கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2011.12

Page 1
Deember 221
Issue : 48
இலட்சியம் இல்
உடப்பு
இலங்கையிலிருந்துவெளிவரும் கலை- இலக்கிய பண்பாட்டுப்பல்சுவைத் திங்களிதழ்
"சக. ச". - G"பி
"ரம் - கா,
பி - 1
திக்கவய தமிழ்ச் ச
"எமது
1. 1 === சிரி."
"ச் --- ஈ.,
மாக -
மrகழி 200 வீச்சு 8 48
13.0

லாமல் இலக்கியம் இல்லை
பூர் வீரசொக்கன்
-ப்"TH
( --- ட) ல் “தர்மகுலசிங்கத்தின்” மறைவு ஞ்சிகை உலகிற்குப் பேரிழப்பாகும் :
ஆழ்ந்த அனுதாபங்கள்” செங்கதிர்
= 9.1947 - 02.11.2011
60/=
- Ht 1,

Page 2
- சேவை
திருமண R.
தேடல் உள் நாட்டில கணக்கியலாளரா? பொறிய
வேறு தொ எந்நாடாக இருந்தாலும், எ சுலபமான சுயதெரிவு மு
குரும்பசிட்டியூர், மால்
விவரங்க திங்கள், புதன், வெள்ளி, மாலை 4: சனி, ஞாயிறு நண்பகல் 11:00 -
சர்வதேச - சகலருக்குமா "தனிமனித நிறுவனம்”, தி வேல் அமுதனைத் தொடர்
தொை 487392912360
சந்த முன்னேற்பாட்டு
முக!
8-3-3 மெற்றோ மாடிமனை (வெ
எதிராக, நிலப்பக்கம், 3
55ஆம் ஒழுங்கை, வெள் வாடிக்கையாளர் புதிய வரவுகளின் மு
அலுவலக நேரம் தொலைபேசி

1? வெளிநாட்டிலா? பியலாளரா? வைத்தியரா? ழிலாளரா? மத்தொழிலாக இருந்தாலும் றையில் தெரிவு செய்திட யேழு வேல் அமுதனே!
களுக்கு:
30 - 7:30 மணிக்கு உள்ளேயோ, - 2:00 மணிக்கு உள்ளேயோ
ன, மூத்த - புகழ் பூத்த, ருமண ஆற்றுப்படுத்துநர் புகொண்டு விசாரித்தறிக!
லபேசி 48812360694
இப்பு
ஒழுங்குமுறை வரி ர்ளவத்தை காவல் நிலையத்திற்கு 3ஆம் ஒழுங்கை வழி)
வத்தை, கொழும்பு - 06 க்கிய விவரங்களை வேல் அமுதனின் ஊடாக அறிந்துகொள்ளலாம்.

Page 3
இலட்சியம் இல்லாமல் இல செங்கதிர்
* முதி தோற்றம் 30.01.2008
* எதை
(கவ
(48
கட்
உட நிற்க
சாரு
மார்கழி 2011(தி.வ.ஆண்டு-2042)
4வது ஆண்டு ஆசிரியர்: செங்கதிரோன்
தொ.பேசி/T.P -065-2227876
077-2602634 மின்னஞ்சல் / E.mailsenkathirgopal@gmail.com
ஒரு சொ 'இப் கவி
இரச
க]ை பேர - சிங் இய மன
'4-11 Hi il.
துணை ஆசிரியர்: அன்பழகன் குரூஸ் தொலைபேசி/T.P - 0777492861 மின்னஞ்சல் /E.mail - croos_a@yahoo.com
கபில்
செல் (சிறு
> இழு
* மீனம் (தெ
தொடர்பு முகவரி : செங்கதிரோன் திரு.த.கோபாலகிருஸ்ணன் 19, மேல்மாடித் தெரு, மட்டக்களப்பு, இலங்கை,
அ
* நீத்
*வி.
Contact : Senkathiron T.Gopalakrishnan 19, Upstair Road, Batticaloa, Sri lanka.
*வி
ஆக்கங்களுக்கு ஆக்கியே
0வங்கரே மராரி 20am

க்கியம் இல்லை
பிதை
யோரைப் பாதுகாப்போம் த விதைக்கப்போகின்றாய்?
டுரை
ப்பு பிரதேசத்தில் அரும்பி தம் இலக்கிய வடிவங்கள் தமதி நினைவுகூரப்பட வேண்டிய 26
கவிஞன் கல்வளம் பெருக்குவோம் - 29 32 1படிக்கு அன்புள்ள அம்மா...'
தைத் தொகுதி மீதான -னைக் குறிப்பு தகூறும் குறள் - 26 பாசிரியர் கா.சிவத்தம்பி
ல நினைவுக்குறிப்புகள் ற்கைச் சூழலை அச்சுறுத்தும் எணரிப்பு
தை ல்லம் பெண் கேட்டுப்போகிறாள் 13 புகதை) ஒக்கு (குறுங்கதை) ன்டும் ஒரு காதல் கதை - 10 டாடர் நாவல்)
இ 88 6
சிரியர் பக்கம்
திதிப் பக்கம்
03
தோர் நினைவு
சுவாமித்திர பக்கம்
60
ளாசல் வீரக்குட்டி
64
யாரே பொறுப்பு

Page 4
ஆசிரியர் பக்கம்
02.11.2011 இல் அமரத்துவம் அை - கவிஞர் - 'சுவைத்திரள்' ஆசிரியர் /வெளியீட்டாளர் சி.தர் மகுலசிங்கம் அவர் க இலங்கையின் தமிழ்ச்சிற்றிதழ்கள் இழப்பாகும். 'சிரித்திரன்' ஆசிரி டன்(சுந்தர்) மிகவும் நெருக்கமா அவர்கள் 'சிரித்திரன்' நின்றுபோ சஞ்சிகை தமிழுக்கு அவசியம்
அர்ப்பணிப்புணர்வோடு 1993 'சுவைத்திரள்' நகைச்சுவை இதழ் சிந்திக்கவும் தூண்டும் உள்ளடக்க காலக்கிரமமாக வெளிவராவிட்ட ஆண்டுகளாக 37 இதழ்களை விர சூழலில் அபாரசாதனையே. ஓ வேண்டிய - இன்று பலரிடம் இ அஞ்சாமை திக்கவயல் தர்மகுல இலக்கியவாதிகளை உள்ளன் இலக்கியச் செயற்பாடுகளை எவர் பாராட்டும் பண்பு அவரிடம் குடி எவரும் குறைசொல்ல நான் .ே மரணம் இலக்கிய வட்டாரங்களில் மூத்த எழுத்தாளர் அன்புமணி கூறுவதாயின்... 'சுவைத்திரள்' 8 பெரிய சோகம். தமிழ்ச் இடைவெளியொன்றினை அவரின் அன்னாரின் பாதக்கமலங்களில் அஞ்சலிக்கின்றது.
அன்பானவர்களே! உங்களால் இயன்ற அன்பளி இன் வரவுக்கும் வளர்ச்சிக்கு
2 செங்கதிர் 19, 2010

டந்த எழுத்தாளர் சஞ்சிகையின்
திக்கவயல் -ளின் இழப்பு
உலகிற்குக் குறிப்பிடத்தக்கதோர் யர் அமரர் சிவஞான சுந்தரத்து கச் செயற்பட்ட தர்மகுலசிங்கம் ய்விட்ட பின் அதேபோன்றதொரு எனக் கண்டு அவரால் மிகுந்த 5 இல் ஆரம்பிக்கப்பட்டதே 2. பக்கத்திற்குப் பக்கம் சிரிக்கவும் கங்களுடன் வெளிவந்த இவ்விதழ் டாலும் கூடக் கடந்த பதினெட்டு ரித்துள்ளமை இலங்கைத் தமிழ்ச் ஓர் இலக்கியவாதிக்கு இருக்க இல்லாத - உண்மை, நேர்மை, சிங்கத்திடம் இருந்தது. ஏனைய போடு நேசித்த ஒருவர். கலை
முன்னெடுத்தாலும் மனம் திறந்து கொண்டிருந்தது. அவரைப்பற்றி கட்டறியேன். அவருடைய திடீர் ல் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்திற்று.
அவர்களின் வார்த்தைகளில் இனி வெளிவராது என்பதே மிகப் சிற்றிதழ்கள் வரலாற்றில் ன் மரணம் ஏற்படுத்தியிருக்கிறது. 5 'செங்கதிர்' சிரம் தாழ்த்தி
- செங்கதிரோன்
ப்புக்களை வழங்கி "செங்கதிர்” ம் உதவுங்கள்.
-ஆசிரியர்

Page 5
அதிதிப்பக்கம்
'செங்கதிர் எழுத்தாளர் வீரசொக்க
வளம் கொண்ட வடமேல் மாகாணத்தின் ஓ இம் மாவட்டம் தமிழ் பேசும் மக்களி மாவட்டமாகும். ஒற்றுமைக்கும் ஒழுக்க மாவட்டத்தில் எண்ணிறந்த தமிழ்க்கிராமங் முன் னேஸ் வரம் ஆலயம் இம் மாவ தென்னிலங்கை இந்து மக்களின் சிறப்பு:
இன்று இம்மாவட்டத்தில் எண்ணிறந்த பல தமிழ்க்கிராமங்கள் பெயர்மாறி ஊர்ம பின்னணியில் உள்வாங்கப்பட்டிருந்தாலு ஈடுகொடுத்து தமது கலை கலாசார பாதுகாத்து தனித்துவத்துடன் தனக்.ே சைவத்தையும் தமிழையும் பேணிப்பாது அதன் செந்றிெகளைப் பேணும் இடமாக
உடப்பு என்றால் தமிழ் நெஞ்சங்களில் | அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதையம்மன் நிகழ்வுறும் 'தீ மிதிப்பாகிய பூமிதிப்பு' பெ இலக்கியச் செயற்பாடும் இக்கிராமத்ை இவ்வூரில் பிறந்த மூத்த கலைஞர் உ வில்லிசையும், அண்மைக் காலங்களில் ! எழுத்தாளரும் ஊடகவியலாளருமான படைப்புகளும் இக்கிராமத்தை மேலும் 8
வீரபத்திரன் - முத்துராக்காய் தம்பதிகளின் அன்று வீரசொக்கன் பிறந்தார். பாடச திறமையும் மிக்கவர். பின்னாளில் அட திறமைகளை - ஆளுமையை அவ்வப்போது
உடப்பு தமிழ் மகாவித்தியாலயத்தில் மேற்கொண்ட, இவர் தனது இளமைக் காலி தமது உயர் கற்கை நெறியைத் தொடர்
(3 செங்கதிர் மார்கழி 20

• இதழின் இம்மாத அதிதி, - ஊடகவியலாளர் உடப்பூர் ன் அவர்களாவார்.
கரு மாவட்டம் புத்தளம் மாவட்டம். பின் தனித்துவத்தைப் பேசும் 5 நெறிக்கும் பேர்போன இம் பகள், வரலாற்றுச் சிறப்புப் பெற்ற ட்டத்தில் அமைந்திருப் பது க்கு கட்டியம் கூறி நிற்கின்றது.
தமிழ்க்கிராமங்கள் இருந்தாலும் மாறி பெரும்பான்மைக் கலாசாரப் ம் கூட இவைகளுக்கெல்லாம் பண்பாட்டு விழுமியங்களைப் க உரிய சிறப்பம்சங்களுடன் காப்பதுடன் தமது இருப்பை - உடப்பு கிராமம் மிளிர்கின்றது.
முதன்மைப்படுத்தி நிற்பது இங்கு ஆலயம். அதன் ஆலயத்தில் நவிழாவும் இந்நிகழ்வுடன் கலை தகப் பெருமைப்படுத்துகின்றது. டப்பூரான் பெரிசோமாஸ்கந்தரின் இலக்கிய உலகில் உலா வரும் எ உடப்பூர் வீரசொக்கனின் சிறப்படையச் செய்துள்ளன.
ன் இளைய மகனாக 1953.07.09 ாலைக் காலங்களில் துடிப்பும் பக்கத்துடன் செயலாற்றி தமது து வெளிப்படுத்தத் தவறவில்லை.
5 ஆரம்ப, உயர் கல்வியை லத்தில் தகப்பனை இழந்ததினால் முடியாத நிலை ஏற்பட்டது.

Page 6
1980 ஆண்டு ஒன்றிணைக்கப்பட்ட உள்வாங்கப்பட்ட இவர் புத்தளம் உ கடையாமோட்டை நடமாடும் உதவி 8 பிரதேச செயலகம், புத்தளம் கச்ே உதவியாளராகக் கடமையாற்றி 2010 ஓய்வு பெற்றார். .
சுடர், மாணிக்கம் போன்ற சஞ்சிகை ஆரம்ப காலங்களில் எழுத்துலகில் தினக்குரல் போன்றவற்றில் ஊடகம் வீரகேசரிப் பத்திரிகைக்குக் கடந்த 30 இருந்து தனித்துப் பெருமையுடன் இ
மாணிக்கம் வார இதழின் நிருபராக அ என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளராக மட்டுமின்றி எழுத் உடப்பூர் வீரசொக்கனின் படைப்புக்க ஜாம்பவான்கள் கருத்துக் கூறத் தா
'உடப்பில் இருந்து அலை ஓசை வளர்ந்த கிராமச் சூழலைப் பின் புனையப்பட்ட கவிதைகளை '. செய்துள்ளார். கடல் ஓசையைக் ே கேட்கலாம் நாம்.'
'எல்லோராலும் கவிஞர்களாகி வி ஒருவருக்குக் கிடைக்கும் ஆற்றல். நூல் உருவம் பெற முடியாது. பாராட்டுகின்றேன்.'
"இவருடைய பத்திரிகைத் துறை
ஞானமும் திரௌபதையம்மன் ஆல காரணமாக அமைந்துள்ளது.'
முன் “உடப்பு, புத்தளம் மாவட்டத்தின் கூறலாம். இந்த குட்டித் தமி
4 எசங்கதிர் ajரி 20ா

அரச எழுதுவினைஞர் சேவையில் உதவி அரசாங்க அதிபர் பணிமனை, அரசாங்க அதிபர் பணிமனை, முந்தல் சரி போன்றவற்றில் முகாமைத்துவ ஆம் ஆண்டு அரச சேவையிலிருந்து
ககளில் தமது ஆக்கங்கள் மூலம் கால் பதித்து வீரகேசரி, தினகரன், வியலாளராகச் சேவையாற்றியதுடன் வருடகாலமாக ஊடகவியலாளாராக இயங்கி வருகின்றார்.
ஆரம்ப காலங்களில் செயற்பட்டுள்ளார்
தோளராகவும் கவிஞராகவும் திகழும் களைப் பாராட்டிப் பல எழுத்துலக வறவில்லை.
=. இளம் கவிஞர் தான் பிறந்து ன்னணியாக வைத்துக் கொண்டு அலை ஓசை'யில் இடம் பெறச் கேட்பது போல் அலை ஓசையைக்
- ரஸஞானி
ட முடியாது. அது இயற்கையாக
ஆற்றல் பெற்ற எல்லோராலும் நூலாசிரியரின் திறமையைப்
எம்.எஸ்.செல்லச்சாமி இ.தொ.கா.செயலாளர்
அனுபவமும் சைவசமயப்பற்றும் மய வரலாற்று நூலை வெளியிடக்
- பி.பி.தேவராஜ், னாள் இராஜாங்க அமைச்சர், குட்டித் தமிழகம் என்று துணிந்து 7ழகத்தில் கோபுரமாய் கால

Page 7
வெள்ளத்தைத் தாண்டி எழுந்து நிற்கட் மைந்தர்களில் ஒருவர். அவர் வேறு யா அறிந் த இந்த வீர சொக்கன் தா எழுத்தாற்றலையும் ஆர் வத்தையும் பிரக்ஞையுள்ள நல்லதோர் எழுத்த என்றால் அந்தக் கூற்றுக்கு வீரசொ வார்த்தைகளே - எழுத்துக்களே ஏற்.
முன்னாள் முஸ்லிம் சமய 6
'தமிழ் மக்கள் - தமிழ்ப்பண்பாடு உடப்பு பிராந்தியம் பற்றிச் சிந்திப்பது சமய, பண்பாட்டு பின்னணியைக் .ெ வருகின்றார்.'
- பேராசி
- அ6
கொ?
இத்
கம் 2ான
'உடப்பைப் பற்றியும் உடப்பு திரௌப்
ஆய்வினை மேற்கொள்வோர்கள் என் முயற்சிகளைப் புறந்தள்ளி விட்டு ஆ நிலையினை அவர் உருவாக்கியு திரௌபதையம்மன் கோவிலும் மறு
ஞாபகத்துக்கு வருவதாகும்.'
- டே
பேரா. 'நன்கு அறியப் பட்ட செய் தியாள பெற்றவருமான உடப்பூரைச் சேர்ந்த 8 தந்துள்ளார். ஆய்வாளர்கள் அறிய ே தரவுகளையும் அவை தருகின்றன.'
எழுத்தால்
'வீரசொக்கன் தனது கலை இலக்க ஊரோடு அடையாளப்படுத்தி இருப்ப அவர் சார் நீ த மண் ணின் மண படைப் புக் களைத் தரும் வல் ல எ இருக்கிறது.'
'ஊடக அனுபவம் வளமான அறி தருவதிலும் உடப்பூர் வீரசொக்கனின
- போ
எங்கள் : பா

ப் போகிறார் இந்த மண்ணின் இருமல்ல. நீங்கள் அனைவரும் என் . இவரின் மண் ணின் - நானறிவேன். சமுதாயப் தாளன் - பத்திரிகையாளன் க்கனின் சொக்க வைக்கும் ற சாட்சிகளாகும். ல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் விவகார பிரதி அமைச்சர்.
என்னும் போது பொதுவாக குறைவு. அப்பகுதி மக்களின் காண்டு வீரசொக்கன் எழுதி சிரியர் சோ.சந்திரசேகரன் ழும்புப் பல்கலைக்கழகம்.
தையம்மன் ஆலயம் பற்றியும் பரும் வீரசொக்கனின் ஆய்வு ய்வு செய்ய முடியாது என்ற ள் ளார். உடப்பு என்றால் புறம் வீரசொக்கனும் உடன்
பராசிரியர் க.அருணாசலம் தனைப் பல்கலைக்கழகம்
"ரும் பல் கலை தேர்ச் சி
வீரசொக்கன் பல நூல்களைத் வண்டிய பல தகவல்களையும்
- கே.எஸ். சிவகுமாரன் ளரும் ஊடகவியலாளரும்.
கிய உலக இருப்பை தனது வர். வரும் காலத்தில் நாம் த் தை நுகரும் வண் ணம் மை அவரிடம் நிறையவே
- மேமன் கவி
வுத் தளத்தை அமைத்துத் ன் பணி பாராட்டக்கூடியது.' ராசிரியர் சபா ஜெயராசா.

Page 8
'சதா உழைத்துக் கொண்டிருக்கும் மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்
உடப்பூர் வீர சொக்கனின் 'கங்கை தொகுதியில் கவிதையொன்று 19 பாராளுமன்றத்தில் பாடப்பட்டது இவர் அமைந்தது.
எழுதி வெளி வந்த படைப்பு.
1. அலை ஓசை - 1984 (ரோல் 2. உடப்பு திரௌபதையம்மன்(ப 3. கங்கை நீர்வற்றவில்லை - 4. அலைகடல் ஓரத்தில் தமிழ் 5. வீராவின் கதம்பமாலை - 20
கீர்த்தி மிகு உடப்பு ஸ்ரீ திெ 7. முண்டத்துண்டு (சிறுகதைத் 8. உப்புக் காத்து (கவிதைத் ெ 9. நம்ம... ஊரவங்க - 2010 10.முன்னேஸ்வரம் ஸ்ரீபத்தரகாளி
6.
பெற்ற பட்டங்களும் விருதுகளும் உடப்பு திரௌபதைம்மன் (பார்த்தச சமய எழுத்தாளர் என்ற விருதை அமைச்சர் பி.பி.தேவராஜ் மூலம் 1 கொண்டார்.
கலை ஊடக இலக்கிய ஈடுபாட்டுச் சம்மேளனம் 'கலை இளவல்' என்
வினிவித அரச சார்பற்ற நிறுவனம் பட்டத்தையும்,
அகில இலங்கை சமாதான நீதவ பட்டத்தையும், வடமேல் கலாசார ஒன்றியம் 'தமி
எங்வி பலி 10

- உடப்பூர் வீரசொக்கன் புத்தளம் களின் பண்பாட்டுக்குரல். மல்லிகை முன் அட்டைப்படம்
நீர் வற்றவில்லை' என்ற கவிதைத் 92.03.05 ஏ.எச் எம். அஸ்வரினால் என் கவிதை மேன்மைக்குச் சான்றாக
கள்:
னியோப்பதிப்பு) பார்த்த சாரதி) ஆலயவரலாறு-1989 1990 கவிதைத் தொகுதி
மணம் - 1997. D00 பரௗபதையம்மன் - 2007 தொகுதி) - 2008 தொகுதி) - 2009
யம்மன் வரலாறு அறிமுகம்-2010
பாரதி) ஆலய வரலாற்று நூலுக்கான -யும் பொற்கிழியையும் இராஜாங்க 995 அற நெறி விழாவில் பெற்றுக்
க்காக சர்வதேச இந்து ஐயப்பதாஸ் Tற பட்டத்தையும்,
5 'கீர்த்தி மாத்திய சேவ” என்ற
பான் சங்கம் "தேச கீர்த்தி' என்ற
ழ்மணி' என்ற பட்டத்தையும்,

Page 9
தடாகம் கலை இலக்கிய சஞ்சிகை 200 பட்டத்தையும்,
கலாசார அமைச்சு மூலம் இயங்கும் இலங்கை சமாதான நீதவான்' என்ற
முந்தல் பிரதேச செயலாளர் பணிமனை விருது வழங்கி பொன்னாடை போர்த்திக்
புத்தளம் மாவட்ட சாஹித்திய பெருவிழா பட்டபோது பொன்னாடை போர்த்தி விரு செயலாளார் எம்.கிங்ஸ்லி பர்னாந்து மூ
புத்தளம் இந்து மகா சபையில் நீல இயங்கியமைக்காக பொன்னாடை போர்த் கெளரவிக்கப்பட்டார்.
கொழும்புத் தமிழ் சங்கத்தில் நீண்டகா
புத்தளம் தமிழ் ஊடகவியலாளார் சங்க
முன்னாள் கலாசார அமைச்சின் ( அங்கத்தவராகவும் இருந்துள்ளார்.
இலங்கைச் சினிமாப் படமான 'மண்' ப
இலங்கை எழுத்தாளர் கள் ஊடகவி விபரத்திரட்டு தொகுதி - II இல் 'இவர்க இவரைப் பற்றிய பதிவு வெளியிடப்பட்டு
மல்லிகை ஆகஸ்ட் 2009 மல்லிகை மு பிரசுரித்துக் கெளரவித்துள்ளது.
வட கிழக்கைத் தவிர்த்து புத்தளம் மாவ -இருப்பைப் பறை சாற்றி வரும் ஊடக உடப்பூர் வீரசொக்கனின் எழுத்துப் ப மகிழ்கிறது.
9 எங்களின் வலி சு

6 ஆண்டு 'கலைத்தீபம்' என்ற
நாடக சபா மூலம் 'அகில பட்டத்தையும் பெற்றவர். நடாத்திய சாகித்திய விழாவில் க் கெளரவிக்கப்பட்டார். T 2009 உடப்பில் கொண்டாடப் து வழங்கி புத்தளம் மாவட்டச் கலம் கெளரவிக்கப்பட்டார்.
ன்டகாலமாகச் செயலாளராக கதி நினைவுச் சின்னம் வழங்கிக்
- ஆட்சிக் குழு உறுப்பினர். த்தில் உப செயலாளர். தழுவான நாடகக் குழுவில்
டத்தில் நடித்துள்ளார்.
யலாளர்கள் கலைஞர்களின் ள் நம்மவர்கள் பாகம் - 01இல்
ள்ளது.
ன் அட்டையில் இவர் படத்தைப்
ட்டதிலிருந்து தமிழரின் சிறப்பை கவியலாளரும் எழுத்தாளருமான ணியை 'செங்கதிர்' வாழ்த்தி
தொடர்புகளுக்கு: உடப்பூர் வீரசொக்கன் 3ம் வட்டாரம்,
உடப்பு. 0714411607.

Page 10
உடப்பு பிரதேசத்தில்
இலக்கிய .
சீரார் வளமும், செல்வச் செருக்குப் நீரும் நிலவளமும் மலிந்த பூமி. க தன்னகத்தே கொண்டு விளங்கும் சிறந்தோங்கி நிற்பதுடன் இம் மக்கள் நிற்கும் கலை கலாசார இலக்கிய எ கூறுகள், கடல் பாடல் என்னும் அ சிறப்புக்கு - பெருமைக்குக் கட்டியம்
சமய சமூகப் பற்றுக் கொண்ட இல் சூழலினால் தென்னிந்தியாவிலுள்ள பெயர்ந்த மக்கள் குழுமமே.
இந்த மக்களின் கலாசார சமய பண் அதைப்போல இந்த மண்ணுக்குத் தனி நிற்பதுடன் நாடக வளர்ச்சியும் கூட காணப்படுகின்றது. மேலும் இங்கு கோலாட்டம், சித்திரச் செவ்வாய் ே உரிய தென்னிந்தியத் தமிழ் வடிவி
இந்த நிகழ்வுகள் யாவும் இவ்வூரின் சமயப்பற்றுடனும், தொழில் அமைப்பு இவைகளுடன் இங்கு வெளியுலகம் கூட இவ்வூர்ச் சிறப்பைச் சாற்றுவதா
உடப்பு மக்களின் வாழ்வோடு பின் இங்கு அமைந் துள் ள சக்தி அ காணப்படுகின்றது. இந்த வழிபாட்டி கொண்டே கலை இலக்கிய சிருஸ்டி பாடல், ஒப்பாரி, தாலாட்டு என்பன
உடப்பு வாழ் தமிழ் மக்கள் தமது தமக்கே ஏற்ற முறையில் வகுத்துக் ெ தொழிலான கடல் வளத் தொழின குழுமத்தினரே இவர்கள். ஆயினும் தேவைகள் அடிப்படைகுறைபாடுகள்
9 செங்கதிர் மார்கழி 20

ல் அரும்பி நிற்கும் வடிவங்கள்
உடப்பூர் வீரசொக்கன்.
ம் சிறப்புற்றோங்கும் மண் உடப்பு. கண்ணூர் காட்சி அமைப்புக்களைத்
இம்மண் கலைவளம் பீறிட்டுச் என் வாழ்வோடு பின்னிப் பிணைந்து வடிவங்களுடன் நாட்டாரியல் பண்புக் தம்பாப்பாட்டு என்பன இம்மண்ணின் - கூறி நிற்கின்றன.
வ்வூர் மக்கள் இருவேறுபட்ட காலச் கிராமப் புறங்களிலிருந்து புலம்
பாட்டு நெறிகள் தனித்துவமானவை. சிரித்துவமான கூத்துக்கலை விரிவுபட்டு - புதிய பரிமாணம் கொண்டதாகக் . கரகம், காவடி, கும்மிப்பாடல், பான்ற கலைப் பண்புகள் தமக்கே
ல் அமைந்திருக்கின்றன.
கிராமச் சூழலுக்கு ஏற்ற முறையில் வடிவில் ஒன்றியே காணப்படுகின்றது. காணாத இலக்கியப் படைப்புக்கள் ரக இருக்கின்றன.
பனிப் பிணைந்த சமயவழி என்பது ஆலய வழிபாட் டோடு ஒன்றியே ன் மையப்பொருளை அடிநாதமாகக் களான கூத்து, கும்மி, அம்மானைப்
விளங்குகின்றன.
1 வாழ்வாதார தொழில் நெறியை கொண்டார்கள். தமது ஜீவனோபாயத் லெ வரித்துக் கொண்ட மக்கள் இவர்களின் வாழ்வியற் பண்புகளின் இன்னமும் கேள்விக் குறியாகவே

Page 11
இருந்து வருகின்றன. இம் மக்களின் வ சடங்கு, சம்மிரதாய இருப்புக்கள் கூட இக தன்மைகளைக் கொண்டதாகவே இருக்கி. பிறந்து இங்கே தமது வாழ்வை முடித்து இம் மக்களின் கலை வடிவங்கள் - இலக்க தனித்தன்மை கொண்டதாகவே இருக்கி
இதனால் இம் மண்ணின் கலை வடிவு படைப்புகள் வெளியுலகம் தெரியாத கு வருகின்றனதென்பது வெள்ளிடைமலை. அ வட, கிழக்கு மலையகப் பகுதிகளில் அற்றதாகவும் பிரச்சார தொடர்பு சாதனங் காணப்பட்டு வருவதுடன் இதற்குப் பா இருக்கலாம் எனத் தோன்றுகின்றது.
இவர்களின் இலக்கியங்கள் வாய் மொழிய ஒப்பாரிப் பாடல்களாகவும் ஊற்றெடுத்து மக்களின் இலக்கிய வடிவங்கள் யாவும் சமய வீரியங்கள் பெற்றதாகவும் தமக்கே ! தெய்வ வழிபாட்டுடன் காணப்பட்டன. - பண்புகள் நெய்தல் நிலச்சூழலுடன்
அமைந்துள்ளது.
இங்கு பிறந்த இலக்கிய கர்த்தாக்கள் வர கொண்ட கவிஞர்களாகவும், எழுந்தம் செவிப்புலமை கொண்டவர்களாகவும் | காணப்பட்டனர். இவர்களின் ஆக்கங் தெம்மாங்கு இசைப் பாடல்களாகக் காண்ட வந்தவர்களும் அதைத் தழுவியும் | வந்துள்ளார்கள். அத்துடன் திறமைய திறமைசாலிகள் மக்கள் முன்தோன்றி தட முடியாதவர்களாகவும் காணப்பட்டுள்ள வெளிச்சம் காணாத திரிகள்.
உடப்பு பிரதேசத்தில் ஆறு, ஏழு தச சஞ்சிகைகள், ஆன்மீக தொடர்பு சா தலை காட்டினாலும் அவைகளுக்கு படைப்புகளைத் தீட்டவோ முன் வராத திறமை இருந்தும் படைப்புகளை ஆவல்
(9 செங்கதிர மார்கழி 2010

பாழ்க்கை முறைமைகள் சமய, ன்னமும் வெளியுலகம் காணாத ன்றன. இக்குழுமத்தினர் இங்கே புக் கொள்ளுபவர்கள். இதனால் கிய ஊற்றுக்களின் செந்நெறிகள்
ன்றன.
பங்கள் - ஆக்க இலக்கியப் டத்தின் விளக்காகவே இருந்து அத்துடன் இவர்களின் தொடர்புகள்
உறவு முறைத் தொடர்புகள் பகளில் நாட்டம் கொள்ளாமலும் மரத் தன்மையும் உள்ளீடாக
பாகவும் நாட்டார் பாடல்களாகவும் துப் பாய்ந்திருக்கின்றன. இந்த தெய்வாம்சம் நிறைந்ததாகவும் உரிய சக்தி தெய்வங்களுக்குரிய அத்துடன் இவர்களின் வாழ்வுப் பின்னிப்பிணைக்கப்பட்டதாக
கவிகளாவும், இயற்கை ஆற்றல் மான கவி பாடுபவர்களாகவும் மற்றும் அறிவு ஜீவிகளாகவும் பகள் யாவும் காவியங்களாக ப்பட்டன. பின்னர் அதனையொட்டி பின்பற்றியும் பாடி இசைத்து பும் ஆற்றலும் கொண்ட பல மது ஆற்றலை வெளிக் கொணர பார்கள். இவர்கள் திறமைகள்
சாப்தங்களுக்குப் பத்திரிகைகள் தனங்கள் போன்றவை இங்கு
ஆக்கங் களை எழுதவோ, 5 கூட்டமாக இருந்துள்ளார்கள்.
ணப்படுத்தவில்லை.

Page 12
அதன் பின்னர் புதிய தலைமுறை தமிழ்ச் சங்கம் - சனசமூக நிலையங் படித்த கூட்டத்தினர் ஒன்றிணைந்தார் காவியங்களை ஆவணப்படுத்தவே முடியாத கூட்டமாகவே காணப்பட்டன
இந்தியா இலங்கைத் தொடர்புகள் கா தென்னிந்தியக் கலைஞர்களின் வரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின. இது சேர்த்தன. இலக்கியத் தொடர்புகளைப் தொடர்பு சாதனங்கள் பெருகக் கார
இதன் பின்புலத்தைக் கொண்டு ந பண்ணிசைப்புலவர் கள், இலக்க மறுமலர்ச்சியை ஏற்படுத்தின என்றே சு எமது ஊரும் உந்தப்பட்டது. இப்பின்ன கூத்து ராமாக்கள் தோற்றம் பெற்றன. கூத்துச் சபாக்கள் உருவாகி கூத்து
இக் கூத்துக்கள் உடப்பு திரௌபால மேடையேற்றப்பட்டன. பல ஆற்றல் தோற்றம் பெற்றனர். இது கலைப் பரிமாணத்தை ஏற்படுத்தியது.
இவர்களின் கூத்துப் படைப்புகள் சொல் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. ஆவணங்களையும் இதுவரை பெ மேடையேற்றிய கூத்துக்கள் இன்றும் காண்கின்றோம். இதில் 'காத்தவரா இசை வடிவ நாடகக் கூத்துக்கள் மேடை யேற் றப் பட் டுள் ளன. இத முணுமுணுப்பதை அறியக் கூடியதா
உடப்பில் பேசப்படும் சாகா இலக் தாலாட்டு, நாடகப்பாடல்கள், ஊஞ்ச கிழவையார் வீரபத்திரன், கதிரவேல் பேன்றவர்கள் கவிதைகள், பாடல்க பின்னர் வந்த பெரிசோமாஸ்கந்தர், கி சினிமா மெட்டிலான பாடல்கள் இ. இன்னும் இச்சமூகத்தில் ஓங்கி ஒலி
(10 சங்கதிர் sril 2ா

இளைஞர்கள் துடிப்புடன் இயங்கி களை துளிர்விடச் செய்தனர். இதில் கள். ஏன் அவர்கள் கூட நூல்களை 1 பதிவுகளை மேற்கொள்ளவோ எர். கூடிக் கலைந்தார்கள்.
த்திரமான முறையில் அமைந்தபோது கை ஆக்கிரமித்தன. அது ஓர் புதிய கலைஞர்களின் வளர்ச்சிக்கு உரம் 1 பெருக்க அடிநாதமாக அமைந்தன.
ணமாக இருந்தன.
மாடகக் கர்த்தாக்கள், பாடகர்கள், யெ விற்பன்னர் களின் வருகை உறலாம். இதன் அடியினைக் கொண்டு ரணியைக் கொண்டு உடப்பில் நாடக
பெரிய ராமா - சின்னராமா போன்ற பக்கலையை முன்னிலைப்படுத்தின.
தையம்மன் ஆலய உற்சவங்களில் , ஆர்வம் கொண்ட கலைஞர்கள் ப் பயணத்துக்கு வித்திட்டது. ஓர்
ந்தமானதாகவோ, தழுவல்களாகவோ - எனினும் இதன் தரவுகளையும் பற முடியாவிட்டாலும் அவர் கள் - சமூக மட்டத்தில் பேசப்படுவதைக் யன் கூத்து', 'நளாயினி' போன்ற ர் அண்மைக்காலத்தில் உடப்பில் தன் இசைத் தாக்கம் இன் னும்
க இருக்கின்றது.
க்கிய செந்நெறிகள் காடிவச்சிந்து, சல், கும்மி என்பன. கலைஞர்களான ல் புலவர், சி.சொக்கலிங்கம் பூசகர் கள் இயற்றியும் உள்ளனர். அதன் ட்ணன் ஸ்ரீஸ்கந்தராஜா போன்றவர்கள் யற்றிப் பாடியுள்ளனர். இப்பாடல்கள் பிக்கின்றன.

Page 13
1929 ஆண்டு முதன் முதலாக உடப்பி 'உடப்பு ஸ்ரீ திரெளபதாமானியம்' செ நூல் வெளியீட்டுத் துறையில் மைல்க இளம் தலைமுறைப் படைப்பாளர்கள் தோ உத்வேகத்துடன் எழுந்து படைப்பிலக்கிய இதன் தாக்கம் பல வாலிபர்களை விழிப்ப இளைஞர் குழாம் ஒன்று கூடி 1929 ம் சங்கம் உருவாகியது. அதன் மூலம் சம் இன்னோரன்ன ஆக்கப்பணிகளை மேற் ெ வைச் சமயத்தையும் வளர்க்க வாரங்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
இதுமட்டுமின்றி சிறந்த வாசிகசாலை அ அறிவுத்தாக்கத்துக்காக வேண்டி இந்திய : குமுதம், கலைமகள், மஞ்சரி, கற்கண்டு, கொள்வனவு செய்து மக்களிடத்தில் வாசி இதனால் ஓர் புதிய படித்த கூட்டம் வீறு கெ தோன்றினார்கள்.
இவர்கள் துடிப்புள்ள இளைஞர்களாக கலைஞர்கள் சமயப்பெரியார்களை வ இலக்கியக் கூட்டங்களையும் மேற்ெ படைப்பிலக்கியங்களையும் படைக்க முடிய துடிப்பான தொடர்புகளால் காசி கெங் குன்றக்குடி அடிகளாரின் உடப்பு தரிசன இலக்கிய கர்த்தாக்களின் வருகையும்
இங் கு முற்போக்கு எண்ணம் கொ தோன்றினார்கள். அவர்கள் பல கட்டு கதைகளையும் படைத்து ஓர் மாற்றத்தை தொழிலாளர் பிரச்சினைகளை முன்வை கட்டுரைகளை வடித் தனர் . இவர் க
கே.ஸ்ரீஸ்கந்தராசா, எம்.சொக்கலிங்க மு.சிவலோகநாதன், பி.தேவகெளரி, கே சண்முகம் கோபால், பீ நடராசா, உடப்பூர்
குறிப்பிடலாம்.
அதன் பின்னர் உடப்பிலிருந்து பல தட்ட உலகை அலங்கரித்தன. இக்கட்டுரை அ தலை காட்டின. அவையாவன. 'அளை 1987), 'உடப்பு திரௌபதையம்மன்(1
11 செங்கதிர மார்கழி 2010

ல் சி.சொக்கலிங்க பூசகரினால் வளியிடப்பட்டது. இது உடப்பு மல்லாகும். அதன் பின்னர்தான் என்றினார்கள். உணர்வு பூர்வமாக யத்துறையில் கால்பதித்தார்கள். படையச் செய்தது. அதன் பின்னர்
ஆண்டில் தமிழ் அபிவிருத்திச் Dய, பொதுத் தொண்டு போன்ற காண்டனர். தமிழ்க்கல்வியையும், தோறும் கூட்டங்களை நடாத்தி
மைத்து வழிநடாத்தினர். இதில் சஞ்சிகைகளான ஆனந்தவிகடன்,
கஸ்தூரி போன்ற இதழ்களைக் சிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தினர். காண்டெழுந்து புதிய புத்திஜீவிகள்
இருந்தபடியால் பல இந்திய ரவேற்று கருத்தரங்குகளையும், கொண்டனர். இருந்தும் எந்த பவில்லை. என்றாலும் இவர்களின் காதரசுவாமிகள், 1955 ஆண்டு எம் - அதன் பின்னணியில் பல புதிய இரத்தத்தைப்பாய்ச்சியது.
Tண்ட பல படைப்பாளர் கள் நிரைகளை கவிதைகளை சிறு ஏற்படுத்தினர். குறிப்பாக இவர்கள் பத்தும் தமது கிராமச் சார்பான களில் பெரிசோமாஸ் கந்தர் , கசாமி, இரா.பாலகிருஸ்ணன், கா.மகாதேவன், பெரி.ஜயமுத்து, - வீரசொக்கன் போன்றவர்களைக்
ம்பதித்த வெளியீடுகள் இலக்கிய ஆசிரியர் மூலம் பல வெளியீடுகள் ல் ஓசை', (றோணியோ பதிப்பு - பார்த்தசாரதி) ஆலய வரலாறு'

Page 14
(1989), 'கங்கை நீர் வற்றவில்ை 'அலைகடல் ஓரத் தில் தமி கதம்பமாலை' (2000), 'முண்டத்துண் 'கீர்த்தி ஸ்ரீ திரௌபதையம்மன் (கவிதைத்தொகுதி - 2008), 'நம்ம ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வ மு.சிவலோகநாதன் அவர்களை இதன் கட்டுரைத் தொகுதியும் இங்கிருந்து ெ
உடப்பு நாடக மேடைகளில் பல மன்றா அரங்கேற்றி வருகின்றன. இந்த ! தொழிலாளர் பிரச்சினை, சமூக விடு போன் ற கருப் பொருளைப் பின் இலக்கியக்கலைக்கு வளம் சேர்க கலை ஞர் களான சி. கேசவ மூர் மு.சொக்கலிங்கசாமி, இ.பாலகிருள போன்றவர்களின் நாடகக் கதைப் இருந்தன,
உடப்பின் சிறுகதை இலக்கியத்துறை அடைந்துள் ளது. அவ்வப்போது சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. உமாதேவி, கே.மேகலா, எம்.அ கே.மகாதேவன் போன்றவர்களின் | இவர்களின் சிறுகதைகளில் கடற்ெ அடிமைத்தனம், கொடுப்பனவு என்பவ கூடுதலான சிறுகதைகள் புனையப்ப
ஆனால் இவைகளுக் கு மேலா 'முண்டத்துண்டு' சிறுகதைத் .ெ பகைப்புலனை மையப்படுத்தி வெளிவந் பிரதிவாதங்களை முன்வைத்த சிறுகன
உடப்புப் பிரதேசத்தில் நாவல் இலக்கம் கண்டுள்ளது. இக்குறை தீர்க்கப்பட
உடப்பின் இலக்கிய ஆக்கப்படைப் படுத்தப்பட்டுள்ளது. இவைகள் வெ காலத்தில் இங்கிருந்து வெளிவரும் பெற்றதாகவே இனம் காணப்படும் எ
12 (எங்திர மாசி 20

ல' (கவிதைத் தொகுதி - 1990), ழ் மணம் (1997), 'வீராவின் டு' (சிறுகதைத் தொகுதி - 2006), ஆலயம்'(2007), 'உப்புக்காத்து' ஊரவங்க' (2009), 'முன்னேஸ்வரம் ரலாறு அறிமுகம்' (2009) மற்றும் ழாசிரியராகக் கொண்டு 'உடப்பூர்' வெளிவந்த புதிய அறுவடைகளாகும்
ங்கள் தோற்றம் பெற்று நாடகங்களை நாடகங்கள் இக்கிராமத்துக்குரிய ழக்காடுகள், காதல் இன்பரசங்கள் ன்னணியாக் கொண் டு நாடக க்கின்றன. இதற்கு முன்னோடிக் த தி, பெரிசோமாஸ் கந் தர் , ல்ணன், தென்னப்பா செல்வமணி படைப்புக்கள் முன்னுதாரணமாக
ற அன்மைக்காலங்களில் வளர்ச்சி சிறுகதைகள் பத்திரிகைகளில் கே.ஸ்ரீஸ்கந்தராசா, ஆறுமுகசாமி, புரிவீரன், வை.இராமச் சந்திரன், சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. பறாழில், வறுமை, மடமை, மது, பற்றை மையப்பொருளாக வைத்துக் ட்டுள்ளன.
க உடப்பூர் வீர சொக்கனின் தாகுதி இப் பிரதேச மக்களின் ந்த முதல் தொகுதியாகும். பலவாதப் மதத் தொகுதி இது என்றே கூறலாம்.
கியத்துறை என்பது பின்னடைவைக்
வேண்டும்.
புகள் பிரக்ஞை பூர்வமாக விரிவு ளியுலகம் காணாத சங்கதி. எதிர் இலக்கிய செந்நெறிகள் முனைப்பு என்பது யதார்த்தமாகும்..

Page 15
அத செல்க
சிறுகதை
- கே:
5)
7"
"என்ன மாமா! எத்தின நாளாச் சொல் பெண் பார்க்கச் சொல்லி. கவனிக்கிற
செல்லம்மா.
பரமர் தரகர் இல்லை என்றாலும், இ சேர்த்து வைப்பதில் ஆர்வம் காட்டுபன் மாமாவாக இருந்தார். ஊரிலுள்ள சிறி இன்றி எல்லோரும் அவரை மாமா என்று செல்லம்மாவுக்கும் அவர் மாமா | வழக்கப்படியே அவ்வாறு அழைத்துப் (
“நான் அவசரமாக ரவுணுக்குப் போறல்
வார்த்தை பேசிட்டுப் போலாம் என்டு திறந்து கொண்டு வாசலுக்கு வந்தார்
“இருங்க மாமா தேத்தண்ணி போட்டுத் "வேணாம்... பாதை தள்ளுறதக்கிடையில் மகண்ட விசயம்.... எல்லோரும் உ கேட்கிறாங்க... அதுதான் பிந்தியது.மற்ற மட்டும் எண்ணாத. நீ ஒண்டுக்கும் க வைச்சுத்தான் இருக்கன். இடம் கண்டது எதுக்கும் நான் பிறகு வந்த பேசுறனே பிள்ள” என்று கூறிவிட்டு வீதியில் இறா
"தேத்தண்ணியும் குடிக்கல்ல. நிண்ட நிை என்று செல்லம்மா கூறினாலும் அவளும் சிதறிப்போய் இருந்தது.
"'என்ட மகன் என்ன உத்தியோகம் பார் படிக்காதவனா? ரவுணுக்கு அனுப்பி போ அவன்ட தலைவிதி இப்படியாகிவிட்டது.” . சூடாக்கியது.
(13 செங்கதிர் மார்கழி 20

ல ேபெண் ட்ருப் போகிறாள்
முகில்வண்ணன்
லலுறன், இவன் பாலனுக்கு ஒரு றீங்க இல்லையே” என்றாள்
வ்வாறான இளஞ் சோடிகளைச் வர். அதனால் அந்த ஊருக்கே பியவர் பெரியவர் என்ற பேதம் 1 அழைப்பது வழக்கமாகிவிட்டது. முறையல்ல. என்றாலும் ஊர் பேசினாள்.
ன் புள்ள. நீ கேட்டதால ரண்டு வந்த நான்.” என்று படலையைத் பரமர்.
தாறன்...'' ல நான் போக வேணும். உண்ட உத்தியோக மாப்பிள்ளைதான் றும்படி நான் மறந்திட்டன் எண்டு வலைப்படாத. நான் கவனத்தில தும் மடத்தைக்கட்டிப் போடுவன். எ... அப்ப பின்ன நான் வாறன் ங்கினார் பரமர்.
லயில கதைச்சுத்துப் போறையள்” டைய கவனம் எல்லாம் எங்கோ
க்க முடியாதவனா? அவனென்ன டிங்ல நிற்பாட்டி படிப்பிச்ச நான். அவள் விட்ட பெருமூச்சு காற்றைச்

Page 16
இந்த ஊர் படுவான்கரை எனப்படு கிழக்கிலங்கையில் மட்டுநகரின் கிராமங்களில் ஒன்றாகும். கிழக்குப் என்றும் நெடுஞ்சாலைக்கும் ஆற்றுக் படுவான்கரை என்றும் குறிப்பிடுவது நிலங்கள் நிறைந்த பிரதேசம், பா
இக்கிராமங்களை இணைத்துப் போக்கு தோணிகள்தான் உதவுகின்றன.
அந்த ஊரின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒரு மேட்டுப் பிரதேசத்தில் ஒரு கோ அறுபது வீடுகளுடன் குடும்பங்கள் : ஊர் எனப்படும், சிறு சிறு வீடுகளும் நிமிர்ந்து நிற்பதுதான் அந்தக் கிரா வீடுகளும் அந்தக் கல் வீடுகளுக்கு இதுபோடியாரின் வீடு என்று ெ குடிமனைகளில் வளர்ந்திருக்கும் நூற் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி ( அதிகாலையில் துயில் எழுப்பும் கா. கிளிகள் என்பனவற்றின் இருப்பி குடிமனைக்கு நிழல் தருவது இந்த
ரவுணில் இருந்து இங்கு வருபவர்கள் இருக்கும் இனிப்பான இளநீரும் த வயற்காலங்களில் காட்டுக்குள் சென் ஊருக்குள் திரும்பி வரும். ஏனென பழக்கம் அங்கில்லை. படுவான்கரை: இருக்கும்.
அந்த ஊரில் இருக்கும் கல்வீட்டின் 0 சொந்தக்காரர், 20 ஏக்கர் மானாவாரி செய்யும் நிலத்திற்கும் சொந்தக்க விதானையாக இருந்து ஓய்வு பெற பட்டத்தைச் சுமந்து கொண்டிருக்கும் தான் பாலன் என்றழைக்கப்படும் சில இருந்த பாலன் கெட்டிக்காரனாக - முடித்துஏ.எல்., படித்துக் கொண்டிரு! அகால மரணம் அவனை நிலைகுலை இழப்பு அதுதான்.
தகப் பனுக் குத் தலைக் கோடு காரணத்தினால் வரவழைக்கப்பட்டான் சென்றவனுக்கு படிப்பில் நாட்டம் ெ
14 செங்கதிர் மார்கழி 24

அ
ம் பகுதியில் ஒரு கிராமம். இது மேற்குப் புறமாக அமைந்துள்ள பகுதிக் கிராமங்கள் எழுவான்கரை sகும் அப்பால் உள்ள கிராமங்கள்
இப்பிரதேச வழக்கு. இது வயல் ல் உற்பத்தியும் அதிகம் உண்டு. நவரத்து செய்வதற்கு பாதை அல்லது
- ஏக்கர் வயல் நிலங்களுக்கிடையில் "வில். ஒரு பாடசாலையுடன் ஐம்பது ஒன்றாகக் குடியிருக்கும் இடம்தான் பெரும் நெல்லுப்பட்டறைகளுடனும் மங்களின் அழகு. இதில் 2,3 கல் முன்னால் 'டிராக்டர்களும் நிற்கும். தரிந்து கொள்ளலாம். அந்தக் மறுக்கு மேற்பட்ட தென்னை மரங்கள் செய்து கொண்டு கொக்கு, குருவி, கம், பொந்துகளில் அடங்கியிருக்கும் டமாகவும் அமைந்து இருந்தன.
மரங்களே.
விருப்பியருந்துவது இந்த மரங்களில் யிரும்தான். தயிருக்கான மாடுகள் Tறு விடும். அறுவடையின் பின்னரே ரில் வயல்களுக்கு வேலி போடும் க் கட்டித் தயிருக்கு நல்ல கிராக்கி
சொந்தக்காரர், ஒரு 'டிராக்டருக்குச் நிலத்திற்கும் 10 ஏக்கர் காலபோகம் -ாரர். கோவில் தலைவர், கிராம ற்றவர். பெயரிலும் 'போடி' என்ற போடியார் கந்தப் போடியின் மகன் வபாலன். பாடசாலையும் படிப்புமாக இருந்ததில் வியப்பில்லை. ஓ.எல். ந்த போதுதான் கந்தப்போடியாரின் லய வைத்தது. அவன் கண்ட முதல்
உடைக் கவேண் டியவன் என்ற 1. எட்டு முடிந்ததும் பாடசாலைக்குச் சல்லவில்லை.

Page 17
ஏ.எல். எடுத்து முடிந்ததும் வீடு வந்து நாலுபாடமும் சித்தியடைந்திருந்தாலும் ப
அதை அவன் இப்போது விரும்பவும் இல்ல என்று எண்ணினான். எதிலும் நா
அடைபட்டுக்கிடந்தான்.
செல்லம் என்னதான் போடியாரின் மை சென்றதில்லை. வீட்டில் வைத்தே அலை தெரிந்தவள். கணவன் எடுத்ததெற்கெல்ல காலுக்குள் நின்று கணக்குத் தீர்ப்பவள்
"ஐயா அம்மாட்டச் சொல்லி படி நெ சொல்லுங்கையா” என்று சொல்லுமளவு அவர்களது தேவைகளைக் கவனித்து வ கண்டிப்பு மட்டும் குறையாது.
கணவன் இறந்ததும் அவள் வீட்டிலிருந்தே வயற்காரனைக் கொண்டு செய்கை பண் வேளாண்மை வீடு வந்து சேராது' என செய்த வேளாண்மையும் ஒழுங்காக வி சேதாரத்துக்குப் பின்னர் மிகக் குறைந்த இத்தனைக்கும் செல்லம்மாவுக்கு நல்ல கொண்டனர்.
காலம் கடந்த பின்னர்தான் அந்தஉண் வெட்டிக் காயப் போட்டிருந்த வேளை உப்பட்டிகளைக் கட்டிக்கொண்டு பக்கத்
வைத்து பின்னர் அதைத் தனியாக அடித்து அவனுக்கு உதவியவர்கள் மூலமாக அதன் பின்னர் அவன் உண்மைக்குப் பய இத்தனைக்கும் செய்து வந்த விலை அவனுக்குரியதாக இருந்தது. இந்த ( அதையும் தலைப்பொலியில் எடுத்துக் கெ செல்லம்மா.
இத்தனை காலமாக விசுவாசமாக உ விபரீதமான ஆசை வந்தது. அதனால் விட்டு ஓடிவிட்டான். ஊரவருக்குத் தெரிந் பார்க்கக் கூடிய நிலையில் அவன் இல்
படித்துவிட்டுத் தொழில் இன்றி இருந் இரண்டாவது அடிக்கு மேல் இடியாக இனி விட்டு விடுவது என்றமுடிவுக்கு தொட்டுக் கும்பிட்டான். இனி அவளையே
15 லங்கதிர் srisரி 2010

| சேர்ந்தான். முடிவுகளின் படி பல்கலைக்கழகம் எடுபடவில்லை. லை. தாய் தனித்துப்போய்விடுவா ட்டம் இல்லாமல் வீட்டில்
சனவி என்றாலும் வயல்பக்கமே எத்து நிர்வாகத்தையும் செய்யத் Dாம் 'செல்லம்' என்று அழைக்க
அவள்தான்.
எல்லைக் கொஞ்சம் கூட்டித்தரச் புக்கு செல்லம் கண்டிப்பானவள். ந்தாலும் கொடுக்கல் வாங்கலில்
- அடுத்த போக வேளாண்மையை ரணினாள். 'சிறு பிள்னை செய்த ன்று சொல்வார்கள். கைம்பெண் டு வந்து சேரவில்லை. பெரும் நெல்லே வீடு வந்து சேர்ந்தது. விளைச்சல் என்று ஊரார் பேசிக்
மையும் தெரிய வந்தது. அருவி வயல்காரன் இரவோடு இரவாக து வயலில் தனியாக ஒரு சூடு து எடுத்துக் கொண்டான் என்பது. உண்மை வெளிவந்து விட்டது. ந்து வேறு ஊர் சென்று விட்டான். ளச்சலில் நாலில் ஒரு பங்கு முறை போடியார் இல்லாததால் காண்டான் என்று கூறக் கேட்டாள்
உழைத்தவனுக்கு இப்படியொரு
தொழிலையும் இழந்து ஊரை து விட்டபடியால் இனி யாரையும் Dலை.
த பாலனுக்கு இந்த நிகழ்ச்சி இருந்தது. வேலை தேடுவதை - வந்தான். அன்னை பூமியைத் சரணடைவது என்று திடசங்கற்பம்

Page 18
பூண்டான். இப்போது இருந்த சோர் தோன் றிவிட் டது. இதுவரை எ விளங்கவில்லை.
தாய் மகனில் தன் கணவனைக் கன செல்வதுதான் பிடிக்கவில்லை. வெறும் தூக்கித் தோளில் வைத்துக் ெ கூலியாட்களுடன் கூடமாட நின்று 6 செய்வதும், ஓய்வாக இருக்கும் போ செய்வதும்தான் பிடிக்கவில்லை. சொன்னாலும் தாயோ மனம் குமை!
"தம்பி நீ இப்போ போடியார் மகள் செய்தால் எப்படி மதிக்கப் போறார்க வேட்டியும் வெள்ளைச் சட்டையுமாக கு செய்திட்டு வா. இப்படிப் போய் மானப் என்றாள் செல்லம்.
“என்னம்மா நீங்கபேசுற பேச்சு... இ நினைக்கிறீங்க? எனக்கெண்டா என தெரியுமா?... அப்பா வயதானவர். . அதனால் அவர் போய்ப் பார்த்திட்டு வ வேலை செய்ய முடியுமம்மா. எதையும் செய்யும் தொழிலே தெய்வம் என்று
"அதுக்கில்ல மகன். வயற்காரன் னை
வைத்து வேலை செய்கிறான். நீ நின் வந்தால் சரி. நீ உழைத்துத்தான்சோ, நமக்கு இல்லை. நாமதான் பல கு!
"உங்கட ஆசைக்கு வயற்காரன் கை வைத்து வேலையைச் செய்வான். செய்கிறன். நான் வேலை செய்தான் என்றுதான் மதிக்கிறாங்க. 'சின்ன குடை பிடித்து நிற்கிறதை விட கூ எந்தப் போடியும் இதுவரை வயலில் இ என்று சொல்லி எல்லோரும் நல்லா
“நீ என்னதான் சொன்னாலும் உன் நோகுது மகன். இவ்வளவு நாளும் இ அடையாளம் அப்படியே தெரியுது. ம எப்படி இருக்கும்? நீ இதுக்கெல்லா என்றாலும் புள்கை போட்டுத்துப் பே என்னத்துக்காகும்..?” அவன் வயது பச்சைப் பிள்ளை என்று எண்ணும் (
16 வெங்கதிர் sors 240

வெல்லாம் மறைந்து புத்துணர்ச்சி வ் கிருந் தது என்று அவனுக்கு
ர்டு பூரித்தாலும் அவன் வயலுக்குச் > வென்னியனுடன் மண்வெட்டியைத் காண்டு வயலுக்குச் செல்வதும் பரப்புக் கட்டுவதும் வயல் வேலை து உழவு வேலைகளை மெசினில் ஊரவர் வந்து பெருமையாகச் ந்து போவாள்.
1. போடியார் நீ வயலில் வேலை கள்? அப்பாவைப் போல வெள்ளை தடையுடன் போய் நின்று மேற்பார்வை ம் மரியாதையைப் போக்காட்டாத....”
தெல்லாம் இழிவான செயலென்றா ப்வளவு பெருமையாக இருக்கிறது. அவருக்கு வேலை செய்ய ஏலாது. ருவாரு. நானும் அப்படியா. என்னால் > இழிவு என்று சொல்லக் கூடாதம்மா. பகருத வேணும்...”
வத்து இருக்கிறன். அவன் ஆட்களை மறு பார்த்துமேற்பார்வை செய்துவிட்டு று போட வேண்டும் என்ற நிலைமை டும்பங்களுக்குச் சோறு போடுறம்...”
வத்து இருக்கிறம். அவன் ஆட்களை நான் எண்ட ஆசைக்கு வேலை றும் என்னை எல்லோரும் போடியார் ஐயா' என்று தான் கூப்பிடுவாங்க. -டிய கெளரவம் இப்ப கிடைக்குது. பறங்கி வேலை செய்தது இல்லையாம் ாப் பாடுபடுகிறார்கள்...”
ர உடம்பைப் பார்க்க எனக்கு மனசு எல்லாம் உண்ட மேலில வென்னியன் கன் இதைப் பார்க்கக்குள்ள எனக்கு ம் பழக்கப்படவும் இல்ல. சேட்டை Tய் நில்லன். இந்தப் பச்சை உடம்பு துக்கு வந்து விட்டாலும் மகனைப் பெற்ற தாய் அவள்.

Page 19
""நீங்க சொல்றதுக்காக வேணுமெண்ட ஆனா சேட் போட்டுத்து வேலை செய்ய 6 சாறனை மடிச்சு கொடுக்குக் கட்டி. நின்றாத்தான் வேலை செய்ய முடியும் கதையையும் சிரிப்பையும் கேட்டுக் ெ களைப்பின்றி ஓடும்...”
மகன் வேலை செய்வதைப் பார்க்க வய ஆசை அந்தத் தாய்க்கு ஏற்பட்டது.
“அப்பபின்ன நான்தான் உனக்குத் தே வயலுக்க வருவன்” என்றாள் செல்லம்
அவனுக்குச் சுரீர் என்றது. இத்தனை அம்மா வயல் பக்கமே வந்ததில்லை. த செயினும் பதக்கமும் எப்போதும் கழற்ற முளியாக வெறுங் கழுத்துடன் நிற்பதை அம்மா இப்படிச் சொன்னதும் நிலை குள் இருந்த மாதிரி நானும் வைத்து இருக்க அந்தமகன். அதற்குத் தகுதியுடையவள அவனுக்கென்ன தடை? இப்போதும் வக்க சோகம் கொஞ்சம் கொஞ்சமாக மறைபு “என்னம்மா இது? இந்தா இருக்கிற வயது எடுத்திட்டு வரவேணுமா? நான்தான் போறனே. வந்து கொஞ்ச நேரம் நிழலி இது காணாதா? நீங்க அங்க சாப்பாடு ! போய்ச் சாப்பிட வேணும். மற்றவங்க . இருந்து சாப்பிடுவாங்க. இது நல்லதில் அதற்கு மேல் அந்தத் தாய்க்குப் போ மாற்றார் கூறக் கேட்டு மகிழ்ந்தது அந்
இரண்டு போக வேளாண்மையில் அபே பாலன். இது சில ஏனைய வயற்கார் தாய்க்கும் ஏனைய வேலைக்காரர்களுக் அனைவரும் மகிழும் அளவுக்கு நெல்ை உள்ள ஏழை எளியவர்களுக்கு என்று பெறப் போதிய மக்கள் இருக்கவில்ை கொடுத்துவிட்டான். இந்த நிலையில் மீண்டும் ஒரு சுற்றி வ இந்தச்சந்தர்ப்பத்தில் அவனது வயதை கையுமாக வாசலில் நிற்க விசாரனை விடுபட்டது அந்தத் தாயின் மனதில் நி
7 (செங்கதிர் sis) 2ா

டா சேட் போட்டுத்துப் போறன். ஏலாதம்மா. வயலில் நிற்கக்குள்ள க் கொண்டு வென்னியனுடன் -. உசாரா இருக்கும். அவர்கள் காண்டிருக்க வேலை தன்னால்
பலுக்குச் செல்ல வேண்டும் என்ற
தத்தண்ணி சாப்பாடு எடுத்திற்று
காலமும் அப்பா இருந்ததென்று தாலிக் கொடியும் இரட்டை வடம் மாத கழுத்துமாக அம்மா.. இன்று ப் பார்த்து ஏங்கியவன் இப்போது லைந்துபோனான். அப்பா வைத்து | வேணும் என்று ஆசைப்பட்டான் Tக அந்தத் தாய் இருக்கும்போது சதியில்லை என்றில்லை. தாயின் யட்டும் என்று காத்திருந்தான். லுக்க நீங்க சாப்பாடு தேத்தண்ணி நேரத்துக்கு நேரம் வந்திட்டுப் பல இருந்து ஆறிட்டுப் போறனே. கொண்டு வந்தா நான் பறணுக்க அந்தப்பக்கமே வராம் வெயிலுக்க
லை அம்மா...”
ச முடியவில்லை. மகனைப்பற்றி
தத் தாயுள்ளம்.
மாக விளைச்சலைக் குவித்தான் பர்களுக்குப் பொறாமையாகவும் கும் பெருமையாகவும் இருந்தது. ல அளந்து கொடுத்தான். ஊரில் 1 வேறாக ஒதுக்கி வைத்தான். "ல. மிகுதியைக் கோவிலுக்குக்
பளைப்பு.
ஒத்தவர்கள் பலர் பிள்ளையும் னக்கு அழைத்துச் செல்லாமல்
றைந்து நின்றது.

Page 20
அடுத்த நாள் முதல் வேலையாக அ - அதுதான் சரி என்று எண்ணிக் ெ
அண்ணனின் மகள் புவனேஸ் பிறந்த பொக்குள் கொடி அறுந்து விழ குத்தியது, பல்லுக் கொழுக்கட்டை சிறுமி முதல்குமரி வரை எல்லாம் செ தானும் கணவனும் சென்று தலைக் மாலை அணிவித்து சடங்கு செய்தது ஒரு கணம் ஓடி மறைந்தது.
சிறுமியாக இருந்தபோது பாலனுக்கு அறியப் பேசி முடித்து விட்டார்கள். ஓ பாலன் அவளுக்கு அடித்துவிடுவான வருவாள்.
"பாருங்க மாமி அத்தான் அடிச்சுப்
"என்ன தம்பி இது? ஏன் அவளுக்கு
கட்டினாலும் அடிச்சு ஆக்கினைப் ப
"அவட ஒசிலுக்குள்ள நான் அவள் மம்பட்டிப் பல்லிரண்டு..'' என்று அ "வெவ்வெவ்வே... என்று அவள் அவள் மாமியின் முந்தானைக்குள்ம6 ரசிப்பாள் தாய்.
சிறிது நேரத்தில் இருவரும் சமாதா கையைப் போட்டுக் கொண்டு | சர்வசாதாரணமாக இருக்கும்.
பெரிசாகிய பின்னர்தான் அவள் | பாடசாலையில் நிற்கும் நாட்களில் " வந்து செல்வாள் புவனேஸ். இப்ே அழகி என்று சொல்வார்கள். அவள்; இருந்தது.
செல்லம் அடுத்த நாட்களில் அண்: கையுடன் செல்லவில்லை. கொழுக் கிணற்றடியில் பழுத்திருந்த கோழிக் எடுத்துக் கொண்டு வயற்காரனும் | நாலைந்து வீடுகள் தள்ளி அடுத்த 6
18 |எங்ககிர்சி 20

ண்ணர் வீட்டுக்குச் செல்ல வேண்டும். காண்டது அந்தத் தாயுள்ளம்.
திலிருந்து சாணைக் கூறை போட்டது, சுருட்டுச் சாம்பல் போட்டது, காது சொரிந்தது, தோடு போட்டது என்று =ய்தது காணாது என்று பெரிசாகியதும் த அரப்பு வைத்து தண்ணீர் வார்த்து, வ எல்லாம் அவளது மனக் கண்ணில்
- புவனேஸ்தான் என்று ஊர் உலகம் இருவரும் ஒன்றாக விளையாடும்போது 1. அவள் அழுதுகொண்டு மாமியிடம்
போட்டார்..” என்று அழுவாள்.
அடிக்கிறாய்? இப்படித்தான் அவளைக் படுத்துவாய் போல...” என்பாள் தாய்.
வ கட்ட... - மூக்கு ஒரே ஒழுகியபடி.. வன் கூற
அழகு காட்ட அவன் அடிக்க ஓட றைய அவர்கள் சண்டையைப் பார்த்து
னமாகி ஒருவர் தோளுக்குள் ஒருவர் கட்டிப்பிடித்தபடி விளையாடுவதும்
வரவு குறைந்தது. அதுவும் பாலன் "ஒரு நாளைக்கு ஒரு தரம் என்றாலும் போது அவள் நடிகை மீனா போன்ற து பல்லழகும் அவளுக்கு எடுப்பாகவே
ணர் வீட்டுக்குச் சென்றபோது வெறுங் கட்டையும் அவித்து எடுத்துக் கொண்டு க்கூட்டு வாழைக்குலையையும் வெட்டி மனைவியும் கூடவரச் சென்றிருந்தாள்.
தெருவில்தான் அவர்கள் வீடு இருந்தது.

Page 21
என்றாலும் பழைய கிராமங்களில் ச கவனிக்கப்படும். என்னதான் சின்ன பெண்பார்க்கப் போவதும் மாப்பிள்ளை வழமையாக இருந்தது. மாப்பிள்ளை பெ இருப்பார்கள். பெண்ணைப் பெற்றவர் அடங்கிப்போக வேண்டி இருந்தது.
இப்போது அப்படி இருக்கக் கூடிய சூழ6 புண்ணுக்கு விசமா,மருந்துக்கு விசமா? தாய்க் கே அவசரமாக இருந் தாலு தீர்மானித்தாள். அதுவும் தனது அண்ணர் பார்க்கலாமா? என்பதும்தான் அவளைப்
"என்ன மச்சாள் திடீரென இந்தப் பக்கம்
"இல்ல இவள் பொடிச்சி தம்பி வீட்டி காணல்ல. அது தான் பார்த்திட்டுப் பே (மருமகளைப் பொடிச்சி என்பார்கள்)
“சொல்லி அனுப்பியிருந்தா நானே அது "சோழியன் குடுமி சும்மா ஆடாது,த
வந்திருக்கிறாப் போல...”
"அண்ண! எனக்கெண்டு நல்லதுகெ உங்களிட்டச் சொல்லாம வேற யாரிட்ட கண் கலங்கினாள்.
மருமகள் தேனீரைக் கொண்டு வந்து "2 முதல்ல தேத்தண்ணியக் குடியுங்க மாமி” பக்கத்திலே அமர்ந்து கொண்டாள்.
"என்ன பிள்ள அந்தப் பக்கம் காணல் பிடிச்சுத் தின்னப் போறானா? உன்ட ச
புவனே ஸ் தகப் பனை ஏக்கத் துட கண்களைக்காட்டவே புவனேஸ் உள்ளே தாய்க்கு ஏதோ உள்ளுணர்வு கூறியது. 6 இரண்டாக அறிந்து விட்டுச் செல்ல வே உருவாகிக் கொண்டிருந்தது. “தேத்தண்ணி ஆறுது. குடியுங்க மச்சான் தேனீர் அருந்தியதும் விடயத்தை ஆர
19 செங்கதிர் ajb 20

சம்பிரதாயங்கள் உன்னிப்பாகக் வயதில பேசி இருந்தாலும் கேட்டுப் போவதும் சிறப்பான பற்றவர்கள் எதற்கும் பணியாமல் கள் அவர்களின் சொல்லுக்கு
ல் இல்லை. அப்படி இருந்தாலும் என்று கேட்பார்கள். பையனின் ம் அவள் தானே செல் லத் "வீட்டுக்குத் தானே? இதெல்லாம்
புறப்பட வைத்தது.
ம்..?” அண்ணி கேட்டாள்.
ல நிற்கிறதால அந்தப் பக்கம் பாகலாம் என்று வந்த நான்...”
னுப்பியிருப்பனே...” தங்கச்சி ஏதோ குறியுடன்தான்
ட்டதுக்கு இனியார் இருக்கா. டச் சொல்லப் போறன்?” என்று
அதெல்லாம் பிறகு கதைக்கலாம். என்று கையிலே கொடுத்துவிட்டு
கல... அவன் என்ன உன்னைப் அத்தான்தானே..”
ன் பார் த் தாள் . தகப் பன் எழுந்து சென்றுவிட்டாள், அந்தத் விடயத்தை வெட்டொன்று துண்டு ண்டும் என்ற தீர்மானம் மனதில்
ர்...” என்றாள் அண்ணி
ம்பித்தாள் செல்லம். அண்ண!

Page 22
இப்ப சில நாளா ஊர்ல நடக்கிற இளந்தாரிப் பிள்ளையள வைத் முடிச்சதுகளுக்குக் கவலை இல்ல பிள்ளைக்கும் கல்யாணத்தை முடிச்சிட
"தங்கச்சி நாம் அப்படித்தான் பேசி சொல்லல்ல. அதுலதான் இப்ப சிக்கல் ஏதும் உத்தியோகம் பார்ப்பான் என வீடு கட்டிப் போட்டன். இவன் என்ன வயலில் சுற்றித் திரியுறான். அதனா
"அதனால அவனுக்கென்ன குறைச்சல் தான் இல்ல... நினைச்சா எடுக்கல மாதிரி ஊருக்குள்ள யாருக்கும் வின் பிள்ள வெள்ளாமை செய்தா இ சொல்லுறாங்க...”
“அதுக்கில்ல தங்கச்சி! நான் உத் தான் பெண்ணைக் கொடுக்கிறதா 8 சம்பந்தம் பேசுறதா இருக்கு...”
“நான் இப்ப வந்தா நீங்க இப்படிச் ெ ஆற்று வெள்ளம் கொண்டா போய பிறந்ததில் இருந்து பேசிய பேச்சுத்தா! ஆசையை வளர்த்துப் போட்டம்... உரிமையோடதானே பழகின நான். நடக்குமா?” என்று எண்ணியதும் க
அந்தத் தாயின் கேள்விகளுக்கு முடியவில்லை. எதுவும்பேசாமல் எழு! விசும்பல் சத்தம் ஒழுங்கையில் விருப்பமில்லை என்பதைப் புரிந்து !
செல்லம் வீட்டிற்குவந்ததும் பேயறை இருந்தாள். அடிக்கடி கண்ணீர் வழி
தாய் இருந்த நிலையைக் கண்டு என கொண்டான் பாலன். "அம்மா! நீங்க அவளை உங்கட மருமகளாக்கிப் ே கையைப் பிடிச்சி இழுத்துக் கொன ஆசையைப் பூர்த்தி செய்வதுதான் தெரியும் உங்கட ஆசை..'' என்று
"வேணாம் மகன். விருப்பமில்லாதவ
9 எங்கள் : ெar

து உங்களுக்குத் தெரியும்தானே. திருக்க முடியல்ல. கல்யாணம்
அதுதான் இவன் பாலனுக்கும் லாம் எண்டு கதைக்க வந்த நான்...''
வைச்சிருந்தது. இல்ல எண்டு நான் வந்திருக்கு. பாலன் படிச்சு முடிஞ்சு படு நான் ரவுணில வளவு வாங்கி டா என்றா படிப்பை விட்டுப் போட்டு
ல...”;
1. படிச்சு இருக்கிறான். உத்தியோகம் ரம்... இப்ப அவனுக்கு விளையிற ளயல்ல என்று பேசுறாங்க... படிச்ச இப்படித்தான் இருக்கும் என்றும்
தியோகம் பாக்கிறமாப்பிள்ளைக்குத் இருக்கிறன். அதுதான் ரவுணில ஒரு
சொல்லுறீங்க.... கிணற்று வெள்ளத்த பிடும் என்டு இருந்தநான்... அவள் னே... அந்தப் பிள்ளையள் மனசிலயும் நானும் எண்ட மருமகள் எண்ட . அவர் இருந்தா இப்படி எல்லாம்
ண்ணீர் வந்தது.
5 அவர்களால் பதில் சொல்ல ந்து வெளியேறிவிட்டாள். புவனேஸின்
கேட்டது. மருமகளுக்கு இதில் கொண்டாள் மாமி.
ந்தது போல் பித்துப் பிடித்துப் போய் ந்து கொண்டிருந்தது.
மன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து
ஒரு வார்த்தை சொன்னாப் போதும் பாடுவன்... வீடு புகுந்து அவளுடைய ாடு வாறன். சொல்லுங்க... உங்கட் இனி எனக்குக் கடமை. எனக்குத் ஆத்திரப்பட்டான் பாலன்.
ங்கட்ட நாம ஏன் போவான்? எனக்கு

Page 23
இருக்கிற பந்தம் எல்லாம் நீஒருவன்தான். என்ற பெயர் வாங்க வேணாம். நான் ே செல்லம்.
இதுதான் அவள் பரமர் மாமாவிடம் செ இன்னும் தெரியாது.
என்றாலும் தாய் அடிக்கடி ஒரு மூலையில் பாலன் நண்பன் ஒருவனிடம் விசய புவனேஸிடம் விருப்பத்தைக்கேட்டு அறிந் கொக்கட்டிச்சோலை கோயில் நிர்வாகத் கோயிலுக்குப் போறார். வர இரண்டு மூன் அறிந்து கூறினான் நண்பன். திட்டம் எல்6 கோயிலுக்குச் செல்வதாகக் கூறியிருந்
அன்று இரவு படுக்கை அறைக்குச் செல் தெரியாது. பாலனைக் கண்டு திகைத்து விடுவாள் என்று வாயைப் பொத்தி. கிராமங்களில் இது ஒரு விதமான திரு
அடுத்தநாள்காலை நண்பன் விதானை செல்லும்வரை அறைக்கதவு திறக்கவி
"பாலனைப்பிடித்து அடைத்து வைத்து இ நண்பன். அப்போது தான் இருவரும் அன
விதானையார் தனது கடமையை முடித்து வீட்டாரையும் அழைத்து இரு சாட்சிகளை சென்றார்.
“சரி வாறன் மாமி. புவனேஸ்! அப்பா சொல்” என்று கூறிவிட்டு மாப்பிள்ளை பாலன்.
அவன் வீட்டுக்குச் செல்ல முதல் ெ இருந் தது. பாலன் சொன் னான் , உங்களுக்குத்தான் சொந்தம். அம்மா வேண்டாம்” என்றான் பாலன்
இப்போது மருமகள் கிடைத்து விட்டாள் அண்ணன் வந்து என்ன நடக்குமோ என்ற கொண்டிருந்தாள் செல்லம்.
29 எங்கள் is on

கைம்பெண் வளர்த்தது கழிசடை வற இடம் பாக்கிறன்.” என்றாள்
ால்லியிருப்பது. இது பாலனுக்கு
ல் இருந்து அழுவதைக் கவனித்த த்தைச் சொன்னான். அவன் து கூறினான். புவனேஸின் அப்பா கதில் ஒருவர். அவர் நாளைக்கு மறு நாளாகும் என்ற தகவலையும் லாம் பூர்த்தி. பாலன் அம்மாவிடம் தான்.
bலும்வரை புவனேஸிற்கு எதுவும் துப்போய் இருந்தவள் சத்தமிட்டு னான். கதவை அடைத்தான். மணம்.
ரயுடன் புவனேஸின் வீட்டுக்குச்
ல்லை.
இருக்கிறதாகக் கேள்வி.. என்றான் ஊறயை விட்டு வெளியே வந்தனர்.
து விட்டு இருவரிடமும், பக்கத்து ரயும் கையொப்பம் வாங்கி விட்டுச்
சட்ட மாப்பிள்ளை கேட்டு வரச் மிடுக்கோடு நடந்து சென்றான்
சல்லத்துக்கு விசயம் தெரிந்து "உங் கட மருமகள் இனி நீங்கள் இனிக் கண்ணீர் விட
1 என்ற சந்தோசம் ஒரு பக்கம். ற பயம் ஒரு பக்கமாக அல்லாடிக்
(யாவும் கற்பனையே)

Page 24
இக் கண்காட்சியி
சதான் புதிய பங்க
கார்த்திகை மாதம் 2ம் 3ம் இந்துக் கல் லூரி மை அதிகாரசபையினால் ஓர் நடாத்தப்பட்டது. அந்தக் மெருகூட்டும் விதத்தில் இசை செய்யப்பட்டிருந்தது. கண்காட் கார்த்திகை 3ம் திகதியன்ற வளர்ந்து வரும் இசைக்குழுவெ பொழிந்தது.
இந்துக் கல்லூரி மைதானத்தி ஆரம்பித்த இசை நிகழ்சி 10. 'சதாவின் புதிய ஸ்வரங்கள் இசைக் குழுவை ஸ்தாபித்திரு சேர்ந்த திரு.எஸ்.சுந்தரலிங்க இவருடைய சகோதரர் திரு.எம் களில் கிழக்கு மாகாண இசை இதயங்களைக் கவர்ந்திருந்த மிகையாகாது. காலத்தின் ( இரும்புத் துப்பாக்கி அந்த ! குடித்துவிட்டது. இந்த இனிய சுவடுகளில் தனது பயணத்
//செங்கதிர் மார்கழி 2010

ல் ஓர் இசை விருந்து
திகதிகளில் மட்டக்களப்பு தானத் தில் சமுர் த் தி
விற்பனைக் கண்காட்சி கண்காட்சியை மேலும் + நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு ட்சியின் இரண்டாம் நாளான வ மீன்பாடும் தேனாட்டின் பான்று இசையை மழையாகப்
பல் இரவு 7.00 மணியளவில் D0 மணிவரை தொடர்ந்தது. ர்' என்ற பெயரில் இந்த தப்பவர் பெரிய கல்லாறைச் ம்(ரஞ்சன்) அவர்களாவார். ஸ்.சதாசிவம் அவர்கள் 1980 ப் பிரியர்கள் அனைவரினதும் தார் எனக் கூறினால் அது கொடுமை ஒரு இதயமற்ற இசைக்குயிலின் உயிரைக் ய உடன்பிறப்பின் இசைச் தைத் தொடங்கியிருக்கும்

Page 25
'சதாவின் புதிய ஸ்வரங்கள் இருக்கும் இசைப் பிரியர்களும் கொள்ள வேண்டும் என்பதே இக் ஆகும்.
சதாவின் புதிய ஸ்வரங்களுக்கு திரு.சுபிராஜ் (கீபோர்ட்), த ஜெயாநந் தன் (ஓட் டோபேட்) டிலக்ஷன்(ரிதம்), நூறுல்லா(எ6 காணப்படுகின்றனர். மிகத் த கருவிகளைக் கையாண்டார் திறமைக்கு ஈடுகொடுத்துப் சளைத்தவர்களல்லர். பழைய பா கானாப் பாடல்கள், வேற்று | பலவகையான பாடல்களைப்ப இசை வெள்ளத்தில் மூழ்கச் செய் இன்பத்தமிழில் தூய்மையாக நிகழ்ச்சியின் தரத்தை மேலும்
இந்த வியாபார உலகில் விளட பலர். அளப்பரிய திறமைகளை த விளம்பரமின்மையால் மக்களின் கொள்ள முடியாமல் ஏங்குவே
வரிசையிலே எமது மண்ணின் எ விடாமல் இலைமறைகாய்களாக சமூகத்துக்கு வெளிச்சம் போட்டுக் கடமையாகும்.
தூரத்துப் பச்சைகளைத் தேடி ஓடு எம்மிடையே இருக்கும் திறமை அவர்களுக்கு வாய்ப்புக்களை பெருமைகளை உலகறியச் ெ
ஆர்வம் கொள்ள வேண்டும்.
23 |எங்கதிப் பராரி 3

' பற்றி வாசகர்களாக ஆர்வலர்களும் அறிந்து க் கட்டுரையின் நோக்கம்
இசை வழங்குபவர்களாக திரு.வேதா (தபேலா), ), வக்சன் (கிற்றார்), லக்ரிக் ட்ரம்) ஆகியோர் திறமையாக வாத்தியக் ர்கள். அவர்களுடைய பாடிய பாடகர்களும் டல்கள், புதிய பாடல்கள், மொழிப்பாடல்கள் எனப் ரடி பார்வையாளர்களை மதார்கள். அறிவிப்பாளர்கள் -ப் பேசி அந்த இசை
உயர்த்தினார்கள்.
ம்பரத்தாலே உயர்ந்தவர் ம்மகத்தே கொண்டிருந்தும் அங்கீகாரத்தைப் பெற்றுக் எர் அதிலும் பலர். அந்த மைந்தர்களையும் சேர்த்து 5 இருக்கும் அவர்களைச் க் காட்டவேண்டியது எமது
டும் மான்களாக இல்லாமல் மசாலிகளை இனங்கண்டு வழங்கி எமது மண்ணின் செய்வதற்கு அனைவரும்
- கமலினி

Page 26
முதியோரைப் |
நடைவண்டி கொண்டு வந்து
நம்மோடு நின்று நடை பழக்கி உடையென்றும் உணவென்றும்
உணர்வோடு எமக்களித்து படைபல வெல்லும் பலத்தை
பகிர்ந்தளித்த எம்பெற்றோரை நடை தளர்ந்து நரை விழுந்து
நாதியற்றுக் கிடக்கையிலே தடையெனக் கருதாமல் நாம்
தாங்குகின்ற கைகளாவோம்|
சீருடையில் பள்ளி சென்று
சிட்டெனப் பறக்கையிலே பேரும் புகழ் என்ற பேதமின்றி
போதனையே தம் முதன்மையா பாரும் போற்ற பாலரமக்கு
பாடம் பருக்கிய ஆசான்களை யாருமிலா அனாதையென இந்த
யாக்கை தளர்ந்த பின்னே ஊரும், உலகும் மறந்தாலும் - நீ உதவிக்கரம் நீட்ட மறக்காதே.
உதயமென்பதும் அஸ்தமனமன்பது
உலகத்தில் எப்படியோ பதவியென்பதும் “பென்ஷனென்பது.
பாரினில் எப்படியோ | முதுமையென்பதும் மாந்தர்க்கு
முடிவுறாத ஒன்றாமே! இது எமக்கும் வந்திடாதோ?
இளமையென்றும் நிலைத்திடுமோ பொதுவென்று நினைத்து விடு - நீ முதியோரை என்றும் காத்திடு.
2 (காங்கிரசி ம

(0
6.
2
02
|செல்வி.தங்கராசா வேதர்சனா 12/1, பழையகல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பு.
பாதுகாப்போம்
அறிமுகம்
மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் சர்வதேச முதியோர் தினம் - 20rr இனை யொட்டி நடாத்திய கவிதைப் போட்டியில் கனிஸ்ட பிரிவில் முன்றாவது பரிசு பெற்ற கவிதை. பரிசளிப்பு 01.12.2011 அன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

Page 27
எதை விதைக்கப்
இளங்காலைச் சூரியனே , இனியகனா வாலிபமே, பூவாகிக் கமழும் நீ, காயாகி, கனியாகி, வித்து முளையாகி, 'விருட்சம்' என மாறி.... காலச் சுழற்சியினால் காணாமற் போய் விடுவாய் ! இன்றுள்ள விருட்சமெல்லாம் அன்றுன் போல் இருந்தவையே! முற்றிப் பழுத்தபின்னர், முத்துக்களாய் விதைகள் மண்ணுள்ளே வேரூன்றி
மரம் செடிகளானவையே! இல்லறத்தை நல்லறமாய் இலக்கு வைத்து வாழ்ந்தவையே! இதன் முன் இருந்தவையும் இவ்வாறிருந்து பின்னர், பட்டுப்போய் விறகாகிப் பழங்கதையாய் ஆனவையே! உன் கதையும் வாழ்வியலில் உருமாறும் ! என்பதை நீ உணர்ந்துனது முதியோரை முது சொத்தாய் நினைத்துக்கொள்!
டிக்க
'கூன் விழுந்த முதுகர்' என கூவிப் பழித்திருந்தால்..... 'தடியூன்றும் கிழவர்' என தள்ளிக் கழித்திருந்தால் 'நடமாடும் கிறுக்கர்' என நக்கல் அடித்திருந்தால்... அகில பாரதமோர்
- ஏறாவூர் தா
|செங்கதிர் மார்கழி 20

போகின்றாய்?
அண்ணலையே கண்டிராது! அகிம்சை வழிச் சமரில் அணிதிரண்டு வென்றிராது ! வெள்ளையரின் வேள்வியில் மண் வெந்து கரிந்திருக்கும் ! விடுதலைக் கொடி நாட்டில் விரைந்து பறந்திராது! வரலாற்றுப் பதிவுகளை வாசித்துப் பார் புரியும்!
முற்றிய கனிகள்தாம் முழுச் சுவைக்கு ஏற்றதென, முற்றிய விதைகள்தாம் முளைக்கும்; கிளைக்குமென இற்றைவரை இருக்கும் இயன்பு விதி தொடர்ந்திருக்கும்.
ஏணிப் படிகளை நீ எள்ளி நகை யாடாதே! எட்டி உதைப்பதற்கு எத்தனங்கள் செய்யாதே ! கரை சேர்த்த தோணிகளின் நரைகண்டு முறைக்காதே! 'ஏனிப்படி' என்று எதிர்க்கேள்வி கேட்காதே ! காரணமே இல்லாமல் கடுகடுத்துப் பேசாதே! இன்று தினை விதைத்தால்... நாளை தினையறுப்பாய்! மாறாய் வினை விதைத்தால்... மகசூல் வினையே தான் !
ஹிர் -

Page 28
சாருமதி நினைவு ச
'சாருமதி' - (1 வாழ்ந்த இன்று முற்போக்கு |
எவருக்கும் இட் (26.10.1947 - 26.09.1998
நிச்சயம் இருக் இயக்கங்களோடு தன்னையும் பிணைத் இந்தச் சாருமதி.
யாழில் மு.கார்த்திகேசன் அவர்களால் பதினாறு வயதில் மட்டக்களப்பை :
வந்தார்.
கந்தசாமி யோகநாதன் என்ற இயற் ஆம் ஆண்டு ஒக்றோபர் இருபத்தாறா பிறந்தவர் ஆவார்.
க.யோகநாதன் எவ்வாறு சாருமதி ஆல் நன்கு அறிந்தவர்கள் அறிவார்கள்.
அவ்வேளை இந்திய மண்ணில் இந் சிம்ம சொப்பனமாக விளங்கிய 6 சாருமயும்தாரின் கோட்பாடுகளினா யோகநாதனும் ஒருவர். இந்த ஈர்ப்பி 'சாருமதி' என்றழைத்துக் கொண்டதுடன் சாருநிவேதன், சாருவினோதன் எனப்பெ மேலும் இவரைப்பற்றி அறிந்து கொள்! அவரினது சில பின்புலத்தையும் அற எனலாம். இந்தியாவில் அன்று இயங்கி கொள்கைகளிலிருந்தும் சற்று வேறுப போராட்ட முறைமையை வேறு ஒரு எனலாம். சீன கம்யூனிசக் கோட்பாட்டி இந்திய இன்றைய அமைப்பின் மக்களுக்கும் இடையே நிலவும் முரண்
(28 செங்கதிர் மார்கழி 2001

வரப்படவேண்டிய
ரு கவிஞன்
- மொழிவரதன் 960) அறுபதுகளின் பிற்பகுதியில் பும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இலக்கிய அணியைச் சார்ந்த பெயர் பரிச்சயமானதொன்றாகவே கும், அக்கால சீன கம்யூனிஸ துக் கொண்டு செயற்பட்டவர்தான்
| வழிநடத்தப்பட்ட சாருமதி தனது அடைந்தவர் அங்கேயே வாழ்ந்து
பெயரைக் கொண்ட சாருமதி 1947 ம் திகதி யாழ்ப்பாணம் கைதடியில்
எார்? என்பது ஏன் என சாருமதியை
திய நிலவுடைமையாளர்களுக்குச் வங்கத்து அரசியல் பொறியான ல் ஈர்க்கப்பட்டவர்களுள் இந்த ன் விளைவாக தனது பெயரைச் ன் தனது பிள்ளைகளுள் இருவருக்கு யரிட்டிருந்தார். இந்தப் பின்னணியில் வதென்றால் சாருமயும்தார் பற்றியும் பிந்து கொள்ள வேண்டி உள்ளது ய மார்க்சீய சிந்தனைகளிலிருந்தும் ட்டுக் காணப்பட்ட இவரது போக்கு - தளத்திற்கு இழுத்துச் சென்றது ல் பிடிப்புக் கொண்ட சாருமயும்தார் முரண்பாடுகளில் மண்ணுக்கும் பாடே பிரதானமானதெனக் கூறினார்.

Page 29
இந்தப் பின்னணியிலேயே யாழில் மு. நா.சண்முகதாஸனினதும் செயற்பாடுகளில் 1960 அளவில் சாருமதி கிழக்கில் தன முன்னெடுக்கத் தொடங்கினார். பலதெ கிழக்கில் சாருமதி ஈடுபட்டுள்ளார்.
சாருமதி என்ற இந்தக் கவிஞன் யார்? என் பதில் கூறும். அந்த சாருமதி என்ற க இலங்கையின் தலை சிறந்த பேராசி விமர்சகர்கள் ஏன் இலங்கையின் கவிதை கண்டு கொள்ளாது போயினர்...?
இதுபோன்ற வினாக்களுக்கு அவர்கள்தான் சாருமதி மாத்திரமல்ல மகாகவி உருத்திர கருத்தில் கொள்ளப்படாதிருந்தனர் என்பது தொடர்கின்ற 'குழுநிலை கூட்ட அணி', '. அல் லது கிராமம் சார்ந்த அணி', போன்றவைகளால் 'திறனாய்வு' பே வினாக்களை எழுப்பிய வண்ணமே உள்
அறியப்படாது போன இந்த மக்கள் கவி மூங்கில் சோலை' மூலம் வெளிக் கெ வட்டத்தினரையும் குறிப்பாக பதிப்பிக் லக்ஷ்மன் ஜோதிக்குமார் அவர்களையும்
மிகவும் உயர்ந்தரகத் தாளில் மிக நேர்த். சாருமதியின் 100 கவிதைகளைத் தேடி க்கு வந்தவர்களுக்கு வழங்கியமை கவ ஒன்றாகும். சாருமதி கிராமம், ஊர், ர வெளிவந்து வர்க்க நிலையிலிருந்து கவி அவ்வாறுே நிகழ்ந்துள்ளது எனலாம்.
சாருமதி வெறும் கோஷங்களாகக் க என்பதை அவரது பத்திரிகை, சஞ்சிகை இந்நூலில் முழுமையாகப் பார்க்கும் பொ நேர்த்தியாகப் பொருத்தமான சொ புனைந்துள்ளமையானது அவரது ஆளும்
காதல், சமூகம், இயற்கை, வர்க்க உ போன்ற இன்னோரன்ன விடயம் தொடர்ப விரிந்துள்ளமையைக் காணலாம். மேலு 27 செங்கதிர் srisசி 20

கார்த்திகேசகனினதும் தெற்கில் ல் சாருமதி ஈடுபாடு கொண்டார். எது அரசியல் செயற்பாடுகளை தாழிற்சங்கச் செயற்பாடுகளில்
கரான்
Tற வினாவுக்கு இந்தப் பின்புலமே கவிஞனைப் படித்து விட்டோமா? சிரியர்கள் திறனாய்வாளர்கள் வரலாற்றுப் பதிவுகளில் இவரைக்
ன் பதில் கூற வேண்டும். ஆனால் “மூர்த்தி போன்ற இன்னும் பலரும் து ஒர் உண்மையாகும். இன்றும் அரசியல்சார்ந்த அணி', 'சாதியம்
'பிரதேசம் சார்ந்த அணி? மலும் ஒரு திறனாய்வுக்கான ள்ளது என்பது உண்மையாகும். நனின் ஆத்மாவை 'அறியப்படாத காணர்ந்த நந்தலாலா இலக்கிய -கக் காரணமான சட்டத்தரணி பாராட்டாமல் இருத்தல் முடியாது.
தியாக நல்ல அட்டைப்படத்துடன் ப் பெற்று வெளியீடன்று ரூ200/= னத்தில் கொள்ளப்பட வேண்டிய நாடு என்ற நிலைகளிலிருந்தும் சமைத்தவர் ஆதலால் வெளியீடு
கவிதைகளைக் கொட்டவில்லை கை கவிதைகளின்றும் தவிர்த்து Tழுது அறியமுடிகின்றது. மிகவும் ற்களைத் தெரிந்து கவிதை மைக்குச் சான்று பகர்கின்றது.
உணர்வு, போராட்டம், விடுதலை ாக அவரது பாடுபொருள் பரந்து றும் கிழக்கின் கிராமிய மணம்

Page 30
அவரது கவிதைகளில் இழையோடி 2 வழக்கிலான பாடல் பாங்கையும் கெ
'இது நானல்ல நீங்கள்தான்' (பக்கம் உண்மையாக நேசிக்கும் ஓர் ஆத் திகழ்கின்றது.
"எனக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பாளர்களை நேசிப்பது உதவி அற்றவர்கள் எல்லாம் உதவி உடையவர்கள்
ஆக வேண்டுமென்பதே. , ஆயின் இப்பொழுது நானும் உதவி அற்றவர் பட்டியலுக்குள் உள்ளாகிப்போனேன். வேறு ஒன்றிற்காகவும் இல்லை தமிழன் என்பதற்காய்...
11
என்று அவர் எழுதும் பொழுதும்.
"கொஞ்சம் தீனி குதித்துப் பாயக் கொப்புகள் . எல்லாப் பறவைக்கும் உண்டு. ஆயின் - எனக்கு, நான் ஓடித்திரிந்த தொட்டு அளைந்த தெருக்களும் எனக்கு மறுக்கப்பட்டு விட்டது.”
என்றெழுதும்போதும் அவர் வெறும் கே அவன் யதார்த்தக்கவிஞன் என்பதும் பு நிலையினைச் சுட்டிக்காட்டுகின்றது.
மிகச் சாதாரணஅழகுணர்ச்சியைக் சு
"மனிதர்கள் எங்கு' (பக்கம் 211) மேற்குறித்த தலைப்பிலான கவிதை 'மாமரத்தின் கொப்பில் நின்று
23 (செங்கதிர் மர்லி 29

உள்ளது. சில கவிதைகள் கிராமிய -ாண்டுள்ளதைக் காணலாம்.
- 229) இலங்கையை/ஸ்ரீலங்காவை மாவின் உணர்ச்சிப் பிரவாகமாகத்
அறியப்படாத மூங்கில் சோலை...
Fiயிர்,த,கடிர்
சாருமதி
காட்பாட்டுக்கவிஞன் அல்ல என்பதும் லனாகின்றது. இக்கவிதை தமிழர்தம்
கூட அவர் விட்டு வைக்கவில்லை.
யில்

Page 31
மைனாப்பாடுது - ஒரு மரம் கொத்தி தன்பாட்டில் தாளம் போடுது. தாளம் போடுது.
பறவை பார்த்த வாழ்வைக் கூட பார்க்கவில்லையே - இவர் பார்க்கவில்லையே'
மனிதர்கள் சர்வசாதாரணமான சூழல் காணாதவர்களாகி வாழ்கிறார்கள் இரசிக் அவர் கூறுகின்றார். ஒரு காலத்தின் ச படைப்பாளனின் சிறப்பாகும்.
'இரு குருவியும் இரு இறப்பும்' கவிதை சொல்லிச் செல்கின்றது. தமிழர்தம் பிணவாடை, மரண ஓலம் மிகச் சர்வச
'சுரணையே அற்றுப் போயின. சவங்கள் எங்கள் பார்வையில் சாதாரணமாயிற்று' என்கிறார் (பக்கம் 178)
என்றாலும் நம்பிக்கை வரட்சி சாருமதி.
'குஞ்சுக்கு இரை கொடுக்கும் சிறுகுருவியைப் பார்க்கும் பொழுது நெஞ்சில் உரம் ஏறும். புயலை மீறிப் பார்ப்போம். பிரேதங்களும் விழித்தெழும்'
என்ற வரிகள் வைர வரிகளாக வந்து
ஆழ்ந்த தத்துவப் பார்வையும் நோக்கும் இழையோடுகின்றன. அவருக்கென்றொரு இது சுட்டி நிற்கின்றது.
நல்ல இலக்கிய நயமும் நுண்ணிய உண மட்டக்களப்பு மக்களின் கிராமிய வாழ்வி அவரையறியாமலேயே அவரது கவிை
29 கல்கஜி சி 2

சார்ந்த அழகுணர்ச்சியைக்கூட காமல் உள்ளார்கள் என்பதையே ம்பவப்பின்னல்களைச் சொல்வது
5 அக்காலத்தின் அவல ஒலியை வாழ்வியலில் சோகம், பிணம், எதாரணமாயிற்று.
க்கு இல்லை.
விழுகின்றன.
அவரது கவிதைகளில் தொடர்ந்து ந பார்வைஉள்ளது என்பதையே
எர்வும் கவிதைகளில் மிளிர்கின்றன. அயல் நாட்டார் பாடல்களின் சாயல்
தகளில் வந்துள்ளன.

Page 32
'தமிழனின் இருப்பு' பக்கம் (174) எனு சொல்லிச் செல்கிறார். 'மொக்குகள் மூடின இலைகள் உதிர்ந்த ரோசாச் செடி தடிகளாய் மிஞ்சின. வேர்த்த முகத்தைத் துடைத்தபோது காற்றில் பிணங்களே மறைந்தன.....'
'இன்றும் நாளையும் தமிழனின் வா வாழ்வு தொழில் வியாபாரம் பற். நம்பிக்கைகொள் நம்பிக்கையே வாழ்வு பதித்துள்ளன. கடைசி வரிகள் சிலா அவை பின்வருமாறு விரிகின்றன.
"அந்த.............. வைகறை வரட்டும் நான் இல்லா விடினும் என் பிள்ளை புல்லின் நுனியில் தூங்கும் பனியை கைகளால் தழுவி முகத்தில் பூசி மகிழ்ந்து கொள்ளட்டும்......'
சாருமதி கவிதைகளில் வர்க்க உணர்வு தரிசனம் இருக்கின்றது. அதே வேளை பார்வையும் இனப் பார்வையும் 2 எழுந்துள்ளது.
சாருமதி யதார்த்த வாழ்விலிருந்து மே கோட்பாடுகளுக்காக ஒரு முனைப்பாக கவிதைகள் புலப்படுத்துகின்றன.
சாருமதியின் பின்வரும் கவிதைகள் 'வெண்மணியே ரத்தத்தால் பதில் 'ஒரு துருவப் பறவையின் துயரக் 'அடக்கு முறைகளை (பக்கம் 70) “இது அஞ்சலியல்ல சூத்திரம் (6
30 (செங்கதி லறி னா

ம் கவிதையில் அவர் பின்வருமாறு
டிகள்
என்றெழுதும் போதும் ழ்வும்' கவிதையில் தமிழர் தம் றி பேசப்படுகின்றது. தமிழனே யு என்பதை அவரது வைர வரிகள் ரகித்துப் பேசப்பட வேண்டியவை.
வு இருக்கின்றது. வாழ்வியல் பற்றிய 1 எமது ஈழத்திற்கே உரிய சமூகப் ஊடுருவி யதார்த்தப் பண்போடு
மற்சென்று தான் வரித்துக் கொண்ட எழுதவில்லை என்பதையே அவரது
செஞ்சை உருக வைக்கின்றன.
கிறு”
கதை' (பக்கம் 53)

Page 33
'நவீன ஜார்களின் நரக பூமியே (7 'தொலைந்த முகவரியும் தெரியப்படுத “குளத்தங்கரை கொக்குகள்' (பக்கம்
வெறும் பிரச்சாரக் கவிதைகளுக்கும் மாத்திரமே முன்னுரிமை அளித்த முற்போ பேசிய காலம் ஒன்றிருந்தது. அதே ( உணர்வுகளுடன் கூடிய பல கவிதைகை மேதாவிலாசம் காட்டுகின்றது. அடிக்கடி வந்து செல்லும் ராஜி (காதலியோ தெரி சில கவிதைகள் அவைகளுள் சில:
'ஓ என்னுயிரே' (பக்கம் 51) 'அடுத்து உனது வரவை வேண்டி' ( 'குயிலே குயிலே நீ கூவு' (பக்கம் | 'இது காதலிக்கல்ல என் கடவுளுக்கு 'அந்த நாள் வரும்' (பக்கம் 49) 'உன்னைத்தவிர எனக்கென்று யார் | 'ஒரு கதை கானல் நீர் ஆகிறது' (L
அத்துடன் கிழக்கு மாகாணத்திற்கே உர கவிவளம், மெட்டு, கதாபாத்திரம் அவர
'அவரைக் கண்டால்' (பக்கம் 81) 'வருங்கால ஏழையின் வாழ்வைத் ே 'உழைப்பவர்கள் வென்று விட்டால்' 'காவலுக்கு நான் வாரன்' (பக்கம் 9 'எங்கள் மட்டு நகரில்' (பக்கம் 104)
சாருமதி என்ற இந்தக் கவிஞனின் ச கவிதைகள் போதுமானவையாகவே உ படாத மூங்கில் சோலை' யில் பின்னிக் சாருமதி பற் றிய விபரம் இன் திறனாய்வாளர்களுக்கும் நிச்சயம் உ சந்தேகமில்லை.
ஒரு கவிஞனின் கவித்துவ வெற்றி அல்ல அவனைப் பற்றி மீள என்றோ ஒரு பேசப்படுவதும்தான். பாரதி கூட அப்படித் விலக்கல் ல என்பதையே "அறியப் உணர்த்துகின்றது.
31 வாங்குதிர கர்ரி 21

(3)
த்திய கடிதமும்' (பக்கம் 224)
215)
கோட்பாட்டுக் கவிதைகளுக்கும் க்குக் கவிஞர்களைச் சிலாகித்துப் வேளையில் சாருமதி சாதாரண சளயும் தந்துள்ளமையை அவரது - அவரது காதல் கவிதைகளில் ரியவில்லை..?) உட்பட பின்வரும்
(பக்கம் 40)
44) 5' (பக்கம் 46)
உண்டு' (பக்கம் 58) பக்கம் 61)
ரிய நாட்டார் பாடல் பாரம்பரியம் து சில கவிதைகளில் உள்ளன.
தேடி' (பக்கம் 76) (பக்கம் 80) >
01)
ஆளுமையை அறிய இந்த 100 உள்ளன. மேலும் இந்த 'அறியப் ணைப்பாகச் சேர்க்கப்பட்டிருக்கும் - றைய சந் ததியினருக் கும் உதவியாக இருக்கும் என்பதில்
லது அவனது தனித்துவம் என்பது
நாள் நினைவு கூரப்படுவதும் த்தான். சாருமதியும் இதற்கு விதி படாத மூங்கில் சோலை” -

Page 34
சொல்வளம் பெரு
பன்மொழிப்புலம் கருத்துக்களும் சொற்களும் கருத்துக்கள் பலவாக வளரவளரச் செ ஏற்படுகிறது. ஒரு மொழி முழு வ தேவைப்படும். ஒரு பழஞ் சொல் முடியாவிட்டால் ஒரு சொல்லே தொடர்பு இங்ஙனம் பொருள் திரியினும் சொல் என்போம். தாமரை சூடினாள், மல்லில் தாமரை என்ற சொல்லோ மல்லிகை அவை தரும் பொருட்களே திரிந்துள் பூவையும், மல்லிகை என்பது அத அதாவது பொருள் திரிந்து நின்றன.
தமிழிலுள்ள நிகண்டுகளில் திரிசொற்க என்பதைக் குறிக்க குஞ்சரம் (திரண் தலை உடையது), கரி, கைம்ம தும் பி(துளையுள் ள கையையுரை புள்ளியுள்ளது).
இனி ஒரு சொல்லே தொடர்புள்ள பல உயர்வடையாமலும் இழிவடையாமலு உதாரணமாக பள்ளி, திணை, 5 வெள்ளை, பச்சை, செம்மை, தாரை கருத்திற் கொள்வோம்.
பள்ளி என்பது படுக்கையை உணர்த் கொண்டான். பள்ளியெழுச்சிப்பாடல், வழங்கிலுள்ளமையைக் காண்கின்றே பள்ளி என்ற சொல்லின் வேர்ச் சொல் பொருள் படு - படுத்தல் - கிடத்தல் என அமையும். எனவே பள்ளி என்பது உணர்த்தும். படுக்கும் அறையைப்
இரப்போர், துறவிகள், வழிப் போக்கர் 'பள்ளி' எனப்பட்டது. சமணப் பள்ளிகள்
32 வங்கதிர் லர்ஜி 20ா

5க்குவோம் - 29
வர். த. கனகரத்தினம்
சாற்களும் பல்க வேண்டிய நிலை ளர்ச்சி பெறப் பல திரிசொற்கள் லினின்று புதுச் சொல் திரிக்க ள்ள பல பொருள்களைக் குறிக்கும்.
• திரியாத சொல்லை ஆகுபெயர் கை அணிந்தாள் என்று கூறும்போது - என்ற சொல்லோ திரியவில்லை ள்ளன. தாமரை என்பது அதனது எனது பூவையும் குறித்து நின்று
கள் பலவுள. உதாரணமாக யானை டது), வாரணம்( சங்கு போன்ற மா(துதிக்கையுடைய விலங் கு), டயது), புகர் முகம் (முகத்தில்
) பொருள்களைக் குறிக்கும் போது
ம் பொதுமுறையாகத் திரிவதுண்டு சேவகன், இளையர், வண்ணம், வார்த்தல் முதலிய சொற்களைக்
தும், திருமால் பால்கடலில் பள்ளி
பள்ளி கொள்ளுதல் முதலியன மாம்.
ல் 'பள்' என்பதாகும். பள் என்பதன்
என்பதாகும். பள்+அம் = பள்ளம் து கீழிடத்தை அல்லது தாழிடத்தை பள்ளியறை என்பது வழக்கு.
ர் படுப்பதற்கென்று ஏற்பட்ட மடமும் ள் இருந்தமையை வரலாறு காட்டும்.

Page 35
பள்ளிகளில் கல்விச் சாலைகள் இருந்த கல்விச் சாலையையும் குறித்தது. உலக பிள்ளை, பள்ளிக்கு வைத்தல் முதலி
மடங் களுக்கும், கோவில் களுக்கு கோவில்களையும் பள்ளியெனக் கூறின்
பொதுவில் சமண புத்த கோவில்கள் பலி மசூதிகளும் மடம் போன்றவையாகைய
நிற்க, நிலையான இடமாகிய படுக்கும் சொல் இடத்திற்கும் பொதுப் பெயராய் - பிறப்பியல் (20) சூத்திரமொன்றில் குறிப்பதனைக் காண்கின்றோம்.
'எல்லா எழுத்தும் வெளிப்படக் க சொல்லிய பள்ளி எழுதரு வளியில்
வண்ணம் என்ற சொல்லை எடுத்துக் நிறம். அதனை வட மொழியார் வர்க போன்ற வகையையும் சுட்டும். செய்யுள் ஓசையிற் சிறந்த செய்யுள் அல்லது பா குறிக்க அவ்வண்ணம் இவ்வண்ணம் எ ஓசை வகைகளைக் குறிக்க நெடுஞ்சர் என்ற சொற்கள் உபயோகிக்கப்பட்டன குறிக்க வண்ணகவொத்தாழிசைக்கா உபயோகிக்கப்பட்டன.
சில பொதுச் சொற்கள் அவற்றை ஆள் பொருளையோ, தாழ்ந்த பொருளையே குலமகள் என்று கூறும்போது குலம் எ குலம் என்னும் இரண்டையும் குறிக்க குறித்தது. ஒழுக்கம் என்பது நல்லொழு நல்ல குணத்தை மட்டும், மணம் என என்பதை மட்டுமே குறித்து நின்றன.
நாற்றம் தோற்றமும் ஒழுக்கமும் உ தொல்காப்பியச் செய்யுள் வழக்கில் நாற் காட்டியுள்ளார். ஆனால், இன்றைய ே துர்நாற்றம் எடுக்கிறதல்லவா? ஈண்டு செலுத்துகிறதன்றோ.
33 எங்கள் சி னை

தமையால் பள்ளியெனும் சொல்
வழக்கில் பள்ளிக்கூடம், பள்ளிப் யென வழங்கி வருகின்றன.
ம் சம் பந்தமிருந் தமையால் எர்.
எளியெனப்பட்டன. முஸ்லிம்களின் பால் பள்ளிவாசல் எனப்பட்டது.
வீட்டைக் குறித்த பள்ளி என்னும் அமைகிறது. தொல்காப்பியர்கூறும் 'பள்ளி' என்பது இடத்தை
கிளந்து
ன்' என வரும்.
. கொண்டால் அதன் பொருள் ணம் என்பர். இச் சொல் நிறம் ரின் ஓசை வகையையும் சுட்டும். சட்டையும் குறிக்கும். வகையைக் ன்ற சொற்கள் ஏற்படுத்தப்பட்டன. - வண்ணம், குறுஞ்சீர் வண்ணம் 1. செய்யுள் அல்லது பாட்டைக் லி, நாட்டைவண்ணம் என்பன
ர்வோனின் கருத்துப்படி உயர்ந்த பா மட்டும் குறிக்கும். குலமகன், ன்ற சொல் உயர்குலம், தாழ்ந்த காது உயர் குலத்தை மட்டுமே
க்கத்தை மட்டும், குணம் என்பது. ன்பது நல்லமணம் - நறுமணம்
ண்டியும் (களவியல் 23) எனத் மறம் நல்ல பொருளையுணர்த்தவே பேச்சு வழக்கில் அது நாற்றம் - ஆள்வோனின் கருத்து ஆட்சி

Page 36
=குறுங்கதை)
வே
நான் இடைக்கிடை எனது நண்பன் வசிக் அந்த 'அப்பாட்மெண்டு'க்குப் போய் வரும்
அன்றும் போயிருந்தேன்.
எனது நண்பனின் அயல் வீடுகளிடையே வெடித்திருந்தது. கடந்த உள்ளூர் யுத்த ! நான், அன்றைய அந்தச் சொல்லடியை என் உளுத்த-புழுத்த வார்த்தைகள் சரமாரியா. யுத்தத்திற்கான காரணத்தைக் கேட்டறிந் 4/2ம், 4/3ம் மாடி மனையாளர் ஓரே உ பாராட்டிய இருவேறு குறிச்சியைச் சேர்ந்த உடன் காரணம்4/3ம் வீட்டாரின் காலணிகள் வந்துவிட்டனவாம். சகுனப் பிழை - முழுவி மூண்டதாம். அந்நேரம் அவ்விடத்தில் சனம் கூடிவிட்டது அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தமது பே எத்தனித்த 4/2ம் வீட்டுக்காரன் "கனக்கக் 5 அவிட்டு விடுவன்” என அச்சுறுத்தினார். "வண்டவாளம் ” என்ற சொல்லின் வியாக் வீட்டுக்காரன், தமது பிறப்பை இழுத்து : என்பதைத் தெரிந்ததும், அடக்க முடியாது போறாய்? சொல்லித் துலை” எனச் சொ சனக்கூட்டம் சிரமப்பட்டுச் சமாதானத்தை
அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதே 'அப்ப போனேன். 'அப்பாட்மெண்ட்' விளம்பரப்பலகையில் ஓ போடப்பட்டிருந்தது. அந்த எச்சரிக்கையின் சாராம்சம்: "நடை பாதைகளில் (Coridor) பாதணி, எதிர்வரும் முதலாம் திகதி முதல் தடை வி முன்னறிவித்தல் எதுவுமின்றி அவை அப்
செங்கதிர் மார்கழி 20

ழுக்கு -
ல்அமுதன்
தம் 4/1 இலக்க பது வழக்கம்.
7 ## சாதி,
பெரிய யுத்தமொன்று கால ஷெல்லடியைத் தாங்கிக் கொண்ட னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கப் பரிமாறப்பட்டன. தபோது, வெட்கித் தலைகுனிந்தேன். வரவராம். ஆனால் உயர்ச்சி தாழ்ச்சி நவர்களாம். அன்றைய மோதலுக்கான 1 4/2ம் வீட்டு வாசற்படிக்குத் தள்ளப்பட்டு பியளக் குறை என எண்ணியதால் போர்
பி.
பாலிக் குறிச்சிப் பெருமையைப் பறைசாற்ற கதைத்தால் உங்கடை வண்டவாளத்தை
எகியானத்தை விளங்கிக் கொண்ட 4/3ம் அவமானப் படுத்தத் துணிந்து விட்டான் 5 ஆத்திரம் பீறிட, “என்னடா சொல்லப் ல்லியவாறு பறந்தோடி வர, கூடி நின்ற நிலை நாட்டியது.
எட்மெண்டுக்குப் போக வேண்டி வந்து
5 எச்சரிக்கை விளம்பரம் துலாம்பரமாகப்
பூச்சாடி, Shoe Rack முதலியன வைக்க திக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு மீறப்படுமாயின் புறப்படுத்தி அழிக்கப்படும்.
- செயலாளர், Apartments Management -Cooperation.

Page 37
கல்முனையில் மல்
மாரிகா கல் மு பொழிர் உவெ. நடைெ மெல்6 தலை லோகி
நடைம்
ஹற்ற
முகான அவர்களும் உவெஸ்லி உயர்தர பாடசா அவர்களும் அதிதிகளாகக் கலந்து கொண் |தொடர்ச்சியாக மூன்று மணித்தியாலங்கள், பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த இன விரிவுரையாளர்களான செல்வி, சரஸ்வதி சு |ஆகியோர் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டது (6
கல்முனை வலயக்கல்வி ஆசிரிய ஆலோ நோனிசப்பு, கிழக்குப்பல்கலைக்கழக இ புவனேஸ்வரி ஜயகணேஸ், சோதீஸ்வரி கல்லூரியைச் சேர்ந்தவர்களான திருமதி ! தவசீலன் ஆகியோர் கர்நாடக இசையில வழங்கினர். மருதமுனை நசாரின் U.J.கு ஜனரஞ்சகமான திரைப்பாடல்களையும் நம் ந பாடினர்.
500 இற்கும் அதிகமான பார்வையாளர்கள் நடைபெற்ற இவ்விழாவை, இப்பகுதியில் ஏற கலை இலக்கியப்பணி புரிந்துவரும் 'கலை (முற்றிலும் இலவசமாக பார்வையாளர்களு. கல்முனை ஹற்றன் நேஷனல் வங்கியும் வழங்கின.
திருமதி. கமலாம்பிகை லோகிதராஜா அவ Dr.புஸ்பலதா லோகநாதன் அவர்களை இவ்வமைப்பின் செயலாளராக எஸ். அரசரெ எழுத்தாளர் உமாவரதராஜன் அவர்க இவ்வமைப்பில் திருவாளர்கள், எஸ்.ருத்ரா, சிங் செ.பேரின்பராசா, திரு.இரா.சிறீவேல்ராஜ் ஆகி உறுப்பினர்களாகச் செயல்பட்டு வருவதும் |
கலை
|செங்கதிர் மார்கழி 2010

மலிசை
ால மழையுடன் 19.11.2011 இல் னையில் இசைமழையொன்றும் ந்துள்ளது. அதுதான் கல்முனையில்,
ஸ்லி உயர்தர பாடசாலையில் பற்ற 'கலை இலக்கிய நண்பர்களின்” விசை விழாவாகும், அமைப்பின் வரான திருமதி கமலாம்பிகை தராஜா அவர்களின் தலைமையில் பெற்ற இவ்விழாவில் கல்முனை பன் நேஷனல் வங் கிக் கிளை Dமயாளரான ஜனாப் A.L.அன்வர்டீன் கலை அதிபரான திரு.வ.பிரபாகரன் கடனர். பிற்பகல் 4.00 மணியிலிருந்து நடைபெற்ற இவ்விழாவில், கிழக்குப் சேநடனக் கற்கைகள் நிறுவனத்தின் ப்பிரமணியம், திரு.E.N.வேர்ட்ஸ்வேத் குறிப்பிடத்தக்கதாகும். சேகர் (சங்கீதம்), செல்வி சறோஜா இசைப்பட்டதாரிகளான திருமதிகள்
கமலநாதன். யாழ் கல்வியியல் விஜிதா ஸ்ரீ தட்சன், திரு.சீனித்தம்பி மைந்த சங்கீதப்பாடல்களை அள்ளி ழுவினர் இசையை வழங்கியதுடன் காட்டுக்கலைஞர்களின் பாடல்களையும்
நடன் மண்டபம் நிறைந்த நிலையில்) றக்குறைய 20 வருடங்களுக்கு மேல் ல இலக்கிய நண்பர்கள்' அமைப்பு க்காக நடாத்தியது. இந்நிகழ்ச்சிக்கு S.L.R. நிறுவனமும் அனுசரணை
பர்களைத் தலைவராகவும் (திருமதி)
உதவித்தலைவராகவும் கொண்ட ரத்தினம் பணிபுரிந்துவருகிறார். பிரபல ளைப் பொருளாளராகக் கொண்ட வ.வரதராஜன், J.டேவிட், P.யோகராசா, கியோர் நீண்டகால நிறைவேற்றுச்சபை
குறிப்பிடத்தக்கது.
- எஸ்.அரசரெத்தினம்
செயலாளர் - இலக்கிய நண்பர்கள் - கல்முனை
இல.32 V.V. றோட் கல்முனை - 02)

Page 38
"இப்படிக்கு அன்புள் கவிதைத் தொகுதி மீதான
கப்i 11,ட,த அப்புHTHT சுப்ர-II
5ே7: *
டென்மார்க்கில் டெனிஷ் திருமதி கலாநிதி ஜீவகு அம்மா என்ற தலை நடையில் ஒரு நாவல்
இரண்டாவது படைப் வி.ஜீவகுமாரன் அவர்களால் வெளியி
திரு.வி.ஜீவகுமாரன் அவர்கள் தன இலக்கியப் பாலத்தின் இரண்டாவது அம்மா' வெளிவருதல் பற்றி மனம் இதில் வரும் அம்மாவுடனும், அவரின் பு மொழிபெயர்ப்பாளராகவும் கடந்த ஆறு கொண்டு இருக்கிறேன். பிரிவு! வ உலகத்தை விட்டுப் பிரியும் வரை . என்கிறார்.
"இலக்கியம் மனிதனின் சிக்கன. எடுத்தியம்புவது ஆகும். இப்பொழுது எளிமையான கவி நடையில் புதுக்க ஒருவரின் மனக்குமுறலைப் பதிவு ( பெரும் நூல் நிலையத்திற்குச் சமமான ஒன்று உண்டு. எமது நாட்டினுடைய உலகெங்கும் சிதறிய வாழ்வாக - முது முடியாத ஒரு வாழ்வாக அமைந்; புலப்பெயர்வுகளால் குடும்பங்கள் குன பிள்ளைகளும், பிள்ளைகளை விட்டுப்
இப்படிக்கு அன்புள்ள அம்மா என்கிற கலாநிதி ஜீவகுமாரனின் இலக்கியப் | அம்மா. இந்த மூதாட்டி ஈழத்திலிரு) வாழும் நாயகி. இம் மூதாட்டியின் மி ஈழத்தில் இழந்ததுதான். அவரின் இ அந்தப் பிள்ளையின் நினைவுகள் இம் அவர் அதனை தன் மனக்குமுறல்க துயரங்களைக் கடிதங்களாக எழுதி
36 சங்கதிர் மார்கழி 2010

'ள் அம்மா...' ( இரசனைக் குறிப்பு வெலிகம ரிம்ஸா முஹம்மத்
(poetrimza@yahoo.com) மொழியில் (Kaerlig hilsen... mor) மாரன் எழுதிய இப்படிக்கு அன்புள்ள Iபில் அமைந்திருக்கும் கவிதை விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் பாக 163 பக்கங்களில் திரு டு செய்யப்பட்டுள்ளது.
இது பதிப்புரையில் "விஸ்வசேது படைப்பாக 'இப்படிக்கு அன்புள்ள
மகிழ்ச்சி அடைகிறது. காரணம் மகன் ஹரியுடனும் பதிப்பாளராகவும், | மாதகாலமாக நான் பயணப்பட்டுக் ாழ்வின் முதல் அத்தியாயத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது”
மலக் கலைத்துவப் பாணியில் நாம் வாசிக்க எடுக்கின்ற புத்தகம் விதை நடையில், வயோதிப மாது செய்கிறது. முதுமை என்பது ஒரு து என ஒரு அமெரிக்க வாய்மொழி ஈழத்து மக்களின் சமகால வாழ்வு துமையான பெற்றார்களை ஆதரிக்க திருப்பது எமது சாபக்கேடுதான். லந்துபோக பெற்றோர்களை விட்டுப் பெற்றோரும் வாழ்கின்ற நிலைமை.
- கவிநடையில் அமைந்த திருமதி. படைப்பின் நாயகியும் ஒரு வயதான இது புலம்பெயர்ந்து டென்மார்க்கில் மிகப்பெரும் அவலம் தனது மகனை றப்புக் காலம் நெருங்க நெருங்க மூதாட்டியை அல்லல்படுத்துகின்றது. ளைக் கொட்டும் ஒரு வடிகாலாக, தன்னை ஆற்றுப்படுத்துகின்ற ஒரு

Page 39
ஓட்டமாகத்தான் இந்த இலக்கிய வடிவத்ன.
மூதாட்டி தன் வாழ்வை கடிதம் மூலம் மக டென்மார்க் தேசத்து வசதியான வாழ்வும் உறவுகளின் தொடர்புகளும் பங்களிப் பதிவாகின்றன, திருமதி கலாநிதி ஜீவகுப் வாழ்க்கையை கூடிப்பழகிய மனிதர்களி பதிவுசெய்கிறார்” என்று கலாநிதி கந்தை
திருமதி கலாநிதி ஜீவகுமாரன் அல் தனதுரையில் “யுத்தத்திற்குப் பிள்ளைக
ஆயிரம் என் அம்மாக்கள். இவர்கள் வரின் அன்புள்ள அம்மாவின் கதை நாயகி.... புது சாபம்! இந்த வலி - என் அப்பா அம்மா பட்ட வலி. இது என்னையும் துரத்திய இப்படிக்கு அன்புள்ள அம்மா. இது டெ என்கிறார்.
1. முதியோர் இல்லம், 2. ஹரி என் கன ரங்குப்பெட்டி, 4. எனது பேரப்பிள்ளை,
அகதிமுகாமில் எங்கள் வாழ்வு, 7.எல போராட்டம், 9.எண்பது வயதில் ஒரு 10.போய் வருகிறேன் மகனே ஆகிய தகை அம்மா என் கின்ற காவியக் கவின அவதானிக்கலாம்.
டென்மார்க்கில் தனியாகக் காலம் இயற்கையின் அன்றாட நிகழ்வுகள் கூட கற்பனைகள் எழுந்து எழுந்து வதைக்கின அஸ்தமனத்தைக் கூட தனது மகனின் கீழுள்ளவாறு வருந்துகிறார் அவர்.
கடைசிக்காலம் எனக்கு வந்திட்டுது கண்மணியைக் காணாது போகப் போ ரோஜாக்கள் மீண்டும் என்னைப் பார் சூரியன் எனக்குக் கைகாட்டி விட்டு அவனும் தன் தாயிடம்தான் போகி அந்திமத் தாயிடம் வருவானா? (பக்க
தனயனின் அருகாமை இல்லாத இரவு அள்ளித் தெளிக்கின்றன. ஆனாலும் முற்படுகின்றாள். ஆழ்மனதில் கணவனின்
37 களங்கதிர் srisரி 2010

மத அச்சில் கொண்டுவந்துள்ளார்.
னுடன் பகிர்ந்துகொள்வதினூடாக ம், மருத்துவ வசதிகளும், மனித புகளும் இந்த இலக்கியத்தில் மாரன் தாங்கள் கண்டு கொண்ட என் உறவுகளை இங்கு நன்கு யா ஸ்ரீகணேசன் குறிப்பிடுகின்றார்.
வர்கள் நுழைவாயிலில் என்ற ளைக் காவு கொடுத்த ஆயிரம் செயில் யசோ அம்மா - இப்படிக்கு த்திர சோகம்! இது நம் தேசத்தின் T பட்ட வலி - என் மாமா மாமி | போது என்னுள் எழுந்துதான் டன்னிஷ் மொழியில் கருவானது”
ாவில் வந்தான், 3. அந்த சிவந்த 5. அனைத்தும் இழந்தோம், 6. ன் உதய சூரியனே, 8.பாசத்தின் பிள்ளையைத் தத்தெடுத்தேன், லப்புக்களில் இப்படிக்கு அன்புள்ள தெநூல் விரிந்து செல் வதை
கழிக்கும் அந்த மூதாட்டிக்கு தன் நிலையை உணர்த்துவதாய் எறன. வழமையாக நிகழும் சூரிய 1 பிரிவுத் துயருடன் ஒப்பிட்டுக்
தா? கண் கலங்குது - என் ாறன் எண்டு... அந்தச் சிவத்த ரத்துச் சிரிக்கின்றன. அந்திமச் ப் போவது போல இருக்குது. றொனா? என் மகனும் இந்த கம் 20)
யுகள் அவளுக்கு வேதனையை - அவள் அமைதியைத் தேட ன் நினைவுகள் ஊசலாடுகின்றன.

Page 40
மூதாட்டிக்குத் தற்போது ஊன்று யாருமில்லை. ஊன்றுகோலையே த அவள், தன்னை ஆறுதல் படுத்துவத ஆசுவாசப்படுத்தும் பாங்கை அவதாக
அழகிய அந்த யன்னலுக்கு ( வானமும்... கண் சிமிட்டும் நட்சத் எனக்குக் காட்டுகின்றன. என் ஆ "நிம்மதியாக தூங்கு யசோதா” என் கண்கள் அவருள் ஐக்கியமாகி நாளை தொடர்கின்றேன். (பக்கம்
மகனே அதிகாலை ஐந்து மணி. மூட மறுக்கின்றன. இரண்டு கால்க இன்னும் வலி... கைத்தடியை எடு நண்பன் அவன்! அவனின் துன வேண்டும். கைதடி இல்லாமல் இ (பக்கம் 37)
மகனை யுத்தத்தில் தொலைத்தது ே பெட்டியை ஒவ்வொரு இடப்பெயர்வின் கொண்டு வந்து விடுகின்றாள். மகளை அவனது பிஞ்சுக் கரங்கள் தொட்டு பொருட்களாவது அந்தக் கிழவிடை வரிகளில் அந்த ஏக்கம் துளிர்ப்பதை
ஞாபகமிருக்கா ஹரி உன் விலை ரங்குப்பெட்டி. உன் விளையாட் அதனுள்ளே! அவற்றுடனேயே வ அதனுடனேயே அயர்ந்து தூங்கி அதை எடுத்து வந்துவிட்டேன் 8 ஒவ் வொரு இடப் பெயர் விலும் எடுத்துவிடுவேன் உன்னைத் தெ (பக்கம் 38)
என் நாடிகளிலும் நாளத்திலும் இ சுவர்கள் சந்தம் மாறாமல் அடிக் சுவாசப்பைகள் இரண்டும் விரிந்து குரலைக் கேட்கும் வரை.... கண். உன் ரங்குப் பெட்டியுடன் இந்தத்
போரின் வடுக்களைப்பற்றி அந்த மூ உள்ளங்களையும் கவலையில் மூழ்க
38 வங்கி மல்லி 4

கோலைத் தவிர துணைக்கென னது உற்ற நண்பனாகக் கருதும் க கீழுள்ள வரிகளில் தன்னையே விக்க முடிகின்றது. வெளியே தெரியும் தெளிந் த திரங்களும் என் வீட்டுக்காரரை ன்மா அரவணைக்கப்படுகின்றது. அமைதியாகச் சொல்லுகிறார் - ன்றன! நானும் தூங்கப் போறன்.
24)
அவசரப்பட்டு விழித்த கண்கள் ளிலும் வலி. இடது முழங்காலில் த்துக் கொள்கிறேன். என் புதிய ணை இனி எனக்கு எப்பவுமே னி என்னால் நடக்க முடியாது.
போல் அல்லாமல் அவனது ரங்குப் ன் போதும் அவள் தன்னுடனேயே னத்தான் காணவில்லை. சிறுவயதில் விளையாடிய அந்த விளையாட்டுப் ய ஆறுதல் படுத்துமா? கீழுள்ள கக் காணலாம்.
எயாட்டுப் பெட்டியை? சிவப்புநிற டுப் பொருட்கள் அத்தனையும் விளையாடிக் கொண்டிருப்பாய்.... விடுவாய்... அம்மா என்னுடனே இந்தப் பனிபடரும் தேசத்திற்கு!
அதனை மட் டும் கையில் ாலையவிட்ட மாதிரி அல்லாது!
ரத்தம் ஓடும் வரை... இதயத்தின்
கும் வரை... | மூடும் வரை.. காதுகள் உன் கள் உன்னைக் காணும் வரை.. தாய் காத்திருப்பாள்!(பக்கம் 44)
மதாட்டி சொல்லும் கதைகள் வாசக கடித்து விடுவதை மறுக்க முடியாது.

Page 41
யதார்த்தமாக கதையின் பாங்கு நகர் சமூகத்தின் அவலம் எமக்கு நன்கு புல
ஆகாயத்தில் இருந்து தரையை தொடங்கியது.... இல்லை உயிர்வேட் கிராமம் உழப்பட் டது! எங் கள் எ பயத்தைக்கையால் தொட்டுப்பார்த்த நடுங்கின கைகள்.... உதறின உட்ப வேறு வழியில்லை. இடம்பெயர்ந்தோ தொப்புள் கொடி அறுந்தது... குண்டு மரணத்தில் நெளிந்தோம். விடியல் வாழ்வின் முதல் நாள் அது. (பக்கம்
தனது அந்திம காலத்தில் தான் ஓ ஒருமுறையாவது காணவேண்டும் என்ற ஏற்படுகின்றது. எனினும் அது சாத்தியப்பட. அவளது உள்ளம் இவ்வாறு மெளனமாக
ஹரி! எனக்கு பறக்கும் கம்பளம் சிவத்த பறக்கும் கம்பளம்! அதில் போக வேண்டும். கிளித்தட்டும் 6 மண்ணில் என் சிறு கை அளாவ 6ே மழை பெய்யும் பொழுது.. வானத்ை வேண்டும். வெள்ளம் முடிய வயல்
போக வேண்டும். நெல்லின் கதிர்க பேச வேண்டும். பள்ளிக்குச் செல்லும் கைகளினால் கார்விட்டபடி ஓட வேண்ட வேண்டும். என் தாய் மண்ணில் விக போன போர் எல்லாத்தையுமே பந்த (பக்கம் 90)
இன்று எல்லோரையும் தொற்றிக் கொண்டு 'பேஸ்புக்'கிலும் தனது மகனைத் தேடிய
மூதாட்டி. என்றாவது மகன் அதனை அவளைத்தேடி வரக்கூடும் என்ற அந்தத் கனக்கச் செய்கின்றது.
உங்களுக்குத் தெரியுமா? 'பேஸ்பு: ஒதுக்கி உன்னைத் தேடினேன். ஒரு என்னிடம் வருவாய். இது கதையல்ல, (பக்கம் 97)
கதையின் இறுதியில் கலாநிதி ஜீவகுமா
39 |எங்ககிய ove மா

த்தப்பட்டிருப்பதினூடாக அந்த மப்படுகின்றது.
நோக்கி வாணவேடிக்கை டை தொடங்கியது! எங்கள் வீடு எரிந்துவிட்டது! மரண முதல் கொடிய இரவு அது! பு. தடுமாறின சொற்கள்... ம்! இரண்டாம் தடவை என் வீெச்சு தந்த இரத்த வெள்ள அல் லாத இரவைச் சந்தித்த
63)
ஓடியாடி விளையாடிய ஊரை எதிர்பார்ப்பு யசோதா கிழவிக்கு க்கூடிய விடயமில்லை. ஆதலால் க கதறி அழுகிறது. ஒன்று அனுப்பி வைப்பாயா? பறந்து என் தாயகத்திற்குப் எட்டுக்கோடும் விளையாடிய வண்டும். கைகளை விரித்தபடி தப்பார்த்துக் கொண்டு நிற்க காணிகளில் நடந்து நடந்து ள் என் கால்களுடன் கதை ம் பின் வளவு ஒழுங்கையூடே நம். நான் சின்னப் பெண்ணாக ளையாட வேண்டும். பாழாய்ப் நாடிவிட்டது. பஞ்சாக்கிவிட்டது.
நி விட்ட சமூக வலையமைப்பான தாய் சொல்லியிருக்கிறார் அந்த னக் காணக்கூடும். கண்டால் த் தாயின் எதிர்பார்ப்பு மனதைக்
க்' கில் உனக்கொரு பக்கம் நாள் நீ அதைக் காண்பாய். . என் கண்ணா.. இது நிஜம்!
-ரன் வாசகர் மனதை அப்படியே

Page 42
கவலையால் துடிக்க வைக்கின்றார். புற்றுநோய் மூதாட்டிக்கும் ஏற்பட்டுவி அது நோயாளியின் புறத்தோற்றத்தை அந்த மாற்றத்தை யசோதாக் கிழவி எற் என்பதை வாசிக்கும் போது கதாசிரிய வேண்டும். அந்தக் கொடுமையை 6 வருகிறது.
ஹரி! நான் சொல்வதைக் கேட் சாலையிடம் இருந்து இறுதி முடிவு புற்று நோயாம். மரணத்தின் | அழைத்துச் செல்லும் புற்று நோயா
உனக்குத் தெரியுமா ஹரி! இங்கு ஒருவருக்கும் தலையில் முடியில் 'கர்ன்சர் பேசண்ட்' சங்கத்தின் மு வெப்பத்தில் இந்த ஊளைச்சதையி மயிர்களும் கொட்டிவிடும். நீ பயந்திருப்பாய். இங்குள்ள அலை வேதனையும் ஒன்றே! வலிகளும்
யசோதாவின் இறுதிக் காலங்கள் தெ கழிகிறது. அன்னையர் தினமொன்றி ரோஜாக்களை அன்பளிப்பாக வழ ரோஜாக்களிலும் கிழவி தனது இறுதி ந குரலையாவது கேட்காமல் தனது 8 எனக் கடவுளிடம் மன்றாடுகிறாள்.
ஆனாலும் என்ன? ஹரியின் குரன பார்க்காமல் பிரிவுத்துயரிலே கழிந்து 6 காலனின் கைகளுக்குள் அமிழ்த் இறந்துவிடுகிறாள்! புத்தகத்தை வாசி மகனைப் பார்த்துவிட வேண்டும் என எங்களுக்கும் தொற்றிவிடுகிறது. எல கிழவி இறந்த பிறகு மனசும் விம்மி திரு. ஜீவகுமாரன் திருமதி.கலாநிதி தம்பதியரின் முயற்சி இன்னும் வாழ்த்துக்கள்!.
நூல்
- 'இப்படிக்கு அன்பு நூலாசிரியர் - கலாநிதி ஜீவகுமா
தமிழில் - வி.ஜீவகுமாரன் வெளியீடு - விஸ்வசேது இலக் தொடர்புகளுக்கு - visvasethu@gm
40 செங்கதிர் மர்லி 290

காரணம் உலகத்தில் பரவி வரும் ட்டது என்று மாத்திரம் கூறாமல் எவ்வாறெல்லாம் மாற்றிவிடுகிறது. ந்தப் பாங்கில் வெளிப்படுத்துகிறாள். ர் வெற்றி பெறுகிறார் என்றே கூற விபரித்து இருக்கும் விதம் இப்படி
டு நீ கலங்காதே. வைத்திய பு வந்தது. உன் அம்மாவுக்குப் வாசலுக்கு மெது மெதுவாய் 1ம்! (பக்கம் 140)
ஒரு ஒற்றுமை. இந்த வார்ட்டில் லை. கண்ணில் இமையில்லை. முத்திரை இது. ஊதாக் கதிரின் ல் தொங்கி நிற்கும் அத்தனை அம் மாவைப் பார்த்திருந்தால் னவருக்கும் இருட்டும் ஒன்றே. ஒன்றே! (பக்கம் 145)
ஹஸ்பிக் என்ற ஆச்சிரமத்திலேயே ல் அவளது மற்றப் பிள்ளைகள் ஓங்குகிறார்கள். ஆனால் அந்த காட்களையே காணுகிறாள். ஹரியின் இதயம் செயலிழந்து விடக்கூடாது.
மலயும் கேட்காமல், அவனையும் வந்த அவளின் வாழ்க்கைப் பயணம் தப்படுகின்றது. ஆம்! யசோதா க்கும் தொடக்கத்திலிருந்து கிழவி ன்ற ஆவல் புத்தகத்தை படிக்கும் னினும் ஹரியைக் காணாமலேயே
அடங்குகின்றது. 5 ஜீவகுமாரன் ஆகிய இலக்கிய தொடர் எமது மனமார்ந்த
ள்ள அம்மா' (கவிதைத் தொகுதி)
பரன்
கியப்பாலம் nail.com

Page 43
கதைகூறும் குறள்
- கே
வீறெய்து மாயன்பாம் வி
"என்னை நன்றாக இறைவன் படை தமிழ் செய்யுமாறே” என்றொரு திரு ஆகஸ்ட் 2ம் திகதி அந்தத்திருவாக்கு ? இடம் ஊர்காவற்றுறை கரம்பொன் 8 பிறப்பிடமாகக் கொண்ட தலைமைக்கார அவர் பெயர் நாகநாதன் கணபதிப்பிள் ஏற்றுக் கொண்டதன் பேரில் அவர் ந மாற்றம் பெற்றிருந்தது. தாயார் கரம் பெ வஸ்தியாம்பிள்ளை. இவர்களது மணவாழ் திருவாக்கின் தெய்வீக வரவானது - எ மார்க்கத்தின் திருமுழுக்கின் பின் | அழைக்கப்படலாயிற்று. சேவியருக்குப் | சகோதரிகளும் உண்டு. ஊர்காவற்றுறை | ஆரம்பக் கல்வியை 'சேவியர்' ஆரம்ப மூன்றாண்டுகளில் ஆங்கிலத்தில் கவிதை அது “Poetry of Kayts” என தனது ஊ பின்னான கல்வி யாழ்.சென் பற்றிக்
அங்குதான் புகழ்பெற்ற லோங்(Long) . சேர்ந்தவர்) பாடம் கேட்கும் பாக்கியம் 8 பரீட்சையிலும் 1930 ல் Cambridge பரி தகைமைகளுடன் தேறுகிறார். அடுத் மொழியில் Matriculation பரீட்சையில் - அந்த நாட்களில் ஆங்கிலத்தில் ஆற்றெ அடைந்திருந்தார். அப்பாடசாலையின் அ பணிபுரிந்திருக்கிறார். சேவியர் தமது 17 'உயிர்ப்பு' (The Ressuretion by tolstoy அதன் தாக்கம் இவரை ஈர்க்கும்போது வித்திட இவர் குருத்துவக் கல்லூரிக் பொறளை செமினரியில் 1931 - 1936 வ சமய ஒப்பியல், சிங்களம், தமிழ் என அ அமைகிறது. அந்த அடித்தளத்தில் 410 சங்கதிர் vis) 27

T -(26) எத்திரன்
னைத்திறன்! உத்தனன் தன்னை நன்றாய்த் மூலர் திருவாக்கு உண்டு. 1913 ஒரு தெய்வீகக் குழந்தையானது. கிராமம். அப்பா நெடுந்தீவைப் ரர் என மதிப்புப் பெற்றிருந்தவர். ளை. கத்தோலிக்க மார்க்கத்தை Tமம் ஹென்றி ஸ்ரனிலஸ் என பான் கிராமத்து சிசில் இராசம்மா ழ்வின் முதல் குழந்தையே அந்தத் வரலாறுமானது. 1913 ஆகஸ்டில் இக்குழந்தை 'சேவியர்' என பாலசிங்கம் என்ற தம்பியும் இரு புனித அந்தோனியார் கல்லூரியில் பிக்கின்றார். அங்குபடித்த அந்த த புனைய ஆரம்பிக்கிறார் இவர். டர் பற்றியதாக இருந்தது. அதன் ஸ் கல்லூரியில் தொடருகிறது. அடிகளிடம் (இவர் அயர்லாந்தைச் கிடைக்கின்றது. 1928 ல் E.S.L.C ரீட்சையிலும் வரலாற்றில் விசேட த ஆறுமாதத்தில் 'இலத்தீன்' அதிவிசேட சித்தி கிடைக்கின்றது. மாழுக்காகப் பேசும் ஆற்றலையும் ஆங்கில ஏட்டிற்கு ஆசிரியராகவும்
வது அகவையில் 'டால்டாயின்' T) நூலைப் படிக்க நேரிடுகிறது.
இவர் அன்னையின் ஆசையும் குள் நுழைகிறார். கொழும்பு - மரையான நாட்களில் மெய்யியல், ஆழமான ஆற்றலுக்கு அடித்தளம் எழுந்த அசைவற்ற கட்டிடமே

Page 44
வண.சேவியர் தனிநாயக அடிகளா வயதில் ரோமாபுரியில் மறைக்கல்வி அடிகள் அங்குமொரு பேராட்டத்தை துறவிகளுக்கு தனிப்பிரிவு வேண்டுமென நூலகத்துக்கு கலாயோகி ஆனந்தகுப் அன்பளிப்புச் செய்கிறார். ரோம் நூலக என்ற நூலின் பிரதியை எடுத்துவருக முதலில் அச்சுவாகனம் ஏறிய (1930ல் அடிகளின் ஆய்வு தொடங்குகிறது. பாண்டித்தியம் பெற்றதும் அந்நாட்களி ஆலயங்களும் அங்கு மாற்றமடைந் ஆய்வுகளையும் அடிகள் தொடருகிறா கருத்தொன்று இப்படி இருக்கிறது. "வ இலத்தீன் அறிவுக்கென்றால், இத்தாலி வணிகத்துக்கென்றால், தமிழ் மொழி தருகிறது” என.
மறைக்கல்வியின் பின் தமிழ் நா தூத்துக்குடியில் 'கிறிஸ்தவ தமிழ் ! 'Tamil Culture' என்ற காலாண்டு இச்சஞ்சிகையே தமிழ் ஆய்வின் ஒருங் கிணைத்து நெறிப் படுத்திட
அறிவுஜீவிகளின் முன் அர்ப்பணித்து அடிகளார் தமது ஆசிரிய தலையா சாய்ந்துக்குக் கழுதை மேய் பாழாகி பாட்டின் கருத்துக்கு ஒப்பான கிரேக் எழுதுகிறார். இவ்விதழ் 1952 ஜனவரி ( அந்த ஆண்டின் இடைநடுவில் அடிகள் விரிவுரையாளராகப் பணியேற்க பண்பாட்டுக்கழகம்' என ஒன்றை உ அன்றைய நீதியரசர் செ.நாகலிங் நடந்தேறியுள்ளது. இக்கூட்டத்திலேயே 'தலைவர் செல்வா' அவர்கள். 1956 சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு அ ஒரு காரணமாயிற்று. அங்கு நடத்தப்ப வராதவாறு அன்றைய உதவி பொலி டீ சொய்சா பாதுகாத்ததாக ஒரு ெ அடிகளார் குருத்துவ உடையுடன் | மனக்கசப்பையும் உருவாக்கியது எ
2 எங்கள் அரசி 20

க உலகம் அறிகிறது. 21 வது யில் கலாநிதிப்பட்டம் பெறுகிறார். - உருவாக்குகிறார். கீழைத்தேயத் ன்ற கோரிக்கையே அது. அங்குள்ள மாரசுவாமியின் 'சிவநடனம்' நூலை கத்திலிருந்து 'தம்பிரான் தோத்திரம்' கின்றார். இந்நூலே தமிழில் முதன் D) வெளியீடாகும். அதிலிருந்துதான் கிரேக்கம், இத்தாலியமொழிகளில் ல்தான். அடுத்து கம்போடிய சிவன் து ஓதப்படும் திருவாசகம் பற்றிய ஈர். இவ்வாய்வின் இறுதியில் இவரது ஸ்பானிய மொழி இனிமை என்றால், யெம் காதலுக்கென்றால், ஆங்கிலம் - பக்திக்கு உரிய பெருமையைத்
ட்டில் சிலகாலம் தங்குகிறார். இலக்கிய மன்றம்' உருவானதுடன் சஞ்சிகையையும் உருவாக்கினார். குறைபாடுகளையும் அவற்றை வேண் டிய அவசியத் தையும் 4 நின்றது. இதை விளக்க வந்த ங்கத்தில் "எழுநிலை மாடம் கால் லும் ஆகும்” என்ற ஓளவையாரின் க்கக்கவி ஒன்றை மேற்கோள்காட்டி முதல் தேதியில் வெளிவந்திருக்கிறது. பார் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கிறார் . கொழும்பில் 'தமிழ்ப் உருவாக்குகிறார். ஆரம்பக் கூட்டம் ப்கம் அவர்களின் தலைமையில் ய அடிகளாருக்கு அறிமுகமாகிறார் யூன் 5 காலிமுகத்தரையில் நடந்த டிகளார் வருகைதர இவ்வறிமுகமும் பட்ட தாக்குதல்கள் அடிகளார் பக்கம் எஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சிட்னி செய்தி உண்டு. அப்போராட்டத்தில் காட்சி தந்தமை மதபீடத்துள் ஒரு ன்கிறார்கள்.

Page 45
இந்நிலையில் அடிகளார் இங்கிலாந்து பலி படிப்பை மேற்கொள்ளப் புறப்பட்டுப் | திரும்பியவர் பேராதனைப் பல்கலைக்க முடிந்தது. இங்கிலாந்திலிருந்து திரும்பும் அரிய பல தமிழ் - தமிழர் பற்றிய வரலாற் 1960 ல் ஒரு கண்காட்சியாக இவர் நி பல்கலைக்கழக மட்டத்தில் தமிழ் நூல்க நிலைக்கும் ஆரம்பகளமானது.
1961 ல் மீண்டும் ஒரு அரசியல் கு சத்தியாக்கிரகமறியல் போராட்டமா செயற்பாடுகளுக்கு எதிரான செயற்றிட்டம் சக சிங்களப் புத்திஜீவிகளுடன் - பலரது போராட் டத்தை நியாயமானதென் 2 பிரசுரங்களையும், விளக்கக் கூட்டங்கள் கொழும்பு உட்பட பல இடங்களில் நட மதபீடத்துடன் அடிகள் முரண்பட நேர் இவர் விசாரணைக்குட்படுத்தப்பட இருப்ப நேரம் மலேசியப் பல் கலைக் கழ கீழைத்தேயத்துறைப் பேராசிரியராக நிய இவர் இலங்கையை விட்டு வெளியே அந்தப்பதவியே அனைத்துலகத் தமிழ் வழிவிட்டது. உலகத்தின் ஆய்வாளர்க ஒன்றிணைத்தது. இந்த நிலை ஏற்பட என்ற அந்தக் காலாண்டு இதழின் - குறி சேவை அங்கீகரிக்கப்பட்ட ஒரு வரல தமிழ் ஆய்வுக்கழகத்தின்' உதயம் | இதழின் அளப்பரிய பணிகளின் பெறுபேற அல்ல, அந்நாட்களில் அடிகளாருடன் து ஜோன் ஆஷர், பேராசிரியர் ஜீன் பிலியே
முக்கியமானவர்கள்.
1965 அனைத்துலக தமிழ் ஆய்வு மன மலேசியாவில் இடம்பெற்றது. அன்றைய அளித் துக் கெளரவித்தது. அந்த இலங்கையிலிருந்து சிங்கள் அறிஞர்களை சிங்கள மகாகவி பி.பி. அல்விஸ் 'சி தாக்கம்' என்ற தலைப்பிலும் 'சிங். செல்வாக்கு' என்ற தலைப்பில் வாகீஸ்வ 'சிங்களத்தில் தமிழின் செல்வாக்
43 (செங்கதிர் saiனி 23

ல்கலைக்கழகத்துக்குக் கலாநிதிப் போகிறார். மீண்டும் இலங்கை ழகத்தில் சிலகாலம் பணியாற்ற போது இவரால் எடுத்துவரப்பட்ட மறு நூல்களை மிகவும் சிரமப்பட்டு றைவேற்றிக் காட்டினார். இதுவே ள் பற்றியகண்காட்சிக்கும் ஆய்வு
-ழப்பநிலை தோன்றியது. அது Tக அரச அலுவலகங் களின் ாக உருவெடுத்தபோது அடிகளார் து ஒப்புதலுடன் தமிழ் மக்களின் ற கருத்தினை முன் வைத்து ளையும் தைரியமாக தலைநகர் த்தினார். இக்கட்டத்தில் மீண்டும் ந்தது. குற்றத்தடுப்புபிரிவினரால் பதாகச் செய்திகள் பரவின. அந்த ஒகத்திடமிருந் து இந் திய - பமனம் கிடைத்ததன் காரணமாக பறினார். 1961 ல் ஏற்கப்பட்ட
ஆராய்ச்சி மன்றம் அமைத்திட களையும் கல்வியாளர்களையும்
அடிகளாரின் 'Tamil Culture' திப்பாக1958 - 1965 காலத்திலான ாற்று உண்மையாகும். 'உலக
அடிகளாரின் 'Tamil Culture' றாகும் என்பது மிகைப்படுத்துதல் புணை நின்றவர்களில் பேராசிரியர் பாலா, முனைவர் மு.வ. என்போர்
ன்றின் ஆரம்ப ஆய்வு மகாநாடு ப அரசு அதற்கான வசதிகளை 5. மகாநாட்டில் விசேடமாக ளயும் பங்குபெற வைத்தார் இவர். ங்களக்கவிதைகளில் பாரதியின் கள் இலக்கியத்தில் குறளின் பராச்சிய சிறீசாள்ஸ் த சில்வாவும்,
கு' எனும் தலைப்பில் வண

Page 46
ஹின்னல்ல தர்மரத்தின தேரரும், சில பொது அம்சங்கள்' என அன் துணை ஆணையாளர் கலாநிதி ! பெருங்கல் பண்பாட்டுச் சான்றுகள் சேனரத்னவும் கட்டுரை சமர்ப்பித்து அடிகளாரின் அயராத உழைப்பின் அம்மாநாட்டில் 22 நாடுகளில் 132 அறி பங் கு கொண்டனர் . 150 ஆய சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. தனி ஒரு தமிழர் களுக் கும் இத்துணை அ அடிகளைத்தவிர எவரால் ஆற்றியிரு 'தனிநாயகம்' எனப் பெயர் பெற்றா
இரண்டாம் மூன்றாம் மகாநாடுகள் நடைபெற்றன. நான்காவது மாநாடு 19 அரசியல் காழ்ப்புணர்வாளர்களாலு பேடிகளாலும் அற்புதமாக நடந்தே குழப்பமேற்பட்டதுடன் பதினொரு உய நிகழ்வும் நடந்தது. அடிகளார் துடி விரக்தியின் விளிம்புக்குப் போன நோய்வாய்ப்பட்டார். பொதுநிகழ்ச்சிகம் இருக்கவும் தலைப்பட்டார். நிமிர்ந் தடைப்பட்டது. உலகம் சுற்றிய அந்த :
அடிகளாரின் ஆய்வில் 'Nature in A பல பதிப்புகளில் பெயர் மாற்றம் . வெளிவந்திருக்கிறது. இது உலக புலப்படவைத்துள்ள தனித்துவமாகும் தொடர் பயணங்களை மேற்கொண் உலகறிய உரைத்தவர் அடிகளார் ஆதாரமாக அள்ளிவந்தவர் அடிகளார். 1981 ல் வெளியான சென்னைப் பல்கல் 74400 சொற்களையும் கொண்டிருக்கு "English Tamil Dictionery' யை உ
அடிகளாரும் ஒருவர் என்பது பலர் அ தமிழ்நாட்டினர் என்பது இங்கு குறிப் நாட்டுப் பல்கலைக்கழகங்கட்கு 8 பயணித்திருக்கிறார். பல வகுப்பு
அடிகளாரின் தமிழ்த்தூது நமக்கு
44 (செங்கதி ரி 2010

'இந்திய இலங்கை கல்வெட்டில் ஒறய தொல் பொருள் திணைக்கள கருணாரத்தினவும், 'இலங்கையில் ர்' என்று கலாநிதி எஸ்.பி.எஸ். உரையாற்றியிருந்தனர். இம்மாநாடு
உன்னத வெளிப்பாடு எனலாம். ஞெர்களுடன் 40 பார்வையாளர்களும் வுக் கட்டுரைகள் ஆய் வுக் குச் வராக நின்று தனது மொழிக்கும் பூற் றல் மிக்கச் சாதனைகளை நக்க முடியும்? எனவேதான் அவர் ர் போலும்.
ர் சென்னையிலும், பிரான்சிலும் 74 ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. பம் அண்டிப்பிழைக்கும் அரசியல் றிய மகாநாட்டின் இறுதி நாளில் பிர்கள் பரிதாபகரமாக மாண்டுபோன த்துப்போனார். துன்பம் கொண்டார். ார். நொந்துபோன இதயத்துடன் மளப் புறந்தள்ளிவிட்டார். தனிமையாக தே நடையும் நேரிய பார்வையும் உடம்பு உருக் குலைய ஆரம்பித்தது.
Incient Tamil Poetry' எனும் நூல் பெற்று புதிய புதிய தகவல்களுடன் 5 அரங்கில் இவர் புலமையைப் - இரண்டு ஆண்டுகள் இடைவிடாது. டு தமிழ் - தமிழர் பண்பாடுகளை F. அங்கிருந்த தமிழர் தரவுகளை - 1965ல் அப்புறம் புதிய சேர்வுகளுடன் லைக்கழகத்தின் 1252 பக்கங்களையும் தம் (அளவு 111/2” X 83/4” X 21/2””) ருவாக்கிய ஏழு தமிழ் பேரறிஞர்களில் பறியாதது. மற்றையவர்கள் அறுவரும் பிடப்படவேண்டியது. பல ஐரோப்பிய இவர் வருகைப் பேராசிரியராகவும் புக்களையும் நடத்தியிருக்கிறார். ஏற்படுத்திக் கொடுத்த பெருமைகள்

Page 47
ஏராளம். இவரது உலகவலமே இன்ை துணை நின்றது - தூண்டுதலாய் இருந்
கட்டுப்பாடு, ஒழுக்கம், தற்றுணிவு, அ இவருடன் ஒட்டிப்பிறந்தவை. யாழ்ப்பாணத் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை 4 காலதாமதமானபோது அடிகளார் குறி ஆரம்பித்துவிட்டார்கள். அது பற்றிப் பின அவர்கள் குறிப்பிடும்போது 'தனிநாயகம் வேண்டுமோ!' என்றிருக்கிறார். வ தொண்டாற்றியவர். தனிமனிதனால்
ஆக்கமாக்கியவர். தமிழ்த் தூதுவராக தெ அடிகளார் பற்றி அளந்திட முடியவி நிறைவில்லாத தொடராகிறது.
இறுதியாக இவர் பங்கேற்ற நிகழ்வு திருக்குறள் பற்றிய மாநாடாகும். க அழைப்பை மறுக்கமுடியாமல் பங்குகொ செப்டம்பர் முதலாம் திகதி அடிகளார் அப்பு தமிழுக்கும் தமிழருக்கும் நடந்த அன கண்களை மூடிக் கொண்டார் . அ சித்திரவதையான வாழ்வே தொடர்ந்திரு மிளிர்ந்த அந்தச் சிறப்பு 'ழ' கரம் இ நிற்கிறது.
"தூது என்பது பரிமாறிக் கொள்வது. இவர்கள்பால் இருக்க வேண்டும்.” என் இயற்கையில் அமைந்த கூர்மையான அர பொலிவும் ஆட்சி நெறிமுறைகளை நன் - அறிவு ஆகிய இம்மூன்றையும் மு செல்வதற்குத் தகுதியானவன்” என்கிறா உலகத்தினூடான தமிழ்த்தூது ச
வார்த்தையில் இதோ:
"அறிவுரு வாராய்ந்த கல் செறிவுடையான் செல்க |
45 எங்ககிர wrs 2ா

றய செம்மொழி ஆக்கத்துக்குத் தது.
,ய்வு, நேரம்பிந்தாமை என்பன து விழா ஒன்றில் தனது ஆசிரியர் அவர்கள் தலைமை தாங்கக் த்த நேரத்தில் தன் பேச்சை எனர் பேராசிரியர் சேதுப்பிள்ளை ) பேசுவதற்கு ஒரு சபாநாயகம் ாழ் நாள் முழுவதும் தமிழ்த்
ஆற்றமுடியாத அரியவற்றை தாழிற்படுத்தியவர் என்றவகையில் ப்லை. அது நீண்டு செல்லும்
1980ல் வேலணையில் நடந்த பா.பொ.இரத்தினம் அவர்களின் ண்ட நிகழ்வு அது. அதே ஆண்டு மரராகி விட்டார். அதற்கு அப்பால் ர்த்தங்களை அவர் காணாமலே புல் லாவிடில் அவருக்கு ஒரு க்கும். அவரது மேடைப்பேச்சில் ன்னும் அவர் வரவைப் பார்த்து
இலக்கணமும் செயற்றிறனும் றிருக்கிறது வள்ளுவத்தில். ஆக றிவும் கண்டார் விரும்பும் தோற்றப் கு ஆராய்ந்து அரசியல் - கல்வி ழுமைபெறப் பெற்றவனே தூது. [ வள்ளுவர். அடிகளாரின் அகில த்தகையதே. வள்ளுவத்தின்
கவியிம் மூன்றன் வினைக்கு"
(தூது : குறள் 684)

Page 48
தொடர் நாவல்
மீண்டும் ஒ
இன்னுமெ கிடைக்கும்
ரக இரத்த நோயாளிக்கு உடன் தேவைப்பட்ட பே பெற ஆளும் இல்லாமல் அந்நோயாக அதைக் கேள்வியுற்று எதையும் 6 குருதியைக் கொடுத்து உயிர் காத்த
அந்த நோயாளி குணமடைந்ததும் | காலில் விழுந்து "தேவதை' 'தேவை கேள்விப்பட்டிருக்கன் ஐயா. எம் பொண்ணுதானய்யா தேவதை. அந்த ரெத்தம் தராமலிருந்தா நான் செத்து புள்ளயளும் கதியில்லாமல் போயி இறும்பூதெய்தினார் ரங்கநாதன். தா மிகப் பெருமை.
இவை மட்டுமல்ல அவ்வப்போது 6 உணவுக்கென்றும் மிகச் சிரமப்படும் ;
செய்வதுண்டு.
வைத்தியத்துறையில் இவ்வாறான த சேவை புரிவது கண்டு மன நிறை வைத்திய சேவைக்கென்றே இறை நினைத்துக் கொள்வார்.
வைத்தியர்களுக்கான விடுதியில் ஏக படுத்துக் கிடந்தான் கண்ணன். "ரா ஏன் இப்படி இருக்கிறாள். அவள் (46 செங்கதிர் மார்கழி 20

ந காதல் கதை
(10)
- திருக்கோவில் யோகா.யோகேந்திரன்
ாரு சமயம் மிகக் குறைவாக
இரத்தக் குறுப்பான “ஏபீ நெகடிவ்' நம் விபத்துக்குள்ளான ஒரு ஏழை ாது கையிருப்பும் இல்லாமல் இரத்தம் ளி மரணத்துடன் போராடிய வேளை யோசிக்காமல் ஓடிச் சென்று தன் தவள் ராதா.
ரங்கநாதனைத் தேடி வந்து அவர் த' எண்டு ஆக்கள் கதைக்கிறதைக் ன்னப் பொறுத்தமட்டில உங் க தம்மா அந்த நேரத்தில் ஓடி வந்து ப் போயிருப்பன் ஐயா. என்ட அஞ்சு பருக்குங்கள்” என்று அழுதபோது ய் சரஸ்வதிக்கோ மகளைப் பற்றி
வெளியில் மருந்து வாங்கவென்றும் ஏழைகளுக்கு பண உதவியும் அவள்
அர்ப்பணிப்புடனும், விசுவாசத்துடனும் மவடையும் ரங்கநாதன் தன் மகள் யனால் ஆசீர்வதிக்கப்பட்டவள் என
கப்பட்ட சிந்தனைகளோடு கட்டிலில் "தாவுக்கு என்ன ஆயிற்று? அவள் இப்படி மாறிப்போக ஏதாவதொரு

Page 49
வலுவான காரணம் இருக்க வேண்டும் தன்னுடன் கதைப்பதை அவள் தவிர்க்க நேரில் கதைக்க வேண்டி வந்துவிட்டால் மிரட்சியுடன் விலகப் பார்ப்பதும் த கதைக்கும்போது தடுமாறுகிறாளே அது
பிற்பகலில் வீட்டிற்குப் போனால் சுந்தரி கொண்டிருப்பாள். இப்போதெல்லாம் அ
முடியவில்லை.
தான் பார்த்த சினிமாவையோ வாசித்தது விரிய விமர்சிப்பதை இப்போதெல்லாம் வ
கண்ணன் இவ்வாறெல்லாம் யோசித்து
காரணம் கேட்டபோது 'அப்படியெல் மழுப்பினாள்.
அவளுக்கு சினிமாக்களிலும் கதைக பயங்கரமான நோய் ஏற்படக்கூடிய : போயிருக்கிறாளோ அல்லது தன்னை சொல்லியிருப்பார்களோ அல்லது தன்னை சொல்லி தன்னை இடைவிடாது தொல்ல ராதாவிடம் ஏதாவது சொல்லி அவளின் ம
இவள் மனந்திறந்து தன் பிரச்சினையைச் என்ன? உடம்பு கூட வெகுவாக இளை பாரதூரமான பிரச்சினையை வெளியில் போட்டு அவஸ்தைப்படுகிறாள் என சந்தேகமின்றிப் புரிந்தது.
அவளும் சொல்வதாயில்லை. கேட்டாலு யாரிடம் கேட்பது? அப்படி அவளைப் நாகரீகமான காரியமுமல்ல. அவளது காஞ்சனா, வயலட் ஆகியோருக்கும்
அவர்களிடம் எப்படிக் கேட்பது?
மாமா மாமியிடம் கேட்டுப் பார்க். பிரச்சினையாகிவிடக்கூடும். அவளுடன் கேட்கலாம். அது ஆபத்து. அந்த வா கேட்டாரக்கா” என்று போட்டுக் கொடு
(47) செங்கதிர் மார்கழி 23

5. அது என்னவாக இருக்கும்? 5 முயற்சிக்கிறாளே. அது ஏன்? ல் அவள் மிறடு விழுங்குவதும் லைகுனிவதும் ஏன்? போனில்
ஏன்?
தியுடன் பட்மின்டன் விளையாடிக் அப்படி விளையாடுவதைக் காண
த நாவலையோ பற்றி விழிகள் பிட்டு விட்டாளே காரணமென்ன?”
யோசித்து ஒருநாள் அவளிடம் 5லாம் ஒன்றுமில்லை' என்று
ளிலும் வருவது போல ஏதும் அறிகுறிகள் புலப்பட்டு மிரண்டு னப் பற்றி யாராவது ஏதாவது ன உயிருக்குயிராக நேசிப்பதாகச் லை தருகிற சக டாக்டர் அஞ்சலி மனசைக் குழப்பி விட்டிருப்பாளோ?
சொல்லத் தயங்குவதன் காரணம் எத்துவிட்டிருக்கிறது. ஏதோவொரு சொல்ல முடியாமல் மனசுக்குள் எபது மட்டும் கண்ணனுக்குச்
பம் சொல்கிறாளில்லை. இதுபற்றி 1பற்றி மற்றவர்களிடம் கேட்பது நெருங்கிய தோழிகளான ரதி, ஏதும் தெரிந்திருக்கக் கூடும்.
கலாம். ஆனால் அது வீண்
கூடவே இருக்கும் சுந்தரியிடம் யாடி "கண்ணன் ஐயா இப்படிக் த்து விடுவாள்.

Page 50
கண்ணன் இவ்வாறெல்லாம் பல கே ஒரு முடிவுக்கு வர முடியாதவனாகச்
தான் எப்போதும் போல இயல்பாக தன் விருப்பத்திற்கு மாறாகச் செயல் கண்ணனால் புரிந்து கொள்ள முடிந்
ராதாவின் தற்போதைய நிலையை எ மாலை அவளது வீட்டிற்குச் சென்றா
ராதா தன் அறையில் சாய்வு நாற்காலி அவள் உட்கார்ந்திருந்த கோலமே - கொண்டிருக்கிறாள் என்பதை உண
ஓசைப்படாமல் அருகில் சென்ற கல குரலில் அழைத்தான்
ஒரு திடுக்கிடலுடன் "அ....... அத்தா சரேலென எழுந்து நின்றாள் ராதா. கொண்டிருந்திருக்க வேண்டும். அவள் அவளது அந்தத் தோற்றம் கண்ணனு
“ராதா...! உனக்கு என்னதான் பிரச் பழைய கலகலப்பு உற்சாகம் எதுவு போல் சோர்ந்து போய் இருக்க எ என்றாலும் மனம் விட்டு என்னிடம் ெ என்று தெரிஞ்சால்தானே அதைத் தீ
ராதா மௌனமாக அவனை ஏறிட்டா என்று கெஞ்சுவது போலிருந்தது அ
அவளைப்பார்க்க அவனுக்கு மிகவு! மனசுக்குள் இருக்கும் பிரச்சினைை வேண்டும் அல்லது மனசுக்குள்ளே நிலைக்கு இவள் ஆளாக நேரிடலா
எனவே இவளிடமிருந்து உண்மைை உறுதியாக இருந்தான் கண்ணன்.
"ராதா பிரச்சினைகளை மனசுக்குள் அதை வெளியில் யாரிடமாவது சொ
48 (செங்கதிர் மர்லி 290

ாணங்களிலும் யோசித்து யோசித்து
5 குழப்பமுற்றான்.
இருப்பதாகக் காட்டிக் கொள்ளத் ல்பட அவள் முனைவதையும் கூட
தது.
ண்ணிக் கவலைப்பட்டவனாக அன்று என் கண்ணன்.
லியில் கைகளை ஊன்றிக் கொண்டு அவள் மிகத் தீவிரமாகச் சிந்தித்துக் ரத்தியது. ன்ணன் “ராதா...!” என மெலிதான
ன்” என தடுமாறிக் கொண்டவளாய்
அவள் சற்று முன் வரை அழுது மது கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன. க்கு மிகுந்த வேதனையைத் தந்தது.
ச்சினை? ஏன் இப்பிடி இருக்கிறாய்? மே இல்லாமல் ஒரு நோயாளியைப் என்ன காரணம்? என்ன பிரச்சினை சொல் ராதா. உன் பிரச்சினை என்ன
கீர்த்து வைக்க முடியும்?”
ள் “என்னிடம் எதுவும் கேட்காதீங்க” வளது பார்வை.
ம் பரிதாபமாக இருந்தது. இவளது ய எப்படியாவது வெளிக் கொணர போட்டு மறுகி மறுகி ஏதும் விபரீத
ம்.
ய வரவழைக்க வேண்டும் என்பதில்
- போட்டு அடக்கி வைக்கக்கூடாது. ால்ல வேணும். அப்போதுதான் மனசு

Page 51
ஆறுதலடையும். என்னவானாலும் பரவாயி பிளீஸ்!” வாஞ்சையோடு கெஞ்சும் பாவ
அவன் இவ்வாறு ஆறுதலாக - மென்டை தாங்கிக் கொள்ள முடியவில்லை. 'இந்த - நான் தொலைத்துவிட்டு நிற்பதை உங் என மனசுக்குள் குமுறினாள் ராதா.
"அத்தான்! நீங்க கனவில் கூட நினைக் நம்பமுடியாத சங்கதியை - உங்களால செய்தியை எப்படி அத்தான் உங்களிட்ட
அப்படியெல்லாம் சொல்ல வேணாம் ர என்னிடம் தயங்காமல் சொல்லலாம். யோ பராவாயில்லை” கண்ணன் சற்றுப் பரபர
"நான் பாவி அத்தான். பெரும் பாவி. உ நம்பிக்கைக்கும் தகுதியில்லாதவள்”
“இந்தா பார் ராதா. இன்னும் இன்னும் என்னைக் குழப்பாமல் நேரடியாக விசய
"அத்தான் என்னை இப்போ வற்புறுத்தா வேறு யாரிட்ட சொல்லப் போறன்?”
ப
“அப்போ சொல்லன் ராதா”
“இப்ப என்னால சொல்ல முடியாது. பிற
“பிறகா? ஏன் இப்ப சொல்லுறதுக்கென்
"ஐயோ அத்தான் என்னால் இப்ப இரவைக்குப் போன்ல கதைக்கிறன்”
"'சரி. இரவுக்கு உன்ர போனுக்காகக் க கட்டாயம் கதைக்க வேணும் சரியா?
''சரியத்தான்” என்று அவனிடம் கூறிய ஏமாற்றிய விசயத்தைத்தானே சொல் நினைத்துக் கொண்டாள்.
49 கையெலவி ள

ல்லை. என்னிடம் சொல் ராதா... னையில் கேட்டான் கண்ணன்.
மயாகக் கேட்டபோது அவளால் அன்பை - பிரியத்தை - தவிப்பை கேளிடம் எப்படிச் சொல்வேன்”
-காத விசயத்தை - உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு டச் சொல்ல முடியும்?
ாதா. நீ உன்ர பிரச்சினையை பசிக்காமல் சொல். எதுவானாலும் ரப்படைந்தான்.
உங்க அன்புக்கும் பிரியத்துக்கும்
அதையும் இதையும் சொல்லி பத்துக்கு வா”
எதீங்க. உங்ககிட்ட சொல்லாம
Dகு சொல்றன்”
ன?”
முடியாது. நான் உங்களோட
ாத்திருப்பன். ஏமாத்திப்போடாமல்
ப ராதா ஏற்கனவே உங்களை லெப்போறன் என மனசுக்குள்

Page 52
"அதுசரி... இரவைக்கு எத்தனை ப "ஒன்பது மணிக்குப் பிறகு கதைக்கி
"ஓகோ .. எல்லோரும் தூங்கிய பிறகு அப்படியென்றால் இது மிகவும் பார வேணும்” என நினைத்தான் கண்ன
விடுதிக்கு வந்த கண்ணனுக்கு ஒ “உணவை சும்மா ஏனோதானே என்று, எட்டரை மணியாகிவிட்டது. அவனு வேகத்தில் நகர்வதாகவே பட்டது. குறிப்பிட்ட சிலரைத்தவிர விடுதியில் நல்லகாலமாக அவனுடன் ஒரே 8
கூட வீட்டிற்குச் சென்றிருந்தான்.
கண்ணன் கட்டிலில் உட்கார் வ அவஸ்தைப்பட்டான். அவனுக்கு இவ் இதுவரை ஏற்பட்டதே இல்லை. மனம் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்புக்களின் வீ தெரிவது ஆச்சரியம்தான். சிலவேளை ஜாலியாக அரட்டையடிக்கும்போது ஆனால் இன்று ஒவ்வொரு நிமிடமும் போலிருக்கிறதே என நினைத்தான்.
சரியாக ஒன்பதே காலுக்கு டெலிே
படபடக்கும் இதயத்தோடு ரீசிவரை கண்ணன்,
ராதா போனில் தயங்கித்தயங்கிக் சூ உறைய வைத்துவிட்டது.
அவனது எதிர்காலம் பற்றிய சகல அதிர்ந்து போய் தலையைப் பொத் விட்டான் கண்ணன்.
'இப்படி இருக்குமா. அப்படி இருக்குப் கண்ணன் ராதா கூறிய விதத்தில் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி பேயறை கண்ணன்.
50 |எங்கதிர் srie 20

ணிக்குக் கதைப்பாய் ராதா?
றன்”
தான் இவள் கதைக்க நினைக்கிறாள். தூரமான விசயமாகத்தான் இருக்க என்.
ரே டென்ஷனாக இருந்தது. இரவு முடித்து விட்டு நேரத்தைப் பார்த்தான். க்கு ஒவ்வொரு நிமிடமும் நத்தை
அன்று விடுமுறை நாளானதால் 5 அநேகமானோர் இருக்கவில்லை. அறையில் தங்கியிருக்கும் ராகவன்
தும் நேரத்தைப் பார்ப்பதுமாக வாறானதொரு சங்கடமான நிலைமை சு என்பது எத்தனை விசித்திரமானது. பீச்சுக்கேற்பவே நேரம்கூட நகர்வதாகத் 1 இரவு உணவின்பின் நண்பர்களோடு
நேரம் போவதே தெரிவதில்லை. > கழிய எவ்வளவோ நேரம் போவது
கண்ணன்.
பான் கிணுகிணுத்தது.
1 எடுத்து காதுக்குக் கொடுத்தான்
கூறிய விடயம் கண்ணனை அப்படியே
» கனவுகளும் கிடுகிடுவெனச் சரிய திக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்து
மா', என்று பல விதத்திலும் யோசித்த
யோசிக்கவே இல்லை. அதனால் ந்தவனைப் போலக் காணப்பட்டான்
(கதை தொடரும்...)

Page 53
பேராசிரியர் கா.சிவத்
- சில நிலை
எமக் குப் ( அறிஞர்களுக் மக்களுக்கு விளங்கிய பேர்
தமிழ் உல பழகுவதற்கு இனிமையான சுபாவம் ( பேராசிரியர்களிடமிருந்து வித்தியா. குடும்பத்தினரும் எவருடனும் அ உள்ளவர்கள். இலக்கியம், நாடகம், பல்துறைவித்தகரான பேராசிரியர் தப் தமிழ்த்தேசியத்தைக் கவர்ந்தவர். த பூர்வமான செய்திகளைத் தந்தவர். எ வாழும் நாடெங்கும் தமிழ் மணம் பர
1932 ல் பிறந்த பேராசிரியர் தமது 79 6 இத்தனை வருடங்களிலும் இவர் ஆ ஈடிணையற்றவை. 70 நூல்களும் 1 கட்டுரைகளையும் எழுதி ஈழத்து இ தேடியுள்ளார். என்றுமே புதிய க முன்வைத்துள்ளார். ஆரம்ப காலங்கள் இருந்தாலும் காலப்போக்கில் தன். பல்கலைக்கழக மாணவர்களுக்கு அல்
1974 - 1978 களில் வித்தியாலங்கா வளாகத்தில் நாம் அவரை முதல்முத தொடர்பு (Mass Communication) வந்தபேராசானின் அறிமுகமும் தொ நீடித்தது. அண்மையில் நடந்த ச மகாநாட்டின்போது இந்தியாவிலிரு
51 செங்கதிர மார்கழி 20

ந்தம்பி னவுக்குறிப்புகள்
செல்வி க.தங்கேஸ்வரி
பீ.ஏ. (தொலி) சிறப்பு பேராசானாகவும் , தமிழ் கு மூதறிஞராகவும், தமிழ் இலக்கிய விளக்காகவும் ராசிரியர் சிவத்தம்பியின் மறைவு எகிற் குப் பேரிழப் பாகும் . கொண்ட பேராசிரியர் ஏனைய சமானவர். இவரும் இவரது ன்புடனே பழகும் வழக்கம்
வெகுசனத்தொடர்பு போன்ற மது வீச்சான எழுத்துக்களால் மிழுலகிற்கு பல்வேறு ஆக்க ம்நாட்டில் மட்டுமல்ல எம்மவர் ரவச் செய்த பெருந்தகை.
வது வயதில் அமரராகிவிட்டார். பற்றியுள்ள இலக்கியப்பணிகள் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் இலக்கிய உலகிற்குப் புகழ் ருத்துக்களை, தேடல்களை ரில் அவர் மாக்ஸிஸவாதியாக னை மாற்றிக் கொண்டவர். வர் ஒரு ஆதர்சபுருஷராவார்.
ர (களனி பல்கலைக்கழகம்) தல் சந்தித்தோம். வெகுஜனத்
பாடம் கற்பிக்க அங்கு டர்பும் அவர் பிரியும் வரை ர்வதேச தமிழ் எழுத்தாளர் ந்து வந்த டாக்டர் தங்கம்

Page 54
(விரிவுரையாளர் திருநெல்வேலி) சென்றபோது அவர் நோயுற்றிருந்த வரவேற்பும் எம்மை வியப்பில் - கேள்விகளை நானும் பேராசிரியை கெல்லாம் அவர் விளக்கமளித்த வி தமிழர், புலம்பெயர் இலக்கியம் பற் முன் வைத்தோம். அவற்றுக் கெல்ல தந்தார். தாம் சென்ற புலம் பெ கண்ட அனுபவித்த காட்சிகள் ப சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விட்டு உரையாடினார். அப்படியே புகைப்படங்களை எடுத்துக் கொல
மட்டக்களப்பு வரலாற்றிலே பெரிது வருடங்களுக்கு முன்னர் மட்டக்கா மட்டக்களப்பு வரலாற்றை எழுது எமது பேராசான் "தங்கேஸ்வரி! | செய்யும்” என ஆசி வழங்கினார். அதுவே வேதவாக்காகியது.
தமிழ் உலகிற்கே கலங்கரை வி பல்வேறு சர்வதேச மகாநாடுகளில் பெருமை சேர்த்தவர். இவரது தமி விருது வழங்கிக் கௌரவித்தது. விருது இவருக்குக் கிடைத்தது. புலமைப் பட்டியலில் இவர் பெயர் பல விருதுகளை வழங்கிக் கௌரவி தமிழ்ச்சங்க ஏடான 'ஓலை'பை தமிழ்ச்சங்கம் சிறப்பித்தது. ஞான மலர் வெளியிட்டது. இவ்வித கா.சிவத்தம்பி.
சிறந்த சிந்தனையாளனாக, இக விளங்கிய பேராசான் சிவத்தம் உலகளாவிய ரீதியில் உள்ளனர் சென்ற பணியை முன்னெடுப்பார்க
52 எங்களின் சி 29

நானும் பேராசிரியர் வீட்டுக்குச் தும் அவர் காட்டிய உற்சாகமும் ஆழ்த்தியது. பல்வேறு விதமான ப தங்கமும் கேட்டோம். அவற்றிக் தமே அலாதியானது. புலம் பெயர் றியெல்லாம் நிறைய கேள்விகளை மரம் அருமையான விளக்கங்களைத் யர் தமிழர்கள் வாழுமிடங்களில் ற்றி எமக்கு எடுத்துக் கூறினார். ருக்கும் மேலாக எம்முடன் மனம் இருந்த நிலையில் எம்முடன் பல ன்டோம்.
தும் அக்கறை கொண்டவர். சில எப்பிலே சில அறிஞர்களைக்கூட்டி ம் முயற்சியிலே தோல்வி கண்ட தீங்க உங்கள் பணியைத் தனியே அன்றும் கூட அதையே கூறினார்.
களக்கான பேராசிரியர் சிவத்தம்பி * கலந்து கொண்டு இலங்கைக்குப் ழ்ப் பணிக்குத் தமிழக அரசு கூட இலங்கை - யப்பான் நட்புறவு 2000ம் ஆண்டுக்கான சர்வதேச - இடம்பெற்றது. பல அமைப்புகள் பித்தன. 2007 ல் 75 வது அகவையை யச் சிறப்பிதழாக வெளியிட்டுச் ம் சஞ்சிகை 2007 ல் பவளவிழா ம் பலராலும் விரும்பப்பட்டவர்
லக்கியவாதியாக, தமிழறிஞனாக பியிடம் பயின்ற மாணவர்கள் 1. அவர் வழியில் அவர் விட்டுச் கள்.

Page 55
பாயாபாரப்IIIமப்பற்றாப்பா பா. இயற்கைச் சூழலை அச்சுறு
CTIாபாாாாாாாாாபுரா
பாபபாமாயாபுரா
பிரகா புவியிய 4ம் வ
கிழக்கு புவிமேற்பரப்பில் காணப்படும் பனிப்பிரதேச நிலங்கள், உயர் நிலங்கள் என்பவற்ை விவசாயப் பயன்பாட்டுக்குரிய பகுதி மிக அதிகளவான சனத்தொகைக்கு இச்சிறி ஆதாரமாக இருப்பதினால் மண்வளத்தைப் இருக்கின்றது.
புவியின் கற்பாறையிலான வெளியோடு விளைவாகச் சீரழிவதினால் தோன்று அடிப்படையில் வகைப்படுத்தும் போது. அளவில் அரிக்கப்படுகின்றன, சில மிக மண்ணின் அரிக்கப்படும் அளவு அரிப்புத்த கட்டமைப்பு, சேதனவுறுப்புப் பதார்த்தத்தில் மண்ணின் அரிப்புத்திறனை நிர்ணயிக்கி
மண்ணரிப்பு ஓர் இயற்கை நிகழ்வு. அது. நிகழ்ந்து பூழியின் மேற்பரப்பின் தோற்றத் மண்ணரிப்பு பூமியின் மேற்பரப்பை ப நிலத்திலிருந்து மேல் மண் நீரினாலு செல்லப்படுவதை இது குறிக்கிறது. அன மற்றும் வேளாண்மைத் துறைகளில் இது கருதப்பட்டு வருகிறது.
மண்ணரிப்பு ஒரு இயற்கையான நடைமு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற இயற்கையின் செயற்பாட்டின்போது, மேல் அளவுக்கு, ஈடாக அரிப்பும் நடைபெற் அண்மைக்கால நடவடிக்கைகள் இந்தச் இதனால் அரிப்பு வேகமாக நடைபெற்று எ வருகின்றன.
69 |எங்களின் சி 2ா

TIOழிபாடு பாப்பா|Im. றுத்தும் மண்ணரிப்பு -
ஷ்னி மோகன்பிறேம்குமார். பல் சிறப்புக் கற்கை
ருடம் தப் பல்கலைக்கழகம் சங்கள், பாலைவனங்கள், சதுப்பு மறத் தவிர்த்து நோக்கும்போது வும் குறைவாகும். பெருகி வரும் ய அளவிலான நிலப்பகுதியே ப பாதுகாத்தல் அவசியமானதாக
6 காலநிலையின் தாக்கத்தின் ம் மண்ணினை உருவவியல் , சில மண்வகைகள்குறைந்த இலகுவில் அரிக்கப்படுகின்றன. திறன் என்பதால் இழையமைப்பு, ன் கணியம் ஆகிய காரணிகள் ன்றன எனலாம்.
மெதுவாக ஆனால் தொடர்ந்து தைப் படிப்படியாக மாற்றுகின்றது. மட்டுப்படுத்தும் ஒரு முயற்சி. பம் காற்றினாலும் அரித்துச் ன்மைக்காலங்களில், சூழலியல் வ ஒரு பெரிய பிரச்சினையாகக்
றையாக சுமார் 450 மில்லியன் ஒன்று. ஆனால் பொதுவாக மண் புதிதாக உருவாகும் வேக bறது. ஆனால் மனிதனுடைய
சமநிலையைக் குழப்பிவிட்டன. வளமான நிலங்கள் இழக்கப்பட்டு

Page 56
மண் துணிக்கைகள் காற்றாலும், நீராலு போடப்படுகின்றன. எனவே காற்றும், கருவிகள் எனலாம். வீசும் காற்று நி. மண்ணை அடித்துச் சென்றுவிடும். மன மூடப்படாதிருப்பதும், உலர்ந்திருப்பது காற்று வேகமாக வீசுவதும் காற்றில் ஊக்குவிக்கின்றன.
ஆனால் காற்றிலும் பார்க்க நீர் : செல்கின்றது. மண்ணின் மேற்பரப்பு மழைத்துளிகளினாற் கழற்றப்படும் ம6 மழைநீரினால் அள்ளிச் செல் ல
அழிக்கப்பட்டுவிடும். அள்ளிச் செல்லப்பு உள்ள நுண் துவாரங்களை அடைப்பு வைக்கும் தன்மையை இழக்கின்றது மேலதிக நீர், சரிவு வழியாக ஓடும்
இவ்வாறு ஓடும் போது சிதறிய நுண் த தொடர்ந்து இவ்வாறு நடைபெறும் வாய்க்கால்களில் ஒன்று சேரும். இங்கு மண்ணைக்காவிச் செல்லும் திறனும் இவ்வாறு நடக்குமேயானால் மேல்மண் ஏற்படும் மண்ணரிப்பின் இறுதி விளை இழப்பாகும்.
காடழிப்பு, எரித்தல், விவசாயம், மேய் மூடுபயிர் அகற்றப்பட்டால் அல்லது மண்ணை நேரடியாகத் தாக்க ஆர வீதம் மண்தோன்றும் வீதத்திலும் . மண்ணரிப் பு' எனப் படுகின்றது. மண்ணரிப்பினை துரிதப்படுத்துவதில் | விறகு, மரத்தேவைகளுக்கும், பயிர் அழித்தல், சுரங்கத் தொழில், சாய்வ மேற்கொள்ளல், விலங்குகளின் முகாமைத்துவக் குறைபாடுகள், போன்றனவும் மண்ணரிப்பினை ஏற் விளங்குகின்றன.
(54) செங்கதிர் மார்கழி 2010

றும் அள்ளிச் செல்லப்பட்டு பள்ளத்திற் ஓடும் நீரும் மண்ணரிப்பின் முக்கிய லமேற்பரப்பில் இருக்கும் தளர்வான ன் இறுக்கமற்றிருப்பதும், தாவரத்தால் பம், தரை தட்டையாக இருப்பதும், னால் மண்ணரிப்பு நடைபெறுவதை
அதிக அளவு மண்ணை அரித்துச் பாதுகாக்கப்படாது இருக்குமிடத்து ண்ணில் உள்ள நுண் துணிக்கைகள் மப்படுவதனால் மண் திரள் கள் படும் மண்துணிக்கைகள் மேற்பரப்பில் பதனால், மண் தனது நீரகத்துறிஞ்சி 1. மண்ணுக்குள் உட்புக முடியாத
வணிக்கைகள் எடுத்துச் செல்லப்படும்.
போது வழிந்தோடும் நீர் சிறிய த நீரின் அரித்துச் செல்லும் திறனும், அதிகரிக்கும். காலவரையறையின்றி 1 முற்றாக நீக்கப்பட்டுவிடும். நீரினால் வு விளைச்சலுக்கு உகந்த மண்ணின்
தல் முதலிய நடவடிக்கைகள் மூலம் குறைக்கப்பட்டால் நீரும், காற்றும் ம்பிக்கும். அப்பொழுது மண்ணரிப்பு அதிகமாக இருக்கும். இது 'துரித குறிப் பாக அயனப்பகுதிகளில் சேனைப்பயிர்ச்செய்கை, எரிபொருள், ர்ச் செய்கைக்குமெனக் காடுகளை என சிலப்பகுதிகளில் பயிர்ச்செய்கை
அளவுக்கதிகமான மேய்ச்சல், நிலச்சரிவுகள், வெள்ளப்பெருக்கு படுத்தும் இயற்கைக் காரணிகளாக

Page 57
உணவு நிரம்பலின் போதுமான தன்ன நிலத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது. ஏற உணவு நிலப்பகுதியிலிருந்தே வருகின்றது. மற்றும் சூழலின் தன்மை கருதி மண்ணரி உணவுப் பாதுகாப்பு மற்றும் சூழலிய நிகழ்ச்சித்திட்டங்களைப் பொறுத்தவரை
உணவு உற்பத்தியினை அடிப்படையாகக் முன்னெடுக்கப்பட்ட காலம் தொடக்கம் 2 அதிகரித்து வந்தன. நிலச்சீரழிவின் 1 இருந்ததுடன் புவிமேற்பரப்பில் ஏறக்கு பாதித்துள்ளது. செயற்கை உரவகைகளை சக்தி உள்ளீடுகளைப் பயன்படுத்தியும் அ விவசாய சூழலில் 2.5Cm மேல்மண் உரு 500 வருடங்களாவது தேவை எனக் கூ
உலகின் பிரதான விவசாயப் பிரதேசம் மண் அரிப்பு நிகழ்கின்றது. இம்மண் எல்லை நிலங்கள் (Marginal Land) மே கொண்டு வரப்படுகின்றன. ஐரோப்பாவில் ஒரு ஹெக்டயரில் 10 -20 தொன் ஆ. பயிர் நிலங்களில் ஏற்படும் மண் அரிப்பு
ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளது.
குறிப்பாக இந்தியாவில் கூட மேற்கு வங்க பிரதேசம், டெல்லி, இராஜஸ்தான் போன் நாச விளைவுகளை உண்டாக்கின. மலைச்சரிவுகளில் அதிக மேய்ச்சலின்
இந்த இயற்கை மூட்டம் அழிக்கப்பட்ட ஏற்பட்டது. தமிழ் நாட்டிலுள்ள நீலகிரி மலை பயிரிடுவதற்காகவும், தோட்டப்பயிர்கள் பய மண்வளம் குறைக்கப்பட்டு அரிப்பு துரித
உத்திரப்பிரதேசத்திலும் கூட 15 இல பள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளதா சிந்து கங்கை வண்டல்களும், யமுனை, உப நதிகளால் ஆழமாக அரிக்கப்பட்
55 (செங்கதிர் ராசி 20

மெ உற்பத்தித் திறன் மிக்க றக்குறைய 97% ஆன உலகின் - எனவே நிலைபேண் விவசாயம் ப்பைக் கட்டுப்படுத்துவது உலக யலைப் பேணிப்பாதுகாத்தல்
மிகவும் அவசியமானது.
கொண்ட விவசாய முயற்சிகள் உலகெங்கிலும் நிலச்சீரழிவுகள் பரிமாணம் அபாயகரமானதாக றைய 30 - 50% தினையும்
அதிகளவில் பாவித்தும் ஏனைய அயன மற்றும் இடைவெப்பவலய வாக்கத்திற்கு ஆகக் குறைந்தது றப்படுகின்றது.
ங்களிலேயே மிகக்கடுமையான அரிப்பு அதிகரிக்கும் பொழுது லும் மேலும் உற்பத்தியின் கீழ் மண் இழப்புவீதம் வருடாந்தம் கவும் ஐக்கிய அமெரிக்காவில் சராசரியாக 16 தொன்னாகவும், வில் 20 - 40 தொன்னாகவும்
ாளம், உத்தரப்பிரதேசம், மத்திய ற பல பகுதிகளில் மண்ணரிப்பு (எடுத்துக்காட்டாக) பஞ்சாப் காரணமாக புற்கள் அழிந்தன. தால் வேகமாக மண் அரிப்பு லகளில் நிலம் உருளைக்கிழங்கு பிரிடவும் காடுகளை அழித்ததால் 5ப்படுத்தப்பட்டது.
சட்ச ஏக்கர் நிலப்பரப்பு நீரரி எக்க் கூறப்படுகின்றது. மேலும் சம்பல், கோமதி ஆகியவற்றின் டுள்ளதாகவும், தமிழ் நாட்டில்

Page 58
தென்ஆற்காடு, வடஆற்காடு, கன்னி சேலம், கோயம்புத்தூர் மாவட்டங் உள்ளதாகவும் அறியப்படுகின்றது. இ கணக்கிடப்பட்டிராவிட்டாலும் சுமார் 11 முடியாத நிலங்களாகவும் இதை விட கொடுக்கக்கூடிய நிலமாகவும் ஒவ் மாற்றப்பட்டுள்ளன.
இலங்கையிலும் சனத்தொகையதிகரி பெருந்தோட்ட விருத்தியும் காடுகன. விட்டன. கிராமிய வறுமை சேனை விறகுத்தேவை என்ற பெயரிலும் கா உடனடியாக ஏற்பட்ட பிரச்சினைகளில் மகாவலிகங்கை வருடாவருடம் ஆறு
அரித்துக் காவிச் செல்வதாகவும் நூற்றாண்டில் இலங்கையின் பெருந் வரையிலான மேல்மண் நீக்கப்பட்டு இலங்கையின் உலர் வலயத்திலும் ம பல நிலங்கள் சான்றாக அமைகின்ற
மலைச்சாய்வுகளில் செய்கை நிக மண்ணரிப்பு தொடர்பாக அளவீடு 6 முடிவுகள் பயங்கரமானவையாக பண்ணப்படும் சாய்வு நிலங்களிலிருந் 70 மெற்றிக்தொன் மண் அரித்துச் பயிரிடப்படும் நிலங்களிலிருந்து 3. செல்லப்படுவதாகவும் கணக்கிடப்பட மண்ணரிப்பான 09 மெற்றிக்தொ குறிப்பிடத்தக்கது. இலங்கையின் ஹெக்டெயருக்கு 25 மெற்றிக்தொன் ப இதவும் சமநில தாழ்நில மண்ணரி மடங்கு அதிகம் இருப்பதாகவும் கா
இவ்வாறாக உலகம் பூராகவும் உவரடைதல் , நீர் தேங்கி நிற் சீரழிவுக்குள்ளாவதுடன் ஏறக்குறை இழக்கப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டு
(56) செங்கதிர் மார்கழி 20

யொகுமாரி, திருச்சி, செங்கல்பட்டு, மகளில் நீண்ட நீரரி பள்ளங்கள் ந்தியாவில் மொத்த பரப்பு சரியாகக் 00,000 ஏக்கர் நிரந்தரமாகப் பயிரிட அதிக பரப்பு குறைந்த விளைச்சல் வொரு வருட மண்ணரிப்பினாலும்
ப்பும், உணவுற்பத்தித் தேவையும், மளக் கணிசமான அளவு அழித்து எப்பயிர்ச்செய்கையென்ற பெயரிலும் ாடுகளை அழித்துவிட்டன. இதனால் மண்ணரிப்பு மிக முக்கியமானதாகும். இலட்சம் மெற்றிக்தொன் மண்ணை - கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த தோட்ட நிலங்களில் 30Cm தடிப்பு டு விட்டதாகவும் கணித்துள்ளனர். ண்ணரிப்பு ஏற்பட்டதற்கு தரிசாகிவிட்ட றன.
கழும் விளைநிலங்களில் ஏற்படும் மேற்கொள்ளப்பட்ட போது கிடைத்த வுள் ளன. புகையிலை செய் கை துே வருடா வருடம் ஹெக்டேயருக்கு செல்லப்படுவதாகவும், கறிமிளகாய் 5 மெற்றிக்தொன் மண் அரித்துச் ட்டுள்ளதோடு இவை தாங்குநிலை ன்னிற்கும் அதிகமானது என்பது
உலர் வலயத் தாழ் நிலத்தில் மண் வருடத்திற்கு நீக்கப்படுவதாகவும் ப்பான 06 மெற்றிக்தொன்னிற்கு 03
ணக்கிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் அரித்தல், றலினால் விவசாய நிலங்கள் ய 06 மில்லியன் ஹெக்டேயர்கள் நள்ளது.

Page 59
பூகோள ரீதியாக இடம்பெற்றுவரும் விவச அமைப்பில் கடும் பாதிப்பை ஏற்ப துரிதப் படுத்தப்படுவதற்கு வழிவகுப்பு தடுப்பதற்குப் பயனுறுதி வாய்ந்த பேணி பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன பயிர்கள், மழைவீழ்ச்சி, காற்று நின பொருத்தமான நுட்பமுறைகள் பின்வரும்
சுழற்சிப்பயிர்ச்செய்கை (Cro நேர்கோட்டுப் பயிர்ச்செய்கை சமவுயரக்கோட்டு நடுகை (0 படிக்கட்டுகள் (Terraces) வேர்த்தழைகள் (Mulches) பதப்படுத்தப்படாத பயிரிடல் நீள்வரை நடுகை (Rifge pla புற்களை நேர்கோட்டு முறை! மரம் - பற்றைகள் தொடர் பாறைத் தொடர் அணைகள் குழிப் பயிர்ச் செய்கை (Pit விவசாயக் காடாக்கம் (Agri பாகாப்பு வலயங்கள் (Shelti மேலே கூறப்பட்ட பல தொழி (Combinations) பிரயோகம்.
எனவே உலகெங்கும் மண்ணரிப்பானது து
சூழலியலை அச்சுறுத்தும் அம்சமாக விளா மண்ணரிப்பை துரிதப்படுத்தும் மானிட நட மண்காப்பின் பயன்களை உணர்ந்து நடைமுறைப்படுத்தி, மண்ணரிப்பிலிருந்து. வேண்டியது அவசியமாகிறது..
7 |எங்கர் லாரி am

ாய விரிவாக்கமானது மண்ணின் டுத்தி மண்ணரிப்பு மேலும் பதனால், மண்ணரிப் பினைத் ப்பாதுகாத்தல் நுட்ப முறைகள் 1. பல்வேறுபட்ட மண்சாய்வுகள், ஒலமைகள் ஆகியவற்றுக்குப்
ாறு.
-p Rotation)
(Strip Cropping) Fontour Planting)
(No-till Planting) nting) யிலமைத்தல் (Grass Strips) (Tree - Shrub Hedges) - (Rock Hedges)
Cultivation) > Forestry) er Belts) நுட்ப முறைகளின் இணைந்த
பரிதமாக இடம்பெற்று இயற்கைச் ங்குவதால், ஒவ்வொரு மனிதரும் டவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி.
அவற்றை இயலுமானவரை இயற்கைச் சூழலை பாதுகாக்க

Page 60
நீத்தார் |
திமிலைமகாலிங்கம்
அமைதியாக இலக்கியப்பணி புரிந்
1960 களில் புகழ்பெற்ற மூன்று கவி திமிலைத்துமிலன், திமிலை மகாலிங் சளைக்காமல் போட்டிபோட்டுக் ெ பாராட்டுக்களைப் பெற்றனர்.
இம் மூவரும் அப்போதைய மட்/ உறுப்பினர்களாகவும் இருந்தனர். . செய்தனர். திமிலைத்துமிலன், 'திட அமைப்பின் மூலம் பல நாடகங்க மகாலிங்கம் 'தேனமுத இலக்கியம் பல நாடகங்களை அரங்கேற்றினார் இவர் கள் கணிசமான பங் க ளி இலக்கியமன்றம்' ஒரு வர்த்தக எ உருவானது. தட்டச்சு இதில் முக்கி கபேயின் மேல்மாடியில் இவ்வகுப்பு அதன் Managing Director ஆகச் ெ சொல்லிக் கொண்டதே இல்லை.
ஆண்களும் பெண்களுமாகப் பலர் வாழ்க்கையை அமைத்துக் கொ அமைதியான சுபாவம் உடைய வழிநடாத்துவதில் வல்லவர். பின் உத்தியோகம் கிடைத்தது. ஆனால் தொடர்ந்து செயற்பட்டது. முன் செயற்பாடுகளை மேற்கொண்டது.
இலக்கிய உலகில் இவரது சாதனைக
58 |எங்கதிர் sri© 20

நினைவு
2904918 - 131200
த அமரர் திமிலை மகாலிங்கம்
- அன்புமணி பிஞர்கள் - திமிலை சகோதரர்கள் - கம், திமிலைக்கண்ணன் இவ்மூவரும் கொண்டு கவிதைகளை எழுதினர்.
"தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் கணிசமான இலக்கியப் பங்களிப்புச் மிலை நளின கலாமன்றம்' என்ற களை அரங்கேற்றினார். திமிலை மன்றம்' என்ற அமைப்பின் மூலம் -. இவ்வாறு நாடக வளர்ச்சியிலும் பிப் புச் செய் தனர் . 'தேனமுத வகுப்பு மாணவர்களைக் கொண்டு யெ பாடமாக இருந்தது. 'மட்றாஸ் செயற்பட்டது. திமிலை மகாலிங்கம் சயற்பட்டார். ஆனால் அதை அவர்
இவ்வகுப்பின் மூலம் உருவாகினர். ாண்டனர். திமிலை மகாலிங்கம் வர். சகலரையும் அரவணைத்து ன்னால் அவருக்கு கிராமசேவை லும் 'தேனமுத இலக்கிய மன்றம்' னைவிட அதிகமான இலக்கியச்
கள் பல. கவிதை, கட்டுரை, நாடகம்,

Page 61
சிறுகதை, நாவல் அனைத்திலும் அவர் இலக்கியத்திலும் சில நூல்களை வெளி
இதுவரை அவர் எழுதிய நூல்கள் வரும் 1) கனியமது (சிறுவர் பாடல்கள்) 2) மோதல் (சிறுகதைத் தொகுதி) 3) பாதை மாறுகிறது (நாவல்) 4) புள்ளிப்புள்ளிமானே (சிறுவர் கவி 5) சிறுவருக்கு விபுலானந்தர் (சிறுவ 6) அவனுக்குத்தான் தெரியும் (நாவ 7) சிறுவருக்கு நாவலர் (சிறுவர் இல்ல 8) குருவிக்குஞ்சுகள் (சிறுவர் இலக்கி 9) குழந்தையின் குரல் (சிறுவர் இல் 10. நம்நாட்டுப்பழமொழிகள்
இவ்வாறு 10 நூல்களை வெளியிட்டு ஆக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவந்த 1) காதலோகம் (தினக்கதிர்) 2) நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வுண்டு (6 3. ஊஞ்சல் (மித்திரன்)
இவைகள் தொடராக வெளிவந்தபோது. இவ்வாறே இவர் பெற்ற விருதுகளும் இ சான்றாகின்றன. அவை:
* தமிழ்மணி (இந்து கலாசார அமைச் * கலாபூஷணம் (இந்து கலாசார அல இவர் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பேரவையின் நீண்டகால உறுப்பினர். 1 நடாத்திய கலாசார விழா, 'தேனகம்' சிற கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளார். 6 பொன்னாடை போர்த்திக் கெளரவிக்க நடைபெற்ற முத்தமிழ் விழாவில் இவருக்கு கெளரவிக்கப்பட்டார். இவரது இலக்கிய இவரது காதல் மனைவி சக்திராணி என்ப திமிலைதீவில் பிறந்த இவர் தனது 72 காலமானார். இவரது மறைவு ஈடுசெய்ய
59 |எங்கள் மாசி 90

1 முத்திரை பதித்தார். சிறுவர் ரியிட்டார்.
மாறு:
தை) பர் இலக்கியம்) பல்) மக்கியம்) யெம்) மக்கியம்)
ள்ளார். இவைதவிர பின்வரும் தவை:
வீரகேசரி)
வாசகரை மிகவும் கவர்ந்தன. வரது இலக்கிய ஆளுமைக்குச்
ச்சு) மைச்சு)
ப் பிரதேச செயலக கலாசாரப் 1993 முதல் பிரதேச செயலகம் ப்புமலர் வெளியீடு ஆகியவற்றில் மேற்படி கலாசாரப்பேரவையினால் ப்பட்டடுள்ளார். 10.12.2010 ல் 5 'கலைச்சுடர்' விருது வழங்கிக் | வாழ்வுக்குத் துணைநின்றவர் து குறிப்பிடத்தக்கது. 29.4.1938ல் வயதைத் தாண்டி 13.12.2010ல் பமுடியாத இழப்பாகும்..

Page 62
விசுவாமித்திர பக்
முன்னீடு விசுவாமித்திர பக்கம் பற்றிய வின சிரமத்திற்குள் மாட்டிவிட்டிருப்பு கைங்கரியத்தைச் செய்யப் போவதி என்பதைப் பறந்தாலும் சொல்லப் ே ஓர்மத்துடன் ஒப்புதல் வாக்குமூலம் 6 உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இ காதுகளை எட்டிய நிலையில் - அ. 'மறைந்து வாழ்தலே மகிமை' இருபத்தியோராவது விதியினைக் கல் செய்து நிஸ்டை செய்யத் தயாரான மஞ்சள் ஆடை போர்த்திய மின்க கடைக்கண்பார்வை தெளித்து மேலா முனைந்தபொழுதில் - செய்தியானது மல்லாந்தவாறே கேள்வியொன்றைப் விசுவாமித்திரனின் வித்துவக் கனத் மின்னஞ்சல் செய்தியே அதுவென அ போகம் மீதேறி அக்கேள்வியின் மீதெ ஆகாயம் இருந்த திக்கில் இருந்து 'உ அசரீரி வந்து அடியேனை இடை! பார்வைபட அதனை அனுப்பிய சிறு
வாசித்தபோது 'நரியும் திராட்சைப்பு உண்ணும் அசைவ நரியோடு கை தொடர்புபடுத்தி கதை சொன்னது ஏன் நியாயத்தை விளங்கி நமது ஆ கேள்வியைக் கேட்டுச் 'செங்கதிர இரண்டாம் விசுவாமித்திரன் முடிவுக்
இது இரண்டாம் விசுவாமித்திரனுக் ஒரு வார்த்தை. இனி கவிதை பற்ற
பிரபல சஞ்சிகையொன்றிற்கு கவி கவிதையேனும் பிரசுரிக்கப்படாத நிலை ஒருவரிடம் இதுபற்றி விசாரித்தார். பிரசுரிக்க ஒரு அளவுகோலைப் ஆசிரியருக்குக் கவிதை புரிந்தால் அ புரியாவிட்டால் சஞ்சிகையில் பிரசுரிக் என்றார்.
"வாசிக்கத்தெரியாத வம்பர் தலை ஓளவை சொன்னது சும்மாவா?
60 செங்கதிர் ராசி 20

கம்
எவுதல்கள் செங்கதிரோனைச் சற்று பதாகவும் காட்டிக் கொடுக் கும் ல்லையென்றும் விசுவாமித்திரன் யார் பாவதில்லையென்றும் செங்கதிரோன் கொடுத்திருப்பதாக அங்கிருந்து வரும் ரண்டாம் விசுவாமித்திரனாகிய எனது து பற்றி அடியேன் கவலைப்படாமல் என்ற இமயமலைப் பட்டயத்தின் வனத்திற் கொண்டுவந்து உச்சாடனம் எபோது எங்கிருந்தோ வந்து சேர்ந்த னஞ்சல் செய்தி கண்டு அதன்மீது எடை களைந்து செய்திச் சுகம் சுகிக்க 1 ஆரத்தழுவும் பாங்கில் அம்மணமாக பிரசவித்து அமைதிகொள்ள - இந்த தியைச் சோதித்தறிய அனுப்பப்பட்ட அறிந்து சிறுவிரல் தொடங்கி சிரசுவரை மாரு எறிகணை வீச இருந்த நிலையில் ஆமாம் அவனொரு சிறுவன்' என்றொரு மறிக்க மீண்டும் மின்னஞ்சல் மீது பனின் தகைமை தவிர்த்து கேள்வியை பழமும்' கதையில் புலால் மட்டுமே சவ உணவான திராட்சைப்பழத்தைத் ன்? என்று சிறுவன் கேட்ட கேள்வியின் க்க இலக்கியவாதிகளிடம் இந்தக் j' சஞ்சிகைக்கு அனுப்பி வைக்க க்கு வந்தான்.
க்கு வந்த மின்னஞ்சல் பற்றியதான றிய கதையொன்றிற்கு வருவோம்.
தைகள் பலவற்றை அனுப்பியும் ஒரு லையில் சஞ்சிகை ஆசிரியரின் நண்பர் அச்சஞ்சிகையானது கவிதைகளைப்
பயன்படுத்துகின்றது. சஞ்சிகை அக்கவிதை பிரசுரமாகமாட்டா. கவிதை -கப்படும். இதுதான் அந்த அளவுகோல்
ப்பட்டு காசிக்கு ஐநூறு கவி” என்று

Page 63
நோக்கல்
நூல்
: 'குருதி தோய்ந்த காலம்' வகுதி
: கவிதை. ஆசிரியர் : யூ.எல்.ஆதம்பாவா. வெளியீடு : மெற்றோபொலிரன் கல்வ
27, டட்லி சேனநாயக்கா
தெஹிவளை. மனித வாழ்வின் உறுத்தல்களையும் உ உள்ளீடாகக் கொண்டு கவித்துவப் பொறி வெளியீடாகக் கொண்டு வருதலே கவி தமது வாழ்வின் அனுபவங்களைக் கவி பெற்றிருக்கின்றனர். நூலாசிரியர் கலா அவர்கள் 1961 ஆம் ஆண்டு கவிதை பிரவேசம் செய்தார். அன்றிலிருந்து இன்று எழுதப்பட்ட கவிதைகளில் இருந்து முப்பத் 'குருதி தோய்ந்த காலம்' என்ற கவின் இத் தொகுதியில் காணப்படும் எல்லாக் புரியக்கூடியதாக உள்ளமை நூலின் ஒன்றாகும்.
(02) கலாபூஷணம் யூ.எல்.ஆதம்பாவா அவர் தொகுதி இதுவாகும். ஏற்கனவே 'நா உருவகக்கதைத் தொகுதியொன்றையும்
வந்தது' ஆகிய இரண்டு சிறுகதைத் கொணர்ந்தவர். 'பகலில் ஒரு சூரியனில தொகுப்பின் ஆசிரியரும் கூட. 1999 இ இல் வடகிழக்கு மாகாண ஆளுநர் விரு
..
1961ல் 'மணிக்குரல்' என்ற சஞ்சிகை கவிதையின் மூலம் இலக்கியப்பிரவேசம் சிறுகதை, உருவகக்கதைகள் எனவ பங்களிப்பினை இன்றுவரை சளைக்காது சம்வாதச் சர்ச்சைகள், சித்தாந்த உரசல் சங்கமப்படுத்திக் கொள்ளாதவர். புலனடக் சித்தர் என்றும் கருதப்பட்டவர்.
1961ல் இருந்து இன்றுவரை எழுதப்பட்டு 35 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளட வரையான காலப்பகுதியில் ஐந்தே ஐந் தசாப்தத்தில் எழுதப்பட்டதான முப்பது உள்ளன.
61 வெங்கதிர கர்ஜி 20ா

யூ.44, ஆயோகா
லூரி,
T மாவத்தை,
டவத்தல்களையும் மனத்தளவில் முறையினூடாக எழுத்து வடிவில் இதை எனலாம். இதனால்தான் தையாகத் தந்து பலர் வெற்றி பூஷணம். யூ.எல்.ஆதம்பாவா யொன்றின் ஊடாக இலக்கியப் வரையான ஐம்பது ஆண்டுகளில் தைந்து கவிதைகளைத் தேர்ந்து தை நூலை வெளியிட்டுள்ளார். கவிதைகளும் எல்லோருக்கும் பாராட்டக்கூடிய அம்சங்களில்
ர்களின் முதலாவது கவிதைத் ங்கள் மனித இனம்' என்ற 'காணிக்கை', 'சாணையோடு - தொகுதிகளையும் வெளிக் ன் அஸ்தமனம்' என்ற கவித்ை ல் கலாபூசணம் விருதும் 2005 தும் பெற்றவர்,
யில் 'மகிழ்ந்திடுவேன்' என்ற செய்தவர். கவிதை, கட்டுரை, ாகும் பலதளங்களில் தனது
செய்து வருபவர். இலக்கியப் கள் என்று எதனிலும் தன்னைச் கம் வாய்க்கப் பெற்ற கர்மயோக
தப் பத்திரிகைகளில் வெளியான டக்கம். எனினும் 1961 - 2000 எது கவிதைகளும் கடந்த ஒரு ப கவிதைகளும் தொகுதியில்

Page 64
uဏLiu လbbuဲ႕6ဏpuါလံ ျစံu5
ၾဆံခ် (ဟွဝံဗTTTIT T ရွှပါတ ရ စာ u8 လ ၆ p T GUT လဲ ၊
ရfull65T ၆ရfulL6jujလ်
ရွှuuဤစာB, LTEb, FLDTBT6စံ, 660INITဆြစံ uလ ဗITBibဤလံ ၆၀၊
တLuTTစံ 5 600 လTb. Fll 55TJ GuT606 abuu s၍D55၍ J 60 “ဗိလT850605ဲ(၆” 56p bဤဏဗ စ္ဆ၊ 5လံလ 6655lbbTC6. BLDITBT605၏e ၅ITဝံ့ရဏာဏယုစံ flpfls (STA 60 56bj uဤဤul႕IT60 mpbb ဗိ
“BLလ်၏ အ55၍ ဏ D5စေ
လိy ဗီ စံ TL ၏ui၆/စ ဤg IT 1961 လံ @ T စံ ဗုံ ဗုံ 5၍ 5
၈၂fuuTL စL “Buj 5IT J ဆံ UITLလ်56TTITလံ uuu၆၅6ကဗu BIT 60
IJ Thi 5 bi 85 6စာ ၂လံ ၆၈ လ” ၊ bဤကဗဗ်5/0pulလ် 560 5560 ပြု(၆၃ BuTu၈၄600 .၆လံ.5buTIT
၃၆Burui DITBb 6b ၆၆ IIdio IridaIIIt QIDhbiti *၆၆ ) OIIInb၆t fmb5 6butbbbIII ၍ IIILIID O၆uf obt aB5II5) 65ITedLij. ၆KDDIAung ITLE plugin ဝှbBLITuf7b ၆55 Libe ၆၆LD၆.Irare BusDd mib၆ ) gOIbubai Libtibi Nubib TR

ஆண்டுகளை நிறைவு செய்கின்ற த நூலாசிரியரைக் கெளரவிக்கும் றன் கல் லூரி இவரது நூலை - சொல்லப்பட்டிருக்கின்றது.
13)
ழிென்பெருமை, தனிமனித ஆளுமை எழுதப்பட்ட கவிதைகளாக இவற்றை க்குமிழி, நிலாதேவதைக்கு, தேய்ந்து ஒனயவற்றைவிட நல்ல கவிதைகள். யற்கை பற்றிய கவிஞரின் பார்வைக்கு ன் மீதான பற்றுதலும் பாசம் மிகுந்த மெகள் சிலவற்றின் மீதான பிடிப்பும் திப்புகள் எனலாம்.
-/கட்டித்தழுவி இதழ் பருகி/உடலஞ் ம் கவிதை ஆக்கிடுவேன்' என பயணம் தந்த அனுபவங்களின் மிழி' என்ற கவிதையில் “எனது ன் விரும்புகின்றேன். நான்பாட மன்னர் என்று கூறுவதன் மூலம் தமிழ்க் தனியிடத்தைத் தேடிக் கொண்டுள்ளார் - இரண்டாம் விசுவாமித்திரன்
மிகு ஜனாதிபதி (மஹிந்த ராஜபக்ஷ) பிரதீபா பிரபா” விருது வழங்கும் பிருதினை மட்/புனித சிசிலியா தேசிய ரி.எம். எலிசபெத் அவர்கள் பெற்றுக் சாலை சமூகம் வரவேற்று வாழ்த்தும் பற்றது. அதே பாடசாலையைச் சேர்ந்த சிரியருக்கான விருதினை மாண்புமிகு ன்டார்.

Page 65
கார்லர்
குருவிக்கூடு
சிறகு முளைக்காத குருவிக் குஞ்சு
மரத்தில் இருந்த அணில் குரு 'உங்களுக்கு இன்னும் சிறகு முன் இல்லாத உங்களுக்கு என்ன சிரி
குஞ்சுகள் கவனிக்கவில்லை.
பாம்புக்கு இது வாய்ப்பானது. குஞ்சுகளின் சிரிப்பொலி கேட்டு பாம் நொடிப் பொழுதில்,
பாம்பின் வாயில் குஞ்சுகள் பலியா அணிலுக்கோ துயரம் தாங்கவில்ல
அது மீண்டும் இரைந்து கத்தியது.
"சிறகு விரி பிறகு சிரி”
நன்றி:- 'காசி
|செங்கதிர் மார்கழி 20

கள் சிரித்து ஆரவாரித்தன.
விக் கூட்டுக்குள் தாவி, Dளக்கவில்லை. சுதந்திரம்
ப்பு?' என்று கேட்டது.
பு கூட்டுக்குள் நுழைந்தது.
கிப் போயின. லை.
ஆனந்தன் கதைகள்'

Page 66
விளாசல் வீரக்குட்டி
மிதுனன்
வரவேணுமே. எண்னென்டு சொல் வந்ததத்தானே வீரக்குட்டியண்ண உட்டுராத அந்தோனி! கொஞ்ச பொயித்து! சும்மா கிடந்த கடல் குஞ்சிகுருமான், பெரிசி சிறிசெண் கொண்டு பொயித்து. அத நிலை
அந்தோனி.
இந்தோனேசியாவிலயோ எங்கேே அதிர்ச்சியால பொங்கியெழுந் ஊருக்குள்ளையும் பூந்து என்ன ப கொண்டாத்த சந்தோசமாகக் சனத்தையெல்லாம் முழுங்கின
வரப்போடா அந்தோனி!
நீயும், பொஞ்சாதி புள்ளயளும் கா போனதால தப்பித்தயள். இஞ்ச மெண்டு கொஞ்சம் யோசித்துப் பாத்திச்சா? சாதி அது இதெண்டு ப சேர்ச்சிக்குப்போய் ஆண்டவர் ந இந்த மாதிரியான பேரழிவு எந்த வழிபடுங்க. சரி நான் வரப்போ என்ன அந்தோனி இங்கிலிசில பாக்கிறா? எல்லாம் புறக்கியெடுத்
64 (செங்கதிர் மார்சி 20

என்ன அந்தோனி, மரமொண்டையும் வெட்டப்போடாதெண்டு மேலிடத் தாக்கள் சொல்லுறாங்க! நீங்க என்னடாண்டா கிடக்கிற மரத்தை யெல் லாம் வெட்டியெடுத்துக் கொண்டு போறயள்?
என்ன! நத்தாருக்குச் சோடிக்க சவுக்குமரம் வெட்டிக் கொண்டு போறயளா? மெய்தான் நானும் மறந் து பொயித் தன் . இது நத்தார்காலமெலுவா?
இயேசுநாதர் புறந்த கிறிஸ்மஸ் நாள் வந் தா ஒரு பயங் கர மான நிகழ்ச்சியும் உங்களுக்கு நினைவு ல்லு பாப்பம் அந்தோனி? "சுனாமி சொல்லுறயள்? நஞ்ச அழிவையா தந்து போட்டுப் ல் திடீரெண்டு பொங்கியெழுந்து, டு எவ்வளவு உசிருகளத்தான் காவு னச்சா இப்பயும் கிருமி கலங்குது
யோ கடலுக்கடியில் உண்டான பூமி த ராட்சத அல இங்க நம்மட பாட்டத்தான் படுத்திப்போட்டு. நத்தார் - கொண்டாடிப்போட்டு படுத்த அந்தச் சுனாமியல இனிமேலும்
லியாண ஊடொண்டுக்கு கண்டிக்குப் இருந்திருந்தா என்ன நடந்திருக்கு பார்டா அந்தோனி! சமயமெண்டு பாத்திச்சா? ஒண்டையும் பாக்கலையே! ல்லா மண்டாடுங்க. இனிமேப்பட்டு நாட்டுக்கும் ஏற்படப் போடாதெண்டு றன். "ஹப்பி கிறிஸ்மஸ் டூ யூ .” பேசிறனெண்டா ஒரு மாதிரியாகப் த்ததான்.

Page 67
'செங்க, ஆண்டுச் .
ரூ 1000/- குறையாத 3
அன்பள்
4
* "செங்கதிர்" இன் வரவுக்கும் வளர்ச்சி
விரும்பும் நலம் விரும்பிகள் (உதவும் தொகையை ஆசிரியரிடம் நேரில் வழ
அல்லது மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்க இல : 113100138588996 க்கு வைப்பி People's Bank (Town Branch) | Current account No:1131001385
அல்லது * அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பில்
காசுக்கட்டளை அனுப்பலாம். Post Office, Batticaloa - For me * காசோலைகள் / காசுக்கட்டளைகளை |பெயரிடுக Cheques/Money ordersinF

திர' சந்தா : க்குக் இயன்ற சிப்பு
சிக்கும் அன்பளிப்புச் செய்ய
கரங்கள்) தாங்கள் விரும்பும் மங்கலாம்.
களப்பு, நடைமுறைக் கணக்கு
லிடலாம். Batticaloa. 88996 - For bank deposit
மாற்றக் கூடியவாறு
oney orders T த.கோபாலகிருஸ்ணன் எனப் avour of T.Gopalakrishnan

Page 68
பியூட்டி
உங்கள் அழகு சம்பந்தமான
2 பேர்சல் (கோல்ட்
முடி ( ஸ்ரெய்ட்னிர் & பெடி கெயார் * மினி கெயார் * முகப்பரு. அனாவசி தொடர்பு கொள்
இந்தியாவில்விசேடம்
ஏஞ்சல் இல.29, தண்ன
பால
மட்ட தொ.பே: 065 222 3663 077
வணசிங்கா பிரிண்டரள். 1264, தி
பட வ

பதிவு இல: DS/ MN/C/BR/1659
ஞ்சல்ஸ்
மீட்மென்ட் சென்டர்
எ எந்தப் பிரச்சினையானாலும் 1. பேர்ல்) ங், கலரிங்)
ஒய முடி நீக்கல். ளுங்கள் யிற்சிபற்றபியூட்டிசியன் ல் கருணா வீர் கிணற்றடி வீதி, மீன்மடு, க்களப்பு. 7 976 8801 065 490 8000
படக்காப்பு. தொ.பே.யே, 506522217)