கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2012.07

Page 1
July 2012 Issue : 55
இலட்சியம் இல்ல
கவிடு
இலங்கையிலிருந்து வெளிவரும் கலை - இலக்கிய - பண்பாட்டுப் பல்சுவைத் திங்களிதழ்
திருநங்ய
ஆடி 2012 வீச்சு : 55

அகதிர்
மாமல் இலக்கியம் இல்லை
ஏர்வாகரைவாணன்
இகநாத்தகிடபஜா.
60/=

Page 2
'செங் ஆண்டு
ரூ1000 குறையாத
அன்பு
* செங்கதிர் இன் வரவுக்கும் 6
விரும்பும் நலம் விரும்பிகள் (உ தொகையை ஆசிரியரிடம் நேரி
அல் * மக்கள் வங்கி (நகரக்கிளை), ம
இல : 113100138588996 க்கு 6 People's Bank (Town Bra Current account No.:113100
அல்
* அஞ்சல் அலுவலகம், மட்டக்கள்
காசுக்கட்டளை அனுப்பலாம். Post Office, Batticaloa - F * காசோலைகள் / காசுக்கட்டளை பெயர்டுகCheques/Money order

கேதிர' 5 சந்தா : 5/-க்குக் 5 இயன்ற பளிப்பு
வளர்ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும்
ல் வழங்கலாம். லேது மட்டக்களப்பு, நடைமுறைக் கணக்கு
வைப்பிலிடலாம். nch) Batticaloa.
138588996 - For bank deposit
லது.
ரப்பில் மாற்றக் கூடியவாறு
or money orders ஈகளை த.கோபாலகிருஸ்ணன் எனப் ers in favour of T.Gopalakrishnan

Page 3
ஆ
இலட்சியம் இல்லாமல் இ செங்கதிர் தோற்றம் 30.01.2008
கர்
கு!
55
பிட்
பூர் பா
I loo,
ரெ
ஆடி 2012(தி.வ.ஆண்டு-2043)
5வது ஆண்டு) ஆசிரியர்: செங்கதிரோன்
தொ.பேசி/T.P -065-2227876
077-2602634 மின்னஞ்சல் / E.mailsenkathirgopal@gmail.com
செ
-பல்
மட்
செ
எர்
கடு -சா வெ
:
துணை ஆசிரியர்:
அன்பழகன் குரூஸ் தொலைபேசி/T.P - 0777492861 மின்னஞ்சல்/E.mail - cro0s_a@yahoo.com
-பே
பE
தொடர்பு முகவரி : செங்கதிரோன் திரு.த.கோபாலகிருஸ்ணன் 19, மேல்மாடித் தெரு, மட்டக்களப்பு, இலங்கை.
நா
ஓ ஓ ஓ ஓ டி * * உ சி சி , 5.5 2. ?
க
Contact : Senkathiron T.Gopalakrishnan 19, Upstair Road, Batticaloa, Sri lanka.
0(எங்களாக 200
ஆக்கங்களுக்கு ஆக்கி

04
09
லக்கியம் இல்லை சிரியர் பக்கம் திதிப்பக்கம் 5பெனப்படுவது... (சிறுகதை)
- இந்திராணி புஸ்பராஜா ருக்கள்மடம் கிராமத்தின் வேதப் ட்டியின் சிதிலங்கள் ங்காவனம்கீர்டு சஞ்சிகை ஊறிய விமர்சனம் - எம்.எம்.மன்ஸுர் 15 ஈகதை - அமிர்தகழியான் நஞ்சிற்கு நீதி கவிதை.
18 - மன்னார் அமுதன் =ால்வளம் பெருக்குவோம் - 35 ன்மொழிப்புலவர் த.கனரத்தினம் ட்டக்களப்பு மாநில மண்வாசனைச் - =ாற்கள், பட்டியல் - VI
செ.எதிர்மன்னசிங்கம் ங்கள் தாயகமே... எழில்மேவும் உ
லையகமே... (கவிதை) எய்ந்தமருதூர் கேயெம்மே அஸீஸ் ாழ்க்கைத்தடம் - 04 -அன்புமணி தறிகதிர் -13 தறிகதிர் - 14 ம் நேரம் நமக்கே (கவிதை) - யாகா.யோகேந்திரன் திவு
ண்டும் ஒரு காதல் கதை -16 ருெக்கோவில் யோகா.யோகேந்திரன் 38 தைகூறும் குறள் - 32 -கோத்திரன் 42 றுக்குகள் (கவிதை)
8 சுேவாமித்திர பக்கம்
19 ன்னது சிரிப்பானது உண்மையானது -07 8 பாலமீன்மடு கருணா பும்பலம் - (குறுங்கதை) - வேல்அமுதன் 54 திர்முகம்
ட்க தறிகதிர் - 15 பதறிகதிர் - 16 தறிகதிர் - 17 பிளாசல் வீரக்குட்டி
யோரே பொறுப்பு
--
20268

Page 4
ஆசிரியர் பக்கம்
'கண்ணகி கலை இலக்கிய 28, 29ம் திகதிகளில் மட்டக்க மகாவித்தியாலயத்தில் நடைபெற வருடம் நடைபெற்ற 'கண்ணகி விழாவான 'கண்ணகி இலக்கிய வேண்டியுள்ளது. மட்டக்களப்பின்
வகையில் மிகச் சிறப்பாக இவ்விழ மட்/அரசடி மகாஜனக் கல்லூரிக் இவ்விழாவிலே வெளியிடப்பெற்ற 1 "இவ்விழா எதிர்காலத்தில் வ முன்னெடுத்துச் செல்லப்படும் அப்பட்டயத்திற்கு அமைவாக நடைபெறவுள்ளது. இப்போது மட்ட யும் தழுவியதாகக் கண்ணகி க உருவாகி வருவதனை மிகத் காணமுடிகின்றது. இதுவே கிழக்க அடையாளமாகப் பரிணமித்துப் இலக்கிய கூடல்' என்ற அமை உருவாகியுள்ளது. இவ்வருட விழ எதிர்காலத்தில் இவ்விழாவை பே சமூகப் பணிகளிலும் இவ் அமைப்பு கிடைத்துள்ளது.
கிழக்கிலங்கைத் தமிழ்ச் ச ஒன்றிணைத்து அவர்களது சமூ. கல்வி - கலை - இலக்கிய மேம் அவர்களை ஆற்றுப்படுத்தும் க இவ்விழா சென்ற வருடத்தைவிட 'செங்கதிர்' வாழ்த்துகிறது.
மேலும் கடந்த ஆறு தசாப் சாதிக்க முடியாமற் போன சமூ சார்ந்த பல விடயங்களை கலை புறப்பட்டுள்ள 'கண்ணகி கலை அனைவரும் திரண்டு ஆதரவு ந வேண்டிக் கொள்கிறது.
'அன்பானவர்களே!
'உங்களால் இயன்ற அன் ' இன் வரவுக்கும் வளர்ச்.
செங்கதிர் காம் 202

திட்டு
விழா - 2012' எதிர்வரும் யூலை ளப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி வுள்ளது. இந்தக் கட்டத்தில் சென்ற ' இலக்கிய விழாவின்” கன்னி விழா 2011' இனை மீட்டுப்பார்க்க
அண்மைய வரலாறு கண்டிராத ழா 2011 ஜூன் 18, 19ம் திகதிகளில் : கலை அரங்கில் நடைபெற்றது. கண்ணகி இலக்கியவிழாப்பட்டயம்', ருடம் தோறும் தொடர்ச்சியாக ." எனப் பிரகடனப்படுத்தியது.
இரண்டாவது விழா இப்போது க்களப்பில் முழுக்கிழக்கிலங்கையை லை இலக்கியப் பாரம்பரியம் ஒன்று 5 தெளிவாகவே அடையாளம் கிலங்கைத் தமிழர்களின் பண்பாட்டு ம் உள்ளது. 'கண்ணகி கலை pப்பும் இவ்வருடம் மட்டக்களப்பில் மாவை ஏற்பாடு செய்தது மட்டுமல்ல மலும் விரிவுபடுத்திக் காத்திரமான பு ஈடுபடவுள்ளது என்ற நற்செய்தியும்
சமூகத்தைப் பண்பாட்டுத்தளத்தில் க - பொருளாதார - அரசியல் - Dபாட்டை நோக்கி அறிவு பூர்வமாக சமூகநோக்கத்தைக் கொண்டுள்ள வும் இவ்வருடம் மேலும் சிறப்புறச்
பதகால அரசியலால் இதுவரையும் Dக ஒற்றுமை உட்பட சமூகநலன் ல இலக்கியத்தினூடாகச் சாதிக்கப் - இலக்கிய கூடல்' அமைப்பிற்கு நல்கவேண்டும் என்றும் 'செங்கதிர்'
- செங்கதிரோன் -
எபளிப்புக்களை வழங்கி “செங்கதிர்” சிக்கும் உதவுங்கள்.
- ஆசிரியர் -

Page 5
அதி
'செங்கதிர்' கவிஞர் வாக
வாழ்க்கைக்குறிப்பு: பெயர் - சந்தியாப்
'புனைபெயர் - வ பிறந்த திகதி: 22.12.1941 பிறந்த இடம்: வாகரை, மட்டக்கள தந்தை:- பேதுருப்பிள்ளை சந்தியாப்பி தாய்:- சந்தானம் சந்தியாப்பிள்ளை தந்தைவழிப்பாட்டன்:- அ.பேதுருப்பிள் தாய்வழிப்பாட்டன்:- க.செ.கணபதிப்பின்
கல் வி:- (i) வாகரை றோமன் கத்தோலிக்கப் (ii) மட்/புனித மரியாள் பாடசாலை(5ல் வரை) (iii) மட்/சிவானந்த வித்தியாலயம் (க (iv) சென்னைப் பல்கலைக்கழகம் (வீ பத்திரிகைத்துறை:- 'அன்னையின் துணை ஆசிரியர், 'போது' சஞ்சிகை கல்லூரி ஆசிரியர்:- புனித - பத்திரிக எழுத்துப்பணி ஆரம்பம்:- 1956 ம் அ இதுவரை எழுதிய நூல்கள்:- 35 முதல் ஆங்கில நூல் வெளியீடு:- முதல் தமிழ் நூல் வெளியீடு:- 1970 மட்/வீரமாமுனிவர் முத்தமிழ் மன்ற
எழுதி அரங்கேற்றிய நாடகங்கள்:- புரட்சித்துறவி, அக்கினிப் பரீட்சை, பே கற்றமொழி - தமிழ், ஆங்கிலம், லத்த பெற்ற விருதுகள்:- இலங்கை அரசு இல் வடகிழக்கு மாகாண சபை விருது (கவி விருது (சிறுவர் இலக்கியம்), முதல் அன விருது (2010)
3 வங்கதிரக 2002

திெப்பக்கம்
இதழின் இம்மாத அதிதி, ரைவாணன் அவர்களாவார்.
கள்:- பபிள்ளை அரியரெத்தினம் Tகரைவாணன்
ப்பு மாவட்டம். ள்ளை
ளை உடையார் ள்ளை உபாத்தியாயர்
பாடசாலை(ஆரம்பக்கல்வி) 5 இருந்து க.பொ.த.சாதாரணதரம்
-.பொ.த.உயர்தரம்) வித்துவான்)
குரல்' ஆசிரியர், 'சுதந்திரன்' ஆசிரியர் (1998 - 2008) சியார் கல்லூரி, யாழ்ப்பாணம். பூண்டு
1980ம் ஆண்டு - ம் ஆண்டு
ம் அமைத்துச் செயற்படல்:-
1968 ம் ஆண்டு துரோணர் சபதம், போர்ப்புயல், பாராட்டம் ஆகியன. தீன், சமஸ்கிருதம் (ஓரளவு)
மக்கிய விருது(சிறுவர் இலக்கியம்), தை நூல்),யாழ் இலக்கியப்பேரவை ஊமச்சர் விருது (2010), கலாபூஷணம்

Page 6
தெ கற்
சிறுகதை"
'கல்லடிப் மட்டக்கள் வெள்ளை மட்டக்கா சுனாமிக்கு உரிய க
மாலை6ெ கண்கள் முன்னே காட்சியளிக்கிற,
மாலை இளஞ்சூரியன் பாலத்தின் போலிருக்கும் கரிய கோட்டை மதி தயாராகிக் கொண்டிருந்தான். இ பாலத்தின் அமைவிடத்தில் இருந்து விடுதியின் பின்புறத்தில் நின்று . நாங்கள் நிற்கும் இடத்தின் முன்னா கொண்டு துள்ளிப் பாயும் மீன்கள்
அவர் எனக்கு இப்போதுதான் பெற்றோர்கள் பேச்சுவார்த்தை நடத் திருமணத்தின் முன் என்னைப் பா இந்த இடத்தைத் தெரிவு செய்து ஒரு தனியார் கம்பனியில் வேலை பெயர் ரவீந்திரன். இவ்வளவுதான் ஏதும் சொன்னால்தான் அவரைப் கம்பீரமாக இருக்கிறார். நீண்ட நாட நிறமாக இருக்கிறார். எத்தனையே என்ற ஆவல் இருந்தாலும் முதல் முடியவில்லை. பூங்காவின் கல கொண்டிருக்கும் வாவியையும் அ படகுகளையும் பார்த்துக் கொண்
அவர்தான் மௌனத்தைக் கலை "இந்த 'பெஞ்சி'ல இருந்து பேசல் ரசிப்பதற்காகப் போடப்பட்டிருந்த சீரே ''ஓ... அதுக்கென்ன இருக்கலாே
|செங்கதிர் தம் 202
4

பெனப்படுவது...
இந்திராணி புஸ்பராஜா
ப்பாலம்' ரப்பின் சரித்திரக் குறியீடுகளில் ஒன்று. பக்காரன் கட்டிய பாலம் என்பார் அப்பா. ளப்பைத் தாக்கிய சூறாவளிக்கும், தம் தாக்குப் பிடித்த பாலம். அதற்கே கம்பீரத்தோடு தனது கரிய நிறமும் வயிலில் பளபளப்பாக மின்ன எங்களது
து.
நேரே வாவிக்கரையைத் தொட்டாற் லுெக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளத் இந்த இதமான மாலை வேளையில் து கூப்பிடு தொலைவிலுள்ள உணவு கொண்டிருக்கிறோம் நானும் அவரும், எல் அழகான வாவி... நீரைக்கிழித்துக்
அறிமுகமானவர். சாதகம் பார்த்துப் த்தி என்னைப் 'போட்டோவில் பார்த்து ர்த்துப் பேசவேண்டும் என்ற ஆவலில்
இங்கே வந்திருக்கிறார். லண்டனில் ல செய்கிறார் என்று சொன்னார்கள். எனக்குத் தெரியும். இனிமேல் அவர் பற்றி மிகுதியை அறிந்து கொள்வேன். ட்களாக லண்டனில் வசித்ததால் நல்ல பா விடயங்களைக் கேட்டறியவேண்டும் ல் சந்திப்பு என்பதால் என்னால் பேச ரையோரத்தைத் தொட்டவாறு ஓடிக் அதன்மேல் அசைந்து கொண்டிருக்கும் டிருக்கிறேன்.
க்கிறார். மாமா? எமக்கு அருகே இயற்கையை மந்து இருக்கையைச் சுட்டிக்காட்டுகிறார். ம” மெதுவாகக் கூறியபடியே அவர்

Page 7
அமர்ந்து கொண்டதும் நானும் அமர்க என்ன கேட்கப்போகிறார்... எனக்குள் "வசந்தி ... என்னை உனக்குப் பிடிக்கி செல்லும் பார்வையுடன் கேட்கிறார். "ம்” என்றேன். ""என்னைப் பொறுத்தவரை லண்டனில தமிழ்க் கலாசாரம்தான்.... அதுதான் பார்க்கச் சொன்னனான்...” இந்த இ பார்க்கிறார். "அதுசரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொ நான். "ஆனாலும் எனக்குச் சில கொள்கைக இப்பிடித்தான் இருக்கவேணும் என்டெ பேச்சில் இருந்து அவர் என்ன சொல் "வசந்தி.. இன்னும் கொஞ்ச நாளில் க எங்களுக்குள்ள எந்த ஒளிவு மழை நினைக்கிறேன்.” ''நானும் அப்பிடித்தான் நினைக்கிறேன்.. நான் படிச்சு... 'கிறுவேற்' பண்ணி இ இருக்கிறன். ஒரு தம்பி இருக்கிறான்... 'ரிட்டயரானவர். அம்மா வேலையில் போக அவர் கலகலவெனச் சிரிக்கிறா "இதெல் லாம் எனக்குத் தெரியும் இதெல்லாமில்லை.” "அப்ப... என்ன கேட்கப்போறீங்க.” "நீ.. உன்னுடைய 'ஸ்கூல் டேய்”சு இருக்கிறயா?”' என்னுள் சிலீர் என | கேள்வியை எனது எதிர்காலக் கண வில்லை. வித்தியாசமான ஒரு அஸ் ஆம் என்பதா அல்லது இல்லை என் "வசந்தி... இந்த விஷயத்தில நீ உண் எதிர்பார்க்கிறேன்.” நான் என் பள்ளி நாட்களை நோக்கி எனது மூளைக்குள் பற்பல நினைவுக "பள்ளி நாட்களில வாற கவர்ச்சியைே காதல் - மறக்க முடியாத காதல் வயதில ஒரு எதிர்பால் கவர்ச்சி -
அப்பிடித்தான் நான் நினைக்க முடியு எங்கட வகுப்பில என்னோட படிச். பண்ணுவாங்கள்... சும்மா ஒரு பொடியனி போதும். அவன்ர பேர எனக்கும் என்ற ( இதால அவனும் சிலவேளைகளில் என் எனக்குப் பிடிக்குதா எண்டு கேட்டுக் வயதில் இப்பிடியெல்லாம் ஒரு காதலா
செங்கதிர் கம் 20

கிறேன்.
பல வினாக்கள். றதா? என் விழிகளை ஊடுருவிச்
வாழ்ந்தாலும் எனக்குப் பிடிச்சது நான் இங்க உள்ள பெண்ணைப் இடத்தில் நிறுத்திவிட்டு என்னைப்
ந தனிப்பட்ட விருப்பம்” என்கிறேன்
ள் இருக்கு... என்னுடைய மனைவி ாரு விருப்பமிருக்கு” அவருடைய ல வருகிறார் என்று புரியவில்லை. கலியாணம் கட்டப்போறம்... அதால றவும் இருக்கக் கூடாதுதெண்டு
- என்னைப்பற்றி விசாரிச்சிருப்பீங்க.. இப்ப 'பாங்கில் 'செகண்ட் ஓபிசரா' அப்பா 'பாங்க் கிளாக்'கா இருந்து ல...” நான் சொல்லிக் கொண்டே ர். நான் வியப்புடன் பார்க்கிறேன். ம்... நான் கேட்கப் போறது
சம்
ல யாரையாவது 'லவ்' பண்ணி ஒரு புது அதிர்ச்சி. இப்படியொரு எவனிடமிருந்து நான் எதிர்பார்க்க திரம்.. என்ன பதில் சொல்வது. பதா. எனக்குள் பல கேள்விகள். எமையே சொல்ல வேண்டுமெண்டு
என் சிந்தனையை நகர்த்துகிறேன். ள் வந்து போகின்றது. யா உணர்வுகளையோ தெய்வீகக் எண்டு சொல்லமாட்டன்... அந்த ஹோமோன்'கள்ட ஆக்கிரமிப்பு - புது. நான் 'ஏஎல்' படிக்கக்குள்ள ச முகுந்தனை எனக்குப் பகிடி 7ட்ட 'நோட்ஸ் கொப்பி வாங்கினால் பேர அவனுக்கும் சொல்லுவாங்கள். னைப் பார்த்துச் சிரிப்பான். தன்னை கடிதம் தந்திருக்கிறான்... அந்த எண்டு வேடிக்கையாயிருக்குது.”

Page 8
நான் பேசி முடிக்கும்வரை அவர் கொண்டிருக்கிறார். அவரது முக ஏற்றுக்கொள்கிறாரா நிராகரிக்கிறா "பள்ளிக்கூடத்தில் இப்பிடியொரு காத என்னுள் கோபத்தை வரவழைக்கப் ப "கம்பசைப் பொறுத்தவரையில் சுதந்தி வேணும் எண்ட ஆசையிலயோ.. அல். கிடைக்காததாலயோ ஏதோ ஒண்டா வாரத்தைகளுக்குச் சிறிது அழுத்தம் ெ ஒரு மெல்லிய புன்னகை வந்து பே "நான் கேக்கிறனென்டு கோபிக்காத.. விஷயத்திலயும் நாம் வெளிப்படைய செய்யிற இடத்தில...” எனக்கு உண்மையாகவே கோபம் வெறுப்பு வருகிறது.. முதன் முதலில் சந்தித்தது போல் உணர்கிறேன். "பாங்கில வேலை செய்யுற நேரம் கேக்கிறது வழமைதானே.. சஞ்சீவ் என நல்ல 'ஸ்மார்ட்டா.. இருப்பார்... ப6 எல்லாம் செய்து தருவார்... மனித இல்லை. அம்மா மட்டும்தான். ரெண்டு செய்ய விரும்பிக் கேட்டார்.. எ விஷயத்திலயும் ஒரு எல்லை வைச் கதைச்சன்.. ரெண்டு தங்கச்சிமார் ! எண்டுட்டாங்க... அவரிட்ட சொல்லி நான் வேகமாகச் சொல்லி முடிக்கி கிடந்த புற்றரையைப் பார்த்தபடியே "சரி வசந்தி அவரோட எங்காவது நான் சட்டென நிமிர்ந்து கோபப் இல்லையென்று சொல்லும்போது இ "இல்ல வசந்தி லண்டனில என்ர 'பி
இப்ப சிறிலங்கா 'கேள்சு'ம் லண்ட அவரது பேச்சை இடைமறிக்கிறேன் "எனக்கு உங்கட பேச்சும் போக்கு வாறீங்க...” என் கோபம் வார்த்தை
Niiiiiiiii 1431 3/6
""ஏன் கோபப்படுகிறாய்.. இங்கேயும் இருக்காம். அங்கத்தையப்போல 'ஹோட்டல்' எண்டும் சுத்தித் திரிபு கூட 'றூம்' எடுத்துத் தங்குறாங்கள் சாதாரணமாகிற்றாம்...” "இதெல்லாம் யார் சொன்னது?” எ6 ""என்ர 'பிறென்ஸ்' தான்... நான்
எல்ககிரக 200

எனது முகத்தையே பார்த்துக் த் தோற்றத்திலிருந்து இதனை ரா என்று அறிய முடியவில்லை. தல்.. 'கம்பசில...” அவரது கேள்வி பார்க்கிறது.. அடக்கிக் கொள்கிறேன். ரெமான வாழ்க்கை.. கிளாஸ் அடிக்க லது என்ர எதிர்பார்ப்பிற்குரிய ஒருவர் ல காதலே வரல்ல...” என்னுடைய கொடுக்கிறேன் நான். அவர் முகத்தில் பாகிறது... -
நான் தான் சொல்லிட்டனே எல்லா பா இருக்கவேணுமெண்டு.. வேலை
வருகிறது.... கல்யாணத்தின் மீதே ல் வித்தியாசமான ஒரு மனிதனைச் 5 சிலர் சில அபிப்பிராயங்களைக் ண்டு ஒருத்தர். "கிளாக்'தான். பார்க்க ண்பான ஆள்.. தேவையான உதவி தாபிமானமுள்ள மனிஷன்... அப்பா 6 தங்கச்சிமார். என்னைக் கலியாணம் ன்னைப் பொறுத்தவரை எல்லா ச்சிருந்தன். என்ர அம்மா அப்பாட்ட பொறுப்புக் கூட எண்டு வேண்டாம் ற்றன்...” றேன். அவர் எம் முன்னால் பரந்து
ஏதோ யோசிக்கிறார். வெளியில போய் இருக்கிறாயா." பார்வை பார்க்கிறேன். காதலே தென்ன கேள்வி. ரெண்ஸ்” எல்லாரும் சொல்லுவாங்க. உன் பெட்டையள் போலத்தானாம்..”
நான். தம் விளங்கல்ல.. என்ன சொல்ல 5களில் பிரதிபலித்தது.
பெட்டையளுக்கு 'போய் பிறென்ஸ்' . இங்கயும் கடக்கரையெண்டும் யிறாங்களாம்... “ஷ்கூல் கேர்ள்ஸ்' ாம் ..... இப்ப 'அபோசன்' கூட மிகச்
ன்றேன் நான். சிறிலங்காவுக்கு வந்து கலியாணம்

Page 9
கட்டப்போறன் எண்ட உடனே... எனக் லண்டன விட மோசமாப் பொயிற்றாம் யாரோ என் பெண்மை உணர்வுகன இருந்தது. இங்குள்ள பெண்களில் இருக்கலாம். சிலர் சந்தர்ப்பவசத்தால் ஒட்டுமொத்தமாக எல்லாப் பெண்களைய ஏற்றுக் கொள்ள முடியவில்லை...
"நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா "கேள்" “லண்டனில் அவ்வளவு பெட்டயள் இ ஒரு பெண் பார்த்துக் கலியாணம் செய்ய 'வெரி சிம்பிள். லண்டனில எல்லா மா இருக்குது. அங்குள்ள பெட்டையள் பிறென்ஸ்'சத் தேடிக் கொள்ளலாம்... ஏன் விரும்பினால் பிள்ளைகளும் ெ எல்லாத்தையும் அனுபவிச்சுக் களைச்சு 6 விருப்பமில்ல. நான் முடிக்கிறவள் வேணும். அவள் எனக் கு மட் டு சொந்தமானவளாக இருக்க வேணும். முதல் தொடுற ஆண் மகன் நானாகத்
"கொஞ்சம் நிற்பாட்டுங்க. உங்கள் வெளிப்படையாகச் சொல்லுங்க. லண்டன் இருந்ததே இல்லையா?” அவரது பார் கேட்கிறேன். எனக்கு அழவேண்டும் : "பொய் சொல்லமாட்டன் வசந்தி.. நான் சர்வசாதாரணம்... 'கேள் பிரெண்ட்ஸ் நினைப்பாங்க... நானும் 'டிஸ்கோ'வு பெட்டையோட இரவைக் கழிச்சிருக்கிற லண்டனில் விசேஷம்.” அவர் நினைவு எனக்கு அருவருப்பாக இருக்கிறது. "அப்பிடியெல்லாம் வாழ்ந்த நீங்க இப்பிடி நான் வெறுப்போடு சொல்கிறேன்.) "நான் ஆம்பிள வசந்தி. எப்படி வேல பொம்பிளயள் அப்பிடியில்ல... இப்பிடித்த குடும்பத்தை வாழ வைக்கிறது பெ கொள்கையில் உறுதியா இருக்கிற வாழ்க்கையைத் தொடங்க வேணும்... 6 சந்தேகமோ சலனமோ எண்டைக்கும் நான் இடைமறித்தேன். "அதுக்காகச் சீதைமாதிரி நானும் சொல்லப்போறீங்களா” என் வார்த்தை “இல்ல வசந்தி.... நாங்க ரெண்டுபேரும் |
I-ம் - 1. 4 4 - - - - - - 11-------
0 வாங்கரே க 200

குப் பகிடி பண்ணுறாங்க... இப்ப
சிறிலங்கா.” மளச் சவுக்கால் அடித்ததுபோல் ஒரு சிலர் தப்பானவர்களாக தப்புகள் செய்யலாம். அதற்காக பும் கேவலப்படுத்துவதை என்னால்
ா?” என்கிறேன்.
ருக்கக்குள்ள ஏன் சிறீலங்காவில வேணுமெண்டு நினைச்சனீங்கள்..” னிசருக்கும் எல்லாச் சுதந்திரமும் தனக்கு விருப்பமான 'போய் அவனோட சேர்ந்து வாழலாம். 1பற்றுக் கொள்ளலாம்... இப்பிடி வாற பெட்டைகளைக் கட்ட எனக்கு அப்பழுக்கில்லாதவளாக இருக்க மே மனதாலும் உடலாலும் சுருக்கமாகச் சொன்னால் முதல் த்தான் இருக்க வேணும்...”
நானும் ஒண்டு கேட்கலாமா? சில உங்களிற்கு 'கேள்பிரென்ட்ஸ்' வயை நேருக்கு நேர் சந்தித்தபடி போல் இருக்கிறது.
ன் ஆம்பிள... இதெல்லாம் அங்க ' இல்லாட்டித்தான் புதுமையாக க்குப் போயிருக்கன். விரும்பின ன்... இதெல்லாம் இல்லாட்டித்தான் களை அசைபோட்டுச் சிரிக்கிறார்.
டிக் கேக்கிறது புதினமாயிருக்குது.”
னுமானாலும் வாழலாம். ஆனால் தான் வாழவேணும் எண்டிருக்குது.. பாம்பிளயள்தான்.. நான் என்ர றன்... நாங்கள் சந்தோசமாக எங்களுக்கிடையில் எந்தச் சின்னச்
வரக்கூடாது...”
5 தீக்குளிக்க வேணுமெண்டு களில் ஏளனம் இழையோடியது. ஒரு “லேடி டொக்டரை'ச் சந்திப்பம்.
- - பம் பாகம்.. ... " - கத ய க ந சாட்டர் பாட்டா--- 1: கா காட்ட -

Page 10
இன்னமும் என் வசந்தி எனக்கேயுரிய எண்டு உறுதிப்படுத்திக் கொண்டு க காலம் காலமாகச் சந்தோசமாக இ நான் வேகமாக எழுந்து கொள்கிறே எழுகிறது. எனக்கு எத்தகைய ஒரு
முடியுமோ தெரியவில்லை. எனது பெ பட்டாற்போல் உடல் எல்லாம் கொ “மிஸ்டர் ரவீந்திரன்.. இந்த ஒரு அடிச்சி நொறிக்கிப் போட்டீங்க... பெண்கள் தப்பானவங்களா இருக்கல நீங்க எடைபோட ஏலாது.. எங்கட வந்தது. ஆனால் எங்கட கலாசாரமு நல்ல பெண்ணும் பெண்மையைப் பு 'நெற்'றில் கன்னித்தன்மைய ஏலம் போல இல்ல நாங்கள்... நீங்கள் எல் மொத்தப் பண்பாட்டையே கேவல இவ்வளவு சந்தேகப் பார்வையை நீர் வாழ்க்கை எப்பிடி இருக்கும்.. வே விட்டிடுங்க.. அங்க சகதியில 6 சகதியாகத்தான் தெரியும் 'குட்பை' அவரின் வார்த்தைகளுக்குக் காத்திரா கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே தான்.. என் நினைப்பை ஆமோதிப்பது மணி 'டாண்' என ஒலிக்கிறது..
வரவு
"மட் மட்டக்களப்பின் மாண்புறு. குருக்கள்மம் எனும் பேரூர்
குருக் பருவமாப்பு ஆய்வு !
நூலாசிரியர்: தேசகீர்த்தி கீ
"பெரியதோர் | இணைத்து ; பற்றிய தமது திருநாவுக்கர்
பாது
விலை:-450/=
வெளியீட்டு வி கலைவாணி
எல்கே

புனிதப் பெண்ணாக இருக்கிறாளா லியாணம் கட்டினால்தான் நாங்கள் நப்பம்.” எ. எனக்குள் ஒரு ஆவேசம் பீறிட்டு அடி அது என்று அவரால் உணர் உண்மை உணர்வு சுட்டுப் பொசுக்கப் திக்கிறது... விஷயத்திலேயே என்னை நீங்கள் எங்கேயும் எந்த நாட்டிலயும் சில ம்... அதை வைச்சு எல்லோரையும் நாட்டில் யுத்தம் வந்தது.. துன்பம் > பண்பாடும் அழியல்ல.. ஒவ்வொரு னிதமா நினைக்கிறா.. வெளிநாட்டில போடுற கேவலமான பொம்புளயள் ர்னை மட்டுமில்ல தமிழ் பெண்கள்ட ப்படுத்திப் போட்டீங்கள்.. இப்பவே ங்கள் பார்த்தால் நாளைக்கு எங்கட
ண்டாம்.. இதோட எல்லாத்தையும் பாழுற உங்களுக்கு சந்தணமும் மல் வேகமாகத் திரும்பி நடக்கிறேன்.
• சொந்தமானதல்ல. ஆண்களுக்கும் போல் கல்லடிப்பிள்ளையார் கோயில்
44)
4.
டக்களப்பின் மாண்புறு கள்மடம் எனும் பேரூர்
த்ேதிஸ்ரீ மாசிலாமணி திருநாவுக்கரசு J.P படுதாவில், ஓவியன் பலவர்ணங்களையும், ஓவியம் தீட்டுவது போல குருக்கள்மடப் பேரூர் மனப் பதிவுகளை ஓவிய மாக்கியுள்ளார் - அவர்கள்”
பேராசிரியர் சி.மௌனகுரு (பக்கம்-41) ழா 23.06.2012 அன்று மட்குருக்கள்மடம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

Page 11
குருக்கள்மடம் வேதப்பிட்டியின்
இலங்கைத் திருநாட்டின் கிழக்குக் கன. என்னும் பிரதேசம் அமைந்து காணப் தென் திசையில் 11மைல் தொலைவில் எழில் கொஞ்சும் கிராமம் அமைந்துள் அமைப்பை எடுத்து நோக்குகின்றபோது மேற்கே வயலும் வயல் சார்ந்த | காணப்படுகின்றது. தெற்கே செட்டிபாளை கிரான்குளம் என்னும் கிராமமும் இதன்
குருக்கள்மடம் கிராமத்தின் அழகை தெற்கே நன்னீர்ச் சுனைகள் கொண்ட இந்த நீர்த்தேக்கங்களையொட்டி வாக போன்ற பயிர்கள் செழித்து வளர்வது விரிகின்றது. அத்தோடு இக்கிராமத்தில் ஏத்தாழைக்குளம் அமைந்து நீர்வளத்தை செந்தாமரைப் பூக்கள் காணப்படுவது
அடுத்து குருக்கள் மடத்தின் நில அபை ஆறும், கடலும் குறுகிய தூரத்தில் ஆற்றையும், கடலையும் இணைக்கின்ற அமைந்திருக்கின்றது. இதற்கு அருக மேட்டுநிலப் பகுதிகள் காணப்படுகின்ற நன்னீர் காற்றும் உவர்க்காற்றும் இ
சூழலை ஏற்படுத்துகின்றன. மேலும் போக்குவரத்து இடம்பெறவில்லை. நீ மேற்கொண்டனர். எனவே நீர் வழிப் ே இவ் நீரோடை இலகுவானதாக அமை காரணம் கற்கள் அற்ற நீரோடையாக கட்டு மரங்கள் மூலமாக இலகுவாக முடிந்திருந்தது. இந்த நீரோடை மூலமா மேற்கொண்டிருக்கின்றனர். இதற்கு இ நாணயங்கள் சான்றாக அமைகின்றன
காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட இடம்பெற்றமையினால் இவ் நீரோடைக் போக்குவரத்தை மேற்கொண்டார்கள். ! மணல்களால் மூடுண்டு விட்டது. ஆ பாரிய வெள்ளப் பெருக்கு, சுனாமி ே
9 எங்கள் கம் 20

கிராமத்தின் - சிதிலங்கள்
-ப.இராஜதிலகன். மரயோரப் பகுதியில் மட்டக்களப்பு படுகின்றது. மட்டுநகரில் இருந்து குருக்கள்மடம் என்னும் இயற்கை ர்ளது. இக்கிராமத்தின் புவியியல் 1 கிழக்கே வங்காள விரிகுடாவும், நிலமும் வாவியும் அமைந்து ளயம் என்னும் கிராமமும், வடக்கே 1 எல்லைகளாக அமைந்துள்ளன.
மேலும் வலுப்படுத்த கிராமத்தின் தேக்கங்களும் அமைந்துள்ளன. ழை, தென்னை, கமுகு, கரும்பு கண்கொள்ளாக் காட்சிப்புலமாக 5 முக்கால் மைல் நீளம் உள்ள த மேம்படுத்துகிறது. இக் குளத்தில்
சிறப்பம்சமாகும்.
மப்பை எடுத்து நோக்குகின்றபோது
• அமைந்து காணப்படுகின்றன. நீரோடை ஒன்று ஆரம்பகாலத்தில் காமையில் தற்போதும் உயர்ந்த ன. இந்த நீரோடையின் மூலமாக ணைந்து ஒரு நல்ல சுவாத்தியச் 5 ஆரம்பகாலத்தில் தரைவழிப் நீர்வழி மூலமாக போக்குவரத்தை போக்குவரத்தை மேற்கொள்வதற்கு மந்து காணப்பட்டுள்ளது. இதற்குக் வும், மணல்கள் உள்ளமையினால் - வலித்து பிரயாணம் செய்யவும் ரக வியாபார நடவடிக்கைகளையும் இவ்விடங்களில் கண்டெடுக்கப்பட்ட
போக்குவரத்துக்கள் தரை வழியாக க்குக் குறுக்காக மதகு அமைத்துப் நாளடைவில் இவ் நீரோடையானது னால். இயற்கை அனர்த்தங்களான பான்ற அனர்த்தங்கள் ஏற்படுகின்ற

Page 12
போது இவ் மதகானது உடைகி நிரந்தரமான ஒரு நீரோடையாகவே 8 முடிகின்றது.
ஆரம்பகாலத்தில் இந்த நீரோடைய சமணர்கள் நீரோடைக்கு அருகான. நிலமாகக் காணப்பட்ட வேதப்பிட்டிய கண்டு அவ்விடத்தினை சமணர்கள்
சூழலுக்கு ஏற்ப மடங்களையும், சமா சார்ந்த சமூக நடவடிக்கைகளை முன் மதத்தவர்களின் ஒரு ஆய்வு மை காணப்பட்டிருக்கலாம் என்பதைய சான்றாதாரமாக பல்வேறு நூற்றாண் கலாசாரச் சூழல்களை பிரதிபலிக்கு சமூகபயன்பாட்டிற்கான பித்தளைப் குறிப்பிடலாம். இவ்வாறான வரலாற்று அமைந்து காணப்படுகின்றது.
எனவே இவ் வேதப்பிட்டியானது தொல அமைந்துள்ளது. ஆகவே இத் தொ சிதிலங்கள் பற்றிய குறிப்புக்களை அமைகின்றது.
வேதப்பிட்டியில் இருந்து சிலைகள், விளக்குகள் போன்ற பொருட்கள் அவை இன்றும் காணப்படுகின்றன. - ஆய்வுக்குரிய விடயங்கள் அ கண்டறியப்படாமல் சிதிலமாகிக் கெ
மேலும் செல்லக்கதிர்காம ஆல எடுக்கப்பட்ட கற்கள் இன்றும் வட்டக்கற்கள், வளைந்த கற்கள் இருப்பதனைக் காணலாம். அத்துட்டு ஒன்று இக்கிராம மக்களால் கல்லு வழிபாடு செய்கின்றனர். இச்சின இடத்திலிருந்து எடுத்ததாகக் கூறப்
குருக்கள் மடம் கிராமத்தில் வாழ்கின் தவறாகப் புரிந்து கொண்டமையாலு பொருட்களில் சிலவற்றை கடலில் பயன்படுத்துகின்ற பொருட்களைக் : கொடுத்ததாகவும் அறியமுடிகின்றன
சமண மதத்தவர்கள் சிக்கனமானது முறையினை உடையவர்கள். இத்
9 எங்களது 2

ன்றது. எனவே ஆரம்பகாலத்தில் இருந்திருக்கின்றது என்பதை ஊகிக்க
பால் போக்குவரத்தை மேற்கொண்ட Dமயிலே இருந்த உயர்ந்த மேட்டு பின் இயற்கைச் சூழல் அழகையும் தெரிவு செய்து அக்காலச் சமூகச் னப்பள்ளிகளையும் அமைத்து சமணம் ன்னெடுத்தார்கள். மேலும் இது சமண யமாகவும், நூதன சாலையாகவும் பும் ஊகிக்கமுடிகின்றது. இதற்கு டுகளைக் கொண்டதும் பல்வேறுபட்ட தம் சிற்பங்களும், மட்பாண்டங்கள்,
பொருட்களும் காணப்படுவதைக் வச் சிறப்பு மிக்க இடமாக வேதப்பிட்டி
எமக் கதையாடல்கள் உள்ள இடமாக ன்மங்கள் நிறைந்த வேதப்பிட்டியின் எடுத்துக் கூறுவதாக இக்கட்டுரை
மட்பாண்டங்கள், கற்கள், ஓடுகள், எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றன. மேலும் எடுபடாமல் பல பொருட்கள் ப்பிரதேசத்தில் இருந்தும் அவை காண்டு வருகின்றன.
யத்தில் வேதப்பிட்டியில் இருந்து காணப்படுகின்றது. அவைகளில் , நீண்டகற்கள் போன்ற கற்கள் ன் இதிலிருந்து எடுக்கப்பட்ட சிலை ப்பிள்ளையார் என்னும் நாமத்துடன் லையானது வேதப்பிட்டி என்னும்
படுகின்றன.
சற மக்கள் ஆரம்பத்தில் வரலாற்றைத் 1ம் அவ்விடத்திலிருந்து எடுக்கப்பட்ட போட்டதாகவும் ஏனைய பூசைக்குப் கதிர்காமத்திற்குக் கொண்டு சென்று
ஓம் எளிமையானதுமான வாழ்க்கை தன்மையானது இன்றும் இக்கிராம

Page 13
மக்களிடம் காணப்படுகின்றன. அ செய்யவில்லையா என்று கேட்டால் "வை என்று கூறுவார்கள். உபரியான உற் தேவையான அளவுக்கு உற்பத்தி செய்
அதாவது தனக்கும் தன்னுடைய வளர்ப்பு செய்தார்கள், காலனித்துவ ஆக்கிரமிப்பு உபரி உற்பத்திக்குத் தூண்டியபோது ! அவ்வாறு செய்யவில்லை. எனவே ! எதிர்த்தார்கள் என்பதனைச் செவிவழிக்க எனவே சமணர்களின் இந்த வாழ்க்கை காணப்படுவதனால் இங் கு சமண
இருந்துள்ளமை புலனாகின்றது.
வேதப்பிட்டியில் இவ்வாறு சமணர்களின் வேளையில் வீர சைவர் களின்
வீழ்ச்சியடைகின்றது. இவ்வீரசைவர்களா ஒரிசா தேசத்தை அரசுபுரிந்த ( உலகநாச்சியார் தனது சகோதரனான 2 தலைமயிரைத் தனது நெடுங்கூந்தலினு தீவை வந்தடைந்ததும் இலங்கை அர தலைமயிற்றைக் கொடுத்தாள். அப்பே பிரதேசத்தைப் பரிசாகக் கொடுத்தான். 42 - 47கூறுகின்றது.)
உலகநாச்சியார் மண்முனைப் பிரதேசத்தி நீரோடை வழியாக போக்குவரத்துச் ெ தங்கிச் சென்றிருக்கலாம் என்பதனை அவர்கள் அங்கிருந்த வேதாகமப் பாடசா அத்தோடு இவர்கள் வேதப்பிட்டியினை அதாவது தீர்த்தக்குளம், சமயமடம், என்பவற்றையும் அமைத்து நடராஜர், தாராதேவி ஆகிய சிலைகளும் பிரதி வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
இவ்வாறாக தொடர்ச்சியாக பல்வேறு உலககுருநாதர் போன்ற சமயம் சார்! சமூகப்பரிமாற்றத்துடன் இருந்தமையா
வாழ்கின்ற மக்கள் இறைநம்பிக்கை சார்ந்தவர்களாகவும் ஒழுக்கம் உ குடிமுறைக் கட்டமைப்பைக் கொண்டிரு வாய்ந்த ஒன்றாக விளங்கியமை குறி
மேலும் வகுத்துவார் என்கிற சொல் இது இரத்தக்கலப்பற்ற திருமண வழி
11 எங்கள் கம் 22

தாவது ஒருவரிடம் விவசாயம் பகோற்பாட்டுக்குச் செய்திருக்கிறன்” பத்தியைத் தவிர்த்து சிக்கனமாக பகின்றமையைக் காணமுடிகின்றது. பு பிராணிக்கும் மாத்திரம் உற்பத்தி பின் போது காலனித்துவக்காரர்கள் இங்கிருந்த எமது மூதாதையர்கள் நாங்கள் செய்யமாட்டோம் என கதைகள் மூலம் அறியமுடிகின்றது. 5 முறையானது இந்த மக்களிடம் ர் களின் சமூகச் செயற்பாடு
ஆதிக்கம் ஓங்கிக் காணப்படுகின்ற
வரு கையால் சமண சமயம் ரன கலிங்க மரபில் வந்த கலிங்க தகசேனனுடைய புத்திரியான உலகநாதனுடன் கௌதம புத்தரின் ள் மறைத்துக்கொண்டு இலங்கைத் ரசன் மேகவண்ணனிடம் புத்தரின் பாது மேகவண்ணன் மண்முனைப் (மட்டக்களப்பு மான்மியம் பக்கம்
திற்குச் செல்வதற்கு மேற்கூறப்பட்ட சய்தபோது வேதப்பிட்டியில் வந்து - ஊகிக்க முடிகின்றது. மேலும் எலை சிறக்க வழி செய்திருக்கலாம். புனருத்தாரணம் செய்திருக்கலாம். | வேதபாடசாலை, குருமார்மடம் பிரம்மா, துவாரபாலகர், பத்தினி திஸ்டை செய்து இருந்தமையை
றுபட்ட அறிஞர்களும் குருநாத், ந்தவர்களும் தொடர்ச்சியான ஒரு ல் இன்றும் இந்தக் கிராமத்தில் க உள்ளவர்களாகவும் சமயம் ள்ளவர்களாகவும் வாழ்வதற்கு ப்பதற்கும் இது ஒரு முக்கியத்துவம் ப்ெபடத்தக்கதாகும்.
லாடலும் பயன்படுத்தப்படுகின்றன. முெறைகளான மிகச்சிறந்த சமூக

Page 14
அமைப்பியல் ஆகும். அதாவது ஒரே கட்டுவதில்லை. காரணம் எப்போது அண்ணன், தங்கை சகோதர உற வேறு வேறு குடியைச் சேர்ந்தவர்கள் இக்கிராமத்தின் சமூக அமைப்பில் கா இவ்வாறான ஒரு கலாசார நிலைய இவ்வாறான சமூகப்பண்புகள் உரு ஊகிக்க முடிகின்றது. இவ்வாறு இந்த வேதப்பிட்டியானது நிலையமாக விளங்கி வருகின்ற கால் உட்படுகின்றது. அதாவது மேலைத்
நேரடியான ஆதிக்கத்திற்கு உட்படுத்தி தீவும் விதிவிலக்கு அன்று. இலங்கைப் காலனித்துவத்திற்கு உட்படுத்தப்பட்ட மட்டக்களப்பு நகரில் கோட்டை அமை தளமாகச் செயற்பட்டது. அத்துடன் . வங்களா அமைத்து அவர்களது அ
இவ்வாறாக குருக்கள்மடம் கிராம் இடத்திற்கு அருகில் 'வங்களா' அன இருந்தது. எனவே காலனித்துவ சிதைத்துவிட்டு அப்பொருட்களைக் 'வங்களா' அமைத்தார்கள். அவ்விட்ட அழைக்கப்பட்டு வருகின்றமை சாலி 'வங்களா' அமைப்பதற்குக் காரணம் துறை காணப்பட்டமை ஆகும். அதன இலகுவாக அமைந்தது. இத்துன் அழைத்தார்கள். அத்துடன் குருக் செட்டிபாளையம் என்னும் ஊரில் வாடி வீட்டை அமைத்தார்கள். இது இ காணப்படுவது. இதனை அவர்கள் பயன்படுத்தினார்கள்.
காலனித்துவம் மூலம் ஆக்கிரமி வேதப்பிட்டியிலிருந்து எடுத்துக் தாராதேவியின் உலோகச் சிலை உயரமுடையது. இன்று இச்சிலைய உள்ளது. இது போன்றதொரு : நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது இங்கு வந்து புகைப்படம் எடுக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு.ப வரலாற்றைத் தமது ஆராய்ச்சிக் குறிப்பையும் சேர்த்துக் கொண்டதாக திரு.நா.பரமானந்தம் அவர்களின் கு
(12 சங்கதியாக 200

குடியைச் சேர்ந்தவர்கள் திருமணம் பும் ஒரே குடியைச் சேர்ந்தவர்கள் வுகளாகவே காணப்படுவர். ஆகவே திருமணம் செய்கின்ற முறையானது ரணப்படுகின்றது. இங்கு ஆரம்பத்தில் ம் இருந்தமையாலும் அதன் மூலம் வாக்கப்பட்டிருக்கலாம் என்பதனை
| சமூக, கலாசார, சமய மத்திய மத்தில் காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு தேய நாடுகள் ஏனைய நாடுகளை ந்துதல் ஆகும். இதற்கு இலங்கைத் யில் கரையோரப்பகுதிகள் அதிகமாக டபோது மட்டக்களப்புப் பிரதேசத்தில் மத்தார்கள். அது அவர்களது முக்கிய ஏனைய கிராமங்களில் சிறிய சிறிய ஆதிக்கத்தை வலுப்படுத்தினார்கள்.
மத்தில் வேதப்பிட்டி அமைந்துள்ள மெப்பதற்குப் பொருத்தமான இடமாக பக்காரர்கள் வேதப்பிட்டியினைச் கொண்டு அதற்கு அருகாமையில் ம் இன்றும் 'வங்களா' என்ற பெயரில் எறாக அமைகின்றது. இவ்விடத்தில் ாக அமைந்தது மேற்குப் பக்கமாகத் ால் போக்குவரத்தினை மேற்கொள்ள ஊறயை செங்கலடித் துறை என கள்மடத்திற்கு அயல் கிராமமான காலனித்துவக்காரர்கள் அவர்களது இன்று வைத்தியசாலையாக அமைந்து
அன்று ஓய்வு எடுக்கின்ற இடமாகப்
த்ெத இங்கிலாந்து நாட்டவர் கள் கொண்டு செல்லப்பட்ட பத்தினி லயானது 58” அங்குலம் 5நூல் பானது பிரிட்டிஷ் நூதனசாலையில்
நகல் செய்யப்பட்டு கொழும்பு து. இதனை உல்லாசப் பிரயாணிகள் கின்றனர். மேலும் கலிபோர்ணியா ற்றிக் மட்டக்களப்பு மக்கள் பண்பாட்டு கு எடுத்துக் கொண்டபோது இக் - களுவாஞ்சிக்குடி மண்டூரைச்சேர்ந்த றிப்புக்கள் மூலம் அறியமுடிகின்றது.

Page 15
இவ்வாறு பல்வேறு தொன்மம் சார்ந் களையும் கொண்டுள்ள இப்பிரதேசம் | காணப்படுகின்றது. இந்த மணல் மேட் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகின்ற மக் முறை பற்றிய பெரும் கதையாடல்க இதற்குள் புதைந்துள்ளன.
சான்றாதாரம் தகவல் வழங்கியோர். 1.மா.திருநாவுக் கரசு (ஜே.பி) , 2 3.சி.கணேசமூர்த்தி (மரணம்), 4. 5.ச.சிவலிங்கம், 6.செ.வேலுப்பிள்ளை,
'கொழும்புத் தமிழ்ச் | இலங்கையர்கோன் ஞாபகா மறைந்த எழுத்தாளர் இலங்கையர்
அன்னாரின் குடும்பத்தவர்களின் தமிழ்ச்சங்கம் சிறுகதைப் போட்டியெ போட்டிவிதிகள்:-
அ. இலங்கையை வதிபுலமாகக்
இன்றி இப்போட்டியில் பங்கு ஆ. ஒருவர் எத்தனை சிறுகதைக இ. அனுப்பப்பெறும் சிறுகதைகள் பெற்றதாகவோ, ஏதேனும் ஊட இன்றி ஏதேனும் ஒரு ெ இருத்தலாகாது. ஈ. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில்
அல்லது அவர்களின் குடும்பம் பங்குபெறும் தகுதி பெறமாட் . நடுவர்களின் தீர்ப்பே இறுதி ஊ. சிறுகதைகள் 2012 யூலை
வைக்கப்பட வேண்டும் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் அனுப்பி வை
இலங்கையர்கோன் - கொழும்புத் தமி
பொதுச் செ 7, 57வது ஒ
கொழும்பு
© கான்கள
ஆ EIE

தே உரையாடல்களையும், கதை இன்று வெறும் மணல் மேடாகவே டிற்குக் கீழ் இந்தப் பிரதேசத்தில் களினுடைய பண்பட்ட வாழ்க்கை களும், பொக்கிசங்களும் சேர்ந்து
-.வி.கௌரிபாலன் (41வயது),
ம.பரமேஸ்வரன் (63 வயது), 7.க.செல்லம்மா (76 வயது)
-சங்கம் நடத்தும் ரத்தச் சிறுகதைப்போட்டி
கோன் அவர்களின் நினைவாக அனுசரணையுடன் கொழும்புத் ான்றை நடத்தவுள்ளது.
கொண்ட சகலரும் வயதெல்லை கொள்ளலாம். -ளும் அனுப்பி வைக்கலாம்.
ர் முன்னர் போட்டிகளில் பரிசு டகமொன்றில் வெளிவந்ததாகவோ, தாகுப்பில் பதிவானதாகவோ
ன் ஆட்சிக்குழு உறுப்பினர்களோ ப உறுப்பினர்களோ போட்டியில்
டார். பானதாகும்.
21 திகதிக்கு முன்னர் அனுப்பி என்று பொதுச் செயலாளர்
க்க வேண்டிய முகவரி. சிறுகதைப்போட்டி
ழ்ச் சங்கம் சயலாளர் ஒழுங்கை,
- 06

Page 16
கொழும்புத்தமிழ்சங்கமும் இணைந்து நடத்திய பா கொழும்புத்தமிழ் சங்கத்தில் நடந்த இந் ஒழுங்கு செய்யப்பட்டு நடைமுறைப்படு விழாவின் கருப்பொருள் "தேமதுரத் தமி செய்தல் வேண்டும்' என்பதே. இதற்கே சங்கத்தோடு இணைந்து சென்னை ப திறம்பட நடத்தியது. உலகமெலாம் த என்ற பாரதியாரின் உயர் எண்
அமைந்துள்ளது.
மங்கல விளக்கேற்றலோடு து ஒன்றாக ஒழுங்காக வந்திருந்தோரி நடந்தேறிய முறை வியந்து பாராட்டப்
புதியன பாடிய புலவன் என்ற பங்களிப்பைத் தெளிவாகவும் திடமாகவும் கருத்துக்களை முன்வைத்த அறிஞர்களின் குரல், தர்க்கரீதியான வாதம், பொ கவரக்கூடிய பேச்சு வன்மை ஆகியன ் ஒரு மாதிரிக் கருத்தரங்கு என்றே கூற
இந்த விழாவில் எல்லோரையும் முற்றமாகும். பாரதியாரின் சிந்தனையில் அம்சமாகும். பெண்கள் எவ்வளவு முன் பெற்றிருக்கிறார்கள், ஆற்றல் பெற்றி தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டியது. இந்த நிகழ்ச்சியில் ப எடுத்துக்கொண்ட பாரதியின் கூற்றுக் விருந்தாய் அமைந்திருந்தது.
சென்னை பாரதியார் சங்கம் 8 இந்த விழாவை சிங்கப்பூர், மலேசியா கனடா, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, 8 நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகே ஆண்டும் வெவ்வேறு நாடுகளில் இ அப்போது தமிழ் முழக்கம் உலகெலாட
பாரதியாரின் புகழை அறிஞர் மத்தியிலும் பரப்பியவர் சுவாமி விபுல இராமகக் கிருஷ் ண , சங் க பாடசா அமைந்திருந்தபோது பாரதியார் பா பாடத்திட்டத்தில் இடம் பெறச் செ ( படிக்கவேண்டிய பாரதி பாடல்கள் பாட சுவாமி அண் ணாமலைப் பல் கை பணியாற்றியபோது அங்கு பாரதி கழக மாணவர்களுக்கு விளக்கினார். இவ்வ விபுலானந்தரின்சேவை பற்றிய விபர இலங்கையில் நிகழ்ந்த விழாவில் சிற விழா மேலும் சிறப்படைந்திருக்கும்.
- கலாநிதி கே
14 எங்கதிர்கு 2012

ன்னைபாரதியார் சங்கமும் மதியார் விழா (Ol.06.2012) 5 ஒருநாள் விழா மிகவும் சிறப்பாக த்தப்பெற்ற நிகழ்ச்சியாகும். இந்த ழாசை உலகமெலாம் பரவும்வகை ற்ப இலங்கை கொழும்புத் தமிழ்ச் பரதியார் சங்கம் இந்த விழாவை மிழ் முழக்கம் செய்தல் வேண்டும் ணத்தை உறுதிப்படுத் துவதாக ரம்பித்த நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ன் மனதைக் கவரும் வகையில் பெற்றது.
கருத்தரங்கு பாரதியாரின் ஒப்பற்ற 5 சுவையாகவும் எடுத்துக்காட்டியது. ன் தெளிவான உச்சரிப்பு, கணீரென்ற நத்தமான மொழி, கேட்போரைக் அற்புதமாக அமைந்திருந்தன. இதை றலாம். > மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி மகளிர் ல் பெண்கள் முன்னேற்றம் முக்கிய ன்னேறி இருக்கிறார்கள், அறிவைப் நக்கிறார்கள், சரிநிகர் சமானமாக இந்த நிகழ்ச்சி தெட்டத் தெளிவாக ங்குபற்றிய அத்தனைபேரும் தாங்கள் களுக்கு வாதிட்டது வியக்கத்தக்க இனி ஒரு விதி செய்தல் வேண்டும். 1, தென்னாபிரிக்கா, பொட்சுவானா, ஐக்கிய மெரிக்கா, ஜேர்மனி முதலிய ளாடு தொடர்புகொண்டு ஒவ்வொரு இவ்விழாவை நடத்தல் வேண்டும். ம் நிச்சயமாகப் பரவும் வாய்ப்புண்டு. மத்தியில் மாத்திரமல்லாது மக்கள் மானந்தர் அவர்களே. இலங்கையில் இலைகளின் முகாமையாளராக டல்களை பாடமாணவர்களுக்கான =ய்தார். ஒவ் வொரு வகுப்பிலும் த்திட்டத்தில் குறிப்பிடப்பெற்றிருந்தன. லக்கழகத்தில் பேராசிரியராகப் ம் அமைத்து பாரதியார் பாட்டுக்களை ாறு பாரதியாரின் பணிகளைப்பரப்பிய ரம் பாரதியார் விழாவில் அதுவும் ப்பாக எடுத்துரைக்கப் பெற்றிருந்தால்
ரணாமலை கோணேசபிள்ளை
மண்டூர், இலங்கை

Page 17
'பூங்காவனம்' கால்
பற்றிய
எம்.எம்
பூங்காவனத்தில் கைகளில் தா பற்றிய சில : என நினைக்க
தரமான பெண் படைப்பாளிகள் வரி மூத்த படைப்பாளிகளில் ஒருவராகத் பூங்காவனத்தின் அட்டைப்படத்தை பேட்டியினை திருமதி நூருல்ஜன் வழங்கியிருக்கிறார். வழமைபோல் இள முஹமதும், இளம்பெண் படைப்பாளி நேர்காணல் செய்திருக்கிறார்கள்.
இலங்கையிலே ஊடகத்துறை முஸ்லிம் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட நுருல் ஜன் அவர் கள் நீண்ட எ
விபரித்திருக்கிறார்.
மகளிர் தினச் செய்தியாகவும், புத்தா குழு தெரிவித்திருக்கும் கருத்து நாகரிகம்தான் பெண்ணியம் என்று சொ சிந்தனைவாதிகள் பெண்ணியம் என்ற வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்ட
பொதிந்தவை.
குடும்பத்துக்கு வழிகாட்டியாக இருக்க வழியில் நடப்பதனால் பிள்ளைகளும் என்பதற்கு உதாரணமாக இக்ராம் எம் என்ற சிறுகதையும், தங்கைப் பாசத்தி சங்கிலியை எப்படியாவது வாங்கிவிட திருவிழாக்காண அம்மா கொடுத் வீணாக்காமல் மின்னும் சங்கிலி ஒலி தனது நண்பர்கள் தமது காசை செல காரியவாதி என்பதை நிரூபித்துவிட்ட
(15 கலசங்கரின் து 200

மாண்டு சஞ்சிகை
விமர்சனம் -
.மன்ஸுர் - மாவனல்லை.
ன் 08வது இதழ் பூத்து வாசகர்கள் வழும் இவ்வேளையில் அதனைப் கருத்துக்களை இங்கு பதியலாம் கிறேன்.
சையில் இம்முறை இலங்கையின் த் திகழும் திருமதி நூருல்ஜன் அலங்கரிக்கிறார். நீண்டதொரு நஜ்முல் ஹுஸைன் அவர்கள் ரம் கவிக்குயில் வெலிகம ரிம்ஸா தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னாவும்
ம் பெண் ஊடக, மற்றும் தகவல்
தகவல் அதிகாரியாகத் திகழும் எழுத்தனுபவங் களை அழகாக
நண்டுச் செய்தியாகவும் ஆசிரியர் கவனத்தில் கொள்ளத்தக்கது. ல்லிக் கொண்டிருக்கும் பெண்ணிய pால் என்ன என்பதைச் சிந்திக்க டிருக்கும் கருத்துக்கள் அர்த்தம்
5 வேண்டிய பெற்றோர் தவறான தவறான வழிக்குப் போவார்கள் b.தாஹா எழுதியுள்ள 'வழிகாட்டி' னொல் தங்கைக்காக ஒரு தங்கச் - வேண்டும் என்ற எண்ணத்தில் த பணத்தை ஒரு சதமேனும் ன்றை வாங்கிய கோபு, ஏனைய மவழித்ததன் பின், தான் மாத்திரம் ான் என்பதை சூசை எட்வட்டின்

Page 18
'காரியவாதி' என்ற சிறுகதையும், 4 புண்படுத்திவிடும் பிள்ளைகள் அதன் தவறை நினைத்து மனம் வருந்த ரே பாலச்சந்திரனின் 'சரசு ஏன் அழுகி சில காரியங்களால் நட்பானது பா உயிருக்கு உயிரான நண்பர்கள் வாழ் ஆரம்பத்திலேயே அதற்குத் தடை வழிகாணலாம் என்ற உண்மையை ஏ.சி.ஜரீனா முஸ்தபா எழுதியுள்ள சிறுகதைகள் பூங்காவனத்தில் இட பதுளை பாஹிரா, கவிமலர், குறிஞ் பைரூஸ் ஆகியோரின் கவிதைகள் மறைந்த பல்கலை நாயகன் கலைஞ அண்ணாவுக்கொரு வேண்டுகோளை
நுணாவிலூர்கா.விசயரெத்தினம் (லா உறுதி செய்யும் கட்டுரை ஒன்றினையு இலக்கிய அனுபவ அலசல் இந்த காலத்தில் எழுதப்படும் கவிதைகள் இனங்காண முடியாதபடி வாசகலை என்பதை 'கவிதை ஒரு மறுவாசிப் நாச்சியாதீவு பர்வின் விளக்கியிருக்
இறுதியில் விமர்சகரும், திறனாய் ஏடுகளில் திறனாய்வு/மதிப்பீடுகள் சி குறிப்பை எச்.எப். ரிஸ்னா தந்து பூ சிறுகதை, கட்டுரை, கவிதை, கருதி இன்னோரன்ன இலக்கியச் சிறப்பி பூங்காவனம் பூத்திருப்பது மகிழ்ச்சி
நூல்
- 'பூங்காவு ஆசிரியர் குழு
- ரிம்ஸா ( முகவரி
- 21E, SriI தொலைபேசி
- 077 - 50 மின்னஞ்சல்
- bestquet விலை
- - 80ரூபாய்
16 எங்கள் கம் 200

ாதலுக்காக பெற்றோரின் மனதைப் உண்மை நிலையை அறிந்ததும் பரும் என்பதை விளக்கும் எஸ்.ஆர். றாள்?” என்ற சிறுகதையும், தப்பான ) சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. பிலும்கூட அது புகுந்து விளையாடும். போட்டுவிட்டால் பிரச்சினைகளுக்கு 'சமூகமே நீ உணர்வாயா?' என்ற சிறுகதையுமாகச் சேர்த்து நான்கு ம்பிடித்துள்ளன.
சி நிலா, பி.ரி.அஸீஸ், கலைமகன் இதழைச் சிறப்பிக்கின்றன. இதிலே ர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் நினைவாக
விடுத்திருக்கிறார் குறிஞ்சி நிலா. ன்டன்) தொல்காப்பியரின் காலத்தை ம் தந்துள்ளார். கவிஞர் ஏ.இக்பாலின் இதழிலும் தொடர்கிறது. இந்தக் எந்த ரகத்தைச் சேர்ந்தன என்பதை 1 மயக்கத்துக்கு உள்ளாக்குகிறது பு” என்ற கட்டுரையின் வாயிலாக கிறார்.
வாளருமான 'கே.எஸ்.சிவகுமாரன் ல' என்ற நூலைப் பற்றிய ரசனைக் பூங்காவனத்தைச் சிறப்பித்திருக்கிறார். த்துக்கள், ரசனைக் குறிப்புகள் என யல்புகள் கொண்டதாக இம்முறை
தருகிறது!
பனம்' (காலாண்டு சஞ்சிகை) முஹமத், எச்.எப்.ரிஸ்னா Dharmapala Road, Mount Lavinia. D9222, 071 - 9200580lாணர்
E/ வா n12yahoo.com --
- - - 2 ;

Page 19
சிரிகதை) கா.வடிவேலன்காவடிகே
எனது பேரன் மதுராந்தகன் பா வைத்திருந்தோம். அவனுக்குச் சின் தோளில் வைத்துப் பிடித்துக் கெ நான் நடக்க வேண்டும். ஏற்பாபெ
சின்னதான - அழகான காவடி வே சட்டென காவடிவேலனின் ஞாபக
“நம்ம காவடிவேலனைப் பிடித்தா என்றேன். அதைக் கேட்டு எனது ம சிரியோ சிரியென்று சிரித்துக் கெ
"அப்பா, காவடிவேலனிடம் கால் அவனுடைய பட்டப்பெயர்தான் காவு அந்தக்கதையைச் சொன்னாள்.
"நமது கிராமசேவகர், வெள்ள ஊரவர்களின் பெயர் விபரங்கள திருந்தார். அதன்படி, கா.வடிவே பக்கத்தில் முழுமாத்திரை இல்லா அழைத்ததும் அங்கே கூடியிருந்த சிரித்துவிட்டார்கள்.
விசயம் தெரிந்த பிறகு கிராமசேன சிரித்தான்.
இந்தச்சம்பவம் நடைபெற்ற பி எல்லோரும் காவடிவேலனென்றே
அந்தப் பெயரே அவனுக்கு நிலை இதைக்கேட்டு நானும் சிரித்துவிட் நானே புதிதாக ஒரு சின்னக் காவு யேற்பட்டது.
17 செங்கதிர்தம் 200

வலன் ஆனதுஎப்படி? ல்காவடி எடுப்பதாக 'நேர்த்தி' ன வயது. அதனால் காவடியைத் ாண்டு அவனையும் தூக்கியபடி டல்லாம் பூர்த்தியாயிற்று.
ண்டும். அதை எங்கே எடுப்பது? ம் எனக்கு வந்தது.
எல் வாடகைக்கு எடுக்கலாமே” Dகளான மதுராந்தகனின் தாயார் காட்டிவிட்டுச் சொன்னாள்.
வடிகீவடி எதுவும் கிடையாது. படிவேலன்” என்று சொல்லிவிட்டு,
நிவாரணம் கொடுப்பதற்காக மள ஒரு 'லிஸ்'ராக தயாரித் லன் பெயர் காவன்னாவுக்குப் ரத்தால் 'காவடிவேலன்' என்று கவர்களெல்லாம் கொல்' என்று
யகரோடு சேர்ந்து வடிவேலனும்
றகு வடிவேலனின் பெயரை அழைக்கத் தொடங்கினார்கள். லத்தும் விட்டது.
டு பேரன் காவடி எடுப்பதற்காக டியைத் தயார் பண்ண வேண்டி
- அமிர்தகழியான்

Page 20
நெஞ்சி
கஞ்சிக்கும் கூழுக்கும் நீர் காய்த்த மரத்திற்கு நீதிலே நெஞ்சினைக் கல்லாக்கி
நீதிமான்களைக் காலம் 6
கிஞ்சித்தும் அஞ்சாமல் 6 கீழான மனிதர்தம் பாதம் மேலான பதவிகள் கேட்டு நிலையினைப் பார்த்தாலே
பாருக்குள் எங்கோவோர் ! பண்புகள் கொண்டவரைச் கதைக்கையில் ஒருதுளி | நீரினில் ஒருபுறம் நீதி த
18 எங்கள் கல

ற்கு நீதி
இயொன்று - பணம் வறு - என
நீதி சொல்லும் - அந்த வெல்லும்.
கொடுமை செய்யும் தொட்டு - நல்ல நிற்கும் - இவர்கள் - உள்ளம் வெட்கும்.
மூலையிலோ - நல்ல சாலையிலோ - கண்டு நீர்திரளும் - அந்த வழும்.
- மன்னார் அமுதன்

Page 21
சொல்வளம் பெரு
பன்மொழிப் மொழியியலில் தொழில்நுட் மொழியியலில் தொழில்நுட்பச் சொற் (Technical terms in Science) முக்கி நுட்பப்பொருள் கொண்ட சொற்களை பெ அடுத்து அறிவியல் என்ற தொகுப்புக்குள் மொழி பெயர்க்கும் போது அந்தந்தப் பி வகையில் மொழி பெயர்த்தல் வேல் பௌதிகவியல் போன்றவற்றிற்கு | றொகுதிகள் உள். அவற்றில் இடம்பெ பொருள்களை உணர்த்துவதனையும்
உதாரணத்திற்கு Cell. Scale எனு கொள்வோம். இவை உடலியல், உயிர் ஆகிய துறைகளில் வெவ்வேறு பொழு
உடலியல் 'செல்' (Cell) எனும் போ உயிரியல் 'செல்' (Cell) எனும்போது என்பதை உணர்த்துகிறது. பௌதிகவியல் 'செல்' (Cell) மின்கம் சாதாரண வழக்கில் 'செல்' என்பது வதையும் அறிவோம். உடலியல் 'ஸ்கேல்' (Scale) என்பது உயிரியல் 'ஸ்கேல்' (Scale) என்பது பௌதிகவியல் - 'ஸ் கேல் ' (Sca (அளவுத்திட்டம்) என்பதைக் குறிக்கிற
இவ்வாறு கருத்துள்ள இவை போன்ற போது ஒரு சொல்லாகக் கொண்டு மெ பொருளமைப்பிற் கேற்பவே மொழி பெ
Winding, Coil, Turn ஆகிய சொற்களு சுட்டப்பட்டு வழங்குவதைக் காண்கின்ே இடமுண்டு. எனவே, இச்சொற்கள் ஆக்கப்படுதல் அவசியம். அப்போது தெளிவாக எளிதில் விளங்கிக் கொ சுருணை என்றும் Coil என்பதற்கு சுற்று என்றும் மொழி பெயர்த்தால் இவற் கொள்ளலாம் அல்லவா?
(19 எங்ககிரகம் 20

க்குவோம் - 35
புலவர். த. கனகரத்தினம் ட்பச் சொற்கள் ஊகள், அல்லது துறைச்சொற்கள் யெத்துவமானவை. இத் தொழில் மாழிபெயர்ப்பது கஷ்டமான வேலை. 1 பல பிரிவுகள் உள்ளன. அவற்றை பிரிவினைத் தெளிவாக உணர்த்தும் ண்டும். உடலியல், உயிரியல், வெவ்வேறான கலைச் சொற் பறும் ஒரே சொற்கள் வெவ்வேறு
அவதானிக்கலாம்.
ம் இரு சொற்களை எடுத்துக் ரியல், பௌதிகவியல் (இயற்பியல்) நளை உணர்த்துகின்றன.
து உயிரணுவை உணர்த்துகிறது. 5 சிறு அறையை - நுண்ணியம்
லம் என்பதை உணர்த்துகிறது. மறியற்கூடம் என்பதை உணர்த்து
| வளர்ச்சிப்படியைக் குறிக்கிறது.
'செதில்' என்பதைக் குறிக்கிறது. 1e) என் பது அளவுகோல் - பது.
சொற்களை மொழி பெயர்க்கும் "ாழிபெயர்க்க முடியாது. அந்தந்தப் பயர்ப்பும் செய்தல் வேண்டும்.
க்கு 'சுற்று' என்ற ஒரே சொல்லால் றாம். இதனால் சிக்கல்கள் ஏற்பட தக்கும் தனித்தனிச் சொற்கள் . அவற்றின் கருத்துக்களையும் எள்ளலாம். Winding என்பதற்கு "சுருள்' என்றும் Turn (திரும்பு) ஊறின் பொருளை எளிதில் விளங்கிக்

Page 22
Logy - (இயல்) ism (அம்) என்ற அமைப்பில் மொழிபெயர்த்தல் பற்றி | 'Gram' என்ற பின்னொட்டிற்கு (Sul பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. உதா
Pictogram - உருவப்படம், உரு Seismogram - நிலநடுக்கப் பதி Histogram - வலையுருவ வரை Magnetogram - காந்தப்பதிவு
Gram என்ற பின்னொட்டு Logy ே வில்லை. படம், பதிவி, வரைப் குறிக்கப்பட்டிருக்கிறது. பின்னொட் (Root word) இணையும் போது பல அறிவியலுக்கே உரியது. Radio, D முதலெழுத்துக் கூட்டுச் சொற்கள் சொற்களைக் குறிப்பிடலாம். இவற்ன. லேசர் என்றே மொழிபெயர்த்தல் போன்ற கலப்பினச் சொற்களும் Telecast இவை போன்றவற்றை ெ என கருத்தறிந்து மொழி பெயர்த்த
பகிர்
எழுத்தாளர்களே /கலைஞர்களே /ஊடக நீங்கள் படித்ததை-பார்த்ததை-கேட்டதை-8 அமரர் கவியரசு கண்ணதாச பகுதியையும் கவிதையாக்க பதில் இவ்வாறு அமைந்தது
கேள்வி:- மனச்சிக்கல், ம பதில்:- கீதை, கீரை
இதை நாம் வாழ்வில் என்று
20 எங்கள் கம் 2

பின்னொட்டுக்களை ஒரேமாதிரியான முன்னர் குறிப்பிட்டிருந்தோம். இப்போது ffix) ஈடாகத் தமிழில் பல சொற்கள் ரணமாக
நவவிளக்கப்படம்
வி
படம்
பான்று ஒரு சொல்லால் குறிக்கப்பட் டம், பதிவு ஆகிய சொற்களால் ட்டு (Suffix) வேர்ச் சொல்லுடன்
பொருள்களை உணர்த்தும் தன்மை »elecling and Ranging அறிவியலில்
உண்டு. Rader. Laser போன்ற மற மொழி பெயர்க்கும்போது றேடார், வேண்டும். அறிவியலில் Tele cast உண்டு. ஒலிபரப்பு, Broadcast, மொழி பெயர்க்கும் போது ஒளிபரப்பு -லே முறைமையாகும்.
# ரா ரவு
க.யாப்பா வியலாளர்களே /இலக்கிய ஆர்வலர்களே! அறிந்ததை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்) ன் அவர்கள் 'கேள்வி - பதில்' நி விடுவார். ஒரு கேள்வி -
மலச்சிக்கல்-பரிகாரம் கூறுங்கள்.
மே மறக்கமுடியாது அல்லவா?
- அன்புமணி |
- கே

Page 23
மட்டக்களம்
மண்வாசனை
பட்டியG மட்டக்களப்பு ம வெருகல் ஆற் ஆற்றையும் கி கடலையும் மேற் எல்லைகளாகக் தற்போது மட்டக்க மாவட்டத்தையும்
கொள்ளலாம். இப் மட்டுமே வழங்கி வரக்கூடிய வட்ட ஏராளம் உள்ளன. அவை படைப் எழுத்தாளர்களால் எடுத்தாளப்படுகின சொற்களை 'செங்கதிர்' வாசகர்களு தொடர்ந்து தொகுத்துத் தருகிற வடகிழக்கு மாகாண பண் பாட் பணிப்பாளருமான திரு.செ.எதிர்மன் 76. பெருவாயன் - கடகம் 77.நுகம் - ஏர்முன்பகுதி 78.பூமிபுளித்தல் - நீரைக் கட்டி 79. சில்லறை தேறல் - வேளாண 80.வாரிக்காலன் - சூடு மிதிக்க 81.கலங்கல் - வெள்ளம், தண்ன 82.பல்லிளிச்சான் - தேங்காய்ப்பு 83.புகைச்சான் - புகையிலை 84.கொம்பன் - வாழைப்பழம் 85.வெள்ளை - சாப்பாடு 86.ஐயங்காச்சி - விளக்குமாறு, 87.குட்டான் - வெற்றிலை வைக் 88. கிள்ளவடு - சுண்ணாம்பு வை 89.குடுக்கை - திருநீறு வைக்கு 90.சொச்சம் - மீதி
21 செங்கதிர்தம் 2012

ப்பு மாநில எச் சொற்கள்
ல்- VI
மாநிலம் எனப்படுவது வடக்கே றையும் தெற்கே குமுக்கன் ழக்கே வங்காள விரிகுடாக் கே ஊவாமலைக்குன்றுகளையும்
கொண்ட நிலப்பரப்பாகும். களப்பு மாவட்டத்தையும் அம்பாரை உள்ளடக்கிய பிரதேசம் எனக் பிரதேசத்திற்கென இப்பிரதேசத்தில் டார வழக்குத் தமிழ்ச்சொற்கள் ப்பிலக்கியங்களிலும் இப்பிரதேச ன்றன. அத்தகைய மண்வாசனைச் க்காக இப்பகுதியில் மாதாமாதம் யார் எழுத்தாளரும் முன்னாள் டலுவல் கள் திணைக் களப் ன்னசிங்கம் அவர்கள்.
வைத்து நிலத்தைச் சேறாக்கல் எமைக்காரனுக்கு கூலி
ப்பயன்படும் மாடு
பாதி
வாருகல் க்கும் சிறு பெட்டி வக்கும் பாத்திரம்
ம் பாத்திரம்

Page 24
எங்கள் தாயகமே... எழில் மேவும் கலை
சாய்ந்தமருதூர் - எங்கள் ஊராம் எழில்சூழ் தாய திங்கள் எனலாய்த் திகழும் க மங்களகரமாய்... மலரும்... | கங்குல் நீங்கிய காலைப் பொ
பாளை உதிர்த்த பக்குவம் ஒத்திகை, கலையக 9 காகம் கரையும்.... கோ வாகாய்... வசந்த மாரு பாகாய்... வீசும்.... பசி பதுங்கிய முத்துச் சிதர உதிரும்.. கதிரவன் ஊ0 கடகட வண்டியின் கதா வாகன ஊர்திகள் வரு உழவர், மீனவர், உத்தி பள்ளிச் சிறார்கள் பவல உஸாராகிய உணர்வில்
திரையும் விரியும்.. தே ஆழக்கடலின் அற்புதம் கிழக் சூழும் அலையின் சுருதியில் ர மேளம் அடித்து வருவோர் த
வாழ்த்துக் கூறியே வரவேற்றி நண்டுகள் ஊரும்.. அதனை சின்னஞ்சிறுவர் துள்ளித்திரி வெள்ளை மணலில் வீடுகள் உள்ளம் மகிழ்வர்; உற்றார் உ
இளைஞர், முதியோர் பணிகள் உழைத்துக் களைத்தோர் உட
22 வங்கதிர்தம் 2

மயகமே...! கேயெம்மே அஸிஸ் பகம்
லையகம் முதல்திரை... ழுதினில்..... பமாகவே அரங்கில் நிகழும்... ழிகள் கூவும் 5தம் குளிர்ந்து ய தளையுள் றல் பனியாய்...
கர்கையில் மெல்ல, றல்.. அதனொடு, கையும் தொடரும் 1யோ கத்தர் ரியில் ஊரே
இரண்டாம்.... னாய்.. சொரியும்.
கே.. நாளும்
ம்மை டுெமே.
ப் பிடித்திட
வர்.
கட்டி றவினர் ர் செய்தோர் டலில் தென்றல்

Page 25
ஊஞ்சலாட்டியே ஒத்தடம் போட்டி பௌர்ணமி நிலவில் பளபளவெடு ஔஸதமாகிய அலைகள் மின்ன அற்புதம்.. ஆஹா...! அத்தனை தோணா முகப்பில்.. தோணும் பா தொடரும் படகின் துல்லியகோல தாகம் தீர்க்கும் "சீ பிறீஸின் - S தாழ்வாரத்துள் மூழ்கிய உணர்வி கவிதைபாடிக்களிக்கும் கலைஞ அரசியல், சமூக, ஆத்மீகத்தில் ஆய்வுநடத்துவோர் உச்சி குளிர் இச்சை ஊட்டும்; ஐஸ்வேன் இ குரல் மீட்டும் பாடற்சுருதியில் பொழுதை கழித்திட அமுதாய் அ கலையக நிகழ்வின் மூன்றாம் தி முகிழ்க்கும்... மேற்கின் வயல்ெ
ஆழியில் மீனும்.... களனி கடவுள் ஈந்த கருணையில் பச்சை பசே லென்ற வய பஞ்சம் ஓட்டியே பசுமை க வாய்க்கால் வரம்பில் வாக குந்தியிருக்கும் கொக்குக “நேவிப்” படையை நினை ஆறுகள், பாலம், அடர்ந்து குருவிகள் கூடிக் குரலின ஓடும் நீரில்.. அலுப்புத்தீர உழவர் நீந்தி உள்ளம் மக வலைவீசி மீன் பிடிப்போர் வக்கடைகட்டிப் பயிர் விை சூடடித்துச் சுகம் காண்பா
சுற்றி நின்று கதிர் பொறு. 23 ரவங்ககிரசு 200

உடும்.
ன்றே,
அம்
ன அழகும்.... நலமும்....
மும்..
EABREEZE”
ரும்,
ந்திட
டைஇடை
மைந்திடும் ைேரயில்..
வளிகளே. யில் நெல்லும் ன் பரிசாம் ல்வெளி காட்டிடும் மாய் நின்று ள் பேரணி வூட்டிடுமே! த சோலையில் மச மீட்டும்.
ழ்ெவர். கிழ்வர்.
தப்போர்,
கடும்,

Page 26
ஏழைக்குமர்கள், இங்கி பலமாய் அமைந்த பக்கு
நாலாம் திரைக்குள் நகர் வடக்கே வர்த்தக வலயம் கல் குடியூர் கனிவாய்க் கண்ணைச் தெற்கே விபுலானந்தர் தந்த | காரை தீவும் காட்சி நல்கிடும் எல்லை மத்தியில் எழிலாய் மின எங்கள் ஊரில்.. ஏறக்குறைய முப்பத்தைந்து ஆயிரம் முஸ்லிம் செப்பமாகவே சிறப்பாய் வாழ்கி
சாஹிரா.பாலிகா, தனிய கணனி இயந்திர கற்கை விண்ணை முட்டும் மாடி
வியக்கத்தக்க வர்த்தக ர அயலூரவர்களை அரவ
அற்புதமாகிய அருங்காட் அன்று ஓர்நாள், ஓங்கி வளர்ந், மருத மரமோ மண்ணின் சாய்ந் சாய்ந்த மருதென சான்று பகர் இன்று வரைக்கும் இயம்பும் அ மடியில் பூத்த மண்ணின் மைந், இளவல் “ஏயெல்லெம் சலீம் ! அடியில்... பதினேழு “டிவிஸன் பக்குவமாகப் பரா மரித்திடும்,
அற்புதம், கலையக திரை அர காட்சி கண்டு களிப்பெய்திட.. வண்ணத்தமிழால் வாழ்த்துக் . வரவேற்கின்றோம், வருக, வரு எண்ணம் சிறக்க இனிதாய் மd
4 (எங்களாக 2

த உணர்வுப் வம் பார்த்த பின், வோம் வாரீர்! முனைக்
சிமிட்டும்
ன்னும்
•ெ
றார்.
பார் ரியூட்டர்” 5 நெறிகள் மனைகள் நிலையம்
ணைத்திடும் ட்சிகள்
-ரமணர் )
திட
த்து
பன்னை
தர், டி.எஸ்”
ங்கில்...
கூறியே நகவே கிழ்கவே!

Page 27
வாழ்க்கைத்
|06.03.2010 அன்று பவள தொண்டியும் இன்றும் கலை இ இயங்கிக் கொண்டிருக்கும் முத்த |அவர்கள் தனது வாழ்க்கை 2 தலைப்பிலே இங்கே “செங்கதிர்
மட்/தமிழ் எழுத்தாளர் சங்க ந தமிழ் எழுத்தாளர் சங்கம் பெற நான் அம்பாறையில் இருந்து இடமாற்றம் இங்கு ஒரு தமிழ் எழுத்தாளர் சா! அறிந்தேன். அதை ஒருவாக்கியவர் எப்ட் பிரபல நகைச்சுவை எழுத்தாளர் ரீ.பாக உருவாக்கப்பட்டதென அறிந்தேன். தீ களைக் கூறினார். என்னையும் அதில் விண்ணப்பப் படிவம் தந்தார். படிவத்ை செயற்குழுக் கூட்டத்தில் என்னைச் ெ சங்கவேலைகளில் நான் சுறுசுறுப்பாக கடிதத்தலைப்பு, பற்றுச்சீட்டுப்புத்தகம் அடுத்த கூட்டத்தில் இவற்றைச் சமர்ப்பி சங்கத்தின் சின்னமாக பேனாவினால் எ அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிருபர்கள் மூலமாகப் பத்திரிகைகளு இதில் குறிப்பிடத்தக்கவர் ம.த.லோ, உத்தியோகத்தர். அவர் வீரகேசரி நி ஒரு மோட்டார் சைக்கிளும் இருந்த அனுப்புவார். சங்க நிகழ்வுகள் நடக்கும் செய்திகளை எழுதி இரவு கொழும்பு ! Mail” இல் சேர்த்துவிடுவார். அடுத்தடுத்து எழுத்துக்களில் செய்தி வெளியாகிவி சங்கப்பிரமுகர்கள் சங்கப் பிரமுகர்கள் பற்றிக் குறிப்பிடவே அன்புமணி (செயலாளர்), தேனாடன் (உபதலைவர்), கவிஞர் திமிலைத் செயற்குழு உறுப்பினர்களாக, நடமாடி மகாலிங்கம், திமிலைக்கண்ணன், எம் ஆ.பொன்னுத்துரை, ராஜபாரதி (சில
25 (செங்கதிரா கா 202

தடம் - 04
- அன்புமணி) விழாக்கண்டு அகவை எழுபத்தைந்தைத் இலக்கிய செயற்பாடுகளில் சுறுசுறுப்பாக எழுத்தாளர் அன்புமணி (இரா.நாகலிங்கம்) வரலாற்றினை 'வாழ்க்கைத் தடம்' என்ற - வாசகர்களுக்கு வடித்துத் தருகிறார்.
5டவடிக்கைகள்
ற்ற பிரபலம் ம் பெற்று மட்டக்களப்புக்கு வந்ததும் ங்கம் உருவாக்கப்பட்டிருப்பதாக ப.ஜி.ஜெயசிங்கம். அதன் தலைவர் க்கியநாயகம். மே 1961 ல் சங்கம் ருெ.எப்.ஜி.ஜெயசிங்கம் இவ்விபரங் 5 உறுப்பினராகச் சேரச் சொல்லி த நிரப்பிக் கொடுத்தேன். அடுத்த செயலாளராக ஆக்கி விட்டார்கள். - ஈடுபட்டேன். அமைப்பு விதிகள்,
அனைத்தும் தயாராக்கிவிட்டேன். பித்தேன். அனைவருக்கும் மகிழ்ச்சி. ழுதும் கை (நான் உருவாக்கியது) டது. இச்சங்க உருவாக்கம் பற்றி க்குச் செய்திகள் அனுப்பினோம். றன்ஸ்(அமரர்) கூட்டுறவு வங்கி கிருபராகவும் இருந்தார். அவரிடம் -து. மிகவேகமாகச் செய்திகளை bபோது மண்டபத்தில் இருந்தபடியே செல்லும் ரயிலில் உள்ள "Royal த நாளில் 'வீரகேசரியில் கொட்டை டும்.
ண்டும். ரீ.பாக்கியநாயகம்(தலைவர்),
அருள்ராசா(பொருளாளர்), நவம் துேமிலன்(உபதலைவர்) மற்றும்
(கே.வி.இராசரெத்தினம்), திமிலை b.எஸ்.பாலு,தங்கன் (தங்கத்துரை), பெயர்கள் விடப்பட்டிருக்கலாம்.)

Page 28
ஒவ்வொரு வாரமும் எங்கள் செய உள்ள நடமாடி வீட்டில் நடைபெறு வழங்கி உபசரிப்பார். ஒவ்வொரு | நடத்தப்பட்டது எனச் சிலர் கேட்க
அந்த நாட்களில் சங்க உறுப்பினர் கவிதை) தினசரிப் பத்திரிகைகளில் தினகரன், வீரசேகரி, சுதந்திரன் தக் கவை(அப் போது தினபதி, ஆரம்பிக்கப்படவில்லை.) நான் முன் போல சங் கத் தலை வர் ர இவ் வாக்கங்களைப் படித்து கு? 'எழுத்துலகில் நாம்' என்ற தலை பற்றி உரையாற்றுவார். எங்கள் அலை மிகவும் பயன்பட்டது. ) சங்கச் செயலாளர்கள். நான் செயலாளராகப் பொறுப்பேற்ற நிகழ்வு 'முத்தமிழ் விழா', மிகவும் நகரசபை மண்டபத்தில் நடாத்தப் பட்ட மண்டபத்தின் 'பல்கனியும் நிரம்பி
இலக்கியப் பிரமுகர்களை இந்ந சேர்த்திருந்தோம்.
இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு சுகாதா பிரதம விருந்தினராகக் கலந்து கெ (ஆண்களும் பெண்களும்) மற்று பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கல்
தமிழ் வாழ்த்து என்.ராஜு, தனது 8 வரவேற்புரை அடியேன். தலைமையும் பிற்பகல் 6 மணிக்கு ஆரம்பமான ந
இதுபோன்ற ஏராளமான கூட்டங்கள யுள்ளோம். அவற்றுட்சில; விபுலா நினைவுதின விழா, பொங்கல் விழ திரு.எப்.ஜி.ஜெயசிங்கம் செயலாளர் களுக்கிடையே கட்டுரை, பேச்சு, கவி அவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடத்தப்பட்டது. தமிழகப்பிரமுகர்கள் இவைதவிர தமிழகத்திலிருந்து
ஞர்களையும், இலங்கையில் உள்ள அழைத்து அவர்களுக்கான பாரா அந்த வகையில் தமிழறிஞர் கி.வா.ஜ
(26 செங்கதிர் கும் 2012

ற்குழுக்கூட்டம், 'ஆங்கிள்' வீதியில் றும். அவர் அனைவருக்கும் தேநீர் வாரமும் ஏன் செயற்குழு கூட்டம் லாம். அதற்கான காரணம் உண்டு. களின் ஆக்கங்கள்(கதை, கட்டுரை, ன் வார இதழ்களில் வெளிவரும். முதலிய பத்திரிகைகள் குறிப்பிடத் - சிந் தாமணி பத்திரிகைகள் எபு ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தது *.பாக் கிய நா யகம் றிப்புக்களை எழுதி ப்பில் இவை களைப் னவருக்கும் இந்நிகழ்வு
வுடன் நடந்த முதல் கோலாகலமாக மட்/ டது. மண்டபம் நிறைந்த சனக்கூட்டம்.
வழிந்தது. மட்டக்களப்பின் முக்கிய நிகழ்வில் உரையாற்றுவதற்காகச்
ர அத்தியட்சகர் (சிவஞான சுந்தரம்) காண்டார். பாடசாலை ஆசிரியர்கள், ம் இலக்கியப்பிரமுகர்கள், சமூகப் லந்து கொண்டனர்.
சிம்மக்குரலில் கம்பீரமாகப் பாடினார். ரை சங்கத்தலைவர் ரீ.பாக்கியநாயகம். நிகழ்வு இரவு 9 மணிவரை நீடித்தது.
ளை மட்/நகர மண்டபத்தில் நடாத்தி னந்தர் நினைவுதின விழா, பாரதி T, தீபாவளித் திருநாள் இப்படிப்பல. Tாக இருந்த காலத்தில் பாடசாலை விதைப் போட்டிகளை நடத்தியிருந்தார். மட்டக்களப்பு நகர மண்டபத்திலேயே
இலங்கை வருகைதரும் தமிழறி 1 சில தமிழர்களையும் அவ்வப்போது ட்டு விழாக்களையும் நடத்தினோம். ஐகநாதன், கவிஞர் சீதாராம், குழந்தை

Page 29
எழுத்தாளர் அழ.வள்ளியப்பா மற்றும் இ சொர்ணலிங்கம், அன்பர் பூபதிதாசன் மு
ஒவ் வொரு வைபவத்தின் போதும் நகரமண்டபத்துக்கு அருகில் உள்ள இலக்கியப் பிரமுகர்களின் உரையாட நேரம் வந்ததும் அவர்களை கோலா. மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்துவோ
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தைய கலைத்துவமாகப் புகைப்படம் எடு பத்திரிகையில் செய்தி வெளிவரும்போது இதற்கு முன் மட்டக்களப்பில் இயங்கிய (புலவர்மணி முதலியோர்) இந்துவாலிப
முதலியோர்.) என்பவற்றையும், பின்னர் கலாமன்றம் (நவரெத்தினம், மாலாராமச்க என்பதையும் விட எமது மட்டக்களப்பு : பிரசித்தி பெற்றுவிட்டது. எங்கும் எம்; பத்திரிகைகளும் இதற்கு உதவின என்
யாழ்ப்பாணன், ராஜபாரதி கவிக அப்போது யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இ நூல் வெளியீட்டாளர், அத்துடன் 'யாழ கவிதை எழுதிப் பிரபலமானவர்) இவரு கவிஞர் வி.கே.இராஜதுரை(ராஜபாரதி) ஏற்பட்டு இருவரும் கவிதையிலேயே கடி ராஜபாரதியின் வேண்டுகோளை ஏற்ற நூலாகத் தொகுத்து 'முல்லைக்காடு' € அந்த நூலுக்கு மட்டக்களப்பில் ஒரு என கவிஞர் ராஜபாரதி கேட்டுக்) ஏற்பாடுகளைச் செய்தோம். இந்த விழா (தற்போது மஹாஜனக் கல்லூரி) நை அவர்களை வரவேற்று அவரைப் பிரதம செய்தோம்.
நூல் அறிமுக நிகழ்வின் பின்னர், அவர் - மட்டக்களப்புக்கு இடையே ஒரு இலக் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். கூறினார். இக்கவிதைநூல் அச்சானது கூறினார். கவிஞர் யாழ்ப்பாணனின் நூல் பாராட்டி மட்/தமிழ் எழுத்தாளர் ஈடுபடவேண்டும் எனவும் கூறினார். நூல்கள் வெளியிடும் முயற்சி நூல்கள் வெளியிடுவது பற்றி சங்க உ
27 கொங்குதிர க 22

இலங்கையைச் சேர்ந்த கலையரசு முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சம்மந்தப்பட்ட பிரமுகர் களை Rest House இல் அமரவைத்து லுக்கு வசதி செய்து குறிப்பிட்ட கலமாக அழைத்து வந்து நகர
பும் அன்பர் ம.த.லோறன்ஸ் த்துக் கொள்வார். வீரகேசரி வ மிகவும் கலகலப்பாக இருக்கும். மட்டக்களப்பு தமிழ்க்கலைமன்றம் சங்கம் (சங்காரவேல், சிவலிங்கம் - இயங்கிய மட்டக்களப்பு தமிழ்க் சந்திரன், செழியன் பேரின்பநாயகம்) தமிழ் எழுத்தாளர் சங்கம் மிகவும் து சங்கத்தைப் பற்றியே பேச்சு. னலாம்.
தை நூல் வெளியீடு இருந்த வே.சிவக்கொழுந்து (கணித ஓப்பாணன்' என்ற புனை பெயரில் க்கும் எமது சங்கத்தைச் சேர்ந்த
அவர்களுக்கும் இலக்கிய நட்பு ஓதம் எழுதிக் கொண்டனர். கவிஞர் று அவர், இக்கடிதங்களை ஒரு என்ற பெயரில் வெளியிட்டிருந்தார். அறிமுகவிழா வைக்க வேண்டும் கொண்டதற்கிணங்க அதற்கான T மட்/அரசடி மகாவித்தியாலத்தில் டபெற்றது. கவிஞர் யாழ்ப்பாணன் விருந்தினராகக் கலந்து கொள்ளச்
உரையாற்றும்போது யாழ்ப்பாணம் கியப்பாலம் அமைக்கவேண்டியதன் - கவிஞர் ராஜபாரதி நன்றியுரை ஒரு தற்செயல் நிகழ்வு எனவும் ல் வெளியீட்டு முயற்சியை மிகவும் சங்கமும் நூல் வெளியீட்டில்
உறுப்பினர்களும் பல சந்தர்ப்பத்தில்

Page 30
குறிப்பிட்டனர். வெறுமனே கூடிக் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வே. எப்படிச் செய்வது என்ற வழிமுறைகன தீவிரமாகச் சிந்தித்தேன். நூல்களை ! இல்லை. எப்படியாவது பணம் சேர்ப்பு
எனக்கு ஒரு யோசனை தோன் ஆர்வலர்களிடமிருந்து பணத்தைச் | கொண்டு நூல்களை வெளியிட் அனைவருக்கும் நூல்களை வழங் செயற்குழு அங்கீகரித்தது. முதலி திட்டமிடப்பட்டது. ஒரு நாவல், ஒரு தொகுதி, ஒரு கட்டுரைத் தொகுதி நூல்களுக்குமான பணத்தை முன்கூட நூலாக வெளியிட்டு விநியோகிப்பது தேடும் படலம் ஆரம்பமானது.
பாடசாலைகள், ஆசிரிய கல் லு
இடங்களுக்கும் சென்று, பற்றுச்சீட் கொண்டோம். ஆனால் போதிய பண வெளியிட முடியவில்லை. சேர்ந்த கொண்டு பணம் வழங்கியவர்களுக் நிதி உதவிக்காட்சி நிதி சேர்ப்பதற்கு மற்றொரு வழிகண் நிதி உதவிக் காட்சி நடத்துவது. . மட்டுநகரில் உள்ள 'இம்பீரியல்' தியே நிதிக் காட்சியாகத் திரையிட டிக் கட்டுக்களை மட்டக்களப்பில் வெளியிடங்களிலும் விற்க வேண்டும் டிக்கட்டுக்கள் எடுத்துக் கொண்டு வா செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது
அப்போது என்னிடம் E.N. 4003 என்ற (Ford Prefect)கார் இருந்தது. இது ெ கார். அதைக் குறைந்த விலையில் (அமரர்) வாடகைக் காராகப் பய அந்தக்காரில் 'டிக்கெட்' புத்தகங்க லிருந்து ஒவ்வொரு பாடசாலையாக களுக்கு விநியோகித்து அதற்கான
ஆசிரியர்களிடமிருந்து பெற்று எம்மிட நான் கல்வித்திணைக்களத்தில் கட முறிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் : கொண்டனர். குறித்த தேதியில் 'ை
28 லங்கதிரக 0

க்கலையும் சங்கமாக இல்லாது
ண்டும் எனக் குறிப்பிட்டனர். ஆனால் மளக் கூறவில்லை. நானும் இதுபற்றித் வெளியிடுவதற்குச் சங்கத்தில் பணம் பதற்கு வழி கண்டுபிடிக்க வேண்டும்.
றியது. முன் கூட்டியே இலக்கிய சேர்த்துக் கொண்டு அப்பணத்தைக் டுப் பின்னர் பணம் கொடுத்த பகலாம். இந்த ஆலோசனையைச் ல் ஐந்து நூல்களை வெளியிடத் சிறுகதைத் தொகுதி, ஒரு கவிதைத் , ஒரு நாடகத் தொகுதி. இந்த 5 ட்டியே பெறுவது. பின்னர் ஒவ்வொரு 1 என்ற திட்டத்திற்கு அமைய நிதி
எரி, அலுவலகங்கள் எனப் பல -டு வழங்கிப் பணத்தைப் பெற்றுக் ம் சேர்க்க முடியவில்லை. நூல்களை பணத்தை சங்க நிதியில் சேர்த்துக் க்கு அறிவித்தோம்.
டுபிடிக்கப்பட்டது. அதுதான் திரைப்பட அதன்படி 'கைராசி' என்ற படத்தை பட்டரில் (தற்போது சுபராஜ் தியேட்டர்) ஏற்பாடு செய்தோம். இதற்கான ல் மட்டும் விற்றால் போதாது; - எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி எழைச்சேனை வரை சென்று விற்பனை
- இலக்கம் உடைய “போர்ட்பிரிபெக்ட்” டாக்டர் சகாதேவராஜா பயன்படுத்திய வாங்கி எனது தம்பியார் நல்லையா பன்படுத்தும்படி கொடுத்திருந்தேன். களுடன் புறப்பட்டோம். மட்டக்களப்பி ச் சென்று டிக்கட்டுக்களை ஆசிரியர் பணத்தை அதிபர் சம்பள தினத்தில் டம் சேர்க்க வேண்டும் என்பது ஏற்பாடு. டமை ஆற்றியதால் எனது முகத்தை ஆசிரியர்கள் டிக்கட்டுக்களைப் பெற்றுக் கராசி' படம் இம்பீரியல் தியேட்டரில்

Page 31
திரையிடப்பட்டது. ஆனால் டிக்கட் விற்பு கிடைக்கவில்லை. கடிதங்கள் அனுப்பிடு இல்லை. பல செயற்குழுக் கூட்டங்களி அம்முயற்சியைக் கைவிட்டோம். உறுப்பினர்கள் பெற்ற பரிசுகள் எமது சங்க உறுப்பினர்கள் தமது அ பாராட்டுக்கள் பற்றியும் இங்கு ! உபதலைவரும் பழம் பெரும் எழு முக்கியமானவர். அப்போது தமிழகத்தி ஈழத்துச் சிறுகதைப் போட்டி ஒன்றை நவம் முதற்பரிசு பெற்றார். அவரை ந பாராட்டினோம். (கதை:- 'நந்தாவதி'
நவம் இப்போது தமிழகத்தில் இரு இலங்கைக்கு வந்து விட்டார். 'நந் தொகுதியை நூலாக வெளியிட்டிரு சுடும்', 'நிழல் மனிதன்' முதலிய நா வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தின் மற்றொரு பிரபல வார இத கவிதைப்போட்டியில் எமது சங்கத்தின் | திமிலைத்துமிலன் தனது 'வழிதவறிய முதற்பரிசு பெற்றார். அவர் தற்போது நூல்களை இவரும் வெளியிட்டுள்ளார் மண்டலம் (இலங்கைக்கழகம்) நடத் முதற்பரிசு கிடைத்தது. இதற்கமை நடைபெற்றன. எனது ஊரான ஆை வெளியில் மிகப் பெரிய ஒரு பாராட்டு நாடகமாகத் தயாரிக்கப்பட்டு மட்/நக நடிக்கப்பட்டன. இன்னும் பலர் பரிசு ( இலக்கிய விழா அந்த நாட்களில் பிரல எழுத்தாளர் எ கல்லூரியில் ஆசிரியராகக் கடமை .
அடிக்கடி மட்/தமிழ் எழுத்தாளர் சங்க சொல்லிக் கொண்டே இருப்பார். இவற் இல்லை. அவரது இயல்பு அது என்று
எனவே அவர் மற்றொரு ஆயுதத்தை எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கி எழுத்தாளர் சங்கம்' என்று பெயர் பிரமாண்டமான ஒரு இலக்கிய விழா நன பகலும் இரவும் இவ்விழா நடைபெற்ற எல்லாம் நடந்தன. கொழும்பிலிருந்து (29 செங்கதிர்கம் 100

பனைப்பணம் பாடசாலைகளிலிருந்து னோம்; தந்திகள் அடித்தோம்; பலன் ல் இதுபற்றிப் பேசிப்பேசி இறுதியில்
ஆக்கங்களுக்காகப் பெற்ற பரிசுகள் குறிப்பிடவேண்டும், சங்கத்தின் ஒத்தாளருமான 'நவம்' இதில் இன் பிரபல வார இதழான 'கல்கி'
நடத்தியது. அதில் பாங்கள் அனைவரும்
ந்து அண்மையில் தாவதி' சிறுகதைத் க் கிறார். 'அழகு "வல்களும் அவரால்
தழான 'ஆனந்தவிகடன்' நடாத்திய மற்றொரு உபதலைவரான கவிஞர் ய வண்டு' என்ற கவிதைக்காக து வெளிநாட்டில் உள்ளார். பல . அடியேனுக்கு 1962ல் சாகித்திய புதிய நாடக எழுத்துப்போட்டியில் ய பல பாராட்டு விழாக்களும் ரயம்பதியில் கந்தசுவாமி ஆலய
விழா நடந்தது. பின்னர் இப்பிரதி கர மண்டபத்தில் இரு நாட்கள் பெற்றுள்ளார்கள்.
எஸ்.பொன்னுத்துரை மட்/மெதடிஸ்த ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மத்தைப் பற்றி ஏதாவது நொட்டை மறை நாங்கள் கண்டு கொள்ளவே வ விட்டுவிட்டோம். தப் பிரயோகித்தார். அவரே ஒரு னார். அதற்குக் 'கிழக்கிலங்கை
இட்டார். இச்சங்கத்தின் மூலம் டெபெற்றது. மட்/மாநகரமண்டபத்தில் றது. இரவில் வாணவேடிக்கைகள் தும் பிற ஊர்களிலிருந்தும் பல

Page 32
எழுத்தாளர்களும் இலக்கியப்பிரமு கொண்டனர். அத்தோடு சரி. அதன் சங்கத்தின் நடவடிக்கை பற்றி எ முடியவில்லை. சங்கத்தைப் பற்றிய 'மட்/தமிழ் எழுத்தாளர் சங்கம்' நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத் வெளிவந்து கொண்டிருந்தன. எழுத்தாளர் சங்கத் தலைவர் மட்/தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபடியால்,
என்னைத் தலைவர் ஆக்கினார். நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இருந்த காலத்தில் தேனாடன் (ந.ச. ஆற்றினார். வழக்கம் போல சிறுகத நடத்தப் பெற்றன. அவற்றுக்கான பரி பிற்காலத்தில் சங்கத்தின் வேகம் சற் வேண்டும். எப்படியும் 1961- 1971 வரை இயங்கியது என்பதைக் கூற வேண்டு எழுத்துப்பணிகளைத் தொடரவே செ கவிஞர் திமிலைத்துமிலன் மட்/ஆசிரிய 'எல்லம்', 'மஞ்சு நீ மழைமுகில் ஆசிரிய கலாசாலை இலக்கிய ம அடியேனும் 'இல்லத்தரசி' (சிறுக சுவடுகள்' (சிறுகதைத் தொகுப்பு) | எனது 'ஒரு தந்தையின் கதை' என வெளியிடப்பட்டது. 'உதயம்' பிரசுரம்( சங்க உறுப்பினரின் பல நூல்களை தனிப்பட்ட இலக்கிய முயற்சிகள் சங்க நடவடிக்கைகள் தளர்வடைந்த இலக்கிய முயற்சிகள் தொடர்ந்தன. என்ற இலக்கிய மாத சஞ்சிகைை காலப்பகுதியில் 10 இதழ்கள் வெள
அவ்வாறே ரீ.பாக்கியநாயகம், மெதடி 'சுமைதாங்கி' என்ற சஞ்சிகையை
சங்க உறுப்பினரான கவிஞர் திமிலை மூலம் சில நூல்களை வெளியிட்டா ஒரு சிறு கவிதைத் தொகுதியை வெல் நெஞ்சம்') ரவிப்பிரியா 'சந்தன றோசாவாகிறது' என்ற நாவல் ச
30 செங்கதிர்தம் 200

கர்களும் இவ்விழாவில் கலந்து பின்னர் கிழக்கிலங்கை எழுத்தாளர் ம்மால் எதுவும் அறிந்துகொள்ள பேச்சையும் காணோம். ஆனால் வழக்கம்போல தன் இலக்கிய திக் கொண்டிருந்தது. செய்திகளும்
ஆனேன். நீண்டகாலம் ரீ.பாக்கியநாயகம் அவரது வேண்டுகோளின் பேரில் ஆனால் இம்மாற்றத்தினால் சங்க - ஏற்படவில்லை. நான் தலைவராக அருள்ராசா) செயலாளராக கடமை ஒத, கவிதை, கட்டுரை போட்டிகள் சளிப்பு விழாக்களும் நடைபெற்றன. oறுக் குறைந்துவிட்டது என்றே கூற [ 10 ஆண்டுகள் இச்சங்கம் சிறப்பாக டும். சங்க உறுப்பினர்கள் தத்தமது
ய்தனர். 1 கலாசாலையில் இருந்து கொண்டே அல்ல' முதலிய நூல்களை மட்/ மன்றத்தின் மூலம் வெளியிட்டார். கதைத் தொகுப்பு), 'வரலாற்றுச் முதலிய நூல்களை வெளியிட்டேன். ன்ற நாவல் 'உதயம்' பிரசுரத்தால் உஷா சிவதாசன்) எமது எழுத்தாளர்
வெளியிட்டது.
தாலும் தனிப்பட்ட முறையில் எமது.
அந்தவகையில் அடியேன் 'மலர்' -ய வெளியிட்டேன். 1970 - 1971 சிவந்தன. உஸ்த இலக்கிய மாத சஞ்சிகையான
தொடர்ந்து வெளியிட்டார்.
மமகாலிங்கம் 'தேனமுத மன்றத்தின் -ர். திமிலைக்கண்ணனும் அவ்வாறே ரியிட்டார். (அதன் பெயர் 'நிறைந்தது
றோசாக்கள்', 'ஒரு வானவில் களை வெளியிட்டார். கவிஞர்

Page 33
செ.குணரத்தினம் 'தெய்வ தரிசனம்' ஒரு கவிதைத் தொகுதியையும் இ
அலைகள்' என்ற இவரது நாவல் 'சுபா வெளிவந்து, பின்னர் நூலாகவும் 0 சிறுகதைகளையும் பல தொடர்கதைகள் இதழ்களில் எழுதியுள்ளார். அவ்வா வென்றுள்ளார். புலவர் மணிக்கு இலக்கிய கல் இவ்வத்தியாயத்தை முடிக்கு முன்னர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொட
கூறவேண்டும். எழுத்தாளர் சங்கம் மும்முரமாக செய யாழ்.பல்கலைக்கழகம் ஆரம்பிக்க பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர். வழங்கிக் கௌரவித்தது. பண்டிதமணி சி புலவர் மணி ஏ.பெரியதம்பிப்பிள் மாணாக்கர்கள்; உற்ற நண்பர்கள்; இல் புலமையிலும் சமனானவர்கள், என பிள்ளைக்கும் இலக்கிய கலாநிதிப்பட்ட கோளை சகல ஆதாரங்களுடனும் யாழ் வைத்தது மட்/தமிழ் எழுத்தாளர் சங்க பதில் என்ன தெரியுமா? "புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளைக்கு 'g வழங்குகிறோம் என்பதுதான். பல பல்கலைக்கழகம் புலவர்மணிக்கு கலாநிதிப்பட்டம் வழங்கிக் கௌரவித்த
மூவிருதுகளைப் பெற்ற இவ்வாண்டு 2012 இல் மாத்திரம் அகி இயக்கம் வழங்கிய 'பாவரசு', இலக்கிய வட்டம் வழங்கிய மறைந்த 'ராஜேஸ்வரி சண்முகம்' நினைவு எ கலை கலாசார சங்கம் வழங்கிய
ஆகிய மூன்று விருதுகளை கவ பெற்றுள்ளார்.
இவர் ஏற்கனவே தொடராக 2006, கலைத்தீபம், கவிப்பரிதி, சாமஸ்ரீ தே கலைவிருது - சாஹித்திய விருது - களையும் பெற்றுள்ளார். இவரைச் 1
31 "கசங்ககிரக 2002

என்ற நாவலை வெளியிட்டார். வர் வெளியிட்டுள்ளார். 'துன்ப மங்களா' சஞ்சிகையில் தொடராக வெளிவந்தது. இவர் ஏராளமான ளையும் வீரகேசரி, தினகரன் வார ாறே ஏராளமான பரிசுகளையும்
லாநிதிப் பட்டம் - மட்/தமிழ் எழுத்தாளர் சங்கம் டர்பாக ஒரு சிறு விஷயத்தைக்
ற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் ப்பட்டது. இப்பல்கலைக்கழகம் களுக்கு இலக்கிய கலாநிதிப்பட்டம் .கணபதிப்பிள்ளையும், மட்டக்களப்பு Dள அவர் களும் ஒரு சாலை மக்கிய ஆளுமையிலும் இலக்கியப் வே புலவர்மணி ஏ.பெரியதம்பிப் டம் வழங்கவேண்டும் என்ற வேண்டு ழ்.பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி ம். ஆனால் அங்கிருந்து கிடைத்த
- இ
இலக்கிய வித்தகர்' என்ற பட்டத்தை வருடங்களுக்குப்பின் கிழக்குப் தேகாந்த நிலையில் இலக்கிய தது வேறு விடயம்.
(தொடரும்...) கவிஞர் ல இன நல்லுறவு தடாகம் கலை வானொலிப்புகழ் விருது, மலையக "இரத்தின தீபம்” விஞர் பதியத்தளாவ பாறூக்
2007, 2008, 2009 காலவரை தசமானி, கலாபூஷணம் போன்ற - உயர் விருது - அரச விருது
செங்கதிர்' வாழ்த்துகிறது.

Page 34
NN / 4 தெறிகதிர் - 132
பாலமீன் ஏப்ரல் மாதத்து 'செங்கதிர்' இதழிலே படித்த எனக்கு எனது குருவைப் பற்றிய எனத் தோன்றியது.
இலங்கையிலே மூத்த இரும்பு மனித இரும்பு மனிதன் சாண்டோ சிறிதாஸ். முதலில் இந்த மூத்த சாண்டோ ச தகவல் ஒன்றை வாசகர்களுடன் பகிர் ஆண்டு எலிசேபேத் மகாராணி இலங் இரவை பொலன்னறுவ 'றெஸ்ட் 5 விசேடமாக 'எயார் கண்டிசன்' பூட் அமைத்தது. இன்றும் இலங்கைக்கு வ அந்த அறையைக் கேட்டு அதில் த
மகாராணி அங்கு தங்கியிருந்த அன் என சில சாகசங்களைச் செய்து
அறிமுகப்படுத்தி வைப்பதாக நிகழ்ச் இவர் ஒரு தமிழன் என்பதாலோ என். நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விட்டது. அதை பாடசாலை மாணவர்களாகிய எங்கள் நிகழ்வு அது.
மூத்த சாண்டோவுக்கும், இளைய இருந்தவர்தான் சாண்டோ தியாகன் பல இளம் சாண்டோக்களையும், மல்யுது ஆண் அழகன்களையும், சர்க்கஸ் | தந்தவர்தான் இந்த சாண்டோ தியாக ஒருவன். என்னை ஆண் அழகனாக ஆக்கி, பாடசாலைகளுக்கிடையே நை பங்குபற்றச் செய்து, பரிசையும் பெற்
கல்முனை மட்டுநகர் வீதியிலே இ நிற்பதைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவன். இவரின் சிறப்பம்சம் ஒன்று 1 காரர்களுக்கு நாம் எந்த விதத்திலு காட்டும் வகையிலே இளைஞர்களை என மக்கள் மத்தியிலே உலாவவிட்
32 சங்கதிரக 20

மேடு கருணா ம் சாண்டோக்களின் விபரங்களைப் 1 சில விபரங்களை எழுத வேண்டும்
ன் சாண்டோ சங்கரதாஸ். இளைய
ங்கரதாசைப் பற்றி நான் அறிந்த ந்து கொள்ள எண்ணினேன். 1954ம் பகைக்கு வந்திருந்தார். அவர் ஒரு கவுசி'லே கழித்தார். இதற்கென டிய அறை ஒன்றை அரசாங்கம் ரும் ஆங்கில உல்லாசப் பயணிகள் ங்குவார்கள்.
று இலங்கையின் இரும்பு மனிதன் காட்டி, சாண்டோ சங்கரதாசை =சி நிரலிலே இருந்தது. ஆனால். னவோ கடைசி நிமிடத்திலே அந்த தப் பார்க்க ஆவலாகச் சென்றிருந்த ளுக்குப் பெரும் ஏமாற்றம் அளித்த
ப சாண்டோவுக்கும் இடையிலே எனும் திரு.தியாகராஜா அவர்கள். த்த வீரர்களையும், அழகுடற்கட்டுள்ள வீரர்களையும் நமது நாட்டுக்குத் கன். இவரின் சிஷ்யர்களில் நானும் 5 கட்டுடல் கொண்ட காளையாக டபெற்ற ஆண் அழகன் போட்டியிலே றுக் கொள்ளச் செய்தார்.
இவரின் உருவச்சிலை கம்பீரமாக பெருமிதமடைபவர்களில் நானும் தியாகன் சர்க்கஸ்'. ரஸ்ய சர்க்கஸ் றும் சளைத்தவர்கள் அல்ல எனக் ப் பயிற்றுவித்து 'தியாகன் சர்க்கஸ்' -டவர் இந்த சாண்டோ தியாகன்.

Page 35
இது மட்டுமல்லாது மட்டுநகர் ஆசிரிய இருந்தபோது எத்தனையோ உடற்ப மல்யுத்த வீரர்களையும் கட்டுடல் காளை பாடசாலை முடிந்தபின் நடாத்திய 'வொ மனதைக் கவர்ந்த மாணவர்களுள் நா.
அவர் அப்போது கூறியதாவது. நீங்கள் இருந்தால் எனக்குத் தெரிந்த மர்ம தருவேன். 40 வயதின் பின்தான் ஒரு ப சகிப்புத் தன்மை உள்ளவனாகவும் 8 மாறுகிறான். ஆனால் எல்லோருமே அந் இணைந்து இவரின் பயிற்சிகளை விட்ட இவரிடமுள்ள வித்தைகள் எல்லாம் இ
கடைசி நாட்களிலே என்னைக் கா சர்க்கஸ்' மீண்டும் நாட்டில் நடைே பாடுபடவேண்டும் என்று. ஆனால் அந்த யாரும் முன்வராததாலும், நாட்டு நின உடல்நிலை சீர்குலைந்ததாலும் இவர் புதையுண்டன.
N / 4 தெறிகதிர்-14
பங்குனி 2012 இதழ் கிடைத்தது. மண்வாசனைச் சொற்கள் தந்தீர். கிராமங்களில் அதே சொற்கள் வழக் 22) மாய்மாலம் 23)புலுடா 25)களவு 28.சுணைகெட்ட 30.கருக்கல்
மட்டக்களப்புத் தமிழ் உச்சரிப்பு பே. போன்ற இனிமை. யாழ் தமிழ் பாட மலையகத் தமிழ் நாடகத்தமிழ்
ஏப்ரல் செங்கதிர் கிடைத்தது. 42ப சொல் மட்டக்களப்பு மண்வாசனைச் 1 இது யாழ்ப்பாணத்திலும் அதே அர்த்த பலவித காய் பிஞ்சுசேர்த்த ஒரு ெ “தெறிவு' என்றாலும் அதேபொருள்
33 (நாங்கள் து 20

பர் கலாசாலையிலே P.T.I ஆக யிற்சி(P.T.I) ஆசிரியர்களையும் ஈகளையும் உருவாக்கியவர் இவர். டிவில்டிங்' வகுப்புகளிலே இவரின்
னும் ஒருவன்.
40வது வயது மட்டும் என்னோடு வித்தைகளை எல்லாம் கற்றுத் மனிதன் பொறுமையானவனாகவும் சிந்தித்துச் செயல்படுபவனாகவும் த வயதுக்கு முன் மணவாழ்விலே டு வேறு பாதையில் சென்றதால் வருடனேயே புதையுண்டுபோயின.
னும்போது கூறுவார், 'தியாகன் பாட வேண்டும். இதற்கு நாம் தக்காலத்திலே பணஉதவி செய்ய உலமை சீரில்லாததாலும் இவரின் ரின் ஆசைகள் நிறைவேறாமலே
சி. குமாரலிங்கம்
ஓய்வு வங்கியாளர் 149 - செம்மணி றோட், நல்லூர், யாழ்ப்பாணம்.
29வது பக்கத்தில் மட்டக்களப்பு கள். இவற்றுள் யாழ்ப்பாணக் கத்தில் உள்ளது. அவையாவன. பாணி 27.சுணக்கம்
ச்சு வழக்கு; கிராமிய பாடலைப் டப்புத்தகம் வாசிப்பது போன்றது.
ம் பக்கத்தில் 'மசக்கை' என்ற சொல் என்று கூறப்பட்டிருக்கிறது. மத்தில் உள்ளது. "கூட்டு” என்றால் பாரியல் - வதக்கல் கறியாகும். தான்.

Page 36
'நம்நேரம்
இழுத்துப் போர்த்துக் கெ. ஏழுமணிவரை தூங்கியெ பாடசாலை சென்ற பள்ளி பரிமளாவுக்கு 'சிம்ம சொப் வாயிலில் அதிபர் கையில்
நள்ளிரவு வரை தொலைக நாடகங்கள் பார்த்துவிட்டு தாமதமாய் அலுவலகம் ெ தமயந்தியை வரவேற்றது
நேர்முகப்பரீட்சைக்கு முத நெடுநேரம் விளையாடிக் படுக்கைக்குச் சென்ற பால் பஸ்சை மட்டும் தவறவிட பரீட்சையும் தவறிப் போன
பெண் பார்க்க வந்த பிள் பிரமாதமாய் விருந்தளிக்க
விபரமாய்ப் பட்டியலிட்டு வேளைக்கே சந்தைக்குச் நெடுநாளின் பின் கண்ட நீண்டநேரம் பேசி நிதானப்
34 இனங்கள் » 9 |

நமக்கே!"
திருக்கோவில் யோகா.யோகேந்திரன்
Tண்டு ழுந்து
மாணவி ப்பனமாய்'
5 பிரம்போடு!
காட்சி
சென்ற
'சிவப்புக்கோடு!'
ல்நாள் களைத்து ஸ்கரன் வில்லை, னது அவனுக்கு!
ளை வீட்டாருக்கு
ளை
சென்ற கணவன் நெருங்கிய நண்பனுடன் மாய் 'கொஞ்சம் போட்டு'

Page 37
போதையுடன் தாமதமாய் வீ கோபமாய் புறப்பட்டுப் போ கோஷ்டி
வீட்டிலோ அவருக்கு மனை விஷேட 'மண்டகப்படி”
இந்த வில்லங்களெல்லாம் 6 இவர்களின் நேரத்தைப்பறித் ஒவ்வொரு நாளினதும் அை ஒவ்வொரு மனிதனுக்குமே நம் நேரத்தை எவராலும் தி யாருக்குமே நேரம் கூடிக் கு யாவருக்கும் சமமான சொத்
ஒரு நாளிலும் நமக்கான ரே ஓடிப் போவதேயில்லை. விநாடி விநாடியாகவே விலகிச் செல்கிறது. நிமிடம் நிமிடமாகவே நகர்ந்து செல்கிறது.
பிறகேன் போய்விட்டது நேர பெரும்புலம்பல்?
நேரத்தை வைத்திருப்போம் நம் கட்டுப்பாட்டில்! நிமிடங்களனைத்தையும் முச் இல்லை நேரம் என்கின்ற ே இல்லாமல் போகும் எம் வா
*** 35 காய்கள் து 22 |

"டுவர்;
னது மாப்பிள்ளை
யாளின்
எதற்கு? தேது யார்? "னத்து விநாடிகளும்
சொந்தம்! ருட முடியாது குறைவதில்லை. இது இந்த நேரம்!
கரம்
ரம் எனும்
காமை செய்வோம் பேச்சே
ழ்வில்!
*

Page 38
செ.குன
பதிவு
நூல்
நாடறிந்த கவிஞ ஈழத்துக்கவிதை உ கவிதை, சிறுகதை நூல்களை ஏற்கனம் இவரது அண் மை
தொகுதியான 'செ. நூலை மட்டக்களப்புத் தமிழ்ச் சங். நூலக மண்டபத்தில் வெளியிட்டு ை
கூட்டம். இவ் வைபவம் அருட்சகோதரர் ஏ. தலைமையில் நடைபெற்றது. (இவர் வ.அ.இராசரெத்தினத்தின் புதல்வர் பிரதம விருந்தினராக மட்/தமிழ்ச்.
மா.செல்வராசா அவர்களும் சிறப்பு க.தங்கேஸ்வரி (முன்னாள் பா.உ) காலை 9.30க்கு மங்கல விளக்கேற்றல் செல்வன் புருஷோத்தமன் தமிழ் வா காந்தன் குருக்கள் ஆசியுரை வழங். சங்கச் செயலாளர் க.மகாலிங்கசிவ அருட்சகோதரர் நவாஜியின் தலைன உரையில் கவிஞர் செ.குணரத் கோணங்களில் எடுத்துக்காட்டினார். நூல்களான 'நெஞ்சில் ஒரு மலர்', வெளியிடுவதில் தனது தந்தைய அனுசரணையாக இருந்தார் என்பன தலைமையுரையைத் தொடர்ந்து ந கவிஞரின் நண் பரும் மூத் த நூல்வெளியீட்டுரையை நிகழ்த்தினார். விநியோகம் இடம்பெற்றது. இந்நிகழ்ை தொகுப்பாசிரியருமான திருமதி உ முதற்பிரதியை அண்ணாச்சி எனப் ப தொழிலதிபர் சிவபாதசுந்தரம் பெற்றார் இலக்கியப் பிரமுகர்களுக்கு சிறப்புப்
36 வாங்கரே கா 2020

பிரத்தினம் கவிதைகள்' 5 வெளியீட்டு விழா
செ. குணரத்தினம் ர் செ.குணரத்தினம்)
கவிதைகள் லகில் ஒரு முன்னோடி. , நாவல் எனப் பல வே வெளியிட்டவர்.
க்காலக் கவிதைத் குணரத்தினம் கவிதைகள்' என்னும் கம் கடந்த 21.04.2012ல் மட்/பொது வத்தது. மண்டபம் நிறைந்த இரசிகர்
ஏ.நவரெத்தினம் (நவாஜி) அவர்களின் பழம்பெரும் எழுத்தாளரான அமரர் ஆவார்.) சங்கத்தின் தலைவர் பேராசிரியர் விருந்தினராக தேசமான்ய செல்வி. அவர்களும் கலந்து கொண்டனர். ல் நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது. ழ்த்துப் பாடினார். விஸ்வப் பிரம்மம் கினார். வரவேற்புரையை மட்/தமிழ்ச் ம் வழங்கினார். அதைத் தொடர்ந்து மமயுரை இடம்பெற்றது. அவர் தனது தினத்தின் கவித்திறனைப் பல - கவிஞரின் ஆரம்பகால கவிதை 'நெஞ்சப்பூக்கள்' ஆகிய நூல்களை ார் அமரர் வ.அ.இராசரெத்தினம் தயும் குறிப்பிட்டார். நூல் அறிமுகஉரை இடம்பெற்றது. எழுத் தாளரு மான அன் புமணி அதைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் "வ கவிஞரின் இளையமகளும் நூலின் டமா.ஸ்ரீசங்கர் நடத்தினார். நூலின் லராலும் அன்போடு அழைக்கப்படும் F. அதைத் தொடர்ந்து அழைக்கப்பட்ட ப்பிரதிகள் வழங்கப்பட்டன.

Page 39
அதைத் தொடர்ந்து நூலாசிரியரைக் கெ மூத்த எழுத்தாளர் அன்புமணி அவருக்கு சூடினார்கள். அதைத் தொடர்ந்து அவ மாலைகளைச் சூட்டினார்கள். நூலின் உமா ஸ்ரீசங்கருக்கு தேசமானிய செல் போர்த்தி பூச்செண்டு வழங்கினார். அதைத் தொடர்ந்து நூலின் விமர்சன உ விரிவுரையாளர் திருமதி ரூபி.வலன்ர வழக்கம்போலவே அவரது விமர்ச அமைந்திருந்தது. நூலில் உள்ள கா உரையாற்றிய இவர் நூலின் சிறப்பம்சங் நுட்பங்களை வெகுவாக எடுத்துக் கூறி பிரதிபலித்த பல கவிதைகளை அவர் 6 சபை அவர் பேச்சில் கட்டுண்டிருந்தது. சிறப்பு விருந்தினர் உரை இடம்பெற்ற க.தங்கேஸ்வரி ஏனையோர் குறிப்பிட எடுத்துக் கூறினார். இந்நூல் ஈழத்துக்க எனக்குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து பிரதம விருந் மா.செல்வராசா நிகழ்த்தினார். கவி.ை குறிப்புகளை அவர் கூறினார். நிறைவாக ஏற்புரை (நூலாசிரியர்), ந நிறைவுரை (க.மகாலிங்கசிவம்) முதலிய பேராசிரியர் சி.மௌனகுரு. முன்னாள் எஸ்.எதிர்மன்னசிங்கம் முதலியோர் | கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. ெ ஒரு நிறைவான விழாவாக இந்நூல்
நாம் கொட்டும் 8:
37 |எங்கார்து 20 |
1 AM

ௗரவிக்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. ப் பொன்னாடை போர்த்தி பூமாலை பருக்கு இரசிகர்கள் ஏராளம் மலர்
தொகுப்பாசிரியையான திருமதி மவி க.தங்கேஸ்வரி பொன்னாடை
உரையை கிழக்குப்பல்கலைக்கழக ரினா பிரான்சிஸ் நிகழ்த்தினார். ஈன உரை மிகவும் சிறப்பாக விதைகளை வகுத்துத் தொகுத்து
களை எடுத்துக்கூறினார். கவித்துவ னோர். ஏழை மக்களின் வாழ்வைப் மேற்கோளாக எடுத்துக் காட்டினார்.
விமர்சன உரையைத் தொடர்ந்து றது. சிறப்புரை ஆற்றிய செல்வி டாத பல கவிதை நுட்பங்களை கவிதை உலகில் ஒரு பொக்கிஷம்
த்தினர் உரையை பேராசிரியர் த நூலைவிடப் பல பொதுவான
ன்றியுரை (திருமதி.உமாஸ்ரீசங்கர்), பன இடம்பெற்றன. இவ்வைபவத்தில் ள் கலாசார உதவிப்பணிப்பாளர் நிகழ்ச்சி நிறைவு அடையும்வரை மொத்தத்தில் ஆர்வலர்கள் நிறைந்த வெளியீட்டு விழா அமைந்தது.
அன்புமணி(இரா.நாகலிங்கம்)

Page 40
தொடர் நாவல்
மீண்டும் ஒ
11 )
“'கன
இப்பு போ கிறத வெ
யிரு யாரையும் கலியாணம் கட்டிக்கொண் ராதா சும் மா விசர் த தன! நம்பிக்கொண்டிருக்கிறதில எனக்குச் கதச்சு அவள் மனசை மாற்ற வேன்
"அவரசப்படாதீங்க மாமா. ராதா த வரட்டும். அவள் மிகவும் மனம் . மனக்காயம் மெல்ல மெல்ல ஆற ராதாவை ஏமாற்றிவிட்டு திரும் வெளிநாட்டிற்குத் தப்பியோடியதாகவே நடந்தது அவன் எங்க போனான் | வேணும்.” உறுதியாகக் கூறினான்
ரங்கநாதனுக்கு மயிர்க் கூச்செறி இந்தக்கண்ணன்! ராதாமேல் எவ்வள இதெல்லாம் இந்தப் பாவிப் பெண் என அங்கலாய்த்தார் அவர்.
ஆனால் சரஸ்வதியோ "அடிக்க : பழமொழியில் அசைக்க முடியாத ந ஜயலத்தை மறக்க வேண்டுமென்று . கொண்டிருந்தாள்.
38 சங்கார க 20

ந காதல் கதை
(16)
திருக்கோவில் யோகா.யோகேந்திரன்
ன்ணன் இந்த நிலையில் அப்படி படி என்று ஒரு வருசம் முடிஞ்சு ச்சு. இனியும் விட்டுக் கொண்டிருக் நில அர்த்தமில்ல. அவன் எங்கோ ளிநாட்டுக்குப் போய் செட்டிலாகி க் க வேணும் அல் லது வேறு படு எங்காவது போயிருக்க வேணும். மாக இன்னமும் அவனை சம்மதமில்லை. நீதான் அவளோட
அம்.”
டானாக மனம் மாறி ஒரு முடிவுக்கு நொந்து போயிருக்கிறாள். அவள் ட்டும். மற்றது நான் கூட ஐயலத் ணம் செய்து கொண்டதாகவோ பா எண்ணவில்லை. அவனுக்கு என்ன என்கிற விபரத்தையும் நாம் அறிய கண்ணன்.
ந்ெதது. 'எப்பேர்ப்பட்ட உத்தமன் வு அன்பும் அக்கறையும் இவனுக்கு? ணுக்குப் புரியமாட்டேன் என்கிறதே'
அடிக்க அம்மியும் நகரும்” என்கிற நம்பிக்கை கொண்டிருந்ததோடு ராதா அவளிடம் பட்டும் படாமலும் சொல்லிக்

Page 41
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் கண்ணனுக் நாட்டில் மேற்படிப்புப் படிப்பதற்காக '6 இருவருட இடைவெளியில் ராதாவின் கண்ணன் அமெரிக்காவிலிருந்து வந்த தடையும் இருக்காதென ரங்கநாதன் ;
கண்ணனும் தனது படிப்பு முடிந்து வருவ திருமணம் செய்து கொள்ள வேண்டுெ வந்ததும் தன்னை மணந்து கொள்க வாக்குறுதி பெற்றுத்தான் அமெரிக்கா விரும்பாமலோ கண்ணனின் நிபந்தனை
அமெரிக்காவிலிருந்து கடிதமூலமும், பற்றி அவன் விசாரிக்கத் தவறுவதே
அக்கறையோடுதான் விசாரிப்பான்.
ஆயினும் ராதா ஜயலத் பற்றி கடித எதுவும் தானாகத் தெரிவிப்பதில்லை. க சங்கடத்தோடு எதையாவது சொல்லிச்
அவனைப்பற்றி கண்ணன் விசாரிக்கும் முடிய இன்னும் இருபது மாதங்கள் இரு இருக்கே' என்றும் 'பதினான்கு மாதங் குறையக் குறைய அவளும் குறைத்து
கண்ணன் நாடு திரும்ப இரு மாதங்க
இரண்டு மாதங்கள் - அறுபது முழுநாட்க எப்படியும் ஜயலத் வந்துவிடுவார்.” என் கண்ணன்!
அவன் காணாமற்போய் மூன்று வருடம் மாதத்தைப் பெரிசாக நினைக்கிறாளே. 8 வைத்திருக்கிறாள் இந்த ராதா. "அவ மானசீகமாக வேண்டிக் கொள்ளவும்
கண்ணன் அமெரிக்கா போய் இரு அமெரிக்கா போக ஒரு வருடத்தின் முன் ஆக மொத்தத்தில் மூன்று வருடங்கள் பெற முடியவில்லை. பத்திரிகை தொலை செய்து பார்க்க ராதா நினைத்தபோது
39 செங்கதிராகம் 20

க்கு இரண்டு வருஷம் அமெரிக்க ஸ்கொலர்ஷிப்' கிடைத்தது. இந்த மனசு நிச்சயம் மாறும். எனவே ததும் திருமணம் செய்ய எந்தத் திடமாக நம்பினார்.
பதற்குள் ஐயலத்தைக் கண்டுபிடித்து மன்றும் முடியாத பட்சத்தில் தான் ள வேண்டுமென்றும் ராதாவிடம் - சென்றான். ராதா விரும்பியோ னக்குச் சம்மதமும் தெரிவித்தாள்.
தொலைபேசி மூலமும் ஜயலத் இல்லை. அவன் மனப்பூர்வமான
கத்திலோ தொலைபேசி மூலமோ கண்ணன் கேட்டால் மட்டும் ஒருவித
= சமாளிப்பாள்.
- போதெல்லாம் 'உங்கள் படிப்பு க்கே' என்றும் “பதினாறு மாதங்கள் கள் இருக்கே' என்றும் மாதங்கள் வக் குறைத்துச் சொல்வாள்.
ள் இருக்கும்போது கூட 'இன்னும் கள் இருக்கே அத்தான். அதற்குள் மறு அவள் கூற பிரமித்து நின்றான்
5 முடியப்போகிறது. இந்த இரண்டு எத்தனை நம்பிக்கையை அவன்மீது பள் நம்பிக்கை பலிக்கட்டும்” என
அவன் தவறுவதில்லை.
5 வருடமாகப்போகிறது. அவன் எபே ஜயலத் காணாமல் போனான். I! ஜயலத் பற்றி எந்தத் தகவலும் லக்காட்சி போன்றவற்றில் விளம்பரம் ம் அந்த ஊர்ஜிதப் படுத்தப்படாத

Page 42
உரிமையேதும் இல்லாத உறவின்
ஜயலத்தினதும் குழந்தை நிலூவி வந்துபோகும். அதிலும் அந்தக் குழ மறக்கமுடியாதவை. ஜயலத் எத்தன நல்ல குணமுடைய ஒருவர் சொல்ல காரணமென்ன?
சிலசமயம் கண்ணன் அத்தானே யா சே... அப்படி இருக் காது. அ அற்பத்தனமெல்லாம் அவரிடம் கில நினைப்பதே பாவம் என்றெல்லாம் ராதா.
தான் ஜயலத்தை விரும்புவது பற்றி துன்பப்பட்டபோதும் தன்னைச் சுதாக வாதாடி அவர்களை மிகவும் பிரய ஜயலத்தை அங்குமிங்கும் தேடிய கோபத்தையோ வெறுப்பையோ கா யாகவும் நடந்து கொண்டாரே. அந் அமெரிக்கா போகும் போது கூட "நான் வருவதற்குள் ஜயலத்தைக் கொள். அப்படி முடியாவிட்டால் ந வேணும்” என்று அவன் சொல்லிவிட்
பார்ப்பாள் ராதா.
சிலவேளை ஜயலத் தன்னை மன ஊரைவிட்டுப் போயிருப்பானோ எ நிலூவிற்காகத் தன்னை மாற்றிக் உறவினர்களால் பேசப்பட்ட யாராவு செய்து கொண்டானோ? இல்லையென நாடொன்றில் போய் தஞ்சமடைந்தா ஏற்பட்டு இறந்துபோய்விட்டானோ?
கடைசியாக அவன் தனது கோரி அவள் மனநிறைவுடன் கண்கலங்கிய வாஞ்சையுடன் நெற்றியில் முத்தமிட்( இருக்கணும்” என்று வழி அனுப்பி
அவனைப் பொய் சொல்பவன் என்றே நினைக்க முடியவில்லை. தன் வா குழப்பக்கூடாது என்று தலைமை
(40) வங்கதிர் கம் 212

சங்கடம் அவளைத் தடுத்தது.
னதும் நினைவு அவளுக்குச் சதா ஓந்தையின் சோக விழிகள் அவளால் னை நல்லமனிதன். அப்படிப்பட்ட ஒரு ாமல் கொள்ளாமல் தலைமறைவாகக்
ரையும் அனுப்பி மிரட்டியிருப்பாரோ...? அப்படி யெல் லாம் செய்யக் கூடிய டையாது. அப்படிச் செய்திருப்பாரென மனம்போன போக்கில் நினைப்பாள்
இக் கூறியபோது அவர் மனசு ஒடிந்து கரித்துக் கொண்டு தன் பெற்றோரிடம் பத்தனப் பட்டுச் சம்மதிக்க வைத்து
லைந்து சிரமப்பட்டபோதும் தன்மேல் ாட்டாமல் அன்பாகவும் அனுசரணை த மனசு யாருக்கு வரும்? கடைசியாக தன்னிடம் வாக்குறுதி பெறும்போது கண்டுபிடித்துத் திருமணம் செய்து நம் இருவருக்கும் திருமணம் நடக்க டுப்போன பெருந்தன்மையை எண்ணிப்
எக்க பயந்தோ விருப்பமில்லாமலோ என்று கூட நினைத்தாள். குழந்தை - கொண்டானோ? ஏற்கனவே தன் மது சிங்களப் பெண்ணைத் திருமணம் ன்றால் அப்பா நினைப்பதுபோல வெளி ரனோ? அல்லது ஏதும் அசம்பாவிதம்
க்கையை ஏற்றுக் கொண்ட அன்று யபோது அவளது கண்ணீர் துடைத்து நி "நீங்க அழக்கூடாது. சிரிச்சுக்கிட்டே
வைத்தான்.
மா ஏமாற்றுக்காரன் என்றோ அவளால் ாழ்க்கையில் குறுக்கிட்டுத் தன்னைக் றவாகியிருப்பானோ? இப்படிப் பல

Page 43
விதமாகவும் குழப்பமுற்றுப் பல கோள் யோசித்து நாட்களைக் கடத்திக் கொண்டி நாள் நெருங்கி வந்தது. வருடங்கள் கழி ஆகிக் கொண்டு வந்தது. ஆம்! கண் வாரங்களே இருந்தன. அவளுக்கு இது திடமான நம்பிக்கை சற்றே ஆட்டம் க
ஆயினும் மனசின் ஒரு மூலையில் ஐ என்ற ஒரு நம்பிக்கையும் ஒட்டிக் கொ
அன்று ஆஸ்பத்திரி முகவரியிடப்பட்ட ஒ வழக்கமாகக் கண்ணன் வீட்டு முகவ நாளும் இல்லாதபடி தனக்குத் தனியாக போட்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது கடிதத்தைப் பிரித்து வாசித்தாள் ராதா
அன்பான ராதா,
இங்கு நலமாக உள்ளேன். நீங்கள் என நம்புகிறேன்.
வழக்கமாக வீட்டு முகவரிக்குக் கடிதம் எழுதுகின்றேன். ராதா, எல்லாக் குழப் யென நம்புகிறேன். அர்த்தமில்லாத எப்போதும் சிக்கல்களையே ஏற்படுத்து கொண்டிருப்பாய் என நம்புகிறேன்.
கையிலே வெண்ணெய் இருக்க நெய் ராதா வெண்ணெய்யை நெய்யாக்கி புத்திசாலிப் பெண். உனக்காகக் காத் நெய்யாக ஏற்று வாழத் தயாராக இரு
இறைவன் நிச்சயித்த வாழ்வை மனிதன முயற்சிப்பது வீண். அதை இங்கு எ உணர்ந்தேன். இன்னும் இருவாரத்தில் நடந்து மூன்று மாதங்களில் இன்னுமொ நான் அமெரிக்கா வரவேண்டியுள்ளது. படுத்திக்கொள். எல்லாம் இறைவன் 4
0 காங்கிசு

ணத்திலும் மாறி மாறி யோசித்து ஒருந்தாள். கண்ணன் நாடு திரும்பும் பிந்து மாதங்கள் முடிந்து வாரங்கள் எணன் வருவதற்கு ஆக இரண்டு வரை ஜயலத் வருவான் என்கின்ற காண ஆரம்பித்தது.
ஜயலத் எப்படியும் வந்து சேர்வார் Tண்டிருந்தது.
ந கடிதம் ராதாவுக்கு வந்திருந்தது. மரிக்கே கடிதம் போடுவான். ஒரு - ஆஸ்பத்திரி முகவரிக்குக் கடிதம் 4. சற்றுப் பயமாகவும் இருந்தது.
கலோரும் நலமாக இருப்பீர்களென
> போடும் நான் இதை உனக்காக பமும் தீர்ந்து தெளிவடைந்திருப்பா எண்ணங்களும் விருப்பங்களும் தும். இதை நீயும் நன்கு புரிந்து
தேடி அலைவதில் அர்த்தமுண்டா? வாழ்வதே புத்திசாலித்தனம். நீ திருக்கும் இந்த வெண்ணெய்யை நப்பாய் என நம்புகிறேன்.
பால் மாற்றமுடியாது. அப்படி மாற்ற வந்த பின்பே நான் முழுமையாக
அங்கு வருவேன். நம் திருமணம் எரு விசேட ஆறுமாதப் பயிற்சிக்காக திருமணத்திற்காக மனசைத் தயார் சித்தப்படியே நடக்கும். நம்பு!
உன் அத்தான்
கண்ணன்.
(கதை தொடரும்...)

Page 44
கதைகூறும் குற 'சுவடிகளின் தூக்க
"காமோதி வண்டுதேன் கடிப் நாமோது செந்தமிழில் நன்கு தாமோதரம் பிள்ளைச் சால் தாமோ தரமுடை யார்”
இந்தப் பத்தியின் நாயகன் - தேடியெடுத்துவந்து புல்லரிக்க சை சிதைந்திட்ட சுவடிகளைச் சேர்த்து - அச்சிட்ட செம்மல். தேடக்கிடைக்காத நலிவு உற்ற தமிழுக்கு நல்லன. உழைத்தவர். தன் உழைப்பையும் உ எண்ணங்களின் ஏற்றங்களை இறு துயரங் களையும் இழப்புகளைப் தற்றுணிவாளர். சேய்நாட்டை வி நிலைநிறுத்தியவர். நிமிர்ந்து நின்ற
ஐயர் போன்றோரை தமிழ் ஆய்வு ஐயர் வாயாலேயே தனது முன்லே வைத்தவர். இவரே சென்னைப் பல் (B.A) பட்டதாரி (இவரது நிழற்படம் நூலகத்தினுள் இடம்பெற்று இருக் பட்டத்தின் பின்னர் 1884ல் புதுக் பெற்றிருந்தார். இவர் இன்றேல் நூல் இருந்ததே தெரியாமல் போ பரிதிமாற் கலைஞர் எனும் சூரியந அஞ்சலியே மேலே உள்ள பாடல்
கூர்மையான மீசை, தடித்த பூ பார்த்தவர்களை இழுக்கும் கம்பீர அழகான ஆங்கிலமும் தமிழும் த தோற்றங்கள் இவருடையவை. 1 வைரவநாதர் - பெருந்தேவி தம்பதி
(42) செங்குதிர ஆம 200

உள் =(32) -கோத்திரன் |
ம் கலைத்தவர்! மலர் கூட்டுதல்போல் னூல் பதிப்பித்த பெடுத்துச் சாற்ற வெவர்
-பரிதிமாற் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரிகள்
செல் லெடுத்த பழமையெல்லாம் வத்த புலமையாளர். சொல்லடுக்குச் அவற்றின் செய்யுள்களைச் செப்பனிட்டு 5 தமிழ்ச் செல்வங்களை நாடிச்சென்று, மதச் செய்தவர். அது நலம் பெற வதியத்தையும் ஒருசேரச் செலவிட்டவர். பதிவரை கடைப்பிடித்தவர். சொந்தத் பும் தமிழுக்காகத் தாங்கிநின்ற டவும் தாய்நாட்டில் தன் பெயரை வர். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத வுக்கு தயார் செய்ய முன்னின்றவர். எாடி என இவரைக் குறிப்பிட்டுரைக்க கலைக்கழகத்தின் முதல் இளங்கலை ம் இன்றும் அப் பல்கலைக்கழகத்தின் -கிறது) அடுத்து இவர் பெற்ற B.L கோட்டை நீதிபதியாகவும் நியமனம் தமிழில் 'வீரசோழியம்' என்றொரு உயிருக்கும். இவரது மறைவின்போது ராயண சாஸ்திரிகள் விட்ட கண்ணீர்
ஆனது. புருவங்கள், பட்டுத்தலைப்பாகை, மான தோற்றம், கறுத்த 'கோர்ட்', தவழும் உதடுகள் என்று இத்தியாதி 2.09.1832 யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி யரின் மூத்த மகனாகத் தோன்றியவர்.

Page 45
எட்டுக்குழந்தைகள் இவர் பெற்றோருக்கு நாவலர் தோன்றி பத்தாண்டுகளின் பின் 05.12.1822) இப்பெருந்தகை நம்மொ நாவலை ரைப் போல வே தமிழ் மேற்கொண்டிருந்தவர். அப்பா வைர என்பதுடன் ஆரம்பகாலத் தமிழ்ப்பற்று சுன்னாகம் முத்துக்குமார் நாவலரிடம் தம் அப்புறம் தெல்லிப்பழை மிசன்பாடசா நிலையம் என 1844 - 1852 வரை யாழ்ப்பாணக்கல்லூரியில் ஆங்கிலப்படிப் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கல்லூரியி புகழ்பெற்ற 'பேர்சிவல் பாதிரியார்' . பெருமானை சென்னை சென்று தமிழ் அ சத்தியவேதத்தைத் தமிழில் தரவும் உ பாதிரியாரையே சாரும்). 1856 - 57 வெளியிடப்பட்ட 'தினவர்த்தமானி” பத்தி இருந்திருக்கிறார். 1857ல் சென்னை ம நியமனம் கிடைக்கிறது. தமிழர் ( உ.வே.சாமிநாத ஐயர் அறிமுகமும் கி சுவடிகள் ஆய்வுக்காக அர்ப்பணிக்க அங்குதான் உருவாகிறது. அந்த நா தாமோதரம்பிள்ளை என்ற பெயர் சி.வை காலம் எனலாம். 'வீரசோழியம்' பா முயற்சிகள் நடந்ததும் இந்தக்காலத்தி
1871ல் பெற்ற சட்டப்படிப்பின் பட்டம் இ கல்லூரி ஆசிரியராகப் பணி ஏற்க வைக் பின் நாளில் புதுக்கோட்டை நீதிவான
அரசபணியிலிருந்து ஓய்வு பெற்றவர் ; அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். இ 1995ல் 'இராவ்பகதூர்' பட்டம் வழங் பின்னான காலங்கள் சென்னை புரசை
ஆக்கியது.
தேடித்திரிந்து - அலைந்து - களை அச்சுவடிவமாக்கி - நூலாக்கி முடி சோதனைமிக்கவை. தமிழ் ஆய்வாளர்கள் வெளிக்கொணர்ந்தவர் இவரே எனலாம் உலகம் பெற்றிருக்கும் நூல் கல் தொல் சேனாவரையம் (1868), வீர உரையுடன்(1881), இறையனார்களவிய தொல் பொருள். நச் (1885), கலி விளக்கம்(1889), சூளாமணி(1889), தெ நச்(1892) என்பன. அப்பால் 1898ல் 43 (செங்கதிர் கம் 100

5. யாழ் மண்ணின் தவப்புதல்வரான ன் (நாவலர் பெருமான் தோற்றம் ழியும் இனமும் சிறக்கவந்தவர்.
ஆய் வும் சமூகப் பணியும் வநாதர் ஆசிரியராக இருந்தவர் அப்பாவின் அன்பளிப்பு. அதன்பின் நிழ்க் கல்வியில் தகமை பெறுகிறார். -லை, வட்டுக்கோட்டைக் கல்வி கல்வி தொடருகின்றது. அப்பால் பு நீடிக்கிறது. இருபதாவது வயதில் ல் ஆசிரியராகப் பணி ஏற்கிறார். அறிமுகம் கிடைக்கிறது. (நாவலர் ஆய்வு செய்யவும், தங்கவைக்கவும், பதவிய பெருமை இந்த பேர்சிவல்
ல் பாதிரியாரால் சென்னையில் திரிகையின் ஆசிரியராகவும் இவர் மாநிலக்கல்லூரியில் ஆசிரியர்பணி செய் தபாக்கியம் - அங்குதான் டைக்கிறது. இருவரும் இணைந்து ப்போகும் ஆரம்ப திடசங்கற்பம் ட்களே சிறுப்பிட்டி வைரவநாதர் க.தாமோதரனார் என பிரபல்யமான ற்றிய நினைவுகள் முகிழ்ந்ததும் ல்ெதான்.
இவரை கள்ளிக்கோட்டை அரசினர் 5கிறது. அங்கிருந்து தாமோதரனார் Tாக நியமனம் பெறுகிறார். 1890ல் தன்னை முழுநேர ஆய்வாளனாக இவ்வகை இவரின் முயற்சிக்காக கிக் கெளரவிக்கப்பட்டார். அதன் =வாக்கத்தில் நிரந்தர குடிமகனாக
பத்து இவர் சேகரித்த சுவடிகள் ஒக்க எடுத்த காலங்கள் மிகச் ளிடையே அதிகமான வெளியீடுகள் 5. இவர் பதிப்பித்தவையென தமிழ் ர் ; நீதிநெறிவிளக் கம் (1854), சோழியம் - பெருந் தேவனார்
ல் (1883) தணிகை புராணம் (1883), இத் தொகை(1887), இலக் கண கால் எழுத்து(1891), தொல்சொல், அவர் அகநானூறை வெளியிட

Page 46
எடுத்த முயற்சிகள் அளப்பரியவை. தாமோதரனார் உடல்நலம் குன் பெரும்பணியை அவர் ஆற்றியிருந் தொடரவும் வேண்டிக்கொண்டார். ( பத்து நூல்கள் அவரால் மட்டுமே அச்சிடவும் முடிந்தது என்பதை எண் எத்துணை ஏற்றமானதும் தற்றுணி புல்லரிக்க வைக்கிறது.
முனைவர் அரசேந்திரன் அவர்க என ஒரு நூல் இவர் பற்றி எழுத இவர்பற்றி பேராசிரியரால் வெளி முனைவர் க.ப.அறவாணன், பேராக் நூற்பதிப்புக்கழக மேலாளர் திரு.முத் துள்ளனர். "தமிழைக் கொண்டு 2 உண்மையைக் கொண்டு தமிழை வ கவிஞர் காசி ஆனந்தன் இந்நூல் | ஆசிரியர் முனைவர் அரசேந்திரன் ந
தன் இன்னல்கள் நிறைந்த அனுபவ தனது பதிப்புத் துறை பற்றிப் பக வந்த விதியையும் கையெழுத்துப் பு அடைந்திருக்கும் ஸ்திதியையும் | என்னை இத் தொழிலில் வலிப்பது” வெளிக்கொணர ஐயர் அவர்களுட வாழ்நாளினுள் ஈடேறாததுதான் த இருந்தது. அந்தளவுக்குத் தன் 2 கொண்டவராக இருந்திருக்கிறார்.
இவர் பதிப்பித்த நூல்களுள் இவர கற்றோர் ஏற்றும் கலித்தொகை மிக நீதிநெறி விளக்கம் (1854) வெளி இருபத்திரண்டு மாத்திரமே என்பன
அந்த இளமைக்காலத்தில் அந்த தாண்டினார் என்பதை இறுதிவரை கலித்தொகை எந்தளவு புகழைத் தொல்லைகளையும் தந்ததாகவும் 'கலித்தொகை' சுவடிகளைத் தேடி அளவன்று. முதன் முதலில் நான் பா மூலப்பாடப்பிரதிதான். அது தலை இருந்தது. எழுத்துக்கள் சிதைந் சேருறுப்பாவது முற்றும் வாசிக்க வெறுப்புண்டாய் நீக்கிவிட்டேன். பின் தேடியபோது ஆறுமுக நாவலர் அ 44 செங்ககிரகம் 20

- அகநானூற்றின் முயற்சிகளின்போது றிப்போனார். ஆனாலும் அதற்கான கதார். ஐயர் அவர்கள் அப்பணியைத் மேலே உள்ள பதினொரு நூல்களில் ம முதன்முதலில் வெளிக்கெணரவும் பணும்போது அந்தத் தனிமனித முயற்சி 7வானதும் என்பது புலனாகி நம்மை
ள் 'தமிழீழம் தந்த தாமோதரனார்” தியிருக்கிறார். பல அரிய குறிப்புகள் யிடப்பட்டிருக்கிறது. அந்நூல் பற்றி சிரியர் இளங்குமரன், சைவ சித்தாந்த த்துக்குமாரசாமி என்போர் விதந்துரைத் உண்மையை வாழவைக்கும் அறம் - பாழவைக்கும் திறம்” என்று உணர்ச்சிக் ஆசிரியர் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். மது ஈழவேந்தனின் மூத்த மருகராவார்.
பங்களிடையே தாமோதரனார் இப்படித் கர்கிறார். "நல்ல தமிழ் நூல்களுக்கு பிரதிகளுக்கு வந்த கதியையும் அவை பார்த்துச் சகிக்க மாட்டாமை ஒன்றே
என. “தொல்காப்பியம்” முழுமையாக டன் இவர் எடுத்த முயற்சிகள் அவர் ாமோதரனாரின் தவிப்பும் தாகமுமாக உழைப்பில் ஊக்கமும் உண்மையும்
ரது 55வது அகவையில் வெளிவந்த கவும் புகழ் பெற்றிருந்தது. இவருடைய 7வந்தபோது தாமோதரனார் வயது "த அறிய ஆச்சரியமாக இருக்கிறது. ஆரம்ப முயற்சியினை எப்படித் தடை இவர் நினைவுகூரத் தவறவேயில்லை. தேடித்தந்ததோ அந்தளவுக்கு அது தாமோதரனார் குறிப்பிட்டிருக்கிறார். நான்பட்ட கஸ்டம் வாயினால் கூறும் ார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது ப்பும் கடையுமின்றி குறைப்பிரதியாக துபோய் இருந்தன. ஒரு பாட்டின் முடியாமல் கிடந்ததாற் படிப்பதற்கே னர் தொல்காப்பிய பரிசோதனைக்காக அவர்களது பிரதியொன்று அகப்பட்டது.

Page 47
அதுகொண்டு கலித்தொகை அருை உலகிற்குப் பயன்பட வேண்டும் என்னும் தொடர்பு கொண்டு விண்ணப்பம் ! ஆதீனம்தான் துணை நின்றது என்று . பராயத்தில் எனது தந்தையார் எனக்குத் தமிழ்நாட்டில் எங்கு தேடியும் என்கர புத்தகங்களும் கெட்டுச் சிதைந்திருந்த சொரிகிறது. கட்டு அவிழ்க்கும்போது புரட்டும்போது துண்டாய்ப் பறக்கிறது.) தலையுமின்றி நாலுபுறமும் பாண உழுதுகிடக்கிறது.” என அன்றைய நிை தன் நாட்குறிப்பில்.
சி.வை.தாமோதரனார் பற்றிய குறிப்பு: உள்ளது ஆய்வாளர் வையாபுரிப்பிள்ன அவர் எழுதிய 'தமிழ்ச்சுடர் மணிகள் புகழ்பாடுகின்றது. "ஆறுமுகநாவலர் அவ பாரதம் வெளியிட்டதோடு அமைர தாண்டவராயன் முதலியார் திவாகரம் மாணவர்கட்கு வேண்டிய வசன நூல்க விட்டார்கள். மழலை மகாலிங்க ஐயர் ( நச்சினார்க்கினியர் உரையோடு பதிப் வெளியிட்டதுடன் நின்றுவிட்டார்கள். கள் நைடதம் முதலிய நூல் களை செ திருத்தணிகை விசாகப்பெருமாள்) தெளிபொருள், பிரபுலிங்கலீலை, சூட பிரசுரித்து தம் முயற்சியை சுருக்கிக் கெ இராசகோபாலபிள்ளை போன்றோர் இரா முதலிய பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின் அப்போதுதான் சீவகசிந்தாமணி ! கொண்டிருந்தார்கள். ஆனால் நமது தனியராய் பண்டைத்தமிழ் செல்வப் அகழ்ந்தெடுத்து உதவும் பெருமுயற்சி தமிழ் ஆர்வம் அவர் உள்ளத்திலே மங்க கொருகால் வளர்ந்து முடிவில் பேரொ என்று வையாபுரியார் மனந்திறந்து பாரா பண்டைய சுவடிகளுக்கு எப்படியும் 2 ஆற்றியபணி தலையாய பணி' என்கிறவு அவர்கள்.
'தாமோதரனார் தாள் பணிந்து.......' எ இரங்கலுரை இவர் மறைந்த 01.01.19
"தொல்காப் பியமுதலாந் ஓல்காப் புகழ்மேவி யுய்ந்
45 லங்காக ட

ம உணர்ந்து அது எப்படியும் 5 அவாவுற்று பல ஆதீனங்களுடன் செய்தபோது, திருவாவடுதுறை ஆறுதலடைகிறார் இவர். "என் சிறு கற்பித்திருந்த நூல்கள் பலவற்றை மெட்டவில்லை. ஒட்டித்தப்பியிருந்த ன. தொட்டுப் பார்த்தபோது ஓரம் து இதழ் முறிகிறது. ஒன்றைப் எழுத்துக்களோ என்றால் வாலும் எக் கலப்பை மறுத்து மறுத்து லயினை அச்சொட்டாகத் தருகிறார்
களில் மிகவும் மெச்சத்தக்கதாக மள அவர்களின் மதிப்பீடுகள்தான். -' என்ற நூல் தாமோதரனாரின் வர்கள் சைவசமய நூல்கள், குறள், த்து விட்டார்கள். வித்துவான்
முதலிய நூல்களையும் பள்ளி களையும் அச்சேற்றுவதில் ஒடுங்கி தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை ப்பித்து வேறுசில நூல்களையும் மத்தூர் வேதகிரி முதலியார் நாலடி, வளியிட்டு திருப்தியுற்றார்கள். ஐயர் முதலியார் குறளுக்குத் ரமணி நிகண்டு முதலியவற்றைப் காண்டார். திருவேங்கட முதலியார், மாயணம் வெளியிடுவதிலும், நாலடி றனர். உ.வே.சாமிநாதஜயரவர்கள் பதிப்பு முயற்சியில் போராடிக்
பிள்ளை அவர்களோ தன்னந் புதையல்களை தமிழ்மக்களுக்கு யை மேற் கொண்டார். தாமோதரர் கள் ஒளியாய் திகழ்ந்து ஒருகாலைக் ளிப்பிளம்பாக சுடர் விட்டெரிந்தது.' சட்டியிருக்கிறார். 'பாழ்பட்டுக்கிடந்த உயிர் கொடுத்திட தாமோதரனார் பர் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
ன்னும் சாமிநாதஐயர் அவர்களின் 01 அன்று நிகழ்த்தப்பட்டது. தொன்னூல் களைப்பதிப்பித்து த பண்பின் - அல்காத்

Page 48
தாமோ தரச்செல்வன் ச
யாமோ தரமியம்பவே” இது தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அவரது கூற்றுப்படி அவர்தம் முன்னே காணிக்கை.
தாமோதரனார் தன் தமிழ் ஆய்வு கத்தோலிக்க மதத்தவராக இருந்திரு கத்தோலிக்க பாதிரியார் அவர்களின் . இவரது தமிழ்பணிக்கு அங்கிருந் அப்படியான ஒன்றுதான் 'ராவ்பகதூர்' தனிப்பட்ட வாழ்வு சோகம் கல துணைவியரை இழந்து நின்றவர். பெண்ணை மணக்க நேர்ந்தமை இவ உருவாக்கியது. அதன்பின் இவர் இந் குழந்தைகள் அம்முடிவை ஏற்கவில் நிகழ்ந்தன.
அப்பாவைப்போலவே அழகு தமிழ் கிங்ஸ்பரி எனும் இவரது மூத்த மகனா அதி.வண.பிரான்சிஸ் கிங்ஸ்பரி ஒ பேராதனை பல்கலைக்கழகம் கல்லு அதன் முதல் தமிழ்ப் பேராசானாகப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அ போல சற்றுத் 'தமிழ்த் திமிர்' ப 'கண்டியில் உள்ள குருத்துவ மா தமிழ்மலை சாய்ந்து படுத்திருந்ததைக் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் தன் கிங்ஸ்பரி அவர்கள் பற்றிக் குறிப் தாமோதரனார் தந்த செல்வங்களில் | கிங்ஸ்பரி அவர்கள்தான் என்று குறிப்பு இறுதிவரை இணைந்துகொண்டதா தாமோதரனார் தன் இறுதிநாட்களில் ஆய்வில் ஏற்பட்ட சில தடங்கல்க கூறுகிறார்கள். அதன் உண்மை தமிழுக்காக வாழ்ந்தவர், அதற்கா தன் மகனையும் உருவாக்கியவர் இடமில்லை. அறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளை, கிங்ஸ்பரி பற்றி எதிர்காலத் தமிழ்ச் சமூ 46 |ங்கதிர் தர 208

ஈட்டகநீத் திட்டதுன்பை
ய்யர் அவர்கள் தன் நண்பருக்கு - ராடிக்குச் சமர்ப்பித்திருந்த கண்ணீர்க்
புவாழ்வை தொடங்கியபோது ஒரு நக்கிறார். நாவலரைப்போல இவரும் அன்பினைப் பெற்றிருந்தார். அதனால் து ஊக்கங்கள் அளிக்கப்பட்டன. என்ற சிறப்புப்பட்டம். தாமோதரனாரின் ந்தது. இரண்டுதடவைகள் தனது மூன்றாவது தடவை ஒரு இந்துப் ர் வாழ்வில் மறக்காத சம்பவங்களை துமதத்திற்கு மாறிப்போனார். இவரது லை - எதிர்த்து நின்றனர். பிரிவுகள்
ழ் வளர்த்த அதி.வண.பிரான்சிஸ் ார் இவருடன் பிணக்குப்பட நேர்ந்தது. ந சிறந்த தமிழ் ஆளுமையாளர். ாரியாகத் தொடங்கப்பட்ட காலத்தில் பணியாற்றியவர். இவரே இலங்கைப் - எனும் முதலாம் தகமையாளர் - வர்களின் ஆசான். பாரதிதாசனைப் டைத்தவர் எனச் சொல்கிறார்கள். னையில் உடல்நலம்கெட்டு அந்த க் கண்டு கண்ணீர் விட்டேன்” என்று வாழ்க்கைக்குறிப்பில் வண.பிரான்சிஸ் ப்பிட்டிருக்கிறார். தமிழ் உலகிற்கு மிகப்பெரிய செல்வம் வண.பிரான்சிஸ் பிடலாம். எனினும் அப்பாவும் மகனும் ன செய்திகள் கிடைக்கவில்லை. ) இந்துவாக மாறியது கூட, தமிழ் -ளை நீக்கிவிடத்தான் எனச் சிலர் புரியவில்லை. ஆனாலும் அவர் கவே தன்னை அர்ப்பணித்தவர். - என்பதில் எவ்வித கேள்விக்கும்
இவரது மகனார் வண.பிரான்சிஸ் முகம் இன்னும் அறியவேண்டியவைகள்

Page 49
அநேகம் உள்ளன. அவை ஆய்வாளர் இன்னொரு முக்கியமான சிறப்பு இவரு சென்று நீண்டநாட்கள் நிலைத்திருந்தால் பெற்றிருக்கவில்லை இவர். அது ஒரு தான் பிறந்த குடியைப் பாடுபட்டு உ வள்ளுவத்தால் 'குடிசெயல்வகை' என வரவு பற்றிய வாரத்தைகளைக் குறளில் உயர்த்தும் பொருட்டுக் காரியம் ஆற்ற முடிக்கும் வரை முயற்சியைக் கை பெருமையைவிட அவனுக்கு மேன்மை
"கருமஞ் செயவொருவன் பெருமையின் பீடுஉடைய
சண்டித்தல்
“எல்லோரையும் அடித்து நொறு இடியோசையோடு சண்டித்தனத், ஒரு நொடிதான்.... வளைந்து நொறுங்கி அது முறி மண்ணில் இருந்தபடியே மின்னல் வீழ்ச்சியையும் பார்த்த தவளை
"சண்டியாய் எழுவான் நொண்டியாய் விழுவான்”
நன்றி:- 'க
7 |எங்காரக 0

நக்கான தேடல்களாக இருக்கும். நக்குண்டு. இங்கிருந்து தாய்நாடு றும் எந்தச் சர்ச்சைகளிலும் இடம் தனிச்சிறப்பு ஆகிறது இவருக்கு. உழைத்து உயர்த்துகின்ற திறமே னப்படுகின்றது. தாமோதரனாரின் பார்ப்போம். "தான்பிறந்த குடியை த் தொடங்கிய ஒருவன் அதனை 5விடேன் என்று உழைக்கும் தருவது பிறிதொன்றில்லை.” கைதூவே னென்னும் து இல்” குடிசெயல்வகை - குறள் - 1021) -
ក
க்குவேன்...'' தில் இறங்கியது மின்னல்.
இந்து விழுந்தது. லின் சண்டித்தனத்தையும்
சொல்லியது:-
ாசி ஆனந்தன் கதைகள்'

Page 50
நாகரிகம் வெட்கப்பட்டது நாகரிகத் தலைகள் தொழுகைக்கு முன் தோற்றுப் போனது தொப்பி!
FIRIE 494
கொடை வறுமை வாய்திறந்தது வயிற்றில் வாரிசு! நோய் பிடித்தது சனியன் ஆண் பெண் கைகளில் கலர் நூல்கள்! முகங்கள் புதைகுழிகளில் புனிதமற்றவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்!
கவிஞர் கலைநதி 3. ஓ ஓ ஓ.3 >
|கவிஞர் கலைந்தி |
கொடுமை கடற்கரை மணலில் களவு போனது கற்பு
அருகில்
கண்ணகி சிலை!
48 (செங்கதிர் ஆக 2002

கப்பkaislh» சர்.
- நிலைமை
அறைந்தது அதிகாரக்கரம் அழுதது நீதிக் குழந்தை! வழிகாட்டல் கொலைகளவு கற்பழிப்பு அரங்கேற்றப்பட்டன பார்த்து ரசித்த தமிழ் திரைப்படங்கள்! உயர்வு தினமும் ஆடும்
வறுமைத் தொட்டில் விழித்திருக்கும் விலைவாசி! பற்று சுடுபட்டு இறந்தான் தூக்கியபோது
அடையாளமாய் கைக்குள் ஒருமிடி மண்! சுனாமி கருங்கடலில் கைச்சாத்திட்டது உயிர்பெற்ற ஒப்பந்தம் மயானங்களில் சடலங்கள்!

Page 51
விசுவாமித்திர பக்கம்
முன்னீடு கிழக்குப்பல்கலைக்கழக தமிழ்த்துரை நோக்கிய முன்னீடு இது. செ.யோ தொடர்பாகவும் கவிதைகள் தொடர்பா வேறுபாடின்றி எல்லோரிடமும் இனிமை நல்ல கருத்தேற்றமே இரண்டாம் 1990களின் முற்பகுதியில், கொழுப் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆ பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்தும் இ எழுத்தாளர்களும் கவிஞர்களும் ! அவர்கள் இந்த ஆய்வரங்கில் 'ஈழ: என்னும் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பு குறிப்பிட்டார். 'ஈழத்துப் புனைகதை இலக்கியம் ஈழத்து மூத்த விமர்சகர்களின் 1 அது வளர்ச்சியடைந்திருக்கின்றது
இக் உச்சரிப்புத் தொனியின் விளக்கமென்ன விமர்சகர்கள் யாவர்? இன்றளவில் அள் மாற்றமேற்பட்டதுண்டா? ஈழத்து 8 பெற்றிருந்த நந்தினி சேவியர், விமர்ச. விளங்குகின்றார் என 2007 ஒக் குறிப்பிடப்பட்டமை மேற்கூறப்பட்ட பேராசிரியர் கா.சிவத்தம்பி அ நெருக்கமான உறவைப் பேணி வரு குறிப்பிட்டுச் சொல்ல எப்படித் தைரியப் இது தொடர்பிலான தற்போதைய நி நேற்றைய சம்பவங்கள் நாளைய நம்பிக்கை உடையவன்தான் இந்த எதிர்கால இளம் படைப்பாளிகளு விசுவாசத்தினால் பேராசிரியரிடமிருந் இந்த இரண்டாம் விசுவாமித்திரன்.
49 எங்ககிரக ட

றப் பேராசிரியர் செ.யோகராசா கராசா அவர்கள் புனைகதை கவும் ஆழ்ந்த தேடல் மிக்கவர். மயாகப் பழகுபவர். இவர் பற்றிய
விசுவாமித்திரனிடம் உண்டு. Dபில், இலங்கை முற்போக்கு ஆய்வரங்கம் ஒன்று நடைபெற்றது. ள் தலைமையில் நடைபெற்ற இலங்கையில் இருந்தும் பிரபல பங்குபற்றினர். செ.யோகராசா த்துப் புனைகதை இலக்கியம்' வித்தார். அதில் பின்வருமாறு
குறிப்பாக நாவல் இலக்கியம் பார்வை படாமையினாலேயே
S.*
கூற் றில் சொடிக் கியுள் ள ன? இங்கு குறிப்பிடப்படும் மூத்த ல்லது எப்போதாவது இக்கருத்தில் இலக்கிய உலகில் முக்கியம் கர்களால் கவனிக்கப்படாதவராக க்டோபர் மல்லிகை இதழில் வற்றுடன் தொடர்பானவையா? வர்களது 'போராளிகளுடன்' நம் தங்களால் அன்று இவ்வாறு ம் வந்தது. ஈழத்துப் படைப்புலகில் இலை என்ன?
சரித்திரம் என்ற தேற்றத்தில் 5 இரண்டாம் விசுவாமித்திரன். க்குப் பயன்விளையும் என்ற துே விளக்கம்வேண்டி நிற்கிறான்
1 [ .. : 2, 115
4. கா. Tயம்
சோ, 1)

Page 52
நோக்கல்
நூல்
நூல் வகை நூலாசிரியர்
1 1 1
நாளுக்கொன்றும் வாரத்துக்கொள் தொகுதி வெளிவந்து வாசகனின் செய்துவிடுமோ என்ற அச்சம் ஏரி ஆண்டிலிருந்து இன்றுவரை பதிகை களும் ஐந்நூறுக்கு மேற்பட்ட தொ ஊகிக்கப்படுகின்றது. ஆனாலும் நம் காப்பாற்றும் வகையிலும் வாசிக் வொண்ணாமல் ஒரே மூச்சில் 6 விரல்விட்டு எண்ணக்கூடிய அள வெளிவந்து கொண்டுதான் உள்ளன சேவியர் எழுதிய 'நெல்லிமரப் பள் எமது பார்வைக்குக் கிடைத்துள்ள 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்' எ எஸ்.கொடகே சகோதரர்கள் எ. மேமன்கவியின் அட்டைப்படத்துடன் இத் தொகுதியில் ஏற்கனவே பலி எட்டுச் சிறுகதைகள் உள்ளடக்கம்
நந்தினி சேவியர் சாதாரண தொழி மட்டுவிலில் பிறந்தவர். இலங்கை வாலிபப் போராளியாக இருந்தவர். | ஆலயப் போராட்டத்தில் பங்கெடுத்த அமைச்சில் கலாசார உத்தியோகத் ஓய்வு பெற்றவர். 'பாரம்' என்ற இவரது முதலாவத பிரசுரமானது. அலை, மல்லிகை, தூண்டில், கண்ணில் தெரியுது வான பிரசுரமாகியுள்ளன. கவிதை, கட்டு கொண்டவர். ஆனாலும் சிறுக காணப்பட்டவர். முப்பதுக்கு மேற் பட்டுள்ளன. ஈழநாடு நடத்திய நா நாவலுக்கு இரண்டாம் இடத்தை தமிழ்ச்சங்க குறுநாவல்போட்டியில் ( வென்றவர். 1993 இல் இவரது ' என்ற சிறுகதைத் தொகுதி வெள்
50 சதிராக 0

"நெல்லிமரப் பள்ளிக்கூடம்' | "சிறுகதைத் தொகுதி'
நந்தினி சேவியர்
ன்றுமாக ஏதாவதொரு புனைகதைத்
கலைத்துவ நுகர்ச்சியை மழுங்கச் ற்பட்டிருக்கின்ற காலம் இது. 1875ம் னயாயிரத்திலும் கூடுதலான சிறுகதை குதிகளும் வெளிவந்திருக்கலாம் என்று மது ஈழத்து எழுத்துலக மரியாதையைக் -கத் தொடங்கினால் கீழே வைக்க வாசிக்கத் தூண்டும் தன்மையிலும் விலான புனைகதைத் தொகுதிகள் ன. இந்தச் சூழ்நிலையில்தான் நந்தினி "ளிக்கூடம்' என்ற சிறுகதைத் தொகுதி
து.
ன்ற இச்சிறுகதைத் தொகுதியை ன்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. | 104 பக்கங்களில் பிரசுரமாகியுள்ள வேறு சந்தர்ப்பங்களில் வெளியான
(2) |
லொளி ஒருவரின் மகனாக 1949 இல்
சீனச் சார்பு கம்யூனிசக் கட்சியின் மாவிட்டபுரம் பன்றித் தலைச்சி அம்மன் கவர். திருகோணமலை மாகாணக்கல்வி த்தராகக் கடமையாற்றி அண்மையில்
5 சிறுகதை 1967 இல் சுதந்திரனில் புதிசு, தாயகம், சுட்டும்விழி, பெயர், ரம் போன்றவற்றில் இவரது ஆக்கங்கள் ரை, நாவல், சிறுகதை என பல்முகம் தைகளின் மூலமே அடையாளம் பட்ட சிறுகதைகள் இவரால் எழுதப் "வல் போட்டியில் 'மேகங்கள்' என்ற யும் பேராதனைப் பல்கலைக்கழகத் முதல் பரிசாகத் தங்கப் பதக்கத்தையும் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' ரியானது. தனது சொந்தப் பெயரில்

Page 53
ஆக்கங்களை அனுப்பி அவை உரிய க 'நந்தினி' என்ற பெண் பெயரில் எடு பெற்றமையால் 'நந்தினி சேவியர்' என் தொடங்கினார். 'சகாயபுத்திரன்', 'தா பெயர்களிலும் எழுதியதுண்டு.
(3)
இச்சிறுகதைத் தொகுதியில் 'மேய் 'கடலோரத்துக்குடிசைகள்', 'மனிதம்' 'தவனம்', 'எதிர்வு', 'விருட்சம்' ஆ. வாலிபப் பருவத்தில் தான் வரித்துக கோட்பாட்டில் தன்னை இணைத்துக்கொ போராடிய நந்தினி சேவியரின் மன இக்கதைகளில் மெல்லிய வர்ணத்தைப் சொல்லிகளில் இருந்து முற்றிலும் வேறுப வெளிப்படுத்துவனவாகவே எல்லாக் க ஒற்றைத் தென்னை ஆகியன தொகுதியி கதைகளிலும் இரண்டு சமூக ஆளுமைகள் என்ற கதையில் 'சங்கிலித்தாம் : தொட்டையாவும் 'ஒற்றைத் தென்லை கிழவனும் அறிமுகம். "கோயிலின் வளர்ச்சிக்கும் ஒழுங்குக்கும்
அவருக்கு ஊரில் நல்ல மரியாதையும் ''சங்கிலித்தாம் கிரகோரி நல்ல தேக அறுபத்துக்கு மேல் இருக்கும். ஆனால் போக அஞ்சாதவர்” 'கரைவலை', 'விடுவலை', 'கொண்டே “படகுவலை',... இப்படி எத்தனையோ அறிந்தவர்' 'ஒற்றைத் தென்னை' என்ற கதையில் "சந்தியாவுக்கு அறுபத்தைந்து வயது இ தேகமும் வலிமைமிக்க மனஉறுதியும் அ "இன்றுவரை அவன் யாருக்குமே பய போவதுமில்லை.” "நெஞ்சுரம் பெற்றவன் சந்தியாக் கதைகளிலும் இரண்டு கிழங்களை - இந்த இரண்டு பாத்திரங்களையும் கதை என்பதைவிட யதார்த்தமான சூழ்நிலைய பார்க்க முடிகின்றது. 'மனிதம்', 'தவனம்' ஆகிய இரண் சேவியருக்கும் பெருமை சேர்க்கும்
வரிகளுக்குள் அடங்கிய கதை. பாதரசம் திணிவைச் சுமந்து வரும் கதை. யுத்த
காட்டுகின்றன. சீறிப் பாய்ந்துவரும் குன புகலிடம் தேடி ஓடியபோது வேறு குண்டுகளினால் ஒரே குடும்பத்தைச்
எ களங்கதிர் க 2020

பாலத்தில் பிரசுரமாகாத நிலையில் ஐதி பிரசுரிப்பு ரீதியில் வெற்றி எற பெயரில் தொடர்ந்து எழுதத் வீது கிறிஸ்ரோ' ஆகிய புனைப்
1ப்பன்', 'ஒற்றைத்தென்னை', , 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்', கிய எட்டுக்கதைகள் உள்ளன. க் கொண்ட இயக்கம் சார்ந்த எண்டு சமூக அக்கறைகளுக்காகப் எ உணர்வுகளின் வெளிப்பாடு பூசுகின்றதாயினும் ஏனைய கதை ட்டதான தனது எழுத்தாளுமையை தைகளும் உள்ளன. மேய்ப்பன், ன் முதலிரன்டு கதைகள். இரண்டு ள் அறிமுகமாகின்றனர். "மேய்ப்பன்' கிறகோரி என்ற பெயருடைய எ' என்ற கதையில் சந்தியாக்
பொறுப்பாளி அவர்தான். இதனால் - இருந்தது.” கக் கட்டுடையவர். வயது சுமார் ல் இன்றுகூட தனியே கடலுக்குப்
டாடி வலை', 'தூண்டி வலை', நுணுக்கமான தொழிற்பாடுகளை
) சந்தியாக் கிழவன் அறிமுகம். ருக்கும். ஆனாலும் கட்டுமஸ்தான புவனை இன்னும் உசுப்பவில்லை.” பந்ததுமில்லை. இனியும் பணியப்
கிழவன்.” இப்படியாக இரண்டு அறிமுகஞ் செய்கிறார் ஆசிரியர். கயின் லாவகமான பாத்திர வார்ப்பு பின் குறியீடுகளாகவே அவற்றைப்
டு கதைகளும் தொகுதிக்கும் கதைகள். 'மனிதம்' நாற்பது போல குறைந்த இடத்துள் கூடுதல் கால கோரங்களை தோலுரித்துக் ன்டுகளுக்குத் தப்பும் நோக்கத்தில் திசையிலிருந்து வந்த வெறிக் = சேர்ந்த ஆறுபேரில் நால்வர்

Page 54
பிரேதமாக்கப்பட, தப்பிப் பிழைத்த சிறுவனும் சின்னஞ்சிறு குழந்தையொ நானும் உங்களோட வந்திட்டாக்கா கொத்திப் போடும்.. நீஞ்க தங்கச் திருப்பத்தோடும் உருக்கத்தோடும் 'தவனம்' 1980 ஜூலைக் கலவரத் கதை. "நிலமை சரியில்லை. போ ஆமி அவுட்டாம். தின்னைவேலியில ஆரம்பம். லாவகமாகக் கதைமை சொற்செறிவும் கலாநேர்த்தியும் 'தவ சேவியரின் எழுத்தாளுமைக்கு சோ 'விருட்சம்' என்ற கதை சற்று வித்தியா இருந்து வெளியேறி ஒரு படைப்பு முடியாது. மாறாக சூழ்நிலையின் யதார்த்த எழுத்தாளன் ஒருவனால் நிரூபிக்கக் கூடியது இந்தக் கதை. மருதமரம், நெல்லி, ஆலமரம், வால் பூநாறிமரம், கொய்யா, விளாத்தி, வீ. மரம், பூவரசு என்று தன்னோடு வா துலாம்பரமாகச் சொல்லும் கதை. எந்தவொரு மொழியிலும் உள்ள வா இல்லாமலும் நுகரத்தக்க கதை. நல்ல கதைகளே.
104 பக்கங்களைக் கொண்ட இத்ெ பக்கங்களில் மாத்திரமே கதைகள் பி சில கதைகளையும் சேர்த்திருக்கல் தவிர நூலின் குறைபாடுகள் அல்ல. | “ஈழத்துச் சிறுகதை வரலாறு' எ தொகுதிகளின் பட்டியலொன்று இலை 1993இல் வெளியான சிறுகதைத் சேவியரின் 'அயல் கிராமத்தைச் சேர்க்கப்படவில்லை. மற்றும் செங் “சுதந்திரன் சிறுகதைத் தொகுப்பு', என்பவற்றிலும் தனது சிறுகதைகள் நந்தினி சேவியரின் மனக்குறைப் திறனாய்வுமுறையும் ஆழ்ந்த தேடலி காரணமாகலாம் என்ற லெனின் மத கொள்ளப்படவேண்டும். 2003 ஜூன் 'குரலை உயர்த்தாமலேயே கொதிப் என நிரூபிப்பவை நந்தினி சேவியரி நந்தினி சேவியரின் எழுத்தாளுமை உள்ளது இந்த 'நெல்லிமரப் பள்
52 எங்கள் து 20

5 ஒரு மலைநாட்டு வேலைக்காரச் என்றுமாக... "எனக்கும் பசிக்குதுதான்...
ஐயாவையும் அம்மாவையும் காகம் சியைக் கொண்டு போங்க.” என்று
கதை முடிகின்றது.
தை அசை போட்டு இரை மீட்டும் வது நல்லது... யாழ்ப்பாணத்தில் 13 யாம்...” என்று கதையும் கலவரமும் ய நகர்த்திச் செல்லும் உத்தியும் னம்' என்ற இந்தக் கதையில் நந்தினி வகம் செய்கின்றன. எசமானது. தான் வாழும் சூழ்நிலையில் பாளியினால் எதையும் சாதித்துவிட பிடிக்குள் நின்று எதிர் மூச்சுவிடும் எக்காலமும் வாழ முடியும் என்பதை மாமரம், நவுக்கிரி மாமரம், நாவல், கை, அரசமரம், இலுப்பை, வேப்பை, னா, பாலை, கிளைப் பனை, கத்தாப்பு ழ்ந்த மரங்களையும் வெளிகளையும் உலகின் எந்தவொரு மூலையிலும் சகனால் சிரமப்படாமலும் அடிக்குறிப்பு ஏனைய கதைகளும் வாசிக்கத்தக்க
தொகுதியில் எழுபதிலும் குறைவான பிரசுரம். மற்றும் ஆசிரியரின் இன்னுஞ் பாம் போன்றவை கருத்துக்கள்தானே செங்கை ஆழியான் எழுதி வெளியிட்ட ன்ற நூலின் இறுதியில் சிறுகதைத் ணப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் தொகுதிகளின் பட்டியலில் நந்தினி
சேர்ந்தவர்கள்' என்ற தொகுதி பகை ஆழியானால் தொகுக்கப்பட்ட 'மல்லிகை சிறுகதைத் தொகுப்பு' சேர்க்கப்படவில்லை என்பது குறித்த பாடு ஏற்கத்தக்கது. குறுக்குவழித் பின்மையும் இவ்வாறான ஒதுக்கலுக்கு திவாணனின் சாட்சியமும் கவனத்திற் தலித் இதழ் குறிப்பிட்டதைப்போல் ப்பை வாசகனுக்குக் கடத்த முடியும் ன் கதைகள்' என்ற குறிப்புகளோடு க்கும் நல்லதொரு சாட்சியுமாகவும் மளிக்கூடம்.'
இரண்டாம் விசுவாமித்திரன்.

Page 55
(சின்னது (சிரிப்பானது )
புகையிரத நிலையத்திலே “பொலிசு அல்ல. உள்ளே செல்லும் போது “டி அப்படித்தான் அழைப்பார்கள். இவர் 'டிக்கட் செக்கர்'. புகைவண்டி இடையிலே வந்து 'டிக்கட் செக்' |
இதே போல இசதோரும் பலவரு செக்கரா'க 'புறமோசன்' கிடைத்து டிக்கட் இல்லாப் பயணிகளிடம் கொள்பவர். ஒருநாள் இவர் மாகே | 'செக்' பண்ணும் போது ஒரு மாட்டிவிட்டான். அவனை கண்டபடி தி இறக்கி அங்குள்ள வாங்கொன்றிலே எண்டு சொல்லிக் கடுமையாக எச்ச சென்றார்.
'டிக்கட்' இல்லாமல் யாரையாவது வேண்டும். அன்று இவருக்கு எ ஓடினாலும் ஓடட்டும் என்றுதான் அப்பு பின்னர் அவரைச் சந்தித்தபோது (
அவரது பகலுணவை முடித்து விட்டு இல்லாமல் பிடிபட்டவன் அசைய இருந்தான். இவருக்கு ஒரே ஆச்சரி கூட்டிச்சென்று அவனுக்கு எச்சரிக் இதைப் பார்த்துக் கொண்டிருந் ''என்னன்ணே! இப்பிடி விட்டுட்டீங்க
என்னுடன் மிகவும் நெருக்கமாகப் இவன் ஓடிடட்டும் இல்லாட்டி நிறைய என்றுதான் வாங்கில வைச்சிட்டுப் இந்த நாசமறுவான் ஓடாம் அப்படி கூடியிருந்த நாங்கள் வயிறு புடை
9 (ளங்காது 1

உண்மையானது 07
ல்மன்' என்றால் பொலிஸ்காரர் க்கட்' 'செக்' பண்ணுபவர்களை ரகளுக்கு அடுத்த 'புறமோசன்'
ஓடிக்கொண்டிருக்கும்போது பண்ணுபவர்கள் இவர்கள்தான்.
11 ( 1
ட சேவையின் பின் 'டிக்கட் து வேலை செய்து வருபவர். மிகவும் கடுமையாக நடந்து -ா 'ஸ்டேசனுக்கு' இடையிலே வன் 'டிக்கட்' இல் லாமல் ட்ெடிவிட்டு, மாகோ “ஸ்டேசனில்' இருக்கவைத்துவிட்டு 'ஓடிடாத' சரித்துவிட்டு, சாப்பாட்டுக்காகச்
து பிடித்தால் நிறைய எழுத ழுத அலுப்பாக இருந்ததால் படி வைத்துவிட்டுச் சென்றதாகப் சொன்னார்.
ஆறுதலாக வந்தபோது டிக்கட் பாமல் அந்த வாங்கிலேயே யம். என்ன செய்ய அவனைக் கை செய்து அனுப்பிவிட்டார். த நான் அவரை அணுகி -” என்று கேட்டேன்.
பழகுபவர். சொன்னார் "தம்பி ப எழுத்து வேலை செய்யணும்
போனனான். வந்து பார்க்க ஓயே இருக்கானம்பி" என்றார்.
க்கச் சிரித்தோம்.
- பாலமீன்மடு கருணா

Page 56
குறுங்கதை
அண்மையில் நடத் தும் எ பம்பலப்பிட்டியி எடுத்த மூன்றா வீட்டுக்காரர் :
அந் த 6 வாடிக்கையாள
கீழ்ப்பகுதியி உரிமையாளர் ஒரு இளைப்பாறிய தனது பெண் பிள்ளைகளுக்கு வந்து போவார் . அதேவேளை மரியாதையானவர்க்கு வாடகைக்கு வேண்டியதால், எனக்கு நல்லாக
செய்து, அவனுக்கும் வீடும், வீட் குடியமர்ந்தவனுக்கு அக்கதி அ
கண்ணணுக்கு அறிவித்த அவசரம் அவசரமாக என்னிடம் கொடுக்க வேண்டி வந்த நிர்ப்பந்தம் விளக்கத்தை மறுக்க முடியவில்
ஆனால் நான் இருபத்திநா நான் குறிப்பிட்ட காலவெல்ன. ஏற்படாதுவிட்டால், அதிபரை விரு என்று தெரிவித்தேன்." அதிபர் விடைபெற்றுப்போக, தொடர்புகொண்டு, கால அவ உடனடியாகச் சந்திக்கும்படி கே கேட்டபடி, கண்ணன் வந்தான்.
நல்ல காலம். எனது ஆ! ஆருமில்லை. "கண்ணா, உங்களது மேற்கு நாட்டில் வாழ்ந்தவர் என் மற்பட்டுப் போயிருக்கலாம்...'' என் தவறு நாம் செய்திட்டம்?” எனக்
"சொல்லுறன். உங்கள் கீ வயது வந்த குமர்ப்பிள்ளைகள்! கு அடக்கொடுக்கம் தேவை. நீ அந்தரங்கத்திற் செய்வதை அ விளக்கமாகச் சொல்லுறன். பூட்டிய விறாந்தைக்கும் வந்திருக்கு. 2 (முறையிலும் சொல்லுறன். ஊடலை உள்வீட்டோடு வைப்பீர்களானாற்
எனது சூடான அறிவூட்டன (மெளனமானான்; மௌனம் சம்மத
(54 செங்கதிர் கம் 200

அம்பலம்
- வேல் அமுதன் - திருமணமாகி தனிக்குடித்தனம் ண் ணத் தில் கண்ணன் தம் பதி ல் வாடகைக்கு எடுத்த மேல்மாடியை ம் நாளே வீட்டை விட்டுப் போகும்படி அறிவித்து விட்டார்! வீட்டின் உரிமையாளர் என து பர். அவரது குடும்பம் அந்த வீட்டின் லேயே குடியிருந் தது. வீட்டின் ப முதற்தர கல்லூரி அதிபர். அவர்
வரன்தேடி அடிக்கடி என்னிடம் தமது வீட்டின் மேல் மாடியை தக் கொடுக்க என்னிடம் பலதடவை
அறிமுகமான கண்ணனைச் சிபார்சு ட்டின் சூழலும் பிடித்ததால், அங்கே வ்வளவு கெதியாக வந்துவிட்டது! தற் கொடுத்த கையோடு அதிபர் ஓடோடி வந்தார். தான் அறிவித்தல் த்தை விளக்கினார்; என்னால் அவரது லை.
ன்கு மணிநேர அவகாசம் கேட்டேன். 5லயுள் எதிர் பார்க்கும் திருத்தம் நம்பிய நடவடிக்கையை எடுக்கலாம் கண்ணனோடு தொலைபேசியிற் பகாசத்தைச் சொல்லி, என்னை ட்டேன்.
லோசனையகத்துள் அந்நேரம் வேறு 1 மனைவியும் நீங்களும் நீண்டகாலம் பதால், நம்நாட்டுப் பழக்க வழக்கம் ற எனது பீடிகைக்கு, "அப்பிடி என்ன
கேட்டான் கண்ணன். ழ் வீட்டில் ஆர் இருப்பது தெரியுமோ? 5மர்ப்பிள்ளைகள் இருக்கும் இடத்தில் ங்க மேற்கத்தைய பாணியிலை ம்பலத்திற் செய்கிறியள். இன்னம் கதவுள் நடக்கவேண்டியது மேல்வீட்டு இன்னும் பச்சையாகவும் பண்பற்ற தயும், கூடலையும் மறைவாகப் பூட்டிய
தொடர்ந்து இருக்கலாம்!” பல அவதானமாகக் கேட்ட கண்ணன்
தத்தின் அறிகுறிதானே!

Page 57
கதிர்முகம் திருநங்கை நர்த்தகி நடரா
திருநங்கை நர்த்தகி நடராஜா தட நடனத்திறத்தால் உலகம் முழுவதையு வழிவந்த மறைந்த நடனமேதை கே மாணவி.
இயற்கை நிகழ்வான பால்திரிபு நிலைய இன்னல்களைத் தனது உழைப்பு, விடா வெள்ளியம்பலம் என்னும் நாட்டியப் வெளிநாட்டு மாணவர்கட்கு தனது 6 உதவியுடன் பயிற்சியளித்து வருகிறார்
தஞ்சாவூர் நடன பாணியில் தாடனம் கொழும்பில் நடைபெற்ற கம்பன்கழக * மட்டக்களப்பு விபுலானந்த அழகியற் இங்கழைத்து நடன மாணவர்கட்கு | நடன நிகழ்ச்சி யொன்றையும் ஒழுங்கு ஏப்பரல் 4ம் திகதி நிறுவகத்தின் இரா
திருநங்கையை அறிமுகஞ் செய்த டே தாண்டவம் என இரண்டு நடனமுறைகள் லாஸ்யம் பெண்களுக்குரியதுதென்றும் தென்றும் வகுத்து வைத்துள்ளது. சி லாஸ்யமாடினாள் என்பதே மரபுக்கரு நடராஜா ஆணாக இருந்து பெண்ணா தாண்டவமும் லாஸ்யமும் ஒன்றாக நம்புவதாகவும் அர்த்தநாரீஸ்வர தத்த காணப்படும் நர்த்தகி ஏனைய ஆடவல்ல என்றும் கூறி சபையோரை நர்த்தகியின்
அருமையாக அமைந்தது.
நர்த்தகியோடு தமிழகம் இருந்து எ வாய்ப்பாட்டு, நட்டுவாங்க அணிசேர் க நர்த்தகியின் ஆடல் ஆரம்பமானது. அ நடனம் அப்பரின் திருத்தாண்டகத்திற் கூ தீராத விளையாட்டுப் பிள்ளைக் கூடாகச் திருவந்தாதியுடன் முடிவடைந்தது.
தமிழ் இலக்கியத்தையும் அது தரும் தமிழ் மரபு நாட்டியமாக அது அடை
55 எனக்கரசு 200

ஜாவின் பரத நாட்டியம்
மிழகத்தைச் சேர்ந்தவர். தன் ம் கவர்ந்தவர். தஞ்சை நால்வர் .பி கிட்டப்பாபிள்ளையின் நேரடி
பினால் தான் அடைந்த எண்ணற்ற முயற்சியால் வென்று நிமிர்ந்தவர். பள்ளி நிறுவி இந்திய, மற்றும் தோழி திருநங்கை சக்திபாஸ்கர்
பெற்றவரான இவர் அண்மையில் விழாவுக்கு நடனமாட வந்தபோது
கற்கைகள் நிறுவகம் அவரை பயிற்சிப்பட்டறை நடாத்தியதுடன், செய்திருந்தது. இந்நடன நிகழ்வு ஜதுரை அரங்கில் நடைபெற்றது.
பராசிரியர் மௌனகுரு லாஸ்யம், ளைக் குறிப்பிடும் பரதநடன மரபு ம் தாண்டவம் ஆண்களுக்குரிய இவன் தாண்டவம் ஆட பார்வதி நத்தாகும். திருநங்கை நர்த்தகி னவர் என்றமையினால் அவரிடம் கக் காணப்படும் என்று தான் துவத்தின் பிண்டப்பிரமாணமாகக் மார்களிலிருந்து வித்தியாசமானவர் ஆடலுக்கு ஆயத்தப்படுத்தியமை
வந்திருந்த வயலின், மிருதங்க, கலைஞர்கள் அருமையாக உதவ புபிராமி அந்தாதியுடன் ஆரம்பித்த டாக பயணம் பண்ணி பாரதியாரின் சென்று சுந்தரரின் திருத்தொண்டத்
உணர்வையும் குழைத்துத் தந்த மந்தது. பரதமரபில் இன்று இரு

Page 58
பாணிகள் தத்தமக்குள் பனிப்போர் பு ருக்மணி அருண்டேலின் அடையாறு
ருக்மணி அருண்டேல் தஞ்சைப் ஏற்படுத்திய புதிய மாற்றங்களைப் பா பழைய பாணிக்காரர் தமிழ் மரபு நர்த்தகியில் அப்பழைய பாணியையு காண முடிந்தது.
அப்பரின் திருத்தாண்டகமான 'முன்ன என்ற பதத்திற்கான அவரது சஞ்சாரி இழுத்துச் சென்றது. பித்தேறியவள்டே
மிகத் தேர்ந்த ஒரு கலைஞர் நிரூபித்திருந்தது. இந் நடனத்தைப் பு புதிய அனுபவத்தைப் பெற்றிருப்பார்
இத்தகைய ஆழமான, தரமான க சமூகத்திற்கு அடிக்கடி விபுலானந்த வழங்கவேண்டும். இப்பணி தேர்ந். வழிசமைப்பதோடு குழந்தைப்பிள் தனமாகவும் கலை பற்றிக் கதைப் இருக்கும்..
56 வங்காக 20

புரிவது பலர் அறியாத ஒன்று. ஒன்று பாணி; மற்றது தஞ்சைப் பாணி.. |
பாணியில் வந்தவராயினும் அவர் ழைய பாணிக்காரர்கள் ஏற்பதில்லை. புக்கு முக்கியம் கொடுப்பவர்கள். ம் அதன் ஆழத்தையும் சிறப்பையும்
எம் அவனுடைய நாமம் கேட்டாள்.' பாவம் ரசிகர்களை எங்கெல்லாமோ பால நர்த்தகி மாறும் இடம் அபாரம்.
அவர் என் பதை எமக்கு அது பார்த்த அனைவரும் நல்ல ஆழமான
கள்.
லைப்படைப்புக்களை மட்டக்களப்புச் த அழகியற் கற்கைகள் நிறுவகம் த சுவைஞர்கள் இங்கு உருவாக ளைத்தனமாகவும், கத்துக்குட்டித் போருக்கு அறிவூட்டவும் உதவியாக

Page 59
NA/ தெறிகதிர்-15)
செங்கதிர் April 2012 இதழில் அன்புமா என்ற கட்டுரை சம்மந்தமான எனது மனப் தவறவிட்ட சில விடயங்களை நினைவு ! அசௌகரியப்படுத்தும் நோக்கமல்ல. அவரும் நானும் காத்தான்குடியில் ஒரே வடு ஆரம்பப் பெயர் சிவசுப்பிரமணியம். என்ன அவர் நாகலிங்கமாகவும் நான் செல்லத் பத்திரங்கள் மூலம் பெயர் மாற்றம் பெற் பின்னாளில் அவர் அன்புமணியாக புனை
ஆரம்பத்தில் எங்கள் வகுப்பில் பலர் பிள்ளையின் மகன் விஜரெத்தினம், அட்டா போன்றவர்களும் அடங்குவர். ஆனால் மட்டக்களப்புப் பாடசாலைகளுக்குச் செ சிவப்பிரகாசம் (ஆறுமுகம்), மண்டூர் செ கனகரெத்தினம், எனது கிராமமான துறை கனகரெத்தினம், பெரியகல்லாறு நல்லரெட் முன்னாள் பட்டினசபைத் தலைவர் ஹாஜி இவுறாலெவ்வை, அட்டாளைச்சேனை சும் மட்டக்களப்பு புஸ்பாதேவி, குருக்கள்மடம் | உள்ளனர். அன்புமணி எட்டாம் ஆண்டில் 1 பரீட்சையில் தேறி மட்டக்களப்பு அரசினர் பெற்றுச் சென்றதாக ஞாபகம். நான் வெளியிட்ட “பாச்சரம்' என்ற கவிதை வந்திருந்தார். அடுத்து 'காலச்சுவடுகள்' 6 அணிந் துரை யொன்றைத் தந்திரு துறைநீலாவணையில் நடந்த வெளியீட்டு கலந்து சிறப்பித்தார். அந்நூலில் 69ம் அன்புமணி நாகலிங்கமும் உள்ளடக்கம் 8 அவர் எழுதிய கட்டுரையில் அறுவர்தான் குறிப்பிட்டதோடு எனது பெயரையும் விட்ட விளங்கவில்லை. நாங்கள் பாடசாலையில் சேர்ந்தபோது
அதிபரே இருந்தார். அதன்பின்னர் V.தம் கந்தையா என்போர் அதிபர்களாகக் . திரிபுபடக்கூடாது. நாங்கள் கற்ற எங்கள் பாட இடம் பெற்றிருந்தோம் என்று பெருமையம் 'வாழ்க்கைத்தடம்' என்னும் கட்டுரையில் கொள்வார் என்று நம்புகின்றேன்.
57 சங்கரேகா 200

துறையூர் க.செல்லத்துரை
துறைநீலாவணை - 08
னி எழுதும் "வாழ்க்கைத்தடம்-02' பதிவை இங்கே தருகிறேன். அவர் கூருவதே நோக்கமன்றி அவரை
குப்பில் கல்வி கற்றவர்கள். அவரது வடைய பெயர் நாகமுத்து. பின்னர் துரையாகவும் பிறப்பு அத்தாட்சிப் றோம். சிவம் - அன்பு, ஆகவே பெயர் வைத்துக் கொண்டார். கற்றனர். பண்டிதர் பெரியதம்பிப் ாளைச்சேனை M.A.M ஜலால்தீன் ல் அவர்கள் இடையில் விலகி சன்றனர். எங்களோடு பழுகாமம் சல்வநாதன், கோட்டைக்கல்லாறு மநீலாவணையைச் சேர்ந்த நண்பர் பணம், காலஞ்சென்ற காத்தான்குடி யோர் அகமது லெவ்வை, நிந்தவூர் லைமான் லெவ்வை, ஆசியாவீவி, மயில்வாகனம் என்போர் நினைவில் Selective Test' என்று 'கிளறிக்கல்' - கல்லூரியில் Clerk ஆக வேலை
- நூலில் அவர் பிரதம பேச்சாளராக என்ற எனது இரண்டாவது நூலுக்கு த்ததோடு எனது கிராமமான விழாவுக்கு பிரதம பேச்சாளராகக் பக்கம் என்னோடு கற்றவர்களில் என்று குறிப்பிட்டிருந்தேன். எனினும் ஆங்கில மொழி மூலம் கற்றதாகக் டிருந்தார். இது ஏன் என்று எனக்கு
M.A.M மூபின் எனும் முஸ்லிம் பு, S.மயில்வாகனம், பின்னர் A.K. கடமையாற்றினார்கள். சரித்திரம் டசாலையின் வளர்ச்சியில் நாங்களும் டைகிறோம். எனவே அவர் எழுதும் ல் எனது திருத்தத்தையும் ஏற்றுக்

Page 60
SM A A தெறிகதிர் - 16
தங்களின் சஞ்சிகை இல.51, 52 (ம வெளிவந்து கொண்டிருக்கும் | (அன்புமணி) அவர்களின் 'வாழ்க் இருக்கிறது. இவர் போன்ற உழை வெளிக்கொண்டு வரப்படவேண் பலருக்குத் தேவையான முல அனுபவத்திலிருந்து கிடைக்க வாய்
இது சம்பந்தமாக அவரோடு உள்ளடக்கிய கட்டுரை ஒன்றைய
வாழ்க்கைத்தடம் பதிக் (அன்புமணி) பற்றி எ
சுயசரிதை என்பது மேற்குநாடு புனையப்படும் ஒரு அனுபவ இலக் தொரு வரலாற்றுச் சுவடு தேவை அவர்களால் உயர்வு - தாழ்வு படைக்கப்படுகிறது இவ்வகை இல்
நமது பாரம்பரியத்தைப் பொறுத்தவ ஒருவர் தானாகவே எழுதுவது வர6ே ஏளனமாக நினைத்து மலினப்படு வந்திருக்கிறது. இதனால் பலர் தம் வரலாற்றுக் காவியங் கள் அ போய்விடுவதற்குக் காரணமாயிற்று நடுப்பகுதியில் அண்ணல் அகிம். அவர்களால் எழுதப்பட்ட சத்தியசே சமூக அந்தஸ்தில் உயர்நிலை நின் எழுதப்பட்டன. ஆயினும் மகாத்மா ! ஏனையவை மக்களைச் சென்றன. மதிப்பீடு காரணமாயிற்று. எழுத்தாளர் திரு.இரா.நாகலிங்கம் S கல்விமான். வாழ்க்கையின் ஆரம்பம் இலக்கியம், எழுத்து, படிப்பு என்பன இதயமாக ஏற்று பல இலக்கியப் (58 செங்கதிரகம் 2002

க. சபாரெத்தினம் 177ஏ, 6ம் குறுக்குத் தெரு -செல்வா நகர்
ஆரையம்பதி - 02
மார்ச், ஏப்ரல் 2012) ஆகிய இதழ்களில் எழுத்தாளர் திரு.இரா.நாகலிங்கம் கைத்தடம்' படித்தேன். மகிழ்ச்சியாக மப்பாளிகளின் வாழ்க்கை வரலாறுகள் டியது அவசியமே. இதன் மூலம் எமாதிரிகள் அவரது வாழ்க்கை ப்பிருக்கிறது. நன்முயற்சி தொடரட்டும்.
தொடர்புபட்ட சிலவிடயங்களை பும் இதனகத்து இணைத்துள்ளேன்.
க்கும் இரா.நாகலிங்கம் எனது பார்வையில்.....
ஆரையம்பதி க.சபாரெத்தினம் கேளில் பரவலாக எல்லோராலும் கியம். அங்கே எப்போது அவ்வாறான | என எண்ணப்படுகிறதோ அப்போது - ஏற்றம் - இறக்கம் நோக்காது மக்கியம்.
ரையில் தன்னைப் பற்றிய வரலாற்றை வற்கப்படாத தொன்றாக மட்டுமல்லாது த்தும் ஒரு செயலாகவுமே இருந்து வாழ்க்கையில் அனுபவித்த எண்ணற்ற 4வரது வாழ்வோடு மண்ணாகப் று. இருந்தாலும் 19ம் நூற்றாண்டின் சாமூர்த்தி கரம்சந் மோகன் காந்தி Fாதனையைத் தொடர்ந்து வேறும் பல 1றோரால் சுயசரிதைகள் அவ்வப்போது காந்தியின் 'சத்தியசோதனை' போன்று டெயத் தவறிவிட்டன. இதற்கு சமூக
LAS, (அன்புமணி) அவர்கள் நாடறிந்த காலம் தொடக்கம் இன்றுவரை கல்வி, வற்றையே தன்னுடைய உயிர்மூச்சாக, படைப்புகளைச் செய்தவர்; பலரைச்

Page 61
செய்ய பற்றுக்கோடாக இருந்தவர். அ6 எழுத்தாளர் பற்றி எதிர்காலத்தில் பிறர் பெறப்பட்ட தகவல்களை வைத்துக்கொள எழுதப்படுவதை விட வாழும் இந்தக் கால அவரது வாழ்க்கைத்தடங்களைத் தெளி மேற்கொள்ளப்படுகின்றமை பாராட்டத்த தகுந்த முயற்சியுமாகும். அன்புமணியும் நானும் ஒரே ஊரைப் ஒரே திணைக்களத்தில் அதாவது ம திணைக்களத்தில் நீண்டகாலம் பணிபுரிந் சரியாகப் புரிந்துகொண்டு மதிப்புக் திரு.இரா.நாகலிங்கம் அவர்களது
அறிவுடைமை என்பன பற்றி ஓரளவு தெ
வறுமை இளமையில் கொடியது எ இலக்கணத்திற்கு முகம் கொடுத்தோரில் பெரும்பாலானவர்கள் வறுமையைக் க போக்கான பாதைக்கு அதுவே முழுப் ெ பார்த்திருக்கிறோம். வறுமையிலும் அன் நாடிச் செல்லவில்லை; நயம் குறித்து சி ஆற்றல் என்பவற்றைப் பயன்படுத்தி சாதா எதை அடையமுடியுமோ அதற்கு அப்பா கொண்டவர். இவர் ஒரு Born great எ Achieved greatness என்ற அடுத்த தரத்
குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்த த சிந்திக்காமல் தனது குடும்பம் என்றே சகோதரர்களின் மேன்மைக்காகவும் உன் என்ற கைவிலங்கு மட்டும் இவருக்கி உச்சத்திற்கு எப்போவோ போயிருக்க சிந்தனைகளாலும் பிறர் உயர்வில் அ வாழ்க்கையின் பிற்பகுதியிலாவது குறி இட்டு மகிழ்வடையலாம். தந்தை மீதும் கடந்த பாசம் என்பதை விடப் பக்தி தந்தையார் இறந்தபோது அவரை உள்: என்ற குறுநாவலை எழுதி மனக்கவன தன் ஆசைமகள் உயிர்நீத்தபோதும் அவ எழுதினார். இவையாவும் திரு.நாகலிங்கம் மாட்டு எத்துணை அன்பாகவும் பாச என்பதையே காட்டுவதாக அமைகின்ற
எவர் ஒருவர் தன் நிலையைக் கூறி உத தன் ஆற்றலையும் மீறி உதவி செய்து இவர் இதற்காக எந்தக் கைமாறுகளை இதனால் இவரைச் சூழ்ந்து எப்போதும் இருக்கும்.
59 செங்கதிர் கும் 202

வ்வாறான ஒரு சிறந்த தற்கால - வாயிலாக தேடல்கள் மூலம் ண்டு தப்பும் தவறுமாக வரலாறு மத்திலேயே அவரால் சுயமாகவே 7வாகப் பதிக்க பிரயத்தனங்கள் க்கது. மட்டுமல்ல வரவேற்கத்
பிறந்தகமாகக் கொண்டவர்கள். மட்டக்களப்பு கல்விப்பிராந்திய தேவர்கள். ஒருவரை மற்றையவர்
கொடுப்பவர்கள். இதனால் சுபாவம், போக்கு, ஆற்றல் , தரிந்தவன் யான்.
என்ற ஓளவை மூதாட்டியின் திரு.இரா.நாகலிங்கமும் ஒருவர். காரணம் கற்பித்து தமது புறம் பொறுப்பும் என்று ஏமாற்றுவதைப் ரபுமணி அவர்கள் தீயவழிகளை சிந்திக்கவில்லை. தனது திறமை, ரணமான ஒரு குழந்தை வாழ்வில் Tல் சென்று தன்னை வளர்த்துக் ன்று சொல்ல முடியாவிட்டாலும் த்தைச் சேர்ந்தவராகின்றார்.
திரு.நாகலிங்கம் தன்னை மட்டும்
எப்போதும் சிந்தித்து அவரது ஊழத்து வெற்றிகண்டவர். குடும்பம் பல்லாதிருந்தால் வாழ்க்கையின் - முடியும். இருந்தாலும் நல்ல வருக்கிருந்த அக்கறையினாலும் த்ெத இலக்கினை அடைந்ததை தாயார் மீதும் இவருக்கு அளவு என்றே கூறவேண்டும். இவரது வாங்கி 'ஒரு தந்தையின் கதை' லெ போக்கினார். அதேபோன்று மள் நினைவால் ஒரு சிறு காவியம் ம் அவர்கள் தன்னைச் சார்ந்தோர் மாகவும் நடந்துகொண்டுள்ளார்
ன.
தவி கோரினாலும் அவர்களுக்குத்
மகிழும் பக்குவம் கொண்டவர். ளயும் விரும்பாதவராகவிருந்தார். ஒரு கூட்டம் இருந்து கொண்டே

Page 62
1975 - 1977 காலப்பகுதியாக இரு தொடக்கம் கல்விக் கந்தோர் மேனன் கூட்டம் குழுமி இருக்கும். வே இலக்கியக் கலந்துரையாடல்களில்
பெரும்பாலும் அங்கு வந்து சேர்பு நாயகம், எஸ்.பொ, செ.குணரெத்தி தாவூது, தங்கன் முதலானோரை. திரு.எஸ்.பொ.வின் ஏற்பாட்டில் புதிய ஊக்குவிக்கும் நோக்கில் குறித் கருப்பொருளை மையமாக வை அவ்வாறு வரையப்படும் சிறுகதை பத்திரிகையில் பிரசுரிப்பதாகக் கூ திரு.நாகலிங்கம் அவர்கள் தந்தா மேசனின் கதாபாத்திரத்தைக் கருவி வேண்டும். இரண்டு வாரத்திற்குள்
ஒருகருமத்தை முடித்துத் தருவதா விரைவாகவும் நேர்த்தியாகவும் செ
வீட்டுக்குச் சென்ற எனக்கு தூக காரசாரமாக சிந்தித்து முடிவில் 'ந ஒரு சிறுகதையை வரைந்து இரண் கொண்டு நேரில் கையளித்தேன் விட்டதா?” என்று ஆச்சரியத்துடன் படிக்க ஆரம்பித்துவிட்டார். அரைம்
அழைத்தார். இந்த கதையில் வரும் இது உங்களுக்குத் தெரியும்? உ அல்லவா? என்று துருவித் துருவி. உண்மையிலேயே அது என் கற்ப
மட்டும் என்பக்கத்து வீட்டில் வசித் பெயர். அவர் என்னை நம்பவில்ல உணர்ச்சி, உத்வேகம், மகிழ்ச்சி, கணம் நான் ஆடிப்போனேன். | அவருடைய தந்தையாரின் தகப் மேசிலார் என்று. அத்தோடு இக்கா கதாபாத்திரத்தின் அத்தனை அம்ச ஒரு புனைகதையாளனுக்கு வேல என் கற்பனையில் வாழ்ந்திருந் பெருமைப்பட்டுக் கொண்டேன்.
சுயபுத்தி இல்லாது கெட்டலையும் இந்தக் காலத்தில் திரு.நாகலிங்கத் எத்தகைய துன்பம் வந்தாலும் அன நிதானம் இழந்து போகாமல் அது. மனஉறுதி - வீரம் - கொள்கைப்
69 எங்கள் து 2012

நக்கலாம். தினமும் பிற்பகல் 3 மணி செயில் இவரைச் சுற்றி ஒரு எழுத்தாளர் லையில் கவனம் செலுத்தியபடியே 5 ஈடுபட்டுக் கொண்டிருப்பார். பவர்களின் வரிசையில் திரு.ரீ.பாக்கிய தினம், அன்புமுகைதீன், புரட்சிக்கமால், க்குறிப்பிடலாம். அக்கால கட்டத்தில் ய/பழைய தலைமுறை எழுத்தாளர்களை த்த தலைப்பைக் கொடுத்து அதன் த்து ஒரு சிறுகதை வரையவேண்டும்; களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து றப்பட்டு எனக்கும் ஒரு தலைப்பினை பர். தலைப்பு 'மேசன்' என்பது. ஒரு யாகக் கொண்டு சிறுகதை வரையப்பட தரப்படவேண்டும் என்பது நிபந்தனை. க ஏற்றுக் கொண்டால் முடிந்தவரை சய்து முடிப்பது எனது சுபாவம். க்கம் வரமறுத்தது. தலைப்பைப்பற்றி பாளை என்பதில்லை' என்ற தலைப்பில் டு நாட்களில் அன்புமணி அவர்களிடம் எ. "இதற்கிடையில் எழுதி முடிந்து நோக்கிய அவர் அப்போதே அதனைப் ணிநேரத்தின் பின்பு என்னை வருமாறு > வைரமுத்து மேசிலார் யார்? எவ்வாறு ண்மையிலேயே இது நிஜமான கூற்று க் கேட்டார். னையில் உதித்த கதை. கதாபாத்திரம் து வந்த ஒரு முதிய மேசிலாருடைய லை. ஆனாலும் அவரிடம் காணப்பட்ட வரவேற்பு என்பவற்றைக் கண்டு ஒரு பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது; பனாரும் வைரமுத்து; அதுவும் ஒரு தமாந்தராக நான் சித்தரித்துக் காட்டிய ங்களும் நிஜமானவையாம். இதைவிட ன்டியது வேறென்ன? கதை அறிந்து த தெய்வீகத்தை எண்ணி நானும்
5 மனிதர் வாழ்ந்து கொண்டிருக்கும் திடம் எனக்கு மிகவும் பிடித்த விடயம், வை தலைக்குமேல் பரவிப்பாய்ந்தாலும் அதனை அவ்வாறே செய்து முடிக்கும் பற்று என்பவைதான்.

Page 63
கல்விப் பணிமனையில் கடமை பார்த்த எழுதுநராகவே இருந்தார். ஆயினும் இ செயற்திறன் ஆகியவற்றைப் புரிந்த பணிப்பாளர்களான ஜனாப் எம்.சமீம்,
அதன் உச்ச எல்லைவரை உபயோகப்பு நிறைந்த கடமைசார் பணிகளைக் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து பணிப்பாள் சந்தர்ப்பங்களும் உண்டு. நிருவாக கச்சேரிக்கு சென்றபின்பு அங்கே .அந்தோனிமுத்து அவர்கள் இவரின் திற
முடிந்தது. திருஇரா.நாகலிங்கம் உண்மையிலேயே ஊரான ஆரையம்பதிக்கு மட்டுமின்றி மு ஏன்? இலங்கைக்கே தேசிய ரீதியில் ஏ எவ்விதத்திலும் அது மிகையாகாது.
SMAN 4 தெறிகதிர் - 172
//
விசுவாமித்திரன் பக்கம் |
புதுக்கவிதை தானும் புதுக் 'முதுக்குறை மூளையின் மு
”தூக்கறியாச் செல்வர் கவி நோக்கார் விமர்சகரும் நெ
முனிவிசுவா மித்திரன் முன் முனிந்திடுக தாக்கல் மலர்
தாக்கல் நிதமும் தலைக்ெ மாக்கள் திருந்தார் மதி
1. முதுக்குறை - - 2. தூக்கு - செய்யு
61 வாங்கரே க 22

| காலத்தில் இவர் ஒரு சிரேஸ்ட வரது திறமை, கடமை, உணர்வு, | கொண்ட அக்கால கல்விப் திரு.மாணிக்கவாசகர் என்போர் டுத்தினார்கள். அவர்களது சிக்கல்
கூட எளிதாக்கி அறிக்கை ர்கள் பெயர் பெற்றுக் கொண்ட சேவையாளராக சித்திபெற்று அரச அதிபராக இருந்த திரு மைகளைப் பாராட்டியதாக அறிய
1 ஒரு முதுசொம். இவர் பிறந்த »ழு மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் ரு சொத்து எனக் குறிப்பிடுவதில்
- மித்திரன்
- குறட்பா
க விதைத்த Dனை.
தை புலம்பிட பந்து.
தோன்றி ஆக்கல் -து.
காள்ளின் அல்லாக்கால்
அறிவுக்குறை
ள்

Page 64
முகவரிக
முகவரியின் மூல முடங்கல் போய் முன்புறத்து முகம் பெயர், இடத்தை முன்வைக்கும் க முழுப்பயணமே முன்னோக்கும் I முன்செல்ல மு முன்மூக்குச் சுவா முழுவுடலும் ச முன்சில்லின் உ பின்சில்லும் நக முன்கதவின் திற பின்கதவுகள் வி முன்தாளைப் புரட பின்தாள்களும் ! முன்னட்டையே
முகவரியினைக் முன்னுரையே புத் முதல்வரிகளாய் முந்தானைதான் ! மூக்குத்திதான் (
62 சங்கரேகா 2020

ளில்...?
சாடி
ம்தான் பச் சேர்கிறது! வரிதான் தப் பகர்கிறது. ரலடியில்
தொடக்கம்! பார்வையிலே
டிகிறது! ரசத்தில் அசைகிறது!
நளலில்தான் ர்கிறது! ப்பில்தான் ரியும்! படித்தான்
பிரியும்! நூலின்
கூறும்! தேகத்தின் 1 மிளிரும்!
முந்தி! முதலில்!

Page 65
முன்பள்ளியே முந்தி! முகவடிவே முதலில் முன்படிகளே முந்தி!
முன்னடிகளே முதல் பிடிக்கவும், அடிக்கவு கடிக்கவும் வசதியா நடக்கவும், கடக்கவு
நகரவும் இலகுவாய் பார்க் கவும் கேட்கவு முகரவும் தோதுவா கை, வாய், கால், வி செவி, நாசி முன்புற கவர்ச்சிமிகு உறுப்பு கண்சிமிட்டல் களு கருவொன்றின் உரு உருவாகும் தலங்க வரும் தடைகள் முன் வசதிகளும் முன்புற முதன் முதலும், முள் முகவுரைகள் ஆவ முதற்கோணலில்லா
முன்னேறும் மனத்து முன்னெடுப்பும், முய முகவரிகளில் வெலி
கர்
9 எங்கள் கல

லில்! ம்,
ய்...
ப்..
ழிகளுடன்
மாய்!
நளின் ம் முன்னால் வாக்கம் களுடன், பியடிக்கும் மமாய் எபுறமும் தனால்....
மல்
000 பேர்
நுணிவும், ற்சியுமாய்... விக்கும்!
""
ஏறாவூர் தாஹிர்

Page 66
விளாசலில் வீரக்குட்டி
மிதுனன்
மழபெய்யும்;
வைகாசியில கண்ணகை . குளுத்தியும் முடிஞ்ச புறகுதான் | நாளையால சூடு தணிஞ்சி எ உட்டெறிஞ்சிபோட்டு உண்ட வே
போன வருசத்தப்போல இந்த விழாவையும் வெகு சிறப்பாக ந ஏற் பாடுகள் எல் லாம் நட புதுக்குடியிருப்பிலதான் இந்த நடத்தப்போறாங்களாம்.
நான் எவ்வளவோ சொல்லிய நடந்த அந்த விழாவுக்கு வரல் இப்பவே ஆயத்தமாக இரு.
போன வருசத்தைவிட இந்த புதுக்குடியிருப்புப் பொடியன்களும் மறந்து போயிராத, நான் புறகு கொண்டுதருவன். நம்மட ஊருக்
இப்பிடியான விழாக்கள் எடுக்கிற வருசமெல்லாம் நல்ல செழி கோவிலுக்குப் போறதும், கு செய்யிறதானே! அதுவும் வேணு |கொண்டாடுறதாலதான் நம்மட 8 | முன்னேற்றமும் வரும். இப்படியா உதவிகளையும் ஒத்தாசைகளை | ஒழும்பொழும்பு, நம்மட கிராமத்தி முற கொண் டுபோக வேணு பொயித்துவாறன்.”
64|செங்கதிர் ஆக 2012

"என்னடா சீனி குத்துக்கல்லாட்டம் அப்படியே குந்திக்கொண்டிருக்கா? நான் காலம்புற ரவுணுக்குப் போகக் குள்ளயும் பாத்தன். இப்ப திரும்பி வரக்குள்ளயும் பாக்கிறன். நீ உசும் பாமல் அப்படியேதானே இருக்கிறா? என்ன உனக்கு நடந்த? ஊட்டில என்னவும் பிரச்சினையா?
வ என்ன! மழத்தண்ணியில்லாம வயல், வட்டையெல்லாம் தீஞ்சி பொயித்தா?
அதப்பத்தி வீணாக யோசிக் கிறா? இந்த மாசத்தில காலநில வழமையாக இப் பிடித் தானே இருக்கும்; வைகாசி புறந்தாத்தான்
அம்மன்ட கோவில் கதவு துறந்து மழயக்காணலாம். இன்னும் கொஞ்ச ல்லாம் சரி வந்திடும். கவலயள பலையப்பார்.
வருசமும் நம்மட கண்ணகி இலக்கிய நடத்தப் போறாங்களாம். அதுக்கான நீ து கொண் டிருக் கு . நம் மL முற கண்ணகி இலக்கிய விழாவ
பும் நீ போன வருசம் புளியந்தீவில 2. இந்த முறையும் தப்ப உட்டிராத
5வருசம் விழா சிறப்பாக இருக்கும். -, சனங்களும் உசாராக இருகிதுகள். விழா சம்மந்தமான நோட்டிஸ்களக் குச் சொந்தமான கண்ணகித்தாய்க்கு றதால நம்மட ஊருக்கும், நமக்கும் ப்பும், குளுமையும் உண்டாகும். நம்பிடுறதும் வருசாவருசம் நாம அம்தான். இப்படியான விழாக்களைக் வாழ்க்கையில செஞ்சளிப்பும், நல்ல என விழாக்களுக்கு நம்மால் இயன்ற) யும் கண்டிப்பாகச் செய்ய வேணும். நிலயிருந்து ஒருவடிவான கூத்த இந்த
ம். சரி, நா னொருக் கா ஊட்ட

Page 67
'செங்க ஆண்டுச்
ரூ1000/- குறையாத
அன்பன்
* "செங்கதிர் இன் வரவுக்கும் வளர்
விரும்பும் நலம் விரும்பிகள் (உதவு தொகையை ஆசிரியரிடம் நேரில் வ
அல்லது * மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்
இல : 113100138588996 க்கு வைட் People's Bank (Town Branch Current account No:113100138
அல்லது * அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பி
காசுக்கட்டளை அனுப்பலாம். Post Office, Batticaloa - For r * காசோலைகள் / காசுக்கட்டளைகை பெயரிடுக Cheques/Money orders in

திர'
சந்தா : -க்குக்
இயன்ற ரிப்பு
ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய | ம் கரங்கள்) தாங்கள் விரும்பும் பழங்கலாம்.
க்களப்பு, நடைமுறைக் கணக்கு பபிலிடலாம். D Batticaloa. 5588996 - For bank deposit
ல் மாற்றக் கூடியவாறு
money orders
ள த.கோபாலகிருஸ்ணன் எனப் Favour of T.Gopalakrishnan

Page 68
எகிள் இ
Fr:11 11 11 க.
பியூட்டி
-- [LF [11 (L)
உங்கள் அழகு சம்பந்தமா6 1W7 பேர்சியல் (கோல்டன் W| முடி (ஃரெய்ட்னிங், & பெடி கெயார் 17 மினி கெயார்
21 முகப்பரு. அவயவசிய தொடர்பு கொள் இந்தியாவில் விசேட பயி ஏஞ்சல் கருணா 6
இல.29, தண்ணீர் கிணற் பாலமீன்மடு,"
மட்டக்களபப். தொ.போ 065 222 36634
-[LUTU)
வணசிங்கா பிரிண்டர்ஸ், 126 திருமன்

8 DS/MNGlBRIH659
500)
மீட்மன்ட் சென்டர்
ன எந்தப் பிரச்சினையானாலும் 3 பேர்ன்) கலரிங்)
முடி நீக்கல்
) -லா -
நங்கள்
ற்சிபற்றபியூட்டிசியன்
றடி வீதி, -
077 971 88010 065 490 8000
எவீதி, பட்டக்களப்பு, தொ.மே.கா.606522201503 2