கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2012.08

Page 1
விச்சு 856 ஆவணி 2012
(C) கண கண
இலங்கையிலிருந்து வெளிவரும் கலை - இலக்கிய பண்பாட்டுப் பல்சுவைத் திங்களிதழ்
Issue : 56 August 2012
இலட்சியம் இல்ல
ஓடி

|--
யாமல் இலக்கியம் இல்லை
ஐத்தாளர் எஸ்.முத்துக்குமாரன்
60/=

Page 2
'செங் ஆண்டு
ரூ 1000 குறையாத
அன்
* "செங்கதிர்" இன் வரவுக்கும்
விரும்பும் நலம் விரும்பிகள் (2 தொகையை ஆசிரியரிடம் நே
அ * மக்கள் வங்கி (நகரக்கிளை), 1
இல : 113100138588996 க்கு People's Bank (Town Bra Current account No:11310:
શ્રદ * அஞ்சல் அலுவலகம், மட்டக்க
காசுக்கட்டளை அனுப்பலாம். Post Office, Batticaloa - * காசோலைகள் / காசுக்கட்டளை பெயரிடுக Cheques/Money ord«

கதிர' 5 சந்தா : b/-க்குக் 5 இயன்ற பளிப்பு
வளர்ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் ரில் வழங்கலாம். லீலது மட்டக்களப்பு, நடைமுறைக் கணக்கு
வைப்பிலிடலாம். anch) Batticaloa. 0138588996 - For bank deposit ல்லது
ளப்பில் மாற்றக் கூடியவாறு
For money orders எகளை த.கோபாலகிருஸ்ணன் எனப் ers in favour of T.Gopalakrishnan

Page 3
இலட்சியம் இல்லாமல் 8 செங்கதிர் தோற்றம் 30.01.2008
(56)
ஆவணி 2012(தி.வ.ஆண்டு -2043)
5வது ஆண்டு) ஆசிரியர்: செங்கதிரோன்
தொ.பேசி/T.P - 065-2227876
077-2602634 மின்னஞ்சல் / E.mailsenkathirgopal@gmail.com
துணை ஆசிரியர்: அன்பழகன் குரூஸ் தொலைபேசி/T.P - 0777492861 மின்னஞ்சல்/E.mail - croos_a@yahoo.com
தொடர்பு முகவரி : செங்கதிரோன் திரு.த.கோபாலகிருஸ்ணன் 19, மேல்மாடித் தெரு, மட்டக்களப்பு, இலங்கை,
Contact : Senkathiron T.Gopalakrishnan 19, Upstair Road, Batticaloa, Sri lanka. (1) செங்கதிர் ஆவளி 22
ஆக்கங்களுக்கு ஆக்

12
03
இலக்கியம் இல்லை ஆசிரியர் பக்கம் அதிதிப்பக்கம் புலோலியூர் வேல்நந்தனின் கவிதைகள் 3 கதிர்முகம்
05 மட்டக்களப்பின் மிகமூத்த தமிழ் அறிஞர்07 அக்காவுக்கோர் அன்பான வேண்டுகோள் கவிதை) - திருக்கோவில் யோகா யோகேந்திரன்(09) பல்லவி (குறுங்கதை) - வேல் அமுதன் (11 போட்டிகள் (உங்களில் யார் அடுத்த > பிரபுதேவா) - வி.ஜீவகுமாரன்(டென்மார்க்) 13
கரைதேடும் அலை' கவிதைத் தொகுதி மீதான ரசனைக் குறிப்பு
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
(14) நினைவிடை தோய்தல்
- மாஸ்டர் சிவலிங்கம் புதுயுகம் படைப்போம் (கவிதை)
- அக்கரைச்சக்தி சின்னது சிரிப்பானது உண்மையானது - 08
- பாலமீன்மடு கருணா
20 மட்டக்களப்பு மாநில மண்வாசனைச் சொற்கள் பட்டியல் - VI - செ.எதிர்மன்னசிங்கம் 21 எண் சீர்திருத்தம் - மு.கணபதிப்பிள்ளை 2 வயிற்றெரிச்சல் கதைகள் -இணுவை ரகு 23 சொல்வளம் பெருக்குவோம் - 36 - பன்மொழிப் புலவர் த.கனகரெத்தினம் நீத்தார் நினைவும் பிஎம்புன்னியாமீன் மெளனமாய் பெய்யும் பெருமழை - என்.செல்வராஜா கதை கூறும் குறள் - 33 - கோத்திரன் |
முதன் முதல் வெளிவந்த சிங்கள, தமிழ் 2 சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூல்கள் 39
வாழ்க்கைத்தடம் - 05 - அன்புமணி பேராசிரியர் மெளனகுரு பக்கம் மீண்டும் ஒரு காதல் கதை -17 - திருக்கோவில் யோகா.யோகேந்திரன்
(4) விசுவாமித்திர பக்கம் காற்றில் பறக்கும் வாக்குறுதிகள் (சிறுகதை) - தியத்தலாவ எச்.எப் ரிஸ்னா விளாசல் வீரக்குட்டி நியோரே பொறுப்பு
2)
88 இe ee ee 88 898 8 8 8 | 88 8
32

Page 4
ஆசிரியர் பக்கம்
அண்மைக்காலமாக இலங்கையில் வெளியீடுகள் - நூல் அறிமுகங்கள் மற்றும் மாகாண மட்டத் தமிழ் செயலாளர் மட்டங்களில் கலாசார விழாக்கள் என்று கலை இலக்கியம் குறைவில்லை. அரசமட்ட இலக் தனிநபர்கள் அல்லது அரச சார்பு விழாக்களிலும் விருதுகள் வழங்கி - ஊடகவியலாளர்கள் கெளரவிக் களிலும் என்றில்லாவிட்டாலும் ஒரு - கலைஞர்கள் - ஊடகவியலா வழங்கப்படுகின்றன. ஆனாலும் ெ விருதுகளும் பூமாலைகளோடும் - ( பரிசுகளோடும் நிறைவெய்திவிடுகி கெளரவிப்புக்கள் - விருதுகள் | ஆனால் இவற்றின் 'போதாமை'ன முடியவில்லை. பெரும்பாலான எ ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட மிகவும் பின்னடைவுதான். இவர்கள் கவனிக்கப்படவும் வேண்டும். க நூலாக்கிவிட்டு ஓட்டாண்டியானவர் 'முடுமையில் உழலும் இலக்கி அதிகம். தமது கலை இலக்கியத்திற பொருளாதார பலமில்லாமல் பொரு எத்தனையோ படைப்பாளிகள் நம்ப அபிவிருத்தி என்பது கல்வி, சு! போக்குவரத்து உட்பட்ட உட்கட்ட கலை, இலக்கிய, பண்பாட்டு வளர் இலக்கியச் செயற்பாடுகளுக்கு பொ - எழுத்தாளர், கலைஞர், ஊடக வழங்கவும் அரசமட்டத்தில் அதிக தற்போதுள்ள ஏற்பாடுகள் போதா
'அன்பானவர்களே!
'உங்களால் இயன்ற அன்ட 'இன் வரவுக்கும் வளர்ச்சி
(2 |எங்ககிர ஆவனி 20

எல்லாப்பிரதேசங்களிலுமே நூல் ள் - கலை இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய விழாக்கள் - பிரதேச ப் பேரவைகள் நடத்தும் முத்தமிழ் பண்பாடு சார்ந்த நிகழ்வுகளுக்குக் க்கிய விழாக்களில் மட்டுமல்ல பற்ற நிறுவனங்கள் நடத்துகின்ற க் கலைஞர்கள் - எழுத்தாளர்கள் க்கப்படுகின்றனர். எல்லா விழாக் சில விழாக்களில் எழுத்தாளர்கள் ளர்களுக்குப் 'பொற்கிழி'களும் பரும்பாலான கெளரவிப்புக்களும் பொன்னாடைகளோடும், நினைவுப் ன்றன. இத்தகைய விழாக்கள் - பாராட்டப்பட வேண்டியவைதான். ஒயச் சுட்டிக் காட்டாமல் இருக்க ழுத்தாளர்கள் - கலைஞர்கள் -
வாழ்வு பொருளாதார ரீதியாக 1 கெளரவிக்கப்படும் அதேவேளை டன்பட்டு தமது படைப்புக்களை ரகளும் உண்டு. மூப்படைந்தபின் யவாதிகளின் எண்ணிக்கைதான் மைகளை வெளிக்கொணர்வதற்குப் நமிக்கொண்டு இலைமறைகாயாக மத்தியில் உள்ளனர். ஒரு நாட்டின் காதாரம், விளையாட்டு மற்றும் டமைப்பு வசதிகளில் மட்டுமல்ல, ர்ச்சியும் அதில் அடங்கும். கலை, மருளுதவி வழங்கி ஊக்குவிக்கவும் கவியலாளர்களுக்கு 'ஓய்வூதியம்' பேட்ச நடவடிக்கைகள் அவசியம்.
- செங்கதிரோன்
து.
பளிப்புக்களை வழங்கி *செங்கதிர்” க்கும் உதவுங்கள்.
- ஆசிரியர் -

Page 5
அதி
'செங்கதிர்' ! எழுத்தாளர்
அவர்களாவா
வாழ்க்கைக்குறிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் துறைநீலா தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் 1938 புகுந்தகமாகவும் கல்லடியைத் தற்போது
அரச பணி அரசசேவையில் 1958 ஆம் அண்டு திணைக்களத்தில் உதவிப் பதிவாளர் இல் ஓய்வு பெற்றார்.
ஐ ll பப் il
இலக்கியப்பணி 1961 ஆண்டு முதல் வானொலி | துறைக் குள் நுழைந்தார் . சமயப் நாடகங்களையே இவர் எழுதி வந்துள் பெயரிலும், 'சுகீர்தரன்' என்னும் புை
கட்டுரைகள் 1. கன்னித் தமிழ் - சனவரி 1961 இல் வெளியாகியது. 2. துறைநீலாவணையில் கண்ணகிய
அதிசயக் காட்சி - 1963.06.25 இல்
சிறுகதைகள் 1. 'இதுதான் விதியா' 1963.05.19 இ 2. 'நீங்காத நினைவுகள்' 1966.12.31
வெளியானது. 3. 'நூதன சித்தி” பெப்ரவரி 1962 இல் ' வெளியானது நூல்கள்
வானொலியில் வெளியான நாடகங்க எனும் நாடகத் தொகுப்பு நூல் 2008
(3) செங்கதிர் ஆவளி 202 -

திப்பக்கம்
இதழின் இம்மாத அதிதி,
எஸ்.முத்துக்குமாரன்
வணையில் சாமித்தம்பி, மாரிமுத்து B.03.14 இல் பிறந்தார். மண்டூரை து வசிப்பிடமாகவும் கெண்டுள்ளார்.
இணைந்து பதிவாளர் நாயகம் நாயகமாகப் பதவி வகித்து 1998
நாடக எழுத்தாளராக படைப்புத் ம், இலக்கியம் சம் மந்தமான ளார். இவரது ஆக்கங்கள் சொந்தப்
ன பெயரிலும் வெளிவந்தன.
கலைமுரசு என்னும் பத்திரிகையில்
அம்மன் திருவிழாக் குன்றின் மீது
தினகரனில் வெளியானது.
ல் வீரகேசரியில் வெளியானது. இல் ராதா எனும் பத்திரிகையில்
"கலை முரசு' எனும் பத்திரிகையில்
களைத் தொகுத்து 'வீரவில்லாளி”
ல் வெளியானது.

Page 6
மேடைநாடகம் நாரதர் விளைத்த கலகம் எனும் கம் பகுதி நாடகமாக 1964.11.03 இல் ;
வானொலியில் ஒலிபரப்பான
தலைப்பு
இலக்கியப் வீரவில்லாளி
மகாபாரதம் வண்ணமகள்
மகாபாரத தூது சென்ற காவலன் நளவெண் கலியின் வினை
நளவெண் சிவக்குழந்தை
பெரியபுரா பூதகி
கம்சரம்மா உருத்திராக்கப் பூனை
புனைகதை நான் பிரம்மரிஷி
கெளசிகபூ
கதை (இரா தோழி நீ வாழ்க!
குறுந்தொ. பரி எறிய பரமன்
திருவாதவு
புராணம்
விலையிழந்த எம் வாழ்வில் | வாகனப் புழுதிக்குள் மறைந்து போகிறது நேற்றைய ளங்கள் வேர்வைகள்
அறிக்கை மனிதர்களால் நிரம்பி வழிகிறது எங்கள் சமூகச் சாக்கடை தலையாட்டிப் பொம்மைகளால் கெளரவிக்கப்படுகிறது விலையிழந்த எம் வாழ்வு எதை யார் செய்வது வினாக்களுக்கு பொருத்தமில்லா விடைகளால் நகர்த்தப்படுகிறது எங்களின் எதிர்காலம்
புலோலியூர் வேல்நந்தன்
செங்கதிர் ஆவனி 202

உசரம்மாணை இலக்கியத்திலுண்டான தினகரனில் வெளியாகியது.
நாடகங்கள்
ஒலிபரப்பான திகதி
1961.03.23
1962.05.03 பா.
1962.10.18
1963.01.17 ணம்
1964.10.22 னை(பாரதம்
1964.12.03
1965.12.22 மனி
மாயணம்)
1966.10.23 கை
1968.10.06 பூரடிகள்
1969.11.15
பா
|விலைபோகும் எம் துயரங்கள்
விலைபோகும்
எங்கள் துயரங்களை எண்ணுகையில் வேதனையில் துடிக்கிறது நெஞ்சு எங்களை நெருக்கி நிற்கும் எல்லோருக்கும்
ஏதோ தேவைப்படுகிறது நொருங்கிப்போன எங்களின் வாழ்வைத்தவிர எங்களின் . சாம்பல்கள் மேல் தங்களின் கொடிகளை நாட்டநினைக்கிறது உலகு எங்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லை எங்களுக்காகவும் யாருமில்லை யாதும் ஊரே என்றவனே இனிமேலும் எந்தக் கேளிரிடம் முறையிடப் போகிறாய்.

Page 7
கதிர்முகம்
மட்டக்களப்பு விபுலானந்த அழகியற். “ஜனகரலிய' (மக்கள் களரி) நிற 'மிருச்சகடிகம்' எனும் நாடகம் 2012 மட்டக்களப்பு விபுலானந்த அழகியற் காற்றப்பட்டது. மிருச்சகடிகம் 'மிருச்ச கடிகம்' வடமொழி நாடகம் கி.பி.4ம் நூற்றாண்டில் சுத்ரக எனும் 19ம் நூற்றாண்டில் ஜேர்மானிய மொ ஜேர்மானிய நாடக விற்பன்னர்களால் ( புகழ்பெற்ற நாடகமாகும். அரசர், கடவுள் மரபினின்று மாறி மக்களைக் கதாந இது. பெண்களின் உயர்வுகளையும், 2 பற்றிப் பேசிய நாடகம் இது. இந்நா நாடகக்குழுவும், மட்டக்களப்பு விட நிறுவகமும் இணைந்து தயாரித்திருந்த
இந்திய உயர் ஸ்தானிகராலயமும் கழகமும் (2 லட்சம்) வழங்கியிருந்த,
சிங்கள நாடக உலகில் பிரபல்யமு கிரியல்லவும் தமிழ் நாடக உலகில் பேராசிரியர் மௌனகுருவும் இத்தய வகையில் இவ்விணைப்பும் தயாரிப்பும் கூட்டிணைப்பினது அடையாளமாக இ
இந்நாடகத்தில் விபுலானந்த அழகியற் 60 மாணவர்கள் பங்கு கொண்டனர். 10 மாணவர் உதவியாளர்களாக இ கற்கைகள் நிறுவன விரிவுரையாளர்க கொண்டனர். பெப்ரவரி 16ம், 17ம் நடைபெற்ற இந்நிகழ்வை ஆயிரக்க மாணவர்களும் பார்த்து வியந்தனர்.
இந்நாடகத்திற்கான ஒத்திகைகளும் வருடகாலம் நடைபெற்றதென அறிகி வெளிப்பாடாக நாடகம் மிளிர்ந்தது. )
வணிகத்தில் தன் பொருளெல்லாம் இ சகல நற்பண்புகளும் கொண்ட ஒரு
(5) செங்கதிர் ஆவளி 2012

ள் களரி அளித்த
'மிருச்சகடிகம்'
கற்கைகள் நிறுவகமும் கொழும்பு றுவகமும் இணைந்து தயாரித்த 2 பெர்வரி 16ம் 17ம் திகதிகளில் கற்கைகள் நிறுவகத்தில் அவைக்
மரபில் மிக முக்கியமான நாடகம்.
அரசனால் எழுதப்பட்ட இந்நாடகம் ாழியில் மொழிபெயர்க்கப்பட்டு பல நெறியாள்கை செய்யப்பட்டு உலகப் Tரைக் கதாநாயகர்களாகக் கொண்ட நாயகர்களாகக் கொண்ட நாடகம் உன்னதமான மனித உறவுகளையும் Tடகத்தை கொழும்பு 'ஜனகரலிய' புலானந்த அழகியற் கற்கைகள் து. இத்தயாரிப்பிற்கான பணத்தினை (10 லட்சம்) கிழக்குப் பல்கலைக்
து.
ம் அனுபவமும் மிக்க பராக்கிரம் - பிரபல்யமும் அனுபவமும் மிக்க ாரிப்பில் இணைந்திருந்தனர். ஒரு D தமிழ் - சிங்கள் கலைஞர்களின் இருந்தது.
1 கற்கைகள் நிறுவகத்தைச் சேர்ந்த 50 மாணவர்கள் நடிகர் பாகமேற்க இருந்தனர். விபுலானந்த அழகியற் ளும் இதில் இசைப் பகுதியில் பங்கு திகதிகளில் மாலை நேரங்களில் கணக்கான மக்களும் பாடசாலை
மகிழ்ந்தனர்.
தயாரிப்புக்களும் ஏறத்தாழ ஒரு றோம். மிகுந்த கடின உழைப்பின்,
ழந்து வறிஞனான சாருத்தன் எனும் கலைஞன் மீது தாசிகுலத்தைச்

Page 8
சேர்ந்த நற்குணமும் ஒழுக்கமும் மிகுந் அக்காதலின் உண்மையையும் தூய மனைவி அவர் களைச் சேர்த்து சகோதரியாக ஏற்பதுவுமே நாடகத்தின் நெகிழும் வகையில் மேடையில் ஓ
சாருத்தன், வசந்தசேனா, சார்விலகல் ருக்கு நடித்த மாணவர்களின் அபார கொண்டது. தொழில்முறை நடிகர்கனை நடிப்பு அமைந்திருந்தது. ஏனைய ம நடிகர்போல அனாயசமாக நடித்திருந்த அமைந்திருந்தது. கிராமிய இந் சங்கமிப்பாக அது அமைந்திருந்தது. தபேலாவும் புல்லாங்குழலும் ராக சங்கமமாக இசை ஒலித்தது. இவ்6 இசை விற்பன்னர் சுமுது அமைய விபுலானந்த நிறுவக இசை விரிவு மோகனதாசன்(தபேலா), வேணு(தவி
கண்கவர் நடனங்களும் காது குளிர் ப நிறை ஆடை அணிகளும் கண்.
விருந்தாயின.
உலகப்புகழ் மிக்க நாடகமொன்றை. இத்தனை மாணவர்களையும் திறப ஜனகரலியவுக்கும் கிழக்குப் பல்கலை நன்றிகள் கூறுவதுடன் இதற்குப் பின்ன கிரியெல்ல, பேராசிரியர் மெளனகுரு, மோகனதாசன் ஆகியோருக்கும் நா பட்டுள்ளோம். எத்தனை தடைவர் அவற்றைத் தாண்டித் தொடர்ந்து உதவிகளையும் நாம் அவர்கட்கு 6
6 /வங்கதிர் ஆனி 02

ந்த வசந்தசேனா காதல் கொள்வதும் ப்மையையும் உணர்ந்த சாருத்தன் வைத்து வசந்தசேனாவைத் தன் ன் முக்கிய கரு. இக்கருவை மனம் வியமாக்கியிருந்தார்கள்.
ன், சகாரகன், விதூஷகன் ஆகியோ
நடிப்பு அனைவரையும் கொள்ளை ளையும் விஞ்சும் படியாக இவர்களின் மாணவர்களும் தொழில் திறன் மிக்க தனர். நாடகத்தின் இசை பிரமாதமாக துஸ் தானி, கர்னாடக இசையின் கித்தார் இசையும் வீணை இசையும் ஆலாபனையும் என பல்பண்பாட்டுச் விசைக்குப் பொறுப்பாளராக நாடக ப அவர்கட்கு உதவியாளர்களாக ரையாளர்களான சரஸ்வதி(வயலின்),
ல்) ஆகியோர் செயற்பட்டனர்.
பாடல்களும் மனதைக்கவர்ந்த வர்ணம் களுக்கும் காதுகளுக்கும் பெரு
த் தமிழில் தயாரித்தளித்தமைக்கும் மம்படச் செயற்பட வைத்தமைக்கும் லக்கழகத்துக்கும் நாம் கோடி கோடி என்று ஊக்கிய - இயக்கிய பராக்கிரம் நடன நாடகத்துறைப் பொறுப்பாளர் ம் கோடி நன்றிகள் கூறக்கடமைப் பினும் முட்டுக்கட்டைகள் வரினும்
அவர்கள் செயற்பட நம்மலான வழங்குவோம்.
த.கோ

Page 9
மட்டக்களப்பின் மிகமூத்
வீ.தோ.பொ.தமறுமு. வாழ்க்கைக்குறிப்பு இவர் 1822இல் துறைநீலாவணைப் சாஸ்திரி வீமாச்சியார் என்பவருக்கும், என்பவருக்கும் மகனாகப் பிறந்தா வழக்கின் படி எழுதப்பட்ட இவர முதலெழுத்துக்கள் குறிப்பது வீமாக் தலைமை ஆறுமுகபிள்ளை என்பதாகு பெறாமல் வகிக்கின்ற அரசாங்கக் கெ முதலெழுத்துக்களுடன் சேர்த்து 6 தந்தையார் அக்காலத்தில் கண்டி இவர் எழுத்தாளர் களான எஸ் .மு எஸ்.தில்லைநாதன் என்பவர்களது பூ படைப்புகள்
இவர் பல நூல்களை ஆக்கியும், அரிய உள்ளார். இவரது படைப்புகள் ஓை அவற்றுட் சில தற்காலத்தில் அச்சுரு ஆக்கிய நூல்கள் கீழ்குறிப்பிடப்படும் நூல்கள் அவரால் . ஓலைச் சுவடிகளில் பெறக்கூடியதாய தற்காலத்திற் பெறமுடியவில்லை. 1. வைரவர் தோத்திரம் (1840 - 2. துறைநீலாவணைக் கண்ணகைய 3. மண்டூர் முருகன் காவடி விரு,
வதனமார் தோத்திரம் (1850) 5. துறைநீலாவணைக் கண்ணகை 6. சோதிட மாலை (1860) 7. கதிர்காமக் கந்தன் பேரின்பக் 8. விட வைத்தியத் தொகுப்பு (1 பிரதி பண்ணிய நூல்கள் இவரால் பல அரிய நூல்கள் பிரதிபண் கண்ணகி வழக்குரை ஓலைச்சுவ கண்ணகையம்மன் ஆலயத்தின் வழ உள்ளது. இது இவரது சந்ததியினரா
0(எங்கள் காலி ஐ

தே பல்துறை அறிஞர்
தபிள்ளை
பிரதேசத்தில் . கண்ணம்மை ர். பண்டைய து பெயரின் 1882 - 1908 ச்சாரியார் தோம்புதர் பொலிஸ்த் ம். அக்காலத்தில் ஒருவர் ஊதியம் ௗரவப் பதவியை அவரது பெயரின் எழுதுவது வழக்காகும். இவரது அரசனின் பிரதானிகளில் ஒருவர். முத்துக்குமாரன், சைவப்புலவர் ட்டன் ஆவார். 1908ல் இறந்தார்.
ப பல நூல்களைப் பிரதிபண்ணியும் லச்சுவடிகளிலேயே காணப்பட்டன. ப் பெற்றுள்ளன.
ஆக்கட்ட நூல்களுள் தற்காலத்தில் பிருப்பது. இன்னும் பல நூல்கள்
இவரது கன்னிப்படைப்பு) ம்மன் ஊர்சுற்றுக்காவியம் (1845) த்தம் (1848)
பம்மன் சின்னக்காவியம் (1852)
காதல் (1862) 1868)
ணப்பட்டுள்ளன. இவர் பிரதிபண்ணிய டி இன்றும் துறைநீலாவணைக் ஜிபாட்டுப் பொருட்களில் ஒன்றாக ல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

Page 10
1. காசி காண்டம் ) 2. நைடதம் 3. கண்ணகி வழக்குரை 4. கண்ணகி குளிர்ச்சிக்கதை 5. கம்சன் அம்மானை 6. வைகுந்தம்மானை 7. வள்ளியம்மானை . 8. மகாபாரதம் 9. திருச்செந்தூர்ப்புராணம் 10. கந்தபுராணம் 11. சித்திரக்கதை (சித்திரபுத்திரனார் 12. சோதிட நூல்கள் 13. வைத்திய வாகடம்
1. சித்த வைத்திய வாகடம் 2. விட வைத்திய வாகடம் 3. மாட்டு வைத்திய வாகட்ட 4. பிள்ளைப்பேற்று வைத்திய
5. சிறுபிள்ளை வாகடம் 14. சோதிட நிகண்டு 15. வைத்திய அகராதி 16. பிள்ளையார் கதை பிரதி பண்ணிய பத்ததிகள் 1. கண்ணகி பத்ததி (தெய்வேந்திரம்
பத்ததி, கொம்புப்பத்தி) 2. மாரியம்மன் பத்ததி 3. காளி பத்ததி 4. வதனமார் பத்ததி 5. வைரவர் பத்ததி
றோஜாக்கள் இரண்டு ரோஜாப் பூக்கள்! ஒன்று அவள் முடியில்! மற்றொன்று அவள் மடியில்.. தாலாட்டில் தனை மறந்து!
வ ,
ஏறாவூர்
8 (வங்ககிரதம் 10 |

கதை)
பம்
ன் பத்ததி, முனி பத்ததி, கூனற்
த.கோ
மழழை! பொம்மை யொன்று தரையில் தவழ்கிறது! பொக்குவாய் சப்பி, இன்னொரு
பொம்மையுடன்! தாஹிர்)

Page 11
"அக்காவும்
രമര പേരു அக்கா..! பார்சலொன்று - அதிலிருந்த பாகிட்ட முந்தி அரிசிமா பயற்றுமா பலகார சுவையாக இருந்ததக்கா. சுவைத்துண்டோம் எல்லோ ஆனாலும் உண்மையில் எம் அதிகம் சுவைத்தது பலகார ஆசையாய் நீ எழுதி வைத் ஊர்ப் புதினங்களையும் உறவினர் செய்திகளையும் உன் பாணியில் எழுதியிருந் ஏற்கனவே எஸ் எம் எஸ் அ ஏனைய பலரின் தொலைபே இணையதளம், ஈமெயிலென அறிந்த விடயங்கள் தானக். அதே செய்திகளை உணர்? அழகாய் எழுதியிருந்தாய் ' வாசித்த போது நானடைந் வாயிருந்தாலந்தக் கடிதமே அந்தக் கடிதத்தை வாசித்து அடிக்கடியதை வாசித்தது க மனைவி புன்னகைத்தாள் ஏ மக்களோ ஒருவித நமுட்டுச் "அப்பாவுக்கு அந்தக் கடிதம் அவசரப் பரிட்சையுண்டா? நையாண்டித் தொனியில். ஏங்கிக் கிடக்கும் என் இதய |செங்கதிர் ஆவனி 202

கோர்
எடுகோள்!" அனுப்பியிருந்தாய். ரியும் ங்களும்
ரும்!
னக்கு ங்களல்ல. திருந்த கடிதம்!
(திருக்கோவில் யோகா.யோகேந்திரன்)
தாய்!
கவும்; பசிசுளுடாகவும் சுபன் மூலமாகவும், காஅவை! வாடும் ரசனையோடும் உன் கடித மொழியில் 5 மனநிறைவை
சொல்லும்! தன் பலமுறை
ண்டு ன் ஏக்கம் புரிந்தவளாய்!
சிரிப்புடன், த்திலேதும் எனக் கேட்டனர் ம் பற்றி

Page 12
என்னதான் தெரியும் அவர். புதினப் பத்திரிகைகளை முந் புதுப்புதுச் செய்திகளை வலையமைப்புக்கள் காணெ வடிவமைத்து வழங்குகின்றன அன்று பத்திரிகைப் பையன் ஆர்வத்துடன் காத்திருப்போ முதன் முதலாகப் பத்திரிகை முகரப்படுமந்த வாசனை இன்னமும் ஏன் நாசியில் இதமாய் மணக்குதக்கா. 'அரசியல்' பக்கத்தை அப்ப 'அழகுக் கலைப் பக்கம் சி. 'சினிமாச் செய்திகளை நா 'சிறுவர் பகுதிக்காய்” சின்ன 'குறுக்கெழுத்துப் போட்டிக் குறுக்கிடுவாய் அக்கா! பங்கிட்டுக் கொள்வோம் பகு பத்திரிகை பாடாய்ப்படும் ந என்னடா இந்தப் பரதேசி ஏன் கடிதத்தை வைத்துக் 6 இந்தப் புலம்பல் புலம்புகிறா எண்ணிவிடாதேயக்கா.
ஏக் ஏக்கத்தைப் புரிந்துகொ அக்கா...! உன்னிடமொன் அடிக்கடி முடியாவிட்டாலு ஆண்டிற்கோர் அஞ்சலாம் தபால் மூலம் அனுப்பி வை தம்பியிவன் ஏக்கம் தீர!
(10 |எங்குதிர குமளி 200

களுக்கு?
தீக்கொண்டு
ளிகளாய் ( இப்போது! வரவுக்காய் ம் நாமெல்லாம் யைப் பிரிக்கையில்
T எடுக்க எனக்கா கையில்! ன் பறிக்க, த்தம்பி கைநீட்ட, காய்
நதி பகுதி பகுதியாய்! மேடையே!
மகான்டு -னேயென்று
று கேட்கட்டுமா?
பது
யக்கா

Page 13
Eகுறுங்கதை: 0
முப்பதாம் தேதி காலை மணியென்றால் முத்தம் மா
கமலாவின் மூன்றாம் தட்டு மூன் இலக்க 'அப்பாட்மெண்டில் காண
முத்தம்மா அந்த 'அப்பாண்பெ உரிமையாளர்; கமலா குடியிருப்பு
வசதியோ அல்லவோ கிரமம் த கட்டிவிடுவாள் கமலா. இரன இருபத்தையாயிரம் ரூபா வாடை
முத்தம்மா வாடகை வசூலுக்கு தனது மேதாவித்தனத்தைப் பா அன்றும் வங்கி வட்டி வீதம் பற்
"'கமலா இப்ப வங்கி வட்டி கூடி லட்சத்திற்கு மாதாமாதம் ஆயிரம் ஐந்து ரூபா குடுக்கல் வாங்க தருவாங்க. பயமே இல்லை. எங்.
அப்படிப் பொருத்தமான ஒரு வா கொண்டிருந்த கமலா, "நீங்க வாடகைக்கு வங்கிபோலை 'றிசி என்றாள்.
முத்தம்மா ஒரு கணம் அசந்து
மறுகணம் நிலைமையைச் சுதா என்னிலை உனக்கு நம்பிக்கை ஏமாற்றுப் பேர்வழியா?” என்ற நழுவிவிட்டாள்!
0 களங்கதிர் குமரி 08

பல்லவி
வேல் அமுதன்
பத்து வைக் ன்றாம் எலாம்.
மன்ட்' பாளர்.
வறாது வீட்டு வாடகையைக் ன்டறை வீடு; மாதாந்தம் "க.
கமலாவிடம் வரும்வேளை றைசாற்றத் தவறுவதில்லை. றிக் கதை அளந்தாள்.
யிட்டுது. பன்னிரண்டு வீதம். ம் ரூபா. இன்னொரு விடயம். கலுக்கும் தவறாது 'றிசீற்' களுக்கு நல்ல பாதுகாப்பு....''
ய்ப்புக்கு அதுவரை காத்துக் களும் நான் தரும் வீட்டு சீற்' தரலாம் தானே அன்ரி!”
போனாள்!
கரித்துக் கொண்டு 'கமலா 5 இல்லையா?' நானென்ன. பல்லவியோடு 'நைஸ்சாக'

Page 14
போட்டிகள் உங்களில் யார் அடுத்த பி இலக்கியச் சர்ச்சைகள், இலக்க அங்கீகரிக்கும் அல்லது புறம் தள்ள அனைத்தையும் உள்ளடக்கி 'போ ஒருகட்டுரை எழுத வேண்டும் என மனதுக்குள் ஓர் எண்ணம் இருந்து போட்டிகள் என்பதன் அர்த்தம் தே எழுதுவதற்கு ஏற்ற முன்னுரை : அண்மையில் ஒரு நாள் விஜய் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன மனுசிக்காரி முதன் நாள் செய்த | தொலைக்காட்சியைப் பார்த்துக் ெ அன்றைய நிகழ்ச்சியில் இதுவரை இருவர் இருவராக சேர்ந்து நடனம் . போட்டியின் முடிவில் 4 போட்டி நிலையில் போட்டி மிகவும் விறுவிறு அதில் ஆடிய இரு பெண்கள் | பொழுதும் அன்று சேர்ந்து ஆடு ஆடவில்லை. அதற்கான காரணத்ள நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் ஆரா ஒரு காட்சி! இந்திய மற்றும் இலங்க போங்கள்!! இதில் ஒரு படைவரி ஆசிரியரும் (65 - 70 வயதிருக்க சப்தகிரி எக்ஸ்பிரசில் இவ்வாறான பேர் சந்தித்திருக்கக்கூடும்) மறுவரி தாயாரும் மூன்றாவது வரிசையில் அணி உருவாகுதே!) நிகழ்ச்சியைத் அந்தப் பிள்ளைகளை பகடைக்கா பந்தாடினார்கள். இரு பெண்களும் கண்கள் கலங்கி ஒருவரை ஒருவர் சபையில் வார் இருக்க.. நிகழ்ச்சியை தொகுத்த எண்ணை ஊற்றியபடி நின்றிருக் இதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் காக்க... இடைக்கிடை அப்பென (12 களங்கதிர கவனி 22

'பாபா II Tபபா
ரபுதேவா! கியவாதிகளை Prabhudeva Season நம் நிகழ்வுகள் பட்டிகள்' என்ற தலையங்கத்தில் ன்று ஏனோ பல நாட்களாக என் 1 கொண்டே வந்தது. காற்பது அல்ல என்ற கருத்துப்பட தேடிக்கொண்டு இருந்த பொழுது தொலைக்காட்சியில் உங்களில் நிகழ்ச்சியை மாலைத் தேனீருடன் வடையுடன் சுவைத்துக் கொண்டு கொண்டு இருந்தேன்.
வென்றுவந்த 30 போட்டியாளர்கள் ஆடும் நிகழ்ச்சி. மேலும் அன்றைய டயாளர்கள் விலக்கப்பட இருந்த பப்பாக நடந்து கொண்டு இருந்தது. இதுவரை தனித்தனியாக ஆடிய ம் பொழுது அவர்கள் சிறப்பாக தை மத்தியஸ்தர்களுக்குப் பதிலாக ய முற்பட பொழுது வெடித்தது கைப் பாராளுமன்றங்கள் தோற்றது இசையில் ஒரு பெண்ணின் ஆண் கலாம் - திருப்பதிக்குச் செல்லும் தோற்றமுடையவர்களை அதிகம் சையில் மற்றப் பெண்ணின் பெரிய (இப்பொழுதுதானே எங்கும் 3வது த் தொகுத்தளித்தவர்களும் சேர்ந்து ரய்களாக மக்கள் முன்னிலையில்
நிற்க.. ஆசிரியரும் பெரியம்மாவும் ர்த்தைகளால் எரித்துக் கொண்டு வ வழங்குபவர்கள் அவர்களுக்கு -க. மத்தியஸ்தம் செய்தவர்கள் - இல்லை என்பதுபோல மெளனம் ன்கள் தங்கள் ஆசிரியர்களுடன்

Page 15
அறையில் பேசிய பேச்சுக்கள் தொ நாம் வாழ்வது 21ம் நூற்றாண்டா எத்தனையோ போட்டிகளில் தேறி ! இரு பெண்களும் இனியொரு ? போவான்.. ஒரு தெருவில் தலைநி என்ற அளவிற்கு அந்த நிகழ்ச்சி கொண்டார்கள். அறிவிப்புக்கு கொடு; பொழுது நிகழ்ச்சி நடத்துனர்கள் செய்திருக்க வேண்டாமா? மத்தியஸ் கலைத்திருக்க வேண்டாமா? தமிழகத்தின் அடுத்த பிரபுதேவா 6 க்குள் வந்த திறமையை பா தொகுப்பார்களுக்குச் சரி, அவர்க மற்றும் பெரியம்மாக்குச் சரி தோன் பாடசாலைப் பேச்சு போட்டிகள் ( இலக்கிய உலகம் வரை வியாபித்து இந்த சம்பவத்தை முற்றாக உள்வ வாழ்நாள்விருது பெற்றவனாய் விளங் வெல்லவேண்டுமென்றோ அல்லது வி அவனது படைப்புக்கள் வாழவேண் மீண்டும் சொல்கிறேன். - போட்டி என் களம் இல்லை. திரும்பிப் பார்க்கிறேன். தேனீர் ஆ
அன்புடன் வி.ஜீவகுமாரன்(டென்ம நினைவு நல்லது வேண்டும்.
அஞ்சலி
03.07.2 திரு.சோமக (கவிஞர் ம "செங்கதிர்' 8
27.01.1957 -
13 |எங்ககிரகவி ஐ

ாலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட... என பெரிய கேள்வி எழுந்தது. இறுதி 30 பேருக்குள் வந்த அந்த மேடையில்?.. ஏன் மேடைக்குப் மிர்ந்து நடந்து செல்ல முடியுமா யில் தொகுப்பாளர்கள் நடந்து த்த மைக்கை அத்துமீறி பாவிக்கும் 1 ஆவது அதனை தணிக்கை மதர்கள் தங்கள் மெளனவிரதத்தை
என்றாகாது விட்டாலும் முதல் 30 ராட்ட ஏன் அந்த நிகழ்ச்சி ளை அழைத்து வந்த ஆசிரியர் றவில்லை. இவ்வாறான தவறுகள் தேவாரப் போட்டிகள் தொடக்கம் வக் கொண்டிருப்பது வேதனையே. பாங்கும் ஓர் இலக்கிவாதி என்றும் ங்குவான். அவனுக்கு போட்டிகளில் விருதுகளால் கௌரவப்படுத்தித்தான் டும் என்ற அவசியமோ இல்லை. பது தோல்வியைச் சந்திப்பதற்கான
றியிருந்தது. மார்க்)
012 அன்று காலமான அமரர் சுந்தரம்பிள்ளை ஞானதேசிகன் ண்டூர் தேசிகன்) அவர்களுக்கு இன் கண்ணீர் அஞ்சலி!
03.07.2012)

Page 16
கரைதேடும்
அலை
'கரை
கவிதைத் தொ
-புளிப்பது
ஈழத்தின் இளம் கவிஞர்கள் வரின பிடிக்கிறார் இளம் கவிஞர் புவிலக்ஷி. இரண்டாவது கவிதைத் தொகுதிய கவிதைத் தொகு தியை புவி 6 'உள்ளக்கிடக்கைகள்' என்ற கவின வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது கிழக்கு மண்ணில் இவர் பெரியநீல லப்” வெளியீடாக 57 பக்கங்களில் | 55 கவிதைகள் இடம் பெற்றிருக்கின்ற உள்ளடங்குகின்றன, .
நினைவலைகள், மீனவன், நட்பு நிகரில்லாதவள், காதல், இதய வாழ்த்து காதல் தேவதை, கலங்காதே, ச வேதனை, கரைதேடும் அலை, எ தேடும் உள்ளம், துயரம், அம்மாே போராளி, நான் இயேசு அல்ல, பறந்திடுவாய், உனக்காக, கவிஞன் சிறை வாழ்க்கை, சிரிப்பு, எதிர்பார்ப்பு யாருண்டு, உணர்வு, பிரசவம், கிடை உணர்வாய், துன்பமில்லை, தரிசனம். எதற்காக?, பிரார்த்தனை, காத் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்ற திமிலைத்துமிலன் அவர்கள் 'கவின தலை ய ங் கத் தில் கரு த் து ரை
அம்பிளாந்துரையூர் அரியம் அவர்க கவிதைகள் என தனது வாழ்த்துரை தனதுரையில் "இரண்டாவது தொகு அலையில் என் உணர்வுகள் | அலைகளாய்..." வெளிப்படுகின்றன
சுனாமியின் தாக்கம் பற்றி பொதுவா கிறார்கள். இன்னும் எழுதுகிறார். சுனாமியின் பாதிப்புக்கள் இன்றும் சொத்திழந்து சொந்தமிழந்து வ
9 எங்கள் கல

தேடும் அலை' நதி மீதான இரசனைக் குறிப்பு
- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
(poetrimza@yahoo.com) சையில் தனக்கென ஓர் இடத்தைப் - அழகிய அட்டைப்படத்தோடு தனது பாக 'கரைதேடும் அலை' என்ற லக் ஷி வெளியிட்டிருக் கிறார். மதத் தொகுதியை இவர் ஏற்கனவே . பல கவிஞர்களை உருவாக்கிய மாவணையைச் சேர்ந்தவர். 'டிசைன் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் மன. இதில் பல கவிதைத் துளிகளும்
பு, இதயச் சிறைக்குள் , கவலை, த்து, யாரும் இல்லையே, சுனாமியே, வால், தூரத்துறவு, புரியாத புதிர், ன் அழகே, வாழ்த்துக்கள், உறவு வ, அழியாத நினைவுகள், ஏழைப் பலமேது?, இறுதி வரை, நீயும் என் காதலி, சாயம், பிரிவுத்துயர், |, இடைவெளி, சுவை, கனவு, கேட்க டக்குமா?, நிழல் இல்லாத நினைவு, , வசந்தம், உறுதிகொள், அதிஷ்டம், திருப்பு ஆகிய தலைப்புக்களில் றன.
தெயும் இந்தத் தொகுதியும்” என்ற யொன் றை வழங் கியு ள் ளார் . கள் துன்பத்திலும் இன்பம் கானும் ரயை வழங்கியுள்ளார். ம.புவிலக்ஷி தப்பாய் வெளியாகும் கரை தேடும் மட்டுமல்ல சில உண்மைகளும்
என்கிறார்.
க எல்லா கவிஞர்களும் எழுதியிருக் கள். இத்தனை வருடங்களாகியும் 5 எச்சங்களாகவே இருக்கின்றன. ாடும் பலர் இன்னும் நிவாரணம்

Page 17
கிடைக்காதா? என்ற ஏக்கப் பெருக சுமைகளை நெஞ்சில் சுமந்தபடியும் புவிலக்ஷியின் கவிதையிலும் சுனாமி | தனயனின் சோகம் 'நினைவலைகள் இவ்வாறாக கவியாக்கபட்டிருக்கிறது. கண் இமைக்கும் நேரமதில்
கை நீட்டிய தங்கையை - உ கரங்களால் அள்ளிக்கொண்டதும் நான் நிர்வாணமாய் நின்றதும்.
மாறாத ரணமாய்...
அலைச் சப்தங்களில் என் உறவுகளின் அலறல் கேட்பதால் கடலுக்குச் செல்வதையே தவிர்த்துவிட்டேன் இப்போதெல்லாம்...
ஒரு தந்தையின் பிரிவோடு வடிக் கவிதையில் (பக்கம் 05) ஒரு அழ உயிர்சேர்ப்பதாய் அமைந்திருக்கிறது. பின்வருமாறு அமைந்திருக்கிறது.
என் பிஞ்சு நிலாவின் உறக்கம் கலைந்ததில் என் உள் நெஞ்சம் வேதனையில் வெதும்புகிறது. காதல் வயப்பட்டாலே மனிதருக்குள் என்பதை நிரூபிப்பது போல் 'காதல்' : புவிலக்ஷி கீழ்கண்டவாறு குறிப்பிடுக தன் தலையணைக்குள் கேட்கும் என் மொழிநடை இதோ..
தலையணைக்குள் ஒலிக்கும் உன் காதல்
குரலின் ஓசைக்காய் விழியுறக்கம் மறந்து விழித்துத் கிடக்கிறேன் 15 வங்கதிர் தளி 20

மூச்சை விட்டபடியும், நிரந்தரமான
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புகுந்திருக்கிறது. தங்கையை இழந்த என்ற கவிதையில் (பக்கம் 01)
ன்
கப்பட்டிருக்கும் 'கவலை' என்ற கிய சிறுமியின் படம் கவிதைக்கு அந்தக்கவிதையின் கடைசி வரிகள்
பௌதீக மாற்றங்கள் ஏற்படுகின்றன (பக்கம் 07) என்ற கவிதையினூடாக நின்றார். காதலியின் குரல் ஓசை தை கவிநயத்தோடு கூறும் அவரது

Page 18
காலம் எதையும் மாற்றக் கூடிய மாற்றவல்லது. இன்றைய நண்பர்கன சொல்லாதே. ஏனெனில் அவன் எதிரி வாக்கு உண்டு. அதற்கிணங்க பன. அவர்கள் ஒருநாளில் நண்பராகலாம் 'சவால்' என்ற கவிதை (பக்கம் - 1
எந்த மனிதனையும் ஓரிரு நாளில் ந நம்பிக்கையே உன்னை ஏமாளியாக நல்லவர்தான் கெட்டவர் என்பது நில்
காதலியின் பிரிவு எத்தகைய கொடு கவிதை (பக்கம் - 43) சுட்டி நிற்கிற அத்தனை விடயங்களும் காதலியின் எல்லா நிகழ்வுகளும் இன்பமாயிருக்கு வாட்டுவதாக இக்கவி வரிகள் இவ்
புல் சிரித்தது பூ சிரித்தது. புல்லின் மீது பனித்துளி சிரித்தது
காற்று இனித்தது.. காதல் இனித்தது... ஏனோ.. அவளுடைய பிரிவு மட்டும்
'உள்ளக்கிடக்கைகள்', 'கரைதேடும் களைத் தந்த புவிலக்ஷி எதிர்காலத்தி வெளியிட வேண்டும் என்பதே எமது எமது வாழ்த்துக்கள்!
நூலின் பெயர்:- கரைதேடும் நூலாசிரியர் :- ம.புவிலக்ஷி வெளியீடு
:- டிசைன் லப் முகவரி :- 190,
ஜோர்ஜ்
கொழும்பு - விலை
:- 200/= 16 |எங்ககிரதனி R.
னி 22

து. அது மனித மனங்களையும் ள எண்ணி உன் இரகசியங்களைச் யாக மாறலாம் என்றொரு மூத்தோர் "கவரையும் நாம் எதிர்க்கக்கூடாது. என்ற தத்துவத்தை விளக்குவதாக 4) அமைந்திருக்கிறது.
ல்லவர் என நம்பிவிடாதே! அந்த 5 மாற்றலாம்... கெட்டவர்கள் கூட நபணமாகும் வரை.. -
மை என்பதையே 'உணர்வு' என்ற மது. உலகத்தில் சந்தோஷம் தரும் பிரிவால் அர்த்தமற்றுப் போகின்றன. 5ம்போது காதலியின் பிரிவு மாத்திரம்
வாறு அமைந்திருக்கிறது.
கசந்தது......
அலை' என்ற கவிதைத் தொகுதி தில் இன்னும் காத்திரமான நூல்களை து அவா. அவரது முயற்சி தொடர்
அலை (கவிதைத் தொகுதி)
ஆர்.டி.சில்வா மாவத்தை -13

Page 19
நினைவிடைதோய்தல் இராணுவ வீரரின் இ
- மாஸ்டர் சி 1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் பாத களையும் இழந்து உடுத்த உடுப்போடு வந்து சேர்ந்த நான், சிந்தாமணிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மட்ட கதை சொல்லும் கலைஞனாகப் பணி
அந்தக் காலகட்டத்தில், ஆண்கள் எல்ல எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்ப
இராணுவ அடையாள அட்டைஎடு வித்தியாலயத்துக்கு நானும் மகன் விே நீண்ட 'கியூ' வரிசை காணப்பட்டது
இடம்பிடித்துக் கொண்டோம்.
இராணுவ வாகனத்தில் அமர்ந்திருந் வைத்தகண் வாங்காமல் என்னை கொண்டிருந்தார். எனக்குச் சற்றுப் வாகனத்திலிருந்து இறங்கிவந்த அந்த பிடியாகப்பிடித்து அவருடைய வாகனத் பயத்தில் எனது உடல் நடுங்க ஆரம்
"'நீங்க 'ரீவி'யில சின்னப்புள்ளங்களுக்கு 'ரீவி'யில் நான் உங்கள் ரெண்டு, நல்லா சத்தங்களெல்லாம் போட்டு, என்று கூறி எனது முதுகிலே மெதுவாக நிம்மதியாக மூச்சு விட்டேன்.
“நீங்க கியூவில நிக்கத் தேவையில்ல. என்னையும் மகனையும் அழைத்துச் செ அதிகாரிகளுக்கு என்னை அறிமுகம் செ அட்டை கிடைக்க வழி செய்தார் அந்
இந்தச் சம்பவத்தைக் கூறும்போது இன் இரும்புப்பிடி ஞாபகத்துக்கு வருகிறது. 17 எசங்கதிர் தவரி 200

நம்புப்பிடி வலிங்கம் - திக்கப்பட்டு அனைத்து உடைமை கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு பத்திரிகையின் உதவி ஆசிரியர் டக்களப்பு மாநாகரசபை நூலகத்தில்
1 புரிந்தேன்.
மாம் இராணுவ அடையாள அட்டை
ட்டிருந்தது.
ப்பதற்காக கல்லடி விநாயகர் வேகானந்தனும் சென்றோம். அங்கு து. நானும் மகனும் 'கியூ'வில்
த இராணுவ அதிகாரி ஒருவர், எயே கூர்ந்து அவதானித்துக் ப்பயம் பிடித்துக் கொண்டது.
அதிகாரி எனது கையை இரும்புப் கதை நோக்கி இழுத்துச் சென்றார்.
பித்தது.
தக் கதை சொல்ற ஆளுதானே...? மூணு தடவை பார்த்திருக்கிறன். நடிச்சிக் கதை சொல்லுவீங்க...'' க தட்டினார். அப்போதுதான் நான்
... என்னோட வாங்க.” என்று கூறி
ன்று அடையாள அட்டை வழங்கும் ஈய்து வைத்து, உடனே அடையாள
த இராணுவ அதிகாரி.
ானுமொரு இராணுவ அதிகாரியின் களுதாவளை சனசமூக நிலைய

Page 20
அதிகாரியாகக் கடமையாற்றிய திரு. பொது நூலகத்துக்கு வந்து என்னை
மாஸ்டர் ! போயா தினத்தில் உங்க தினங்களில் நீங்கள் காலை 1 களுவாஞ்சிக்குடி விநாயகர் வித் மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய வ ஐந்து மணிவரை களுதாவளை மகா கதை நிகழ்ச்சியும் நடத்த வேன ஏற்பாடுகளை நான் செய்வேன். தய அன்புடன் வேண்டிக்கொண்டார். த மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேன்
ஒரு போயா தினத்தன்று களுவாஞ்சி தமிழ் இலக்கிய வகுப்பை ஆரம் களுவாஞ்சிக்குடி, களுதாவளை ஆகி வகுப்பு மாணவர்கள் பெரும் எண்ண
இலக்கிய வகுப்பை ஆரம்பித்து நடத் ஆர்வத்தோடு கற்றுக் கொண்டிருந்த மணி நேரத்தில்..! ஏழெட்டு இராணுவ வகுப்பு நடந்து கொண்டிருந்த மண்ட வாகனங்களிலிருந்து குதித்த ஆயுதப் வீரர்கள் பாடசாலை மண்டபத்தைச் !
ஒரு அதிகாரி விரைந்து வந்து எனது கொண்டார். எனது உடல் நடுங்க 4 நடுங்கினர். “மட்டக்களப்பில இருந்து பயங்கரவாத வகுப்பு நடத்துறதாக
அதுதான் வந்திருக்கிறம்..." என்றார்
“சேர்! பயங்கரவாத வகுப்பு நடத்த நிறைந்த இந்த இடத்தில நடத்துவேன் பகுதியிலல்லவா நடத்தியிருப்பேன்..
""நீங்க சொல்லுறது சரிதான்.. செய் நீங்க உங்கட வகுப்ப நடத்துங்க.'' அதிகாரி. மற்ற வீரர்களும் அவர் பலர் வந்து தங்கள் பிள்ளைகளை
அன்றுடன் அந்த இலக்கிய வகுப்பு:
18 செங்கதிர் தவளி 200

முருகமூர்த்தி ஒருநாள் மட்டக்களப்பு எச் சந்தித்தார்.
ளுக்கு விடுமுறைதானே..? போயா 0 மணி முதல் 12 மணிவரை தியாலயத்தில் உயர்தர வகுப்பு குப்பும் பிற்பகல் மூன்று மணி முதல் வித்தியாலயத்தில் பிள்ளைகளுக்கு ன்டும். போக்கு வரத்து உணவு பவு செய்து மறுக்கக்கூடாது என்று புவருடைய வேண்டுகோளை நான்
க்குடி விநாயகர் வித்தியாலயத்தில் பித்தேன். வகுப்புக்கு பட்டிருப்பு, யெ கிராமங்களைச் சேர்ந்த உயர்தர விக்கையில் வந்திருந்தனர்.
திக் கொண்டிருந்தேன். மாணவர்கள் னர். வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு அரை ப வாகனங்கள் இரைச்சலுடன் வந்து, டபத்துக்கு முன்னால் நின்றன. அந்த ம் தாங்கிய முப்பது, நாற்பது ராணுவ சுற்றி வளைத்து நின்று கொண்டனர்.
கையை இரும்புப்பிடியாகப் பிடித்துக் ஆரம்பித்தது. மாணவர்களும் பயந்து வ ஒரு ஆள் வந்து இந்த 'ஸ்கூளில்' எனக்கு 'இன்பமேஷன்' கிடைச்சது. 5 அந்த அதிகாரி.
துவதாக இருந்தால், சனநடமாட்டம் Tா...? சனநடமாட்டம் இல்லாத காட்டுப் -” என்று தைரியத்தோடு கூறினேன்.
ப்தி கிடைச்சதாலதான் வந்தநாங்க... * என்று கூறிவிட்டுச் சென்றார் அந்த பின்னால் சென்றனர். பெற்றோர்கள்
அழைத்துச் சென்றனர்.
க்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Page 21
புதுயுகம் ப6 வானக்குடையுள்ளும் மழை நனைத்து வருத்திட ! வாழ்கின்ற நாம் மனிதர் என்கின்ற மமதையிலே மீனுக்கிரையாகும் புழுக்கள் போல் ஆபத்தை விடு (வேளையினை எதிர்நோக்கி விஷக்குண்டு மாலை ஆணுக்குப் பெண் சளைப்பா? என்றார்த்து அமர்வு |அவலநிலை உச்சத்தை அடைந்திட்ட காலமிது! பி
வீணுக்காகும் இதனை எண்ணியெண்ணித் துயர்ப்பு வீரத்தின் வேகத்தால் விரைவாக யுகம் முடியும்! 1
நாடுகளுக்குள் பகைமை நான் முந்தி நீ முந்தி எ நடுநிலையே நாம் என்றோர் படைகள் தான் உல (கேடுகளைச் செய்கிறதே! கேட்பார்கள் எவருமில்க (கிடுகிடெனப் புகுந்துபுகுந்தவர்கள் சுயநலம் தீர்க்க கோடுகளைத் தாண்டாதே என்றெம்மை எச்சரிக்கு குறைவிருத்தி நாடென்று பிறர்செல்ல மனங்குமை சாடுபவர்க்கெல்லாம் நாம் சந்தர்ப்பம் அளிக்கின் சாவருமுன் இழிவாம் இச்சரிதத்தை மாற்றுமொழி
பணபலத்தைக் காட்டியெமைப் பயங்காட்டி விலை! பதுங்கிவரும் செல்வந்த நாடுகள்முன் கைகள் க வணங்குமொரு அடிமையென வளர்ந்திட்டோம்! வல்லரசு ஆட்டுகிற வகையிலெல்லாம் ஆடியாடி அணங்கொருத்தி கற்பிழந்து விலைமாதாய் ஆன அவர்கள் சுகபோகத்திற்காய் மண்ணின் மானத்ன (கணமுமினி இந்நிலையில் நாம் தரியோம் என்றெ (கனவுநிலை நீத்திந்தக் கலியுகத்திலே கிருதயுகம்
வர்த்தகத்தின் போர்வையிலே வளம் சுரண்டும் மு வஞ்சகரின் காலடி எம் மண்மீது பதியவழி வருகு அர்த்தமிலா ஆராய்ச்சி களால்நாடு அந்நியர்கள் |அடங்கிடமுன் அதையுணர்ந்து தவிர்த்துவிட ஆன புத்தபெருமான் போன்ற புண்ணியரின் போதனைள போர்வெறுக்கும் எம்நாட்டில் புல்லர்கள் புகுந்திடு | எத்தனைதான் சோதனைகள் வந்தாலும் எதிர்த்தா எழில்மிக்க யுகம் காண்போம்! இளைஞர்காள்! 6
அக்கரைச்
19 எங்கிர களி

டைப்போம்.
இம்மாநிலத்தில் மயங்கி நின்று லைக்கு வாங்கும் மகளை விருப்பத்தோடு செய்தே அணிந்து கொண்டோம்! அதனாலென்ன? படுதல்! விஞ்ஞானத்தின் வெறுமையே எதிலும் மிஞ்சும்!
ன்ற போட்டி மகத்தை நடுங்கவைக்கும்
லை என்றதாலே கக் கீறிவிட்ட தம் கொடுமை கண்டோம்! பயும் கோலத்தாலே
றோம்! தவறு அன்றோ? ந யுகம் சமைப்போம்.
பேசிப் பசியைதத்தீர்க்கப் ட்டிக்கட்டி
வரலாறும் வடித்துவிட்டோம்! - வளைந்து விட்டோம்! மது போல் ஆகிவிட்டோம்! மத அடகுவைத்தோம்! மழுந்து கண்விழித்துக் படைப்போம்!
மயற்சிபல வளரும் முன்னே நம் முன்னே | ஆதிக்கத்தில் எவகை செய்வோம் வாரீர்! மயச் சிரமேற் கொண்டு தேல் முறையா என்ன? "லும் அதனைவென்று என்னோடு எழுந்து வாரீர்!
=சக்தி

Page 22
சின்னது (சிரிப்பானது
இலட்சக்கணக்கிலே பணம் கெ வாங்குவது இந்தக்காலம். ஆனா புதிய 'மோட்டார் சைக்கிள்'
கூறப்போவது.
கண்ணமுத்து மாஸ்டர் வசதியாக இருந்தவராதலால் 'B சைக்கிள் ஒன்றை பாடசாலை கெ வாங்கி விட்டார். இதை ஓடப் செய்யவும் அந்தக்காலத்திலே
சைக்கிள் கராஜா”ன மத்தியூஸ் திருமலை வீதிக்கு வந்தார். ( வைத்துவிட்டு 'வஸ்'சில்தான் வ எல்ஸ்டனும் நண்பர்கள். பாடச நேரத்தைக்கழிப்பேன். அங்கு வர மறுநாள் களுதாவளை சென்ற ஒழுங் குகள் செய் து கொல பயிற்சியளிக்கப்பட்டது.
சிறிது நாள் சென்று அ வசதிகள் இல்லாததால் ஒருவர் ! மாஸ்டர் வியளம் அனுப்பி இ சென்றிருந்தேன். அங்கே மா படுத்திருந்தார். 'மோட்டார் ன. சாத்தியிருந்தது. ஆனால் சை: கையிற்றினால் கட்டப்பட்டு ெ கொண்டிருந்தது.
இது என்ன என விசாரித். சரியாகத் தெரியாததால் கயிறு ஒ மரத்திலும், மறு தொங்கலை 'க சைக்கிளை' 'ஸ்டார்ட் பண்ணி ஓடுவார். கயிறு நீளம் முடிந்ததும் இழுபட்டு நிறுத்தப்படும். அவர் மீண்டும் தென்னை மரத்தடிக்கு உருட்டி வந்து ஓடத் தொடங்கு
ஆனால் அன் றோ க கயிறுடன் 'கரியரும்' கழன் கண் ண முத் து மா ஸ் டரை வேலியிலே மோதி காயக்காரரா இதைக்கேட்டு வயிறு புடைக்கச் . என்ன செய்ய முடியும்.
(20 செங்கதிர் ஆமனி 22

உண்மையானது (08
காடுத்து 'மோட்டார் சைக்கிள்' ல் ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கே வாங்கக்கூடிய காலம் நான் களுதாவளையைச் சேர்ந்தவர். .S.A வண்டம்' எனும் மோட்டார் சல்ல வசதியாக இருக்கும் என்று
பழகுவதற்காகவும், 'சர்விஸ்” உள்ள ஒரே ஒரு 'மோட்டார் 'கராஜை' நாடி மட்டக்களப்பு மோட்டார் சைக்கிளை வீட்டில் பந்தார். நானும் மத்தியூஸ்கராஜ் ாலை நேரம்போக அங்குதான் ந்த மாஸ்டர் எல்ஸ்டனுடன் பேசி ] மாஸ்டருக்கு பயிற்சியளிக்க ன் டார் . ஒழுங்கு செய் தபடி அந்தக்காலத்திலே 'டெலிபோன்' மூலம் எல்ஸ்டனை வரச்சொல்லி ருந்தார். நானும் எல்ஸ்டனுடன் ாஸ்டர் சிறிது காயங்களுடன் செக்கிள்' தென்னை மரத்திலே க்கிளின் பின்புறமுள்ள 'கரியர்' தன்னை மரத்திலே தொங்கிக் தபோது மாஸ்டர் 'விரேக்' போட ன்றை ஒரு தொங்கலை தென்னை கரியரிலும் கட்டிவிட்டு 'மோட்டார் 7 கயிற்றின் நீளம் உள்ளவரை 5 'சைக்கிள்' நம் இறங்கி
சைக்கிளை வார். கட்டியிருந்த
ன்று வந் து. முன் னுள் ள
க்கி விட்டது. சிரிப்பதைவிட
பாலமீன்மடு கருணா

Page 23
மட்டக்களம்
மண்வாசனை
பட்டியல் மட்டக்களப்பு ம வெருகல் ஆற்றை கிழக்கே வங்கா ஊவாமலைக்கு கொண்ட நிலப்பர மாவட்டத்தையும் உள்ளடக்கிய பி
இப்பிரதேசத்திற் வழங்கி வரக்கூடிய வட்டார வழக உள் ளன. அவை படைப்பிலக் எழுத்தாளர்களால் எடுத்தாளப்படுகின சொற்களை 'செங்கதிர்' வாசகர்களு தொடர்ந்து தொகுத்துத் தருகிற வடகிழக்கு மாகாண பண் பாட் பணிப்பாளருமான திரு.செ.எதிர்ம 91. வலிச்சான் - வட்டம் அல்லது 92. காச்சலாடுதல் - முரண்படுதல் 93. தெம்பு - திடகாத்திரம் 94. கொல்லா - தோணி மிதப்பதற் 95. அணியம் - தோணியின் முன்பு 96. புறகம் - தோணியின் பின்பகுத 97. சவள் - துடுப்பு | 98. பெருக்கென - விரைவாக, விறு 99. ஏத்தாப்பு - முந்தானை , 100. புள்ளத்தாச்சி - கர்ப்பிணி 101. சோத்துப்பாடு - ஓரளவு 102. உசுப்பு - அசைத்தல் . 103. செக்கல் - மாலைபட்ட நேரம் 104. வட்டில் - சோறு சாப்பிடும் ப 105. சேர்வக்கால் - வட்டிலை வை 29 எங்கள் தலை

ப்பு மாநில
ச் சொற்கள் 5- VII ாநிலம் எனப்படுவது வடக்கே யும் தெற்கே குமுக்கன் ஆற்றையும் Tா விரிகுடாக்கடலையும் மேற்கே ன்றுகளையும் எல்லைகளாகக் ப்பாகும். தற்போது மட்டக்களப்பு
அம்பாரை மாவட்டத்தையும் பிரதேசம் எனக் கொள்ளலாம். கன இப்பிரதேசத்தில் மட்டுமே க்குத் தமிழ்ச்சொற்கள் ஏராளம் க்கியங் களிலும் இப் பிரதேச ன்றன. அத்தகைய மண்வாசனைச் க்காக இப்பகுதியில் மாதாமாதம் மார் எழுத்தாளரும் முன்னாள் டலுவல் கள் திணைக்களப் ன்னசிங்கம் அவர்கள்.
ரொட்டி
bகுரியது.
பகுதி
வக்கென
பாத்திரம் பக்கும் ஆசனம்

Page 24
எண் சீர்திருத்த
தொன்மையும் செம்மையும் மிக்க வரிசைகளிலே சில எழுத்துக்கள் அது சீர் செய்யப்பட்டு, தற்போது நம் அறிவீர்கள். னா,லை போன்றவை. | தமிழ்நாட்டு முதலமைச்சராக இ ஏற்பட்டது.
இதே போல சில எண். வேறுபாடுகள் உள்ளன. 1, 2, 3,...... 8க்குப் பின் வரும் 9 என்ற எண் ஒலிவடிவத்தையும் 10, 20, 30,... எ 80க்குப் பின் வரும் 90 என்ற எண் 6 ஒலிவடிவத்தையும் 100, 200, 300,... 800க்கு பின் வரும் 900 என்ற ஆயிரமாந்தானத்து ஒலிவடிவத்தை உணருவீர்கள்.
தொன்மையான இலக்கண , அடியொற்றி வந்த நன்னூலும் இந்த கொண்டு, புணர்ச்சி விதிச் சூத்
ஆனால் இந்நூலாசிரியர்களை நாப் இலக்கியம் கண்டதற்கிலக்கணம் : அக்காலத்து இலக்கிய வழக்கங்களை
எண்களின் இந்த ஒலி ப விடலாமா? அல்லது இவற்றை அப்படியானால் என்ன செய்ய வேன என் ஆராய்ச்சிக் கட்டுரையின் ே என்ற எண்ணுக்கு ஒரு புதிய சொ இதற் காக நாம் தேடி அை நூல்களிளொன்றான பரிபாடல் என்ற தனது பாடலில் 77 தொடக்கம் சொல்லை தந்துள்ளார். பாருங்கள் 77. "பாழென காலென பாகெல 78,
இரண்டென மூன்றென நாள் 79. ஆறென ஏழென எட்டென . 80. நால்வகை ஊழிஎண் நவம்
எனவே 9க் கு 'தொ. பயன்படுத்தலாமல்லவா? இவ்வாறு | தொடர்புடைய ஏனைய எண்கள் பெறும் என்பது பற்றியும், இவற்க தகவல்களையும் எனது விரிவான
மு.கா
ஐ (வல்லி காரி ல

நம் தமிழ் மொழியின் எழுத்து வரிவடிவத்தில் மாறுபட்டிருந்தது, டைமுறையில் இருப்பதை நீங்கள் மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் நந்தபோது இந்தச் சீர்திருத்தம் களின் ஒலிவடிவத்திலும் சில - என்ற ஓராந்தானத்து வரிசையில்
ஒன்பது என்று பத்தாந்தானத்து என்ற பத்தாந்தானத்து வரிசையில் தொண்ணூறு என நூறாந்தானத்து.
என்ற நூறாந்தானத்து வரிசையில் ) எண் தொள்ளாயிரம் என தயும் பெற்று வருவதை நீங்கள் நூலான தொல்காப்பியமும் இதை த மாறுபாட்டை அப்படியே ஏற்றுக் திரங்களையும் அமைத்துள்ளன. ம் குறை கூற முடியாது. காரணம், இயம்புதல் என்ற கொள்கைப்படி ளக் கொண்டு அமைத்துள்ளார்கள். மாற்றங்களை இப்படியே விட்டு யும் சீர் செய்ய வேண்டுமா? ன்டும் என்பதைப் பற்றிக் கூறுவதே நாக்கமாகும். இதற்காக நாம் 9 ல்லைக் கண்டுபிடிக்க வேண்டும். லயாமல் , எட்டுத் தொகை நூலின் ஆசிரியர் இளவெயிறனார் 80 வரையான வரிகளில் இச் 5 ஓன்றென ன்கென ஐந்தென
தொண்டென 5றும் சிறப்பினை”
ண் டு” என்ற சொல் லைப் பயன்படுத்தினால் இவ்வெண்ணோடு
எப்படிப்பட்ட ஒலிவடிவங்களைப் றோடு தொடர்புடைய வேறு சில
கட்டுரையில் தரவுள்ளேன். னபதிப்பிள்ளை ('மூனாக்கானா')
கந்தசாமி கோயிலடி ஆரையம்பதி - 03

Page 25
"வயிற்றெரிச்ச
கதை - 01
- நமது கதாநாய நான் கோடிக்கணக்கில் சம்பாதிக்கி அணிகிறேனாம்; நேரத்திற்கொரு சா வண்டி, ஒருநாள் சென்னையில், மறுர நண்பிகள், ஐந்து நட்சத்திர ஹோட்ட
வயிற்றெரிச்சல் படுகிறார்கள்.
உண்மைதான்; நான் கோடான கே
விதம் விதமாக ஆடைகள் அண நண்பர்கள் நண்பிகள் மெய்தான்!
சோதனைகளை யாரிடம் கொட்டித்
நான் இரவு பகலாக இருப்பத்திநாள் அதிகாலை எழுந்து சென்னையில் சூட்டிங் இலண்டனில் ; மீண்டும் உறக்கமில்லாமல் நல்ல உண பறக்கிறேன்.
'வயிற்றெரிச்சல்' காரருக்கு இது உ என்றால் சும்மாவா? மழையில் | ஏறவேண்டும். அங்கிருந்து குத காயவேண்டும்; வில்லன் நடிகரிடம் வில்லன் நடிகரிடம் மட்டுமா சிலவே அடிப்பான். ஏன்? கதாநாயகி கூட வி தெரியுமா அந்த வயிற்றெரிச்சல் க
வெளி உலகில் திரியும் போது நல். உண்மைதான் - நடிக்கும்போது நா அணியவேண்டியிருக்கும்; யாரோ ( மீசை ஒட்டவேண்டும், கிழிந்த பைத்தியக்காரன் போல் பாடி, ஆ கண்கள் எரிய 'கிளிசரின்' பூசி அழ
இப்படி எத்தனை எத்தனை 6ே இவைதெரியுமா அந்த வயிற்றெரிச்
23 கோல்கள் கணினி க

ல் கதைகள்
உ - இணுவை இரகு
பகன் படும்பாடு றேனாம்; விதம் விதமாக ஆடை ங்கிலி, நாளுக்கொரு மோட்டார் நாள் பாரிசில், நிறைய நண்பர்கள் டல் விருந்து என்று திரிகிறேனாம்.
ாடி சம்பாதிப்பது உண்மைதான். 1வது உண்மைதான். நிறைய ஆனால் எனது வேதனைகள், தீர்ப்பது?
ன்கு மணிநேரம் உழைக்கிறேன்.
'சூட்டிங்” என்றால் நள்ளிரவு ம் அடுத்தநாள் பம் பாயில்! வில்லாமல் அங்கும் இங்கும்
உல்லாசப் பிரயாணம்! “சூட்டிங்' நனைய வேண்டும், மலையில் திக்க வேண்டும்! வெயிலில்
அடி உதை வாங்க வேண்டும்; வளைகளில் காமெடி நடிகன் கூட ளோசிவிடுவாள்! இவையெல்லாம் -ாரர்களுக்கு?
ல நாகரிக உடைகள் அணிவது ற்றம் பிடித்த கந்தல் உடைகள் எப்போதோ ஒட்டி நடித்த தாடி, சப்பாத்து அணியவேண்டும்; டி நடிக்க வேண்டும்! அடிக்கடி ழவேண்டும்!
வதனைகள்! சோதனைகள்!! சல் காரர்களுக்கு?

Page 26
கதை 2 - 'பாஸ்ட்' போல) நான் உலகத்தின் முன்னணி கிரிக்கெ போலர். 'டெஸ்ட்' போட்டிகளிலும் அண்மையில் ஆரம்பித்த T 20 G 'விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளேன் 'பாஸ்ட்மன் ”மாரை எனது அதிரப் செய்துள்ளேன். எனது பந்து வீச்சில் க பலர்.
ஆனால் நான் 'பட்டிங்' கொஞ்சம் 'வ இல்லை என்றே சொல்லலாம். என் கொள்ளை ஆசை! நீங்கள் மனதுக்கு என்று முணுமுணுப்பது கேட்கிறது! : வற்றையும் விடக் கொடுமை என்னெ 'பட்' செய்து கொண்டிருக்கும்போது அணிகலன்கள் அணிந்து துடுப்பாட்டத் - அத்துடன் நின்றால் பரவாயில் அணியும்போது 'விக்கட் கீப்பரை' . எப்படி பந்துபிடிக்க வேண்டும் என்றெல் மற்ற 'பீல்டேர்ஸ்' எங்கே நிற்கவேன பந்தை 'பவுண்டரி' போகாமல் எவ்வா 'டிஸ்கஸ்' பண்ணுவார்!
இதன் அர்த்தம் என்ன? நான் 'பட்' செ திரும்பப் போகிறேன் என்பதுதானே!
இதை யாரிடம் சொல்லி அழுவது? நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகல் ஒழுங்காக 'பட்' பண்ணுவது? எப்போது நான் சதம் அடிப்பது? எல்லாம் என்தலை எழுத்து!
இருள் முகில்! இருண்ட துயர் முகில் உடைந்து விழிவழியாய்... மழையாய் வழிந்து, அவள் மடியை நனைக்கிறது!
ܢ ܢܘ
ஏறாவூர்
24 வங்ககிராகரி

12
T படும் அவஸ்தை! ட் அணி ஒன்றின் முன்னணி பாஸ்ட் ஒரு நாள் போட்டிகளிலும் ஏன் பாட்டிகளிலும் நூற்றுக்கணக்கான , உலகெங்கிலுமுள்ள முன்னணி பந்து வீச்சினால் அதிர்ச்சியுறச் ாயம்பட்டு 'பவிலியன்' திரும்பியோர்
ரீக்' தான். கொஞ்சம் என்ன, ஒன்றும் றாலும் எனக்கு 'பட்டிங்' செய்ய ள்ளே உனக்கேன் உந்த நப்பாசை? கடைசிப் 'பட்ஸ்மன்' ஆச்சே! எல்லா வன்றால் ஏழு, எட்டாவது பட்ஸ்மன் 'கப்டன்' என்னையும் தேவையான நதிற்கு ஆயத்தமாகுமாறு பணிப்பார். லையே நான் 'கிளவ்ஸ்” பாட்ஸ் அழைத்து என்ன செய்ய வேண்டும் லாம் கதைக்கத் தொடங்கி விடுவார். சுடும் எதிரணி ' 'பட்ஸ்மன்' அடிக்கும் மறு பிடிக்க வேண்டும் என்றெல்லாம்
சய்யப் போனவுடனேயே அவுட்டாகித்
மாம் போலிருக்கும்! எப்போது நான்
சுமை இறக்க......! ஏக்கச் சுமை இறக்க, எவ்வழியும் தோன்றாமல்... தூக்கத்தில் வாழ்வழிக்கும் துயர்குவிந்த முதிர்கன்னி
நாஹர்)

Page 27
சொல்வளம் பெரு
பன்மொழிப்புலம் தமிழில் அறிவியற் சொற்க தமிழில் அறிவியல் செய்திகளையோ, கலைச் சொற்கள் மிகவும் அவசியமாகி நம்மிடமுள்ள சொற்களைப் பயன்படுத்துத மூலச்சொல் தருகின்ற பொருளைத் தொ எளிதான புதிய சொற்களை உருவாக்கு; என்ற சொல்லை எடுத்துக் கொள்வே வெளியேற்றும் கருவியைக் குறிக்கின்றது என்றும் 'எக்கி' என்றும் மொழி பெயர் 'நீர் வீசும் பொறி' என தமிழில் பெயர்த்த சொற்றொகுதியில் 'பம்பி' எனக் கு பம்பிமனை, Pumping - பம்புதல் என
இவ்வாறு தமிழ் பேசும் இடங்களில் ஒரு மூலச் சொற்கள் வழங்கி வருகின்றன. வேண்டும். குறிப்பிட்ட அறிஞர் குழ தரப்படுத்தப்படுதல் அவசியமாகும்.
கலைச் சொல்லாக்கம் நிகழும் சில வேளை நுட்பமாக விளக்காமல் பொருளை மாத்த உண்டு. Budget என்பதை 'வரவு
பொருளாதாரத்தில் இடம்பெறும் போது தருகின்றது என்பது உண்மையே. ஆனா Energy Budget என் றெல் லாம் | தேவைப்படுகிறதல்லவா? இச்சொல்லுக்கு பகிர்ந்து அளிப்பது என்ற சொல் உரு
கலைச் சொற்களை மொழிபெயர்க்கு எதிர்நோக்கியேயாக வேண்டும். மூலமொ அமைந்திருக்கலாம். அவற்றைக் குறிக்ே பெயர்ப்பது? பன்மையில் அமைந்த சொ பட்டிருக்கின்றன. உதாரணமாக Proteirio எடுத்துக் கொள்வோம். தமிழில் புரோட் மொழி பெயர்த்தல் வேண்டும். ஆனால், மனதில் கொண்டு புரதம் என்று பெயர்.
கலைச்சொற்களைப் போலவே மொழிபெ உள. குறியீடு, சமன்பாடு, வாய்ப்பாடு வேண்டுமா? எனும் கேள்வி எழுவது இ அப்படியே மொழிபெயர்ப்பில் பயன்படு உலகந்தழுவிய நிலையில் மொழி ( (25 (செங்கதிர ஆவனி 202

-----
5க்குவோம் - 36
வர். த. கனகரத்தினம்
கள்
கருத்துக்களையோ சொல்வதற்குக் ன்றன. இந்தக் கலைச் சொற்களில் தல் ஒரு முறை, மற்றைய முறையில் ரிவாக உணர்ந்து கொண்டு தமிழில் தல். ஆங்கிலத்தில் உள்ள 'Pump' பாம். அது கிணற்றிலிருந்து நீரை து. தமிழ் நாட்டில் இதனை 'எற்றி' ர்த்திருக்கிறார்கள். தமிழ் பேரகராதி திருக்கிறது. இலங்கை தயாரித்துள்ள றிப்பிடப்படுகிறது. Pump house -
வரும்.
குறிப்பிட்ட சொல்லுக்கு வெவ்வேறு இவ்விதம் குழப்பம் தவிர்க்கப்படல் ாத்தினால் இத்தகைய சொற்கள்
ளகளில் மூலச் சொல்லின் பொருளை திரம் தருவதாகவும் நின்று விடுதலும் செலவுத்திட்டம்' என்கிறோம். து இச்சொல் உரிய பொருளைத் மல், Time Budget, Water Budget,
வரும் போது புதிய சொல் 5 ஏற்ற சரியான சொல்லாக பாதீடு நவாக்கப்பெற்றுள்ளது.
தம் போது பல சிக்கல்களையும் ாழியில் கலைச்சொற்கள் பன்மையில் கோள் மொழியிலே எவ்வாறு மொழி ற்கள் ஒருமையில் மொழிபெயர்க்கப் என்ற ஆங்கில பன்மைச் சொல்லை டீன்கள் அல்லது புரதங்கள் என்றே , எளிமை, ஆற்றல் போன்றவற்றை க்கப் பெற்றுள்ளது.
யர்ப்பில் இன்னும் சில பிரச்சினைகள் தி போன்றவற்றை மொழிபெயர்க்க யல்பு. இவ்வாறான பொதுவிதிகளை த்துவதே நன்று. இவையெல்லாம் பெயர்க்கப்படாமலே பயன்படுத்தப்

Page 28
படுவனவாகும். இவ்வாறு மொழி பெ எடுத்தாளுவது எளிமையாகவிருக்கும்.
திரிகோண சாஸ்திரத்தில் வரும் | ராஜெண்டு(Tangent) என்ற உலகப் பெ உள்ளவாறே தமிழிலும் குறிப்பிடப்படுகி இரு சொற்களும் ஆங்கிலம், பிரேஞ்சு, ே வழங்கப்படுகின்றன என்பதனையும் நாப்
அறிவியலில் இடம்பெறும் குறியீடுகள் எ6 உபயோகிக்கப்படுகின்றன. Velocity என் V... திசை வேகத்தைக் குறிக்க V என் படுகிறது. அதே போன்று, நீரின் மூலக்கூ படுகிறது. இது Hydrogen, Oxygen எ
அவற்றின் அணுவைக் குறிப்பன.
|நெருக்கடிகளுக்கு ! ஒளிரும் நட்சத்திரம்
நீட்டி நிமிர்ந்து படுப்பது நெருக்கடியாய் இருக்கி தலைமாட்டிலே வாகே கால்மாட்டிலே கொடு
வலப்பக்கமாகக் கொன இடப்பக்கமாகச் சிறை இவை எல்லாவற்றை சிலை நிறுவும் துரித | காலை எப்படி நீட்டுவ தலையை எப்படிநிமிர் விடியலை எப்படிக் கா இருந்தபோதும் கண்களுக்கு முன்னா
உச்சி வானத்தில் ஒய்யாரமாய் நட்சத்திர பளிச்சிடுவது பார்வைக்குத் தெளிவ தெரிகின்றது.
26 (செங்கதிர் குமரி 08

யர்க்கப்படாத நிலையில் அவற்றை
சைன் (sine), கோசைன்(cosine), எதுத்துறைச் சொற்கள் அம்மொழியில் கின்றன. Electric, thermal என்னும் ஜேர்மனிய மொழிகளில் அவ்வவ்வாறே ம் நோக்குதல் வேண்டும்.
ல்லா மொழிகளிலும் ஒரே விதமாகவே ற ஆங்கிலச் சொல்லின் முதலெழுத்து மற எழுத்தே குறியீடாக பயன்படுத்தப் உறு H,0 என்ற சூத்தரத்தால் குறிக்கப் என்ற சொற்களின் முதல் எழுத்தாக
மத்தியில்
கற்கும் றெது...
இந்திய சிங்கம் நெருப்பு. லைக்களம் சோலை
யும் சுற்றி பணி.o.
து?
ரத்துவது? ரண்பது?..oo.
லே
ரங்கள்
ாகவே
பாரதி புத்திரன் பாண்டிருப்பு

Page 29
நீத்தார் நி
2 0 0934
அமரர் திருமதி தங்கநா கல்விச் சேவையாற்றியோர் காலத்தால் = தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோல் எனும் பொய்யா மொழிக்கிணங்க அமரத்து செல்லத்துரை அவர்கள் ஈழமணித் திருந் வளங்களும் கொழித்திருக்கும் மட்டக்களப்பு துறைநீலாவணை என்னும் பழம்பெரும் த பிறந்தார். இவர் 36 வருடங்கள் ஆசிரிய போற்றிச் செயற்பட்டு மறைந்தும் இறவா உலகம் ஒரு நாடக மேடை, அதில் நாங் மனித வாழ்க்கையில் நாம் பல பாத்தி என்றும் ஆங்கில கவிஞனான றுட்யாட்கில் சூழலில் தாயின் பாசத்துடன் வளர்ந் பாடசாலைக்குச் செல்லும் பாத்திரம் மிகா வெளியேறி விருப்பமின்றிப் பாடசான இன்முகத்துடன் வரவேற்று தாயின் | பாடசாலையின் மேல் விருப்பத்தை ஏற்படு ஆசிரியர்களின் சேவை மிகவும் மகத்தா அமரர் திருமதி தங்கநாயகம் செல்லத் ஆசிரியையாகத்தான் பிறந்த கிராமத்தில் பீதியுடன் பாடசாலைக்கு வந்த இளம் 4 அன்புடன் வரவேற்றுக் கல்வி புகட்டியுள் சிறார்கள் பாடசாலையில் இருக்கும் ே கழித்ததுடன் படிப்பிலும் முழுக்கவ மாணவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் படிப்பில் குறைவான மாணவர்களை தன் கல்வி புகட்டியுள்ளார். கல்வியில் மிகவும் திறமை காட்டிய மா கல்வியைத் தொடர் வழிகாட்டினார். வச அனாதை மாணவர் இல்லங்களைக் கொ இவ்வாறு இவரால் வழிநடத்தப்பட்ட மா நிர்வாகிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், நாடு, வெளிநாடுகளில் பிரகாசித்துக் கெ மாணவர்கள் பலர் ஒன்று சேர்ந்து இவரின் ஆரம்பித்துள்ளனர். துறைநீலாவணை ஆசிரியையான அமரர் தங்கநாயகம் கல்முனையில் G.B.S தற்போது உவெஸ் (27 செங்கதிர் ஆவனி 2012

ைெனவு
4703 010
Tயகம் செல்லத்துரை
அழிவதில்லை. “தோன்றிற் புகழோடு ன்றாமை நன்று” - வவம் அடைந்த திருமதி தங்கநாயகம் காட்டின் மீன்பாடும் தேனாடாம் சகல பின் தென் எல்லையில் அமைந்துள்ள தமிழ்க் கிராமத்தில் 1934ம் ஆண்டில் யசேவையை தெய்வ சேவையாகப் ரப் புகழைப் பெற்றுள்ளார்.
கள் எல்லோரும் நடிகர்கள் என்றும், ரேங்களை ஏற்று நடிக்க வேண்டும் பிஸின் கவி பாடியுள்ளான். வீட்டுச் தே ஒரு பிள்ளை முதன் முதல் வும் சுவாரசியமானது. வீட்டை விட்டு லைக்குச் செல்லும் சிறார்களை இடத்தை நிரப்பி அவர்களுக்குப் இத்தி கல்வி புகட்டும் ஆரம்பக்கல்வி மனது. பயிற்றப்பட்ட ஆசிரியையான மதுரை அவர்கள் ஆரம்பக் கல்வி நீண்டகாலம் சேவையாற்றியுள்ளார். சிறார்களை மகனே! மகளே!! என ர்ளார். இதனால் பயத்துடன் வந்த நேரத்தை மிகவும் சந்தோசத்துடன் னத்தைச் செலுத்தினர் . வறிய 1 பல உதவிகளைச் செய்துள்ளார். வீட்டுக்கு அழைத்து இலவசமாகக்
கணவர்களை நகரப் பாடசாலையில் திகள் அற்ற வறிய மாணவர்களை ாண்ட பாடசாலையில் சேர்ப்பித்தார். கணவர்கள் பலர் தற்போது சிறந்த - ஊடகவியலாளர்களாகவும் உள் பாண்டிருக்கின்றனர், நன்றி மறக்காத பெயரில் இணையத்தளம் ஒன்றையே கிராமத்தின் முதல் பயிற்றப்பட்ட அவர்கள் ஆறாம் வகுப்பிலிருந்து லிக் கல்லூரியில் விடுதியில் இருந்து

Page 30
கல்வி கற்றார். இக்கிராமத்திலிருந்து பெருமையும் இவரைச் சாரும். இவரைப் கல்வி கற்று முன்னேறினர்.
மகாகவி பாரதியார் கண்ட புதுமைப் பெ மிகையன்று. இவர் பல்வேறு துறைகளி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கல் குழுவில் இருந்து மாவட்ட ரீதியில் ந குழு வெற்றிவாகை சூடப் பங்களித்து நிபுணருமாகும். விதம் விதமான அழகான இனிப்புப் பண்டங்கள் தயாரித்தல், வீட் துறைகளில் சிறந்து விளங்கினார்.
பெற்றோரின் சம்மதத்துடன் பாடசாலை : செல்லத்துரை அவர்களைக் கரம் பிடித்து இன்பம் துய்த்து ஆறு மக்கள் செல்வங் இவரின் பிள்ளைகள் எல்லோரும் வெளிநா மூன்று மருத்துவ நிபுணர்களையும், ஒரு இரண்டு பல்கலைக்கழக பட்டதாரி இவரைச்சாரும். இவரின் பேரப்பிள்ளைகள் கழகங்களில் மருத்துவம், பொறியியல் தொடர்கின்றனர்.
1994ம் ஆண்டில் இவர் ஆசிரியர் சோ இவருக்கு மாணவர்களாலும் ஆசிரியர்க மலை போன்று காட்சியளித்தமை அவ மதிப்பை எடுத்துக்காட்டியது. இவர் க மேற்கொண்டு புகழ்பெற்ற ஆலயங்களுக்கு இங்கிலாந்து, கனடா, அவுஸ்ரேலியா 0 தடவைகள் விஜயம் செய்து பிள்ளைகள் மகிழ்ந்தார். இவர் நிறைய வாசிப்பார். விரும்பிப்படிப்பார். பல கோயில்களின் பணிகளுக்கு இலட்சக்கணக்கில் நிதிய அம்மாள், கௌரி அம்மாள், மயூராபதி அதிக பக்தி கொண்டிருந்தார்.
ஓய்வு பெற்ற பின் இவர் கொழும்பில் க பண்பாகவும் பழகியதால் கொழும்பில் பலி அங்கு நடைபெற்ற அன்னாரின் ஈமக்கி சமுத்திரம் மூலம் அறியக் கூடியதாகவிரு பிரார்த்திப்போமாக!
28 சங்கதிர் தளி 100

வெளியிடமொன்றில் கல்வி கற்ற பின்பற்றிப் பலர் வெளியிடங்களில்
ண்ணாகத் திகழ்ந்தார் என்றால் அது ல் கால்பதித்துள்ளார். மட்டக்களப்பு மவி கற்கும்போது வலைப்பந்தாட்டக் டத்தப்பட்ட பல போட்டிகளில் தன் ள்ளார். இவர் சிறந்த மனையியல் 1 உடுப்புக்கள் தைத்தல், சுவையான டு அலங்காரம், சமையல் போன்ற
அதிபர், மூத்த எழுத்தாளர், துறையூர் ஏறக்குறைய 51 வருடங்கள் இல்லற பகளைப் பெற்று இன்புற்றார். இன்று ாடுகளில் உயர் நிலையில் உள்ளனர்.
நிபுணத்துவ பொறியியலாளரையும், களையும் ஈன்றெடுத்த பெருமை 1 தற்போது வெளிநாட்டுப் பல்கலைக் போன்ற துறைகளில் மேற்படிப்பைத்
வையிலிருந்து இளைப்பாறிய போது ளாலும் சூடப்பட்ட மலர் மாலைகள் ர்கள் இவரின் மேல் கொண்டிருந்த கணவனுடன் இந்திய தலயாத்திரை தச் சென்று தெய்வ தரிசனம் பெற்றார். போன்ற மேலை நாடுகளுக்குப் பல ள், பேரப்பிள்ளைகள் மருமக்களுடன் ஆன்மீகம் சம்மந்தமான நூல்களை திருப்பணிகள் மற்றும் நிர்மாணப் புதவி வழங்கியுள்ளார். நாகபூசணி ஓ அம்மன் ஆகிய தெய்வங்களிடம்
கணவனுடன் வசித்தார். அன்பாகவும், 0 நண்பர்களைத் தேடிக் கொண்டமை ரிெயைகளில் கலந்து கொண்ட சன ந்தது. அன்னாரின் ஆத்ம சாந்திக்குப்
- செல்லையா துரையப்பா யோகா சிகிச்சை நிபுணர் 4. முதலியார் வீதி
மட்டக்களப்பு தொ.இல. 065 - 2222547

Page 31
SN A A தெறிகதிர் -18);
//\/\
வணக்கம். செங்கதிரின் மார்ச் ம என்னைக் கெளரவித்தமைக்காக எ தெரிவித்துக் கொள்கிறேன். நீண் சுமையினால் எழுத்துத் துறையில் மீண்டும் இக்களத்தில் குதிக்க வை வார்த்தைகள் மூலம் எனக்கு வழ இழைக்கப் படுகின்றவர்களுக்காக 6 என்பதே எனது அவா. அண்மை கட்டுரைகளிலும் பாதிக்கப்பட்ட சிறு சிந்திக்க வைக்க முயற்சித்தேன்... முயற்சித்தனர். சமுதாயத்தில் இதற் இன்று சிறுவர் வாழுகின்ற இடம் எ அதை இன்று நான் கண்கூடாகக் க சிற்றிதழில் இடம்பெற்ற எனது . கற்பனையே. ஆனால் சாத்தியமாக கொண்டு அழுத ஒரு தாயின் அவ
முகவரியாக உள்ளது.
இன்று காலை வானொலிச் செய் உணர்ந்தேன். சிரேஸ்ட பிரஜைகட் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒரு அ முதியோரான பெற்றோரைக் கெ பற்றிய தகவல்களைத் தமக்கு
அறிவித்தால் தாம் சட்டபூர்வமா கெளரவமாக வாழ்வதற்குரிய உ கொடுக்க முடியுமென்றும். இை உயிர்பெற்று உரியவர்களின் உள் மகிழ்வு உண்டானது.
செங்கதிரின் பல்சுவை கதிர்கள் காத்திருக்கும் நல்ல உள்ளங்களி தமிழ் தாயை முத்தமிடட்டும்.
29 (எசங்கதிர்கள் 20

இந்திராணி புஸ்பராஜா
கல்லடிஉப்போடை
மட்டக்களப்பு.
மாத இதழில் அதிதி பக்கத்தில் என் மனப்பூர்வமான நன்றிகளைத் ட காலமாக கல்விப் பணியின் இருந்து விலகி இருந்த என்னை வத்தது தங்களது உற்சாகமான உங்கப்பட்ட ஊக்கம்தான். அநீதி என் பேனா நீதி கேட்க வேண்டும் க் காலமாக சிறுகதைகளிலும் றுவர்கட்காக இச்சமுதாயத்தைச் இன்னும் சிலரும் இதே வழியில் கு சிறுபலன்கள் கிடைத்துள்ளன. ங்கும் கண்காணிக்கப்படுகின்றன. ாண்கிறேன். இதேபோல் உங்கள் கதாபாத்திரங்கள் அனைத்தும் னது. என் கைகளைப் பிடித்துக் பலக்குரல் கதைக்குப் பின்னால்
பதியைக் கேட்டபோது ஒன்றை ட்கு ஆதரவான குழுவொன்றின் அறிவித்தலை வெளியிட்டிருந்தார். காடுமைப்படுத்தும் பிள்ளைகள்
அறிவிக்குமாறும் அங்ஙனம் கப் பிள்ளைகளிடம் இருந்து உதவித்தொகையைப் பெற்றுக் தக்கேட்டபோது எழுத்துக்கள் ர்ளங்களில் நுழைந்தது போல்
ர் இலக்கியத்தை ரசித்திடக் ல் பட்டுச் சுகமாகத் தெறித்துத்

Page 32
பீ.எம்.புன்னியாமி மௌனமாய்ப் பெ
உலகெங்குமுள்ள
விபரங்களைத் திரட் நவமணி, தினக்கு பின்னர் அவற்றை
நூலுருவிலும் வெள்ளி அண்மையில் மற்றுமொரு சாதனையாக கொண்டிருக்கிறார். கடந்த ஓராண்டில் சிறியதுமான 7500 கட்டுரைகளை 6 பீடியாவில் பதிவேற்றம் செய்து புதிய ச இச்சாதனை 2010 ம் ஆண்டு, நவம்பர் நவம் பர் 13ம் திகதி வரையிலா நிகழ்த்தப்பட்டது. இதனை உலகளா மொன்றில் தனியொரு மனிதனால் கருதுகின்றேன்.
1970ம் ஆண்டுகளில் இலக்கியத்துறை திரு பீ.புன்னியாமீன் இதுவரை 166 சிறு கல்வி, கலை, இலக்கியம், ஆய்6 சமூகவியல் ஆகிய பல்வேறு துை கட்டுரைகளையும் எழுதியவராவார். இ எழுதி வெளியிட்டுள்ளார்.
ஆரம்ப காலங்களில் இலங்கை, இந்தி வாழும் நாடுகளில் வெளிவரும் தமிழ் எழுதிவந்த இவர் அண்மைக்காலமா அதிகமாக எழுதி வருகின்றார். லன் இணையத்தளத்தில் இவரது பல | ஆய்வுகளும் வெளிவந்துள்ளன.
அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்க மாணவியான செல்வி எம்.ஐ.எப்.நபீல எழுத்தாளர்களும் இணையப் பாவன ஜேர்னலிஸ்ட் எனும் இணையத்தில் | ஓர் ஆய்வுக்கட்டுரையில் உலகள் இணையத்தளங்களில் பீ.எம்.புன்னியாம் தைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். . கட்டுரைகள் இடம்பெற்ற அந்த 18 களையும் பட்டியலிட்டுக் குறிப்பிட்டிரு 30 செங்குதிர குமளி 100

ன்: ப்யும் பெருமழை
என். செல்வராஜா நூலகவியலாளர், லண்டன் ஈழத்து தமிழ் எழுத்தாளர்களின் ட்டித் தனது சொந்த முயற்சியினால் தரல் போன்ற ஊடகங்களிலும், த் தொகுத்து பல்தொகுதிகளாக ரியிட்டு வந்தவர் பி.எம்.புன்னியாமீன். ளராக அவர் தன்னை இனம் காட்டிக் பல்வேறு துறைகளிலும் பெரியதும் எழுதி அவற்றைத் தமிழ் விக்கிப் ராதனையொன்றை நிகழ்த்தியுள்ளார்.
14ம் திகதி முதல் 2011ம் ஆண்டு, Tன காலப்பகுதியில் இவரால் விய ரீதியில் தமிழ் மின் ஊடக நிகழ்த்தப்பட்ட சாதனையாகக்
Dயில் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்த றுகதைகளையும், ஒரு நாவலையும் வியல், அரசியல், விளையாட்டு, றகளில் 15000 க்கும் மேற்பட்ட வர் இதுவரை 176 தமிழ் நூல்களை
நியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் ழ் இதழ்களிலும் பத்திரிகைகளிலும் க இலத்திரனியல் ஊடகங்களில் ன்டனிலிருந்து வெளிவரும் தேசம் அரிய கட்டுரைகளும் அரசியல்
ழக தமிழ்த்துறையின் இறுதியாண்டு Dா என்பவர் 'இலங்கையில் தமிழ் னையும்' எனும் தலைப்பில் தமிழ் 2010 டிசம்பர் 29ம் திகதி எழுதிய ாவிய ரீதியில் செயல்படும் 183 மீனின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ள அத்துடன் திரு.புன்னியாமீன் தனது 3 இணையத்தளங்களின் முகவரி கந்தார்.

Page 33
கடந்த ஆண்டு இறுதியிலிருந்து விக்கி நெருக்கமான உறவு ஏற்பட்டது. உல மொழிகளில் வெளிவருவதும், அதி. இணையத்தளங்களின் வரிசையில் 5வ விக்கிப் பீடியா குழுமத்தில் தமிழ் விக். 14ம் திகதி இணைந்து ஆரம்பகாலம் ஊடகவியலாளர்கள், கலைஞர்கள்,
ஆகியோரை அங்கு அறிமுகம் செய்து இலங்கை அரசியல், பொருளாதாரம், மற்றும் இலங்கை எழுத்தாளர்களின் செய்ததுடன் அண்மைக் காலமாக வீரர்களைப் பற்றியும் எழுதிவருகிறார். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பர்ம உள்ள தமிழ் முஸ்லிம் எழுத்தா முஸ்லிம்களால் வெளியிடப்பட்ட சிற்றி
தமிழ் விக்கிப்பீடியாவில் இவரின் கட்( பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 16, 2011 வரையிலான காலகட் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தெ நம்பர் 14, 2010 முதல் ஏப்ரல், 5, 2 1000 கட்டுரைகளும், ஏப்ரல் 6, 2011 முதல் மே 5, 2011 | கட்டுரைகளும்,
மே 6, 2011 முதல் ஜூன் 22, 2011 6 கட்டுரைகளும், ஜூன்23, 2011 முதல் ஓகஸ்ட் 22 2 4000 கட்டுரைகளும், ஓகஸ்ட் 23, 2011 முதல் செப்ரம்பர் 30 5000 கட்டுரைகளும், அக்டோபர் 1, 2011 முதல் அக்டோபர் 1: 6000 கட்டுரைகளும், அக்டோபர், 20. 2011 முதல் நவம்பர் 6 7000 கட்டுரைகளும், நவம்பர் 07, 2011 முதல் நவம்பர் 13, 7500 கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ள
பல்வேறு சமூக, பொருளாதார பண வலிந்து வாட்டி வைத்தியசாலை வ பாதிப்புக்குள்ளும் தடம்புறளாமல், ம இத்தகைய சாதனைகளைத் தொடர்ந் தன்னம்பிக்கையையும் வழங்கிய இசை அவரை உளமார வாழ்த்தி மகிழ்வே
31 வாங்கவிரகனி

ப்பீடியாவுடன் திரு.புன்னியாமீனுக்கு களாவியரீதியில் விக்கிப்பீடியா 282 க வாசகர்களால் வாசிக்கப்படும் வது இடத்திலிருப்பதும் தெரிந்ததே. கிப் பீடியாவில் இவர் 2010 நவம்பர் த்தில், இலங்கை எழுத்தாளர்கள்
மற்றும் வரலாற்று அறிஞர்கள் து வந்தார். பின்னாளில் தொடர்ந்து
வரலாறு, கலைத்துவ அம்சங்கள் எ நூல்கள் ஆகியவற்றை பதிவு உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் மேலும் இலங்கையில் மட்டுமல்ல மா, மியன்மார் போன்ற நாடுகளில் ளர்கள் பற்றியும் தமிழ் பேசும் இதழ்கள் பற்றியும் எழுதிவருகிறார்.
டுரையாக்கம் தொடர்பான பதிவில் நவம்பர் 14, 2010 முதல் மார்ச்சு - டத் தில் இவர் முதலில் 500 காடர்ந்து இவரால் 2011 வரையிலான காலப்பகுதியில்
வரையிலான காலப்பகுதியில் 2000 வரையிலான காலப்பகுதியில் 3000
011 வரையிலான காலப்பகுதியில்
2011 வரையிலான காலப்பகுதியில் 9 2011 வரையிலாக காலப்பகுதியில்
2011 வரையிலான காலப்பகுதியில்
2011 வரையிலான காலப்பகுதியில்
1.
ரிகளுக்குள்ளும், இடைக்கிடையே பரை கொண்டு சென்ற நீரிழிவின் னம் சோர்வடையாமல், இவருக்கு து செய்யும் மன வலிமையையும், றவனின் அருளை மேலும் வேண்டி
பாம்.

Page 34
கதைகூறும் குற உழைப்பும் ஓர்மமும்
இவர் தமிழ் நாட்டில் பிறந்து வள அதிபராகி, வெள்ளைக்காரனால் இன பெற்றவர். கணிதத்தின் காதலனான இந்தியர்களால் இனங்காணப்படா செல்லாமல் பல்கலையும் கற்றறிந் ஆராய்ச்சியையும் இந்திய மண்ணு சுயமரியாதைக்காரர். சுறுசுறுப்பானவ வாழ்ந்தவர். சிறுமைகண்டு பொங்கு எதையும் இழக்கவும் தயாராக நின்ற நட்புக்கு நல்லவர். பெரியார் ஈ.வே.ர இடர்ப்பாடுகளை இன்முகத்துடன் ஏ. முடித்து அது எதுவானாலும் இழப் செய்யாதவர். அந்நிய நாட்டினர் இ எனினும் தன் கண்டுபிடிப்புக்களை பல பிற நாட்டினருக்குத் தர மறுத்தவர் தன் தாய்நாட்டிற்குத்தான் உதவவே
ஹிட்லர், முசோலினி, இங்கிலாந்தில் என்பவர்களுடன் நேரில் உறவாடி பு6 பரிச்சயமானவர். மேலை நாட்டிலும் ே மனிதர். எளிமையான சைவ உன "எதுவரினும் மதுவும் மாமிசமும் அருற் கொண்டவர். இவர் கோயிலுக்குப் ஓர்மம்தான் உழைப்பின் மேன்மை 6 விளக்கமளித்தவர். அதனால் 'அ விஞ்ஞானி” என்றும் இந்தியாவிலும் பிரதிமையைப் பேணிவந்தவர். "எ என்றவர். "எமது மூளைவளம் மேல் எங்கள் சோம்பேறித்தனமும் அப் வெளிப்படுத்தப்படவில்லை” என < தானியங்களின் விளைச்சலை பலம் மேதை இவர். இந்தியாவில் முதன் ஓட்டிக்காட்டி வெற்றிகண்டவர். ஆட்சி பட்டத்தையோ பெறாதவர். ஏன் அவ
32 லங்கரேகயளி 20

ள் - (33) கோத்திரன்
ர்ந்து விஞ்ஞானி ஆகித் தொழில் ங்காணப்பட்டு ஏற்றமும் போற்றுதலும் சீறினிவாச இராமானுஜனைப்போல் து ஒதுக்கப்பட்டவர். பாடசாலை தவர். தன் தொழில் அறிவையும் க்கு அப்பால் விளக்கிவைத்தவர். 5. ஆண்மைமிக்க முரட்டுத்தனமாக தம் சிந்தனையாளர். ஏழைகட்காய் வர். எவருக்கும் பணிந்துபோகாதவர். ராவுடன் இருந்த நட்புக்காக பெரும் ற்றவர். பிடிவாதக்காரர். எடுத்ததை போ - வரவோ எதையும் சட்டை வர்பால் காட்டிய அன்பு மகத்தானது
கோடி பணம் கிடைக்க வழியிருந்தும் . தன் ஆய்வுகளின் பெறுபேறுகள் ண்டும்மென்ற தேசபக்தி கொண்டவர். ன் மன்னராக இருந்த 7ம் எட்வர்ட் கைப்படம் கூட எடுத்துக்கொண்டவர். வட்டி சட்டையுடன் நடமாடிய விநோத னவாளர். தன் சட்டைப் பைக்குள் ந்துவதில்லை” என்று எழுதி வைத்துக் | போகாத கோயம்புத்தூர்க்காரர். என்றவர். இயற்கையே எல்லாம் என பதிசயமனிதர்' என்றும் 'இயற்கை 5 இந்தியாவுக்கு வெளியிலும் ஒரு என் தமிழில் இல்லாதது இல்லை” நாட்டினரை விட விரிந்தது என்றாலும் ப்படியே இருப்பதால் ஆற்றல்கள் அஞ்சாது உரைத்தவர். பல்வகைத் டெங்கு ஆக்கிக்காட்டிய - நிரூபித்த
முதலில் சிறியகார் உற்பத்தியாக்கி யரிடமிருந்து எந்த ஒத்துழைப்பையோ ர்களால் வஞ்சிக்கப்பட்டவர் அல்லது

Page 35
உதாசீனப்படுத்தப்பட்டவர் என்று கூடச் ஒரு ஞானியைப்போல. சபலமற்ற . எத்தகைய அதிர்வும் இவரை ஆட்டங்கள் வீழ்த்தியது மில்லை. எனினும் இவர் ஒரு ஞானி என்று சொல்லலாம். தமிழ்நா பேரூந்து சேவையைத் தொடக்கிய தொழிலாளர்களிடையே சிலரைத் த முதல் முதலாளி. சிலருக்கு இவர் தாமதமாக்குகிறவர்கட்கும் கடமை தவ பெற்ற விஞ்ஞான மேதை ஜி.டீ.நாயு
பிறந்த இடம் கோயம்புத்தூர் - கெ 'கலக்கல்' என்ற சிற்றூர். அப்பா பரம்பரையான விவசாயி. பிறந்த ஓரா
ஜி.டீ.நாயுடு. சிறுவயதில் மாமன் வீட்டில் கவர்ச்சியானது. மெலிந்த உடல்வாகு ஆழமாக நோக்கும் விழிகள், கூர்மை! முகம் இவருக்கு. வெள்ளை ஜிப்பா பஞ் சீராக இருப்பார் - சிறப்பாக உரையா திண்ணைப்பள்ளியில் நடந்தது. மண் வாத்தியாரின் கண்டிப்பையும் இவர் ெ சுதந்திரப்பிரியர் என்பதால் ஒரு நாள் அள்ளித்தூவிவிட்டு மறைந்தார். மறுப்பு மாமா இவரை வைத்திருக்க மறுத்து விட்டார். அப்பா இவரை அதட்டிப்பார் விவசாயக்காணியில் விவசாயிகளுடன் ஏற்றுகிறவர் என்பதால் தோட்டத்தின் நேரங்கள் தனிமையில் இருந்தாலும், நூல்களை வாங்கிப்படிக்கலானார். அமைந்தார். நீண்டநேரம் வாசிக்கும் நூல்களின் பரிச்சயமும் அவற்றின் 1 சித்தவைத்தியம், விவசாயம், இயந்த இவர் வாசிப்பு வரையறையின்றித் தொட வெளியுலகை நோக்கி வரலானார். ஒரு துண்டுப்பிரசுரமொன்று இவர்கரமெட்டிப் இவர் இன்னொருவர் மூலம் மொழிெ ஒரு வலி நிவாரணத் தைலம் பற்றி சிரமப்படும் பலர் அவர் கண்முன் நின்ற இவர்கள் வருத்தம் போக்கலாமே என சிரமப்பட்டு அந்தப் 'பெயின் கில்லரை" - வரவழைத்து விற்பனை செய்தார். ஆக, தான் செய்த முதல் வியாப் சேவையையும் அடித்தளமாகக் கொண் நாயுடுதான். (33 செங்கதிர் ஆவளி 2002

ச் சொல்லாம். சலனமற்ற வாழ்வு ஒழுக்கம் ஒரு சித்தனைப்போல. காணச் செய்ததில்லை - அசைத்து ந நாத்திகப் பார்வையுடன் நடமாடிய ட்டில் முதன் முதலில் தனிப்பட்ட பெருமகன். தனது நிறுவனத்தில் ன் கம்பனியின் பங்குதாரராக்கிய மிகவும் கடுமையானவர்; காலம் றுபவர்கட்கும். இவர்தான் தமிழகம் டு அவர்கள்.
காங்கு நாடு என்பார்கள், அதில்
கோபால் துரைசாமி நாயுடு - ண்டினுள் பெற்ற தாயை இழந்தவர் ல்தான் வளர்ந்தார். இவர் தோற்றம் .. சிவந்த நிறம், அகன்ற நெற்றி, யான மூக்கு என்று குளிர்நிலவான சவஸ்திர வேஷ்டி என்று பார்ப்பதற்கு டுவார். ஆரம்பக்கல்வி அந்த ஊர் ரணில் விரல்தேய எழுதுவதையும் வறுத்தார். சின்னவயதிலேயே ஒரு
வாத்தியார் கண்ணில் மண்ணை டியும் அங்குபோக மறுத்துவிட்டார். - தந்தையிடமே திருப்பி அனுப்பி த்து முடியாமற் போனதால் தனது வாழவிட்டுவிட்டார். இயற்கையை சுற்றாடல் பிடித்துப்போனது. அதிக
படிக்கத் தெரிந்ததாலும் பலவித - தனக்குத்தானே ஆசிரியனாக ம் பழக்கம் ஏற்பட்டது. பல்வகை பாதிப்பும் ஏற்பட்டது. விஞ்ஞானம், திர சாதனங்கள் உற்பத்தி என்று டர்ந்தது. மெல்ல மெல்ல அங்கிருந்து 5முறை ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட பது. அதை வாசித்தறிய முடியாத பயர்த்து அறிந்துகொண்டார். அது யெது. கிராமத்தில் தலைவலியால் மனர். அந்த மருந்தைத் தருவித்தால் ன எண்ணினார். எப்படி எப்படியோ * - அது ஒரு அமெரிக்கத் தயாரிப்பு அந்த வணிகம் வெற்றி பெற்றது. ாரத்தை விற்பனையையும் சமூக ாடதாக அமைத்துக்கொண்ட மனிதர்

Page 36
இவர் நினைத்ததை முடிப்பவர் என்பு கிராமத்துள் இவர் சண்டியர் எனவும் : குடியானவர்களுக்கு வழங்கப்பட்டு உயர்த்துமாறு பண்னையாளர்களை பர இந்தச் சண்டித்தனம் அதற்கு சா கிடைத்ததன் பெரும்பகுதியை அந்த காலத்தில் விரும்பி வழங்கினார். அப் ஏற்பாடாயிற்று. புரோகித வழக்கங்கள் அது. அதனால் அந்தக்கிராமத்தில் ஏ விருத்திக்காக கலக்கல் கிராமத்திலிரு ஒரு புகைவண்டியைப் பார்க்க நேர்ந். புறப்பட்டுப் போவதை நீண்டநேரம் நிலை அப்புறம் இவரைக் கவர்ந்தது ஒரு 'ே யாவது உடைமையாக்க நினைத் ஹோட்டல் ஒன்றில் பணியாளராகப் பைசிக்கிளை அச்சுவேறு ஆணிவேற பார்த்துப் பூட்டி இணைத்தார். தொ உதிரிப்பாகங்கள் ஒவ்வொன்றிலும் அ
பைசிக்கில் முன்னையதைவிட அழக முழுவெற்றியானது. எனினும் வியாபா பருத்தி ஆலையில் பணிக்குப் போ நூற்றலையும் இலகுவாகக் கற்கமுடிந்த வியாபாரி ஆனார். பல லட்சங்கள் பருத்தி மில் தொடங்கப்பட்டது. வியாபா பாதகமான விளைவுகள் ஏற்பட்டன. |
விட்டனர். இலட்சங்கள் இழக்கப்பட்டன. ஆட்டங்காணாத இவர், தன் தொழில மேலதிகமாகவே கொடுத்து முடித்த போகத் தொடங்கினார். எந்தச் சல அந்த இடம் ஒரு போக்குவரத்துத் “ஸ்டேன்ஸ்துரை' என்பார். இவரது ஏற்கனவே அறிந்திருந்தவர். "மெகானி. ஒரு பஸ்சையே கொடுத்து - அதற்க அந்தப் பஸ்ஸிற்கான பெறுமதியை த வெள்ளைக்காரர். மீண்டும் அதிஷ்ட கொண்டாள். அப்போது இவரிடம் இ பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் இல் ஓட்டுனரும் நடத்துனருமான பணியை அதிசயமான உண்மை. அந்த நாட்க காசுகட்கு மேல் செலவாக்கவில்லை ? இவருக்கு அவசியமாக இருந்தது.
பஸ் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட
ஒழுங்குகள் பேணப்பட்டன. 'யுலை
4 வங்கி கும்மி 2

பதால் - பிடிவாதக்காரர் என்பதால் அழைக்கப்பட்டதுண்டு. அந்த ஊரில் வந்த குறைந்தளவான கூலியை ரவலாகக் கண்டிக்கத் தொடங்கினார். ாதகமாகியது. வலிநிவாரணியில் - மக்கள் வேலைநிறுத்தம் செய்த ப்போது வயது இருபது. திருமணம் ளை புறந்தள்ளி நடந்த திருமணம் ஒரு புரட்சி நடந்தது. தனது வணிக நந்து புறப்பட்டவர் முதன் முதலாக தது. அது நீராவியால் உந்தப்பட்டு னவிழந்து பார்த்துக் கொண்டிருந்தார். மாட்டார் பைசிக்கில்'. அதை எப்படி தவர் பணப் பற்றாக்குறைக்காக ப பணிபுரிய நேர்ந்தது. வாங்கிய மாகப் பரப்பினார். பின்பு பார்த்துப் ழில்நுட்ப அறிவு துணை நின்றது. ரவர் கவனம் நிலைத்தது. மோட்டார் காக ஓடியது. இவரது முயற்சியும் ரம் விருத்தியாகாமல் நின்றது. ஒரு னார். பருத்தி நெய்தலையும் நூல் தது. அதிலிருந்து வெளியேறி பருத்தி பணம் புரண்டது. திருப்பூரில் ஒரு மரத்தைப் பம்பாய்வரை பரப்பியபோது பம்பாய்க்காரர்கள் இவரை ஏமாற்றி - 'மில்'லும் மூடப்பட்டது. அப்போதும் பாளிகட்குக் கொடுக்க வேண்டியதை கார். மீண்டும் இவர் வேலைக்குப் னமும் இவரிடம் காணப்படவில்லை. தொழிலகம். அதன் உரிமையாளர் விடாமுயற்சியையும் வேகத்தையும் க்” வேலை கேட்டுப்போன இவருக்கு கான வழிப்பாதையும் (ஊட்) காட்டி தவணைமுறையில் தந்திட்டார் அந்த - தேவதை இவரை அணைத்துக் ருந்தது நாலாயிரம் ரூபா மட்டுமே. டையில் பஸ் ஓடத்தொடங்கியது. இவரே ஒருசேர ஆற்றினார் என்பது ள் தன் மதியச் சாப்பாட்டை ஐம்பது இவர். அப்போது பணத்தின் சேமிப்பே
இடத்தில் தரித்து நிற்கும் தவறாத எட்டட் மோட்டர்ஸ் சேவிஸ்” என

Page 37
உருவாக்கம் பெற்று நின்றது இவரது பேர்வரை பணியாற்றும் தொழிலகமாக | சேவை, கடமை தவறாத ஊழியர்கள், கட்டுப்பாட்டு அறையூடாக பஸ் ஒழுா இடங்களில் பயணிகட்கான ஓய்வுக் க தொழிலாளர்கட்காக உருவாக்கி ஒ0 என இந்தியாவிலேயே முதல்தடவைய நிறுவனத்தை நிலைப்படுத்திய - நெறிட நாயுடு அவர்களுடையதே. அடிக்கடி மா அவதானிப்பில் சில ஊழியர்களின் கே தண்டணைக்குள்ளாக்கியவர். (640) : திறக்கக்கூடிய அதிசயமான திறவுப் அதனால் தொழிலகத்தின் எந்தப்பகுதி பார்க்க முடிந்தது. உட்கார்ந்த இடத் பார்த்தார். இவர் ஏற்கனவே ஒரு 'க இயந்திரம் இந்தியாவில் இவராலேயே தனது அலுவலகத்தில் தனித்தனியான Own Blunders” என தனிப்பட்ட கே புதுமையையும் புகுத்தினார். உலகில் பஸ்களின் பதிவுகள் சிலவற்றை செ ஒரே முதலாளி இவரே. இத்துணை சி இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதி உதிரிப்பாகங்கள் தட்டுப்பாட்டால் தான் நிலைக்கு வந்தது. பலநாட்கள் பல்லை ஆயினும் நட்டம் தொடர்ந்தது. து6 இவரால் கூட்டப்பட்ட பஸ் உரிமையா ஆதரவுடன் ஒரு கூட்டுறவுத் துறைய ஆலோசனை முன்வைத்திருந்தார். - துரை'யே தலைமை வகித்திருந்த “இந்தியாவில் போக்குவரத்துச் சாதன அடையவில்லை. மேல்நாட்டுக்கு நாம் களல்ல. அந்த முன்னேற்றத்துக்கு விதித்துள்ள அதிகமான வரியும் அத தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பப்ப எண்ணத்தையும் நாட்டிற்கான விசுவாச போட்டுக்காட்டியது. ஆனால் விசேட ஆட்சியினர் அக்கறைப்படுத்தவுமில்ல
1929 ஜேர்மன் நாட்டு, 'குன்ஸ்லீம்” கோயம்புத்தூர் வந்தனர். அவர் ஜெர் கோவையில் கடும் காய்ச்சலுக்கு - தங்கவசதியின்றி அவதிப்பட்டார். அறிமு எண்ணம் கொண்ட நாயுடு தனது
35ங்கின் தளி 10
[ HD

து நிறுவனம். 1939ல் அது 1800 மாறித் தொடர்ந்தது. காலம் பிந்தாத பயணிகட்கான இழப்பீட்டு முறை, ங்குகள், இடையில் நிறுத்தப்படும் ட்டிடங்கள், பங்குகள் சிலவற்றைத் ந வழிகாட்டலுக்கு வித்திட்டமை பாக முற்போக்கான ஒரு தொழில் ப்படுத்திய பெருமை அதிசயமனிதர் Tறு வேடத்தில் பயணித்தவர். அந்த வதனத்தை உயர்த்தியவர். சிலரை அறுநூற்றி நாற்பது பூட்டுக்களைத் கோலை இவர் வைத்திருந்தார். யையும் - எவர் இல்லாத போதும் எதிலேயே பஸ்கள் பயணிப்பதைப் மெரா' நிபுணர். பஸ் டிக்கட்டுக்கான
முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. கோவைகளை வைத்திருந்தார்.*My ராவையொன்றையும் பயன்படுத்திய > இன்னொரு புதுமையாக தனது சலுத்துனர்களின் பெயரில் வைத்த றப்புடன் நடத்தப்பட்ட இந்நிறுவனம் யிெல் ஏற்பட்ட எரிபொருள் மற்றும் ள்ளாடிப்போனதுடன் நட்டமடையும் லக்கடித்துக் கொண்டு சமாளித்தார். ன்பப்படுத்தியது. கோயம்புத்தூரில் Tளர்கள் சங்கக் கூட்டத்தில் அரச ாக மாற்றித் தொடரலாமென ஒரு அந்தக் கூட்டத்துக்கு 'ஸ்டேன்ஸ் கார். அங்கு நாயுடு பேசினார்; ங்களின் அபிவிருத்தி முன்னேற்றம் - எந்தவகையிலும் பின்னடைந்தவர்
முட்டுக்கட்டை போடுவது அரசு திகாரிகளின் உதாசீனமுமே” என. மட்டன. நாயுடு அவர்களின் நல்ல த்தையும் அந்த மாநாடு வெளிச்சம் -மாக எதுவும் நடைபெறவில்லை, கல.
என்பவரும் அவர் துணைவியாரும் மனியில் பெரும் றப்பர் வர்த்தகர். ஆளானார். அந்தக் காய்ச்சலுடன் மகம் இல்லாத போதும் மனிதாபிமான 'யுனைடட்' தொழிலக நிறுவன

Page 38
தனியறையில் தங்குவதற்கான அன கொடுத்தார். நன்றியுடைய அத்தம் ஜேர்மனுக்கு அழைத்து மேன்மைப் | இங்கிலாந்து என பல ஐரோப்பிய ந வழி செய்தவர்கள். அங்கு பல கண்கா இடம் பெற்றன. ஆனால் இவர் இந்திய அனுபவங்கள் அலாதியானவை. .ெ இடைநடுவில் நடுக்கடலில் நான்காம் நடுக்கடலில் குதித்தார். சுறாமீன்களு படகொன்றில் ஏறி, தன்னுடன் தத்தளித ஒரு ரஷ்யக்கப்பலை வழிமறித்து ஏமன் சென்றார். இவரது தீப்புண்களைக் கண் போயினராம். இப்படி நாயுடு அவர்கள், எமனையே ஏமாற்றியவர். இவரால் ந வெள்ளைக்காரப் பெண்கள். மிக வசதி தங்குமாறு வற்புறுத்தினார்களாம். ஜெ பெரிய இடத்துப் பெண்மணி இவரைத் இவரிடம் அவர் சொன்னார். 'எனக்கு கசந்து போய்விட்டன. என்னைவிட இந்தியர்கள் அன்பும் ஆதரவுமுள்ள அதனால்தான் உங்களைக் கேட். பெண்ணைப் பணயம் வைத்துச் | கதாநாயகர்கள் பற்றி இவள் கேள்விப்பு சிரித்தாராம் நாயுடு.
லண்டனில் 'ஹம்பார்க்' இடத்துத் தெ இவர் மயங்கி வீழ்ந்தார் அங்கு கடல் இவருக்கு உதவினான். உணவும் ெ போது அவன் சொன்னான் "இதற்குரி பெற்றுக்கொள்வேன். இது என் கடமை உயர்வான எண்ணம் இவருக்கு மீ கடைக்காரனிடம் பல் 'பக்டரிகளை வ வில்லை. இவர் அந்தக்கடைக்காரரிட அந்தக்கடைக்காரர் உடனே மூன்று போனார்; காரணம் நான்கு நாட்களின் என்பதுதான். அங்கு ஒருமுறை கம் Lost Propertices office என்ற இழந்த பெறமுடிந்தது. வெள்ளைக்காரனின் நே வெட்கப்பட்டேன் என்கிறார் இவர். , அங்கு பல இடங்களில் சொற்பெரு. தனது 47வது வயதுவரை ஆங்கில யென்பதுதான் உண்மை. 'மிஸ்டர் ந உயர்வாக மதிக்கிறோம். ஆயினு மறுக்கிறார். அவரது பொருட்களை .
36 எங்கிறதாலி ஐ

மனத்து வசதிகளையும் ஏற்படுத்திக் பதியினரே பிற்காலத்தில் இவரை படுத்தியவர்கள். ஜேர்மன், இத்தாலி, நாடுகளுக்கு இவர் பயணம் தொடர் Tாட்சிகளில் இவரது சொற்பொழிவுகள் பாவிலிருந்து புறப்பட்டபோது ஏற்பட்ட காழும்பிலிருந்து புறப்பட்ட கப்பல் நாள் தீப்பிடித்து எரிந்தபோது இவர் க்கிடையே நீந்தி இடையில் கண்ட த்த மேலும் இருவரையும் காப்பாற்றி னுக்குப் போய் அங்கிருந்தே ஜெர்மன் டு 'குன்ஸ்லீம்' தம்பதியினர் தவித்துப் வாழ்க்கையில் பல போராட்டங்களில் டுக்கடலில் காப்பாற்றப்பட்டவர் இரு பெடைத்தவர்கள். இவரை அங்கேயே ஜர்மனியில் தங்கியிருந்தபோது ஒரு 5 திருமணம் செய்யுமாறு கேட்டாள். வாழ்க்கையில் இரண்டு காதல்கள் பணத்தையே விரும்புகிறார்கள். கணவர்களாக விளங்குவார்கள். கிறேன்.'' இவர் மறுத்துவிட்டார். சூதாடிய இந்தியப் புராண நூல் பட்டதில்லைப் போலும் என எண்ணிச்
ருவில் வயிற்று வலியால் ஒருமுறை மையில் இருந்த பொலிஸ் அதிகாரி காடுத்தான். இவர் நன்றி சொன்ன யெ பணத்தை நான் அலுவலகத்தில் ம" என்று. வெள்ளைக்காரர் பற்றிய ண்டும் நிலை கொண்டது. ஒரு பாங்கினார். அவற்றில் மூன்று இயங்க ம் சென்று நடந்ததைச் சொன்னார். புதியன தந்தார். இவர் வியந்து பின்பே இவர் திருப்பிக் கொடுத்தார் மராவைத் தொலைத்தார். மறுநாள் - பொருள் அலுவலகத்தில் அதைப் ர்மையைக் கண்டு நம்முடன் ஒப்பிட்டு அங்கிருந்து அமெரிக்கா போனார். க்காற்றினார். இத்தனைக்கும் இவர் மம் நன்றாக அறிந்திருக்கவில்லை ாயுடுவின் கண்டுபிடிப்புக்களை நாம் ம் அவர் எங்களுக்கு கொடுக்க வாங்க ஆவலாக உள்ளோம்.''

Page 39
"மிஸ்டர் நாயுடு உதார குணமுள்ள செ ஏற்பட்ட கோளாறை எப்படிச் செம்
வார்த்தைகள் மூலம் சொல்லிக் கொடுத யோசனைகளின் படி நடந்ததன் பா காப்பாற்றப்பட்டன.”
இவைகள் இவருக்கு அமெரிக்கத் தொழ வார்த்தைகள் - நற்சான்றுகள். அமெரிக் திருத்துவது எவ்வளவு மகத்துவமான
இவரது கண்டுபிடிப்புக்கள் சில; என் கமெராவின் 'டிஸ்டன்ஸ்' அட்ஜஸ்டர், பழ செய்யும் இயந்திரம், ரேடியோ என்பன இவர் உருவாக்கிய சவரபிளேடு மிக வி அஸ்பெஸ்டாஸ்' நிறுவனத்தால் பரிசீலிக் செய்ய முடியுமென உறுதிசெய்யப்பட்டத தொழிற்சாலையை தமிழ்நாட்டில் கோ போது மத்திய அரசு மறுதலித்து விட்டது மென அரசு சொன்னதை இவர் ஏற்க உரிமையை ஜேர்மன் 'பேடண்ட்' கம்ப விட்டார். தனது வதிவிடத்துக்கு முன்ன கண்டுபிடிப்புக்களை காட்சிக்கு வைத்த
அப்புறம் ஆத்திரமடைந்த நாயுடு மக் மொன்றின் நடுவில் தன் கண்டுபிடிப்புக்க அழித்தார் என்கிறார்கள். இவரது இல்லத் என்ற பலகை இன்றுமுண்டு. இவர் க சொல்ல முடியாத கணக்கு - விமர்சிக்க ஆயினும் இவர் ஒரு அமிர்தம், அற் இவர் தொடாத துறையில்லை. சித்தம் நீரழிவுக்கும் இவர் ஆக்கித்தந்த ம ஜேர்மனியில் இந்த மருந்துகளுக்கு கிடைத்தன. ஆயினும் இந்திய அரசு அலி நாயுடு ஒரு சுயமரியாதைக்காரர். ! சூட்டப்பட்டிருந்தார். அடிக்கடி அரசை வி அவருக்கு அங்கீகாரம் வழங்காமைக்கு ஒரு தமிழ்நாட்டுக்காரரின் சாதனைகள் அப்பால் சிந்திக்க மறுக்கும் ஒரு ச இந்தச் சாபக் கேடும் தலை தூக்கி நிற் வாழ்க்கை நமக்கு உணர்த்தி நிற்கிற
“முகத்தில் புதையுண்ட அம்புகளால் அ எதிர்த்து நின்று தன் பெருமையை நி
37 வங்கரோ கனி 22

பரிய மனிதன். ஒரு இயந்திரத்தில் மைப்படுத்துவது என்று சொற்ப த்தார். அவர் அளித்த பொன்னான பன் இருபதாயிரம் டாலர் கள்
ழிலதிபர்கள் வழங்கிய நன்றியுள்ள -க இயந்திரத்தை இந்தியர் ஒருவர்
செய்தி.
ஜின் அதிர்ச்சி அறியும் கருவி, ழச்சாறு பிழியும் கருவி, ஓட்டுப்பதிவு எ. இவை எல்லாவற்றையும் விட விசேடமானது. ஜெர்மனியில் 'காபர் க்கப்பட்டு இருநூறு தடவை சவரம் து என்பதுதான் விந்தை, அதற்கான வையில் நிறுவ முயற்சிக்கப்பட்ட 1. கேரளத்தில் அதை அமைக்கலா 5 மறுத்துவிட்டார். பின்னர் அந்த னிக்கு இவர் இலவசமாக வழங்கி எால் ஒரு கட்டிடம் கட்டித் தனது தார் இவர்.
-கள் கூடிநின்ற மாபெரும் கூட்ட கள் பலவற்றை அடித்து நொறுக்கி த்தின் முன்பு 'ஆக்கல் அழிவிற்கே' கற்றவர்கட்கு ஒரு புதிர் - விடை
• முடியாத ஆழம் கொண்ட கடல். புதம் எனச் சொல்ல வேண்டும். மருத்துவத்தில் ஆஸ்துமாவுக்கும், நந்துகள் போற்றிப் புகழப்பட்டன. த மகத்துவமான பாராட்டுகள் தை அங்கீகரிக்கவில்லை. காரணம் நீதிக்கட்சிக்காரர் எனப் பெயர் மர்சித்தார். ஆட்சிசெய்த காங்கிரஸ் இதுவே காரணம். வேண்டுமென்றே 1 மறைக்கப்பட்டன. அரசியலுக்கு முகத்தின் ஆட்சி தொடரும்வரை மகும் என்பதை நாயுடு அவர்களின்
து.
டிபட்டும் களிறு அதனால் தளராது லை நிறுத்தும். அதுபோல் தமது

Page 40
முயற்சிக்கு ஊறு வந்த விடத்தும் ஊக் ஆற்றலை நிலைபெறச் செய்வர்” எ விஞ்ஞானி ஜி.டீ.நாயுடு பற்றிய ஒரு செ எனலாம். இதோ குறள் "சிதைவிடத் தொல்கா ருரவே பட்டுப்பா டூன்றுங் களிறு"
பணிவு
மண்ணை நோக்கிக் குனிந் தெருவிளக்கு. "இந்த தெருவிளக்கு கோ கைகட்டிக் குனிந்து நிற்பதைப் பார்த்தால் வெட்கம் காக்கை. நீண்ட காலமாகத் தெருவின் ஓர் நெருப்பானது. “கூர்ந்து கவனி. தெருவில் ஒளின கொண்டே - பெருமையால்
அடக்கத்தோடு நிற்கிறது தெருவி என்றது தென்னை
மீண்டும் “புரிகிறதா?'' என்று காக்ை
பிறகு அது சொன்னது:- “பணிவு வேறு குனிவு வேறு”
நன்றி:- 'க
38 கிர கால் கூட .

கமுடையார் தளராது நின்று தமது ன்று வள்ளுவம் நமது இயற்கை ப்தியை நமக்கு விளக்கிவைக்கிறது
ார் புதையம்பின்
(ஊக்கமுடைமை - குறள்: 597)
திருந்தது
ழையாய்க்
மாக இல்லையா?” என்றது த்திலேயே நின்ற தென்னை.
யப் பாய்ச்சி - தொண்டாற்றிக் தலை வீங்கிப் போகாமல்
ளக்கு.”
கயைப் பார்த்து அது கேட்டது.
காசி ஆனந்தன் கதைகள்'

Page 41
முதன் முதலாக சிங்கள, தமிழ் !
மொழிபெயர்
சிங்களச் சிறுகதைகள் தமிழிலும் தமி முறையான தொகுப்பு நூல்களாக ெ குறிப்பிடலாம். இத்தொகுப்பு நூல் ஆசிரியர்களின் சிறுகதைகள் மொழிபெ 'தெமள கெட்ரிகதா' என்ற பெயரில் மொழி பெயர்ப்பும், 'சேதுபந்தனம்' என (12) மொழிபெயர்ப்பும் வெளிவந்தன. இம் கலாபூஷணம் பன்மொழிப்புலவர் த. முன்னாள் தமிழ்ப்பாடநூற் பகுதித்தலை கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக் ஆவார். 'தெமள கெட்ரிகதா'வில் பிரப பேரின் சிறுகதைகள் சிங்களத்தில் மொழ பெயர்ப்புக்கதைகள் 'அத்த” எனும் வெளிவந்தன. இதுவும் ஒரு சிறப்பாகும் சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் சு.வேலுப் பிள் ளை, டொமினிக் | கனகசெந்திநாதன், நீர்வை பொன்னைய புலோலியூர் க.சதாசிவம் ஆகியோரின் செய்யப்பட்ட சிறந்த கதைகளே மொழி மேலும் ஒரு சிறப்புண்டு. இச்சிங்கள மெ பெரமுண' என்னும் சிங்கள முற்டே அங்கீகாரத்துடன் அவர்களால் பிரசுரிக்க சிங்கள எழுத்தாளர்களின் பாராட்டுக் பரிசில்களும் வழங்கப்பட்டன. (அரசமொ அதே ஆண்டில் பிரபல சிங்களச் சிற தமிழ்மொழிபெயர்ப்பு 'சேதுபந்தனம்' எe சங்கத்தின் வெளியீடாக வெளிவந்தது. இ முதலில் வீரகேசரியில் ஒழுங்காக வெல சிறப்பு ஆகும். 'சேதுபந்தனம்' என் இந்தியாவில் நியுசெஞ்சுரி பதிப்பகத்தி பாராட்டுகள் பெற்றுள்ளது. இந்தியாவி
முதல் அறிமுகமும் இதுவே. இந்நூல் குணதாச, அமரசேகரா, ஒஸ்ரின் த குணசேனவிதான, ஏ.வீ.சுரவீர, லீல்கு லஷ்மி போம்புவல, டீ,டீ, நாணயக்கா சிறுகதை ஆசிரியர்களின் சிறுகதைகளி
39 செங்கதிர் தளி 100

5 வெளிவந்த சிறுகதைகளின்
ப்பு நூல்கள்
ழ்ச் சிறுகதைகள் சிங்களத்திலும் வெளிவந்த ஆண்டு 1979 எனக் "களில் பிரபலமான சிறுகதை யர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். தமிழ்க்கதைகளின் (12) சிங்கள எற பெயரில் சிங்களக்கதைகளின் மொழிபெயர்ப்புக்களைச் செய்தவர் கனகரத்தினம் (பி.ஏ.இலண்டன்) வர் - பிரதம பதிப்பாசிரியர் ஆவார். க்கழகத் தமிழ் விரிவுரையாளரும் பல தமிழ்ச் சிறுகதையாசிரியர் 12 ழிபெயர்க்கப்பட்டுள்ளன. இம்மொழி சிங்கள நாளேட்டில் முதலில்
, தாளையடி சபாரத்தினம், வரதர், ஜீவா, வ.அ. இராசரத்தினம் , ன், கே.டானியல், எஸ்.அகஸ்தியர், சிறுகதை நூலிலிருந்து தெரிவு B பெயர்க்கப்பட்டன.
பாழிபெயர்ப்பு நூல் “ஜனதா லேகக பாக்கு எழுத்தாளர் சங்கத்தின் க்கப்பட்டு விலைப்படுத்தப்பட்டன.
கூட்டங்களும் நிகழ்ந்துள்ளன. ழித்திணைக்களப் பரிசில் உட்பட) றுகதை ஆசிரியர்கள் 12 பேரின் ன்ற பெயரில் கொழும்புத் தமிழ்ச் இம்மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் ரிவந்தன. அது இந்நூலுக்குமுரிய ற நூலின் இரண்டாம் பதிப்பு ன் வெளியீடாகவும் வெளிவந்து வில் பிரபல சிங்களக்கதைகளின் லில், மார்ட்டின் விக்கிரமசிங்ஹ, 5.அல்விஸ், ப.ஆர்.சரச்சந்திரா, ணஸேகர, ஜயலத் மனோரத்ன, ரோ ஆகிய 12 பிரபல சிங்கள்
ன் தமிழ் பெயர்ப்பு அடங்கும்.

Page 42
மார்ட்டின் விக்கிரமசிங்ஹவின் சிறுகதை பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. 'சேதுபந்தனம்' என் நூலின் திறனாய் “மஞ்சரி' யிலும் வெளிவந்தது. அத்து - 'தண்டணை' (கே.ஜயத்திலகவின்
அதன் ஏற்பாட்டாளர் - முனைவர் கெ மேலும் தமிழ் சிங்கள இலக்கிய 2 வெளிவந்த இலக்கிய ஆய்வு நூல் உறவு' என்ற பெயரில் வெளிவந்த சங்க வெளியீடாகவே வெளிவந்தது பரிசும் கிடைத்துள்ளது. கவிதை நூ தமிழ்ச் சங்க மண்டபத்தில் கோடு செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ண துள்ளது. ஜின்னாஹ் ஷரிபுத்தீன் கவி அன்றைய விழாவில் தமிழ்ப் பேர பேராசிரியர்கள் J.B.திசாநாயக்க. குணசேனவிதான, மடுளுகிரியே விஜ கலந்து சிறப்பித்தனர். அடுத்து சி பாடல்கள் தமிழ் சிங்களம் ஆகிய இரு வெளிவந்தது. 'பாட்டுப்பாடுவோம்' (Le II நூலாக வெளிவந்தது (நூதன உச்சரிப்புகளுடன்) இலங்கை வாழ் மக்களிடையே தேசிய என்பவற்றை ஏற்படுத்திய உன்னத நூலபிவிருத்திச் சபை, உயர்கல்வி அ பரிசில்களும் கோலாகலமாக நிகழ்ந்த என்பவர் சிங்களத்தில் எழுதிய 'கா களும் (1989)' என்ற சிங்கள் நூலை புலவர் த.கனகரத்தினம் அவர்களே. முதலில் வெளிவந்த நூலாகவும் வர
தமிழ் சிங்கள மொழிகள் சம்மந்தமா உளது. இந்தியா மலேசியா, மொறிசி தமிழாராய்ச்சி மாநாடுகள் எல்லாவற்றி
ஆராய் ச் சிக் கட் டு ரை கள் ஆராய்ச்சிக்கட்டுரைகள் சிறப்பாகத் த சம்பந்தமாகவே அமைந்திருந்தன. உ+ம்
1. தமிழ் சிங்கள தூதுக 2. வீரசோழியமும் சிங்கம் 3. தமிழ் பாளி மொழி இல்
திருக்குறளும் (பாளி) (40 செங்கதிர் ஆகணி 202
4.

தயாகிய “அடிமை' எட்டாவது தமிழ்ப்
பவு பிரபல இந்திய பத்திரிகையான டன் இந்நூலிலுள்ள சிங்களக்கதை
கதை)யும் அதில் வெளிவந்தது. கா.மா.கோதண்டம் ஆவார். உறவிற்காக 1996 ஆம் ஆண்டில் ல் 'தமிழ் - சிங்கள் இலக்கிய துே. இதுவும் கொழும்புத் தமிழ்ச் . சாகித்திய மண்டல இலக்கியப் -ல் வெளியீட்டு விழா கொழும்புத் லாகலமாக நிகழ்ந்தது. கவிஞர். எனின் கவிதை வாழ்த்தும் நிகழ்ந் விதை வாழ்த்தும் இடம்பெற்றது. ராசிரியர்கள் உட்படச் சிங்களப் சுனில் ஆரியரத்ன என்போரும் யரத்ன, நந்தாமாலினி ஆகியோரும் றுவர்கள் வளர்ந்தோர்களுக்கான மொழிகளிலும் 2002 ஆம் ஆண்டில் =t Us sing) என்ற கவிதைத் தொகுப்பு மான முறையில் தமிழ் சிங்கள
ய ஒற்றுமை, சமாதானம், ஐக்கியம் நோக்கிற்காக இலங்கைத் தேசிய அமைச்சு என்பவற்றின் பாராட்டிதழும் பள்ளன. மேலும் லாம்ஸன் வீரசேகர Tப்புறுதிப் பூட்கையும் நடைமுறை மொழி பெயர்த்தவரும் பன்மொழிப்
இதுவும் காப்புறுதி பற்றி முதன் ரவேற்புப் பெற்றுள்ளது.
க உயர்வாக இன்னொருவிடயமும் சியஸ் நாடுகளில் நிகழ்ந்த உலகத் திலும் பன்மொழிப்புலவர் பங்கு பற்றி படித் துள் ளார் . அவரு டைய தமிழ் சிங்கள இலக்கிய, இலக்கண
ரவியங்கள் T சிதத்சங்கராவும் லக்கியத் தொடர்பு புத்ததம்மபதமும்

Page 43
வாழ்க்கைத்
|06.03.2010 அன்று பவள் தாண்டியும் இன்றும் கலை 8 இயங்கிக் கொண்டிருக்கும் முத்த அவர்கள் தனது வாழ்க்கை ! தலைப்பிலே இங்கே 'செங்கதி
எனது திருமணம், இல்லறம் புதிய பாடசாலைகள் அமைத்த கெளரவ தகாநாயக்கா கல்வி அமைச் துறையில் ஒரு புதிய திட்டத்தை அறிமு முறையில் யாராவது பள்ளிக்கூடம் அன படிப்பித்து வந்தால் அந்தப் பாடசா ஆசிரியர்களையும் அரசாங்கம் பொறு
இதற்காக R2 பத்திரத்தில் கல்வித்திலை வேண்டும். இதன்படி ஏற்கனவே உள் தூரத்தில் புதியபாடசாலை இருக்க ( நிறையப்பேர் இவ்வாறான பாடசாலை அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர். அரசா! குறைந்தபட்ச தகைமை க.பொ.த.(ச ஆசிரியர்களாக அங்கீகரித்து நியமன
கல்வித்திணைக்களத்தில் இந்த St இருந்தேன். இவ்விடயம் தொடர்பாக சந்தித்தனர். நானும் முடிந்தவரை | கொண்டேன். கல்குடா, மட்டக்களப்பு பட்டிருப்பு என நான்கு வட்டாரக் கள் வட்டாரக் கல்வி அதிகாரிகளே R2 | பொறுப்பாக இருந்தனர்.
பூநொச்சிமுனைப்பாடசாலை அந்த நாட்களில் (1963) பூநொச்சிமுனை றான பாடசாலை ஆரம்பிக்கப்பட்டிருந் அண்மித்ததாக நாவற்குடா கிராமத்துடன் இருந்து 1/2 மைல் தூரத்தில், கடற்கன. இந்த பூநொச்சிமுனைப் பாடசாலையில் என்பவர் ஆசிரியையாகக் கடமை ஆ
41 செங்கதிரகுமளி 2

தடம் - 05
- அன்புமணி) விழாக்கண்டு அகவை எழுபத்தைந்தைத் இலக்கிய செயற்பாடுகளில் சுறுசுறுப்பாக 5 எழுத்தாளர் அன்புமணி (இரா.நாகலிங்கம்) வரலாற்றினை 'வாழ்க்கைத் தடம்' என்ற * வாசகர்களுக்கு வடித்துத் தருகிறார்.
தல் ச்சராக இருந்த காலத்தில் கல்வித் கப்படுத்தினார். அதன்படி, தனிப்பட்ட மைத்துப் பிள்ளைகளைத் தொடர்ந்து மலையையும் அதில் படிப்பிக்கும் சுப்பேற்கும்.
ணக்களம் ஒரு அறிக்கை சமர்ப்பிக்க பள ஒரு பாடசாலையின் 2 மைல் வேண்டும். அந்தக் காலகட்டத்தில் லகளைக் கட்டி ஆசிரியர்களுடன் ங்கம் அங்கீகரித்ததும், ஆசிரியர்கள் சா/த) பெற்றிருந்தால் அவர்களை
க் கடிதங்களை வழங்கும்.
abject க்கு நானே பொறுப்பாக
நிறையப் பேர் என்னை வந்து துரிதமாக நடவடிக்கைகள் மேற் 4 வடக்கு, மட்டக்களப்பு தெற்கு, ல்வி வலயங்கள் இருந்தன. இந்த பத்திர அறிக்கை சமர்ப்பிப்பதற்குப்
என என்றொரு கிராமத்தில் இவ்வா தது. இக்கிராமம் காத்தான்குடியை ன் சேர்ந்திருந்தது. பிரதான வீதியில் மரப்பக்கமாக அக்கிராமம் இருந்தது. ஆரையம்பதியைச் சேர்ந்த பார்வதி சுற்றி வந்தார்.

Page 44
அவர் தினமும் ஆரையம்பதியிலிருந்து கற்பித்து விட்டு மதியம் 1 மணிக்கு எ சங்கடம் என்பதால் ஒரு வாடகை க பிடித்தார்கள். அக்கார் ஒவ்வொரு . செல்வதால் அதில் நானும், முன்சீற் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தினமும் தம்பியாரின் வாடகைக்கார் (| புறப்படும். முன்சீற்றில் நான் இருப்பே பாடசாலைப் பிள்ளைகளும் இருப்ப பூ, நொச்சிமுனையில் இறக் கிவி கல்வித்திணைக்களத்திற்குக் கொண்டு இறக்கிவிட்டு வாடகைக்கார் நிலையத், பூநொச்சிமுனை சென்று பார்வதியையும் ஆரையம்பதிக்குச் செல்வார். மாற்றுக்கலியாண ஏற்பாடு நாங்கள் ஒன்றாகப் பயணம் செய்தால் கூடப் பேசியதில்லை. ஆனாலும் எங்க கான திருமணப்பேச்சில் ஈடுபட்டனர் தவிர வேறு சீதனம் இல்லை. அதனா பட்டது. இருவீட்டவரும் 'மாற்றுக்க கொள்ளலாம் என்ற ஆலோசனைத க.செல்லத்தம்பி இலக்கிய உலகில் அ நல்ல தோற்றமான ஆள். அவர் (
அலுவலகத்தில் இலிகிதராக வேலை கிராம சேவகர் நியமனம் பெற்றிருந்
இருவருக்குமே திருமணச் சந்தையில் தங்கையார் செல்வி தவமணிதேவி ம படித்துக் கொண்டிருந்தார். இசைத் ,
எங்கள் மாற்றுக் கல்யாணப் பேச்சு செல்வதை நிறுத்திவிட்டார். திருமா இல்லை என்பதால் விரைவில் திரு. இருவீட்டாரும் தீர்மானித்தனர். அதன்படி 29.06.1964ல் இரு திற செய்யப்பட்டன. அப்படியே எங்கள் | சென்று, திருமணப் பதிவு நினைவ கொண்டது. அதில் எனது தந்தைய தங்கப்பிள்ளை, மாமனார் பொன்னர் ஒரே ஒரு நினைவுச்சின்னம். (42) செங்கதிர்ர ஆவனி 202

பூநொச்சிமுனைக்குச் சென்று கல்வி டு திரும்ப வேண்டும். பஸ் பயணம் ார் தேடினார்கள். எனது தம்பியைப் நாளும் ஆரையம்பதியில் இருந்து றில் இருந்து பயணிக்கலாம் என்று
:N. 4003) ஆரையம்பதியில் இருந்து. ன். பின்சீற்றில் பார்வதியும் அவரது ர்கள். போகும்போது அவர்களை ட்டு என்னை மட்டக்களப்பில் டு செல்வார்கள். என்னை அங்கே துக்குச் செல்வார். மதியம் 1 மணிக்கு ம் பிள்ளைகளையும் ஏற்றிக் கொண்டு
றும் பயணத்தின்போது ஒருவார்த்தை ர் பெற்றார் (இருவீட்டாரும்) எங்களுக் . இருவீட்டாரிடமும் வீடுவளவைத் rல் ஒரு ஆலோசனை முன்வைக்கப் கலியாணம்' ஏற்பாட்டைச் செய்து கான் அது. பார்வதியின் அண்ணா உரையூர் இளவல் என அறியப்பட்டவர். முன்பு அம்பாரையில் ஒரு GODB ல செய்துவிட்டு 01.05.1963 முதல்
தார்.
ல் நல்ல கிராக்கி இருந்தது. எனது ட்/ஆனைப்பந்தி மகளிர் கல்லூரியில் துறையில் ஆர்வம் கொண்டவர்.
வலுப்பெற்றதும் அவர் பாடசாலை னப் பேச்சை நீட்டுவதில் அர்த்தம் மணப்பதிவை வைக்கவேண்டும் என
தமணங்களும் கச்சேரியில் பதிவு குடும்பம் 'லேக் ஸ்ரூடியோ'விற்குச் பகப் புகைப்படம் ஒன்றை எடுத்துக் பார் வைரமுத்து தாயார் பொன்னர் காத்தமுத்து இடம் பெறுகின்றனர்.

Page 45
சனிக்கிழமைப்பயணங்கள் இதற்கிடையில் பார்வதி ஆசிரியர் கல தைமாதம் 1963 முதல் மட்டக்களப்பு ஆ திங்கட்கிழமை காலை ஆசிரிய கலாசா விடுதியில் தங்கியிருந்து படித்துவிட்டு ச செல்வார். ஒரு நாள் கல்வித்திணைக் தொலைபேசி வந்தது.
ஆசிரியர் கலாசாலை இலிகிதரும் திணைக்களத்தில் வேலை செய்தவரும் "அன்பு! உங்கட மனைவி இந்தா கல்லூரிக்கு வந்து அவரை ஏற்றிக் ெ வேண்டுமாம்.” எனக்கு இன்ப அதிர்ச்சி 1மணியுடன் மூடப்படும். அதனால் இந் இருந்தது. அன்று முதல் நான் மட்டக்கா வந்து தம்பியிடமிருந்து காரை எடுத்துக் சென்று பார்வதியை ஏற்றிக்கொண்டு . சென்று சிறிதுநேரம் காற்று வாங்க வாடகைக்கார் நிலையத்துக்கு வருவே இருவரையும் ஏற்றிக்கொண்டு ஆரையம் கார்போட இடமில்லை என்பதால் போடப்பட்டது. எங்கள் இருவருக்கும் தி நாங்கள் ஒன்றாகப் பயணம் செய்வன வில்லை.
திருமணம் இவ்வாறு ஆசிரிய பயிற்சி முடியும் வ பயணம் தொடர்ந்தது. இப்படியே விடுவது எமது பெற்றோர், எங்கள் இருவரது தி வேண்டும் என இருவீட்டாரும் எங் 14.07.1967ல் எங்கள் திருமணம் நடந் விநாயகர் ஆலயத்தில் அதிகாலை 5 ம ஒரு வேனிலும் எங்கள் வீட்டார் ஒரு சென்றோம். அப்போது கல்வித்திணைக் Boss திரு.எஸ். இராமலிங்கம் கணக்க யிலே ஆனைப்பந்திக் கோயிலுக்கு நடாத்திவைத்தார்.
மணப்பந்தல் எதுவும் கிடையாது. வசந்த வளர்த்து எங்கள் திருமணத்தை நட இன்றுவரை என் நண்பனாக இருக் துணையாக நின்று சகல நடவடிக்ை வருடங்களாக ஒவ்வொரு வெள்ள
(43 வங்கதிர் குமரி 02

எசாலைப் பரீட்சையில் சித்தி எய்தி சிரியர் கல்லூரியில் சேர்ந்திருந்தார். லைக்குச் சென்று வாரம் முழுவதும் சனி மதியம் 1மணிக்கு ஆரையம்பதி களத்தில் நான் இருந்தபோது ஒரு
- முன்னர் என்னுடன் கல்வித் பான திரு.இரத்தினசிங்கம் பேசினார்.
நிக்கிறா. நீங்கள் மத்தியானம் காண்டு ஆரையம்பதிக்குச் செல்ல சி! சனிக்கிழமைகளில் அலுவலகம் தே ஏற்பாடு எனக்கு வசதியாகவே ளப்பு வாடகைக்கார் நிலையத்துக்கு கொண்டு ஆசிரிய கலாசாலைக்குச் அப்படியே கல்லடி கடற்கரைக்குச் கிவிட்டு அப்படியே மட்டக்களப்பு ன். தம்பியார் (நல்லையா) எங்கள் ம்பதிக்கு வருவார். எங்கள் வீட்டில் பார்வதியின் வீட்டிலேயே கார் திருமணப்பதிவு நடந்து விட்டபடியால் ஊத ஆட்சேபிக்கவும் இடம் இருக்க
ரை (1964 - 1965) எங்கள் காதல் து பொருத்தமில்லை என உணர்ந்த ருெமணத்தையும் விரைவில் செய்ய ப்களை நெருக்கினர். அதன்படி ந்தது. மட்டக்களப்பு ஆனைப்பந்தி மணிக்குத் திருமணம். பெண்வீட்டார் 5 'வேனி'லும் ஆனைப்பந்திக்குச் க்களத்தில் கடமை ஆற்றிய எனது காளர் அந்த அதிகாலை வேளை - வந்து எங்கள் திருமணத்தை
த மண்டபத்தில் குருக்கள் ஹோமம் டாத்தி வைத்தார். அன்று முதல் கும் வே.அருணாசலம் எனக்குத் ககளையும் மேற்கொண்டார். பல ரிக்கிழமையும் இவரே என்னை

Page 46
மட்/ஆனைப்பந்திப் பிள்ளையார் கோ அழைத்துச் செல்வார். அவர் என திருமணத்தின் போது அவர் 'திருவ சிறந்த சமயநூலைத் திருமணப்பரிக் என்னிடம் பத்திரமாக உள்ளது.
உல்லாசப்பயணங்கள். திருமணத்திற்கு முன்னும் பின்னும் நா சென்றோம். கொழும்பு (அருணாசலத் தங்குமிட உதவி), கண்டி(தங்கவ திருக்கேதீச்சரம் (2குழந்தைகளுடன்), முன்னேஸ்வரம்(திரு.லோகநாதன் கு! (ஆப்த நண்பன் ஐ.சிவானந்தராசா உத் மேற்கண்ட ஒவ் வொரு இடத்திலு விஸ்தாரமாக வர்ணிக்க வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவ்வ
இப்போதைக்குச் சுருக்கமாகச் சில கொழும்புக்கு நாங்கள் சென்றபோது 'ரேஸ்கோஸ்' மைதானத்தில் நடைபெ கஷ்டம். நல்லவேளையாக முன்பு | பணிப்பாளராகக் கடமையாற்றிய V
யாற்றினார். அவர் மூலம் சிரமம் இன உள்ளே சென்றோம். இரவு வெகுநேரம் பின்னர் இருப்பிடம் திரும்பினோம். த தங்கினோம். மறுநாள் மிருகக் காட் கோல்பேஸ் முதலிய இடங்களைப் பார் ஆனால் மனைவிக்கு இவை புதியனவே ரசித்துப் பார்த்தார்.
அநுராதபுர பயணம் நீர்கொழும்பு சென்றிருந்தபோது அப் கடமையாற்றிய ஐ.சிவானந்தராசா வீட் விட்டோம்.
முனீஸ்வரம் சென்றிருந்தபோது, முன்பு கடமைபார்த்த லோகநாதன் வீட்டில் ஆனாலும் தூக்கக் கிறக்கத்தினால் வீட்டுக்கு வந்துவிட்டோம். அநுரா இடங்களைச் சுற்றிப்பார்த்தோம். மிகுந்த காற்று ஆளைத் தள்ளிக் கொண் மலையிலிருந்து பத்திரமாக கீழே | மட்டுமே பார்த்த பல சிற்பங்களை (க 44 செங்கதிர் தவரி 22

ரயிலின் மாலைவேளைப் பூசைக்கு னது உடன்பிறவாச் சகோதரன். ாசகம் மூலமும் உரையும்' என்ற சாக வழங்கினார். அது இன்றும்
ங்கள் பல இடங்களுக்கு யாத்திரை தின் அண்ணர் பொன்னம்பலம் PC படிவேலின் நண்பர்கள் உதவி) அநுராதபுரம்(சிலநண்பர்கள் உதவி) டும்பத்தவர் உதவி), நீர்கொழும்பு தவி), கதிர்காமம்(குடும்பப் பயணம்). ம் இடம் பெற்ற சம்பவங்களை
அதற்கு இடமில்லை. ஆனாலும் பப்போது தொட்டுக் கொள்வேன்.
ல விஷயங்களைக் கூறுகிறேன். து பிரபலமான கண்காட்சி ஒன்று பற்றது. அதற்கு அனுமதி பெறுவதே எமது கல்வித் திணைக்களத்தில் ".G.B முணசிங்க அங்கு கடமை எறி அனுமதிச்சீட்டுக்களைப் பெற்று 5 வரை கண்காட்சியைப் பார்த்தோம். திரு.வே.பொன்னம்பலத்தின் வீட்டில் சிச்சாலை, விக்ரோறியாப் பூங்கா, த்தோம். எனக்கு இவை புதியதல்ல. ப, அதனால் அவர் எல்லாவற்றையும்
போது அங்கு 'ஜெயில் காட்'டாக டில் தங்கினோம். இரவே புறப்பட்டு
இ2
கல்வித்திணைக்களத்தில் என்னுடன் தங்கினோம். அன்று சிவராத்திரி. பாதியில் எழுந்து லோகநாதன் தபுரம் சென்றிருந்த போது பல ல மலையில் ஏறினோம். ஏறும்போது டு சென்றது. நல்லவேளையாக இறங்கினோம். பாடப்புத்தகத்தில் காதலர்கள், குதிரையும் மனிதனும்)

Page 47
இங்கு நேரிலேயே பார்க்கமுடிந்தது. கைக் குழந்தைகள் இருவரையும் (4 சென்றோம். சிரமமான பயணம்தான். . ஒரு 'ஓட்டோ' பிடித்து முக்கியமான இரவு அங்கு தங்குவதைத் தவிர்த்து. நண்பர் இல்லத்தில் தங்கினோம். மேலும் சில பயணம் கண்டிக்குச் சென்றபோது நண்பர் ;
செய்திருந்த ஒரு இல்லத்தில் தங்கிலே 'புதிய பறவை' படம் பார்த்துவிட்டு எங்களுக்கு வேண்டிய எல்லா ஏற்ப பட்டிருந்தன.
யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது க புவனேந்திரன் வீட்டில் தங்கினோ திருமணமாகியிருந்தது. மாமனார் வீட்
எங்களை யாழ்ப்பாணத்தில் கோட்டை இடங்களுக்கெல்லாம் அழைத்துச் 6 திறந்தவெளி அரங்கில் பிரபல நகைச் நாடகம் ஒன்று நடந்தது. அதையு தம்பதிகளுடன் வீடு திரும்பினோம்.
திருகோணமலைக்கு, விமானத்தி இடங்களையும் சுற்றிப்பார்த்துவிட்டு வென்னீர் ஊற்று, பத்திரகாளியம்மன் - எல்லாம் பார்த்து இரவில் தங்குமிடம் தி அஞ்சல் அதிபராகக் கடமை ஆற்றி அது. எனது உற்ற நண்பர் வே.அருண உதவினார்.
இல்லறம் கவலை இல்லாத நாட்கள் அவை. அன்பும் பண்பும், அறிவும், அழகும் ந என் இல்லறத்தைச் சொர்க்கமாக்கினார் பிள்ளையார் கோயிலில் நடந்தாலும் எதையும் ஒழுங்கு செய்யவில்லை.
அவ்வாறே எனது மைத்துனர் ஆரை தவமணியினதும் திருமணம் எங்கள் வரவேற்புக்கு மண்டபம் எதையும் ஒரு வரவேற்பும் வீட்டிலேயே நடந்தது. அப்ே
45 |எங்கரை காளி 108

திருக்கேதீஸ்வரம் சென்றபோது அன்பு, அருள்) உடன் கொண்டு ஆனாலும் பஸ்ஸில் சென்று அங்கு இடங்களைச் சுற்றிப்பார்த்தோம். அநுராதபுரம் சென்று அங்கு ஒரு
தங்கவடிவேல் (அமரர்) ஏற்பாடு னாம். இரவு 'ஒடியன்' தியேட்டரில்
இல்லம் திரும்பினோம். அங்கு பாடுகளும் கச்சிதமாகச் செய்யப்
ல்வித்திணைக்கள நண்பர் இரா. ம். அவருக்கு அப்போதுதான் டில் தங்கிருந்தார்.
, முற்றவெளி, கீரிமலை முதலிய சென்று அன்றிரவு யாழ்ப்பாணம், சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலுவின் ம் பார்த்துவிட்டு புவனேந்திரன்
ல் பயணம் செய்தோம். பல கோணேசர் ஆலயம், கன்னியா ஆலயம், கடற்கரை, நகரமண்டபம் திரும்பினோம், முன்பு மட்டக்களப்பில் யெ புண்ணியமூர்த்தியின் இல்லம் எாசலம் இந்த ஏற்பாட்டைச் செய்து
காலம் ஒடியதே தெரியவில்லை. நிரம்பிய என் இல்லத்தரசி பார்வதி ர். எங்கள் திருமணம் ஆனைப்பந்தி திருமண வரவேற்புக்கு மண்டபம்
பூர் இளவலினதும் எனது தங்கை
வீட்டிலேயே நடந்தது. திருமண ழுங்கு செய்யவில்லை. திருமண போது என் தாயாரும், தந்தையாரும்

Page 48
அவ்வீட்டில் இருந்தனர். ஒவ்வொரு நா சென்று அவர்களைப் பார்ப்பேன். என. என முன்பு குறிப்பிட்டுள்ளேன். ஏ நெறியாள்கை செய்து அரங்கேற்றியிருந் மட்டுமல்லாது மட்டக்களப்பு மாவட்டத் என்று புகழ் பெற்றிருந்தார்.
பிற்காலத்தில் எனது தந்தையாரும், த உள்ள முந்திரி வளவுக்குச் சென்று எங்கள் வீட்டில் நிம்மதியாகக் காலம் பெருகின. எனது தந்தையார் காலம் வீட்டுக்கு வந்து விட்டார். பேரக்குழந் பிரதான வேலையாக இருந்தது.
பிள்ளைகள் விபரம் நான் 'இல்லத்தரசி' என்ற ஒரு சிறு இல்லற வாழ்வின் அச்சொட்டான | தலைப்பிலேயே எனது முதற் சிறுக
எனது இல்லத்தரசியின் ஈடு இணைய செழித்தோங்கியது. பிள்ளைச் செல்வா வருமாறு.. (1) அன்புச்செல்வன் - நெதர்லாந்தில் (2) அருட்செல்வன் - மக்கள் வங்கி (3) திருச்செல்வன் - வேலைதேடும் (4) திருநிறைச்செல்வி - அகாலமரன (5) தவச்செல்வன் - அகாலமரணம் (6) சிவச்செல்வன் - விரிவுரையாளர், (7) பொன்மனச்செல்வன் - வேலை,ே (8) பூவண்ணச்செல்வன் - கொழும்பி
பலர் என்னிடம் கேட்பார்கள் “வேலை உங்களால் ஒரு நல்லவேலை தேம் 'முடியவில்லை' என்பதே என் பதில். நேர்மையாக நியமனங்கள் நடந்தன. எக்கச்சக்கமாக விலையேறி விட்டன எந்தவேலையையும் பெறமுடியாது (4 தெரியாது). நினைத்துப் பார்க்கிறேன் வேலை கிடைத்தது. என்பிள்ளைகள் பரி பீட்சைக்குத் தோற்றி நியமனம் பெற் என்ன செய்வது?
46 எங்ககிரகமளி 20

ளும் அலுவலகம் விட்டதும் அங்கு து மைத்துனர் ஒரு இலக்கியவாதி ராளமான நாடகங்களை எழுதி கதார். அதனால் அவர் ஆரையம்பதி கதிலேயே சிறந்த நாடக ஆசிரியர்
நயாரும் ஆரையம்பதி தொங்கலில் விட்டனர். தங்கையின் குடும்பம், கழிந்தது. குழந்தைச் செல்வங்கள் மானபின், தாயார் மீண்டும் தனது கதைகளைப் பராமரிப்பதே அவரது
புகதை எழுதினேன், அது எங்கள் படப்பிடிப்பு. பிற்காலத்தில் இந்தத் மதத் தொகுதி வெளிவந்தது.
ற்ற அன்பினால் எங்கள் இல்லறம் ங்கள் நிறைந்தன. அவர்கள் விபரம்
ல் தங்கிவிட்டார் முகாமையாளர் படலம்
அம்
மட் /ஆசிரியர் கலாசாலை தடும் படலம் ல் தனியார் நிறுவனத்தில் வேலை
யில்லாத உங்கள் பிள்ளைகளுக்கு டிக் கொடுக்க முடியவில்லையா?'' காரணம் எங்களுடைய காலத்தில் இப்போது அப்படியில்லை. எல்லாம் 1. ரூ.5லட்சத்துக்குக் குறையாமல் அதைப் பெறும் நுட்பமும் எனக்குத் 1. மிகவும் இளம் வயதில் எனக்கு சீட்சை எழுதி "பாஸ்' செய்து நேர்முகப் மறார்கள். இப்போது அப்படியில்லை
(தொடரும்...)

Page 49
பேராசிரியர் ரெவு
1950, 60களிலே நா காலங்களிலே அறி ஒழுக்கமும், அர்! அதிபர்கள் பலரை. குணாம்சங்கள் பற்
மட்டக்களப்பு சில
கணபதிப்பிள்ளை, அரசினர் மத்தியகல்லூரியில் சவரி மைக்கல் கல்லூரியில் அருட்தந்தை (இன்றைய இந்துக்கல்லூரி) சிவசிதம் - மத்திய கல்லூரியில் சின்னையா, மகளிர் கல்லூரியில் திருமதி சின்னை - அரசடி மகாவித்தியாலயத்தில் (4 வணசிங்கா என நீளும்.
ஒவ்வொரு அதிபர்களும் ஒவ்வொ வெளேரென்ற உடுப்புகளுடன் நெ கோட், சூட், ரை என அவர்களின்
தமது தோற்றம், நடத்தை, செயற் பான்மை, கண்டிப்பு, மாணவர் மீ; எதிராக அஞ்சாது குரல் எழுப்பு காரணமாக அவர்கள் மீது மாணவன் வைத்திருந்தனர். சமூகம் அவர்கள் 1 வைத்திருந்தது.
அவர்கள் பாடசாலைத் தலைவ தலைவர்களாகவுமிருந்து வழிகாட்டிக துறைகளில் துறைபோன அறிவு ப கல்வி பற்றி அறிவு ரீதியாகவும், அனு கல்வி மூலம் மாணவன் அல், ஆளுமையுமுள்ள ஒரு பிரஜையாக கொண்டிருந்தனர்.
7 லங்கதிர் குமரி 20

அகுரு பக்கம்......
ம் பாடசாலையிற் கல்வி பயின்ற வும், ஆளுமையும், நேர்மையும், ப்பணிப்பும் மிக்க பாடசாலை க் கண்டுள்ளோம். அவர்களின் றிக் கேட்டுள்ளோம்.
வானந்த வித்தியாலயத்திலே தியாகராசா - வந்தாறுமூலை முத்து, இராஜதுரை - சென்ற் - பீரிஸ் - அரசினர் கல்லூரியில் பரம், சபாரத்தினம், சின்னத்துரை பிறின்ஸ் காசிநாதர் - வின்சன்ட் னயா, திரவியம் இராமச்சந்திரன் இன்றைய மகாஜனக் கல்லூரி)
எரு ஆளுமைதான். வெள்ளை ஷனல், வாலாமணி, சால்வை, தோற்றம் கண்முன் விரிகிறது.
பாடுகள், ஒழுங்கு, பரந்தமனப் து அக்கறை, அநியாயத்திற்கு புதல் என்ற குணாதிசயங்கள் பர்கள் பயம் கலந்த மரியாதை மீது பெருவிருப்பும் மரியாதையும்
ர்கள் மாத்திரமன்று சமூகத் களாகத் திகழ்ந்துள்ளனர். தத்தம் மிக்க இவர்கள் மாணவர்க்கான |பவ ரீதியாகவும் அறிந்திருந்தனர். லது மாணவி பல் திறனும் உருவாவதில் மிகுந்த அக்கறை

Page 50
காலை 7.00 மணிக்கு பாடசாலை மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள் நேரங்கள் நடைபெற்றன. பாட பின்னிலையிலிருந்த மாணவர்க இவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டி
பாடசாலைக் கல்விக்கும் அப்பால் வேலைகளில் அதிகம் ஈடுபடுத்தினர். விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு உ களாகவும் இலக்கியம், நாடகம், சங். வளம் மிக்க மனம் உள்ளவர்களாக எடுத்தனர். சில அதிபர்கள் ஒவ்வொ பின்னணிகளையும் தனித்தனியாக அம்மாணவர்களின் பெற்றோர்களும் இவர்கள் அதிபர்கள் மீது மிக மதிப்பு
விளையாட்டுப் போட்டிகளிலோ, நாடகப் போட்டிகளிலோ தமது பெறவேண்டும் என்ற போட்டி மனப்பா வளர்க்கவில்லை.
மற்றவர்களின் வெற்றியையும் | மனத்தினராக மாணவர்களை இவர்
கல்வி அதிகாரிகளும் இவ் ஆளுமை பாடசாலையைப் பார்க்கவரும் ப
அதிகாரிகள் வரை இவ்வதிபர்கள் பவ்வியமாக அடக்க ஒடுக்கமாக அதிபர்களின் ஆளுமை அத்தகைய
அதிபர் ஆளுமையென்பது மிக மிக கல்வித்திணைக்களம் கட்டுப்பட்டது பெற்றோர்கள் கட்டுப்பட்டனர். அது
அன்று ஆளுமையற்ற அதிபர்கள் ஆளுமையுள்ளோரே பெரும்பாலா அதிபர்கள் இல்லாமல் இல்ை சிறுபான்மையினர். பெரும் கல்வி திறமையுமற்ற பலர் பல்வேறு செல் விடுகிறார்கள். இது பெரும் அவலம் கீழ்வரும் மாணவ சமூகம் ஆளுமை 48 வாங்கதிர் தளி 2

செல்லும் அவர்கள் மாலை 5.00 1. அன்று பாடசாலைகள் இரண்டு டசாலை விட்ட பின்னர் கூட -ட்கு பிரத்தியேக வகுப்புகள்
நந்தன.
5 மாணவர்களை புறக்கிருத்திய - மாணவர்கள் உடற்பயிற்சியிலும் உறுதி மிகுந்த உடல் உள்ளவர் கீதம் ஆகிய கலைகளில் ஈடுபட்டு வும் வளர்வதில் மிகுந்த அக்கறை ரு மாணவர்களையும் அவர்களின் க அறிந்து வைத்திருந்ததுடன் னும் தொடர்பு வைத்திருந்தனர்.
ம், நம்பிக்கையும் வைத்திருந்தனர்
தமிழ்மொழிப் போட்டிகளிலோ, பாடசாலை மட்டுமே முதலிடம் பங்குடன் மாணவர்களை இவர்கள்
மதிக்கின்ற - பாராட்டுக்கின்ற
கள் உருவாக்கினர்.
மகளுக்கு மிகுந்த மதிப்பளித்தனர். ணிப்பாளர் தொடக்கம் ஏனைய ரின் முன்னால் மரியாதையுடன் க நடந்து கொண்டனர். அவ் பது.
ப் பெரியது. அந்த ஆளுமைக்குக் 5. அதிகாரிகள் கட்டுப்பட்டனர்.
ஒரு காலம். தம் இல்லாமலில்லை. ஆனால் னோர். இன்று ஆளுமையுள்ள ல. ஆனால் அத்தகையோர் சித்தராதரமின்மையுடன் நிர்வாக வாக்குளால் அதிபர்களாக வந்து 1. ஆளுமையற்ற தலைமைகளின் புள்ள சமூகமாக வளர முடியுமா?

Page 51
தொடர் நாவல்
மீண்டும் ஒ
கடி இய மு கா கல அ வே
அதிர்ஷ்டவசமாக தனக்கும் ஜயா தன் பெற்றோரையும் தவிர வேறு ஜயலத்தை விரும்பிவிட்டு கண்ணா அத்தானுக்கு கெளரவக் குறைவாக ஆறுதலடைந்தாள். பகல் உணவுக்காக வீடு வந்த ரா கிடந்த கண்ணனின் கடிதத்தைக் 4 முகவரியிடப்பட்டிருந்தது. கடிதத்தை வரும்போது வாசிக்க வேண்டும் டேபிளுக்கு வந்தது. இது அவ்வீட் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் இருவாரத்தில் வந்து சேர்வதாகள் நாட்களிலாவது திருமணம் நடக்க கண்ணன். சாப்பிட உட்கார்ந்த ராதாவுக்கு பக்கத்தாலும் தனக்கான கயிறு இறு மகளின் சங்கடத்தைப் புரிந்து கெ கொண்டிருந்த பத்திரிகையை வைத் “என்னம்மா சாப்பிடாமல் யோசித்து மனசு கனத்துப் போனவளாக, கண் ஏறிட்ட ராதா "கண்ணன் அத்தான்
(49 செங்கதிர் ஆவணி 22

ரு காதல் கதை
(17)
- திருக்கோவில் யோகா.யோகேந்திரன்
தத்தை வாசித்த ராதாவுக்கு தன் பலாமையை - ஏமாற்றத்தை ஜீரணிக்க டியவில்லை. இனி நினைப்பதற்கோ, த்திருப்பதற்கோ எதுவுமில்லை. எணன் அத்தானுக்கு வாக்களித்தபடி வரை மணந்து கொள்வதைத் தவிர பறு வழியில்லை. மத்துக்குமான நட்பு கண்ணனையும் ப யாருக்கும் தெரியாது. அல்லது பனத் திருமணம் செய்தால் கண்ணன் - இருக்கும். அந்த வகையில் அவள்
தா சாப்பாட்டு மேசையில் பிரித்தபடி கண்டாள். ரங்கநாதனுக்கு அக்கடிதம் எடுத்து வாசித்தாள், அவள் சாப்பிட என்றுதான் அக் கடிதம் 'டைனிங் -டின் நடைமுறைகளிலொன்று.
செய்ய ஆரம்பிக்குமாறும் இன்னும் பும் தான் வந்து பத்துப்பன்னிரண்டு வேண்டுமென்றும் எழுதியிருந்தான்
உணவு இறங்க மறுத்தது. எல்லாப் மக்கப்படுவது போன்றதொரு உணர்வு! மாண்டவரான ரங்கநாதன், வாசித்துக் துவிட்டு எழுந்து மகளருகில் வந்தார். பக் கொண்டிருக்கிறாய்? சாப்பிடு.” களில் கண்ணீர் திரையிட; தந்தையை எனக்கும் கடிதம் போட்டிருந்தாரப்பா”

Page 52
"என்ன கலியாண விசயமாகத்தாே "ஆம்” என்று தலையை மேலும் கீ பேசவில்லை. அவளால் பேசவும் ( ரங்கநாதனுக்கு மகளின் மனோநின துயரத்தில் இருக்கிறாள் என்றாலும் அழகான எதிர்காலம் காத்திருக்க சந்தோஷமாகவும் மனநிறைவுடனும் நினைத்திருந்தபடி கண்ணனே அவ அவருக்கு மகளின் சோகத்தை அவர் இல்லை. அவரும் சரஸ்வதியும் இந்த கொஞ்சநஞ்சமா? “இந்தா பார் கண்ணம்மா! நீ புத்திச உனக்கேற்ற வாழ்க்கை உன்னைக் நீ அதைவிட்டு நீ உனக்கு முற்றிலும் தேடினாய். அது உனக்குக் கிடைக்க பொருந்தாத வாழ்க்கைக்காக கவ தடுமாற்றம் இடையிலேயே டே கல்யாணத்தைச் செய்வோம். எல்ல இருக்கிற வழியைப்பார்!' கண்ணீர் நிறைந்த விழிகளுடன் தற் ரங்கநாதனுக்கு மகள் மீது சற்றே பழக்கமான ஒருவனை - உன்னிடம் ஒரு ஏமாற்றுப் பேர்வழியை நினைச்சு முழுவதும் உன்னையே நினைச்சுக் இருக்கும்? கொஞ்சம் யோசிச்சுப் பு கண்ணனை புறக்கணித்ததாலதான்
காரமாகவே அவரது வார்த்தைகள்
கண்ணன் மேல் அவருக்கிருக்கும் உ பேசவைக்கிறது என்பது அவளுக்கு
"அப்பா! என்னை வார்த்தைகளால் . போக முன்பு அவருக்கு வாக்குக் கெ கல்யாணம் செய்து கொள்ளச் ஒழுங்குகளைச் செய்யுங்க.” மகளின் வாயிலிருந்து இந்த வார்த மகிழ்வுற்றார் ரங்கநாதன். மகளுக்க பற்றி "இப்பதான் என்னுடைய மனசி நன்றிடா கண்ணம்மா.” என்றார் குர
தந்தைக்கும் மகளுக்கும் நடந்த இருந்து செவிமடுத்துக் கொண்டிரு "அப்பனே” எங்களைப் பெரிய பிரச் என வாய்விட்டுக் கூறி கண்மூடிப் பு
59 செங்கதிர ஆவனி 22

ன?”
"ழுமாக அசைத்தாளே தவிர எதுவும்
முடியவில்லை.
"ல நன்கு புரிந்தது. அவள் மிகுந்த 5 அந்தத் துயரத்தின் பின்னே ஒரு றெது என்பதால் அவர் உள்ளூரச் - இருந்தார். அதிலும் காலம் பூரா ளை மணக்கப்போகிறான் என்பதால் - பொருட்படுத்தவோ கவலைப்படவோ 5 மூன்று வருடங்களும் பட்ட கவலை
ாலிப் பெண். ஊரே மெச்சுற டாக்டர். கைநீட்டி வரவேற்றுக் கொண்டிருக்க
• பொருத்த மில்லாத வாழ்க்கையைத் மாட்டேன் என்கிறது. ஏன் கிடைக்காத லைப்பட வேணும்? இடையில் வந்த பாகட்டும்! கண்ணன் வந் ததும் எம் சரியாப் போகும். சந்தோஷமாக
கதையை நோக்கினாள் ராதா.
கோபம் ஏற்பட்டது. "கொஞ்ச நாள் ) சொல்லாமல் கொள்ளாமல் ஓடிய - நீ இப்படிக் கவலைப்பட்டால் காலம் கொண்டிருந்த கண்ணனுக்கு எப்பிடி பார்! சரியாகச் சொல்றதென்றால் நீ உனக்கு இந்தமாதிரி ஆச்சு” சற்று
வெளிப்பட்டன. அன்புதான் அவரை இப்படியெல்லாம்
த் தெரிந்ததுதான். கொல்லாதீங்க. அத்தான் அமெரிக்கா காடுத்தபடி அவர் வந்ததும் அவரைக் சம்மதிக்கிறன். நீங்க அதுக்கான
த்தைகள் வெளிவந்தபோது மிகமிக ருகில் வந்து அவளது கரங்களைப் ல் ஆறுதலும் நிம்மதியும் ஏற்பட்டது.
ல் தழுதழுக்க.
உரையாடலை சமையறையிலேயே ந்த சரஸ்வதி மார்பில் கைவைத்து சினையிலிருந்து காப்பாற்றிவிட்டாய். பிரார்த்தித்துக் கொண்டாள்.

Page 53
வீட்டில் திருமணத்திற்கான ஆரம்பக் தம்பதிகள் அடுத்தடுத்த நாட்களில் கல போகும் முதலாவது திருமணம் என்பதா திருமணம் என்பதாலும் ஏற்பாடுகள் | வீட்டில் சில திருத்தங்கள் மாற்றங்கள் அழகு படுத்தினர். பூச்சாடிகள், திரை என வீடு கல்யாணக்களை கட்டிய நகைகள் ஆடைவகைகள் தெரிவு சரஸ்வதியின் இளைய சகோதரிகள் இ வீட்டில் தங்கியிருந்து ஆகவேண்டிய திருமண அழைப்பிதழே புதுமையாகத் பொன்னிற எழுத்துக்கள் பொறிக்கட் தயாரிக்கப்பட்ட அழைப்பிதழை கிழகம் வழக்கப்படி வெற்றிலை பாக்கு வைத் விநியோகித்தனர் ரங்கநாதனும் சரஸ் இதற்குள் கண்ணனும் அமெரிக்காவி அவனுடன் சில நண் பர் களும் ஹோட்டலொன்றில் தங்க வைத்த கண் வந்து ஏற்பாடுகளைக் கவனித்துச் செ
ராதா எல்லா விடயங்களிலும் அனு. இயல்பாக இல்லையென்பதும் மனக் எண்ணச்சுவடு அழியாமல் தடம் பதித்த புரிந்து கொண்டான்.
கண்ணன் இயல்பாகவும் உற்சாக கலகலப்பையும் ஆர்வத்துடன் ஒவ்வெல கவனித்த சரஸ்வதி "இந்தப் பிள்ளை வச்சுக் கொண்டுதானே ராதாவுக்காக அலைஞ்சு திரிஞ்சது” என நினைத்து மட்டுநகரில் பிரபலம் பெற்றிருந்த இன ஏற்பாடு செய்யப்பட்டது. பிரபலம் ம பரதநாட்டிய நிகழ்வும் ஒழுங்கு படுத்த விருந்துக்கான ஏற்பாடுகள், தாம்பூலப் எல்லாமே ஏக தடபுடலாக தயாரானது உறவினர்கள் கலகலப்பூட்டினர்.
ரங்கநாதனும் சரஸ்வதியும் சில வ உற்சாகமாக ஓடியாடித் திரிந்தார்கள் காலமாகப் பட்ட துன்பத்தை ஈடுசெய் சந்தோஷத்தில் திளைத்தனர்.
மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப் திருமணம் நடக்க ஒழுங்குகள் மேற்ெ
51 சங்கரே கவனி 22

கட்டவேலைகள் பற்றி ரங்கநாதன் ந்துரையாடினர். வீட்டில் நடைபெறப் சலும் இரு டாக்டர்களுக்கு நடக்கும் பிரமாதமாயிருந்தன.
செய்து வீட்டிற்கு வர்ணம் அடித்து ரச்சீலைகள், புதிய தளபாடங்கள் து. மணப்பெண்ணுக்கான புதிய பு செய்யப்பட்டுத் தயாராகின. இருவர் சரஸ்வதிக்குத் துணையாக
காரியங்களைக் கவனித்தனர்.
தயாரானது. உயர்ரக வெண்பட்டில் ப்பட்டு ஓலைச்சுருள் வடிவத்தில் க்கிலங்கை மக்களின் பாரம்பரிய த்து வீடு வீடாகச் சென்று தாமே மவதியும்.
லிருந்து வந்து சேர்ந்துவிட்டான். வந் திருக் க வே. அவர் களை ணன், அவ்வப்போது மாமா வீட்டிற்கு சன்றான்.
சரணையாக இருந்தாலும் அவள் சில் ஒரு புறத்தில் ஜயலத்தின் திருக்கிறது என்பதையும் கண்ணன்
மாகவும் இருந்தான். அவனது வாரு செயலிலும் ஈடுபடுவதையும் ா இவ்வளவு ஆசையை மனசில் க அந்தச் சிங்களவனைத் தேடி
க் கொண்டாள்,
செக்குழு ஒன்று இசைவிருந்தளிக்க மிக்க மட்டுநகர்ச் சகோதரிகளின் தப்பட்டது.
பொட்டலம், சிற்றுண்டி வகைகள் து. வீடு கொள்ளாமல் கிராமத்து
யதுகள் குறைந்துவிட்டாற்போல் 1. அவர்கள் கடந்த மூன்றாண்டு வது போல இப்போது அதிகபட்ச
ப் பிள்ளையார் ஆலயத்திலேயே கொள்ளப்பட்டன.

Page 54
இரவு ஏழேகால் மணியிலிருந்து எட் நேரம். அநேகமானோர் ஆலயத் பொருட்படுத்தாது வருகை தந்திரு நடக்கும் கிரியைகள் யாவும் முடிந்து உட்காரவைத்து அவளுக்கான நிக
சரியாக எட்டு இருபது மணிக்கு ம ஒலிக்க ராதாவின் கழுத்தில் தாலி
எல்லோரும் மலர்தூவி ஆசீர்வதி தாலிகட்டக் கழுத்தை நீட்டிய ராதா நிமிர்ந்து பார்த்தாள். அங்கே....
SN /\ 4 தெறிகதிர்-1)
தங்களின் 'செங்கதிர்' யூன் இ இரவோடிரவாக முழுதும் படித்த கோணாமலை கோணேசபிள்ளை மிக்கத் திருப்தியடைந்தேன். படிக்கப்படுகிறது என்ற ஆத்மா அவர்கள் தந்திருக்கும் புதிய சொல்கிறேன்.
ஞாயிறு அன்று பண்டாரநாயக்க நடந்த சர்வதேசப் புத்தகக் கண். குணசேன நிறுவனத்தின் சா சரித்திரங்கள் நூல்களாக அ படத்துடன் (600 பக்கங்கட்கு மே
அதில் ஒன்று 'சீனிவாச இராமான இருந்தது. ஆசையோடு பார்க்கத் அனைத்தும் சிங்கள மொழியில் ஆனால் மிக அழகான அச்சுப் கடிதம் என்னை மீண்டும் அந்த மேலதிக தகவல்கள் தந்தன அவதானிப்புக்கும் மீண்டும் :
கூறுங்கள்.
(52 செங்கதிர் தமனி 22

டேமுக்கால் மணிவரையுமே முகூர்த்த திற்கு இரவுவேளை என்பதையும் எந்தனர். மாப்பிள்ளைக்கு தனியாக பெண்ணை அழைத்து வந்து அருகில் ழ்வுகளும் நடந்து முடிந்தன, ங்கள மேளம் முழங்க; மந்திரங்கள்
கட்டப்பட்டது.
த்ெதனர். குனிந்த தலை நிமிராது ஏதோ 'கசமுசா' சத்தம் கேட்பவே
(கதை தொடரும்...)
- கோத்திரன்
தழ் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. டாயிற்று. எறிகதிர் - 08ல் கலாநிதி ள அவர்களின் கடிதம் பார்த்தேன். சிறியவனின் கட்டுரை ஊன்றிப் ர்த்த திருப்தி எனக்கு. கலாநிதி தகவல்கட்கு இதயத்தால் நன்றி
க்கா ஞாபகார்த்த மண்டபத்தில் காட்சிக்குப் போயிருந்தேன். M.D. சாலையில் பல பெரியார்களின் புட்டை நிறைந்த (81/2”X10”') ற்பட்ட) புத்தகங்களாகக் கண்டேன். னுசன்' அவர்களுடைய வரலாறாக த்தான் முடிந்தது. காரணம் அவை - மாத்திரமே அச்சிடப்பட்டிருந்தன. ப்பதிவுகள், கலாநிதி அவர்களின் - நினைவுகட்கு இட்டுச் சென்றது. மக்கும் என் கட்டுரை பற்றிய அவருக்கு நன்றி சொல்வதாகக்

Page 55
விசுவாமித்திர பக்க
முன்னீடு ஈழத்துத் தமிழ்ப் படைப்புலகம் மஹ என்றும் இலங்கையர்கோன், சம்பந்த வாய்ப்பாட்டை உச்சரித்துக் | எழுத்தூழியத்தில் ஈடுபட்டுக்கொண் அக்காலத்தில் கைலாசபதி, கா.சிவ முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எதையெடுத்தாலும் மாக்சியக் கண்ே தேவையானவர்களை மட்டும் தூக் சிறந்த படைப்பாளிகளைக் கண்டு கொண்டார்கள். மறுபுறத்தில் எஸ். போன்றவர்கள் 'இளம்பிறை' என்ற இ தனக்கு வேண்டாதவர்களையெல்லா கொண்டிருந்தார்கள்.
ஒரு சிலரை மட்டும் தூக்கிப் | வேறுசிலரை துடக்கு மனப்பான்மை பின்பற்றப்பட்டே வருகின்றது. 'கார்த்தி
முடியாமல்போன பாவத்திற்காக | 'மண்வாசனைச் சொல் விநியோக நி போவதும் பெண்ணியம் பேசினால்த என்ற நிலைக்கு ஒரு சிலரும் இ ஈடுபட்டே வருகின்றனர்.
"வேல மினக்கெட்டு இந்த இர இதையெல்லாம் தோண்டுற வேல முளைவிடும் என்பது தெரியும். மூ கவிஞர் ஏ.இக்பால் தொடக்கம் ? வாசுகி குணரட்ணம் வரையிலான "செங்கதிர்” கொண்டிருக்கிறது பழையதுமான சங்கதிகளோடு விசும்
விடிந்து வருகின்றது.
5 லங்கரே தமி 2

காகவி, முருகையன், நீலாவணன் தன், சி.வைத்தியலிங்கம் என்றும் கொண்டே தனது நாளாந்த டுவந்த ஒரு காலம் இருந்தது. த்தம்பி போன்றவர்கள் இலங்கை மென்று ஒன்றைத் தொடங்கி ணோட்டம் என்று கூறிக்கொண்டே -கிப் பிடித்தார்கள். மற்றுஞ்சில கொள்ளாத முறையில் நடந்து பொன்னுத்துரை, எம்.ஏ.றகுமான் லக்கிய மாசிகையைத் தொடங்கி ம் வாங்கு வாங்கென்று வாங்கிக்
பிடித்து வண்ணம் தீட்டுவதும் யோடு பார்ப்பதுவும் இன்றளவும் 1கேசு சிவத்தம்பி உலா' படைக்க மலிவு விற்பனை இடம்பெறும் லையங்களுக்கு' பாத யாத்திரை நான் 'நிலாச்சோறு கிடைக்கும்' ந்தப் பாணியில் சளைக்காமல்
எண்டாம் விசுவாமித்திரனுக்கு தேவைதானா?' என்ற கேள்வி மத்த தலைமுறையைச் சேர்ந்த இன்றைய தலைமுறையினரான
வாசகர் வட்ட எல்லைகளை து. அதனால்தான் புதியதும் வாமித்திர பக்கம் மாதந்தோறும்

Page 56
நோக்கல்
நூல்
வகை ஆசிரியர்
1 1 1
*.
துன்பங்களும் அவலங்களும் வல்லுறவுக் அவஸ்தைகளும் கொடுமைகளும் | பொம்மர்களும் பங்கர்களும் என்று மலி அனுபவங்களை எழுத்தாக்கி பின்னர் கொள்ளும் முயற்சிகளால்தான் நமதான மாறாக 'பத்தோடு பதினொன்று” என நாவல் களும் சிறுகதைகளும் சி வியாக்கியானத்தை உள்வாங்க மறு எதிர்கால இலக்கிய ஆளுமையை எத்தனத்தையே விதைக்கவும் புதைக்
இத்தகைய இன்றைய நிலையில் மனச் நமது எதிர்பார்ப்புகளையும் விலக்கி வை நம்மைச் சந்திக்கும் கதைசொல்லிகளும் தருகின்றது. இந் த எழுபுலத் திே கதைசொல்லிகளுள் ஒருவராக தம்பு க வெளிக் கொணரப்பட்ட ஒரு சிறுகதை
(2 முதுசம் என்ற இத் தொகுதியில் | உள்ளடக்கம். 154 பக்கங்களையும் 280 இத் தொகுதியினை கொழும்பு கே செய்துள்ளது. தினக்குரல், தினகரன், ச ஆகியவற்றில் வெளியான இக்கதைக் ஆகும். இத்தொகுதியை வெளியிட்ட த. திருகோணமலையைச் சேர்ந்தவர். ; எழுத்துலகால் நன்கு அறியப்பட்டவர். 4 கட்டுரை, பத்தி எழுத்து, திறனாய்வு அனுபவங்களையும் கருத்துக்களையும் அழகிய சொற்றொடர்களாலும், கவர்ச்சி மூடி மறைக்கக் கூடாதென்று உறுதிய
54 வங்கிகள் 20

இவனைகள் (6
மதுசம்' றுகதைத் தொகுதி' ம்புசிவா
களும் மரணங்களும் விபச்சாரங்களும்
மோசடிகளும் வீதித்தடைகளும் ந்ெது போய்க் கிடந்த இந்தப் பூமியின் - அதனைப் படைப்பாக்கி பகிர்ந்து 1 இலக்கியம் மேலான சங்கை பெறும். இன்று வெளிவந்து கொண்டிருக்கும் றுகதைத் தொகுதிகளும் இந்த த்து, எதையாவது எழுதிப் பீய்ச்சி, யும் ஆளுகையையும் மறைக்கும் 5கவும் முன்னிற்கின்றன.
சோர்வுக்கு ஆட்பட்டுவிடும் நம்மையும் பத்துவிட்டு யதார்த்த அனுபவங்களோடு > உள்ளனர் என்பது சற்று ஆறுதலைத் லேதான் ஆறுதலைத் தருகின்ற சிவா நமக்குத் தெரிகின்றார். அவரால் தத் தொகுதிதான் 'முதுசம்”
மொத்தம் பத்தொன்பது கதைகள் - ரூபா விலை மதிப்பினையும் கொண்ட சமமடு பொத்தகசாலை வெளியீடு 5டர்ஒளி, இனிய நந்தவனம், மல்லிகை நளின் பிரசுர ஆண்டு 2006 - 2010
தம்புசிவசுப்பிரமணியம் அவர்கள் தம்பு சிவா என்ற பெயரில் அவர் 0 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, 4 என்ற தளங்களில் நின்று தனது ம் சளைத்தலின்றி எழுதி வருபவர். சிகரமான பொய்களாலும் உண்மையை ாக நம்புபவர். இதழியலிலான அவரது

Page 57
பங்களிப்பும் அனுபவத்தைச் சாறு பிழி விசைகளாகும் . 'மானிடத்தின் உன்னதமானவர்களுக்கு” இந்நூல் சம் நூலாசிரியரின் கொள்கைப் பிரகடனமா
திருகோணமலை சாகித்திய விருது, கிழ ஆகியவற்றைப் பெற்றவர். 'சொந்தங்கள்' கொணரப்பட்ட சிறுகதைத் தொகுதிக் அறக்கட்டளை இலக்கிய விருது கி பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் | 'முதுசம்' என்ற இத் தொகுதிக்கு பேர அணிந்துரை வழங்கியுள்ளார்.
(3) தொகுதியின் எல்லாக் கதைகளுமே தினசரி சந்திக்கின்ற அவலங்களைச் சித்த ஆசாபாசங்கள் மற்றும் சுதந்திரத்தின் மீத பணிப்பெண்கள் பற்றி வெளியாகும் து
காரணிகளின் உள்ளடக்கங்கள், ஆ6 கோட்பாடுகள் என மையம் கொண்டு 8
'முதுசம்', 'தண் டணை வழங்க வேதனைகளால்', 'ஏமாற்றம் தொட இருந்திருந்தால், பெண்ணாகப் பிற கதைகள். முதுசம் கதையில்வரும் ' சிறப்பாக வார்ப்புச் செய்யப்பட்டுள்ளது பெண்ணாக பிறந்துவிட்டால் ஆகிய க மனதை வெல்லுகின்றது. )
'வாழ் க் கையின் வேதனைகளால் 'வாழ்வியல், உன்னையே நீ அறிவாப் முடிவுகள் கதைகளுக்கு கனதி சேர்க்.
நல்ல சிறுகதையாளனின் படைப்புகளில் சொல்லாடல்களின் வகிபாகம் பாத்திரபெ வீச்சு மிக்கது. இத் தொகுதியின் பல கன எடுத்துக்காட்டுகள் உள்ளன, 'வீணடி கதையின் 'வீட்டுக் கதவு பூட்டியிருந்த செருப்புக்கள் என்னைப் பார்த்து சிரிப்பு ஒரு பொம்மலாட்டம்' என்ற கதையி இட்டேன். எங்கிருந்தோ அண்டங்காக் எடுத்துக்காட்டுகள் தம்பு சிவாவின் எழுத குறிப்புகள். 'நான் விகுத்த வியூகம்', 'சூழல் அ 'முதுசம்' ஆகிய கதைகளில் இறந்த க வாய்ப்பு நுகர்வோனுக்குக் கிடைக்கின்ற
55 (காங்கிரகமளி 2

இயும் பான்மையும் அவரின் உந்து மேம் பாட் டுக் காய் உழைத் த மர்ப்பணம் செய்யப்பட்டுள்ளமையை க நாம் கொள்ளலாம்.
ஐக்கு மாகாண முதலமைச்சர் விருது
என்று தலைப்பிட்டு இவரால் வெளிக் க்கு தமிழகத்து கு.சின்னப்பபாரதி டைத்தது. பாமர மக்களும் படித்துப் எளியமொழிநடையில் பிரசவமான ராசிரியர் முனைவர் சபா ஜெயராசா
ஏதோவொருவகையில் சமூகத்தில் தரிக்கின்றன. குறிப்பாக பெண்மையின் 5ான அடக்குமுறைகள், வெளிநாட்டுப் ன்பியல் வெளிப்பாடுகள், விபச்சாரக் ணாதிக்க சமூகத்தின் திணித்தல் கதைகள் பின்னப்பட்டுள்ளன.
வேண் டாமா', 'வாழ்க்கையின் டர்கதையானால்', 'நான் நானாக ந்துவிட்டால்' என்பன சிறப்பான முதுசம் முருகேசு' என்ற பாத்திரம் 1. தண்டனை வழங்க வேண்டாமா, தைகள் சொல்லும் பாங்கினால்தான்
', 'வாழவைத்த தெய் வம்', ய்' ஆகிய கதைகளின் எதிர்பாராத கின்றன.
• கலைத்துவப் பாங்கான குறியீட்டுச் மான்றின் உரைமொழியிலும் பார்க்க மதகளில் அதனை நிறுவும்பாங்கிலான த்த வாழ்க்கையின் பலன்' என்ற தது. வாசலில் எனது மனைவியின் பது போலிருந்தது' மற்றும் 'காதல் ல் வரும் 'கடிதத்தைத் தபாலில் கை கத்துவது கேட்கிறது'. இந்த த்தாளுமையின் சிறப்பான அறிமுகக்
மைத்த வாழ்க்கைக் கோலங்கள்', காலத்தின் எச்சங்களைத் தரிசிக்கும் து. அது 'உண்ணும்போது தொட்டுக்

Page 58
கொள்ள ஊறுகாய் கிடைத்தாற்போ இருநூற்றைம்பது ரூபாவுக்கு நகையும் சி 'முதுசம்' கதையில் தரிசிக்க முடி மணமூட்டுகின்றது என்பதுடன் பெண்பிள் தவறும் ஆணாதிக்க வாதிகளின் மு கதை. சமகாலத்தில் வெளிவரும் எ யுத்தத்தின் கோர வடுக்களையும் வதை. நிலையில் அதனை ஈழத்துத் தமிழு இத்தொகுதியில் உள்ள 'யாழ்ப்பாணம் இத்தொகுதியின் 'பிளஸ் பொயின்ற்'
ஆட்கொல்லி எச்.ஐ.வி. வைரஸசைப் பற்றியும் எவரும் புரிந்து கொள்ளத் படைப்பாக்கம் செய்தமை தம்புசிவாவின்
முத்திரையாகும்.
தம்பு சிவா அவர்கள் தான் நேரடியா கொண்ட தகவல்களின் அடிப்படையில் சமூகப் பிரகடனம் ஒன்றைச் செய்து பறையறிவிப்பாளராகவும், மத்திய கிழ வேலை வாய்ப்பு மாயையின் பரம் | காட்டியுள்ளார். வக்கிர எண்ணம் ெ ஆண்களின் கபடத்தினால் பாதிக்க கதையாக்கி சமூகத்தின் மனச்சாட்சி
எளிய மொழிக் கையாளுகையும் ந கள்ளங்கபடமற்ற சமூகம் ஒன்றிர முன்னோட்டமும் மண்வாசனை சுமக்கு எழுத்தூழியத்திற்குத் தங்க முடி 'முதுசொம்' என்பதே சரியான வார்த்
விட்டால் அது 'விசுவாமித்திர பங்கம்
விசுவாமித்திர பக்கம் பற்றி வாசகர்க நிலைப்பாட்டில் உள்ளமை தெரிய கருத்துக்கள் இரண்டாம் விசுவாமித்திர ஆசிரிய குழுவினதோ அல்ல. இரண் குழுவைச் சேர்ந்தவருமல்லர். எனினு எழுத்து மூலமாகத் தெரியப்படுத்தி தொலைபேசி மூலமாக மற்றும் அ கருத்துக்களைப் பிரசுரிக்க முடியாது நூல்கள் பற்றிய இரண்டாம் விசுவாமி பிரதிகளை செங்கதிருக்கு அனுப்பி
6 எங்கள் கவலை

ல'. இருநூற்றம்பது ரூபா காசும் தனமாகக் கொடுத்த கால வரலாற்றை ந்தமை இத் தொகுதிக்கு சந்தண ளைகளின் ஆசாபாசங்களை மதிக்கத் கத்தில் காறி உமிழ்கிறது இந்தக் ந்தவொரு எழுத்தாக்க முயற்சியும் களின் அனுபவங்களையும் சொல்லாத லகம் அங்கீகரிக்கப் போவதில்லை. ', 'யுத்தவடுக்கள்' ஆகிய கதைகள் எனலாம்.
பற்றியும் அதன் அகோரத் தாக்கம் தேக்கதான எளிய மொழிநடையில் ( அறிவார்ந்த இதழியல் அனுபவத்தின்
கவும் அனுபவ ரீதியாகவும் பெற்றுக் ல் இத் தொகுதிக் கதைகளினூடாக Tளார். சுரண்டலுக் கெதிரான போர்ப் க்கு நாடுகள் நோக்கிய பெண்களின் எதிரியாகவும் தன்னை அடையாளம் காண்ட ஆதிக்க மனோபாவமுள்ள ப்பட்ட பெண்களின் அவலத்தைக் யை உலுக்கியுள்ளார்.
டாளாந்த அவலக் கருப் பொருளும் ற்கான பிரார்த்தனையும் தகவல் தம் அட்டைப் படமும் தம்புசிவாவின்
சூட்டுகின்றது 'முதுசம்'. மேலும் தைப் பிரயோகம் என்பதைச் சுட்டாமல் * ஆகிவிடும்.
இரண்டாம் விசுவாமித்திரன் -
ள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து பவருகிறது. இப்பக்கத்தில் வரும் னுடையதோ செங்கதிரோனுடையதோ டாம் விசுவாமித்திரன் எமது ஆசிரிய ம் இப்பக்கம் பற்றிய கருத்துக்களை னால் மட்டுமே பிரசுரிக்க முடியும். ஆசிரியரிடம் நேரடியாகக் கூறப்படும் பள்ளது. தங்களால் வெளியிடப்படும் ந்திரன் பார்வை வேண்டுவோர் இரண்டு
வைக்கவும்.
செங்கதிரோன்-.

Page 59
கார் வா
சிறுகதை
அன் று. வாசித்துக்கெ பேட்டியைப் பா போல் இருந்த அதன் பயன் அதிகாரி பே அவன் கைல பரிவாரங்கள் மேசையில் த இருக்கும் அல்
சுந்தருக்கு ச தோட்டம் மழையால் பாதிக்கப்பட்டிருந் வந்து பார்த்தார்கள். மின்சார வசதி, தருவோம் என்று கூறி லயத்தில் இ பழகுவது போல நடித்துப் பத்த எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அவர்கள் சொன்ன சொல்லை நம்பி தம் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். பே அந்த அதிகாரிகள் அதன் பிறகு அந்
'எலக்ஷன்' காலத்தில் மட்டும் என பிடிப்பான்கள் 'ராஸ்கல்'. இப்போ மவு விளங்காது இவனுங்களுக்கு, இன்6ெ போயிடும். அப்போ பாத்துக்கலாம். சு
ஆச்சி மெதுவாக வந்து பத்திரிகையை கோபமாக இருக்கிறான் என்பது புரிந்த அவனிடம் பேச்சுக் கொடுத்தாள்.
"என்ர மவராசா' உன் கோவம் எனக்கு வீணா கழியப்படாது ராசா. இந்தக் கி கல்யாணம் பண்ணி எனக்கு கொள்ள
"கொஞ்சம் சும்மா இரு ஆச்சி. எப்ப திடீர்னு எங்க போயி பொண்ண ே தண்ணியில்லாத இந்த லயத்துக்குள்ள
9 எங்கள் கவலை

றில் பறக்கும் க்குறுதிகள் .....
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா காலை பத் திரிகையை காண்டிருந்த சுந்தருக்கு அந்தப் சர்க்கப் பார்க்க மின்சாரம் தாக்குவது துே. நீரின் முக்கியத்துவம் பற்றியும், பாடு பற்றியும் குறிப்பிட்டு அந்த ட்டி கொடுத்திருக்கும் பத்திரிகை யைச் சுட்டது. மேடையில் தனது
சூழ, ஒலிவாங்கி முன் உள்ள எனது ஒரு கையை ஊன்றியவாறு வரது புகைப்படங்களைக் கண்டதும் ஆத்திரம் வந்தது.
தே பொழுது மாவட்ட அதிகாரிகள்
குடிநீர் வசதி எல்லாம் செய்து இருந்த சிலரிடம் தோழமையாகப் திரிகைக் காகப் போட்டோவும் - தோட்டத்து மக்கள் யாவரும் மது சோகம் தீர்க்க வந்த மகான்கள் பாலி அறிக்கையை விட்டுச்சென்ற ந்தப் பக்கத்துக்கே வரவில்லை.
ன்னமாய் வந்து நடித்து பந்தம் அசன் போய் நின்னா கண்ணுக்கு னாரு முறை தேர்தல் வராமலா சந்தரின் மனசு குமுறியது.
ய எட்டிப் பார்த்தாள். சுந்தர் ஏன் துே. எனினும் சமாளித்துக்கொண்டு
5 புரியுதுப்பா. ஆனா உன் வாழ்க்க ழவி சாக முன்னால முறயா ஒரு நப் பேரன பெத்துத் தா அப்பு.”
பயும் ஒனக்கு இதே பேச்சு தான், தேட. அப்பிடித்தான் தேடினாலும் . பி வந்து எவ நிப்பா?”

Page 60
சுந்தரின் சூடான வார்த்தைகளைக் ( அவன் சொல்வதிலும் பிழையில்ன
இந்த லயத்து மேட்டுல வந்து குடித்த விருப்பத்தோட வந்த வேதவல்லிய சாமிக்கிட்ட போய் சேந்திட்டா. எ பாத்துப்பா? மகள் போல எங்கூட
ஆச்சிக்கு பழைய நினைவுகள் நெல் சண்முகம் இந்த லயத்தின் மேம்பாட் படுகிறான் என்று ஆச்சிக்குத் தெரிய பெறாமல் அற்ப ஆயுளில் இறந்த பற்றியும், மருமகள் வேதவல்லியை விழியோரம் கண்ணீர் எட்டிப்பார்த்த
சுந்தரின் அப்பா சண்முகம் சமூக பிரச்சனைகளைக் கேட்டாலும் அதை உதவிகளை வஞ்சகமின்றிச் செய லயத்தின் பாதை சீரின்மையால் மக் சேவகரிடம் கூறி அதற்கான ஆரம் பேசிப் பார்ப்பதற்காகத்தான் கீ சென்றிருந்தார்.
அவர் சென்று பல மணிநேரம் கடந்து அங்கிருந்த மற்றவர்கள் சண்முகத் மேல் கேள்வி கேட்பதாகவும் இரு
"லயத்தானுக்கு வேற வேலயில்ல. ( கருத்து பரிமாறப்பட்டதை சண்முகம் லயத் தான் என்றால் என்ன? அவர்களுக்கென்று ஆசாபாசங்கள் ! அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை ! அடிமைப்பட்டு வாழ்வது எமது சமுத நிண்டவனிடம் எல்லாம் கைகட்டி வா
நேரத்தில் எல்லாம் குனிந்து மடிர வாழ்ந்து முடித்த மூதாதையர் மீது வந்தது.
அவர்கள் பழகிய பழக்கம் இன்றும் இல்லையே அப்படி ஒரு சட்டம் எ நாட்டின் அந்நிய செலாவணியைப் வகிக்கின்ற தோட்டத்து மக்களை ம யோசித்திருக்கிறார்கள்? அவர்களது
58 செங்கதிர் ஆவனி 202

கேட்டதும் ஆச்சிக்கு இதயம் கனத்தது. "லத்தானே?
தனம் பண்ண எவதான் விருப்பப்படுவா? ம் என் மவன் சண்முகத்துடனேயே ன் தாயி! மருமவ போலயா என்ன இருந்து ஒத்தாச செய்வாளே”
ஞ்சில் அலைமோதின. அவளது மகன் -டுக்காக பட்டபாட்டைத்தான் சுந்தரும் ம். ஆனால் எதைச் செய்தும் வெற்றி துபோன தன் மகன் சண்முகத்தைப் ப் பற்றியும் நினைத்தபோது அவளது எது.
க அக்கறை மிக்கவர். யாருடைய தத் தீர்த்து வைப்பதற்குத் தன்னாலான ப்பவர். முன்பொருநாள் கூட இந்த -கள் படுகின்ற பிரச்சனைகளை கிராம ம்பகட்ட வேலைகளைச் செய்யுமாறு ரொம சேவக அலுவலகத்துக்குச்
தும் கிராமசேவகர் வந்து சேரவில்லை. தை முறைத்தப் பார்ப்பதும், கேள்வி ந்தார்கள்.
ரோடு பிரச்சன” என்று அவர்களுக்குள் ழம் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.
அவன் மனிதன் இல் லையா? இல்லையா? குடும்பம், பிள்ளை என்று இருக்கிறதுதானே? காலம் காலமாக ாயத்தின் தலையெழுத்தா? கண்டவன் ய்பொத்தி வேலை செய்வதும் காணும் ந்து சலாமுங்க என்று சொல்லியும் து சண்முகத்துக்குக் கடும் எரிச்சல்
நடைமுறையில் இருக்க வேண்டுமா? ங்கும் எழுதி வைக்கப்படவில்லையே..
பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு னிதப் பிறவிகளாக எந்தக் காலத்தில் | வளமான வாழ்வு பற்றி எவர்தான்

Page 61
அக்கறை காட்டியிருக்கிறார்கள்? வெயி மட்டுமே அந்தத் தொழிலாளர்களின் சு ஏசி அறையில் தூங்கும் சுகம், குளி படுக்கும் இதம் இவை எல்லாவற்றை இந்த ஏழை மக்கள் அநுபவித்திருப்பார். புற்றுகளிலும் இருந்து தம்மைப் பா
அளவுக்கு பொலித்தீன் பைகளைக் வலிக்க தேயிலைச் சுமை சுமக்கும் கருணை காட்ட எந்தத் தலைவன் முன் காலங்களில் மாத்திரம் இந்தத் ே போலிப்பாசம் காட்டி, இறுதியில் ஏமாற் தொடர்ந்தும் தலைவர்களாக ஏற்றுக்ெ
உலகம் இன்று எவ்வளவோ முன்னேறிக் ஈமெயில் என்றெல்லாம் சொல்கின்றார்க இந்தக் கல் வி போதிக்கப்டுகின்றத பாடசாலைகளில் ஒழுங்காக நடப்பதில் பாடசாலைகளில் கல்வி நிலை பற்றி
காலில் செருப்பில்லாமலும், புத்தகப் டை மாணவர்களை நிறுத்தி வைத்து .ே தோலுரிக்கவும் தெரிந்த ஆசிரியர் அந்த பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து . தெரிந்துகொள்ள முயற்சியாவது எடுத்தி சாப்பாட்டுத் தேவையையே பூர்த்தி செ குடும்பத்துக்குள் இருந்து கல்வி கற்ப மாணவனை தட்டிக்கொடுக்க ஒரு ந கலையாத ஆடையுடனும், பொலிஷ் பா ஒரு சில மாணவர் களுக்கு ஆசிர கொடுக்கிறார்கள்? அப்பப்பா”
"மாத்தியா என்டலு” (ஐயா வரச்சொல் சிந்தை கலைந்த சண்முகம் கிராம . பவ்வியமாக நின்றார். அந்த மேசையின் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இடது புற ஒன்று இருந்தது. ஆதி காலத்து மின்வி பரத்தியவாறு லொடக் லொடக் என்ற சத் ஒரு 'கிளாசி'ல் தண்ணீர் நிறைத்து அன. சென்றான் அலுவலகப் பையன். கி 'பட்டன்'கள் இரண்டை கழற்றியவாறு | அவரது கறுத்த உடம்பிலும், அடர்த்தி விடப்போகிறேன் என்பதுபோல விய தண்ணீரைக் குடித்துக்கொண்டு சண்முக
59 செங்கதிர் ஆவளி 2012

லும், மழையும், பனியும், காற்றும் யம் அறியும். வியர்வை என்றால் சிர் வந்தால் பஞ்சு மெத்தையில் றயும் வாழ்வில் ஒரு நாளாவது களா? அட்டைக்கடியிலும், பாம்புப் பாதுகாத்துக்கொள்ள முழங்கால் கட்டிக்கொண்டு முதுகு வலிக்க அந்த அப்பாவி ஜீவன்கள் மீது வந்தான்? காலங்காலமாக தேர்தல் தாட்டங்களில் பாதம் வைத்து ஊறும் இந்த வித்தைக்காரர்களைத் காண்டிருப்பது யார் குற்றம்?
நகொண்டு வருகிறது. இன்டர்நெட், ள். தோட்டத்துப் பாடசாலைகளில் கா? வழமையான பாடங்களே bலை. அப்படியிருக்க தோட்டத்து
சொல்ல வேண்டியதில்லை.
ப இல்லாமலும் வருகின்ற அப்பாவி கள்வி கேட்கவும், பிரம்பினால் - மாணவனின் வீட்டு நிலவரத்தைப் வைத்திருப்பாரா? வேண்டாம். ருெப்பாரா? ஐந்தாறு பிள்ளைகளின் =ய்ய முடியாமல் திண்டாடும் ஒரு பதற்காக புறப்பட்டு வரும் அந்த நாதியுமில்லை. ஆனால் அயன் ண்ணப்பட்ட சப்பாத்துடனும் வரும் ரியர் கள் என் னே கெளரவம்
மறார்) சேவகரின் மேசையருகில் வந்து வலது புறத்தில் பல கோப்புக்கள் மத்தில் கறை படிந்த தொலைபேசி பிசிறி ஒன்று தன் இறக்கைகளைப் த்தத்துடன் சுற்றிக்கொண்டிருந்தது. மத 'பீரிஸ்' ஒன்றினால் மூடிவிட்டுச் ரொம சேவகர் மேற்சட்டையில் காற்று வாங்கிக்கொண்டிருந்தார். யொன மீசை அருகிலும் கொட்டி பர்வை பெருக்கெடுத்திருந்தது. கத்தை ஏறிட்டு நோக்கினார் அவர்.

Page 62
"பெயர் என்னாது?' "'சண்முகம் சேர்” “உக்காருங்க. நீங்க எங்கருந்து 6 சண்முகம் தனது தோட்டத்தின் பெ
சற்று அதிர்ந்த அந்த கிராம சேவக் ஏனெனில் பல காலங்களாக இந்தப் | கிராம சேவகர்களிடமும் தெரிவி அதற்கான ஒரு தீர்வும் எடுக்கப்பட்டி போலும். தொண்டையை செருமிக் "ரோடு பிரச்சன பற்றியா பேச வந் “பாதைகளின் சீரின்மை காரணமா மக்களுக்கு பெரும் அசௌகரிய காலங்களில் மண்சரிவு ஏற்பட்டு பாதுகாப்புக்காகப் போடுவதாகச் செ செய்து தரவில்லை. அந்த வேலைக பணத்தொகையை ஒதுக்கியிருப்பதாக என்ன நடந்தது என்றும் தெரியவில்ல எந்தத் திட்டமும் அமுலுக்கு வரவு உதவிய பண்ணிப்புடுங்க. புள்ளக்
வாழணும்.”
"ஓகே. நாங்க பாக்குறன். கவலப்பு
இந்த சம்பாஷனைக்குப் பிறகு ச வீட்டுக்கு வந்தார். நடந்த அ சந்தோஷப்பட்டார். தமக்கு விடி கூறிக் கொண்டு திரிந் தார் . . இருந்ததைக்கண்டு ஊரே சந்தோல்
சண்முகத்துக்கு இவ்வாறான பொது அதிகம். தனது குடும்பத்தைப் டே அவரது மனைவியான வேதவல்லி துக்கங்களிலும், ஆசாபாசங்களில் அவர்களின் இனிமையான இல்லற வந்து பிறந்தவன்தான் சுந்தர். சுந் பிரியம். எந்நேரமும் அவனைத் விளையாட்டுக் காட்டிக்கொண்டும்
பெரும்பாலான அப்பாக்களைப் போல் சுத்தப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு ராஜா சண்முகம். வேதவல்லிக்கும் சுந்த
அதை வெளிக்காட்டிக் கொள்ளா கொள்வாள். காரணம் கேட்டால்
60 செங்கதிர் ஆவனி 202

வாறது?” பயரைச் சொன்னார்.
-ர் சண்முகத்தை நிமிர்ந்து பார்த்தார். பிரச்சினை பற்றி இவருக்கு முன்பிருந்த த்தாகிவிட்டது. எனினும் இன்னமும் ருக்கவில்லை. அதை அறிந்திருப்பார் கொண்டு அவரே பேசினார்.
தது? அங்கு என்ன புரொப்ளம்?”
ாக பள்ளத்து வீடுகளில் இருக்கும் பமாக இருக்கிறது ஐயா. மழைக் 6 பல சேதங்கள் ஏற்படுகின்றன. ால்லியிருந்த மதில்களையும் இன்னும் ளுக்காக அரசாங்கம் குறிப்பிட்டதொரு கவும் அறிகிறோம். அந்த பணத்துக்கு லை ஐயா. பலரிடம் கூறியும் இன்னும் ல்லீங்க. நீங்களாவது நமக்கு இந்த குட்டிங்களாட நீங்க கொறயில்லாம
படாம போயிட்டு வாங்க.”
ண்முகம் மிகுந்த சந்தோஷத்துடன் னைத்தையும் ஊரார்களிடம் கூறி வு காலம் பிறக்கப் போவதாகக் அவர் அவ் வளவு மகிழ்ச் சியாக
டிப்பட்டது.
] வேலைகள் செய்வதில் அக்கறை பாலவே அனைவரையும் நேசிப்பார். பியும் அப்படித்தான். அவரது சுக பம் சம் பங்கெடுத்துக்கொள்வாள். ) வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்க தரின் மீது சண்முகத்துக்கு அலாதி தன் நெஞ்சோடு அணைத்தும், இருப்பார்.
) அல்லாமல் சுந்தரின் கழிவுகளையும் போலவே சுந்தரை வளர்த்து வந்தார் ர் மீது பாசம் அதிகம் என்றாலும் மல் சற்றுக் கண்டிப்புடன் நடந்து

Page 63
"அது வந்துங்க... ரொம்ப பாசமா வளத் போயிருவான் பையன். கொஞ்சம் அடக் நம்ம தலையிலயே மொளகா அரச்சி
வேதவல்லி சொன்ன தத்துவத்தைக் கே சண்முகம். ஆச்சியும் வேதவல்லியின் க
கிராம சேவகரிடம் பேசி விட்டு 6 கடந்துவிட்டன. ஆனால் எந்தப் பிரயே நிலைமையை விசாரித்து வருவதற்க சென்றார் சண்முகம். நாழிகை பல க வந்து சேரவில்லை. பதறிப்போன ஆக அழைத்து விடயத்தைச் சொன்னாள். சுந்தரின் அப்பாவான சண்முகத்தை தேடி பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.
இருள் சூழ்ந்து விட்டது. சண்முகத்தைக் பாதையைப் பார்த்தார். ஆச்சியும், கே கொண்டிருந்தார்கள். ராமசாமிக்கும் யோசனையாகவே இருந்தது. கொஞ்ச நேரத்தில் பாதையின் அந்த மிக வேகமாக ஓடி வருவது விளங்கி வேண்டும். கண்களை சுருக்கிக்கொன வெளிச்சத்தில் உற்று உற்றுப் பார்த்தா எனினும் வந்த சிறுவன் சொன்ன தக "ஆச்சி ஒன் மவன் போன பஸ்சு எக்சிட யில அவர சேத்திருக்காங்களாம்...”
ஆச்சிக்கும், வேதவல் லிக்கும் எப் ராமசாமிக்குத் தெரியவில்லை. பட்டப் போவது கஷ்டமான காரியம். இந்த அனைவரும் விடியும் வரை காத்திருந்த வேகத்தில் நகர்ந்தன. எப்படியோ | மருத்துவமனைக்குச் சென்றார்கள். படுத்திருந்தார். அவரது தலையில் ெ அவருக்கருகே அவரது மஞ்சள் நிற ச இரத்தம் பட்டு அந்தி நேர வானம் பே என்றபடி சிறுவன் சுந்தர் அவர் கால் அங்கே அவரது கால்கள் நீக்கப்பட்ட வாய் திறந்து ஓவென கதறியழ வேதவா
யனவா அரபெத்தட்ட... லெடாட கரத கரைச்சல் கொடுக்காமல் போ அ கொண்டிருந்தாள். அந்த நர்ஸ் தன் ன
610 செங்கதிர் கவனி 2002

துப்புட்டா அப்பறம் பொறுப்பில்லாம் கித்தான் வளர்க்கணும். இல்லாட்டி
புடுவானுங்க...''
-ட்டு ஆமோதித்துப் புன்னகைத்தார் ருத்துக்களுக்குச் செவி சாய்த்தாள்.
வந்த பிறகும் பல மாதங்கள் ாசனமும் நிகழாத காரணத்தால் பாகத்தான் டவுனுக்கு புறப்பட்டுச் ழிந்தும் அவர் இன்னும் வீட்டுக்கு ச்சி பக்கத்து வீட்டு ராமசாமியை உடனே அனைவரும் உஷாராகி டினார்கள். எங்கு தேடியும் அவரைப்
காணவில்லை. ராமசாமி அடிக்கடி வதவல்லியும் கையைப் பிசைந்து
அவனது மனைவிக்கும் மிகுந்த
தப்பக்கத்திலிருந்து ஒரு உருவம் யது. ஆச்சிக்கும் விளங்கியிருக்க ன்டே மிகவும் சிரமப்பட்டு லாம்பு ள். ஓடி வந்தது சண்முகம் அல்ல. வல் சண்முகம் பற்றியது.
ன்ட் ஆயிடுச்சாம். டவுனாஸ்பத்திரி
படி ஆறுதல் சொல் வதென்று பபகலிலேயே அந்தப் பாதையில்
இருட்டுக்குள் எப்படிப்போவது? பார்கள். மணித்தியாலங்கள் ஆமை விடியற்காலையில் அனைவரும் அங்கே சண்முகம் முனகலோடு பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. ட்டை இருந்தது. அந்த சட்டையில் பாலக் காட்சியளித்தது. "அப்பா...'' சகளைப் பிடித்தவன் அதிர்ந்தான். ஒருந்தன. ஆச்சி தன் பொக்கை ல்லி மயக்கம் ஏற்பட்டு விழுந்தாள்.
ர கரன்னெத்துவ "(நோயாளிக்கு ந்தப் பக்கம்) 'நர்ஸ்' திட்டிக் ககளில் வெள்ளை நிற கையுறை

Page 64
அணிந்திருந்தாள். சண்முகத்தின் அவிழ்த்தாள். திட்டுத்திட்டாக கையுறையிலும் அப்பியது. அருவருப் இதயத்தில் அனலாயிற்று. பாதைக பயங்கரமான விபத்தை எண்ண, அ வெறுப்பும் கோபமும் ஏற்பட்டது.
சண்முகத்தின் கால்கள் அகற்றப்பு உடைந்து போயிருந்தாள். சில ம போல் காட்சியளித்தது. நாட்கள் மணியளவில் பலத்த பேய் மழை பெ குடிசை கப்பலாக மாறி மழை நீரில் முன் விறகு பொறுக்குவதற்காக முனுசாமியின் வீட்டில் குளிரில் ! காத்திருந்தாள். பாடசாலைக்கு ெ வந்திருக்கவில்லை.
அப்போது அவர்கள் யாருமே கற்பை திமுதிமுவென இடம்பெயர்ந்து வர குடிசையை கொஞ்சம் கொஞ்சம் காரணமாக எவரும் வெளியே வ கோரமான காட்சியை யாரும் கல் மழைச் சத்தத்தில் வேதவல்லியி கேட்டிருக்கவில்லை. காலில்லாத | சண்முகத்தைத் தனியே விட்டுவி முடியாமலும் வேதவல்லி தவித்தா சந்தோஷமாக வாழ்ந்த அந்தக் குடி
மூச்சடங்கிப் போனாள்.
இந்த மழையின் தாக்குதலால் ஓடிக்கொண்டிருந்த சிறிய ஓடைகளு வாழ்ந்தவர்களுக்கு குடிநீர் பிரச்சன சண்முகத்தைப் போலவே சுந்தரு தண்ணீர் பிரச்சனையைப் பற்றி பிரச்சனைகளும் அந்த லயத்தை ம மூன்று நாட்களுக்கு ஒரு தடவை ஆ றேழு வருடங் களா க நீர் ; வழங்கப்படுகின்றது. நீர்த்தாங்கிகள் படும் அவஸ்தையை ஆச்சியாலும் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவி பிரச்சனைக்கான தீர்வு பற்றி பே அதிகாரியைப் பார்த்து ஆச்சியின்
"கட்டையில போவான்க
62 செங்கதிர் குமளி 100

தலையில் கட்டப்பட்டிருந்த கட்டை படிந்திருந்த இரத்தம் அவளது பாக பார்த்த நர்சின் பார்வை சுந்தரின் -ளின் சீரின்மையால் ஏற்பட்ட இந்த அவனுக்கு அதிகாரிகள் மீது ஆழ்ந்த
பட்டிருந்ததால் வேதவல்லி மிகவும் மாதங்கள் அந்த வீடே இழவு வீடு நகர ஒருநாள் காலை பதினொரு பய்து கொண்டிருந்தது. சண்முகத்தின் 5 மிதந்து கொண்டிருந்தது. மழைக்கு மலைக்குச் சென்றிருந்த ஆச்சி, நடுங்கியவாறு மழை விடும் வரை சன்றிருந்த சுந்தரும் இன்னும் வீடு
ன பண்ணிக்கூட பார்க்க முடியாதவாறு ந்த மண்குவியல்கள் சண்முகத்தின் மாக மூடிக்கொண்டிருந்தன. மழை பந்திருக்கவில்லை என்பதால் இந்த வனிக்கவில்லை. சோவெனப் பெய்த பின் அபாயக்குரல் யார் காதிலும் கணவனை காப்பாற்ற முடியாமலும், பிட்டு தான் மட்டும் தப்பிச்செல்ல ள். கல்லானாலும் கணவனல்லவா? சையிலேயே அவளும் சண்முகத்துடன்
ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ம் மூடப்பட்டுவிட்டன. அந்த லயத்தில் னை தாங்க முடியாததாய் இருந்தது. ம் பல அதிகாரிகளைச் சந்தித்துத் க் கூறிவிட்டான். எல்லாவிதமான மாறி மாறி வதைத்துக்கொண்டிருந்தன.
என்ற தவணை முறையில் கடந்த த தாங் கிகள் மூலம் தண் ணீர் வராமல் இருக்கும் நாட்களில் மக்கள் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பிட்டு பத்திரிகையில் மட்டும் தண்ணீர் ட்டி கொடுத்துக்கொண்டிருந்த அந்த வாய் கோபமாக முணுமுணுத்தது. கள்... கள்ள நாயிகள்!!!”

Page 65
\ / 4 தெறிகதிர் - 20
2012ஜூன் 'செங்கதிர்'
முகம் தெரியாத கோத்திரன் அ செங்கதிரில் ஒவ்வொரு மாதமும் பெற்றவர்களின் வரலாறுகளை கு? எழுதும் இவர் இம்முறை (யூன் எழுதியுள்ள கட்டுரை நெஞ்சைத் தெ சப்புமல் குமாரயா யாழ் நூலகத் ஈட்டியாகப் பாய்ந்தது. யாழ் நுலகத் எரித்த காமினி திசநாயக்கவின் கு
கோ.கோணேசபிள்ளை எழுதியுள்ள பற்றி கட்டுரையும் (தெறிகதிர் - 01
இவ்வாறு கனதியான விடயங்களை எமது பாராட்டுக்கள்.
மீண்டும் ஒருமுறை கோத்திரனைப் 'அறிவகம்' இத்தனை காரிய அசந்துபோனேன். பழம்பெரும் எ விழா நடாத்திய விடயமெல்லாம் |
நோர்வூட் தோட்டத்தில் நடந்த இ எழுதியுள்ளது எனது பழைய ஞ பல வருடங்களுக்கு முன் வேல் . விழாவுக்கு என்னை அழைத்துச் ெ நடந்தன. அவரது நாடகம் ஒன்றில் வேண்டியவர் வரவில்லை. அந்த நடித்தேன். ஒத்திகை எல்லாம் 'or
அபாரமாக அமைந்தது.
நடுச்சாமம் வரை நிகழ்ச்சிகள் நட கொழும்பு திரும்பினோம்.
இனியாவது இந்தக் கோத்திரன் யா
63 எசங்கதிர் தவசி 20

இரா.நாகலிங்கம்(அன்புமணி)
10/1, பயனியர் வீதி
மட்டக்களப்பு..
வர்களுக்கு என் வணக்கம். - வரலாற்று முக்கியத்துவம் றள் தலைப்பிட்டு அற்புதமாக 2012) தாவீதடிகளைப் பற்றி தாட்டுவிட்டது. இக்கட்டுரையில் தை எரித்த சங்கதி நெஞ்சில் கதை இரண்டாவது முறையாக கருநாதர் சப்புமல் குமாரயா.
1 கணிதமேதை இராமானுஜன் 8) முக்கியமானது.
த் தாங்கிவரும் செங்கதிருக்கு
பற்றி எழுத வேண்டியுள்ளது. ங் களை ஆற்றியுள் ளதா? ழுத்தாளர்களுக்குப் பாராட்டு புல்லரிக்க வைக்கிறது.
இலக்கிய விழா பற்றி அவர் ாபகங்களைக் கிளறிவிட்டது. அமுதன் நோர்வூட் இலக்கிய சென்றார். பற்பல நிகழ்ச்சிகள் ஆசிரியர் பாத்திரத்தில் நடிக்க ப் பாத்திரத்தை நான் ஏற்று n the spot' நடந்தது. நாடகம்
உந்தன. அதன் பின் நாங்கள்
ார் என்பதை அறியக்கூடாதா?

Page 66
விளாசலில் வீரக்குட்டி
மிதுனன்
சொன்னயளே! என்ன நடந்தது'
உங்கட பெயரத் தப்பு புதினம்டா இது? எப்ப வருமாம்
“என்னக் கவலப் படாமப்பு கலைஞன் செத்தானெண்டா அ தாறானுகளாம்."
அப்படியா சொன்னானுகள்?
அதுக்கு முதல் நீங்க செத்த இவனுகள்ட நிர்வாகம் ஒரு அண்ணாவியார்.
ஒரு கலைஞன்ட இறப்பி வாழ்வெண்டா...? இவனுகள் ந வரம் தந்தாலும் பூசாரி குறுக் சொல்லுறது நூத்துக்கு நூறுவீத கூடிப்போனா இப்படித்தான் ரெண்டாயிரம் ரூபா பென்சனுக் நினச்சிப்பாக்கவே தலவிறைக்கு; யோசிச்சி மூளையக் குழப்பாமா த்தப் பாருங்க. காலம் பதி அண்ணாவியார்.
(64) செங்கதிர் கவனி 22

என்ன அண்ணாவியார், நல்லாச் சவுத்துப்போய் வாறியள்? கலைஞர் பென்சன் எடுக்கக் கச்சேரிக்கு ஈக்கில் வாணம் போல பறந்து போனயளே! என்னபாடு?
அடடே! உங் கடபேர் பென்சன் 'லிஸ்'றில் இல்லையா? என்ன அண்ணாவியார் சொல்றீங்க? நம்மட கலாசார உத்தியோகத்தர் தலையில அடிச் சி சத்தியம் செஞ் சதாக அண் டைக் குச்
ப உட்டுத் தாங்களாமா? நல்ல
போகட்டாம். ஆரெண்டாலும் ஒரு பவன்ட பென்சன எனக்கு எடுத்துத்
துப்போனா என்ன செய்வானுகளாம்? அஞ்சிசதத்துக்கும் உதவாது
லதான் இன்னொரு கலைஞன்ட ல்லா இருக்கமாட்டானுகள். தெய்வம் க நிண்டு அதத் தடுப்பானெண்டு ம் சரிபோல தான் கிடக்கு. பூசாரிமார் அண்ணாவியார் நடக்கும். கே இந்தக்கதியெண்டா... எனக்கு து. அண்ணாவியார்! சரிசரி இதுகள் ப் போய் பழக்கின கூத்த அரங்கே ல்ெ சொல்லும்! நான் வாறன்

Page 67
'செங்க ஆண்டுச்
ரூ1000 குறையாத
அன்பன்
* "செங்கதிர் இன் வரவுக்கும் வள்
விரும்பும் நலம் விரும்பிகள் (உதா தொகையை ஆசிரியரிடம் நேரில்
அல்ல * மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்ட
இல : 113100138588996 க்கு லை People's Bank (Town Branc Current account No:11310013
அல்ல * அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்
காசுக்கட்டளை அனுப்பலாம். Post Office, Batticaloa - For * காசோலைகள் / காசுக்கட்டளைகள் பெயரிடுக Cheques/Money ordersi

கதிர'
சந்தா : "-க்குக்
இயன்ற ளிப்பு
மார்ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய
வும் கரங்கள்) தாங்கள் விரும்பும்
வழங்கலாம்.
து
டக்களப்பு, நடைமுறைக் கணக்கு வப்பிலிடலாம்.
h) Batticaloa. 58588996 - For bank deposit
பில் மாற்றக் கூடியவாறு
- money orders
ளை த.கோபாலகிருஸ்ணன் எனப் in favour of T.Gopalakrishnan

Page 68
பதிவு இல்
க 5;
பியூட்டி
உங்கள் அழகு சம்பந்தமான 1W7 பேர்சியல் (கோல்டன் 1 முடி ( ஸ்ரெய்ட்னிங். 1 பொடி கெயார் 12 மினி கெயார் 1 முகப்பரு, அனாவசிய
தொடர்பு கொள்ள இந்தியாவில் விசேட பயிர் ஏஞ்சல் கருணா. இல.29, தண்ணீர் கிணற்ற பாலமீன்மடு, மட்டக்களப்பு, தொ.nே 065 222 3668 10
வணசிங்கா பிரிண்டர்ஸ், 1261, திருமன்

ல: DS/MNIGIBR/1659
சேல1ெ0
மீட்மென்ட் சென்டர்
எ எந்தப் பிரச்சினையானாலும்
பேர்ல்) கலரிங்)
முடி நீக்கல்.
நீங்கள் ?
ற்சி பெற்ற பியூட்டிசியன்
மடி வீதி,
077 971 8801 / 065 490 8000
2 வீதி, மட்டக்களப்பு, தொ.பே. கல். : 0652227170