கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2008.12

Page 1
டிசம்பர் 2003 துல்ஹஜ் 1429 மலா: 34 இதழ்
அல்
ஹஜ்: வ
ஸ்
Designed: Mohamed Aasath
சர்வ
Noàlegs, MBEU ONCLIh
Neda/daoil
ISLAMIC MONTHLY

VISII: www.alhasanath.org
بنانا سلفية شهرية تصرها الجماعة الإسلامية السريلانكية
ஹஸனாத்
ருடாந்த சர்வதேச ஏகத்துவ மாநாடு
ன்னி-ஷீஆ பிரச்சினை: தேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியத்தின்
தீர்மானங்கள்
இஸ்லாமிய இலட்சியக் குரல்

Page 2
edexcel
INTERNATIONAL
BTEC HND in Business (IT)
Leading to final year of BSc (Hons
in Sri Lanka or Transfer to UK
ENROL NOW Special Discount for
First 20 Admissions
Why BTEC HND at Institute of Business Studi
This is the fastest route to Complete recognized Busines Mgt. or IT Degree Highly qualified & experienced Lecturers
Flexible mode of payments
- Time table will be scheduled to suit the student's
requirements Our Curriculum & Facilities are designed to suite the rap changing dynamic world
L
SPOT ADMISSION
GINES
E BUS
INSTITUTE OI
KASTITE
E IBS
Head Office: 67, Kawdana
email: info@ibsla
OUT

now at
KANDY & COLOMBO
SPECIAL SCHOLARSHIP
based on O/L Results
BSc (Hons) Degree In Business / IT (final year)
BTEC HND in Business (IT) (16 Months)
Foundation Programme
AIL (pending results also can apply)
OIL
pidly
HURRY!!
Hot Line 011 2729557
F BUSINESS STUDIES
Road, Dehiwala. Tel: (011) 5522188, 5522488 nka.com web: www.ibslanka.com

Page 3
அல்குர்ஆன்
அல்ஹதீஸ்
“(நபியே) இப்றாஹீமை நம்முடைய வீட்டின் சமீபமாக வசிக்கும்படி செய்து (அவரை நோக்கி) "நீங்கள் எனக்கு எவரையும் இணையாக்காதீர்கள்; என்னுடைய (இந்த) வீடடை (தவாஃப்) சுற்றி வருபவர்களுக்கும் அதில் நின்று, குனிந்து சிரம்பணிந்து தொழுபவர்களுக்கும் அதனைப் பரிசுத்தமாக்கி வையுங்கள்' என்று நாம் கூறியதை
(நினைவுகூருவீராக).” "(அவரை நோக்கி) ஹஜ்ஜுக்கு வருமாறு நீங்கள் மனிதர்களுக்கு அறிக்கையிடுங்கள். (அவர்கள்) கால் நடையாகவும் உங்களிடம் வருவார்கள். இளைத்த ஒட்டகங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும்
(உங்களிடம்) வருவார்கள்.” (ஸுரதுல் ஹஜ்: 26, 27)
தஃவா
அகா
அல்ஹஸனாத்
Ai.w.i ... யே* - * -
பரா. ஒபா எதலை மாட்டா
ருடாந்த சர்வதேச மே ஏகத்துவ மாநாடு
*கண்ணீ-ஆரத்திணை: பாக, "க, , சix தேச இhuswாமிய அறிஞர் ஒன்றியத்தில்
தீர்மானங்கள்
எத்தங்கல் .
15k 4K 18 M081411 இல்லா¢ய இடசிக் குரல்
மலர்: 34 இதழ்: 12
டிசம்பர் 2008, துல்ஹஜ் 1429
உழ்ஹிய்
பாக். ஜம் தேசிய
ISSN : 1391 - 460X விலை விபரம்:
உள்நாடு தனிப் பிரதி : ரூபா 40.00 / வருட சந்தா : ரூபா 600.00/ஆறு மாதம்: ரூபா 300.00
வெளிநாடு இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, சிங்கப்பூர் : 1100.00/மத்திய கிழக்கு நாடுகள் : 1400.00/
இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, மலேஷியா, ஜப்பான், கொரியா : 1500.00/ ஐக்கிய அமெரிக்க நாடுகள் : 1800.00
அற்புதம் 8 மிஃராஜ்
விண்ண.
குழந்தை
கணனி
பிள்ளை
வெளியீடு: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
Sri Lanka Jama'ath-e-Islami 77, Dematagoda Road, Colombo-09, Sri Lanka Phone :(011) 2689324, Fax :(011) 2686030
E-mail: alhasanath@gmail.com | Web: www.alhasanath.org
முதிர் க
நான் யா
அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடுeே
Money Order எடுத்து தபாலகம் DE அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000 -

معاهدة فرص
விளக்கம்
/4-5
ஹஜ் வருடாந்த சர்வதேச ஏகத்துவ மாநாடு 4/5 அஷ்ஷெய்க் தாஹிர் எம் நிஹாழ் (அஸ்ஹரி)
களக்கம்) /6-7
ஹஜ்: ஓர் இறைவழிப் போராட்டம் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி)
களம்
- /8-10 அழுகை அலங்கோலமாக்கும் பிரயோகங்கள்
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
3 ஹுஸைன்
on /11-13 T சாதிப்பார்; சாதிக்க ர்? .. ஆஸிம் அலவி.
வஹியின் ஒளியில் இறைபாதையில் தடம்
பதிப்போம்
• பஷீர் அலி
/14 - 15
யா சட்டங்கள் /17-19 ஹிஜ்ரி 1430 நாட்காட்டி
எப்படி அமையப் போகிறது? வ (அத்தே இஸ்லாமியின்
Dr. ஆகில் அஹ்மத் மாநாடு: /34-36
5றுகதை இந்தக் குர்ஆன்
இன் ழ் எனும் /44-45 புலக யாத்திரை
அவளாக்,
நான் ப.
அந்நிஸா தகள் ஏன்?
/21-22 திரையும் உங்கள் பிள்ளையும்
- /23-24 கள் வம்பிழுக்க யார் காரணம்? /25 ன்னி எனும் ஆனிமுத்தே...!
/26-27
ர் தெரியுமா?
/30
வார் குறிப்பிட்ட தொகைக்கு ALHASANATH என்ற பெயருக்கு MATAGODA எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.

Page 4
VIS
Our vision is to be the number one provider of skill based quality education to the academical and the
professional world, by providing "an unparallel service to all students to acquire quality education in English Language, Information Technology, Computing and Psychology. - Mohamed Rafi LL.B (col) -
Chairman குறிப்பு
(Vision Higher Education Centre)
பிரபல ஆங்கில ஆசிரியரும் Mohamed Rafi LL.B JoujboÍ GIGI (VISI நிறுவனத்திலும் கற்பிப்பதில்லை என்பதை 1
After OL...Ispoken English
With Grammar
Duration
4 MONTHS
a Writing Skill a Reading Skill a Listening Skill & Speaking Skill S ஆங்கிலம் அடிப்படையில் இருந்து கற்பிக்கப்படும் S ஒவ்வொரு மாணவர் மீதும் மிகுந்த கவனம் செலுத்தப்படும். & Audio, Video pauli uusófssit oupilbüUGID. 8 பாடநெறி முடிவில் பெறுமதிவாய்ந்த சான்றிதழ் வழங்கப்படும்.
Course Details Date: Monday 15-12-2008 Time: 2.30pm - 4.30pm
A Tuesday 16-12-2008 Time: 2.30pm - 4.30pm Admission fee: 500/= Monthly fee: 700/=
First Day Free Lecturer:Mohamed Rafi LL.B (Col) CONTACT FOR MORE DETAILS:
No: { The Manager: Mohamed Rifas HND-in-Engineering.(Edexcel)
Tel: 0777 3
Success guaranteed!

ION
HIGHER EDUCATION CENTRE
No 81%, Mahinda Mawatha, Mlaradana, Colombo-10) Tel: 0777 315 3957 071 5151333 E-mail:vhec2008@hotmail.com
8 Day English CSg O)
Course
கற்பித்தல் துறையில் 15 வருட கால அனுபவமுள்ளவரும் முதல் முதலாக “எட்டு நாட்களில் ஆங்கிலம்” எனும் வகுப்புத் தொடரை IRO என்னும் நிறுவனத்தினூடாக மாணவர்களுக்கு அறிமுகமாக்கி முதல் ஆறு வகுப்புக் களை நடாத்தி 469 மாணவர்களுக்குக் கற்பித்து வெற்றி கண்டவருமான ஆசிரியர் Mohamed Raf L.L.B அவர்கள் மாணவர்களின் நலன் கருதி எட்டுநாள் ஆங்கில வகுப்பை VISION நிறுவனத்தில் விஷேடமாக ஆரம்பித்துள்ளார்.
Course Details for Teachers Group
Course Details for Other Students Starting Date: 13-12-2008)
Starting Date: 23-12-2008 Admission fee: 500/=
Admission fee: 500/= Course fee: 5000/=
Course fee: 5000/= Time: daily 8.30am -5.30pm
| Time: daily 8.30am -5.30pm
100%
வசம்... முதல் தினம்
முற்றிலும் இலவசம் Money Back Guarantee தூர இடங்களிலிருந்து வருபவர்களுக்கு உணவு மட்டும் தங்கும் வசதிகள் செய்து தரப்படும்.
சட்டப்பட்டதாரியுமான ON) நிறுவனத்திலன்றி வேறு எந்த மாணவர்களுக்கு அறியத்தருகிறோம்.
- Visit Us Once....! DIPLOMA IN & Feel the Difference COMPUTER STUDIES (Dcs) Z Introduction to Information Technology A Introduction to Vista 8 Microsoft Office 2007
' MS Word 2007
MS Access 2007 put ' MS Excel 2007 -
'MS PowerPoint 2007 * Internet & Email Training A Practical Classes z Project Work Z Career Guidance Program More Courses: Diploma In Hardware/VB.Net Programing 20061 Java Programming
Lecturer: Mohamed Rifas HND -In-Engineering.(Edexcel) 1% , Mahinda Mawatha, Maradana, Colonibo-10 15 395/071 5151333 E-mail:vhec2008@hotmail.com
7 Duration,
4 MONTHS
Starting 03te: 3-800
- 4-824 Cor& fee. 589= இxை: தே, 9,0am - 0.001:337)
Design By: Qmax Risvi 0713 22 88 96
600 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 5
எழுதுகோல் ஆணையா
இன்று உலகம் முஸ்லிம்களைப் பற்றி கன்ன பின்னாவென்று எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறது மேற்கத்தேய TV செனல்கள் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என மக்கள் உள்ளங்களில் பதி வைப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்து வருகி றன. உண்மையைத் திரித்தும் பொய்யைப் புனை தும் அவை ஒரு மீடியா யுத்தத்தையே தொடுத் வருகின்றன.
எனவே, இதனை எதிர்த்துப் போராடுவ முஸ்லிம்கள் மீது கடமையாகிவிட்டது. அதற்கா ஆயுதங்கள் இரண்டைத் தாம் விட்டுச் செல்வதா ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம புகழ்மிக்க அரபா உரையிலே நவின்றுள்ளார்கள்.
ஆம்! பொய்யை எதிர்த்துப் போராடி அத ை அழிப்பதற்கான ஆயுதம் (ஹக்) உண்மையாகப் இருக்கமுடியும். அது இவ்வுலகில் அல்குர்ஆனை வி வேறு எதுவாக இருக்க முடியும்? பொய்யர்களி எழுதுகோல்கள் அல்லாஹ்வின் எழுதுகோலுக் முன் மண்டியிட்டே ஆக வேண்டும். எனவே அல்கு ஆனைக் கொண்டு நல்லுபதேசம் செய்வது முஸ்லி களின் அவசரப் பணியாகும். இது எதிரிகளின் ஊடக கள் எங்கெல்லாம் சென்று எதிரொலிக்கின்றனலே. அங்கெல்லாம் சென்றடைய வேண்டும்.
இரண்டாவது ஆயுதம்தான் நபிகளாரின் வ முறையான நற்குண நல்லொழுக்கப் பண்புகள் இவற்றை முஸ்லிம்கள் இறுகப் பற்றிக் கொள்வத மூலம் நற்பண்புகளின் சான்றுகளாக மாறவேண்டு ஹஜ்ஜுக்காக உம்மத் ஒன்றுகூடினாலும் இர் உணர்வு அல்லாஹ்வின் தீனை மேலோங்க செய்யும் உணர்வாக அங்கு பிரதிபலிப்பதில் ை மாறாக ஏதோ சடங்கு சம்பிரதாயமாக கடல ஒன்றை முடித்துச் செல்வதிலேயே கண்ணு கருத்துமாக இருக்கிறோம். எனவே, இப்போர டத்தை எம் அனைவரினதும் சிந்தனையாக, முய சியாக, வாழ்க்கையாக சிரமேற்றிட வேண்டு இதில் சிறிதளவும் தளர்ந்துவிடக் கூடாது. கொள்ள
அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000

மீதும் எழுதுபவற்றின் மீதும்
க!
ர
யளவில் எவ்வித விட்டுக் கொடுப்புகளுக்கும்
இடமளித்துவிடக்கூடாது.
4. E.
பி.
நம்முடன் போராட வந்திருப்பவர்களை சற்று உற்றுநோக்குங்கள். அவர்கள் வரம்பு மீறிப் பாவம் செய்யும் முரடர்களாக இருக்கின்றார்கள். திருமணம், குடும்பம் எனும் வரையறையற்ற, தந்தை பெயர் தெரியாத சமூகத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள்.
8 இல்
எனினும், உலகின் செல்வங்கள் அவர்கள் கைகளில் குவிந்துள்ளதால், தொழில்நுட்ப அறிவில் முன்னணியில் திகழ்வதால், அதன்மூலம் பயங்கர ஆயுதங்களை செய்து குவித்துள்ளதால் அக்கிர மங்களிலும் ஆதிக்கவெறியிலும் தட்டழிகின்றார்கள். இந்தச் செல்வம் என்றும் நிலைத்திருக்கும் எனும் மனநிலையில், ஏழ்மை நாடுகளுக்கு உதவுவதற்குப் பதிலாக அவற்றை சுரண்டிப் பிழைக்கவும்; முடியாத விடத்து அடித்து அழித்துவிடவும் நாடுகின்றார்கள்.
ன வ
9. டு
அதேவேளை, முஸ்லிம்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி நியாயம் பேசுகின்றார்கள். முஸ் லிம்கள் செய்த குற்றம்தான் என்ன? நீதி, நியாயம் நிலைக்க வேண்டும்; அநாதைகளையும், ஏழைகளை யும் வாழவைக்க வேண்டும்; ஒழுக்கக் கட்டுப்பாட்டுட னும் குடும்பப் பிணைப்புடனும் நல்வாழ்வு வாழவேண் டும் எனக் கூறுவதுதான் குற்றமா? எதைக் கொண்டு இந்த ஊடகங்கள் தீர்ப்பளிக்கின்றன?
வா
> ..
ன
தே
ல. ஊம
ங்
நல்லறம் ஓங்கப் பாடுபட முஸ்லிம்கள் முன்வரும் போது அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் கிட்டுவ தோடு, எதிரிகள் அழிக்கப்படுவதும் முன்சென்று போன உதாரணங்களாகும். எனவே, அல்லாஹ்வின் பணியில் எம்மை அர்ப்பணித்து, மிகுதியை அல்லாஹ் வின் கைகளிலேயே விட்டுவிடுவதுதான் முஸ்லிம் உம்மத் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய, சிந்திக்க வேண்டிய விடயமாகும். ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பும் ஹாஜிகள் ஸுரா அல்கலம் புகட்டும் இப்பாடத்தை பயின்று வருவார்களா? -
= '8. 2
கை
3

Page 6
00அஷ்ஷெய்க் தாஹிர்எம் நிவ
அல்குர்ஆன் விளக்கம்
ஹஜ்: வருடாந்த சர்வதே ஏகத்துவ மாநாடு
எகிப்தில் மாற்று மதப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் முழுமையாகத் தோல்வி கண்டபோது தனது தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தோல்விக்கான காரணங்களை நான்கு வகைப்படுத்துகின்றார். 1. அல்குர்ஆன் - 2. வாராந்த ஒன்றுகூடல் (ஜுமுஆ) 3. வருடாந்த ஒன்றுகூடல் (ஹஜ்) 4. அல்அஸ்ஹர் பல்கலைக்கழகம்
இந்த நான்கும் இருக்கும் வரை எகிப்தியர்களிடம் எந்தவித மத மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவித்திருந்தார். இதன் மூலம் வருடாந்த ஒன்றுகூடல் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை புரியக்கூடியதாக உள்ளது. இருப்பினும் இவ்வொன்று கூடலின் முக்கியத்துவமும் நோக்கமும் முஸ்லிம்களால் சரிவரப் புரிந்து கொள்ளப்படாமை வேதனைக்குரிய விடயமாகும்.
புனித ஹஜ் கிரியைகள் யாவும் அரபா திடலிலிருந்தே ஆரம்பமாகின்றன. அரபா பேருரை முழு மனித குலத்தின் நலனை கருத்திற் கொண்டதாக அமைந்திருப்பது அவசியமாகும். அது முழு உலகுக்கும் விடப்படும் தூதாகவும் வருடாந்த செய்தியாகவும் அமைந்திருப்பதும்

றாழ் (அஸ்ஹரி)- விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி
“(நபியே) இப்றாஹீமை நம்முடைய வீட்டின் சமீபமாக வசிக்கும்படி செய்து (அவரை நோக்கி) “நீங்கள் எனக்கு எவரையும் இணையாக்காதீர்கள்; என்னுடைய (இந்த)
வீட்டை (தவாஃப்) சுற்றி வருபவர்களுக்கும் அதில் நின்று, குனிந்து சிரம்பணிந்து தொழுபவர்களுக்கும் அதனைப் பரிசுத்தமாக்கி வையுங்கள்' என்று நாம்
கூறியதை (நினைவுகூருவீராக).”
“(அவரை நோக்கி) ஹஜ்ஜுக்கு வருமாறு நீங்கள் மனிதர்களுக்கு அறிக்கையிடுங்கள். (அவர்கள்) கால்
நடையாகவும் உங்களிடம் வருவார்கள். இளைத்த ஒட்டகங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் (உங்களிடம்) வருவார்கள்.'' (ஸுரதுல் ஹஜ்: 26, 27)
அவசியமாகும். முழு முஸ்லிம்களினதும் கவனம் இதன் பக்கம் இருப்பதும் அவசியமாகும். பொதுவாக அரசியல் மாநாடுகளுக்கும் தேர்தல் பிரசாரங்களுக்கும் கொடுக்கப் படும் முக்கியத்துவமாவது அரபா பேருரைக்குக் கொடுக் கப்படாதது வேதனைக்குரிய ஒரு விடயமாகும்.
ஹஜ்: பழைய -புதிய ஒன்றுகூடல்
இந்த ஒன்றுகூடலின் சொந்தக்காரன் அகிலங்களின் இரட்சகனாகிய அல்லாஹ்வே. இந்த ஒன்றுகூடலுக்கான அழைப்பை பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விடுத்துள்ளார்கள்.
"நபியே! இப்றாஹீமை நம்முடைய வீட்டின் சமீபமாக வசிக்கும்படி செய்து (அவரை நோக்கி) சுற்றி வருபவர்க ளுக்கும் அதில் நின்று, குனிந்து சிரம்பணிந்து தொழுபவர்க ளுக்கும் அதனைப் பரிசுத்தமாக்கி வையுங்கள் என்று நாம் கூறியதை நபியே நீர் (நினைவுகூருவீராக!).”
“(மேலும் அவரை நோக்கி) ஹஜ்ஜுக்கு வருமாறு நீங்கள் மனிதர்களுக்கு அறிக்கையிடுங்கள். (அவர்கள்) கால் நடையாகவும் உங்களிடம் வருவார்கள். இளைத்த ஒட்ட கங்களின் மீது வெகு தொலைவிலிருந்தும் (உங்களிடம்) வருவார்கள்."
இறுதி நாளும் இறுதிக் கடமையும்
இஸ்லாமிய இறைவழிபாட்டில் கடைசியாகக் கடமை யாக்கப்பட்டது ஹஜ்ஜாகும். ஐம்பெரும் கடமைகளில்
- 000 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 7
ஒன்றின் பெயர் சூட்டப்பட்ட ஒரே ஸராவாகிய ஸ்ர. அல்ஹஜ்ஜின் நடுப்பகுதியில், மேலே குறிப்பிடப்பட்ட வசனங்கள் அமைந்துள்ளன. இந்த ஸுராவை பில் வருமாறு அல்லாஹ் ஆரம்பிக்கின்றான்:
"மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்கு! பயப்படுங்கள். நிச்சயமாக விசாரணை நாளின் அதிர்ச்சி மிகக் கடுமையானது.”
“அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் தாய் தால் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும்; ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணின் கருவும் சிதைந்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். (நபியே!) மனிதர்களை மதி மயங்கி யவர்களாக நீங்கள் காண்பீர்கள். அவர்கள் (மதியிழக்கும் காரணம்) போதையினாலன்று. அல்லாஹ்வுடைய வேதலை மிக்க கடினமானது. (அதனைக் கண்டு திடுக்கிட்டு அவர்கள் மதியிழந்து விடுவார்கள்.)”
(ஸுரா அல்ஹஜ்:1-2
இறுதி நாளை ஞாபகமூட்டி ஆரம்பமாகும் இந்த ஸுராவின் நடுவில் இறுதிக் கடமை வலியுறுத்தப்பட்ட ருப்பதன் மூலம் ஹஜ்ஜுக்கும் மறுமைக்கும் இடையில் உள்ள தொடர்பினை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம் ஹஜ் அனுஷ்டானங்களின் மையமாகிய புனித அரப் திடல் நாளைய மஹ்ஷரின் முன்னுதாரணம் என.
கூறினால் மிகையாகாது.
ஹஜ்ஜும் ஏகத்துவமும்
ஹஜ் ஏனைய இறை வழிபாடுகளைப் போன்று ஏகத்து வத்தின் சின்னமாகவும் முஃமின்களின் ஒற்றுமையில் அடையாளமாகவும் உள்ளதை அவதானிக்க முடியுமா உள்ளது. புனித கஃபாவைக் கட்டியெழுப்பிய அபு அன்பியா, அதுவ்வுஷ் ஷிர்கி (நபிமார்களின் தந்தை ஷிர்க்கின் எதிரி) என அழைக்கப்படும் இப்றாஹீம் அலைஹி ஸலாம் அவர்களுக்கும் இந்த உம்மத்துக்குமிடையிலான நெருங்கிய தொடர்பின் மூலம் இது புலனாகின்றது. புனி கஃபாவை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் கட்டியெழுப்பு யதன் பின்னால் அன்னார் செய்த பிரார்த்தனை அல்குர்ஆனில் பின்வருமாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது:
"இப்றாஹீமும் இஸ்மாயீலும் அவ்வீட்டின் அத்திபாரத்தை உயர்த்தியபோது, 'எங்களுடைய இறைவனே! (உனக்கா நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்று கொள்வாயாக. நிச்சயமாக நீதான் எங்களுடைய பிரார்த் னையை செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இரு. கின்றாய். எங்கள் இறைவனே! எங்களிருவரையும் உனக்கு முற்றிலும் வழிப்படும் முஸ்லிம்களாகவும் எங்களுடை சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்கு வழிப்படு முஸ்லிம்களாகவும்; ஆக்கி வைப்பாயாக.”
(ஸுரதுல் பகரா:127-12
நன்றாய். எ' ப்படும் மு., த்தினம்
இந்த உம்மத்துக்கும் இப்றாஹீம் நபிக்குமிடையிலான தொடர்பினை அல்லாஹ் இவ்வாறு தெளிவுபடுத்துகின்றான்
"இப்றாஹீம் யூதராகவும் இருக்கவில்லை. கிறிஸ்த ராகவும் இருக்கவில்லை. எனினும், இறைவனுக் அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 600

முற்றிலும் வழிப்பட்ட நேரான முஸ்லிமாகவே இருந்தார். அன்றி அவர் இணைவைத்து வணங்குபவராகவும் இருக்கவில்லை."
“நிச்சயமாக இப்றாஹீமுக்கு மனிதர்களில் நெருங்கிய வர் (எவர் என்றால்) அவரைப் பின்பற்றியவர்களும் இந்த நபியும் (இவரை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் இந்த நம்பிக்கையாளர்களை நேசித்து பாது காப்பவனாக இருக்கின்றான்.”
(ஸ்ரா ஆல இம்ரான்: 67-68)
இவ்வாறான வசனங்கள் யாவும் புனித கஃபா ஏகத்து வத்தின் அடையாளச் சின்னம் என்பதைத் தெளிவுபடுத்து கின்றன. சிலை வணக்கத்தின் எதிரி நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் புனித கஃபாவை நிர்மாணித்து இந்த வருடாந்த ஒன்றுகூடலுக்கு அழைப்பு விடுத்தது இதற்குப் பிரதான காரணமாகும்.
ஏனைய இறைவழிபாடுகளுக்கு மாற்றமாக, புனித ஹஜ் பல்வேறுபட்ட வித்தியாசமான அனுஷ்டானங்களை உள்ளடக்கியிருப்பதை அவதானிக்க முடியுமாக உள்ளது. இவை யாவும் ஏகன் ஒருவனாகிய அல்லாஹ்வுக்கே நிறை வேற்றப்பட வேண்டும் எனும் தூய நோக்குடன் ஆரம்பிக் கப்பட்டபோதும் காலப்போக்கில் சிலை வணக்கம் ஊடுரு வியதன் விளைவாக கஃபாவை நிர்வாணமாக வலம் வரும் அளவுக்கு மாற்றப்பட்டு ஜாஹிலிய்யத்துக்கள் நுழைவிக் கப்பட்ட வேளையில், கடைசித் தூதராக அனுப்பப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து ஜாஹிலிய்யத்துகளையும் அகற்றி புனித ஹஜ் கிரியைகள் யாவும் தூய வடிவில் அல்லாஹ்வுக்காக நிறை வேற்றப்படும் இறைவழிபாடாக மாற்றியமைத்தார்கள்.
க
4 e' .
இருப்பினும், ஹஜ்ஜின் யதார்த்தத்தைப் புரியாத சிலர் அதற்கு சிலை வணக்கத்தின் சாயம் பூச முயன்று வருகின்ற னர். இதற்கு உதாரணமாக ஹஜருல் அஸ்வதை முன்வைக் கின்றனர். ஒரு ஹாஜி இஹ்ராம் அணிந்த அதே நிலையில் ஆரம்பிக்கும் தல்பியா மாத்திரம் இவ்வாறான சந்தேகங்க ளுக்கு தெளிவாக பதிலளிப்பதை அவதானிக்க முடியுமாக உள்ளது. தல்பியா முழக்கத்தில் “உனக்கே புகழ் யாவும்.... உனக்கு இணை துணை இல்லை” எனும் வார்த்தைகள் இவ்வாறான சந்தேகங்களுக்கு இடமில்லை என்பதை நிரூபிக்கின்றன.
0' ட அ ஏ• U S• அ |
ஒரு மனிதனின் செயலை மேலோட்டமாக கண் ணோட்டமிடும்பொழுது அவனது செயல் சிறுபிள்ளைத் தனமானதாகவும் முட்டாள்தனமானதாகவும் தென்படலாம். ஆனால், அவனது செயலின் பின்னணியில் உயரிய நோக் கங்கள் இருக்கலாம். இதனைப் பலர் புரியாமலும் இருக்க லாம். உதாரணமாக தேசப்பற்றுக் கொண்ட ஒருவன் தேசியக் கொடியை முத்தமிடும்போது வெறும் புடவைத் துண்டுக்கு முத்தமிடும் முட்டாள் என சிலர் சந்தேகிக்கலாம்.
7 S .7 பு
(50ஆம் பக்கம் பார்க்க)

Page 8
அல்ஹதீஸ் விளக்கம்
அஷ்ஷெய்க்
ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின் பாதையில் போராடுவதையே நாங்கள் மிகவும் சிறந்த செயல் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு ' எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் க
ஹஜ் ஓர் இறைவழ
ந
இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ் இறை வழிப் போராட்டமான அல்ஜிஹாதுக்கு நிகரானது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறு கின்றார்கள். ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களது வினாவுக்குப் பதிலாக அண்ணலாரின் கூற்று அமைகின்றது. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாயிலாக அல்ஜிஹாதின் சிறப்புக் குறித்து அதிகமாக செவிமடுத்த நபித்தோழர்கள் களப் போராட் டத்தில் கலந்து கொண்டு நற்கூலிகளையும் நற்பாக்கியங்க ளையும் பெற்றுக்கொள்வதற்கு ஆர்வப்படுகின்றனர். அவை குறித்து அண்ணலார் மொழிந்த சிறப்புக்கள் அமைகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் ஆண்-பெண் இரு பாலாரினதும் உடல், உள இயல்பை உணர்த்தும் கடமைகளை வேறுபிரித்துள்ளனர். கடமைகள் பொறுப் புகள் வித்தியாசமானவையாக அமைந்தாலும் நற்கூலியில் இருபாலாருக்கும் சமபங்குண்டு. வரையறுக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ள கடமைகளில் பெண்கள் சம் உரிமை கோர முடியாது. போராட்டத்தின் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் வல்லமையும் எதிரிகளைத் துணிவோடு எதிர்கொள்ளும் திராணியும் ஆண்களுக்கே சொந்தமானது. எனவே, பெண்களுக்குரிய கடமைகளை அண்ணலார் வரையறுத்து பெண்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்று கின்றார்கள். அல்ஜிஹாதில் கிடைக்கப் பெறும் அனைத்து நற்கூலிகளையும் ஹஜ்ஜின் மூலம் ஒருவர் பெற்றுக் கொள்ள முடியும்.
"". உள் இமைகள் பெல்
ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் நாம் எடுத்து

எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) |
றார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் லாகக் கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத் அலைஹி வஸல்லம் அவர்கள் “(அவ்வாறு) இல்லை. லக்காத ஹஜ்' என்றார்கள்.” (ஸஹீஹுல் புகாரி)
இப் போராட்டம்
நாக்கும்போது அவை போராட்டத்துடன் தொடர்பு புவதை அவதானிக்க முடியும். ஹஜ் கடமை விதியான ஒருவர் ஆரம்பமாக ஓர் உளப்போராட்டத்தை சந்திக்க நேரிடுகிறது. தான் வியர்வை சிந்தி உழைத்துச் சேமித்து வைத்திருக்கும் இலட்சங்களை ஓர் இலட்சியப் பயணத் புக்காக செலவிடுவதற்கு பலமான ஈமானும் கருமித்த ஒனற்ற பரந்து விரிந்த மனப்பான்மையும் தாராள மனமும் தேவை. இதற்காக அவன் ஒரு பெரிய போராட்டத்தையே
டத்த வேண்டி இருக்கிறது. - உயிர்த்தியாகம் செய்ய ஆர்வப்படும் பலர் சொத்துசெல்வத்தை இறைவழியில் கொடுத்திடத் தயங்குவர். இது மனிதப் பலவீனம். ஆகவேதான், அல்குர்ஆன் இறைவழிப் போராட்டம் குறித்துப் பேசுகின்ற அநேகமான இடங் களில் உயிர்த் தியாகத்தை விட சொத்து - செல்வத்தால் மேற்கொள்ளும் தியாகத்தை முற்படுத்திப் பேசுகின்றது. - "அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசு வாசித்து, உங்களுடைய சொத்து செல்வங்களையும் உங்களுடைய உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ் வுடைய பாதையில் போரிடுங்கள்.” (அஸ்ஸஃப்:11)
த ஹஜ் கடமை விதியான ஒருவர் தனது மனைவி, மக்கள், உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவரையும் விட்டும் பிரிவதற்கும் தனது தொழிலையும் உத்தியோகத்தையும் இடைநிறுத்துவதற்கும் தனியான ஒரு போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இவை ஒரு மனிதனது வாழ்வியல் ஆதாரங்கள். இவற்றின் மீது மிகவும் பற்றுடையவனாகவும் விருப்புடையவனாகவும் மனிதன் காணப்படுகின்றான் என்பது குர்ஆன் எடுத்தோதும் உண்மையாகும்.
000 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 9
சாதாரணமாக ஒரு மனிதன் அழகை விரும்புகின்றா அவனது சரீரத்துக்கு பாதுகாப்பையும் அவனுக்கு அழகை அலங்காரத்தையும் அள்ளி வழங்குவதுதான் ஆடை அ கலன்கள். இதனை அல்குர்ஆன் இவ்வாறு விவரிக்கின்ற
"ஆதமுடைய சந்ததிகளே! உங்களுடைய மானத்6 மறைக்கக்கூடிய ஆடையையும் அலங்காரத்தை! நிச்சயமாக நாம் உங்களுக்கு இறக்கியருளியி கின்றோம்...”
(அல்அஃராஃப்: இத்தகைய ஆடைகள் நெய்யப்பட்டு, தைக்கப்பட மனிதர்களால் அணியப்படுகின்றன. ஹஜ்ஜுக் கடன் விதியான ஒருவர் தைக்கப்பட்ட ஆடைகளை தவிர்த் கொண்டு இரு துணிகளில் ஒன்றை இடுப்புக்குக் கீழ கட்டிக் கொள்கின்றார். மற்றொன்றை தன் தோள்புயத் போட்டு மறைத்துக் கொள்கின்றார். வெண்ணிறத்துணி இதற்காகப் பயன்படுத்துகின்றார். இதுவும்கூட ஒரு உ போராட்டத்தின் மூலமாகவே சாத்தியமாகின்றது.
இதன்போது சில ஹலாலான விடயங்கள் ஹராம் விடுகின்றன. தலையை மறைக்க முடியாது; முடிகன களைய முடியாது; திருமணம் செய்யவோ அது சம்ப மாகப் பேசவோ முடியாது.
“ஹஜ் (அதற்கென) குறிப்பிடப்பட்ட (ஷவ்வா துல்கஃதா, துல்ஹஜ் ஆகிய) மாதங்களில்தான். ஆக அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ் கடமையாக்கிக் கொண்டால் ஹஜ் வரையில் மலை யுடன் கூடுவதோ, துர்வார்த்தை பேசுவதோ, சச்ச செய்து கொள்வதோ கூடாது.” (அல்பகரா:1
ஒரு ஹாஜி தனது உள்ளத்துடன் போராடிய பின்னரே இதைத் தவிர்க்க வேண்டியுள்ளது. எனவே வ என்பது போராட்டத்தை நிகர்த்ததே!
தவாபின்போது ஒரு முஸ்லிம் போராட வேல யுள்ளது. கஃபாவை தவாப் செய்யும் ஒரு முஸ்லிம் இ சக்கணக்கான மனிதர்களில் ஒருவராக நின்று அத நிறைவேற்றுகின்றார். பல்வேறு நாடுகளிலிருந்து பல்ே மொழிகளைப் பேசக் கூடிய பலவாறான குண இய களையும் பழக்கவழக்கங்களையும் கலாசாரங்களை உடைய மனிதர்களின் சனநெரிசலில், இந்த முஸ்லிம் 6 சல்படாமல், பொறுமையைக் கடைபிடித்து, நிதானி ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் அடக்கியொடு தவாப் செய்வதற்கு பெரியதொரு போராட்டத்தை நட வேண்டியுள்ளது. ஸஈ செய்யும் போது இந்த உ
போராட்டம் தேவைப்படுகின்றது.
ஸம்ஸம் நீரை அருந்தி தாக சாந்தி பெறுவதற் நிதானமும் பொறுமையும் தேவை. அங்கும்கூட ஹாஜி ஒருவகையான போராட்டத்தைத் தொடர வே யுள்ளது. சகோதர ஹாஜியின் நிலையை அனுசரி நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு உண்டு.
குறித்ததோர் இடத்தில் மட்டும் ஹஜ் கிரியைகள் நி வேற்றப்படுவதில்லை. பல்வேறு இடங்கள் இதற். நிருணயிக்கப்பட்டுள்ளன. மினா, அரபா, முஸ்தல அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000 -

ன்.
பும்
ணி
மது:
தை
பும்
ருக்
26)
“டு
மை துக் பால்
தில்
யை ளப்
பாகி
எக்
பந்த
எல்,
வே,
ஜை
போன்ற மைதானங்களை நோக்கி முஸ்லிம்கள் பயணிக்க வேண்டும். அங்கு அவர்கள் தரித்திருந்து வணக்கவழிபாடு களில் ஈடுபட வேண்டும். இத்தகைய மைதானங்களை நோக்கிய வாகனத் தொடரணியின் வேகமற்ற நகர்வினால் ஹாஜிகளுக்கு தர்மசங்கடமான நிலை தோன்றி எரிச்சல் படக் கூடாது. இதுவும் ஒரு போராட்டமே.
ஜம்ராத் என்னும் கல்லெறியும் இடங்களுக்குச் சென்று கல்லெறிவதும் ஒரு போராட்டமே! ஏனெனில், அங்கும் பெருந்திரளான ஜனங்கள் கூடி நிற்பர். குறித்த எண்ணிக் கையை உடைய கற்களை மூன்று இடங்களில் எறிவதற்கு ஒரு முஸ்லிம் உடல் அசௌகரியங்களை சகித்துப் பொறுத் துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மேலும், உயிராபத்துக்கள் நிறைந்த இடங்களாகவும் இவை காணப் படுகின்றன. மனிதர்களது ஆவேசமும் ஆத்திரமும் அத்து மீறிப் பிரவாகிப்பதுவும்; பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அங்கு கவனத்திற் கொள்ளப்படாமையும் ஒழுங்கும் ஒழுக்கமும் அங்கு பேணப்படாமையும் உயிராபத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இந்தக் கட்டத்திலும் ஒரு முஸ்லிம் உளப் போராட்டத்து டனேயே கல்லெறியும் கிரியையும் செய்து முடிக்க வேண்டியுள்ளது.
ஒரு கட்டத்தில் தலைமுடியைக் களைய வேண்டாம் எனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. மறுகட்டத்தில் அதை சிரைத்துவிடுமாறு பணிப்புரை விடுக்கப்படுகின்றது. தனக்கு மிகை அலங்காரத்தை இயற்கையாகத் தந்து கொண்டிருந்த சிகையை முதல் தடவை ஹஜ் செய்யும் ஒரு முஸ்லிம் போராட்டத்துடனேயே சிரைக்க முற்படுவார். ஏனெனில், அது உலகை முழுமையாகத் துறந்துவிட்ட ரிஷியின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும்.
ஒரு முஸ்லிம் தனது பிறந்தகத்திற்கு நேர்முரணான சுவாத்தியத்தை அனுபவிக்க நேரிடும். பல்வேறு உடல் அசெளகரியங்கள் ஏற்படும். சிலவேளை நோய்கள் ஏற்படும். மரணம்கூட சம்பவிக்கலாம். எனவே, ஹஜ் ஒரு போராட்டமே! இத்தகைய போராட்டத்தில் வெற்றிபெற்ற வர்களே தீனை நிலைநாட்டத் தகுதிபெற்றவர்கள்.
ஹஜ் கிரியைகள் அனைத்தும் குறித்த மாதத்தில், குறித்த நாளில், குறித்த நேரத்தில் செய்து முடிக்கப்பட வேண்டியவையாகும். அப்போதுதான் அது இறை அங்கீ காரம் பெறும். ஆகவே, சமகாலத்தில் இலட்சக்கணக்கா னோர் குறித்ததோர் இடத்தில் கூடும்போது ஹஜ்ஜை போராட்டத்துடனேயே செய்து முடிக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு தேசத்தவருக்கும் ஹஜ் கிரியைகளுக்கான கால நேரங்கள் வித்தியாசமாக நிர்ணயிக்கப்படவில்லை.
ஆகவே, ஹாஜிகள் தமது கடமையை ஒருவகை உளப் போராட்டத்துடனேயே நிறைவேற்றுகிறார்கள். அங்கு அவர்கள் சொகுசை எதிர்பார்ப்பதில்லை.
னவி =ரவு :
97)
தன்
மஜ்
'எடி
லட் னை
வறு
ல்பு
யும்
எரிச்
த்து க்கி த்த ளப்
கும்
ஒரு
னடி த்து
எமது ஹஜ், பாவங்கள் கலவாத ஹஜ்ஜாக அமைவதற்கு அல்லாஹ் துணை நிற்பானாக!
றை நாக
பா

Page 10
தஃவா கள் அழகை அலங்கே
பிரயோகங்
• உஸ்தாத் ரஷீத் ஹஜ்!
“அல்லாஹ் அழகானவன்; அவன் அழகை நேசிக்கிறான்” -
கற்பி என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
வற்ற கூறினார்கள்.
|இரா
மாட்
வார்த்தையிலும் நடத்தையிலும் பண்பாட்டிலும் வெளித்தோற்றத்திலும்..... அனைத்திலும் அல்லாஹ் அழகை விரும்புகிறான். அவன் விரும்பும் அழகு தஃவாவில் எப்படியிருக்க வேண்டும் என்பதை சென்ற இதழ்களில் பார்த்தோம். அழசியை உபதேசம், அதி அழகான விவாதம் என்பன அழகிய மார்க்கத்தை முன்வைக்கும் உன்னதமான வழிகளாகும். குர்ஆனும் சுன்னாவும் மிக உயர்ந்த அழகிய நடையில் இல் பலாத்தை முன்வைத்திருக்க, வார்த்தை நாகரிகமே அறியாது, கீழ்த்தரமான மொழியில் இஸ்லாத் தைப் பிரசாரரம் செய்வோர் அந்தப் பாடங்களை நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்.
4
கொ
விடை அடி; சந்த
எதிர்
இந்த இதழில் இஸ்லாத்தின் மகிமையையும் அழகையும் குறைத்துக் காட்டும் சில பிரயோகங்கள் பற்றி நோக்கு வோம். இந்தப் பிரயோகங்கள் எமது பிரசாரங்களின்போது தவிர்க்கப்படல் வேண்டும்.
லாத பொ
'காஃபிர்கள்', 'ஷைத்தான்கள்', 'யஹூதி நஸாராக் கள்', 'அந்நியர்கள்', 'சிறுநீர் சுத்தம் செய்யாதவர்கள்' போன்ற பிரயோகங்கள் எமது பிரசாரங்களின்போது வெளிப்படுவது அழகிய உபதேசத்திற்கு உகந்ததல்ல.
பயப் மாற அவ மனி அவ
66
அல்லாஹ் குர்ஆனில், 'மனிதர்களே!', 'எனது அடியார்களே!', 'வேதம் கொடுக்கப்பட்டவர்களே!', 'ஆதமுடைய மக்களே!' என்றுதான் அழைத்துப் பேசுகி றான். அழகும் ஈர்க்கும் ஆற்றலும் கொண்ட இந்தப் பிர யோகங்களுக்கும் முன்னர் குறிப்பிட்ட பிரயோகங்களுக் கும் இடையில் எத்துணை வேறுபாடு இருக்கிறது!
என தாள் மை மனி
ஷை
கூற
'காஃபிர்களே!' என்ற பிரயோகத்தை குர்ஆன் இரண்டு இடங்களில்தான் பிரயோகித்திருக்கிறது. ஒன்று, குஃப்ரின் விளைவைக் கூறுவதற்காக மறுமையில் அவர்களை விளிக்கும்போது; மற்றையது, அவர்கள் வணங்குவதை நாங்களும் வணங்க வேண்டும் என அவர்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கு மறுப்புக் கூறுகின்றபோது.
அவ்
தேச
முதலாவது வசனம் :
"காஃபிர்களே! இன்றைய தினம் நீங்கள் நியாயம்
உயா நட அகீ

Tலமாக்கும்
கள்
Pல் அக்பர் -
க்க முற்படாதீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்த பிற்கான கூலியே கொடுக்கப்படுகின்றீர்கள்.”
(அத்தஹ்ரீம்: 07) ன்டாவது வசனம்: காஃபிர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க
டேன் என்று நபியே நீர் கூறுவீராக!”
(ஸுரதுல் காஃபிரூன்)
இந்த இரு சந்தர்ப்பங்களும் பிரசாரத்தை நோக்கமாகக் ண்ட சந்தர்ப்பங்கள் அல்ல. மாறாக, குஃப்ரின் மறுமை ளவையும் குஃப்ரோடு சமரசமில்லை என்பதையும் த்துக் கூறும் சந்தர்ப்பங்களே இவையாகும். இத்தகைய ர்ப்பங்கள் பிரசாரத்தின்போது மிகக் குறைவாகவே
கொள்ளப்படுகின்றன.
எனவே, எமது காலத்தில் பொதுவாக நாம் (முஸ்லிமல் ார்' என்ற பிரயோகத்தைப் பயன்படுத்தலாம். அது ருத்தமானதாகவும் அழகானதாகவும் இருக்கும். இது ) என்றோ விட்டுக்கொடுப்பு என்றோ கருதத்தக்கதல்ல. பாக, மனித உள்ளங்களில் ஷைத்தான் ஊடுருவி னது திருவிளையாடலை மேற்கொள்ளாதிருக்க தனைப் படைத்தவன் கூறும் ஒரு நல்லுபதேசமாகும்.
ன் கூறுகிறான்:
நபியே! மிக அழகான வார்த்தைகளைக் கூறுமாறு து அடியார்களுக்குக் கூறுங்கள். நிச்சயமாக ஷைத் T அவர்க(ளது உள்ளங்களுக்கு மத்தியில் வேற்று யை வளர்த்து விடுகின்றான். நிச்சயமாக ஷைத்தான் தனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான்.”
(அல்இஸ்ரா: 53)
இங்கு, முஸ்லிம்களது உள்ளங்களுக்கு மத்தியில் த்தான் வேற்றுமையை வளர்க்கிறான் என்று அல்லாஹ் பில்லை. மாறாக, மனித உள்ளங்களுக்கு மத்தியில் பாறு அவன் செய்துவிடாதிருப்பதற்கே இந்நல்லுப் ந்தை செய்வதாக அவன் குறிப்பிடுகிறான்.
மஸ்லிமல்லாதாரின் உள்ளங்களில் இஸ்லாம் பற்றிய வான சிந்தனை ஏற்படும் வகையில் எமது பேச்சும் தையும் அமைய வேண்டும் என்பதும்; ஈமானோடும் ரவோடும் சம்பந்தப்பட்ட அடிப்படை விடயமாக
- 000 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 11
இருப்பினும்கூட, வெறுப்பு ஏற்படும் விதமாக நடந் கொள்ளவோ, பேசவோ கூடாது என்பதனையும் குர்ஆ தெளிவாக எடுத்துக் கூறுகிறது.
"அல்லாஹ் அல்லாது, அவர்கள் அழைக்கின்ற தெ வங்களை நீங்கள் ஏசாதீர்கள். பதிலுக்கு அவர்கள் அறிவி மாக அத்துமீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.”
(அல்அன்ஆம்:10
இந்த உயர்ந்த விழுமியங்கள், வரம்புகள் அனைத் யும் தாண்டித் தங்களிடம் இருக்கும் அதீத மார்க்கப்பற் வெளிப்படுத்துவதற்கோ என்னவோ இன்றைய பிரச கர்களுள் பலர் ஆக்ரோஷமாகவும் உணர்ச்சிவசப்பட் நிலையிலும் மனிதர்களின் உள்ளங்களைப் புண்படுத் கின்ற, வேற்றுமையையும் குரோதத்தையும் விதைக்கி
வார்த்தைகளைத் தங்களது பிரசாரத்தின்போது அள் வீசுகின்றனர்.
பண்பாடாகவும் பணிவாகவும் ஒருவர் மார்க்க விளக்க சொன்னால் 'உப்புப் புளி இல்லாத' 'உறைப்பு இல்லா 'மழுப்பு' கின்ற 'பசப்பு வார்த்தைகள் என அவற். அவர்கள் சாடுகின்றனர். இது என்ன நீதி; எங்கிருந்து க மார்க்கம் என்பதை அல்லாஹ் நிச்சயம் அவர்களுக் உணர்த்தும் ஒரு நாள் வந்தே தீரும்!
முஸ்லிமல்லாதார் விடயத்திலேயே இஸ்லாம் இத்தவை அணுகுமுறைகளைக் கையாளுகிறது எனின், முஸ்லிம்க விடயத்தில் கூற என்ன இருக்கிறது? சென்ற இதழ்கள் நாம் பார்த்த விளக்கம் அதற்குப் போதுமானதாக இருக்கு என்று கருதுகிறேன். எனினும், முஸ்லிம்கள் தொடர்பில் சில பிரயோகங்களைக் குறிப்பிடுவது பொருத்தம். இருக்கும்.
வஹ்ஹாபிகள், தைமியாக்கள், பன்னாக்கள், மெளது கள், ஹஸரத்ஜீக்கள், குராபிகள், அத்துவைதிகள், முஃத லாக்கள், கவாரிஜ்கள் போன்ற பிரயோகங்களும் சீர்திரு நோக்கம் கொண்டவை அல்ல. அவை ஒரு சிலர் மீது 1 றொரு சாரார் கொண்ட ஆதங்கத்தின் அல்லது காழ்பு ணர்வின் வெளிப்பாடுகளே. இத்தகைய பிரயோகங்க அழகிய உபதேசத்துக்கோ, அதி அழகான விவாதத்திற் உகந்தவையல்ல. இந்தப் பிரயோகங்கள் அவசியப்படு விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் மிக அருமையாகவே இருக்கு
உணர்ச்சிக் கொந்தளிப்புகளோடு வெளிவரும் இந்து பிரயோகங்களால் பாதிக்கப்பட்டு, பத்து வார்த்தைகளும் ஒரு வார்த்தை இதே பாணியில் பேசுபவர்களாக நல்ல களும் இன்று மாறியிருக்கிறார்கள். இப்படிப் போன அழகு ததும்பும் அற்புத மார்க்கத்தின் நாளைய நிம் என்னவாகும்?
இஸ்லாமிய சகோதரத்துவத்தை எள்ளி நகையாடுகி இத்தகைய பிரயோகங்களை ஆலிம்களோ, ட்ரல் மார்களோ, சமூகத்தின் புத்திஜீவிகளோ களத்தில் நுழை அனுமதி தரலாகாது.
அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000 -

து
ன்
இஸ்லாமிய சகோதரத்துவம் இருக்கட்டும்; குர்ஆன் மானுட சகோதரத்துவத்தைக் கூட கண்ணியப்படுத்தி அதனைப் பாதுகாக்குமாறல்லவா வலியுறுத்துகிறது? முழு மனித சமூகமும் ஒரு குடும்பம் என்ற கோட்பாட்டைக் கொண்ட ஒரே மார்க்கம் உலகில் இஸ்லாம் மட்டுமே!
ய்
"ன
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
78)
“மனிதர்களே! நிச்சயமாக உங்களுடைய இரட்சகன் ஒருவனே. உங்களது தந்தை ஒருவரே. நீங்கள் அத்தனை பேரும் ஆதமுக்குரியவர்கள். ஆதம் மண்ணினால் ஆனவர். எந்த ஒரு அரபிக்கும் அஜமியைவிட மகிமை கிடையாது. எந்த ஒரு வெள்ளையனுக்கும் கறுப்பனை விட மகிமை கிடையாது; தக்வா எனும் இறையுணர்வு இருந்தாலன்றி.”
(முஸ்னத் அஹ்மத்)
கது
3
T
இந்த நபிமொழி பின்வரும் குர்ஆன் வசனத்துக்கு விளக்கமாகவே அமைந்துள்ளது எனலாம்.
கம்
த'
றை பிற
நகு
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். நீங்கள் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொள்வதற்காக (பின்னர்) உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். அல்லாஹ்விடத்தில் கண்ணியமானவர் உங்களில் அதிக தக்வா (இறையுணர்வு) உடையவரே.”
(அல்ஹுஜுராத்:13)
கய
தள்
ரில் தம் பம்
அது மட்டுமல்ல, ஒரு தாய் மக்கள் உறவைப் பேணு - வதை அல்லாஹ்வை அஞ்சுவதுபோல அஞ்சிக் கொள்ளு
மாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
ராக
ரதி
ஸி
த்த
மற் ப்பு நள் 'கா
"மனிதர்களே! ஒரே ஆன்மாவிலிருந்து உங்களைப் படைத்த உங்கள் இரட்சகனை அஞ்சுங்கள்.”
எனத் தொடர்ந்து; ''... எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி, நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உங்களது உரிமைகளைக்) கோருகி றீர்களோ அவனையும் இரத்த பந்த உறவுகள் சீர்குலைக் கப்படுவதையும் அஞ்சுங்கள்.”
(அந்நிஸா: 01) இந்த வசனத்தில் பேசப்படும் இரத்த உறவு மனித சமூகத்தின் இரத்த உறவாகும். இந்த வசனம் முஸ்லிம் களின் இரத்த உறவு குறித்து இறக்கப்படவில்லை என்பதை அனைவரும் அறிவர்.
இது தவிர, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினது அல்லது கோத்திரத்தினது இரத்த சகோதரத்துவம் குறித்தும் குர்ஆன் பேசுகிறது:
நிம்
.فار
தப்
க்கு
வர்
ால் லை
“ஆத் சமூகத்துக்கு அவர்களது சகோதரர் ஹூத் கூறினார்: நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா?”
ன்ற லடி ழய
"ஸமூத் சமூகத்துக்கு அவர்களது சகோதரர் ஸாலிஹ்
கூறினார்: நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா?”
0)

Page 12
“லூத்தின் சமூகத்துக்கு அவர்களது சகோதரர் லூத்
கூறினார்: நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா?”
யாக
அரு
"நூஹின் சமூகத்துக்கு அவர்களது சகோதரர் நூஹ்
கூறினார்: நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா?"
டத்
கிற;
றை
வலி
அத்தியாயம் 'அஷ்ஷூஅரா' வில் வரும் இந்த நபிமார் களின் சமூகங்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களை நிராகரித்த போதிலும் அல்லாஹ் அவர்களை அந்த சமூகத்தின் சகோதரர் என்றே குறிப்பிடுகிறான்; ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களைத் தவிர. அவர்களும் 'அய்க்கா' எனும் தோப்புடையவர்களுக்கு உபதேசம் செய்தார்கள். எனினும். “அவர்களது சகோதரர் ஷஐப்” என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. காரணம் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மத்யனைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதனால்தான் அத்தியாயம் 'அல்அஃராப்' இல் “மத்யனுக்கு அவர்களது சகோதரர் ஷஐபைத் தூதராக அனுப்பினோம்” என்று அல்லாஹ் கூறுகின்றான்.
எழு அல் நாடு
மே! னே
பன
அல்
கெ
இந்த வகையில் இறைநிராகரிப்பு இருக்கும் நிலை யிலேயே ஒரு நாட்டைச் சேர்ந்த சகோதரத்துவம், ஓர் இனத்தைச் சேர்ந்த சகோதரத்துவம், ஒரு மொழியைச் சேர்ந்த சகோதரத்துவம் போன்றவற்றையும் இஸ்லாம் அங்கீகரித்திருக்கிறது என்பது புலனாகின்றதல்லவா?
என
(அ<
உள்
நிச் வி)
எனவேதான், மொத்தமாக இறைநிராகரிப்பாளர்களுக்கும் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக துஆ கேட்க லாகாது. அநீதமிழைத்து, அத்துமீறுபவர்களுக்கு எதிராக மட்டுமே நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமக்குத் தீங்கிழைத்தவர்களுக்கு எதிராகக்கூட துஆச் செய்யவில்லை. அவர்களது சந்ததிகள் நாளை இஸ்லாத்தை ஏற்கலாம் என்று கூறி அவர்களை விட்டுவிட்டார்கள்.
ௗத் லை வா எல்
தீங்
நிகவெரட்டிய அல்அமீனில்
புதிய மாணவர்கள் !
ரே
டிச
ம6
பே
கற்கைநெறி:
- இங்கு ஷரீஆத்துறை பாடங்கள், அரபு, ஆங்கிலம், க.பொ.த. உயர்தரப் பரீட்சை, அல்ஆலிம் பரீட்சை என்பவற்றை உள்ளடக்கியதாக 7 வருடங்களைக் கொண்ட பாடத்திட்டம் போதிக்கப்படுகிறது. தகைமை:
0 அல்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருக்க
வேண்டும். 0 9ம் தரத்திற்கு சித்தியடைந்தவராக இருத்தல்
வேண்டும். 0 14வயதுக்கு மேற்படாதவராக இருத்தல்வேண்டும்.
10

இஸ்லாம் மனித சமூகத்துக்கு அருளாகவும் வழிகாட்டி கவுமே அருளப்பட்டது. மனித சமூகத்துக்கெதிராக அது ளப்படவில்லை. எனவே, எதிரி மனப்பான்மை அதனி தில் மிக அரிதாகவும் விதிவிலக்காகவுமே காணப்படு து. பறவைகள், மிருகங்கள், காலங்கள் போன்றவற் க்கூட சபிக்காத, திட்டாத, திட்ட வேண்டாம் என்று "யுறுத்துகின்ற அழகிய மார்க்கம்தான் இஸ்லாம்.
அவ்வாறிருக்க, உலகின் நாலாபுறங்களிலும் இஸ்லாமிய மச்சி அலைகளைப் பரப்பி, பாரிய அறிவுப் பணியும் ஊழப்புப் பணியும் செய்து, அதற்காகவே தமது வாழ் Dளயும் அர்ப்பணித்து, சிறைவாசம் அனுபவித்து, தூக்கு
டை சென்ற பேரறிஞர்கள் உட்பட இமாம்கள், முன் மார்கள் அனைவரையும் திட்டித் தீர்த்து இஸ்லாமியப் விபுரிய எம்மிடையே சிலர் வந்திருக்கின்றனர்.
இது அழகிய உபதேசமா? அதி அழகான விவாதமா? பலது இஸ்லாத்தின் அழகை தமது அலகுகளால்
எத்திக் குதறுகின்ற குரூரமா?
“நபியே! மிக அழகான வார்த்தைகளைக் கூறுமாறு எது அடியார்களுக்குக் கூறுங்கள். நிச்சயமாக ஷைத்தான் வர்கள் கூறும் அழகற்ற வார்த்தைகளால்) மனிதர்க(ளின் Tளங்க) ளிடையே வேற்றுமைகளை ஏற்படுத்துகிறான். சயமாக ஷைத்தான் மனிதர்களின் பகிரங்க ரோதியாவான்.”
இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களே! உங்க ] அழகற்ற வார்த்தைகளாலும் அணுகுமுறைகளாலும் ஒத்தானின் பணியை இலகுபடுத்தாதீர்கள். ஷைத்தானை னங்கி வழிபடுவதில் அதுவும் ஒரு பங்கு வகிக்கலாம் Tபதை உணருங்கள். அல்லாஹ் அந்த ஷைத்தானின்
குகளிலிருந்து நம்மைப் பாதுகாத்தருள்வானாக!
பயா அரபுக் கல்லூரி |
அனுமதி - 2009
நர்முகப் பரீட்சை:
மேற்படி தகைமைகளைப் பெற்ற மாணவர்கள் ம்பர் 20ம் திகதி கல்லூரிக்கு நேரடியாக சமுக ரிக்கவும்.
மலதிக விபரங்களுக்கு:
அல்அமீனிய்யா அரபுக் கல்லூரி,
குருநாகல் வீதி, நிகவெரட்டிய. தா.பே: 037 2260382, 0772980298
- 000 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 13
பற்ne
1. ஆஸிம் அலவி
எதலை
கென்யாவில் பிறந்த ஒரு நீக்ரோவின் மகன் உலகின் அதிசக்தி வாய்ந்த வல்லரசின் ஜனாதிபதியாக தெரிவாகி யுள்ளார். உலகாயத கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அவரே தற்காலத்தின் அதிசக்தி வாய்ந்த முதல் பிரஜை. அல்லாஹ் நாடியவர்களை உயர்த்துகிறான்; அவன் நாடியவர்களைத் தாழ்த்துகிறான். ஏனெனில், நல்லவற்றை உருவாக்கும் வல்லமை அவனிடமே உள்ளது.
அமெரிக்க வரலாற்றில் அதிக விலை கூடியதும் நீண்ட கால போட்டா போட்டி நடந்ததுமான (இரண்டு வருடம்) ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும். ஆபிரிக்காவைச் சேர்ந்த கறுப்பின முஸ்லிம் ஒருவரின் மகனை ஜனாதிபதியாக ஏற்றுக் கொண்ட அமெரிக்க மக்களின் உள் முதிர்ச்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. உலகின் வேறு பகுதிகளில் இத்தகைய உளமுதிர்ச்சியுள்ள மக்களை காண்பது அரிதாகும்.
ஒபாமா பெற்ற மொத்த வாக்குகளில் 44% ஆனவை சுத்த வெள்ளையர்கள் வழங்கியவையாகும். வெள்ளையி னத்தைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர்க ளான பில் கிளின்டன், ஜோன் கெரி, அல்கோர் போன் றோர் கூட 44%க்கும் குறைவான வெள்ளையர் வாக்கு களையே பெற்றிருந்தனர். இந்த வகையில் அமெரிக்க
அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000

க் ஹுஸைன் ஒபாமா 3 சாதிப்பார்; சாதிக்க மாட்டார்?
மக்களின் திறந்த மற்றும் அரவணைக்கும் மனப்பான் மையை பாராட்ட வேண்டும்.
அமெரிக்க தேர்தல் களம் ஒரு பிரமாண்டமான மல் யுத்த களம் போல் காட்சியளித்ததை சென்ற மாதங்களில் அவதானித்தோம். ஒரு ராட்சத அரங்கில் மல்யுத்தம் நடப்பதை ரசிகர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பது போன்றதொரு பிரமையை அது ஏற்படுத்தியது. அமெரிக்கா கண்டிராத ஆர்வத்தையும் எதிர்பார்ப்புகளையும் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் இத்தேர்தலானது கிளறி விட்டிருந்தது. அமெரிக்க சிறுவர்கள் கூட ஒபாமா ஜனாதிபதியாவதை பேரார்வத்துடன் எதிர்பார்த்திருந்த தாக கூறப்படுகின்றது. புதுத் தெம்பும் புத்துயிரும் பொதிந்த பேரெழுச்சியாக பலர் இதனைக் கருதினர்.
1960களில் எழுந்த மார்டின் லூதர் கிங் என்ற கறுப்பி னத்தவரின் சிவில் உரிமைப் போராட்டத்துக்கு அடுத்தபடி யான கறுப்பின எழுச்சி எனவும் பலர் கருதினர். புஷ் நிர்வாகத்தின் எட்டு வருட சாபக்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் செத்து மடிந்து கொண்டிருக்கும் அமெரிக்க சிப்பாய்களைக் காப்பாற்றி, வெளிநாடுகளில் சண்டை பிடிப்பதற்காக விரயம் பண்ணும் ஊதாரிச் செலவினங்களைக் கட்டுப்படுத்தி, நாட்டின்
11

Page 14
: .
' 5 4,
5 9 5 5 90 --
நிலையை ஒபாமா சீர்செய்வார் என இன்னும் பலர் :
எதிர்பார்த்தனர். முஸ்லிம் உலகினது, குறிப்பாக பலஸ்தீன விவகாரத்திலும் அமெரிக்க முஸ்லிம்கள் விடயத்திலும் நீதமாக அவர் நடந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பும் காணப்பட்டது. இவ்விதமான ஆர்வம் பொங்கியெழு வதற்கு ஒபாமாவின் வசீகரமிக்க பேச்சுத் திறனும் பொது உறவுத் திறனும் அவரது நீக்ரோ மற்றும் முஸ்லிம் பின்னணியுமே பிரதான காரணங்களாக அமைந்தன. அத்தோடு அவர் எடுத்த யுத்த எதிர்ப்புக் கொள்கைகளும் உதவி புரிந்தன.
பூகோள ரீதியாக இவ்விதம் பொங்கியெழுந்துள்ள எதிர்பார்ப்புகளை நீதியான முறையில் பூர்த்தி செய்ய விளையும்போது ஒபாமாவை வேலி போட்டு தடுத்து நிறுத்துவதற்கு பல சக்திகள் காத்திருக்கின்றன. உண்மை யில் ஒபாமா ஒரு நல்ல மனிதர் எனவும் நீதியான நிர்வாக மொன்றை நடத்திக் காட்டுவதில் பேராவல் கொண்டவர் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், தன்னலமற்ற துணிவு இல்லாவிட்டால் அவரால் சாதனை படைக்க
முடியாது என்பது திண்ணம்.
பிரசார காலத்தில் அவருக்கிருந்த மிகப் பெரும் சவால் தான், தான் ஒரு முஸ்லிம் அல்ல என்பதை நடத்தை ரீதியாக ஊர்ஜிதம் செய்வதாகும். இவ்வளவு காலமும் முஸ்லிம் நண்பன் என இனங்காணப்பட்ட மனிதன் பிரசார காலத்தில் தனது ரூபத்தை மாற்றிக் கொண்டார். யூதகிறிஸ்தவ தேவாலயங்களுக்கு ஏறியிறங்கிய அவர்,
முஸ்லிம்களை லாவகமாக தள்ளி நடந்து கொண்டார்.
ஜெரூஸலத்துக்கு பயணம் மேற்கொண்டு யூத தேவா லயத்தை தரிசித்த அவர், மஸ்ஜிதுல் அக்ஸாவை தந்திரமாக தவிர்ந்து கொண்டார். ஏன்? தனது தேர்தல் களத்தில் பணி யாற்றிய ஹிஜாப் அணிந்த பெண் தொண்டர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களைக் கூட அழிக்குமாறு பணித்தார்.
அடுத்து, ராட்சத யூத பண முதலைகளின் உற்ற நண்பன் என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டிய தேவையும் அவருக்கிருந்தது. எனவே, யூதர்களை விட எண்ணிக்கையில் அதிகமாக உள்ள அமெரிக்க முஸ்லிம்க ளின் எந்தவொரு நிறுவனத்திலும் காலடி வைக்கத் துணியாத அவர், AIPAC எனும் அமெரிக்க-இஸ்ரேல் பொது
விவகார சபையின் மூத்த உறுப்பினர்களின் கூட்டத்தில் ஆர்வத்தோடு பங்கேற்றது மட்டுமல்லாது உரையும் நிகழ்த்தினார்.
ஒபாமா சமாளிக்க வேண்டிய மிகப் பிரமாண்டமான சவால் பென்டகன் எனும் அமெரிக்க பாதுகாப்பு அமைப் பாகும். பென்டகனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் ஆதரவுக் கும்பல், அமெரிக்க நிர்வாகத்தை ஏமாற்றி, ஆப்கானிஸ்தா னையும் ஈராக்கையும் ஆக்கிரமிக்க வைத்து சேற்றுக் கிடங்கில் தள்ளிவிட்டுள்ளது. தான் பதவியேற்ற 16 மாதங்களுக்குள் ஈராக்கிய சேற்றுக் கிடங்கிலிருந்து இராணுவத்தை வாபஸ் பெறுவதாக தேர்தல் களத்தில் வாக்களித்துள்ளார் ஒபாமா. ஆனால் இராணுவ உயரதி காரிகள் மத்தியில் இந்நிலைப்பாட்டுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பென்டகனைப் பகைத்துக் கொண்டு
12

அமெரிக்க ஜனாதிபதியால் எதனையுமே சாதிக்க முடியாது என்பதே வரலாறு.
ஒபாமா தனது பிரசார காலங்களில் முஸ்லிம்களை கள்ளி வைத்ததும் யூதர்களை அரவணைத்ததும் வாக்கு வேட்டையாடுவதற்குத்தான் எனவும்; தேர்தலின் பின் தனது சுயத்தை சாதுர்யமாக வெளிக்காட்டுவார் என்றும் சிலர் கூறுகின்றனர். அவரா அதிக சாதுரியமானவர் அல்லது பூதர்களா என்பதை நானும் நீங்களும் பொறுத்திருந்து பார்ப்போம். -இங்கே நமக்கு முதலிடம் பெறும் விடயம், ஜனாதிபதி ஓபாமா முஸ்லிம்களுடன் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பதாகும். தள்ளத் தள்ள உன்னிடமே வருகிறோம் என்றாற்போல் அமெரிக்க முஸ்லிம்களில் B9% ஆனோர் ஒபாமாவுக்கே வாக்களித்தனர். பதிவு செய் பப்பட்ட மொத்த முஸ்லிம் வாக்காளர்களில் 95% ஆனோர் வாக்களிப்பில் பங்குபற்றினர். தள்ளாடிக் கொண்டிருந்த சில மாநிலங்களில் முஸ்லிம் வாக்குகளே ஒபாமாவின் வெற்றியைத் தீர்மானித்தன.
தேர்தலில் பங்கேற்பது தமது தார்மிகக் கடமை என எண்ணி பேரார்வத்துடனும் துடிப்புடனும் அதிகப்படியான முஸ்லிம்கள் தேர்தலில் கலந்து கொண்டது அமெரிக்க வர லாற்றில் இதுவே முதல் தடவையாகும். மஸ்ஜிதுகள், நிறுவனங்கள் வாரியாக தேர்தலில் பங்குபற்றுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புஷ் கட்ட விழ்த்து விட்டிருந்த முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கர வாதப் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் தமது கஷ்டங்களை நீக்குவதற்காகவுமே அவர்கள் ஒபாமாவை
ஆதரித்தனர்.
அவர் முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி னாலும் நிறைவேற்றாது விட்டாலும் முஸ்லிம்களின் வாக்குப் பலம் அதிகரித்து வருவது எதிர்காலத்தில் பல நன் மைகளை ஈட்டித் தரும். தள்ளாடிக் கொண்டிருந்த சில மாநிலங்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் நின்றது நேர்த்தியானதே. இவ்வாக்குப் பல மானது எதிர்காலத்தில் அமெரிக்க கொள்கைகளில் செல் வாக்குச் செலுத்தும் நிலைக்கு முஸ்லிம் சமூகத்தை உயர்த் தக் கூடும். உலகின் வல்லரசு தனது முஸ்லிம் சமூகத்தைப் பகைத்துக் கொண்டு முஸ்லிம் உலகை அடிமைப்படுத்த முடியாத நிலை உருவாகலாம்; யூதர்களை விட பலம் பொருந்திய சமூகமாக அமெரிக்க முஸ்லிம் சமூகம் மாறக் கூடும்.
ஜனாதிபதி ஒபாமாவின் பலஸ்தீன், ஈராக், ஆப்கானிஸ் தான், ஈரான், சிரியா மற்றும் ஒட்டுமொத்தமான முஸ்லிம் உலகு தொடர்பான நிலைப்பாடுகள் எப்படி அமையப் போகிறது என்பதை எமது சனங்கள் ஆவலுடன் எதிர் பார்த்திருக்கின்றனர். அவர் இதய சுத்தியுடன் செயற்படு வாரானால் நிச்சயம் இது விடயத்தில் ஸியோனிச இஸ்ரேலின் கடும் பகைக்கு உள்ளாக நேரிடும்; கடுமையான தேர்வுகளை தெரிவு செய்ய வேண்டியிருக்கும், முஸ்லிம் கள் விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஸியோனிஸ்ட் களின் அனுசரணையின்றி ஓர் அங்குலமும் அசைய
முடியாத நிலை உள்ளது.
600 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 15
இங்கே ஒபாமாவின் இரு நடவடிக்கைகளை நோக்குங்கள் முதலாவது, ராம் இமானுவல் எனும் ஸியோனிச கும்பு லைச் சார்ந்த யூதனை வெள்ளை மாளிகையின் பிரதப் நிறைவேற்று அதிகாரியாக நியமித்தார். ஜனாதிபதி எந்த செய்தியை வாசிக்க வேண்டும்; எந்தத் தகவலை செல் மடுக்க வேண்டும்; யார் யாரை சந்திக்க வேண்டும் என்பதை இனி ராமே தீர்மானிப்பார். புஷ்ஷின் தந்தை 1992இல் சதாம் ஹுஸைனுடன் சண்டை பிடித்த காலத்தில் இல் ரேலிய படையில் சேர்ந்து பணியாற்றிய இந்த ராமில் தந்தை கலாநிதி புன்யாமீன் இமானுவல், இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் மொனா செம் பெகினின் “இர்குன் என்ற பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினராக இருந்தவர் 'இர்குன்' அதன் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமா. 1940 களில் அப்போதைய பிரித்தானிய அரசால் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
புன்யாமீன் இமானுவல் தனது மைந்தனைப் பற்ற இப்படிக் கூறுகிறார்: “நிச்சயமாக எனது மகன் அமெரிக்க ஜனாதிபதியை இஸ்ரேல் ஆதரவாளராக மாற்றியமைப்பான் அவன் ஏன் அப்படிச் செய்யக் கூடாது? அவன் ஓர் அரபு யல்லவே? அவன் வெள்ளை மாளிகைக்கு சென்றுள்ளது அதன் கண்ணாடிகளை கழுவுவதற்காகவோ அல்லது அதன் தரையை சுத்தம் செய்வதற்காகவோ அல்லவே?!
ராமின் நியமனம் பலரது எதிர்பார்ப்புகளை தவிர பொடியாக்கிவிட்டது. இங்கே இஸ்ரேலின் இரு மூத், பத்திரிகையாளர்களான, ஜிதோன் லெவி மற்றும் அகிவ எல்டார் போன்றோர் ஒபாமாவுக்கு வழங்கும் ஆலோசனை உற்றுநோக்கத்தக்கது:
"ஒபாமா அமெரிக்க - இஸ்ரேல் பொது விவகா, சபையான AIPAC க்கு அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் அவருக்கு வாக்களித்த 78% யூதர்கள் தமது உள்நாட்டு
இலங்கை ஜமாஅத்தே .
தொகு
கடந்த ஆகஸ்ட், நவம்பர் ஆகிய அல்ஹஸனாத் இ முயற்சிக்கான தரவுகளை கோரல்' அறிவித்தலை வ ஆவணங்கள், வெளியீடுகள் என்பவற்றைத் தந்துதவி கொள்கிறோம்.
மேலும், எமக்கு இதுவரை கிடைக்காத அருள் ஜோதி பிரசுரங்கள் என்பவற்றை வைத்திருக்கும் சகோதரர் தொடர்பு கொண்டு அதன் செயற்பாடுகளில் பணி சகோதரர்கள் மற்றும் இறையடி சேர்ந்துவிட்ட ஜ எம்மோடு தொடர்பு கொண்டு தம்மிடமுள்ள ஆவ. கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு: எஸ்.எச். இஸ்மத்
அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 .

பிரச்சினைகளுக்கு தீர்வு தேடியே வாக்களித்தனர். அத்தோடு அமெரிக்காவின் ஹிஸ்பனிக் இனத்தவரிடம் யூதர்களை விட அதிகமான வாக்குகள் உள்ளன. ஒபாமா விரும்பினால் அவர்களை அரவணைத்துக் கொள்ள முடியும். ஆகையால் ஒபாமாவின் ஸியோனிச பயம் அர்த்தமற்றது.''
மேற்படி இரு பத்திரிகையாளர்களும் பலஸ்தீனருக்கு சார்பாக குரல் கொடுக்கும் அமெரிக்க யூத அமைப்பான J.Street இன் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது இரண்டாவது நடவடிக்கை குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய பாதுகாப்பு அமைச்சரான ரொபேர்ட் கேட்ஸை அதே பதவியில் அமர்த்திக் கொள்ள ஒபாமா முயற்சிப்பதாக வெளிவந்துள்ள செய்தியாகும். இது நடந்தால் அவரது 16 மாத காலத்துள் ஈராக்கிலிருந்து படைகள் வாபஸ் என்ற கோஷத்துக்கு கல்தா கொடுக்க வேண்டியதுதான்!
முஸ்லிம் உலகு தொடர்பான விடயங்களில் புஷ்ஷின் வழியையே ஒபாமா கடைப்பிடிப்பார் என அவரது அண்மைக்கால நடவடிக்கைகளை கூர்ந்து அவதானித்து வரும் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஒபாமா, அமெரிக்காவினதும் முழு உலகினதும் பொது நன்மை கருதி கசப்பும் கடினமும் துணிவும் மிக்க தேர்வு களை வருங்காலங்களில் எடுக்காவிட்டால், அவர் அமெ ரிக்காவின் 44 வது ஜனாதிபதி என்பதைத் தவிர முஸ்லிம் உலகுக்கு வேறொன்றுமில்லை.
மனிதர்கள் தம்மைத்தாமே மாற்றிக் கொள்ளும் வரை அல்லாஹ் அவர்களது தலைவிதியை மாற்றப் போவ தில்லை. ஒபாமாவின் தேர்தல் பிரசார கருப்பொருளான "The Change We Need” (நாம் வேண்டி நிற்கும் மாற்றம்) என்ற சுலோகத்துக்கு இது முற்றிலும் பொருந்தும்.
இஸ்லாமியின் வரலாற்றைத் க்கும் பணி
தழ்களில் வெளிவந்த “ஜமாஅத்தின் வரலாற்றைத் தொகுக்கும் பாசித்த பலர் எம்மோடு தொடர்பு கொண்டுதாமறிந்த தகவல்கள், பினர். அவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்
இெதழ்கள், 1970ம் ஆண்டுக்கு முற்பட்ட போட்டோக்கள், துண்டுப் Tகள் அவற்றை தந்துதவுமாறும் ஆரம்ப காலத்தில் ஜமாஅத்துடன் ங்கெடுத்து இன்று தொடர்புகளிலிருந்து தூரமாகியிருக்கும் மாஅத்தின் மூத்த சகோதரர்களின் உறவினர்கள் ஆகியோர் ணங்கள், தகவல்கள் ஆகியவற்றை தந்துவுமாறும் வேண்டிக்
|
அலி (நளீமி) - 0777 004 560
13

Page 16
ஜமாஅத்தின் ஊழி
"வஹியி இறைபாதையில்
| வஹியின் ஒளியில்
இறைபாதையில் தடம் பதிப்போம் ” ..
• பஷீர் அலி
''அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்...” நவம்பர் 15ம் திகதி ளுஹர் அதான் ஒலித்து ஓய்ந்தது. அப்போதுதான் பனித்துளிகளை விரட்டி சூரியன் தனது கடமையை கச்சிதமாக நடத்திக் கொண்டிருந்த பகல் பொழுது; கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தில் இலங்கையின் நாலா புறங்களிலிருந்தும் கூடிய ஜமாஅத்தின் ஊழியர்கள் மைதானப் புல்வெளியில் ளுஹர் தொழுகையை
முடித்துக் கொண்டனர்.
“ஜமாஅத்தின் ஊழியர் இஜ்திமா 2008” களைகட்டியிருந்தது. ஜமாஅத்தின் தேசிய நிகழ்வொன்றை முதன்முதலாக தனது மண்ணில் பதித்துக் கொண்ட பூரிப்பில் கிண்ணியா சிலிர்த்து நின்றது. திருகோணமலை பிராந்தியத்துக்கே அன்று சந்தோஷ நாள்தான்.
| 1964ல் அகில இலங்கை தமிழ் இலக்கிய மாநாடான தேசிய நிகழ்வொன்றைக் கண்ட கிண்ணியா மண் அதற்குப் பிறகு 2008ல் ஜமாஅத்தின் தேசிய ஊழியர் இஜ்திமாவைக் கண்டிருக்கிறது! சுமார் நாற்பத்து நான்கு வருடங்களின் பின் ஒரு தேசிய நிகழ்வை தன் மீது சுமந்து கொண்ட பூரிப்பில் இருந்தது கிண்ணியா.
இலங்கையில் ஜமாஅத்தின் அரை நூற்றாண்டு நடைபாதையில் கிழக்கு மாகாணத்தில் ஒரு தேசிய நிகழ்வை நடத்தியது இதுதான் முதற்தடவை!
ஜமாஅத்தே இஸ்லாமி மட்டுமல்ல; வேறு எந்தவொரு இஸ்லாமிய இயக்கத்தின் தேசிய நிகழ்வையும் கண்டிராத திருகோணமலைப் பிராந்தியத்தில் நவம்பர் 15, 16ம் திகதிகளில் ஜமாஅத் தனது
மைற்கல்லை நட்டி வைத்தது.
14

பர் இஜ்திமா - 2008
ஒளியில் தடப்பதிப்போம்!"
பெரும்பாலும் ஒருநாள் நிகழ்வாகவே நடைபெறும் ஊழியர் இஜ்திமா இம்முறை இருநாள் நிகழ்வாக இடம்பெற் றமை விஷேட அம்சமாகும். -- "இங்கு கட்டப்படும் பாலத்தை நீங்கள் பார்க்க வரவில்லை.இங்குள்ளகடலில் குளித்து சந்தோஷிக்க வர வில்லை. இங்குள்ள உறவி னர் வீடுகளுக்குச் சென்று குசலம் விசாரிக்க வரவில்லை. ஜமாஅத்தின் அழைப்புக்கு பதில் கொடுத்து ஈமானிய உணர்வுக்கு நீர்பாய்ச்ச வந்திருக்கிறீர்கள். ஆகவே, இந்த பொன்னான நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்ற அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் நளீமியின் ஆரம்ப உரை ஊழியர் களை இருக்கைகளில் வேரூன்ற
வைத்தது. - "எங்கள் அழைப்பை ஏற்று இலங்கையின் ஓர் மூலைக்கு அலுப்பு மூட்டைகளை சுமந்து வந்த நீங்கள் பொறுமையுடன் இருந்தால் இதன் பயன் நாளை மீஸான் தட்டைகனமாக்கும். இஸ்லாத்தின் விதையை ஊன்றி நாட்டிவைக்க ஜமாஅத் தெரிவு செய்த இடங்களில் கிண்ணியா வும் முதன்மையானது என்ற காரணமே உங்களையெல்லாம் இங்கு நகர்த்தியிருக்கிறது” என ஜமாஅத்தின் திருகோணமலைப் பிராந்திய நாஸிம் ஐ.எம். நிஜாம்தீன் ஆசிரியர் ஆற்றிய உரை ஊழியர்களின் உள்ளங்களில் உறுதியோடு உட்கார்ந்து கொண்டது.
தொடர்ந்தும் நிகழ்வை ஏற்று நடத்தும் பொறுப்பு ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் மஹீஸ் அவர்களால் அஷ்ஷெய்க்
600 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 17
அப்துல்வாஜித் இஸ்லாஹியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாப்பாடு, ஓய் எனக்கடந்த இரண்டு மணிநேரங்களை முடித்துவைக்க அஸர் அதா ஒலித்தது.
தொழுது முடித்து அல்லாஹ்வின் அருள் வேண்டிப் பிரார்த்தித் பின் ஊழியர்கள் ஆர்வத்துடன் அடுத்த நிகழ்வுக்குத் தயாரானார்க "வஹியின் ஒளியில் இறைபாதையில் தடம் பதிப்போம்” கருப்பொரு சுமந்த பாரத்தோடு ஊழிய இதயங்கள் மண்டபத்தை நிறைத்து கிடந்தன. ஜமாஅத் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களி வஹியை நோக்கிய அழைப்பு ஊழியர்களின் இமைகளை உயர்த்தி காதுதாழ்த்தவைத்துக் கொண்டிருந்தது.
“வஹியை மறந்த வாழ்க்கை ஆகாயத்தில் தூவப்பட்ட விதைக்கு சமமானது” அமீர் அவர்களின் கருப்பொருள் உரை முட்களை சுமர் கிடக்கும் தஃவா பாதையில் வீரத்துடன் நடக்க ஊழியர்களுக் உந்துதல் கொடுத்துக் கொண்டிருந்தது.
எறும்பை விஞ்சிய சுறுசுறுப்புடன் செயற்பட்ட அஸாபீர் சிட களினதும் ஜம்இய்யா ஊழியர்களினதும் மாலை நேர தேனீர் உப் ரத்தில் உற்சாகமடைந்த ஊழியர்களின் இதயங்களுக்கு அறிவி தேவை குறித்து பசுமரத்தாணி பதித்தார் எம்.ஜே.எம். மன்ஸுர் ஆசிரிய மலைகள் சுமக்க மறுத்த தீனை சுமந்து பயணிக்கும் தாஇகள் அற் தீனை தூய வடிவில் எத்தி வைப்பதுடன் வஹியின் நிழலில் தபு பதிக்க அறிவின் அவசியம் குறித்து விலாவாரியாக விளக்கின ஆசிரியர் மன்ஸூர்.
ஒருவருட நடைபாதையில் ஜமாஅத் எட்டிப்பிடித்தமைற்கற்க ை ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் மஹீஸ் முன்வைத்தபோ நாம் இந்த நாட்டில் இன்னும் பலவிடயங்களை சாதிக்க முடியும் என் தன்னம்பிக்கை துளிர்விட்டது ஊழியர்களின் இதயங்களில்.
- اگاریفاتو - سریلانکا |
மன்பஉல் கைறாத் அரபுக் க புதிய பரிமாணங்களுடன் புதிய
அரபு மொழி, இஸ்லாமிய ஷரீஆ அறிவுடன் முகாமையாளராக ஆவதற்கான அரியதொரு சந்தர் சிறப்புத் தகைமை:
» திற பாடசாலைக் கல்வியையும் ஷரீஆ துறைக் கல்வியையும் ஒருங்கே கற்பிப்பதற்கான ஏழு
கலைத் வருட முழுநேர வதிவிடக் கலைத் திட்டம்.
அரச மாணவர் நுழைவுத் தகைமை:
விண்ண அல்குர்ஆனை திருத்தமாக ஓதத்
ரூபா 5 6 தெரிந்திருத்தல்.
உறையை 2008 ஆம் ஆண்டில் 8 ஆம் வகுப்பில் சித்தி
The Se பெற்றிருத்தல்.
Manbau
Arabic ( 5ம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு முன்னுரிமை.
• இதுகு
அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

சி- 2: =' 'அ
தி
மஞ்சள் வானம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து இரவுப் போர்வை க்குள் பகல் புகுந்து கொண்டது. மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து விரிந்து பரந்து கிடந்த கிண்ணியா மத்தியகல்லூரிமைதானத்தில் கால் மடித்து அமர்ந்த ஊழியர்களை உத்வேகப்படுத்தியது ஓர் 'தன்னம் பிக்கை கவிதை'.
அல்லாஹு அக்பர் முழக்கத்தோடு பாதிமைதானம் நிரம்பி வழிந்த ஊழியர்களின் உள்ளங்கள் வஹியின் மழையில் நனைந்து கொண்டிருந்தன. சப்தமில்லாமல் தூறிக் கொண்டிருந்த பனித் துளிகளுக்கும் குளிராத உள்ளங்கள் அஷ்ஷெய்க் முனீர் அவர்களின் - தாஇகளின் ஈமான் குறித்த உரையில் குளிர்ந்து கிடந்தன.
கிழக்கு சூரியன் கடலலைகளில் பொன்னொளி தெளித்த 16ம் திகதிப் பொழுதும் அமைதியான சுப்ஹுத் தொழுகையுடன் வஹி சுமந்தே பிறந்தது. அன்றும் ளுஹர் வரை ஜமாஅத்தின் ஊழியர்கள் வஹியின் ஒளியிலேயே பயணப்பட தயாராகிக் கொண்டிருந்தனர்.
கலந்துரையாடல்கள், இமாம்கள் அறிமுக நிகழ்வு, ஜமாஅத் செய்திகள் என்பனவற்றோடு கலகலத்த ஊழியர் இஜ்திமாவில் தஃவா வுக்கான இலகு வழி குறித்த கண்காட்சிக்கும் பஞ்சம் இருக்கவில்லை.
உரைகள், நிகழ்வுகள் என அத்தனையையும் சிறப்பித்துக் கொண்டிருந்த நவீன ஒலி-ஒளி கருவிகளும் மண்டபமும்மைதானமும் பள்ளிவாசலும் ஊழியர்களின் இதயங்களில் வஹியைப் பதியம் போடதமது கடமைகளை கச்சிதமாகச் செய்தன.
சின்னச் சின்ன குறைகள், அசௌகரியங்கள் சில வந்து போனாலும் திருப்திப்படும் வகையில் அமைந்த ஜமாஅத்தின் ஊழியர் இஜ்திமா - 2008 ஜமாஅத் ஊழியர்களின் இதயங்களிலிருந்து இலகுவில் அகலாதுதான்.
சு
அ 5. 4.
9 'E
6 ல் 2
كلية منبع الحيرات العربي
ல்லூரி - அக்கரைப்பற்று, ஸ்ரீலங்கா
ஆண்டில் புதிய மாணவர் அனுமதி
[ வைத்தியராக, பொறியியலாளராக, கணக்காளராக, ப்பத்தை மன்பஉல் கைறாத் அரபுக் கல்லூரி வழங்குகின்றது. மை அடிப்படையில் மாணவர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படும். 0
நீட்ட ஆரம்பம்: 2009 ஜனவரி மாதம் பாடசாலை ஆரம்பத் திகதி
ப்பப்படிவங்கள்:
4. விண்ணப்ப முடிவுத் திகதி : 20.12.2008 பறுமதியான முத்திரை ஒட்டப்பட்டு சுயமுகவரியிடப்பட்ட 4"X9" கடித
கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். :retary | Khairath Arabic College
ollege Road, Akkaraipattu - 05 நீலங்காஜமாஅத்தே இஸ்லாமியுடன் இணைந்த ஒரு பணி
15

Page 18
O ஃபிக்ஹுல் இஸ்லாம் 0
ஹஜ்ஜுப் பெருநாள் சட்டங்
தியாகத்தின் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் வருகிறது. இறைகட்டளைக்கு அடிபணிதல், இறைவனின் திரு நாமத்தை ஞாபகித்தல், இப்றாஹீம்-ஹாஜர்- இஸ்மாயீல் (அலைஹுமுஸ்ஸலாம்) ஆகியோரது தியாகம், திடவுறுதி முதலான பண்புகளை மீட்டிப் பார்த்தலும்; நம்மில் பதித்துக் கொள்ளலும்; உலகளாவிய சர்வதேச மாநாடு - ஹஜ்ஜை சங்கைப்படுத்தல் என்பவற்றோடு உழ்ஹிய்யா விநியோகம் மூலம் தேவையுடையோருக்கு வழங்கும் நன்மையின் நாளாகவும் ஹஜ்ஜுப் பெருநாள் திகழ்கிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழியில் அதனைக் கொண்டாடி மகிழ்வோம்.
தக்பீர் கூறுதல்
துல்ஹஜ் 9ம் நாள் அரஃபா தினத்தின் ஃபஜ்ரிலிருந்து (அய்யாமுத் தஷ்ரீக்) துல்ஹஜ் 13ம் தினத்தின் அஸர் வரை தக்பீர் கூறுவது வலியுறுத்தப்பட்டுள்ளது.
“இன்னும் குறிப்பிட்ட அத்தினங்களில் நீங்கள் அல்லாஹ் வை நினைவுகூருங்கள்.”
(ஸுரா அல்பகரா: 203)
பள்ளிவாசலோடு மாத்திரம் தக்பீர் கூறுவதை சுருக்கிக் கொள்ளாது கடைத்தெருக்கள், வீடுகள், மக்கள் ஒன்று கூடும் இடங்கள் போன்றவற்றில் அல்லாஹ்வை கண்ணி யப்படுத்தும் விதமாகவும் நன்றியுணர்வோடும் ஆண்கள் உரத்த தொனியில் தக்பீர் முழங்குவது வரவேற்கத்தக்கது.
குளித்தலும் புத்தாடை அணிந்து வாசனைத் திரவியம் பூசுதலும்
வீண் விரயமின்றி புத்தாடை அணிந்து அல்லது ஆடை களுள் சிறந்த ஆடையை அணிந்து மணம் பூசிக் கொள்வது ஸுன்னத்தாகும். ஆனால், பெண்கள் வீட்டை விட்டு
16

வெளியேறும்போது தமது அலங்கா ரங்களையோ அங்கங்களையோ வெளிப்படுத்தாத வகையில் ஆடை அணிவதுடன் மணம் பூசாமல் செல்ல வேண்டும்.
தொழுகைக்காக மைதானத்துக்
குச் செல்லல்
பெருநாள் தொழுகைகள் திறந்த வெளியில் அல்லது பொது மைதானத் தில் நிறைவேற்றப்படுவதுதான் நபி வழி. ஆனால் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படாத போது பள்ளி வாசலில் தொழ முடியும். மழை, பாதுகாப்பின்மை போன்ற காரணங் கள் இருந்தால் பள்ளிவாசலில் தொழ முடியும். மழை பெய்ததன் காரண மாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருநாள்
தொழுகையை பள்ளிவாசலில் நிறை வேற்றியுள்ளதாக அபூதாவூத், இப்னு மாஜா ஆகிய கிரந்தங்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் குறிப்பி டுகின்றது.
பகள்
தொழுகையை நிறைவேற்றுதலும் குத்பா உரையை செவிமடுத்தலும்
''எனவே நீர் உமது இரட்சகனுக்காகவே தொழுவீராக! அவனுக்காகவே அறுத்துப் பலியிடுவீராக!"
(ஸுரா அல்கவ்ஸர்: 21-23)
ஆகவே, நியாயமான காரணமின்றி பெருநாள் தொழுகையை விடுவது கூடாது. ஆண்கள், பெண்கள், வயோதிபர், சிறுவர் மற்றும் மாதவிடாய் பெண்கள் உட்பட அனைவரும் பெருநாள் தினத்தில் தொழுமி டத்தில் ஒன்றுகூட வேண்டும். மாதவிடாய் ஏற்பட் டுள்ள பெண்கள் தொழுகையில் பங்குபற்றக் கூடாது. எனினும், குத்பா பிரசங்கத்தில் பங்கேற்க வேண்டும்.
"நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளி லும் கன்னிப் பெண்கள், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் உட்பட அனைவரும் பிரார்த்தனைகளிலும் நல்லமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும். மாதவி டாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடைபெறும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (அல்புகாரி, முஸ்லிம்)
வீடு திரும்பும்போது வழியை மாற்றுதல்
பெருநாள் தொழுகைக்காகச் செல்லும்போது ஒரு வழியாகவும் திரும்பி வரும்போது மற்றொரு வழியையும் பயன்படுத்துவது நபிவழியாகும்.
000 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 19
உழ்ஹிய்யா சட்டங்கள்
அல்லாஹ் ஏவிய கட்டளை அல்லாஹ் விதித்திருக்கும் சில கட மனிதனுக்கு சிலவேளை புரியாமலிரு
“அவர்களுக்காக அங்கு ஏற் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய வேண்டும். அவற்றிலிருந்து அவர்க
அளிக்க வேண்டும்."
“மேலும், ஒவ்வொரு சமூகத்தா அந்தச் சமூக மக்கள் அல்லாஹ் அவ உச்சரித்து அறுக்க வேண்டும் என்ப நீங்கள் அடிபணியுங்கள். மேலும் (ந
அல்லாஹ் பணித்த கட்டளைக் வழிபாடுகளுக்கு பயிற்றுவிக்கப்ப ஏகத்துவத்தைப் பறைசாற்றுதலும், உ ஸதகாவாக உணவளிக்கும் சந்தர்ப் பாதுகாத்தல், அல்லாஹ் வழங்கியுள் சிறப்புகளும் தத்துவங்களும் பொதிந் அல்லாஹ்வின் பூரண கூலியைப் இஸ்லாத்துக்கு முரணான செயற்பாடு
“அவற்றின் இறைச்சியும் இ இறையச்சமே அவனிடம் சென்ற கொடுத்தான்; அல்லாஹ் உங்களுக் என்பதற்காக நபியே! நற்பணி புரி
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை எனப்படும் குர்பானி கொடுத்தல் நிலை
உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜி பிராணியைக் குறிக்கும். உழ்ஹிய்ய
“யார் (பெருநாள்) தொழுகைக்கு
"யார் (பெருநாள்) தொழுகை அறுத்ததாகக் கணக்கிட்டுக் கொள்ளப்
பெருநாள் தினத்தில், பெருநாள் 12, 13) முடிவடைவதற்குள் உழ்ஹிய் பலியிடப்படும் பிராணிகள்
ஒட்டகம், மாடு, ஆடு (கம்பளி 2 "ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆடு 6 “மாடு, ஒட்டகம் கொடுக்கின்ற கம்பளி ஆட்டிற்கு ஆறு மாதம் பு வேண்டும். மாடாக இருப்பின் இரன் வேண்டும். ஒரு மாடு அல்லது ஒரு ஒ
மேலும் உழ்ஹிய்யாவுக்காக தெ நிபந்தனையாகும்.
“நான்கு விதமான குறையுள்ள
நோயுள்ளது, அதிகம் நொண்டியான அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000 -
ஜெம்ஸித் அஸீஸ்

ரகளை ஏன் எதற்கு என்று ஆராயாமல் கட்டுப்பட்டு எடுத்து நடக்க வேண்டும். மைகளின் பின்னாலுள்ள தத்துவம் என்ன என்பது குறையறிவுடைய க்கலாம். புரியவில்லை என்பதற்காக கடமைகளைப் புறக்கணிக்கமுடியாது. படுத்தப்பட்டுள்ள நன்மைகளை அவர்கள் காண வேண்டும்; மேலும் கால்நடைகளை சில குறிப்பிட்ட நாட்களில் அவனது பெயர்கூறி அறுத்திட ளும் உண்ண வேண்டும்; வறியவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும்
(அல்ஹஜ்: 28) சருக்கும் பலியிடும் ஒரு நெறிமுறையை நாம் வகுத்துக் கொடுத்துள்ளோம். வர்களுக்கு வழங்கியுள்ள கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரை தற்காக! எனவே, உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்! அவனுக்கே பியே!) பணிவாக நடந்து கொள்வோருக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக!"
(அல்ஹஜ்: 34) கு அடிபணிவதன் மூலம் இறைநெருக்கத்தைப் பெற்றுக் கொள்ளல், வணக்க டல், பிராணியை அறுக்கும்போது அல்லாஹ்வை நினைவுகூருதலும் உறவினர்கள், ஏழைகள், அண்டைவீட்டார் மற்றும் தேவையுடையவர்களுக்கு பம் கிடைத்தல், தாராளத் தன்மையை ஏற்படுத்தி கஞ்சத்தனத்தை விட்டும் Tள சொத்து செல்வங்களுக்கு நன்றி செலுத்துதல் போன்ற இன்னோரன்ன திருக்கும் உழ்ஹிய்யாவை உரிய முறைப்படி நிறைவேற்றுவதன் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். அறுத்துப் பலியிடுவதனூடாக எம்மிடமுள்ள நகளை அறுத்தெறியும் துணிவு வர வேண்டும்.
ரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. ஆயினும் உங்களின் டைகின்றது. இவ்வாறு அவனே அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் -கு வழிகாட்டியமைக்காக நீங்கள் அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் வோருக்கு நற்செய்தி சொல்வீராக!”
(அல்ஹஜ்:37) யை நிறைவேற்றிய பின் மிக முக்கியமானதொரு சுன்னாவான உழ்ஹிய்யா றவேற்றப்பட வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. ப் பெருநாள் தொழுகைக்குப் பின் இறைதிருப்தியை நாடி அறுக்கப்படும் சவை பெருநாள் தொழுகைக்கு முன்னர் நிறைவேற்ற முடியாது. 5முன்பு அறுக்கின்றாரோ அவர் இன்னுமொருமுறை குர்பானி கொடுக்கட்டும்.”
(அல்புகாரி, முஸ்லிம்) கக்கு முன்பு அறுக்கின்றாரோ அதனை அவரின் குடும்பத் தேவைக்காக - டும்.”
(அல்புகாரி, முஸ்லிம்) தொழுகையைத் தொடர்ந்து அய்யாமுத் தஷ்ரீகுடைய தினங்கள் (பிறை 10, 11, யாவை நிறைவேற்ற வேண்டும்.
அல்லது செம்மறி) ஆகிய பிராணிகளே உழ்ஹிய்யாவிற்கு தகுதியானவை. போதுமானது.” (அத்திர்மிதி)
பாது அதில் ஏழு பேர் பங்கு கொள்ளலாம்.” (அத்திர்மிதி)
பூர்த்தியாகியிருப்பதோடு, செம்மறி ஆட்டிற்கு ஒரு வருடம் பூர்த்தியாகியிருக்க எடு ஆண்டுகளும் ஒட்டகமாயின் ஐந்து ஆண்டுகளும் பூர்த்தியடைந்திருக்க ட்டகம் ஏழு பேர் சார்பாக நிறைவேறும்.
ரிந்தெடுக்கப்படும் பிராணிகள் குறைகள் அற்றதாக இருக்கவேண்டும் என்பது
பிராணிகள் உழ்ஹிய்யாவுக்கு தகுதியற்றவை. அதிகம் குருடானது, அதிக து, அதிகம் மெலிந்தது.” (அத்திர்மிதி)
- 17

Page 20
அறுக்கும் முறை
முறையாக அறுக்கத் தெரிந்தவராக இருப்பின் தனது கைய அறுப்பதும் அறுக்கும்போது 'பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்' எ கூறுவதும் நபிவழியாகும்.
ஆடு, மாடுகளை ஒருக்களித்துப் படுக்கவைத்து அறுக்க வேண் ஒட்டகத்தை நிற்கவைத்து, அறுபடக்கூடிய குறித்த நரம்புகள் துண்டிக்கப் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறி விட வேண்டும்.
குறித்த குர்பானி யார் சார்பாக நிறைவேற்றப்படுகின்றது என்ட குறிப்பிடப்பட வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல் அவர்கள் ஒரு ஆட்டைக் குர்பானியாக பலியிட்டபோது, “பிஸ்மில்ல அல்லாஹு அக்பர்” எனக் கூறியதுடன், "அல்லாஹ்வே! இது என் சார்பாக எனது சமுதாயத்தில் எவருக்கு குர்பானி கொடுக்க (இயலவில்லை! அவர்கள் சார்பாகவும்' எனவும் குறிப்பிட்டார்கள்.” (அபூ தாவூத், அத்திர்ப
"மேலும் கறுப்பு நிறம் கலந்த இரு வெள்ளை நிற ஆடுகளை நபிஸல் லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உழ்ஹிய்யாவாகக் கொடுத்தIே 'பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என மொழிந்தவர்களாக ஒரு பக்கத் மீது தனது காலைவைத்து அவரது கையாலேயே அறுத்தார்கள்.” (அல்பு: உழ்ஹிய்யா விநியோகம்
உழ்ஹிய்யா கொடுப்பவர் அதன் இறைச்சியை தான் உண் இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மற்றும் உறவினர்கள், அண் வீட்டார், ஏழைகள் ஆகியோருக்கு உழ்ஹிய்யா மாமிசத்தை வழ வேண்டும்.
“அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள்! தேவையுடையோருக் உண்ணக் கொடுங்கள்.”
(22: "அவற்றிலிருந்து நீங்களும் புசியுங்கள்! இருப்பதைக்கொண்டுதிரு யடைவோருக்கும் தேவையுள்ளோருக்கும் உண்ணக்கொடுங்கள்.” (22:
உழ்ஹிய்யாகொடுக்கப்பட்டபிராணிகளின்முடிகளையோ, தோலை மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாகக் கொடுக்கக் கூடாது.
"குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வது என்னை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நியமித் கள். அவற்றின் மாமிசம், தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொம் வேண்டும் எனவும் அவற்றில் எதையும் அறுப்பதற்கான கூலிய கொடுக்கக் கூடாது" என்றும் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கள் கூறியதாக அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்.
(அல்புகாரி, முஸ் உழ்ஹிய்யா கொடுப்பவர் செய்யக் கூடாதவை
துல்ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் த டைய முடி மற்றும் நகங்களை அகற்றக்கூடாது என நபி ஸல்லல்லா அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
குறித்த இந்தக்கட்டுப்பாடு உழ்ஹிய்யா கொடுக்க நாடியுள்ள குடு. தலைவருக்கு மட்டுமே. அவருடைய குடும்பத்தினர்குறிப்பிட்ட தினங்க முடி, நகம் களைவதில் தவறில்லை. உழ்ஹிய்யா கொடுக்க நாடிய காயங்கள் ஏனைய இயற்கைத் தொல்லைகள், மருத்துவக் காரணம் காரணமாக குறித்த தினங்களில் முடி, நகம் களைவதில் தவறில் அவ்வாறு களைந்ததற்காக குற்றப் பரிகாரம் நிறைவேற்ற வேண் அவசியமுமில்லை. உழ்ஹிய்யா கொடுப்பதென்று தீர்மானிப்பதற்கு மு அவற்றைக் களைவதில் தவறில்லை.
18

எல்
னக்
முஸ்லிமல்லாதோருக்கு உழ்ஹிய்யா வழங்கலாமா?
நம். டும்
• • • • • • • • • • • • • • • • • • • • • •
தும்
லம்
Uெ
உழ்ஹிய்யா இறைச்சியை முஸ்லிமல்லாதோ ருக்கு வழங்குவது தொடர்பில் இமாம்கள் மத்தி யில் கருத்து வேறுபாடுகள் உண்டு.
வும்
யோ
தி
லல்
பாது
உழ்ஹிய்யா ஸுன்னத் முஅக்கதா (வலியுறுத் தப்பட்ட ஸுன்னா) என்ற கருத்தை ஷாபிஈ, ஹன்பலி மத்ஹபினர் மற்றும் பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். வழங்க முடியும் எனக் கருதுவோர் முன்வைக்கும் நியாயம்
தின்
காரி)
பது
டை
மங்க
கும்
28)
முஸ்லிமல்லாதவர்களில் திம்மிகள் எனப்படு கின்ற அபயம் கோரியுள்ள முஸ்லிமல்லாதோர், ஹர்பிகள் எனப்படுகின்ற அபயம் கோராத முஸ்லி மல்லாதோர் ஆகிய இரண்டு பிரிவினருக்கும் ஸுன்னத்தான ஸதகாவைக் கொடுப்பதற்கு அனு மதியுண்டு என்று ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஷாபிஈ மத்ஹப் அறிஞர்களிடம் அதிக செல்வாக்குள்ள கருத்தும் 'அஸ்ஸியருல் கபீர்' எனும் நூலில் இமாம் முஹம்மத் (ரஹிமஹுல்லாஹ் குறிப்பிடும் கருத்து இதுவேயாகும்.
தப்தி 36)
8 8 8 8 8 8 8 2 5 5 5 5 5 2
யோ,
நற்கு
தார்
தக்க
கக் அவர் கள்.
“மேலும் அல்லாஹ் மீதுள்ள அன்பின் காரணமாக அவர்கள் வறியவர்களுக்கும் அநாதைகளுக்கும் சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள்.”
ஸுரா அத்தஹர்: 08)
லிம்)
இவ்வசனம் எவரையும் குறித்துப் பேசாது பொதுப்படையாகவே பேசுகின்றது. இவ்வசனத் துக்கு இமாம் இப்னு குதாமா விளக்கமளிக்கை யில் அக்காலத்தில் சிறைக்கைதிகளாக நிராகரிப் பாளர்களே இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றார்.
எனு
ஹ்
2 E 2 து. 2. 5.5.
பத் ரில் வர் கள்
''உயிருள்ள, ஈரல் உடைய ஒவ்வொன்றுக்கும் உதவுவது நற்கூலியைத் தருவதாகும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
1ல. டிய ன்பு
எனவே, ஸதகாவான பொருட்களைமுஸ்லிமல் லாதோருக்கு வழங்குவதில் தவறில்லை எனக் கருதலாம்.
600 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 21
ஹர்பிகளில் முஸ்லிம்களுடன் உடன்படிக்கை செ துள்ள அல்லது இஸ்லாமிய அரசுடன் இணங்கி நடக் சம்மதித்துள்ள அல்லது உறவினரான அல்லது இல் லாத்தை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கக்கூடி அல்லது முஸ்லிம்களிடம் கைதியாகவுள்ள அல்ல இவை போன்ற நிலையிலுள்ள முஸ்லிமல்லாதோருக் ஸதகாவை வழங்கலாம். மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளி இல்லாத ஹர்பிகளுக்கு கொடுக்கக் கூடாது என்று இமா அல்அஸ்ரஈ கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வி யத்தில் இக்கருத்தே மிகவும் பொருத்தமானது எ 'அல்மவ்ஸஅதுல் பிக்ஹிய்யாவின் ஆறாம் பாகத்தி
குறிப்பிடப்பட்டுள்ளது.
கடமையான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ்போன் வணக்கங்கள் போல் உழ்ஹிய்யா கருதப்படாமையினா இக்கிரியை தர்மம், ஸதகா எனும் அடிப்படையில் வைத் நோக்கப்படுகின்றது. உழ்ஹிய்யா வரையறுக்கப்பட்ட ஒ வணக்கமாக கருதப்படுவதில்லை. பொதுவாக முஸ்லிம லாதோருக்கு தர்மம் வழங்குவது ஆகும் என்பதுபோ உழ்ஹிய்யாவும் வழங்கப்படுவதில் தவறில்லை.
உழ்ஹிய்யா குறித்து ஸுரதுல் ஹஜ்ஜி இடம்பெற்றுள்ள,
“அவர்களுக்காக அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நன்மைகன அவர்கள் காணட்டும். மேலும், அல்லாஹ் அவர்களுக்கு வழங்க கால்நடைகளை சில குறிப்பிட்ட நாட்களில் அவனது பெயர் சு
அறுத்துப் பலியிட வேண்டும்; அவற்றிலிருந்து அவர்கள் உண்ணவேண்டும்; வறியவர்களுக்கும் தேவையுடையவர்கள்
கும் அளிக்க வேண்டும்.”
(22: 2
"... அவற்றிலிருந்து நீங்களும் புசியுங்கள்; இருப்பதை கொண்டு திருப்தி அடைபவர்களுக்கும் மற்றும் தங்களுடை தேவையை வெளிப்படுத்துகின்றவர்களுக்கும் உண்ன கொடுங்கள். அவ்வாறே இப்பிராணிகளை நாம் உங்களுக் வசப்படுத்தித் தந்துள்ளோம்...”
(22:13
ஆகிய வசனங்களோ அல்லது ஹதீஸ்களோ முஸ் மல்லாதோருக்கு உழ்ஹிய்யா வழங்கப்படக்கூடாது என் நேரடியாகக் குறிப்பிடவில்லை.
எனவே, இவ்வாறு தடுக்கப்பட்டதற்கான ஆதாரம் நே யாகவே இடம்பெறாமையினால் ஸதகா மற்றும் உழ்வ யாவைமுஸ்லிமல்லாதோருக்கு வழங்குவதில் தவறில்ன இக்கருத்தையே பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்க கொண்டுள்ளனர்.
வழங்க முடியாது எனக் கருதுவோரின் நியாய
ஷாபிஈமத்ஹபைச்சேர்ந்த அறிஞர்கள்உழ்ஹிய்யா ஒரு வணக்கமாக, இபாதத்தாக அடையாளப்படுத்துக் றனர். ஸகாத் எவ்வாறு மாற்று மதத்தினருக்கு கொ கப்பட முடியாதோ; அவ்வாறே உழ்ஹிய்யாவும் | அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 00 -

மதத்தவருக்கு வழங்கப்படமுடியாது எனக் கூறுகின்றனர்.
28: 9 - 5• 8• மு = 2 3 4 E'
உழ்ஹிய்யா குறித்து இடம்பெறும் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களில் உழ்ஹிய்யாவை பிற மதத்தவருக்கு வழங்குவதற்கான அனுமதி இடம்பெறவில்லை. எனவே உழ்ஹிய்யாவை பிற மதத்தவருக்கு வழங்கமுடியாது என
ஷாபிஈ மத்ஹப் இமாம்கள் கூறுகின்றனர்.
முடிவுரை
மேற்குறித்த இரு தரப்பினரின் நியாயங்களை நோக்குகின்றபோது உழ்ஹிய்யா இறைச்சி பிற சமுதா யத்தவருக்கு வழங்கப்படுவதில் தவறில்லை எனும் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ள அறிஞர்களே பெரும்பான் மையாகவுள்ளனர். இலங்கையிலுள்ள பிரதான இஸ் லாமிய இயக்கங்கள் மற்றும் அறிஞர்களது கருத்தும் இதற்கு முரணாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2. 2. G H 2• 8
மற்றும் இலங்கையைப் பொறுத்தவரையில் பெரும் பாலான முஸ்லிம்கள் பல்லின சமூகத்திற்கு மத்தியில் இரண்டறக் கலந்தே வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் உழ்ஹிய்யா விநியோகத்தை அவதானித்த சில மாற்று மதத்தவர்கள் முஸ்லிம்கள் தமது அயலவர் களின் உணர்வுகளையும் நலன்களையும் உரிமைகளை யும்சற்றேனும்பொருட்படுத்தாமல்நடந்துகொள்கின்றார்கள். முஸ்லிம்கள் குர்பான் மாமிசத்தை தமக்குள்ளேயே விநியோகிக்கின்றனர். முஸ்லிமல்லாத அயலவர்களுக் குக் கூட அதனைக் கொடுப்பதில்லை என பகிரங்கமாகவே விமரிசித்துள்ளனர்.
ள்
யே
பறி
அ. ம்
டய
சுக்
க்கு . B6)
எனவே, உழ்ஹிய்யா கொடுக்கின்ற நாம் குடும்பத்தினர், கஷ்டப்பட்டவர்கள், அயலவர்கள், உறவினர்கள், தேவையு டையவர்கள், கிராமவாசிகள் என்று அடையாளப்படுத்தும் போது அயல்வீட்டிலுள்ள மற்றும் இணைந்து நடக்கின்ற, ஏழைகளாக இருக்கின்ற மாற்றுமத சகோதரர்களைப் புறக்கணிக்காது குர்பான் இறைச்சியில் ஒரு பங்கையோ அல்லது குர்பான் இறைச்சியை வழங்க உடன்பாடில்லா தோர் வேறு இறைச்சியையோ வாங்கி அவர்களுக்கு வழங்கி இணக்கமான முறையில் நடந்து கொள்ள முயற்சிப்போமாக!
பலி ..
று
ரடி
ய்ெ
"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப்பொறுத்ததே. ஒருவன் தான் எந்த நோக்கத்தோடு ஒரு விடயத்தைச் செய்கின்றானோ அதற்கான கூலியையே அவன் பெற்றுக் கொள்வான்.”
(முஸ்லிம்)
கள் :
குறிப்பு: இக்கட்டுரை இலங்கையின் முன்னணி இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்த ஆலிம்கள் மற்றும் அறிஞர்கள்
கூறிய கருத்துக்களின் அடிப்படையிலும் ஆய்வு மற்றும் அபி வை
விருத்திக்கான நிறுவனம் (SIRD) 2001ல் அல்மின்பர் எனும் பெயரில் குர்பான் கொடுத்தல் தொடர்பாக வெளியிட்ட துண்டுப்
பிரசுரத்தையும் அந்நிறுவனம் அளித்த விளக்கங்களையும் பிற • கவனத்திற் கொண்டு தொகுத்து எழுதப்பட்டது.
ன்
நக்
- 19

Page 22
பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு இதோ ஓர் அரிய வாய்ப்பு!
15253)
Certificate / Diploma in Isl இஸ்லாமிய வங்கியும் நிதியியலும்
தொலைக் கல்வி - Distance Education - முறையில் | தபால்
(மூலம் நடாத்தப்படும்
மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா உள்ளடா அமெரிக்க டொலர் பெருமதியான இஸ்லாமிய வங்கித் வருகின்றன. வருடாந்தம் 15% வளர்ச்சி கண்டு வரும் !
தொழில் வாய்மையாளர்கள் தேவைப்படும் அதேவே அத்தகைய 5000 தொழில் வாய்மையாளர்கள் தே
சுய விலாசமிட்ட முத்திரை
அனுப்பி விபரங்களை ெ
மேலதிக விபரங்களுக்கு:-
ASIAN INSTIT
No: 38, Mo Tel: 011-4872
AIM ASI
EMPOWERING FOR EXCELLENCE
20 -

amic Banking and Finance
சான்றிதழ் / Diploma பயிற்சி நெறி
ஏன்?
கெளரவமான தொழில் வாய்பபைப் பெறுவதற்கு
வட்டிமுறை வங்கித் தொழிலில் இருந்து இஸ்லாமிய வங்கித் துறைக்கு மாறுவதற்கு
அன்றாட வாழ்க்கையில் இஸ்லாமிய முறையில் கொடுக்கல் வாங்கல், வியாபாரம் செய்வதற்கு
இஸ்லாமிய முதலீட்டு முறைகளைக் கற்றுக்கொள்வதற்கு
சிறந்த இஸ்லாய வியாபாரியாவதற்கு
பகலாக 75க்குமதிகமான நாடுகளில் 500 பில்லியன் பறையில் 300க்குமதிகமான நிறுவனங்கள் இயங்கி இத்துறைக்கு சர்வதேச ரீதியில் 180000 இஸ்லாமிய ளை மிக அண்மிய எதிர் காலத்தில் இலங்கைக்கு வைப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பாட்டிய கடித உரையை பற்றுக்கொள்ளுங்கள்
UTE OF MANAGEMENT Dr Road, Dehiwala, Sri Lanka. 15,071-4887515, 071-3392663
600 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 23
இன்றைய சமூக சூழலில் அதிகம் பேசப்படுகின் தொரு கருவாக "பெற்றோருக்கு பணிவிடை செய்தல் என்ற உயர்ந்த பணியைக் கருதுகின்றேன். காலங்கள் மாற மனித பாத்திரங்கள் வித்தியாசப்பட்டாலும் கட்டாய பேசப்பட வேண்டிய, வலியுறுத்தப்பட வேண்டிய தலைப் என்பதில் இரு கருத்துக்கள் தோன்ற முடியாது. இஸ்லா பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை இறைவனுக் அடுத்து செய்யப்பட வேண்டிய இபாதத்தாக கருதுகின்ற
ஆனால், இவ்வாறு பேசுகின்ற மனிதர்கள் அதன் மறுட கத்தை மறந்துவிடுகின்றார்கள் போலும். அதுதான் “பெ றோர் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் உண்மையில் பெற்றோரது கடமைகள் எனும்போது எம் மனக் கண்களுக்கு முன்னால் தோன்றுவதெல்லாம் உண உடை, உறையுள் முதலியவைதான்.
ஆனால், இஸ்லாம் இதற்கு அப்பால் சமூக வாழ்வி ஆரோக்கிய நிலையை உத்தரவாதப்படுத்தக்கூடிய சீரா குடும்பத்தின் நிருவாகிகள், அதன் அங்கத்தவர்களுக் செய்ய வேண்டிய கடமைகளை வலியுறுத்திக் கூறுகின்றது
குழந்தைகள் ஏன்? அல்லாஹுத் தஆலா உலக வாழ்வின் அலங்கார பொருட்களாக செல்வங்களையும் குழந்தைகளையு
ஆக்கி வைத்திருக்கின்றான். அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 00

ப பஹ்மியா அரூஸ், பேருவலை
குழந்தைகள்
ஏன்?
ஒரு முஸ்லிமின் குழந்தைப் பேறு என்பது இறைவனின்
மார்க்கம் உலகில்
நிலைநாட்டப்பட இறைவனால் வழங்கப்படும் பரிசு என்ற சிந்தனையே நமக்குள் வேண்டும்.
S - 5
': S. S. - G S. 5.
"செல்வமும் பிள்ளைகளும் உலக வாழ்வின் அலங்கா ரங்கள்...” (ஸுரதுல் கஹ்ப்:46)
எவ்வாறு ஒவ்வொரு மனித னும் தன்னிடம் சொத்து, செல்வங்கள் இருக்க வேண்டுமென ஆசைப்படுவானோ அவ்வாறே தான் தந்தையாக, தாயாக வேண்டும் என விரும்புவதுண்டு. ஏனெனில், இது மனித இயல்போடு இரண்டறக் கலந்த விடயம். பிரசவ வேதனை எவ்வளவு தான் கஷ்டமாக இருந்தாலும் எந்தவொரு பெண்ணும்
குழந்தை பெறுவதை தள்ளிப் போடுவதில்லை.
ஒவ்வொருவரும் தனக்கு குழந்தைப் பாக்கியம் கிட்ட வேண்டும் என்பதில் தீராத ஆசையும் நம்பிக்கையும் கொண் டிருக்கின்றனர். ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் ஏன் இந்த ஆசை? ஏன் இந்தக் குழந்தைகள்?
எதிர்காலத்தில் தன் பெயர் சொல்லி நினைவூட்டவா? எதிர்காலத்தில் தனது சொத்துக்களை விட்டுச் செல்லவா? தனக்கு எதிர்காலத்தில் உதவி ஒத்தாசை வழங்கவா? அல்லது வெறும் காமவித்தையின் வெளிப்பாடா...? வேறு..?
5 இ 5 க் -
3
21

Page 24
ல் GL 239
75 9
வ உ 9
0 5 வ
ஆனால், இறைவன் மனித இயல் போடு இந்த குழந்தைப் பாக்கிய ஆர் வத்தையும் இணைத்திருப்பதற்கு ஓர் உயர்ந்த நோக்கமிருக்கின்றது. இதனை ஸுரா மர்யம் தெளிவாகச் சொல்லு கின்றது. இதனை இந்த ஸுரா பேச
வருகின்ற மையக்கருத்து என்று கூறினாலும் தவறிருக்காது. இந்த ஸுராவில் மூன்று பிரதான சம்பவங்கள் கூறப்படு கின்றன. 1. ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் - அவரது மகன் யஹ்யா
அலைஹிஸ்ஸலாம் 2. மர்யம் அலைஹஸ்ஸலாம் - அவரது மகன் ஈஸா
அலைஹிஸ்ஸலாம் 3. இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் - அவரது பிள்ளைகள்
இஸ்ஹாக், இஸ்மாயீல் அலைஹுமஸ்ஸலாம் நபி ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது . முதுமைப் பருவத்தில்;
“எனதிரட்சகனே! எனது எலும்புகள் பலவீனமுற்று விட்டன. எனது தலைமுடியும் நரைத்து விட்டது. எனது மனைவியும் மலடியாக இருக்கின்றாள். எனக்குப்பின்னால் உனது மார்க்கத்தை எவரிடமும் பொறுப்பாக விட்டுச் செல்ல அஞ்சுகின்றேன். எனவே, எனதும் யஃகூபின் குடும் பத்தினதும் வாரிசாக வருகின்ற உனது மார்க்கத்தை சுமக்கக் கூடியதொரு குழந்தையை உன் புறத்திலிருந்து அருளாகத் தந்துவிடு! நிச்சயமாக நான் உன்னிடம் பிரார்த்தித்து பாக்கி யமற்ற துரதிஷ்டசாலியாக ஒருபோதும் மாறியதில்லை” எனப் பிரார்த்தனை புரிந்தார். (மர்யம்: 4-6)
" இங்கு ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனக் குப் பின்னாலும் அல்லாஹ்வின் மார்க்கம் பூமியில் நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே குழந்தைப் பாக்கியத்தின் மீது ஆசை வைக்கின்றார்.
அடுத்து, ஆண் துணையின்றியே இறை அற்புதத்தால் குழந்தைப் பாக்கியத்தைப் பெற்ற மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் சமூகத்தின் அவதூறுகளுக்கு உட்பட்டபோதிலும் சமூகத்திற்கு அஞ்சி குழந்தைப் பாக்கியத்தை வெறுப்பவராக இருக்கவில்லை. ஏனெனில், தனக்குப் பின்னால் இறைமார்க் கத்தை நிலைநாட்டக்கூடிய ஓர் குழந்தையை இறைவன் வாக்களித்திருக்கின்றான் என்ற சிந்தனை அன்னாரின் உள்ளத்தில் பதிந்திருந்தது.
“மர்யம் “என்னை எந்தவொரு மனிதனும் தீண்டவு மில்லை. நான் மோசமானபாவச்செயலில் ஈடுபடவுமில்லை. எனக்கு எவ்வாறு குழந்தை கிட்டும்?'' என்று வினவினாள். அதற்கு உமதிரட்சகன் கூறுகின்றான். 'அது அவ்வாறுதான். எனக்கு அது மிகவும் இலகுவானது. நிச்சயமாக நாம் அக்குழந்தையை எமது அருளாகவும் மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்குவோம்.” (மர்யம்: 20, 21)
அடுத்து, நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது சமூகப் பணிக்கு உதவக் கூடிய இரு பிள்ளைகளை அல்லாஹ் அவருக்கு வழங்கினான். இஸ்ஹாக், இஸ்மாஈல் அலைஹிஸ் ஸலாம் ஆகிய இருவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தை
8
22

லகில் நிலைநாட்டக்கூடியவர்களாக இப்ராஹீம் அலை றிஸ்ஸலாம் அவர்கள் வளர்த்தெடுத்தார்கள். இதனால், இறைவனே இவர்களை நபிமார்களாகவும் தேர்ந்தெடுத்துக்
காண்டான்.
"... நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் யஃகூபையும் பழங்கினோம். (அன்றியும்) அவர்கள் அனைவரையும் பிமார்களாகவும் ஆக்கினோம்.”
(மர்யம்: 49) ஸுரா மர்யம் ஒரு முஸ்லிம் தனக்குப்பின்னால் அல்லாஹ் பின் மார்க்கம் பூமியில் நிலைநாட்டப்படுவதற்காகவே பாரிசின் மீது ஆசைகொள்ள வேண்டும் என்பதைப் போதிக்கின்றது.
எனவே, ஒரு முஸ்லிமின் குழந்தைப் பேறு என்பது இறைவனின் மார்க்கம் உலகில் நிலைநாட்டப்பட இறைவ எால் வழங்கப்படும் பரிசு என்ற சிந்தனையே நமக்குள் வேண்டும்.
சமூகத்திலுள்ள இன்னொரு முக்கிய விடயத்தையும் இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். 'குழந்தைப்பேற்றைப் பெறாத தம்பதிகள்” வாழ்வில் விரக்தியுற்று கண்ணீரோடு வாழ்வதைப் பார்க்கின்றோம். உண்மையில் இவர்கள் 'குழந்தைகள் ஏன்?' என்ற கேள்விக்கு இஸ்லாத்தின் ஒளியில் விடை கண்டிருப்பின் இத்துயரத்திற்கு ஆளாக மாட்டார்கள்.
அல்லாஹுத் தஆலா தான் நாடியோருக்கு குழந்தைப் பேற்றை வழங்குகின்றான். தான் நாடியோருக்கு ஆண் பிள்ளைகளை வழங்குகின்றான்; நாடியோருக்கு பெண் பிள்ளைகளை வழங்குகின்றான். பலருக்கு இரண்டையும் கொடுக்கின்றான்; சிலருக்கு ஒன்றையுமே கொடுக்காதும் இருக்கின்றான்.
எவ்வாறு குழந்தைகள் அல்லாஹ்வின் மார்க்கத்தை வாரிசாக விட்டுச் செல்வதற்கான வழிமுறைகள் என இஸ்லாம் கூறுகின்றதோ... அதற்காகவே ஒருவன் குழந்தைப் பேற்றின் மீது ஆசை கொள்ள வேண்டுமெனக் கூறுகின் றதோ... அவ்வாறே அந்தக் குழந்தைகளை நல்லவர்களாக வும் கெட்டவர்களாகவும் மாற்றுவது பெற்றோர்களே எனவும் இஸ்லாம் கூறுகின்றது. அவ்வாறாயின் குழந்தைப் பேறு என்பது "மாபெரும் பொறுப்பு' என்பதை இவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே, குழந்தைப் பேறற்ற நிலை என்பது குறித்த தம்பதியினரைவிட்டும் ஒரு மாபெரும் பொறுப்பை அல்லாஹ் நீக்கிவிட்டான் என்பதுதான் பொருள். இது இறைஞானத்தை சார்ந்தது. இதனை விடுத்து, ஒருவன் குழந்தைப் பேறற்ற நிலையில் கொள்ளும் விரக்தி, உலக நோக்கு, சமூக கெளரவம் போன்றவை தவறான எண்ணத்தின் வெளிப்பாடுகளே.
எனவே, குழந்தைப் பேற்றின் மீது ஆசை வைக்கும் பெற்றோர் அக்குழந்தைகளை மார்க்க விழுமியங்களோடு வளர்த்தெடுப்பதற்கும் இறைமார்க்கத்தை வாரிசாக வழங்கு வதற்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். குழந்தைப் பேறற்ற தம்பதிகள் இறைநிர்ணயத்தில் திருப்தி கொண்டு மார்க்கத்தை வாரிசாகப் பெற்றவர்களாக வாழ வேண்டும்.
- 000 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 25
ஷம்லா ரிஸான் கொழும்பு திறந்த பல்கலைக்கழகம்
00000
பிள்
தலைமுறை தவறாக தொலைக்காட்சியில் முகம் புதைந் திருக்க, அடுத்த தலைமுறை தவறாய் இன்டர்நெட் மாய வலையில் சிக்கி தன்னைத் தொலைத்துக் கொண்டி
ருக்கிறது.
ஆம்! இன்றைய தலைமுறையினர் தம்மையும் தம் இறைவனையும் மறந்து இன்டர்நெட் மடியில் தலை சாய்த்துள்ளனர். கவனம்! இவர்களின் கதி இம்மையிலும் மறுமையிலும் கேள்விக்குறியாகலாம்.
இரண்டுமே உண்மை சகோதரிகளே! உங்கள்
செல்பவைதா பிள்ளைக்கு வீட்டில் கணனி, இன்டர்
நெட்டின் அன
சாப்பிட்டுவிட நெட் வசதி செய்து கொடுத்துள்ளீர் களா? அல்லது அவர்கள் அதனை
ஆபாச படங்க வெளியிலேனும் பெறுகிறார்களா?
ஈநண்பர்கள் எ
வேண்டியவிட உஷார்..! அவர்களின் சீரழிவுக்கு உதவி செய்வது நீங்களாகவே இருக்
அடங்கும். கலாம். ஏனெனில், இன்றைய இன்டர்
ஏன், உங்க நெட் யுகம் அன்றைய டீ.வி. யுகத்தை .
னுள்ள கணன விட அதிகொடூரமானது. ஆனால்,
ளையும் அது ச அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000

பன்னி
ஊரயும்
களையும் ஆபாச திரைப்படங்களை யும் கூட சேமித்து வைத்திருக்கலாம். மஹ்ரமல்லாதோருடன் பேசுவது வீட்டில் தடைசெய்யப்பட்டிருக் கும்; பிள்ளையோ E Chat மூலம் முழு உலகிலும் உள்ள மஹ்ரமல்லா தோருடன் தொடர்புகளை பேணிக் கொண்டிருக்கலாம். உள்ளத்தை அதிர வைத்த சம்பவமொன்று சில மாதங்களுக்கு முன் அல்ஹஸனாத் தில்கூட பிரசுரிக்கப்பட்டிருந்தது.
E Chating செய்யும் ஒருவன் குறிப்பிடும்போது, "இப்போதெல் லாம் இலங்கை முஸ்லிம் பெண்கள் கூட இலகுவில் வீடியோ Chating இற்கு உடன்படுகிறார்கள். அவர்களின் கையடக்க தொலைபேசி எண்களை கூட இலகுவில் தருகிறார்கள்” என்று கூறினார். இதைக் கேட்கும்போது இவர்களின் பெற்றோர் அல்லது மேய்ப்பாளர்கள் எங்கேயிருக்கிறார் கள் எனக் கேட்கத் தோன்றுகிறது. எம் சமூகப் பெண்கள் இத்தனை மலிவானவர்களா?
இன்டர்நெட் இப்போது இலகு வில் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. மாதம் ஒரு தொகையை கட்டினால் 24 மணித்தியாலம் அதிவேக இன்டர் நெட் சேவை. இந்நிலையில் ஆபாச திரைப்படங்கள், படங்கள் என்ப வற்றை இலகுவில் பார்க்கலாம் எனும் போது உங்கள் பிள்ளை இச்சேவை
யைப் பயன்படுத்துவது பற்றி என்ன பாவத்திற்கு இட்டுச்
நினைக்கிறீர்கள்? மறுமையில்கூட ன். என்றாலும் இன்டர்
முதல் குற்றவாளி ஏன் நீங்களாக ரச்சாரம் டீ.வி.யை தூக்கி
இருக்க முடியாது? அவர்கள் "கேம்ஸ்' டது. Chat பண்ணுதல்,
தான் விளையாடுகிறார்கள் என்றால் ள், ஆபாச வீடியோக்கள்,
எத்தனையோ நேரத்தை வீணடிக்கும் னதலைப்பிட்டு விவாதிக்க
விளையாட்டுகளும் ஆபாச விளை யங்கள் அதில் எத்தனையோ
யாட்டுக்களும் அதில் தலைவிரித்தா
டுகின்றனவே! நீங்கள் சாதாரணமாய் ள் பிள்ளை உங்கள் முன்
கையிலெடுக்கும் உங்கள் பிள்ளையின் யிலேயே காதல் கடிதங்க
சீடியில் இருப்பது எதுவாகவும் ம்பந்தப்பட்ட புகைப்படங்
இருக்கலாம்.
ங்கள் ளையும்
IST
23

Page 26
அ - 6 V
இக்கட்டுரையின் நோக்கம் இன் டர்நெட்டையும் கணனியையும் ஒழிப்பதோ, எதிர்ப்பதோ அல்ல. எதிர்காலத்தில் நிச்சயம் இவை நாம் பேசும் மொழியின் முக்கியத்துவம் போல் மாறும், இன்ஷா அல்லாஹ்.
கணனி அறிவின் பிரயோக எல்லை தவிர்க்கவே முடியாத அங்கீகரிப்பாகவும் மாறும். எனவே, அந்த அறிவை எந்தவொரு பிள்ளைக்கும் மறுக்கவே கூடாது. இங்கு குறிப்பிடப்படுவது உங்கள் கவனம் உங்கள் பிள்ளையின் இவ்வுபயோகங்கள் இவை சார்ந்த செயற்பாடுகளில் கட்டாயம் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான்.
கணனி, இன்டர்நெட் இயக்கங்கள் தெரிந்த தாய்மார் எம்மத்தியிலும் இருப்பர். அவர்கள் வேலையுடன் ஒரு வேலையாக குறைந்தது மூன்று நாளைக்கொரு தரமேனும் தம் பிள்ளைகளின் உபயோகத்தில் உள்ள கணனியை அதில் காணப்படும் போல்டர் (Folder) களை, சேமித்து வைத்துள்ள விடயங்களை பரிசோதிக்க வேண்டும். மறைத்து வைத்துள்ளவற்றையும் (Hide) பாஸ் வேர்ட் (Password) மூலம் அடைக்கப்பட்டவற்றையும் உங்கள் முன்னிலையிலேயே திறக்க வையுங்கள்.
10 வயதிற்கு மேற்பட்ட எந்தப் பிள்ளையாயிருந்தாலும் எத்தனை நம்பிக்கைக்குரியதாய் அந்தப் பிள்ளை இருந்தா லும் சரி. உங்கள் புத்திசாலித்தனம் மூலம் அவர்களும் நம்பி க்கை இழக்காதபடி நடந்து கொள்ளுங்கள். அவர்களின் பாஸ்வேர்ட்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் கணனி பிரயோகம் எப்போதும் உங்கள் மேற் பார்வையில் இருக்கும்படி ஏற்பாடு செய்யுங்கள். இந்த முயற்சி உங்கள் பிள்ளையின் சிறந்த திறமைகளைக்கூட அடையாளம் காண உதவலாம்.
இன்டர்நெட் பிரயோகத்தின்போது இயலுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்குத் தேவையானதை நீங்களே பெற்றுக் கொடுங்கள். எல்லோரும் இவற்றை அறிந் திருப்பதில்லை. இவற்றை அறியாதோர், இன்னும் வளர வேண்டிய பிள்ளைகள் இருந்தால் கணனி அறிவு பெறும் தகைமை, பணம் இருந்தால் அதைப் பெற முயலுதல் ஒரு பிழையான செயலாய் இருக்கவே முடியாது. அவ்வாறன்றி இவை பற்றிய அறிவுள்ள மஹ்ரமான நம்பிக்கைக்கு உரியவரின் உதவியை நாடுங்கள். அவர்கள் மூலம் கண னியை பரிசோதிப்பது, தகவல்கள் பெற்றுக் கொடுப்பது போன்றவற்றை செய்யலாம். இதுபோன்ற நடவடிக்கை மூலம் பிள்ளைகள் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வருவர். அதன் மூலமாவது Chat விடயங்கள் தடைப்படலாம்.
இலங்கையைப் பொறுத்தவரை ஆபாச இணைய தளங்களுக்கான தடை மிகவுமே குறைவு அல்லது இல்லை யெனலாம். ஷைத்தானிய சவால்கள் எங்கிருந்து வந்தாலும் எம்மையும் எம் சந்ததியினரையும் அடைய முயன்றாலும் நாமும் சற்று சமாளிக்க முயல்வோமே. இறுதி நபியின் இந்த உம்மத்தை வல்லோனாகிய அவனும் பாதுகாத்தருளட்டும்!
24

பெண்ணுக்கு
பெண்ணே!...
தேயத்தை பர்த்தைரவைகளால் ாயப்படுத்தும் வண்களே...
பண்ணுக்குப்பண்
மனாவது மண்ணோடுமனிதன் இட்ட
ஆயுட்கால ஒப்பந்தமோ?
ரிந்தும்புரியாமல்
னைகிறீர் கதைகளை பயிற்றில்விதைப்பது இறைவன் செயலென்பதை
ரிந்தும்புரியாமல்
னைகிறீர் கதைகளை
பேதமையன்றோ. பெண்ணுக்கு
இன்னும் பட்டம் சுமத்துவது
நாந்துபோன மனதை ங்கு பாங்காய்கொத்துவது ம் பெண்களுக்குச் வையான விருந்து
பாரிசைச் சுமக்காத வயிறு மையாகிவிடுமோடமிக்கு? ழிபோடும் வார்த்தைகள். வ்வொன்றும் ஈட்டிகள்...!
குத்தல் வார்த்தைகளும் கோணல் பார்வைகளும் மாறி மாறிமனதை இறக்கச் செய்கிறது.
ண்களில் தினம் அமிலமழை...
நஞ்சில் உயிர்குடிக்கும் வதனைப்புயல் மழை...
சுமையிறக்கத் தோள்கொடுக்க வேண்டாம் பெண்களே.. சுமத்தாமல் இருந்து விடுங்கள்
வர்கள்றந்த பாம்படிக்க ரும்புக் கோல்களுடன்...
எனத்தைஅண்ணாந்து ரம் கேட்கும் இவர்களுக்கு மயில்சூழ்ந்து நின்று
காரிபாடுகிறார்கள்...!
துடைக்கக்
கரம் நீட்டாதீர் சகோதரிகளே. கலயணை குத்தாமலேனும் இருக்கலாமே!
ஜி மானா ஹிஜாஸ், ஹந்தெஸ்ஸ
600 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 27
- அம்பரப்பொல நாஜிமா -
“இனிமேல் இல்லை... இன்று மட்டும்.... என் நினைத்து நினைத்தே இதுவரை விடாமல் பார்
வருகிறேன். விடவே மனம் வருவதில்லை. இரவு எட மணியானதும் அலாரம் போல் - டீவி முன் வந்து அமர் விடுவேன். தொழாமல் பார்க்க பயம்... அதனால் அவ அவசரமா தொழுதுவிட்டு அந்த கனா காணும் கா பார்த்தாதான்... அந்த நாளே சந்தோஷம்..."
இப்படி ஒருவர் இரண்டு பேரல்ல... எங்கள் ஊ நிறையப் பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் இ; முரண்படும் போதெல்லாம் “நீங்ககூட ஒரு நாள் பார்த் கண்டிப்பா தொடர்ந்து பார்ப்பீங்க" என்று அடித் சொல்வார்கள். அப்படி என்னதான் அதில் உண்டெல் மூன்று நாட்கள் முயன்று அதைப் பார்த்தேன்.
உண்மைதான்; பாடசாலை வாழ்க்கை பற்றியதுதா
ஆனால், அதில் தாய், தந்தை, குடும்பமே அமர் பார்த்து ரசிக்க என்ன இருக்கிறது? நன்று என்ற எமது ம பிரமையும் பிறரின் தூண்டுதலும்தான் மக்களை இப் யெல்லாம் பேச வைக்கிறதே தவிர வேறொன்றுமில்லை
சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். 0 அதிபரைப் பழிக்கும் ஹாஷ்யம் கலந்த தந்திரம் 0 ஆசிரியரை மதிக்காத கிண்டல்கள் 0 பாடங்களை படிக்க விரும்பாத மாணவர்கள் 0 கூத்தாட்டம் போடும் வகுப்பறை 0 ஆண்-பெண் இடையில் சகஜமான தூண்டப்படும் ந. 0 நகைச்சுவை சிரிப்புடன் நாசத்தைச் சொல்லும் தந்தி
இவைதான் ஒரு பானைச் சோறான அந்த ஸீரியா ஒரு சோற்றுப்பதம்!
படிப்பு சொல்லித் தரும் ஆசிரியர்களை பழித்து கில லடிப்பதை வரவேற்று தாய்-தந்தையர் சிரித்து சிரி ரசிக்கிறார்கள்; (அதற்கு என்றே இரண்டு மூன்று ஆச் களும் அதில் இருக்கிறார்கள்) என்ன கொடுமை!
இன்று பாடங்களை விட சண்டைகள்தான் பாடசா களில் அதிகம்.
சண்டைகளுக்கோ காரணமே இருப்பதில்லை! "'அவன் முறைத்துப் பார்த்தான்... - அத அறைஞ்சேன்..."
“அவன் கிண்டலா சிரிச்சான்... அதான் உதைஞ்சோ இப்படித்தான் பாடசாலைச் சண்டைகள். (இ இத்தகைய ஸீரியல்கள் கற்றுத் தரும் வழிகாட்டல்கள்த
பெற்றோரே இவற்றுக்கு ஒத்து ஊதிவிட்டு, "இ பாடசாலையில் பிள்ளைகள் ஏன்தான் இப்படி வம்பிழு சீரழியுதுகளோ...” என்று கேள்வி வேறு கேட்கிறார்கள்
அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000

Tறு
ந்து
டு ந்து சர லம்
ரில் தில் தா
பிள்ளைகள் -
வம்பிழுக்க யார் காரணம்?
துச்
ன்று
ன்!
ந்து னப்
ல்.
ட்பு
பிரம்
ண்ட
படி
வகுப்புக்கு வரும் ஆசிரியர்களை மதிக்கின்ற பண்பா... சொல்லவே வேண்டாம்! ஆசான் முன்பே ஹேன்ட் போனைத் தட்டி, மாணவன் தன் தோழிக்குப் பேசுவது, கையடக்க தொலைபேசியை தன் தோழி காதில் வைத்து மாணவன் ஒருவர் பாடல் கேட்கச் சொல்வது...
எம் மாணவர்களுக்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்தது என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் அது அந்தப் பாழாய்போன நாடகத்தினால்தான் என்று நான் அடித்துச் சொல்வேன்.
எம் பிள்ளைகளுக்கு இவையெல்லாம் இன்று தப்பா கவே தெரிவதில்லை. ஏன் பெற்றோருக்கே தெரிவதில்
லையே... இதுபற்றி ஏன் இவர்கள் உணர மறுக்கிறார்கள்? லின்
6 அடிதடிகளில் மாணவர்கள் இறங்குதல்
எதிர்ப்பால் ஈர்ப்புக்காக எதை வேண்டுமானாலும் சித்து
செய்யத் துணிவது கான்
மட்டு மரியாதைகள் காணாமல் போனது 6 ஆண்-பெண் என்று வரையறை இன்றிப் பழகுவது லை
இன்று தவறுகளைக்கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பது
தொலைக்காட்சி நாடகங்கள்தான். யாரிடம் கேட்டாலும்
கான்
கனா காணும் காலம் பார்க்காதவர்கள் வேஸ்ட் என்றுதான் சொல்கிறார்கள். எத்தனை கொடுமை பார்த்தீர்களா?
இத்தனைக்கும் பெற்றோரே இடம்கொடுத்து, அவர் களை விரும்பி ரசித்து, பிள்ளைகளை நாசமாக்குவதைத்
தான் பொறுக்க முடியவில்லை. தவறுகளுக்கு வழிகாட்டிக் பான்)
கொடுக்கிறீர்கள்! ன்று
தயவுசெய்து பெற்றோரே, சற்று சிந்தித்துப் பாருங்கள்... ழத்து
பாரதூரம் தெரியாமல் சிரித்துவிட்டு, பின் வேதனைப் ள். -
படாதீர்கள்!
ன்...>>
வை
Se
25

Page 28
முதிர் கன்னி எடு
வயது முதிர்ந்தும் இன்னும் திருமண பந்தத்தில் இணையாத இனிய சகோதரியே! நான் கூறும் பொன்னான வார்த்தைகளைக் கேள். நீ முத்துக் குளிப்பவர்களால் கண்டெடுக்கப்படாத ஆழ்கடலின் மிகப் பெறுமதிவாய்ந்த முத்து. உன் பெறுமதி ஒருபோதும் குறைவதற்கில்லை.
ஒஒ எ டு ல்
சங்கைமிக்க சகோதரியே! நீ திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால் நீ மார்க்கக் கடமையை உடைத்தெறிந்து விடவில்லை. திருமணம் என்பது அல்லாஹ் தன் படைப்பினங்களுக்கு விதியாக்கிய ஒரு வழிமுறை. தான் நாடியவர்களுக்கு அதனை அளித்து மற்றும் சிலரை அதனைவிட்டும் தடுக்கிறான். அல்லாஹ்வின் முன்னேற்பாட்டை மாற்றுபவர்கள் எவரும் இல்லை.
உ6
இ
சுப் பய மல்
மிக
பெ
தா
மாபெரும் இலக்கியங்களையும் ஆய்வுகளையும் உலகுக்கு அளித்து இஸ்லாமிய வரலாற்றில் தடம்பதித்த, அல்லாஹ் திருமண பாக்கியத்தை அளிக்காத பேரறிஞர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்! இவர்களோ தமக்குப் பின்னால் தங்கம், மாணிக்கம் போன்ற பெறுமதி வாய்ந்த சிந்தனைப் பொக்கிஷங்களை விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் திருமணம் செய்யவில்லை என்பது அவர்களது தனிச் சிறப்பிலே எவ்விதக் குறையையும் ஏற்படுத்தவில்லை.
சகோதரியே! ஏன் நீ மக்களை விட்டும் ஒதுங்கியிருக்கின்றாய்; அவர்களுடன் சேர்ந்திருக்கும்போது கவலை கொண்டு நம்பிக்கை இழந்து போகிறாய்? உனக்கு திருணமாகவில்லை என்ற ஒரே காரணத்துக்காகத்தானே! அவ்வாறு நினைத்தால் அல்லாஹ்வின் ஏற்பாட்டைப் புறக்கணிக்க நீ முயற்சிக்கிறாய் என்பதுதான் பொருள்.
உற் - பே
உ பல ஒ
செ தடு
தந்
இட அ
கா
உா அன
எனவே, எந்த நிலையிலும் நீ அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மறந்திடாதே. கவலை கொள்ளாதே! மக்களை விட்டும் ஒதுங்கி விடாதே! திருமணம் முடிக்காதிருப்பது உனது நம்பிக்கையிலும் கண்ணியத்திலும் குறையை ஏற்படுத்தும் என நீ கருதாதே!
இஸ்லாமியச் சகோதரியே! நீ திருமணம் முடிக்காதிருப்பதும் ஓர் அருளே என்ற நற்செய்தி உனக்குத் தெரியுமா? கேள்! உண்மையிலேயே இது அல்லாஹ் உனக்குச் செய்த ஓர் அருளாகும். உன்னைப் போன்ற எத்தனை சகோதரிகள் திருமணம் முடித்து; அவர்களது கணவன்மார் அவர்களுக்குப் பிரச்சினையாகவும் அவர்களது மார்க்கத்துக்கு இடைஞ்சலாகவும் இருந்து அவர்களின் வாழ்வையே
கற் நற்
கு!
சந்
செ
இட
26

பின்த் நூருல் ஹம்ஸா, திஹாரிய
அம் ஆனிமுத்தே...!
லகீழாக மாற்றி விட்டனர் தெரியுமா? அப்பெண்கள் மமையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டதாக
சலப்படுவது உனக்குத் தெரியுமா?
ஸாலிஹான கணவன்மாரை அல்லாஹ்விடம் மறஞ்சிக் கொண்டிருந்த அப்பெண்களின் நிலையில் நீ தந்தால்... சற்று சிந்தித்துப் பார். அல்லாஹ் உனக்கு நள்பாலித்து விட்டான் என்பதை திடமாக அறிந்து எள்வாய். எனவே, தனது படைப்புகளுள் பலரை விட எனை மேன்மைப்படுத்தியதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி லுத்து.
அல்லாஹ் இந்நிலையை விதித்தது நன்மைக்காகவே. ன்னுடைய பாவச் சுமைகளுக்குப் பரிகாரமும் அதிலே நக்கக் கூடும். மட்டுமன்றி, அது அல்லாஹ் உன் மீது த்திய கட்டளையாகும். யார் அல்லாஹ்வைப் ரப்படுகின்றாரோ அவன் அவரது பாவங்களை எனித்து அவருக்குரிய கூலியை மகத்துவப்படுத்துவான்.
மேலும், யுவதிகள் திருமணத்துக்கு ஆசைப்படுகின்ற 5 முக்கியமான காரணம் குழந்தைகளைப் ற்றெடுப்பதும் அவர்களுக்குள்ளே பொதிந்துள்ள ப்மை என்ற பண்பைப் பூரணப்படுத்துவதற்குமாகும்.
சங்கையானவளே! உன்னைச் சூழ உள்ளவர்களை றுப்பார். அவர்களில் திருமணம் முடித்து குழந்தைப் றின்றி பலர் இருக்கின்றனர். அவர்களின் ' rளுணர்வுகளைக் கற்பனை செய்து பார். அவர்களுள் ர் வேதனையின் உச்சகட்டத்தை அனுபவிக்கின்றனர். வொரு பெண்ணும் ஆசையுடன் எதிர்பார்த்துக் Tண்டிருக்கும் ஒரு விடயத்திலிருந்து அவள் க்கப்பட்டிருக்கின்றாள்.
மட்டுமல்லாது, அவளது கணவனும் தான் இன்னும் தெ என்ற அந்தஸ்தை அடையாதிருக்கக் காரணமாய் ப்பவளும் அவள்தான் என நினைக்கிறான். இது ளிடத்திலே பெரும் மன அழுத்தம் ஏற்படவும் ணமாய் அமைகின்றது. உனக்கோ உன் சகோதரர்கள், வுக்காரக் குழந்தைகள் இருக்கின்றனர். உன்னுடைய பை அவர்கள் மீது செலுத்து. அவர்களுக்குக் கல்வி புக் கொடு. அல்லாஹ்வை வழிப்படக் கூடிய சிறந்த கணமுடையவர்களாக அவர்களை வழிநடத்து.
ஓர் ஆசிரியையாக இருந்தால் உன் பொறுப்பிலுள்ள கதைகளை சிறந்த முறையில் வளர்ப்பதற்கான ர்ப்பம் உனக்கு வாய்த்துள்ளது. ஏனெனில் நீ ஒரு லியாகவும் ஓர் ஆசிரியையாகவும் சம காலத்தில் க்கின்றாய். நீ ஒரு வைத்தியராக இருந்தால்
- 000 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 29
வெளிவந்து விட்டது...!
திருக் குர்ஆன் DVD
மூலம் தமிழாக்கம்
பார் பாயII
arn 1111)
35(5.3)
வெளிவந்து விட்டது...!
' க.பொ.த (சாதாரண தர) பரீட்சை புதிய பாடத்திட்டம் : 2013 -
கணிதம்
எஸ் நஸ்ர்
'மாதிரி வினா - விடை
வழிகாட்டி நால் (புள்னீத்திட்டங்களுடன்)
இஸ்லாமிக் புக் ஹவுஸ்
இஸ்லாம்
(15படிகள் ஏறி வர
இல. 77, தெமட! தொலைபேசி: 012 6848
அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000

வெளிவந்து விட்டது...!
அலுவலக முறைமைகளும்
நடைமுறைகளும்
Te)
கற்ளாக்ஸ்
வெளிவந்து விட்டது...!
எம்.எஸ்.எம். அலாஸ், லீ, அமர்தல், ஏ.t.ஜ.sால், பகலில்
இலங்கையில் இனக்கலவரங்களும்
முஸ்லிம்களும்
சிக்கலில் கமலிய, இதே - லி இ மனதைம் இன நலம் பாம்ரினனாக மாதம் 10 முதல் 2001 வரை கா க பவு
தலைரழிந் பந் காதர்
மக்புக்ஹவுஸ்
வேண்டிய புதிய மாடிக் கட்டடம்) கொட வீதி, கொழும்பு - 09 251/ 669197 பெக்ஸ்: 0112 688102
26A

Page 30
After A/L.
Do o o F
Quantity
Certificate, Diploma, 6 Months 6 Months
UK & வெளிவிவகார அமைச்சினால் அங்கிகரிக்கப் &ndu &nvigni 100% agrupiglysdi uuijf முன்றாம் நிலைக் கல்வி அமைச்சினால் அங்கிகரிக்
Diploma in Duration : 3 Months
Spoken Duration: 2 Months
|Why Certificate approved by UK
V 100% Job guaranteed Witt V Dual Certificate will be issu
V Industrial Training iCM
| V Hostel Facilities College of
6 Ramakris Ramakrish
info computing & manageinen
26B

(www.icmstudy.com
ister way to get your British Degree
Surveying
Leading to Bsc (Hons) From UK Universities.
igher Diploma Degree
6 Months 18 months
பட்ட சான்றிதல்
New Intake
Admission
Now on
கப்பட்ட பாடநெறி
ilish
Grammar Reading
Course Fee
Writing
|lish
Course Fee
Listening Speaking
Universities & Foreign Ministry lin Short period ed
ina Terrace
a Road,
580 603 A 0 077 932 92 52
Joe Bloom WSOT NË - Slované 1429 - 19FDLui 2008

Page 31
AutoCAD 2008 + Man
Applications
Draftsma
Mechanical- Manufacturing Drawing Techniqu Civil
- Building and Architecture Drawin Electrical - Building Electrical ley outs & Single Line
Principal of Drafting Techniques & Geometrical Method by Manua Language in Iso stranded & Drafting skills in Modern Technology CAD Application - 2D Drafting Techniques by AutoCAD 2006 & 200 | Special Tutorials, Theory & 80% Practical |
Course Fee : Individual Attendance
Reg Fee 100 % Job Guaranteed
Diploma
- Manual + CAD 2D & 3D Advanced Diploma - Manual + CAD 2D & 3D + 3D Modeling Le
First 20 S O Modeling Free Reg
AutoCAD 2006 + 20
CAD 2D & 3D - 7200/= CAD 2D, 3D & 3D Modeling - 9700/= 3d Studio Max - 5700/=
O Speciali 0 CM / Electricali V Mechanica
| CAD & Building
(CAD &
|G.C.E 0/L-CAD ¢ BS
|G.G.EU/LT 6 Months
College of
li CMI 07
se29-bui 2008 oes

0% Interest
Ship
PS
Drawing
Drafting
Special Offer Diploma in Computerized Accounting ACC Pac + M.Y.O.B Quick Book + Tally 2500 Sage
4000/= 1000/=
Cudents stration
Offer Fee
08
zations On Drawing Drawing
| Drawing
Duration : 40 Hours
Monday to Friday9.00am to 5.00pm 1 week Sat. & Sunday
| 9.00am to 5.00pm 12 weeks Saturday only
9.00am to 5.00pm 4 weeks Sunday only
9.00am to 5.00pm 4 weeks
College of
Studies @iCM
Job Guaranty
for Top 3 Diploma in Quantity Surveying
Enroll
Now
Duration :6 Months Fee
:42000/=
Earn 50000/- Onwards
Our Recognitions : 1932 92 52 COS Cunds
FORFULL FUTURE
27A

Page 32
| ISLAMIC INSTITUTE OF INFORI
தகவல் தொ4
• தொழிநுட்பத்திற்கான இஸ்.
Tel: 032-2247134,
Fax: 032
DIPLOMA IN NETWORK ADMINISTRATION (IN WINDOWS 2003 ENVIRONMENT)
Install configure and maintain both MS Windows Server and Profe | Disk Management | Internet Information Web Server (IIS)
DNS DHCP Proxy Server Setting Up Active Directory Services MS Exchange Server ISA Server Email Server and Routing & Remote Access Server (RRAS) Remote Installation Server (RIS)
Contact for Next Batch Duration: 10 days Full time Residential course Course fee: Rs. 9,000/- (With Meals & Accommodation)
TITA.
DIPLOMA IN COMPUTER STUDIES (DCS)
| Introduction to Information Technology
Introduction to Computers with Windows XP
MS Word XP MS Excel XP MS Access XP MS Power Point XP MS Visual Basic 6.0 Fundamentals Fundamentals of Hardware Internet & Email | Introduction to Java
Next Batches: 15.12.2008, 05.01.2009 Duration: 20 days Full time Residential course Course fee: Rs.10,000/- (With Meals & Accommodation
DIPLOMA IN DESKTOP PUBLISHING
Adobe Page maker CS. Adobe Photoshop CS Adobe Illustrator CS Corel Draw 12
Next Batches: 29.12.2008, 10.01.2009 Duration: 7Days Full time Residential Course Course Fee: Rs. 70001- (With Meals & Accommodation)
27B

ATION TECHNOLOGY
Old Town, Madampe 777-706059, 0773-171718 247134, e-mail: iit@ sltnet.lk
லாமிய நிறுவனம் வ
Ssional Network
ம் வழங்கும் கண.
IPLOMA IN HARDWARE NGINEERING WITH NETWOR
Computer Hardware Assembling and Upgrading Troubleshooting Operating System Installation Software Installation Net Work Cabling IP Addressing Computer Networking (Peer to Peer, Client / Server)
Get Trained by qualified Lectures 100% Job oriented practical training
Next Batches: 22.12.2008, 05.01.2009
Duration: 5 Days Full time Residential Course |Course Fee: Rs. 6000/- (With Meals & Accommodation)
னிப் பயிற்சி நெறிகள்
IPLOMA IN AUTOCAD
Introduction to Engineering Drawing Auto CAD Basics Drawing in two dimension 1 simple objects Editing Auto CAD DRAWING ORGANIZING the drawing with layers colour, line type & line weight Introducing text to the drawing
Dimensioning the drawing in to dimension 2 complicated objects | Plotting and printing the drawing | Introduction to 3D
Duration: 7 Days Full time Residential Course Course fee: Rs. 10,000/- (With Meals Accommodation)
Next Batches: 25.12.2008, 22.01.2009
Aleiomsvoorná-SIDĖ 1429 - QELÓun 2008

Page 33
அல்லாஹ்வின் உதவியால் ஒரு குழந்தையை சுகப்படுத்துவதில் பங்கு கொள். அக்குழந்தையின் உள் மகிழ்ச்சிக்கு நீ காரணமாக அமைந்து விடுவாய். இவை ஒவ்வொன்றிலும் அல்லாஹ்விடமிருந்து நற்கூலியை எதிர்பார்த்திரு. மகிழ்ச்சி உனது உள்ளத்திலே குடிகொண்டு விடும். மகத்தான நற்கூலியும் உனக்குக் கிடைக்கும்.
நீ திருமணத்தில்தான் அன்பை எதிர்பார்ப்பவளாய் இருக்கின்றாய் எனில், எத்தனையோ பெண்கள், தங்கள் உரிமை விடயத்தில் பொடுபோக்காக இருக்கும் ஆண்களின் துணைவியராக இருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார். திருமணம் அவர்களுக்கு சுமையாக அமைந்துவிட்டது. நீ அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்து. திருமணத்தின்பின் உனது வாழ்வு எப்படி இருக்கும் என உனக்குத் தெரியாது. நீ திருமணத்துடன் மட்டும் உன் கற்பனைகளை சுருக்கிக் கொள்ளாதே. இந்த சிந்தனையை உன்னை விட்டும் திசைதிருப்பி உன்னைப் படைத்த அல்லாஹ்வின் மீதே பொறுப்புச்சாட்டு. அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வதிலும் அவனது மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதிலும் கவனம் செலுத்து.
சகோதரியே! உனக்குச் சூட்டப்படுகின்ற பட்டப் பெயர்களை நீ பொருட்படுத்தாதே! வயது வந்தும் மணம் செய்யாதவள் என்ற சொல் தற்போது யுவதிகளைவிட அதிகமாக இளைஞர்களையே சாரும். இன்று உலகில் 30-40 வயதுகளில் திருமணம் செய்து சுபிட்சமான மணவாழ்வை வாழுகின்ற அதிகமானவர்கள் இருக்கின்றனர். இங்கே நீண்ட திருமண வாழ்வு என்பது முக்கியமல்ல. திருமண வாழ்வில் ஏற்படுகின்ற யதார்த்தபூர்வமான, சுபிட்சமே முக்கியமானது.
சகோதரியே! முதிர் கன்னி என்ற வார்த்தையை உன் கண்ணியத்தின் அடையாளச் சின்னமாக ஆக்கிக் கொள். அதனை உன் நெஞ்சில் செருகும் கத்தியாக ஆக்கிக் கொள்ளாதே. உன் தனிச் சிறப்பை, உன் உயர் பெறுமானத்தை சரியாக உணர்பவர்கள் உன்னை அவ்வாறு அழைப்பதை விட்டும் வெட்கப்படட்டும்.
வெலிவிட்ட ஏ.சி.ஜரீனா
ஆண்களே..! முஸ்தபா எழுதிய
நீங்கள் உங்களது மனை ஓர் அபலையின் டயறி
பெண்களே...!
நீங்கள் உங்களது கண (திகில்,மர்மம்,விறுவிறுப்பு
அப்படியானால், நீங்கள் இதை வா நிறைந்த சமூக நாவல்)
இஸ்லாத்தின் வரையறைகளை கொண்டிருக்கின்றது. அதை உன்
ஒவ்வொரு இளம் தம்ப கிடைக்கும் இடங்கள்: | இஸ்லாமிக் புக் ஹவுஸ், இஸ்லாமிக் புக் சென்றர் தெமடகொ பூபாலசிங்கம் புதுக் கோட்டை, வெள்ளவத்தை புமிலி ரீபென்ஸி ஹவுஸ் (40, வெளிவிட்ட, கடுவெல)
அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000

சங்கை மிக்க சகோதரியே! 20 அல்லது 40 அல்லது அதைவிட அதிகமான வயதுடையவளாக நீ இருந்தாலும், ஆழ்கடலில் அமிழ்ந்திருக்கும் முத்தைப் போன்றவள் நீ. அதனை இதுவரை ஒருவரும் கண்டதில்லை. அது சிப்பிக்குள்ளே பாதுகாக்கப்பட்டுள்ளது; இன்னும் வெளியே எடுக்கப்படவில்லை. அந்த ஆனி முத்தை வெளியேற்றும் முத்துக் குளிப்பான் இன்னும் வரவில்லை; அல்லது நீயிருக்கும் ஆழத்தை அவன் இன்னும் அடைந்து கொள்ளவில்லை. எத்தனை எத்தனை முத்துக்கள் இன்னும் சிப்பிகளிலிருந்து வெளியேற்றப்படாதிருக்கின்றன! அதற்கான காரணம் என்ன? அவற்றின் பெறுமதி குறைவானது அல்லது மலிவானது என்பதாலா? அல்லவே!
சகோதரியே! நீ மகிழ்ச்சியாக இரு. மக்களிடம் செல். அல்லாஹ்வின் தீர்ப்பைப் பொருந்திக் கொள்வதன் மூலம் உனது உள்ளத்தை நிரப்பிக் கொள். இன்றைய தினத்தை உனக்குரிய உண்மையான ஆரம்ப நாளாக நீ ஆக்கிக் கொள். அல்லாஹ்வை நோக்கி முன்னேறிச் செல். அவனை நினைவுகூருவதற்கும் நன்றி செலுத்துவதற்கும் உன் விடயங்களைப் பூர்த்தி செய்து தருமாறும் மார்க்க விடயங்களில் விளக்கத்தைத் தருமாறும் உன்னைச் சூழ உள்ளவர்களுக்கு உன்னை ஒளியாக ஆக்கும்படியும் நீ அவனிடம் கேள். பின்வரும் பிரார்த்தனையை அதிகமதிகம் கேள்.
اللهم أغني بحلالك عن حرامك و يفضل عن سيواك
"இறைவா! ஹராத்தைத் தவிர்ந்து ஹலாலைக் | கொண்டும்; நீ அல்லாதவர்களை விட்டு உனது அருளைக் கொண்டும் என்னைத் தேவையற்றவளாக ஆக்குவாயாக!”
அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு வழிகாட்டுவானாக!
இவ்வண்ணம் உண்மையுள்ள தோழி
வியர் பற்றி உங்களது நண்பர்களிடம் கதைப்பவரா?
பப் பற்றி உங்களது நண்பிகளிடம் கதைப்பவரா? த்து, அதன் விளைவுகள் விபரீதங்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியம். றுவதால் ஏற்படுகின்ற விளைவுகளை இன்றைய சமூகம் அனுபவித்துக் ( வேண்டும்; தவிர்ந்து கொள்ள வேண்டும்.
யும் வாசிக்க வேண்டிய முக்கியமான நாவல் இது.
தபாலில் பெற: A.C. JAREENA MUSTHAFA 120/H, Bogahawatha Road, Weltivita, Kaduwela 011 5020936, 011 4589920
27

Page 34
புழுக்கள் எல் உடம்பைக் இக்கட்டும் வேண்டாம்.
அப்புக்கள்
உனை
க விதா ப வ ன ம் க விதா ப வ ன ம்
வேண்டாம் என் பெயர் சொல் வேண்டாம்
நான் இரகசியமா நான் ஒரு சாதாரண மனிதன்
மண்ணுக்குள் புல் நீ என் பழைய நண்பன்
புழுக்கள் என் உட நான் இப்பொழுதும் படிப்பவன்
தின்னட்டும் நீ இப்போது படிப்பிப்பவன்
பெருமை என் ஈட நல்ல திறமைசாலி - நீ
விட
சந்தர்ப்பங்கள் பல
இது ஒன்றும் என உன் நன்மைக்காய் தேடி வருகிறது
எம்.வை.எம். ந புதியவர்கள் புழுதி கிளப்பி எழுகிறார்கள் உன் அறிவுரைகளால் பலர் பயன்பெறுகிறார்கள்
போட்டி பொறா நீ செல்வாக்கு பெறுகிறாய்
பெருமை பேத ை
இம்சைப்பட்டு உன் வகுப்பில் அன்று படித்தவன்
மனிதம் போல் போல் -
அவஸ்தைப்படும் இன்னும் நான் படித்துக்
அவலப் பொழுதி கொண்டிருக்கிறேன்
அரசனும் ஆண்டி எனை நீ மறக்கவில்லை
இறைவன் முன் - உனை மேடைகளில் காணும்போது
சமமென்று எனக்கு பெருமையாய் இருக்கிறது
குப்ரியக் குகைகள் எனை நீ அப்போது
வெளிச்சமிட்டுக் உதாரணம் காட்ட வேண்டும் என
துல்ஹஜ் சூரியன் என் மனம் எண்ணுகிறது
இன்னுமொருமு அதைப் புரிந்து கொண்டவன் போல் சந்தர்ப்பத்தில் என் பெயர்
இதயத்தை சொல்கிறாய்
வன்மைப்படுத்தி
பகைமைப் பா ை ஆபத்து!
தகர்த்தெறியும் என் மனம் பெருமை தேடவில்லை
அருமருந்தாய் வ ஆனால் நீ சொன்ன சந்தர்ப்பங்களில்.
குருதி குடித்த என் மன ஓரத்தில்
அட்டைகளுக்கு சனத்தின் மத்தியில்
மனங்களை வரை எனக்குள் பெருமை எழுகிறது
வன் பகைமைகடு
வேண்டாம்!
ஹஜ்ஜின் விதிமு
வியக்க வைக்கிற இனி எந்தக் கூட்டத்திலும் என் பெயர் சொல்ல வேண்டாம்
'மனிதா உன் அது என் ஈமானை தொலைத்து
அநீதத்துக்கு நீதி விடுகிறது
என்கிற நியதி
சமுதாய வியாதி முகத்தில் சுருட்டி எறியப்படும் -
சத்திர சிகிச்சை ஏடுகளாக மாறுவதற்கும் சுவனத்தின் பாதை மாறுவதற்கும்
'நப்ஸ்' நரம்புகள் என் பெருமைகள் காரணமாக
சுருங்கிய - நம் 28
நீ , மன ஒதியில் எழுகிறது

கவிதா ப வ னம் கவிதா ப வ ன ம்
மனசை மட்டுமல்ல லப்பட
சுவாசப் பைகளையும் சேர்த்து
விசாலப்படுத்தி 1 இருக்கிறேன்
விலாசம் தரும் ஹஜ் - தந்திருக்கிறேன்
தியாகத் திலகம் ம்பைத்
இப்ராஹீம் நபியின்
சரிதையை சமர்ப்பிக்கிறது எனை தின்னுவதை
கோணல் க்குப் பெரிதல்ல
கொள்கைகளால்
காணாமல் போன ஸ்லிம், மாவனல்லை
ஒற்றுமையை தேடியெடுத்து தந்திருக்கிறது ஹஜ்
அல்ம் விஜ்
மை
மகளில்
பிறைகளின் பிறப்பில் சில தத்துவம் துல்ஹஜ்ஜின் சில பிறைப் பூக்களில் பல நூறு அற்புதம்
ல்
டயும்
கும்பலங்க பௌஸுல் கரீமா
பருக்கு
காட்ட
மரம் அடிக்க இன்பம் அகிக்க
ப
அஜ்
றை
அவன் நினைவு முட்டும்
சதா அவன் நினைவால் போதெல்லாம்
ஜீவன் உயிர் சுரந்தது சலசலத்தோடும்
மெளனமாய் நதிபோல்
புன்னகைத்தது ஆன்மா றகளை
மனம் சங்கீதம்
மனது உண்மை இசைக்கிறது
உணர்ந்தது அசைந்தாடும் மரம்போல்
உள்ளம் சாந்தமாய் அது தலையை
சாந்தம் கொண்டது ஆட்டுகிறது. மொட்டவிழ்த்த மலர்
நான் அவனுடன் , தத்த
போல்
மானசிகமாய் நக்கும்
அது புன்னகை பூக்கிறது
கதை பேசும்போது றை
தெளிவான நீல வானம்
மட்டும் போல்
சந்தோசம் அது அமைதி கொள்கிறது
நிம்மதிபெற்று கனவில் சிரிக்கும்
கண்ணீர் வழியே கொடு'
குழந்தைபோல்
வழிந்தோட அது இதழ் விரிக்கிறது
அழுகிறது இன்பம் களை
சுகித்து செய்கிறது
பர்ஹத் பரகத்துல்லாஹ், ால்
ஆஇஷா ஸித்தீக்கா கலாபீடம்
600 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 35
| கவிதை நெய்தல் = 101.
10
15
17
18
19 - 20
21
22
23
24
25
26
27
28
29
30
கவிதை நெய்தல் - 100
பேனா அல்ல உன்கைவிரல்கள் பற்றிக் கொண்டது பேனா அல்ல முஃமின்களின் நாளைய விதி
ஏ. வீரபா, அக்கரைப்பற்று
( 1 2 3 )
முதலிடம் பெற்ற கவிதை
கலாசாரம் அஜ்னபிதானா?
'அ' அல்ல 'அலிஃப்
'ஒன்று' அல்ல 'வாஹித் ஆசிரியையே
இதுதான் - நீயும் எனக்கு
எங்கள் எழுத்துக் கலாசாரம்
எம். நஸாம், வெவகம அஜ்னபிதானா? L பிஷ்ருல் ரிபாத், தர்கா டவுன்
இக்ரஃ என் சிறிய மகனே!
எம்விடியலுக்கு சமூக மீட்பு
அதுதான் வெளிச்சம் அம்மாவாய் ஆசானாய்
முனீரா எம் யூஹான், மருதமுனை அன்பையும் அறிவையும் ஊற்று - இவன்
உதாரணம் பேனா முனையில் எம் சமூக மீட்பு
தாய்மடி - எம்
முதல் படி தாஹிரா ஜலால்தீன், வள்பாளுவ
இதற்கோர்
உதாரணம் படலை தாண்டி தரணிதனிலே
உஹ்த் ஆதில், கனுகெட்டிய தீன் ஒளி வீச படலை தாண்டி
விதை பணிபுரிகிறேன்
விருட்ஷமொன்றின் ஸிமாரா ஸபர், அக்குரணை
வித்து - இங்கே
விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது வழிகாட்டு
ஒகடபொல ரினூதா வீரத்தாயே வழிகாட்டு வான்மறையை
என் உயிர் வாழும் வரை வாய் வழியே
நீ தந்த கல்வி - உன் விட்டுவிடாமல்
விடியலுக்காய் வாழ்விலும் ஏற்று நடக்க -
உரமாகும் எம்.எம்.எம். ரின்ஷாப், அக்குரணை
முஷ்பிகா, அகத்திமுறிப்பு அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000
நீயடி
கல்வி

| At Hi in: AM'' " | Aal கர் கார் கமல் tal
திருமதி
கல்வி 'அ உடன் சேர்ந்து
உனது கல்வி எப்படி? ஆகிரத்தையும்
ஏட்டோடு முற்றுப்புள்ளியா? கற்றுத்தருகிறேன்
கல்பினில் தொடர்புள்ளியா? நாளைய ஞாலத்தை
பின்த் மன்சூர், ஆத்ஷா ஸித்தீக்கா நாணயமாய் ஆள
எப். ரிஸ்மினா, லியனகஹவத்த
முயற்சி
இழந்த சரித்திரத்தை கேவி மகனே!
மீண்டும் வரைந்திட
எடுத்திடு உன் பேனாவை! இம்மையில் சொல்கேட்டு
பின்த் ஸஹ்ரா, ஆஇஷா ஸித்தீக்கா ஓது மகனே ஓது - நாளை மறுமையில் எங்களை காட்டிக்கொடுத்திடாதே!
அல்லாஹ்
சிறுவனே! எம்.என்.எம். ரிஸ்வான், மக்கொன
உனது முதல்சொல்லை
அல்லாஹ் இக்ரஃ
என்றா ஆரம்பிக்கிறாய்? இன்னும் தொலைந்து
நிஸ்ரான் ரியாழ்தீன், கனுகெட்டிய போகவில்லை எம்மைவிட்டும்
புதுமைப் பெண் எமக்குக் கிடைத்த
கறுப்புப்போர்வையால் முதல்வரம்
மறைத்தே கற்றேன் அக்ரம்ஹனிபா, கம்பிரிகஸ்வெவ
கல்வியை
பிஞ்சு உள்ளத்திற்கும் உருவாக்கம்
ஊட்டிவிடுகிறேன் பரந்த உலகினில்
அதே கொள்கையை பார் போற்றும்
ராசிதா அமீர்கான், ஏத்தாளை ஆலிம்களை உருவாக்க பாதி முயற்சியை
சறுகாதே செலவழிக்கிறாள்
மகனே! பௌஸுல் இனாயா, கண்டி
சரியாக எழுது
உன் வாழ்க்கை ஆசான்
சறுகாமல் இருக்க
தில்ஷாத் பர்வீஸ், ஹெட்டிபொல தன்னை உருக்கி உலகுக்கு ஒளி கொடுக்கும்
அரபு மொழி மெழுகுவர்த்தி
சின்னக் குழந்தை அல்ல எம்.ஆர்.எப். நுஸ்பா,
நபிகளார் பேசிய சியம்பலகஸ்கொடுவ
மொழி அறிந்தவன் நான்
ஷானாஸ் ஸரூக், கொட்டாரமுல்ல மறவாதே தாயே! பச்சிளம் குழந்தை
பெரும் பணி கற்கும் கல்வி பசுமரத்தாணி
நாற்குணமும் நாற்படையாய் தாயின் மடிக்கல்விதான்
ஐம்புலனும் நல்லரணாய் ஆயுளுக்கும் அடித்தளம்
கற்பென்னும் திண்மை கிரீடமாய் இன்றைய சிறுவர்களே
கலைவிருந்தளிக்கும் நாளைய தலைவர்கள்
பெண்பாலாரின் பெரும் பணிக்கு பீ.எல். சபானா, இஸ்லாஹிய்யா,
வேறும் உதாரணம் புத்தளம்
வேண்டுமோம்
பாத்துமா மும்தாஸ், வெலிகம வேறொன்றில்லை வேறொன்றையும்
கல்வி புரட்டத் தேவையில்லை
நம் சமூகம் உன்னிடம் நாம்
தொலைத்துவிட்டதை புதையுண்டால்
இவர்கள் தேடிக் ஹுஸ்னா முக்தார்,
கொண்டிருக்கிறார்கள் ஹெம்மாதகம்
எஸ். ஷஃபா, திருகோணமலை
29

Page 36
0வஸர ஹஸன் 0
முக்கம் அ
நான் யார்
ஒரு தடவை நகருக்குள் வலம் வந்து கொண்டிருந்த மன்னரான ஹஜ்ஜாஜ் பின் யூசுப் ஒரு கிராமவாசியைக் கடந்து செல்ல நேரிடுகிறது. ஏதோ நினைத்துக் கொண்ட கவர்னர் திடீரென கிராமவாசியை நிறுத்தி, அந்த மக்களின் கவர்னர்குறித்துகிராமவாசியின் அபிப்பிராயம் என்னவென 'திடுப்' பென்று வினவுகிறார். கேள்வி கேட்பது யாரென்று தெரியாத கிராமத்தான்,
"கவர்னர் ஹஜ்ஜாஜ் பின் யூசுபா? அவன் மிக மோச மான சண்டாளன், நியாய அநியாயம் தெரியாதவன், கொடுங்கோலன்”
என்று தாறுமாறாக ஏசிப்பேசி, மக்கள் குரலைஉண்மை யாகப் பிரதிபலித்து நின்றான். இதைக் கேட்டு மனதிற்குள் கடுங் கோபமுற்ற கவர்னர் ஹஜ்ஜாஜ் பின் யூசுப்,
"ஏய் நீ இப்போது பேசிக் கொண்டிருக்கிறாயே அந்த நான் யாரென்று தெரியுமா?” என்று வினவுகிறார்.
"தெரியாது" என மிகச்சாதாரணமாகப்பதில் வருகிறது. "மோசமான சண்டாளன், நியாய அநியாயம் தெரியாத வன், கொடுங்கோலன் என சற்று முன் அழகாக விமரிசித் தாயே, அதே ஹஜ்ஜாஜ் பின் யூசுப்தான் நான்” என்று கவர்னர் ஹ, கிராமத்தானுக்கு பயத்தில் மெய் சிலிர்த்துப் போகிறது.
நடந்துவிட்டதவறின்விபரீதத்தை, அதன் பின்விளைவை நினைத்துப் பார்த்த கிராமத்தான், இனி சாதூரியமாக நடந்துகவர்னரின் மன்னிப்பைப்பெற்றுக்கொண்டாலன்றி
இன்ஷா அல்லாஹ்
Tற ஜனவரி முதல்... இஸ்லாம் பாடம்
வழிகாட்டல் தொடர்
ஆரம்பம்
மா உா
30

முத்து-08
தெரியுமா?
தனக்கு மீட்சியில்லையென்பதை உடனடியாகப் புரிந்து கொள்கின்றான். ஒரு வகையான அசட்டு தைரியத்துடன் கவர்னரை நோக்கி,
"அது சரி, நீங்கள் தற்போது பேசிக் கொண்டிருக்கிறீர் களே, அந்த நான் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று மிடுக்குடன் வினவுகிறான்.
"தெரியாது" என்று கவர்னர் சொல்ல, "நான் ஓர் அடிமை. என் விஷேடம் என்னவென்றால் மாதத்தில் மூன்று நாட்கள் நான் சுயநினைவை இழந்து புத்தி பேதலித்து விடுவேன். இன்றைய நாள், அந்த நாட்களில் முதல் நாள், இந்த முதல் நாளில் நான் பேசிய பேச்சுக்காக நீங்கள் என்னை மன்னித்து விட வேண்டும்.”
மிடுக்குடன் தெரிந்த தெளிந்த வார்த்தைகளுக்கு மறைந்து ஒலித்த கிராமத்தானின் வினயமான வேண்டு கோளைச் செவிமடுத்த கவர்னர் அவனை விசித்திரமாக ஏறிட்டுப் பார்க்கிறார். பிறகு என்ன நினைத்துக் கொண் டாரோ, லேசான சிரிப்புடன் அவ்விடத்தில் இருந்து நகர்ந்து விடுகிறார்.
சாதூரியமாகவும் வினயமாகவும்தான் கேட்ட மன்னிப்பு கொடுங்கோலனான கவர்னரின் உள்ளத்தைக்கூட அசைத்து தன் தலையைக் காத்து விட்டதை எண்ணிய கிராமவாசி வினயத்துடன் மன்னிப்புக் கேட்பதன் மகத்துவத்தை நன்றாகவே உணர்ந்து கொள்கிறான்.
(மூலம்: Gift to Bride)
க.பொ.த. (உயர்தர) வகுப்புக்கான
ணவர்களே! ங்கள் பிரதிகளை எமது முகவர்களிடம் இப்போதே பதிவு செய்து எள்ளுங்கள்.
- 000 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 37
இன்ஷா அல்லாஹ்
அகரம்
மருத்துவ வரலாற்றில் அராலி
பகுதி நாங்கள் மிகுதி நீங்கள்
ப்பின் அற்புதம்
இன்றே உங்கள் பிரதிகளைப் தொடர்புகளுக்கு: 077 6984202/ 0112698771
| 77, தெமடகொட வீதி, கொழும்பு - 09 பதிவு செய்து கொள்ளுங்கள்.
சோமாலியா
மார்பகம்
அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000

5 ஜனவரி முதல்.. அகம்
சிறுவர் மாதாந்த சஞ்சிகை) - மீண்டும் உங்களை
மகிழ்விக்க வருகிறது! - ஐந்தாம் ஆண்டுக்கான
புலமைப் பரிசில் வழிகாட்டி
0 6 – 10 தரம் வரைக்குமான பிரதான பாடங்களுக்கான வழிகாட்டல்கள்
- பொது அறிவு 10 உங்கள் பக்கம்
• போட்டி நிகழ்ச்சிகள்
• பகுதி நாங்கள் மிகுதி நீங்கள் அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள்
-) அஸாபீர் பக்கம்
ஏற்கனவே சந்தாதாரராக உள்ளோருக்கு குறித்த தொகை இதழ்கள் அனுப்பி வைக்கப்படும்
எண்ணங்களின் வண்ணங்கள்
இன்னும் ஏராளமான அம்சங்களுடன்
அகரம்
விலை :30/-
- கே
31

Page 38
ஸுன்னி-ஷீஆ பிரச்சினை குறித்து சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின்
தீர்மானங்கள்
கள் குறித்த ஷெய்க் கர்ழாவியின் கருத்துக்கள் வெளியானதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்ப நிலையை தவிர்க்கும் பொருட்டு, கட்டாரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியம் 16.10.2008 இல் தோஹாவில் கூடியது. இக்கூட்டத் தில் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி யூஸுஃப் கர்ழாவி, ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி ஸலீம் அல்அவ்வா, லெபனான் இஸ்லாமிய இயக்கத்தின் செயலாளர் பைஸல் மௌலவி, ஒன்றியத்தின் உப தலைவரும் ஷீஆ அறிஞரு மான ஆயதுல்லாஹ் அலி தஸ்கீரி, ஒன்றியத்தின் மற்றொரு உப தலைவரான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் பின் பேஹ், சட்டத்துறை அறிஞர் அலி அல் கரஹ்தாகி, சிந்தனையாளர் பஹ்மிஹுவைதி, ஈராக் உலமாக்கள் ஒன்றியத்தின் செயலா ளர் அஷ்ஷெய்க் ஹாரிஸ் அழ்ழாரி, கலாநிதி இஸாம் அல் பஷீர், ஒன்றியத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கலாநிதி ஸல்மான் பின் பஹ்த் அல் அவ்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன: 1- முஸ்லிம் உம்மத்தின் பலதரப்பட்ட பிரிவுகள் ஒன்றுபடு
வதன் அவசியம் வலியுறுத்தப்படுதல். எவ்வித கூட்டலும் குறைத்தலும் இன்றி அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட் டுள்ள குர்ஆனும் இறைத் தூதரின் பரிசுத்த சுன்னா வுமே இஸ்லாத்தின் உயர் மூலாதாரங்களாகும். உம்மத் எதிர்நோக்கியுள்ள சவால்களை கருத்தில் கொண்டு ஒன்றுபடுவது கட்டாயமாகும். 2- ஸன்னி-ஷீஆ தரப்புகள் பல சந்திப்புக்கள் ஊடாக ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வையும் உடன்பாட் டையும் உறுதியாக வலியுறுத்துதல். குறிப்பாக ஸஹாபாக் களையும் நபியின் மனைவிமார்களையும் அவரின் குடும் பத்தையும் கண்ணியப்படுத்தல். அவர்களைத் திட்டுவ தும் இழிவாகக் கருதுவதும் ஹராமாகும். இது தொடர் பாக வெளியிடப்பட்டுள்ள பத்வாக்களை பொதுமைப் படுத்த வேண்டும். 32

குறிப்பிட்ட ஒரு பகுதியில் எந்தப் பிரிவினர் பெரும் பான்மையினராக இருக்கின்றனரோ அந்தப் பிரிவினர் அல்லாத வேறு பிரிவினர் திட்டமிட்டோ அல்லது மிஷனரி வேலைகள் ஊடாகவோ பிரசாரம் செய்ய முற்படுவதைத் தவிர்த்தல். எல்லாப் பிரிவினரும் பரஸ்பரம் கண்ணியத் தைப் பேணுதல் வேண்டும். மத்ஹப் அல்லது பிரிவு அடிப் படையில் ஒரு முஸ்லிமைக் கொல்வதோ அவருடன் சண் டையிடுவதோ ஹராமாகும். குறிப்பிட்ட ஒரு பகுதியில் சிறுபான்மையினராகக் காணப்படும் பிரிவினரின் உரிமை களை மதிப்பதுடன் அவர்களின் வணக்கம், நீதி விவகாரங் கள், பத்வா முறைகள் போன்றவற்றை நடைமுறைப்படுத் துவதற்கான வசதிகளை செய்து கொடுத்தல். 3. இஸ்லாமிய உலகின் முக்கிய அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் கலாநிதி யூஸுஃப் அல்கர்ழாவி அவர்களை இழிவுபடுத்துவதையும் அவர் மீது அவதூறு சுமத்துவ தையும் அவரின் சுயமரியாதையையும் அறிவியல் தகைமையையும் மாசுபடுத்துவதையும் இஸ்லாமிய உம்மத்தின் விடயத்தில் அவரின் பங்களிப்பு, உள்நாட்டு வெளிநாட்டு சவால்களை எதிர்கொள்வதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள், பலஸ்தீன், லெபனான், ஆப்கா னிஸ்தான், ஈராக் போன்ற விவகாரங்களில் அவர் காட்டும் ஆதரவு, எப்போதும் அவர் பேணும் நடுநிலை போன்ற சகல விடயங்களையும் தரக் குறைவாகப் பேசுவதையும் இந்த ஒன்றியம் வன்மையாகக் கண்டிப் பதுடன் உம்மத்தின் எந்தவொரு அறிஞரையும் இவ்
வாறு நடத்துவதையும் வன்மையாகக் கண்டிக்கிறது. 4. குழப்பங்கள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஈரான் ஏற்றுக் கொள்வதுடன் பொய்யையும் புரட்டை யும் கட்டவிழ்த்துவிட்ட "மஹர்” செய்தித் தாபனத்துக் கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒன்றியம் வேண்டிக் கொள்கிறது. (இவ்விடயங்களை எழுதிய கட்டுரையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள் ளதாகவும் கர்ழாவியிடம் மன்னிப்புக் கோரும்படி வேண்டப்பட்டுள்ளதாகவும் ஒன்றியத்துக்கு தகவல் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.) 5. முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கக்
கூடிய பிரிவினை முயற்சிகள் குறித்து கண்காணிப்பதற் காக ஒரு விஷேட குழுவை ஒன்றியம் உருவாக்கும். ஒற்றுமையை இல்லாமல் செய்யக் கூடிய காரணிகளை இனங்கண்டு, அவற்றுக்கான பரிகாரங்களை ஆழமான முறையில் மேற்கொள்ளும் வகையிலான நடைமுறை ரீதியான ஒரு திட்டத்தை ஒன்றியம் மேற்கொள்ளும். 6. பொறுப்பு வாய்ந்த ஊடகப் பணியை ஒன்றியம் வர வேற்கிறது. தொழில் ரீதியிலும் பண்பாட்டு ரீதியிலும் ஷரீஆ ரீதியிலும் அமைந்த ஊடக தர்மங்களைப் பேணும்படியும் ஒன்றியம் வேண்டிக் கொள்கிறது. பிரி வினைகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் செய்திச் சேவைகள், இணையத்தளங்கள், ஏனைய ஊடகங்களை ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழில்: அபூ முஸ்அப்
600 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 39
அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லி மத்தியில் ஷீஆக்களின் ஊர் கலாநிதி யூசுஃப் அல்கர்ழாவியின் 8
அண்மைக் காலமாக அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம் கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் திட்டமிட்ட அடிப்படையில் ஷீஆக்களின் ஊடுருவல் இடம்பெற்று வரு வதை பரவலாக அவதானிக்க முடிகிறது. இந்த ஊடுருவலின் தாக்கம் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் பிரபல இஸ்லாமிய அறிஞர் யூஸுஃப் அல்கர்ழாவி அவர்கள் இந்த ரமழானில் எகிப்தில் வைத்து வெளியிட்ட கருத்துக்கள் மூன்று வகையான விளைவுகளை இஸ்லாமிய உலகில் ஏற்படுத்தியுள்ளன.
ஒன்று, “கர்ழாவியின் கருத்துக்கள் சரியானதே” என்ற அவருக்கு ஆதரவான நிலைப்பாடு, அஹ்லுஸ் ஸுன்னா உலமாக்களில் பெரும்பான்மையானோர் இந்த நிலைப்பாட் டையே கொண்டுள்ளனர். இந்த வகையில் சஊதி அரேபியா வின் பிரபல இஸ்லாமிய அறிஞர் கலாநிதி ஸல்மான் அல்அவ் தாவின் அறிக்கையை சென்ற இதழில் வெளியிட்டோம். இதே நிலைப்பாட்டை சஊதி அரேபியா உட்பட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த உலமாக்களும் சஊதியின் பிரபல இஸ்லாமிய சஞ்சிகையான “அல்-பயான்” உட்பட பல பத்திரிகைகளும் வெளியிட்டிருந்தன.
இரண்டு, பொருத்தமற்ற ஒரு சூழலில் கர்ழாவி ஷீஆக்கள் பற்றிக் கூறியிருப்பதாகக் கூறும் அவருக்கு நெருக்கமான சிலரின் அறிக்கைகள். இந்த அறிக்கைகள் யாவும் ஏனைய உலமாக்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
மூன்று, கர்ழாவி ஸியோனிஸ்டுகளின் ஏஜன்ட். அவர் ஒரு முனாபிக், தஜ்ஜால், பிரிவினைவாதி, வர்க்கபேதத்தை உருவாக்குபவர், காபிர், கொல்லப்பட வேண்டியவர் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட ஷீஆத் தலைவர்களின்
அறிக்கைகள்.
இம் மூன்று வகையான விளைவுகளில் முதல் வகை விளைவுதான் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால்தான் நாம் தொடர்ந்து அந்த விடயத்துக்கு முக்கியத்துவமளித்து வருகிறோம். ஏனெனில், கர்ழாவி அவர்களின் எகிப்திய அறிக்கையானது;
• அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதிக ளில் ஷீஆக்களின் ஊடுருவல் குறித்தான ஒரு விழிப்பு
ணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
• ஷெய்க் கர்ழாவியின் ஒரு சில கருத்துக்களில் சிலருக்கு உடன்பாடு இல்லாத போதிலும், அகீதாவுக்காக அவர் குரல் கொடுக்கும்போது அவரை ஆதரிக்கவும் பாதுகாக்கவும் எல்லாத் தரப்பு உலமாக்களும் முன்வந்ததன் மூலம், அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000

அஷ்ஷெய்க் எம்.எஸ். அப்துல் முஜீப்(கபூரி)
ம்கள் டுருவலும் அறிக்கையும்
வேறுபாடுகளைத் துறந்து பொதுவான விடயங்களில் உடன்பாடாக செயற்படும் நிலையைத் தோற்றுவித்திருக்கி றது. இதற்குச் சான்றாக பின்வரும் விடயங்களைக் குறிப் பிட முடியும்: 1- சஊதியின் பிரபல இஸ்லாமிய அறிஞர்கலாநிதி ஸல்மான் பஹ்த் அல்அவ்தா அவர்கள் வெளியிட்ட அறிக்கை. (இதன்
மொழி பெயர்ப்பு சென்ற இதழில் வெளியானது) 2- சஊதியின் மற்றொரு இஸ்லாமிய அறிஞரான கலாநிதி நாஸிர் பின் ஸுலைமான் அல்உமர் அவர்களின் இணை யத்தளமான almoslim.net 31.10.2008ல் வெளியான ஒரு அறிக்கை. "ஷெய்க் கர்ழாவிக்கு ஆதரவு தெரிவித்தும், ஷீஆக்கள் ஸஹாபாக்களை கலீபாக்களைத் திட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கோரியும் உலமாக்கள் வெளியிட்டுள்ள அறிக்கை" எனும் தலைப்பிலான இவ் அறிக்கையில் சஊதியின் மூத்த அறிஞர்களில் ஒருவரான அஷ்ஷெய்க் அல்லாமா அப்துல்லாஹ் அல்ஜிப்ரீன், மற் றொரு அறிஞரான கலாநிதி நாஸிர் அல்ஹனீனி உட்பட சூடான், எகிப்து, குவைத், ஜோர்தான் ஆகிய நாடுகளை யும் சேர்ந்த முப்பது இஸ்லாமிய அறிஞர்கள் கையெழுத் திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3
சஊதி அரேபியாவின் மிகவும் பிரபல்யமான இஸ்லாமிய மாதாந்த ஆய்வு சஞ்சிகையான “அல்-பயான்" தனது கடந்த துல்கஃதா இதழின் ஆசிரியர் தலையங்கமாக "ஈரானியத் திட்டமும் கர்ழாவியின் அறைகூவலும்” என்ற தலைப்பில் நீண்ட ஒரு பகுதியை எழுதி, கர்ழாவி யின் கூற்றுக்கு பலமான ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. இது இப்படியிருக்க, அல்ஹஸனாத்தில் ஷீஆக்கள் குறித்த கர்ழாவியின் கருத்துக்கள் வெளியானபோது சில சகோதரர்கள் அநாமதேய தொலைபேசி மூலம் எம்மைத் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் ஏசினார்கள். அவர்களுள் ஒரு சாரார் ஷீஆக்களை காபிர்கள் எனப் பிரகடனப்படுத்தியிருக்க வேண்டும் என விடாப்பிடியாக நின்றனர். இன்னொரு குழு வினரோ, ஷெய்க் கர்ழாவி ஷீஆக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டதை மட்டும் தூக்கிப் பிடிக்கிறீர்களே, அவர் அமெரிக்காவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களையும் வெளியிட வேண்டும் என்றும் வாதித்தனர். இன்னும் சில இடங்களில் அல்ஹஸனாத்துக்கு எதிராக குத்பாக்கள் கூட நிகழ்த்தப்பட்டதாக அறிகிறோம்.
உண்மையில் ஷீஆக்களால் ஏற்பட்டுள்ள தீய விளைவு கள் தூய உணர்வுள்ள எந்த முஸ்லிமையும் கவலை கொள் ளவே செய்யும். இதுவே தொலைபேசியில் அநாமதேயமாகப் (44ம் பக்கம் பார்க்க)
33

Page 40
பாக். ஜமாஅத்தே இஸ்லாமிய
மாநா
சர்வதேச இஸ்லாமிய தலைவர்களின் சங்க
000 முஜ்தமஃவிலிருந்து மஹீஸ் ஆதம்பிள் ை
பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய மா 2008.10.24, 25, 26 ம் திகதிகளில் வெகு விமரிசையாக நா இந்நிகழ்வில் சமகால இஸ்லாமிய எழுச்சியின் பங்காளிகள் மிய இயக்கத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்' என்ற கருப் மையமாகக் கொண்டு இம்மாநாடு இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் ஜமாஅத்தின் ஊழியர்கள் மற்றும் , ளான சுமார் 350,000 ஆண்களும் 50,000 பெண்களும் கலந்து இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக மஸ்ஜிதுல் அக்ஸா ஜுமுஆப் பேருரையை நிகழ்த்தினார். அவர் 'சமூக ஒ
மாற்றத்திற்கான அடிப்படையான அம்சம்' என்பதை வல
தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் கா. அஹ்மத் அவர்கள் “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ல வாழ்க்கை வழிமுறையை உயிர்ப்பித்தலே அனைத்துப் பி குமான தீர்வு. சமூக மாற்றமானது பெருந்தொகையான (ஆண்-பெண் இரு தரப்பிலிருந்தும்) வேண்டி நிற்கி கருத்தை ஜமாஅத்தின் ஊழியர்கள் மத்தியில் முன்வைத்
பாகிஸ்தான் அரசியலின் நீதியற்ற, அநாகரிகமான ( சுட்டிக்காட்டி, அவற்றிலிருந்து மீட்சி பெறுவதற்கா அல்குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் உருவாக்கப் மூலமே ஏற்படுத்தலாம் என்பதை தெளிவுபடுத்திய கூறுகையில்; 34

பம்
66 “ஜமாஅத்தே இஸ்லாமி சமூக மாற்றத்தை ஏற்படுத்தவே
முழுமையாக தன்னை ஈடுபடுத்துகின்றது. மாறாக, சமூகத்தில் பிரச்சினைகளை
ஏற்படுத்தி அதனைப் பிளவுபடுத்துவது அதன்
நோக்கமல்ல.
எம் 8 9 10 11 III )
ள 000
நாடு கடந்த டைபெற்றது. சான இஸ்லா 'இஸ்லாமிய பொருளை
ஆதரவாளர்க கொண்டனர். வின் இமாம் றுமை சமூக யுறுத்தினார். ஹுெஸைன் D அவர்களின் ச்சினைகளுக் மனிதர்களை எறது" என்ற
மௌலானா மௌதூதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சமூக மாற்றத்திற்கான பொதுக் கருத்தை வலியுறுத்திய பின் அச்சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டார். அவற்றில் பிரதான ஒன்றே சமூக எழுச்சியை நோக்கி வெற்றிநடை போடும் மனிதர்களை உருவாக்குவதாகும். இதற்காக அவர் அன்று இந்திய உபகண்டத்தில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் பலருடன் இணைந்து இஸ்லாமிய எழுச்சிக்கான திட்டங்களை வகுப் பதில் ஆர்வம் காட்டினார். இதனை அவரது பின்வரும் கூற்று தெளிவுபடுத்துகின்றது. "யாரெல்லாம் அல்லாஹ்வின் வழிகாட்டலைப் பின்பற்ற வேண்டும் என்ற எமது அழைப்பிற்கு பதிலளிக்கின்றனரோ அவர்களை நாங்கள் பயிற்றுவிப்போம். அவர்களது உள்ளங்களில் தியாக சிந்தனையை ஏற்படுத்துவோம். அவர் களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைப் போதனை களை கற்பிப்போம். பின்னர் அவர்களை இப் பணியில் ஈடுபடச் செய்து, இஸ்லாத்தின் வளர் ச்சிப் பாதையில் பங்காளிகளாக மாற்றுவோம். இப்பணியில் குறுக்கிடும் தடைகளுக்கும் சவால் களுக்கும் முகம்கொடுத்து, எதிர் நீச்சல் போடு கின்றவர்களாக அவர்களை மாற்றுவோம்" என்று கூறி தனதுரையை முடித்தார்.
தார்.
பாக்குகளைச் ச வழியினை ட்ட அரசின் பவர் மேலும்
00 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 41
பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் உப தலைவர் லியாகத் புலூதஸ் உரை நிகழ்த்தினார்.
“ஜமாஅத்தே இஸ்லாமி சமூக மாற்றத்தை ஏற்படுத்தவே முழுமையாக தன்னை ஈடுபடுத்துகின்றது. மாறாக, சமூகத் தில் பிரச்சினைகளை ஏற்படுத்தி அதனைப் பிளவுபடுத்துவது அதன் நோக்கமல்ல. மேலும், அல்லாஹ்வின் தூதர் முஹம் மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதல் சமகால இஸ்லாமிய அறிஞர்கள் வரை பலரும் இஸ்லாத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் நீதியான ஆட்சி அமைப்பை ஏற்படுத்துவதற்காகவே முயற்சித்தார்கள். பாகிஸ்தானியராகிய நாம் இன்று பல்வேறு அரசியல், பொருளாதார, பண்பாட்டு, கலாசாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். எமது நாட்டு அரசியல் கள நிலைவரங்கள் மிக மோசமாக மாறிவருகின்றன” என்று அவர் தனதுரையில் கூறினார்.
பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் உப தலைவர் குர்ஷித் அஹமத், "ஜமாஅத்தே இஸ்லாமி வெறுமனே சிந்தனை மற்றும் அரசியல் சீர்திருத்தத்தை மாத்திரம் நோக்காகக் கொண்டு செயற்படவில்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் அங்கீகரித்த பிரகாரம் கட்டி எழுப்பப்படும் அரசியல் யாப்பொன்றை உருவாக்கவே முயற்சிக்கின்றது” என்றார்.
மேலும், பாகிஸ்தானின் அரசியல், பொருளாதார, பண் பாட்டு வீழ்ச்சி நிலைமைகளை எடுத்துக் கூறிய அவர், இங்கு காணப்படும் ஒழுங்கமைப்பை பூரணமாக மாற்றி இஸ்லாத் தின் வரையறைகளுக்குட்பட்டதாக ஆக்குகின்றபோதே பாகிஸ்தான் முன்னேற்றமடையும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.
இம்மாநாட்டின் குறிப்பிடத்தக்க அம்சம் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பை உலகெங்கும் பிரதிநிதித்துவப்படுத் தும் பல அறிஞர்கள் கலந்து கொண்டு தம் கருத்துக்களை முன்வைத்தமையாகும். இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப் பின் பொதுத் தலைவர் மஹ்தி ஆகிப் சார்பாக இஹ்வான்க ளின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் இஹ்வான்களின் வழிகாட்டல் பிரிவின் தலைவருமான சஃதுல் கதாதினி கலந்து கொண்டார்.
டியூனீஸிய இஸ்லாமிய எழுச்சி இயக்கத்தின் தலைவர் ராஷித் அல்கன்னூஷி, ஜோர்தான் இஹ்வான்களின் பொதுத் தலைவர் ஹம்மாம் சஈத், மலேஷிய இஸ்லாமிய இயக்கத் தலைவர் அல்ஹாஜ் அப்துல் ஹாதி மற்றும் தெற் காசிய இஸ்லாமிய கட்சிகள், இயக்கங்கள், நிறுவனங்களின் தலை வர்கள், டென்மார்க், இந்தியா, பங்களாதேஷ், காஷ்மீர், மலேஷியா, இலங்கை, சோமாலியா நாடுகளின் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.
மூன்று நாட்கள் நடந்த இம்மாநாட்டின் பேசு பொருளாக இருந்த விடயம் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் தலை வர் முஹம்மத் மஹ்தி ஆகிப் அனுப்பிவைத்திருந்த உரையே.
இந்நிகழ்வில் அவர் கலந்து கொள்ளாவிடினும் தனது ரையை தன் சார்பாக முன்வைப்பதற்காக இஹ்வான்களின் வழிகாட்டல் பிரிவின் தலைவரும் இஹ்வானுல் முஸ்லிமீன்
அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000

இயக்கத்தின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான கலாநிதி முஹம்மத் சஃத் அல்கதாதின் என்ற அறிஞரை கலந்து கொள்ளச் செய்திருந்தார்.
அவர் தனது உரையில், இமாம் மௌலானா மௌதூதி யும் ஹஸனுல் பன்னாவும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவ தில் கொள்கை ரீதியாகவும் கோட்பாடு ரீதியாகவும் ஒருமி த்த கருத்தையே கொண்டிருந்தார்கள் என்ற கருத்தை வலி யுறுத்திப் பேசினார்.
இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்தே இஸ்லாமிய இயக்கங்கள் தோற்றம் பெற்றன. அந்த வரிசை யில், ஜமாஅத்துன் நூர் என்ற இயக்கத்தை பதியுஸ் ஸமான் என்ற அறிஞரும் இமாம் ஹஸனுல் பன்னா இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற இயக்கத்தையும் இமாம் மௌலானா மௌதூதி ஜமாஅத்தே இஸ்லாமியையும் உருவாக்கினர். அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளைப் பாதுகாப்பதில் தங்களைப் பூரணமாக அர்ப்பணித்தார்கள்.
இவ்விடத்தில் எம்மை சிந்திக்கத் தூண்டுகின்ற விடயம், இமாம் ஹஸனுல் பன்னா உருவாக்கிய இஹ்வானுல் முஸ்லி மீன் என்ற இயக்கத்தின் தோற்றமும் இமாம் மௌலானா மெளதூதி எழுதிய அல்ஜிஹாத் பீ ஸபீலில்லாஹ் என்ற நூலின் வெளியீடும் ஏக காலத்திலேயே (1928) இடம்
பெற்றமையாகும்.
இந்நூலின் மூலமாக இமாம் ஹஸனுல் பன்னா பாரிய தாக்கத்திற்கு உட்பட்டதோடு அந்நூலை இஹ்வானுல் முஸ்லிமீன்களின் பாடவிதானத்தில் உள்ளடக்கினார். இதன் விளைவாக இஹ்வானுல் முஸ்லிமீன்களதும் ஜமா அத்தே இஸ்லாமியினதும் சிந்தனைப் போக்கில் பாரிய ஒருமுகத் தன்மை வெளிப்படுவதைப் பார்க்கிறோம்.
இந்த சந்தர்ப்பத்திலே கலாநிதி யூஸுஃப் அல்கர்ழாவி "நீங்கள் இந்திய உபகண்டத்தில் இஹ்வானுல் முஸ்லிமீன்கள்; நாங்கள் அரபிய தீபகற்பத்திலே ஜமாஅத்தே இஸ்லாமியா கும்” என்று கூறிய கூற்று நினைவுக்கு வருகிறது.
இக்கூற்றானது இவ்விரு இயக்கங்களினதும் நோக்கம் மற்றும் அடிப்படைகளில் பாரியதொரு ஒற்றுமை இருப் பதை எடுத்துக் காட்டுகின்றது. -
அதேபோன்றே இமாம் ஹஸனுல் பன்னாவும் மௌதூ தியும் பல அடிப்படை விடயங்களிலும் சிந்தனைகளிலும் ஒத்த கருத்தை கொண்டவர்களாக விளங்குகின்றனர். அந்த வகையில் இரண்டு இமாம்களும் கீழ்வருகின்ற விடயங்களில் உடன்படுகின்றனர். 1. இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம். 2. ஒரு முஸ்லிமின் வாழ்க்கைக்கான அடிப்படை சட்ட யாப்பு அல்குர்ஆனும் சுன்னாவுமே. எனவே, அவனது வாழ்க்கைக்கான வழிகாட்டல்கள் அவற்றிலிருந்தே பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். 3. பழமையையும் நவீனத்தையும் ஏற்பதில் நடுநிலைமை
பேணல். 4. சட்டவாக்கம், சமூக சீர்திருத்தப் பணி, சமூக மாற்றத்தின் போது பொதுக் கருத்தைப் பெறும் முயற்சி என்பவற் றில் ஏக நிலைப்பாடு.
35

Page 42
5. சமூகத்தை கட்டம் கட்டமாக பயிற்றுவிப்பதற்கான வழிமுறைகள், இஸ்லாமிய தலைமைத்துவத்தை உரு வாக்கல், அதனை நிலைநாட்டல் போன்ற விடயங்களில் இரண்டு அறிஞர்களும் ஒருமித்த கருத்தையே கொண் டிருந்தனர். அத்துடன் அந்நிய சிந்தனைகளின் பொரு ளாதார, கலாசார, பண்பாட்டு, சிந்தனைகளிலிருந்து முஸ்லிம் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும். கருத்துக்களை, கொள்கைகளை, கோட்பாடுகளை எதிர்ப்பதிலும் இவ்விரு அறிஞர்களும் ஒருமித்த நிலைட் பாட்டையே கொண்டிருந்தனர். 1. மேற்கத்தேய நாகரிக ஆதிக்கத்துக்கு எதிராக எமது
முழுப் பங்களிப்பையும் செலுத்தி போராட வேண்டும் 2. இஸ்லாத்திற்கெதிரான சிந்தனைகளை (சடவாதம்
ஸியோனிசம், காலனித்துவம்) எதிர்த்து போராடல். 3. அரசியல், தேசியவாதம் என்ற அடிப்படைகளில் பிளவு
கள், முரண்பாடுகள் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது 4. அத்துமீறல், நாடு கடத்தல், சிறையில் அடைத்தல், சித்தி ரவதை செய்தல், கைது செய்தல் போன்ற மூர்க்கத்தன மான நடவடிக்கைகளை விட்டும் மனித சமூகத்தை பாதுகாப்பதற்காக முயற்சி செய்தல்.
ஆக மொத்தத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற் கொள்வதிலும் இஸ்லாத்தின் நடுநிலைமை சிந்தனையை சமூகத்தின் சிந்தனையாக மாற்றுவதிலும் சீர்த்திருத்தப் பணியை செய்வதிலுமே இரு இமாம்களும் தம் முழு ஆயுளை யும் அர்ப்பணித்தார்கள். அவர்களின் சேவையை நோக்கு மிடத்து பின்வரும் அல்குர்ஆன் வசனம் எம் மனக்கண் முன் தோன்றுகின்றது.
“நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணத் தைக் கூறியுள்ளான் என்பதை நபியே நீர் பார்க்கவில் லையா? அது நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வே பூமியில் ஆழப் பதிந்தும் அதன் கிளை வானளாவியுப் இருக்கும். அது தன் இரட்சகனின் அனுமதி கொண்டு ஒல் வொரு நேரத்திலும் கனிகளைக் கொடுத்துக் கொண்டிரு. கிறது. மேலும் மனிதர்களுக்கு அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக இவ்வுதாரணத்தை அல்லாஹ் கூறினான் (இப்றாஹீம்: 24, 25) என்று கூறி சஃதுல் கதாதினி தனது உரைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
டியூனீஸிய இஸ்லாமிய எழுச்சி இயக்கத்தின் தலை6 ரான ராஷித் அல்கன்னூஷி உரையாற்றுகையில் நாங்கா மௌலானா மௌதூதியிடமிருந்தும் ஹஸனுல் பன்னாவிட மிருந்தும் அதிகமான விடயங்களைக் கற்றுக் கொண்டோப்
நாங்கள் இவ்விகு இமாம்களிடமிருந்து இஸ்லாத்ை மார்க்கம் என்றும்; அது ஒரு நாட்டை நிருவகிப்பதற்காக அரசியல் கொள்கை என்றும்; பொருளாதார நடவடிக் ை களை சீர்செய்து முன்னேற வழிகாட்டும் பொருளாதா திட்டமிடல் என்றும் கற்றுக் கொண்டோம்.
அதேபோல் வாழ்க்கைக்கான பண்பாட்டு, கலாசார வ முறைகளை கற்றுத்தரும் ஒன்றாகவும் கற்றுக் கொண்டோ! அந்தவகையில் நாங்கள் இவ்விரு இமாம்களிடமிருந் இஸ்லாம் மனித வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளுக்கு (அரசியல், பொருளாதார, கலாசார) வழிகாட்டும் ஒ 36

1)
கொள்கை என்பதையும் கற்றுக் கொண்டோம். -
மேலும், மௌலானா மௌதூதி அவர்கள், இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்பவும் இஸ்லாமிய ஷரீஆவை அமுல்படுத்தவும் இஸ்லாமிய நாட்டை உருவாக்கவும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது (ஜிஹாத்) கட்டா யக் கடமை என்று கூறினார். என்றாலும் ஒரு சிறந்த இஸ்லா மிய சமூகத்தை கட்டியெழுப்புவதானது சாத்வீக, அஹிம்சை வழிப் போராட்டத்தின் மூலமே ஏற்பட முடியும். மூர்க்கத் தனம், வன்முறை எந்தவகையிலும் உசிதமற்றது என்ற விடயத்தையும் அவர் தெளிவுபடுத்தினார்.
உண்மையில் இராணுவப் படையெடுப்பானது, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எவ்வகையிலும் பொருத்தமான வழிமுறை அன்று. பொது மக்களின் ஆதரவுடன் சமூக மாற் றத்தை நோக்கி மேற்கொள்ளும் முயற்சியே பயனளிக்கக் கூடியது. இதனை பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி தனது வரலாற்றுப் பாதையில் நிரூபித்துக் காட்டியுள்ளது.
பொது மக்களின் ஆதரவுடன் ஒரு சிறந்த இஸ்லாமிய சமூகத்தையும் இஸ்லாமிய நாட்டையும் உருவாக்கி இஸ்லாமிய ஷரீஆவை நிலைநாட்டும்போது சர்வாதிகாரம் தானாகவே இல்லாதொழிந்துவிடும். எனவே, இத்தகைய தொரு மாற்றத்தை நோக்கி பயணிக்கும் நாம் தூரநோக்குட னும் சீரிய சிந்தனையுடனும் பயணிக்க வேண்டும் என்று கூறி தனது கூற்றுக்கு ஆதாரமாக இமாம் ஹஸன் அல்ஹுழை பியின் கருத்தை முன்வைத்தார்.
“உங்களுடைய உள்ளத்திலும், உங்களுடைய குடும்பங்க ளிலும் இஸ்லாமிய சமூகத்தை உருவாக்குங்கள். அப்போது பூமியிலே இஸ்லாமிய சமூகம் தானாகவே உருவாகி விடும்.”
தொடர்ந்து உரை நிகழ்த்திய ஹம்மாம் ஸஈத் பலஸ்தீனில் காணப்படும் அவலநிலை பற்றியும் அதன்பால் உலக முஸ்லிம்களின் கடமைகள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.
அஹ்மத் அப்துல் ரஹீம், ஜோர்தான் நிலைவரம் பற்றிப் பேசினார். அந்நாடு பொருளாதாரத் தடைக்கு உட்பட்ட போது அல்லாஹ்வின் உதவி அவர்களை வந்தடைந்தமை பற்றியும் இன்று அங்கு இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டுள்ளதா கவும் இந்த எழுச்சியானது இன்று உலகெங்கும் ஏற்பட்டு வருவதாகவும் கூறினார். அதேபோன்று இன்று மேற்கின் கலாசாரம், சர்வாதிகார அரசியல், பொருளாதாரம் என்பன வீழ்ச்சியை நோக்கிச் செல்கின்றன என்றும் கூறினார்.
அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் மிக அண்மையில் உள்ளது என்ற கருத்தைக் கூறி இஸ்லாம் இவ்வுலகை ஆட்சி புரியும் மார்க்கமாக மாறும் எனக் கூறி ஜமாஅத்தின் ஊழியர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.
உண்மையில் இம்மாநாடு அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாடானது எம் அனைவருக் கும் ஓர் உண்மையை எடுத்துச் சொல்கின்றது. நிச்சயமாக நாளைய உலகின் சக்தியாக மாற இருப்பது இஸ்லாம் ஒன்று மாத்திரமே. எனவே, அந்த இலக்கை அடைவதற்காக நாம் அனைவரும் கருத்து முரண்பாடுகளை மறந்து இஸ்லாத்தின் எழுச்சிக்காக ஒற்றுமைப்பட வேண்டும் என்பதே அது.
“வெற்றி அல்லாஹ்விடமிருந்தே. அது மிக
அண்மையிலேயே உள்ளது.”
எ -
•ெ 5
ரு
600 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 43
• Dr. ஆகில் அஹ்மத்
ஏபவg ஏஇ:
ஒறரனம்?
0ே9லேயே. முஜா
உலகில் முதலில் இலகுவாகத் தலைப் பிறை தென்படும்போது
ஹிஜ்ரி 1430 நாட்காட்டி எப்படி அமையப் போகிறது?
தலைப்பிறை வெற்றுக் கண்களுக்கு இலகுவாகத்
ஹிஜ்ரி 1429ம் ஆண்டுக்கு விடை கொடுக்கின்ற காலப் பகுதியில் நாம் இருக்கின்றோம். சந்திரனை அடியாகக் கொண்ட இஸ்லாமிய நாட்காட்டி முறை இன்று பல வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டு பொதுச் சமூகத்தை திக்குமுக்காடச் செய்திருக்கின்றது.
(9) 9மரி ம முறைய
ஏகா 099ஐ 9
எலியா നിന്
ஷரீஆவின் அடிப்படைகளுக்கு நவீன அறிவியலின் அடைவுகளைப் பிரயோகிப்பதில் ஏற்பட்டிருக்கின்ற இடைவெளியே இதற்கான அடிப்படைக் காரணமாகும். இந்த இடைவெளிக்கான காரணங்கள் பலவாக உள்ளன.
றோடு
10
காரணங்கள் எதுவாக இருப்பினும், பின்பற்றுகின்ற பொதுச் சமூகத்தை
குறித்த விடயம் தொடர்பாக அறிவூட்டுவது குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உதவும் என்கின்ற வகையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. இங்கு தரப்படுகின்ற தகவல்கள் மக்களை வழிநடத்துபவர்கள் மத்தியில் இருக்கின்ற தவறான புரிதல்களைக் களைவதற்கும் உதவும் என நம்புகின்றோம். இன்ஷா
அல்லாஹ்.
ஹிஜ்ரி 1430ம் ஆண்டுக்கான நாட்காட்டி இங்கு முன்மொழியப்படுகின்றது. இலங்கையின் நிர்வாக எல்லைக்குள் வெற்றுக் கண்களுக்கு தலைப்பிறை தென்படுதல் இந்நாட்காட்டியின்
அடிப்படையாகும்.
அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000

( 9 ) 8
மாதம்
பிறை பார்க்கும் நாள்
சந்திர
அமாவாசை
இலங்கை மாதத்தில்
இலங்கையில் நேரம் அண்ணளவாக
நாள்
தென்படக் கூடிய உலகின்
ஆரம்ப பிரதேசம்
எடுக்
நி
நாள்
நிமி.
மணி.
தரித் வெற்றுக்
தோற
9 3 சு (3)
-01
885 உ) 88
57
05
32
11
07
00
24
49
35
14|
நாள்
நேரம் நாள் கிழமை
பிரதேசம் நாள்
நேரம்
முஹர்ரம் 27/12/2008 07:42 pm 28/12/2008 ஞாயிறு
அரிது (29/12/2008 மத்திய ஆபிரிக்கா | 28/12/2008) 28/12/2008*
| 08:00pm
ஸபர் 26/01/2009 02:41 pm 27/01/2009 செவ்வாய்)
27 36 00) 52) இலகு (28/01/2009 பிலிப்பைன்ஸ் 27/01/2009) 27/01/2009*
| 03:45pm
ரபீஉல் அவ்வல் (25/02/2009) 05:26 am) 26/02/2009 வியாழன்
இலகு (27/02/2009
36) 5701) 01)
ஐக்கிய அமெரிக்கா) 25/02/2009)
26/02/2009** |
| 07:15am
ரபீஉஸ் ஸானி (26/03/2009) 10:29 pm
27/03/2009 வெள்ளி
19) 52) 00] 34) அரிது (28/03/2009
கஸகஸ்தான்
27/03/2009
27/03/2009^ | 06:45pm
ஜமாதுல் அவ்வல் 25/04/2009)
26/04/2009) ஞாயிறு
00) 01) 14 இலகு 27/04/2009 | வட அமெரிக்கா
25/04/2009 26/04/2009*
| 05:30am
ஜமாதுல் ஆகிர் (24/05/2009
07:22 pm 25/05/2009 திங்கள்
23) 00 01 01) இலகு (26/05/2009 | ஜப்பான் 25/05/2009) 25/05/2009'
| 03:30pm
ரஜப் 23/06/2009) 12:48 am 23/06/2009 செவ்வாய், 17 40
00| 43 அரிது (24/06/2009) எத்தியோபியா
23/06/2009) 23/06/2009*
10:00pm
ஷஃபான் 22/07/2009) 06:22 am) 23/07/2009 வியாழன்
14 இலகு (24/07/2009 | பெரு
22/07/2009) 23/07/2009** | 05:00am
ரமழான் 20/08/2009 05:02 pm) 21/08/2009) வெள்ளி
2521 00) 46) இலகு (22/08/2009 நியூஸிலாந்து 21/08/2009) 21/08/2009^
11:00am
19/09/2009 ஷவ்வால் 12:07 am
42) 01
20/09/2009) ஞாயிறு
01) 08 ) இலகு 21/09/2009
19/09/2009*
தென்னாபிரிக்கா 19/09/2009)
09:45pm
துல்கஃதா 18/10/2009 10:05 am 19/10/2009 திங்கள்
31) 48 00| 48) இலகு 120/10/2009 பசுபிக் சமுத்திரத் தீவுகள்
18/10/2009 19/10/2009**
11:15am
துல்ஹஜ் 17/11/2009
12:32 am 18/11/2009 புதன்
இலகு (19/11/2009 தென்னாபிரிக்கா
17/11/2009 17/11/2009*
11:30pm
:): த த த தி த தி த த
02
03
31
36)
13
S 8 8 8
5 ஐ ஐ 8 2

Page 44
நிரல்1
இஸ்லாமிய வருடத்தின் மாதங்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன இம்மாதங்கள் தொடர்பான விடயங்கள் அடுத்து வருகின்ற நிரல்களிலே அவ்வந்த மாதங்களுக்கான நிரைகளில் குறிப்பிடப்படுகின்றன. நிரல் 2
குறித்த மாதத்திற்கு முந்திய அமாவாசை (Conjunction ஏற்படுகின்ற Gregorian நாட்காட்டி நாளும் அதற்கான இலங்கையின் நியம நேரமும் உப நிரற்படுத்தப்படுகின்றன.
இந்த நாள் மற்றும் நேரத்திற்கு முன்னதாக இலங்கையில் தலைப்பிறை தென்பட முடியாது. நிரல் 3
புதிய மாதத்தை ஆரம்பிப்பதற்காக இலங்கையில் தலைப்பிறையைத் தேட வேண்டிய நாளும் கிழமையும் உ நிரற்படுத்தப்படுகின்றன. நிரல் 4
தலைப்பிறையைத் தேடவேண்டிய நாளின் சூரிய அஸ்த்தமனத்தின் போது அமாவாசையிலிருந்து சந்திரா முதிர்ச்சியடைந்திருக்கும் வயது நிமிடத் திருத்தமாக நிரற்படுத்தப்படுகின்றது.
இது பிறை தோற்றுவதற்கு முந்திய காலம் என்பதனால் பிறையின் வயது என இக்காலப் பகுதி கொள்ளப்படலாகாது பிறை தோற்றம் தந்ததன் பின்னரே பிறையின் வயது கணிப்பிடப்படும்.
நிரல் 5
தலைப்பிறையைத் தேட வேண்டிய நாளில் சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் சந்திரன் வானில் தரித்திருக்கு காலம் நிமிடத் திருத்தமாக நிரற்படுத்தப்படுகின்றது.
இந்த நேரம் முடிவடைந்ததன் பின்னர் தலைப்பிறை தென்ப முடியாது. நிரல் 6
தலைப்பிறையைத் தேடவேண்டிய நாளில் சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் வெற்றுக் கண்களுக்குத் தலைப்பிறை தோற்றப்பாட்டுச் சாத்தியம் முன்மொழியப்படுகின்றது. "அரிது எனக் குறிக்கப்படும் நாட்களில் தலைப்பிறையானது பிரகாசத்தில் குன்றியதாக இருப்பதாலும், சூரிய அஸ்த்தமனத்தின் பின்ன குறைந்தளவு நேரம் மாத்திரமே சந்திரன் வானில் தரித்திருப்பதனாலும் தலைப்பிறை இலகுவாகத் தோற்றம் தராது இந்நாட்களில் தலைப்பிறையைத் தேடுவதற்கு அதிக கரிசனை எடுக்க வேண்டும்.
"இலகு" எனக் குறிக்கப்படும் நாட்களில் வெற்று கண்களுக்கு தலைப்பிறை இலகுவாகப் புலப்படும். இந்நாட்களில் தென்படும் பிறையானது அதிக பிரகாசம் கொண்டதாகவும் அதிகளவு நேரம் வானில் தரித்திருப்பதாகவும் இருக்கும் எனினும், இதனை இரண்டாம் நாள் பிறையாகக் கருதக் கூடாது நிரல்7
- தலைப்பிறை பார்த்தலின் அடிப்படையில் இலங்கையில் புதி மாதத்தின் முதல் நாளின் பகல் பொழுதாக அமைகின் Gregorian நாட்காட்டி நாள் நிரற்படுத்தப்படுகின்றது.
பகல் பொழுது என்பது சந்திர நாட்காட்டியின் பிந்தி பகுதியாகவும் Gregorian நாட்காட்டி நாளின் மத்தி பகுதியாகவும் இருக்கும்.
38

9.
நிரல்8
- உலகில் முதல் முதலில் தலைப் பிறை தென்படக் கூடிய பிரதேசமும் தலைப்பிறை தென்படும்போது அவ்வந்தப் பிரதேசத்தில் அமுலில் இருக்கும் Gregorian நாட்காட்டி நாளும் உப நிரற்படுத்தப்படுகின்றன. நிரல் 9
உலகில் முதன் முதலில் தலைப்பிறை தென்படும் கணத்தில் இலங்கையில் அமுலில் இருக்கும் Gregorian நாட்காட்டி நாளும் நேரமும் அண்ணளவான நேரமும் உப நிரற்படுத்தப்பட்டுள்ளன.
இது வெற்றுக் கண்களுக்கு மிக இலகுவாக தலைப்பிறை தென்படுவதனைக் கொண்டு துணியப்பட்டுள்ளது.
60 உலகில் முதன் முதலில் தலைப்பிறை காணப்படும் கணத்தில் இலங்கையில் அதே நாள் அமுலில் இருக்கும். ஆனால், அந்நாளின் மாலைப் பொழுதை இலங்கை அடையவில்லை. அதாவது இலங்கைக்குக் கிழக்காக உள்ள பிரதேசத்தில் தலைப்பிறை முதன் முதலில் தென்படும்.
60 உலகில் முதன் முதலில் தலைப்பிறை காணப்படும் கணத்தில் இலங்கையில் அதே நாள் அமுலில் இருக்கும். ஆனால், அந்நாளின் மாலைப் பொழுதை இலங்கை சற்று முன்னதாகவே கடந்திருக்கும். இலங்கையில் அதே நாள் நள்ளிரவு ஏற்பட்டிருக்காது. அதாவது, இலங்கைக்கு மேற்காகவும் Greenwich கோட்டுக்கு கிழக்காகவும் உள்ள பிரதேசத்தில் தலைப்பிறை முதன் முதலில் தென்படும்.
50 உலகில் முதன் முதலில் தலைப்பிறை காணப்படும் கணத்தில் இலங்கையில் அடுத்த Gregorian நாள் அமுலில் இருக்கும். உ-ம்: ரபீஉல் அவ்வல் தலைப்பிறை உலகில் முதன் முதலில் தென்படும் இடம் ஐக்கிய அமெரிக்கப் பிரதேச மாகும். அப்போது அங்கு பெப்ரவரி 25ம் திகதியாக இருக்கும். அதே கணத்தில் இலங்கையில் 26ம் திகதியாக இருக்கும். நிரல் 10
உலகில் முதன்முதலில் தலைப் பிறை இலகுவாகத் தென் பட்டதிலிருந்து, அதாவது உலகில் முதன் முதலில் சந்திர மாதம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இலங்கையில் அதனை ஆரம்பிக்க எடுக்கும் நேரம் நிரற்படுத்தப்பட்டுள்ளது.
முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை உலகில் மிக எளிதாகத் தென்படுவதற்கு முன்னர் இலங்கையில் அரிதான அமைப்பில் தென்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்பதனைக் கவனிக்கவும். அவ்வாறு இலங்கையில் தென்படாதுபோனால் உலகில் முதலில் தலைப்பிறை கண்டதிலிருந்து 22 மணித்தியாலம் 03 நிமிடங்களின் பின்னர் இலங்கையில் புதிய மாதம் ஆரம்பமாகும். ' உலகில் முதன் முதலில் தலைப்பிறை கண்டதிலிருந்து 23 மணித்தியாலம் 59 நிமிடங்களுக்குள்ளாக புதிய நாள் ஆரம்பிக்குமாக இருந்தால் அது சர்வதேசப் பிறையைப் பின்பற்றுவதாக அமையும்.
•ெ -
:. E
4. 2. )
பி
ய
2.
சர்வதேசப் பிறையை அமுல்படுத்தல் நியமம் 1
உலகில் எந்த ஒரு இடத்திலாவது தலைப்பிறை காணப்பட வேண்டும். நியமம் 2
இந்தத் தலைப்பிறை கண்டதான அறிவித்தல் வானியலினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அல்லது
000 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008
ய

Page 45
தலைப்பிறை கண்டதாக அறிவிக்கப்படும் பிரதேசத்தை தொடர்ந்து அதற்குக் மேற்காக உள்ள பிரதேசங்களில் அ நாளில் தலைப்பிறை தென்பட்டதாக ஊர்ஜிதமாக அறிய கிடைக்க வேண்டும். நியமம் 3
எப்பிரதேச மக்களால் தலைப்பிறை காணப்படுகின்றே அவர்களே முதலில் புதிய மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் நியமம் 4
அவர்களைத் தொடர்ந்து யாரெல்லாம் சூரிய அஸ்த மனத்தை அடைகின்றார்களோ அவர்கள், அதாவது மேற் பக்கமாக உள்ளவர்கள் புதிய மாதத்தை ஆரம்பிக்க வேண்டு
நியமம் 5
மாறாக தலைப்பிறை கண்ட ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்த மாத்திரத்தில் மறுதலையாக கிழக்குப் பக் இருப்பவர்கள் புதிய நாளை ஆரம்பிக்கக் கூடாது. அவர்க அடுத்த சூரிய அஸ்த்தமனம் வரை காத்திருக்க வேண்டும்
உலகின் சுழற்சித் திசை கிழக்கு மேற்கானது என்பதனை கருத்தில் கொள்ளவும். நியமம் 6
- உலகில் முதன் முதலில் தலைப்பிறை தென்பட்டதில் இருர் 23 மணித்தியாலங்கள் 59 நிமிடங்களுக்குள் உலகி அனைத்துப் பிரதேசங்களும் புதிய மாதத்தை ஆரம்பிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஏற்பாடு 1
உலகில் ஏதேனும் ஒரு இடத்தில் முதலில் தலைப்பில் தென்படும் பட்சத்தில் அவர்களோடு அவர்களுக்குக் கிழக்க உள்ள எந்தளவான பிரதேசம் சேர்த்துக் கொள்ளப்பட வேண் என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும். ஏற்பாடு 2 - உலகில் எந்தவொரு இடத்தில் தலைப்பிறை தென்பட்டால் அதனை திட்டவட்டமாகவும் துரிதமாகவும் அறிந்து கொள்க கூடிய வகையில் சர்வதேச ரீதியான வலைப் பின்னல் ஒல் நிறுவப்பட வேண்டும். ஏற்பாடு 3
இவ்விடயம் சம்பந்தமாக இறுதித் தீர்மானம் எடுக்கி
மணமக
00கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த தகுந்த காரணங்க ளுக்காக விவாகரத்துப் பெற்ற ஆசிரியைக்கு பொருத் தமான மார்க்கப்பற்றுள்ள 45-55 வயதுக்குட்பட்ட மணமகனை அவரது சகோதரர்கள் எதிர்பார்க்கில் றனர். விவாகரத்துப் பெற்றவர்கள், மனைவியடை இழந்தவர்களும் தொடர்பு கொள்ள முடியும்.
தொடர்புகளுக்கு: 0777 84266 00 கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடைய உயர் தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற மணமகளுக்கு தகுந்த மணமகனை சகோதரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0774 45770
அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 100

' .
த
ம்.'
( 2. 5. 2.
அல்லது கட்டளையிடுகின்ற சர்வதேச சபை ஒன்று நிறுவப்பட வேண்டும். விளைவு 1
உலகில் எந்தவொரு இடத்திலும் தலைப்பிறை தென்பட்டதும் அதிலிருந்து ஒரு நாள் பூர்த்தியாவதற்குள்ளாக முழு உலகமும் புதிய மாதத்தை ஆரம்பிக்கக் கூடியதாக இருத்தல். விளைவு 2
உலகின் தேசியப் பிறையும் (சர்வதேசப் பிறை) நாடுகளின் தேசியப் பிறையும் ஒன்றாக அமைதல். தவிர்க்கப்பட வேண்டியன1
தலைப்பிறை பார்த்து ஆரம்பிக்கப்படாத ஒரு மாதத்தின் ல் 29ம் நாளிலோ அல்லது தலைப்பிறை பார்த்து ஆரம்பிக்கப்பட்ட
ஒரு மாதத்தின் 29ம் நாளுக்கு முன்னதாகவோ தலைப்பிறை கண்டதான செய்திகள் நிராகரிக்கப்பட வேண்டும்.
தவிர்க்கப்பட வேண்டியன 2 க் - -
சந்திர அஸ்த்தமன நேரத்தின் பின்னர் தலைப்பிறையைக் கண்டதான செய்திகள் நிராகரிக்கப்பட வேண்டும்.
தவிர்க்கப்பட வேண்டியன 3 தனி நபர்கள் அல்லது குழுக்களாக தீர்மானம் நிறைவேற்றும் அல்லது அமுல்படுத்தும் நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும். தவிர்க்கப்பட வேண்டியன 4
முதலில் தலைப்பிறையைக் கண்டவர்களே முதலில் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். மறுதலையாக முதலில் பிறை Tக
கண்டவர்களை முந்திக் கொண்டு ஏனயவர்கள் மாதத்தை நிம்
ஆரம்பிப்பது தவிர்க்கப்பட வேண்டும். தவிர்க்கப்பட வேண்டியன 5
சஊதியின் அறிவித்தலை கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், சஊதியின் எக் அறிவித்தல் சர்வதேச அறிவித்தலாகாது என்பதும் சஊதி ஏனைய
பிரதேசங்களின் அறிவித்தலை ஏற்றுக் கொள்வதில்லை என்பதும் மேலும், சஊதியில் உம்முல் குறா எனும் அமாவாசையைக் கொண்டு கணிக்கப்படும் நாட்காட்டி முறை அமுலில் உள்ளது என்பதும் புரியப்பட வேண்டும். -
9 2. 197
ஊற
லும்
វិញ
ன்ற
கன் தேவை.
0 தமது தாயையும் தந்தையையும் இழந்து தமக் கிருந்த ஒரே ஒரு சகோதரனையும் இழந்து கன்னி ஒருவர் அநாதையாகியுள்ளார். மார்க்கப்பற்றுள்ள இவருக்கு வாழ்வளிக்க விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
0773 136876, 0718 358588
30 புத்தளத்தில் வசிக்கும், 26 வயதுடைய இஸ்லா மியப் பற்றுள்ள மணமகளுக்கு பொருத்தமான மண மகன் தேவை. மணமகள் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் விவசாயப் பட்டப்படிப்பை (B. Tech) பூர்த்தி செய்துவிட்டு தற்போது கால்நடைவள அபிவிருத்தி அமைச்சில் பணிபுரிகிறார்.
தொடர்புகளுக்கு: 0719 390055
39

Page 46
நாவலப்பர்
இளை
இறை
மறை குறை இளை இமயம்
ஜம்இய்யா செய்திகள்
மத்திய பிராந்திய இணை அங்கத்தவர்
ஒன்றுகூடல்
கடந்த நவம்பர் மாதம் 12ம் திகதி மத்திய பிராந்தியத்தின் இணை அங்கத்தவர்களுக்கான விசேட ஒன்றுகூடல் மாவனல்லை ஜமாஅத் காரியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இணையங்கத்தவர்களின் ஆன்மிக உணர்வுகளை மேம்படுத்தும் நிகழ்வுகள் மற்றும் விஷேட கலந்துரையாடல்கள் என்பன இடம்பெற்றன.
மத்திய பிராந்தியத்தைச் சேர்ந்த 20 இணையங்கத்தவர் கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் வளவாளர்களாக ஜம்இய்யதுத் தலபாவின் முன்னாள் நாஸிம் டாக்டர் அரபாத் அக்ரம் மற்றும் அஷ்ஷெய்க் நிஸ்தார் (நளீமி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
5 நாள் இஸ்லாமியப் பயிற்சிநெறி ஜம்இய்யதுத் தலபா வருடந்தோறும் க.பொ.த. சா/த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்காக நடத்துகின்ற 5 நாள் இஸ்லாமியப் பயிற்சிநெறி இம்முறையும் க.பொ.த. சா/த பரீட்சையைத் தொடர்ந்து பல்வேறு சுவையான நிகழ்ச்சிகளைத் தாங்கி நடைபெறவுள்ளது.
இப்பயிற்சிநெறியில் இளைஞர்கள், மாணவர்களுக்குத் தேவையான இஸ்லாமிய-ஆன்மிக வழிகாட்டல்கள், கல்விஉயர் கல்வி வழிகாட்டல்கள், தொழில் வழிகாட்டல்கள் இவற்றோடு கலை நிகழ்ச்சிகள், பயிற்சி முகாம்கள் போன்றவை இடம்பெறவுள்ளன. எனவே, இப்பயிற்சி நெறியில் கலந்து கொள்ள விரும்புகின்ற சகோதரர்கள் பின்வரும் சகோதரர்களுடன் தொடர்புகொள்ளுமாறும் குறிப்பிட்டளவு மாணவர்களே சேர்த்துக் கொள்ளப்பட விருப்பதால் முன்கூட்டியே தங்களது பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளுமாறும் வேண்டப்படுகிறார்கள்.
மத்திய பிராந்தியம் - அஷ்ஷெய்க் ரம்ஸான் (நளீமி) - 0772 992014, மேற்குப் பிராந்தியம்- சகோதரர் முன்ஷிப் - 0777 336267, கொழும்பு நகரம் - அஷ்ஷெய்க் ஸுபியான் (நளீமி) - 0773 585586, வடமேற்குப் பிராந்தியம் - சகோதரர் பெளஸான் - 0773 863261, கிழக்குப் பிராந்தியம் - சகோதரர் ரினோஸ் - 0718 127884, வடகிழக்குப் பிராந்தியம் - சகோதரர் பைஸர் , தேசிய ஒருங்கிணைப்பாளர் - அஷ்ஷெய்க் ஸில்மி ஜூமான் (இஸ்லாஹி) - 0777 412131)
40

ஞர்களே! ணியல் இணைந்திடுவோம்! பூப் பாதையில் நகர்ந்திடுவோ!ே நிறைந்த கொள்கைகளை கூடிநின்று தகர்த்திடுவோம்! ப சக்திகள் இணைந்தெழட்டும்! 'புரட்சியும் இமைப்பொழுதினில் என்றாகட்டும்!
பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்குகள் "பரீட்சையை எதிர்நோக்குவது எப்படி?'' எனும் தலைப்பில் ஜம்இய்யதுத் தலபாவின் மத்திய பிராந்தியத் தின் ஏற்பாட்டில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான விஷேட பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்குகள் மத்திய பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.
நடைபெற்ற கருத்தரங்குகளின் விபரம் பின்வருமாறு: நவம்பர் 6ம் திகதி வெலம்பொட மு.ம.வி. யில் நடை பெற்ற கருத்தரங்கில் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கினை சகோதரர்களான வாஸிம், நியாஸ் ஆகியோர் நடத்தி வைத்தனர்.
நவம்பர் 7ம் திகதி கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 30 மாணவர்கள் பங்குபற்றினர். அத்துடன் அங்கு 'Charactor Building' எனும் தலைப்பில் ஒரு விஷேட செயலமர்வொன்றும் நடத்தப்பட்டது, அதில் 250 மாணவர்கள் கலந்து கொண் டார்கள். இந்நிகழ்வுகளில் அஷ்ஷெய்க் ஸில்மி ஜூமான், சகோதரர் முஸ்தபா, சகோ. முனீர் ஆகியோர் வளவாளர்க
ளாக கலந்து கொண்டனர்.
நவம்பர் 10ம் திகதி மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் 180 மாணவர்கள் பங்குபற்றினர். இக்கருத்தரங்கில் வளவாளர்களாக சகோதரர் எம்.ஆர். ரியாஸ் கலந்து கொண்டார்.
நவம்பர் 11ம் திகதி மாவனல்லை பத்ரியா மு.ம.வி. யில் நடைபெற்ற கருத்தரங்கில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சகோதரர் மப்ராஸ், பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவ பீட சகோதரர் ரிகாஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு விரிவுரைகளை நடத்தினர்.
நவம்பர் 11ம் திகதி மாத்தளை ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் 140 மாணவர்கள் கலந்து கொண் டனர். வளவாளராக சகோதரர் எம்.ஆர்.எம். ரியாஸ் கலந்து கொண்டார்.
நவம்பர் 13ம் திகதி கும்புக்கந்துர அல்ஹிக்மா மு.வித்தி யாலயத்தில் மேற்படி கருத்தரங்கு நடைபெற்றது. 140 மாண வர்கள் கலந்து கொண்டனர். வளவாளராக அஷ்ஷெய்க் ரம்ஸான் (நளீமி), சகோதரர் முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
600 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 47
ர்களின் - ஸாவு
இடப்
- க
(பிஷ
ஆகி
8.
முன்
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான
கருத்தரங்குகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் க.பொ.த. சாதா ரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நலன் கருதி ஜம்இய்யதுத் தலபா கொழும்பு
மான நகரக் கிளை செரண்திப் புலமைப் பரிசில் நிதியத் 7ம் 2 தின் அனுசரணையுடன் கொழும்பு நகரில் உள்ள பாடசாலைகளில் தமிழ் மொழி மூலமாக கல்வி
இம்டு கற்கின்ற மாணவர்களுக்கான கருத்தரங்குகளை
கொ நவம்பர் 1, 2, 8, 9, 15, 16ம் திகதிகளில் கொழும்பு
சார்ட ஹமீத் அல்ஹுஸைனி தேசிய பாடசாலை
கொல் மற்றும் கொழும்பு அல்ஹிதாயா மகா வித்தியா
(நளீட லயம் ஆகியவற்றில் நடத்தியது.
கிற்கு
வழங் இக்கருத்தரங்கை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் ஆரம்ப நிகழ்வு நவம்பர் 1ம் திகதி ஹமீத் அல் ஹுஸைனி தேசிய பாட சாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்
(B.Ce வில் செரண்திப் புலமைப் பரிசில் நிதியம் சார்
கல்லு பாக IBS உயர் கல்வி ஸ்தாபன பணிப்பாளர் சகோதரர் ஜம்ஷீத், ஜம்இய்யதுத் தலபா சார் பாக அதன் உயர் கல்விப் பகுதிச் செயலாளர் டாக்டர் மகாரிம், கொழும்பு நகரக் கிளை சார் பாக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட
தினம் சகோதரர் ஷஹ்மி, ஹமீத் அல்ஹுஸைனி
ஏற்ப தேசிய பாடசாலை நிர்வாகம் சார்பாக ஆசிரியர் அஷ்ஷெய்க் ஜெஸார் (நளீமி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
ச்சி' ஆறு நாட்கள் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். குறித்த கருத்தரங்குகளை நடத்துவதற்கான
சர்வ ஏற்பாடுகளை அஷ்ஷெய்க் எஸ்.எம். ஸுபியான்
அனு (நளீமி) மேற்கொண்டார். இதில் ஜம்இய்யா
துண் ஊழியர்களான சகோதரர்கள் அமான், அஸாம்,
மற்று துவான் அஸ்லம், முர்ஷித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிங்கள மொழி
வழா மூலம் தோற்றவிருக்கின்ற சிங்கள மொழி மூல
விழி பாடசாலைகளில் கல்வி கற்கின்ற முஸ்லிம்
போ மாணவர்களுக்கான இஸ்லாம் பாட கருத்தரங்கு
கள், நவம்பர் 2ம் திகதி கொழும்பு வெஸ்லி கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் 180 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் வளவாளராக அஷ்ஷெய்க்
சான ஜவான் (நளீமி) கலந்து கொண்டு விரிவுரை நிகழ் த்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஜம்இய்யதுத்
பயிற தலபாசார்பாக அஷ்ஷெய்க் ஸுபியான், வெஸ்லி
2ம் ; கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் சகோத ரர்ஷாகிர் ஆகியோர் மேற்கொண்டனர். இதற்கு
30 ம ஹிரா தகவல் நிலையம் இணை அனுசரணை
தாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது. )
ஏற்ட
ளர் . அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 100
6
“இல் உரை
ஒட்!
பெற்

பொ.த. சா/த மாணவர்களுக்கான சிங்கள மொழி
மூலமான கருத்தரங்கு" ம்முறை க.பொ.த. சா/த பரீட்சைக்குத் தோற்றவுள்ள கொழும்பு ஹிரா கல்லூரியில் சிங்கள மொழி மூலம் கல்வி கற்கின்ற இவர்களுக்கான கருத்தரங்குகள் கடந்த நவம்பர் 3ம் திகதி முதல் திகதி வரை ஸாஹிராக் கல்லூரி பிரதான மண்டபத்தில் ம்பெற்றது. இக்கருத்தரங்கில் ஸாஹிராக் கல்லூரியிலிருந்து முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள 311 மாணவர்கள் கலந்து ண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை பாடசாலை நிருவாகம் பாக அஷ்ஷெய்க் ஜவான் (நளீமி), ஜம்இய்யதுத் தலபா மற்றும் ழும்பு மேற்குப் பிராந்தியம் சார்பாக அஷ்ஷெய்க் ஸுபியான் பி) ஆகியோர் இணைந்து மேற்கொண்டார்கள். இக்கருத்தரங் 5 SFRD ஊடாக அல்முஸ்லிமாத் நிறுவனம் அனுசரணை கியது. இதில் வளவாளர்களாக
ணிதம் - அநுர விஜேசிங்க (B.Sc), விஞ்ஞானம் - ஜானக பிரஸன்ன ப் கல்லூரி விரிவுரையாளர்), வர்த்தகம் - சுஜீவ டி சில்வா bm), ஆங்கிலம் - நளன் சுமதிபால (விரிவுரையாளர் - தேஸ்டன் பாரி), வரலாறு - உபுல் திஸாநாயக்க (B.Com, Dip. in Edu) யோர் கலந்து கொண்டனர்.)
சர்வதேச மாணவர் தினம் டந்த நவம்பர் 17ம் திகதி சர்வதேச மாணவர்தினமாகும். அன்றைய ம் நாடளாவிய ரீதியில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை டுத்தும் முகமாக ஜம்இய்யதுத் தலபா பல்வேறு முயற்சிகளை னெடுத்தது. அந்தவகையில், 'பண்பாட்டு வளர்ச்சி - மாணவ சமூகத்தின் மறுமலர் எனும் தொனிப் பொருளில் அத்தினத்தைப் பிரகடனப்படுத்தியது. இதனையொட்டி நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் தேச மாணவர் தினம் தொடர்பான விழிப்பூட்டல் அறிக்கைகள் பப்பி வைக்கப்பட்டன. அத்தோடு தமிழ்மொழி மூலமான 8000 டுப் பிரசுரங்கள், சிங்கள மொழி மூலமான 4000துண்டுப்பிரசுரங்கள் பம் 4000 ஸ்டிகர்கள் பாடசாலைகள் தோறும் விநியோகிக்கப்பட்டன. அஷ்ஷெய்க் மின்ஹாஜ் (இஸ்லாஹி) அவர்களால் நிகழ்த்தப்பட்ட ளைஞர்களின் சாபக்கேடு காதல், சினிமா” எனும் தலைப்பிலான ர இறுவட்டு பாடசாலை மாணவத் தலைவர்களுக்கு இலவசமாக ங்கி வைக்கப்பட்டது. பொது மக்கள் மத்தியில் இது தொடர்பான ப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நாடளாவிய ரீதியில் 6000 ஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அத்துடன் புகையிரதங்கள், பஸ்வண்டி முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் இது தொடர்பான ஸ்டிகர்கள் உப்பட்டன.
- இஸ்லாமிய தலைமைத்துவப் பயிற்சிநெறி ஜம்இய்யதுத் தலபாவினால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற பாட மல மாணவத் தலைவர்களுக்கான இஸ்லாமிய தலைமைத்துவப் ற்சிநெறி இவ்வருடம் கடந்த ஒக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1ம், திகதிகளில் கம்பளை ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடை bறது. இப்பயிற்சிநெறியில் பல்வேறு பாடசாலைகளையும் சேர்ந்த மாணவத் தலைவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சிநெறியின் காயி சகோதரர் ஷிஹாத் (இஸ்லாஹி) கடமையாற்றினார். இதற்கான பாடுகளை ஜம்இய்யதுத் தலபாவின் பாடசாலைப் பகுதிச் செயலா சகோதரர் ஸரூக். மேற்கொண்டார்.
- 41

Page 48
'சிறுவர் புங்கா
செம்மல் நபியின் அழுத உரைகள்
மூன்று கருமங்கள் உம்முடைய சகோதரருடைய அன்பினை உமக்கு தெளிவுபடுத்தக்கூடியனவாகும்.
0 நீர் அவரை சந்திக்கும் இடத்தில் அவருக்கு
ஸலாம் கூறுவது. 0 அவர் அமருவதற்கு சபையில் நீர் அவருக்கு
இடமளிப்பது. 0 அவருடைய பெயர்களில் அவருக்கு மிகப்
பிரியமான பெயரைக் கூறி அழைப்பது.
பெருமை என்பது எனதுமேலங்கியாகும். மகத்து வம் என்பது எனது ஆடையாகும். எவர் இவ்விரண் டிலும் என்னுடன் போட்டி போடுகிறாரோ அவரை நான் நரகம் நுழையவைப்பேன் என்று அல்லாஹ்
கூறுகின்றான்.
தம்சீர் அப்ராரி தாருல் உலூம் மு.ம.வி., ரம்புக்கண
வாழ்க்கைப் பயணத்தில்...
க!
லன்
ஒரு குறித்த மனிதனைப் பற்றி உன்னிடம் நம்பிக் கையாய் கருத்துக் கூறுமாறு வேண்டப்படும் போது அவரைப் பற்றிக் கூறுவதற்கு முன் நன்கு சிந்தி. நீ கூறுகின்ற கருத்தையும் வினவுபவரின் உள் ளத்தில் தாக்கம் செலுத்த முடியுமாய் இருக்கின்ற கருத்தையும் ஒப்பிட்டுப் பார். உன்னிடம் உபதே சம் கேட்டு வருகின்றவர்களைத் தவிர வேறு யாருக்கும் உபதேசிக்காதே. 2. அடுத்தவரின் சொத்துக்களை பாதுகாத்துக் கொடு. குறித்த நேரத்தில் பாதுகாப்பாக அவற் றைத் திருப்பிக் கொடுத்து விடு. 3. அடுத்தவர்களுக்கு கதை கூறுவதற்காக உனது வாழ்வில் கதைகளை புனைந்து கூறாதே. அவர்களை விட்டு விடு. உனது வெற்றி வெளிப்படும்போது அவர்களாகவே தெரிந்து கொள்வார்கள். 4. நம்பிக்கை இல்லாமல் நடவாதே. உனது வாழ்வில் ஏற்படுகின்ற தீங்குகளை அடுத்தவர்களிடம் மறைக்க முயற்சிக்காதே. உனக்கேற்படும் பிரச்சினைகளுக்காக அடுத்தவர்களை நிந்திக்காதே. உன்னை நோக்கி வருகின்ற பொறுப்புக்களை தட்டிக் கழிக்காதே. 5. உனது வாழ்க்கையின் பக்கங்களை அடிக்கடி மீட்டிப் பார். அதிலே நம்பிக்கையாய் நடந்து
42

கொண்ட சந்தர்ப்பங்களைக் குறித்துக் கொள். நீயாகவே திருந்தி நடப்பாய். 5. அற்பமான விடயத்திலும் நீ நம்பிக்கையாளனாக இரு. உதாரணமாக வியாபாரியின் அனுமதியின்றி இனிப்புக்களை நுகராதே. அயலவரின் முற்றத்தை அவரின் அனுமதியின்றி பார்க்காதே. அனுமதி யின்றி சிறுதொகைப் பணமாயினும் எடுக்காதே. 7. ஒரு விடயத்தில் நீ கூறுகின்ற நம்பிக்கையான கருத்து சிலவேளை அடுத்தவர்களை காயப்படுத்தலாம். என்றாலும் இது பொய் கூறுவதென்று கருத்தா காது. மாறாக உண்மையைக் கூறுவதற்கான புதிய வழியை பின்பற்ற வேண்டும். (உ-ம்: இந்த உடை பொருத்தமற்றது என்று கூறுவதற்குப் பதிலாக இறுதியாக அணிந்ததை விட சென்ற முறை மிகவும் பொருத்தமானது எனக் கூறலாம்.)
அடுத்தவரைப் பற்றிய தகவல்களைக் கூறுவதற்கு பொருத்தமான சந்தர்ப்பத்தை தீர்மானித்துக் கொள். அவ்வாறே உன்னை அந்த மனிதரின் இடத்தில் வைத்து நோக்கு. குறித்த தகவல்களை கூறுவதற்கு இந்த நேரம் அவசியமா என்று தீர்மானித்துக் கொள். நம்பிக்கையாக நடப்பது என்பது அடைந்து கொள்ள விரும்பும் இலக்கல்ல. மாறாக அது வாழ்க்கையின் வழிகாட்டியாகும். சிலவேளை சில விடயங்கள் வேதனை தரக் கூடியதாக இருக்கும். என்றாலும் அதுதான் அவர்களுடைய வேலைகளில் பாதுகாப்பான உறுதியான ஆளுமையை கட்டி எழுப்பும் அடித்தளமாக அமையும்.
அல்முஜ்தமஃவிலிருந்து அஸ்ஹர் அய்யூப்கான்
தேடினால் கிடைக்கும் x மண்ணறைக்கு ஒளியை தஹஜ்ஜுத் தொழு
கையில் எடுத்துக் கொள்வோம். முன்கர்-நகீர் கேள்விகளுக்குப் பதிலை குர்ஆன் ஓதுவதில் எடுத்துக் கொள்வோம். ஸிறாத் எனும் பாலத்தை கடப்பதற்கு சக்தியை தருமம் செய்வதில் எடுத்துக் கொள்வோம். மஹ்ஷர் எனும் மைதானத்தில் தாகம் தீர்க்க நோன்பு நோற்பதில் எடுத்துக் கொள்வோம். உணவின் விருத்தியை ளுஹாத் தொழுகை
யில் எடுத்துக் கொள்வோம்.
எப். ஸலாமா ஸலீம், சிலாபம்
000 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 49
fஜ்ஜிப் பெருநாள்
இறைவன் தூதர் இப்றாஹீம் இஸ்மாயீலாம்-எழில் மகவை இறைவன் விருப்பிற் கிலக்காக்கி ஈடேயில்லாத் தியாகத்தை நிறையச் செய்த நிகழ்ச்சிதனை நினைவிற் பதிக்கும் திருநாளே மறையும் போற்றும் தியாகமொளிர் மாண்பார் ஹஜ்ஜுப் பெருநாளாம்
உலகம் எங்கும் வாழ்கின்ற உத்தம நெறியோர் ஒருங்கிணைந்து நலமுடன் கூடி அமைதிதனை நாட்டும் நோக்குடன் புகழ்பாடும் இலட்சியக் கொள்கைத் திருநாளே துலங்கும் பாசம் துளிர்க்கின்ற தூய்தாம் ஹஜ்ஜுப் பெருநாளாம்
இனமொழி நிறமெனும் இடையூறோ இம்மியுமின்றி மக்காவில் பணிவுடன் இணையும் பாங்கினையும் பதிதனில் சிறப்பாம் மதீனாவில் கனிவுடன் கூடிடும் காட்சியையும்
காக்கும் பக்திப் பயணத்தின் இனிமை கூட்டும் திருநாளே இலங்கும் ஹஜ்ஜுப் பெருநாளாம்
-புஹார்டீன் அஸ்பாக் அஹமட் மட்/அல்ஹிரா வித்தியாலம், காத்தான்குடி வினா-விடைப்போட்டி08ற்கான
சரியான விடைகள், 1. 2073 லீற்றர்
7. விண்ணுலகப் பயணம் 2. அ.வா. முஹ்சீன்
8. ஜோஸப் ஸ்டிங்லிஸ் 3. இமாம் இப்னு ருஷ்த்
9. வங்கி, இராணுவம், 4. தக்வா
ஸியோனிசம் 5. அஸ்மா (ரழி), அப்துல்லாஹ் (ரழி) 10. 30 வகை (சோடியம், 6. அப்துல் பாஸித் அஷ்ஷிபி
கல்சியம்)
அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000

வினா-விடைப் போட்டி-09
வன
மே!
வினாக்கள். D1. சிலை வணக்கத்தின் எதிரி என வர்ணிக் - கப்படும் நபி யார்? D2. இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பின் பொதுத்
தலைவர் யார்? D3. வெள்ளை மாளிகையின் பிரதம நிறைவேற்று
அதிகாரியாக ஜனாதிபதி ஒபாமாவினால்
நியமிக்கப்பட்ட யூதன் யார்? D4. சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்
தின் தலைமையகம் எங்கு உள்ளது? D5. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் விண்ணுலகப் பயணம் சென்றபோது
முதல் வானத்தில் எந்த நபியைச் சந்தித்தார்? 26. பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின்
தலைவர் அமீர்) யார்? 07. அமெரிக்காவில் 1960களில் சிவில் உரிமைப் - போராட்டம் நடத்திய கறுப்பினத்தவர் யார்? 08. ஜமாஅத்தின் ஊழியர் இஜ்திமா - 2008 எக் - கருப்பொருளில் இடம்பெற்றது? 09. சஊதி அரேபியாவின் பிரபல்யமான மாதாந்த
இஸ்லாமிய சஞ்சிகை யாது? 10. ஜம்ராத் எனும் அரபுப் பதத்தின் பொருள் என்ன?
1UDIII
போட்டியில் வெற்றிபெற்றவர்களின் விபரம் பக்கம் 50ல் பார்க்கவும்)
இக்கேள்விகளுக்கான சரியான விடைகள் இவ்விதழிலேயே உண்டு. அவ்விடைகளைக் கண்டு பிடித்து எழுதியனுப்புவோருள் அதிஷ்டசாலியாகத் தெரிவு செய்யப்படும் ஒருவருக்கு இஸ் லாமிய சொற்பொழிவுகள் அடங்கிய இறுவட்டும் எனைய பத்து அதிஷ்டசாலிகளுக்கு அடுத்த மாத அல்ஹஸனாத் இதழும் பரிசாக அனுப்பி வைக்கப்படும். இன்றே உங்கள் விடைகளை டிசம்பர் 24 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்
கூடியதாக அனுப்பி வையுங்கள்.
சிறுவர் பூங்கா
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி,
கொழும்பு-09
சிறுவர் புங்கா

Page 50
கலா
அற்புதம்
தமிழில் : எஸ்.எம். ராஃபி, வெலம்பொடை
மிஃராஜ் எனும் விண்ணுலக யாத்திரை
"ரப்புல் ஆலமீன்” உலகங்களைப் பரிபாலிப்பவன் என்பது இதன் நேரடிக் கருத்தாகும். அல்லாஹ்வின் ஒரு பண்பாக விளங்கும் 'ரப்' என்ற பதம் “பரிபாலிப்பவன்' என்ற பொருளைத் தருகின்றது. -
''எந்தப் பிராணியும் அதற்கான உணவு அல்லாஹ் வின் மீது (பொறுப்பாக) இருந்த தே தவிர பூமியில் (வாழ்வது)இல்லை. இன்னும் அவை தங்குமிடத் தையும் அவன் அறிவான். (இவை) அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூழ் எனும்) தெளிவான புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டே இருக்கின்றன.'' (11:06)
ஒவ்வோர் உயிரினதும் ஆரம்பம் முதல் முடிவு வரையான அனைத்துக் கருமங்களையும் பரிபாலிப்பவன் என்பதனை 'ரப்' என்ற பதம் குறித்து நிற்கிறது.
'ஆலமீன்' எனும் பதம் உலகங்கள், நட்சத்திர மண்ட லங்கள், அவற்றில் வாழும் உயிரினங்கள் என்பவற்றைக் குறித்து நிற்கிறது. நாம் வாழும் நட்சத்திர மண்டலத்தில் (Galaxy) அண்ணளவாக 600 மில்லியன் கோள்கள் காணப்படுவதாக வானியல் நிபுணர்கள் கணிப்பிட்டுள் ளனர். இவற்றுள் தனித்தனி சூரியன்களைக் கொண்ட வெவ்வேறு சூரியக் குடும்பங்கள் அவற்றுக்கென தனித் தனியான கிழக்கு - மேற்கு திசைகளைக் கொண்டு இயங்கிச் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான நட்சத்திர மண்டலங்கள் பலவற்றை ஒன்று சேர்த்ததே அகிலம் (Universe) என அழைச் கப்படுகிறது. அகிலத்தில் அடங்குகின்ற நட்சத்திர மண்டலங்களின் எண்ணிக்கை இன்றுவரை புதிராகவே
44

நிதி இப்றாஹீம் காஸிம் தமிழில்: எஸ்.எம்.ராஃபி- வெலம்பொட
- கடந்த சில இதழ்களில் தொடராக வெளிவந்த "அற்புதம் இந்தக் குர்ஆன்”
தொடரை இன்னும் சில இதழ்களில் நீடிக்குமாறு வந்த வேண்டுகோளுக்கிணங்க |
இன்னும் சில இதழ்களுக்கு பிரசுரம் செய்யப்படுகிறது. வாசகர்களும் அல்குர்ஆன் தொடர்பான தரமான ஆக்கங்களை அனுப்பி,
வைக்கலாம். (ஆ-ர்)
உள்ளது. நாம் கடத்தும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் பூமியிலிருந்து Trillion ஒளியாண்டு தொலைவில் பூமியைப் போன்று Billion மடங்கு அகலமான Million கணக்கான கோள்கள் உருவாகிய வண்ணமும் அதேநேரம் அழிந்த வண்ணமும் உள்ளன.
"கிழக்குகளுக்கும் மேற்குகளுக்குமுரிய "ரப்பின் மீது சத்தியமாக... '' (70:40)
அது தவிர, இறைவன் படைத்த உயிரினங்களை நோக்கும்போது மனிதன் ஒரு முப்பரிமாண படைப்பாக படைக்கப்பட்டுள்ளதுடன், வேறு பல பரிமாணங்களைக் கொண்ட படைப்புகளைப் பற்றியும் அல்குர்ஆன் குறிப்பி டுகிறது. மலக்குகள், இப்லீஸ், ஜின், ஆத்மா என மனிதனின் சிந்தனைக்கோ, நவீன விஞ்ஞானத்துக்கோ எட்டாத பலவித படைப்புகளையும் அல்லாஹ் தனது வல்லமையி
னால் சிருஷ்டித்துள்ளான்.
இறைவன் படைத்துள்ள இவ்வாறான உயிரினங்களின் பரவல் பற்றி குர்ஆன் குறிப்பிடுகையில்,
''வானங்களையும் பூமியையும் படைத்திருப்ப தும்; உயிரினங்களிலிருந்து அவ்விரண்டிலும் அவன் பரவச் செய்திருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளுள் உள்ளதாகும். அவன் நாடிய பொழுது அவர்களை ஒன்று சேர்ப்பதன் மீதும் ஆற்றலுடையவன்.' (49:29) என்கிறான்.
பூமி தவிர்ந்த வேறு கோள்களிலும் ஏதோ உயிரினங்கள் வசிப்பதாக மேற்படி வசனம் உணர்த்தி நிற்கிறது. இது தொடர்பான ஆய்வுகள் இன்றளவில் நடந்து கொண்டிருப் பதுடன் செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்க வாய்ப்புண்டு என்ற ஊகத்தை மாத்திரம் இன்றைய விஞ்ஞானம் முன்வைத்துள்ளது. அல்லாஹ்வே அனைத் தையும் அறிந்தவன்.
எவ்வாறாயினும் அண்மைக்கால கண்டுபிடிப்பான Dopler Effect பற்றிய குர்ஆனின் கூற்றாவது...
"எனவே, பின்னால் விலகிச் செல்பவற்றின் (நட்சத்திரங்களின்) மீது நான் சத்தியம் செய்கி றேன்.''
(81:15) “'மேலும் வானத்தை (நம்முடைய) சக்தியைக் 600 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 51
கொண்டே அதனை நாம் படைத்தோம். நிச்சயமாக நாம் (யாவற்றின் மீதும்) விரிவாற்றலுடையவரா வோம்.''
(51:47) 1925 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வாளரான 'எட்வின் ஹப்பல்' என்பவர் தொலை நோக்கி மூலம் வானத்தை ஆராய்ந்து விஞ்ஞான சான் றொன்றை முன்வைத்தார். அண்டவெளியில் உள்ள தாரகைக் கூட்டங்கள் யாவும் ஒன்று மற்றொன்றிலிருந்து விலகி பின்வாங்கிச் செல்கின்றன என்பதுவே அது. இதன் விளைவாக பிரபஞ்சம் விரிவடைகிறது (Universal Expanding) என்ற கருத்தை விஞ்ஞானம் முன்வைக்கிறது.
மேற்படி வசனத்திலுள்ள ப்ரய டி" "மூஸிஊன்" என்ற அரபுப் பதத்திற்கு “அதனை விரிவாக்கிக் கொண்டுள் ளோம்' என்பதுவே சரியான மொழிபெயர்ப்பாகும். ஆகவே, அண்டவெளியின் விசாலத்தன்மை, அதனது பரிபாலனம் என்பன அல்லாஹ்வின் வல்லமைக்கான ஒரு சிறிய எடுத்துக்காட்டு என்பதில் மாற்றுக் கருத்துகளில்லை.
பௌதிகம் அல்லது இரசாயனவியல் போதிக்கும் ஓர் ஆசான் தனது விரிவுரைகளை நடத்தி முடித்ததன் பின்னர் மாணவர்களை தனது ஆய்வுகூடத்திற்கு அழைத்துச் சென்று அவ்விரிவுரையின் தரவுகளை ஆய்வுகள் மூலம் நிரூபிப்பார். இந்த அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத் தையும் கற்றுக் கொடுத்த அல்லாஹ் தனது வல்லமைகளில் சிலவற்றை காண்பிப்பதற்காக தனது தூதரை அழைத்துச் சென்றான். அதுவே மிஃராஜ் என அழைக்கப்படுகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பூமியில் எந்தவோர் ஆசானும் இருக்கவில்லை. மாறாக, அல்லாஹ்வே அனைத்துவித அறிவுகளையும் கற்றுக் கொடுத்தான் என அல்குர்ஆன் 4:113, 53:5, 2:229 முதலான வசனங்களில் குறிப்பிடுகிறது. இவை தவிர, மறைவான விடயங்களின் அறிவு பற்றி குர்ஆன் குறிப்பிடுகையில்,
''மறைவானவற்றை (அவன்) அறிகின்றவன். அவன் மறைவாக வைத்திருப்பவற்றை எவருக்கும் அவன் வெளிப்படுத்த மாட்டான்; தூதரில் தான் பொருந்திக் கொண்டவருக்கே தவிர (அவருக்கு அதனை அவன் வெளிப்படுத்தக்கூடும்). எனவே, நிச்சயமாக அவன் (தூதராகிய) அவருக்கு முன்னா லும் பின்னாலும் பாதுகாவல (ராக வானவ) ரை நடத்துகிறான்.''
(72:26 27) இது தவிர, வேதத்தையும் ஞானத்தையும் போதிப்பதற் காகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார்கள் என்ற கருத்தை 62:2 ஆம் வசனம் உட்பட குர்ஆனின் பரவலான இடங்களில் காண முடிகிறது. அதாவது, வாழ்வு பற்றிய அறிவு, அதன் சட்டங்கள் மற்றும் காலத்துக்குக் காலம் உருவாகக்கூடிய புதிய அறிவுகள் (2:151) என்பவற்றை மனிதர்களுக்கு விளக்குவதற்காகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம் அவர்களை அல்லாஹ் இவ்வுலகிற்கு அனுப்பினான்.
ஆக, சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ் தனது அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000

போதனைகளை உலகுக்கு வழங்கவென தேர்ந்தெடுத்த தனது தூதரை இன்றைய உலகம் இதுவரை காணாத அல்லது பயன்படுத்தாத தொழில்நுட்பமொன்றினை ஒளியின் வேகத்தில் (186,262ms?) அல்லது அதனைவிட வேகமாக தன்னிடம் அழைத்துச் சென்றான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது விண்ணுலகப் பயணம் பற்றி குறிப்பிட்டதன் சுருக்கம் வருமாறு:
“நான் கோவேறு கழுதையைவிட சிறியதும்; கழுதையை விட பெரியதுமான வெள்ளை நிறத்திலான வாகனம் ஒன்றின் மீது ஏற்றப்பட்டு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் வானத்திற்குச் சென்றேன். அப்போது முதல் வானத்தில் ஆதம் அலைஹிஸ்லாம் அவர்களையும் தொடர் ந்து வரும் வானங்களில் முறையே யஹ்யா, ஈஸா, யூஸுஃப், இத்ரீஸ், ஹாரூன், மூஸா, இப்றாஹீம் (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோரையும் சந்தித்தேன். பிறகு “சித்ரதுல் முன்தஹா' எனும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இதுதான் “சித்ரதுல் முன்தஹா' என்று (அறிமுகப்படுத்திக்) கூறினார்கள்.
பிறகு என்மீது அனுதினத்திற்கும் ஐம்பது (வேளைத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. பிறகு அல்லாஹ்வி டம் வேண்டிக் கொண்டதன் பயனாக 50 வேளைத் தொழுகை 5 வேளைத் தொழுகையாக குறைக்கப்பட்டு எளிதாக்கப்பட்டது.''
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் :அல்புகாரி
(மிகுதி அடுத்த இதழில்...)
VACANCIES FOR TEACHERS
For English, Maths, Science, Computer, Tamil, Islam and Arabic.
Application Closing Date: 15th Dec 2008
Teaching appointment January2009)
for more information please contact
The Director- 0716570480 The office - 060 2385595
N E W A D MTS ST0 N 20 0 9 2009ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களின் அனுமதி இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும், வகுப்புகள் பாலர் பிரிவு முதல்
G.C.E. A/L வரை நடைபெறும்.
The Wisdom International School 'Wafa Mawatta, Werawatta, Panadura

Page 52
புவியீர்ப்பு பற்றி படிப்பதில் மாணவர்கள் சற்று சலித்துக் கொள்வதால் குர்ஆன் விளக்கங்களுடன் சேர்ந்து அவற்றைக் கற்பிக்கவே பலரும் ஆர்வமாய் பாடத்தை கவனித்தனர். ஐந்தாம் பாடவேளைக்கான மணியடிக். வகுப்பறையிலிருந்து வெளியேறினேன். ஓஃப் பீரியட் என பதால் லைப்ரரியை நோக்கி நடந்தேன். அமைதியான சூ! லும் நேர்த்தியும் எனது அறிவை வளர்க்க ஏதுவாய் அமை தன. அத்தனை புத்தகங்களுக்கும் மத்தியில் புதிதாய் இருந்; அந்தப் புத்தகத்தின் மீது என் பார்வைப் புலம் குவிய அதனைக் கையில் எடுத்துக் கொண்டு ஆசிரியைகளுக்காக பகுதியில் ஒருபுறம் அமர்ந்து கொண்டேன்.
சில வருடங்களின் முன் எனக்கு அன்பளிப்பாய்க் கிடை த்த, என்னை ஈர்த்த புத்தகம் அது. முதல் தாளை புரட்டமே அப்புத்தகத்தை எனக்கு பரிசாகத் தந்த ஆஇஷாவின் நினைவுகள் என் இதய ஏட்டில் மெல்ல விரிந்தன.
00000 பரீட்சையில் இறுதிப் பெறுபேறுகள் என்னை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் நிறுத்தின. சிறு வயதில் கையில் பிரம்புடன் வீட்டுச் சுவரில் எழுதி மரங்களுக்கும் கதிரை ளுக்கும் ஆசிரியையாகி விளையாடிய போதும் இறுதி மு வுகள் எனக்கு திருப்தி தரவில்லை. ஆசிரியராகுவதில் சிறிது விருப்பமில்லை. இருப்பினும் படிப்பிற்காய் பட்ட கஷ்ட களை வீணாக்க இஷ்டமில்லை. பெற்றோரின் சந்தோஷத்தி காய் அரை மனதோடு நான் கல்லூரியில் இணைந்தேன்.
ஆரம்ப நாட்கள்... அன்பாய் அரவணைத்த பெற்றோரை ஒன்றாய் வளர்ந்த சகோதரர்களை, கூடவேயிருந்த நண்ப களை பிரிந்து வந்த கவலை என்னை மட்டுமன்றி அனை ரையும் வாட்டியது. ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து ஆறுதல் கூறி சீனியர்ஸின் ரெகிங் உடன் மெல்ல நகர்ந்தல்
ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்தவர்கள் வித்தியாசமான பேச்சுக்கள், உடை, நடை, பண்பாடு.. எல்லாவற்றையும் அனுசரித்து நடப்பதே விடுதி வாழ்வி வெற்றியென புரிந்தது எனக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொ
- - - - - - - - 8:39
46

00 ஸியாதா ரஹ்மதுல்லாஹ், அக்கரைப்பற்று
* சி '
விதமாய் இருக்க, அனைவருக்கும் மத்தியில் என்னை வெகுவாய் ஈர்த்தது அந்த உள்ளம்தான். முகத்தில் என்றும் தவழும் மெல்லிய புன்னகை, விட்டுக் கொடுப்பு, பொறுமை, எல்லோருக்கும் உதவும் தன்மை, அளவான, ஆனால் அறிவைச் சொட்டும் பேச்சு, அனைவருடனும் ஒத்துப்போகும் மனப்பாங்கு... ஆஇஷாவின் பால் என்னை அதிகம் ஈர்த்தது.
இருவரும் ஒரே ஊராக இருந்தாலும் வெவ்வேறு பாட சாலையில் கற்றதால் கல்லூரிக்கு வரும்வரை எங்களுக்கு ஒருவரையொருவர் தெரியாது. இருப்பினும் குறுகிய காலத்தில் நாங்களிருவரும் உற்ற நண்பர்களானோம். அல்லாஹ் எனக்களித்த பெரும் பாக்கியம் அவளது நட்பு. அல்ஹம்துலில்லாஹ்.
தொழுகை, நோன்பு, குர்ஆன் எனும் குறுகிய வட்டத்தி னுள் ஒரு சராசரி முஸ்லிமாக, ஷைத்தான் கற்றுத் தந்த சினிமா அறிவுடன் இருந்த நான் அவளைப் பார்த்த பின்தான் என்னையே உணர்ந்து கொண்டேன். உலகில் பல பகுதிகளில் முஸ்லிம்கள் படும்பாடு, அவர்களுக்கெதிராய் நிகழும் சதிகள், அதற்காய்ப் போராடும் இயக்கங்கள், கற்களை ஆயுதமாக்கும் முஜாஹிதுகள், சொற்களை ஆயுதமாக்கும் பேச்சாளர்கள்... இவ்வாறு எந்த ஒரு விடயமும் அறியாத எங்களுக்கு அவள் கற்றுத்தந்த பாடங்கள் ஏராளம். வெறும் விஞ்ஞான அறிவைத் தாங்கிய எனது மூளையத் தூசுதட்டி ஈமானை வலுவூட்டும் இஸ்லாமிய அறிவு புகட்டிய எனது முதல் ஆசான் ஆஇஷாதான்.
நானும் ஆஇஷாவும் வெவ்வேறு ரூமில் இருந்தாலும் எனது ஓய்வு நேரங்கள் அவளுடனேயே கழிந்தன. எனினும் அவளுடன் ஒரே ரூமில் எப்போதும் இருந்து அவளுடன் இணைந்து நிறைய விடயங்கள் கற்க வேண்டும் என்ற எண் ணம், ஆசை அல்லாஹ்விடம் பிரார்த்தனையாக மாறியது. ஒரு நாள் மாலை அவளது ரூமிற்குச் சென்றபோது மற்ற நண்பிக ளுடன் ஏதோ சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்தாள்.
“நமக்கு டீச்சர்ஸ்ட மகிமை தெரிஞ்சிருக்கணும். டீச்சர்ஸ் என்கின்றவங்க சயன்ஸ், மெத்ஸ், இங்லீஷ், சோசியல் ஸ்ட்டி என்டு சொல்லிக் குடுக்கிறவங்களா மட்டும் இருக்கக் கூடாது. அதுக்கு மேலயும் அவங்களுக்கு நிறையப் பணிகள் இருக்கு. டீச்சர்ஸிற்கும் டொக்டர்ஸிற்கும் நம்மட தீனை எத்திவைக்க சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கு. ஏனெனில், சமூகத்தில்
S• •
>.
G)
நான்
இனி ലകം..
000 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 53
இருக்கிற ஒவ்வொரு அங்கத்தவரோடும் இவங்களுக்கு நெருங்கிய தொடர்பிருக்கு. டொக்டர்ஸ் உடல் நோய்க்கு மருந்து குடுக்கணும். டீச்சர் வெறும் புத்தக அறிவை மட்டும் கொடுக்காம குறித்த பாடத்தோட இஸ்லாமிய கருத்துக்களை இணைச்சு படிப்பிக்கணும். நாம மாணவர்களோட நல்லா நடந்தால் நாம் சொல்றத அவங்க கேட்பாங்க இன்ஷா அல்லாஹ். மறுமைக்கு நல்லா சம்பாதிக்கக் கூடிய ரெண்டு தொழிலும் அதுதான். ஆனால் இன்று பலபேர் அதை இந்த உலக சம்பாத்தியத்துக்காகவே இத 'யூஸ்' பண்றாங்க. நாம் அப்படி இல்லாம நம்மட பணிய சிறப்பாக செய்யணும்...
தனி மனிதர்கள்தான் சமுதாயத்தின் தூண்கள். இன்றைய மாணவர்கள்தான் நாளைய தலைவர்கள், இந்த சமூகத்தின் தூண்கள். ஒவ்வொரு மாணவனும் சிறந்த முஃமினாக மாறணும். அப்போதுதான் ஓர் ஈமானிய சமூகம் உருவாகும். அப்போதுதான் இந்த சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரலாம்...''
உதாரணங்கள் சொல்லி அவள் விளக்கிய ஒரு குட்டி பிரசாரம் என் மடமையை நீக்கியது. எனக்கிருந்த பாரிய பொறுப்பை அப்போதுதான் நானும் உணர்ந்தேன்.
"புத்தகங்கள் நம்மிடம் இருக்கிற மிகப் பெரிய சொத்துக் கள். நம்மையும் நமது அறிவையும் பட்டைதீட்ட நல்ல நல்ல புத்தகங்களை வாசிக்கணும்..." என்று அடிக்கடி கூறும் அவளிடம் ஒரு மினி லைப்ரரியே இருந்தது. அவள் பரிமா றும் பரிசு இஸ்லாமிய நூல்களே.
ஆஇஷா சில இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து சமூகப் பணியில் ஈடுபட்டாள். லீவுக்கு ஊரிற்குச் செல்லும் போதெல்லாம் நானும் அவளுடன் இணைந்து தீனை எத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டேன்.
சூரியனும் சந்திரனும் தம் இரட்சகனின் கட்டளையை செவ்வனே நிறைவேற்றியதை கல்லூரியின் ஒரு வருட முடிவு விரைவாய் வந்து சொல்லியது. வீட்டிலுள்ளோருடன் சந்தோசமாய்க் கழிக்கும் சில நாட்களைப் பெற்றுக் கொண்டு ஒவ்வொரு குருவியும் தத்தம் கூடு நோக்கிப் பறக்க, 2ம் வருடம் ஒரே ரூமில் தங்குவதற்கான ஏற்பாடுகளோடும் பிரார்த்தனைகளோடும் வீடு சென்றோம்.
00000 வருடத்தின் இறுதி வாரத்தில் ஒரு நாள் இரவு... கடுமை யான காய்ச்சலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டி ருந்தேன். என்னைப் பொறுத்தவரை அங்கு மக்களை வாட் டிய நோய்களையும் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களை யும் பார்த்து அல்லாஹ் எனக்கு அருளிய ஆரோக்கியத்திற் காய் அவனை நன்றி செலுத்தி நினைவு கூறும் சந்தர்ப்பமாய் அதனைக் கருதினேன்.
அனுமதிக்கப்பட்ட நோயாளிகளைப் பார்வையிட உறவுகள் வந்திருந்த நேரம். ஆஇஷா தன் உம்மாவுடன் வந்திருந்தாள். தான் கொண்டுவந்த இலைக் கஞ்சியை எனக்கு ஊட்டியவள் ஏனோ கண்கலங்கினாள்.
என் கைகளை இறுகப் பற்றி, “கவலப்படாத அல்லாஹ் உன்னைக் குணப்படுத்தப் போதுமானவன். உன்னோட நான் நிறையப் பேசணும்...'' அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000

"ஐயோ! என்ன ஆஇஷா இது? முதல் நீ கவலப்படாத. இன்ஷா அல்லாஹ் லீவ் முடிஞ்சு போனா நம்மட துஆநிறை வேறப் போகுது. இரண்டு பேரும் ஒரே ரூம். அப்போது நிறையப் பேசலாம், படிக்கலாம், நல்லா அமல்கள் செய்ய லாம், என்ன?” மெல்லத் தலையசைத்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு தனக்கு சிறுவர் மத்ரசா ஒன்றில் ஒரு புரோகிறாம் இருப்பதாகச் சொல்லி விடை பெற்றுச் சென்றாள்.
கடிகார முள் முழுமையாக இரண்டு தடவையேனும் சுற்றி முடிந்திருக்கவும் இல்லை. அதற்குள் ஏதேதோ நடந்தன. "கடல் ஊருக்குள் வருகுதாம்”'. வாகனச் சத்தங்களும் மக்களின் கூக்குரலும் வானைப் பிளக்க, எதுவும் புரியாத நான் கற்பனைக் குருவியை எங்கோ பறக்கவிட்டபடி கட்டிலில் இருந்தேன். சனநெரிசலில் சிக்கி காயமுற்றவர்கள் வந்தவண்ணம் இருக்க, முடுக்கிவிட்ட இயந்திரமாய் அந்த வைத்தியசாலை...! என் இதயத் துடிப்பு எனக்கே கேட்டது. சிறிது நேரத்தில் பதற்றத்துடன் வந்த வாப்பா பொருட் களை எடுத்துக் கொண்டு என்னையும் கூட்டிக் கொண்டு வெளியே வர, உடல் நடுங்க, அல்லாஹ்வுடனான உரை யாடலோடு மெதுவாக நடந்து வந்தேன். நீரிலகப்பட்டு மெளத்தானவர்களின் மையித்துகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு வைத்தியசாலையில் ஒருபுறம் அடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தன. அதற்குள் கறுத்த அபாயாவுடன் ஒரு உருவம் மையித்துடன் உடன் மையித்தாக...
திக்கென்றது. "யா அல்லாஹ்! அது என் ஆஇஷாவாக இருக்கக் கூடாது. அவளைக் காப்பாற்றி விடு ரஹ்மானே! அவளது இலட்சியங்களை நிறைவேற்றிவிடு...'' தொடரும் பிரார்த்தனைகளோடும் முட்டி மோதி இமைகளை வென்று கசியும் கண்ணீரோடும் அவ்விடத்தை நெருங்கிச் சென்றேன். கபடமற்ற அதே புன்னகையுடன் என் ஆஇஷா...!
என் கண்களையே நான் நம்பவில்லை. எனக்கு அல்லாஹ் அருளிய ஈமானிய உறவை இன்று அவனே எடுத்துக் கொண் டான். என்னிதயம் வெடித்து விட்டதுபோல் இருந்தது. கண்கள் இருண்டன. தலைசுற்றியது. அவள் ஊட்டிய கஞ்சி இன்னும் முழுதாக செரிக்கவுமில்லை. அதற்குள் எல்லாமே முடிந்தாயிற்று. இறுதியாக என்னுடன் என்ன பேச நினைத்தாளோ...!
என் ஈமானியத் தோழியை நாளை அர்ஷின் நிழலில் சந்திக்க அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன். அவளது நட்பு எனக்குக் கற்றுத் தந்தவையெல்லம் ஈமானியப் பாடங்கள் தான். சராசரி முஸ்லிமாய் இருந்த என்னை இஸ்லாமிய வேட்கையும் இலட்சியமும் நிறைந்தவளாய் மாற்றியவை அந்தப் பாடங்கள்தான். இன்ஷா அல்லாஹ் நான் அல்லாஹ் வுக்காகவே வாழவேண்டும். ஆஇஷாவின் இலட்சியங் களை நிறைவேற்ற வேண்டும். அவளது வார்த்தைகள் என் இதயத்தின் துடிப்புகளில் இடைவிடாத ஓசைகளாய்....
00000 “என்ன டீச்சர் புக் வாசிக்கல்லியா?”' அருகிலிருந்த ஷிபாறா டீச்சரின் கேள்வி சுழன்று கொண்டிருந்த என் சிந்தனைச் சக்கரத்தை 'ஸ்விச் ஓஃப்' செய்யவே மீண்டும் புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டேன். -
47

Page 54
ஐகார்மடல் 'அதிஷ்டக் க
எஸ்.ஷரஃபா
- தந்த |
ஈமானிய நெஞ்சங்ளே! பார்வை என்பது அல்லாஹ் நமக்களித்த வரப் பிரசாதம். சக்தி நமக்கில்லாவிட்டால் இந்த அல்ஹஸனாத் நம் கையில் இ இதை நான் எழுதக் காரணம் எனது 8 வயது மகனின் உண்டான பிரச்சினைதான்.
ஆம்! தற்போது 8 வயதாகியுள்ள எனது மூன்றாவது கண்களில் பிறக்கும் போதே சிறு குறைபாடொன்று ! அதாவது, அவரின் ஒரு கண் சிறியது போலிருந்தது கவனித்தால் மட்டுமே அதனைக் கண்டு கொள்ள முடியும். பார்வையில் கோளாறு இருப்பதாகத் தெரியவுமில்லை. அ. கண்கள் அழகாகவும் இருந்தன. எனவே, நான் அதை 'அதிஷ் என நினைத்து பேசாமலிருந்து விட்டேன்.
எனினும், அவர் வளர வளர ஒரு பொருளை நேராகப் பா தலையை குனிந்து (நாடி நெஞ்சில் படும்படி) அல்லது தலைபை அண்ணார்ந்து கண்களை சரித்துப் பார்ப்பதை அவதானித்ே
இந்நிலையில்தான் ஒருமுறை அல்ஹஸனாத்தில் டாக்ட தாஹா ரிபாய் எழுதிய கண் நோய் சம்பந்தமான கட்டுரை தேன். அதில் அவர் கண்களில் ஏற்படும் இதுபோன்ற பிரச்சி பெற்றோர் கவனிக்காது, அதிஷ்டம் என எண்ணி மூடநம்பு கவனிக்காமல் விடுவதனால் ஏற்படும் விபரீதங்கள் பற்றி வி. தார். அதைப் பார்த்ததிலிருந்து எனக்கும் பயம் வந்துவிட்டது எனது மகனை டாக்டர் மரீனா அவர்களிடம் காட்டி பர் போது 'நரம்பில் சிறு குறைபாடு இருக்கிறது போல்' உள்ளெ டாக்டர் குமாரி என்பவரிடம் சென்று காட்டும்படி கூறினார்
டாக்டர் குமாரியிடம் காண்பித்தபோது அவர் க பலவிதமான பரிசோதனைகளைச் செய்தபின் கூறிய பதி இதயமே நின்றுவிடும் போலிருந்தது.
ஆம்! இது பிறக்கும்போதே இருக்கும் குறைபாடெல் இலட்சத்தில் ஒருவருக்கே ஏற்படுவதென்றும் அப்படிப் குழந்தைகள் வளரும்போது பார்வையும் படிப்படியாக குன தாகவும் கூறினார். எனினும், எங்கள் மகனுக்கு அதிஷ் அப்படியொரு நிலை ஏற்படவில்லை. எனினும் 6 மாதங்க முறை கண்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறும் கூறியிரு
மகனின் கண்ணில் உண்டான இந்தப் பிரச்சினைக்கு வைத்தியமும் செய்ய முடியாது என்பதுதான் வேதனையான ஆனாலும் வல்ல நாயன் எம்மீது கொண்ட இரக்கத்தினால் கண்பார்வையில் எந்தப் பிரச்சினையும் வராமல் பாதுகாத்திருக்க எத்தனை கோடி கொடுத்தும் குணமாகாத நோயும்கூட அந்த னின் கிருபையின் முன்னால் பனிபோல் ஆகிவிடும் என்ப அசைக்க முடியாத நம்பிக்கை.
எனவே, 3ம் வகுப்பில் கல்வி கற்கும் எனது மகனுக்காக கூட நீங்களும் துஆ கேட்கும்படி உங்களைக் கேட்டுக் கொ அல்ஹம்துலில்லாஹ். பார்வையுடைய கண்மணிகளைத் த தூயவனை நாமும் நன்றியுடன் துதிப்போமாக! -
ப பரிசோதித்லை. எனினும் அதிஷ்ட
48

ண்' வலி
1444444444, 9444444444) அழகிய முறையில் அதான் சொல்வோம்!
கடந்த இதழில் பிரசுரமான 'அழகிய முறையில் அதான் சொல்வோம்' எனும் வாசகர் கருத்து பல உண்மைகளைப் பொதிந் திருந்தாலும், எல்லாப் பகுதிகளிலும் அமுல்
படுத்தத்தக்கது அல்ல.
பார்க்கும்
எமது அனுராதபுர மாவட்டத்தைப் இருக்காது.
பொறுத்தளவில் அங்கு முஸ்லிம்கள் பெரும் கண்ணில்
எண்ணிக்கையில் வாழ்ந்துவந்தாலும், பௌத் தர்களின் புனிதப் பிரதேசமாகக் கருதப்படு
கிறது: அரசு அங்குள்ள முக்கிய பிரதேசங் - மகனின்
களை புனிதப் பிரதேசமாக பிரகடனம் இருந்தது.
செய்தும் உள்ளது. - கூர்ந்து
உதாரணமாக அனுராதபுர பழைய - ஆனால்,
நகரில் உள்ள தைக்காவில் ஆரம்ப காலத்தில் வருடைய
ஒலிபெருக்கி மூலமே அதான் கூறப்பட்டு படக் கண்'
தைக்காவைச் சுற்றியுள்ள அந்நகர் பூராகவும்
அதான் ஒலியைக் கேட்கக் கூடியதாக சர்க்காமல்
இருந்தது. எனினும், அனுராதபுர பழைய ய நிமிர்த்தி
நகரில் பெளத்தர்களின் 'பன்சில்கள்' ஒரே தன்.
வரிசையில் 4,5 என அமைந்துள்ளன. இவை டர் மரீனா
பழைய நகரில் உள்ள ஒரேயொரு தைக்காவை யை வாசித்
அண்மித்திருப்பதால் அங்கு ஒலி பெருக்கி னைகளை
யின் மூலம் அதான் கூறுவது கடந்த 10 பிக்கையில்
வருடங்களாக தடைசெய்யப்பட்டுள்ளது. ளக்கியிருந்
அன்று தொடக்கம் அத்தைக்காவில் ஒலிபெ 1. எனவே,
ருக்கி பயன்படுத்தப்படாமலேயே அதான் 7சோதித்த
ஒலிபரப்பப்பட்டு வருகின்றது. தனக் கூறி
ஆகையால், இவ்வாறான பிரதேசங்க ளில் முஸ்லிம்கள் அதானை செவிமடுப்பதும்
அதற்குரிய பதிலைக் கூறுவதும் மிகக் கண்களை
கடினமே! லால் என்
- இத்தகைய இடங்களில் அதான் ஒலிபரப்
பப்படுவதற்கான உரிமையை பாதுகாத்துக் ரவும் இது
கொள்வதே பெரும்பாடு என்ற நிலையில் பிறக்கும்
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குறிப்பிட்ட றவடைவ
சில பள்ளிவாசல்களில் மட்டும் அதான் -வசமாக
கூறப் போனால் இருப்பதையும் தாரைவார்த் ளுக்கு ஒரு
ததாகிவிடும். நக்கிறார்.
இப்படியான சிக்கல்களே இல்லாத எங்குமே
பிரதேசங்களில் அதான் கூறும்போது ஏ விடயம்.
அழகிய தொனியையும் இனிமையையும் இதுவரை
பேணுவதன் மூலம் முஸ்லிம்கள் மாத்திரம் க்கின்றான்.
ன்றி, மாற்று மதத்தவர்களும் ஆகர்ஷிக்கப் த வல்லோ
பட்டு செவிதாழ்த்துவர். அதான் கூறும் பது எனது
தொனி மாற வேண்டும் என்பதில் நானும்
உடன்படுகிறேன்.
என்னேடு
ஷானாபின்த் ஹுனைன் ள்கிறேன்.
- அனுராதபுரம் தந்த அந்த
'கர்பத்த4ttttttttyNWT+4+41MT
600 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 55
இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம்
சென்ற மாத நூல் அறிமுகம் “இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம்” கைதட்டி வரவேற்க வேண்டிய முஸ்லிம்களின் வரலாற்றுத் தேவையாகும். தன் சமூகத்தின் பிரதேசம் எது? கண்டுபிடிப்பு எது? வழக்காறு எது? இலக்கியம் எது? மொழி எது? என்று எதுவுமே தெரியாமல் முகவரி தொலைத்த சமு தாயத்தால் எதிர்காலத்தில் செய்யக்கூடியது எது? அச்சமூக சந்ததி இன்னொரு சமூக பிரதி பிம்பமாகவே வளரும்.
அல்குர்ஆனில் கூட வரலாற்றுப் பக்கங்கள் வெறும் எடுத்துக்காட்டாய் இராது என்பது என் கருத்து. அதன் உள்ளார்ந்த அர்த்தம் இன்னும் ஆழமானதாயிருக்கலாம். இது ஒரு ஆய்வுத் தொடராய் அமைந்து பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரையுள்ள புத்தகங்களின் பக்கங்களை மாற்ற வேண்டும். எமது வரலாறு திருத்தப்பட வேண்டும்.
ஷம்லாரிஸான், கொழும்பு திறந்த பல்கலைக்கழகம்
தப்பெண்ணம் நீங்கியது
நான் அண்மைக் காலத்தில்தான் அல்ஹஸனாத் வாசகி யானேன். ஒவ்வொரு மாதமும் பல்வேறு நல்லம்சங்களையும் பெண்களுக்கென்று தனியாக- அந்நிஸா- பகுதியையும் சுமந்து வருவது வரவேற்கத்தக்கது.
எமது ஊரில் அஷ்ஷெய்க் யூஸுப் அல்கர்ழாவி அவர்கள் குறித்த தப்பபிப்பிராயங்களே பரப்பப்படுகின்றன. நானும் அவர் குறித்து தப்பபிப்பிராயங்களையே கொண்டிருந்தேன். ஆனால், கடந்த இரு இதழ்களிலும் ஷீஆக்கள் தொடர்பில் அவர் வெளிப்படுத்திய கருத்துகள், அவருக்கு ஆதரவாக சஊதி அரேபிய அறிஞர் ஸல்மான் அல் அவ்தா தெரிவித்த கருத்துகள் என் மனதில் அவர் பற்றி இருந்த தப்பெண்ணங் களை நீக்கி விட்டன. அல்ஹஸனாத்துக்கு நன்றி.
ஜஃபராரிஸ்வி, வாழைச்சேனை-05
பெற்ற மனம் கல்லா?
சென்ற மாத அல்ஹஸனாத் சஞ்சிகையில் டாக்டர் முஸ்தபா ரயீஸ் அவர்களின் டயறியில் பதியப்பட்ட சம்பவம் எம் உள்ளத்திலும் ஆழமாகப் பதிந்துவிட்டது..
"பெற்ற மனம் பித்து -பிள்ளை மனம் மனங் கல்லு” என்பார்கள். ஆனால், தனது நிம்மதிக்காக தன் அன்புக் குழந்தையின் சிறுநீரகத்தின் ஒரு துண்டு வெட்டி எடுக்கப் படுவதைக்கூட துச்சமாக மதித்த அந்தத் தாயின் உள்ளம் எவ்வளவு கல்லாக இருந்திருக்கும்!
பொறுப்பற்ற கணவன்மாருக்கு இச் சம்பவம் நல்ல தொரு படிப்பினையாக இருக்கட்டுமே!
ராஷியாஆப்தீன்,
துல்ஹிரிய அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008 000

சத்திரசிகிச்சைக்கு உதவி கோருகிறார்
மாத்தளை சாஹிராக் கல்லூரி வீதியைச் சேர்ந்த எம்.எச்.ஹைதர் அலி தம்பதியினரின் நான்கு வயதுப் பிள்ளை பாத்திமா நுஸ்கா பிறப்பிலிருந்தே காது கேட்காமலும் வாய் பேச முடியாதும் அவதிப்படுகிறார்.
இவரை பரிசோதனை செய்த கொழும்பு அப்பலோ வைத்தியசாலையின் விஷேட சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் தேவானந் ஜா இக் குழந்தையின் குறை பாட்டை சத்திரசிகிச்சை மூலம் நிவர்த்தி செய்ய முடியும் என்றும் அதற்காக சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் தேவைப்படும் எனவும் கூறியுள்ளார்.
ஏழ்மை நிலையிலுள்ள இக் குழந்தையின் பெற்றோர் குறித்த தொகையைதிரட்ட முடியாதுள்ளனர். எனவே, நல்லுள்ளம் கொண்டவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்கின்றனர். இக் குழந்தையின் சத்திரசிகிச்சைக்கு பண உதவி செய்ய விரும்புவோர்.
| H.A.F. NUSKA
A/C No: 8436331 Bank of Ceylon, Matale Branch எனும் வங்கிக் கணக்கில் வைப்பிலிடவும். மேலதிக விபரங்களுக்கு 066 2231647, 0777 400170 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
அஹ்லுஸ் ஸுன்னா... (33ம் பக்கத் தொடர்) | பேசவும் குத்பாப் பிரசங்கம் செய்யவும் காரணமாக இருந் திருக்கும். இருப்பினும் கர்ழாவி ஷீஆக்களைகாபிர்கள் என்று கூறவில்லை என்பதற்காக ஆத்திரப்படுவதை விடுத்து பண்பாடான முறையில் எம்மை அணுகியிருக்கலாம்.
அதுபோல ஷெய்க் கர்ழாவியின் கருத்துக்களை அல்ஹ ஸனாத் கால, சூழல் தேவைக்கேற்றவாறு பொதுவாகவே பயன்படுத்தி வருகிறது; குறிப்பிட்டு ஒரு சாராரை இலக்கு வைத்து செயற்படவில்லை என்பதை அல்ஹஸனாத்தின் தொடர் வாசகர்கள் நன்குணர்வர்.
ஷீஆக்களின் செல்வாக்கு அதிகரிதத்துச் செல்வது குறித்து நிச்சயம் கவலைப்பட வேண்டும். அதனை எதிர்கொள்வதற் கான முறையான திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும். உணர்ச்சிவசப்படுவதாலும் ஆத்திரப்படுவதாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே, நிதானமாக சிந்தித்து புரிந் துணர்வுடன் செயற்படுவோம். அகீதாவைப் பாதுகாக்க ஒன்றுபடுவோம்!
அல்லாஹ்வே போதுமானவன்.
49

Page 56
ஹஜ்: வருடாந்த சர்வதேச.... (5 ஆம் பக்கத் தொடர்)
ஆனால், அவனது செயலின் பின் டின் பின்னணியில் னணியில் உள்ள யதார்த்தங்களை கங்களும் தத்துவங் அவர்கள் புரியாமலிருக்கலாம்.
செய்கின்றன. ஹ
மனிதனின் ஆன் புனித கஃபாவை வலம் வருவதை
தாக்கங்களாகிய ஆரம்பிப்பதின் அடையாளமே ஹஜ
செய்து தீயதை வி. ருல் அஸ்வதாகும். இந்த இடத்திலி
என்ற திடசங்கற்பப் ருந்து அடியான் தனது இரட்சகனிடம்
அல்லாஹ்வுக்காக பின்வருமாறு உடன்ப டிக்கை செய்து கஃபாவை வலம் வர ஆரம்பிக்கின்
லுக்காகவும் நேசிச்
கத்திற்காக தன் றான். "இறைவா! உன் மீது விசுவாசம்
வேண்டும் எனும் கொண்டவனாக, உனது வேதத்தை
உயரிய பண்புகளை உண்மைப்படுத்தியவனாக, உனது
கொள்வதனால் ! உடன்படிக்கையை நிறைவேற்றியவ
அலைஹி வஸல்ல னாக உனது நபியின் வழிமுறையைப்
மாறு கூறுகின்றார் பின்பற்றியவனாக எனது தவாஃபை ஆரம் பிக்கின்றேன்” எனக் கூறி ஹஜ
"யார் இல்லம் ருல் அஸ்வதுக்கு நேரே நின்று வலம் .
மலும் பாவங்கள் வருவது ஏகத்துவத்தின் உச்சகட்டமே செய்கின்றாரோ . அன்றி வேறில்லை.
பாலகனைப் போல்
றார்.” (அ எனவே, இந்த வருடாந்த ஒன்று கூடலின் உரிய பயன்களை இந்த சமூ
இவ்வாறு ஹ கம் அடைந்து கொள்ள வேண்டும்.
தனிமனிதனில் ! இஸ்லாமிய இறைவழிபாடுகளின் றங்கள் சமூகத்தில் பிரதான நோக்கம் இறைகட்டளைக்கு சமூக ஒற்றுமைக்கு முழுமையாக அடிபணிதலாகும். டுமென ஏகனை இருப்பினும் ஒவ்வொரு இறைவழிபாட்
கொள்கின்றோம்.
மணமகன் தேை
படி!
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த க.பொ.த உயர்தரம் வர்த்த எய்திய (வயது 24, உயரம் 5' 2”) கணனி டிப்ளோமா கர்த்தி செய்துள்ள இவலாமிய சூழலில் வளர்ந்த மணப
மணமகனை குடும்பத்தார் எத்
தொடர்புகளுக்கு
தவறுக்கு வருந்துகிறோம்!
கடந்த (நவம்பர்) இதழில் ஃபிக்ஹுல் இஸ்லாம் ட 'ஹஜ் அறிமுக சட்டக் குறிப்புகள்' பகுதியில் நான் பதிலாக மூன்று கடமைகளே குறிக்கப்பட்டிருந்தன. அரபாவில் தரித்திருப்பதாகும் என திருத்தி வாசிக்கும் 24 ஆம் பக்கம் "'... முஹம்மத் ஸல்லல்லாஹு . அவர்களும் அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவ யில் இருக்கின்றனர்....” என இடம்பெற்றுள்ளது. ! தவறு. 'தவ்ர்' குகை என்பதே சரியானது.
சுட்டிக்காட்டிய அனைத்து வாசகர்களுக்கும் ஜஸால்
50

ஜேவர் பூங்கா
முதல் vசிசுக்குரியவர்:
'எப். தன்ஸீலாநஜார் ' 23, போல்ஸ் வீதி, புத்தளம்
டிசம்பர் மாத அல்ஹஸனாத் இதழை
பரிசாகப் பெறுவோர்
நுஹ்பா நவாஸ்
48 A/1, கஹட்டோவிட்ட, வெயாங்கொட
லும் உயரிய நோக் களும் இருக்கத்தான் ஜ்ஜின் மூலம் தனி மிகத்தில் ஏற்படும் தக்வா, நல்லதைச் ட்டுவிட வேண்டும் , சகோதர வாஞ்சை, வும் அவனது ரஸ்
கும் தன்மை, மார்க் னை அர்ப்பணிக்க ஆர்வம் போன்ற ள மனிதன் பெற்றுக் நபி ஸல்லல்லாஹு
ம் அவர்கள் பின்வரு கள்: | உறவு கொள்ளா செய்யாமலும் ஹஜ் அவர் அன்று பிறந்த எறு திரும்பி வருகின் ல்புகாரி, முஸ்லிம்) ஜ் கிரியையானது ஏற்படுத்திய மாற்
• தாக்கம் செலுத்தி 5 வழிவகுக்க வேண் சப் பிரார்த்தித்துக்
எஸ். ரினோஸா ஸஹ்வா இஸ்லாமிய்யா பெ.ஆ.க., ஒலுவில்-07
நுஸ்ரா அமானுல்லாஹ் பிரின்தியமுல்ல, நாமுளுவ, பஸ்யால
ஏ.எல். ரியாஸ் H/ 04, ஹுஸைனிய்யா நகர், பாலமுனை-04
பின்த் ஸுஹைர் 42, பழைய வீதி, மொல்லியமல், பேருவளை
வெ
பஸ்னா நிம்ஷாட் 33, பள்ளிபோருவ, ஹெம்மாதகம்
கப் பிரிவில் சித்தி கற்கை நெறியை இகளுக்கு மார்க்கப் இர்பார்க்கின்றனர். த 0773-469718
எம். ராஷித் இல: 59, உகுரஸ்பிட்டிய, கட்டுகஸ்தோட்ட
எம்.ஆர்.எப்.ரஸானா 196/3, ஹிஜ்ரா மாவத்தை, மல்லவபிட்டிய, குருணாகல்
குதியில் பிரசுரமான
எஸ்.எச்.எம். ஷாமில் கு கடமைகளுக்குப்
மெத்தேகெடிய, அளஹிடியாவ மூன்றாவது கடமை Tறு வேண்டுகிறோம்.
எம்.எம்.எப். ஆதிலா அலைஹி வஸல்லம்
286, மாங்கெதர, துல்ஹிரிய ர்களும் ஹிரா குகை ஹிரா குகை என்பது
குறிப்பு:
விடைகளை தபால் அட்டையில் 5முல்லாஹு கைரன்.
(Post Card) எழுதி அனுப்புவது (ஆசிரியர்)
வரவேற்கத்தக்கது. 600 அல்ஹஸனாத் - துல்ஹஜ் 1429 - டிசம்பர் 2008

Page 57
Mor ISLAMIC INTE
Good Hope Inter
Mawa SPECIAL FEATURES
Training Students to analyse cartoon from an Islamie Perspective
F Teaching English Elocution to
trabic Langua
MAJOR ACHIEVEMENTS Placed First in the Inter International Schools "Do you KgAYSotestīA80&by AISS (Juniors 100% Success at the International Primary School Certificate Exam (Continuously for the last 04 years with all Condidates winning
medals.)
Winning Places in Several Islandwide Essay and Art Competitions
Chairman Board of Directors: Moulavi AL.M. Ibrahim - M.A Chaiman Ayesha Siddeequa Educational Instit Serendib Institute of Research & Development, Managing DirectorDr. M.I. Sheriff English Specialist Trained Teacher P.G. Diploma in Engilsh (University of Peradeniya) Former Visiting Lecturer - English TIM - University of Colombo.
Principal Mr. M.A. Abdul Haleem B.A. SLES II
For Details Contact Tel: 0
E-mail: goodhopeinte
lamTVGOT NG - SIDAm 1429 - Q#LDui 2008 000

DEL ERNATIONAL
national College
nella S IN CURRICULAM
programmes and Literary works
hrough Quranie Ayaths & Hadiths. ge from Nursery upwards.
MAJOR ACTIVITIES: Islamic Scouting. Islamic Singing & Musicgroup Islamic Drama Club Islamic & Educational CD library Book library linked with British Council.
ute, Mawanella. - Colombo
ADMISSIONS- 2009 From Nursery - G.C.E. (OIL) NOW IN PROGRESS
Limited Boarding Arrangements
Could be arranged for outstation students,
D77-2539423 / 035-4909487 ernational @ ymail.com
51

Page 58
o what is
Foundation Degre 6 Month Information
Full-Time (Week Da
Business English Communication Skills E-citizen Personal Computer Based Application Packag Discipline & Disciplinary Procedure in the Org Business Fundamentals 5S for Productivity Improvement Customer Relationship Management Marketing Strategies for Small & Medium Ente Effective Inventory Control Executive Development for Managers Import & Export Procedure
Computer Hardware Internet and E-Commerce Principles of Marketing Management Organizational Behavior
Study in Abroad
UK USA Australia Singapore
Consulting Admission Appeal 100% Guai
EZZAH PROFESSIO
182 - 184, GRAND PASS RC TEL :+9411 2435718 FA E-MAIL : management@ezz Web site: ezzahprofessiona
52

Text ? e in Management & I Technology y and Weekend Classes)
JOB MARKET
es janization
erprises (ME)
6 Month + 2 1/2 Years Foundation Programme + Degree + Professlonal Qua: (International Qualification)
2 Years + 3 Years Advanced Level +
University (Local Qualification)
which: ?
Which
Option" AFTER O/L is Best
Fanteed
HL : 0112435718
NAL COLLEGE (Pvt) Ltd
University Centre DAD. COLOMBO - 14
X:+9411 2435717 ahprofessionalcollege.com LIcollege.com
- ... SlogoMGornj - Siban 1429 - QOLDui 2008

Page 59
இலங்கையில் British C
CAD &
COMPUTER AIDED DESIGN + B (குறைந்த பட்சம்) மாத வருமானம் ரூ தரும் தொழில் வாய்ப்புக்கான 6 மாத , CAD & BUILDING STUDIES UIT நிர்மாணத்துறையில் அதிக வருமானம் தர மேற்பார்வை அலுவலர்களாகவும் மாணவ, வடிவமைக்கப்பட்டுள்ளது.
0 Civil
அன Course Structure
0 ஆற
• Mathematics and Techniques
0 மே6
• Surveying and Levelling
வாய Civil Engineering Materials
• Building Construction
0 பட6
• Building Services
• Drawing & Techniques
0 கட்ட
• CAD - 2D Theory and Practical sessions
அன based on Auto CAD 2006 CAD- 3D Theory and Practical sessions based on Auto CAD 2006 English
• IT skills for Professional Development
|31 ப
0 0 0
ஆங்
பாடநெறி முடிவில் இரட்டை தகைமை I Professional Diploma in CAD ICertificate in Building Studies
One & Only) Edexcel - UK
G R A D E D Training Centre in
SRI LANKA
Enrolmen for 20th Batch Now on
British College of Applied Studies
32, Darmarama Road, Colombo - 06, Tel: 0112 559255, ( 344, Peradeniya Road, Kandy. 081 2246300, 081 2224731

bllege மட்டுமே வழங்கும்
BS
UILDING STUDIES .60000/= நீவிர பாடநெறி
-நெறி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கட்டட க்கூடிய கணனி பட வரைஞர்களாகவும், தொழிநுட்ப பர்களை குறுகிய காலத்தில் பயிற்றுவிப்பதற்காக
Architecture, MEP (Mechanical, Electrical, Plumbing) உட்பட னத்து துறைகளையும் உள்ளடக்கிய முழுமையான பாடத்திட்டம் மாதகால தீவிர பாடநெறி மதிக பயிற்சிகளுக்கான தேவை ஏதுமின்றி உடனடி வேலை பப்புக்களை உறுதிப்படுத்தும் நேரடியான பயிற்சிகள் பரைஞர்களாக வேலை செய்வதற்குத் தேவையான தொழிநுட்ப பகிலப் பயிற்சி (Technical English Training) டட நிர்மாணத்துறையில் மத்திய கிழக்கில் பலவருட காலம் புபவம் கொண்ட பயிற்றுவிப்பாளர்கள்
'மிக அண்மையில் தொழில்வாய்ப்புப்
பெற்ற எமது மாணவர்களின் ஒரு தொகுதியினர்...
02 2 2
கள்
I Saravanapavan CAD Draughtsman Quantum Engineering
NM Manassir
JM Sabry CAD Draughtsman CAD Draughtsman MEM Cons. Borella Quantum Engineering
MAM Fairoos CAD Draughtsman
Wellawatta
AS Imran CAD Draughtsman
Colomb
- na8 ம்
MSM Shafwan CAD Draughtsman
Colombo
MM Azeem Mohamed CAD Draughtsman
Galle
MH Ameenudeen CAD Draughtsman Quantum Engineering
MSM Musathaick CAD Draughtsman
Warakaplola
S Siyam CAD Draughtsman
Oxfarm
- 8 990 1990 R
AL Mufaris CAD Draughtsman Quantum Engineering
T Arulgunatheepan Technical Officer
Qatar
<5a0
AJ Shifan CAD Draughtsman
Peliyagoda
MMS Jiyath CAD Draughtsman Quantum Engineering
L Fawas CAD Draughtsman
Pottuvil
AM Manas CAD Draughtsman
Akkaraipattu
ARM Hamdthy CAD Draughtsman Quantun Engineering
MNM Munassir
M Narmada Kartyahini
ZM Zakee CAD Draughtsman Eng Asst cum T. Officer CAD Draughtsma
Galle
Nuwara Eliya
Colombo
112 501145, 077 3114105
Hotline: 0112 501145

Page 60
Registered as a News Paper in Sri Lanka QD740/News/2008
SRILANKA’S LARGEST HARDWA
CAREER PATH TO NETWORKING
ஆரம்பத்திலிந்தே முறையான பயிற்சியை சிறந்த தொழில்சார்
வழிகாட்டலுடன் பெற்றுக்கொள்ளுங்கள்.
Diploma in Hardware A Engineering with Networking
At the completion all participants would gain confidence to :
Assembler or Upgrade own Computers Troubleshoot & Repair all kind of Pcs.
Master Software Installation and PC Configuration Networking of Computers Be a Specialist in PC
Diploma in Network m Administration (Windows 2003 Syllabus)
This course provides 100% practical knowledge necessary to plan, install, configure and maintain both MS Windows Server and Professional network, Disk
management, Internet information Web Server (IIS), (DNS), DHCP, Proxy Server, Setting up Active directory Services, E-Mail Server and Routing & Remote Access server (RRAS), Remote installation server (RIS) in a real life environment.
At the completion of the course all participants would gain the confidence to install and maintain
a fully operational network
Diploma in Linux Network Administration& Security
This Diploma provides full practical foundation for candidates who are familiar with Windows and Windows networking to use Linux in their day today tasks and in a practical network environment. Starting from installations, | multibooting, Linux GUI, CLI, Linux & windows software management, NFS, Samba, Cups, NIS, DNS, DHCP, Proxy, Mail, Web server including Security
with iptables firewall & much more...
Cisco Certified Network Associate
Cisco Certified Network Associate 640 - 802, Describe how a network works, Implement an IP addressing scheme and IP Services to meet network
requirements in a medium-size Enterprise branch office network. Configure, verify, and troubleshoot basic router operation and routing on Cisco devices, Explain and select the appropriate administrative tasks required for a WLAN,
IS
Now register for any course online @
TURNKEY www.turnkeyedu.ne
IT TRAINING
O 2 581581 Dedicated fon Professional Coaching Email: info@turnkeyedu.net
agistered as ar

Printed By: A.J. Prints (Pvt) Ltd. Dehiwala (0112723205)
RE & NETWORKING INSTITUTE
இலங்கையின் முதற்தர கொம்பியூட்டர் ஹாட்வெயார். நெட்வேர்க்கு பயிற்சி
நிலையம் -
Certificate in Information Technology
This Diploma provides full Practical and Theoretical foundation for
beginners, covering the following modules.
• Information Technology & Ecommerce
O Visual Basic.NET
With Practicle ex Projects U o Internet and Email
O MS Word/ Excell Prower point With industrial /Practicle exposure
With Practicle ex Projects o Programming Techniques & Practice
O Adobe Photoshop CS(new) With Practicle Projects and examples
With Practicle ex Projects At the end of this course the candidates
will be self Empowered in IT.
CAREER PATH TO E-COMMERCE TECHN
I Diploma in Multimedia Authoring
We Guide your Creativity to a Professional Destination In this course our main focus is to build up skills of the students, in the field of Multimedia and Graphic Designing, this course not stuck only into Tools and Software's but we are providing Good Industrial level skills and Knowledge to the students to there future in the Multimedia and Graphic Designing field
Adobe Photoshop | Adobe Illustrator | Macromedia Flash | Corel Draw | Adobe Premier | Adobe After Effects | Adobe Audition
Diploma in Web Designing
Your Gateway to the World of Web Designing In this course students will get training in the Latest Web Designing tools such as Photoshop, HTML, Java Script, CSS, Dreamviever, Corel Draw, Flash, Illustrator, after completion of this course students gain a good knowledge about Web Designing
Adobe Photoshop-Adobe Illustrator | Macromedia Flash | Corel Draw | HTML | JavaScript | Macromedia Dreamviever
Diploma in Web Development
In this course the students will be prepared to conquer the digital world of
web by using up to date software (PHP, Apache, MySQL, Etc) and rapid technologies, also they will be trained with professional web strategies to come up with such revolutionary ideas that they can play a major roll in there career,
PHP | MySQL | Apache Server | XML
COLOMBO
562/15 B, Lower Bagathalle Road, (Road Adjoining Premadasa Jewelers Sea Side)
Colombo - 03. Tel : 2581581, 2595337, 2595336 KANDY
504/1, Peradeniya Road,
Kandy. Tel : 081-4470480, 081 -2225716 NUGEGODA
|3/1, Edirigoda Mawatha,
Nugegoda. Tel : 2768337 KURUNEGALA 145, Puttalam Road, Kurunegala.
Tel : 037-2230099
nx Arag, No. 2010