கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2010.03

Page 1
ராபாத்
ரியூராபத்தது நோக்கி பராந்து சொல்லும்
கம்யூனிஸம்
பள்ளி பா!
விக்கிரகங்கள்
டட டடப --... - -
IANAVA.alhasanath.org
மார்ச் 2010 ரபீ2
அல்ஹ
وسيلة الورد التلامية
FH HT TA
அவருபைக்காத்
சாண்புகளின் சம்பா ப
Hபட 2 TELHI HH 1
அப்பாயா பாக்
1 கபானாத்
காப்புரம் மகான்ககட்காது
காபப்பர்
எ சா -க. -- E=
வருட அ
படப்பாக பந்து போராட்டம்
கம்
பாராளப்
ப- - காகப் பாட்டி
அல்வாளாணாத்
அப்பரப
அப்கான்
பட 4LG
பகா க்கை
Tாப்பா |
50/-
ISLAMIC MONTHLY இஸ்

Imபாத்
BTாடர்
உல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431 மலர்: 36 இதழ்:03
- 2 ஸனாத் z Ra
اليستانا إسل سيرة شبه ربية تصدرها الجماعة السلار
பார்ப்பாகும் போனார்
ராடே பர பாரதி
அபிப்பார்:
Tாது)
11 அவார்ப்பவாதி
துபர்
ரிக் கோபம் - பக' நார் பு
யாயாக
--- சி1 -ட்பு
பாட்ன பசி சிராப்பியர்
Si11 LAH1:1ாபர்ட்
மைப்புப் பணியில்
அகராடக்காது
1 - 1
எலின்.
நர்F#ாம் சர்
ப பராளியாக
பாழாது பார் - யார் சரித்துப்பார்;
104.
பதிப்பகம்
|திய துருக்கி
பாதுகாப்பது பழம் டாப் 10t. அட்ராங்பர் 1st
காகவும்டன் கனயையோ |
லொமிய இலட்சியக் குரல்

Page 2
Foundation
in Business &
For Whom * Those who * Those who w * Those who w
such as CIM, * Those who
Business &
Subjects * Diploma in Information Technology * Diploma in Web Design * Diploma in Graphic Design * Diploma in Hardware Engineering * Diploma in Business (HRM, MKT, MGT * Diploma in English * IELTS - Preparatory Course * Visual Basic Programming * Final Project
Hotline:
2729557
Additional Benefits from us: Free Membership @ British Council Library
Free Registration in our Job Bank Free Consultancy for Overseas Education

Studies
Information Technology
Limited seats
available for March Batch
are after O/L and A/L'S wish to migrate for Higher Studies wish to pursue Professional Qualifications - CIMA, ABE, ICA and ACCA etc..
seek Career opportunities in the fields of Information Technology
Na
& ACC)
Free English Semin
School Lavers Starting on March 6,7 Contact for more in
077427138
O IBS
INSTITUTE OF BUSINESS STUDIES
Head Office: # 67, Kawdana Road, Dehiwala. Tel: (11) 5522188 / 5522488 / 2729557 Fax: (11) 2712149 E-mail: info@ibslanka.com Web: www.ibslanka.com Branch: No. 524/1/1, Peradeniya Road, Kandy. No. 464, Main Street, (Koppara Junction) Negombo

Page 3
من الرح
இன்நான் களங்கம் -
14-6
அப்பாஸ் விளக்கம்
IT-ழ்
வாளாம்
"எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, நல்லதைச்
செய்து “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன்" என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்
(இருக்கின்றார்?) நன்மையும் தீமையும் சமமாக மாட்டா.
நீர் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக!
அப்பொழுது, யாருக்கும் உமக்குமிடையே பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பர் போன்று ஆகிவிடுவார்..."
[41: 33=36) மலர்: 36 இதழ்: 03 பெப்ரவரி 2010, ர, அவ்வல்-ர. ஆகிர் 1431
ISSN : 1391 - 460X
110-12
அல்ல
இப்றா.
ஹள வொரதர் பு
அகத்
அ
விலை விபரம்:
உள்நாடு தனிப் பிரதி : ரூபா 40.00 வருட சந்தா : ரூபா 600.00 ஆறு மாதம்: ரூபா 300.00
வெளிநாடு இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு,
சிங்கப்பூர் : 1100.00 மத்திய கிழக்கு நாடுகள் : 1400.00
இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, மலேஷியா, ஜப்பான்,
கொரியா : 1500.00 ஐக்கிய அமெரிக்க நாடுகள் : 1800.00
சுடு. நா
மர்
அல்குர் டாக்டர்ரயீல்
அல்
சிறுகதை
வெளியீடு: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
பத்திரிகை தொடர்புகளுக்கு:
5 பேணுதல் அல்ஹஸனாத்
| கலப்புத் தி 77, தெமடகொட வீதி, கொழும்பு-0:9, இலங்கை
5 இப்படிச் 6 தொலைபேசி:[01] 2689324, தொலைநகல் :(pr] 2686030 மின்னஞ்ஞல்: alhasanath@gாtail.com
மத்திய பி இணையதளம்: WWW.alhasanath.org அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடுவோர் குறிப்பிட்ட 6
எடுத்து தபாலகம் DEMATAGODA என
அந்நியபா
வருட. அழைப்புப் பணியில்...

هم الذي ورد
சொல்லால் அழுகியவர் யார்? அஷ்ஷெய்க் தாஹிர் எம். நிஹால் (அஸ்ஹரி) தீமை ஒழிப்புப் பணியில் நீங்கள் பார்வையாளரா? பங்காளரா? அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி)
இடிந்து விழுந்த கட்டிடத்தின் எஞ்சிய பகுதிகளுக்கு நிறம் பூசுவதல்ல
இஸ்லாமியப் பணி
உஸ்தாத் ரஷீத் வஹால் அக்பர்
ஸனாத் அனுபவங்கள்
ஹீம் தாஜுதீன் ஒரத்
அஸீஸ் - லியாகத் நிஸார்தீன் அலிகான்
மனம்
கதி முறிப்பான் புஹாரி மெளலவி சமீலா யூசுப் லி காத்தநகர் ஸாதிகீன் ரைஹானத்தும்மா
வாசிக்கும் சுதந்திரம் மட்டும் போதும் மீன இஸ்லாமிய எழுச்சியின் தந்தை ஜா படுகொலைக் களத்துடன் ஒபாமா ஆனிய வைத்தியம் மனதோடு வாழ்வு
ஸ், பேராசிரியர் குர்ஷித் அஹ்மத், ஜெம்ஸித் அலீள், லாமாயூஸுப் அல்கர்ழாவி, ஹஸன் ஆசிரியர்
டம்
ஃபிக்டரில் இஎட்டாம்
கச் சந்தையில்...
129-32
135 திருமணங்கள்: சிக்கவிழ்க்க வேண்டும் 136-37 செய்து பார்த்தால் என்ன?
138=33 ராந்திய பெண்கள் இஜ்திமா
T42-43
தொகைக்கு ALHASAHATH என்ற பெயருக்கு Money Order ரக் குறிப்பிட்டு அனுப்பவும்.
அல்ஹஸனாத் (மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் = ரபீஉல் ஆகிர் 1431

Page 4
விளம்பரம்
Now Offers the BE
Hil
Joi
Course Contents - Information & Commur - Practical English - Business Managemen - Personality & Skills De
Internationally
Recognised Certificates in 1 course
HND
Business Foundation Managernes Programine Year 1
@KINGS COLLEGE @ KINGS COLLEC CLIMB THE LADDER OF SUCCESS WITH CONF WE MADE IT POSSIBLE FOR ANY
CAMBRIDG
ap
100% GUARANTEED VI
KING'S COLLEGE OF HIGHER EDUCATION'T
| 3Goam GTUOT NG Ionië 2010
giedo alÄISUSO – giedo dydi 1431

KING'S COLLEGE
ST Degree Foundation Ever
in affiliation with DGE MANAGEMENT COLLEGE-UK
h the next successful batch
commences on March
nication Technology
100 Study Packs
for Bach
modulo
evelopment
BSC HND
Business Business
Management Management
Final Year Year 2 @CMC-UK
UNIVERSITY OF MIDDLESEX IDENT... ONE TO FLY TO UK FOR HIGHER STUDIES... E MANAGEMENT COLLEGE is NOW calling plications from students for April intake SA arrangements from...
0.:05, Aponso Avenue, ehiwela. : 0112 726 616, M: 0773 619 770
வருட அழைப்புப் Voofidio...

Page 5
எமது இலட்சியம்
என்றுமே நன்மைக்கும் தீமைக்கும் இடையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இஸ்லாத்தின் இலட்சியம் இவ் வுலகில் நன்மையை வளர்த்து தீமையை ஆழித்தலாகும். நன்னம்-தீமை பற்றி ஒவ்வொரு சமூகத்தவரும் வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். ஒரு சமூகத்தவர் நல்லவை எனக் கருதும் சில செயல்கள் மற்றொரு சமூகத்தவரால் தீயவை எனக் கொள்ளப்படுகின்றன; ஒரு சாரார் தீயவை எனக் கருதும் சில செயல்களை மற்றொரு சாரார் நல்லவை எனக் கருதுகின்றனர். நன்மை எது தீமை எது என்பது பற்றிச் சரியாக நிர் ணயிப்பதற்கு அவசியமான அறிவும் ஆற்ற லும் மனிதனுக்கில்லை. அப்படியிருந்தும் நன்மை தீமைகளைத் தீர்மானிக்கும் அளவு கோலை மனிதன் தானே ஆக்கிக் கொள்ள முயற்சிக்கின்றான். இதன் காரணமாகவே இவை பற்றி எண்ணற்ற வேறுபாடுகள் தோன்றுகின்றன.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை நன்மை தீமைகளை வரையறுக்கும் அதிகாரம் அல் லாஹவுட்கு மட்டுமே உரியது. குர்ஆனின் மூலபமாகவும் இறைத் தூதரின் ஸுன்னாவின் வாயிலாகவும் சில அடிப்படையான நன்மை தீமைகளை அல்லாஹ் வரையறுத்துக் காட்டி யுள்ளான்; காலத்திற்கு காலம் தோன்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவும் அடிப் படைக் கோட்பாட்டையும் கூறியுள்ளான். அல்லாஹ் விரும்பும் அனைத்துமே நன்மை யானவை; அவன் வெறுக்கும் எல்லாமே தீயவை என்பதே அக்கோட்பாடு,
நன்மை தீமை பற்றி பட்டியல் ஒன்றை தயாரித்துத் தருவதோடு இஸ்லாம் நின்றுவிட வில்லை; எல்லா நன்மைகளும் பூரணமாக வளர்ச்சியடைவதற்கும் தீமைகள் மங்கி மறைவதற்கும் ஏற்ற ஒரு வாழ்க்கைத் திட்டத் தையும் அல்லாஹ் வகுத்துத் தந்துள்ளான். அந்த வாழ்க்கைத் திட்டத்தை பின்பற்றி
"பதற்கும் - ற்கும் தம் பூரம்
இது 1970 மார்ச் (ஹிஜ்ரி: 1390- முதி அல்ஹஸனாத் முதல் இதழின் அ
40 சப்புப்
வருட அழைப்புப் பணியின்...

ஆசிரியர் கருத்து
எல்லாத் துறைகளிலும் தீமைகளை ஒழித்து நன்மைகளை நிலைநாட்ட உழைப்பதே முஸ்லிம்களின் வாழ்க்கை இலட்சியமாகும்.
நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் 'அல் ஹஸனாத்" தின் இலட்சியமும் இதுவே.
'அல்ஹஸனாத் ' என்பதற்கு நன்மைகள் என்று பொருள். "எங்கள் இரட்சகனே; எங் களுக்கு இவ்வுலகில் நன்மையைத் தந்தருள் பாயாக, மறுவுலகிலும் நன்மையையே தந் கருள்வாயாக" (2: 200) என்று குர்ஆன் கற்றுத் கரும் பிரார்த்தனையினால் கருதப்படும் நன்
மைகளையே அல்ஹஸனாத் குறிக்கின்றது.
ஆத்மிகம், அரசியல், பொருளாதாரம், சமூகம், கல்வி, கலை, கலாசாரம், சட்டம், நீதி போன்ற எல்லாத் துறைகளிலும் அல்லாஹ் பிரும்பும் நன்மைகளையும் அவன் வெறுக்கும் ைேமகளையும் சுட்டிக்காட்டி நன்மைகளை . பளர்த்தல்;
இஸ்லாம் விரும்பும் நன்மைகள் பூரணமாக யளர்ச்சியடைவதற்கும் தீமைகள் மங்கி மறைவதற்கும் ஏற்ற ஓர் இஸ்லாமிய சமூக சூழலை ஏற்படுத்தல்;
இந்நோக்கத்தை அடைவதற்காக இந் பாட்டு முஸ்லிம் பெருமக்களை ஒரே இஸ் பாமிய தலைமையின் கீழ் ஐக்கியப்படுத்தல்;
ஆகியவை 'அல்ஹஸனாத்' தின் முக்கிய குறிக்கோள்கள்.
அல்ஹஸனாத் இலட்சியம் நிறைவேற உங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை. அவற்றைத் தயங்காது அளிப்பீர் என்பதில் எங்களுக்கு பூரண நம்பிக்கை உண்டு..
நம் இலட்சியப் பாதையில் எமக்கு வெற்றியை அளிக்குமாறு எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.
ஹர்ரம் மாதம் வெளியான ஆசிரியர் கருத்து ஆகும்.
அல்ஹௗபனாத் (மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 14:31

Page 6
அல்குர்ஆன் விளக்கம்
"எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்; (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில்
அவரைவிட சொல்லால் அழகியல் நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. நீர் (தீமையை) நா அப்பொழுது, யாருக்கும் உமக்குமிடையே பகைமை
' ஆகிவிடுவா பொறுமையாக இருந்தார்களே, அவர்களைத் தவிர வேறு - மகத்தான நற்பாக்கியம் உடையவர்களைத் தவிர ே
உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் உ தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் பாதுகாவ
(யாவற்றையும்) செவியேற்பவன், ந
அஷ்ஷெய்க் தாஹிர் எம் நிஹால் (அஸ்ஹரி) அதிபர், இஸ்லாமிய பெண்கள் உயர் கல்லூரி, வடதெனிய
மக்
ௗக
தஃவாக் களத்தில் நாற்பது வருட கால நற்பணி | புரிந்து வரும் அல்லானாத்தினை சொல்லால் மிக அழகியதாக்கிய அதன் ஊழியர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக எனும் பிரார்த் தனையுடன் ஆரம்பிக்கின்றோம்,
எள்
இ. வர்
மர் டே
இஸ்லாத்தின் அனைத்துக் கொள்கை, கோட் பாடுகளையும் கடைபிடித்து தன்னை அல்லாஹ்வுக்கு முழுமையாக ஒப்படைத்தோரில் தானும் ஒருவன் எனப் பிரகடனப்படுத்தி நல்லதைச் செய்து பிற மனிதர் களையும் அல்லாஹ்வின்பால் அழைத்தவனைவிட சொல்லால் மிக அழகியவர் யார்? எனும் வினாவுக்கான விடை- எவரும் இல்லை என்பதாகும். இக்கருத்தினை நாம் இங்கு விளக்கத்திற்காக எடுத்துக் கொண்டுள்ள முதல் வசனம் தெளிவுபடுத்துகின்றது. தக்வாக் களத்தில் தன்னை அர்ப்பணித்துச் செயற்படுவோரின்சிறப்பையும்
8 5 5 8 & 5 5
அ.
அல்ஹஸனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

சால்லால் அழகியவர்
யார்?
து, நல்லதைச் செய்து “நிச்சயமாக நான் நின்றும் உள்ளவன்" என்று கூறுகின்றாரோ, பர் யார் (இருக்கின்றார்?) ன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! இருந்ததோ, அவர் உற்ற நண்பர் போன்று
றுயாரும் அதை அடைய மாட்டார்கள். மேலும், வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள். ஊசலாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத்
ல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் ன்கறிபவன்.” (41: 33-36)
கிமையையும் விளக்குவதாக இவ்வசனம் அமைந்துள் து. உலகிலேயே உன்னதமான பணி தஃவாப் பணி ன்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஏனெனில், து இறைத் தூதர்களின் பணியாகவும் இருந்து த்துள்ளது.
அழைப்புப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்த னிதன் முதலில் தன்னைச் சீர்செய்து இஸ்லாமியப் பாதனைகள் யாவற்றையும் முற்று முழுதாகக் கடை டிக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்துவதாக வ்வசனம் அமைந்துள்ளது. ஏனெனில், பிறருக்கு பலதை ஏவி, தன்னை மறந்து விடுவது வெறுக்கப் ட்ட யூதப் பண்பாடுகளில் ஒன்றாகும். இதனை எல்லாஹ் பின்வருமாறு கண்டிக்கின்றான்;
"நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே,
வருட அழைப்புப் பயணியின்...

Page 7
(மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவு உங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்க சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?” (2: 4.
இவ்வாறு தாஈக்களின் சிறப்புக்களையும் பண்புகன யும் தெளிவுபடுத்தும் இவ்வசனத்தைத் தொடர்ந் வரும் வசனத்தில் பொதுவாக முஃமின்களும் குறிப்பா: தாஈக்களும் கடைபிடிக்க வேண்டிய பண்பாடுகனை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். நற்பண்புகளைப் போதி பதிலும் பண்பாடுகளைக் கற்பிப்பதிலும் வேறு எங்கு கண்டுகொள்ளாத தனித்துவத்தை புனித அல்குர்ஆனி கண்டுகொள்ள முடியும். அந்தவகையில் பொதுவா வாழ்வின் எல்லா அம்சங்களிலும் குறிப்பாக, தஃவா சுளத்தினிலும் பகைமை, பொறாமை, குரோதம் போன் தீய பண்புகளை நற்பண்புகள் மூலம் வெற்றி கொள்வ எவ்வாறு என்பது இவ்வசனத்தில் தெளிவுபடுத்தப்ப டுள்ளது. பகைவனின் தீய செயலை நல்ல செயலினா தடுப்பதன் மூலம் அவனது பகைமை நீங்கி உற்ற நண் னாக மாறிவிடுவான் எனும் செய்தியும் இவ்வசனத்தி முன்வைக்கப்பட்டுள்ளது. தீயைத் தீயினால் அணைக் முயற்சிப்பது முட்டாள்தனமாகும்.
எனவேதான் தீய செயல்களை மிக அழகிய செய களின் மூலமே தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும் பொதுவாக ஒரு தீய செயலை அதனை விடவும் கடி மான ஒன்றின் மூலம் தடுப்பதற்கு எம்மில் பலர் முயற்சி பதுண்டு. இதனால்தான் தூற்றியவனை அடித்து. அடித்தவனை உதைத்தும் உதைத்தவனக் குத்தியு தீயதைத் தடுக்க முனைகின்றனர். ஆனால் இவ்வழிமுன் யின் விளைவுகள் மிகப் பாரதூரமானதும் பயங்கரமா தும் என்பதை இவர்கள் உணர்வதில்லை. இவ்வாறா வழிமுறைகள் மூலம் தீயதைத் தடுப்பதற்குப் பதிலாக அவை மென்மேலும் வளர்வதற்கே உதவிபுரிகின்றன இவ்வாறான வழிமுறைகளை இஸ்லாம் ஒருபோது அங்கீகரிப்பதில்லை.
பகைமையை அன்பால் வெல்ல முயற்சிக்க வேசி டும். உதாரணத்திற்கு, எம்முடன் கோபம் கொண் எம்மைக் கண்டாலும் ஸலாம் சொல்லாத ஒருவருக் நாம் அவரைக் காணும் போதெல்லாம் ஸ்லாம் சொ வதன் மூலம் அவரின் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத் முடியும், அதேபோன்று நாம் நோய்வாய்ப்பட்டிருக்கு போது எம்மை நோய் விசாரிக்க வராத ஒருவர் நோ வாய்ப்படும்போது அவரைப் பார்க்க நாம் செல்வது மூலம் நிச்சயம் அவரது உள்ளத்தில் மாற்றங்சுன ஏற்படுத்த முடியும். இவ்வாறு நாம் ஒரு முறை, இ முறை அல்லது பல முறைகள் செய்வதன் மூலம் நி. யம் அவரது மனச்சாட்சி அவரை உறுத்தி அவருடை தவறுக்காக அவர் வருந்துவார். இதன் காரணமா அவரது உள்ளத்தில் படிந்திருக்கும் பகைமை நீங் அன்பு வளர ஆரம்பிக்கும்.
இந்த அழகிய போதனையையே இவ்வசனம் மு வைக்கின்றது. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டு
வருட A0 அருப்புப்
அழைப்புப் பணியில், ..

- 2- 2
அல்குர்ஆன் விளக்கம் எனும் கோட்பாட்டை முன்வைத்து இதற்குச் சிலர் மறுப்புத் தெரிவிக்கக் கூடும். ஆனால், முள்ளை முள்ளால் அகற்றும்போது குத்திய முள்ளை அகற்றுவ தைத் தவிர வேறு எந்த நோக்கமும் இருக்கக்கூடாது' என்பதனை இவர்கள் மறந்துவிடக் கூடாது.
ள்
ள்
"தீயதை மிக அழகிய ஒன்றின் மூலம் தடுப்பீராக" எனும் இறைகட்டளை மூலமாக தீயதைத் தடுப்பதற்கு மிக அழகிய வழிமுறையைத் தவிர வேறு எந்த வழி முறையையும் கடைபிடிக்கக் கூடாது என்பதும் தெளி வாகின்றது. இந்த அழகிய வழிமுறை காலத்திற்குக் காலம் நேரத்திற்கு நேரம் வித்தியாசப்படலாம்.
2, E.
ச
49 19
2. E 2. (-
இவ்வுயரிய பண்பின் சொந்தக்காரர்களாக ஒரு சில மனிதர்களாலேயே ஆகிவிட முடியும். அவர்கள்தான் மகத்தான பாக்கியமுடைய பொறுமையைக் கடைபிடிப் பவர்கள் என அல்லாஹ் குறிப்பிடுகின்றான். தீயதைத் தீயதன் மூலம் தடுக்க முயற்சிப்பது ஷைத்தானிய வழி முறை என்பதும் இந்நிலைக்கு ஒரு மனிதன் தள்ளப்பட் டால் ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் அவன் பாதுகாவல் தேட வேண்டும் எனவும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
4 5 3
தஃவாக் களத்தில் செயற்படுவோர் பலரதும் பொறாமை, வெறுப்பு, குரோதம் என்பவற்றைச் சம்பா திக்க நேரும்போது கடைபிடிக்க வேண்டிய அழகிய போதனைகளில் இதுவும் ஒன்று. இவ்வழகிய போதனை யைக் கடைபிடித்ததன் மூலம் தஃவாக் களத்தில் முகம் கொடுக்க நேரிட்ட முற்றிலும் வேறுபட்ட மூன்று வகை யான சவால்களை நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல் லம்) அவர்கள் வெற்றி கொண்டார்கள். ஹிஜ்ரத் செல் வதற்கு முன் முஷ்ரிக்குகளும் ஹிஜ்ரத் சென்றதன் பின் மதீனாவில் வசித்த யூதர்களும் முனாபிக்குகளும் தஃவா வைத் தடுத்து நிறுத்த முற்பட்டபோது நபியவர்கள் செயற்பட்ட விதம் இதற்கு சான்று பகர்கின்றது.
ன
E ==
2. ஓ ஓ =
சில சமயங்களில் முனாபிக்குகளின் தலைவனாகிய அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் நபியவர் களுடன் நடந்துகொண்ட விதமும் அவனது சொற்பிர யோகங்களும் ஸஹாபிகளைக் கொதித்தெழச் செய்தது மாத்திரமல்லாமல், அவனைக் கொன்று விடவும் அனு மதி கோரச் செய்தது. எனினும், நபி (ஸல்லல்லாஹுஈ அலைஹி வஸல்லம்) அவர்கள் நிதானமாகச் செயற் பட்டதன் மூலம் நிலைமையை சமாளிக்க முடிந்தது. பனூ முஸ்தலக் யுத்தத்தின்போது அவன் மூட்டிய தீயை நிதானமாகக் கையாண்ட நபியவர்கள் அதனை
அணைத்து வெற்றி கண்டார்கள்.
ள்
ய
தி
இதுதவிர, மஸ்ஜிதுந் நபவியில் சிறுநீர் கழித்த மனி தனுடனும் வீதியில் நபியவர்களின் தோளில் காயம் ஏற்படும் அளவிற்கு போர்வையை இழுத்து பைதுல் மாலில் இருந்து பணத்தைத் தருமாறு வேண்டிக் கொண்ட மனிதனுடனும் கனீமத் பொருட்களைப் பகிரும் போது இது அநீதமான பங்கீடு என நபியவர்
அல்ஹௗபனாத் மார்ச் 2010 | ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

Page 8
அல்குர்ஆன் விளக்கம் களைக் குற்றம் சாட்டிய மனிதனுடனும் நபியவர்கள் நடந்து கொண்ட அழகிய வழிமுறைகள் ஸுன்னாவில் பதிவாகியுள்ளன. இச்சந்தர்ப்பங்களிலெல்லாம் ஸஹா பீகள் கொதித்தெழுந்து உரிய நபரைத் தாக்க முனைந்த போதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நிதானமாகச் செயற்பட்டு நிலைமையை வெற்றி கொண்டார்கள்.
- ஈ, 1. 5 5
தஃவாக் களத்தில் நபியவர்கள் சந்தித்த சவால்களுக்கு முகம்கொடுத்த விதத்தினை நாமும் கடைபிடிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இதில் மிக முக்கியமானது தீயதை மிக அழகிய வழிமுறை மூலம் தடுக்சு முயற்சிப்பதாகும். இது தவிர தஃவாக் களத்தில் கடைபிடிக்க வேண்டிய, அல்லாஹ் நபியவர்களுக்கு கட்டளையிட்ட சில முக்கிய பண்புகளையும் கவனத் திற் கொண்டு வருவது மிகப் பொருத்தமானது.
அல்லாஹ்வுக்காகப்பொறுமையைக் கடைபிடித்தல்
“உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக!!* -
(74: 7)
உலக சுகபோகங்களில் கவனம் செலுத்தாதிருத்தல், முஃமின்களுடன் பணிவாக நடந்து கொள்ளல்.
""அவர்களிலிருந்து, சில வகுப்பினரை இவ்வுல இல் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின்பால் நீர் உமது கண்களை நீட்டாதீர். அவர்களுக்காக நீர் துக்கப்பட அயம் வேண்டாம், ஆனால் உம் (அன்பென்னும்) இறக் கையை முஃமின்கள் மீது இறக்குவீராக!** (15: 88)
New Palm L.
புறக்கோட்டையில் இப்பொழுது புதுப்பொலிவுடன்... மத்திய பஸ்நிலையத்திற்கு அண்மையில்
Bata காட்சியறைக்கு அடுத்து |
இஸ்லாமிய சஞ்சிகைகளை இங்கு பெற்றுக் கொள்ளலாம்
தொழுகை அறை வசதியுண்டு
237, Olcott Mawatta, Colombo
அல்வஹௗபனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

கவலை காரணமாகத்தன்னைநெருக்கடிக்கு
ஆளாக்கிக்கொள்ளாதிருத்தல் | “(நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக! எனினும், அல்லாஹ்வின் உதவியில் மாமல் நீர் பொறுமையுடன் இருக்க முடியாது. அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட "வண்டாம். அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை பற்றி ர் (மன) நெருக்கடியில் ஆகிவிடவும் வேண் டாம், !!
(16: 127) தவறிழைத்தோரைமன்னித்து விடுதல் “எனினும், (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு மக்களை) ஏவுவீராக, மேலும், அறிவீனர்களைப் றக்கணித்து விடுவீராக!"
[f: 109) மனிதர்களிடமிருந்து கூலியை எதிர்பாராதிருத்தல்
“(நபியே!) நீர் கூறும் (இக் குர்ஆனுக்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை, "*
(38: 86) பொதுவாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி பஸல்லம்) அவர்களின் முழு வாழ்விலும் தாஈக்களுக் சான அழகிய முன்மாதிரிகள் இருக்கின்றன.
''அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப் பாருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.”
(33:21)
eaf Hotel
• அன்பான உபசரிப்பு > மனங்கவர் தூய்மை
இன்சுவை உணவுகள்
• நியாயமான விலை அனைத்திற்கும் வருகை தாருங்கள் நியூ பாம் லீப் ஹோட்டல்,
237, ஒல்கொட் மாவத்தை,
கொழும்பு-11 11 Tp - 0776547611
வருட அழைப்புப் பணியில், ...

Page 9
அர அ பா த
அல்
அத அது
அத்
அது
அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி)
அல்லாஹ்வை ஆழமாக ஈமான் கொண்ட ஒரு முஸ்லிம் தான் காணுகின்ற தீமைகளைத் தடுத்து நிறுத்தி நன்மைகளை விதைத்திட வேண்டிய உன்னத பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது கட்டாயக் கடமை என்பதை இந்த ஹதீஸ் வலியுறுத்துகின்றது. தீமைத் தகர்ப்புப் பணி என்பது ஈமானிலிருந்து வேறு பிரிக்க முடியாத ஒரு பண்பாகும். இந்தப் பண்பியல்பு கொண்ட மனிதர்கள் வாழுகின்ற சமூகத்தையே "கைர உம்மத்' என அல்குர் ஆன் அடையாளப்படுத்துகின்றது.
"நன்மையை ஏவி தீமையைத் தடுத்து அல் லாஹ்வை ஆழமாக விசுவாசித்து வாழுகிறீர்கள். நீங்கள்தான் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட சிறந்த சமூகம். **
லு இம்ரான்: 110)
முன்மாதிரி மிக்க முஸ்லிம் ஒரு தீமையைக் கண்டால் தடுத்து நிறுத்த வேண்டும். தீமையைக் காணுகின்ற முஸ்லிமின் உணர்ச்சிகள் கொந்தளிக்க வேண்டும். அப் படியானால் அவனது உள்ளத்தில் பதிந்துள்ள ஈமானிய உணர்வு மூடப்பட வேண்டும், அது தீமைகளைச் சுட் டெரித்து சாம்பராக்கிவிடும். ஈமான் உறங்கும் நிலையில் இருந்தால் சமூகச் சூழலில் நல்ல மாற்றங்களை எதிர் பார்க்க முடியாது. தீமையைத் தடுத்து நன்மையை ஏவுதல் என்பது ஒரு முஸ்லிமின் அன்றாட நிகழ்வாக அமைய வேண்டும் என்பதே இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது வழிகாட்டலாகும்.
வருட அழைப்புப் பணியில், * -

ஹதீஸ் விளக்கம்
தீமை ஒழிப்புப் பணியில் நீங்கள் பார்வையாளரா? பங்காளரா?
பூ ஸாத் அல்குத்ரி (ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் றிவிக்கிறார்கள்: "ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம்) சொல்ல நான் செவிமடுத்தேன்; ங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதனை எது கரத்தினால் (தடுத்து) மாற்றியமைக்கட்டும். வ்வாறு அவரால் செய்ய முடியவில்லையென்றால் தனைதனது நாவினால் (தடுத்து) மாற்றியமைக்கட்டும். வ்வாறு அவரால் செய்ய முடியவில்லையென்றால் தனை உள்ளத்தினால் தடுத்து மாற்றியமைக்கட்டும். துவே ஈமானின் மிகவும் பலவீனமான நிலையாகும்."
(ஸஹீஹ் முஸ்லிம்)
"சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளும் மனிதர்களின் உடலிலுள்ள மூட்டுக்களை நிகர்த்த தர்மம் செய்வது ஒவ் வொரு மனிதனுக்கும் கடமையாகும், ஒரு நன்மையை ஏவு வதும் ஒரு தீமையைத் தடுப்பதும் தர்மமாகும்" என நபி (ஸல் லல்லாவர அலைஹி வளபல்லம் அவர்கள் கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்)
ஈமான் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிகின்ற அள் வுக்கு தீமையைத் தடுத்தலும் வீரியமாக அமையும். சிலர் தமது அதிகாரப் பலத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி தீமையைத் தடுப்பர். அது மிகவும் உன்னத மான உயர்ந்த பணியாகும். உபதேசங்கள், உபன்னியா சங்கள் மூலம் தடுக்கப்பட முடியாது, ஆழ வேர்பதிந்து விட்ட தீமைகளை அதிகாரமும் செல்வாக்கும் ஒரு நொடிப் பொழுதில் மாற்றியமைக்க வல்லவை. எனவேதான், உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ் அல்குர்ஆனின் போதனைகளினால் மாற்றியமைக்காததை அதிகாரத்தி னால் மாற்றியமைக்கின்றான்."
அசத்தியத்தின் அதிகாரப் பலத்தையும் செல்வாக்கை யும் பின்புலமாகக் கொண்ட தீமைகள் சிலபோது வாழ்வாங்கு வாழுகின்ற நிலையை அடைந்து விடுகின் றன. இதன்போது தனிமனிதர்களின் காட்டமான பேச்சுக்களும் பராக்கிரம வார்த்தைகளும் செல்வாக்கு இழந்து விடுகின்றன. ஆகவே, தீமைத் தகர்ப்புப்
அல்ஹஸனாத் 1மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

Page 10
'ஹதீஸ் விளக்கம் பணியில் செல்வாக்கும் அதிகாரமும் தவிர்க்க முடியாத வழிமுறைகள் ஆகும். ஜாஹிலிய்ய வாழ்வொழுங்கின் கீழ் வாழுகின்ற சிறுபான்மை முஸ்லிம்களின் மத மற்றும் ஆன்மிக விழுமியங்களையெல்லாம் சுட்டுப் பொசுக்கி விடுகின்ற பாவங்கள், தீமைகள் ஜாவரிலிய்ய அரச பலத்துடன், அதன் அனுமதியுடன் நடைபெறு கின்றன. இவற்றை இல்லாதொழிக்க தனி மனிதர்கள் முயற்சிப்பது விழலுக்கு இறைத்த நீராகவே மாறும். மாறாக, அந்த அரச அதிகாரத்தின் சம்பல நிலைக்கு மக்கள் சக்தியை ஒன்று திரட்டுவதன் ஊடாகவே மேற்படி தீமைகளை ஒழிக்க முடியும்.
ஆனாலும் தனி மனிதர்களின் அதிகாரத்திற்கு ஓர் எல்லை உண்டு. அதற்குள் நின்று கொண்டு தீமையைத் தடுத்து அதை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபடுவது கட்டாயக் கடமையாகும். ஒரு குடும்பத் தலைவன் அதிகாரமிக்கவன். அவன் குடும்ப நிறுவனத்திலுள்ள தீமைகளைக் களைய முடியும். தனது மனைவி மக்களி டம் காணப்படும் தீமைகளை ஒழிப்பது காவல்துறையின் கடமையல்ல. ஆனால், இன்றும் ஒரு பிள்ளை கெட்டு குட்டிச் சுவராகி சமூகத்திற்கே அச்சுறுத்தலாக ஆகும் போதுதான் அவனது தந்தை தனது இயலாமையை வெளிக்காட்டுகிறார். "அவனன என்னால் ஒன்றும் செய்ய முடியாது.. அவனை பொலிஸாரிடம் ஒப் படைத்து விடுங்கள்."
இதுதான் இன்றைய முஸ்லிமின் பரிதாபகரமான நிலை, தனது மனைவிக்கு அல்லாஹ் அறிமுகம் செய்த ஆடை அமைப்பாகிய ஹிஜாபை அணிய வைக்க முடியாத கையாலாகாத நிலையில் உள்ள கணவனின் ஈமானின் நிலை அதல பாதாளத்தை நோக்கி சென்று விட்டது. வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்படும் சினிமாப் படங்களையும் டெலிட்ராமாக் களையும் இணையதள அசிங்கங்களையும் பிள்ளைகள் பார்ப்பதை தடுத்து நிறுத்த முடியாத நிலையில் உள்ள தந்தையின் ஈமானின் நிலைதான் என்ன?! முறையற்ற ஆண்-பெண் தொடர்புகளைதுண்டித்து பிள்ளைகளை நெறிப்படுத்தி வளர்க்க திராணியற்ற தந்தையின் அதிகாரம் எங்கே தொலைந்து போயிற்று?
மஸ்ஜித் ஒரு சமூக நிறுவனம். அதன் பரிபாலன சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தீமையைத் தடுக்கின்ற தார்மீகப் பொறுப்பைச் சுமந்தவர்கள். ஆனால் தங்க ளது பள்ளிவாசல் அமைந்துள்ள சமூகச் சூழலில் வேர் விட்டு வளர்ந்துள்ள தீமைகளைத் தடுக்க இவர்கள் சிரத்தை எடுக்கின்றனரா? பள்ளிவாசலின் உள்ளக அமைப்பை நிர்வாகம் செய்வதிலேயே தங்களது நிர்வாகக் காலப்பிரிவை கழித்துவிடும் பரிபாலன சபைகளால் சமூகத் தீமைகளை ஒழித்துவிட முடியாது.
பாடசாலை முக்கியமானதொரு சமூக நிறுவனம். அங்கே கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு மத்தியில் நிகழுகின்ற தீமைகளைத் களைவதில் ஆசிரியர்கள் முயற்சிகளைப் பிரயோகிக்கின்றனரா? தகவல்களைப்
(அல்ஹளபனாத் மார்ச் 2010
ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

மஸ்ஜித் ஒரு சமூக நிறுவனம், அதன் பரிபாலன சபை உறுப்பினர்கள்
ஓவ்வொருவரும் தீமையைத் கடுக்கின்ற தார்மீகப் பொறுப்பைச் சுமந்தவர்கள். ஆனால், தங்களது பள்ளிவாசல் அமைந்துள்ள சமூகச்
சூழலில் வேர்விட்டு வளர்ந்துள்ள தீமைகளைத் தடுக்க இவர்கள் சிரத்தை எடுக்கின்றனரா? பள்ளிவாசலின் உள்ளக அமைப்பை நிர்வாகம் செய்வதிலேயே தங்களது நிர்வாகக் காலப்பிரிவை கழித்துவிடும் பரிபாலன சபைகளால் சமூகத் தீமைகளை
ஒழித்துவிட முடியாது.
பரிமாறுவதுடன் தங்களது கடமைகளை முடித்துக் கொள்கின்றவர்கள்தான் அதிகம். தங்களிடம் ஒப்ப டைக்கப்பட்ட மாணவச் சமூகத்திற்கு மத்தியில் இழையோடியுள்ள தீமைகளைக் களைவதில் ஈடுபடாத ஒரு முஸ்லிம் ஆசிரியரின் ஈமானிய மனோநிலை பற்றி என்ன சொல்வது? பாடசாலையில் நடைபெறுகின்ற விழாக்கள், வைபவங்கள் முதலானவற்றில் ஊடுருவு கின்ற தீமைகள் தொடர்பில் அலட்டிக் கொள்ளாமல் கல்வியே எமக்கு முக்கியமானது என்று தத்துவம் பேசுகின்ற முஸ்லிம் கல்வியலாளர்களின் உள்ளங்களில் ஈமான் வசந்தம் இழந்து விட்டதா?
பாராளுமன்றம் சக்திவாய்ந்த பெரியதொரு நிறு வனம். அங்கே தீமைகளுக்கான அரச அங்கீகாரம் வழங் கப்படுகின்றது. இதனை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் பார்க்கின்றனர். அது தொடர்பான வாதப்பிரதிவாதங்களைக் கேட்கின்றனர். இந்தத் தீமையை எதிர்த்து குரல் கொடுக்கத் திராணி யற்று வாய்மூடி மெளனித்து நிற்கின்றனர். ஆனால் தாம் சார்ந்துள்ள ஆளும் கட்சியின் நலன் அல்லது எதிர்க் கட்சியின் நலன் தொடர்பான வாதப்பிரதிவாதங்களின் போது குரல் எழுப்புகின்றனர்; எதிர்த்து அல்லது ஆத ரித்து வாக்களிக்கின்றனர்; வெளிநடப்புச் செய்கின்ற னர். அப்படியானால் இன்றைய முஸ்லிம் அரசியல் வாதி யின் ஈமானின் நிலை தரமானதாக இல்லை என்பதுதானே அர்த்தம்!
இவ்வாறு ஒவ்வோர் அதிகார எல்லைக்குள் இருக் கின்ற ஒவ்வொரு தனிமனிதனும் தனது அதிகாரப் பலத்தை பயன்படுத்தி தீமையைத் தடுக்க முன்வராத போது சமுதாயத்தில் தீமைப் புயல் வீசி எல்லாவற் றையும் சீரழித்து விடும்.
தங்களுக்கென்று வழங்கப்படுகின்ற அதிகார பலத்தை பிரயோகித்து தீமையைத் தடுக்கின்ற திராணி அற்றவர்கள் தங்களது நாவினால் தீமையைத் தடுத்து
40 =தப்பும்
வருட அழைப்புப் பணியில்...

Page 11
மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும். இது ஈமானின் அடுத்த தரமாகும். பேச்சு வன்மை உள்ளவர்கள் நல்லுப் தேசங்கள் மூலமும் ஆழமான உயர்ந்த கருத்துக்களா லும் தீமையைத் தடுக்க சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், உள் வள ஆலோசனைகள் முதலான வழிமுறைகளைப் பயன்படுத்தி தீமைகளைக் களைய வேண்டும். அல்குர் ஆன் நாவினால் தீமையைத் தடுப்பதற்கு முக்கியத்து வம் கொடுத்துள்ளது.
''கூறுவீராக! * என்ற ஏவல் வாக்கிய வடிவத்தை அல்குர்ஆனில் நாம் அதிகமாக அவதானிக்க முடியும். அவ்வாறே நாவினால் தீமையைத் தடுப்பதற்கான ஒழுக்க விழுமியங்களையும் அணுகுமுறைகளையும்
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறத் தவறவில்லை,
“உங்கள் இரட்சகனின் வழியின்பால் ஆழமான உயர்ந்த கருத்துக்களாலும் நல்லுபதேசங்களாலும் அழைப்பீராக! மிகவும் அழகான முறையில் அவர்கள் முன் விவாதிப்பீராக...!"
(ஸுரா அந்நஹ்ல்: 125)
தீமையைத் தடுத்து நிறுத்தி நல்ல மாற்றத்தை உருவாக்குகின்ற பணியில் முதல் இரு வழிமுறைகளை யும் அண்ணலார் பயன்படுத்தியுள்ளார்கள். அவர்கள் இப்பணி தொடர்பில் வெறும் கருத்தியலையும் எண் எனக்கருவையும் சமர்ப்பித்ததோடு தனது பணியை வரையறுத்துக் கொள்ளவில்லை, அவர்கள் சமூகத்தளத் தில் இறங்கி நின்று தீமை ஒரியும்வரை போராடிய ஒரு கர்ம வீரர் என்பதை சிறப்பாகக் குறிப்பிட முடியும். இதற் குப் பின்வரும் ஹதீஸ் சான்றாதாரமாக அமைகின்றது.
ஒரு நபித்தோழரின் கைவிரலில் தங்க மோதிரத்தைக் கண்ட நபியவர்கள் அதனைக் கழற்றி எறிந்து விட்டு, "உங்களில் ஒருவர் நரகத்தின் தணலை நாடிச் சென்று
அதனை தனது கைவிரலில் அணிந்து கொள்கிறாரே" எனக் கூறிவிட்டுச் சென்றார்கள். அவர்கள் சென்றதன் பின்னர் "அதை நீர் எடுத்துப் பயன்படுத்திக் கொள்வீராக! என்று சொல்லப்பட்டது. அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர்வீசியெறிந்ததை நான் ஒருபோதும் எடுக்க மாட்டேன்.” எனக் கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்) இவ்வாறே நபித்தோழர்களும் இப்பணியில் ஆர்வம் காட்டினார்கள். ஹுதைபா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு மனிதரின் கழுத்தில் இருந்த தாயத்தைக் கழற்றி எறிந்து விட்டு " அவர்களில் அநேகர் இணை கற்பிக்கும் நிலையிலேயே அல்லாஹ்வை ஈமான் கொள்கின்றனர்" (ஸஜிரா யூஸுப்: 106) என்ற திருமறை வசனத்தை ஓதினார்கள்.
இத்தகைய உணர்ச்சிக் கொந்தளிப்பு நிலை எமது முஸ்லிம் சமுதாயத்தில் வழக்கொழிந்து வருகின்றது. தீமைகள் நிரம்பிய சூழலில் கரைந்து தனித்துவம் இழக்கின்ற நிலை அதிகரித்து வருகின்றது. தீமைகள்
வருட அழைப்புப் பணியில்...

'ஹதீஸ் விளக்கம் அரசோச்சுகின்ற நிலைக்கு ஏற்ப அல்லது அவற்றின் வீச்சுக்கு ஏற்ப இப்பணி முன்னெடுக்கப்படா விட்டால் சமூக அழிவு தவிர்க்க கூட முடியாததாகி விடும். இவ்வாறுதான் பனூ இஸ்ராயீல்கள் "அழிந்தார்கள்,
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர் கள் கூறினார்கள்: ''பனூ இஸ்ராயீல்களுக்கு மத்தியில் முதலாவது உருவான குறைபாடு என்னவென்றால், ஒரு மனிதர் தீமை செய்யும் மனிதரைச் சந்தித்து ''அல்லாஹ்வைப் பயந்து கொள்வீராக! நீர் செய்கின்ற கெட்ட காரியத்தை விட்டு விடுவீராக! இது உமக்கு ஆகுமாக்கப்படவில்லை" எனக் கூறுவார். பின்னர் அடுத்த நாள் அவரைத் தீமை செய்யும் நிலையிலேயே சந்திப்பார். ஆனால் அந்தத் தீமையைத் தடுக்க மாட்டார். மாறாக அவருடன் இருந்து சாப்பிடுவார்; குடிப்பார். இவ்வாறு அவர்கள் செய்தபோது அல்லாஹ் அவர்களின் உள்ளங்களுக்கு முத்திரையிட்டு விட் டான்" எனக் கூறிவிட்டு ஸுரா அல்மாஇதாவின் 7881 வரையிலான வசனங்களை ஓதிக் காண்பித்தார்கள்.
- அதிகாரத்தைப் பயன்படுத்தி தீமையைத் தடுக்க திராணியற்றவர்களும் நாவினால் பேசி தீமைகளைக் களைய முடியாதவர்களும் உள்ளத்தினால் அதனைத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். அதாவது, என்றா வது ஒரு நாள் இந்தத் தீமையைத் தடுத்து நிறுத்து வோம் என்ற திடசங்கற்பத்துடன் வாழ வேண்டும். இது ஈமானின் மிகவும் பலவீனமான நிலையாகும். இந்த எண்ணமும் மனோவலிமையும் இல்லாதவனுக்கு கடுகளவும் ஈமான் இல்லை என்று நபி (ஸல்லல்லாஹுஈ அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறிதொரு ஹதீஸில் குறிப்பிடுகின்றார்கள்.
நாம் விளக்கத்திற்கு எடுத்துள்ள ஹதீஸில் தீமையைத் தடுத்தல், என்ற வார்த்தைப் பிரயோகம் இடம்பெறவில்லை. மாற்றமாக தீமையை நன்மையாக மாற்றியமைத்தல் என்ற பிரயோகமே இடம்பெற்றுள் ளது. தீமையை ஒழித்து அதற்குப் பகரமாக நன்மையை அறிமுகம் செய்து வாழவைத்தல் கவனத்திற் கொள்ளப் படல் வேண்டும். நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் சமகாலத்தில் நடைபெற வேண்டும் என்பது வேதவரிகளும் தூதர் மொழிகளும் கூறுகின்ற கருத்தாகும். ஆகவேதான் இஸ்லாம் சுமார் பன்னி ரண்டு தீமைகளை ஒழித்தால் அவ்விடத்தில் அதே எண்ணிக்கையான நன்மைகளை அறிமுகம் செய்து
வைத்தது என இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவர்.
எனவே, தீமையைத் தகர்கும் புரட்சிகரப் பணியில் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வ தோடு ஒழுக்க விழுமியமுள்ள பணியாளராகவும் தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும், இப் பணியின் அடைவு வெறும் தீமை ஒழிப்பல்ல; மாறாக நன்மைகள் பூத்துக் குலுங்கும் தூய தேசமாகும். மறு மையில் இறைவனின் மஃபிரத்தைச் சம்பாதிப்பதாகும்.
அல்ஹௗபனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 14312)

Page 12
தஃவா களம்
இடிந்து விழுந்த எஞ்சிய பகுதிகளுக்கு
'இஸ்லாமி
இந்தப் பிறழ்வை எதிர்கொள்வதற்கு பிக்ஹ்" சட்டங்க கற்பதும் போதிப்பதும் மட்டும் போதாது. கொள்கை இ சமூகத்தை சட்டங்களால் மாத்திரம் திருத்திவிட முடி இஸ்லாத்தின் கொள்கைகளையும் இலட்சியங்கன ஏற்று. விசுவாசித்து வாழ விரும்பிய ஒரு சமூகத் அல்லாஹ் சட்டங்களை இறக்கி வைத்தான். சட்டங் மாத்திரம் பிரயோகித்து, அவற்றின் மூலம் அல்லாத அவனது தூதரும் ஒரு சமூகத்தை உருவாக்கி! வரலாறு இல்லை,
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
ஒரு நிகழ்ச்சியின் இடையில் பாட்டைக் கொ
ஒரு சர்ச்சை; தொப்பி அரசியல்வாதியைக் அணிவது சுன்னத்தா, பர்ழா? சர்ச் தன்னை அறியாம் சைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும் விடுகிறார். பிய ஒருவர் கூறுகிறார்: "ஆணுக்கு தொப்புள் முதல் முழங்கால் வரை
சிரம்தாழ்த்தி சு மறைப்பது பர்ழ்; ஏனையவற்றை
நான் அல்லாஹ்வின் மறைப்பது சுன்னத்து; எனவே, .
பிரகடனம் செய்பவ தொப்பி பர்ழாகுவது எப்படி?!!
ஒடுவது பச்சை இரத அப்போது மற்றொருவர் கேட்கி)
நீல இரத்தம் என்பன றார்: ""அவ்வாறாயின் தொப்புள்
யாகப் பறைசாற்றுகிற முதல் முழங்கால் வரை மறைத்துக்
தெரியாமல் ஒரு கொண்டு தொழலாமா?" -
இறைச்சியை வாயில் இரவு நீண்ட நேரம் குனூத்
ணத்தால், நினைக்கும் பற்றி விவரித்துக் கொண்டிருந்தவர்
காறி உமிழ்ந்து அருவ களில் ஒருவர், குனூத் என்ன, -
அடுத்தவர் சொத்தை ஸப்ஹே இல்லாமல் தூங்கிவிடு
லாமல் இனிமையா கிறார்.
கொண்டிருக்கிறார்.
'வகுப்பில் ஆசிரியர் வரும்
மேடையில் * போது எழுந்து நிற்கக் கூடாது' என்ற மையை விலாவாரியா விடயத்தில் உறுதியான நிலைப் "என்னை மிகைக்க 8
அல்ஹஸனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் = ரபீஉல் ஆகிர் 1431

5 கட்டிடத்தின் த நிறம் பூசுவதல்ல
பப் பணி
களைக்
ல்லாத யாது. Dளயும் துக்கே கதை
ற்வும் யதாக
விடக் கூடாது" என்ற கொள்கையை நிலைநாட்ட குண்டர்களை அணி திரட்டி வைத்துள்ளார்.
அல்லாஹ்வின் பக்கம் அழைப்பு பதற்காக அயராது உழைப்பவர் மார்க்கத்தைக் கற்று அல்லாஹ்வின் 'தின்' பக்கம் மக்கள் சென்றுவிடா மல் தடுப்பதற்காக வீடு வீடாக அனலகிறார்,
ஆக தொப்பி, குனூத், சுஜுது,
ஹராம்-ஹலால், சமூக ஒற்றுமை, ன்டிருப்பவர்
தஃவா.. என அனைத்தும் ஏன், கண்டவுடன்
எதற்கு? என்ற வினாக்களுக்கு லே எழுந்து
இடம்தராத சம்பிரதாயங்களாக மாறியிருக்கின்றன. இவையும் இன்
னுமுள்ளவையும் அவற்றின் நோக் ஜூது செய்து,
கங்களை இழந்திருக்கின்றன. அர்த் அடிமை என்று
தமற்ற செயல்களாக மாற்றப்பட்டி ர், உடம்பில்
ருக்கின்றன, நற்பண்புகளையும் தம் அல்லது
நற்பயன்களையும் விளைவிக்கும் தப் பெருமை
சக்தியை அனவ இழந்து விட்டன. வெறும் பதர்களாக அவை மாறி
விட்டன. முறை பன்றி வைத்த கார
இன்னும் சொன்னால், மார்க் போதல்லாம்
கம் என்பது சில பிக்ஹு சட்டங்க தப்படைபவர்
ளின் சர்ச்சைகளாக இன்று மாற்றப் அருவருப்பில்
பட்டிருக்கின்றது. உயிரற்ற இந்த = சுவைத்துக்
சட்டச் சர்ச்சைகள் மார்க்கத்தின்
கவர்ச்சியைப் போக்கி, வரட்சியை மூக ஒற்று
வரவழைத்திருக்கின்றன. ) கப் பேசியவர்
இது ஒரு சமூகப் பிறழ்வாகும், எவரும் வந்து இந்தப் பிறழ்வை எதிர்கொள்வதற்கு
Tார்.
வருட அழைப்புப் பணியின்...

Page 13
'பிக்ஹ்' சட்டங்களைக் கற்பதும்
றனவேயன்றி, அதி போதிப்பதும் மட்டும் போதாது.
கள் சீர்திருத்தத்தி கொள்கை இல்லாத சமூகத்தை
வெகு தூரம் தள்ளி! சட்டங்களால் மாத்திரம் திருத்தி
சமூக மாற்றம் எ விட முடியாது. இஸ்லாத்தின்
கனவாகவே இருக்கி கொள்கைகளையும் இலட்சியங்க |
துப்போய் பணிை ளையும் ஏற்று, விசுவாசித்து வாழ
விடுகின்றார்கள். விரும்பிய ஒரு சமூகத்துக்கே அல்
இறுதி வரை இதன் லாஹ் சட்டங்களை இறக்கி வைத்
விட்டு மரணிப்பே தான். சட்டங்களை மாத்திரம் பிர
எலாமையின் கசப்ணை யோகித்து, அவற்றின் மூலம் அல்
கிக் கொண்டிருக்கி லாஹ்வும் அவனது தூதரும் ஒரு சமூகத்தை உருவாக்கியதாக வர
இஸ்லாமியப் பல ஏலாறு இல்னல.
அம்சம், சட்டதிட்
சாரம் செய்வதும் . மதீனாவில் ஓர் இஸ்லாமிய
நடத்துவதுமல்ல, சமூகத்தை உருவாக்கியதன் பின்பே
அடிப்படைகளில் { படிப்படியாக சட்டங்கள் இறக்கிய மறுமையை முன்னனி ருளப்பட்டன. சட்டதிட்டங்கள் டும் மனப்பாங்கு மாத்திரமல்ல; தொழுகை தவிர்ந்த இஸ்லாத்தின் இலட் ஏனைய கடமைகளும் கூட மதி
தங்களது உயிர், உ னாவிலேயே இறக்கியருளப்பட்ட நேரம், அறிவு, ஆர் டன. மக்காவில் ஐங்காலத்
போன்றவற்றையும் தொழுகை கடமையாக்கப்பட்டதும் அர்ப்பணிக்கின்ற... சுமார் பத்து வருடங்களின் பின்தான்.
புகளில் உன்னத நின
மனிதர்களையும் ) இந்த உண்மைகளை தஃவாப்
உருவாக்குவதே இல் பணி செய்பவர்கள் நன்கு உணர்ந்தி
பின் முதன்மை அம் ருக்க வேண்டும், அதாவது, இஸ்லாத் தின் கொள்கைகளைத் தெளிவாக
இந்தக் கட்டுன விளங்கி, விசுவாசித்து இஸ்லாத்தின் தில் நாம் மேற்கோள் இலட்சியங்களுக்காக வாழ விரும் ரணங்களை ஒரு சு பாத ஒரு சமூகத்தை வெறும் சட்ட மிட்டுப் பாருங்கள். டங்களாலும் சில கடமைகளாலும்
விதிவிலக்குகள் த ஓர் இஸ்லாமிய சமூக Iாக மாற்றி வர்களின் நிலையைப் யமைத்து விட முடியாது. அந்த காட்டும் உதாரண முயற்சிதான் இஸ்லாமியப் பணி
அத்தகைய உதாரன எனும் பெயரில் இன்று நடைபெறு ரண புருஷர்களா, கிறது. அந்த முயற்சி நீண்டகால மனிதர்களும் இரு
மாக நடைபெற்றும் சிறந்த பெறு பேறுகள் கிடைக்காமல் இருப்பது வேண்டிய அவசிய இந்த சண்nைiயை மேலும் உறுதிப் 1.படுத்துகிறது.
சமூகம் ஏன் ?
இருக்கிறது தெரியு இன்று இஸ்லாமியப் பணியயில் பிரசாரங்கள் சமூகத் ஈடுபடுபவர்கள் ஒரு பக்கத்தில் கட
இஸ்லாமியக் கொ மைகளை வலியுறுத்தி, பாவங்களை |
லும் இஸ்லாத்தின் எச்சரிக்கின்றனர். மறுபக்கத்தில் ளின்பாலும் அவற்ற "பிக்ஹ் " சட்டங்ளை வலியுறுத்தி
மனப்பாங்கின் பாடு) அவற்றை செயல்படுத்துமாறு.
கைக்குப் பொருத்த போதிக்கின்றனர். இந்த அணுகு கள் பாலும் அன முறையால் சில மனிதர்களுடைய மாறாக, சில கடன் வாழ்வில் ஒருசில பகுதிகள் சீராகின்
கடைபிடிக்க வேண்
வருட அழைப்புப் பணியில்...

தஃவா களம்
கெமான மனிதர் திற்கு அப்பால்
இஸ்லாத்தின் அடிப்படைகளில் யே நிற்கின்றனர்.
தெளிவு பெற்ற... மறுமையை என்பது வெறும்
முன்னிறுத்தி செயல்படும் நிறது. சிலர்சலித்
மனப்பாங்கு கொண்ட... யயே கைவிட்டு
இஸ்லாத்தின் இன்னும் சிலர்
இஜட்சியங்களுக்காக னையே செய்து
தங்களது உயிர், பாம் என்று இய
உடமைகளையும் நேரம், ப சகித்து விழுங்
அறிவு, ஆற்றல், உழைப்பு றார்கள்.
போன்றவற்றையும் னியன் முதன்மை
மனமுவந்து டங்களைப் பிர
அர்ப்பணிக்கின்ற... ஒழுக்க அவற்றை அமுல்
மாண்புகளில் உன்னத இஸ்லாத்தின்
நிலையை அடைந்த தெளிவு பெற்ற...
மனிதர்களையும் நிறுத்தி செயல்ப
சமூகத்தையும் 5 கொண்ட...
உருவாக்குவதே இஸ்லாமியப் டசியங்களுக்காக
பணியின் முதன்மை டமைகளையும்
அம்சங்களாகும். ற்றல், உழைப்பு ம் மனமுவந்து
ஒழுக்க மாண்
சட்டங்களின்பாலுமே அழைப்புப் உலயை அடைந்த
பணி நடைபெறுகின்றது. சமூகத்தையும் லாமியப் பாணி
எனவே, இலட்சியங்கள் தெரி சங்களாகும்.
யாதவர்கள் கொள்கைத் தெளிவற்
றவர்கள், அல்லாஹ்வுக்கு மட்டுமே கரயின் ஆரம்பத் |
அடிபணிதல் என்பதை ஏற்காதவர் எகாட்டிய உதா
கள், மறுமைக்காக வாழும் மனப் கணம் நோட்ட
பாங்கு இல்லாதவர்கள், பண்பாடுக சமூகத்தில் சில
ளில் மிக மோசமாக வீழ்ச்சியடைந்தி விர அதிகமான
ருப்பவர்கள், ஒரு சில கடமைகளை ப்படம்பிடித்துக்
நிறைவேற்றுபவர்களாகவும் ஒரு ங்களே அவை.
சில பிக்ஹ் சட்டங்களில் சுடும் ரங்களுக்கு உதா
போக்குடையவர்களாகவும் மாற்றப் க பல பெரிய பட்டிருக்கிறார்கள். அவர்கள் பிக்ஹ் சுகிறார்கள் என்
சட்டங்களால் சமூகத்தை வழிநடத் சுள் பற்றிக் கூற
தவும் மாற்றியமைக்கவும் முற்படு மே இல்லை.
கிறார்கள், சட்டங்கள்தாம் பிரசா
ரத்தின் கருவாக அவர்களுக்குத் இந்த நிலையில்
தென்படுகிறது. ) மா? இன்றைய தை தெளிவாக
இஸ்லாம் ஒரு சமூகத்தில் ள்கைகளின்பா
இருக்கிறது என்பதன் பொருள் இ லட்சியங்க
அச்சமூகம் அதன் இலட்சியங்களுக் ற்ெகாக வாழும்
காக வாழ்கிறது... இஸ்லாத்தின் எம் அந்த வாழ்க்
கொள்கைகள்தான் அதன் சகல மான பண்பாடு
விவகாரங்களையும் தீர்மானிக்கின் முக்கவில்லை.
றன்.. அச்சமூகத்தின் 'அடிபணிதல்" மகளின்பாலும் முற்றிலும் அல்லாஹ்வுக்கென்றாகி டிய சில "பிக்ஹ்"
விட்டது... அச்சமூகம் மறுமையின்
அல்ஹஸனாத் 1மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

Page 14
தஃவா களம்
நலன்களை முதன்மைப்படுத்தும் வில்லை: தொழு மனப்பாங்கு டையதாக இருக்கி |
""அல்லாஹ்வை வ றது... அச்சமூகம் உயர்ந்த விழுமி
கள்; அவனைத் யங்களதும் உன்னத பண்பாடுகளின் வழிபடத் தகுந்த ந தும் இருப்பிடமாக இருக்கிறது...
வேறில்லை..." என் என்பதாகும்.
அவர்கள் கிரின
நிறைவேற்றுவதற் இஸ்லாத்தின் இந்த இருப்புக்கு
பணிதல் முற்றி அச்சுறுத்தல் ஏற்பட்டு, பின்னர் அது
வுக்கே என்ற நன் தனது இருப்பை படிப்படியாக
கவே நிறைவேற்ற இழந்து இரண்டு நூற்றாண்டுகளாகி
நன்நடத்தை சமூ விட்டன, கடந்த ஒரு நூற்றாண்டில் இஸ்லாத்தின் இந்தத் தூய இருப்பு
முறை வாழ்வில் பு முற்றாக மறைத்து விட்டது. இப்
றியபோது அவற். போது முஸ்லிம் சமூகத்தில் எஞ்சி -
காகவே சட்டங்க
இறக்கியருளப்பட் யிருப்பது மஸ்ஜித்களும் மினாராக்க ளும் சில கிரியைகளும் பிரார்த்த
இதுதான் நபி னைகளும்தான், அல்லாஹ்வின்
அலைஹி வஸல் மார்க்கத்தோடு உள்ளன்பு கொண்
இஸ்லாம் வளர்த் டவர்களின் இனம்புரியாத பற்றை
இஸ்லாம் வளர்ந் வெளிப்படுத்த இன்று இவையே
தற்கு இதனைத் ! எஞ்சியிருக்கின்றன, இஸ்லாம்
பாதை உலகில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்
அதனை மாநபியா கிறது என்ற நினைப்புக்கு அடையா
செய்திருப்பார்கள் ளங்கள் அவைதாம். நாம் மூழ்கி
றைய சமூகம் 3 யிருக்கின்ற காரிருளில் இடையி
யிலேயே இஸ்ல டையே பிரகாசித்து விட்டு மறைந்து செல்லும் மின்னல்களாக அவை
முற்படுகிறது. இ
மனிதர்களைத் ெ தென்படுகின்றன.
கிறது. நோன்பு நே ஓ முஸ்லிம்களே! இஸ்லாமிய
நிறைவேற்றவும். பிரசாரகர்களே! இன்றைய அடர்ந்த
இந்தக் கிரியைக ஜாஹிலிய்ய இருள்களின் மத்தியில்
புள்ள, தொடர்பற் பிரகாசித்து மறைகின்ற மின்னல்
சட்டங்களையும் கீற்றல்ல இஸ்லாம். அது மறை
கடைபிடிக்க வை யாது இலங்கும் பிரகாசமான சூரி யன்; முழு உலகத்தையும் மறையாது
எனினும், "'து பிரகாசிக்கச் செய்த அந்த சூரியனின்
லும் அல்லாஹ் உதய வரலாற்றை சற்றே பின்
நிலையை அது ஏ னோக்கிப் படித்துப் பாருங்கள்.
மறுமை நலன்கம்
படுத்தல், இஸ்லாம் மாநபியின் மதீனாவில் அந்த
களுக்காக வாழ்த (இஸ்லாமிய) சூரியன் உதயமான
தமது அனைத்தை போது இஸ்லாமிய சமூகம் தோற்
தல், உயர்ந்த பண் றம் பெற்றிருந்தது. நபித்துவத்தின்
களைக் கடைபிடி, 13ம் ஆண்டு வரை சில தனிமனிதர்
ஓமைகளையும் ஏர் களின் உள்ளங்களில் இது பாய்ச்சிய
மாறாக அடிபணித அந்த இஸ்லாமிய சூரியன், வரிஜ்ரத்
இறைமறுப்புகளு. தோடு உலகில் ஒளிபாய்ச்சும் அதன் படுத்தல், உலக புதிய உதயத்தை ஆரம்பம் செய்தது.
றாகிவிட்ட நிலை அப்போது மதீனா சமூகத்தில் கிரி
றைய சமூகம் தெ யைகளும் சட்டங்களும் இருக்க நோற்றுக் கொண்
அல்ஹளடினாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

கையைத் தவிர,
சமூகத்தை வெறும் சட்டங்களால் ணங்கி வழிபடுங்
மாற்றிவிட முடியுமா? தவிர வணங்கி பாயன் உங்களுக்கு
இஸ்லாமிய அழைப்புப்பணி எற கட்டளையை
முதன் முதலில் அனைத்து ஜாரீ யகள் மூலமாக
லிய்ய இருள்களிலிருந்தும் மக்களை த முன்னால் அடி
வெளியேற்ற வேண்டும். இறை லும் அல்லாஹ்
நிராகரிப்பின் கோட்டை கொத்த நடத்தை மூலமா
ளங்களை வணங்கி வழிபடும் நிலை பினார்கள், அந்த
யிலிருந்து முற்றிலும் அல்லாஹ் மகத்துக்கு நடை
வுக்கு கீழ்படிதல் என்ற நிலைக்கு பிரச்சினை தோன்
மனிதர்களை அது மீட்டெடுக்க றை சீர்செய்வதற்
வேண்டும். உலக நலன்களைப் பின் ள் படிப்படியாக
தள்ளிவிட்டு, மறுமை நலன்களை
-டன.
முதன்மைப்படுத்தும் மனப்பாங்கை
அது மக்களிடையே வளர்க்க வேண் 1 [ஸல்லல்லாஹு
டும். அடி அசைந்தாலும் பண்பாட் லம்) அவர்கள்
புடன் பிடி அசையாது என்ற உறுதிப் த பாதையாகும்.
பாட்டை அது மனங்களில் வேரூன் து மேலோங்குவம்
றச் செய்ய வேண்டும். தவிர வேறு ஒரு இருந்திருந்தால்
இந்த மாற்றத்திற்கான பாதை வர்கள் அறிமுகம்
யைத் திறப்பதுதான் இஸ்லாமியப் 1. எனினும், இன்
பணியாக இருக்க வேண்டும். வறு ஒரு பாதை
இடிந்து விழுந்த கட்டிடத்தின் எஞ் ாத்தை வளர்க்க
சிய பகுதிகளுக்கு நிறம் பூசுவதாக ன்றைய சமூகம்
இஸ்லாமியப் பணி இருக்கக் தாழ வைத்திருக்
கூடாது. ாற்கவும் வஹஜ்ஜை
இத்தகைய ஒரு சமூக மாற் செய்திருக்கிறது.
ரத்தினன நோக்கிப் பயணிக்கும் ளோடு தொடர்
நிலை தோன்றினால் அதில் இணை ற ஒரு சில பிக்ஹ்
பவர்கள் இணைவார்கள்; மறுப்பு - க ஒண்டிப்பாக
வர்கள் மறுப்பார்கள். அவ்விரு த்திருக்கிறது.
சாராருக்குமிடையில் தெளிவான டிபணிதல் முற்றி
பிரிகோடுகளை அல்லாஹ் ஏற்படுத் ரவுக்கே" என்ற
து வான், அல்லாஹ் நாடினால ற்படுத்தவில்லை,
அவனது மார்க்கத்தை அதன் தூய ளை முதன்மைப்
உருவில் நிலைநாட்டும் பணிக்கு த்தின் இலட்சியங்
உதவி செய்வான். அல்லாஹ் நாடி ல், அவற்றிற்காக
னால் மற்றொரு காரணத்திற்காக தயும் அர்ப்பணித்
அதனைத் தாமதப்படுத்துவான். பாட்டு விழுமியங்
எது நடந்தாலும், எங்கள் மீதுள்ள த்தல் என்ற நிலை
கடனம் அல்லாஹ் வின் காதர் 5படுத்தவில்லை.
fஸல்லல்லாவர அலைஹி வஸல் கல், 'தாகூத்' எனும்
லம்) அவர்கள் இப்பணியை அறி க்கும் முதன்மைப்
முகம் செய்து முன்னெடுத்துச் நலன்களும் என்
சென்றது போல நாமும் அதனை லயில்தான் இன்
அதற்குரிய பாதையில் முன்னெ தாழுது, நோன்பு
டுத்துச் செல்வதுதான். டிருக்கிறது. இந்த
இஸ்லாம்"நக்கு நிதின் என்
40ம்பும்
வருட அழைப்புப் பணியில்...

Page 15
ஜமாஅத் உருவாக்கத் ஊடகத்தின் வளர்ச்சியும்
இலங்கையில் ஜமாஅத்தின் ஆரம்பகாலம் அது. கேரளாவிலிருந்து வெளிவருகின்ற மலையாள இத ழான 'பிரபோதனம்' சஞ்சிகையை, இலங்கையில் அப்போது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு சில கேரள முஸ்லிம்கள் வாசித் துக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கையில் ஜமாத்தை ஸ்தாபித்த வரான ஜெய்லானி ஸாஹிப் அவர்கள், மீலாத் விழா உரை ஒன்றுக்காக
மெளலவி ஏ.எல்.எம். கீப்
முன்னாள் அமீர், இலங்கை வந்திருந்தார். மீலாத்
இலங்கை ஜமாஅத்தே 2 விழாவில் ஜெய்லானி ஸாஹிப் நிகழ்த்திய உரையினால் கவரப்பட்ட கேரள முஸ்லிம்கள் அவரை இலங்
இந்த நாட்டில் கருத்து கையில் தங்கிநிற்கும்படி வேண்டிக்
ஏற்படுத்துவ கொள்ள அவரும் சம்மதித்தார்.
அல்ஹஸனாத்தும் 5 ஜெய்லானி ஸாஹிப் அப்போது
மிகப் பெரும் பங்கார் இந்தியாவில் 'அருள்ஜோதி' எனும்
உண்மை, வ பத்திரிகையை தமிழில் வெளியிட்
வெளிவந்து கொல டுக் கொண்டிருந்தார். அது ஜமாஅத்
வேளையில் மறுபக் தின் சிந்தனைகள், மெளலானா
முரசு', "மணி 5 மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்)
'சாஜஹான், "தாரும் அவர்களின் கட்டுரைகள் என்ப
போன்ற பத்திரி வற்றை தாங்கிக் வெளிவந்து |
சஞ்சிகைகள் இந்திய கொண்டிருந்தது. -
வெளிவந்தன.
அனைத்தும் இல ஜெய்லானி ஸாஹிப் அவர்கள்
விற்பனை செய்ய இலங்கையில் தங்கி நின்ற காலப் பகுதியில் அந்த 'அருள்ஜோதி "
எனினும், வபு பத்திரிகையை இலங்கையிலிருந்து
அல்ஹஸனாத்தை வெளிக் கொணர்ந்தார். இதுதான்
அவை மக்கள் மத் இலங்கை யில் ஜமாஅத் வெளிக்
பிடிக்கவில் கொணர்ந்த முதலாவது தமிழ் பத்திரிகை. இதனையே ஜமாஅத் கபூரிய்யா அரபுக் க அங்கத்தவர்கள் எல்லோரும் வாசித்து
ரையாளர்களாக இ வந்தனர்.
போது தாம் மெல்
சந்திக்க வருவார். ச 1958 ஜனவரியில் "வழிகாட்டி'
மூவரும் கலந்துரைய எனும் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்
பத்திரிகையை வெளி டது. அப்போது ஜமாஅத்தின் அமீ
கான தீர்மானத்தை ராக இருநத்தவர் மௌலவி தாஸீம்
காட்டி "யை வெ (நத்வி) அவர்கள். நானும் அக்குரணை
தோம். யைச் சேர்ந்த மர்ஹம் ஸய்யித் முஹம்மத் மௌலவி மற்றும் ஸித்
1958 ஜனவரி | தீக் மௌலவி ஆகியோர் அப்போது
வரையான காலப் ப
வருட அழைப்புப் பணியின்.. -

அனுபவம்
தோடு அதன் அச்சு
ஆரம்பித்து விட்டது
பதில்
மெளலவி அவர்களே அதன் பிரதம் ஆசிரியராகக் கடமையாற்றினார். 1958 மே மாதத்தில் அவர் ஹஜ் கட மையை நிறைவேற்றச் சென்றபோது ஆசிரியர் பொறுப்பை ஸ ய்யித் முஹம்மத் ஸாஹிப் ஹஸ்ரத் அவர் களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.
ஸய்யித் முஹம்மத் ஸாஹிப் றாஹீம் (கபூரி)
ஹஸரத் அமீராகவும் வழிகாட்டி
யின் ஆசிரியராகவும் இருந்தவேளை
பதாமி த.
அதில் பல்வேறு தலைப்புகளில் நானும் கட்டுரைகளை எழுதி வந்
தேன், இதற்கு அப்போது மக்கள் மாற்றத்தை
மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்
தது. அப்போது இந்தியாவிலிருந்து வழிகாட்டியும்
தமிழ் மொழியில் வெளிவந்து பறின என்பது
கொண்டிருந்த 'புஹாரி', 'தாருல் ழிகாட்டி
இஸ்லாம்' போன்ற பத்திரிகைகளுக்கு அண்டிருந்த
மத்தியில் அல்குர்ஆன் விளக்கம், கம் 'முஸ்லிம்
ஹெதீஸ் விளக்கம், மாணவர் பக்கம், விளக்கு',
ஜமாஅத் செய்தி, இஸ்லாமியக் கட்டு » இஸ்லாம்"
ரைகள், சர்வதேச விடயங்கள் போன் கைகள்,
றவற்றை உள்ளடக்கி "வழிகாட்டி' பாவிலிருந்து
வெளிவந்ததால் இதற்கு நல்ல வர அவை
வேற்பு கிடைத்தது. ஸய்யித் முஹம் பங்கையில்
மத் ஸாஹிப் அவர்களின் காலத்தில் பப்பட்டன.
வழிகாட்டிக்கென எழுத்துக்கோவை ழிகாட்டி,
மெஷின் ஒன்றைக் கொள்வனவு தப் போன்று
செய்ததும் குறிப்பிடத்தக்கது. மதியில் இடம்
1960 இல் ஸய்யித் முஹம்மத் ஸாஹிப் ஹஸரத் அவர்கள் அமீர்
பொறுப்பிலிருந்து விலகியதைத் கல்லூரியி விரிவு தொடர்ந்து யூஸிப் ஹாஜியார்
ருந்தோம், அப்
அமீராக தெரிவு செய்யப்பட்டார். ௗலவி எங்களை
அவருக்கு எழுத்துத்துறையில் பெரி புவரும் நாங்கள்
தாக ஆர்வம் இல்லாததன் காரண பாடி புதியதொரு
மாக "வழிகாட்டி ' ஆசிரியர் பொறு பிக் கொணர்வதற் .
ப்பை ஏற்கவில்லை. அதன் காரண 5 எடுத்து "வழி
மாக வழிகாட்டியை வெளிக் ளிக்கொணர்ந்
கொணர்வதற்காக எனது தலைமை
யில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. முதல் 1958 மே
அதன்படி 1961இல் வழிகாட்டியின் குதியில் தாஸிம்
ஆசிரியர் பொறுப்பை நான் ஏற்றுக்
பாலு.
அல்ஹாடினாத் (மார்ச் 2010
ரபீகல் அவ்வல் – ரபீகல் ஆகிர் 1431

Page 16
அனுபவம்
கொண்டேன். அதன் பின்பே லேக்
அதன் பின்னர் உறவுஸ் இல் கடமையாற்றிக் கொண்
நானா அல்ஹஸன் டிருந்த மர்ஹம் அபூ உபைதாஜமா
ராகப் பொறுப்பே அத்தோடு இணைந்து கொண்டார், பணிபுரிந்தார். அது
அதன் பிறகு நானும் அபூ உபை
சகோதரர் ஏ.ரீ. தாவும் சேர்ந்து வழிகாட்டியை
அவர்கள் அல்லஹள் வெளிக் கொணர்ந்தோம். பொருளா
ஆசிரியர் பொறுப்
வரை நடத்தி வரு தார நெருக்கடி மற்றும் வேறு சில காரணங்களால் வழிகாட்டியை
அல்ஹஸனாத் தொடர்ந்து வெளிக்கொணர முடி
துக்கு கொண்டு , யாமற் போனது. எனினும், ஜமா
னேயே ஐ.பீ. ஸி. அத் அங்கத்தவர்களை மற்றும் வழி
வாக்கினோம். ஆ காட்டி வாசகர்கள் மீண்டும் வழி
அல்லது இருவர் | காட்டியை வெளிக்கொணருமாறு
னாத்தின் சகல வேண்டினார்கள்.
செய்தோம். நானு.
உபைதா அவர்க சில ஆலோசனைகளுக்கு அமை
வேலைகளைச் ெ வாக வழிகாட்டி என்ற பெயரில்
எழுதுவதை அவர் அன்றி வேறு பெயரில் பத்திரிகை
கள் செய்வார். இ ஆரம்பிப்பது என ஜமா, அத் தீர்மா
யங்களிலும் இரு னித்தது. இதனடிப்படையில் 1970
(லோசித்து முடிவுக ஆம் ஆண்டு மார்ச் மாதம் (139) முஹர்ரம்) அல்ஹஸனாத் இதழை
எப்படியோ, வெளிக்கொணர்ந்தோம். நானும்
கருத்து மாற்றத்ள மர்ஹம் அபூ உபைதாவும் அல்ஹ
தில் அல்ஹஸனாத் ஸ்னாத்துக்குப் பொறுப்பாக இருந்து
யும் மிகப் பெரும் அதனை உரிய நேரத்திற்கு வெளிக்
புது உண்மை, வழிக
கொண்டிருந்த 3 கொணர்ந்தோம். தெல்கறகொடை பயில் நடைபெற்ற ஜமாஅத்தின் கூட்
பக்கம் 'முஸ்லிம் (I டமொன்றில் வைத்தே முதலாவது
க்கு', 'சாஜஹான்
லாம் போன்ற பத்தி அல்ஹஸனாத் வெளியிட்டு விநி
கைகள் இந்தியா யோகிக்கப்பட்டது. இச்சஞ்சிகைக்கு
வந்தன. அவை அ 'அல்ஹஸனாத்' என்று பெயர் சூட்டு
கையில் விற்பனை! வதற்கான நியாயங்களையும் முதலா
எனினும், வழிகா வது இதழிலுள்ள ஆசிரியர் தலை
னாத்தைப் போன் யங்கத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
மத்தியில் இடம் பி நானும் அபூஉபைதாவும் சேர்ந்து
அருள் ஜோதி, * சிறிது காலம் அல்ஹஸனாத்தை
ஹெஸனாத், ப்ரபோ வெளிக் கொணர்ந்தோம். அதன்
அத்தின் பிற வெல பின் நான் அமீராகத் தெரிவு செய்
லாம் ஒரு பூரண யப்பட்டேன். அக் காலப் பகுதியில் -
டம் என்ற எண்ணா. எஸ். எம். மன்சூர் நானா அல்
வலியுறுத்தப்பட்டு ஹஸனாத்தின் பிரதம ஆசிரியராக செயற்பட்டார். சிறிது காலத்தின்
அருள்ஜோதியி பின் மன்சூர் நானா ஸஊதிக்குச்
மௌதாதி (ரறி
அவர்களின் 'வட்டி சென்றார். அப்போது நான் அமீராக இருந்து கொண்டே அல்ஹஸனாத்
மொழி பெயர்ப்பு |
ரிக்கப்பட்டது. அ தின் பிரதம ஆசிரியராகவும் கடமை
லாமிய வங்கி குறித் யாற்றினேன். அப்போதுதான்
யில் கட்டுரைகள் | 'அமீரிடமிருந்து... " எனும் பகுதி
ஆரம்பிக்கப்பட்டது.
அவ்வாறே கல்ளித் விவகாரங்கள், இள்
| அல்ஹாப்னாத் மார்ச் 2010
ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

- மீண்டும் மன்சூர் ஊழியனிடத்தில் இருக்க வேண்டிய னாத்தின் ஆசிரிய'
பண்பாடுகள், இலங்கை முஸ்லிம் பற்று சிறிது காலம் பெண்கள், இலங்கையில் அவ்வப் வரைத் தொடர்ந்து போது ஏற்பட்ட அரசியல் நெருக்
- எம். நௌபல்
கடிகளுக்கான தீர்வுகள், சர்வதேச ஸனாத்தின் பிரதம்
தஃவா அணுகுமுறையோடு தொடர் பபை ஏற்று இன்று
புபட்ட விவாதங்கள், பொது விட கிறார்.
யங்கள் பற்றியெல்லாம் அருள் ஜோதி, தை உரிய நேரத்
வழிகாட்டி அல்ஹஸனாத் சஞ்சிகை வரும் நோக்குட
களில் அப்போதே எழுதப்பட்டுள்ளது. அச்சகத்தை உரு
அப்போது "இஸ்லாமிய தாரகை'
போன்ற பத்திரிகைகள் இதுபோன்ற ரம்பத்தில் ஒருவர் சேர்ந்தே அல்ஹெஸ்
விடயங்களை எழுதினாலும் அவை வேலைகளையும்
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ம் மர்ஹம் அபூ
அமையவில்லை. களும் கூட்டாக
உண்மையில் இலங்கையில் ஜமா "சய்தோம். நான்
அத்தே இஸ்லாமி உருவாக்கப்படும் வாசித்து மாற்றங்
போதே பத்திரிகைத்துறையுடன் வ்வாறு சகல விட அதற்கு நெருக்கமான தொடர்பு வரும் கலந்தோ
இருந்திருக்கிறது. கேரளாவின் 'ப்ர ஈள் எடுப்போம்.
போதனம்" முதல் அருள் ஜோதி, வழி இந்த நாட்டில்
காட்டி, அல்ரைஸனாத், ப்ரபோதய, அத ஏற்படுத்துவ
எங்கள் தேசம் என்று அதன் வளர்ச்சி த்தும் வழிகாட்டி
நீண்டு செல்கிறது. பங்காற்றின என்
ஆங்கில மொழியில் ஒரு சஞ்சி காட்டி வெளிவந்து
கையைக் கொண்டுவர வேண்டும் வேளையில் மறு
என்பதற்காக பல முயற்சிகளை எடுத் முரசு', 'மணி விள
தோம். எனினும், அது கைகூட -', 'தாருல் இஸ்
வில்லை, என்றாலும் ஜமாஅத் ஆதர திரிகைகள், சஞ்சி
வாளர்கள் சிலர் தனிப்பட்ட முறை பிலிருந்து வெளி
யில் Stage Path எனும் ஆங்கிலப் னைத்தும் இலங்
பத்திரிகை ஒன்றை வெளியிட்டனர். செய்யப்பட்டன.
அதற்கு எம்மால் முடியுமான சகல எட்டி, அல்ஹஸ
ஒத்துழைப்புகளையும் வழங்கினோம். று அவை மக்கள்
மட்டுமின்றி, லண்டனிலிருந்து கடிக்கவில்லை,
அண்மைக் காலம் வரை வெளிவந்து வழிகாட்டி அல்
கொண் டிருந்த Muslirn1 \Week எனும் தய மற்றும் ஜமா ஆங்கில மொழிமூல சஞ்சிகையின் ரியீடுகளில் இஸ்
முகவராக ஜமாஅத் செயற்பட்டது. வாழ்க்கைத் திட்
பாகிஸ்தான் ஜம்இய்யத் தலிபா க்கரு தொடராக
வினால் வெளியிடப்பட்ட The வந்தது.
"Thought எனும் சஞ்சிகையும் இலங் ல் மௌலானா
கையில் தாக்கம் செலுத்தியது. மறுல்லாஹ்)
கலாநிதி எம்.ஏம்.எம். ஷ சக்ரி அவர் - ' எனும் நூலின்
கள் இச்சஞ்சிகையினால் கவரப்பட் தொடராக பிரசு
டதன் விளைவாகவே Islarmmic ப்போதே இஸ் Thought என்ற அர்த்தம் கொண்ட த்து அருள்ஜோதி
இஸ்லாமிய சிந்தனை" காலாண்டு எழுதப்பட்டனர்,
ஆய்வுச் சஞ்சிகையை நளீமிய்யா துறை, அரசியல்
வெளியீட்டுப் பணியகத்தினூடாக யலாமிய இயக்க
வெளியிட்டு வைத்தார்.
40 அழைப்பும்
வருட அழைப்புப் பயனியில்...

Page 17
1990 களுக்கு சற்று முன்னர் அதா
மௌலானாமெளதூதி (ர வது வடபுல இடம்பெயர்வுக்கு லாஹ்) அவர்களை வ முன்பு அல்ஹஸனாத் சுமார் 15
காபிர் என்று கூறி தொட ஆயிரம் பிரதிகள் விற்பனையாகியது.
நூற்களை எழுதினார். - 1990 க்குப் பின்னர், அவ் எண்ணிக்கை
அத் அங்கத்தவர்கள், ஆத குறைவடைந்தது. ஆரம்பத்தில் சந்
மத்தியில் அதிருப்தியை ஏ தாக்கள் மூலமே அல்ஹஸனாத் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டன.
அவ்விகாரம் தொட அல்ஹஸனாத் வெளியீட்டுக்கு ஜமா
ஹஸனாத்தில் எழுதுவதர்
நானும்நூஹுல் ஹக் டெ அத் பூரணமான பண உதவிகளை வழங்கியது. அப்போது விளம்பரங்
அவரது வீட்டுக்கு சென்று! களும் பெரியளவில் பிரசுரிக்கப்படு
பற்றி தெளிவுபடுத்தினோம் வதில்லை. அல்ஹஸனாத் பகுதியில்
அவர் அதனை ஏற்றுக் ஓரிருவரே பணியாற்றியதால் விநி
வில்லை. அவர் தொ யோக வேலைகளை பலரின் உதவி
மெளலானாவுக்கெதிரா யோடு செய்தோம். அப்போது
பேசி வந்ததால் அவரது க கொழும்பில் நடைபெற்ற அல்குர்
க்கு மறுப்பு எழுத வேண் ஆன் வகுப்புக்களுக்கு சமுகம் சிக்
பந்தம் ஏற்பட்டது. பல கின்ற ஜமாஅத் அழியர்களின் உத
எமது நியாயங்களை எய வியைக் கொண்டு சந்தாக்கள் அனுப்
என்றாலும் ஜமாஅத்தின் 2 புகின்ற வேலைகளைச் செய்து முடிப்
அங்கத்தவர்களின் ஆலோ: போம். மற்றும் ஜமாஅத் தலைமைக்
அந்த மறுப்புக் கட்டு காரியாலயத்துக்கு வருகின்ற ஜமா
தொடராமல் குறிப்பிட்ட அத் ஊழியர்களின் கையில் அவ்வப்
கங்களோடு நிறுத்திக் கொ பகுதிக்கான அல்ஹஸனாத் பிரதி
உண்மையில் அவருக கனளயும் கொடுத்தனுப்புவோம்.
சிறந்த இஸ்லாமிய சிந்த
களை வாசிப்பதற்கு ச அல்வாஸssாத்துக்கு அன்று சில
கிடைக்காமைதான் அவரை ரிடம் இருந்து எதிர்ப்புக்கள் வந்தன.
சிந்திக்க தூண்டி யிருக்கி அவ்வறஸனாத் விநியோகத்துக்காகச்
நான் நினைக்கிறேன். அவு சென்ற பலர் அவமானப்படுத்தப்பட்
முற்றிருந்த சந்தர்ப்பத் டுள்ளனர். இவற்றையெல்லாம் நாம்
தடவை அவரை சுகம் எ ஒரு போதும் பெரிதாக எடுத்துக்
சென்றபோது இப்னு தைம் கொள்ளவில்லை. ஆனால், அல்ஹ
நூல் ஒன்றிலிருந்து சில ப. ஸ்னாத்தோ வழிகாட்டியோ, அருள்
வாசித்துக் காட்டினேன். ! ஜோதியோ எதுவும் ஜமாஅத்தின் கொள்கையை, கட்டுப்பாட்டை
சிறந்த கருத்துக்களின் சொ
டிருக்கிறதே என்று ஆச்சரி மீறி தீவிரமாக செயற்படவில்லை,
தார். ஆரம்பத்தில் அவா அவற்றின் கருத்துக்களும் சிந்தனை
மத்ஹபுக்கு வெளியே சி; களும் எப்போதும் நிதானமாகவே
களை முற்றாக நிராகரித்தா இருந்து வந்துள்ளன. தற்போதும்
மாஜித் மெளலவியும் 5 -அப்படித்தான். யாரையும் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும்
தொடர்ந்தும் பல்வேறு இ
அறிஞர்களின் நிலைப்பா இயக்கங்களின் கொள்கைகளையும்
கூறி அவரது சிந்தனைப் பி தவறாக விமர்சிக்கவில்லை,
மாற்றத்தை ஏற்படுத்தினே ஆனால், ஒருசில சந்தர்ப்பங்களில்
ஹம்துலில்லாஹ். என்றாலு சிலர் எழுதிய தவறான கட்டுரைக
மௌலானாமெளதூதி (ரலா ளுக்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டிய
லாஹ்) அவர்களின்விடயத்தி நிலை ஏற்பட்டது. உதாரணமாக
கருத்தை மாற்றிக் கொள்ள ', அப்துல் ஸமத் ஆலிமின் ஓரக்கண்
உண்மையில் அவர் இ பார்வை' எனும் தலைப்பில் அல்ஹ
உள்ளஒருவர். நானும் மாஜி ஸனாத்தில் ஒரு மறுப்புக் கட்டுரை
வியும் அவரை சந்திக்கச் ெ எழுதியிருந்தேன். காரணம், அவர்
விருந்தோம்பாமல் விட்
வருட அழைப்புப் பணியில்,..

அனுபவம்
ஹிமஹுல் டார். மிகவும் எளிமையாக வாழ்ந்த ழிகேடன்,
வர். அவரை நாங்கள் மதித்தோம். ராக மூன்று
ஆனால் கொள்கையளவில் அவர் அவை ஐமா
மெளலானாவை காரசாரமாக விமர் ரவாளர்கள்
சித்த வேளையிலேயே அவரது தவ ற்படுத்தின.
றானபுரிதல்களை நீக்கும் நோக்கிலும் ர்பாக அல்
சமூகத்துக்கு தெளிவு கிடைக்க வேண் 5கு முன்னர்
டும் என்ற நோக்கிலும் அல்ஹஸ மௗலவியும்
னாத்தில் அவரது கருத்துக்களை மெளலானா
பகிரங்கமாக மறுத்தோம். ம். எனினும்
மற்றும் வர்க்கிற்கு எதிரான = கொள்ள
கருத்துக்களை சொல்கின்றபோதும் Tடர்ந்தும்
மிகவும் கவனமாகவே எழுதினோம். சக எழுதி,
யாரையும் தனிப்பட்ட ரீதியில் கருத்துகளு
விமர்சித்ததில்லை. இயக்கங்களை எடிய நிர்ப்
விமர்சித்ததில்லை. சமூகநலன் கருதி ண்பாடாக
முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குச் பதினோம்,
சொல்ல வேண்டிய கருத்துக்களை உயர்மட்ட
பண்பாடாக முன்வைத்தோம். சனைப்படி
அல்ஹஸனாத்தில் மாத்திரமல்ல, ரையையும்
ஜமாஅத்தின் ஏனைய வெளியீடு சில விளக்
கள், துண்டுப் பிரசுரங்கள், போஸ் அண்டோம்.
டர்கள் என்பவற்றிலும் யாரையும் க்கு தலை
எவ்வமைப்பையும் சாடும் வண்ணம் அன நான் கருத்துக்களை தெரிவிக்கவில்லை, ந்தர்ப்பம்
அல்ஹஸனாத்தை வெளிக் இவ்வாறு
கொணர்வதில் தொடர்ந்தும் பொரு பறது என
ளாதாரம் ஒரு பிரச்சினையாகவே பர் சுகவீனம்
இருந்து வந்தது. எனவேதான் நாம்
அச்சகம் ஒன்றை (ஐபீn உருவாக்கி பிசாரிக்கச்
னோம். அதற்கு பலரும் ஆதரவு தந் பெய்யாளின்
தனார். எமது அச்சகத்தின் உருவாக் குதிகளை
கத்தைப் பார்த்து நளீம் ஹாஜியார் இவ்வளவு
கூட ஆச்சரியமடைந்து "எங்களால் ல்லப்பட்
செய்ய முடியாத (வேலையைக் கூட யேமடைந்
செய்றீங்க இப்றாஹீம் மௌலவி.. " * ஷாபிஈ
என என்னிடம் கூறியது இன்னும் ந்திப்பவர்
எனக்கு ஞாபகமிருக்கிறது. ) பர். நானும் அவருக்கு
அரசாங்கம் ஒரு கட்டத்தில் ஸ்லாமிய
வெளிநாடுகளிலிருந்து அல்குர்ஆன் சட்டைக்
பிரதிகளை இலங்கைக்கு கொண்டு போக்கில்
வருவதை தடை செய்தது. அப்போது சாம், அல்
ஐ.பீ.ஸி இல் நாம் அல்குர்ஆன் பிரதி றும் அவர்
களை அச்சிட்டு வெளியிட்டோம். மொறு ல்
எனினும், அதன் மூலம் பூரணபயன்
டைவதற்கு முன்னரே ,அதனை மூட வில்லை,
வேண்டிய நிலை ஏற்பட்டது. அது
மூடப்பட்டு சுமார்14-15 வருடங்க "ஹ்லாஸ்
(ளுக்குப் பிறகு மாவனல்லையில் அது மௌல
ஆரம்பிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச் சென்றால்
சியான செய்தி, அல்ஹம்துலில்லாஹ் வ மாட்
தில் ஒரு
தில்தனது
அல்ஹஸனாத் (மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

Page 18
தேசம் கடந்து -
மர்ஜா படுகோன்
வருடப் பூர்த்தியைக் கொண்
ஜெம்ஸித் அஸீஸ்
அமெரிக்காவின் மறுமலர்ச்சிக்கு மலர் தாவுவார், முஸ்லிம் உலகின் நன்மதிப்பைப் பெறுவார், உலகில் மாற்றத்தை ஏற்படுத்துவார்... என பலராலும் எதிர் பார்க்கப்பட்ட பராக் ஹுஸைன் ஒபாமா பதவியேற்று ஒரு வருடமும் ஓரிரு மாதங்களும் நிறைவுபெற்றுள்ளன. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட எதுவும் எங்குமே நிகழ வில்லை என்பதே உண்மை,
ஒபாமா பதிவியேற்று ஒரு வருடத்திற்குப்பின் அமெரிக்கா:
அமெரிக்காவில் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக் குமிடையிலான சமூகப் பிளவு மேலும் அதிகரித்தி ருக்கிறது. அமெரிக்காவை பொருளாதார நெருக்கடி சூழ்ந்து கொள்வதற்கு முன்பே அங்கு அதிகரித்து செல்வமும் தீவிர வறுமையும் வேரூன்றி விட்டன.
கடந்த ஆண்டின் உலக சமாதானத்துக்கான நோபிள் பரிசின் கதாநாயகன் பராக் ஒபாமா, அமெரிக்காவை பல தசாப்தங்களாக ஆட்டிப் படைத்து வரும் கனதிய தேக்கம், பெருகும் வறுமை, எல்லை மீறிய சமூக ஏற்றத் தாழ்வு ஆகியவற்றுக்குப் பெரிதாக எதுவும் செய்யவில்லை. புஷ் திமிருடன் சென்ற அதே ஒற்றைப் பாதையில் இவரும் பயணிக்கிறார்.
அல்வஹாப்னாத் (மார்ச் 2010
ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

லைக் களத்துடன் டாடும் ஒபாமா
டாடும்
பொருளாதாரக் கொள்கை நிலையம் (Economic Policy Institute) அண்மையில் வெளியிட்ட அறிக் கையின்படி, அமெரிக்காவில் நடுத்தர வருமானங்கள் உள்ள பல குடும்பங்கள் (வேலை, வீடுகள், ஓய்வூதிய,
சேமிப்புக்கள் முதலானவற்றை இழந்துள்ளனர்.
குடும்ப வருமானம் தேசிய மட்டத்தில் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகின்றது என்பதை அளவிடும் ஐ.நாவின் Gini அளவின்படி, உயர்ந்த தொழில்துறை முன்னேற்றமடைந்துள்ள நாடுகளிடையே அமெரிக்கா மிக அதிக சமத்துவமற்ற நிலையைக் கொண்டிருக் கிறது. இது இலங்கையைவிட சற்றுக் கூடுதலான சமத்துவமற்ற நிலையைக் கொண்டுள்ளதாகவும் கானா மற்றும் துர்க்மேனிஸ்தானுக்கு ஒப்பாக உள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஸி.ஐ.ஏ.இன் World Fict Book தகவல்படி அமெரிக்கா கெமரூனுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. பொருளாதாரஒத்துழைப்பிற்கும் அபிவிருத்திக் குமான அமைப்பின் புதிய அறிக்கையில், ஊதியம், வருமானம், கல்வி ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந் துள்ள நாடுகளில் பின்வரிசையிலேயே அமெரிக்கா உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
'ஒரு மாற்றத்திற்கான வேட்பாளர்' என்று தேர்தல் மேடைகளில் முழங்கி வெற்றியீட்டிய ஒபாமா,
40 அழைப்புப்.
வருட அழைப்புப் பணியில், ..

Page 19
பரா
னுக்
விரு கிரா குடி அதி
ப
தெ
அடு, நிகள் வுகள்
களும்
அரச
யேறு அவ்: கொ டுள்ள
கத்த என் ,
புஷ்ஷின் வலதுசாரிக் கொள்கையையே பின்பற்று கிறார். புஷ்ஷின் பிரியமான போர்க் கொள்கையை ஒபாமா வெளிப்படையாகவே அங்கீகரித்துள்ளார். அமெரிக்காவுக்கு சவாலாக அல்லது அமெரிக்க நலன்களைப் பாதிக்கும் வகையில் எழுச்சி பெற்று வருகின்ற எந்தவொரு நாட்டின் மீதும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் உரிமையை அமெரிக்கா தனதாக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது யமனும் அதன் பிடிக்குள் சிக்கியுள்ளது. ஈரான் மீது பொருளா தாரத் தடை விதிக்க அதிக முயற்சி எடுத்து வருகிறது. இயற்கை அனர்த்தத்தில் சிக்கி குற்றுயிராய்க் கிடக்கும் ஹெய்ட்டியின் மீதும் தனது ஏகாதிபத்திய பிடியை இறுக்கியுள்ளது. குவான்டனோமா எனும் அமெரிக்க வதைமுகாமின் கதவுகள் இன்னும் மூடப்படவில்லை. கடத்தல்களும் சித்திரவதைகளும் வெவ்வேறு வடிவங்களைகப் பெற்றுள்ளன. புஷ் நிருவாக்கத்தில் இருந்து போர்க் குற்றம் புரிந்தவர்கள், கையூட்டல், இலஞ்சம், ஊழல் ஆகிய குற்றம் புரிந்தவர்களென நிரூபிக்கப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
ஒபாமா நிர்வாகம் இரண்டாவது ஆண்டைத் துவங்குகையில், கடந்த ஒரு வருட காலத்துக்குள் மேற் கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பீடுகள் அனைத்திலும் ஒபாமாவின் ஒப்புதல் தரம் சரிந்துள்ளதாக வே தெரிவிக்கின்றன. பெரும்பாலான மக்கள் அமெரிக்கா தவறான வழியில் செல்வதாகவே நம்புகின்றனர். அமெரிக்காவில் முதலாளித்துவம் கறைபடிந்த கொள்கையாக மாறி விட்டது.
ஆப்கானில் தலைவிரித்தாடும் போர்: ஆப்கான் ஹெல்மான்ட் மாநிலத்திலுள்ள மர்ஜா நகரை கடந்த பெப்ரவரி 13 இல் அமெரிக்க, பிரிட் டிஷ் படையினர் முற்றுகையிட்டு கொடூரமான தாக்குதலை நடத்தினர். இதில் கொல்லப்பட்ட பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் அனைவரும் பொதுமக்கள் என ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக 30, 000 படைவீரர் களை அனுப்ப உத்தரவிடப்பட்டதன் பிறகு மேற் கொள்ளப்படும் பெரிய தாக்குதல் இதுவாகும்.
வெறல்மான்டில் மர்ஜா பகுதியைச் சூழ 125,000 மக்கள் வசிக்கின்றனர். இது காபூலுக்கு மேற்கே 350 மைல் தொலைவிலுள்ள ஒரு விவசாய மையமாகும்.
சேதம்
யும் ! ளில் அவா இந்த என ,
வித்த
பொ பட்டு
15என
வேர் கூட ரை னங்;
இல்ல
மக்க
கிட்
முற்ற சுன்னாள்
வருட அழைப்புப் பணியில்..

தேசம் கடந்து
க் ஒபாமா பதவியேற்று சிறிது காலத்தில் ஆப்கா த இன்னும் 21 ஆயிரம் துருப்பினரை அனுப்ப ப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆப்கானிய மப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இங்கு யேறியதை அடுத்தே மர்ஜாவில் மக்கள் தொகை கரித்தது. பர்ஜா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக ரவிக்கும் ஆப்கானில் நிலைகொண்டிருக்கும் மரிக்கத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் லோரி ஸன், "மர்ஜாவிலுள்ள மக்களுக்கு மூன்று தெரி ர மாத்திரமே உள்ளன. ஒன்று, அவர்கள் தாலிபான் உன் சேர்ந்து போரிட்டு மரணித்தல்: இரண்டு, சாங்கத்துடன் சமாதானமாகி அங்கிருந்து வெளி புதல்: மூன்றாவது, அங்கிருந்து தப்பியோடுதல், வாறு தப்பியோடும்போது அவர்களை சுட்டுக் ல்வதற்கு எமது படைவீரர்கள் தயார்படுத்தப்பட் பனர்" எனத் தெரிவித்தார்.
ர்ஜா நகரைச் சூழ் நிலைகொண்டுள்ள அமெரிக் இருப்பினர் அப்பிரதேச பொதுச் சந்தை, கட்டிடம் அரச சொத்துக்களை பயன்படுத்த முடியாதபடி, படுத்தியுள்ளதுடன் அப்பிரதேச கால்நடைகளை கொன்றொழித்து வருகின்றனர். இரவு வேளைக எல்லைப்புறத்திலுள்ள வீடுகளுக்குச் சென்று சுளைத் துன்புறுத்தி வருகின்றனர். மர்ஜா மீதான முற்றுகை இன்னும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் அமெரிக்கத் தளபதி ஸ்டான்லி மக்ரிஸ்டல் தெரி
ள்ளார். காடுராமான முற்றுகைக்குள் சிக்கிய அப்பாவிப் மக்கள் தமது வீடுகளுக்குள்ளேயே சிறைபடுத்தப் ள்ளனர்; உணவு, குடிநீர் வசதி, மருத்துவ வசதி... எந்தவோர் அடிப்படைத் தேவையையும் நிறை } முடியாது திண்டாடுகின்றனர். அவர்களின் களுக்கு மேலால் குண்டுகள் நிரப்பிய விமா ள் பறந்து திரிகின்றன. விமான ஓட்டிகள் ரத தன்னியக்க விமானங்களும் மர்ஜா பகுதி ரின் தலைக்கு மேலால் வட்டமிடுகின்றன.
நகர்ப்புற- கிராமப்புற பகுதியான மர்ஜா நகரை த்தட்ட 11 ஆயிரம் அமெரிக்கத் துருப்பினர் கையிட்டிருப்பது அங்குள்ள இருநூறு தாலிபான் அழிப்பதற்கே என்று ஒபாமா நிருவாகம் கற்பிக்கும்
அல்ஹஸனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

Page 20
தேசம் கடந்து
நியாயத்தை அனைத்து சர்வதேச உரிமைகள் அமைப்பு களும் ஐ.நா.வும் பார்த்துக் கொண்டிருக்கின்றன!
மர்ஜா நகர் முற்றுகை குறித்து கருத்து வெளியிட் டுள்ள பெண்டகன் உயர் அதிகாரி டேவிட் பெட்ரியஸ் | (David Betries), ""அடுத்தடுத்த மாதங்களில் ஹெல் மான்ட் மாநிலத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கும்; மர்ஜாவின் மீதான தாக்குதல் இப்போது ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது. இந்த முற்றுகை 12-18 மாதங்களுக்கு நீடிக்கக் கூடும்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 21.02.2010 அன்று தென் மேற்கு ஆப்கானில் அமைந்துள்ள ஒருஸ்கன் (Oruzgan) மாநிலத்தில் அமெரிக்கப் படையினர் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஒருஸ்கன் மற்றும் டேகுந்தி மாநிலங்களுக்கிடையே யான எல்லையில் சென்று கொண்டிருந்த மூன்று ஸ்மினி டாஸ்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட போதே 33 பேர் படுகொலை செய்யப்பட்டதாக Wall Street Journal குறிப்பிடுகின்றது.
இத்தாக்குதல் குறித்த ஆப்கானிஸ்தான் அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "குறித்த பஸ்களில் பயணித்தவர்கள் அனைவரும் பொதுமக்களே, கொல் லப்பட்டவர்களில் நான்கு பெண்களும் ஒரு கைக்குழந் தையும் அடங்குவர். கடந்த 2009 செப்டம்பரில் ஜோ மனிய தளபதி ஆப்கானில் பொதுமக்கள் சூழ்ந்திருந்த எரிபொருள் தாங்கிமீது வான் தாக்குதலை நடத்தி ஒரே வினாடி.பரில் 42 பேரைக் கொன்ற கொடூரமான சம்பவத்தையடுத்து, ஆப்கானிய பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல் இக
சப்
தாக்குதல்/ மோதல் பயங்கரவாதத் தாக்குதல் இராணுவத் தாக்குதல் பாதுகாப்புப் படையினர் மற்றும் இராணுவத்தினருக்கிடையில் நிகழ்ந்த மோதல்கள் அரசியல் வன்முறை உள்நாட்டு பழங்குடியினருக்கிடையேயான மோதல் எல்லைச் சண்டை
மொத்தம்
'கடைசி நான்கு வருடங்களில் ப
வருடம்
தாக்குதல்கள்
நிகா
2006
675
2007
1,5]]
2008
2,577
2003
3,81
அல்ஹளமனாத் ரமார்ச் 2010 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

வாகும்" எனத் தெரிவித்துள்ளார். பலூஜாவை ஒத்த தாக்குதலுக்கு அமெரிக்காதயார்
|2004 நவம்பரில் ஈராக்கின் 'பலூஜா நகர்மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலைப் போன்று மர்ஜா மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த அமெரிக்கப் படையினர்தயாராகி வருகின்றனர். 2004 இல் அமெரிக்கப் படையினர் ஆயிரக்கணக்கான தொன் வெடிகுண்டுகளை விமானம் மூலம் எறிந்தும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று, நளனமாக்கி, அகதிகளாக்கிய கொடுரத்தை ஆப்கானிலும் அரங்கேற்ற முனைகின்றனர்.
பாகிஸ்தானில் அமெரிக்கப் படை ஒபாமாவின் பதவியேற்புக்குப் பிறகு ஆப்கானிலும் பாகிஸ்தானிலும் உக்கிரமான தாக்குதல்கள் இடம் பெற்று வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தானில் அமெரிக்க Black Water படையினர் ஊடுருவி தற் கொலைத் தாக்குதல்கள், மற்றும் கார் குண்டுத் தாக்கு தல்களை மேற்கொள்வதாகவும் நம்பகமான செய்திகள் குறிப்பிடுகின்றன. +
கடந்த காலங்களோடு ஒப்பிடும்போது 2009 இல் பாகிஸ்தானில் பயங்கரமான தாக்குதல்கள் நிகழ்ந்துள் ளன. அமெரிக்கப் படையினர் மற்றும் இராணுவத்து கிடையிலான மோதல், அரசியல் வன்முறை, எல்லைச் சண்டை, உள்நாட்டுப் போர், பழங்குடியினருக்கிடை யேயான மோதல்கள்... என பல்வேறு பிரச்சினைகளால் பாகிஸ்தான் 2009ஆம் ஆண்டை புகை மண்டலத்துக்
குள் கழித்தது.
நபவங்கள்
கொல்லப்பட்டோர் காயமடைந்தோர்
2,586
3,021
7,334
596
6320
3181.
20]
1163
780
13]
2]
37]
217
1209
787
T8
7]]
363
3,816
12, 632
12, 415
g07
'பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் எல்லப்பட்டோர்
படுகாயமடைந்தோர்
1,543
3,448
5,353
7,997
9,570
- 12, 632
12,815
40 அழைப்புப்
வருட அழைப்புப் பணியில்...

Page 21
மினாராக் இஸ்லாத்தில்
தமிழில் : ஏ.ஆ ஜாமிஆ நளீமியம்
டி),
G, இ 36 இ 3 இேடு, தீ : தி இ 3
நளு
ய
புது
தி
எதி
பர்
கா
செ
செ செ
தர
LDT
ஐ
செ
தெ
Tற டேனியல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமை சுவிஸ் அரசியலில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கத்தில் மஸ்ஜிதுகளின் மினாராக்களுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்வதில் இவரோடு, உறுதுணையாக இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நல்
அ
எதி
என் னது
விட
40 சப்பும்
வருட அழைப்புப் பணியில்...

தேசம் கடந்து
களின் எதிர்ப்பாளர்
காவலாளி ஆகிறார்
ர்.எம். மிஸ்பாஹ்
யா
சுவிஸ் அரசியல்வாதியும் சுவிஸ் நாட்டிலுள்ள Tளிவாசல்களின் மினாராக்களுக்கு எதிராக பிரசாரம் சய்தவருமான டேனியல் ஸ்ட்ரீக் (Daniel Streichh)
ஸ்லாத்தைத் தழுவினார்.
சுவிஸ் மக்கள் கட்சியின் உறுப்பினரான டேனியல், ஸ்ஜிதுகளின் மினாரக்களுக்கு எதிரான தடையுத்தரவு ன்றைக் கொண்டு வருவதற்கான தீவிர பிரசார யக்கத்தை ஆரம்பித்தவராவார். இவர் சுவிற்ஸர்லாந் » உள்ள சில மஸ்ஜிதுகளை மூடவும் செய்தார்.
டேனியல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமை விஸ் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ள்ளது. மறுபக்கத்தில் மஸ்ஜிதுகளின் மினாராக்க க்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்வதில் வரோடு உறுதுணையாக இருந்தவர்கள் அதிர்ச்சி டைந்துள்ளனர்.
டேனியல், இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப் னர்வின் காரணமாக இஸ்லாத்திற்கெதிரான கருத் ஈகளை தீவிரமாக பரப்பினார். மிம்பர் மேடைகளுக்கு திராகவும் மக்கள் மத்தியில் தீய கருத்துக்களை ப்பினார்.
ஆனால், தற்பொழுது டேனியல் இஸ்லாத்தின் வேலனாக மாறி விட்டார். அவருடைய இஸ்லாத்திற் கதிரான சிந்தனைகளே அவரை இஸ்லாத்தின்பால் Fாண்டுவந்து சேர்த்துள்ளன. தற்போது முன்னனய 'யற்பாடுகளை நினைத்து வெட்கப்படுவதாக அவர் திப்பிட்டுள்ளார்.
தற்போது சுவிற்ஸர்லாந்தில் நான்கு மஸ்ஜிதுகள் த்திரமே காணப்படுகின்றன. ஐந்தாவது மஸ்ஜிதை, ரோப்பாவிலேயே மிகவும் அழகிய மஸ்ஜிதை தனது சலவில் நிர்மாணிக்கப் போவதாக டேனியல் தரிவித்துள்ளார்.
சுவிஸில் சமாதானம், சகோதரத்துவம் மற்றும் மத லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் ஏற்கனவே பர் உருவாக்கிய இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்திற்கு ராக செயற்படவும் அவர் திட்டமிட்டுள்ளார். | ரினும், மஸ்ஜிதுகளுக்கு எதிரான தடையுத்தரவா |து தற்பொழுது சட்ட அங்கீகாரத்தைப் பெற்று
ட்டது.
அல்ஹஸனாத் (மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431 |
--13

Page 22
தேசம் கடந்து
சுவிஸ் முஸ்லிம்களின் சமூக மேம்பாட்டுக்கா, உழைக்கும் அழைப்பாளரான அப்துல் மஜீத் அவர்கள் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில் ""ஐரோப்பியர் இஸ்லாத்தைக் கற்பதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளார்கள். சிலர் இஸ்லாத்திற்கும் தீவி வாதத்திற்கும் இடையே உள்ள தொடர்பை தேட அறிய விரும்புகிறார்கள். டேனியலும் ஆரம்பத்தி இப்படித்தான் இருந்தார்.
டேனியல் தனது எதிர்ப்பு நடவடிக்கையின்போது அல்குர்ஆனைக் கற்பதிலும் இஸ்லாத்தை விளங்குவ லும் மும்முரமாக ஈடுபட்ட அதேநேரம், இஸ்லாத்தி கெதிராக மிகவும் இறுக்கமாக இருக்க வேண்டு. என்றும் உறுதிபூண்டார். ஆனால் விளைவு மாற்றமா
அமைந்து விட்டது" எனக் கூறினார்.
மினாராக்களுக்கு எதிரான தடைச்சட்டமான, அண்மையில் சுவிட்ஸர்லாந்தில் வாக்கெடுப்புக் விடப்பட்டு அந்நாட்டு மக்களின் அங்கீகாரத்தையு பெற்றது. 42.5 வீதமானோர் மினாராக்களுக்கு ஆக வாகவும் 57.5 வீதமானோர் எதிராகவும் வாக்களித்தன. இங்கு முஸ்லிம்களின் சனத்தொகை நி வீதம் என்ப
குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய சம்பிரதாயங்கள் மற்றும் மினாரா சுளுக்கெதிரான தடையுத்தரவானது மக்களை இஸ்லா தின்பால் வெகுவாகக் கவர்ந்துள்ளது என்று ஆய்வு
ளர்கள் தெரிவித்துள்ளனர்.
டேனியல் சுவிஸ் மக்கள் கட்சியின் (SVP) மிகவு முக்கியமான உறுப்பினராக இருந்தவர். அக்கட்சியில் கொள்கை வகுப்பில் பெரும் செல்வாக்குப் பெற்றிரு தவார், மேலும் அவர் சுளிஸின் இராணுவக் கட்டன யிடும் அதிகாரியாகவும் கடமையற்றியவர்.
புத்தளம்,
இலங்கை ஜம் குருநாகல்,
ஞாயிறு ே வவுனியா, யாழ்ப்பாணம்,
வானெ மன்னார், முல்லைத்தீவு, பொலன்னறுவை,
ஞாயிற்றுக அநுராதபுரம்
பி.ப. 5.15 மு ஆகிய மாவட்டங்களில் நிகழ்ச்சின்.
ஆக்கங்க FM97MHz விடையளித்து பரிசி
வல்
அவ்வாப்னாத் (மார்ச் 2010
ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

= == - 14 B +
டேனியல் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். இஸ்லாத்தின் குறைகளைத் தேடுவதற்காகவே அதனை ஆழமாகக் கற்றார். ஆனால் இஸ்லாமியப் போத னைகள் அவரிடத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத் தின. இறுதியாக அவர் தன்னுடைய அரசியல் நடவடிக் கைகளை விட்டுவிட்டு இஸ்லாத்தைத் தழுவினார். டானியல் தற்போது SW) வின் முஸ்லிம்களுக்கெதி ரான நடவடிக்கைகளை "வை+த்தானிய்யத்" என்ற பதத்தை பிரயோகித்து எதிர்த்து வருகிறார்.
தி
H = 13.
அவர் பைபிளை வாசிப்பவராகவும் கிறிஸ்தவ கோயிலுக்கு அடிக்கடி செல்லக்கூடிய வராகவும் இருந்தார். ஆனால் தற்போது குர்ஆனை அதிகம் ஒதக் கூடியவராகவும், ஒரு நாளைக்கு ஐவேளை தொழக் கூடியவராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். தான் கிறிஸ்தவ மதத்தில் அடைந்து கொள்ள முடியாதிருந்த வாழ்க்கையின் உன்னத அம்சங்களை இஸ்லாத்தில் கண்டுகொண்டதாக டேனியல் கூறுகிறார்.
5
8- டி H - 4 =.
- மறுபக்கத்தில், ஏற்கனவே இராணுவத்தில் கட்ட. இளையிடும் அதிகாரியாக இருந்த டேனியல் சுவிஸ் இராணுவத்தின் இரகசியங்களை முஸ்லிம்களுக்கு வெளிப்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதா கவும் அவர் துபாயமானவராக இருப்பார் என்றும் சுவிஸ் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
த
ம் |
பள்ளிவாசலின் மினாராக்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய ஒரு மனிதன் இஸ்லாத்திற்காகவும் அதன் போதனைகளின் உயர்ச்சிக்காகவும் போராடிக் கொண்டி ருக்கின்றார். ஒரு நாட்டின் சட்டம் மினாராக் களை தடைசெய்ய முடியும். ஆனால் உள்ளங்களையும் சிந்தனைகளையும்....?
) மழை
சாஅத்தே இஸ்லாமி
பதுளை, தாறும் வழங்கும் பண்டாரவளை,
மாத்தறை, ாலி நிகழ்ச்சி
நுவரெலியா, ஹம்மாந்தோட்டை,
அம்பாறை,
மட்டக்களப்பு, க் கிழமைகளில்
திருகோணமலை, மதல் 6 மணி வரை
காலி, இரத்தினபுரி
ஆகிய மயக் கேளுங்கள்,
மாவட்டங்களில் கள் எழுதுங்கள், பல்களையும் வெல்லுங்கள்.
FM 102MHz
40 அழைப்புப்
வருட அழைப்புப் பணியில்...

Page 23
சர்வதேச அங்கீகாரமான சான்
Greenwich College 2 உங்கள் எதிர்காலத்தை
எமது பாடநெறிகள்
• MS Office
• Kids Computing
• Web Designing
* Internet * E-mail Traini Web Development
• English Courses Multimedia
• Kids English
• Hardware and Networking• IELTS)
• Docktop Publishing •Pro School Teacher Trai
Network Engineering · Counseling ɛ Psycholog
• Digital Video Editing • Abacus Training
Study Abroad Division எமது பாடநெறிகளை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு ப Cyprus, canada, New Zealarid, Poland, Hollarid, Singapore am நாடுகளில் உயர்கல்வியை தொடர்வதற்கான சகல ஏற்பாடுகளும் மேலதிக விபரங்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும்,
GREENWICH COLLEGE 34, Galle Road, Dehiwala. (011) 2713 214 E-mail: info@greenwich.lk (Opposite Dehiwala Municipal Council)
WWWW.grGenwich.lk Hotline: 071338 44 66
Vacancies
| 13 வருட காலமாக புத்தளம் நகரில்
இயங்கிவருகின்ற CBS நிறுவனத்தில் பின்வரும் தொழில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. a] Visiting Lectures (IT, English) b) Business Development Manager c) Administrator / manager d) Trainee Instructors மேலதிக விபரங்களுக்கு:
55A, Second Cro55 Street Puttalam, Tel: 03222 65 68 9, email: IIharmcbs@gmail.com Web: www.cbsstudy.com
C B S Putalam.
8ாய
40 கோப்புப்
வருட. அழைப்புப் பனணியில்...

விளம்பரம்
றிதழ்களை பெறக்கூடிய டன் இணைந்து திட்டமிடுங்கள்..!
எமது அங்கீகாரங்கள்:
United KingdomAcation
of holotiloials
பின்வரும் பாடநெறிகனை
நிறைவு செய்யும்
1மாணவர்களுக்கு 'சர்வதேச அங்காரமான சான்றிதழ்கள் வழங்கப்யாம்!
11HT14 Grute School
E Thames Graduate School
London
DynEdD
செய்தார் 1கா கர்ன தே மகா. யார் போக -
Dynamic Education
USA
IK, USA, Australia, d Malaysia ஆகிய ம் செய்துதரப்படும்.
பப பிகார பருக
பதா4 1க்கம் பட Tா-H -பார்
ப ய ...... 1- --
Jobsnet Sri Lanka
Benefits for Students
Free Career Guidance programs Free Study Materials Free Internet Facilities Qualified Lecturers Free Seminars & One day Workshops
நீங்களும் கல்விசார்ந்த தொழில் ஒன்றை ஆரம்பிக்க
ஆர்வம் உள்ளவரா ? கவர்கள் தேவை றந்த முதலீடு கூடிய வருமானம்!
திக விபரங்களுக்கு:
EBS INTERNATIONAL (PVT) LTD NI0. 35, St. LaWTCrict IRoad, [3]3111ht1 [Is, TEl: [[11] 13f15:44 E-IThail: :lyslkffnslitiiEt.lk: 44 li: A%AF%4'-Chulk.CHIT1 | Iham Marikar 077734 14 98 |
அல்ஹளப்னாத் மார்ச் 2010 | ரபீஉடல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

Page 24
விளம்பரம்
SPOKEN E
DIPLOMA/ ADVANCED DIPLOMA/
2 TO 4 M
City U.K. CERTIFICATE
Guilds
UPON COMPLETION OF EX ஏனைய கல்லூரிகளாலும் பேச
ACCESS
THE FOUNDATION FOR MAI
COURSE COMPUTER APPLICATIONS HARDWARE ENGINEERING GRAPHIC DESIGNING
ENG DIPLOMA IN EACH SUBJECT
STUDENT VISA TO SINGAPORE, UK WORK PERMIT AND SPONSORSHIP. THE
* JAVA PROGRAMMING (S
* INTERNATIONAL COMPUTE
CONTINENTAL COLLEGE 693/3 PERADENIYA ROAD, KANDY. PHONE 081 2205831 HOT LINE : 0777 450196
அல்போள்ளப்னாத் (மார்ச் 2010
Juiz Nuno - i 1431

NGLISH
PROFESSIONAL DIPLOMA
ONTHS
Grாரகா ட்டன் 'கூடிய ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி,
EUSAID
WITH CEYLON CHAMBER OF COMMERCE
EAMS AND PERTINENT FEES சப்படும் ஓர் ஆங்கிலப் பாடநெறி
Scholarship also available
NAGEMENT AND IT DEGREES
CONTENT
VISUAL BASIC WEB DESIGNING
BUSINESS MANAGEMENT ELISH
- RECEIVE 7 CERTIFICATES
„NZ AND OTHER COUNTRIES WITH HE LOWEST CHARGES IN THE COUNTRY
JP) SUN CERTIFIED
ER DRIVING LICENSE (UK)
RADIANT INSTITUTE OF AMERICAN STUDIES 100, MARIKKAR STREET, PUTTALAM. PHONE 032 5740749 HOT LINE : 0714966868
வருட அழைப்புப் UoffGD..

Page 25
ஷெய்க் யூஸுப் “இல்ஹாமிய' உண
கலாநிதி ஸல்மால் தமிழில் : அபூ முஸ்அப்
""அழைப்பாளராகவும் சட்ட அறிஞராகவும் யூஸுப் கர்ளாவி" என்ற தலைப்பில் ஊதி அரேபியாவின் பிரபல இஸ்லாமிய அறிஞரும், ISLAFA TODAY இணையதளத் தின் மேற்பார்வையாளரும் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் சபையின் உயர்பீட உறுப்பினருமான கலாநிதி ஸல்மான் பின் பஹத் அல்அவ்தா அவர்களால் கட்டாரின் தலைநகர் டோஹாவில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
கலாநிதி கர்ளாவியின் மேற்பார்வையில் தயாராகவுள்ள இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றிய திரைப்படம் தொடர்பான செயலமர்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கட்டார் தலைநகர் டோஹா வுக்கு வந்திருந்தபோது கலாநிதி ஸல்மான் அல்அவ்தா அவர்கள் இவ் உரையை நிகழ்த்தினார். இஸ்லாமிய உலகின் முன்னணி உலமாக்கள் பலர் கலந்து கொண்ட இச் செயலமர்வின்போது கலாநிதி ஸல்மான் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இங்கு தருகிறோம்.
"அல்ஜஸீரா" தொலைக்காட்சியில் "ஷரீஆவும் வாழ்வும்" என்ற தலைப்பில் கடந்த 13 வருடங்களாக ஷெய்க் கர்ளாவி அவர்கள் நடத்தி வரும் நேரடி நிகழ்ச்சியானது இஸ்லாம் தொடர்பான மிக நீண்ட கால தொடர் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. ஷெய்க் கர்ளாவி அவர்கள் பிக்ஹு, உரல், தப் ஸீர், ஹதீஸ், வரலாறு என எல்லாத் துறைகளிலும் நிபு ணத்துவம் பெற்ற ஒரு கலைக் களஞ்சியமாகத் திகழ்கிறார். அவருடைய 'பிக்ஹுஸ் ஸகாத்', "பிக்ஹுல் ஜிஹாத்' முதலான நூல்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
84 வயதைத் தாண்டிய நிலையிலும் முப்பது வயது இளைஞனின் உணர்வுகளைக் கொண்டவராக ஷெய்க் அவர்கள் காணப்படுகின்றார். எப்போதும் உணர்வுபூர்வமாக ஸலாம் சொல்வதும் மாணவர்களோடு இருக்கும்போது பாடல்கள் பாடி மகிழ்விப்பதும் இஸ்லாம், சமுதாயம் சார்ந்த விடயங்களில் உற்சாகமாகப் பங்கு கொள்வதும் அவருடைய இந்த முப்பது வயது வாலிப உணர்வுக்கு சிறந்த உதார ஒனங்களாகும்,
எந்த இடத்துக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப பொருத்தமான கருத்துக்களைவெளிப்படுத்தும் இல்ஹாமிய உணர்வு அவரிடம் வெளிப்படுவது அவருக்குரிய தனிச் சிறப்பாகும். அதேவேளை, தனது பேச்சுக்களில் குர்ஆன், ஹதீஸ், கவிதை, முதுமொழிகள், அனுபவங்கள், பாடல்கள் என்ற அனைத்து வகையான அம்சங்களையும் அவர் பயன்படுத்துவது மற்றுமொரு விஷேட அம்சமாகும்.
அல்குர்ஆனில் அல்லாஹ் சூரியனையும் சந்திரனையும் பற்றி விளக்கும்போது அவ்விரண்டும் தொடர்ச்சியாக பிரகாசம் தருவதைக் குறிப்பிடுவதற்காக (3 ) என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான். அதன் பொருள் "எக்கால
வருட அழைப்புப் பணியின்...
40 அழைப்பம்.

நல்லெண்ணம் அல்கர்ளாவியிடம் ர்வு வெளிப்படுகிறது - அல்அவ்தா புகழாரம்
மும்" என்பதாகும். இத்தொடரில் அல்லாஹ் நட்சத்திரங்க ளைக் குறிப்பிடவில்லை. ஏனெனில், அவை எரிந்து அலைனாந்துவிடுகின்றன. ஆனால், மறைந்துவிடுவதில்லை. அவை-உலகில் பலர், தமது ஆயுளை முழுமையாகப் பயன்படுத்தியதன் ஊடாகவும் சோதனைகளையும் எதிர்ப்புக்களையும் தாங்கிக் கொண்டதன் ஊடாகவும் அணைந்து விட்டாலும் களத்தில் என்றும் நிலையாக இருக்கிறார்கள் என்பதற்கான குறியீடு ஆகும். இந்த வகையில் ஷெய்க் கர்ளாவி அணைந்துவிட்டாலும் கூட நிலைத்து நிற்கும் பாக்கியத்தைப் பெற்றிருப்பார்.
மகிழ்ச்சி, துன்பம், சோதனை என்ற எல்லா நிலைகளிலும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு காலப்போக்கில் சவால்கள் குறையும், அத்தகைய நிலையில் உள்ள சட்ட அறிஞர் ஒருவரிடம் மக்களின் தேவை அதி கரிக்கும். சமநிலை பேணும் தன்மையும் மதிநுட்பமும் விரி வடையும், அனுபவங்கள் அதிகரித்து மக்களின் புதுப் புதுப் பிரச்சினைகளுடன் இணங்கிச் சென்று விளக்கமளிக்கும் தன்மை ஏற்படும். இதுவும் ஷெய்க் கர்ளாவியிடம் காணப் படும் மற்றுமொரு விஷேட அம்சமாகும்.
ஷெய்க் அவர்கள் அமைதியான உள்ளம் கொண்டவர், உளரீதியாக எவ்வித குறுகியமனப்பான்டையோஇறுக்கமான் தன்மையோ கொண்டவர் அல்ல. இப்பண்புகள்தான் அவரை பொறுமையுடனான நீண்ட பயணத்துக்கு தகுதியுடையவராக ஆக்கின.
அதேபோன்று தன்னுடன் கருத்து முரண்பாடு கொண்டவர்களிடம் வஞ்சகமோ குரோதமோ காட்டாத ஒருவராக ஷெய்க் அவர்கள் திகழ்கிறார். சில வேளைகளில் மேலெழுந்த வாரியான சில சர்ச்சைகளில் அவர் சிக்கிக் கொண்ட போதிலும் அதில் நிலைத்திருக்காது பயனுள்ள செயற்பாடுகளிலும் சமூகத்தை புனரமைக்கும் பணிகளி லும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். இப்பண்புகளால் தன்னைச் சூழ இருப்பவர்களையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு அவரிடம் காணப்படுகிறது.
பிடிவாதங்களை விடுத்து புதிய விடயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஷெய்க் கர்ளாவி அவர்கள் இமாம் இப்னு தைமிய்யா, இமாம் இப்னுல் கைய்யிம் போன்ற மூத்த அறிஞர்களின் விளக்கங்களில் மிகவும் பயன்பெற் றுக் கொள்வதோடு அவர்களை மிகவும் நேசிப்பவராகவும் அவர்களின் கூற்றுக்களை சான்றுக்காகப் பயன்படுத்துப் வராகவும் திகழ்கிறார்.
சமகால அறிஞர்களாக இருந்து மறைந்த ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் பாஸ், ஷெய்க் நாஸிருத்தீன் அல்பானி, ஷெய்க் அலி தன்தாவி போன்ற அறிஞர்களோடு ஒப்பிட்டுக் கூறத் தகுதியான ஒருவராகவும் கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி திகழ்கிறார்கள்.
அல்ஹஸனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

Page 26
ஃபிக்ஹுல் இஸ்லாம்
பிரயாணத் தொழுகை
எம்.ஐ. அபுல் ஹுதா (பாகவி)
ஷரீஆவின் இலகுத்தன்மைக்கு அவர்களிடம் நான் கேட்டு எடுத்துக்காட்டாகத் திகழும் பிர
உமர் (ரழியல்லாஹு அ யாணத் தொழுகை ஒரு முஸ்லிமுக்கு
கள் “உங்களுக்கு ஏற்பட் அல்லாஹ் வழங்கியுள்ள சலுகையும்
வியப்பும் எனக்கும் ஏர் வரப்பிரசாதமும் ஆகும். இதுபற்றி |
பற்றி நான் அல்லாஹ்வின் அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்
கேட்டேன். அதற்கவ பிடுகின்றது:
அல்லாஹ் உங்களுக்கு
தர்மமும் சலுகையுமாகு 'நிராகரிப்போர் குழப்பத்
வின் அந்த சலுகையை தினை ஏற்படுத்துவார்கள் என
முவந்து ஏற்றுக் கொள்க நீங்கள் பயந்தால் நீங்கள் பிரயா
பகர்ந்தார்கள்." (முஸ்லிம் ணத்தில் இருக்கும்போது தொழு
அத்திர்மிதி, நஸாஈ) கையை சுருக்கித் தொழுவதில் உங்களுக்கு குற்றமில்லை. "' -
இதே மாதிரியான (அந்நிஸா: 100) இப்னு உமர் (ரழ
அன்ஹு) அவர்களி இங்கு நிராகரிப்போர் குழப்பத்
வைக்கப்பட்டபோது தினை ஏற்படுத்துவார்கள் அல்லது
வின் தூதரிடத்தில் - துன்புறுத்துவார்கள் என அஞ்சிய
மாதிரி இருக்கின்றதெ தால் என்ற நிபந்தனை கோடிடப்
கப் பதிலளித்தார்கள். பட்டிருப்பினும் அல்லாஹ் வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
ஆஇஷா ரழியல்லா வஸல்லம் அவர்கள் பொதுவானதா
அவர்கள் அறிவிக்கில் கவே அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
பின்வருமாறு குறிப்பி இஃலா பின் உமையா (ரழியல்
"மக்காவில் தொழுவ லாஹு அன்ஹு) அவர்கள் பின் |
கப்பட்ட சமயம் இரண் வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.
கவே கடமையாக்கப்ப
(ஸல்லல்லாஹு அலை “அச்சம் இருப்பின் தொழுகையை
அவர்கள் மதீனாவிற்ற சுருக்கித் தொழுங்கள்" என அல்லாஹ்
ஒவ்வொரு இரண்டு ந கூறியிருக்கின்ற நிலையில் அமைதி
மேலும் இரண்டு ர நிலவும் தற்போதைய சூழலில் தொழு
அதிகப்படுத்தினார்கள். ம கையை சுருக்கித் தொழ முடியுமா?'
வித்ர் ஒற்றுை தொழல் என உமர் (ரழியல்லாஹு அன்ஹு)
சுபஹ் தொழுகையில் !
அல்ஹௗபனாத் (மார்ச் 2013 24
ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

[பெரிய எஜுராக்கள்) ஓத வேண்டி இருப்பதாலும் அவற்றில் மேற்படி அதிகரிப்பை செய்யவில்லை. பிரயா ணத்தின்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் கடமையாக்கப் பட்டிருந்ததைப் போன்று இரண்டிரண் டாகத் தொழுவார்கள்.” (அஹ்மத், பைறகி, இப்னு ஹிப்பான்)
ப்ெபிடுகிடிருக்கவிற்றுக் கரு.
இமாம் இப்னுல் கையிம் (ரஹி மஹுல்லாஹ்) அவர்கள் ரஸல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்களின் பிரயாணத் தொழுகை பற்றிக் குறிப்பிடுகை யில், "பிரயாணம் ஆரம்பித்ததிலி ருந்து மதீனாவுக்கு திரும்பும் வரை நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாக சுருக்கியே ரஸ்வில் ஸல்
லல்லாஹு அலைஹி வஸல்லம் டேன். அதற்கு
அவர்கள் தொழுதுள்ளார்கள். நான் ன்ஹு) அவர்
காகத் தொழுததாக எந்தவொரு ட கேள்வியும்
பதிவும் காணப்படவில்லை. அத் ற்பட்டது. இது
தோடு இவ்விடயத்தில் இஸ்லாமிய ன்தூதரிடத்தில்
அறிஞர்கள் எவரும் மாற்றுக் கருத் ர்கள், "இது
தைக் கொண்டிருக்கவில்லை" எனக் வழங்கியுள்ள
குறிப்பிடுகின்றார்கள். ம், அல்லாஹ் நீங்கள் மன
சுருக்கித் தொழுதலின் சட்டம் ளுங்கள் எனப்
தொடர்பாக இஸ்லாமிய அறிஞர் ம், அபூ தாவூத்,
களிடம் கருத்து வேறுபாடுகள் காணப் படுகின்றன. உமர், ஜாபிர், இப்னு
மஸ்தத், இப்னு அப்பாஸ் (ரழி தொரு கேள்வி
யல்லாஹு அன்ஹும்) போன் பியல்லாஹு
றோர் பிரயாணத்தில் சுருக்கித் பிடமும் முன்
தொழுதல் வாஜிப் என்றும்; இமாம் து அல்லாஹ்
மாலிக் போன்றோர் சுன்னத் அழகிய முன்
முஅக்கதா என்றும், இமாம்களான தன சுருக்கமா
அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் ஷாபிஈ போன்றோர் சுருக்கித்
தொழுதல் சிறப்புக் குரியதாக ாஹு அன்ஹா)
இருக்கும் அதேவேளை பூரணமா ன்ற ஹதீஸில்
கத் தொழுவதும் ஆகுமானதே டப்பட்டுள்ளது:
எனவும் குறிப்பிடுகின்றனர். க கடமையாக் டு ரக்அத்களா
சுருக்கித் தொழுதலுக்குரிய தூர பட்டது. ரணில்
எல்லையை நிர்ணயிக்கும் விடயத் ஹிவஸல்லம்)
திலும் கருத்து வேறுபாடுகள் நிலவு கு வந்தபோது
கின்றன, இப்னு முன்திர் இது ரக்அத்துடனும்
தொடர்பாக 20க்கும் அதிகமான ரக்அத்துகளை
கருத்துகளைப் பதிவு செய்துள்ளார் ஃரிப்தொழுகை
கள். ஹதீஸ்களின் வெளிச்சத்தில் அக என்பதாலும் பார்க்கின்றபோது அல்லாஹ்வின் நீண்ட கிராஅத் தூரதரோ தோழர்களோ இதனை
வருட அழைப்புப் பனியின்...

Page 27
சர்ச்சைக்குரிய அம்சமாகவோ வாதப்
அறிஞர்களின் பிரதிவாதங்கள் நிறைந்ததாகவோ
கின்றது. இது அடையாளப்படுத்த வில்லை.
மனப்பான்டை ஆனால், பிற்காலத்தில் இதுவும்
கருத்துகளுக்கு சர்ச்சை சார்ந்த அம்சமாக மாறி
லாவற்றுக்கும் விட்டது.
நோக்கம் சிதை
கொள்வதே ஒப் யஹ்யாபின் யஸீத் (ரழியல்லாஹு
பாடாக இரு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்ற
ஷரீஆ எதிர்ப ஹதீஸில், "அனஸ் இப்னு மாலிக்
லாஹ்வே மிக (ரழியல்லாஹு அன்ஹு) அவர்க எளிடம் சுருக்கித் தொழுதல் பற்றி நான்
தான் சேர் கேட்டேன். அதற்கு அவர், "மூன்று பில் குறிப்பி. மைல்கள் தூரம் பிரயாணம் செய்
குறிப்பிட்டது பவர்களாயின் தொழுகைகளை
மட்டும்தான் 4 சுருக்கி இரண்டு ரக்அத்துகளாக
தொழுவேன் தொழுவார்கள்" எனக் குறிப்பிட்
வலிந்து தன்! டார்கள்." (முஸ்லிம், அபூ தாவூத்,
ஏற்படுத்திக் பி அவற்மத், பைஹகீ)
தொழுனககன
நிலைமை ஓ இமாம் இப்னு ஹஜர் (ரஹி
தாரமாயினும் மஹல்லாஹ்) அவர்கள் தனது
தான். நான் சு பத்ஹுல் பாரி எனும் நூலில் (மேற்
வேன் என முர: படி மறதிஸ்தான் அறிவிக்கப்பட் டி.
இன்னொரு பு ருக்கும் ஹதீஸ்களுள் மிக ஆதார
மிதமிஞ்சிய டே பூர்வமானது எனக் குறிப்பிடு
அலட்சியப் 3 கின்றார்கள்.
அ னு ம திக் 4 அக்காலப் பகுதியில் பிரயாணம்
என்பதோடு, ( மேற்கொள்வதில் காணப்பட்ட
மட்டு மன்றி ! சிரமங்களைக் கருத்திற் கொண்டும்
வோர் அம்சத் நேர்த்தியான, பாதைகளோ ஒழுங்
போக்கினை கான வாகன வசதிகளோ இல்லாத
தில்லை என் நிலையில் கரடுமுரடான பாதை
அறிஞர்கள் வ களில் பயணிப்பது என்பது நூதன
தொழுகை மான ஒன்றல்ல என்பதாலும் அதற்
தல் என்பது | காக எடுத்துக் கொள்ளப்பட்ட
கடந்தது முதல் நேரங்கள், சிரமங்களை வைத்தும்
கிறது. இமாம் இஸ்லாமிய அறிஞர்கள் தார எல்
அவர்கள் ''அ லையை அதிகரித்துள்ளதை அவதா
மதீனாவை வி னிக்க முடிகின்றது.
பின்பே அன்ர தற்போதைய சூழலில் மூன்று
சுருக்கியதில் மைல்க ளை சில நிமிடங்களில்
பிடுகின்றார்கள் கடந்துவிட முடி யும், நோன்பை
அனஸ்(ரழிய விடுகின்ற சலுகையும் தொழு
அவர்களது அ கையை சேர்த்தும் சுருக்கியும்
யத்தில் கூடுதல் தொழுகின்ற சலுகையும் ஒரு
அனஸ் (ரழியல் பிரயாணிக்கு வழங்கப்பட்டிருக்
அவர்கள் கூறு! கின்றதெனில், அது நிச்சயமாக ஒரு
ஸல்லல்லாஹ சில நிமிடங்களில் மேற்கொள்
லம் அவர்கள் கின்ற பிரயாணத்திற்காக இருக்க
ளுஹர் தொழு முடி யாது என்பதே இஸ்லாமிய
அத்துகளாகத் !
வருட அழைப்புப் பனியில்...

ஃபிக்ஹுல் இஸ்லாம் * வாதமாக இருக் புஹாரி, முஸ்லிம், அத்திர்மிதி, அபூ
விடயத்தில் பரந்த
தாவூத், நஸாஈ, அஹ்மத்) மயுடனும் மாற்றுக் மதிப்பளித்தும் எல்
பிரயாணத்தில் இருப்பவர் தனது மேலாக ஷரீஆவின் |
பிரயாணத்தை நிறைவுசெய்யும் கவடையாமல் நடந்து
வரை அவருக்கு தொழுகையை ரு முஸ்லிமின் நிலைப்
சுருக்கித் தொழ முடியும் என்ற க்க வேண்டுமென
கருத்தில் கருத்து வேற்றுமை பார்க்கின்றது. அல்
காணப்படுவது போலவே அதற் அறிந்தவன்.
கான கால எல்லையை நிர்ண
யிப்பதிலும் கருத்து வேறுபாடுகள் ந்திருக்கின்ற மத்ஹ
நிலவுகின்றன. =ட்டுள்ள பிரகாரம் சரத்தை அடைந்தால்
ஒரு சில அறிஞர்கள் வருடக் சுருக்கியும் சேர்த்தும்
கணக்கில் ஒருவர் பிரயாணத்திலி என அடிம்பிடித்து
ருந்தாலும் அவர் தொழுகையை மேல் சிரமங்களை
சுருக்கித் தொழ முடியும் என்ற கொண்டு, சிலபோது
கருத்தைக் கொண்டுள்ளனர். வெளி ள கராவாக்குகின்ற
நாடுகளில் தொழில் புரிகின்ற நபுறம்; ஒரு மைல்
வர்கள் பிரயாணிகள். அவ்வாறே அது பிரயாணம்
வெளியூர்களில் தொழில் புரிகின்ற ருக்கித்தான் தொழு
வர்களும் பிரயாணிகளே, அவர்க கண்டுபிடிக்கும் நிலை -
ளுக்கு தொழுகையை சுருக்கவும் றம். அளவு கடந்த
நோன்பை விடவும் அனுமதி இருக் பாக்கும் அளவுகடந்த
கிறது என்பதே அவர்களது வாத பாக்கும் நெரீ ஆளில்
மாகும். க ப் ப ட வி ல் 3 ல்
அதேநேரம் இமாம் அஹ்மத் இபாதத் விடயத்தில்
போன்றோர் ஒருவர் நான்கு நாட் இஸ்லாத்தின் எந்த
கள் வரை சுருக்கித் தொழ முடியும் த்திலும் இத்தகைய
என்றும் நான்கு நாட்களைக் கடந்து ஷரீஆ வரவேற்ப
அவரது பிரயாணம் தொடருமெ பதை இஸ்லாமிய
னில் அவர் முழுமையான ரகஅத்து லியுறுத்துகின்றனர்.
களைத் தொழ வேண்டும் என்றும் யை சுருக்கித் தொழு
கூறுகின்றார்கள். இக்கருத்தினை ஊர் எல்லையைக்
இமாம் மாலிக், இமாம் ஷாபிஈ ல் அனுமதிக்கப்படு
ஆகியோர் கொண்டுள்ளனர். இவ் ம் இப்னு முன்திர்
விடயத்தில் இப்னு அப்பாஸ் (ரழி ல்லாஹ்வின் தூதர்
யல்லாஹு அன்ஹு) அவர்கள் ட்டு, வெளியேறிய
அறிவிக்கின்ற ஹதீஸ் கவனிக்கத் H தொழுகைகளை
தக்கது. எல'' எனக் குறிப்
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்
லல்லாஹு அலைஹி வஸல்லம்) பல்லாஹஅன்றை)
அவர்கள் தங்களது பிரயாணங்களில் அறிவிப்பு இந்த விட
பத்தொன்பது தினங்கள் தங்கினார்கள். தெளிவைத் தருகிறது.
(அக்காலப் பகுதியில்) தொழுகையை பலாஹு அன்ஹு)
சுருக்கி இரண்டு ரக்அத்களாக தொழு கிறார்கள்: "ரவுதல்
தார்கள். நாங்களும் பிரயாணத்திலி -* அலைஹி வஸல்
ருக்கும்போது பத்தொன்பது தினங்கள் ருடன் மதீனாவில்
வரை சுருக்கித் தொழுபவர்களாகவும் ககையை நான்கு ரக்
பத்தொன்பது தினங்கள் கடந்து விட் தொழுதேன். " (அல்" டால் (சுருக்காது) முழுமைப்படுத்து
அல்ஹஸனாத் ரமார்ச் 2010 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

Page 28
ஃபிக்ஹுல் இஸ்லாம்
பவர்களாகவும் இருந்தோம்." (அல்புகாரி,
இப்னு மாஜா)
1970 ஆம் ஆ
ஸ்ரீலங் மர்ஹூம் எம்.எ
- ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர் கள் அறிவிக்கின்ற பிறிதொரு ஹதீஸில், “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக்கில் இருபது தினங்கள் தங்கினார்கள். தொழு கையை சுருக்கித் தொழுதார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்கள். (அஹ்மத்)
மேற்படி ஹதீஸ்களின் வெளிச்சத் தில் இஸ்லாமிய அறிஞர்கள் பின்வரும் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
சொர்.
Eெ
புள்
ஒருவர் தான் போகின்ற பயணமும் நோக்கமும் இன்று அல்லது நாளை நிறைவுபெறுமென்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் வரை அவர் பிரயாணியாகக் கருதப்படுவார். அவருக்கு இரு பது தினங்கள் வரை தொழுகையை சுருக்கு வதற்கு அனுமதி இருக்கின்றது. அதே நேரம், தொழிலுக்காக வெளிநாடு களுக்கோ வெளி ஊர்களுக்கோ செல் பவர் அங்கு சென்ற பின் அங்கு குறிப் பிட்ட காலம் தங்கும் எண்ணத்தை எடுப்பாராயின் அவர் சுருக்காது முழு மைப்படுத்துவது சிறந்தது. வருடக் கணக்கில் வெளிநாடுகளில் தொழில் புரிபவர்கள் தொடர்ந்து தொழுகையை சுருக்கித் தொழுவதாலும் நோன்பை விடு வதாலும் பல இழப்புக்களை எதிர்கொள்வதோடு நெருக்கடிகளுக் கும் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும். ஜமாஅத் தொழுகையின் நன்மைகளை அவர் இழப்பதோடு, விடுமுறைகளில் வருகின்ற ஓரிரு மாதங்களிலும் நோன்பை கழா செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே, எனது மனதுக்கும் அறிவிற்கும் சரியாகப் பட்டதைத்தான் செய்வேன் என அடம்பிடிக்காது ரஸ7ல் (ஸல்லல் லாவறு அலைஹி வஸல்லம்) அவர்க ளது பாசறையில் வளர்ந்த, சட்டக்கலை யில் முதிர்ச்சி பெற்ற இப்னு (அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது கருத்துக்களுக்கு மதிப்பளித்து ஒரு நடுநிலையான முடிவுக்கு வருவதே இவ்விடயத்தில் நடைமுறை சாத்திய மான ஒரு சுமுகமான நிலையை ஏற் படுத்தும். அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.
திருட் பொறுப்பு
பரத்
சொத்தி
தூர்
கரத்
(மிகுதி அடுத்த இதழில்)
அல்வாஸ்னாத் 1 மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் = ரபீஉல் ஆகிர் 1431

FLASH BACK ண்டு ஏப்ரல் மாத அல்ஹஸனாத் இதழில் கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் ச்.எம். அஷ்ரஃப் அவர்கள் எழுதிய கவிதை
குர்ஆன் தந்த றைவுற்ற சமுதாயம்
எம்.எச்.எம்.அஷ்ரஃப்
ஒருநாள் வந்தது உலகம் சிரித்தது பெருநாள் என்றது பின்னும் சிரித்தது. துயரம் முழுவதும் சேர்ந்தன என்றது பயிர்கள் அதிகம் பயனைத் தந்தது.
ஏழைகள் சிரித்தனர் ஏக்கம் மறந்தனர் ழைகள் இல்லையால் பிழைகள் செய்திலர் வர்க்கத்தின் வேரினை வறுத்துக் கரித்தனர் க்கத்தின் பாதையில் தொடர்ந்து சென்றனர்
சல்வர்கள் வந்தனர் சொத்துக்கள் தந்தனர் சல்வமும் குவிந்தன கேட்பவர் மறைந்தனர் மணியம் செய்வதில் புவியினில் களித்தனர் எண்ணத் தூய்மையில் இன்பம் கண்டனர்
பதியின் பெருக்கிலே திளைத்துக் கிடந்தனர் க்கள் குறைந்தன பொங்கின மகிழ்ச்சியே! தையர் மறைந்தனர் பாவமும் மறைந்தது ரமுள் கொள்கைகள் உலகிலே உதித்தன!
னை வெறுத்ததில் சுகத்தினைக் கண்டிடும் - பக்தர்கள் கூட்டமும் பாரினில் வந்தது நதிசை நோக்கினும் இறைவன் பெயரினை சப்பிடும் மனிதர்கள் செறிந்தே இருந்தனர்
காரணம் கண்டிட கால்களால் ஓடினேன் த்தில் தோன்றிய தோழரை வேண்டினேன் | பூரண வாழ்வினை போதித்த நூலினை திலே நீட்டினார் களிப்புடன் திரும்பினேன்!
40 சப்பும்
வருட அழைப்புப் பணியில்...

Page 29
2 E8
HOTLINE KASTHURI : 0773640136 SABRY
:0722 318011 HAKEEM : 0722 476000 MOHAMED : 0772 542919 ABDULLAH :0774 074203 MILLENNIUM BUSINE
# 286, R. A. De Mel (Near the Liberty Plaza, Ne Tel: (011) 5748720, Web: www.millmba.com
SUHA FEIT
40 minui.
வருட அழைப்புப் Uoll Gb...

விளம்பரம்
STUDY IN
LONDON
UK WITH A Rs. 220,000).
Diadem DSM
IALAYSIA, SINGAPORE
UK WITH A ST OF ONLY
COURSES Business (BBA, MBA, Phd) Computer, Hotel Management, ABE Courses,
Law, Travel & Tourism, BTEC, 1 HND, Shipping, Beauty Culture.
And Over 200 Courses Available. இலங்கையில் அரசாங்க அங்கீகாரம் பெற்ற :
எமது நிறுவனத்தினூடாக உங்கள் UK விசாக்களை பெற்றுக்கொள்ள முடியும் Basic Qualification
G.C.E. (0/L) O Part time Job guaranteed O Free Airport pickup o 20% Discount on Air ticket O Accommodation for cheap rate
(in London or Malaysia) lease bring your educational certificates. idmissions restricted to 100. Make your ppointment immediately.. :SS ACADEMY (MBA)
Mawatha, Colombo 03. t to Don Karolis) 5748721, 0114 335044
E-mail: mbaslt@yahoo.com
SlogamTVATNS IDnia 2010 JÚed läinu – rieb asi 1431

Page 30
விளம்பரம்
சரளமாக ஆங்கிலத்தி
இப்பொழுது வீட்டி:
ஆங்கிலத்தில் அழகாக பேச வேண்டும் என்பது அை சென்று கற்க நேரம் இல்லாத மாணவர்கள், இல்லத் எதிர்பார்த்து இருப்பவர்கள் இளைஞர்கள் யுவதிகள் அறிமுகமாகிறது Nithya's English Home stu English Home Study Pack
ஒன்றில் அடங்குபவை. ஆங்கில பேச்சு பயிற்சி புத்தகங்கள் =12 (ஆங்கில பேச்சு பயிற்சி, இலக்கணம்,கவிதைகள்
குறுக்கெழுத்து போட்டி, கடிதம் எழுதுதல் , சிறுகதைகள், கட்டுரைகள் உள்ளடக்கிய புத்தகம் )
The Necklace Story Book த நெக்லஸ் சிறுகதை புத்தகம். |1-ஆங்கில பேச்சு பயிற்சி UIDE0 CD (1 ஆங்கில வாசிப்பு பயிற்சி AUDIO CI |3 ஆங்கில பேச்சு பயிற்சி AUDIO CD
2- AUDIO CD GUIDE BOOK - களின் வழி காட்டி புத்தகங்கள். CD களை போட்டு கேட்கும் போது கையில்
வைத்திருக்க வேண்டும். அழகிய Bag |விடை எழுதும் பத்திரங்கள்
பாடநெறி முடிவில் Cerficate In English
' சான்றிதழ் வழங்கப்படும். 13 பாடப் புத்தகங்களிலும் காணப்படும் பயிற்சிகளுக் விடைகளை எழுதி அனுப்ப வேண்டும் . அவைகளை பிழை திருத்தி உங்களுக்கு மீண்டும் அனுப் வைக்கப்படும். இதன் மூலம் நீங்கள் பிழைகளை திருத்த கொள்ளலாம்.
UK ,Usa போன்ற நாடுகளின்
உயர் கல்விக்காக செல்ல இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் சான்றிதழுடன் விசேட நற்சான்று பத்திரம் ஒன்று இலவசமாக வழங்கப்படும்.இது உங்களுக்கு விசா பெற மேலதிக தகைமையாக கருதப்படும்.
அல்ஹஸனாத் 1மார்ச் 2010 F ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

ல் எழுத பேச வாசிக்க பிருந்தே கற்கலாம்.
எவரினதும் ஆசை. ஆனால் வீட்டை விட்டு வெளியே தரசிகள், தொழில் புரிபவர்கள் தொழில் வாய்ப்பை அனைவருக்கும் வீட்டிலிருந்தே ஆங்கிலம் கற்க (y (Pack, ஆங்கில கற்கை பொதி
d0d. English Study Pack Rs: 1990/- only, Home Study Pack ஒன்றை பெறுவது எப்படி ? நீங்கள் Study Pack ஐ பெற விரும்பின் பின்வருமாறு SMS செய்யுங்கள். ALH - உங்கள் பெயர் முகவரி வயது [ 0777-15 18 18SMSசெய்யுங்கள்.
Study pack அருகே இருக்கும் தபால் கந்தோருக்கு அனுப்பி வைக்கப்படும் பின்னர் ரூ 1990/- செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அல்லது | அருகே இருக்கும் பின்வரும் வங்கி ஒன்றில் |Bank Of Ceylon - 9956240).
Commercial - 80-400-52 644 | M.H.M.Ramzan Director Jei என்ற
பெயரில் ரூ 1790/-செலுத்தி வீட்டு உங்கள் விபரங்களை கவிதா - 0814-929193 இலக்கத்திற்கு அறிவிக்கவும். Study Pack வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படுமார்.
தபால் நிலையத்திற்கு செல்ல தேவை இல்லை. FFWOOLAR EDUCATIONAL INSTITUTE 5.BOX.119 KANDY. 0814.929193
வருட அழைப்புப் பணியில்...

Page 31
பெண்ணின் வாசிப்பு குறித்து பத்திரிகை உலகின் கருத்து என்ன? அவளின் அறிவு நிலை, கல்வி மேம்பாடு சம்பந்தமாக அது செலுத்தும் அக்கறை என்ன? பெண்ணின் கலாரசனைபற்றிய அதன் கருத்தோட்டம் என்ன? அவள் மொழிப்புலன். விடயமாக பத்திரிகை என்ன நினைக்கிறது? பெண்ணின் கண்ணியம், மரியாதை பத்திரிகை உலகில் எந்தளவு பேணப்படுகி றது? சுருக்கமாக, பெண்ணை பத்திரிகை எவ்வாறு மதிப்பீடு செய்து வைத்திருக்கிறது?
மேலுள்ள கேள்விகளுக்கு விடைகாணுமுகமாக சில பல தினசரிகள், வாராந்த-IIMாதாந்த சஞ்சிகைகள் மற் றும் காலாண்டு அரையாண்டு வெளியீடுகள் போன்ற வற்றின் ஓரிரண்டு தசாப்த கால வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்த்தோமானால் பின்வரும் ஒரு முடிவிற்கு வரலாம். வாசகர்களைக் கவரும் முகமாக அநேகமான பத்திரிகைகள் பொதுவான ஒரு "பத்திரிகை (அ)தர்மத் தைக்" கடைப்பிடிக்கின்றன, விளக்கத்துக்காக கீழுள்ள பட்டியலைப் படியுங்கள்.
பதினைந்து அம்சத் திட்டம் 1. கலை என்ற பெயரில் கவர்ச்சித் தோற்றங்கள் 2. கண்களை அள்ளும் "கலரிக் குவியல்கள்
உருப்படி.யற்ற சமையல் குறிப்புகள் 4. உலகத்தில் இல்லாத “ஹோம் எக்கொனொமிக்
டிப்ஸ்'கள் 5. 'நறுக்' துணுக்குகள் 6. 'சீப்' பான சிறுகதைகள் 7. அழகுக் கலை அம்சங்கள் 8. இளமை விளம்பரங்கள் 9. இரகசிய நோய்கள்
அவற்றுக்கான மருத்துவ உதவிகள் 11. காதலர் பக்கங்கள் 12. கவிதைகள், கடி ஜோக்குகள்
10,
403ம்.
வருட அழைப்புப் பணியில்....

அ ந் நி எப் ா
பத்திரிகைச் சந்தையில் | விலைபோகும் பெண்கள் வாசிப்பு
வஸீரா ஹஸன் B.A Hons/Eng(Eng.Tr)
13. பரபரப்பூட்டும் அதிரடிச் செய்திகள் 14. சில கதாநாயகர்களின் சூடான பேட்டிகள் 15. கூடவே ஓரிரண்டு பயன்தரும் கட்டுரைகள்
பட்டியலில் உள்ள விடயங்களை தலைப்பில் இருப்பது போல் “பதினைந்து அம்சத் திட்டம்" என்று அழைப்போம். ஆம், இந்தப் பதினைந்து அம்சத் திட்டம் இன்றி ஒரு பத்திரிகை நடத்த முடியுமா? நடத்தினாலும் நின்று தாக்குப் பிடிக்க முடியுமா? தாக்குப் பிடித்தாலும் தமக்கென்று ஒரு வாசகர் வட்டம் தோற்றுவிக்க முடியுமா? அந்த வாசகர் வட்டத்தினுள் "மெஜோரிட்டி " இனமாக பெண்களையும் உள்ளடக்க முடியுமா?
இவை பத்திரிகை (அ)தர்மத்தை நியாயப்படுத்து வதற்காக ஊடகவியலாளர்கள் என்று அழைக்கப் படுபவர்கள் சிலரால் முன்வைக்கப்படும் பிரச்சினைக் குரிய வேறு சில கேள்விகள்.
சந்தைப் பொருளாதார அமைப்பில், போட்டிக் கலாசார சூழ்நிலையில் எழுத்து ஒரு வியாபாரப் பண்டமாகவும் வாசிப்பு ஒரு நுகர்பொருளாகவும் கருதப்பட ஆரம்பித்து காலங்கள் பல கடந்து விட்டன. எண்ணிக்கையில் ஆணினத்தை மிகைத்து பெண்ணி னம் பெருகி நிற்பதால் பெண்களைக் குறிவைப்பதன் மூலம் நிறையப் பணம் பண்ணலாம் என்ற நோக்கில், நாய்க்கு எலும்பு வீசுவதுபோல பெண்ணின் வாசிப்பு ஆர்வத்துக்கு மலிவான தீனி போடப்படுகிறது. பெண் ணின் ஆசைகள், உணர்வுகள், ரசனைகள் மட்டமாக எடைபோடப்பட்டு, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எழுத்து வியாபாரிகள் நினைத்ததை எல்லாம் எழுதி, விற்று பட்டப்பகலில் கொள்ளையடிக்க நினைக்கிறார்கள். விடயதானமோ, கருத்தாழமோ, கலைநயமோ அற்ற இந்த மேற்பூச்சு எழுத்துக்களை சரியான முறையில் தரம் பிரித்துத் தெரிய வும் அவசரத்தில் பல பெண்கள் தவறி விடுகின்றார்கள். சில எழுத்துக்களில் மயங்கி, உடனடியாக ஏற்படும்
அல்பரௗபனாத் (மார்ச் 2010 |
-- 23 ரபீஉல் அவ்வல் = ரபீஉல் ஆகிர் 1431

Page 32
அ ந் நி எப் ா
உள்ளகக் கிளர்ச்சிகளுக்கு முன்னுரிமை அளித்து, ஒரு வகையான பிரமிப்பில் "ச்சT... ச்சூ... " என்று உச்சுக் கொட்டி பவாறு நார் சந்தையில் பெண்கள் எளிதாக விலைபோய் விடுகிறார்கள். விற்றமின் என்று நினைத்து தேவக்கோலைச் சாப்பிடுகிறார்கள். காசையும் செலவளித்து கொடுத்ததையெல்லாம் மேய்ந்து விட் டுப் போகும் மந்தைக் கூட்டமாக பெண்கள் ஏமாற்றப் 1படுகிறார்கள். பத்திரிகைகளின் நோக்கை, செயற்பாட் டைப் புரிந்து கொள்ளமுடி யாத மடமைத்தனம் பெண் கள் 'மார்க்கெட்டில் பக்குவமாகப் பயன்படுத்தப்படு கிறது, பத்திரிக்கை சொல்வதெல்லாம் மெய் என்று நம்பிவிடும் பெண்களின் பேதமை மலிவு விலைக்கு
பேரம் பேசப்படுகிறது.
மேற்படி மயான பகற்கொள்ளை நிறுத்தப்பட வேண்டு Irானால், பெண்கள் துஷ்பிரயோகம் தடுக்கப்பட வேண்டுமானால் பெண்கள் சில தெளிவுகளைப் பெற்றேயாக வேண்டும். முக்கியமாக தடைகங்களின் செயற்பாடு குறித்தும் பத்திரிகைகளின் தராதரம் பற்றி யம் இன்னும் அதிக அவதானமெடுக்கப்பட வேண்டும். வீட்டுக்குத் தேவையான பழங்கள், காய் கறிகள், அன்றாட பாவனைப் பொருட்கள் போன்றவற் றின் தெரிவில் பெண்கள் காட்டும் பார்வையையும் கரிசனையையும் பத்திரிகைத் தெரிவிலும் பிரயோகிக்க வேண்டும். ஏனென்றால், முன்னைய தெரிவில் பிழை விடும்போது பாதிக்கப்படுவது உடல் ஆரோக்கியத்து டன் சிறிதளவு பண இழப்பு மட்டுமே. கூடவே வேண்டுமானால் மனமகிழ்ச்சியில் சிறிதளவு தாக்கம் ஏற்படக் கூடும். ஆனால் பின்னைய தெரிவு பிழைக்கும் போது அது தனிப்பட்ட ரீதியில் மாத்திரமின்றி குடும்ப ரீதி மயிலும் தேசிய, சர்வதேச ரீதியிலும் பயங்கரப் பாதிப்பை ஏற்படுத்த முடியும். பிழையான வழிகாட்ட எலினாலான நீண்டகால வாசிப்பு மனிதர்களின் உள் வியலில் நுணுக்கமான மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக பின்வரும் பாதிப்புக்கு வழிகோலி சமூக
அழிவுக்கு வித்திட முடியும்.
1. தனிமனிதனின் அறிவில் பாதிப்பு 2. அவன் உள ஆரோக்கியத்தில் பாதிப்பு 3. சிந்தனைப் போக்கில் பாதிப்பு 4. கொண்டி ருக்கும் கொள்கை கோட்பாடுகளில்
பாதிப்பு 5, ஆன்மிக உணர்வில் பாதிப்பு 6. ரசனையில் பாதிப்பு
குடும்ப அங்கத்தவர்களின் நோக்குகளில் பாதிப்பு 8. அதன் காரணமாக உறவில் பாதிப்பு 3. சமூகத்தில் மனித இடைத் தொடர்பில் பாதிப்பு 10. கலாசார ரீதியான பாதிப்பு 11. விழுமியங்கள், சமூகப் பெறுமானங்களில்
பாதிப்பு
அபபாளப்னாத் 1 மார்ச் 2010 30
ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

12. இனங்களுக்கிடையிலான புரிதலில் பாதிப்பு 13. ஆட்சியாளர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும்
இடையிலான கருத்தாடலில் பாதிப்பு 14. இதன் விளைவாக- சர்வதேச உறவிலும் பாதிப்பு
இப்படியே பாதிப்புகளின் பட்டியலை இன்னும் பத்துப் பக்கங்களுக்கு நீட்டிச் செல்லலாம். பாதிப்புக் கள் தவிர்க்கப்பட வேண்டுமானால் பத்திரிகைகளின் பன்முக நிலைப்பாட்டை வாசகர்கள், குறிப்பாக
வாசகிகள் அறிந்து வைத்திருப்பது மிக மிக அசியம்.
அல்ஹஸனாத்தினதும் அதன்வழிவந்த வேறு சில சகோதரப் பத்திரிகைகளினதும் தொடர்ந்தேர்ச்சையான இடையறாத
முயற்சியின் விளைவுகள்தான் இந்த மகிழ்ச்சிகரமான அறுவடை "ஒரு பெண்னை
உருவாக்குவது ஒரு சமூகத்தை
உருவாக்குவதற்குச் சமம்" என்ற இஸ்லாமியக் கோட்பாட்டின் அடிப்படை யில் மெதுவாக ஆனால் திடமாக இயங்கி Slow and steady win the race என்ற ஆங்கிலப்
பழமொழியை மெய்ப்பித்து விட்டது அல்ஹஸனாத் மாசிகை, அந்த வரிசையில் முஸ்லிம் சமூகத்தின் வாசிப்பு வளர்ச்சியை அளவீடு செய்யும் ஒரு குறிகாட்டியாக அல்ஹஸனாத் கொள்ளப்படலாம்,
மூன்று விதமான பத்திரிகைகள்
மேலோட்டமான தரம் பிரித்தலில் பத்திரிகைகளை மூன்று விதமாக அடையாளம் காண முடியும்.
முதலாவது வகை: மனிதனின் வக்கிர உணர்வு களை வளர்த்து வயிறு வளர்க்கும் பத்திரிகைகள். ஏற் கனவே சொல்லப்பட்ட பதினைந்து அம்சத் திட்டத்தை உறுதியாகப் பின்பற்றுவதுடன் மேலதிகமாக வும் மசாலா சேர்த்து, 'குடிகாரனுக்கு பொரியலும் கொடுப் பதைப்போல" காரசாரமாக, ருசியாக எழுத்தைப் பரிமா றும் பத்திரிகைகள். இத்தகைய பத்திரிகைகளில் எப் போதும் 'சுடச்சுட செய்திகள் இருக்கும். பாலியல்சார் விடயங்கள், வன்முறை, துவேசம், ஆவேசம், இனவாதம், அரசியல் அட்டகாசங்கள், சினிமாக் குளறுபடிகள் போன்ற இன்னோரன்ன அசிங்கங்களால் பத்திரிகை நிரம்பி வழியும், பரபரப்பான விற்பனையும் அதனூ
வருட அழைப்புப் பளியில்,...

Page 33
டான பணம் பண்ணலுமே பத்திரிகைகளின் பிரதான நோக்கமாக பின்னணியில் நின்று செயற்படும்,
முறைசார் கல்வியமைப்பில் இருந்து இடைவிலகி யோர், உணர்வுகளில் பலவீனர்களான கட்டிளமைப் பருவத்துப் பிள்ளைகள், சிலவேளை பாடசாலைச் சிறுவர்கள், பாதையோர வாலிபர்கள், படிப்பறிவு குறைந்த பாமரப் பெண்கள், இடையறாத வீட்டு வேலைகளில் மூழ்கி இடையில் சற்று மாறுதலை வேண்டியேங்கும் இல்லத்தரசிகள் போன்றவர்களை விற்பனைக்கான இலக்குக் குழுவினராக இப்பத்திரிகை கள் குறிவைத்துப் பிடிக்கும், அதற்காக பல உப உத்திகளைக் கையாளும் இத்தகைய மூன்றாம் தரப் பத்திரிகைகள் குறித்து வாசகர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இரண்டாவது வகை: சமூகத்தில் எதற்குக் கேள்வி இருக்கிறதோ அதனைக் கொடுத்து தம்மை வளர்ப்ப தன் மூலம் நியாயமான கொடுக்கல்-வாங்கல் வியாபா ரம் செய்யும் பத்திரிகைகள். மக்கள் மத்தியில் அவ்வப் போது அடிக்கும் அலைகளில் வலைவீசி மீன் பிடித்துக் கொள்வதில் வல்லவை இப்பத்திரிகைகள், ''காற் றுள்ளபோதேதாற்றிக் கொள்" என்பதுதான் இவற்றின் தாரக மந்திரம். தமது செயற்பாட்டின் வெற்றிக்காக தேவைப்படின் சமூகத்தில் புதிய போக்குகளையும் தேவைகளையும் உருவாக்கும் வல்லமை கொண்டவை இப்பத்திரிகைகள். இல்லத்தரசிகளின் வளர்ந்து வரும் செலுலர் போன் மோகங்கள், இன்டநெற் இன்றியமை யாமைகள், பலவிதமான அடுப்படி அத்தியவசியங்கள், இப்பத்திரிகைகளின் விளம்பர உத்திகளால் உருவாக் கப்பட்டு உலவ விடப்பட்டிருக்கும் காலத்துக்குரிய trend களே,
ஐ/ப்பத்து பல்லி, ""ரகங்க சசிகலரி.. கொ
கூடவே வாசிப்பை ஊளக்குவிக்க வேண்டும், மொழி வளர்க்க வேண்டும், கலாரசனையை மேம்படுத்த வேண் டும், கருத்துச் சுதந்திர வெளிப்பாட்டை உறுதியாக நிறுவ வேண்டும் என்பன போன்ற வேறு நல்ல நோக்கங்களும் இப்பத்திரிகைகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற் கில்லை, இந்தக் கொடுக்கல்-வாங்கல் வியாபாரத்தில் ஒரு சாரார் கொடுக்க மறுசாரார் பெற்று நன்மையடை வதை இல்லையென்று சொல்ல முடியது. 'நல்ல பத்திரிகைகள்' பட்டியலுக்குள் உள்ளடக்கப்பட முடியுமான இவை ஒருவகையான "கொம்பிரமைஸ் சிஸ்டத்தில்** வேலை செய்பவை, அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று விட்டுக் கொடுத்து பொது உடன்பாட்டில் இயங்குபவை.
நுகர்வுச் சந்தையின் கேள்விகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக பதினைந்து அம்சத்திட்டத்தில் இருந்து சில விடயங்கள் கட்டாயமாகப் பெற்றுக் கொள்ளப் படும். இன்னொரு பக்கம் புத்திஜீவிகளினதும் சமூக நலன் விரும்பிகளினதும் அறிவுசார் பங்களிப்பில் இருந்தும் கணிசமான விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்
40 அருப்பும்
வருட அழைப்புப் பனியின்...

அ ந் நி எப் ா
படும், பாலும் நீரிரும் பிரித்து உண்ணும் அன்னப் பற வைகள் போல விவேகமானவர்கள் இப்பத்திரிகைகளில் இருந்து தமக்கு வேண்டியவற்றைப் பொறுக்கிக் கொள்ள முடியும்.
மூன்றாவது வகை: ஓர் உயர்ந்த இடத்தை அடைவதைக் குறிவைத்து, உன்னதமான இலக்குடன் குறிப்பிட்ட திசையில் சமூகத்தை நகர்த்திச் செல்ல விரும்பும் பத்திரிகைகள் மூன்றாவது வகையைச் சேர்ந்தவை. ஓர் இலட்சியாவாத கொள்கைவழிச் சமூகம் உருவாக்கப்பட வேண்டும், கூட்டுப் பொறுப்பில் அந்தச் சமூகம் ஒன்றிணைக்கப்பட வேண்டும் போன்ற மூல நோக்குடன் பல்வேறு துணை நோக்கங்களும் இப்பத்திரிகைகளுக்கு உண்டு.
ஆண், பெண் உட்பட சமூகத்தின் சகல அங்கத்தி னர்களும் முறையாக அறிவூட்டப்பட வேண்டும், ஆன்மிக ரீதியாக, அவர்கள் நெறிப்படுத்தப்பட வேண்டும் சமூக விuாரியங்கள் பாதுகாக்கப்பட்F. Rh+ச!
கள் பாதுகாக்கப்பட்டு, ஒழுக்கம் உறுதிப்படுத்தப்பட வேண்டும், பூமியை நல்லவை விளை யும் சொர்க்கபுரியாக மாற்ற வேண்டும், இவ்வுலகில் மட்டுமன்றி மனிதர்கள் மறு உலகிலும் நிலையான இன்பத்தை அடைய வேண்டும். விரல் விட்டு எண் ணக்கூடிய ஒரு சில பத்திரிகைகளுக்கே இலட்சியத்து டன் கூடிய மேற்படியான உயர்ந்த நோக்கங்கள் உண்டு. அல்ஹஸனாத் மாசிகையும் அவற்றுள் ஒன்று என்பதை பெருமையுடன் கூறிக் கொள்வோம்.
'அல்ஹஸனாத் ஒரு குறிகாட்டி
இலங்கை முஸ்லிம்களின் வாசிப்பில், கல்வி வளர்ச் சியில் கடந்த நான்கு தசாப்த கால இடைவெளிக்குள் ஏற்பட்டிருக்கும் மலர்ச்சியினை கண்டுகொள்ளக் கூடிய ஒரு குறிகாட்டியாகக்கூட அல்ஹஸனாத் சஞ்சிகை கொள்ளப்படலாம். வாசிப்பிற்கும் எழுத்துக் தம் இடையில் உள்ள தொடர்பை சற்று ஊன்றிக் கவனிப்பதன் மூலம் இந்த அம்சத்தைத் தெளிவாக விளங்கலாம்.
எழுதுபவர்கள் தன் உள்ளத்தில் உள்ளதை எழுதி சந்தைப்படுத்திய பின் அந்த எழுத்து அவர் தனிச் சொத் தல்ல. அதன்பின் ,அது வாசகர் சொத்து, அந்த எழுத்தை விலை கொடுத்து வாங்கி, உடமைப்படுத்தி அதன் மூலம் பயன் பெறப்போபவர் வாசகர்களே, எழுத்தின் எண்ணிக்கையும் தரமும் உயர வாசகர் எண்ணிக்கையும் தரமும் உயரப் போவது உறுதி. மறுதலையாக, வாசகர் களின் எண்ணிக்கையும் தரமும் உயர உயர தரமான எழுத்தாளர்களின் உருவாக்கமும் தானாகவே உயரும். ஏனென்றால், வாசகன் தனது வாசிப்பில் மிகை நிரம்பும் போது ஒரு கட்டத்தில் தானாகவே எழுத்தாளர்களாகப் பரிணமிக்கிறான், கொடியில் ஊற்றப்படும் நீர் ஒரு கட் பத்தில் விளிம்பைத் தாண்டி வெளிவழியுமே ,அதுபோல், என்றாலும் இவ்வாறு நிரம்பல் நிலையடைந்து எழுத்
அல்ஹஸனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

Page 34
அ ந் நி ஸ ா
தாளர்களாகப் பரிணமிப்பவர்கள் சில நூறு வாசகர் களில் ஒரு சிலரே. ஆகவே, ஒரு எழுத்தாளரின் உரு வாக்கம் சில நூறு பேரின் வாசிப்பை பிரதிநிதித்துவப் பத்துவதாக கொள்ள வேண்டும்.
இந்த அடிப்படையில் உருவாக்கப்படும் எழுத்தா ளர்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் அவதானிப் பதன் மூலம் உள்வாங்கப்படும் வாசகர்களின் எண்ணிக் கையையும் தரத்தையும் ஓரளவு மதிப்பிட்டுக் கொள் எலாம். அல்ஹஸனாத் வளர்ச்சியை ஆராய்ந்து பார்க் கும்போது இலங்கையில் முஸ்லிம் வாசகர்களினதும் எழுத்தாளர்களினதும் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை தெளிவாக அவதானிக்க முடிகிறது. விசேடமாக, பெண்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட முடியுமான அபிவிருத்தி தென்படுகிறது.
அல்னறஸனாத்தின் வாசகர்களாக அறிமுகமாகி இன்று எழுத்தாளர்களாகப் பரிணமித்திருப்பவர்கள் கணிசமான தொகையினர் 22 ண்டு. அவர்களில் குறிப் பிட்ட தொகையினர் பெண்கள், உருவாக்கப்பட்ட இந்த எழுத்தாளர்களின் எழுத்தின் தரத்தில் கூட நியாயமான வளர்ச்சி தெரிகிறது. இன்ன இன்னவற் றைத்தான் பெண்கள் வாசிக்க வேண்டும், எழுத வேண்டும் என்கின்ற பாரம்பரிய சிந்தனைப் போக்கில் இருந்து விலகி, ஆண்களால் மட்டுமே அலசப்பட முடியும் என்று கருதப்படும் பல பாரமான விடயங் களையும் பெண்கள் இன்று அறிவுடன் அணுகுவதைக் காண முடிகிறது. தேவைப்படின், தமக்கேயுரிய எளிமையான அழகு நடையில் எடுத்தியம்பவும் தவறுவதில்லை.
சமையல், தையல், அழகுக் கலை அம்சங்கள், என்ற குறுகிய வட்டத்தில் இருந்து வெளிவந்து அரசியல், விஞ்ஞானம், உளவியல், அறிவியல், அல்குர்ஆன், ஹதீஸ், பிக்ர கலை, சர்வதேசம், குடும்பவியல், சமகாலப் பிரச்சினைகள் என்று வறியின் வழியில் அனைத்தையும் தொட்டுப் பார்க்கிறார்கள். பெண் களைப் பொறுத்தவரையில் இது ஒரு முக்கியமான வளர்ச்சி; ஆரோக்கியமான அடையாளம்.
அல்ஹஸனாத்தினதும் அதன் வழிவந்த வேறு சில சகோதரப் பத்திரிகைகளினதும் தொடர்ந்தேர்ச்சை யான இடையறாத முயற்சியின் விளைவுகள்தான் இந்த மகிழ்ச்சிகரமான , அறுவன . "ஒரு பெண்னை உருவாக் குவது ஒரு சமூகத்தை உருவாக்குவதற்குச் சமம்" என்ற இஸ்லாமியக் கோட்பாட்டின் அடிப்படையில் மெதுவாக ஆனால் திடமாக இயங்கி Slow and steady Wil1 tlic rict என்ற ஆங்கிலப் பழமொழியை மெய்ப் பித்து விட்டது அல்ஹஸனாத் மாசிகை. அந்த வரிசை யில் முஸ்லிம் சமூகத்தின் வாசிப்பு வளர்ச்சியை அளவீடு செய்யும் ஒரு குறிகாட்டியாக அல்ஹஸனாத் கொள்ளப்படலாம். இந்த வளர்ச்சி இனியும் தொடர வேண்டும் என்பதே முஸ்லிம் சமூகத்தின் அவா.
அல்ஹஸனாத் (மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் = ரபீஉல் ஆகிர் 1431

வாசிப்பின் மூலம் வலுவூட்டல் “Empowermenting women” என்ற எண்ணக்கரு தறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். பெண்களை அறிவு ரீதியாக வலுவூட்டல் என்று தமிழில் மொழிபெயர்ப் பார்கள். அறிவு ரீதியாக பெண்களை ஸ்திரப்படுத்து பதன் மூலம் அவளது தற்காப்புத்திறனை அதிகரித்தல் என்பதே அதன் பொருள். இப்படியான வலுவூட்டல் வாசிப்பினூடு நல்ல முறையில் செய்யப்படலாம். வாசிப்பினூடு பெறப்படும் மனித வாழ்க்கை குறித்த சரியான நோக்கு, அது கொடுக்கும் சிந்தனைத் தெளிவு, வாழ்க்கையை எதிர்நீச்சல் போட்டுச் சமாளிப்பதில் சிந்தனைத் தெளிவு தரும் தைரியம், தைரியம் தரும் முன்னேற்றம் போன்றவை பெண்கள் வலுவூட்டலின் ஒரு சில கட்டங்களாகும்.
இவ்வாறு வலுவூட்டப்படும் பெண்கள் சமூக நிர்மாணத்தின் அத்திபாரக் கற்களாக பங்களிப்புச் செய்வதற்குப் பொருத்தமானவர்கள். அத்திபாரம் உறு தியாக அமையும்போது கட்டிடமும் வலுவுள்ளதாக நிமிர்ந்து நிற்கும்.
சுட்டிக்காட்டப்படவேண்டிய இரண்டு விடயங் கனையும் இங்கு தருவது பொருத்தமாயிருக்கும். பன்முக வாசிப்பும் பல்மொழி வாசிப்பும் பெண்க ளுக்குக் கொடுக்கும் வலு தஃவாக் களத்திலும் சரியான முறையில் பிரயோகிக்கப்பட வேண்டும்.
- அடுப்படியில் இருந்து கொண்டே ஆயிரக் கணக்கான உள்ளங்களை நொடியில் சென்றடையக் கூடிய வாய்ப்பு எழுதக்கூடிய பெண்களுக்கு அல்லாஹ் வால் அளிக்கப்பட்டிருக்கும் ஒரு வரப்பிரசாதம். மேடைகளில் முழங்க வேண்டிய அவசியமில்லாமல், காரசாரமான விவாதங்களுக்கு ஆண்களைப்போல் அகப்பட்டுக் கொள்ளாமல், நாலு பேரின் முன்னால் ஓடித்திரிந்து அல்லற்பட வேண்டிய அவசியமில் லாமல் திரைமறைவில், தனது வீட்டு வாசலின் எல்லைக்குள் இருந்து கொண்டே பல விடயங்களை எத்திவைக்கமுடியும். இது பெரும்பாலும் பெண்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதமளிக்கக்கூடிய ஒரு வழிப் பாதை, தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதை அறவே விரும்பாத பெண்கள் புனைப்பெயரை உபு யோகப்படுத்திக் கொள்ளலாம்.
உலகம் என்பது அழைப்பின் நிலம், இந்த அழைப் பின் நிலத்தில், ஒவ்வொரு முஸ்லிமான ஆண்-பெண் மீதும் கடமையாக்கப்பட்டிருக்கும் "தஃவா' அழைப்பை வினைத்திறனுடைய முறையில் செய்து கெள்ள வாசிப்பின் மூலமான வலுவூட்டலையும் பெண்கள் பயன்படுத்த வேண்டும். இறுதியாக ஒரு வார்த்தை.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த "பெண்கள் வாசிப்பு' பத்திரிகைச் சந்தையில் மலிவாக விலைபோய் விடாமல் பெண்களே தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
40 சப்பும்
வருட அழைப்புப் பணியில்...

Page 35
பிரித்தானியாவிலுள்ள உல வழங்குனர்களும் சர்வதேச அந
Association of Busines: மற்றும் Institute of Islamic Ba
இணைந்து வ
Islamic Banking & Fina
Diploma / Advanced Diplom
போட்டி நிறைந்த இன்றைய டாப்கத்தொழிற் சந்தையில் அதிக வே தொழில் வாய்ப்புக்களும் நிறைந்து காணப்படும் இளப் பாமிய வாங்கித் நீங்களும் நிபுணராகபாம்.
தாலம் கட்டணம்
ஆறு மாதங்கள் (6) 20,000/= (தவணை அடிப்படையில் செலுத்த
தமிழ் (சனிக்கிழமை) ஆங்கிலம் (ஞாயிற்றுக்கிழமை)
மொழி முலம்
| Enroll Now call - 077 371
* பாடசாலைப் பல்கலைக்கழக மாணவர்கள், நிதி நிறுவனங்களில்
விசேட ஒழுங்குகள் குறித்து கவனத்திற் கொள்ளப்படும். தூர இடங்களில் உள்ளவர்களுக்கு மாதத்தில் இரு முறை மு * கற்கைநெறியின் முடிவில் உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு
Course Director:Ash. A.M. Mihlar (N
Former Lecturer - International Islamic
abe
| ABE (UK)
:The most Recognized Awarding body & provider
ನಿಯಾಂದಾದ ರವಾನೆ!
of business & management qualification in worldwide.
வருட அழைப்புப் பணியில்..

அ ந் நி ஸ ா
மகப்புகழ் பெற்ற கல்வி பகீகாரம் பெற்றவர்களுமான 5 Executives (UK) nking & Insurance (UK) பழங்கும்
ISLAMICE,
ance
10
பருமானமும் துபாயில்
PhD in Islamic Finance
Msc in Islamic Finance at the University of Durham (UK)
த்தலாம்)
Fast Graduate பெ.
at 1IGI (UK)
7974
pெloா14 |
Advanced Diploma தொழில் புரிபவர்கள் குழுக்களாக கற்க விரும்புமிடத்து
பூநேர வகுப்பு. புக்களுக்கான வழிகாட்டல்கள் வழங்கப்படும்,
1aleemi] EA PGD in islamic Banking, MA, M.Phil,
University of Islamabad, Pakistan
பாபா
பாக்யா AIDMAHAHப் .
IIB| : Is one of the world's leading independent Academic & research Organization
நாயுப்பற் பாய்
(credited Centre for ABE(UK) : APCC Asia Pacific City Campus,
* 130, Galle Road, Dehiwala, el: 011 4308094. ': info@apcityCampus.lk A: WWWWW.apcityCampus,Ik |
அல்ஹஸனாத் (மார்ச் 2010
5ವಿ ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

Page 36
விளம்பரம்
சிங்கள மொழி உருவாக்குவதற்கான
தன்வீர் 8
ஷரீஆ மற்றும் நவீன கலைகளைக் கொண்ட
புலமையுள்ள ஆலிம்களை உருவ
சிங்கள மொழிமூல (O/L) சித்தியடைந்த
ஏன.
G.C.E (A/L)
G.A.0.
மற்
கற்
ஷரீஆ கற்கை நெறி அல்குர்ஆன் அல்ஹதீஸ் பிக்ஹ் அகீதா தப்ஸீர்
B.A. (External)
ப வு |
தன்வீர் ஆலிம் தன்வீர் புதிய மாணவர் அனுமதி * 2008, 2009ஆம் ஆண்டுகளில் சிங்கள மொழி மூலம் த) பரீட்சைக்குத் தோற்றிய 18 வயதிற்கு மேற்ப ஆண் மாணவர்களில், அகடெமியின் 5 ஆண்டு பா படி கற்பதற்கு ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலா 2009 டிசம்பர் (சா.த.) பெறுபேறுகள் வெளிவந்து பின் நேர்முகப் பரீட்சைகள் நடைபெறும்.
அகடெமி நடத்தும் பொது உளச்சார்பு, எழுத் நேர்முகப் பரீட்சை என்பவற்றுக்குத் தோற்றி அதி. பெறும் முதல் 30 மாணவர்கள் மாத்திரமே அனும் குறிப்பு: தெரிவு செய்யப்படும் மாணவர்கள் அகடெமி
கற்பதற்கும் உணவு மற்றும் விடுதி வசதியும் செய்து " இம்மகத்தான பணியில் நீங்களும் இணைந்து கொ
விரும்புகிறீர்களா? அப்படியாயின்.. 101. சிங்கள மொழி மூலம் (O/L) பரீட்சையில் சித்தியெய்திய உர்
உறவினரை இதில் இணைத்து விடல்... | 02. இதனை அடுத்தவர்களுக்கு எத்திவைத்தல்... 03. தன்வீர் அகடெமி அறிமுக நிகழ்ச்சிகளை உங்கள் பிரதேசத்தில் 04. பாடசாலை, பள்ளிவாசல், அமைப்புகளுக்கிடையே இது பற்றிட Web: www.tanweerlanka.org TP: 033-2297371
அல்ஹளப்னாத் மார்ச் 2010 34)
ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

மூலம் ஆலிம்களை ரமுன்னோடிக் கலாபீடம்
அகடெமி
5 வருட பாடத்திட்டத்தினூடாக, சிங்கள மொழிப் பாக்கும் முன்னோடிப் பயிற்சி நெறி
ம்.
மாணவர்கள் 5 வருட பாடநெறி முடிவில் இம்
மாணவர்கள் பின்வரும் மனயதொழில்
பரீட்சைகளுக்குத் தோற்றும் றும் துறைசார்
* தகுதியைப் பெறுவர் கை நெறிகள்
சிங்கள மொழி மூலம் கணனி
க.பொ.த. (உயர் தரப்) ளடகவியல்
பரீட்சை உளவியல்...
அகடெமி நடத்தும் நவீன மற்றும் ஷரீஆக் கலைகளின் டிப்ளோமா மற்றும் உயர்
டிப்ளோமா நீ - 2010
அரசாங்க அல்ஆலிம் ம் க.பொ.த. (சா/
பரீட்சை, அகடெமியின்
மெளலவி ஆலிம் பரீட்சை டாத முஸ்லிம் டத்திட்டத்தின்
கலைத்துறையில் B, A.
(வெளிவாரி) பரீட்சை
ஒரு வாரத்தின்
மாணவர்கள் அகடெமி பாடநெறியைத் தொடரும்
காலத்தில் நவீன கல்வித் துப் பரீட்சை,
துறைகளான கணனி, க புள்ளிகளைப்
ஊடகவியல், உளவியல் திக்கப்படுவர்.
மற்றும் தொழில் துறைப்
பரீட்சைகளுக்கும் தோற்ற விடுதியில் தங்கி
வாய்ப்பளிக்கப்படுவர். கொடுக்கப்படும்,
ள்ள
விண்ணப்பங்களைப் பெற்றுக்
கொள்ளவும் மேலதிக பகளது மகனை அல்லது
விபரங்களுக்கும்:
பதிவாளர்
தன்வீர் அகடெமி, 25 நடத்த உதவி செய்தல்...
மின்ஹாத் மாவத்தை ப விழிப்புணர்வை ஏற்படுத்தல்...
திஹாரிய -077-3763830 E-mail : info@tanweerlanka.org)
40 =காம்
வருட அழைப்புப் பணியின்...

Page 37
பேணால்
"நாளைக்கு எனது சாச்சாவினுடைய மகளுக்குத் திருமணம் நடக்கப்போகிறது. கடைக்குப் போய் புது உடுப்பெல்லாம் எடுக்க வேண்டும். வாங்களேன் போவோம்” என்று தனது கணவனை நச்சரித்துக் கொண்டி ருந்தாள் காமிலா. வேறுவழியின்றி அவரும் காமிலாவுடன் கடைக்குச் செல்வதற்கு தயாரானார். காமிலா இயல்பி லேயே ஆடம்பர வாழ்க்கையை அதிகம் விரும்புகின்றவள். கல்யாண வீட்டுக்குச் செல்லும்போது மிகவும் ஆடம்பர ஆடையணிகளை அணிய வேண்டும் என பல நாட்களாக திட்டம் போட்டிருந்தாள். இன்று அவளுடைய திட்டம் இனிதே நிறைவேறியதும் அன்று மாலையே கல்யாண வீட்டிற்கு கணவரோடு சென்று விட்டாள்.
காமிலாவுக்கு கல்யாணத்திற்கு வருவதற்கு முன்னர் இருந்த சந்தோஷமும் எதிர்பார்ப்பும் ஏனோ அவ்வீட்டிற்கு வந்ததன் பின்னர் ஒரு துளி கூட இருக்கவில்லை. ஏன் வந்தோம் என்று மனதுக்குள் அலுத்துக் கொண்டாள். அதற் கான காரணம் அவளுடைய கணவனுக்கு மாத்திரமே தெரி யும். தனது மனைவியை அவர் நன்கு புரிந்து வைத்தி ருந்தார்.
காமிலா கல்யாண வீட்டில் ஓவராக ஆடையணிந்து ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். அந்த கல்யாண வீட்டிற்கு பெரும் பெரும் பணக்காரர்க ளெல்லாம் வருவார்கள், அவர்களுக்கு மத்தியில் தன்னைப் பெரிய பணக்காரியாக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் காமிலாவுக்கு.
பெறுமதிவாய்ந்த ஆடை அலங்காரங்களுடன் குட்டி அரசிபோல் வந்திருந்த காமிலாவின் கனவை கல்யாண வீட்டு நடைமுறை கலைத்து விட்டது. அத் திருமணம் மிகவும் எளிமையான முறையில் இருந்தது. கல்யாண வீடு என்று சொல்வதற்கு அங்கு பிரத்தியேகமான எந்த ஏற்பாடும் செய்யப்பட்டு இருக்கவில்லை. மணவறை கூட செய்யப்பட்டு இருக்கவில்லை. காமிலாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
அவளைப் போல இன்னும் பல காமிலாக்கள் அங்கு வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் கூடிக் கூடி ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.
EL H 2 H G EL - பி - H L4 IA EL பழ பெ 14 - 2 (பு
40:
வருட அழைப்புப் பளியின். ..

அ ந் நி ப ா
ஐ.ஜனூஸியா) பேராதனை வளாகம்
"எவ்வளவு வசதியிருந்தும் கூட இந்த மனிதன் இப்படி டந்திருக்காரே! ஒரே மகளின் கல்யாணத்தை இப்படியா செய்ய வேண்டும்..." என விமர்சனங்களுக்கு அளவே இல்லை. எதிர்பாராத விதமாக அவர்கள் பேசிய வார்த் தைகள் மணப் பெண்ணின் காதில் விழுந்தன. கேட்காதது
பால இருந்த மணப் பெண் ஸைனப் அவர்களின் நிலையை எண்ணி பரிதாபப்பட்டாள்.
மணப்பெண்ஸைனப்மிகவும் அமைதியும், அடக்கமும் உடையவள். அவள் இஸ்லாத்தைக் கற்று சமூகத்தைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருந்தாள். அவள் ஆடம்பர வாழ்க்கையையும் அதன் மோகத்தையும் அடியோடு வெறுத்து ஒதுக்கினாள். ஸைனப் பெரும் செல்வந்த வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் மிகவும் பேணுதலாக நடந்து கொள்வாள். அவளுடைய நண்பிகள் அவளை அடிக்கடி இதைப் பற்றி பேசி ஏளனம் செய்வார்கள். ஆனால் அதையெல்லாம் அவள் பொருட்படுத்தவில்லை. அவளது பொறுமையும் உறுதியும்தான் இன்று அவளுடைய திருமண ஏற்பாடுகள் இஸ்லாமிய வரம்பிற்கேற்ப அரங்கேறுவதற்
குக் காரணம் எனலாம்.
ஸைனபின் தந்தை கல்யாணத்தை ஆடம்பரமாக செய்வதாகத்தான் முடிவு செய்திருந்தார். ஆனால் ஸைனப்
அதற்கு உடன்படவில்லை,
"வாப்பா நீங்கள் இப்படியெல்லாம் வற்புறுத்தினால் நான் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன். கல்யாணம் என்ற பெயரில் ஆடம்பரத்தையும் டாம்பீக செயற்பாடுகளை யும் அனுமதிக்க முடியாது” என உறுதியாகச் சொல்லி விட்டாள் ஸைனப், ஒரே மகள் ஸைனபின் பேச்சை தந்தையால் தட்டிக் கழிக்க முடியவில்லை. திருமணம் எளிமையாக நடந்தது.
இன்று தனது வாப்பாவைப் பற்றி பலரும் பலழாதிரி பேசுவது அவளுக்கு கவலையாகத்தான் இருந்தது. எமது சமூகம் இஸ்லாத்தையும் அதன் நெறிமுறைகளையும் புரிந்து கொள்ளாது மூடக் கொள்கையிலும் ஆடம்பர் வாழ்விலும் மோகம் கொண்டிருக்கும் நிலையை எண்ணி அவளால் அவ்விடத்தில் கோபப்பட முடியவில்லை. மாறாக அவர்களுக்காகப் பிரார்த்திக்க மாத்திரமே அவளால் முடிந்தது.
அல்ஹஸனாத் 1மார்ச் 2010
... 35 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

Page 38
அ ந் நி எஸ் ா
கலப்புத் திருமண சிக்கவிழ்க்க வே
இஸ்லாத்தைப் புதி
தோன்றுகிறது. 5 தாக தழுவுபவர்கள் பட்டியலில்
தின் பின் சந்தே முதன்மை பெறுகிறவர்கள், திரும்
தம்பதிகள் ஆங்க ணம் செய்து கொள்வதற்காக இஸ்
இல்லமாலில்லை லாத்துக்குள் வருபவர்களே. அநேக மாக, முஸ்லிம் இளைஞர்கள் காத
இது பற்றிய லித்த பிற மதப் பெண்கள் இஸ்லாத்
சமுதாயத்தில் ? தைத்தழுவுவது அடிக்கடி நிகழ்கிறது.
முதலாவது கு
போனால், ஒவ்டு திருமணத்துக்காக ஒரு பெண் |
லும் உள்ள பள்ள இஸ்லாத்தைத் தழுவ வருகிறாள்
விபரம் இருக்க ! என்றால், அநேக மெளலவிமார்கள் |
இன்றைய பள் ஒரு நாளில் திருமண அத்தாட்சிப் : தனை இப் பன பத்திரத்தைக் கொடுத்து நிகாரை
செய்கின்றன. 3 யும் நடத்தி வைத்து விடுகிறார்கள்.
பள்ளிவாசல் நி "ஒரு தலைமுறையே இஸ்லாத்துக்கு
யடியாகக் குன வந்து விட்டது" என்ற பெருமை
என்ற நோக்கில் , வேறு. அத்துடன்தன்கடமை முடிந்து
நாம் சந்திக்குப் விட்டது என்று ''அல்லாட காவ்
பார்க்கும்போது லோடு நீடூழி வாழ்க" என்று வாழ்த்தி
பொறுப்புதாரிக அனுப்பி வைத்து விடுகிறோம்.
வேண்டிய பிரச்சி
லைப் பெண்கள் ஆனால்... இந்தத் தம்பதிகள்
தைப் பார்க்கும் நீடூழி வாழ்கிறார்களா? என்பது
பொருமத் தோது தான் கேள்வி. குழந்தைகளும் கையு மாக அன்றாட தீனுக்கு வழியின்றி
சென்ற வாரம் "தீனை" விட்டுப் போகவும் முடியா
குழந்தையுடன் 5 மல் தவிக்கும் நூற்றுக்கணக்கான
முடித்தது இரண் 'புது முஸ்லிம் பெண்களைப் பார்க்
முன். முஸ்லிம் | கும்போது, இத்தகைய கலப்புத்
முடித்த பெண் திருமணங்களுக்கு முற்றிலும் தடை
இருக்குமிடம் | போடுவது அவசியம்தான் போல்
அவனது வீட்டில் ளுக்குத் தெரிய
36
அல்ஹபைனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் = ரபீஉல் ஆகிர் 1431

பங்கள்: ண்டும்
டாக்டர் மரீனா தாஹா ரிபாய் -
கலப்புத் திருமணத் தாஷமாக வாழும்
சொல்கிறார்கள். அக்கம் பக்கத்தில் பாங்கே ஒன்றிரண்டு
உள்ளவர்கள் அவன் வீட்டுக்கு
வந்து போவதைக் கண்டிருக்கிறார் விபரம் கூட எம்
கள். இந்தப் பெண்ணுக்கு துணை இல்லாமலிருப்பது
யாருமில்லை. தனது குடும்பத்தை கறை. சொல்லப்
யும் உற்றார் உறவினர்களையும் வொரு மஹல்லாவி
தூக்கி வீசி எறிந்து விட்டு, ஒரு முஸ் சிவாசல்களில் இந்த
லிமை நம்பி வந்த பெண், இன்று வேண்டும். ஆனால்
கண்ணீரும் கம்பலையுமாக நடுத் ரிவாசல்களில் எத்
தெருவில் நிற்கிறாள், பள்ளிவாச ளியை ஒழுங்காகச்
லில் முறையிட்டீர்களா? என்றால் இப்படிக் கூறுவது,
"இதற்கும் எங்களுக்கும் சம்பந்த ருவாகிகளை ஒரே
மில்லை" என்று சொல்லி விட்டார் ற கூற வேண்டும்
களாம், திருமணம் செய்து வைத்த அல்ல, அன்றாடம் |
நிறுவனத்திடம் கேட்டால், "இப் ம் அவலங்களைப்
போது உதவி செய்ய வசதியில்லை" து, பள்ளிவாசல்
என்று கூறி விட்டார்கள். குடியி கள் தீர்த்து வைக்க
ருந்த வீட்டின் வாடகைக் காலம் ைெனகளுக்காக அப்
முடிந்து விட்டது. அவர்கள் வெளி ர் அலைந்து திரிவ
யேறுமாறு வற்புறுத்துகிறார்கள். = போது இவ்வாறு
இதற்கிடையில், ஆண் துணை ன்றுகிறது.
யில்லை என்று தெரிந்ததும் சேட்டை ம் ஒரு பெண் கைக்
செய்து பார்க்கும் நாதாரிக் கூட்டம் வந்தாள். திருமணம்
இன்னொரு புறம். சொந்த பந்தங் எடு வருடங்களுக்கு
களோ, இஸ்லாத்தை விட்டு விட்டு பையன் காதலித்து
வந்தால் பொறுப்பேற்றுக் கொள் 1. - இன்று அவன்
வோம் என்று கூறுகிறார்கள், இவ தெரியவில்லை.
ளுக்கோ "இஸ்லாத்தை விட்டுப் ல் கேட்டால் “எங்க
போக மாட்டேன்" எனும் உறுதி, எது" என்று பொய் இத்தனைக்கும் இஸ்லாம் பற்றி
வருட அழைப்புப் பணியில்...

Page 39
அவளுக்கு எதுவும் தெரியாது; தலையில் போட்டிருக்கும் துணி ஓயைத் தவிர!
இது போன்று எத்தனை எத் தனை சோகங்கள்! காதலிக்கிறார் கள், திருமணம் முடிக்கிறார்கள். அனுபவித்து விட்டு கையில் ஓரிரு குழந்தைகளையும் கொடுத்து விட் டுத் தலைமறைவாகி விடுகிறார் கள். கணவனிருந்தும் கைம்பெண்க ளாக வாழும் இவர்களின் எண் ணிக்கை ஏறுவரிசையில்தான் செல்கிறது.
இந்த நிலை ஏன்? தட்டிக் கேட்க ஆள் இல்லை எனும் தைரியம் தானே? சமுதாயம் இந்த நிலையைக் கண்டுகொள்ளக்கூட தயாராக இல்லை. இப்படிக் கைவிடப்பட்ட பெண்களுக்கு நாம் யாருமே பொறுப்பில்லை என்று எல்லோ ரும் கைகழுவி விட்டால் அவர்கள் எங்கே போவார்கள்?
திரு பெண், இஸ்லாத்தைத்
அவள் இல்
கோட்டாபி
கடாைக யாவற்றையும் கொள்வது,
அவளுக்கு வேண்டும். மட வழிபரைக்கி கொடுக்க வே ஏற்பாடு செய்ய படித்து பா
இன்று என்ன நடக்கின்றதென்
குழந்தைகளை றால் சிலர் வேறு வழியின்றி தமது
திரும்பியும் பா பழைய குப்ரான் வாழ்க்கைக்குத்
னால் ஏற்பட்ட திரும்புகிறார்கள். இன்னும் சிலர்
மீது திரும்புகிறது அணுவளவு நம்பிக்கையை வைத்
பிள்ளைகள் அந் துக் கொண்டு ஹாஜியார்கள், பெரிய
மடங்களில் வள் கடைகள், தனியார்கழகங்கள் என்று
கண்டு கொள்ள வாசல் வாசலாக ஏறியிறங்குகிறார்
தமது மானத்ன கள். அவ்விடங்களில் அவர்கள்
சம்பவங்களும் படும்பாட்டை வார்த்தைகளால்
கைவிடப்பட்ட வர்ணிக்க முடியாது.
லிம் பெண்களும்
டாலும் பெரும் அண்மையில் ஒரு 'புதிய முஸ்
ரின் நிலை மிக லிம்" தனது கணவன் சிறுநீரகம்
தாகத்தான் இரு பாதிக்கப்பட்டு நோயாளியாகியி ருப்பதால் ஒரு ஹாஜியாரிடம்
இதற்குத் தீர் உதவி கேட்டுச் செல்ல, 'அவர்' இவ
மாயின் இந்தப் ளது கணவனைத் தலாக் சொல்லி
பின்புலத்தை அ விட்டு வந்து விடும்படியும் தான் இரண்டாம் தாரமாக அவளை
1. எமது இன முடித்துக் கொள்வதாகவும் கூறியி
ஆண்களுக் ருக்கிறார். அந்தப் பெண் இதுதான்
சட்ட திட் இஸ்லாமா என்று கேட்கிறாள்.
வின்மை. திரு
காதலிப்பது , இன்னும் சிலர் கையிலுள்ள
மான விடயம் குழந்தைகளை ஒவ்வொரு அநாதை
மல்லாதவரை மடமாகத் தேடி விட்டு விட்டு
பெண்களைத் வெளிநாடு செல்லத் திட்டமிடு
ஹராம் என் கிறார்கள், இப்படி விடப்பட்ட
குத் தெரியா
வருட அழைப்புப் பணியில்...

அ ந் நி எப் ா
பாராதூரம் தெரியாது. மட்டு மின்றி, முஸ்லிமல்லாதவருக்கு பேருக்கு ஷஹாதா சொல்லிக் கொடுத்து விடுவதால் மட்டும் அவர்கள் பூரண முஸ்லிம்களாகி விடமாட்டார்கள் என்பதும் அவர்களுக்கு எடுத்துச் சொல் லப்படவில்லை.
கிருமணத்துக்காக
மட்டுமல்ல இப்படி ஒரு பெண் தயவ விரும்பினால்
னைத் தொட்டுக் கல்யாணம் செய்து
விட்டால் அதன் பிறகு அவர்கள் பாத்தின் அடிப்படைக்
மீதுள்ள கடமைகள் பொறுப்புக்கள் "களையும் தனது
என்ன என்பது பற்றி அறவே எர். உரிமைகள்
தெளிவில்லாமல் இருக்கிறார்கள்: ம் விபரமாக அரந்து
எனவே, இளைஞர்களுக்கு இதுபற்றி தன் அவசியத்தை
பரவலான தெளிவைக் கொடுப்ப எடுத்துச் சொல்ல
தற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். டுமின்றி, அதற்கான
ஜமு.ஆ குத்பாக்கள் இதனை ளையும் அமைத்துக்
வலியுறுத்த வேண்டும். ண்ெடும். இவற்றை
2. ஒரு பெண் இஸ்லாத்துக்கு பும் முன் திருமணம்
வருகிறாள் என்றால் பாய்ந்து வக்கக் கூடாது.
கொண்டு திருமணம் செய்து - அவர்களில் சிலர்
வைக்கும் மௌலவி மார்கள், ர்ப்பதில்லை, கணவ
காழிகள், நலன் விரும்பிகள் ஒரு விரக்தி பிள்ளைகள்
விடயத்தைக் கவனத்திற் கொள்ள து. இப்படியான பல
வேண்டும். எண்ணிக்கை அதிக நிய மதத்து அநாதை
ரிப்பதால் இஸ்லாமிய சமுதா சர்கிறார்கள். யாரும்
யம் வலுப் பெறுவதில்லை. வதில்லை, ஓரிருவர்
மாறாக, பலவீனப்படுகிறது. தெ இழந்து விட்ட
எனவே, ஒரு பெண் திருமணத் இல்லாமலில்லை.
துக்காக இஸ்லாத்தைத் தழுவ - எல்லா புது முஸ்
விரும்பினால் அவள் இஸ்லாத் ம் அல்லற்படாவிட்
தின் அடிப்படைக் கோட்பாடுக ம்பான்மையானோ
ளையும் தனது கடமைகள், உரி வும் கவலைக்குரிய
மைகள் யாவற்றையும் விபரமாக தக்கிறது.
அறிந்து கொள்வதன் அவசி
யத்தை அவளுக்கு எடுத்துச் ர்வு காண வேண்டும்
சொல்ல வேண்டும். மட்டு ப பிரச்சினைகளின்
மின்றி, அதற்கான வழிமுறைக பூராய வேண்டும்,
ளையும் அமைத்துக் கொடுக்க -
வேண்டும். இவற்றை ஏற்பாடு எளய தலைமுறை
செய்யும் முன் திருமணம் முடித்து து இஸ்லாத்தின்
வைக்கக்கூடாது. படங்களில் தெளி நமணத்திற்கு முன்பு 3. முஸ்லிம் சமுதாயம் புது முஸ்
இஸ்லாத்தில் ஹரா
லிம்களை இரு கரம் நீட்டி ஏந் ம் என்பதோ முஸ்லி
திக் கொள்ளவேண்டும். ஆணிண் ர(அஹ்லுல் கிதாப்
குடும்பம் அவர்களை அணைத்து த் தவிர) முடிப்பது
ஆதரிக்க வேண்டும், இவர்கள் பதோ அவர்களுக்
ஒன்றுக்கொன்று முரணான து அல்லது அதன்
இரண்டு பிரச்சினைகளை உரு
அல்ஹம்னாத் (மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431)

Page 40
அ ந் நி ஸ ா
வாக்குவதைக் காண்கிறோம்.
தம்பதிகளின் வாழ் ஒருபுறம் 'புது முஸ்லிம்" என்
யாத விடயமாக பதே ஒரு தலைகுனிவு என்பது
இன்னுமொரு கார் போல் அந்தப் பெண் எவ்வளவு
கைய "இரகசியத் தான் நல்ல வளாக, படித்தவ
ளால்" பெரும் பாவத் ளாக, இஸ்லாமிய அறிவுள்ளவ
விட்டும் தப்பிக் கெ ளாக இருப்பினும் எப்படியும்
ஞர்களுக்கு வாய்ப்பு மகனை அவளிடம் இருந்து
றது. காழிகள், மெள் பிரித்துவிட வேண்டும் எனக்
பற்றி எச்சரிக்கப்பட கங்கணம் கட்டிக் கொண்டு
இதற்கு ஜம்இய்ய, செயல்படும் பெற்றோர் ஒரு
வழிவகைகள் செய்ய புறம் அவனை ஓளித்து வைத்து,
5. புதிய முஸ்லிம்கள் தலைமறைவாக வைத்து. வெளியூருக்கு அனுப்பி என்று
படி இருக்கிறார்கள்
ஒரு புள்ளி விபரம் பல நடவடிக்கைகளில் ஈடுபடு
படவில்லை. அத் வது மட்டுமின்றி சில சமயங் களில் கட்டாயப்படுத்தி வேறு
படிப்பட்ட பெண்க
செய்யலாம், எப்ப திரு மணமும் நடத்தி வைத்து
விடுகிறார்கள். சிலர் தம்பதிக
தடுக்கலாம் அந் ளைப் பிரிக்க என்று சூனியத்தில்
அலையும் இவர்.
தங்க வைத்து எப்ப கூட இறங்கிவிடுகிறார்கள்.
கலாம் என்ற திட் வெறுமனே 'கர் சிரிக்கும்' என்ற
தயாரிப்பது முழு ஓரே காரணத்துக்காக தமது மகனு
னதும் கடமை. | டைய வாழ்வையும் பாழாக்கி
தாயத்தின் முக்கிய இன்னுமொரு பெண்ணுடைய
நிலை கெட்டுப் வாழ்வையும் சின்னாபின்னப்படுத்
என்பது மட்டுமா? தும் இந்தப் "பெரிய மனிதர்கள்' எப்
னும் இஸ்லாத்துக்கு போதுதான் உண்மையான இஸ்
வோருக்கு நாம் ஓர் லாத்தை விளங்கிக் கொள்ளப் போகிறார்கள்?
1982 மே- ஜூன் அல்டு இதற்கு மாறாக இன்னுமொரு
'அல்ஹஸனாத் "தண்டனையும் இப்பெண்களுக்குக்
குடும்பக் கட்டுப்பாட்ட கொடுக்கப்படுகிறது. சில குடும்பங்
சென்ற பதிப்புகளில் களில் இஸ்லாத்தை சிறப்பாகப்
னின் தீங்குகள் பற் பின்பற்றும் "புது முஸ்லிம்" மருமகள்
பட்டிருந்த கட்டுரை எ மார், அந்த அறிவுக்காகவே கேவலப்
உண்மைச் செய்திக படுத்தப்படுகிறார்கள். இவர்கள்
அல்ஹஸனாத் 1 தொழுகை, ஓதல், ஹிஜாப், மஹ் ரமி-அஜ்னபி வேறுபாடு பேணல் பித்அத் விடயங்களைத் தவிர்த்தல் எனும் சிரத்தை காட்டும்போது,
1983 ஜனவரி அல்வா "இவ புதிதாக இஸ்லாத்தை கற்றுக் கொண்டு எங்களுக்கே சொல்ல
ரஷ்யா அடிவா வருகிறாள்" என அவர்களின் மன
அமெரிக்காவியட்நா தைப் புண்படுத்துவதும் இழிவாகப்
எமக்கு ஓருண்மைல பேசுவதும் இன்னுமொரு பழக்கம்.
திலோ ஆயுதப்பலத் இந்த மாமியார், மதினிகள் மறுமை
வும் இறை நாட்டமும் யில் என்னென்ன வேதனையை அனுபவிக்கப் போகிறார்களோ?
இன்றைய ஒடுக்கப்பு
4. இத்தகைய திருமணங்கள் அநே கமாக இரகசியமாக நடப்பதும்
அல்ஹளம்னாத் (மார்ச் 2010 E)
ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

க்கை ஊரறி
படம் காட்டிக் கொண்டிருக்கி இருப்பதும்
றோம் என்பதும் உணரப்பட ணம். இத்த
வேண்டும். திருமணங்க
சொல்லப் போனால் கலப்புத் இதைச் செய்து பாள்ள இளை
திருமணங்கள் மிகுந்த கண்காணிப் புக் கிடைக்கி
புக்குட்படுத்தப்பட வேண்டும். சல்விகள் இது
இது இன்று தஃவா முறையாக ட வேண்டும்.
அன்றி, அநேக இடங்களில் தஃவா துல் உலமா
வுக்கு எதிராகவே அமைகிறது என் ப வேண்டும்.
பதை உணர வேண்டும், இப்படியா
கக் கைவிடப்பட்ட பெண்கள் - எங்கே எப் 'பிறப்பு முஸ்லிம்களிடையேயும்' ர் என்ற எந்த இருக்கிறார்கள்தானே எனக் கூறத் மம் சேர்க்கப் தோன்றலாம், எனினும் அவர்க
துடன் இப்
ளுக்குக் குறைந்தது அவர்களுடைய களுக்கு என்ன
தாய் தந்தை, உற்றார் உறவினர் டி இவற்றைத்
இருப்பர். ஏனையோர் அவர்களைப் நாதைகளாக
புதிய முஸ்லிம் என்று ஏளனக் களை எங்கு
கண்ணோடு பார்ப்பதுமில்லை, டி வாழ வைக் டடமொன்று
எனவே, சமுதாயத்தின் கீழ் சமுதாயத்தி
மட்டத்தில் புரையோடி வரும் இந் முஸ்லிம் சமு
தப் புண் சமுதாயத்தை அரித்துக் பகுதி ஒன்று
கொண்டிருக்கிறது என்பதை உணர் போகின்றது
ந்து கொள்ளாதவரை எமது சமுதா ல்ல இனியே
யத்தின் நிலை உயரப் போவதில்லை. த வர விரும்பு
சமுதாயமே! சற்று சிந்திப்பாயா? ரு மோசமான ஹஸனாத் இதழில் ஒரு தமிழ் வாசகர் எழுதிய மடல் " பத்திரிகையை வாசிக்கும் அதிஷ்டம் கிடைத்தது. டின் தீமைகளை விளக்கிய கட்டுரை ஒன்றிரண்டை 9 படித்தேன். இந்த மாத பத்தரிகையில் டெலிவிஷ மறி சிறந்த ஆதாரச் சம்பவங்களுடன் பிரசுரிக்கப் என்னைச் சிந்திக்க வைத்தது. அத்துடன் ஈரான் பற்றி
ள் நம்பத் தகுந்தவையாக இருந்தன. பணி தொடர எனது வாழ்த்துக்கள்!
திருமதி குலசிங்கம்
களுதாவளை
றஸனாத் இதழில் ஒரு தமிழ் வாசகர் எழுதிய கடிதம் பங்குவதை அல்ஹஸனாத்தில் படித்தபோது, மில் அடிவாங்கியது என் நினைவுக்கு வந்துது. இவை யைப் புகட்டுகிறது. வல்லமை என்பது சனப்பெருக்கத் திலோ தங்கியிருப்பதில்லை. துணிவும் தியாக உணர் 5 இருந்தால் எவரையும் மடக்கிவிட முடியும். இதுதான் பட்டவர்களுக்குத் தேவை. வளர்க அல்ஹஸனாத்!
எஸ். தியாகலிங்கம்
கண்டி
வருட அழைப்புப் பனியின்..

Page 41
வெறும்உபதேசிகளாக அன்றி,
' தேவையறிந்து | 'உதவுபவர்களாகவும் நாமிருக்க 'வேண்டும். ஒவ்வொருவரினதும் 'பிரச்சினைகள் வேறுபடலாம். |
ஆனால் - 'பிரச்சினையில்லாதவர்கள் 'யாருமில்லை. அவர்களது ' பிரச்சினையை அடையாளம் 'கண்டு, அதற்கான இஸ்லாமியத் 'தீர்வை வழங்குவது அவர்களது 'மனதில் அமைதி பிறக்கவும் அவர்களது வாழ்வு இஸ்லாத்தின்
பக்கம் திரும்பவும் வழிவகுக்கலாம்.
இ = ;
நம்மைச் அல்லாஹ்வின் அழைத்துக் கெ
ஆனாலும் | 0 தொழுகை றார்கள்.
-ஷாறா
இஸ்லாமிய என்கிறார்க
அல்லாஹ்
எங்களுக்
0
வைபவங்க ஆசைதான் இஸ்லாமிய நேரப் பற்ற அலுப்பார் தட்டுகிறதா? #
ஏன் இந்தப் நமது வழி இப்படி மு
அவர்களுட
அவர்கள் |
எங்கோ இ செவிமடுக்கள்
உதடுகளில் திலிருந்து உள் பெறுமதியாக
செவிமடு அவர்களது 2
அது திரு சலிப்பின்
ஓவ்வொ கொண்டு, 4
40:ாரம்
வருட அழைப்புப் பணியில்..

அ ந் நி ஸ ா
ப்படிச் செய்து பத்தால் என்ன?
ஈற்றிலும் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், திருப்தியைப் பெற்று சுவனம் போக ஆசை, இவர்களையும் Tண்டு. பாருங்கள்... யைப் பற்றிச் சொல்கிறோம். பொடுபோக்காக இருக்கி
ஹிஜாப் அமைப்பை விளக்குகிறோம். பிறகு பார்ப்போம்
ள்."
பின் வழியில் செலவுசெய்யத் தூண்டுகிறோம். வருமானம் த போதவில்லை என முணுமுணுக்கிறார்கள்.
ளை இஸ்லாமிய வரையறைக்குள் நடத்தச் சொல்கிறோம். சூழல் தடையாயிருக்கிறது என்கிறார்கள். ப வாழ்க்கை முறையைக் கற்றுக் கொள்ள அழைக்கிறோம். றாக்குறையைப் பற்றி முறையிடுகிறார்கள். 5 இருக்கிறதா? சொல்லி என்ன பயன் என சலிப்புத் விட்டுத் தள்ளுவோம் என விரக்தி தலைகாட்டுகிறதா? 1 புறக்கணிப்பு? நமது முயற்சி விழலுக்கிறைத்த நீர்தானா? முறைகளை கொஞ்சம் மீளாய்வு செய்தால் என்ன? பன்று பார்க்கலாமே! டனான உறவை இன்னும் வலுப்படுத்துவோம். -வ்வொருவர் மீதும் அதிக அன்பு, கரிசனை காட்டுவோம்.
நக்கும் ஒருவரை விட நம் அன்புக்குரியவர்கள் சொல்வதை ம் செயற்படுத்தவும் உள்ளம் விரைகிறதல்லவா!
இருந்து செவிமடுக்கும் செய்தியைப் பரிமாறாமல் உள்ளத் ளத்துக்கு பரிமாறும்போது, இன்ஷா அல்லாஹ் விளைவுகள் லாம்.
பவரின் முகபாவனை பற்றிய அவதானம் மிக முக்கியம். ள்ளங்களை வாசித்துக் கொண்டே பேச வேண்டும்.
தியைக் காட்டினால் தொடரலாம். =ாயல் தெரிந்தால் வினயமாய் நிறுத்திக் கொள்ளலாம்.
வரினதும் ரசனையை, ஈடுபாடுள்ள துறையைத் தெரிந்து துபற்றிய பேச்சினூடாகவே செய்தியை வழங்கலாம்.
அல்ஹஸனாத் மார்ச் 2010
-139) ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431 °

Page 42
அ ந் நி ஸ் T
அ த பி.. 3 4 5
ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவு காத்திருக்குமாம் கொக்குப்போல், எந்தப் பேச்சாக இருந்தாலும் இஸ்லாத்தின் செய்தி யொன்றை சொல்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பாத்திருந்து, அதனை பயன்படுத் திக் கொள்ள வேண்டும்.
வெறும் உபதேசிகளாக அன்றி தேவையறிந்து உதவுபவர்களாகவும் நாமிருக்க வேண்டும். ஒவ்வொரு வரினதும் பிரச்சினைகள் வேறுபடலாம். ஆனால் பிரச்சினையில்லாதவர்கள் யாருமில்லை, அவர்களது பிரச்சினையை அடையாளம் கண்டு, அதற்கான இஸ்லாமியத் தீர்வை வழங்குவது அவர்களது மனதில் அமைதி பிறக்கவும் அவர்களது வாழ்வு இஸ்லாத்தின் பக்கம் திரும்பவும் வழிவகுக்கலாம்.
அதிருக்கட்டும், நாம் சொன்னவுடன் அவர்கள் திருந்துகிறார்களில்லையே என்று சலித்துக் கொள்கி றோமே, நாமும் பல விடயங்களை திரும்பத் திரும்ப செவிமடுக்கிறோம், பொய், கோள், புறம் பேசக்
& H E கான்
- இ 5 5 6
تعليم البنات
SUMAIYA LADIES சுமையா மகளிர் அரபு
2010 புதிய மாணவி
தகைமைகள்
V O/L முடித்து A/L கலைப்பிரிவில் தோற்ற தகுதி பெற்றி * 18 வயதை 01/06/2010 அன்று தாண்டாதிருத்தல்.
தமிழ் மொழியில் எழுத, வாசிக்க தேர்ச்சி பெற்றிருத்தல்
அல் குர்ஆனை சரளமாக ஓதுதல் மற்றும் போதுமான * படிப்பைத் தொடர்வதற்கு தடையான நோய்கள் எதுவும்
எமது கலாபீடத்தில் கிடைக்கும் நன்மைகள். V அல் குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையில் தொகுக்கப்பு
அல் ஆலிமா சான்றிதழ் வழங்கப்படும், 4 கலைப்பிரிவில் (A/L) உயர்தரம் கற்பதற்கான அனைத்
• அற்பு, ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் எழுத 4 தஃவா கலத்தில் எழுத்துப்பேச்சுத் துறைகளில் ஈடுபட ! * கம்பியூடர் உட்பட பெண்களுக்கு பொருத்தமான கைத்
அனுப்ப வேண்டியவை 1. சுயவிபரக்கோவை அடங்கிய விபரம், 2. முகவரி இடப்பட்ட 5/- முத்திரை ஒட்டப்பட்ட 9.5 x 4 அ
மேலதிக விபரங்களுக்கு Sumaiyya Ladies Arabic College, 235/23A, Lafir Hajiyar Mawatha, | Warana Road, Thihariya.11875, Tel: 033 22 88520 / Mc
அல்ஹௗபனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

பாது, எங்களை உயர்த்தி பிறரை தாழ்த்தி மதிப்பிடக் டாது என எத்தனையோ கூடாததுகளை நாள் காறும் கேட்கிறோம் அவசியம் செய்ய வேண்டு மன எத்தனையோ விடயங்களைப் படிக்கிறோம், வையெல்லாம் நம் வாழ்வில் நடைமுறைக்கு வந்து =ட்டனவா?
"ஸ்மிஃனா வஅதஃனா' என்ற ஸாஹாபியாச் சமூகம் பால நாம் மாறி விட்டோமா? நமது நடை உடை எவனைகளில் ஏற்பட்டுள்ள சின்னச் சின்ன மாற்றங் ளைக் கூட நடைமுறைக்கு கொண்டுவர எவ்வளவு
லம் பிடித்தது என நினைவிருக்கிறதா? பிறரை இஸ்லாமிய வட்டத்திற்குள் கொண்டுவர யற்சிக்கும்போது திருக்குர்ஆன், ஹதீஸ் எனும் கண் Tாடிகளில் எம்மையும் அடிக்கடி பார்த்துக் கொள் பாம். நமது குறைகளை அவை காட்டித்தந்து விடும். ந்த மாசுகளை அடிக்கடி துடைத்துத் தூய்மைப்படுத் பவாறு சமூகத்தின் பக்கமும் கவனம் செலுத்துவோம்.
معهد سمية ل
ARABIC COLLEGE புக் இலாபீடம் = திஹாரிய
கள் சேர்வு
இருத்தல்.
இஸ்லாமிய அறிவைப் பெற்றிருத்தல்.
இல்லாமலிருத்தல்,
ட்ட 4வருடப்பாடத் திட்டத்தை முடித்த பின்
எ ஏற்பாடுகளும்.
வாசிக்க பேசுவதற்கான பூரண பயிற்சிகள். பிற்சிகள். தாழில் பயிற்சிகள்,
| எவு கடித உரை.
விண்ணப்ப 'முடிவுத் திகதி 31.03.2010 )
நேர்முகப்பரீட்சை 25.04.2010
: 071 934914)
40 சப்பும்
வருட அழைப்புப் பணியின்...

Page 43
சமூக மாற்
திருமதிரைஹா முன்னாள் அதிட
நான் அப் கற்றலைத் தெ அறிமுகம் கில அல்ஹஸனாத் சிறப்பாக இருக் எமது அந்த எதி தீவிரமாக வாசி
அதன் வளா சஞ்சிகையாக ! பிள்ளைகள் ம அளவு அல்ஹ யடைகிறேன். அல்ஹஸனாத் உண்மையில் 6
சாதாரண ப புரியும் வகை! வெளிவருவது -
பல நவீன | தனக்கென ஒரு தெளிவாக விள தீர்வு சொல்லு மட்டுமல்ல பல
படிக்கின்ற அல்ஹஸனாத், கல்விக்கு ஊக்க சமூக மாற்றத்தி கனதியானது.
40 வருடங்க. தொடர வேண்
வருட அழைப்புப் பணியில்..

அ ந் நி ஸ ா
மத்தில் அல்ஹஸனாத் ஏற்படுத்தியிருக்கும்
நத்தியல் தாக்கம் கனதியானது
னத்தும்மா அப்துல் ஸலாம் ர் (தி/ குறிஞ்ஞாக்கேணி மகளிர் மகா வித்தியாலயம்)
டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் Tடர்ந்த 1973-1974 காலப் பகுதியில் அல்ஹஸனாத்தின் மடத்தது. பத்திரிகை வடிவிலான வெளியீடாக வந்த -, சஞ்சிகை வடிவில் தயாரிக்கப்பட்டால் இன்னும் க்கும் என்று நாம் எதிர்பார்த்தோம். குறுகிய காலத்திலேயே ர்பார்ப்பு நிறைவேறியது. அன்றிலிருந்து அல்ஹஸனாத்தை மிக்க ஆரம்பித்தேன். சச்சியும் தூர நோக்கும், நீண்ட காலம் நிலைத்திருக்கும் இது மிளிரும் என்பதை கட்டியம் கூறின. இன்று எனது ட்டுமின்றி பேரப்பிள்ளைகளும் படித்துப் பயன்பெரும் =பனாத்தின் அயராத பணி தொடர்வதையிட்டு மகிழ்ச்சி சஞ்சிகை வடிவில் மட்டுமின்றி இணையதளத்திலும் எதைப் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது
மச்சத்தக்க விடயமாகும்.
மக்கள் தொட்டு படித்த மட்டம் வரை எல்லோருக்கும் பில் எளிய நடையில் அல்ஹஸனாத்தின் ஆக்கங்கள் அல்ஹஸனாத்துக்கே உரிய தனிச் சிறப்பாகும். பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வதில் அல்ஹஸனாத் இடத்தையே பிடித்திருக்கிறது. உரிய ஆதாரங்களுடன் ங்கிக் கொள்ளும் பாங்குடன் பிரச்சினைகளை அணுகி ம் அல்ஹஸனாத்தின் போக்கு உண்மையில் என்னை ரையும் கவர்ந்துள்ளதை நான் அறிவேன்.
3ெ!
மாணவர்களுக்கு பல்வேறு தகவல்களை வழங்கி வரும் பெண்களுக்கான தனிப்பகுதியையும் கொண்டு பெண் மளித்து வருவது உண்மையில் மிகுந்த பாராட்டுக்குரியது. ல் அல்ஹஸனாத் ஏற்படுத்தியிருக்கும் கருத்தியல் தாக்கம்
FiT
களை பூர்த்தி செய்துள்ள அல்ஹஸனாத்தின் பணி ஓயாது டுமென வாழ்த்துகின்றேன்.
அல்ஹெளமனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் -- ரபீஉல் ஆகிர் 1431 "
'17 143, 4)

Page 44
அ ந் நி ஸ ா
-- மத்திய பிரா
பெண்கள் 8
அஹSாயாபுவாதி வெலம்பொட
இலங்கை மண்ணில் இஸ்லாமிய சமூகம் எனும் உன்னதமான இலக்கை நோக்கிப் பயணிக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்களுக்கான மத்திய பிராந்திய இஜ்திமா2010 ஜனவரி 14 ஆம் திகதி மானல்லை உயன்வத்த சமாதான மண்டபத்தில் நடைபெற்றது.
குடுப் லே) பொ பொர் களின் அழச் எம்மீ
"' அமைப்பு ரீதியான எழுச்சியே இஸ்லாத்தின் எழுச்சி" எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இவ் இஜ்திமாவில் இருபதுக் கும் மேற்பட்ட மன்றங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சகோதரிகள் சத்தியத்திற்காய் சங்கமித்தனர்.
"தூய தேசம் மன்னிக்கும் இரட்சகன்" என்ற பணிக் கூற்றை உயிர் கூட்டுக்குள் சுமந்து வந்த கறுப்புப் போர் வைகள் குழுமியிருந்த காட்சியிலே இதயத்திற்குள் சொட்டுச் சொட்டாய் ஈமான் சொட்டத் துவங்கியது.
என்பு பட | லைத் வழங் யும் - செயற் முதல் கப்பபு
நாட்
தீனின் விடள்
ஏற்பாட்டு ஒழுங்குகளுக்கு முற்றும் கட்டுப்பட்டு ஒவ்வொருவரும் அமைதியாகவும் அடக்கமாகவும் தமக்குரிய இடங்களில் போய் அமர்ந்து கொண்ட விதம் தலைமைத்துவத்தை நிலைநாட்டி, சுட்டுப் பட்ட சமூகத்தை கட்டியெழுப்பும் சக்தி எமக்குள் இருப்பதை புரிய வைத்தது.
ஏ
(ரழிய தான் உரோ
அல்லாஹ்வின் உதவியினாலும் பொறுப்பாளர்க எளின் திட்டமிடல் செயற்பாடுகளின் காரணமாகவும் நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு பெற்றன.
உயி3 ஜமா கொல் யான இரட்
முதல் நிகழ்ச்சியாக பெண்கள் பகுதியின் மத்திய பிராந்திய செயற்குழு அங்கத்தவரான சகோதரி ரஸானா முபாரக் தலைமையுரை நிகழ்த்தினார். "இஸ்லாத்தில் ஊழியர்கள் என்பவர்கள் யார்? இஸ்லாம் வாழ நான் வாழ்கிறேனா? நாம் படைக்கப்பட்ட நோக்கம் என்ன? அல்லாஹ் எம்மிடம் எதனை எதிர்பார்க்கின்றான்? தூய தேசம் மன்னிக்கும் இரட்சகன் எனும் பணிக்குரியவர் களாய் எம்மை எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது? என்பன பற்றி தெளிவுகள் அவருடைய உரைக்குள் பொதிந்திருந்தன.
ஜமாத்துடைய பணியின் உயிர் நாடியான இஸ்லாமிய
கான
ஹs
யத்து அமீர் சிறப்பு
அல்ஹௗப்னாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431.

ந்திய
இஜ்திமா
ப உருவாக்கத்தில் பங்களிப்பு 95 % பெண்களி பு தங்கியுள்ளது. இது எம்மீது அல்லாஹ் விதித்த றுப்பு. இஸ்லாமிய சந்ததிகளை உருவாக்கல், நளாதாரத்தை திட்டமிடல், குடும்ப அங்கத்தவர் T கல்வி, சுகாதாரம், சமூக உறவு என்பவற்றை ான முறையில் வழிநடத்தல் என்பன அல்லாஹ் து கடமையாக்கிய பொறுப்புக்களாகும்.
ல்லாஹ்வுடைய தீன் இந்த உலகை ஆளுதல் து இஸ்லாமிய குடும்பங்களிலிருந்தே உருவாக்கப் வேண்டியது. இதற்கான அழகான வழிகாட்ட தான் ஜமாஅத்தினுடைய உஸ்ரா ஒழுங்கமைப்பு குகின்றது. ஒரு மாதத்திற்குரிய 04 வாரங்களை இத்திட்டத்திற்கு அமைய முழுமையாக ற்படுத்த முடியுமானால், தனிமனித உருவாக்கம் இஸ்லாமிய குடும்ப உருவாக்கம், அருள்பாலிக் ட்ட இஸ்லாமிய கிராம் உருவாக்கம் வரை இந் டையே தூய தேசமாக மாற்றி அல்லாஹ்வின் ஆளுகைக்கு உட்பட்ட உலகையே உருவாக்கி
பாம்.
னெனில், இஸ்லாமியப் பிரசாரப் பணி அர்க்கம் ல்லாஹு அன்ஹு) அவர்களின் வீட்டிலிருந்து தொடங்கப்பட்டது. அது மதீனா, அரேபிய மண், ம், பாரசீகம் என்று உலகெங்கும் வியாபித்தது.
ஸ்ரா ஒரு நடமாடும் பல்கலைக்கழகம், அதனை ராட்டமானதாக அமைத்துக் கொள்ள வேண்டும், அத்தின் இலக்கான தூய தேசத்தை இதைக் எடு உருவாக்கி விட்டுச் செல்வோம். அமைதி உள்ளத்தை எடுத்துச் சென்று மன்னிக்கும் சகனிடம் சமர்ப்பிப்போம்.
டுத்த நிகழ்ச்சியாக கட்டுரைப் போட்டி ஒன்றிற் பரிசளிப்பு நிகழ்வொன்று சகோதரி வஸீரா எ அவர்களால் நடத்தப்பட்டது.
தனைத் தொடர்ந்து 'கூட்டமைப்பின்' முக்கி பம் எனும் தலைப்பில் ஜமாஅத்தின் முன்னாள் மெளலவி ஏ.எல். எம், இப்றாஹீம் அவர்களின் ரை இடம்பெற்றது.
வருடம் அழைப்புப் பனியின்...

Page 45
"அல்லாஹ் மனிதனைப் படைத்து கௌரவப்படுத் தியது போல் உலகிலுள்ள எந்தவொரு படைப்பையும் அந்தஸ்தில் உயர்த்தவில்லை. அல்லாஹ்வுடைய படைப்புகளுக்குள் அவன் மனிதனை மட்டும் ஒரு பணிக்காக தேர்ந்தெடுத்திருக்கின்றான். அதுதான் அவனுடைய தீனை இந்த உலகில் மேலோங்கச் செய்யும் பணி.
நாம் ஒவ்வொரு வரும் சுவனத்தை நோக்கிப் பயணிக்கிறோம். ஆனால், இஸ்லாம் சுவனத்திற்கென் றொரு பாதையை வகுத்துள்ளது. பாதை இல்லாத பயணங்களில் எவ்வித அடைவையும் காண முடியாது. அந்தப் பாதைதான் இந்த இயக்கம் என உணர்வுபூர் வமான கருத்துக்களை முன்வைத்தார்.
கூட்டமைப்பை வலியுறுத்தி நிற்கும் குர்ஆனிய வசனங்களும் ரஸ்லின் கட்டளைகளும் அவர் அளித்த விளக்கத்தின் உயிரோட்டமாய் இருந்தன. மேலும் இது கூட்டமைப்பில் வாழ்ந்து கொண்டிருப்ப தன் திருப்தியையும் கூட்டமைப்பால் சாதிக்க வேண் டிய கடமைப்பாடுகளின் கனதியையும் எமக்கு தெளி வாக்கியது.
இந்நிகழ்ச்சியின் மற்றுமோர் அம்சமாக ஏனைய மன்றங்களின் சகோதரிகளோடு அன்பையும், களத்தின் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. கூட்டமைப்பின் தளத்தில் வாழ்வ தில் கிடைத்த மகிழ்ச்சியை அந்த உணர்வுமிக்க
சூழலில் ஊழியர் உள்ளங்கள் வெளிப்படுத்தின.
அடுத்த நிகழ்வாக, ஜமாஅத் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் ' அமைப்பு ரீதியான
(அழைப்பின் நிலம்
உங்கள் அபிமான சஞ்சிகை 'வழங்கும் வானொலி நிகழ்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்த முஸ்லிம் சேவை
ஒவ்வொரு சனிக்கிழமை காலை 1.15 மணிக்
40 எம்.
வருட அழைப்புப் பணியில்.

அ ந் நி ஸ ா
எழுச்சியே இஸ்லாத்தின் எழுச்சி" எனும் தலைப்பில் நிகழ்ந்த உரை ரஸ திலுல்லஹ் வின் களவாழ்க்கை யையும் ஜமாஅத்தின் பணியையும் வரைந்து காட்டி யது. கூட்டமைப்பிற்கு ரஸ்' லுல்லாஹ் கொடுத்த முக்கியத்துவம், மக்காவில் அதனது ஆரம்பம், அதை வாழவைக்க புறப்பட்ட ரஸ பிலுல்லாஹ்வின் ஹிஜ்ரத், மதீனாவில் கிடைத்த அங்கீகாரம், அதைக் கொண்டு தீனை மேலோங்கச் செய்த திட்டமிடல்கள், ஸஹா பாக்களின் அர்ப்பணிப்பு, இவ்வாறு ரஸலுல்லாஹ் ஏற்படுத்திய கிலாபத் வரையிலான ஒவ்வொரு நிகழ்வையும் அமீர் அவர்களின் உரை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.
ரஸுலுல்லாஹ்வின் முன்மாதிரி மிக்க கூட்ட மைப்பு, அதனது தன்மைகள், அது உருவாக்கிய உள்ளங்களின் பணி எத்தகையது என்ற விளக்கங்க ளோடு கூட்டமைப்பின் எழுச்சியைக் கொண்டு ரஸ்ஸலுல்லாஹ் இஸ்லாத்தின் எழுச்சியை சாதித்த விதமும் மிகத் தெளிவாக ஊழியர் இதயங்களில் பதியவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஷாஹிதா யூசுப் அலி அவர் களின் சுவாரஷ்யமானதும் உள்ளத்தை ஒருமுகப்படுத் தக் கூடியதுமான ஓர் உளவியல் நிகழ்ச்சி "கனவு கானல்" எனும் தலைப்பின் கீழ் அரங்கேறியது. உள்ளத்தின் தூய்மையான எதிர்பார்ப்புக்களை, உருவாக்கிப் பார்க் கும் களத்தை, குடும்பத்தை, சமூகத்தை... கண்களைக் கொஞ்சம் மூடி கனவுகள் கண்ட அந்த நேரங்கள் அளவிலா சந்தோஷங்களை சுவாசிக்க வைத்தது.
சகோதரி ஷுக்ரியா அவர்களின் நன்றியுரையுடன் இஜ்திமா இனிதே நிறைவு பெற்றது.
வானொலி நிகழ்ச்சி
'அல்ஹஸனாத் வாரந்தோறும் மச்சியை கேட்கத் தவறாதீர்கள்
தாபனம்
ல்
அல்வஹளப்னாத் (மார்ச் 2010 | ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431
43

Page 46
முஆமலாத்
கடன் கொடுக்க இஸ்லாம் கற்றுத் தd
அஷ்ஷெய்க் அப்துல்லாஹ்
எ இ பிரு' ஆ." =ாத"
மனித குலத்தை தோற்றுவித்த அறிஞர்கள் வகுத்தெடு அல்லாஹுத் தஆலா, இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெறுவ
கடன் பெறுதல் என்
தற்கு பூரணமானதொரு வாழ்க்கைத்
கடன்பெறுதலை ஒரு திட்டமான இஸ்லாம் மார்க்கத்தை ஸன்னாவாக பலர்தவர் அதற்கு வழங்கியிருக்கிறான். இஸ் வைத்துள்ளனர். ஆனால், லாம் அல்லாஹத் தஆலாவின் குவது ஸுன்னத் எனவும்; வழிகாட்டலும் அவனது தூதர்
தல் முபாஹ்- ஆகுமாக் ஸல்லல்லாவறு அலைஹி வஸல்லம்
எனவுமே இஸ்லாம் கூ அவர்களின் வாழ்க்கை வழிமுறையு
எனினும், கடன்பொ மாகும். இதில் பரிபூரணமாக
கத்திற்கேற்ப அது வாஜி நுழைந்து கொள்ளுமாறு அவன்
ஹராம் எனும் படித்தரங் கட்டளையிட்டிருக்கிறான்.
வழங்குதல் அடைகின்ற இதன்படி வணக்க வழிபாடுகள்,
துக்கு முரணான நோக்க கொடுக்கல்-வாங்கல், குடும்ப நட
ஒருவர் கடன் கேட்கி வடிக்கைகள், மக்களோடு நடந்து
அறிந்து கொண்டும் கட கொள்ளும் முறை, தோழமை போன்ற
வது ஹெராமாகும். அனைத்து வாழ்வியல் நடவடிக்கை
கடன்பெறாது தனது ! களிலும் மனித குலம் இஸ்லாத்தை
பூர்த்தி செய்து கொள்ள முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
ஒருவர் ஆடம்பரத் தே அப்போதுதான் இவ்வுலக வாழ்வில்
கடன்கேட்டால் கொடுப் நிம்மதி, சந்தோஷம், அமைதி ஆகிய
ஆகும். இதேபோன்று ! வற்றையும் மறுவுலக வாழ்வில்
டமிருந்து கடனை அ உயர்ந்த சுவர்க்கத்தையும் அது
யாது: அவர் வாக்குறுதி பெற்றுக் கொள்ளும்.
ஏமாற்றுபவர்; இதனால் ஒருசில வணக்க வழிபாடுகளுடன்
பங்கள் தோன்றும் என இஸ்லாத்தின் நடைமுறையை சுருக்
இருக்குமானாலும் குறித்த கிக் கொண்டு, வாழ்வியல் நடவடிக்
கடன் வழங்குவது மக்ன கைகளில் சிலவற்றுக்கு இஸ்லாத்
ஆனால், விட்டுக் கொடு தையும் ஏனையவற்றுக்கு ஜாஹி
பாங்கு, பொறுமை, நளி லிய்யத்தையும் பின்பற்றி வாழ்பவர்
நற்பண்புகள் கடன் வழ கள் இரு உலகிலும் நலவை எதிர்
தில் இருக்குமாக இருந்த பார்க்க முடியாது.
வழங்குவது ஆகுமாகும் கொடுக்கல்-வாங்கலில், கடன்
கடுமையான வறுடை கொடுக்கல் வாங்கல் முக்கிய இடம்
யாத நோய், குடும்ப சுன் வகிக்கிறது. அல்குர்ஆனின் மிக
பிரச்சினைகளுடன் கட்க நீண்ட வசனம் கடன் குறித்தே பேசு
ஒருவருக்கு கடன் வழங்கு கிறது. கடனை எழுதிக் கொள்ளல்,
ஆகும். எனினும் இவர். எழுதுநர் ஒருவரை நியமித்தல், சாட்
காவாக உதவுவது கட சியங்கள் போன்ற பல நடைமுறைக
சிறந்ததாகும், ளைக் கூறும் இந்த வசனத்தின் மூலம்
இவ்வாறு கடனாளி சுமார் 15 இதர சட்டங்களை மார்க்க |
புக்கும் நோக்கத்திற்கும் அல்ஹளப்னாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

ல் வாங்கலும் இம் ஒடுங்குகளும்
பாயிஸ் (ரஷாதி)
த்துள்ளனர். லாமிய சட்டங்களும் வித்தியாசப் ரனாவா?
படுகின்றன,
பிரதிபலன் எதிர்பார்த்தல் நபிவழியாக றாகப் புரிந்து
கடன் வழங்குபவர் நன்மையை கடன் வழங் |
மாத்திரமே பிரதிபலனாகஎதிர்பார்க்க = கடன்பெறு
வேண்டும். மாறாக, பரிசுப் பொதி, க்கப்பட்டது |
பிரயாணத்தில் உதவுதல், விருந்துப் றுகிறது.
சாரம் போன்றவற்றை எதிர்பார்த்து அநரின்நோக்
கடன் வழங்கினால், எவ்வித நன்மை ப், மக்ரூஹ்.
- யையும் அவர் பெற்றுக் கொள்ள ரகளைகடன்
மாட்டார். து. இஸ்லாத்
நன்மையை மாத்திரம் எதிர்பார்த்து ங்களுக்காக
கடன் வழங்குவதன் மூலம் கிடைக் றார் என்று
கும் சிறப்புகள் பற்றி பல ஹதீஸ்கள் உடன் வழங்கு வந்துள்ளன.
ஒருவர் சதகா செய்வதன் மூலம் தேவையைப்
அவருக்கு ஒன்றுக்கு பத்து மடங்கு முடியுமான்
நன்மையும்: ஒருவர் கடன் வழங்கு தவைக்காக
வதன் மூலம் அவருக்கு ஒன்றுக்கு புது டமக்ருஹ்
பதினெட்டு மடங்கு நன்மையும் கடனாளியி
கிடைப்பதாக மிஃராஜ் சென்றிருந்த ரவிட முடி
போது நபியவர்கள் கண்டார்கள். 5 மீறுபவர்;
உடனே ஜிப்ரீல் (அலை) அவர்களி ல் மனஸ்தா
டம் நபியவர்கள் இதுகுறித்து வின ன்ற அச்சம்
வியபோது, சதகா செய்யும்போது த்த நபருக்கு
அதன்பலாபலன் தேவையற்றவனுக்கு நஹ் ஆகும்.
சென்றடையலாம். ஆனால், பண க்கும் மனப்
உதவியை நாடி கேட்டு வருபவனுக்கு எம் போன்ற
கடன் வழங்கும்போது அதன் பயன் மங்குநரிடத்
உண்மையான தேவையுடையவனுக்கு தால் கடன்
சென்றடைகிறது. எனவே, சதகாவை
விடவும் கடன் வழங்குபவனுக்கு ம், மீளமுடி
பன்மடங்கு நன்மைகள் கிடைப் ம போன்ற
பதாக ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) ன் கேட்கும்
பதிலளித்தார். (இப்னு மாஜா) -வது வாஜிப்
கஷ்டத்தில் இருப்பவனுக்கு உதவி சுளுக்கு சத
செய்பவனுக்கு இம்மையிலும் மறு டனன ளிட
மையிலும் அல்லாஹுத் தஆலா
உதவி செய்கிறான் என நபியவர்கள் யின் இயல்
பகர்ந்ததாக ஸஹீஹ் அல்புகாரியில் ஏற்ப இஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருட அழைப்புப் பாணியில்...

Page 47
நபித்தோழரொருவர்தனக்கு கடன்
கடன் எடுப்பது வழங்கியவருக்கு பரிசொன்றை வழங்
கும் கடனை உரிய கிய சம்பவம் குறித்து நபியவர்கள்
வேற்ற முடியுமா தெளிவுபடுத்தியபோது, "கடன் வழங்
சந்ததிகளோ, உறவி கியதற்காக கடனாளி உங்களை அவ
முடியுமா எனவும் ரது வாகனத்தில் ஏற்றிச் செல்வாரா
கடன் கேட்கும்பு யின், அதில் ஏற வேண்டாம். அதே வுறுத்துகிறது. போன்று பரிசுப் பொதிகளைப் பெற் றுக் கொள்ளவும் வேண்டாம்" என்ப
கடனை நிறை. தாகக் கூறினார்கள். (இப்னு மாஜா)
என யார் கடன் எடு
னது கடனை அல் "இலாபத்தைக் கொண்டு வரும்
நிறைவேற்றி வைக் அனைத்துக்கடன்களும் ஹராமாகும்"
எடுக்கும்போதே து என நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
றும் எண்ணம் இல் (பைஹகி) இன்னுமொரு ஹதீஸில் |
லார வீணாக்கி 5 அது வட்டி என அறிவிக்கப்பட்
நோக்கத்திற்காக கட டுள்ளது.
அதுவும் நிறைவேறு கடனைத் திருப்பிச் செலுத்துதல்
கடனையும் நிறைவே
வும் நிர்க்கதி நிலைக் கடன் பெற்றவர்கள் அதனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த
கடன்களை தெ
கொள்ளும்படி இஸ் முடியாத சந்தர்ப்பங்களில் அவருக்கு கால அவகாசம் கொடுக்கும்படியும்
கிறது. எழுதத் தெ முடியுமாயின் அக்கடனை சதகாவாக
எழுதத் தெரிந்த ஒ0 விட்டுவிடுமாறும் இஸ்லாம் போதிக்
தெரிந்த மொழியில்
வேண்டும். எழுத்த கிறது.
கடன்எழுத அழைக் ""யா அல்லாஹ், பாவத்திலிருந்தும் தில் அதனை மறுக்க கடன் தொல்லையிலிருந்தும் பாது
வாக்களித்தவாறு காப்பாயாக!" என தொழுகையின்
கடனை நிறைவேற்ற அத்தஹிய்யாத் இருப்பில் நபியவர்
இயலாத சந்தர்ப்பத்தி கள் துஆ செய்துள்ளார்கள்.
யவரிடமிருந்து மே ஏனெனில், இந்தக் கடன் ஒரு
யைப் பெற்றுக் கொ வனை பொய், ஏமாற்று, தற்கொலை,
இதனைவிடுத்து, கட கொலை போன்ற பாவச்செயல்களுக்கு
ஏமாற்றும் நடவடிக் இட்டுச் செல்வது மட்டுமன்றி, அவ
வதை இஸ்லாம் எனது மானம், மரியாதை, அந்தஸ்து
சுண்டிக்கிறது. போன்றவற்றுக்கும் இழுக்கை ஏற்
கடன் நிறைவேற் படுத்திவிடக் கூடியது. மட்டுமன்றி
ஸாவுக்கு நபியவர். கடனாளியின் உறவினர்கள், சந்ததியி
நடத்த அழைக்கப்ட னரும் வெளிப்படையாகவோ மறை ஸாவின் கடனை ? முகமாகவோ பாதிக்கப்படுகின்றனர்.
பொறுப்பேற்றால் எனவே, இயன்றவரை கடன் பெறு
தொழுகை நடத்துவ வதைத் தவிர்ப்பதே சிறந்தது.
இரத்தம் நிலத்தில் முஸ்லிம் சமூகத்தில் பலர் கடனா
பாவங்கள் மன்னிக்கட் ளிகளாக மாறுவதற்கு திருமணம்,
திலுள்ள ஷரீதுகள்: விருந்து, வாகனம், வீடு போன்றவற்
சுவனம் செல்ல முடி நில் காட்டும் ஆடம்பரமும் பேராசை
ஹதீஸ்களின் வாயிலா யும் காரணங்களாய் அமைகின்றன. சமூகத்தில் புகழைப் பெற்றுக் கொள்
கடன் தீரப் பிரா ளும் அற்ப நோக்கில் பெறப்படும்
கடனாளிகள் அல்ல கடன்களால் பலர் அதல பாதாளத்
கடன் தொல்லையி துக்கு தம்மைத்தாமே இட்டுச்
பெறக் கேட்கும்படி சென்றுள்ளனர்.
காட்டுகிறது. வருட அழைப்புப் பணியின்...

முஆமலாத்
الله اني أو بك من الهم
والحزن وانمود بك من العجز والكتل وأعوذ بك من البنين والبخل وانمود بك من غلبة الذين وقهر الرجال
வர்கள் தாம் எடுக்
- அபூ உமாமா (ரழியல்லாஹு ப காலத்தில் நிறை
அன்ஹு) அவர்கள் கவலையுடன் எனவும் அதனை பள்ளிவாசலில் அமர்ந் திருந்ததைக் னரோ நிறைவேற்ற
கண்ட நபியவர்கள் அவரை விசாரித்த சிந்தித்த பின்னர்
போது, கடன்களும் கவலைகளும் டி இஸ்லாம் அறி |
தன்னை ஆட்கொண்டு விட்டதாக
பதிலளித்தார்கள். இதற்கு, பின்வரும் வேற்ற வேண்டும் |
துஆவை ஓதிக் கொள்ளும்படி நிக்கிறானோ அவ
நபியவர்கள் கற்பித்தார்கள்: லாஹுத் தஆலா கின்றான், சுடன் அதனை நிறைவேற் மலாதவனை அல் பிடுகிறான். எந்த உன் எடுத்தானோ ாது, அவர் எடுத்த யற்றமுடியாது மிக கு ஆளாகின்றான்.
"யா அல்லாஹ்! கவலை, துக்கம் தளிவாக எழுதிக்
ஆகியவற்றிலிருந்தும் இயலாமை லாம் வலியுறுத்து
சோம்பலிலிருந்தும் உலோபித்த கரியாவிட்டால்,
னம், கோழைத்தனம், கடன் சுமை, நவரை நியமித்து மனிதர்களின் அடக்குமுறை ஆகிய எழுதிக் கொள்ள வற்றிலிருந்தும் உன்னிடம் நான்பாது கறிவுள்ள ஒருவர் காவல் தேடுகிறேன்." (அபூதாவூத்) க்கப்படும் பட்சத்
இதனைத் தொடர்ந்து ஒதி வந்த கக் கூடாது.
தும் அவரது கடன் சுமை தீர்ந்து கவ உரிய காலத்தில்
லைகள் இல்லாமலாகியதாக அபூ விெட வேண்டும்.
உமாமா (ரழியல்லாஹு அன்ஹு) பல்கடன் வழங்கி
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் குறிப் மலதிக தவணை
பிட்டார்கள். ாள்ள வேண்டும். " ன்வழங்கியவரை
அலி (ரழியல்லாஹு அன்ஹு) கைகளில் ஈடுபடு
அவர்கள் கடன் தொல்லையிலிருந்து வன்மையாகக்
விடுபட நபியவர்கள் கூறியதாக பின் வரும் துஆவை அடிமையொருவ
ருக்கு சொல்லிக் கொடுத்தார்கள்; ரப்படாத ஜனா கள் தொழுகை பட்டால், ஜனா வறு எவராவது தான் அதற்கு பார்கள்.
"யா அல்லாஹ்! நீ விலக்கியவற்றை விழும் முன்னர்
விட்டும் என்னை அப்பாற்படுத்தி ப்படும் அந்தஸ்த்
வை, நீ ஆகுமாக்கி வைத்தவற்றை கூட கடனுடன்
எனக்குத் தந்து போதுமாக்கி வை. யாது என்பதை
மேலும் உன்னிடமின்றி பிறரிடம் சக அறிகிறோம்.
தேவை ஏற்படுவதை விட்டும்
என்னைத் தேவையற்றவனாக்கி ர்த்தனை
வை!* (அத்திர்மிதி) லாஹ்விடத்தில் லிருந்து மீட்சி
எனவே, எளிமை வாழ்வை கைக் இஸ்லாம் வழி
கொண்டு கடன்களிலிருந்து விடு பட்டு வாழ்வோம்.
اللهم اكفني بحلالك عن حرامك
وأغنني بفضلك عمن سواك
அல்ஹஸனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431
45

Page 48
ஆனுபவம்
சமூக மாற்றத்துடன் என்ற செய்தியை
பெருமை அ
ஹக்கீம் அவர்களி டாக்டர் ஹபீஸ் அல் வாகனம் விபத்து அதில் இருவரும் பாதிக்கப்பட்டனர்.
நான் ஏழாம் வகுப்பு படிக்கும்
இந்த சந்தர்ப்பத் போதே அல்ஹஸனாத் வாசிப்பேன்.
ஐ.பீ.ஸி. அச்சகத்தில் அக்காலத்தில் வாசிப்பதற்கு அல்ஹ
அல்ஹஸனாத்தை , ஸனாத் போன்று வேறோரு பத்திரி
நேரத்துக்கு வெளிக் கையும் கிடைக்கவில்லை. அல்ஹெஸ்
டும் என்பதற்காக கூ னாத்தையும் தொடர்ச்சியாக வாசிக்க
எடுத்தேன். கிடைக்கவில்லை. எமது ஊரில் அல்ஹஸனாத்தை விநியோகம்
ஐ.பீ. ஸி. அச்ச செய்பவர்கள் இல்லாமையே அதற்
வேலை செய்து ெ குக் காரணம். என்றாலும் நான்
போது அல்ஹஸன ஜாமிஆ நளீமிய்யாவுக்குச் சென்ற
புக்கும் என்னால் (L பின் அல்ஹஸனாத்தை தொடராக
ளிப்பை வழங்கி ஒன்றுவிடாமல் வாசிக்கக் கிடைத்தது.
பினாத்தின் கவிதைப்
கட்டுரைகளுக்கு : அதன் பிறகு மர்ஹ ம் மன் ,
தலைப்பிடுதல் டே எஸ் ஆர் நாணாளிடன் ஏற்பட்ட தனிப்
செய்து வந்தேன். : பட்ட தொடர்பின் காரணமாக தலைப்பிடுமாறு ப மருதானை பாலத்துக்கு மேல்
வேண்டிக் கொள்ள இருந்த எனது கடையில் அல்வஹஸ்! னாத்தை விற்பனை செய்தேன்.
அதன் பிறகு ஐ. அப்போது மன்ஸுஜர் நானா எனது
நேர தழியனாக கடைக்கு அடிக்கடி வந்து போவார்.
கடமையாற்றினே இப்படி எமக்கு மத்தியில் ஓர்
அல்ஹஸனாத்தின் அந்நியோன்னிய உறவு வளர்ந்தது.
போன்று எனது நானும் இலக்கியத்துறையில் ஆர்வ
வழங்கிக்கொண்டி மாக இருந்ததால் மன்ஸ் ஓர் நானா
பின்பு மன்சூர் நா என்னை உற்சாகப்படுத்தினார்.
நோய்வாய்ப்பட்ட
தொடர்ந்து இரண்! நானும் அல்ஹஸனாத்துக்கு
மாதங்கள் தனியா என்னால் முடியுமான பங்களிப்பைச்
ஹஸனாத்தை ெ செய்து கொண்டிருந்த வேளையில்
தேன். அதன் பிறகு மறக்க முடியாத ஒரு சோகமான
நாவறிம் ஹஸரத் .. சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஹஸ்ரத் '
தற்காலிக ஆசிரி ஸய்யித் முஹம்மத் ஸாஹிப் (Book
யாற்றினார். அதன் House Manager) அவர்களும் ஏ. எம். எம். மன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்
னாத்தின் ஆசிரியர்
அல்வஹாப்னாத் (மார்ச் 2010 46
ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

ன்தான் இஸ்லாம் எழுச்சி பெறும் 1 மக்கள் மத்தியில் பரவச் செய்த ல்ஹஸனாத்தையே சாரும்
அஸீஸ் நிஸார்தீன்
என் சகோதரர் மாதமளவில் பணியாற்றினார்.
பர்களும் சென்ற
அக்காலப் பகுதியிலேயே ஜமாஅத் புக்குள்ளானது. ஷரா என்னை அல்ஹஸனாத்தின்
கடுமையாகப்
உதவி ஆசிரியராக நியமித்தது.
அல்ஹஸனாத் மக்களிடையே த்தில்தான் நான் -
ஜனரஞ்சகமாக வேண்டும் என்ப இணைந்தேன்.
தற்காக கொழும்பிலுள்ள ஒவ்வொரு அச்சிட்டு உரிய பள்ளிவாசலிலும் அல்ஹஸனாத் கொணர வேண்
விற்க முடிவு செய்தோம். ஜமாஅத் டுதலான முயற்சி
தின் கொழும்பு நகரக் கிளையும் நாங்களும் இணைந்து ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் பள்ளிவாசலில் ஈகப் பகுதியில்
அல்ஹஸனாத்தை விற்பனை செய் கோண்டிருக்கும்
தோம். அப்போது ஐ.பீ. ஸி. இன் ாத்தின் தயாரிப்
முகாமையாளராகவும் அல்லாஸ் மடியுமான பங்க
னாத்தின் விற்பனை முகாமையாள னன். அல்லஹளம்
ராகவும் எம்.ஆர். எம். நௌபல் ப் பகுதி மற்றும்
கடமையாற்றினார். அவர் அல்ஹ கவர்ச்சிகரமான
ஸனாத்தின் வளர்ச்சிக்காக கடுமை பான்றவற்றையும்
யாக உழைத்த ஒருவர். கட்டுரைகளுக்கு மன்ளி ர் நானா
நானும் சகோதரர் எம்.ஆர். எம். பார்.
நௌபல் அவர்களும் சேர்ந்து
கொழும்பிலுள்ள ஒவ்வொரு முஸ் பி.ஸி. இன் முழு
லிம் கடைக்கும் சென்று அல்ஹெஸ் = சிறிது காலம்
னாத் விற்போம். மட்டுமின்றி ஒவ் ரன். அப்போது
வொரு கடையாகச் சென்ற சந்தா உதவி ஆசிரியர்
சேர்த்துள்ளோம். ஒரு தடவை நாங் பங்களிப்பை
கள் இருவரும் தெஹிவளையில் மருந்தேன். அதன்
ஆரம்பித்து பிரிட்டிஷ் தூதுவரா எனா திடீரென்று
லயம் வரை ஒவ்வொரு கடையாக டார். அதனைத்
ஏறி இறங்கி ஒரே நாளில் சுமார் 300 தி அல்லது மூன்று
சந்தாக்கள் சேர்த்தோம். "கவே நான் அல் வளிக்கொணர்ந்
மற்றும் அல்ஹஸனாத் அட் 5 ஏ.எல்.எம். இப்
டையில் முதலாவதாக உருவப் அல்ஹஸனாத்தின்
படம் ஒன்றை பிரசுரித்ததும் எமது யராகக் கடமை
காலப் பகுதியில்தான். ஆப்கானிஸ் -பின்பு சகோதரர்
தான் போராட்டம் உச்சகட்டத்தை ஸர் அல் ஹசி
அடைந்திருந்த வேளையில் முதலா Tக மூன்று நான்கு
வதாக ஹிக்மத்தியாரின் உருவப்
வருட அழைப்புப் பணியில்...

Page 49
படத்தை பிரசுரித்தோம். ]ffset சமுகமளித்திருந்த
அச்சகத் தொழிநுட்பத்தில் அல்வா
னாத்தை மக்கள் 1 ஸனாத் அச்சுப் பதிக்கப்பட்ட
மேற்கொண்ட காலத்தில் முதலாவதாக உருவப்
ஜமாஅத் முழு ஆ படத்தை தாங்கி வந்த அட்டைப் படம் அதுதான்.
அல்ஹஸனாத்
ஆண்டு நிறைவை பத்தாயிரமாக இருந்த அல்ஹஸ்!
துவதற்காக அந்த. பனாத்தின் எண்ணிக்கை கலர் படங்
set Print இல்லாதது களும் ஓவியங்களும் பிரசுரிக்கப்பட்
""வாசியுங்கள் | டதன்பின்12 ஆயிரமாக அதிகரித்தது.
''அல்ஹஸனாத் 1 அதன்போது தமிழ் நாடு ஜமாஅத்
விழா" என்று வா தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்த
டர்கள் தயாரித்து போது, நாம் 13 ஆயிரம் அல்லாஸ்
முழுவதும் ஓட்டி பினாத் பிரதிகள் அச்சிடுவதைப்
கொழும்பு நகரக் கி பார்த்து "தமிழ் நாட்டிலேயே நாம்
சகோதரர்களான 5 இதைவிடக் குறைந்தளவு சமரசம்
தீன், இப்றாஹீம் (பு பிரதிகள்தானே அச்சிடுகின்றோம்
கொழும்பைச் சேர் எனக் கூறி ஆச்சரியமடைந்தனர்.
சகோதரர்கள் சே தமிழ் நாட்டை விட நாம் முன்ன
நகரிலுள்ள அலை ஏணியில் இருந்துள்ளோம், அல்ஹம்து .
பள்ளிகளிலும் இ! லில்லாஹ்,
டர் ஓட்டினோம்.
கிழமை அதிகாரி பொதுவாக இலங்கை முஸ்லிம்
கொழும்பு கோட் கள் வாசிப்பு பழக்கம் இல்லாதவர்
அல்ஹஸனாத் ; களாக இருந்தாலும் அந்தக் காலத்தி லிருந்தே அல்ஹஸனாத் வாசகர்
யளித்தது. வட்டம் விசாலமானது. சமூக மாற்
அந்த நேரம் ! நத்துடன்தான் இஸ்லாம் எழுச்சி
யாருக்கும் போள் பெறும் என்ற செய்தியை மக்கள்
யாது. ஏனைய இ மத்தியில் பரவச் செய்த பெருமை
கங்களும் ஜமா.. அல்ஹஸனாத்தையே சாரும்,
சவாலாக விளங்கி அல்ஹஸனாத் 16 ஆவது ஆண்டு
அவ்வாறானதொரி
அல்ஹஸனாத்தை நிறைவு விழா
டுத்த வேண்டும் 5 அல்ஹஸனாத் 16ஆவது ஆண்டு
வாறான வேலைக நிறைவு விழாவைக் கொண்டாடும்
தோம். 16 ஆவது - போது எனக்கும் மன்சூர் நானா
அல்ஹஸனாத் எம் வுக்குமிடையில் நட்பு ரீதியான
டும் என்ற நோக்க உறவே இருந்தது. இயக்க ரீதியான
சாய் அர்ப்பணத் நெருக்கம் இருக்கவில்லை, 16 ஆவது
டோம். மாஷா = ஆண்டு நிறைவை பெரும் விழா
விளைவாகவும் அ வாக செய்வோம் என்று மன்ஸுர்)
ஹஸனாத்தின் வள் நானாவிடம் சொன்னபோது அவர் தவர்களின் அர்ப்பு ஜமாஅத் ஷதிராவின் அனுமதியோடு
ஹஸனாத் தற்பே அவ்விழாவை ஏற்பாடு செய்தார்.
கட்டத்தை அடை
பதில் மிகையில் 16 ஆவது விழாவை மாளிகாவத் தையிலுள்ள இஸ்லாமிய நிலை
அக்காலத்தில் , யத்தில் நடத்தினோம். அதற்கு பிர ஒருவர் படித்தால். தம் விருந்தினராக நீதியரசர் ஜமீல் இஸ்லாமியைச் !
வருட அழைப்புப் பணியின்...

ஆனுபவம்
தார். அல்வரளி!
பார்வையே இருந்தது. பெரும்பாலும் மயப்படுத்த நாம்
ஜமாஅத் அங்கத்தவர்களின் கரங்க முயற்சிகளுக்கு
ளில் மாத்திரமே அல்ஹஸனாத் தரவு தந்தது.
இருக்கும். ஆனால் இன்று அந்நி
லைமை மாறி ஜமாஅத்தே இஸ்! ந்தின் 16ஆவது
வாமியைப் பற்றியோ மெளலானா விளம்பரப்படுத்
மௌதூதி (ரஹ்) பற்றியோ எவ்வித க் காலத்தில் Off
அறிவுமற்றவர்களும் அல்ஹஸனாத் தனால் Block இல்
வாசிக்கின்றனர். அல்ஹஸனாத்" 16ஆவது ஆண்டு
ஒரு தடவை அவிஸ்ஸாவெல சகமிட்ட போஸ்
பிரதேசத்தைச் சேர்ந்த தப்லீக் ஜமா கொழும்பு நகரம்
அத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் -னோம். நானும்
நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரைப் ைெளயைச் சேர்ந்த
பார்க்கச் சென்றபோது ஒரு பழைய ஸுஹைர், ஜலால்
அல்ஹஸனாத் "பைன்டிங்' ஒன்றைக் முஅல்லிம் மற்றும்
கையோடு கொண்டு போனேன், ர்ந்த இன்னும் சில
அவர் வாசிப்புப் பழக்கமுடையவர் சர்ந்து கொழும்பு என்பதால் ஏதாவது நல்ல புத்தகங்
னத்து ஐமு, ஆப் கள் அல்லது கதைப் புத்தகம் அல் ரவிரவாக போஸ் லது நல்ல நாவல் ஒன்றைக் கொண்டு குறித்த வெள்ளிக் வந்து தருமாறு வேண்டிக் கொண் 31ல் மருதானை,
டார். அப்போது நான் கொண்டு ட்டை முழுவதும்
சென்ற பழைய அல்ஹஸனாத் பிரதி பாஸ்டர் காட்சி
அடங்கிய பைன்டிங்கையும் இதுதான் இஸ்லாம்' புத்தகத்தையும் அவரி
டம் கொடுத்தேன். அவற்றை நினைத்த மாதிரி
வாசித்து முடித்த அவர் என்னை இடர் ஓட்ட முடி
சந்தித்து பெரிதும் குறைப்பட்டார். ஸ்லாமிய இயக்
"இவ்வளவு நாளும் ஏன் இந்த சிந்த அத்துக்கு பெரும்
னைகளை, கருத்துக்களை எனக்குச் கிய காலம் அது.
சொல்லவில்லை? ஏன் மறைத்து ந சூழ்நிலையிலும்
வைத்திருந்தீர்கள்?" எனக் கேட் க மக்கள்மயப்ப
டார். அவர் பின்னர் ஜமாஅத்தே என்பதற்காக இவ்
இஸ்லாமியுடன் இணைந்து தீவிர களை முன்னேடுத்
மாக பணியாற்றினார். இப்படிப் ஆண்டு விழாவுடன்
பலரின் சிந்தனையைத் தூண்டி ழச்சி பெற வேண்
அவர்களின் சிந்தனை வட்டத்தை த்தோடு முழு மூச்
விசாலப்படுத்துவதில் அல்ஹஸனாத் துடன் செயற்பட்
தின் பணி மகத்தானது. அல்லாஹ், அதன் தன் பின்னர் அல்
கவிதைகளுக்கென்று ஒரு பக்கம் ர்ச்சிக்காய் உழைத் ஒதுக்கப்பட்டது எமது காலப்பகுதி பணத்தாலும் அல்
யில்தான், சுவிதைப் பகுதியில் பாது ஓர் எழுச்சிக்
அப்துல் ரஹ்மான், மு.மேத்தா டந்திருக்கிறது என்
போன்றோரின் கவிதைகளைப் பிரசு எல்.
ரித்து அல்ஹஸனாத்தின் இலக்கியப்
பக்கங்களை அலங்கரித்தோம். 6 அல்ஹஸனாத்தை அவர்ஜமாஅத்தே சேர்ந்தவர் என்ற
அல்ஹபனாத் (மார்ச் 2010 - 2 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431 "

Page 50
வாசகர் மனம்
என்னை உயர்த்தியவைகளுள்
1970 அல்ஹஸனாத் கொள்கை விளக்க இஸ்லாமிய இதழ் பிரசவமானபோது நான் காலி கோட்டை அரபுக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாலனவன்.
அரசினர் பாடசாலையில் வித்துவான் ரஹ்மானின் மாணாக்கன் என்பதால் வாசிப்பில்
ஆர்வம், அரபுக் கலாசாலையிலோ அதற்கு இடமில்லை என்பது மட்டுமல்ல, பத்திரிகைகள், புத்தகங்கள், வாசிப்பது அங்கு பெரும் பாவமாக கருதப்பட்டதென்றால் நவீன போக்குள்ள நூற்களின் நிலையினை எண்ணிப் பாருங்கள்.
கல்லூரி வாசிகசாலையில் ஒரு சில அரபு நூற்களைத் தவிர எதுவுமே அப்போது இருக்கவில்லை.
அப்போது யூபிய்யா ஹோட்டல்தான் கொழும்பில் தெரிந்த இடம். விடுமுறையில் கல்லூரிக்கு போகும்போதும் அங்கிருந்து வரும்போதும் உணவு முதற்கொண்டு சகலதும் அங்குதான். அதனால் யூஸுப் ஹாஜியாரின் சகவாசமும் ஓரளவு.
1975 அரபுக் கலாசாலை கல்வி முற்றுப் பெற்ற காலம், சுதந்திரமாக எதையும் வாசிக்கலாம் என்பதனால் என் தமிழ் ஆசான் வித்துவானின் ஆசான் மு.வா.வின் கரித்துண்டு, செங்கை ஆழியானின் வாடைக்காற்று போன்றவை அப்போது என் வாசிப்புப் பசிக்கு தீனியாக அமைந்தன.
1975 எனக்கு வயது 21. கொள்கைச் சகோதரர் காக்கையன்குளம் அப்துல் லதீப் அவர்கள், “அஜ்வாத் ஆலிமுக்கு பகிரங்க மடல்" என்றொரு பகுதியை என் அரபு ஆசான் அஜ்வாத் உஸ்தாதுனா அவர்களுக்கு அல்ஹஸனாத் மாசிகையில் எழுதுவதாய் செய்தி கிடைத்து ஆவலோடு அதனை வாங்கினேன், படித்தேன்.
கலாபூசணம்,ரத்னதீபம் அஷ்ஷெய்க் செய் செயலாளர், அகில இலங்ை
மன்னார் மாவப்
அல்ஹௗபனாத் மார்ச் 2010 இ ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

1 அல்ஹஸனாத்தும் ஒன்று
ரஹ்மத் போன்ற இந்திய சஞ்சிகைகளை வாசித்திருந்தாலும் எனக்கும் இலங்கையில் வெளிவரும் இஸ்லாமிய மாசிகையொன்றுக்குமிடையில் ஏற்பட்ட முதல் சந்திப்பும் அதுதான். எனக்கு இளம் பருவம் என்பதால் அது காதலாக மலர்ந்ததில் தப்பேதும்
இல்லை. அக்காதலில் கறைபடியாது இன்றுவரை காத்து வருகிறேன். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் காப்பேன்.
அன்று தொடக்கம் இன்று கலாபூசணம் விருதுவரை என்னை உயர்த்தியவைகளுள் எனக்கு களம் அமைத்தவைகளுள் அல்ஹஸனாத்தும் ஒன்று. அது நாற்பது வயதை எட்டிவிட்ட இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளைக் காணிக்கையாக்கி மகிழ்ச்சியடைகிறேன்.
புதுக்கதை பொலிவு பெறுமா என்று வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்றவேளை, கவிபடித்த நற்தோழர் ஹஸ்ஸானுக்கு போர்வை வழங்கி கெளரவித்த நபிகளாரின் வழி நின்று, தொடர்ந்து
அத்துறையை ஊக்குவித்து இன்று பேரும் புகழுமாக வாழும் நல்ல கவிஞர்களை உருவாக்கிய அல்ஹஸனாத்தை மறக்க முடியாது.
அதன் வளர்ச்சி கண்டு வியந்தவர்களுமுண்டு, சேற்றை வாரி இறைத்தவர்களுமுண்டு. போற்றுவோர் போற்றட்டும்; தூற்றுவோர் தூற்றட்டும்.
அல்ஹஸனாத் அடிக்கடி எழுதுவது போன்று தஃவாக் களம், சமூகப்பணி என்பவை மலர்கள் தூவப்பட்ட பஞ்சணையல்ல. முள்தூவப்பட்ட கரடு முறடான பாதை. எனவே, அப்பாதையில் நாற்பது ஆண்டுகள் தொய்வின்றிப் பயணித்தமைக்கு என் வாழ்த்துக்கள். தங்கு தடையின்றி குன்றுகுழி பாராது தொடர்ந்து செல்ல என் பிரார்த்தனைகள்.
னுதீன் எஸ். பரீட்(அகத்தி முறிப்பான்) க ஜம்இய்யதுல் உலமா டக்கிளை
40 சதைப்பும்
வருட அழைப்புப் பணியில்...

Page 51
“எல்லாரும் நேசிக்கும்
இதழே பிந்த அல்ஹஸனாத்”
"தீனி'ஸ்லாம் திருக்கருத்தை தீந் தமிழில் தெவிட்டாமற் தெளிவாகத் தேர்ந் தளிக்கும் 'தீனி'தழாம் 'அல்ஹஸனாத்' மாதந் தோறும் தேடியெமை வந்தடையும் தேன் மலராம்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் அறிவு சொல்லும்; ஆய்வாளர் கருத்தையெல்லாங் கவர்ந் திழுக்கும்; தீன்' பணியில் நாற்பதாண்டைத் தாண்டி நிற்கும் தேடரிய 'அல்ஹஸனாத்' வாழ்க! வாழ்க! அல்குர்ஆன் விரிவுரைகள் அகத்தை யள்ளும்; அல்ஹதீஸின் தெளிவுரைகள் அறிவைச் சொல்லும்; பல்சுவைசேர் ஆக்கங்கள் பாகை வெல்லும்; படிப்போரைப் பல தடவை படிக்கச் சொல்லும்; சொல்லழகும் கருத்தழகும் சேர்த்து துள்ளும்; சுவையான செய்திகளைச் சூடாய்ச் சொல்லும்; எல்லாரும் நேசிக்கும் இதழே யிந்த 'அல்ஹஸனாத்' ஆகுமது உண்மை யன்றோ!
எப்பக்கம் கற்கண்டைக் கடித்திட் டாலும் இன்சுவையைத் தருகின்ற பான்மை போன்று எப்பக்கம் இவ்விதழைப் புரட்டி னாலும் இதயத்தை ஈர்க்கிற விடய முண்டு; எப்பக்கம் சார்ந்தோரும் "தஃவா' தன்னில் எடுத்தணைத்துக் கொள்கின்ற முறையைப் பேணி தப்பாது மலர்கின்ற இதழாய் நிற்கும் தனித்தன்மை பெற்றதிந்த 'அல்ஹஸனாத்" ஜமாஅத்தே இஸ்லாமி என்னும் சங்கம் ஜமாஅத்தைப் பிரிக்காமல் சேர்த்த ணைத்து சமூகத்தின் உயர்வுக்காய் சேவை யாற்றும்; சத்தான கல்விக்கும் பணிகள் செய்யும்; அமுதொத்த இலக்கியத்தின் தொண்டைத் தானும் 'அல்ஹஸனாத்' இதழ் மூலம் சீராய்ச் செய்யும்; ஜமாஅத்தே இஸ்லாமி என்றும் வாழ்க! சத்தான 'அல்ஹஸனாத்' வாழ்க! வாழ்க!
கவிமணி மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி) காத்தான்குடி (அதிபர், காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி, நிந்தவூர்)
40 அழைப்புப்
வருட அழைப்புப் பணியில், ..

பெயர் :
முகவரி :
ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431
அல்வாளனாத் மார்ச் 2010
தொலைபேசி இருப்பின்): . இத்துடன் ...
.. பெறுமதியான காசோலை | காசுக்கட்டளை இணைத்துள்ளேன். ..... மாதத்திலிருந்து அல்ஹஸனாத் ... மாதங்களுக்கு அனுப்பவும். காசோலை அனுப்புவதாயின் SLJI (AIhasanath), Bank of Ceylon, Maradana, Acc No: 372132 அல்லது SLJ1 (AIhasanath), Commercial Bank, Maradana, Acc No: 1320013522 என்று எழுதவும். காசுக்கட்டளை அனுப்புவதாயின் ALHASANATH என்ற பெயருக்கு எழுதி பெறும் கந்தோர் Dematagoda எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.
சந்தாவிபரம்:
உள்நாடு வருட சந்தா: ரூபா600.00 ஆறு மாதங்கள்: 300.00 வெளிநாடு வருட சந்தா மட்டும்) இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, சிங்கப்பூர்; 1100.00 மத்திய கிழக்கு நாடுகள்: 1400.00; இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, மலேஷியா, ஜப்பான், கொரியா: 150.0) ஐக்கிய அமெரிக்க நாடுகள்: 1800.00 உங்கள் உறவினருக்கு அல்லது நண்பருக்கு ஒருவருட அல்ஹஸனாத் சந்தா ஒன்றை ஸதகாவாக வழங்கி இறை உவப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: CIRCULATION IMANAGER, ALHASANATH, 77, DEMATAGODA ROAD, COLOMBO-09, SRI LANKA
(ஆங்கிலத்தில் பூரணப்படுத்துவது சிறந்தது)
அல்ஹஸனாத் சந்தாப் படிவம் அதிகரிப்பு உங்களை பாதிக்காது. பெற்றுக் கொள்ளுங்கள். இடையில் ஏற்படும் விலை இலட்சியக் குரலை உங்கள் வீட்டிலிருந்தவாறே தின் முதல் வாரத்திலேயே உங்கள் இஸ்லாமிய அல்ஹஸனாத் சந்தாதாரர் ஆகுவதன் மூலம் மாதத்
அல்ஹஸனாத் சந்தாதாரர் ஆகுங்கள்
வாசகர் மனம்
சி]

Page 52
கவிதா பவனம்
“லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்”
'மிஸ்கீன் களிடம் மிகுந்த அன்பு பூண்டு அவருளம் புளகித் திரும்படி நெருங்கி நடப்பீர்! அன்னவர் மீது இரங்கி நடப்பீர்! ஈந்துத விடுவீர்!
'உலக விடயத்தில் உமக்குக் கீழே
இருப்பவர் தம்மை எண்ணிப் பாரீர்! 'உமக்கு மேலுளோர் தமைநீர் கவனித் 'திடுதல் கூடா தென்பதை யுணர்வீர்!
'உறவின ரோடு ஒன்றுசேர்ந் தன்பெனுந் 'திறவுகோ லாலுளம் திறந்தே விடுவீர்
அவர்கள் விலகியே செல்லினுஞ் சரிதான் அவருடன் அன்பு பூண்டே நடப்பீர்!
எவரிட மும்;நீர் எதையும் யாசகம் கேட்கா திருப்பீர்! கீர்த்தியும் புகழும் 'உடையவ னான ஒருவன் அல்லாஹ் 'எல்லா வேளையும் இதயம் பணிவீர்!
'அர்ஷின் கீழான அழகிய புதையல் "லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ்” என்னும் புதையலை எத்தனை முறையெனும் சொல்லிச் சொல்லி அள்ளிக் கொள்வீர்!
'பிரிய நேசர் பெருமான் நபிமணி
அரியதம் தோழர் அபூதர் (ரழிக்கு உரைத்த விடயம் ஒவ்வொன்றையும் நாம் 'மரித்துப் போம்வரை மனதில் வைப்பமே!
-கலாபூஷணம் கிண்ணியா ஏ.எம்.எம். அலி
அல்ஹஸனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

அவர்களின் விருந்தோம்பல்... தின்று முடித்த திருப்தியில்,
கறையான்கள் உடகார்ந்திருந்தன. ஸஹன் பா.திரத்தில்
-தொழுகை, நோன்பு கைவைஇன்றுக்கும்
பழக்கமில்லாத
முனைப்புடன்
விருந்துக்கு மட்டும் 'முகம் கழுவும் ஒரு கூட்டம்
'ஹவ்ழ்' நீரை வீணடித்தபடி
பிஸ்மிச் சொல்லி உதடு நனைத்த பின்னர் விழுங்கி ஏப்பமிடுகையில் 'வட்டி வெளியேறும் கறிவேப்பிலை
வாசமாய்...
ஊருக்கு உபதேசமாம்
விருந்தோம்பல் உழைப்பின் “மூலமோ"
ஏமாற்று மோசடி...
'எப்படி உரத்துச் சொன்னாலும் உறைக்காது
அவர்களுக்கு இரட்சகனின் பிரம்படியை
மறுமையில் 'சுவைக்கும் வரை...! - நியாஸ் முஸாதிக் -
வருட அழைப்புப் பணியில்...

Page 53
கவி)
சதங்கள் கொண்டாட கவ வடிப்பேன்
பாரெல்லாம் சத்தியத்தைப்
பரப்பி கறைபடிந்த மானுட
உள்ளங்களுக்கு தீனெனுமுரட்டிய
அல்ஹைபனாத்தே! உன் புகழைப் பாடிட ஒரு கவி
காணுமோ?
அல்வானொம்
படாடிடாடாடாடர் டியம்
தீமைகள் செழித்து நன்மைக்குப்
பஞ்சம் ஏற்பட்டிருந்த காலமதில்
கார்மேகத்தினூடே ஒளிக்கீற்றாயானவுனது
வருகையை என்னவென்றுரைப்பது?
பெருட அழைப்புப் பணியில்
கைகளில் சுமந்து நெஞ்சோடணைத்துனை
மனிதக் சுல்புகளை அடைவதற்காய் வீடு வீடாக
ஏறியிறங்கி அடியுதையும் சன்மானமாய்ப்
பெற்ற உள்ளங்களை நானும்
அறிவேன்!
ஆனால் வந்து சில ஆண்டுகள்தான் தாமதம்! உன்னையேற்க எத்தனையோ
1 வாயிற்படிகள் இன்னமும் வரவேற்புக் கீதங்கள்
பாடிய வண்ணமாய்!
வழுத்துகிறேன்! 4) வருடமென்ன இலங்கை மண்ணில் 40 ஆயிரம் வருடங்கள் நிலைத்திருந்து இலட்சியக் குரல் மூலம் சத்தியச் சாதனை புரிய துணிந்து விட்டஉனை
வாழ்த்துகிறேன்!
பி. சிப்பா இப்ராத், மத்தது
புரிந்தது இவரிலிய்ய அடிநாதங்களைத் தகர்த்து அல்குர்ஆன் சுன்னாவால் மானிட சலவை செய்திடும்
உடன் பணி மறுமை வரை தொடர்ந்திட வேண்டும் எ ஏங்கும் ஏக்கம் புரிகிறது!
சாப். அ பள்ளிட்டாபாத்
மனித உள்ளங்களுக்கு உன்னைக்
கண்டுதானோ அறிவுப்பசி ஏற்பட்டது? இப்போதோ உனக்கு நாற்பது, இறைவனனுமதித்தால் உனது
சதங்கள் கொண்டாடப் பல கவிகள் நான் வடிப்பேன்.
சித்வையில் உதை அகவை 40 கண்டு உவகை அடைகிறேன். இ மரணம் வரும் வரை தரணும் பயன்கள் பல!
இக்பால், நீயோம்
- அக்மல் ஏ. ரீஸாமாவனல்லை
40 அழைப்பும்
வருட அழைப்புப் பணியின், ..

ஊகு நெய்தல் - 115
பாபா
முற்பிலார்
, கலிராபி புரட்சி இலங்கை வரலாறு கண்ட
நான்கு தசாப்தத்தில் இஸ்லாமிய மறுமலர்ச்சியின்
இவ் வையகத்தில் நீ விளைவு போலும்!
செய்திட்டது நாற்பது வருட
இதழியல் புரட்சியல்ல அழைப்புப்பணியில்
கலிமாவின் புரட்சி! அல்ஹௗபனாத்தின்
எச்.எப்., திட்டம், இலட்சியப் பயணம்!
சிதாராளப்பொத்தானை தாமிரா அப்துற் ரசூர், புத்தளம் சார்பாரிப்யா
விழித்துக் கெ4ண்டது |
டாபதி இஹ்லான்)
இஸ்லாமிய எழுச்சி வரண்ட பூமியை
அணியின் செழிப்பாக்கும்
அறிவுப்புரட்சியோடு கொடைக்கரமாய்
கறைபடிந்த உள்ளங்களில் இன்றுனும் எம்முடன்
சத்திய விதையை தூவி விட்ட கரம் பற்றி
அல்ஹஸனாத்தே! நேர்வழிகாட்டியாய்!
விழித்துக் கொண்டதுடக்கு புரியும்- உன்
உன் நாற்பது வருட நான்கு தசாப்த பணி
அழைப்புப்பணி கண்டு இறைவனுக்காய்
வாபிரின், பாதபூனை மட்டுமே!
ஆனா பின்த் உய்த்து, பாட்டு வா
40 ஆவது பைல்கல் அலட்சிய வாழ்வை வழிப்படுத்த
"இலட்சியக் குரல்" என ஆட்கொண்டவன்
மகுடம் சுமந்த பயணத்தின் ஆன்மாவிற்கு புத்துயிர்
40ஆவது மைல்கள் கொடுத்து
ரியார் கருணாகர் சிந்தனையை சீராக்க சிந்தனைத் துளிகள்...
அக புற சுகந்தந்த
944க்கம் உயர்ச்சிபெற ஆரோக்கிய சந்திப்புக்கள்....
அயராத உழைப்பால் - என
கிடைத்த எம்மை
வெற்றியின் பெருமிதத்தால் ஆட்கொண்டவனுக்கு வயது
வீர நடை போடும் நாற்பதா?
சாதனையாளன் யூசுபான் £பார்கள், பள்ளனா
சாம்.சாப், சாபகேசரி சித்தர்தோட்டை
பனை
ஒ
ரோ,
ரன்
காளி
அல்வநாபனாத் Hமார்ச் 2010
ரபீஉல் அவ்வல் = ரபீஉல் ஆகிர் 1431

Page 54
டயறியின் மறுபக்கம்
சுவாசி
ம!
டாக்டர் முஸ்தபா ரயீஸ் சிறுவர் நோய் நல விஷேட நிபுணர், லண்டன்
எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் 1997ஆம் ஆண்டு பிறந்த அப்துல் ஜலீல் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த குடும்பத்தில் மூத்த புதல்வன். அவனது தந்தை இராணுவத்தில் ஓர் உயர் அதிகாரி. மிகத் திறமையான அந்த இராணுவ அதிகாரி, குவைத் நாட்டில் ஒரு இராணுவ ஆலோசகராக வேலை செய்கி றார். அவருடன் சேர்ந்து அவரது மனைவி, மூத்த மகன் அப்துல் ஜலீல் மன்றும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் குவைத்தில் வாழ்ந்து வந்தனர்.
வழமைபோல் அப்துல் ஜலீலின் தந்தை தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளியே சென்றிருந்தார். தாய் வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அன்று பாடசாலை விடுமுறை தினம். அப்துல் ஜலீலும் அவனது இரு சகோதரர்களும் வீட்டிற்கு வெளியே பாதையோரத்தில் பைசிக்கிளில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர்.
சிறுவர்கள் விளையாட ஆரம்பித்து அரை மணி நேரம் சென்றிருக்கும்... அந்தத் தாயின் இரண்டாவது மகன் தாைைய நோக்கி ஓடி வருகிறான் "மமா மமா" அப்துல் ஜலீல் பைசிக்களில் பாதையின் மறுபக்கத்தை கடக்க முயற்சித்த பொழுது வேகமாக வந்த காரில் மோதி கீழே விழுந்து எழும்ப முடியாமல் அழுகின்றான் உடனடியாக வாருங்கள் என்று அழுத வண்ணம் முறையிடுகிறான். துடிதுடித்துக் கொண்டு வெளியே ஓடினாள் தாய், அப்துல் ஜலீலின் கழுத்திலிருந்தும் தலையிலிருந்தும் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. உடலின் பல இடங்களிலும் கீறல்களும் காயங்களும் இருந்தன.
"மெதுவாக எழும்பு மகனே. " தனது 13 வயது மகனைத் தூக்கி விட முயற்சித்தாள் தாய். தனது கழுத் தில் கடுமையாக அடிப்பட்டு விட்டதாகவும் கழுத்து நோவதால் தன்னால் எழும்ப முடியாதென்று அழுது
அல்ஹஸனாத் மார்ச் 2010
ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

பிக்கும் சுதந்திரம் ட்டும் போதும்
48 மற்றைய சிறுவர்களைப் போல்
துள்ளித் திரிந்து விளயைாட என்றால் முடியாததை ஏற்றுக் கொள்கிறேன். [omputer Games, TV Games, play station விளையாட கைகளையோ விரல்களையோ அசைக்க முடியாமல் இருப்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். எனது வாழ்நாள் முழுவதும் இந்தக் கட்டிலோடு நான்கு சுவர் அறைக்குள் கிணற்றுத் தவளையாய் படுத்துகி கொண்டே வாழ்கிறேன்: பரவாயில்லை, எனக்கு ஓரே ஓர் உதவி மாத்திரம் செய்யுங்கள். எனக்கு ஒரே ஓர் : உதவி மாத்திரம் செய்யுங்கள். எனக்கு சுவாசிக்கும் சுதந்திரத்தை மட்டுமாவது பெற்றுத் தாருங்கள்,
கொண்டே சொன்னான் அந்தப் பையன், உடனடியாக தாய் அன்புலன்ஸை வரவழைத்து வைத்தியசாலைக்கு விரைந்தாள். அப்துல் ஜலீல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது தந்தையும் வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்து விட்டார்.
இரத்தக் கறையோடு தன் அன்பு மகனைக் கண்ட தந்தை கண்கள் கசிய மனம் கலங்கிய நிலையில் மகனை அரவணைக்கச் சென்றார். பையனும் கூட தந்தையை அன்போடு அரவணைக்க கையை விரிக்க முயன்றான். இரு கைகளும் அசைவதாக இல்லை,
"தந்தையே! நான் உங்களை அரவணைக்க ஆசைப் பட்டு கட்டிப் பிடித்து ஆறுதல் அடைவதற்காக முயற் சிக்கிறேன், என்னால் கைகளை உயர்த்த முடியால் இருக்கிறதே" என்று மகன் சொன்னபோது விபத்தில் ரற்பட்ட காயங்களால் கைகளில் நோவு இருக்கக் கூடும் என்று நினைத்து ''கவலைப்படாதே மகனே நான் உன்னை அணைத்துக் கொள்கிறேன்" என்று இறுகக் கட்டி அணைத்து முத்தமிட்டார் அந்தத் தந்தை.
40 அழைப்பும்.
வருட அழைப்புப் பணியில்...

Page 55
விபத்தின் விபரீதம் விளங்காத தந்தையும் மகனும் குவைத் நாட்டின் வைத்தியசாலையின் அவசர சிகிச் சைப் பிரிவில் வைத்தியர்களின் அடுத்த கட்ட நகர்வை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். வைத்தியர்கள் பரிசோத னைகளை முடித்து விட்டு தாயும் தந்தையும் காத்தி ருந்த இடம் நோக்கி வந்தனர். "விபத்தில் வெளிக் காயங்கள் அதிகம் இல்லாவிட்டாலும் கூட கழுத்து எலும்பு உடைந்து [Wertebrae fracture) முண்ணானும் பாதிக்கப்பட்டிருக்கிறது (spinal cord injury) போல் தெரிகிறது, மேலதிக தகவல்களை பெறுவதற்கு அவசர மாக MIRI ஸ்கேன் பண்ண வேண்டும்" என்று கூறினர் 59வத்தியக் குழுவினர்.
வைத்தியசாலைக்கும் தமக்கும் எந்த சம்பந்தமுமில் லாது, செல்வச் செழிப்பும் செல்வாக்கும் நிறைந்த குடும்பதைச் சேர்ந்த இந்தத் தம்பதியினர் எல்லா வசதி வாய்ப்புக்களையும் பெற்று சுதந்திரமான சுகமான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்கள், குழந்தைகளைப் பெற்று எடுப்பதற்காக மகப்பேற்றுமனையை மாத்தி ரமே சந்தித்திருந்த இந்தத் தாய்க்கும் தந்தைக்கும் வைத்தியர்கள் சொன்ன முதுகெலும்பு, முண்ணான், MRI ஸ்கேன், அதி தீவிர சிகிச்சைப் பிரிவு இவையெல் லாம் புரியாத புதிர்களாகவே இருந்தன.
"MIRI ஸ்கேன் செய்தால் முண்ணானின் பாதிப்பும் முதுகெலும்பின் பாதிப்பும் குணமடைந்து விடுமா" என்று அப்பாவித்தனமாய் கேட்கிறார் அந்தத் தந்தை.
முதுகெலும்பிற்கும் முண்ணானிற்கும் என்ன சம்பந் தம்? அல்லாஹ்வின் அற்புதப் படைப்பான மனிதனின் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக பல்வேறு உடல் உறுப்புகளை அல்லாஹ் படைத்துள்ளான், அதன் மூலமாக நாம் சுகமான ஒரு வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
உடலுறுப்புகளில் மிக முக்கியமானதோர் அங்கம் எமது நரம்புத் தொகுதி. எமது நரம்புத் தொகுதியில் மூன்று முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. முதலாவது, எமது மூளை. இந்த அதிசய உறுப்பைப் பற்றி மருத்துவ விஞ்ஞானம் இன்னும் விபரமாய் அறிந்து கொள்ள வில்லை. மூளையைப் பற்றி ஆராய்ச்சிகளை மேற் கொள்வதற்காக அண்மையில் இங்கிலாந்தின் ஒக்ஸ் போர்ட்(Oxford) பல்கலைக்கழக நரம்பியல் வைத்தியர் கள் பல கோடிப் பவுண்கள் பணத்தையும் இந்த நூற் றாண்டையும் ஒதுக்கி இருக்கிறார்கள். நரம்பியல் நிபுணர்களின் கணிப்பின்படி, மூளையை ஆராய்ச்சி செய்ய சில ஆண்டுகளோ அல்லது சில தசாப்தங்களோ போதாது. அதனால்தான் 21ம் நாற்றாண்டின் 100 ஆண்டுகளையும் "'மூளை ஆராய்ச்சிக்காக நூற்றாண் டாக"* ஒக்ஸ்போர்ட் நரம்பியல் வைத்திய நிபுணர்கள் பிரகடனம் செய்துள்ளனர். இந்த அதிசய மூளையை அல்லாஹ் மிகப் பலமான எலும்பைக் கொண்ட மண்டையோட்டுக்குள் பத்திரப்படுத்தி எமக்குத் தந்திருக்கிறான்.
வருட அழைப்புப் பணியின்.

டயறியின் மறுபக்கம்
மூளையோடு இணைந்திருக்கும் முண்ணான் (spinal cord) நரம்புத் தொகுதியின் அடுத்த மிக முக்கியமான உறுப்பு: தலையின் பின்புறமாய் கழுத்திற்கும் முது கிற்கும் பின்னால் இடுப்பு வரைக்கும் நீண்டிருக்கும் இந்த முண்ணான் என்ற நீண்ட நரம்புத் தண்டு 30 முள்ளந்தண்டு எலும்புகளால் [Wertebrac) சூழப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. இந்ந முண்ணானின் அமைப்பும் அதன் தொழிற்பாடும் அல்லாஹ்வின் படைப்பாற்றலைப் பறைசாற்றும் மற்றுமோர்
அதிசயம்!
மூளையும் அதனோடு இணைந்துள்ள முண்ணானும் மத்திய நரம்புத் தொகுதி என்று அழைக்கப்படுகின்றது. இந்த மத்திய நரம்புத் தொகுதியிலிருந்து நரம்பு நார்கள் இரு புறமும் வலமும் இடமுமாக உடல் முழுவதும் செல்கின்றன. மூளையிலிருந்து 12 சோடி நரம்பு நார்களும் முண்ணானிலிருந்து 31 சோடி நரம்பு நார் களும் உடல் முழுவதும் சென்று உடலுறுப்புக்களை இயங்க வைக்கின்றன. இதனோடு சேர்ந்து தன்னியக்க நரம்புகளும் (autonomic 171erVQI5 Systein) முண்ணா னின் இருபுறமும் இருந்து கொண்டு எமது உடலில் தன்னியக்கமாக நடைபெறும் பல தொழிற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது. இதுதான் நரம்புத் தொகுதி பற்றிய மிகச் சுருக்கமான விளக்கம்.
அப்துல் ஜலீலிற்கு ஏன் MIRI ஸ்கேன் செய்ய வேண் டும்? வாகன விபத்தில் அவனது கழுத்துப் பகுதியிலி ருக்கும் 7 முள்ளந்தண்டு எலும்புகளில் 2ம், 3ம் எலும் புகள் உடைந்து அதற்குள் கச்சிதமாய்ப் பாதுகாக்கப்பட் டுக் கொண்டிருந்த முண்ணானைக் காயப்படுத்தி விட்டது. முறிந்த முள்ளந்தண்டையும் காயப்பட்ட முண்ணானையும் பற்றிய மேலதிக விபரங்களை சாதாரண Kray யினால் பெற முடியாது. MIRI மூலமே முடியும் என்பதால் அவசரமாக அப்துல் ஜலீலிற்கு MRI sach செய்யப்பட்டது.
MRI ஸ்கேன் அறிக்கையுடன் நரம்பியல் வைத்திய நிபுணர் குழு அப்துல் ஜெலீலின் பெற்றோருடன் பேச வந்தனர். ""கழுத்தின் 2ஆம், 3ஆம் முள்ளந்தண்டு எலும்புகள் உடைந்து விட்டன. அதற்குள் இருக்கும் முண்ணானும் பாதிப்புக்குள்ளாகி விட்டது" என்றனர்
வைத்தியக் குழுவினர்.
முண்ணானின் முக்கியத்துவமும் அதன் அற்புதமும் அறியாத அந்தத் தாய் "முள்ளந்தண்டின் வெடிப்பும் காயப்பட்ட முண்ணானும் சுகமாக எத்தனை நாட்கள் எடுக்கும் டாக்டர்?" என்று ஆவர்வத்துடன் கேட்கி றாள். பாவம் 10 மாதம் சுமந்து, பாலூட்டி பதின்மூன்று வருடங்கள் வளர்த்தவள் அல்லவா?
"'கழுத்தில் ஏற்பட்ட காயத்தின் விளைவினால் முண்ணான் காயப்பட்டு கழுத்திற்கு கீழ் அவனது உடல் அசைவுகள் செயலிழந்து விடும். *
அல்வாஸ்னாத் (மார்ச் 2010
- 53 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

Page 56
'டயறியின் மறுபக்கம்
பாட்
வருகி -அந்த என்ன'
"கை கால்கள் செயலிழந்து விடுமா டாக்டர்?" கேட்கிறார் தந்தை.
"ஏற்கனவே செயலிழந்து விட்டது” சொன்னார் தலைமை வைத்தியர்.
"மகனால் இனிமேல் ஓடி ஆடி விளையாட முடியாதா?"
""எழும்பவோ, நடக்கவோ, உடம்பை அசைக்கவோ முடியாது."
வீறிட்டு அழுகின்றனர் தாயும் தந்தையும். "சிறுநீர் கழிப்பதெல்லாம்?"
கு3கய செய் தோ கப்ப வரை
''ஆணுறுப்பினூடாக ஒரு குழாயை (uririary Catlheter) அனுப்பி சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீரை
அகற்ற வேண்டும்.*
பின் பாடு பாவ வளா வாழ் தடை
அகற்ற வேலுப்பி சிறுநீர் இரு குழா
"மலம் கழிப்பது?"
"மலம் கழிப்பதும் சிரமமான விடயம். அடிக்கடி மலத்தை வெளியே எடுப்பதற்காக மருந்துகள் பாவிக்க வேண்டும். சிலவேளைகளில் மலத்துவாரத்தில் விரலை
அனுப்பி மலத்தை அகற்ற வேண்டியும் வரலாம்.
விட் அப்பு தான்
இை
தாயும் தந்தையும் விறைத்துப் போய் பேச்சு மூச்சின்றி கண்ணீர் மல்கிக் கொண்டிருந்தனர்.
ருந்த நிலா
வருட
வாழ்
முதுகெலும்பிற்குள் நாம் அறியாமல் மறைந்திருக் கும் முண்ணான் இவ்வளவு முக்கியமான உறுப்பா? ஆம் அல்லாஹ்வின் அந்த அற்புதப் படைப்பு கொஞ் சம் காயப்பட்டு விட்டதால் அந்த இளம் இளைஞன் கட்டிலோடு சிறைப்பட்டு விட்டான்.
மக
இறா
''கழுத்துக்கு மேல் தலையில், முகத்தில் என்ன நடக்கும்?"* கேட்கிறார் தந்தை.
"கழுத்துக்கு மேலே உள்ள உடல் இயக்கத்திற்கென் மூளையில் இருந்து வெளிச் செல்லும் நரம்பு நார்கள் தனியே இருப்பதால் தலையும் முகமும் பாதிக்கப்பட மாட்டாது. ஆனால் இன்னுமொரு சீரியசான பிரச் சினை இருக்கிறது...?
கும் (Reh லிழ தாக டிகே ருட சிக்க இவ சந்தி
''உயிருக்கு ஆபத்தா டாக்டர்?"
""ஆமாம் உங்களது மகனால் சுவாசிக்க முடியாமல் போகலாம். **
தான்
''சுவாசத்திற்கும் முள்ளந்தண்டிற்கும் முண்ணானிற் கும் என்ன சம்பந்தம்?"
சரள வம், போ பார்.
சுழுத்துப் பகுதியிலிருக்கும் முண்ணானிலிருந்து தான் சுவாசத் னதத் தூண்டி நெஞ்சறையை விரிய வைக்கும் நரம்புகள் வெளியாகின்றன. நெஞ்சறையை சுருங்கி விரிய வைக்கும் பிரிமென்தகடு (Diaphragm) மேலே கீழே அசைவதற்குரிய தன்னியக்கத் தொழிற்
வினா விஞ்
அல்ஹஸனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

-டைத் தூண்டும் நரம்புகள் கழுத்தில் இருந்து தான் கின்றன. கழுத்து முண்ணான் காயப்பட்டதால் 5 நரம்புகளும் தொழிற்பாட்டை இழந்து விட்டன. வே இயற்கையான சுவாசம் நின்று விட்டது. இயற் பான சுகமான சுவாசத்தை இழந்து விட்டதால் மற்கை சுவாசத்தைச் செய்யும் மருத்துவ உபகரணத் டு (artificial wentilator) அப்துல் ஜலீல் இணைக் ட்டு இருக்கின்றான், அந்த (ventilator) இயங்கும் ர அவனால் செயற்கையாக சுவாசிக்க முடியும்.
மறைந்திருக்கும் முண்ணானிற்கும் அதன் நரம்பு =3ால்களிற்கும் பின்னால் எவ்வளவு பாரிய தொழிற் 1 இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ம் அப்துல் ஜலீலும் அவனது பெற்றோரும் எல்லா ங்களுடன் இயல்பான நிம்மதியான வாழ்க்கை மந்து வந்தவர்களை ஒரு கணப்பொழுதின் விபத்து
பகீழாய்ப் புரட்டி விட்டது.
# # # # #
பாட்கள் உருண்டோடின, மாதங்கள் பல சென்று டன. விபத்து நடந்து ஒரு வருடமாகி விட்டது. துல் ஜலீல் இன்னும் வைத்தியசாலைக் கட்டிலில் 5. செயற்கை சுவாசத்திற்கான wentilator உடன் ணக்கப்பட்டிருப்பதனால் வைத்தியசாலையிலி / சக்கர நாற்காலியிலேனும் வெளியேற முடியாத மை, பாவம்! பதின்மூன்று வயது பருவம் அடைந்து ம் இளைஞன் வாழ்நாள் பூராகவும் கட்டிலோடு பக்கை! செல்வமும் செல்வாக்குமுள்ள பெற்றோர் தங்களது தன குணமாக்கும் முயற்சியில் மும்முரமாய் ங்குகின்றனர். இங்கிலாந்தில் (Aylsbury) என்ற இடத்தில் இருக் Stoke Imnandaville என்ற வைத்தியசாலையில் abilitation Centre) இல் கை, கால், உடம்பு செய ந்தவர்களுக்கு (paralysed) சிகிச்சை செய்யப்படுவ க் கேள்வியுற்று அந்தத் தந்தை தனது மகனை கட் லாடும், செயற்கை சுவாசத்திற்கான வென்றிலேற்ற னும் லண்டனின் Harly Street Clinic இன் அதி தீவிர ச்சைப் பிரிவுக்கு கொண்டு வந்தார். அங்குதான் ர்களை நான் முதன் முதலில் சந்தித்தேன். அந்த ப்பில் நடந்த கலந்துரையாடலின் தொகுப்பைத் - மேலே சொல்லியிருக்கின்றேன். )
அப்துல் ஜலீலின் தாய்மொழி அரபாக இருந்தும் மாக ஆங்கிலம் பேசுகின்றான், கட்டிழமைப் பரு கட்டிலோடு கட்டப்பட்டு இருப்பதைப் பார்க்கும் தெல்லாம் அவனது உள்ளம் உருகி கண்கள் கசியப் க்கும். அவனைப் பெற்றெடுத்த பெற்றோரிடமும் முண் எனில் ஏற்பட்ட காயத்தைக் குணப்படுத்தும் ஞானம் அறியாது, வைத்தியம் என்ற பெயரில்
40:40
வருட அழைப்புப் பணியில்,.

Page 57
ஏதோ செய்யத் தடுமாறும் வைத்தியர்களான எங்களி டமும் அவன் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
"மற்றைய சிறுவர்களைப் போல் துள்ளித் திரிந்து விளயைாட என்றால் முடியாததை ஏற்றுக் கொள்கி றேன், (omputer Games, T% Gar11:es, Play Station விளையாட கைகளையோ விரல்களையோ அசைக்க முடியாமல் இருப்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். எனது வாழ்நாள் முழுவதும் இந்தக் கட்டிலோடு நான்கு சுவர் அறைக்குள் கிணற்றுத் தவளையாய் படுத்துக் கொண்டே வாழ்கிறேன்... பரவாயில்லை, எனக்கு ஒரே ஓர் உதவி மாத்திரம் செய்யுங்கள். எனக்கு சுவாசிக்கும் சுதந்திரத்தை மட்டுமாவது பெற்றுத் தாருங்கள்: என்னை இந்த செயற்கை சுவாசத்திற்கான மருத்துவ உபகர ணத்திலிருந்து விடுதலை பெற்றுத் தந்து இயல்பாக சுவாசிக்கச் செய்யுங்கள். "Remove Ime from the ventilator, give rnme the freedorm to breath " இவனுக்கு தேவைப்படுவதெல்லாம் இது மாத்திரமேதான்.
நாமெல்லாம் எல்லாம் வல்ல அருளாளன்- அல் லாஹ் நமக்கு அள்ளித் தந்திருக்கும் எல்லா அருள்க ளையும் அனுபவித்துக் கொண்டு, அதற்கான நன்றிக் கடனாக அல்ஹம்துலில்லாஹ் என்று மனமுருகி ஒரு வார்த்தைகூட மொழியாமல் அல்லாஹ் தந்த சுகம், சொத்து செல்வங்களில் திருப்தி காணாமல், அவனை மறந்து, போட்டி போட்டுக் கொண்டு சொத்து சுகங்க ளைத் தேடித் தேடி சேர்த்து வைக்கிறோம். நமக்கு கிடைக்காததையும் இல்லாததையும் பற்றி கவலைப் பட்டு நிம்மதியை இழக்கிறோம். எவ்வளவு சேர்த்தா லும் அதில் திருப்தி காண்பதில்லை.
அல்லாஹ் அல்குர்ஆனில் ஸ்திரா அத்தகாஸுர் 102வது வசனத்தில் சொல்வதுபோல பரஸ்பரம் போட்டி போட்டுக் கொண்டு சொத்து சுங்களைத் தேடிக் குவிப் பது எம்ம்ை பராக்காக்கிக் கொண்டிருக்கிறது. இ நொடிப் பொழுதில் தலைகீழாய் புரட்டப்பட்டு அழியக்கூடிய இந்த வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் நாம் மண்ணறைகளை மறந்த நிலையில் இந்த அற்ப உலகின் தற்காலிக சுகத்திற்கு முன்னால் மண்டியிட்டுக் கிடக்கிறோம்.
எவ்வளவோ சுகங்களும் வளங்களும் பெற்ற நாம் அதில் திருப்தியற்று அல்லாஹ்வுக்கு நன்றி கூறாமள் அவனை மறந்து வாழ்கின்றோம். பாவம் இந்த அப்துல் ஜலீல், ""எனக்கு எதுவும் வேண்டாம்; சுவாசிக்கும் சுதந்திரம் மட்டுமே போதும்" என்று கேட்கிறான்.
நாம் பெற்றிருக்கும் சுவாசிக்கும் சுதந்திரத்தின் பெறுமதி எமக்குத் தெரியாது. சுதந்திரமான சுவாச தின் பெறுமதி என்ன தெரியுமா? தொடர்ந்து வாசியுங் கள். ஏற்கனவே சொல்லப்பட்ட Stoke Mandavill வைத்தியசாலையின் Neuro Rehabilitation Centre இல் சுவாசிக்கத் தேவையான பிரிமென்றகட்டை கழுத்து
40 சப்பும்
வருட அழைப்புப் பனியின்...

டயறியின் மறுபக்கம் முண்ணானிலிருந்து செல்லும் phrenic nerve என்ற நரம்பை செயற்கையாய்த் தூண்டி இங்கவைக்கும் ஒரு பரீட்சார்த்த முயற்சி நடந்து கொண்டிருக்கின்றது. இத யம் மெதுவாக இயங்கும்போது அதன் இயக்கத்தைத் தூண்டும் paceITnaker போன்று (Phrenic Nerve Pacing) செய்வதன் மூலம் நெஞ்சறையை சுருங்க விரியச் செய்து இயற்கை சுவாசத்தை மீண்டும் பெற முயற்சிப்பதே இதன் நோக்கம்.
லண்டனுக்கு வந்து இரண்டு நாட்களில் Phrenic Herve Pacing petation க்கு எவ்வளவு செவாகும் என்று அந்த வைத்தியசாலைக்கு விலைமனு (Quatation) கேட்டு அனுப்பினோம், அடுத்த நாள் பதில் வந்தது. பதிலுக்கு வந்த Faxஐ வாசித்தபோது எனது இதயத்துடிப் பும் சுவாசமும் ஒரு கணம் நின்று விட்டது! Operation க்கான மொத்த செலவினம் ஆறு இலட்சம் பவுண்கள் {11 கோடி ரூபாய்). அந்த Fax இல் கடைசியாக ஒரு வசனம் எழுதப்பட்டிருந்தது. ""Success rate only 5) percent.” பதினொரு கோடி ரூபா செலவு செய்தாலும் சுவாசத்தைத் தூண்டும் முயற்சி வெற்றியளிப்பதற்கான வாய்ப்பு 50% மட்டுமே.
அந்த Faxஐ வாசித்த நேரத்தில் இருந்து, நாம் சுவாசிக்க வேண்டியது எமக்கு இலவசமாய்க் கிடைத்த ஒட்சிசனை மட்டுமல்ல; அதனுடன் சேர்த்து அல்லாஹ்வின் நினைவையும் அல்ஹம்துலில்லாஹ் என்ற நன்றியுணர்வையும்தான் என்பதை தெட்டத் தெளிவாய் உணர்ந்து கொண்டேன்.
பதினொரு கோடி ரூபாய் செலவு செய்து இந்தப் பாரிய சத்திர சிகிச்சையை செய்வதா இல்லையா என்ற தீர்மானமின்றி அந்தப் பெற்றோர் இன்னும் இருக்கின் றனர். ஓர் இளம் இளைஞனே Nippy WEntilater என்ற செயற்கை சுவாசத்திற்கான மருத்துவ உபகரணத்துடன் இணைக்கப்பட்டவனாய் சுவாசிக்கும் சுதந்திரத்தைப் பெற ஏங்கியவானாய் அந்த வென்டிலேட்டரையும் வைத்தியர்களையும் பெற்றோரையும் அந்த நான்கு சுவர் அறைக்குள் இடைக்கிடை வரும் உறவினர்களை யும் மாறி மாறி பார்த்த வண்ணம் இதனை எழுதும் வரைக்கும் வைத்தியசாலையிலேயே வாழ்க்கையைக் கழிக்கிறான்.
சுகமாய் சுவாசிக்க சுதந்திரம் பெற்ற நானும் நீங்களும் நோயில்லாமல் துள்ளித் திரிந்து விளையாடும் எமது குழந்தைச் செல்வங்களும் அல்லாஹ் எமக்க ளித்த அளவு கடந்த அருள் என்பதை உணர்ந்து உள் ளம் "அல்ஹம்துலில்லாஹ்" சொல்லிக் கொள்வோமாக!
யா அல்லாஹ்! உன் நினைவுகளிளையே சுவாச மாக்கி நன்றியுள்ள அடியார்களாய் எங்களை வாழ்
வைப்பாயாக!
அல்ஹஸனாத் (மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

Page 58
வாசகர் மனம்
'1982 ஜூலை அல்ஹஸனாத் இதழில் இந்தியா. மதுரைவாசகர் ஒருவர் தனது மடலில் இப்படிச்
வெற்றிப் பால் வேரூன்றும் இ
தென்னிந்தியாவின் மீனா பெருந்திரளானோர் இஸ்லாத அக்கிராமத்தின் பெயர் 'ர எல்லோரும் அறிந்த விடயம்.
இதனால் வெகுண்டெழுந் இயக்க குண்டர்கள் பொலி களையும் ஹரிஜன சகோதர புதிதாக நிர்மாணிக்கப்பட்ட
இதனைத் தொடர்ந்து தமிழ் பாளையம் போன்ற ஊர்க ஹரிஜன சகோதரர்களும் பெ
இதேவேளையில், ரஹ்மத் எதிர்ப்பும் மிக்க போக்கைக் காவலர்கள், சட்டமன்ற உறுப் முன்னாள் எம்.பி. ஜனாப் ஏ. எனினும், மத்திய அரசின் செய்யப்பட்டுள்ளனர்.
சொல்கிறார்.
இத்தகைய கெடுபிடிகள் | விட முடியும்; மக்கள் சாரிச முடியும் என இவர்கள் கருது எதிராகவே அமைந்து விட்டன
ரஹ்மத் நகரில் ஆரம்பத்தி சுமார் 81 குடும்பங்கள் இந்துக் கெடுபிடிகள் காரணமாக அவா விட்டனர். இப்பொழுது ஒரு அவ்வூரில் இல்லை என்ற நிளை
இந்து சகோதரர்கள் காழ்ப்பு வாழையடி வாழையாக இந்துக கூட்டமாக இஸ்லாத்தை தழுவு சிறப்பு இருக்கின்றது? அச்சிற நடைமுறையில் உள்ளனவா? வேண்டும்,
அவ்வாறு ஆராயும் எவருட இஸ்லாத்தைத் தழுவாதிருக்க கவராதிருக்க முடியாது.
அல்ஹளடினாத் (மார்ச் 2013 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

தயில்
ஸ்லாம்
-சிபுரம் என்ற கிராமத்து இந்து சகோதரர்களில் தைத் தழுவினர் என்பதும்; அதன் காரணமாக ஹ்மத் நகர்' என மாற்றப்பட்டது என்பதும்
த ஆர். எஸ். எஸ். என்ற தீவிர இந்து வெறிமிகுந்த ஸாரின் ஒத்துழைப்புடன் அக்கிராம முஸ்லிம் ஈகளையும் அண்மையில் தாக்கியதுடன் அங்கு பள்ளிவாயலுக்கு தீயும் வைத்து விட்டனர். ஐ நாட்டின் புளியங்குடி, வாசுதேவ நல்லூர், ராஜ நக்கும் இனக் கலவரம் பரவி முஸ்லிம்களும் ரிதும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டனர். நகர் மதமாற்றம் சம்பந்தமான மனப் புழுக்கமும் கொண்டு செயற்பட்டு வந்த தமிழக அரசுக் ப்பினர் ஜனாப் சாஹுல் ஹமீது அவர்களையும் கே. ரிபாயி அவர்களையும் கைது செய்துள்ளனர். பணிப்புரையின் பின் அவர்கள் விடுதலை
நலம் இஸ்லாத்தின் எழுச்சியைக் கட்டுப்படுத்தி சரியாக இஸ்லாத்தை தழுவுவதை தடுத்துவிட ன்ற போதிலும், விளைவுகள் எதிர்பார்ப்புக்கு T. ல் எல்லோருமே இஸ்லாத்தை தழுவவில்லை. க்களாகவே இருந்தனர். எனினும், தற்போதைய ர்களும் ஒட்டு மொத்தமாக இஸ்லாத்தைத் தழுவி
ஈக் குஞ்சு கூட 'இந்து' என்று சொல்வதற்கு | பயாகி விட்டது. அல்ஹம்துலில்லாஹ்! புணர்ச்சியுடன் இஸ்லாத்தைப் பார்ப்பது தவறு. க்களாக வாழ்ந்த மக்கள் இப்பொழுது கூட்டங் |வது ஏன்? அந்த அளவுக்கு இஸ்லாத்தில் என்ன ப்புக்கள் தாம் ஏற்று பின்பற்றும் மதங்களில் என்பவற்றை நடுநிலையில் நின்று நோக்க
ம் தயக்க உணர்வின் காரணமாக சிலவேளை | 5 முடியும்; ஆனால் அதன் சிறப்புக்களால்
எம். அலி அக்பர், மதுரை-1
40 தைப்பும்
வருட அழைப்புப் பணியில்,,,

Page 59
அல்ஹஸனாத் அறிமுகம் பயிற்சி மன்றங்களா
சகோதரர் தாஜுதீன், பபப. முன்னாள் அல்ஹஸனாத் விற்பனை மேம்பாட்டாளர்
1988 ஆம் ஆண்டில் மர்ஹூம் மன்ஸர் நானா அவர்கள் அல்ஹஸனாத் ஆசிரியராகக் கடமை புரிந்த காலத்தில் அவருடன் எனக்கு தனிப்பட்ட ரீதியில் நல்ல உறவு இருந்தது. அல்ஹஸனாத் மூலம் இந்நாட்டில் பல விடயங்களை சாதிக்க வேண்டும் என்பது குறித்து மன்ஸி ஓர் நானா அடிக்கடி என்னுடன் பேசுவார். அல்ஹஸனாத்தை வளர்க்க தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு வேண்டினார். அதனை ஏற்றுக் கொண்ட நான் 1988-1992 காலப்பகுதியில் அல்ஹஸனாத்தின் விற்பனை மேம்பாட்டாளராகக் கடமையாற்றினேன்.
நான் பொறுப்பேற்கும்போது 5000 பிரதிகளாக இருந்த அல்ஹஸனாத் விற்பனை 10,000 பிரதிகளாக உயர்ந்தது. அக்குரணை, கொழும்பு, கண்டி, நாவலப்பிட்டி போன்ற மன்றங்களில் அல்ஹஸனாத் நல்ல வரவேற்பைப் பெற்றது. புத்தளம் போன்ற பிரதேசங்களில் கூடுதலான பிரதிகள் விற்கப்பட்டன. | வருடத்தில் ஒரு தடவை ஊர் ஊராகச் சென்று அல்ஹஸனாத் சந்தா சேகரிப்புப் பணியில் ஈடுபட் டோம், இதற்கு என்னுடன் டாக்டர்களான முபாரக், அன்வர் மற்றும் ஹுஸைன் ஹாஜியார் ஆகியோர் பெரும் ஒத்துழைப்பு வழங்கினர். தர் ரீதியாக அவர்களுக்கு இருந்த நன்மதிப்பு சந்தாக்களை சேர்ப்பதில் பெரிதும் உதவியது.
இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் விடுமுறை காலங்களில் அங்குள்ள மாணவர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டு ஊர் ஊராக அல்ஹஸனாத்தை அறிமுகப்படுத்தினோம். ஏனைய இயக்க ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுடைய பங்களிப்பு களையும் பெற்றுக் கொண்டோம்.
அல்ஹஸனாத், படித்த மட்டங்களையும் சாதாரண மக்களையும் கருத்து ரீதியாக வேகமாக கவர்ந்து கொண்டது. இதனால் ஜமாஅத்தைப் பற்றி தெரியா தவர்கள் கூட அல்ஹஸனாத்தின் அறிமுகத்தினால் ஜமாஅத்துக்கு ஸகாத் பங்கினை அனுப்பி வைக்கும் அளவு பிரபல்யம் அடைந்தது.
1989 ஆம் ஆண்டு அல்ஹஸனாத் பகுதி யால் கலண்டர் ஒன்று அச்சிட்டோம். பல இடங்களிலும் விற்பனை செய்தும் 500 பிரதிகள் எஞ்சி விட்டன.
வருட அழைப்புப் பனரியில்..

அனுபவம்
மான ஊர்கள்
5 மாறின.
- - - - - -
அவற்றை சுமந்து கொண்டு கொழும்பில் இருந்து காலி சென்று அங்கிருந்து கிழக்கு மாகாணத்துக்குச் சென்றேன். தெற்கில் ஜே.வி.பி. கலவரமும் கிழக்கில் புலிகளின் பிரச்சினையும் தலைதூக்கி இருந்த காலம் அது. புதுமுகங்கள் நடமாடுவது ஆபத்தாகக் கருதப் பட்ட காலம். ஆனாலும், தியாகத்துடன் இவ் வேலையில் ஈடுபட்டோம். இங்கு விற்பனை செய்வது சாத்தியமே இல்லாத விடயமென பலரும் கூறினார்கள். ஆனால் "பஸாரைக் காட்டுங்கள்" எனக் கூறி விட்டு எனது பணியை ஆரம்பித்தேன். சகோதரர் யூஸ் சப் என்பவர் ஒரு கலண்டருக்கு ஆயிரம் ரூபாய் தந்தார். 1989 ஆம் ஆண்டு அந்தப் பணத்தின் பெறுமதி எவ்வளவு என சிந்தித்துப் பாருங்கள். தஃவா செய்வது எந்த இடத்திலும் சாத்தியமானது என்பது இந்நிகழ்வு மூலம் நான் பெற்றுக் கொண்ட பாடமாகும்.
''நான் உயர்தரம் சித்தியடைந்தது அல்ஹளி! னாத்தைப் படித்துத்தான். எனவே, இதனை பரவலாக்கு வது எனது கடமை" என வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபராகக் கடமையாற்றிய சகோதரர் லத்தீப் கூறியது இன்னும் நினைவிருக்கிறது. அந்தக் காலத்திலேயே அல்ஹஸனாத் அப்படி ஒரு மாற் றத்தை ஏற்படுத்தியிருந்தது.
அல்ஹஸனாத் அறிமுகமான ஊர்களெல்லாம் சில மாதங்களில் ஜமாஅத்தின் 'பயிற்சி மன்றங்களாக மாற்றம் கண்டன.
ஒவ்வொரு மாதமும் அச்சிடும் அல்ஹஸனாத் பிரதிகளில் எஞ்சுகின்ற பிரதிகளை எடுத்துக் கொண்டு கொழும்பிலுள்ள ஒவ்வொரு பள்ளிவாசலுக்கும் கடைக்கும் ஏறியிறங்கி விற்பனை செய்வோம். இந் நடைமுறைகளைப் பின்பற்றினால் அல்ஹஸனாத்தின் விற்பனை பிரதிகளை இன்னும் அதிகரிக்கலாம்.
மேலும் அல்ஹஸனாத் அறிமுகமில்லாத புதிய புதிய ஊர்களுக்கு அவற்றை எடுத்துச் செல்வதும் ஒவ்வொரு வருடமும் அல்ஹஸனாத் வாரம் எனப் பிரகடனப்படுத்தி அனைத்து ஜமாஅத் ஊழியர்களும் முழு மூச்சுடன் ஈடுபட்டு அல்ஹஸனாத்தை அறிமுகப் படுத்த முடியும் என்றால், நாட்டில் அல்ஹஸனாத் தெரியாத எவருமே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தலாம், இன்ஷா அல்லாஹ்,
அல்ஹௗபனாத் மார்ச் 2010 (7) ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

Page 60
ப்ளடகம்
முஸ்லிம் தினசரியற்ற முல்
கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் மெய்யியல் துறைத் தலைவர், பேராதனை பல்கலை
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தி (28.06.2008) கலாநிதி எம்.எஸ்
நன்றி: வார !
1882ஆம் ஆண்டு டிசம்பர் திருந்தும் இன்று 6 மாதம் 12ஆம் திகதியன்று ஈழத்து |
முஸ்லிம் சமூகத் முஸ்லிம் பத்திரிகையுலகின் முதல் எழுப்பவல்ல முஸ் வரான அறிஞர் சித்திலெப்பை
சரி ஒன்றை இந்நா அவர்கள் 'முஸ்லிம் நேசன்' என்ற
கொண்டுவர முட பத்திரிகையை தனியொரு மனித
நிலையிலேயே | னாகத் தொடங்கிய காலத்தில் |
காணப்படுகின்றது இருந்து நம் மத்தியில் காணப்படு கின்ற பல்வேறு தமிழ், சிங்கள
இலங்கை | மற்றும் ஆங்கில மொழிகளிலான
பொறுத்தவரை . தேசியப் பத்திரிகைகள், பிராந்தி
கலாசாரம் போ யப் பத்திரிகைகள் என விரிந்து
துறைகளில் நாம் காணப்படும் பத்திரிகைத் துறையில்
இருந்து முன்னே பணியாற்றி வருகின்ற பத்திரிகை
ளோம். ஆயினு. யாளர்கள் தொகையைப் பார்க்
துறையில் எமது கும்போது பெருமளவிலான பத்தி
அறிஞர் சித்தி லெ ரிகையாளர்களை முஸ்லிம் சமூ
எதிர்பார்த்த சமூக கம் பெற்றிருக்கின்றது.
னமும் நாம் அடை
பத்திரிகையாளர். சுமார் 125 வருட காலத்திற்குப்
ணிக்கையை அதி பின்னரான முஸ்லிம் சமூகத்தினது
பின்தங்கிய நிலைய பத்திரிகைத் துறையிலான இவ்
படுகின்றோம். ! வளர்ச்சியை எம் சமூகம் அடை
லேயே வேதனை யப் பெற்றுள்ளது என்பதை மகிழ்
நிலையாகும். ச்சி தரும் விடயமாகவே நாம் கருத வேண்டும்.
இலங்கையைப்
எமது இஸ்லாமிய ஆயினும் எமது சமூகத்தின் |
பண்பாட்டிற்குப் துரதிஷ்டம் என்னவென்றால்,
ருத்திக்கும் நாம் இத்தனை பெருந்தொகையான
மாக இருந்துள்ளே பன்மொழிப் புலமை வாய்ந்த யிட்டு நாம் ஒவ்! 4 ம்கிரிகையாளர்களை நாம் பெற் கப் (பொறுப்புடன் றிருந்தும், முஸ்லிம் நேசன் வெளி மைபட்டுள்ளோம் யிடப்பட்டு 125 ஆண்டுகள் கடந் இன்னமும் தனித்த
அல்ஹஸனாத் மார்ச் 2010
ரபீஉல் அவ்வல் = ரபீஉடல் ஆகிர் 1431

நேசனும் .. ஸ்லிம் சமூகமும்
மக்கழகம்
இன் 13வது வருடாந்த மாநாட்டில் -எம். அனஸ் ஆற்றிய உரை. உரைகல்
"; கடகம் ச2 கருத்து
பரைக்கும் எமது தேசிய தினசரி ஒன்றை வெளியிட திற்காகக் குரல்
முடியாமல் உள்ளது? லிம் தேசிய தின எட்டில் வெளிக்
முதலாவது தமிழ்ப் பத்திரி
கையை இந்நாட்டிற்குப் படைத்த டியாத கையறு எமது சமூகம்
ளித்த நாம், 125 ஆண்டுகள் என் கின்ற மிக நீண்ட கால கரைவுக்
குப் பின்னரும் எமது பிரச்சினை முஸ்லிம்களைப்
களைப் பேசவும் எழுதவும் கருத் அரசியல், கல்வி,
துக்களை முன்வைக்கவும் சகோதர என்று பல்வேறு
சமூகத்தினரால் நடத்தப்படுகின்ற பின்னிலையில் |
தினகரன், வீரகேசரி, தினக்குரல், ற்றம் கண்டுள்
சுடரொளி போன்ற தமிழ்த் தேசிய ம் பத்திரிகைத் பத்திரிகைகளைத்தான் எதிர்பார்த் | முன்னோடி திருக்க வேண்டுமா? சொந்தக் பப்பை அவர்கள்
காலில் நின்று எமது குரலை 5 இலக்கை இன்
வெளிப்படுத்த முடியாமல் எதிர் டயப் பெறாமல்
காலத்திலும் இத்தகைய ஒட்டுண்ணி கள் என்று எண்
வாழ்க்கையைத்தான் நாம் தொடர் கரித்தவர்களாக
வேண்டுமா? பிலேயே காணப் இது உண்மையி
சகோதர இனத்தவர்கள் தங்க ப்பட வேண்டிய
ளின் சமூகக் குரலாக ஒரு குறிச் கோளுடன் அத்தகைய பத்திரிகை
களை ஆரம்பித்து எத்தனையோ பொறுத்தவரை
கஷ்டங்களுக்கு மத்தியில் இன்று க் கலாசாரத்தின்
வரை அவற்றை நடத்திக் கொண்டு 5 அதன் அபிவி
வருகின்றார்கள். அவர்கள் தங்க முன்னுதாரண
ளுக்கென்று வகுத்துக் கொண்ட ராமா? என்பதை
செயற்பாட்டு எல்லைகளுக்கும் வொருவரும் சமூ
அப்பால் எமது பிரச்சினைகளைப் ன் சிந்திக்கக் கட
பேசவும் எழுதவும் கருத்துக்களை ம் ஏன் எங்களால் |
முன்வைக்கவும் அப்பத்திரிகைசு துவமான முஸ்லிம் ளில் களமொதுக்கித் தருகிறார்கள்.
40 சதவம்
வருட அழைப்புப் பணியில்...

Page 61
66)
இதற்காக முஸ்லிம் சமூகம் அவர் களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்
டுள்ளது.
முதலாவது த
பத்திரிகையை இந் இவ்வாறான ஒரு களத்தை
படைத்தளித்த ந அவர்கள் எமக்கு தருகிறார்கள் என்பதற்காக எமது சமூகத்தில்
ஆண்டுகள் என் அன்றாடம் சேருகின்ற சாக்குக்
நீண்டகால கல கணக்கான பிரச்சினைகளையும்
பின்னரும் 6 கருத்துக்களையும் தினந்தினம்
பிரச்சினைகளை அவர்களது ஆசிரிய பீடங்களில்
எழுதவும் கருத்து கொட்டிக் குவித்து பிரசுரிக்குமாறு
முன்வைக்கவும் நாம் கேட்டுக் கொள்ள முடியுமா?
சமூகத்தின அல்லது பிரசுரிக்க வேண்டுமென
நடத்தப்படுகின்ற கட்டாயப்படுத்தத்தான் இயலுமா?
வீரகேசரி, தின ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்
சுடரொளி போன் வோர் இலட்சியம் இருக்கும்.
தேசிய பத்திரிகை அந்த இலட்சியத்தை அடைவதற்
எதிர்பார்த்திருக்க ே காக அவர்கள் பத்திரிகை என்ற வெகுசன ஊடகத்தைத் தொடங்கி
கொண்டுவர முதலீடு யிருப்பார்கள். அவ்வாறு தொடங் செல்வந்தர்கள் நம் கப்படுகின்ற பத்திரிகைகளின்
இல்லை என்றால் அது செயற்பாடுகளுக்கு ஒரு வரையறை
பெரிய கேவலமும் எல்லை இருக்கும். இவ்வாறு பத்
லாற்றை நாமே டெ திரிகையைத் தொடங்கியதற்கான
கொச்சைத்தனமும் இலட்சியங்களையும் எல்லைக
ரிகை வெளியிடுவதற் ளையும் கடந்துதான் அவர்களால்
தான் காரணமல்ல, இன்னொரு சமூகத்தின் அபிலா னமான உள்ளங்கள் ஷைகளுக்கு அதிலே இடமளிக்க
யோடு முன்வராம முடியும். எனவே, எமது முஸ்லிம்
எமது சமூகத்தின் சமூகத்தின் அபிலாஷைகள் எல்
பண்பாடு இன்றுவ லாவற்றையும் அவர்களால் முழு |
நாட்டில் பிரகாசிக்க மையாக முன்வைக்க முடியும்
தற்குப் பிரதான கா என நாம் எதிர்பார்க்கவும் முடி
1882 இல் முஸ்லி யாது; அதற்காக அவர்களை குறை
ரிகையில் முஸ்லிம்க கூறவும் முடியாது. எமது வயிற்றுப்
டின் செல்வந்தர்கள் பசிக்கு நமது வீட்டில்தான் நாம்
மான அறிஞர் சித்தி சமைத்து உண்ண வேண்டும்.
களின் கருத்துக்கு ஏன் இந்த முஸ்லிம் சமூகத்தி இராமநாதன் அவர். னால் இந்த நாட்டில் தங்களுக் -
பன சபையில் பகிர கென்று ஒரு தனித்துவமான தேசி
புத் தெரிவித்திருந்த யத் தினசரியொன்றை வெளியிட
அவரது கூற்றுக முடியாதுள்ளது? என நான் வினவ
தெரிவிக்கும் வகை விரும்புகிறேன். எங்களிடம் ஆற்றல்
ஐ.எல்.எம். அப்துல் இல்லையா? என்ன வளம் இல்லை
கள் 1915இல் வெல் எமது சமூகத்தில்? எல்லாமும் இருக்கின்றன. நம்பிக்கை என்கின்ற
மறுப்பு நூலில்
இந்நாட்டில் தன மிகப்பெரிய மனவளம்தான் நம் மிடையே இல்லாமல் இருக்கிறது.
பதை ஆதாரபூர்வ
ருந்தார். முஸ்லிம்க பத்திரிகை ஒன்றை வெளிக்
ளாகவோ நாடு கட
வருட அழைப்புப் பணியில்...

ஊடகம்
இந்நாட்டிற்கு வரவில்லை. இலங் கைக்கு அவர்கள் வரும்போதே
அவர்கள் செல்வந்தர்களாகவும் மிழ்ப்
பெரும் வணிகர்களாகவுமே வந் நாட்டிற்குப்
தார்கள். இன்றும் அவ்வாறே வாழ் பாம், 125
கின்றார்கள் என்பதை உறுதிப் நின்ற மிக
படுத்தியிருந்தார். ரவுக்குப் எமது
இவ்வாறான வரலாற்றுப் பெரு ப் பேசவும்
மையையும் பின்னணியையும் துக்களை
கொண்ட நமது முஸ்லிம் சமூகம், சகோதர
ஒரு பத்திரிகையை வெளியிட ரால்
முடியாத அளவுக்கு நிதிவளம் தினகரன்,
இல்லாமல் இருக்கின்றது என்ற
கருத்தை முஸ்லிம் சமூகத்தின் ரக்குரல்,
கெளரவத்தைப் பேணும் நோக்கு சற தமிழ்த்
டைய எவராலும் ஏற்றுக்கொள்ள களைத்தான்
இயலாது. எனவே, எமது சமூகத் வேண்டுமா?
திற்கான தேசியப் பத்திரிகையொன்
றைக் கொண்டு வருவதில் உள்ள செய்யத்தக்க
தடைகள் என்ன என்பதைப் பற்றி ம் சமூகத்தில்
நாம் ஆழமாக ஆராய வேண்டும். எமக்கு மிகப் 5 எமது வர
125 வருட கால முஸ்லிம்களின் பாய்யாக்கும் பத்திரிகைத்துறை வரலாற்றில் மாகும். பத்தி
இன்னமும் ஒரு முஸ்லிம் தினசரியை ற்கு பணம் பிர
வெளிக் கொண்டு வருவதற்கு எம் செல்வந்தத்த
மால் இயலவில்லை. இன்று நம் ள் நம்பிக்கை |
மத்தியில் காணப்படும் கணினி ல் இருப்பதே
முறையிலான அச்சுக் கோர்ப்பு பத்திரிகைப்
மற்றும் எத்தகைய தொழில்நுட்ப ரைக்கும் இந்
தொடர்பாடல் வசதிகளும் வளங் காமல் இருப்ப
களும் இல்லாத 1882களில் தனி ாரணமாகும். )
மனிதனான அறிஞர் சித்தி லெப்பை
அவர்களால் முஸ்லிம் நேசன் பத்தி ம் நேசன் பத்தி
ரிகையில் ஒராபி பாஷாவின் களே இந்நாட்
இலங்கை வருகையைப் பற்றி F என்று பிரசுர
எழுதும்போது துருக்கியைப் பற்றி லெப்பை அவர்
யும் லிபியா, எகிப்து போன்ற இஸ் 1883ல் சேர்
லாமிய கலாசார விழுமியங்களைப் -கள் சட்ட நிரூ
பற்றியும், ஐரோப்பிய யுத்தங்க ங்கடமாக மறுப்
ளைப்பற்றிய நேரடி அறிக்கைகளை தார்.
யும் அவரால் மிகத் துரிதமாகவே
வெளியிட முடிந்திருக்கின்றது. க்கு மறுப்புத் யில் மர்ஹம்
இன்று அவரது அப்பத்திரிகையே அளீஸ் அவர்
எமது சமூகத்தின் இருப்புக்கு எளியிட்ட தனது
ஆவணமாகவும் இருக்கின்றது. முஸ்லிம்கள்
என்னதான் பெருமையாக நாம் வந்தர்கள் என்
நம்மைப் பற்றி உசதியாகப் பேசிக் மாக நிறுவியி
கொண்டாலும் எமக்கான ஒரு கள் நாடோடிக
சொந்தப் பத்திரிகையில்லாத, உத்தப்பட்டோ
சொந்த வானொலி இல்லாத எல் அல்ஹஸனாத் மார்ச் 2010 |
- 59 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

Page 62
ஊடகம்
லாவற்றுக்கும் அடுத்த சமுதாயத்தி
முஸ்லிம் தினக் னரையே எதிர்பார்த்துக் கொண்
கத்திற்கு பத்திரிகை டிருக்கும் பின்தங்கிய நிலையில்
மல்லாது உலமாக் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்
கள், புத்திஜீவிகள் கின்றோம். இந்த முஸ்லிம் மீடியா எல்லாத் தரப்பின போரத்திற்கு உள்ளிலும் வெளியி பங்களிப்புகளை லுமாக அதிகரித்திருக்கின்ற ஆயிரக்
வேண்டும். கணக்கான முஸ்லிம் ஊடகவிய லாளர்களும் அடுத்த சமூகத்தினரில்
| "சினிமா, சித்தி தான் தங்கியிருக்கின்றோம். இந்தக்
கிலம் கற்றல் பே கசப்பான உண்ம்ை எதிர்காலத்தி
லாம் ஹராம் என்று லாவது நமக்கு ஒரு புத்துணர்வை
லிக் கொண்டிருந்த புது வேகத்தை ஏற்படுத்தும் என்று
பண்பாட்டு நெரு நான் எதிர்பார்க்கின்றேன்.
ளப்பட்டோம், சி
யாட்டும் கேலிக்கூத்து "எமது பத்திரிகைத்துறைப் பண்
பார்த்தோமே தவி பாட்டிற்கு வித்திட்ட 'முஸ்லிம்
படையைப் புரிந்து = நேசன்" பத்திரிகை முதல் வெளியீட் டுத் தினமான டிசம்பர் 12ம் நாளை
உலகத்தின் பார்வை
செல்லத் தவறி வி இவ்வருடத்தில் இருந்தாவது முஸ்லிம் கடகத் தினமாகப் பிர
ஆன்மிகப் புரட் கடனப்படுத்தி பாடசாலை மட்.
ஈரான் நாட்டு திரை டம் தொடக்கம் பல்கலைக்கழக
பார்த்த பின்னர்தா மட்டம் வரை, பாமர வாசகன் டவர்கள் ஈரானைட தொடக்கம் பணவசதி படைத்த
குள்ள இஸ்லாமி. செல்வந்தர்கள் வரை எமக்கான
பற்றியும் தெரிந்து 1 ஒரு தேசிய ஊடகத்தின் தேவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த இன்றைய இம்மாநாடு கால்கோலாகத் திகழும் என எதிர்பார்த்து அதற்கான வேண்டு கோளையும் விடுக்கின்றேன்.
நான்கு தசாப்த *24 மணி நேரமும் ஒலிபரப்பா கும் அரச வானொலியில் நமது
சஞ்சிகை சமூகத்தைப் பற்றி பேசவும் நமது
விரும்புகி கலை, கலாசார, பண்பாட்டு விழு
அல்குர்ஆன், 8 மியங்களை வளர்த்துக் கொள்ளவும் ஒரேயொரு மணித்தியாலமே
சிறுவர் பு எமக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு "இன்று முஸ்லிம் ஊடகங்கள்
சஞ்சிகை நாட்டின் நாலா புறங்களில் இருந்
வழங்குகி தும் வாராந்தம், மாதாந்தம் என்று தோன்றுவதும் உடைந்து மறை
அழைப்புப் பல வதும் வழமையாகிவிட்டது. அவ்
கழிவுகை வாறான நிலையொன்று நவமணி வாரப் பத்திரிகைக்கு ஏற்பட
'நாடு நேர்ந்தபோது இம்மீடியா போரம் தலையிட்டு ஆக்கபூர்வமான செயற் திட்டங்களை வகுத்து அதன் தொடர் வெளியீட்டை உறுதிப்
மேலதிக விட்ட படுத்தியிருப்பது பாராட்டத்தக்க
சகோதரர் பணியேயாகும்.
அல்ஹௌபனாத் (மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் = ரபீஉல் ஆகிர் 1431
விற்பனை
லது ? கதிர்
60)

யின் உருவாக்
என்ற உண்மைச் செய்தியை நாம் பாளர்கள் மட்டு
புரிந்து கொள்ள வேண்டும். சத்ய ள், கல்விமான்
ஜித் ரேயின் திரைப்படங்களைப் என சமூகத்தின்
பார்த்த பிறகுதான் இந்திய தேசத் ரும் தங்களின்
தின் வறுமையை உலகம் அறிந்து நல்க முன்வர
கொண்டது. கெமராவின் கண்கள் திறக்காவிட்டால் நாம் உலகத்தின்
கண்களுக்கு தெரிய மாட்டோம் ம், இசை, ஆங்
என்கின்ற சமகால யதார்த்தத்தை ன்வற்றை எல்
நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் சொல் தால்தான் நாம்
| சினிமாவின் மூலமாகவே, சுனா க்கடிக்குள் தள்
மிப் பேரழிவில் இருந்து இந் நாட் மொவை விளை
டையும் நாட்டு மக்களையும் மறு தும் என்று நாம்
சீரமைத்த வாழ்க்கைக்கு கொண்டு T, அதன் அடிப்
வர உலகத்தின் கை நமது பக்கமா எமது சமூகத்தை
கத் திரும்பியது. எனவே, உலகத் பக்கு கொண்டு
தினதும் நம் நாட்டினதும் சமூகத்தி உடோம், ச
னதும் தலைவிதியை மாற்றியமைக்க சியால் வளர்ந்த
நாம் ஆயுதங்களை ஏந்த வேண்டிய ப்படங்களைப்
அவசியமில்லை, எமக்கான ஆட் என் வெளிநாட்
கத்துறையை நன்கு விருத்தி செய்து ப்பற்றியும் அங்
உரிய முறையில் அதைப் பயன்படுத்
துவதைக் கொண்டு எதிர்காலத்தில் கொண்டார்கள் நாமும் நிறையச் சாதிக்கலாம்.
ன முகவர்கள் தேவை!
ம் கடந்து அழைப்புப் பணிபுரியும் மாதாந்த ' மூலம் தஃவா செய்து நன்மையடைய றீர்களா? அல்ஹதீஸ், தஃவா களம், பெண்கள் பகுதி, பூங்கா, இலக்கியம், தேசம் கடந்து... என அம்சங்களுடன் வெளிவரும் உங்கள் குடும்ப அல்ஹஸனாத் இந்த வாய்ப்பை உங்களுக்கு றது.! னி புரியும் நன்மைகளுடன் விற்பனைக் ளயும் பெற்றுக் கொள்ளலாம். முழுவதும் விற்பனை முகவர்கள் | தேவைப்படுகின்றனர்
பரங்களுக்கு: 0T6 984 202 ஷ்ெமல்கான் 017 20 65 75
40 சப்பும்
வருட அழைப்புப் பணியில்...

Page 63
பல இலட்சம் வெ இலவச அல்ஹஸன
கடந்த 40 வருடங்களுக்கு முன்பு எனது வாழ்வில் நடைபெற்ற அனுபவம் ஒன்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்,
1970 ஆம் ஆண்டு எனக்கு 15 வயது. எனது ஆசிரி யர் மர்லறை தம் மன்சூர் அவர்களுடன் அல்ஹஸனாத் வெளிவந்த ஆரம்பத்தில் 1000 பிரதிகளை சுமந்து கொண்டு பாண்துறை, களுத்துறை, பேருவலை, அளுத் கம், தர்கா டவுண், சீனன்கோட்டை என்று பல வீடு வாசல் ஏறி இறங்கி அல்ஹஸனாத் விற்று வந்தோம்.
முதலிரவு சீனங்கோட்டை சகோதரர் ஹுஸைன் அவர்களின் வீட்டில் இரவு தங்கினோம். இரண்டாவது இரவு மர்ஹம் மன்சூர் அவர்களின் வெலிப்பனை சகோதரியின் வீட்டில் தங்கினோம்.
தர்காடவுணில் ஒரு மத்ரஸா மாணவர் குழுவொன் றுக்கு இதுபற்றி விளக்கம் அளித்தோம். தப்லீக், தரீகா, அரசியல்வாதிகள் போன்ற பெரியார்களை சந்தித்துப் பேசி அவர்களுக்கும் விற்று விட்டு வந்தோம்.
அல்ஹஸனாத்தை சுமந்த எனக்கும் அதற்று தூண்டுதல் அளித்த மர்ஹ ம் மன்சூர் அவர்களுக்கும் கிடைத்த இந்த நற்பாக்கியத்திற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து அந்தப் பணியை செய்து வருகிறேன்.
அல்ஹஸனாத்தின் 40 வருட நினைவையொட்டி, அன்று எனக்கும் என்னைப் போன்ற பலருக்கும் வழி காட்டிய மர்ஹ ம் மன்சூர் அவர்களுக்கும் 'ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க துஆ செய்ய நாமனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.
பல இலட்சம் கொடுத்த
இலவச அல்ஹஸனாத் வாசகர் 1983ஆம் ஆண்டு மாதாந்தம் 200 முதல் 500 வரை அல்ஹஸனாத் விற்பனை செய்து வந்தேன். அதில் பலருக்கு அல்ஹஸனாத் இலவசமாகக் கொடுக்கப் பட்டது. அதில் ஒருவர் அல்ஹஸனாத் வாசகரானார். தஃவா பணியிலும் அவர் இணைந்து கொண்டார். அவரது பிள்ளைகளையும் அதில் ஈடுபடுத்தினார்.
தஃவா பணிக்காக தேவைப்படும் போதெல்லாம் இலட்சக்கணக்கில் அள்ளிக் கொடுப்பார். அவர் ஆஇஷா ஸித்தீகாகலாபீடத்தில் படித்த வசதியற்ற ஒரு மாணவிக்கு 5 வருடங்களாக செலவளித்தார். இப் போதும் மூன்று மாணவிகளுக்கு செலவளித்து வருகிறார்.
40 மைப்புப்
வருட அழைப்புப் பணியில்,...

அனுபவம்
காடுத்த பாத் வாசகர்
அல்ஹஸனாத்தின் மூலமாக சமூகத்திற்கு பெரும் பரோபகாரி ஒருவர் கிடைத்துள்ளார். அல்ஹம்து லில்லாஹ்.
கலாநிதி எம்.எம் உவைஸ் அவர்களால்
பாராட்டப்பட்ட அல்ஹஸனாத் 1970 ஆம் ஆண்டு அல்ஹஸனாத்தில் பர்தா சம்பந்தமான உரையாடல் ஒன்று வெளியானது. அது "இவ்வாறு அமைந்திருந்ததாக ஞாபகம்;
முஸ்லிமல்லாத மாணிக்க வியாபாரி ஒருவர், ஒரு முஸ்லிம் மாணிக்க வியாபாரியிடம், "உங்கள் பெண் களை ஏன் மூடி மூடி வைத்திருக்கின்றீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த முஸ்லிம் மாணிக்க வியா பாரி ஆபிஸ் மேசையில் இருந்த ஒரு அழகான கல் லொன்றைக் காட்டி, "அபீஸ் முடிந்தால் இதை இப் படியே வைத்து விட்டு செல்வோம். அதேநேரம் இது ஒரு வைரக்கல்லாக இருந்தால் நாம் இதை வெள்ளத் துணியில் கட்டி இரும்புப் பெட்டியில் வைத்து மூடி வைக்கிறோம். இதேபோன்றுதான் வைரக்கல்லை விட பெறுமதிவாய்ந்த நம் பெண்களை பர்தா அணிவதன் மூலம் பத்திரப்படுத்தி பாதுகாக்கிறோம். ஆனால் நீங்கள் மேசையில் உள்ள கல்லைப் போன்று பெறுமதி இல் லாத காரணத்தினால் அதைப் பத்திரப்படுத்துவ தில்லை, ஆகவே பெண்களுக்கு பர்தா அணிவிப்பதன்
மூலமாக நாங்கள் அவர்களைப் பாதுகாக்கிறோம்."
இந்த விடயத்தை பேராசிரியர் எம்.எம் உவைஸ் அவர்களால் வெளியிடப்பட்ட மாதாந்த சிங்கள சஞ்சிகையான "லஸன்த" என்ற பத்திரிகைக்கு எழுதி அனுப்பினேன். கலாநிதி உவைஸ் அவர்கள் எனது தந்தை யிடம் என்னை அழைத்து வரசொல்லி இந்த ஆக்கம் சம் பந்தமாக அல்ஹஸனாத்துக்குப் பாராட்டு தெரிவித்தார்.
ஆகவே, அல்ஹஸனாத் ஒரு கலைக் களஞ்சியமாக எல்லோருக்கும் பயனளிக்கக் கூடியதாகத் திகழ்கிறது. அல்ஹஸனாத் மேலும் வளர்ச்சியடைய எல்லோரும் அதன் பங்காளி ஆக வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.
அல்ஹாஜ். எம்.எச். லியாகத் அலிகான்
பாணதுறை
அல்ஹஸனாத் (மார்ச் 2010ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431)
(6)

Page 64
உளவியல்
> 3 6 *டு 6 G H & டி 6 - 9 40 40 4 மு] மு!
மனதோடு வாழ்வு
இஸ்லாமிய உளவியல் குறித்து ஒரு மேலோட்டமான பார்வை
எம்.எச்.எம். ஹஸன் (MEd) முன்னாள் பிரதம செயற்றிட்ட அதிகாரி. தேசிய கல்வி நிறுவகம்
இந்த உலகையும் அதிலுள்ள உயிருள்ள, உயிரற்ற சகலவற்றையும் பிரபஞ்சத்தையும் அல்லாஹ் ஒரு நோக்கோடு படைத்துள்ளான், மனித வாழ்வுக்கு மகத்தான நோக்கமுண்டு. மனிதன் ஒரு விலங்கு என்ற ஒரு கருத்து உலகில் சிலரிடையே காணப்படுகிறது. விலங்குகளின் நீண்ட கால
செயற்பாட்டை நோக்கும்போது பல விடயங்களைப் புரிந்து கொள்ளலாம். உடலும் உயிரும் கவனத்தில் கொள்ளப்படும் போது மனிதனையும் ஒரு பிராணியாகத்தான் பார்க்கத் தோன்றும். உடலைத் திருப்திப்படுத்துவதிலும் ஆசைகளை நிறைவேற்றுவதிலும் மனிதனுக்கும் விலங்குகளுக்கும்
ஒற்றுமையுண்டு, கண், காது, மூக்கு, நாவு, தோல் ஆகிய புலன்களின் ஆசைகள், தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் அதன் மூலம் திருப்தியடைவதிலும் இவ்வுயிரினங்கள் ஒன்றுபட்டுள்ளன.
ஓர் ஆசை நிறைவேறும்போது பிறிதோர் ஆசை
அல்ஹஸணாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

தான்றுகிறது. அதில் திருப்தி காணும்போது ற்றுமோர் ஆசை தோன்றுகிறது. இதுவே ாழ்க்கையாக அமைந்து விடுகின்றது. விலங்குகளின் பூசைகள், தேவைகள் அவற்றின் மரபணுவுடன்
தாடர்புபட்டவை. மாற்றங்கள் ஏற்பட பாய்ப்பில்லை, விலங்குகளின் வாழ்வில் செல்வாக்குச் செலுத்தும் இரண்டு காரணிகள் மரபணுவும் சூழலுமேயாகும், விலங்குகளின் -
டத்தைகள் ஏலவே இனங்காணப்பட்ட உறுதி செய்யப்பட்ட விடயங்களாகும்.
ஐயாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு விலங்கின் வாழ்க்கைக் கோலத்துக்கும் இன்று வாழும் அதே விலங்கினத்தின் வாழ்க்கைக் கோலத்திற்குமிடையே வேறுபாடுகள் இல்லை, எந்த விலங்கும் பறவையும் புரட்சி செய்து மாற்றங்களை வேண்டியதில்லை, தம் வாழ்க்கைப் போக்கை நாகரிகப்படுத்தி மாற்றங்களுக்குட்படுத்திக் கொண்டதாக இல்லை,
ஆனால், மனிதன் விலங்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படைப்பாகும். உயிர், உடல் ஒற்றுமைகளை வைத்து மனிதனை விலங்குகளோடு ஒப்பிடுவது முற்றிலும் பிழையானது.
மனிதன்- உடல், உள்ளம், ஆன்மா, பகுத்தறிவு என்ற நான்கு கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளான். உடலையும் விருத்தியடையாத உள்ளத்தையும் கொண்ட விலங்குகளின் நடத்தையிலிருந்து உடல், உள்ளம், ஆன்மா பகுத்தறிவு கொண்ட மனிதனின் எண்ணம், நடத்தை, போக்கு என்பன முற்றிலும்
மாறுபட்டவை.
| "அல்லாஹ் ஆதமுக்கு (பொருட்களின்) பெயர்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தான்...” (ஸுரதுல் பகரா: 31)
மொழியும் அனைத்துத் தகவல்களும் அவற்றில் அடங்கும். அல்லாஹ் மனிதனுக்கு சுதந்திரமான சிந்தனையைக் கொடுத்தான்.
விலங்குகள் அல்லாஹ்வின் கட்டளைப்படி நடக்கின்றன. இயற்கை, மரம், செடி கொடி முதலானவை அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கும் விலங்குகள் நிறைவேற்றுவதற்கும் மனிதன் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கும் இடையில் ஒரு பாரிய வேறுபாடுண்டு, விலங்குகள், இயற்கையாகவே அல்லாஹ்வின் கட்டளையை நேரடியாக நிறைவேற்றுகின்றன, அதில் மாற்றம் செய்யும் ஆற்றல் அவற்றுக்கு இல்லை. ஆனால், மனிதன் தனது சுதந்திர சிந்தனையின் மூலமாகத் தெரிவு செய்தே அல்லாஹ்வின் கட்டளையை
வருட அழைப்புப் பனியில்....

Page 65
நிறைவேற்றுகின்றான். அப்படி நிறைவேற்றாதிருக்கும் சுதந்திரம் அவனுக்குண்டு. அதற்கான விளைவுகளை அவன் அனுபவிப்பான்.
மனிதனின் நான்குகூறுகள்
பரூஹ்
நப்ஸ்
கல்ப்
5 அக்ல்
ரூஹ் என்பது அல்லாஹ்விடமிருந்து ஊளதப்பட்ட ஒன்று என்பதைக் குர்ஆனின் ஒளியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
“பின்னர் அதனைச் சரியாக உருவாக்கி தன்னுடைய ரூஹ் (ஆன்மா) இலிருந்து அதில் ஊதி (மனிதனை உண்டாக்கினான்.” (32:9)
அடிப்படையில் ரூஹ் என்பது மிகத் தூய்மையான ஒன்று. எல்லாக் குழந்தைகளும் இவ்வுலகில் பிறக்கும்போது முஸ்லிமாக அல்லாஹ்வுக்கு
அடிபணிந்த சிறந்த ஆன்மாவாகவே) பிறக்கிறது. அதனை யஹ ஊதி, நஸாராவாக மாற்றுவது பெற்றோர்கள் என்ற கருத்தையும் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும், ரூஹ் இவ்வுலகிற்கு உரியதன்று. அது மனிதனுடன் இருக்கும்: உயிர் பிரிந்தால் சென்று விடும். அல்லாஹ்விடம் மனிதனைத் தொடர்புபடுத்துவது ரூஹாகும். அக்ல் எனப்படும் பகுத்தறிவு வேலை செய்யத் தொடங்கும் போது அதில் ரூஹின் செயற்பாடு இருக்கும். ரூஹும் நப்ஸும் போட்டியிடும் நிலையுமுண்டு.
நப்ஸ் என்பதும் தமிழில் ஆன்மா என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. ரூஹ்=ஆன்மா, உயிர்; நப்ஸ்= ஆத்மா, சுயம், (ஆங்கிலத்தில் நப்ஸ் என்பது Self, Nature, Ego, Soul என்றவாறு மொழிபெயர்க்கப்படுகிறது.) ரூஹின் தாக்கமே நப்ஸ் எனப்படும். நப்ஸ் பற்றி அல்குர்ஆன் இவ்வாறு
கூறுகிறது:
""மேலும் எவர் தன் இரட்சகனின் முன் நிற்பதைப் பயந்து மனோஇச்சையை விட்டு (தன்) ஆத்மாவை தடுத்துக் கொண்டாரோ
அவர். # (79: 40)
நப்ஸ் என்பது கெட்டதை நோக்கிக் கவரப்படும் தன்மை கொண்டது. அப்போது அது ரூஹில்
செல்வாக்குச் செலுத்தும். இஸ்லாமிய பரிபாஷையில் "நப்ஸ்" என்பது மூன்று வகையாக நோக்கப்படுகிறது.
1. நப்ஸல் அம்மாரா- பாவம் செய்யுமாறு
தாண்டும் மனது.
2. நப்ஸல் லவ்வாமா- நிந்திக்கும் ஆத்மா
வருட அழைப்புப் பணியில்..

உளவியல்
3. நப்ஸல் முத்ம இன்னா- திருப்தியடைந்த
ஆத்மா
நப்ஸுல் அம்மாரா
"மேலும் நான் (யூஸுஃபின் மீது மோகங் கொள்ளவில்லை என்று கூறி) என்னை நான் தூய்மைப்படுத்தவில்லை. (ஏனென்றால்,) நிச்சயமாக என் இறைவன் அருள்புரிந்தாலன்றி (மனிதனுடைய) மனம் பாவம் செய்யத் தூண்டக் கூடியதாகவே இருக்கின்றது.” (12:53)
நப்ஸ்-ல் அம்மாரா எனும் இம்மனசு புலன்களின் ஆர்வங்கள், விருப்பம், இச்சை மன எழுச்சிகளான கோபம், ஆசை, பெருமை, இச்சை என்பவற்றுடன் தொடர்புபட்டது. பின்வரும் ஹதீஸ் இதனையே தெளிவுபடுத்துகின்றது.
"உங்களது முதலாவது எதிரி உங்களின் உடம்பில் குடியிருக்கும் பாவம் புரியும் உணர்வாகும்," (அல்புகாரி)
பாவத்தின்பால் தூண்டும் இந்த ஆத்மாவை வெற்றி கொள்ளாவிடின், அது தீமைகளின்பாலும் மன அழுத்தத்தின் பாலும் இட்டுச் செல்வதோடு மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். சிறுபாவம், பெரும் பாவம் அனைத்தையும் தூண்டும் நப்ஸ் இதுவவாகும். நப்ஸ் ஈல் அம்மாராவுக்கு அடிமையாகும் மனிதன் கொலை, களவு, விபசாரம் போன்ற பெரும் பாவங்களைச் செய்யவும் " தூண்டப்படுவான். உலக இன்பங்களைப் பெரிதாகக் கருதி வணக்க வழிபாடுகளின்பால் ஈடுபாடு கொள்ளாமல், மன இச்சைக்கு அடிமைப்பட்டு, கீழ்த்தரமான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதால், இது தீமையை ஏவும் நப்ஸ் என்றும் ஷைத்தானியக் குணம் கொண்ட நப்ஸ் என்றும் மிருகத்தன்மை கொண்ட நப்ஸ் என்றும்
கூறப்படுகிறது.
சிக்மன்ட் புரொயிட் என்ற உளவியலாளர் வெளியிட்ட முக்கியமான உளப் பகுப்பாய்வுக் கோட்பாட்டில் (Psyclho conscious mind analysis) 'புறமனம்' என்று அழைக்கப்படுவது நப்ஸில் அம்மாராவை ஒத்ததாக இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்டலாம். இதனடிப்படையில் மனிதனின் பண்பியல் தொகுப்பை மூன்று பிரிவுகளாக விளக்கிய புரொய்ட் இட்' (1d) இன்பக் கொள்கை (Pleasure Principle) மூலம் விளக்க முற்பட்டதும் மனிதனின் இத்தகைய மனப்பாங்கே ஆகும். ஆயுர்வேத மருத்துவத்தில் 'தமஸ்குண" (Tarmasguna) என்று இதனையொத்த கருத்தில் குறிப்பிடப்படுவதும் அவதானிக்கத்தக்கதே.
(நப்ரல் லவ்வாமா, நப்ரல் முத்மஇன்னா என்பவற்றை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்
நோக்குவோம்.)
அல்ஹஸனாத் (மார்ச் 2010
63 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

Page 66
இஸ்லாம் உயர் தரம் தொடர் - 14 -
இஸ்லாமிய அகீதாவை
புதிய சிந்த:ை அஷ்ஷெய்க் எம்.எம். பஸ்து
2. கவாரிஜ்
'கவாரிஜ்' என்றால் மொழிக்கருத்தில் வெளியேறிச் சென்றோர், கிளர்ச்சி செய்வோர் எனப் பொருள்படும். எனினும், இஸ்லாமிய வரலாற்றில் அலி (ரழியல் லாஹு அன்ஹு) அவர்கள் காலத்தில் தோன்றிய தீவிரவாத இயக்கத்தினையே இச்சொல் குறிக்கிறது.
தோற்றம்
முஸ்லிம் உம்மத்தினரிடையே நடைபெற்ற சிப்பீன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக சம்பந்தப்பட்ட இருதரப்பும் சேர்ந்து நடுவர்களை நியமித்து அந்நடுவர்களின் தீர்ப்புக்கமைய செயல்படத் தீர்மானித்தனர். (இம்முடிவு தோல்வியை எதிர்நோக் கிய முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது யுத்த தந்திரம் என்றும் சிலர் கருதுகின்றனர் இத்தீர் மானத்தை அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தரப்பில் நின்று போராடிய ஒரு சாரார் ஏற்க மறுத்து பிரிந்து சென்றனர். பின்னர் அப்துல்லாஹ் பின் வஹப் என்பவரது தலைமையில் இயக்கமாக அணிதிரண்டு ஏனைய முஸ்லிம்களை எதிர்த்துப் போராட ஆரம்பித் தனர். இவர்களே 'கவாரிஜ்' கள் என்ற பெயரில்
அழைக்கப்பட்டனர்.
கவாரிஜ்களின் சிந்தனைப்போக்கு
கவாரிஜ்களின் சிந்தனை அல்குர்ஆன், ஸு ஈன்னா பற்றிய அறியாமையின் அடிப்படையில் தோன்றியதா கும், இதன்காரணமாக அவர்கள்தரவேறுபாடு கொண்ட மார்க்கத்தின் அடிப்படை அம்சங்களையும் உபரிகளை யும் ஒரே தரத்தில் வைத்து நோக்கினர். உதாரணமாக, "வெட்கம் ஈமானைச் சேர்ந்ததாகும்" என்பது ஹதீஸ். ஆகவே வெட்கம் = ஈமான்; ஈமானுக்கு எதிர் குப்ர். எனவே வெட்கமில்லாதாவன் காபிராவான் என்பது அவர்களது நிலைப்பாடு.
கவாரிஜ்களின் விளக்கமின்மையைப் புரிந்து கொண்ட அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை அவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக அனுப்பி வைத்தார்கள். அப்போது கவாரிஜ்களுக்கும் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு மிடையில் பின்வரும் உரையாடல் நிகழ்ந்தது.
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு): நீங்கள் ஏன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர் களை எதிர்க்கின்றீர்கள்?
(அல்ஹஸனாத் மார்ச் 2010
ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

விட்டுப்பிரிந்துசென்ற எப்பிரிவுகள் ர்ரஹ்மான் (நளீமி, பி.ஏ)
கவாரிஜ்கள்: நாம் 3 காரணங்களுக்காக அவர்களை வெறுக்கிறோம்.
1. தீர்ப்புக் கூறும் உரிமை அல்லாஹ்வுக்கே இருக்கிறது
என்று அல்குர்ஆன் கூற அலியோ தீர்ப்புக் கூற மனிதர்களை நியமித்தார்.
2. அலியை எதிர்த்துப் போராடிய முஆவியாவின் தரப்பினர் முஃமின்களாக இருப்பின் முஃமின்களை எதிர்த்துப் போராடியது ஹராமாகும். அவர்கள் காபிர்களாக இருப்பின் அவர்களை கைது செய்து அடிமைப்படுத்துவதும் அவர்களின் உடைமை களை கனீமத்தாக எடுப்பதும் ஹலாலாகும். ஆனால்
அலி அவ்வாறு செய்யவில்லை.
3. நடுவர்களின் தீர்ப்பின்போது தனது எதிரிகளின் வேண்டுதலுக்கு இணங்க அமீருல் முஃமினீன் எனும் பதவியைக் களைந்தார். இதன் முலம் அவர் காபிர்களின் தலைவரானார்.
இப்னு அப்பாஸ்: உங்கள் முதல் கூற்று பிழையானது. அல்லாஹ் கூறுகின்றான்;
"விசுவாசிகளே நீங்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் எந்தவொரு வேட்டைப் பிராணியையும் கொல்ல வேண்டாம். யார் வேண்டுமென்றே அவ் வாறு செய்கிறாரோ அதற்கான குற்றப்பரிகாரம் உங் களின் அறிவுள்ளவர்களின் தீர்ப்பின்படி கணிக்கப்படும் கால்நடையாகும்."
இப்போது கூறுங்கள்; மனிதர்களை நடுவர்களாக நிறுத்த மிகவும் பொருத்தமான சந்தர்ப்பம் முஸ்லிம் களின் இரத்தம் அநியாயமாக சிந்துவதைத் தடுக்கும் விடயத்திலா? அல்லது நான்கு திர்ஹம் பெறுமதியான முயலின் விடயத்திலா?
உங்களது இரண்டாவது கூற்றும் பிழையானதே, உங்களது கூற்றுப்படி உம்முல் முஃமினீன் ஆஇஷா (ரழி) அவர்களைக் கைதுசெய்து அடிமைப்படுத்தி அவர்களது பொருட்களை அபகரிக்க வேண்டும் என்கிறீர்களா? இல்லையே!
நீங்கள் முன்வைத்த மூன்றாவது கூற்றும் சரியான தல்ல. ஏனெனில், ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கைச்சாத்திடும்போது காபிர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே அல்லாஹ்வின்தூதர் முஹம்மத் என்ற வாச கத்தை தன் கையால் நீக்கி அதற்குப் பதிலாக அப்துல்
வருட அழைப்புப் பயின்...

Page 67
லாஹ்வின் மகன் முஹம்மத் என எழுதுமாறு பணித்தா கள். இதன் அர்த்தம் முஹம்மத் (ஸல்லல்லாவா அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் தூத அல்ல என்பதா? இல்லையே!
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர் ளது பதிலைக் கேட்டு பல காரிஜ்கள் தமது கருத்தி இருந்து விடுபட்டனர். எனினும், இன்னும் அதிகம் னோர் நஹர்வான் எனும் இடத்தில் ஒன்றுகூடி கிளர்ச் செய்தனர். அப்பாவிகள் பலரைக் கொலை செய்தன. கொலை செய்யப்பட்டவர்களில் அப்துல்லாஹ் பின் ஹப்பாப் (ரழி) அவர்களும் அவர்களது கர்ப்பிணியா மனைவியும் அடங்குவர். இத்தனைக்கும் இந்த கல் ரிஜ்கள் நல்லொழுக்கத்திலும் வணக்க வழிபாடுகளிலு. சிறந்து விளங்கினர். இவர்களது இப்போக்கின் கா ணமாக நபியவர்கள் எதிர்வு கூறிய வழிகெட்ட கூட்ட தினர் கவாரிஜ்களே என்பதில் ஸ்வஹாபிகள் ஏகமனதா ஒன்றுபட்டனர்.
நபியவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவ அவர்களுடைய தொழுகையுடன் ஒப்பிட்டு தனது தொழுை யையும் அவர்களது நோன்புடன் ஒப்பிட்டு தனது நோன் பையும் அவர்களுடைய தெலுடன் ஒப்பிட்டு தனது ஓதனை யும் குறைத்து மதிப்பிடுவார். ஆனால் அவர்களது இதலே வாயளவிலேயே இருக்கும், வில்லில் இருந்து விரையு அம்பு போல் அவர்கள் இஸ்லாத்தில் இருந்து வெளியேற வர். அவர்களைக் கண்ட இடத்தில் கொலை செய்யுங்கள் அவர்களைக் கொலை செய்தவர்களுக்கு மறுமையில் அல்லாஹ்விடம் கூலியுண்டு." (அல்புகாரி, முஸ்லிப்
இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து அலி (ரழியல் லாஹு அன்ஹு) நஹர்வானில் இருந்த கவாரிஜ்கனை எதிர்த்து யுத்தம் செய்தார். தோல்வியடைந்த சுவாரி களில் எஞ்சியிருந்தோர் தப்பியோடினர். அவர்களின் ஒருவரான இப்னு முல்ஜிம் என்பவனே ஸ்: ஈப்ஹ (தொழுகைக்காக வந்த ஹஸ்ரத் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை கூபாப் பள்ளியில் வைத்து கொலை செய்தான். அந்நிகழ்வு ஹிஜ்ரி 40 ரமழான் 1 இல் இடம்பெற்றது.
தொடர்ந்து வந்த உமையா, அப்பாஸியக் காலங்கள் லும் கவாரிஜ்கள் கிளர்ச்சி செய்ய அவ்வப்போதை ஆட்சியாளர்கள் அவர்களை அடக்க முயற்சித்தன! கால ஓட்டத்தில் கவாரிஜ்கள் மத்தியிலும் பிளவுகள் தோன்றி அஸ்ரதி, அந்நஜ்திய்யா, அல்இபாதிய்யா அஸ்ஸி ப்ரிய்யா எனத் தனித்தனி இயக்கங்களாக பிரிந்து சென்றனர்.
இன்று கவாரிஜ்கள் என்ற பெயரில் எந்த ஓர் இய. கமும் இல்லாவிட்டாலும் கவாரிஜ் சிந்தனைப் போக்கு டைய சில அமைப்புக்கள் தீவிரமாகவோ மிதமாகவே செயற்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.
வருட அழைப்புப் பணியில்...

இஸ்லாம் உயர் தரம்
எர் 03. முர்ஜிஆக்கள்
"முர்ஜி ஆ" என்றால் பிற்படுத்துபவன் என்பதே மொழிரீதியான பொருள். பொது வழக்கில் இச்சொல் ஒருவரது செயல் குறித்த முடிவை அல்லாஹ்வின் தீர்ப் புக்கே விட்டுவிட வேண்டும் என்ற கருத்தில் உருவான ஓர் இயக்கத்தைக் குறிக்கவே பயன்படுகின்றது.
க
வ்
பா
தோற்றம்
| E -4 E "தி, இ
ஸிப்பீன் யுத்தத்தைத் தொடர்ந்து அலி (ரழியல்லாஹு அன்ஹு), முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) ஆகி யோரைக் காபிர்கள் எனக் கூறிப் பிரிந்து சென்ற கவாரிஜ் களின் கருத்துக்கு எதிர் சிந்தனையாக சிலர், செயலுக்கு ஈமானுடன்தொடர்பில்லை என்ற கருத்தை முன்மொழி யலாயினர், ஆரம்பத்தில் இவர்கள் இவ்வாறு சொல்லக் காரணமாய் அமைந்தது ஸிப்பீனில் கலந்து கொண்ட முஃமின்களது செயல்கள் அவர்களது ஈமானை பாதிப் பவை அல்ல என்பதை நியாயப்படுத்துவதேயாகும்.
# 5
பு:
5 E -3
ஆனால், பிற்பட்ட காலங்களில் இச்சிந்தனையானது, ''குஃப்ருடன் எவ்வாறு நன்மைகள் பயனளிக்காதோ அதுபோல் ஈமானுடன் தீமைகள் பயனளிக்காது" எனத் தர்க்கித்து பாவம் புரிபவரை பெரிதுபடுத்தாத வழி கெட்ட சிந்தனைப் பிரிவின் தோற்றத்திற்கு வழி கோலியது.
று ர்,
-- E - 4 F -
முர்ஜி.ஆ சிந்தனையின் துவக்க காலத்தில் கூபா வைக் சேர்ந்தோரே அதில் அதிகமாய் இணைந்தனர். அவர்களுள் அப்பிரதேசத்து அறிஞர்களும் வணக்கவா ளிகளும் கூட அடங்குவர். அவர்களது ஆரம்பகால வாதம், ஈமான் என்பது உள்ளத்தால் நம்புவதும் வாயால் மொழிவதுமாகும் செயல்கள் ஈமானைச் சார்ந்ததல்ல என்பதே, முர்ஜிஆக்கள் முன்வைத்த ஈமான் பற்றிய கருத்துக்களை வைத்து அவர்களில் மூவகையினர் இருப்பதைக் காண முடிகிறது.
ஈமான் என்பது உள்ளத்தில் உள்ள நம்பிக்கை மாத் திரமே எனக் கூறுவோர். முர்ஜிஆக்கள் அதிகமா னோர் இக்கருத்தைக் கூறுபவர்களே. இக்கருத்தே "ஜஹமிய்யா' என்ற மிக மோசமான இன்னொரு வழிகெட்ட இயக்கத்தின் தோற்றத்திற்கு காரண மாய் அமைந்தது.
ஈமான் என்பது வாயால் மட்டும் மொழிவதே எனக் கூறுவோர்.
iii,
டி.
க
ஈமான் என்பது உள்ளத்தால் நம்பி அதனை நாவி னால் மொழிவதாகும் எனக் கூறுவோர், இவர்கள் செயலை ஈமானின் விளைவுகளிற் சிறந்ததொன்றா கக் கருதினர். இக்கருத்து மிகக் குறைந்த பாதிப்பையு டைய முர்ஜி.ஆ சிந்தனை என்று நோக்கப்படுகிறது.
அல்ஹௗபனாத் (மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

Page 68
இஸ்லாம் உயர் தரம்
4,5. ஜபரிய்யா, கதரிய்யா
யளவு விசுவா ஏற்றுச்
கழா கதர் பற்றிய விசுவாசத்தில் எல்லை மீறி தர்க் கிக்க விழைந்தபோதே இப்பிரிவினர் தோற்றம் பெற்ற னர். இவர்கள் முன்வைத்த கருத்துக்கள் கழா கத்ர் விட யத்தில் இவர்களுக்கு இருந்த கருத்துச் சிந்தனையை தெளிவுபடுத்துகின்றது.
இ.
'கதரிய்யா' என்போர் அல்லாஹ்வின் முன்னளப்பை கத்ர்) ஏற்க மறுத்தவர்கள். இதற்காக அவர்கள் முன் வைத்த வாதம் வருமாறு: அல்லாஹ்வுக்கு கட்டுப்படு பவர்களையும் மாறு செய்பவர்களையும் அவன் ஏற்கனவே முன்னளந்திருப்பின் (கதர்) கட்டுப்படுபவன் யார், நிராகரிப்பவன் யார்? என்பதை அறிவதற்கு ஏவல் விலக்கல்களை விதியாக்கியிருக்கத் தேவையில்லை.
ஜபரிய அனன் பெறு! கிடை எனே விசா எவ்வி அல்ல் அஸ் கருத்து தர்க்க சடை
 ேம
1. க
இவர்கள் ஏவல், விலக்கல்களை விசுவாசிக்கின்ற னர். ஆனால் ஒரு மனிதன் நல்லவனா, கெட்டவனா? என்ற அல்லாஹ்வின் முன்னளப்பை நிராகரிக்கின்றனர். ஸஹாபிகளின் இறுதிக் காலத்திலேயே இப்பிரிவினர் தோற்றம் பெற்றனர். இவர்கள் பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) பின்வருமாறு
கூறினார்: ""எனக்கு அவர்களுடன் எத்தொடர்பும் கிடையாது. அவர்களுக்கும் என்னுடன் எத்தொடர் பும் கிடையாது. அப்துல்லாஹ் சத்தியம் செய்து
கூறுவது யாதெனில், அவர்களில் ஒருவர் உஹத் மலை
அ ) உ + E
HHH44)
க க தானே
2. { 2010) .
மாஷா அல்லாஹ்! இதோ வெளிவந்து விட்டன. மௌலவி முஹம்மத் ரஸீன் (ஹஸன் - இந்தியா)
1. 'யாழில் பாரா - காலகமாரவிழா அவர்கள் கழுதியுள்ள பெருமதிரிக்க சில நூல்கள்.
அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்
'அவனை இறைவன், கடவுள், God
' என்றழைக்கலாமா?
பக்கம்: *24 = விலை: 300/- அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் அவனை இறைவன், கடவுள், God கான்றாசுழக்காமாசோன்பது ஆதாரப்பூர்வமாக பிபரிக்கும் நூல். ஒவ்வொரு ஆட்டம், |பெண்னனும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டிய பாப்நூறு தகப்பல்கள் அடங்கிய நூல்,
ITH பா.
(அல்குர்ஆன் தகவல் களஞ்சியம் பக்கம்: 204
வினா விடை 1000
நாம் புற்ற.
தாய்குர் ஆன் தரும் பங்களாப்ம் சகயம்பாHைா ஈபிசா விடை பராமப்பல் தொகுத்து வெளியடப்பட்டுள்ள மாபெரும் சரினக் காய்சயம், ஆப்கர் ஆடக காய் நட்புபார்கர், பட்டணாப்ாடன், போர்கள், பயணகார், இடங்கள், அங்குர்ஆன் கூறும் ரியல்கள், நின்யர். பானவர்கள், அடுக்கப்பட்ட சர்கார்கள், அப்தர்கள் கூறும் கடினர் 34 பசுகையான கடயிரினங்களும்: நா நாட்பட்ட காயா-யாரும், இப்படம் பாய்யாகு
காப்பர், போர், பேன் காத்தார் பயார்? அல்குர்ஆனிகள் பேரிய, சிறிய அத்தியாயாப்கள் பற்றிய விபரப்பார், அல் குர் ஆனின் டவர்களாவிய மொழிபெயர்ப்புகார், இப்படி 14) தலைப்புக்கரில் இந்த நாட்டில் குர்-ஆனக்காப்பாம் கணிணற்று காப்பகம் தொகுக்கப்பட்டுசாரிகாவா. அது சாந்தப்பட்ட HD க்கும் பாங்டாட்ட போட்டோக் களம் தரப்பட்டூர் பா மாபெரும் அறிவுக் களா நா சியம்,
கொளியீடு 2 தி3டக்குமிடம் DAARUL QUR'AAN PUBLISHERS Hd, 10, KANCY" Rப்AL, MALLAVANAFITIYA KURUNEGALA. TEL: 037-5674377, 071-685 98 30
( அல்ஹஸனாத் ரமார்ச் 2010
ரபீஉல் அவ்வல் = ரபீஉல் ஆகிர் 1431

தங்கத்தை தருமம் செய்தினும் அவர்கள் கத்ரை எசிக்கும் வரை அவர்களது தர்மம், அல்லாஹ்வால் 5கொள்ளப்பட மாட்டாது."
தற்கு எதிர்மாறான கருத்துக் கொண்டவர்களே ப்யா எனப்படுவோர். மனிதர்களின் செயல்கள் எத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடை கின்றன. மனிதனுக்குச் செயல் சுதந்திரம் எதுவும் டயாது. மனிதனை இயக்குபவன் அல்லாஹ்வே, வ, மனிதனது செயல்கள் குறித்து அல்லாஹ் ரிக்க மாட்டான், ஈமானுக்கும் செயலுக்கும் த தொடர்பும் கிடையாது. அத்துடன் இவர்கள் பாஹ் வின் பெயர்களையும் பண்புகளையும்
மா, பிபாத், நிராகரித்தனர். இவ்வாறான துக்களை ஜஹம் இப்னு ஸப்வான் என்பவரே -த்திற்காக உயர்த்திப் பிடித்ததனால் இக்கருத்து யோர் "ஜறமிகள்" என்றும் அழைக்கப்பட்டனர்.
திப்பீடு: .
வாரிஜ், முர்ஜிஆ, கதரிய்யா, ஜபரிய்யா ஆகிய பற்றின் தோற்றம் பற்றி குறிப்பெழுதுக.
இவ்வியக்கங்கள் முன்வைத்த முரண்பட்ட நம்பிக்
ககளை அட்டவணைப்படுத்துக,
'மாபெரும் உப்பக அதிசயமான படம்- இ
"zளபம் Eாபம்"
விகBi: mடகில் மனிதனின் கைகளால் கட்டப்பட்டான் -அதிசயங்களால் , நடக அதிசயங்கள் அTAனத்திலும் மிகப் பெறும் அதிசயம் பளபம் களபம்: நீருற்றாகும். அதனைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத, அற்புதமான, ஆச்சரியமான கப்பல்கள் பரராளம் இந்த நுாவில் தரப்பட்டுள்ளான். இன்றும் தினற நுத்தாட்சிகளின் நிழற்படங்களும் நரராளம் தரப்பட்டுள்சான்.
- படம்)
-- 1 Hாம்!
ப-1
ශුද්ධ වූ අල්කුර්ආනය කට පාඩම පිටු-80 ' தை மகனே தேனே? (8e-150/- ශුද්ධ වූ අසාආතය කටපාඩම් කිරීම් සඳහා පිළිපැදිය යුතු අතශා ගෙ පෙවීම් 25ක් සහ ශිෂ්‍යයන් සෑම් වේලාවේදීම සිසිලස පිළිපැඳිය යුතු උපදස් ශාලා 25ක් මීමේ ස්ථානෙහි සඳගත් වයි.
பக்கம்: 215 அல்குர்ஆன் - 'DIARY"
விடை: க]-
அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள தலைப்புகளையும், அதற்குள் அடங்கும் அல்குர்ஆன் வசனங்களையும் நெறிப்படுத்தித் தரும் நூல். அல்குர்ஆன் கூறும் பல்வேறு அம்சங்கள் சம்பந்தப்பட்டவைகளின்
நிழற்படங்களும் இந்த நூலில் தரப் பட் டுள் ளன. விற்பனை 8 விநியோகப்தர்கள்
ISLAMIC BOOK HOUSE
Hப். TY, DEMATAG004 Rப்ஃப், - COLOMBO- 02 TEL:011-2EE4.851 011-2669197
பயூர் டா [E3:11
வருட அழைப்புப் பனியில்...

Page 69
வெற்றிப்படிகளில் அல்ஹஸன!
நாம் ஒரு சிறுபான்மை நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமக்கென சில பிரச்சினைகளை இதனால் சந்தித்து வருகிறோம். இவற்றுக்கான தீர்வு களை பெற்றுக் கொள்வதில் பல சிக்கல்களை எதிர் நோக்குகிறோம். இவ்வறான சந்தர்ப்பங்களிலெல்லாம் அல்ஹஸனாத் நம் சமூகத்திற்குத் தேவையான வழி காட்டல்களை சிறந்த முறையில் வழங்கிவருவதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
40 வருடங்கள் தொடர்ந்தேர்ச்சையாக ஒரு சஞ்சி கையை வெளியிடுவது என்பது ஒரு சாதாரண விடய மல்ல. அதற்கென பல தியாகங்கள், அர்ப்பணிப்புகள் மிகவும் அவசியம்.. இப்பாதையில் பல சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் நாம் அறிவோம், பொருளாதார சிக்கல்கள், மாற்றுக் கருத்துள்ளவர்களின் தாக்குதல்கள், இனவாதிகளின் அச்சுறுத்தல்கள் என்று பல சவால்களை அல்ஹஸனாத் எதிர்கொண்டு வீறுநடை போடுவது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
நமது சமூகம் மார்க்க விவகாரம், உலக விவகாரம் என்று பிரித்துப் பார்த்து வந்த நிலையை அல்ஹஸனாத் மாற்றியமைத்தது என்று கூறலாம். இவையனைத்தும் ஒரேகண்ணோட்டத்தில் வைத்துப் பார்க்கும் நிலையை
தகவம் சிதாநேட்பந்கீர்கானா இசாட் சாயே நிருவக L4 ரேபET "t HC ச 0T11 - - -
Islamic Institute of Infor | Diploma In Computer Studies (DCS)
Micாசli 44ாரி AT சகு
Intrickluction in Infபாmation Technology FREETார் நீங்கர்
Operating System (Windows XP)
STUDY PACK Intracluctiபா is HTM20 நாட்கர்
- சிதரீவு
சிச-ய்ய சவ, Microsoft Excel XP Micraft MEEE, MF மீநரப்பரீத்தி #lருபர்
த டகன் தாங்குமிடம் இச Microsoft Power Point XP Next Batches
சி பாதுகாப்பாக இங்சா Intாரductiபா to Wisusil HASI 15/03/20ா] |
கசாதகக க சீ நயினா கணவர் ஆய்வு , HarwETE Tuாபாாகாtals _ - 07/04/2_10
ஓர் இனதந்த கட்டணம், நீ
தி IT கற்கை சிந்திகளும் 11,000
சுடர் க[காட்டாம் Diploma in AutoCAD
4 4 4 4
Internet & Email SCOUTS Feet
Introduction to Engineering Drawing A.பாட்AI] நாக EA
FRE Druwing in two dimension | – simple objec'İN
STUDY I Editing Au CAD Drawings Organizing the Druw ing with Layer, Cukurs, Line type & Line weight Introducing TNI to the Drawing IDiாடாகப்பாயா பட ILITHA iாது Drawing in two dimension 2- Complicated objects Plotting and Printing the Drawing
> 'Course Fe Introduction to 3D
11. பப்பி= A Subsidiary of Hizbul Islam Trust Inc. Approved by Tertiary and Vocational Education Commission TVEC Affiliated with University of Management and Technology - Pakistan
மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கெ. .ISLAMIC INSTITUTE OF INFORMATION TE If
H THா, பாப்பாரப்ர்) THI: 131-14T134, 17T1171718 F1%: 111-1147114,E-mal
40 அழைப்புப்
வருட அழைப்புப் பணியில்...

3
அல்ஹஸனாத் உருவாக்கியது. இந்த விவகாரங்க ளையும் உள்ளடக்கியதாக அல்ஹைஸனாத் காணப்படு வதே அதன் சிறப்பம்சமாகும்.
மாற்றுக் கருத்துடையவர்கள்கூட எடுத்து வாசிக்கு மளவுகுக்கு அல்ஹஸனாத்தின் பணி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இக்காலப் பகுதியில் தமது கருத்துதான் சரி; ஏனையவர்கள் அனைவரும் பிழை என்ற கருத்து மிகைத்துக் காணப்படுகின்றது. அந்த வகையிலும் ,அல்ஹஸனாத்தின் பணி பாராட்டத் தக்கதே. தஃவா, சர்வதேசம், சமூகத்தின் சமகாலப் பிரச்சினைகள், கவிதைப் பகுதி என்று பல்சுவை அம் சங்களை அது தாங்கிவருகிறது அதன் சிறப்பம்சமாகும்.
அந்த வகையில் அல்ஹஸனாத் தனது பணியை விரிவாக்கி மேலும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். எத்தகைய சிக்கல் சுள், பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தன் பணியை அது சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். அல்ஹஸனாத்தின் பணி தொடரட்டும், அதன் முயற்சி வெற்றிக் கம்பத்தைத் தொடட்டும்.
- ஹேனகெதர பழீல் -
எம்(ITTIP எழங்கும் கணணிப்பயிற்சி சிருநீசர்..
Information Technoloey mation Technology (UIT)
Diploma in Hardware Engineering with Networking IIITயைத் : னெடியாar Hardwwா
FREE Assembling and upgrading STUDY PACK & CD
-ல் TRபட்டி:hகணபது . மர்டு ம்? பர் ஆப48 * KF Im.Iண , "
Gol Traitiod byw qualified and -ன் 6%IFws Fr.Netia |
15 நாட்கர் E=Thal Lாபாயx தாம்.
--- 100% ரப் பார்Enthi -1 FAlarாணாது |
முழு நேரம் 11
hastical Training தோ வூர்.
Nor Barchas கூடம்
Every Monday to Friday - காஷtா ஆரfண்iோழ் IஈHF fr கா , பாசா) தந்த பயனர் - ன் "%க்sை Fer wha IstaILaties. கான டயர் (IZHE,LHC Activu IrR tary
ரே? CERTIFICATE IN COMPUTER STUDIES (CCS)
Operating System Window XP * Introduction to Information Technology F MicrUsoft Work KF
FREE Microsoft Excel XP
STUDY PACEழு விகரம் + Microsofi PHurPoint XP * Microsoft Access XP
10 நாட்கள் > Internet & Email
· English for Information Technology
Coாட்
Diplornia In Lesktop Publislhing(DTP) ள்ளவும்:
07 நாட்கசார் Adobe Photoshop CS2 FEET.
|நிய பேர்Ehாது CHNOLOGY
Adobe illustrator CS2 TLDT FACE
Every Monday Adobe PageMaker 7.0 IIItsltnet.IE
(மாEIDRAMW 12
பேHar
டி
அகச்
அல்ஹஸனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

Page 70
ஜம்இய்யா
இலங்கை ஜம்இய்யதுத் தலபாவின் நாஸிம், பொதுச் செய ஆண்டு நாஸிம்
பொதுச் செயலாள
1980
சகோ. வை.ஐ.எம். ஹனீஸ்
சகோ. எம்.சீ.எம். மர்
1ப்31
சகோ. வை.ஐ.எம். ஹனள்ப்
சகோ. எம்.சீ.எம். மவர்
1382
சகோ. எம்.சீ.எம். மரீஸ்
சகோ. ஹுஸைனுல் !
1983
சகோ. எம்.சீ.எம். மரீஸ்
சகோ. எம்.எச்.எம். ஹ
1984/85
சகோ. எம்.எச்.எம், ஹஸ்ஸானி
சகோ. எம்.சி.எம், மர்
193586
சகோ. எம்.எச்.எம். ஹஸ்ஸானி
சகோ, ஜே. எம். நிவால்
1966/87
சகோ. வை.ஐ.எம். ஹெனள்)
சகோ. எம்.சீ.எம், மவர்
198798
சகோ. எம்.யூஎம். ரம்ஸி
சகோ. ஜே. இஸ்ஹாக்
1988/83
சகோ. எம்.யூஎம். ரம்ஸி
சகோ. எஸ்.எம்.ஏ. நிப
189/9]
சகோ. ஜே. இஷ்ஹாக்
சகோ. எஸ்.எம்.ஏ. நிய
1990/31
சகோ. ஏ.ஏ.எம், ஜாஸில்
சகோ. எஸ்.எம்.ஏ. நிம்
1931/92
சகோ. ஏ.ஏ.எம். ஜாஸில்
சகோ. எம்.எல்.எம். ற
1992/93
சகோ. இஸட். ஏ.எம். நவ்ஸர்
சகோ. எம்.எஸ். முஹ
1923/g4
சகோ. இஸ்ட் ஏ.எம், நவ்ஸர்
சகோ. எம்.எச்.எம். வ
1gg4/95
சகோ. நஜாஹ் முஹம்மத்
சகோ., எம்.எஸ், அமா
1935
சகோ. நஜாஹ் முஹம்மத்
சகோ. எம்.எஸ், அமா
1998
சகோ. நஜாஹ் முஹம்மத்
சகோ. எம்.எஸ்.எம், பு
1997
சகோ. அப்துல் வாஜித்
சகோ. எம்.எஸ்.எம்., |
1998
சகோ. அப்துல் வாஜித்
சகோ. மக்பூல் ஜெனீ
1பப்ப்
சகோ. மக்பூல் ஜெனீபர்
சகோ. எஸ்.ஏ.சீ.எம்.,
200)
சகோ. மக்புல் ஜெனீபர்
சகோ. ஆர்.எம், நிஸ்
2001
சகோ, ஆர்.எம். நிஸ்மி
சகோ. ஆகில் அறம்
2002
சகோ, மக்பூல் ஜெனீபர்.
சகோ. எம்.எம், பரீ
2003
சகோ. எச். அஜ்மல்
சகோ. எம். எம், பரீ
2004
சகோ. எச். அஜ்மல்
சகோ, ஏ. அஸ்மின்
2005
சகோ, ஏ. அஸ்மின்
சகோ. ஏ.எச். றிஸ்வ
2006
சகோ. அரபாத் அக்ரம்
சகோ. ஏ.எச். றிஸ்வ
2007
சகோ. எம்.எச்.எம். ஷாமில்
சகோ, ஏ.ஆர்.எம், ஏ
பப்ப்து
சகோ. எம்.எச்.எம். ஹுஸ்னி
சகோ. ஏ.ஆர்.எம்.
பாப்பு
சகோ. என்.எல்.சில்மி ஜமான்
சகோ. எம்.என்.ஏ. |
2010
சகோ. எம்.என்.ஏ. முன்ஸிப்
சகோ. எஸ்.எம். எஸ்.
அல்ஹஸனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

மாளர்கள்
அக்பர்
ஸ்பானி
எஸ்
/ஸ்
ஜம்இய்யா குறித்து
இவர்கள்... "மாணவர்களையும் இளைஞர்க ளையும் அறிவொளியில் ஒன்றி ணைத்து பிறவழிகளில் சென்று விடாது பாதுகாப்பதற்காக 1980 களில் விரல் விட்டு எண்ணும் ஒரு சிலரோடு ஆரம்பிக்கப்பட்ட ஜம் இய்யதுத் தலபதில் இஸ்லாமிய்யா இன்று கிளைவிட்டு பரந்து ஒரு விருட்சமாக வளர்ச்சி கண்டிருக் கிறது."
=உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
''ஜம்இய்யதுத் தல்பா எனது ஆரம்பகால தஃவாப்பணிக்கு கள்ள மாக அமைந்தமுன்னோடி அமைப்பு: கொண்ட கொள்கையில் உறுதியாக இன்றுவரை ஜம்இய்யாதன் பயணத் தைத் தொடர்வது சமுதாயம் இதன் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்குச் சான்றாகும், அதன் ஆலோசகர்க ளுள் ஒருவராக செயற்படும் சந்தர்ப் பமும் எனக்குக் கிடைத்தது. இப் பின்னணியில் ஜம்இய்யதுத் தலபா வின் இன்றைய வளர்ச்சி எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகிறது." -அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத்
(நளீமி)-
பாஸ்
பாள்)
பாஸ்
பீஸ்
ம்மட்
THIளார்.
துல்லாஹ்
னுல்லாஹ்
பாரிஸ்
பாரிஸ்
மரிக்கார்
""ஜம்இய்யதுத் தலபாஸ்தாபிக்கப் பட்டது முதல் காத்திரமானதொரு பணியை ஆற்றி வருகிறது.. அது இளைஞர் சமூகத்தில் இஸ்லாமிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் மகோ ன்னத பிரயத்தனத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. மாண வர்களை மையப்படுத்திய அதன் நிகழ்ச்சித் திட்டங்கள், அவர்களை இஸ்லாமிய இலட்சியத்தை தம் வாழ்வின் அடித்தளமாகக் கொண்டு சிந்திக்கும் மாதிரி இளைஞர்களாகப் புடம்போட்டு அணிதிரட்டும் பணி யைத் தன்னகத்தே சுமந்து பயணிக் கிறது."
-கலாநிதி எம்.ஏ.எம், சுக்ரி
பான் முவாம்மத்
பான் முஹம்மத்
பதிப்பாம்
அளபாம்
பன்ஸிப்
""நவீன உலகின் விஞ்ஞான, தொழிநுட்ப அணுகுமுறைகளைச் சரிவர பயன்படுத்தி அல்குர் ஆனினதும் அஸ்ஸுன்னாவினதும்
பியான்
வருட அழைப்புப் பணியின்...

Page 71
இளைஞர்களுக் இஸ்லாமிய இயக்கத்தி
அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் பிரதிப் பணிப்பாளர், ஜாமிஆ நளீமிய்யா
இளைஞர்களுக்கு இயக்கம் தேவை இளைஞர் பருவம் என்பது ஒரு பொறுப்பான பருவமாகும். அந்தப் பருவத்தில் அவர்கள் சரியான முறையில் நெறிப்படுத்தப்படாவிட்டால் எதிர்கால சமூகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும். எனவே இளைஞர்களை கவனமாக நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு இஸ்லாமிய இயக்கத்தைச் சாருகிறது.
ஓர் இஸ்லாமிய இயக்கம் இளைஞர்களை நெறிப்படுத்த வேண்டும்; அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். குயவனின் கையில் உள்ள பானை அவன் விரும்பிய வடிவத்தைப் பெறும். அதேபோல இளை ஞர்கள் ஓர் இஸ்லாமிய இயக்கத்தின் வழிகாட்டு தல்களுக்கு உட்படுகின்ற பொழுது சரியான பாதையி லும் அதுவல்லாது வேறு அமைப்புகளால் வழிநடத்தி தப்படுகின்றபோது முரணான போக்கிலும் கொண்டு செல்லப்படுவார்கள்,
ஒரு சத்திர சிகிச்சை நிபுணர் கூரிய கத்தியின் மூலப் ஓர் உயிரைக் காப்பாற்ற முயற்சிப்பார். அதே கத்தி ஒரி கொலைஞனின் கையில் கிடைக்குமானால் ஓர் உயி! பறிக்கப்படும். இவ்வாறு இளைஞர்களை உள்வாங்கும் தளங்களே அவர்களின் இயல்பைத் தீர்மானிக்கக்கூடி யதாக அமைகின்றன. அவ்வாறே ஒரு போராட்ட வீ னின் கையிலிருக்கும் வாளுக்கும் ஒரு கொள்ளைக்க ரனின் கையிலிருக்கும் வாளுக்கும் இளைஞர்களை ஒப்பிடமுடியும். எனவே, இளைஞர்களை போராட்ட
வழிகாட்டலுக்கு ஏற்ப மாணவர்களுக்கும் இளைஞ களுக்கும் தலைமைத்துவப் பயிற்சியை வழங்குவதி; ஜம்இய்யதுத் தலபா குறிப்பிடத்தக்க பங்களிப்ை தொடர்ச்சியாக செய்து வருவது பெரிதும் வரவே கத்தக்கதாகும்."
-ரஊப் ஹக்கீம்
"'இளைய தலைமுறையை முழுநோக்காக கொண்டு இயங்கி வருகின்ற ஜம்இய்யதுத் தலம் மாணவர்களுக்கான அறிவு, ஆன்மிகத் திறன்விருத் சார் பல்வேறு நிகழ்ச்சிகளை தன்னகத்தே கொண்டு இளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். வளமா
வருட அழைப்புப் பனியின்...

ஜம்இய்யா
5 இயக்கம் தேவை; ற்கு இளைஞர்கள் தேவை
வீரர்களாக, சத்திரசிகிச்சை நிபுணர்களாக மாற்ற வேண் டிய பொறுப்பு இஸ்லாமிய இயக்கங்களுக்குரியதாகும்.
வரலாறு நெடுகிலும் நடைபெற்ற அனைத்து நாசகார வேலைகளுக்கும் முன்நின்றவர்கள் இளைஞர் களே. இன்றுகூட ஓர் இளைஞனைச் சூழ அவனை வழிகெடுப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப் படுகின்றன. எனவே இன்று இளைஞர்கள் தம்மை கலாசார, பண்பாட்டு, அறிவியல் ரீதியாக வளப்படுத் திக் கொள்ள ஒரே வழி இஸ்லாமிய இயக்கத்தின் களழியர்களாக இருப்பதாகும். இஸ்லாமிய இயக்கத்திற்கு இளைஞர்கள் தேவை
ஓர் இஸ்லாமிய இயக்கம் வெறுமனே சிறுவர்களை மாத்திரமோ முதியோர்களை மாத்திரமோ கொண்டி ருப்பது அதன் ஆரோக்கியத்துக்கு போதுமானதல்ல. உலகில் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள், சாதனைகளுக்குப் பின்னால் இளைஞர்களே இருந்துள்ளனர். அவர்களின் தியாகம், அர்ப்பணம், உடற்பலம் போன்றனவே இவ்வாறான வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தன.
நபி யூசுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூட தனது தஃவா முயற்சியில் மும்முரமாக ஈடுபடும் பொழுது ஓர் இளைஞராகக் காணப்பட்டார். நபி (ஸல்) அவர்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் இளைஞர்களே, மக்காவில் இருந்து அபீஸீனியாவிற் கும் மதீனாவுக்கும் இஸ்லாத்தை நிலைநாட்டவென்று மன உறுதியுடன் சென்றவர்களும் இளைஞர்களாகவே இருந்தனர். எந்த மார்க்கம் அதிகமான இளைஞர்க ளைக் கொண்டுள்ளதோ அதுவே வெற்றிபெறும், எந்த மார்க்கம் அதிகமான இளைஞர்களைக் கொண்டுள் ளதோ அதுவே சாதிக்கும்.
எதிர்காலத்திற்கும் தொடர்ச்சியான செயற்பாடுகளுக் கும் வாழ்த்துக்கள்,"
-அல்ஹாஜ் என்.எம், அமீன்
- 4
க்
"முஸ்லிம் இளைஞர்களுக்கு சரியான சிந்தனையும் வழிகாட்டலும் ஜம் இய்யதுத் தலபாவினால் வழங்கப்பட்டு வருவது பாராட்டத்தக்க விடயமாகும். இன்று ஜம்இய்யதுத் தலபா இயங்குவதற்கான செயற்களத்தின் தேவையும் அதனை அமைத்துக் கொடுப்பதற்கான
தேவையும்
பலராலும் உணரப்படுகின்றது."
-டாக்டர் மரீனா தாஹா ரிபாய்
- 4
அல்ஹஸனாத் சமார்ச் 2010 ) ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

Page 72
சிறுவர்
பூங்கா 2
நாற்பதாம் ஆண்
* பிரகாசித்தி
அல்ஹஸனாத் நண்பனே!
வயது போகப் போ நீ இன்றுதான் நாற்பதாம்
சிலரின் பெருமைக ஆண்டை
மங்கிச் செல்வதுன் எட்டப்போகிறாய்!
மறைந்து செல்வது ஆனால், என்றோ எமது
ஆனால், மனங்களை
வயது ஏற ஏறத்தா எட்டி விட்டாய்!
உனது சாதனைகள்
புதுப் புது சாத்தியா அல்ஹஸனாத், அகரம்,
மீள உருவெடுக்கிக் எங்கள் தேசம் ஒருங்கே அமைந்த
படித்த மக்களுக்கும் குட்டிக் குடும்பத்தின்
படிக்காத மக்களுக்கு மூத்த புதல்வன் நீ!
புரியும் பாணியில் :
உன் உபதேசங்கள் இஸ்லாமிய தீனின் சுவையை
ஆழப் பதிந்து விடப் உயிர் மூச்சாய் சுவாசிக்கும்
ஆழ்மனதினுள்! ஒவ்வோர் ஆத்மாவிற்கும் உன் வருகை உவகைதான்!
அய்மா நிஃமத்துக
மருதமுனை உண்மை பேசி உத்தமன் தினமும் நரம்பில்லா நாவால் தும் எமது மனச்சாட்
எத்தனையோ வார்த்தைகளைப்
ல்லாத வகையில் இ பேசித் தள்ளுகின்றோம். நாம் சிந்
டும். மற்றவனை தாழ் தித்து வார்த்தைகளை உதிர்க்க
தூாற்றுவதிலும் இன் வேண்டும். உதிர்ந்த பின் வேத
கூடாது. நாவடக்கம் னைப்படுவதில் எவ்விதப்பிரயோ.
மட்டுமல்ல, ஆண்கள் சனமும் இல்லை. முதலில் பிறர்
யமே. இதற்கு உத மனது புண்படாதபடி நிதானமாகப்
இச்சிறு சம்பவத்தைக் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு நாள் எஜமானெ ஒரு சிலர், சமூகம் தன்னை உயர்
அடிமையை அழைக வாக மதிக்க வேண்டும் என்பதற்
டைக் கொடுத்து அ காக தன் தவறுகளை மறைத்து
பொருளை எடுத்து வ தாங்களே உயர்ந்தவர்களென்றும்
னான். அதற்கவன், தங்களால் முடியாதது எதுவு
அறுத்து, அதன் நாக்ன மில்லை என்றும் பலர்முன்னிலை
வந்து கொடுத்தான். ட யில் மார்தட்டிப் பேசிக் கொள்
ஆட்டைக் கொடு
கெட்ட பொருளை 5 கின்றார்கள்.
மாறு கட்டளையிட்ட நாம் பேசும் வார்த்தைகள் அனைத்
தரம் -1
அல்ஹஸனாத் 1மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

0 0 0 0 0
டில் நலமோடு வோய்!
Tக
ள்
பிடு!
பண்டு!
ஜாஹிலிய்யத்தை விரண்டோடச் செய்யும் விமர்சனக் கட்டுரைகள்! அனாச்சாரங்களைக் கசக்கிப் பிழியும் கருத்து மேடைகள்! நடத்தைக் கோலங்களைச் சீர்செய்யும் நல்லுபதேசங்கள்! இன்னும் எத்தனை எத்தனை புதுமைகள் உன்னிடத்தில்!
ங்களாய் எறன!
தம்
அமைந்த
இந்த நாற்பதாண்டைப் போல் இன்னும் பல நூற்றாண்டை எட்டிப் பிடிக்க இருகரம் ஏந்தி பிரார்த்திக்கின்றேன்
ல்லாஹ்
னாக வாழ்வோம்! சிக்கு முரணி யானோ மீண்டும் ஆட்டை
ருக்க வேண்
அறுத்து நாக்கை கொண்டு வந்து பத்துவதிலும்
கொடுத்தான். எஜமானுக்கோ பம் காணக்
ஆச்சரியமாக இருந்தது. "நல் பெண்களுக்கு லது, கெட்டது இரண்டிற்கும்
நக்கும் அவசி
ஒன்றையே கொண்டு வருகி ாரணமாக,
றீரே?" என்றான். அதற்கு அந்த க் கூறலாம்.
அடிமை "நாவினால் நல்லதைப் ாருவன் தன்
பேசினால், அதனைப் போல த்து ஓர் ஆட்
நன்மை ஒன்றுமில்லை; தியதைப் பதில் சிறந்த
பேசினால் அதைவிடக் கெட்டது
வேறொன்றுமில்லை" என்றான். ருமாறு கூறி - ஆட்டை
எனவே, ஒவ்வொருவரும் நாவை கை கொண்டு நல்லமுறையில் பாதுகாக்கத் மீண்டும் ஓர் தெரிந்திருக்க வேன்
த்து இதில் வயதிலிருந்தே நாம் நல்லவற்றை எடுத்து வரு மட்டுமே பேசப்பழகிக் கொள்ள டான். அடி வேண்டும். பாத்திமா ஹஸ்னா 08 பு, ஆஇஷா பாலிகா ம.வி., அக்கரைப்பற்று
யாட அழைப்புப் பணியின்..,

Page 73
அல்குர்ஆனின் பாதையில்
பயணிப்போம்!
ஜாஹிலிய்யத் எனும் மாபெரும் இருள் மூழ்கிக் கொண்டிருந்த காலம், அக்காலப் பிரிவில் இருளை தகர்த்துக் கொண்டு வாழ்க்கைக்கு வழிகாட்டியாக, பேரொளியாக வந்திறங்கியது புனித அல்குர்ஆன்.
நபியவர்களும் அவர்களது தோழர்களும் வறியோடு வாழ்ந்தார்கள். அதன் மூலம் ஈமானிய உயிரோட்டமிக்க ஒரு பெரும் சமூகத்தையே கட்டியெழுப்பினார்கள். உலகெங்கும் இஸ்லாமிய ஒளி பரவியது. இப்பெரும் சாதனையை அல்குர்ஆனின் பாதையில் மக்களை வழி காட்டுவதன் மூலம் சாதித்துக் காட்டினார்கள் நபியவர்களும் அன்னாரது தோழர்களும்.. இள்பலாமிய அடிப்படைகள், கோட்பாடுகள் மற்றும் அறிவியல் விதிகள் அனைத்தும் அல்குர்ஆனின் பாதையிலேயே இனம் காட்டப்பட்டன.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்தாலும் கூட அப்புனித அல்குர்ஆனோ எமக்கு வழிகாட்ட வேண்டும். அதன் பாதையிலேயே நாம் எமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். அதுவே நாம் வழிதவறுவதை விட்டும் பாதுகாக்கும். இதணையே நபியவர்கள், "உங்கள் மத்தியில் இரண்டு அம்சங்களை நான் விட்டுச் செல்கின்றேன்; அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடிக்கும் காலத்தில் வழி தவறவே மாட்டீர்கள். (அவை) இறைவேதமும் எனது
வழிமுறையுமாகும்" என்று கூறினார்கள்.
அதனை ஓதுவதாலும் விளங்குவதாலும் மனனமிடு வதாலும் அதன்படி வாழ்வதாலும் அதனை எத்தி வைப் பதாலும் அவர்களது உள்ளங்கள் ஈடேற்றமடைந்தன. அல்குர்ஆனிய சமுதாயம் என்று போற்றப்படும் அளவிற்கு அதனோடு இணைந்து வாழ்ந்தார்கள்.
சிலர் கடமையாக எண்ணி அதனை ஒதுவதோடு அதனுடனான உறவை சுருக்கிக்கொள்கிறார்கள். இப்புனித அல்குர்ஆன் எந்தவொரு குறிப்பிட்ட சிலருக்காகவும் இறங்கவில்லை. முழு உலகிற்குமாக அருளப்பட்டது.
அதனைக் கற்க வேண்டும்; ஓத வேண்டும்; அதனை விளங்கி எம் வாழ்வில் அணுவணுவாக செயல்படுத்த வேண்டும்; அதன் ஒளியினை உலகெங்கும் பரப்ப வேண்டும்.
நரகப் படுகுழி நோக்கி பயணிக்கும் மனிதனாக இருப்பவனைக்கூட அல்குர்ஆன் மணம் வீசும் பாதை யினூடே செலுத்த வல்லது. அல்குர்ஆனிய பாதையில் பயணித்து எமது இலக்கான உயர்ந்த சுவனத்தை
அடைந்து கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.
நுஸ்பா அலி சப்ரி, கள்-எலிய அரபுக் கல்லூரி
வருட அழைப்புப் பணியில்...

சிறுவர் 02 0 பூங்கா
வினா-விடைப் போட்டி-24
வினாக்கள். 1. "முஸ்லிம் நேசன்' எனும் பத்திரிகை எத்த
னையாம் ஆண்டு துவங்கப்பட்டது? அதனை வெளிக் கொணர்ந்தவர் யார்? 2. நப்ஸுல் முத்மஇன்னா என்பதன் பொருள்
யாது? 3. ஹஸ்ரத் அலி (ரழி) அவர்கள் எந்தப் பள்ளி
வாசலில் வைத்து படுகொலை செய்யப் பட்டார்கள்? 4. இலங்கையில் ஜமாஅத்தே இஸ்லாமி வெளியிட்ட முதலாவது தமிழ் பத்திரிகை யின் பெயர் என்ன? 5. சுவிட்ஸர்லாந்தில் மஸ்ஜிதுகளின் மினாராக் களுக்கு எதிராக பிரசாரம் செய்தவர் தற் போது இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். அவர்
யார்? 6. கெய்ரோ எந்த நாட்டின் தலைநகர்? 7. மனிதனின் நான்கு கூறுகளும் எவை? 8. உலக வைத்தியத்துறை வரலாற்றில் முன் னோடிகளாகக் கருதப்படும் முஸ்லிம்
வைத்தியர்கள் நால்வரைக் குறிப்பிடுக. 9. கடன் சுமையிலிருந்து நிவாரணம் பெறுவ
தற்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த துஆ
ஒன்றை அரபியில் தருக? 10. குருதிச் சுற்றோட்டத்தைக் கண்டுபிடித்தவர்
யார்? போட்டியில் வெற்றிபெற்றவர்களின் விபரம் பக்கம் 78ல்பார்க்கவும்) இக்கேள்விகளுக்கான சரியான விடைகள் இவ்விதழிலேயே உண்டு. அவற்றைக் கண்டுபிடித்து எழுதியனுப்புவோருள் அதிஷ்டசாலியாகத் தெரிவு செய்யப்படும் ஒருவருக்கு, இஸ்லாமிய சொற்பொழிவு அடங்கிய இறுவட்டும் ஏனைய பத்து அதிஷ்டசாலிகளுக்கு அடுத்த மாத அல்ஹஸனாத்
இதழும் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.
உங்கள் விடைகளை மார்ச் 25 சிறுவர் பூங்கா ஆம் திகதிக்கு முன்னர் கிடைக் அல்ஹஸனாத் கக் கூடியதாக அனுப்பி 77, தெமடகொட வீதி, வையுங்கள்.
கொழும்பு-09
அல் ஹௗபனாத் சமார்ச் 2010 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

Page 74
வாசகர் மனம்
நான் கண்ட அ6
அல்ஹாஜ். ஏ.எம். உப செயலாளர், அல்மனார் இஸ்லாமிய {
நா.
க
ஒரு சமூகம் தேசத்தில் பேசப்பட வேண்டுமாயின் அது கல்வி, கலாசாரம், பொருளாதாரம் போன்ற சமூகரீதியான வளர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு நாட்டில் வாழுகின்ற எல்லா சமூகங்களும் இத்தகைய எல்லா வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும், எந்த சமூகம் தன்னகத்தே ஊடகங்களைக் கொண்டி " ருக்கின்றதோ அந்த சமூகமே முன்னிலைப்படுத்தப் படுவதைக் காண்கிறோம்.
65 இடு 3 $ 5 6 5ே 5 3
டே அ செ
புச்
தெ
நள்
இ "டவும்
என்
அ
இந் நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் சமூகம் ஒரு வர்த்தக சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டமையி னால் அது அதனை நோக்கிய நகர்வுக்கு முக்கியம் கொடுத்ததே தவிர ஊடகத்தின் அவசியத்தை உணர்ந் திருக்கவில்லை. இதன் காரணமாக இந்நாட்டில் முஸ் லிம் சமூகம் கொண்டிருந்த வளர்ச்சி அதன் எழுச்சியை வெளிக்கொணர்வதில் பாரிய இடைவெளியைத் தோற்றுவித்திருந்தது. இந்த காலகட்டத்தில்தான் அல் ஹஸனாத்தின் வருகை, இந்த சமூகம் நடக ரீதியாகக் கொண்டிருந்த பாரிய வெற்றிடத்தை ஓரளவேனும் பூர்த்தி செய்துள்ளதை அதன் 40 ஆவது ஆண்டு நிறைவில் நன்றியுடன் நினைவு கூருகிறேன்.
இலங்கை தஃவா வரலாற்றில் 40 வருட காலமாக நிலைத்து நின்று தனது பணியினை சிறப்பாக செய்து வரும் இஸ்லாமிய இலட்சிய சஞ்சிகை அல்ஹஸனாத் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த சிறப்பு மலரில் அதன் வாசகன் அல்லது மாணவன் என்ற வகையில் எனக்குக் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை இறைவன் தந்த பெரும்பாக்கியமாகக் கருதுகிறேன்.
இந்த 40 வருட காலத்தில் சமூகத்திலுள்ள அனைத்து விடயங்களையும் அல்குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் நின்று ஸலபுகளின் வழிகாட்டலில் மிக நிதானமான முறையில் முன்வைத்து அதற்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துக் கொண்டது அல்ஹஸனாத் என்றால் அது மிகையில்லை. |
இந்த நேரத்தில் அதன் வளர்ச்சிக்காக அன்றுமுதல் இன்றுவரை உழைத்த, உழைத்து வருகின்ற அனைத்து உள்ளங்களுக்கும் எனது சமூகரீதியான பிரார்த்தனைக்
ளும் நன்றிகளும் உண்டாவதாக! குறிப்பாக மர்ஹும் எஸ். எம். மன்சூர் நானா அவர்கள் இதன் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர். அன்னாரின் சுவன வாழ்வுக் கும் எனது பிரார்த்தனைகள்.
1983 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து எனக்கு அல்ஹஸனாத் அறிமுகம். தற்போது எனது வயது 36.
பக
ரன் கிரி
நா
தவி வ. கம்
டே
திது
": 5 6 :
தம்
கெ
- அல்ஹஸனாத் மார்ச் 2010
ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

ல்ஹஸனாத்
அலாதிகீன் அறிவியற் கல்லூரி, காத்தான்குடி
ன் சிறுவனாக படித்துக் கொண்டிருக்கும் காலத்தில், த்தான்குடி பிரதான வீதியில் எனது சகோதரருக்கு த வர்த்தக ஸ்தாபனம் இருந்தது. ஓய்வு நேரங்களில் ன் அங்கு இருப்பது வழக்கம். அந்த காலப்பகுதிகளில் யளியூரிலிருந்து ஒருவர் அல்ஹஸனாத்தை சுமந்த ண்ணம் கடை கடையாக ஏறி அதனை விற்பார். சிலர் தனை வாங்குவார்கள். அந்த வகையில் எனது சகோதர ம ஒவ்வொரு மாதமும் தவறாமல் அல்ஹஸனாத்தை Tங்குவார். அன்று எனக்கு அல்ஹஸனாத் என்றால் ன்ன? அது சுமந்து வரும் விடயங்கள் என்ன? அதன் ன்னணி, யதார்த்தம் என்ன போன்றவை தெரியா ட்டாலும் அல்ஹஸனாத் என்ற நாமம் என் எளத்தின் ஆழத்தில் பதிந்து விட்டது.
தொலைத் தொடர்பு சாதனம், கணனி, அச்சகம் பான்ற வளங்கள் மிக குறைந்த காலகட்டத்தில் ல்ஹஸனாத்தை அச்சிட்டு ஊர் ஊராய் அலைந்து சன்று, விற்பனை செய்த, பல தியாகங்கள் அர்ப்பணிப் கேள் செய்ததன் விளைபொருள்தான் அல்ஹைஸனாத்.
அக்காலப்பகுதிகளில் சர்வதேச இஸ்லாமிய உலகு தாடர்பான நம்பகமான தகவல்களை அல்ஹஸனாத் டாகவே அறிந்து கொண்டோம். தற்போது கூட ஸ்லாமிய உலகு தொடர்பான பல விடயங்களை நிந்து வருகின்றோம். அண்மையில் கூட காஷ்மீரில் ரன நடக்கிறது என மிகத் தெளிவான விளக்கங்களை நிந்து கொண்டோம்.
அல்ஹஸனாத் இதழில் நான் தாவோ களம் என்ற ததியினைத்தான் முதலில் வாசிப்பேன். உஸ்தாத் சீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் இலங்கை முஸ்லிம் என் தஃவா களம் பற்றி மிகச் சிறப்பாக எழுதி வருகின் ர். கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் வா களத்தில் வாசித்த ஞாபகம் இருக்கிறது, வணக்க | பொடுகள் உலக விடயங்கள் குறித்த இஸ்லாத்தின் த்தை நான் அன்றுதான் சரியாக விளங்கிக் கொண் பன். உஸ்தாத் அவர்கள் இரண்டு வரிகளில் இரத் ஈச்சுருக்கமாக அதனை விளக்கியிருந்தார்கள். அதாவது, ""வணக்க வழிபாடுகளை ஒரு மனிதன் வாறு விளங்க வேண்டும் என்றால் வணக்கங்கள் இனத்துமே ஹராம்; அல்லாஹ்வும் ரஸுலும் ான்னதைத் தவிர. உலக விடயங்களைப் பொறுத்த கர அனைத்துமே ஹலால், அல்லாஹ்வும் ரஸலும் த்ததைத் தவிர" என்று மிக எளிமையாக கருத்துச் ரிவுடன் அந்த விளக்கத்தை தந்திருந்தார்கள்.
(78ம் பக்கம் பார்க்க)
வருட அழைப்புப் பணியில்...,

Page 75
ஹலாலான கோழி இறைச்சி
Symbol of
நீங்கள் ஏன் Haira உற்பத்திகள்
* ஹலாலா * உன்னதம் * உயர்ந்த * நியாயமா
மலையக மண்ணில் 19 வருட க நம்பிக்கையை வென்ற ஹைரா சிறந்த உற்பத்தியாளருக்கான மூ
பெற்றுக்கொண்டதை மகிழ்ச்
மேலதிக தொடர்புகளுக்கு,
IAIRA FARN 'N0, 02/01/02,
Madawala B Tel: +94 812 4703701
Email: hairafar
40 பாப்பம்.
வருட அழைப்புப் பணியின்..

விளம்பரம்
க்கு பெயர் பெற்ற நாமம்
Goodness
தள தெரிவு செய்ய வேண்டும்?
1 அறுப்பு முறை ான சுவை
தரம் ன விலை -
பப்பு
பல உன்னத சேவையில் உங்கள் நிறுவனம் மத்திய மாகாணத்தின் மன்று நட்சத்திர உயர் விருதினை =சியுடன் அறியத்தருகின்றோம்.
is (PVT) LTD 'Mosque Road,
1zzar, Kandy ax: +94. 812 476813 ns@sltnet.lk
-- அன்னை பார்க் 273
அல்ஹஸனாத் (மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

Page 76
விளம்பரம்
இஸ்6 இதபடி அரபுக் கல்
புதிய மாணவர்)
இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியி கல்லூரியின் கற்கைநெறி இரண்டு 5
இதன் முதலாம் கட்டத்தில் ம கொள்வதற்கான விண்ணப்ப
முதலாம் கட்டம் (Diploma in Arabic and Islamic Studies
மூன்று வருடங்களைக் கொண்ட இக்கட்டத்தில் அரபு மொழி அல்குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ் அகீதா, தஃவா, தர்பிய்யா போன்! ஷரீஆ துறைப் பாடங்களும் ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் வாழ்க்கைத்திறன்கள் போன்ற பாடங்களும் கற்பிக்கப்படும். இந்த மூன்று வருட கற்கைநெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யும் மாணவர்களுக்கு Diploாa in Arabic and Islamic Studie! சான்றிதழ் வழங்கப்படும்.
அதேவேளை மாணவர்கள் கலை மற்றும் வர்த்தகத்துறைகளில் G.C.E. [ANL) பரீட்சைக்கும் தயார் செய்யப்படுவார்கள். அவர்கள் இப்பரீட்சைக்காக Accountancy' அல்லது Pglitical Science Business Studies, Economics ,அல்லது Arabic Language ஆகிய பாடங்களைத் தெரிவு செய்ய முடியும் முதலாம் கட்டத்தில் எரீ. ஆதுறைப் பாடங்களில் விஷேட சித்தி பெறும் மாணவர்கள் மாத்திரமே இரண்டாம் கட்டத்துக்க அனுமதிக்கப்படுவர், ஏனைய மாணவர்கள் வேறு துறைகளில் தமது உயர் கல்வியைத் தொடர வழிகாட்டப்படுவர். -
முதலாம் கட்ட அனுமதிக்கான அடிப்படைத் தகைமைகள் * 1992/01/01ம் திகதிக்குப் பின்னர் பிறந்திருத்தல். * தேகாரோக்கியம் உள்ளவராக இருத்தல், * G.C.E. (பிL) பரீட்சையில் 3 பாடங்களில் ( தரச் சித்தியுடன் கண தம், தமிழ் நட்பட மொத்தம் 5 பாடங்களில் சித்தியடைந்திருந் தல், G.C.E, (OL) பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடை யாத மாணவர்கள் தி பாடங்களில் தீ தரச் சித்தியுடன் தமிழ் உட் பட மொத்தம் போடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். கட்டண விபரம் அசு
சு அனுமதிக் கட்டணம் ரூபாய் 10,000/- மாதாந்தக் கட்டணம் ரூபாய் 5,000/-
The Principal Islahiyyah Arabic College
Old Town, Madampe
Tel: 071 Fax: 01 ErThail: i
(அல்ஹஸனாத் மார்ச் 2010
ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

Dாஹிய்யா Dலூரி மாதம்பை
அனுமதி -2010
ன் புதிய கலைத்திட்டத்தின்படி கட்டங்களைக் கொண்டதாகும். பணவர்களை இணைத்துக் ங்கள் கோரப்படுகின்றன.
இரண்டாம் கட்டம் (Licentiate Certificate | அ in Arabic and Islamic Studies)
4 நான்கு வருடங்களைக் கொண்ட இப்பயிற்சி நெறியில் அரபுமொழி, அரபு இலக்கியம், தப்ஸீர், பொதீஸ், பிக்.. அதோ, உஷாமுல் குர்ஆன், உஸ்து நூல் வாசீஸ், உஸ லுல் பிக்ஹ், உப அலுத் தவோ, இஸ்லாமிய வரலாறு போன்ற ஷரீஆ துறைப் பாடங்களும் ஆய்வு முறைமையும் ஆழமாகக் கற்பிக்கப்படும். ) மேலும் ஏனைய தனியார் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம், முகாமைத்துவம் ஆகிய பாடங்களில் Diploma பயிற்சிநெறிகள் நடத்தப்பட்டு அவற்றுக்கான தனியான சான்றிதழ்களும் வழங்கப்படும்.
அதேவேளை இம்மாணவர்கள் பேராதனைப் பல்க லைக்கழகத்தின் B.A. பட்டப் பரீட்சைக்கும் தயார் செய்யப்படுவர். ஷரீஆ துறையில் விஷேட திறமையும் ஈடுபாடு முள்ள மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக் சுழகங்களில் உயர் கல்வியைத் தொடர புலமைப் பரிசில்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.
'நேர்முகப் பரீட்சை
G.C.E. (QL பரீட்சையின் முடிவுகள் வெளியாப் 3-.] வாரங்களில் சாய்த்துப் பரீட்சையும் நேர்முகப் பரீட்சையும் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். + மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர்
அல்லது இக்கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தபால் தொலைபேசி / SMS / Email மூலம் தொடர்பு கொள்ள முடியும். * நேர்முகப் பரீட்சை நடைபெறும் திகதி, நேரம் என்பன தினகரன், எங்கள் தேசம், அல்ஹஸனாத் பத்திரிகைகள் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை என்பவற்றினூடாக அறிவிக்கப்படும்.
7345367, 0773171718, 0773863260
26860-30 Cadmission2010@gmail.com, islahiyyath@gmail.com
40 அழைப்புப்
வருட அழைப்புப் பணியில்....

Page 77
அபுதம்
குர்ஆன்
தமிழில்: எஸ்.எம். ராஃபி, வெலம்பொட
கரு வளர்ச்சியும் மனித உற்பத்தியும்
1976ஆம் ஆண்டு ஒன்பதாம் திகதி பிரான்ஸில் நடைபெற்ற மருத்துவ ஆய்வியல் மாநாடொன்றில் "உடலியல் கருவியல் தொடர்பில் குர்ஆன் தரும் குறிப் புகள்" என்ற தலைப்பில் டாக்டர் மொரிஸ் புகைல் (Dr; Maurice Bucaile) நிகழ்த்திய சொற்பொழிவின் ஒரு பகுதியே இது.
கருவியல் தொடர்பான வரலாற்றுக் குறிப்புகளை நோக்குமிடத்து, 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த லிய னார்டோ டாவின்சி, (Leonardo da Vinci) மற்றும் 17ம் நாற்றாண்டில் வாழ்ந்த திஹார்ட்சிகர்(Hartseker) போன்ற விஞ்ஞானிகளின் கருத்துக்கள் மிகப் பிரபல்யமானவை. இவர்களின் கருத்துகளுக்கமைய,
"ஆணிடம் காணப்படுகின்ற விதைகள் பெண்ணில் விதைக்கப்பட்டு அது ஒரு மரம்போன்று உருவாகின் றது" என்ற விளக்கமே காணப்பட்டது. அத்துடன் ஒரு கருவின் உருவம் அவ்வாறுதான் இருக்க வேண்டும் என ஒரு கற்பனை உருவத்தையும் அமைத்தனர்.
40 சவரம்
வருட அழைப்புப் பாணியில், . .

குர்ஆனிய அற்புதம்
கரு உருவாக்கத்தில் ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் (04um) பங்குவகிக்கின்றன என்பதனை மேற்படி இருவருமே அறிந்திருக்கவில்லை, பின்னர் 1775ம் ஆண்டில் ஸ்பெலன்ஸானி (spallarizaini) என்ற இத்தாலிய விஞ்ஞானி கரு உற்பத்தியில் ஆணின் விந்து மற்றும் பெண்ணின் சினை என்பன பங்குகொள்கின் றன எனத் தெரிவித்தார். இகனை 1783ல் வென் பெனி டன் (Warn Beriederi) எனும் விஞ்ஞானி உறுதிப்படுத்தி யதைத் தொடர்ந்து Dwarf Embryo எனும் எண்ணக்கரு முழுமையாக கைவிடப்பட்டது. அதன் பின் வந்த விஞ் ஞானிகள் நிறமூர்த்தங்கள் (Chromosome) மற்றும் பரம் பரை (Geniatic) சார்ந்த தகவல்களைக் கண்டறிந்தனர். பின்னர் பரம்பரை பற்றிய மேலதிக தகவலை மோர்கன் (MIorgan) எனும் விஞ்ஞானி உலகிற்கு வழங்கினார்.
ஆக, கருவளர்ச்சியில் ஆணினதும் பெண்ணினதும் கலப்பான திரவமொன்றே பங்கேற்கின்றது என்ற உண்மையை 18ம் நூற்றாண்டுகளிலேயே இவ்வுலகம் அறிந்து கொண்டது. ஆனாலும் இக்கூற்று 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலேயே ஏகமனதாக நிரூபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அருளப் பட்ட அல்குர்ஆன், அல்ஹதீஸ்கள் இதுபற்றி குறிப்பி டுவதாவது:
"நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) கலப்பான விந்திலிருந்து படைத் தோம்; அவனை நாம் சோதிக்கின்ற நிலையில் (படைத்தோம்.) எனவே, நாம் அவனை (மனி தனை) கேட்கின்றவனாகவும் பார்க்கின்றவனாக வும் ஆக்கினோம். ""
(76: 21) மேலே குறிப்பிட்ட வசனத்தில் 'நுத்பதில் அம்வுஜ்" எனும் பதம் 'கலப்பான திரவம்' எனும் பொருள் தருகிறது. அக்கருத்தை கீழ்வரும் நபிமொழி உறுதிப் படுத்துகின்றது.
ஒருமுறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது தோழர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவ்விடத்தைக் கடந்துசென்ற யூதன் ஒருவரிடம் ஒரு சில குறைஷியர்கள் நபிகளாரைச் சுட்டிக்காட்டி "ஓ யூதனே! அதோ அந்த மனிதன் தன்னை இறைதூதர் எனக் கூறுகிறார்" என்றதற்கு அந்த யூதன், "அப்படியாயின் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு ஓர் இறைதூதரால் மாத்திரமே பதில்கூற முடியும்" என்று கூறியவனாக நபி [பல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நோக்கிச் சென்று "ஓ முஹம்மதே! மனிதன் எவ்வாறு உருவாகிறான்?" என்று வினவினான். அதற்கு "ஓ யூதனே! ஆலரின் நீரும் பெண்ணின் நீரும் ஒன்றுசேர்வதன் மூலமே மனிதன் உருவாகின்றான்" என நபியவர்கள் பதிலளித்தார்கள். இதனைக் கேட்ட யூதன், "முன்னைய இறைதூதர்களும் இவ்வாறே கூறினார்கள்" எனக் கூறினான். (முஸ்னத் அஹ்மத்)
அல்ஹஸனாத் (மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் = ரபீஉல் ஆகிர் 1431

Page 78
குர்ஆனிய அற்புதம்
கரு வளர்ச்சியின் படிநிலையை நோக்குமிடத்து ஆணினதும் பெண்ணினதும் உற்பத்தி உறுப்புக்கள்
முக்கிய பங்கு வகிக்கின்றன. அதாவது, ஆணின் விதைப்பை அவனது சிறுநீரகத்துக்கு அருகாமையில் இருந்தே வளர்ச்சியடையத் தொடங்குகின்றது. முதுகந்தண்டிற்கும் 11வது, 13வது விலா எலும்புகளுக் கும் நடுவே சிறுநீரகம் அமையப் பெற்றுள்ளது. பின்னர் இவ் உற்பத்தி உறுப்புக்கள் கீழ்நோக்கி அமைகின்றன. பெண்ணின் கருமுட்டைப்பை இடுப்பருகிலும் ஆணின் விதைப்பை அவனது தொடைகளுக்கும் அடிவயிற்றுக் கும் இடையிலுள்ள பாதை வழியே அண்ட கேசத்தை நோக்கி கீழிறங்கி விடுகிறது. ஆயினும், ஆணின் உற் பத்தி உறுப்புக்கள் அடிவயிற்றுப் பகுதியில் அமைந் துள்ள முக்கிய இரத்த நாளத்திலிருந்தே நரம்பு மண் டலத்தையும் இரத்த ஓட்டத்தையும் பெற்றுக் கொள் கின்றன. இந்த இரத்த நாளம் முதுகந்தண்டிற்கும் விலா
எலும்புகளுக்கும் நடுவே அமைந்துள்ளது.
"அது ஆணின் முதுகந்தண்டிற்கும் (பெண் சினின்) விலா எலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது. "*
(86: 07)
ஆணின் விதைப்பையில் உருவாகும் நீர் பல கூறு களைக்கொண்டது. விந்து என்ற பகுதி பாய்ந்து செல்லக் கூடிய தன்மை கொண்டதாகும். FrQstaglathdit1 எனும் பகுதி கருவறையில் கருத்தரிப்பதற்கான அடித்தள மொன்றை இடுவதற்கு உதவுகிறது. மேலும் அதிலுள்ள சர்க்கரை கருவுக்கான போஷாக்கை வழங்குகின்றது. இன்னுமொரு வகையான அமிலங்கள் கருவறையின் வாயிலில் வழுவழுப்பான தன்மையை ஏற்படுத்தி விந்து முட்டையை அடைவதை இலகுபடுத்துகின்றது.
பெண்ணின் சினை முட்டையை கருக்கொள்ளச் செய்திட மில்லியன்கணக்கான [5][0]- 6]]) விந்து உயிர ணுக்களிலிருந்து ஒரே ஒரு விந்து உயிரணு மாத்திரமே பெண்ணின் சினையை உடைத்துக் கொண்டு
செல்கிறது.
'' அவன் எத்தகையவன் என்றால் எதனை அவன் படைத்தானோ அந்த ஒவ்வொரு பொருளை யும் மிக்க அழகாக்கினான்; மனிதனின் படைப்பை களிமண்ணிலிருந்து துவங்கினான். பிறகு அவனது சந்ததியை (நழுவும்) அற்பத் தண்ணீரின் (இந்தி
( அல்ஹஸனாத் 1மார்ச் 2010 'ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

ரிய)த்திலிருந்து உண்டாக்கினான்.” (32: 6-7)
இங்கு "சுலாலா" எனும் வார்த்தை சத்தும் சாரமும் நிறைந்த ஒரு பொருளை அல்லது ஒரு முழுமையான தொகுதியிலுள்ள மிகச் சிறந்த பகுதி என்பதைக் குறித்து நிற்கின்றது. பலோப்பியன் குழாய் ஊடாக பயணிக்கும் ஒரு விந்துவின் பயணத்தை மனிதன் நிலவு நோக்கிப் பயணிப்பதுடன் ஒப்பிடலாம். இவ்வாறு விந்து சினை முட்டையை உடைத்துக் கொண்டு உட்சென்ற உட னேயே சினைமுட்டையினுடைய வாயில் மூடப்படும். வேறு எந்த அணுவும் சினை முட்டையும் உட்செல்ல முடியாத நிலையில் ஏற்கனவே உட்சென்ற விந்தணு மட்டும் ஓய்வடைந்த நிலையை அடைகிறது.
""எனவே, மனிதன் எதிலிருந்து தான் படைக் கப்பட்டுள்ளான் என்பதை (நோட்டமிட்டுப் பார்ப்பானாக! குதித்து வெளியாகும் நீரிலிந்து அவன் படைக்கப்பட்டுள்ளான். ** (86: 5-6) | "மனிதனை ஒரு துளி விந்திலிருந்து அவன் படைத்தான்; அவ்வாறிருந்தும் அவன் (தன்னைப் படைத்தவன் விடயத்தில்) பகிரங்கமாகத் தர்க்
கிப்பவனான இருக்கின்றான். **
[id: 04) “மனிதன் (கேள்வி கணக்கின்றி) வெறுமனே விட்டு விடப்படுவான் என்று எண்ணிக் கொள்கி றானா? (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட் டாக ஊற்றப்படும் விந்தின் ஒரு துளியாக அவன் இருக்கவில்லையா?"
[75: 30-37) மனிதனில் இருந்து வெளியாகும் விந்தின் மொத்தப் பகுதியும் கரு உருவாக்கத்தில் பயன்படுத்தப்படாமல் அவற்றின் மிகச் சிறியதொரு பகுதியியே பயன்படுத்தப் பட்டுள்ளதாக மேற்குறிப்பிட்ட வசனங்கள் ஊடாக தெளிவாகின்றது. மிக அண்மைக் காலத்தில் நவீன விஞ் (ஞானத்தின் மூலமாக கண்டறியப்பட்ட இக்கூற்றை குர்ஆன் தாங்கியிருப்பது அதன் தெய்வீகத் தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மேலும், இது பற்றி கூறும் குர்ஆனிய வசனங்கள் மனிதனின் குணாதி சயங்கள் 'நுத்பா' எனும் நிலையிலேயே அமைக்கப் படுகின்றன என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.
"இறைவன் அளித்துள்ள நன்மைகளை நினை யாது அவனுக்கு மாறு செய்யும் மனிதன் நாசம் டைக! அவன் எவ்வளவு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்! எந்தப் பொருளினால் அவனை (மனிதனை) அவன் படைத்துள்ளான்? (என்பதை சிந்தித்தானா?)ஒரு துளி விந்திலிருந்து அவனைப் படைத்து, (வேண்டிய உறுப்புக்களுடன்) அவனை
அமைத்தான். "
(80:17-18) ""நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்)கலப்பான விந்திலிருந்து படைத்தோம்; அவனை நாம் சோதிக்கின்ற நிலையில் படைத் தோம்;) எனவே, கேட்கின்றவனாகவும் பார்க்கின்ற வனாகவும் அவனை நாம் ஆக்கினோம். "' (76: 02)
(தொடரும்)
வருட அழைப்புப் பணியின்...

Page 79
உங்கள் உள்ளத் இஸ்லாம் எப்போது வெளியே
1ெ. நண்பர்களுடனான உங்கள்
நேரம் இல்லாத போ உரையாடல்கள் அந்நிய
05. உங்கள் அல்குர்ஆன், இளைஞர்கள் - யுவதிகளைப்
பிரதி வாசிக்காமல் த பற்றியதாகவும்;
படிந்திருக்கும்போது திரைப்படங்கள், நடிகர், நடிகைகள் பற்றியதாக
06. மற்றவர்களுக்கு ஸலா மட்டும் அமையும் போது.
சொல்ல வெட்கப்பா
போது. 02. ரமழான் இரவுகளின் அதிகப்
பகுதியை
07. அல்லாஹ் பார்க்கின்ற தொலைக்காட்சியோடு
என்ற உணர்வு அல்லது
இல்லாமலாகும் பே இன்டர்நெட்டோடு
08. நான் செய்யும் விடய கழிக்கும் போது.
கொண்டு சுவர்க்கத் 03. நீங்கள் இஸ்லாம் பற்றித்
போகத் தகுதி இல்ல தெரியாத ஒன்றை
உங்கள் மனது சொல் யாரிடமாவது கேட்டு
போது. நீண்ட காலமாகும் போது.
09. உங்கள் அடிமனது 34. கிழமைக்கு மூன்று
மகிழ்ச்சியை உணரா திரைப்படங்களைப் பார்க்க )
1].
- ரஸல் (ஸல்லல்ல. உங்களுக்கு நேரம்
அலைஹி வஸல்லம் இருக்கிறது. ஆனால்
அவர்கள் ஒரு நாளில் தொழுகையை சரியான
முறையாவது ஞாபக நேரத்தில் நிறைவேற்ற
வராத போது.
Are you a STUDENT or PROFESSIONAL who is plannin No Worry!...... we are the RIGHT PEOPLE who can SE - * .. APRIL / MAY I SEPTEMBER
Cor intake Enrolt NOW
UH
CANADA
CYPRUS
Great opportunity for International Student Consultants!!
We can get you a (CAS) for your UK Students ISRA
[[, 5 (PVT) LTO. 14g 1/1, செllE Hபரd, JEHliwala, TEI: 111755659 Hat, Line: - 0771 FZ1213, 0715581770 Eral: infg-Ik sாகபு|GEHl.ET1
15RAபk LTD, 3ட், HTTகா Raad, WW
A14 1EW Hot Line : +44 IT ] Errial: irifig-uliகாப்பு|
வருட அழைப்புப் பணியில்...

ஆன்மிகம்
கதிலிருந்து பறத் தொடங்குகிறது?
து.
தர்ஜமா
பிரசு
சம்
நிம்
நான்
ரது.
ங்களைக் திற்குப் 7ல, என்று யலும்"
11. உலகில் முஸ்லிம்கள்
எங்காவது கொல்லப்படுவது உங்கள் மனதில் தாக்கம்
செலுத்தவில்லையாயின். 12. உங்கள் தவறுகள்
சுட்டிக்காட்டப்படும்போது
அதற்கு நீங்கள் எப்படியோ. நியாயம் கற்பிக்க
முனையும் போது. 13. எதிர்ப்பாலினர் உங்களைப்
பார்த்து ரசிக்கும்போது நீங்கள் சந்தோஷப்படும்
போது. 14. உங்களை விட அதிக
ஆன்மிக ஈடுபாடுள்ளவர்களை
குறைத்துப் பார்க்கையில், 15. எதிர்ப்பாலினருக்கு
வேடிக்கையாக SITIs அனுப்புவது பாவமல்ல எனக் கருதுகையில்,
சாரா யூசுப் அலி
ரத போது.
(, கற்பாசி !
Tபெர+
ல் ஒரு கத்திற்கு
ng to pursue HIGH STUDIES in ABROAD?
help you on. Simply give us a CALL or VISIT. Study
BROAD
mplete Professional VISA GUIDANCE
You Can do your Diploma, Advanced Diploma, Bachelors, Master's & Ph05,
in
BUSINESS MANAGEMENT ACCOUNTING/FINANCE TRAVEL & TOURISM
HOSPITALITY & HOTEL MGT. + INFORMATION TECHNOLOGY * BANKING /ISLAMIC FINANCE + LAMW & Tiary ாபம்...
More than 60 colleges & Universities
பாbledon,
EAISRA
5416]
El.ET
1" ஈHE Htாபுக HOuா ரிசாrார் காE Iாபா
WWWW.Israglobal.com
அல்ஹஸனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

Page 80
தொடர்கள்
நான் கண்ட... (72ஆம் பக்கத் தொடர்)
மிக அண்மையில் கூட பெண்களுக்கு திரையின்றி | வகுப்புக்கள் நடத்துவது தொடர்பாக இறையச்சத்துட அக்கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்கள். அந்த வலி களத்திற்கு முன்னுரிமை கொடுத்துப் படிப்பேன்.
அதே போன்று காலத்திற்கேற்ற தலைப்புக்களில் விளக்கம், ஹதீஸ் விளக்கம் என்பன நெஞ்சை நெகிழ அதிலும் ஹதீஸ் விளக்கத்தினை தொடராக அஷ்றெ மின்ஹாஜ் (இஸ்லாஹி) அவர்கள் அவருக்கே உரிய வார். கங்களால் தெளிவூட்டுவதோடு அச்சமூட்டி எச்சரிக்கை றார். பெண்கள் மத்தியில் மிகப் பிரபல்யமான டாக்டர் ரிபாய், வஸீரா வறஸன் போன்றோரின் ஆக்கங்கள் நடை நாளாந்த பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைகின்றன.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக மெய்சிலிர்க்க லாஹ்வினுடைய அற்புதப் படைப்பான மனிதன் தன்ன டுள்ள படைப்பின் அதிசயங்கள் பற்றியும் விசித்திரம் பற்றியும் தன் அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந் முறையே அலாதியானது. ஆம், டொக்டர் ரயீஸ் அவர்கள் அல்லாஹ்வின் படைப்பின் அதிசயங்களை எண்ணி அழ அளவிற்கு சக்திவாய்ந்தவை. இருந்த போதிலும் தற்பே ரயீஸ் அவர்களின் ஆக்கங்கள் மிக அரிதாகவே வெளிவர
மானுட வசந்தம் என்றொரு பகுதி இருந்தாற்போல் | உண்மையில் இப்பகுதி சகல இனங்களோடு சேர்ந்து நாட்டைப் பொறுத்தவரை தொடராக வரவேண்டிய ஒ மூலம் பிற மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் செய்தியை எத்
அல்ஹஸனாத் ஒரு குடும்பப் பத்திரிகை, அந்தப் பத்தி. குடும்பத்திலும் முழு ஆதிக்கம் செலுத்துகின்றது. அது வாசிப்பவர்கள் பல இடங்களில் பல சபைகளில் அதன் க பேசிக் கொள்கின்றோம். என்னைப் பொறுத்தவரை எ அது பெரும் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. குடும்பத்தில் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்த 40 வருட கால பயணத்தில் தனி மனித சமூகம் என்ற பயணிகளை அது சுமந்து வந்திருக்கிறது; ச யைக் காட்டியிருக்கிறது; இலக்கை நோக்கி பயணித் ருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. |
நீர்கொழும்பு பலகத்துறை த வீதியில் 24.84 பேர்ச்சஸ் காணி வீடு விற்பனைக்குண்டு. முற்
மதிலிடப்பட்டுள்ள வளவுக் குடிநீர் கிணறும் சில தென்
மரங்களும் உண்டு. தொடர்புகளுக்கு: 0722777
(அல்ஹஸனாத் (மார்ச் 2010
ரபீஉல் அவ்வல் – ரபீஉடல் ஆகிர் 1431

சிலர் பூங்கா
மார்க்க விளக்க ன் நிதானமாக கெயில் தஃவா
முதல் vசிசுக்குரியவர்:
நூர் ஜமால்தீன் 'கல்கேவத்தை, வெலிமடை
- அல்குர்ஆன் வைக்கின்றன. ஷய்க் எச். எம். த்தைப் பிரயோ கயும் விடுக்கின்
மரீனா தாஹா முறை ரீதியான
மார்ச் மாத அல்ஹஸனாத் இதழை பரிசாகப் பெறுவோர் எம்.ஜே.எப். நஸ்ரின் தம்பாளை
எம்.ஏ.எஸ். ஷகூரா கல்கமுவ
எம்.எல்.எம். மஹ்மூத் வெலிகம்
வைக்கும் அல் கத்தே கொண் ான நோய்கள் து கொள்ளும் ரின் ஆக்கங்கள்,
வைத்து விடும் பாது டொக்டர்
ருகின்றன. வந்து போகும். வாழும் நமது ரு பகுதி. அதன் திவைக்கலாம். ரிகை எங்களது ன் பகுதிகளை கருத்துக்களைப் னது வாழ்வில் பம் மாற்றத்தை
எம்.ரீ. ஸப்ரினா பர்வின் புத்தளம்
எம்.எச். ஸம்பரா அளுத்கமை
எம்.ரீ.எப்., திப்னாஸ் சிலாபம்
தன், குடும்பம், சரியான பாதை துக் கொண்டி
ஏ.கே. சனோபர் அல்மனார் ம.க., மருதமுனை
எம்.என்.எம். நுஹ்லான் கும்புக்கந்துரை
க்கியா யுடன் றிலும்
ஏ. பாத்திமா ஹஸ்னா அக்கரைப்பற்று
குள்
எம்.எம்.எம். ஹபீழ் கல்பிட்டி
னை
குறிப்பு: விடைகளை தபால் அட்டையில் (Post Card) எழுதி அனுப்புவது வரவேற்கத்தக்கது.
200
வருட அழைப்புப் பணியில்...

Page 81
9OR'
Manufactures of
ALUMINI Aluminium, Stainless Steel Hotel, Kitchen Equipments
எமது பள்ளிவாசல்கள், ஹோட்டல், வி
உறுதியான முறையில் தயாரிக்க அலுமனியம் சட்டி (பானைகளை 4 கொத்து முதல் 80 கொத்து வரை எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம். (சமையலறைக்குத் தேவையான அனைத்து
உபகரணங்களும் எம்மிடம் உண்டு) 50-80 கொத்து பானைகளுக்கு 20 வருட உத்தரவாதம் உண்டு
பழைய பானைகளைத் திருத்திக் கொள்ளலாம்.
அல்லது அவற்றிற்குப் பதிலாக புதிய பானைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
நாட்டின் எப்பாகத்திற்கும் விநியோக வசதி உண்டு!
30 வருட அனுபவம்
உரிமையாளர்:
அல்ஹாஜ்கௌஸ் 11, Weda Mawatha, Wattalpola, Henamulla, Panadura (Next DoorFor MULTILAC PAINT IND. MAIN
Near the Wattaspola jisthiya Mosque
|Phone: 038 4924195T Fax :038 49244701
வருட அழைப்புப் பமணியின்...

விளம்பரம்
CHID
UM DISTRIBUTORS
பீடுகளில் இப்தாருக்குத் தேவையான ப்பட்ட சகல அளவுகளிலுமான
GATE)
'Mob :0777 322896 | Hotline: 077 3211074
அல்ஹஸனாத் 1மார்ச் 2010 |
|79 ரபீஉல் அவ்வல் -- ரபீஉல் ஆகிர் 1431

Page 82
Diploma in
Islamic Bankil உங்கள் எதிர்காலத்துக்கா
யாருக்காக?
இஸ்லாம் விரும்புகின்ற அடிப்படையில் தனது பொருள் செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள விரும்புவோருக்
1 இஸ்லாமிய வங்கியொன்றை ற
வருடத்தில் எப்போதும் விண்ண
Level
சான்றிதழ்
கட்டணம்
புன் Foundation in Islamic Banking& 5000/- Diploma Level 01
| firiaric (FilBF) - | Diploma Level 02 ( Certificate in Islamic Banking & |5000.
finanCE (CilBF) Diploma Level 03
Diplomia in Islamic Banking &|7,000/-
finance (DilBF) மொத்தம்
17,500/- 8
H 1
H -
- Original Fees 17,500/- Speci பதிவு முறை: சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன்
"BAMIF OF CEYLON இல் 2,500 ரூபாவை Asian Institute of Management என்றபெயருக்கு 30071249.33 என்ற கணக்கிலக்கத்துக்கு 50வப்புச் செய்து அந்த Slip இன் மூலப்பிரதியை எமக்கு அனுப்பி வைக்க வேண்டும். (குறித்த Slip இன் Photo Copy பிரதியை உங்க ளுடன் வைத்துக் கொள்வது சிறந்தது.)
அல்லது 2,500/- ரூபா பெறுமதியான காசோலையை Asian Institute of Management என்ற பெயருக்கு வரைந்து அனுப்பலாம், (காசோலை மாறிய பின்னரே Madults அனுப்பப்படும்)
இறுதிப் பரீட்சை: தபால் மூலம் இறுதி
SCHOOL OF ISLA ASIAN INSTITI
EMPOWERING FOR EXCELLENCE
| No. 38, Moor Road, Dehiwala Email: fibf@yahoo.com A/C holder : Asian Institute of Management Bank: BANK OF
அல்வளர்னாத் 1 மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉடல் ஆகிர் 14:31

பல் மலம்
2g & Finance ான இன்றைய முதலீடு!
ாதார
தொழில்வாய்ப்பொன்றை
எதிர்பார்ப்போருக்கு நடத்த விரும்புவோருக்கு
ப்பிக்கலாம்!
]& விஷேட மமைப் பரிசில்
காலம்
2,500/-
குறைந்தது 3 மாதம் 2,500/-
குறைந்தது 3 மாதம்
முதல் 100 விண்ணப்பங்களுக்கு புலமைப் பரிசில் வாய்ப்பு!
3,750/-
தறைந்தது 6 மாதம் ,750/- at Offer 8, 750/-
ண்ணப்பம் : | முழுப் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கங்கள், கல்வி, தாழில் தாகOILகள் "டள்ளடக்கிய வீELாணப்பப் படிவத்தை
னுப்பி வைக்கவும். சான்றிதழ்!
பரீட்சையில் சித்தியடைவோருக்கான சான்றிதழ்கள் வ்வொரு பாடநெறிக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.
பபரீட்சைக்குத் தோற்ற முடியும்
WIC BANKING & FINANCE JTE OF MANAGEMENT
| el: 0772 331787, 071 339 2663 info@aim.lk
EYLON A/C NO: 0001124933 Branch: \Wellawatta
வருட அழைப்புப் பணியில்...

Page 83
அல்குர்
அஷ்ஷெய்க் யூஸுப் அல்கர் கேள்வி: அல்குர்ஆனைக் கொண்டு வைத்தியம் வெள
பெயரில் சுய இலாபம் அடைந்து வரும் சில மகத்துவத்தை கொச்சைப்படுத்தி வருகின் அல்குர்ஆன் வசனங்களை ஆதாரம் கா யும் குணப்படுத்தலாம் என்றும் அவர்கள் அவர்களிடம் சிகிச்சை பெறுபவர்களில் சில போதிலும், இன்னும் சிலர் குணமடையா இது தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்
பதில்: அல்குர்ஆன் மூலம் சிகிச்சை ஓதிப்பார்த்து சுக
செய்யும் வழிமுறை இன்று அதி
குமா? அல்லது கமான நாடுகளில் காணப்படு
உண்டா? என் கின்றது. குறிப்பாக, இஸ்லாமிய
விடை காண (3 நாடுகளில் இது மிக வேகமாக
நபியவர்கள் வளர்ந்து வருவதைக் காணலாம்.
செய்துகொள்வ தொலைக்காட்சிகளில் கூட
கொள்வதையு. விளம்பரம் செய்யப்படுகின்றது.
னார்கள். மக்கள் சாரிசாரியாக அவர்களி டம் செல்கின்றனர்.
''மூன்று
நோய்களைக் ( அல்குர்ஆன் மனிதர்களுக்கு வழி
யும். தேன் பருகு காட்டியாகவும் நோய் நிவாரணி
எடுத்தல், நெரு -யாகவும் இறக்கப்பட்டுள்ளது என்
புகாரி) என ந பதை நாம் அனைவரும் உறுதியாக
ளார்கள். நம்புகிறோம். அல்லாஹுத் தஆலா தனது திருமறையிலே பின்வருமாறு
மூன்று வன் கூறுகின்றான்:
முறைகளை நபி
ஹதீஸினூடாக “நபியே நீர் கூறுவீராக! இந்த
மேற்கூறிய மூன் வேதம் ஈமான் கொண்டோருக்கு
பரிணாம வளர் நேர்வழியாகவும் நோய் நிவாரணி
இம்மூன்று முன் யாகவும் உள்ளது. ''
டுமே இன்று ன (அல்புஸ்ஸிலத்: 44)
மேற்கொள்ளப் எனினும் இவ்வசனத்தில் வரும் 1. வாய் மூ "ஷிபா' நிவாரணி) என்பதன் பொருள்
மருந்துக என்ன? உடல் உறுப்புக்களுக்கான
2. சத்திர தி நிவாரணமா? அல்லது நோய்வாய்ப்
குத்தி எ பட்டால் வைத்தியரிடம் செல்வது போல் அல்குர்ஆனிய வைத்தியத்தில்
3. லேசர்க தேர்ச்சி பெற்ற ஒருவரிடம் சென்று
பால் சுட
வருட அழைப்புப் பாணியில்...
41) அழைப்பும்

பதாவா முஆஸிரா
ஆனிய வைத்தியம்
மளாவி தமிழில்: மஸ்ஹர் ஸகரிய்யா, ஜாமிஆ நளீமிய்யா 1சய்கிறோம் எனும் பர், அல்குர்ஆனின் றனர்.
படி எந்த நோயை - வாதிடுகின்றனர். லர் குணமடைந்த மேலே உள்ளனர்.
என்ன?
கமடைவதைக் குறிக் வேறு பொருள்கள் ற வினாக்களுக்கு வண்டும்.
வைத்திய சிகிச்சை எதையும் மருந்து உட்
07ம் நூற்றாண்டில் பாலைவனச் ம் வலியுறுத்தி யுள்
சூழலில் வாழ்ந்த நபியவர்கள் மருத்து
வத்தின் அடிப்படைகள் மேற்கூறிய முறைகளினூடாக
மூன்று விடயங்களுமே என வரை குணப்படுத்த முடி
யறுத்துக் காட்டினார்கள். தல், இரத்தம் குத்தி
நபி (ஸல்லல்லாஹு அலைஹி ப்பால் சுடல்" (அல்
வஸல்லம்) அவர்கள் வைத்தியம் பியவர்கள் கூறியுள்
செய்து கொண்டது மட்டுமின்றி,
ஸஹாபிகளையும் வைத்தியம் செய்து எகயான மருத்துவ
கொள்ளுமாறு ஏவியுள்ளார்கள். பயவர்கள் மேலுள்ள
ஜாஹிலிய்யாக் காலத்தில் அரேபி 5 விளக்கினார்கள். யர் மத்தியில் வைத்தியத்துறையில்
று முறைகளே இன்று
சிறப்புத்தேர்ச்சி பெற்றிருந்த ஹாரிஸ் ச்சியடைந்துள்ளன.
இப்னு கில்தாவிடம் போய் வைத்தி றைகளினூடாக மட்
யம் செய்து கொள்ளுமாறு தனது. சவத்திய சிகிச்சைகள்
தோழர்களை ஏவினார்கள்.- படுகின்றன.
ஒருமுறை பனூ அம்மார் (கோத் லம் உள்ளெடுக்கும்
திரத்தில் இருந்து மருத்துவம் சுற்ற ள் (தேன்)
இரு மனிதர்கள் வந்தார்கள். நபிய
வர்கள் அவ்விருவரையும் பார்த்து சிகிச்சை (இரத்தம்
"உங்களில் யார் வைத்தியத்துறையில் இத்தல்)
சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்" என இர் சிகிச்சை (நெருப்
வினவினார். அப்போது அவ்விருவ ரில் ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டார்.
அல்ஹஸனாத் 1மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் = ரபீஉல் ஆகிர் 1431
உல்)

Page 84
பதாவா முஆஸிரா.
அவரை நபியவர்கள் வைத்தியராக
முறையே அல்ஹாவி, - இருக்குமாறு ஏவினார்கள். (முஅத்தா
அல்குல்லியாத், அத்தக மாலிக்
அஜm அனித் தலீப் . சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்து
துவ நூல்களை எழுதியும் வர்கள் உருவாக்கப்படல் வேண்டும்,
மேற்கூறிய அறிஞா அவர்கள் வைத்தியத்துறையில் முற் மனே வைத்தியத்துறை படுத்தப்பட வேண்டும் என்பதற்கு
ரம் சிறப்புற்றிருக்கா? மேற்கூறிய சம்பவம் நல்ல சான்றாகும்.
இஸ்லாமியக் கலைகலை
போகக் கற்றிருந்தனர் "அல்லாஹுத் தஆலா மருந்தை இறக்காமல் எந்தவொரு நோயையும்
வைத்தியராக இருந்த .
மிகப்பிரபலமான அல்கு இறக்கவில்லை. அதனை [மருந்தை) யார் அறிந்து கொண்டாரோ அவர்
கவுரையாளராகவும் இல்
ணீர் துறையில் மிகம் அந்த மருந்தை அறிந்து கொண்டார்.
நூலொன்றை முஸ்லிம் 4 யார் அதனை அறியாமல் இருக்கின் றாரோ அவர் அறியாமலே இருந்து
அவர் தந்துள்ளார். இ விட்டார்" (அல்புகாரி) என நபி
வைத்தியராகவும் மிகப் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்
டத்துறை அறிஞராகவு
னார். குருதிச் சுற்றோ லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். )
கண்டுபிடித்த இப்னு நட் இந்த ஹதீஸ் வைத்தியர்கள்,
மத்ஹபின் சட்டத்துன நோயாளிகளுக்கு ஒருவித தெம்பை
களுள் ஒருவர். யும் நம்பிக்கையையும் ஏற்படுத்து
இஸ்லாத்தின் க கின்றது. மருந்தில்லாமல் ஒரு நோய்
பெளதிக விடயங்களுட இருக்க முடியாது. சிலவேளை அம்
தொடர்புபடாமல் புலம் மருந்து கண்டுபிடிக்கப்படாமல்
அப்பாற்பட்ட விடயங் இருந்து குறித்த மருந்தை கண்டு
தொடர்புபடுகின்றன. 2 பிடித்து விட்டால் இறையருளால்
யில் அல்லாஹ்வின் தூது நோயாளி குணமடைந்து விடுவார்.
தனை, ஓதிப்பார்த்தல், ச நோய் ஏற்படுகின்ற போது
டம் பாதுகாவல் தேடல்! சிகிச்சை செய்தல் இறைநியதிக்கு
வழிமுறைகளை எமக்கு உட்பட்டது என்று நபியவர்கள்
தந்துள்ளார். ஒரு மனித கூறியுள்ளார்கள், நோய் என்ற இறை
விசாரிக்கச் சென்றால் நியதி சிகிச்சை எனும் இறை
துஆவை ஓத வேண்டும் நியதியால் மாற்றப்படுகின்றது.
வர்கள் கூறியுள்ளார்.
மருத்துவம் தொடர்பான மேற் கூறிய இஸ்லாமிய கருத்துக்களின்
பட ? அடிப்படையிலேயே இஸ்லாமிய உலகில் மருத்துவம் வளர்ச்சிகண்டது. முஸ்லிம்கள் மருத்துவத்தில் ஏனைய நாகரிகங்களையும் விஞ்சி இமயத்தை தொட முயன்றனர். மருத்துவத் துறையில் முஸ்லிம்கள் சாதனை
"மனிதர்களின் இரட்சக படைத்தனர், மருத்துவத்துறையின்
களையும் கஷ்டங்களைப் முன்னோடிகள் முஸ்லிம்களே.
ருள்வாயாக. இந்த மனிதர், உலக வைத்தியத்துறை வரலாற்
குணப்படுத்தி வைப்பாயா றில் முன்னோடிகளாகக் கருதப்படும்
ளைக் குணப்படுத்துவதில் முஸ்லிம் வைத்தியர்களான் அபூ மிகைத்தவன் எவருமில்ணை பக்ர் அர்ராஸி, இப்னு ஸினா, இப்னு படுத்தினால் எந்த நோயுப் ருஷ்த், அஸ்ஸஹ்ராவி போன்றோர் எஞ்சியிருக்காது."
نت الشافي لا شفاء یا شفاء يغادر سقما
அல்தாளர்னாத் ரமார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 14:31

أعيد كما بكلمات الله التامة من کل شیطان
وهامة ومن کل عین ممة من Boni
அல்காஷன்,
நபி (ஸல்லல்லாஹு அலைஹி ஸ்ரீப் லிமன் வஸல்லம்) அவர்கள் தம்மிரு பேரர் ஆகிய மருத் '
களான ஹஸன் (ரழியல்லாஹ7 ள்ளனர்.
அன்ஹு), வஹுஸைன் (ரழியல் ர்கள் வெறு
லாஹூ அன்வர7) ஆகிய இருவருக் யில் மாத்தி
கும் ஓதிப் பார்த்துள்ளார்கள். து ஏனைய ளயும் துறை + அர்ராஸி அதேவேளை ர்ஆன் விளக் ருந்தார். தப் ப் பெரும் சமூகத்திற்கு
ப்னு ருத்
"தீண்டுகிற கண்களை விட்டும் பெரும் சட்.
காயங்களை ஏற்படுத்தும் ஷைத்தா ம் விளங்கி
னின் தீங்குகளை விட்டும்; இறைவா ட்டத்தைக்
உனது பூரணத்துவமான வார்த்தை பீஸ்- ஷாபிஈ
களால் உங்கள் இருவருக்கும் பாது "ற அறிஞர்
காவல் தேடுகிறேன்."
-பிரார்த்தனைகள், இறைவனிடம் ருத்துக்கள்
பாவமன்னிப்புத் தேடல் யாவும் டன் மட்டும்
ஷரீஆவில் காணப்படுகின்ற, அவசி அணர்விற்கு
யம் பின்பற்றப்பட வேண்டிய விட "களுடனும்
யங்களே. எனினும், பௌதிக ரீதியான இந்த வகை
முன்னாயத்தங்கள் செய்யப்பட்ட தர் பிரார்த்
பின்னர் இந்த விடயங்களில் ஈடுபடு அல்லாஹ்வி
வது உரிய பலனைத் தரும். இத போன்ற பல
னைக் கருத்திற் கொள்ளாது ஓதிப் தக் கற்றுத்
பார்க்கும் ஒருவரிடம் போய் தனது தன் நோய்
நோய் தீர ஓதிப் பார்க்குமாறு கூறு பின்வரும்
வது பொருத்தமான நடவடிக்கை என நபிய
அல்ல. உடற் சுகவீனம் ஏற்பட்டி ருப்பின் அதனைக் குணப்படுத்துவ தற்கான சிகிச்சைகளை மேற்கொண்ட பின் இறைவனிடம் கையேந்துவதே
மிகச் சிறந்த வழிமுறை.
உலகிற்கே தலைவராகவும் வழி காட்டியாகவும் வந்த முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்களின் வழிமுறை இதுவே
யாகும். ஸஹாபிகளும் இதே முன் [னே! நோய்
மாதிரியைப் பின்பற்றினார்கள். பும் நீக்கிய
அதற்குப் புறம்பாக, அவர்கள் தாம் து நோயை
அல்குர்ஆனை ஓதிப்பார்த்து மருத் க, நோய்க
துவம் செய்வதில் சிறப்புத் தேர்ச்சி - உன்னை
பெற்றவர்கள் என்றோ; நோயுற் 30. நீ குணப்
றவர் தன்னிடம் வந்து ஓதிப்பார்த்து ம் உடலில்
குணமடையலாம் என்றோ கூற முஸ்லிம்)
வில்னல்,
اللهم رب
اشف أ إلا شفاء
40 எம்.
வருட அழைப்புப் பணியின்...

Page 85
நாம் இதற்கு மாற்றமான பல |
கள் பித்அத்துக்கள் நடைமுறைகளை இன்று காண்கி
கள் நரகிற்கு இட் றோம். குறித்த பிரதேசத்தில் உள்ள
எமக்கேற்படும் ஒரு ஷெய்க் அல்குர்ஆனைக்
போது நாம் குறி கொண்டு ஒதிப் பார்ப்பதாகவும்
தேர்ச்சிபெற்ற அ பலர் குணமடைந்து இருப்பதாகவும்
படம் சென்று அத அவர் செவிடு, ஊனம் போன்ற
தெளிவு பெற்றுக் பிறப்பியல்புகளையும் நீக்கும் சக்தி
டும் என இஸ்லாம் படைத்தவர் போன்ற பல போலிப்
பார்க்கின்றது. பிரசாரங்கள் பரப்பப்படுவதை அன் நாடம் நாம் காண்கின்றோம்.. இவர்
பொறியியல் களிடம் மக்கள் போய் தமது செல்வங்
யத்தில் நாம் டெ களை வீணாக செலவழிக்கின்றனர்.
அணுகி நம் தேள் ஷெய்குக்கான கட்ட ணம், போக்கு
செய்து கொள்ள வரத்துச் செலவுகள், பலிகொடுத்தல்
னம் ஏற்பட்டால் என்று பல்லாயிரக்கணக்கான ரூபாய்
செல்ல வேண்டு களவாரியிறைக்கின்றனர். இஸ்லாம்
அ னைத்து வை, இதுபோன்ற விடயங்களை அனும்
செல்லாமல், எவை; திக்கவில்லை, சில வேளைகளில்
குறிப்பிட்ட து. இச்செயற்பாடுகள் இதில் ஈடுபடும்
பெற்ற நிபுணர்கள் மனிதர்களை எதிர்க்கில் கூட வீழ்த்தி
செல்ல வேண்டும் விடவும் முடியும்.
தில் எல்லோரிட
ளைக் கேட்கா ஓதிப்பார்ப்பதன் இஸ்லாமிய வரையறைகள்
ஆழமாகக் கற்று
பிரச்சினைகளை ஒரு மனிதன் சூனியம் செய்யப்
முற்பட வேண்டு பட்டு அல்லது மனநோய்க்கு 15ட்
'ஷிபா' என் பட்டிருப்பின் இறை பாதுகாப்புத் தேடல், துஆக்கள், ஒதிப்பார்த்தல்
அல்குர்ஆனி; போன்ற நடவடிக்கைகளில் பின்வரும்
சொல் ஒன்று வரையறைகளைப் பேணியவாறு
இடங்களில் பய ஈடுபடலாம்.
ளது. ஓர் இட 1. சொல்கின்ற சொல், செயல்,
பொதுப்படைய யாவும் அறியப்பட்டதாகவும்,
இடத்தில் அக்க கிரகித்து விளங்கக்கூடியதாகவும் துக் காட்டவும் இருத்தல்.
டுள்ளது. 2. அரபு மொழியில் அமைந்திருக்க
எசமான் [ வேண்டும்.
இந்த வேதம் !
நோய் நிவாரன 3. "ஹூரூபுல் முகத்தஆத்" அதா
துள்ளது என வது, அல்குர்ஆனிலுள்ள கருத்துக்
வீராக. "சு கள் அற்ற தனி எழுத்துக்களைப் பயன்படுத்த முடியாது.
மேற்காட்டி
என்கின்ற செ 4. இறை திக்ருகளைக் கொண்டு
ஓதிப் பார்த்தல்.
யாக இடம்பெ
ஆன் அனைத் 5. ஷிர்க்கான விடயங்கள் நடை
நிவாரணி என் பெறும் அளவுக்கு அளவு கடந்து
னும் பிறிதொர், செல்லக் கூடாது.
வசனத்தை வ இதற்கு மாற்றமான வழிமுறை
கின்றது.
40 அழைப்புப்
வருட அழைப்புப் பணியில் ...

பதாவா முஆஸிரா
Tகும். பித்அத்துக்
"மனிதர்களே! உங்ளுக்கு உங் டுச் செல்லும்.
கள் இரட்சகனிடமிருந்து ஒரு
நல்லுபதேசம் வந்துள்ளது. பிரச்சினைகளின்
மேலும் அது உள்ளங்களில் உள் த்த துறைகளில்
ளவற்றிற்கு நிவாரணியாகவும் அனுபவசாலிகளி
வழிகாட்டியாகவும் முஸ்லிம்களு தனைக் கேட்டுத்
க்கு ரஹ்மத்தாகவும் வந்துள்ளது! கொள்ள வேண்
(10: 57) ம் எம்மிடம் எதிர்
اللهم اجعل القران
ربيع قلبي ونور صدري وكلاء حزني وذهاب هي وعمي
மேற்கூறிய வசனம் குர்ஆன் தொடர்பான விட
உள்ளங்களிலுள்ள பிரச்சினைகள், பாறியியலாளரை
குழப்பங்கள், கவலைகள், பயம் நவகளை நிறைவு
என்பவற்றிற்கு நிவாரணியாக வந் வேண்டும். சுகயீன்
துள்ளதென்றே கூறுகின்றது. நபி 5 வைத்தியரிடம்
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல் ஓம், பொது வாக
லம்) அவர்கள் தனது பிரார்த்த த்தியர்களிடமும்
னையில் பின்வருமாறு கூறுபவராய் த்தியத்துறையிலும்
- இருந்தார்கள். எறையில் தேர்ச்சி ளிட்ம் [Specialist] ம். மார்க்க விடயத் டமும் பிரச்சினைக பால் IIார்க்கத்தை நவர்களை அணுகி த் தீர்த்துக் கொள்ள
"இறைவா! குர்ஆனை என் உள்ளத் ம்ெ.
தின் வசந்தமாக்கி விடு. என் கவலை பதன் கருத்து
களை நீக்கக்கூடியதாக ஆக்கிவிடு. என்
கஷ்டங்களையும் சஞ்சலங்களையும் ல் "வழிபா' என்கின்ற
போக்கக்கூடியதாய் ஆக்கி விடு." பக்கு மேற்பட்ட
(முஅத்தா மாலிக்) பன்படுத்தப்பட்டுள் உத்தில் இச்சொல்
மேற்கூறப்பட்ட பிரச்சினைகள், Tகவும் இன்னுமோர்
>ள் நிலைகள் யாவும் பெளதிக கருத்தை வரையறுத்
விடயங்களுடன் தொடர்புறும் பயன்படுத்தப்பட்
விடபங்களல்ல; கருத்தியல் சார்ந்த விடயங்கள். அவை உள்ளத்துடன்
தொடர்புறும் விடயங்கள். உடலு கொண்டோருக்கு
றுப்புக்களுடன் அல்ல. வழிகாட்டியாகவும் னியாகவும் அமைந்
எனவே, அல்குர்ஆனை அல் ச நபியே நீர் கூறு
லாறு சத் தஆலா உடல் நோய் (41: 44)
களைக் குணப்படுத்து வதற்காக
இறக்கவில்ன்ல. மனித உள்ளங்க டய வசனத்தில் பொ
ளில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் பால் பொதுப்படை
தீர்வு சொல்லவே அல்குர்ஆனை பற்றுள்ளது. அல்குர்
இறக்கியுள்ளான் என்பது புலனாகிறது. து நோய்களுக்கும் று கூறப்பட்டிருப்பி ரு வசனம் மேற்கூறிய எ3ரையறுத்துச் சொல்
அல்வஹாப்னாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431
H)

Page 86
ஆளுமை
நவீன இஸ்லாமிய எழு
மெளலானா மெ6
இது பேராசிரியர் ( SOCIATION OF AME வருட நிறைவு விழாவி
உறுது மூ
நன்றி: பிரம்
வரலாற்றுக் கண்ணோட்டம்: |
ஆயினும் இன்னும் பா மௌலானா மௌதூதி (ரஹிம
நம்பிக்கைகளும் அதி ஹுல்லாஹ்) அவர்கள் வரலாறு
விட்டிருக்கின்றன. இத
மாக தெய்வீக வழிகாட் குறித்து கொண்டிருந்த கண்ணோட்
வேறு மூட நம்பிக்கைக டத்தின்படி, வரலாறு என்பது இஸ் லாத்துக்கும் ஜாஹிலிய்யாவுக்கும்
கலந்து விட்டன. இவ்வ இடையிலுள்ள, குறிப்பாக நபி
லிய்யத் சில வேளைகள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்
தையே துறந்து வாL வம்) அவர்களுக்குப் பிறகு தொட
வாழ்க்கைக்கும் இட்டுச்
மற்றும் பல சந்தர்ப்பங். ர்ந்து நடைபெறும் போராட்டமா
தீவிர பல தெய்வ வழிப. கும், 'ஜாஹிலிய்யத்' என்ற சொல்
அல்லது இறை நிராசு 'இஸ்லாம்' என்ற சொல்லிற்கு எதிர்ச் சொல்லாகும் என்று
கொண்டு செல்லும். மெளதூதி குறிப்பிடுகிறார்.
படைத்தவனுக்கும் பன்
களுக்கும் இடையிலு இறைவனின் ஆட்சி அதிகாரத்
பாடு காணாமற் போல் தையும் இஸ்லாத்தின் சட்டதிட் டங்களையும் மறுக்கின்ற எல்லா
இஸ்லாம் இந்த எல் வித உலகாயதக் கண்ணோட்டங்க
யான ஜாஹிலிய்யத்களு ளும் சிந்தனைக் கோட்பாடுகளும்
எதிரானதாகும். இள் நம்பிக்கை-வணக்க வழிபாடுகளும்
இலட்சியம் மனித வாட ஜாஹிலிய்யத் ஆகும். ஜாஹிலிய்
தெய்வீக வழிகாட்டலி யத் பல்வேறு வடிவங்களில்
படையில் மாற்றி அபை வெளிப்படலாம். மனித இயல்புக்
மையான ஒரு புரட்சிை கும் புலனுணர்வுக்கும் அப்பாற்
துவதாகும். இத்தகைய பட்ட அனைத்தையும் நிராகரிக்
திற்கு புதியதொரு வா கின்ற போக்கு அப்பட்டமான
கண்ணோட்டமும் புசி ஜாஹிலிய்யத் ஆகும். இவற்றுள்
தார்மிகக் கோட்பாடும் பு கூடுதல் அல்லது குறைவுடன்
நம்பிக்கைக்கையேடும் கூடிய கலப்பு ஜாஹிலிய்யத்கள்
படுகின்றன. தனிமனித பலவும் இருக்கின்றன,
தையும் மனோபாவத்தை
னைக் கொண்டு மாற்றி சில ஜாஹிலிய்யத்கள் படைத்த
தன் மூலமே இப்புரட்சி வன் ஒருவன் இருக்கின்றான் என்
மானதாகும்.ஓர் இரசா பதை ஏற்றுக் கொள்கின்றன.
றம் எப்படி முழுமைய
அல்லஹபனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

ழுச்சியின் தந்தை ௗதூதி (ரஹ்)
தர்ஷித் அஹ்மத் MUSLIM STUDENTS ASERICA AND CANADA என்ற அமைப்பின் 15ம் பில் ஆற்றிய உரை.
லம்: பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் தமிழில்: ஜே. இஸ்ஹாக் போதனம் 50 ஆண்டு நிறைவு மலர்
தம்.
ல தவறான றத்தைத் தோற்றுவிக்கின்றதோ பில் கலந்து
அவ்வாறான ஒரு மாற்றத்தை இது தன் காரண ஏற்படுத்த வேண்டும், வாழ்க்கை உடலில் பல் யின் போக்கையே மாற்றி ஈமான்
ளும் கூடிக்
கொண்ட புதிய ஒரு சமூகத்தை கை ஜாலறி
அது கொண்டு வருதல் வேண்டும். ரில் உலகத்
இலட்சியமாகக் கொண்ட ஒரு ஓம் துறவு
சமூக மாற்றத்துக்கு சலிக்காது = (செல்லும்,
பணி செய்யக்கூடிய ஒரு முன்மா -களில் அது திரி அமைப்பு உருவாகின்றது. பாடுகளுக்கு மனித வாழ்க்கையைப் பரிபூரண
ரிப்புக்குக்
மாக மறுசீரமைப்பதே இவ்வமைப் இவ்வாறு
பின் இலட்சியமாகும். இதன் இறுதி நடப்பினங்
விளைவாக ஒரு புதிய சமூகமும் ள்ள வேறு
அரசும் உருவாகின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால்,
புதியதோர் அரசியலமைப்பின் பலா வகை
உருவாக்கம் நிகழ்கிறது. இப்புதிய க்கும் நேர்
அரசியலமைப்பை மெளலானா பலாத்தின்
“கிலாபா அலா மின்ஹாஜின் ழ்க்கையை
நுபுவ்வா- நபித்துவத்தின் வழியில்! பின் அடிப்
மைந்த அரசாட்சி" என்று அழைக் மத்து முழு
கின்றார். இவ்வரசியலமைப்பை ப ஏற்படுத்
உலகில் உருவாக்குவதற்காகப் ப மாற்றத்
பாடுபடுவது எல்லா முஸ்லிம்களி Tழ்க்கைக்
னதும் கடமையாகும் என்று தியதொரு
மெளலானா கூறுகிறார். தியதொரு அவசியப்
இக்கண்ணோட்டத்தின் வெளிச் - சுபாவத்
சத்தில் இஸ்லாமிய எழுச்சிக்கா தயும் இத
கப் பாடுபடும் முயற்சிகளையும் அமைப்பு
இஸ்லாம் என்ற பெயரில் ஜாஹி 1 சாத்தியம்
லிய்யத்துடன் இணங்கிப் போகும் யன மாற் போக்குகளை விமர்சிக்கின்ற ஒரு 1ான மாற் சித்தாந்தத்திற்கு மௌதூதி வடிவம்
வருட அழைப்புப் பணியில்...

Page 87
முன்னைய கால முஜத்தித்கள் தனி
புதிய கலவை மனிதர்களாக வந்தார்கள். அவர்களை
வாக்குகின்றது. மையமாகக் கொண்டு புனருத்தாரண
3. இஸ்லாம் அல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
டமிருந்து கடன் இன்று இத்தகைய இஜ்திஹாதின்
வங்கள், வாழ்க் பணியை, சரியாக அமைக்கப்பட்ட ஓர்
கள் ஆகியவற்று இயக்கத்தினால் மேற்கொள்ள முடியும்.
முலாம் பூசி முல் அதாவது பூரணமான ஒரு
வாறு கடன் வ" மாற்றத்துக்காக ஓர் இயக்கத்தை
களுக்கு இஸ்லா அமைக்க வேண்டியது அவசியமாகும்,
ளைக் கண்டுபி இந்த தீனின் இயல்பின்படி, இறுதியில்
இதனைச் சாதி அது ஓர் இஸ்லாமிய அரசாககிலாபத்தாக மாறுதல் வேண்டும்.
இஸ்லாமியம்
இலட்சியமும் எ கொடுக்கிறார். இந்த விடயத்தில்
இவ்விரண்டு 8 இஸ்லாமும் ஜாஹிலிய்யத்தும்
நடைமுறைப்படுத்த இரு துருவங்களாக நின்று போரா இருப்பினும் தஜ் டுகின்றன.
மூலமே இஸ்லாமி
இலட்சியங்களை, மௌலானா இவற்னற -தழ் தீத்-அதாவது இஸ்லாத்தை அதன்
தஜத்துதின் வழி 2
கப் போவதில்ை மூலாதாரங்களின் அடிப்படையில்
இஸ்லாத்தை நி குறிப்பிட்ட காலு! சூழலுக்கு ஏற்ற
காக மேற்கொண்ட விதத்தில் வாழ்க்கையையும் சமூ
தொடர்ச்சியே தா கத்தையும் குறித்த சட்டதிட்டங்
தியான ஈமானில் களை முன்வைத்துப் புனருத்தார்
வனின் விருப்பத் ணம் செய்தல் என்றும் தஜத்துத்
வாழவேண்டும் எ: என்றும் குறிப்பிடுகின்றார்.
நின்றுமே இது : தஜத்துத் என்பது பின்வரும்
அதனுடைய பலப் மூன்று விடயங்களாக அல்லது
ஏற்றமானது. உய அவற்றில் ஏதேனும் ஒன்றாக
எளின் அடிப்படை இருக்கலாம்.
சமாய் இருக்கின்
தானமும் சத்திய 1. இஸ்லாத்தின் உண்மையான,
அறிவும் உடலா போதனைகளை விட்டுவிட்டு
லும் தயாராக உலோகாயத நோக்கங்களின்
இதற்கு அத்தியவகி அடிப்படையில் உலோகாயத
இத்தகைய கடில் செல்வங்களைத் தேடுவதில்
தீவிரவாதம் சரிபா உள்ள எல்லை கடந்த ஆர்வம்.
லாமிய தத்துவங்ச இதன் காரணமாக உலக வாழ்
ரீதியாகவும் நன வுக்கும் ஆன்மிக வாழ்வுக்கும்
கவும் முன்வைக்க இடையே இஸ்லாம் நிலை நிறுத்த விரும்புகின்ற சமநிலை
பின்வரும் மூ யைத் தகர்த்து விட்டது.
இதில் கருத்திற் !
வேண்டும். 2. அந்தந்தக் காலங்களில் பிரபல் மடைந்திருந்த ஜாஹிலிய்யத்
1. இஸ்லாத்திற்கு தின் எல்லா வடிவங்களுடனும்
திற்கும் இடைய பிரிக்க முடியாத தொடர்பு,
டத்தை கருத்தி இதன் காரணமாக இஸ்லாமும்
றைய உலகின் ஜாஹிலிய்யத்தும் கலந்த ஒரு
பரிபூரணமாக
வருட அழைப்புப் பனியில்..

ஆளுமை
எயை இது உரு
(ளுதல். இன்றைய ஜாஹிலிய் யத்தின் பல்வேறு வடிவங்க
ளையும், விளங்கிக் கொள்வதும் மாத சமூகங்களி
அதன் பலத்தைப் புரிந்து கொள் சவாங்கிய தத்து
வதோடு இஸ்லாமும் ஜாஹி கை முன்மாதிரி
லிய்யத்தும் தமக்குள் முரண்படு க்கு இஸ்லாமிய
கின்ற விடயங்களைக் கண்டு எவைத்தல், இவ்
பிடித்தல். அத்துடன் இன்றைய Tங்கிய விடயங்
நிலையை அதன் யதார்த்த வடி சமிய ஆதாரங்க
வில் விளக்குவதும் அவசியமா பிடித்தல் மூலம்
கின்றது. இதேவேளை இன்றைய த்தல்.
முஸ்லிம் சமூகத்தின் பலவீனங் மறுமலர்ச்சி: |
களின் அடிப்படைகளையும் வழிமுறையும்
அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
முஸ்லிம் சமூகம் அனுபவித்துக் வழிமுறைகளும்
கொண்டிருக்கும் பிரதான நோய் த்தக் கூடியதாக
களையும் ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சி தீத் வழிமுறை
யின் மூலம் இனம் கண்டு யெப் புரட்சியின்
கொள்ளுதல் வேண்டும். அடைய முடியும்.
2. இவ்வாறான முயற்சிகளின் இது சாத்தியமா
நோக்கம் முஸ்லிம் சமூகத்தில் -ல், நபிமார்கள்
மீண்டும் ஒரு முறை இஸ்லா லைநாட்டுவதற்
மிய தத்துவங்களை வாழ வைக் - வழிமுறையின்
கவேண்டும் என்பதாக இருக்க ஜ்தீத் ஆகும். உறு
வேண்டும். இதற்காக எத்தகைய 1 நின்றும் இறை
நடவடிக்கை எடுக்கப்பட வேண் திற்கு இணங்கி
டும் என்பதை முன்வைக்கக் ன்ற வேட்கையில்
கூடியதாக இருக்க வேண்டும். உருவாகின்றது. ம் நடைமுறைக்கு 3. நடைமுறைச் சாத்தியமான நட
ர்ந்த இலட்சியங்
வடிக்கைகளை மேற்கொள்வ டயில் அது பிரகா
தற்கு இக்காலகட்டத்தில் என்ன றது. நல்ல அவ
வகையான வசதி வாய்ப்புக்கள் பத்தைப் பற்றிய
காணப்படுகின்றன என்பதை லும் உள்ளத்தா
யும் தேடிப்பார்த்தல் வேண்டும். இருப்பதுவுமே
இவ்வாய்ப்பு வசதிகளை நீதி சயமாய் உள்ளன.
யாகவும் உளப்பூர்வமாகவும் ஈமான பணியில்
பௌதிக ரீதியாகவும் கவனமா ட்டு வராது. இஸ்
கப் பரிசீலிப்பதன் மூலம் மாத் கள் கோட்பாட்டு
திரமே இந்நவீன எழுச்சி சாத் "டமுறை ரீதியா
தியமானதாகும். மேற்குறிப் =ப்பட வேண்டும்.
பிட்ட இலட்சியங்களை நடை
முறைப்படுத்தத் தேவையான என்று அம்சங்கள்
பலமான வழிமுறைகள் கையா கொள்ளப்படுதல்
ளப்பட வேண்டும்.
இத்தகைய ஒரு கட்டமைப்பின் ம் ஜாஹிலிய்யத்
பிரதான கட்டிடங்கள் எப்படி யிலுள்ள போராட்
இருக்க வேண்டும்? இத்தகைய ற் கொண்டு இன்
முனைப்புக்களின் வாயிலாக இஸ் - நிலைமையைப்
லாம் உலகில் இறுதியாக உருவாக்க விளங்கிக் கொள்
* முற்படுகின்ற மாற்றம் 'கிலாபா
அல்ஹஸனாத் மார்ச் 2010 | ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431 "

Page 88
ஆளுமை
அலா மின்ஹாஜின் நுபுவ்வா என்ற 3. இச்செயற்பாடுகளுக் அடிப்படையில் பின்வரும் விடயங்
"இஜ்திஹாதுத் தீன்' , கள் அத்தியவசியமானவையாகும்.
னதாகும். இஸ்லாமி
திரிகள், தத்துவங்கள் 1. அந்தந்தக் காலகட்டத்தில் மனி
டல்கள் என்பவற்றை தர்களுக்கு விளங்கக்கூடிய பரி
சூழலுக்கு ஏற்ற வித பாஷையில் இஸ்லாத்தின் கொள்
வைத்தல், இஸ்லாத் கைகளையும் கோட்பாடுகளை
படைகளையும் அதன் யும் விளக்குதல் வேண்டும்.
மைகளையும் குறித் இதனை மேற்கொள்வதற்கு
ஒரு விளக்கமும் முதற்படியாக நவீன ஜாஹிலிய்
இன்றைய முஸ்லிம் யத்தின் தத்துவங்களை மனப்
இருப்புக்குத் தேவையா பூர்வமாக ஆய்வு செய்தல்
படையான விடயா வேண்டும். அவை சம்பந்தமான
அவ்வப்போது தேன் விமர்சனங்கள் நடத்துதல் வேண்
விடயங்களையும் : டும் அதேவேளை மனிதர்களுக்கு
ஆராய்ந்து பெற்று இஸ்லாம் இத்தகைய உயர்வான
வதும் இன்றியமைய தத்துவங்களை முன்வைக்கின் றது என்பதையும் எடுத்துக் காட்டுதல் வேண்டும். உலகத்
அறிந்தோ அறியாமலே தைப் பற்றிய இஸ்லாத்தின்
வேறு அரசியல் வேறு கண்ணோட்டத்தைக் கோட்
கண்னோட்டத்தை பாட்டு ரீதியாகவும் நடைமுறை
முஸ்லிம்களிடையே இ ரீதியாகவும் முன்வைத்தல் வேண்டும். இஸ்லாத்தை அதன்
உருவாக்கியது. அது
பூரண வடிவில் எடுத்து வைப்ப
மாத்திரமின்றி, தற்கு முழு முயற்சி மேற்கொள்
தலைமைத்துவம் அரசி ளுதல் வேண்டும்.
தலைமைத்துவம், மார்க் 2. மக்கள் இஸ்லாமிய உணர்வைப்
தலைமைத்துவம் என்று பெறக்கூடிய விதத்தில் இம்மறு
பிரிந்தது. இரண்டும் மலர்ச்சியில் மனப்பூர்வமாகப்
அவற்றுக்கே உரிய பல பங்கு கொள்வதற்கும் வழிய
சுயாதீன அம்சங்களை மைத்தல் வேண்டும். இப்போ
ஏற்படுத்திக் கொண்டன திருக்கும் மக்களின் சITi:கக் கட் டமைப்பை இஸ்GNTமிய அடிப் படையபில் IIMாற்றி அமைப்பதன்
இஸ்லாமிய சட்ட மூலமே இது சாத்தியமாகும்.
கால-நாடியாக இஜ்திவர சமூக ஒழுக்க விழுரியங்கள்,
குகின்றது. வாழ்க்கை மார்க்கச் சடங்குகள், கல்வி - 1
கத்தை இஸ்லாமிய மார் பொருளாதார-சமூக தாபனங் '
அடிப்படையில் வழிந கள் இம்மாற்றத்தை ஏற்படுத்து
கும் நடைமுறைச் சூ வதற்காகப் பயன்படுத்தப்படு
யோகிக்கப்படுகின்ற 1 தல் வேண்டும். சமூகத்தில் புரை
தும் போராட்டக்களத் யோடிப்போயுள்ள இஸ்லாத்
கொள்ளப்படும் ஜிஹாத் துக்கு விரோதமான அம்சங்களை
மிய மறுமலர்ச்சியில் இ அகற்றி, அவற்றுக்குப் பகரமாக
யாத இரண்டு அம்சங் நபி (ஸல்லல்லாஹ " அலைஹி இவற்றின் மூலம் மாத்தி வஸல்லம்) அவர்களின் சுன்னத்
இஸ்லாமிய மறுமலர்ச், தான் நடைமுறைகளை அமுல் மாகும். இவை இரண் படுத்த வேண்டும்!,
நேரத்தில் ஒருமித்து நன
அல்ஹஸனாத் மார்ச் 2010 HE
ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

து
க்கெல்லாம் படுத்தப்பட வேண்டும். ஏனெனில், அவசியமா ஒருபுறம், தங்களது இலட்சியங் ய முன்மா
கள் பற்றியும் அவற்றை நடை T, வழிகாட்
முறைப்படுத்துவதற்கு வேண்டிய இன்றைய
உபாயங்களைப் பற்றிய தெளி த்தில் முன்
வையும்; மறுபுறம் இவ்விலட்சியங் தின் அடிப்
கள் நடைமுறைப்படுத்துவதற்கு ன் முன்னுரி
ரிய உறுதியையும் வேட்கை த்து சிறந்த
யையும் முஸ்லிம்களிடம் ஏற் தெளிவும்,
படுத்த வேண்டும், சமூகத்தின் பான அடிப்
இனி இஸ்லாமியத் தத்துவங் ங்களையும்
களை விளங்கிக் கொண்டு அவ வைப்படும்
ற்றை நடைமுறைப்படுத்த முற்ப கன 53 tiாக
டும் தனிநபர் எப்படி இருக்க க் கொள்
வேண்டும் என்று நோக்குவோம். பாததாகும்.
தனிமனிதனின் ஈடுடாடு மிகவும்
பிரதானமானதாகும். இன்றைய பா மதம்
காலகட்டத்தில் இவ் ஈடுபாடு மிக என்று
முக்கியமான இயங்கு சக்தியாக வும் விளங்குகின்றது. ஆயினும், நவீன மறுமலர்ச்சி ஒரு தனிமனித னைக் கேந்திரமாகக் கொண்டுதான் ஏற்பட வேண்டும் என்பதில்லை. அவ்வாறு ஒரு தனிமனிதனைச் சார்ந்திருப்பது பொருத்தமற்றது மாகும். அல்லாஹ்வின் தூதரைத் தவிர (வேறு யாருக்கும் இஸ்லாத் தின் சமயரீதியான தனிமனித அதிகாரம் கிடையாது. இன்று எமக்கு அவசியமாயுள்ளது ஒரு கூட்டான சமூக இயக்கமாகும். ஆயினும், இவ்வியக்கத்தை நடத் திச் செல்லும் ஒரு தலைமைத்து
வத்தை அது வேண்டி நிற்கிறது.
டங்களின்
முன்னைய கால முஜத்தித்கள் ஜாத் விளங்
தனி மனிதர்களாக வந்தார்கள். -ப் பிரவா
அவர்களை மையமாகக் கொண்டு பர்க்கத்தின்
புனருத்தாரண முயற்சிகள் மேற் டத்துவதற்
கொள்ளப்பட்டன. இன்று இத் முலில் பிர
தகைய இஜ்திஹாதின் பணியை, இஜ்திலறா சரியாக அமைக்கப்பட்ட ஓர் இதில் மேற்
இயக்கத்தினால் மேற்கொள்ள தும் இஸ்லாT
முடியும். அதாவது பூரணமான ஒன்றியமை
ஒரு மாற்றத்துக்காக ஓர் இயக் கெளாகும்.
கத்தை அமைக்க வேண்டியது ரெமே இவ்
அவசியமாகும். இந்த தீனின் சி சாத்திய
இயல்பின்படி இறுதியில் அது ஓர் படும் ஒரே
இஸ்லாமிய அரசாக- கிலாபத்தாக வடமுறைப் மாறுதல் வேண்டும்.
புல்
க்கத்
வருட அழைப்புப் பயணியில்..

Page 89
நவீன கால சூழலில்
நயவஞ்சக நோய் முன்மாதிரியின் பயன்பாடு
றிப் பிடித்தது. இக்
கிய நிலையிலிரு நபி (ஸல்லல்லாஹு அலைஹி
மீட்பதற்கான மு வஸல்லம்) அவர்களால் உருவாக் கப்பட்ட தூய இஸ்லாமிய கிலா
றுப் பாட்டை ெ
சீலர்களால் முன்ெ பத்தில் நின்றும் கலீபாக்களின் காலத்தின் பின்னால் முஸ்லிம்
மேற்கத்தியக் சமூகம் படிப்படியாக விலகிச் முஸ்லிம் நாடுக சென்றது என்று வரலாற்றை ஆய்வு செய்யும் வரைய செய்து மெளலானா எழுதுகிறார். தொடர்ந்தது. கா இஸ்லாமிய கிலாபத்தில் முதன்
ரமிப்பின் பின்ன முதலில் ஏற்பட்ட பின்னடைவு
தும் மேற்கத்திய பெரும்பாலும் உலகாயத நோக்க
அடிபட்ட படையில் , முள்ள ஒரு மன்னராட்சி முறைக்கு
சமூகக் கோட்ப. அது மாறியதாகும். அரசியல், சமூக
சகலதுறைக ளும் வாழ்வில் இஸ்லாத்தின் பங்கை
கப்பட்டன. இ இது வெகுவாகப் பாதித்தது. காலப்
கொள்கைப் பின் வ போக்கில் சjh: ஐக்கியப்பாட்
அரசியலும் வே. டைக் குறித்த கருத்தை யே அது டாக முஸ் லிம் | பலவீனப்படுத்தியது.
அங்கீகரிக்கப்டா"
அறிந்தோ அறியாமலே மதம்
முஸ்லிம்கள் , வேறு அரசிய பல் வேறு என்ற கண் டி லிருந்து அந்நிய ணோட்டத்தை முஸ்லிம்களின் (யே
ளர்களைத் தூக்கி இது உருவாக்கியது. அது மாத்தி
ரம் பெற்றபோது ரமின்றி தலைமைத்துவம் அரசி
கல்வியையும் கா யல் தலைமைத்துனர், மார்க்கத்
ளால் முன்வைக் தலைமைத்துவம் சான்று பிரிந்தது.
க்கை முறையை இரண்டும் அவற்றுக்கே 35 ரிய ப1)
மனோபாவத்தை சுயாதீன அம்சங்களை ஏற்படுத்
புதிய தலைமைக்கு திக் கொண்ட ன.
இஸ்லாமிய நாடு இரண்டாவது டபின்னடைவு
அதிகாரம் சென்ற கல்வித்துறை பில் ஏற்பட்ட IIாற்
கையனர்களிடம் றமாகும். பல்வேறு துரதிஷ்ட
பற்றிய தெளிவாக நிலைகள் இதனால் > ருவாகின.
படாது. (பெரும்பாடு முஸ்லிம் சமூகத்தைப் பல்வேறு
வாழ்க்கை இஸ்! கூறுகளாகப் பிரித்து, அவற்றுக்கி
தத்துவங்களுக்குப் டையே சண்டைகளும் மூண்டன.
(ளுக்கும் அடிமைப் இஸ்லாம் மனிதகுலத்துக்கு எல்
அமைந்திருந்தது. [ லாத் துறைகளிலும் வாங்கிய சிறுப்
தில் ஏற்கனவே ப பம்சங்கள் துண்டு துண்டாகின. |
பரம்பரையாக (வேரி
இஸ்GMாத்தைக் குா இந்த LINாற்றுங்களின் விளைவாக |
விளக்கமின்மை, நம் மனிதர்களின் ஒழுக்கசீல வாழ்வு
இஸ்லாமிய ஒழுக்கம் நொடிந்து போனது. அர்ப்பணமும்
அடிப்படைகளில் ஆத்மார்த்த தொடர்பும் புலர்த்தி
பாடு, தலைமைத்த வாழ்ந்த இஸ் லொத்தை விட்டும் களுக்கும் இடையில் மக்கள் தூரமானார்கள். இஸ்லா பம், இஸ்NெTமிய ,த மிய கோட்பாடுகளுக்கும் நடை
போன்றவையே 1 முறை வாழ்வுக்கும் இடையே
தின் பிரதான ப உள்ள இடைவெளி விரிவடைந்தது.
இருந்தன. சாதார.
வருட அழைப்புப் பணியில்...

ஆளுமை
1 சமூகத்தைப் பற் ளுக்கு இஸ்லாத்துடன் நேசம் த்தகைய துர்ப்பாக்
இருந்தாலும் இஸ்லாத்தைக் குறித்த குந்து சமூகத்தை
தெளிவான சிந்தனையும் விளக்க யற்சிகள் வரலாற்
மும் அவர்களுக்கு இருக்கவில்லை. நடுகிலும் உத்தம்
தலைமைத்துவமோ இஸ்லாமிய "னடுக்கப்பட்டன.
வாழ்க்கைமுறைக்கு முழுதாகக்
கட்டுப்படத் தயாரற்றவர்களின் காலனித்துவம் களை கபளீகரம்
கைகளில் இருந்தது. இஸ்லாமிய பும் இம் முயற்சி
வாழ்க்கை குறித்த சரியான விளக் எலனித்துவ ஆக்கி
கம் அவர்களுக்கும் இருக்கவில்லை. ர் உலகம் முழுவ
இதன் காரணமாக, முஸ்லிம் சமூ சிந்தனைகளின்
கம் இந்த இரண்டு அமைப்புகளி அரசியல், கல்வி,
னதும் கயிறிழுப்புக்கு ஆளாகித் ாடுகள் உட்பட
துன்டாப்படும் நிலைக்குத் தள்ளப் 1 மாற்றியமைக்
பட்டி ருந்தது. ப்புதிய கல்விக்
இன்றைய ஜாஹிலிய்யத் மேற் Iாயிலாக மதமும்
கத்திய நாகரிகத்திடம் இருந்து றுபட்ட இரண்
கடன் பெற்றுக் கொண்ட அம்சங் சமூகத்திலேயே
களு! ஏன் இஸ்லாமிய வாழ்க்கை ட அன.
நெறிக்கு எதிராகச் செயற்பட்டுக் தங்களது நாட்
கொண்டி ருக்கிறது. மதம் வேறு; -1 ஆக்கிரமிப்பா
வாழ்க்கை வேறு என்ற தத்துவமே 7 எறிந்து சுதந்தி
மேற்கத்திய நாகரிகத்தின் அடி.நா , காலனித்துவக் தமாக இருக்கிறது. இத்தத்துவம் கலனித்துவவாதிக
இறைவனையோ இறை சட்டங்க -கப்பட்ட வாழ்
ளையோ மதிக்காது மனித வாழ்க் ரயும் சிந்தனை
53கய சிடின் சக, அரசியல் காரியங் யும் பெற்ற ஒரு
கனை அவனின் உலோகாயதத் =/வத்தின் கைய பில்
தேவைகளின் நாடாகவே நிறை திகளின் ஆட்சி வேற்ற முற்படுகிறது. இத்தகைய டைந்தது. இந்த நிலையை எவ்வாறு மாற்றியமைப் இஸ்லாத்தைப் பது? மெளலானாவின் மறுமொழி3 கருத்து கிடை
"ஈமா பிரின் மூலமும் அதனடிப் லும் இவர்களின்
படையசில் தொடர்ச்சியாகப் பணி கலாம் அல்லாத
பயாற்றுவதன் மூலமும் மாத்திரமே." " அடிப்படைக பட்ட நிலைu பில் பாகிஸ்தானை ஒரு முன்மாதி முஸ்லிம் சமூகத் (ரியான இஸ்லாமிய, சமூக, அரசி லெ பாலவீனங்கள்
பயல் கொண்ட நாடாக மாற்றிய நன்றி இருந்தன.
மைNப்பதற்கான ஒரு பூரண செயற் பக்த தெளிவான திட்டத்தை உருவாக்குவதில் 1 வஞ்சகத்தனம்,
மெளான்பானா, தனது சக்தியையும் க மாண்புகளின்
நேரத்தையும் அதிகம் செலவழித் | உள்ள குறை
தார். அன்னாரது தலைமையில் வெத்திற்கும் மக்
அமைக்கப்பட்ட ஜமாஅத்தே லுள்ள (போராட்.
இஸ்லாமி என்ற இயக்கத்தின் பூட்சியின் வீழ்ச்சி
ஒளடாகவே அவர் இந்நோக்கத்தை முஸ்லிம் சமூகச்
அடைய முயற்சித்தார். இலவீனங்க ளாசு என பொதுமக்க
(தொடரும்)
அல்ஹளபீன்ாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

Page 90
சிறுகதை
பஷீர் அலி
நான் எப்படிப் பெருமைப்படாமல்
முடியும்?
ஒரு ஹைக்கூ கவி எழுதிவிட்டு பெருமைப்படுபவர்க மத்தியில்... சில கட் எழுதி பத்திரிகையில் ட வந்ததற்காய் துள்ளிக் குதிப்பவர்களுக்கு ம், நான் எப்படி பெருன் இருக்க முடியும்?
நீங்கள் சொல்வது வருடம் இரண்டு வர என்றால் நான் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லைதான். வருடங்களில் சில நா தூங்கியிருப்பேன் என் நம்பவா போகிறீர்கள்
'பேனா' என்ற அடைமொழியுடன் | பார்ப்பவர்களுக்கு எ தெரியாதுதான். சிறை ஒருவனைத் தரக்கிலி விடுதலை செய்வதற் சொல்ல வேண்டும். பார்த்து உட்கார்ந்திரு என்னைக் கொண்டு கவிஞனாகின்றான். எழுத்தாளனென்று த தாக்கி வைத்து களர்வ வருபவர்களுக்கெல்லல் நான்தான் ஏணிப்படி. விழாக்களில் போர்த்தி பொன்னாடைகளை 5 கொடுப்பவன் நான்த
இப்படி சின்னச் சி
பெருமைகளெல்லாம் (அல்கறளப்னாத் மார்ச் 2010 88
ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

>LB
இருக்க
கொடுத்த நான், நாற்பது வருடங்களாக மனித வாழ்வின் அர்த்தத்தைப் புரியவைக்க எழுதுகிறேன் என்றால்... என்னைப் பற்றி நானே கூறுவது தற்பெருமையா? நானென்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.
கதையை
சுளுக்கு
டுரைகளை பெயர் *
த்தியில்...
மப்படாமல்
போல் ஒரு நடங்கள்
நான் எப்போதெல்லாம் பணிந்து தலைகுனிந்திருக்கின்றேனோ
அப்போதெல்லாம் என் மூலம் பல நல்ல விடயங்கள் வெளியாகியிருக்கின்றன. தலைக்கணம் பிடித்து என்னைப்போல் இல்லை என்று திரிபவர்களுக்கு நான் நல்ல முன்மாதிரி! நானும் தலைக்கணம் பிடித்து நிமிர்ந்து நின்றிருந்தால் இந்த உலகம் பல விடயங்களை இழந்திருக்கும்.. ஏன் இந்த யதார்த்தத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை?
4)
பட்கள்தான் ன்றால்
என்னைப் எனது அருமை ஹக் கைதி டுவதற்கும் கும் நான் நிலவைப் குப்பவன்
எத்தனை அறிஞர்களின் உளக்கிடக்கையில் கிடக்கும் அரிய கருத்துக்களை . பதிந்திருக்கிறேன். நான் இப்போது சொல்லப் போகும் அந்த நண்பன் நான் பிரசவிக்கும் முத்துக்கள் ஒவ்வொன்றையும் கோர்த்துக் கோர்த்து மாலை மாலையாய் மாட்டியிருக்கிறான். இரவு பகலாய் நான் பட்ட கஷ்டங்களை, செய்த சேவைகளை திருப்பிப் பார்க்கும்போது எப்படி நான் பெருமைப்படாமல் இருக்க
முடியும்?
ஷையில் வம் பாம் - சாகித்திய தப்படும் வாங்கிக் என்.
ன்ன = பெற்றுக்
"நான்" என்ற தலைக்கணம் எனக்கும் வந்துவிட்டதோ என்று பயப்படுகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள், எழுதியது
வருட * அழைப்புப் பணியில்...

Page 91
மட்டும்தான் நான் செய்த பணி.
என்று யார்தான் உல என்னைப் பயன்படுத்தியவர்கள். எத்தனை பாராட்டுக்குரியவர்கள்?
ஆரம்பத்தில் அ எனது எழுத்தைக் கோர்த்தவர்கள்
அப்படித்தான். அப் எத்தனை பேர்? அவற்றை .
உதைத்தார்கள். ஏன் தோளில் சுமந்து வீடுளிடாய்
சுமந்து செல்வோன அலைந்தவர்கள் எத்தனை பேர்?
சிறையில்கூட அை அதனைப் பணம் கொடுத்து
என்பதைவிட வேறு வாங்கி ஒத்துழைப்பு :
சொல்ல வேண்டியி வழங்கியவர்கள் எத்தனை போர்...?
எனது நண்பனே இத்தனை பேரை மறந்தா நான்
கடந்த 10 வருடங்க நான் என்ன இதுவரை என்னன்!
அனுபவங்களைப் - மட்டுமே புகழ்ந்து
பெற்றிருக்கின்றேன் கொண்டிருந்தேன்? சி...!
கிழித்து வீசியவர்கள் மனிதர்களின் குணம் எனக்கும்
குதூகலித்தவர்கள் 5 வந்து விட்டதோ?!
ஆனால், அவன் ஒ
போகவில்லை. கடந்த 40 வருட காடிப்பாக நான் ஒட்டி உறவாடிய ஒருவரின்
துன்பம் வந்தால் சாதனை பற்றி, அவர் கடந்துவந்த
போகின்றவர்களுக்கு பாதை பற்றி சொல்லாமல் இருக்க
உன்னா 5டாயில் அவன் முடி யாது என்பதற்காக நானாகவே
+ ITாராட்டுக்குரிய பகல் குனிந்து வார்க்கிறேன்..."
என்னதான் நட்பார்ந்த
இருந்தாலும் சிலர், 000 000 000
தோல்விகள் வரும் 3
போய்விடுகிறார்கள் அப்துல்லாஹ் திகைத்து
இப்படிப்பட்டவர்க நின்றான்.
பார்க்கும்போது சிரி நான் காண்பது சுன்னளா? ஒரு
அI [வதா என்று புா பேனா பேசும் அதிசய பொரிய
ஆ.30 ஆயிரம் [ வாய்பிளந்து பார்த்துக்
இடுமாம்; ஆ.... எள் கொண்டி ருந்தான். "எழுதுகோல்
வராதாம். ஒரு முட். மீதும் அது சா[துபவற்றின் மீதும்
கோழி அளரையே எரி சத்தியமாக...." அல்லாஹ்
சின்னச் சின்ன வேன் குர்ஆனில் சத்தியமிட்டுக்
செய்துவிட்டு கொக் கூறுமளவு முக்கியத்துவம் வாய்ந்த
மத்தில் எனது நன் பேனாவல்லவா? இதன் பேச்சை
எப்படி 3 தாசீனப்படுத்த முடியும்?
"', அலியே! ம்ன காதுதாழ்த்தலானான்.
ஒருவன் நேர்வழி பெ
போதும் நீர் சுவனம் பேனா பேசிக்கொண்டு
நபியவர்கள் கூறிய எ போனது...
சT-3ாது நண் 4 சன் எக்க ""அவன் எனது நண்பன்; உற்ற
அருகதையானவன். நண்பன். நாற்பது வருடங்களாய்
எத்தனை பேருக்கு ! என்னோடு ஒட்டி உறவாடி
காட்டியிருக்கின்றான் உபதேசம் புரியும் நண்பன்,
அரசபாரத்து சந்தி 1970... அவன் ஒரு வரழைக்
நிறுத்தியிருக்கும் கரு குடிசையில் 1 பிறந்தான். ஏழை
முன்னாலும் வேப்ப என்றால் எல்லோருக்கும்
பாம்புப் புற்றுக்கு மு இளக்காரம்தானே? ஏழை முகம்
நின்று சாஷ்டாங்கம் பார்ப்பது மிகப் பெரும் தன்னம்
எத்தனை பேருக்கு ,
வருட அழைப்புப் பயணியின்,..

சிறுகதை
ணருகிறார்கள்?
வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறான்?
வனுக்கும் உத்தார்கள், ச அவனை
காய்க்கின்ற மரத்திற்குத்தானே கல்லெறியும் பொல்லெறியும். அனன் காய்த்துக் குலுங்கினான்; கல்லெரியப்பட்டான்
அவ்வளவுதான்.
டத்தார்கள் | என்ன ருெக்கிறது?
Tாடு நானிருந்த சளிரில் பவு.
- அன்னைக் ன், எரித்துக் எத்தனை பேர்? 7 ந்து
அரசியல் அவனுக்கு அத்துப்படி! சாக்கடை அரசியல் அல்ல. பல சாக்கடைகனை அவன் தோலுரித்திருக்கிறான். அரசியல் என்றால் அதன் மறுபெயர் 'சாக்கடை' என வரைவிலக்கணம்
கொடுக்கப்பட்ட காலத்திலெல்லாம் அவன் தூய அரசியல் செய்திருக்கிறான்.
"துண்டு - 1 மத்தியில்
அதான்.
நிலையில் சின்னச் சின்ன போது துவண்டு
கவிதைத் தேரிலேறி பவனிவந்த கனி தனவன். தஃவா களத்தில் ஒட்டகத்தின் மேலோரி ', அரிவாள்' வீசியசிருக்கிறான். 11பருத்துவத்தில் அவன் |மாமேதை. பல! எழுத்தாளர்களை உருவாக்கிய
ஆசாான்.
( பிப ( பாகம் 1
பிராப் ப்பதா சிவதில்லை,
நாடு முழுவதும் எங்காவது அசம்பாவிதங்கள் நடந்தால் அதன் புகை அடங்குமுன் அங்கு சென்று தோன்றித் துருளி உண்மையை விளக்குவான்.
ரா' சுள் ன்று ஒரு சப்தம் டைரிடும் Iழப்பிவிடும். 11கள் | சகரிக்கும் பலர் நாபன் ஆnை!
Inக் கொண்டு 1ானது
5 செல்ல" என வார்த்தைக்கு 5331s13
அவன் நேர்வழி
ன்?
பலஸ்தீனத்தின் ஒலிவ் மரத்தடி .பல் சிணுங்குகின்ற சின்னஞ் சிறுசுகள் பற்றி பல தட்ட என்ன பேசிய இருக்கின்றான். காEேNT 1 பள்ளத்தாக்கில் தாகித்துக் கிடந்த பிஞ்சுகளுக்கு | பாலு}ரட் 11 பசிருக்கின்றான். காஷ்மீர் -அப் ரிள் மரங்களுக்கு தண்ணீர் சாற்றியிருக்கிறான். சஹாரா பாலைவனத்தில் நீரருவி
ஓட விட்டிருக்கிறான். வெள்ளை மாளிகையின் காவல் நாய்க்கு ச 5313/" கொடுத்திருக்கின்றான்....
"ยใต้
இங்கல்லுக்கு
மரத்தடி. மன்னாலும் செய்த அனான்
இப்படி அவன் உலகம் சுற்றும் வாலிபான். முஸ்லிம் உம்மத்தின் 2உள்ளங்காலில் முள் தைத்தால் 5 ச்சந்தலையில் சாட்டை..
சாடிப்பான். அவனை நண்பனாகப் பெற்றதற்கு நான்
வஹாப்னாத் (மார்ச் 2010 | ரபிஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

Page 92
சிறுகதை
பெருமைப்படாமல் இருக்க முடியுமா?
அவன் பல குழந்தைகளைப் பிரசவித்து அக்குழந்தைகள் அறிவு வளர்த்துக் கொண்டிருப்பது பற்றியும் நான் சொல்ல வேண்டும்.
வாழ்வில் உளவியல் அனைவருக்கும் சொல்லியிருக்கிறான் சொற்களால் மணப் வீசியிருக்கிறான். . ஏகாதிபத்தியம் சரி; சரிவுக்கு போன கள் அத்துப்படி. இவை எல்லாவற்றுக்கும் ! மனிதத்தை விதைத் மனிதத்திற்கான எம் எங்கள் தேசம்தான் கடந்து பிரகடனப்பு வருகிறான்.
அவனது டயறியின் மறுபக்கம் எனக்குத் தெரியும். நபிகளார் வரைந்த கோடுகளில் அவன் பயணித்திருக்கின்றான். தாய்
மகளுக்கு தோழி என்று சொல்லிக் கொடுத்திருக்கிறான். விழுதுகளால் வேர்களை வாசித்திருக்கிறான். குர்ரர் முராதின் மரண சாசனத்தை வாய்ப்பாடமாக்கியிருக்கிறான். குர்ஆன் பற்றி அக்கு வேறு, ஆணி வேறாக தஃவதுல் குர்ஆன் வசுன்னா பற்றி பாடமெடுத்திருக்கிறான். ஆரிப் பேரலையின் அடிக்கே சென்று மையித்துத் தோண்டி நல்லடக்கம் செய்திருக்கிறான். அவனது இரண்டாவது தசாப்தத்தை வாழ்வின் வசந்தமாக வரைந்து காட்டியிருக்கிறான். அன்றாட
அன்3hன மறந்து பேப்பர்காரன் பற்ற பேசமுடியாதளவு நாடகத்துறையில் ,
மைல்கல்,
மார்பில் உதைக் கடாவாக அவன் த நன்றி கெட்டதில்
குடிசையில் பிறந்த உலகம் பேசும் உத் வளர்த்தெடுக்கப் ப பற்றி என்னிடம் த
After O
புதிய
வெள்
இஸ்ல இர்பானிய்யா அரபுக் கல்லூரி கெகுண o இஸ்லாமிய ஷரீஆத் துறையில் பூரண தெளிவு o வெளிவாரிகலைமானி பட்டபடிப்பு (A/L, GAQ, B.A) o அரபு, ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகள்
கணினி கற்கைநெறி o அல்ஆலிம் பகுதி 1,2
தகைமைகள் அல்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல் கா.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடைந்து க.பொ.த (அது) கலைப்பிரிவில் கற்பதற்கான தகைமையைப் பெற்றிருத்தல் 18 வயதுக்குட்பட்ட முஸ்லிம் ஆண் மாணவராக இருத்தல்.
மேலதிக விபரங்களுக்கு: 03722 47
அல்வராபாத் (மார்ச் 2010
பு0
ரபீஉல் அவ்வல் -- ரபீஉல் ஆகிர் 1431

ப குறித்து
கன். மணிச்
ஞாபகப்படுத்துவான். ஏணியையே எட்டி உதைப்பவர்களுக்கு மத்தியில் எனது நண்பனைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது.
அமெரிக்க விலிருந்து அத அவனுக்கு
மேலாக இது அந்த
ல்லா இடமும் - என எல்லை படுத்தி
நல்லவர்களின் நல்ல! விடயங்கள் பற்றி நாலு பேருக்குச் சொல்வதும் நல்ல விடயம்தானே? 40 வருடங்களாக எனது நண்பன் செய்த நல்ல விடயங்கள் பற்றி எவ்வளவோ சொல்ல வேண்டி இருக்கிறது. அவனுக்காக இன்று விழா எடுத்துக் கொண்டாடும் நீங்கள் அவனிலிருந்து சில படிப்பினைகளையாவது பெறு பாட்டீர்களா?
| ஒரு
அவன் ஒரு
'நிச்சயமாக... ' என்ற தோரணையில் அப்துல்லாறை வியந்துபோய் உறைந்து நின்றான்.
எகும் வளர்த்த ஒருபோதும் எல, ஒர் ஏழைக்
தன்னன தமனாக பாடுபட்டவர்கள் படிக்கடி
""வைறயாலல் பலாஹ்... " இஷா தொழுகைக்கான அதான் கேட்டு எழுந்து சென்ற அப்துல்லாவுக்கு பகல் பொழுதின் வெளிச்சத்தில் பாதை விரிந்து கிடந்தது.
ரிவாரி பட்டப்படிப்புடன் கூடிய ராமிய ஷரீஆ கற்கைநெறி
ப மாணவர் அனுமதி 2010 கொல்ல
|இவையனைத்தும் பூரண 5 வருட
இஸ்லாமிய கல்விச் -கற்கைநெறி
சூழலில் 5 வருடத்தினுள் 5வது அனுமதி போதிக்கப்படும் நேர்முகப் பரீட்சை : கற்கைநெறியின் முடிவில் 010 மே 09 ஞாயிறு
இஸ்லாமிய கலை மற்றும்
அரபு மொழியில் உயர்தர காலை 9 மணி முதல் நடைபெறும்
1சான்றிதழ் வழங்கப்படும்.
பறிப்பு: குறித்த தகைமைகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களை
(நேர்முகப் பரீட்சையின்போது சமர்ப்பித்தல் வேண்டும்.
(0-L Result, N,I.C, B.C.] "616, 0777171624, 072 413 0650
வருட அழைப்புப் பணியில்...

Page 93
அல்ஹஸனாத் 40 வருடப் பூர்த்தி
கட்டுரைப் போட்டியி
கனிஷ்ட பிரிவு
முதலாமிடம்
வை.எல். அஸதுல்லாஹ் தரம்- 12, கெகுணகொல்ல தேசிய பாடசாலை கெகுனகொல்60
இரண்டாமிடம்
எஸ்.எல். தஸ்னியா ஸிரீன் தரம் - 12, முஸ்லிம் மத்திய கல்லூரி சம்மாந்துறை
மூன்றாமிடம்
எம்.வை.முஹம்மத் அஸ்லம் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி அரபுக் கல்லூரி வீதி மூதூர் - 05
ஆறுதல் பரிசு பெறும் 10 வெற்றியாளர்கள்
எம்.ஆர். பாத்திமா ரிஸ்லா 6. ஐ. எல். முஹம்மத் பதாம் அல்ஹுதா மு.வி
முஸ்லிம் மத்திய கல்லூரி ரமுக்கந்தன்,
சம்மாந்துறை ரிதகம்
7. ஆர்.யூ.எப். நஸ்ரினா அய்மா நிமத்துல்லாஹ்
அரபா முஸ்லிம் ம.வி. அல்ஹம்ரா மு.வி
மாதிபொல, கலேவல மருதமுனை
8, ஏ.ஸி.எப். நள்பரினா 3. எம்.எம். ஹாரிஸ்
அல்அஸ்ஹர் மத்திய அன்வாருல் உலூம் அ.க,
கல்லூரி, அகுரணை மாக்கோள்ை.
g, ஏ.பி.எம். வெஸீம் எம்.ஏ.எம். இல்ஹாம்
ஜாமிஆ நளீமிய்யா அன்வாருல் உலூம் அ.க.
(பேருவளை மாக்கோளை
10, பாத்திமா பாலா 5." எம்.ரீ.எப், பாஸிரா
422, பிரதான வீதி, உடபிடிய அல்ஹுஸ்னா
உளுக்காப்பள்ளம் மு.ம.வி., பள்ளேகம்
பாலாவி, புத்தளம்
ப டி ய L. ] " H I 4 5 9E 1 து
3.
வெற்றி பெற்றோரை அல்ஹபைனாத் வாழ்த்துகிறது. | அல்லாஹ் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நடைபெறும்
வெற்றியாளருக்கு கடிதம் மூல
வருட அழைப்புப் பணியில்...

பரிசுப் போட்டி
யை முன்னிட்டு நடத்தப்பட்ட பின் முடிவுகள்
சிரேஷ்ட பிரிவு
முதலாமிடம்
எம்.எஸ். அமீர் வறுஸைன் 24, நாங்குருகம் மாவனல்லை
இரண்டாமிடம்
ஏ.எம்.எம். ரிப்னாஸ் 462, 2வது ஒழுங்கை, பஸ்!ார் வீதி, சம்மாந்துறை - 05
மூன்றாமிடம்
ஆர்.எம். ரிஸ்வான் ஜாமிஆ நளீமிய்யா பேருவளை
ஆறுதல் பரிசு பெறும் 10 வெற்றியாளர்கள்
ம்.ஆர். அப்துர் ரஹ்மான் 6. பர்ஹான் மன்ஸுர் 11/30,/2/2, (( BLOCE,
ஜாமிஆ நளீமிய்யா, Pமுஆ மஸ்ஜித் வீதி,
(பேருவகைள் காழும்பு - 10
7. யூஎல், ஸாதிகுல் ஜன்னா ஸ்.எம். எஸ்ப்ரி
119, அபுக்க்காம், =04/A, கெப்பிட்டிய
முன்னேகுளம் வேல்
8. பத்ருதீன் ஜஸா இஸ்மத் Dஷ்ரிபா எம். லாபிர்
332, வைத்தியசாலை வீதி 59, கம்மல்வத்தை
மருதமுனை - 06 வலம்பொட
9. முஹம்மத் நபீஸ் ஆதம்பாவா பாயிஸா
B 64/1, பள்ளிவாசல் 21, சாலி வீதி
வீதி, ஹபுகஸ்தலாவ ம்மாந்துறை - 10
10. எச்.ஏ.ஏ. ஹலீம் -ரீ.எப். முஸ்லிஹா
ஜாமிஆ நளீமிய்யா JA, 4, மஸ்ஜித்
பேருவளை பாவத்தை, கள் எலிய
14 li 44)
இவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்ஷா 1. இது தொடர்பான மேலதிகத் தகவல்கள்
ம் அறிவிக்கப்படும்.
அல்ஹஸனாத் ரமார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

Page 94
வாசகர் மனம்
இலட்சியப் பாதையில் ஒரு மைத்துளியின் பயணம்!
அல்ஹளன வந்தபோது நமது கத்தில் இஸ்லாம் சம்பிரதாயங்களு கிடந்தது.
அல்குர்ஆனுக் ளுக்கும் உள்ள உறவு நுனிகளோடு மட காலம் அது.
தரங்கிக் கிடந்த ஒரு புத்தகமோ சஞ்சிகையோ
ளக் கதவுகளை ஓங்
ஹஸனாத் துடிப்பு எதுவானாலும் அது
ளின் இதயங்களில் ஐம்புலன்களுக்கும் உரியது என்பது எனது அபிப்பிராயம்,
வாசிக்கும் பழக் புதிய சஞ்சிகையின் வாசம் நுகர
டிருந்த ஒரு யுகத்தி
கூட அல்ஹஸன் நாசி ஆசைப்படும். அதனால்
ஆழமாய்ப் பதிந்த அல்ஹௗனாத் வீட்டுக்குக் கொண்டு வரும்போது அதை
இந்த மண்ணில்
வேரூன்றி நிற்கு. முதலில் வாசிக்க வேண்டும்
இஸ்லாமி, தூங்குப் என்ற துடிப்பு இருக்கும்.
துளிர்த்தெழுந்த நினைவு தெரிந்த
முதற் பொழுது அ நாட்களிலிருந்தே வீட்டில்
குர்ஆனை உ எப்போதும் அல்ஹஸனாத்
ஒரு சமூக உருவாக் இருக்கும். அல்ஹஸனாத்தை
மகத்தானதோர் விளங்கியும் விளங்காமலும்
பாதையை நோக்கி எழுத்துக்கூட்டி வாசித்த ஆரம்பப்
இஸ்லாமி அழைட் பாடசாலை நாட்களை எப்படி
காலங்காலமா மறக்க முடியும்?
வழக்கங்களிலிருந்
பிரதாயங்களிலிரு, சமீலா யூசுப் அலி
சுவனம் நோக்கிய இணைந்தவர்கன விரல்விட்டு எண்: நாலு தசாப்
ஒரு வர வாசிக்கத் தெ லேயே நேசிக்க சஞ்சிகை அல்ஹ6
ஒரு புத்தகமே எதுவானாலும் அ கும் உரியது என் பிராயம், புதிய ச" நுகர நாசி ஆசைட் அல்ஹஸனாத் வீட் வரும்போது அதை வேண்டும் என்ற த
நினைவு தொ
ருந்தே வீட்டில் 4 அல்ஹாப்னாத் (மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

சாத்- அது வெளி
ஹஸனாத் இருக்கும். அல்ஹஸ இலங்கைச் சமூ
னாத்தை விளங்கியும் விளங்காம வெறும் சடங்கு,
லும் எழுத்துக்கூட்டி வாசித்த -க்குள் சிக்கிக்
ஆரம்பப் பாடசாலை நாட்களை எப்படி மறக்க முடியும் அம்புலி
மாமா, கோகுலம், ரத்னபாலா, க்கும் முஸ்லிம்க வு வெறும் உதட்டு
ரஷ்யச் சிறுவர் கதைகள் என்று உடுப்பட்டிருந்த
ஆரம்பித்த வாசிப்பு ரசனை பின் னாட்களில் மேத்தா, வைரமுத்து,
அப்துல் ரஹ்மான், மொழிபெயர்ப் 5 சமூகத்தின் உள்
புகள் எனவும், அதன் பின்னர் பகித் தட்டிய அல்
யாத்ரா, அம்பை, எஸ். ராமகிருஷ் பான இளைஞர்க
ணன், இணைய இலக்கியங்கள் என 1 வேரூன்றியது.
விரிவடைந்து சென்ற போதும் க்கம் மட்டுப்பட்
அன்றிலிருந்து இன்றுவரை அல்ஹ ல் பெண்களிடம்
ஸனாத் வாசிப்பதில் இருக்கும் சாத்தின் வரிகள்
ஆர்வம் மாற்றமுறாமல் அப்படியே
இருக்கிறது. முதற் பக்கம் தொட்டு ன.
கடைசி வரை விளம்பரங்கள் உட் ல் " அழுத்தமாய்
பட அனைத்தையும் உள்ளுக்குள் ம் ஜமாஅத்தே
எடுத்த பின்னர்தான் உறக்கம் வரும், ம் விதையிலிருந்து வைகறையின்
தெரியாத வயதில் இந்த அல்
ஹஸனாத்தின் பின்னால் பாரிய து.
தொரு நிர்வாகக் குழுவும் நவீன ள்ளத்தில் சுமந்த
வசதிகளுடன் கூடிய அலுவலகமும் கேத்தை நோக்கிய
அமைந்திருப்பதாய் ஒரு பிரமை இலட்சியப்
இருந்தது. பிற்காலத்தில் அல்வரவு க்கி ஜமாஅத்தே
னாத்தின் இயங்கு சக்திகளாய் வியர் ப்பு விடுத்தது.
வையும் இரத்தமும் சிந்தி இரவு - ய் ஊறிய பழக்க
பகலாய் உழைத்த தனிமனிதத் தும் சடங்கு சம்
தோப்புக்களை அறிந்து கொள்ளும் ந்தும் வெளியேறி
வாய்ப்புக் கிடைத்தது. அல்லாஹ் 1 இப்பயணத்தில்
அவர்களனைவரதும் இலட்சிய பள அப்போது
வேட்கையையும் தன்னலமற்ற ணி விடலாம்.
உழைப்பினையும் பொருந்திக்
கொள்வானாக! பதங்களில் ஏலாறு.
பழைய அல்ஹஸனாத்களை
குவியலாய் வைத்துக் கொண்டு தாடங்கிய வயதி த் தொடங்கிய
கவிதைப் பக்கங்களை மட்டும் புரட்
ஸனாத்.
டிப் புரட்டி வாசித்த இரவுகள்..
மா சஞ்சிகையோ
அல்ஹஸனாத்தில் என் ஆக்க து ஐம்புலன்களுக்
மும் வெளிவராதா என்று ஆசை பது எனது அபிப்
ஆசையாய் யோசித்த காலங்கள்..! சிகையின் வாசம்
நினைவில் வந்து போகின்றன. ப்படும். அதனால்
அல்ஹஸனாத்தில் என் முதல் படுக்குக் கொண்டு
ஆக்கம் அச்சில் என்று நண்பி 5முதலில் வாசிக்க
சொல்ல கல்லூரிக்குள் எனக்கு சிறகு துடிப்பு இருக்கும்.
முளைத்த நாள்... ஆயிரம் ரோஜாக் இந்த நாட்களிலி
கள் துளிர்த்த அந்தப் பொழுதின் எப்போதும் அல்
கனம்... இன்னும் மனதுக்குள்
வருட அழைப்புப் பனியின்...

Page 95
ஈரமாய் பதிந்திருக்கிறது, அல்ஹம்து
புதுக் கருத்துக்கள் லில்லாவர்.
என்று ஆவேசப்பட
ஒவ்வோர் ஆக்கம் வெளிவந்த
நான் அமைதிய பின்னரும் தனிப்பட்ட முறையில்
அந்த இதழை 5 என்னை அல்லது என் தந்தையை
மேசை மேல் வைத்து தொலைபேசியில் அழைத்துப்
னேன்: “நீங்கள் இ! பாராட்டிய அன்றைய நாள் அல்ஹ
பிழைகள் இருக் ஸனாத் ஆசிரியர் மர்ஹூம் எஸ்.
சந்தேகப்படுவதி எம். மன்சூர் அவர்களின் ஊக்க
தவறும் இல்லை. - வார்த்தைகள் என்றைக்குமே மறக்க
கள் கூறுவதை ன முடியாதவை.
வுக்கு வந்து விடா
சிகைக்கு நாங்கள் என் தாயும் தந்தையும் ஜமாஅத்
றோம். அடுத்த ம பாசறையில் வளர்ந்தவர்கள். ஜமா
வாசித்துப் பார்த்து அத் என்றாலே புருவம் சுளிக்கும்
தால் சொல்லு ஒரு சமூகத்தின் கற்பாறை நெஞ்சில்
கொள்கிறோம். மெல்லிய ஆனால் உறுதியான
வழியைத் தேடி அலைகளாய் மோதிய ஜமாஅத்
றோம்'' என்று குடும்பத்தின் ஆரம்பகால் வாரிசுகள்.
வெளியே வந்தே இன்று இலை விட்டு கிளை
அடுத்த மாத விட்டு விசாலமாய் எழுந்து நிற்கும்
தனவந்தர் அல்ல இந்த இஸ்லாமிய விருட்சம் விதைக்
கத் தொடங்கி குள்ளிருந்து புறப்பட்டபோது நீர்
லில்லாஹ். விட்ட கரங்களில் அவர்களுக்கும் பங்குண்டு.
நிலை
அல்ஹஸனாத் பற்றி என் தந்
அப்போதெள் தையிடம் கேட்டேன். ஒரிரு ஆக்கங்
பிராந்தியத்துக்கு களை அல்ஹெஸனாத்துக்காக எழுதி
விற்பதற்கு ஒரு யுள்ள என் தந்தை வாலிப வயதில்
தோம். நமக்கும் அல்ஹஸனாத்தை விற்கச் செல்லும்
னம் இல்லாத 4 போது நிகழ்ந்த மறவாத நினைவுகள்
களுக்கு கால்நன் பலவற்றைப் பகிர்ந்தார். அவற்றில்
சஞ்சிகை விற்று சிவ...
ஸனாத் விற்கச்
நல்லெண்ணம், நினைவு 01
மாக ""தேநீர் கு நாங்கள் அல்ஹஸனாத் விற்க ஒரு
வோம்" என்றெ தனவந்தரின் கடைக்குச் சென்றிருந்
வார்கள். ஓர் தி தோம். "'நாங்கள் ஒரு சஞ்சிகை
னாத் விற்கச் ெ வெளியிடுகிறோம், இஸ்லாத்தைப்
ளிக்கிழங்கு ச பற்றி தெளிவாக விளங்கிக் கொள்வ
தந்த நினைவு | தற்கு இது உதவியாக அமையும்.
இருக்கின்றது. வீட்டில் உள்ள பெண்கள்கூட வாசிக்கலாம்..." என்றெல்லாம் கூறி மிகக் கண்ணியமாக அல்ஹஸனாத்
சில நேரங்க இதழொன்றினை அவரிடம் கொடுத்
படைத்தவர்க தோம். அவர் அதனை ஒரேயடியா
அல்லது வறு கத் தூக்கி என் முகத்தில் எறிந்தார்.
அல்ஹஸனாத்
கண்டிருக்கிறே "இதெல்லாம் இங்கு கொண்டு வரப்படாது. நீங்கள் மக்களை வழி
எங்களை கெடுக்கிறீர்கள், பொய் கூறுகிறீர்
வேண்டும் என் கள், இதில் இஸ்லாத்துக்கெதிரான
தெரியாவிட்ட
நில்
வருட அழைப்புப் பணியில் ...

வாசகர் மனம்
- இருக்கின்றன"
வாங்குவார்கள். உடார்.
அன்றாடச் சாப்பாட்டிற்கே வழி பாக கீழே குனிந்து
யில்லாத குடும்பங்கள்கூட அல்ஹ எடுத்து அவரது
ஸனாத் வாங்க ஆர்வம் காட்டுவ த்து விட்டு சொன்
தைக் கண்டிருக்கிறோம். அப்போது. ந்தச் சஞ்சிகையில்
அல்ஹஸனாத்தின் விலை 30 சதம் கின்றன என்று
என நினைக்கிறேன். அந்த நேரம் ல் எந்த விதமான
அது குறிப்பிடத்தக்க காசு. சில ஆனால், மற்றவர்
வீடுகளில் அல்ஹஸனாத்தை வீட் வத்து அந்த முடி
டிற்குள் எடுக்க அங்கும் இங்குமாக தீர்கள். இந்தச் சஞ்
ஒரு சதம், இரண்டு சதம் என காசு 7 காசு கொடுக்கி
தேடுவார்கள். அவர்களது நிலை பாதம் வருகிறோம்,
மையைப் புரிந்து நாங்கள் சப்தமில் து பிழைகள் இருந்
லாமல் அல்ஹஸனாத் ஒன்றை ங்கள், திருத்திக்
அங்கு வைத்து விட்டு வருவோம். நாங்கள் சரியான
ஆனால் இலவசமாக வாங்க மிகவும் உத்தான் செல்கி
சங்கோஜம் காட்டுவார்கள். நாங்கள் சொல்லி விட்டு
செல்லும் போது இடைவழியில் பாம்.
குழந்தைளின் கையில் சேமித்த
காசைக் கொடுத்து அனுப்புவார் கத்திலிருந்து அந்த
கள். அந்தச் சிறுவர்கள் ஓடி வந்து ஹஸனாத்தை வாங்
கையில் காசைத் திணித்து விட்டுப் னார், அல்ஹம்து
போவார்கள்.
நினைவு 04 அவு 02
ஓர் இயக்கம் சார்ந்த முக்கியஸ் ல்லாம் முழு மத்திய
தரிடம் அல்ஹஸனாத் விற்கச் மே அல்ஹஸனாத்
சென்றிருந்தோம். அவருக்கு அந்தக் சிலர்தான் இருந்
குறிப்பிட்ட நகரத்தில் நல்ல செல் பெரிதாக வருமா
வாக்கு. காலம். சில இடங் டையாகவே சென்று
-அவர், "பெரியவர்கள், அறிஞர் வருவோம். அல்ஹ
கள் சொல்கிறார்கள். நீங்கள் இந்தப் சென்ற இடங்களில்
பத்திரிகையில் இஸ்லாத்துக்கு முர = நட்புறவு காரண
ணான செய்திகளை எழுதுகிறீர்க டிப்போம், சாப்பிடு
ளாம். இந்தியாவிலிருந்து பீர் முஹம் ரல்லாம் வற்புறுத்து
மது என்ற அறிஞர் திருக்குறளும் இடத்தில் அல்லறஸ்
அல்குர்ஆனும் ஒன்று என்று இங்கு சென்றபோது மரவள்
வந்து உரை நிகழ்த்தினார். ஆனால் பவித்து சம்பலோடு
வெளியிலிருந்து வந்த ஒரு மனிதனை இன்னும் பசுமையாக
சங்கை செய்யாமல் நீங்கள் அவர் சொல்வதை பிழை என்று உங்கள்
பத்திரிகையில் எழுதினீர்களாம். ஒனவு 03
பெரியவர்கள், ஆலிம்கள் எங்களுக்கு களில் படித்த, பணம்
சொல்லித் தருகிறார்கள், அப்படி ளைவிட படிக்காத
நீங்கள் செய்தது பிழையாம். உங்க மைப்பட்டவர்கள்
ளுக்கு ஆதரவு தருவது பிழையாம், கதை வாங்குவதைக்
அதனால் எனக்கு உங்கள் பத்தி ராம்.
ரிகை வேண்டாம்" என்று முகத்தில்
அடித்தது போல் கூறி அனுப்பி கண்ணியம் செய்ய
னார். பின்னால் அவர் நம்மில் சற நோக்கில் படிக்கத்
ஓருவரை அவரது மகளுக்குத் டாலும் ஒரு பிரதியை
அல்வாப்னாத் (மார்ச் 2010
:/93
ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

Page 96
வாசகர் மனம்
தான் பாதம் எ4 வெறு:
திருமணம் பேசி அனுப்பிய பிருந்தார்.
இந்த இஸ்லாமிய அவர் கூறியதெல்லாம் வெறும்
குரலை அறிமுகம் விதண்டாவாதம் என்று அப்போது
நின்று விடாது, அது தான் புரிந்தது.
'பீபி தாத்தா' என்ற நினைவு 05
சமூக ஊடுருவலை
எழுதிய புதுமைப் ெ ஒரு தேநீர்க் கடை
சைபுன்னிஸா என்ற "நான் ஓர் ஆசிரியன், வாழ்க்கைச்
ரில் சமூகத்தில் அள் செலவைப் பாருங்கள், இது மாதிரி
தில் தலைவிரித்தாடி பேப்பருக்கெல்லாம் செலவழிக்க
சமூக ஒழுங்கீனங்கன் எங்களைப் போன்றவர்களிடம் ஏது
நடையில் வெளிச்சத் காசு?" என்று பெஞ்சில் அமர்ந்திருந்
வந்திருக்கிறார், பி தவர் கோபமாகக் கேட்டார். |
அதனை உம்மாவி
தொடர்ந்திருக்கிறார் | "கோபப்படாதீர்கள் சகோதரரே,
துக்ககரமான விடயம் நாங்கள் வீணாக மோதிக் கொள்ளத்
உம்மா அல்ஹஸனா தேவையில்லை. பத்திரிகை வாங்
எழுத்துக்களை வாசி கியே ஆக வேண்டும் என்ற கட்டா
எனக்கு வாய்க்கவில் யம் இல்லை, ஆனால் நீங்கள்
அல்ஹஸனாத் இதழ் கோபிக்க மாட்டீர்கள் என்று வாக்
முடியுமா என்று - குத் தந்தால் ஒரு விஷயம் சொல்
நிர்வாகத்திடம்தான் கிறேன். "
பார்க்க வேண்டும், அவர் தலையாட்டினார்.
இப்படி இப்படிய "இப்போது பாருங்கள். நானும்
னாத் எங்கள் குடும்ப ஓர் ஆசிரியன்தான். என்னை நம்பி
முடியாத பாகம். யும் ஓர் உம்மா, வாப்பா, சகோதர,
நிச்சயமாக இலங்? சகோதரியர் என ஒரு பெரிய
வாரு மூலையிலும் ! குடும்பம் இருக்கிறது. இதே சம்
களில் இன்னும் எழுத பளத்தில் ஒரு பகுதியைச் செலவழித்
டியான கதைகள் ஆயி துத்தான் நாங்கள் இங்கெல்லாம் வருகிறோம், உங்கள் கையில் புகைந்து
இலங்கையிலும் கொண்டிருக்கும் சிகரட்டைப்
அப்பாலும் எங்கெந் பாருங்கள். இதற்கு நீங்கள் ஒரு
முகமும் முகவரியும் மாதத்திற்கு செலவழிப்பதில் ஒரு
பலரை இணைத்த ( சிறிய பகுதிதான் இந்த சஞ்சிகைக்
அல்ஹஸனாத். குப் போகும். இந்த சிகரட் புகைப்ப
முகம் தெரியாத 5 தால் நமக்கெல்லாம் எந்த இலாப
டத்தை, ஆசிகளை, 4 மும் இல்லை, நோய்களை விலைக்கு
னியச் சொந்தங்களை வாங்குவதைத் தவிர, ஆனால் அல்
அல்ஹஸனாத் பல | ஹஸனாத் பிரதி ஒன்றை நீங்கள்
எழுத்தாளர்களாக்கி மாதாந்தம் எடுத்தால் நீங்கள் மட்டு
புகழ் பூத்த எழுத்தாள மல்ல, உங்கள் குடும்பமும் நல்ல
வாசகர்களாக்கியிருக்கி விஷயங்களை அறிந்து கொள்வார் களே, நான் சொல்வது பிழையாக
இறைவனின் தாது இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்."
பந்தில் முளைத்துச் செ
நீண்ட நெடிய பாதை அந்தச்சகோதரர் அல்ஹஸனாத்
ஸனாத் பயணிக்கிறது. தின் ஆறு மாத சந்தாவுக்கு பணம் வழங்கினார், அல்ஹம்துலில்லாஹ்.
அல்ஹஸனாத்தின்
மும் உள்ளடக்கமும் = ஆரம்ப நாட்களில் தான் கற்
வரிசையில் இறங்காம் பித்த பாடசாலை மாணவிகளுக்கு
கண்டு சந்தோஷமாயி
அல்வஹாப்னாத் (மார்ச் 2010
ரபீஉல் அவ்வல் – ரபீவுல் ஆகிர் 1431

1 இலட்சியக்
எனினும், அல்ஹஸனாத் நவீன செய்ததோடு
உலகத்தின் வேகத்திற்கும் சமூகத் ல்ஹஸனாத்தில்
தின் தேவைக்கும் ஈடு கொடுக்கக் பெயரில் ஒரு
கூடிய அளவிற்கு இன்னும் வளர த் தொடர்ந்து
வேண்டி யிருக்கிறது. பண் என் தாய். புனைப் பெய
அல்ஹஸனாத்தின் கட்டுரைக எறைய பொழு
ளில் பேணப்படும் கண்ணியம் டய பித்அத்கள்,
பாராட்டுக்குரியது. அல்குர்ஆன், சள எளிய பேச்சு
ஹதீஸ் விளக்கங்களோடு நின்று துக்கு கொண்டு
விடாமல் இஸ்லாத்தை மக்களுக்கு ன்னாட்களில்
இலகுபடுத்தும் விதமான வித்தியாச ன் சகோதரர்
மான உத்திகள் கையாளப்படுதல் *. ஆனால் ஒரு
காலத்தின் தேவையாகும். ம் இன்று வரை த்தில் எழுதிய
பசித்த ஏழைக்கு முதலில் ஒரு க்கும் வாய்ப்பு
துண்டுப் பாண் அல்லது ஒரு பிடி யலை. பழைய
சோறு தேவை. அதன் பின்னர்தான் ற்களைப் பெற
அவன் செவிகள் ஒரு நல்லுபதே அல்ஹஸனாத்
சத்தை எடுத்துக் கொள்ளும். சமூகத் ன் கேட்டுப்
தின் அன்றாடப் பிரச்சினைகள்,
அவற்றுக்கான யதார்த்தமான தீர் பாய் அல்வரவு
வுகள் இவை அலசப்படும் களமாக த்தின் பிரிக்க
அல்ஹஸனாத் மாறுவது ,ஆரோக்கிய மான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும்
கையின் ஒவ்ெ
மனித வாழ்வில் 40 வயது என் பல குடும்பங்
பது ஒரு முக்கியமான திருப்புமுனை. ப்படாத இப்ப ரேம் இருக்கும்,
40 வயதில்தான் முஹம்மத்
{ஸல்லல்லாஹு அலைஹி வஸல் கடல்களுக்கு ங்கோ பிறந்த
லம்) அவர்கட்கு நபிப் பட்டம் ம் தெரியாதது
கிடைத்தது. நேசப் பாலம்
40 வயதை இளமையின் முதுமை
என்று கூறலாம். அல்லது முதுமை ஒரு நட்பு வட்
யின் இளமை என்றும் கூறலாம், அன்பை, ஈமா | ஈட்டித் தந்த
எதுவாகினும், எங்கள் அல்ஹ வாசகர்களை
ஸ்னாத்துக்கும் இப்போது 40 வயது. இருக்கிறது.
அறிவின் முதிர்ச்சியோடும் இன்னும் பர்கள் பலரை
துடிப்போடும் நதியின் பயணம் கிறது.
தொடரட்டும், இந்த பூமிப்
"வாழ்த்துக்கள் முப்பதற்காய்
கரையில் நின்றல்ல தயில் அல்ஹ
நதியில் நனைந்து சொல்கிறேன்,
வாழ்த்துக்கள்.” = வெளிப்புற தரத்தில் ஏறு மலிருப்பதைக்
ருக்கிறது.
வருட அழைப்புப் பனியில்...

Page 97
1GE)
ஏப்ரல்-மே அல்ஹௗபனாத் இதழில் வெளிவந்த
கட்டுரை
அதிகாரமும்
அல்லாஹ்வு
எஸ்.எம்., மன்சூர்
கு
இஸ்லாம் வெறுமனே சில போதனைகளை மாத்திரம் கொண்டதொரு மார்க்கமன்று. அது எவற் றைப் போதிக்கிறதோ அவற்றை அமுல்நடத்துவதற்கான வழிவகைகளையும் கொண்டிருக்கிறது. அதனால்தான் இஸ்லாத்தை ஒரு வாழ்க்கை முறையென அழைக்கின் றோம். இவ்வாழ்க்கை முறையை ஸ்தாபிப்பதற்காக முழு மனித சமுதாயத்தின் அதிகாரத்தையும் சட்ட. மியற்றும் உரிமையையும் இஸ்லாம் வேண்டி நிற்கின் றது. அதற்கான ஆற்றலும் தகுதியும் அல்லாஹ் ஒரு வனுக்கு மட்டுமேயுண்டு என அது வாதிக்கிறது.
“'வானங்களிலும் பூமியிலும் உள்ளவை (யாவும்) அல்லாஹ்வுக்கே உரியன'' (2: 284) என இறையுரிமையை உறுதிப்படுத்தும் வான்மறை, ""வானங்கள் பூமியில் உள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கு உரியதே” (45: 27) என்று தெளிவுபடுத்துகிறது.
இவ்வாறு கூறும் இறைமறை முஸ்லிம்களின் சுடமையென்ன என்பதையும் கூறத் தவறவில்லை.. "(உலகில் இறைவனுடையது தவிர மற்றவரின் கட்டளைகள் பின்பற்றப்படுகின்ற அட்டூழியம் ஒழியும் வரையிலும் அல்லாஹ்வுடைய மார்க்கம் முற்றிலும் நிலைபெறும் வரையிலும் (அதாவது இறைவனுடைய சட்டங்கள் மட்டுமே பின்பற்றப் பட வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகும் வரையிலும்) அவர்களோடு போராடுங்கள்" என்று f8: 39) எம்மைப் பணிக்கிறது.
= 3) ~ ெ3 4 ஏ (2 5 14 H Z
197) ஓ * *
வருட அழைப்புப் பாணியில்.

FLASH BACK
சட்டவாக்கமும் க்கே உரியது.
எனவே, ஒவ்வொரு முஸ்லிமும் இப்பணிப்பு சரயை ஏற்று செயலாற்ற வேண்டியது கட்டாயமா ம். இதனை மறந்து தனது மனோஇச்சைக்கு அடி ணிந்து எவரும் செயற்பட்டால் அதனை அல்குர் பூன் ஆணித்தரமாகக் கண்டிக்கிறது.
''அல்லாஹ்வுடைய நேரான வழியையன்றி ன்னுடைய மனோ இச்சையைப் பின்பற்றுபவனை டெ வழி கெட்டவன் எவனுமுண்டா? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அக்கிரமக்கார ஜனங்களை நரான வழியில் செலுத்துவதில்லை. " (28: 50)
அத்துடன் அல்லாஹ் அல்லாதவர்களையோ அவர் ள் வகுத்த சட்டங்களையோ பின்பற்ற முடியுமாவென் பால் 'அதுவும் தவறு" என்று கூறுகிறது அருள்மறை.
""விசுவாசிகளே! (அல்லாஹ்வை) நிராகரிப் பாரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை உங்கள் விசுவாசத்திலிருந்து நீங்கள் விலகிப் பின் செல்லும்படி திருப்பி விடுவார்கள். அதனால் நீங் ள் நஷ்டமடைந்தவர்களாகவே மாறி விடுவீர்கள். "
(3: 149) எனவே, இஸ்லாத்தை முழுமையாக ஆட்சி, அதி பார பலத்தோடு -சட்டமியற்றும் உரிமையோடு அமுல் டத்த வேண்டும் என்ற கருத்தில் முஸ்லிம்கள் சந்தேகம் கொள்ளவே முடியாது. ஏனெனில், அது அல்குர்ஆனின் கர்ப்பு:
அல்வாளப்னாத் (மார்ச் 2010
15 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

Page 98
FLASH BACK
இக்கண்ணோட்டத்தில் ஒரு சமுதாயம் சிறப்புறுவ தற்கு மிக முக்கியமான இரண்டு அம்சங்கள் தேவைப் படுகின்றன:
1. சமுதாய சீர்திருத்தத்திற்கான அதிகார பலத்துடன்
கூடிய சட்டங்கள்,
2. ஆன்மிக, தார்மிக பண்பாட்டுத் துறைகளின்
அபிவிருத்திக்கான வழிவகைகள்.
இவையிரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. வெறும் சட்டவிதிகள் மட்டும் எவ்வாறு சமுதாயத்தை மேலோங்கச் செய்ய முடியாதோ, அதே போன்று வெறும் ஆன்மிகப் பண்புகளும் சமுதாயத்தை சகல துறையிலும் மேலோங்கச் செய்வது அசாத்தியமே.
மேலும் இவையிரண்டும் இரண்டு வேறுபட்ட கொள்கையுடைவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்டாலும் சமுதாய உயர்வு ஏற்பட முடியாது. அதிகாரமும் சட்ட மியற்றும் உரிமையும் ஒரு நாத்திகக் கும்பலிடம் கிடைத் துவிட்டால் அங்கு ஒருபோதும் ஆன்மிக, தார்மிகப் பண்புகள் தமக்குரிய சிறப்புடன் செயற்பட முடியாது. மாறாக, அவை ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு பின்னர் ஒழித்துக்கட்டப்படும் நிலையைத்தான் காண நேரும். அவற்றைப் போதனை செய்தோர் சிறையிலடைக்கப் பட்டு வதைக்கப்படுவர்; தூக்கில் போட்டு துவம்சம் செய்யப்படுவர். அவ்வேளையில் உலகமே வேண்டா மென சில கிரியைகள், ஓதல்கள், வழிபாடுகள் என்பவர் றுடன் ஒதுங்கி வாழும் ஆன்மிகவாதிகளோசெய்வதளி யாது திகைத்து நிற்பர். முடிவில் அவர்களும் நாத்திகவாதி களின் சட்ட நடவடிக்கைகளுக்கு இரையாகி விடுவர்.
இக்கருத்து எந்தளவுக்கு சரியானது. உண்மை யானது என்பதற்கு வரலாறு போதிய சான்றாகும்.
துருக்கி ஒரு முஸ்லிம் நாடு, இஸ்லாமியப் பாரம் பரியங்களில் ஊறித் திளைத்து வந்த நாடு. எனினும்
அதன் ஆட்சியும் அதிகாரமும் சட்டமியற்றும் தன்மை யும் மேற்கத்தேய நாகரிக மோகமும் தேசிய வெறியும் கொண்ட கமால் அதாதுர்க்கின் கரங்களில் சென்றபோது கொடூரங்கள் விஸ்வரூபமெடுத்தாடின. சட்டத்தின் மூலம் பர்தா முறை ஒழித்துக் கட்டப்பட்டது: அரபி யில் அதான் சொல்வது தடைசெய்யப்பட்டது: இஸ்லாமிப் பிரச்சாரங்கள் தடைக்குள்ளாக்கப்பட்டன, இஸ்லாமிய கலாசாரம், பண்பாடு என்பனவற்றை திட்டமிட்டு ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பதிலாக மேனாட்டுக் கலாச்சாரம், பண்பாடு, கருத்துக்கள் என்பன அறிமுகப்படுத்தப்பட்டு யாவரும் பின்பற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இஸ்லாத்தின் கொடிய விரோதிகளான யூத சியோ னிஸவாதிகள், பிரிமேஷனரியைச் சேர்ந்தவர்கள் கரங் களில் எமது புனித பூமியான ஜெரூசலம் சிக்கியபோது நடந்த, நடந்து வரும் தீயசெயல்கள் எண்ணிலடங்கா.
அல்ஹஸனாத் 1மார்ச் 2010 ரபீடல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431

இத்தகைய தீமைகளுக்கு அடிப்படைக் காரணம் என்ன? அதிகாரமும் சட்டமியற்றும் உரிமையும்
தவறான சிந்தனையும் கொடுமையும் கொண்டவர்களின் கையில் சிக்கிவிட்டதனால்தான்
எனக் கூறினால் மறுத்திட யாரும் தைரியமாக முன்வர முடியுமா? இத்தீமைகள் அதிகார பலத்துடன்
அநியாயம் செய்தபொழுது - அல்லாஹ்வுக்கே அடுக்காத, செயல்களை செய்துவந்த பொழுது, உலகம் வேண்டாம் எனக் கூறி மடாலயங்கள், பள்ளிவாயல்களிலே ஒதுங்கியிருந்து வழிபாட்டிலும் செபமாலை உருட்டுவதிலும் ஈடுபட்டோர் வெறுமனே
கைகட்டி வாய்பொத்தி மெளன விரதம் அனுஷ்டித்ததல்லாது வேறு என்ன செய்தனர்?
அல்அக்ஸா தீக்கிரையாக்கப்பட்டதும் அப்பகுதியில் வாழ்ந்த பூர்வீக முஸ்லிம் குடிகளை வதைத்து விரட்டி யடித்ததும் இஸ்லாமிய வரலாற்றுச் சின்னங்களை அழித்தொழித்ததும் எவருக்கும் இரகசியமானதல்ல.
இந்தியாவில் அக்பர் சக்கரவர்த்தியின் தீய கரங்க ளிலே சிக்கிய அதிகாரமும் உரிமையும் புதியதோர் அமைப்பான 'தீனே இலாஹி'யைத் தோற்றுவித்தது. இது இஸ்லாத்திற்கு எதிரானதொன்றாகும். அத்துடன் இதனை எதிர்த்த பல இஸ்லாமிய காழியர்கள் பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.
அரபுத் தேசியவாதியான கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் எத்தனை இஸ்லாமியத் தியாகச் செம்மல்களையும் சிந்தனையா எளர்களையும் ஆலிம்களையும் கொடுமைப்படுத்தினார்; கொன்று குவித்தார் என்பதை எகிப்தின் இரத்தக்கறை படிந்த வரலாறு எமக்கு எடுத்தியம்புகின்றதை நாம் கேட்க முடியாதல்லவா? இத்தனைக்கும் அவர்கள் செய்த குற்றம்தான் என்ன? எகிப்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான் அளிக் கப்பட வேண்டும் என்ற கருத்தை வைத்து உழைத்த தேயாகும்.
கம்யூனிசம் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் எல்லாம் ஆன்மிக வழிபாட்டுத் தலங்கள் நாசமாக்கப்படுவதை யும் வேறு தேவைகளுக்கு பாவிப்பதையும் மனிதனின் அடிப்படை வாழும் உரிமைகள் கூட மறுக்கப்படுவதை
வருட அழைப்புப் பனியின்...

Page 99
சி.
யும் குருடனும் செவிடனும் அல்லாது வேறு யார்தான் மறுக்க முடியும்?
யா
அ
அ
பம்
கம்யூனிஸப் பயங்கரவாதம் ஆப்கானிஸ்தானில் பல இலட்சம் முஸ்லிம் மக்களை கொன்று குவித்து, பல்லா யிரக்கணக்கான பள்ளிவாயல்கள், வாசிகசாலைகளை நாசப்படுத்தி, ஆயிரக்கணக்கான இஸ்லாமிய அறிஞர் களையும் ஆலிம்களையும் சித்திரவதை செய்து கொன்று வருவதை உலகமே தன் வெற்றுக் கண்களால் காண முடிகிறதே!
கெ டி. பு:
கம்
வ
திபெத்தில் கம்யூனிஸ்ட் சீனா பல பௌத்த மடால் யங்களை நாசம் செய்து, ஆயிரம் பெளத்த பிக்குகள், பிக்குனிகளை கொன்றொழித்தது மட்டுமின்றி, அங்கு மத அனுஷ்டானங்களையே தடைசெய்து விட்டதே! இன்றும் திபெத்தியரின் ஆன்மிகத் தலைவர் தலெய் லாமா இந்தியாவிற்கு தப்பி வந்து வாழ்வதைக் கேட்கி றோமே!
பா.
கம்
ஈரானிய ஷா செய்த கொடுமைகள், ஜெர்மனிய ஹிட்லர் செய்த அடாச் செயல்கள், இத்தாலிய முஸோலினி செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமா?
க உ +
PC |
பிரிட்டிஷ் சாம்ராஜ்ய சுரண்டல்வாதிகள் தாம் சென்ற இடங்களிலெல்லாம் செய்துவிட்டுச் சென்ற அநியாயங்கள் மனித மனங்களில் ஆறாத வடுக்களாக இன்றும் உள்ளனவே. இஸ்ரேல், காஷ்மீர் பிரச்சினை கள், காதியானி சனியன் என்பன முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இவர்கள் செய்த மாபெரும் கொடு மைகள் என்பதை நேர்மையாக சிந்திக்கும் எவராலும் மறுக்க முடியுமா?
அமெரிக்கா, ரஷ்யா என்பன உலக அரங்கில் செய்யும் பாவ காரியங்கள் தொடர் எண் பெற்றுச் செல்வதைக் காணக் கிடைக்கின்றதே!
ஏன் அங்கெல்லாம் போக வேண்டும்? நமது நாட்டை எடுத்துக் கொள்ளலாமே! இஸ்லாம் விரும்பாத பல விடயங்கள் எமது முஸ்லிம் சமூகத்தில் புகுத்தப்படு கின்றனவே. எமது கல்விக்கூடங்களில் நடனம், சங்கீதம், நாத்திகம், குடும்பக் கட்டுப்பாடு போதிக்கப்படுவது எமது விருப்பத்தின் பேரில் தானா? “சியவச' சுவீப் விற்க ஏற்பாடு செய்தார்களே, எம்மோடு கலந்து பேசித்தானா அவ்வாறு செய்தார்கள்? ஹஜ்ஜுக்கு ஒரு சமயத்தில் தடை வந்ததே. இன்று குடியேற்றத் திட்டங்கள், புதிய நகர அமைப்புக்கள் உருவாக்கப்படும்போது முஸ்லிம் கள் எந்த வகையில் கவனிக்கப்படுகிறார்கள்? ஹிஜ்ரி விழாக்களின் பேரால் சங்கீதக்கச்சேரிகளும் ஆண் - பெண் வித்தியாசமின்றி கூட்டங்களில் பலரும் கலந்து கொண்டதும் சரிதானா?
இத்தகைய தீமைகளுக்கு அடிப்படைக் காரணம் என்ன? அதிகாரமும் சட்டமியற்றும் உரிமையும் தவறான சிந்தனையும் கொடுமையும் கொண்டவர்களின் கையில்
40 கோ..
வருட அழைப்புப் பணியின்..

FLASH BACK
க்கிவிட்டதனால்தான் எனக் கூறினால் மறுத்திட சரும் தைரியமாக முன்வர முடியுமா? இத்தீமைகள் திகார பலத்துடன் அநியாயம் செய்தபொழுது - ல்லாஹ்வுக்கே அடுக்காத, செயல்களை செய்துவந்த பாழுது, உலகம் வேண்டாம் எனக்கூறி மடாலயங்கள், ள்ளிவாயல்களிலே ஒதுங்கியிருந்து வழிபாட்டிலும் சபமாலை உருட்டுவதிலும் ஈடுபட்டோர் வெறுமனே ககட்டி வாய்பொத்தி மெளன விரதம் அனுஷ்டித்த இல்லாது வேறு என்ன செய்தனர்? இத்தகைய மெளன லை முஸ்லிமல்லாதோருக்கு பொருத்தமானதாயிருக் லாம். ஆனால் நன்மையை ஏவி தீமையைத் தடுக்க ந்த முஸ்லிமும் அவ்வாறு இருக்க முடியுமா? எனவே என் வெறும் ஆன்மிகப் போதனையோ பயிற்சியோ =ழுமையான பயனைத் தராது என்கிறேன். அந்த ஆன் க உணர்வுகள் நிலைக்க வேண்டுமானால் நிச்சயமாக திகார பலமும் சட்டமியற்றும் உரிமையும் ஆன்மிகப் ண்பாட்டை விரும்புவர் மத்தியில் வர வேண்டும்.
இதற்கு இஸ்லாமிய வரலாறே தக்க சான்று. நபிமார் ளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் இவ்வுலகில் மது பிரசாரங்களை ஆரம்பித்தபோது இருந்த அதிகார பார்க்கத்திற்குப் பயந்து, ஒதுங்கி, பதுங்கி பள்ளிவாயல் ளில் சில கடமைகளைச் செய்வதில் மட்டும் ஈடுபட இல்லை, அல்லது அவ்வதிகார வர்க்கத்தின் சட்டங்க ருக்கு உடன்பாடான நிலையில் இஸ்லாமியப் பாதனைகள் செய்ததாகவும் வரலாறு இல்லை. மாறாக அவ்வக் காலங்களில் தீமை எந்த உருவத்தில் பந்தாலும் அதற்கெதிராக அந்த மனிதப் புனிதர்களான பிமார்கள் குரல் கொடுத்தார்கள்; செயற்பட்டார்கள். இறுதித் தூதர் முஹம்மத் முஸ்தபா (ஸல்லல்லாறை அலைஹி வஸல்லம்) அவர்களும் இவ்வாறுதான் செயற்பட்டார்கள்.
இவைதான் எமக்கு முன்மாதிரியான செயற்பாடுகள். எனவே, எந்த இறைவனைத் திருப்திப்படுத்த முஸ்லிம் எள் ஆன்மிக, தார்மிகபப் பண்புகளால் நிலைத்திருக்க முயற்சிக்கின்றார்களோ அந்த இறைவனின் ஆதிக்கத்தை முழுமையாக அங்கீகரித்து அவனுடைய சட்டங்க ளையே உலகில் நிலைநாட்டி அமுல்படுத்தவும் ஆவன செய்தல் வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் இறையாதிக்கத்துக்கு எதிரான சகல சட்டங்களும் கொள்கைகளும் கோட்பாடுகளும் தகர்த்தெறியப்பட வேண்டும். இது திருமறை தந்துள்ள அறிவுரையாகும். ஆன்மிகக் குணவொழுக்கங்கள் நிலைத்து நிற்பதற்குக் கூட இதுவல்லாது வேறு எத்தகைய வழியுமில்லை.
அல்லாஹ் கூறுகின்றான்:
| **(விசுவாசிகளே!) நீங்கள் தைரியத்தை இழந்து விட வேண்டாம்; துக்கப்படவும் வேண்டாம், "உண்மையாகவே) நீங்கள் விசுவாசம் கொண்டவர் களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மையடை
வீர்கள். 1*
(3: 130)
அல்ஹஸனாத் 1மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431
97

Page 100
விளம்பரம்
நிகாஹ் சேவை பெற்றுளன மன
புரியும், ஆங்கில பெற்றுள்ள மண
37 உயரம் 5'2' மணமகன் தேவை
மணமகன் தேை
தொடர்புகளுக்கு கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பொது நிறமுடைய (BA) பட்டப்
கொழும்பை படிப்பை தொடரும் மார்க்கப்பற்
கொண்ட திருமன றுள்ள மணமகளுக்கு (22 வயது
காலத்தினுள் வி உயரம் 54*) பொருத்தமான மண
28 வயதான ஒழு மகனை பெற்றோர் எதிர்பார்க்கின்
பற்றுமுள்ள மன றனர். அரசாங்க தொழில் அல்லது
மார்க்கப்பற்றுள் சொந்தத் தொழில் அல்லது வெளி
பெற்றோர் எதிர்ப நாடு அழைத்துச் செல்பவராக
தொடர்புகளுக் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும், தொடர்புகளுக்கு: 0773777296
அநுராதபுரமா
36 வயதுடைய குருநாகல் மாவட்டத்தைச் சேர்
தனது சகோதரி! ந்த, நடுத்தர குடும்பப் பின்னணி
மகனை சகோதர யைக்கொண்ட, தந்தையை இழந்த
மணமகன் தகுந் பொது நிறமுடைய அரச பாடசாலை
காக விவகாரத்துப் ஒன்றில் பட்டதாரி ஆசிரியையாகக்
மறுமணம் செய்வ கடமைபுரியும் மார்க்கப்பற்றுள்ள.
எவராகவோ இரு மணமளுக்கு (வயது 33, 5அடி
தொடர்புகளுக் 2அங்குலம்) தகுந்த மணமகனை
அகுரெஸ்ஸ அவரின் சகோதரர் எதிர்பார்க்கின்
சேர்ந்த 10 வருட றனர்.
இஸ்லாத்தைத், தொடர்புகளுக்கு: 0724 941483
துடைய மணமகடு
இஸ்லாமிய கட கம்பஹா மாவட்டத்தில் திரு
நிறைவேற்றுகில் மணமாகி 04 மாதங்கள் கணவ
தேவை. புதிதாக ரோடு வாழ்ந்து, தகுந்த காரணங்
வியோரும் தொட களுக் காக விவகாரத்துப் பெற்ற, பிள்ளைகளற்ற, மார்க்கப்பற்றுமிக்க
தொடர்புகளுக்; க.பொ.த. உயர் தரம்) படித்த, 29
கொழும்பு மா வயதுடைய சகோதரிக்கு 38 வய
ந்த க.பொ.த உ துக்குட்பட்ட மணமகனை சகோத
வியா (இஸ்லாவ ரர் எதிர்பார்க்கின்றார்.
றுள்ள 24 வயது. தொடர்புகளுக்கு: 0714 434 403
மார்க்கப்பற்றுள்
தகுந்த மணமக எட்டு வருடங்களுக்கு முன்னர்
எதிர்பார்க்கின்றன இஸ்லாத்தைத் தழுவிக் கொண்ட ஹோமாகம பகுதியைச் சேர்ந்த,
தொடர்புகளுக்கு தற்போது டுபாய் நாட்டில் காரி யாலய செயலாளராகக் கடமை
உங்கள் சந்
அல்ஹௗபனாத் மார்ச் 2010 ரபீஉல் அவ்வல் – ரபீஉல் ஆகிர் 1431

மொழியில் புலமை
மணமகள் தேவை எமகளுக்கு (வயது
அம்பாறை மாவட்டத்தைச் சேர் ') பொருத்தமான
ந்த தற்போது ஜித்தாவில் தொழில் வ.
புரியும் 53 வயதுடைய சகோதரர் து: 0ா3721597
இஸ்லாமிய முறைப்படி மறுமணம்
செய்துகொள்ளவிரும்புகிறார். மண வசிப்பிடமாகக்
மகள் மார்க்கப்பற்றுள்ளவராக இரு எம்முடித்து குறுகிய
க்க வேண்டும். சீதனம் எதிர்பார்க்கப் வகாரத்துப் பெற்ற
பட மாட்டாது. ழக்கமும் மார்க்கப் எமகளுக்கு சிறந்த
தொடர்புகளுக்கு! Tள மணமகனை
00966535823278 பார்க்கின்றனர்.
கொழும்பு மாவட்டத்தில் சொந்த கு: 0772920144
வியாபார ஸ்தாபனத்தை நடத்தும்
ஜீ.ஸி.ஈ. (சா/தி படித்த ஆண் (வயது வட்டத்தைச்சேர்ந்த
48] மனைவி கை, கால் ஊனமுற் திருமணமாகாத
றிருப்பதால் இரண்டாம் தாரமாக க்கு தகுந்த மண
மணம் முடிக்கவுள்ளார். கணவனை ார் எதிர்பார்க்கிறார்.
இழந்தவர்கள் மற்றும் விவாகரத் த காரணங்களுக்
துப் பெற்றவர்களும் தொடர்பு ப்பெற்றவராகவோ,
கொள்ளலாம். சீதனம் எதிர்பார்க் பதற்கு விருப்பமுள்
கப்பட மாட்டாது. ஐந்து பிள்ளைக நக்கலாம்.
ளும் உள்ளனர். கு: 0718195 812
முற்பகல் 8.00-10.00 மணி பிரதேசத்தைச்
வரை மாத்திரம் தொடர்பு கொள் டங்களுக்கு முன்
ளவும். தழுவிய 37 வய ளுக்கு உயரம்52)
தொடர்புகளுக்கு: 0774034491 மைகளை சரிவர ன்ற மணமகன்
வீடு விற்பனைக்கு இஸ்லாத்தை தழு டர்பு கொள்ளலாம்.
நாவலப்பிட்டி நகரில் முஸ்
லிம்கள் செறிந்து வாழும் ஓர் த: OTT3721597
அழகிய சூழலில் 8 பேர்சர்ஸ் வட்டத்தைச் சேர்
காணியில் அமைந்த 4 அறை உயர்தரம், மௌல
கள், வரவேற்பறை, சமைய நிய்யா) பட்டம்பெற்
லறை, குளியலறை என சகல கடைய உயரம் 5'2)
வசதிகளும் கொண்ட வீடு விற் ள மணமகளுக்கு
பனைக்கு விடப்பட்டுள்ளது. கனை பெற்றோர்
தொடர்புகளுக்கு: |
0777 00 55 46 5: 0114383333
அர்.
தோக்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்
40 சப்பும்
வருட அழைப்புப் பனியின்...

Page 101
உங்கள் தேவைகள் ஒரே கூரையில் பெற்று
அல்குர்ஆன் மொழிபெயர்ப்புக்கள்
புனித அல் நபித்தோழர், நபித்தோழியர் வரலாறு |
இஸ்லா
இஸ்லாமிய நாகரிகம் இஸ்லாமிய சட்டக்கலை மு சிங்கள மொழியில் திருக்குர்ஆன் விரிவுரைகள்
எகிப்து, லெபனான், சஊதி அரேபியா, இந்தியா,
இறக்குமதி செய்யப்பட்ட தரமான
அத்தர் வாசனைத் திரவியங்கள் தொப்பிகள் தல
மிஸ்வாக் குங்குமப்பூ பன்னீர்
சந்தனம்
சாம்பு
பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான பயிற்சி
காகிதாதிகள், ஸ்கூல் பேBக்ஸ், Lunch Box
தமிழ், சிங்களம், ஆங்கிலம், உருது, ஹிந்தி, அர
சிறுவர்களுக்கான நூல்கள் மருத்துவ நூல்கள் தையல் நூல்கள் சிறுகதைத் தொகுப்புக்கள் கை
தமிழ் இலக்கண
| Audio, Video, DVD, ஸ்டிக்
அல்ஹஸனாத் அகரம் எங்கள் தேசம் ப்ரபோதய இ சர்வதேசப் பார்வை முஸ்லிம் உண்மை உதயம் சத்து
அன்னை தளிர் திறன் ஒளிக்கீற்று ய
15 படிகள் ஏறி உள்ளே மாடிக் கட்டிடத்தில் அல்
இஸ்லாமி
இலக்கம்
77
77,தெமடகெ T.P: 0112684851, 0
| 40 சப்பும்
வருட அழைப்புப் பட்டியில், 1 -

அனைத்தையும் க் கொள்ளுங்கள்!
குர்ஆன்
நபிமொழித் தொகுப்புக்கள் மிய வரலாறு
நபிகளார் வாழ்வு | ம்மொழிகளிலும் இஸ்லாமியப்
பொதுப் புத்தகங்கள்
பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து
அரபு, உருது கிதாபுகள்
லைப்பாகைகள் முஸல்லா
ஜூப்பா பட்ன் பிராணி பத்திவகைகள் தேன் கருஞ்சீரகம்
ப் புத்தகங்கள், பள்ளிக்கூட உபகரணங்கள், Ees, Water Bottles, Pencil Boxes
"பு அகராதிகள், மொழிப்பயிற்சி நூல்கள்
உளவியல் நூல்கள் சமையல் புத்தகங்கள் த,கவிதை நூல்கள்
தமிழ் நாவல்கள் இலக்கிய நூல்கள்
கர்ஸ், கஸட்டுகள் |
ஸ்லாமிய சிந்தனை மீள்பார்வை வைகறை தியக்குரல் பயணம் Islamic Finance Today பாத்ரா புரட்சி தமிழ் கம்பியூட்டர்
வரவேண்டிய மைந்திருக்கும்
1க்புக் ஹவுஸ்
காடவீதி, கொழும்பு-09 "112669197, Fax: 0112688102
அவ்வாளப்னாத் (மார்ச் 2010 | ரபீஉல் அவ்வல் - ரபீஉல் ஆகிர் 1431 ??

Page 102
விளம்பரம்
With Best Com
From
AJ PRINTS (
Magazine, School Souveni Hand Bills, Visiting Cards,
Book Bindin
NO. 44, STATION RO. TEL: 2723205, FAX:2723205 EM.
அல்வாளப்ETாத் மார்ச் 2010 Juiz SAVIGO - Jiesio abbi 1431

apliments :
PVT) LTD.
r, Posters, Letter Heads,
Wedding Cards, Stickers,
ng etc. etc.
AD, DEHIWALA.
AIL : ajprints@hotmail.com
வருட அழைப்புப் Woolläb...

Page 103
GCE O/L மற்றும் A வெளிநாட்டு உயர்கல்வி மற் வாய்ப்பை உத்தரவாதப்படு
வருட
நம்பகமும் சிறப்பும் மிக்க உயர்கல்விச் சேவை
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
L, A/L தகைமைகளுடன்
மாத்திரம் வெளிநாட்டு உயர்கல்வியினைப் பெற முயற்சி செய்கின்ற மாணவர்கள் அநேகமானோர் பிரபலப் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறுவதிலும் [Admmission] தடயர் கல்விக்கான Visa க்காளப் பெறுவதிலும் தவறிவிடுகின்றனர். British College of Applied Studies (ECAS) வழங்கும் கவனமாக வழிவமைக்கப்பட்ட ACCESS Programme எனும் Degree Foundation பாடநெறி மாணவர்கள் கனணி, ஆங்கிலப் புலம்ை, பொதுத் திறன்கள் 5என்பவற்றை குறுகிய காலத்தில் விருத்தி செய்வதோடு வெளிநாட்டு உயர்கல்விக்குத் தேவையான அடிப்படைத் தகை
மைகளாக [i சான்றிதழ்களையும் பெற்றுக் கொடுக்கிறது.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற EdExcel UF நிறுவனத்துடன் இணைந்து BCAS வழங்கும் BTEC HND தகைமை உலகின் பிரசித்தி பெற்ற 105 பல்கலைக்கழகங்களில் BSc (Hons) பட்டப்படிப்பின் இறுதி ஆண்டிற்கான நேரடி அனமதியைப் பெற்றுத் தருவதோடு உயர்கல்விக்கான Visaக்களையும் உறுதி செய்கிறது. இலங்கையில் Computing, Software Engineering, Quantity Surveying. Business Management, Hotel Management, BIT, Telecommunication Engineering. Law ஆகிய பல்வேறு துறைகளில் BCAS மாத்திரம்: BTEC HHD தனக்கடைகளுக்கான பாடநெறிகளை வழங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 40663 Programாட் மற்றும் BTE) HHD பாடநெரிகள் மூலமாக ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு வெளிநாட்டு டயர்கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்த BCAS கடந்த ஆண்டில் மாத்திரம் 11 மாணவர்கள் , DF, பல்க1ைக்கழகங்களில் உயர்கல்விக்கான் Visa பெறுவதற்காக வழிகாட்டியுள்ளது.
Cor Soft EIT
இலங்கையில் BCAS மாத்திரமே வழங்கும் CAD & BS, HND in Quantity Surveying பாடநெறிகள் கட்டட நிருமாணத் துறையில் அதிகூடுதல் வருமானம் தரும் உடனடி தொழில் வாய்ப்புகளை நீடத்தரவாதப்படுத்துகிறது.
British College of Applied Studies
32, Dha 'Tel: 255 344, Pe Tel: E12

/L இன் பின்னர் ற்றும் உடனடித் தொழில் SIĖ British College
O Computing O Software Engineering O Business IT O Business Management O Quantity Surveying O Hospitality Management D CAD & BS, Land Surveying O International Engineering Foundation O Law O Teacher Training O MCP/MCSA/MCSE O Human Resource Management O IELTS
BSc (Hons)/BEng (Hons)
10 Months at leading Universities in UK, USA,
Australia, Canada etc.,
BTEC HND 16 Months - Full Time mputing
Quantity Surveying Business Management "ware Engineering
Telecommunication Law | Engineering
ACCOs Programme / International Engineering Foundation
GCE O/L)
www.bcas.lk
rmarama Road, Colombo 06. 9255, 2501145.773114105 radeniya Road, Kandy. 204388, 777634508
HOT LINE
2 55 92 55

Page 104
- Vi Tecàamprlos
WinSYS NE The Netwp>< Adhihs pz9v; No: 14, Schofield Place, Kollupitiya, Col | Web : www.winsvsnetworks.net E-mail - int Tel: 011-2589567/8,011-4340666
st Time in Sri Lanka cCNA
Cisco Voice over IP (C
Cisco Voice over IP fund Those Who Succeed Microsoft & CIS
GTEL) CERTIFIED
VOICE
Rasika Lakmail
Anuruddha Ranasinghe Hansana Ruchirangai
Another
(by 100/100ர் MLP 100/1000 MCP 986/1000 CENA
இலங்கையில் 100 க்கும் மேற்பட்ட Cisco Routers மற்றும்
Cisc இwitch களை உள்ளடக்கிய ஒரே Network பயிற்சி நிலையம்.
கடந்த 75வருடங்களில் சிபார்க்கும் மேற்பட்ட மாணவர்கள் நம்பி வந்த ஓரே இடம்.
1000/100:1 என்ற சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல பல மாணவர்களை உருவாக்கிய பெருமை WinSWS Network. நிறுவனத்திற்கு உள்ளது. சாதனைகள் தொடரும்..
பயிற்சி மட்டும் அல்லாது அதனை இயல் வாழ்க்கையில் டபயோகிக்கும் முறையான இடங்களை சரியான முறையில் மாணவர்களுக்கு தெளிவு படுத்தும் ஒரே இடம்.
தலைநகர் கொழும்புக்கு வெளியே Cisco பயிற்சியை Kandy (e-win Networks) & Jaffna (mes) Batticaloa Ciாது என எடுத்து சென்ற ஒரே பயிற்சி நிலையம்.
ஆரம்பம் முதல் இன்று வரை இலங்கை அரசாங்கத்தால் நம்பந்தகுந்த நிறுவனம் என்பதால் அரச ஊழியர்களை பயிற் று விப் பத றி க ாக WinSYS நிறு வ னத் திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
[E-இய
இ-ஆறு அனுபவம் வாய்ந்த Netwயாk மற்றும் இecurity பயிற்சிகளை டங்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை உள்ளடக்கிய இலங்கையின் ஒரே தலை சிறந்த நிறுவனம்.
865 0 0 00 002
EAE=பர்1
|இ-43 CHA |ETHICE rகர்
Get a Special
Diploma In Networking Administration Just for 7000/= Get a Double Diploma In Hardware & Networking Just for 4000/=
Visit us or Call CISAL CISM (CISSP)c|EH
Registered as a News Paper in Sri Lanka

ning & Consulting Center
Brunches TWORKS
E-win NETWORKS sider of the nation
No: 223,
D.S. Senanayaka Street, lombo-03, Sri Lanka.
Kandy, Sri Lanka.
Kandy:-081-2203785/6 Fo@winsysnetworks.net ,0777'860 687
(Batticaloa / Jaffna) - Voice Training CCVP VOICE V6.0) and cvoICE
CCVP amentals (CVF v1.0) 642 - 436 Co Last Week.
CISCO CERTIFIED
VOICE
- CCNA Course FEE
- First Time in Sri Lankan HISTORY
WinSYS Networks) 0 & Microsoft Special Offer
Exam 640 - 802
Conditions Apply
12,000/=
Conditions Apply
Exam 640 - 553 Security
15,000/=
CNA Exam 640 - 553 CNA, som oaz. 430
NAvoice (cvoice) 40,000/=
CNP (PER MODULES 15.000/= CSP (PER MODULE)
25,000/= CVP
Exam 642 - 436 VOICE (CVoICE)
(PER MODULE)
Exam | BSCI/642-812 BCMSN 642-825 ISCW /642-845 ONT )
(PER MODULE)
Exam 14 SNRS /642-524 SNAF/643-533 IPS
CANAC OR G43-545 MARS OR GAZ-51S SNAA)
(PER MODULE) 40.000/=
(PER MODULE)
Exam TIGE S42445 GIFTI 644205 542456 GIFTZ MIHE TUC MAI Oes 642436 CVOICE (CVOICE VOOR
AND (CWF YN 54426 TUC 4144 CIPT 41|GIFTH 41] AND CIPTZ41|42453 GMGK
Exam Pay For One 70-27o Get One Free 70-290
Conditions. Apply
CP Pray For one 70270 12,000/= СР CSA ay tau ona 70231 15,000/=
12,000/= " 12,000/=
Exam Pay For One 70-291 Get One Free 70-284
0/=
CTS :
Exan 70-640 Active Directory Configuration 70-643 Approbations Infrastructure
for More Details ICHFI Linux-dubuntu php
2 MySQL
OD/42/News/2010 Printed By: AJ. Prints (Pvt Ltd. Dehiwala 0112723205|