கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2004.11

Page 1
அலி
மலர் : 30 இதழ் : 1
நே
> 3 } மார்க்
புல்
பிச் ஒது
வாசகர்களுக்கு ஈதுல் பித்ர் வாழ்த்துக்கள்
- 25/= - ISLAMIC MONTH
ISLAMIC MONTE

மஹஸனாத்
கோரப்படி! -வ நவம்பர் 2004 ரமழான் - ஷவ்வால் 1425
மான் பு முடிந் தால் Eகம் ) முடிந் ததா ?? உண் ணீரிய மாதமா; ஈத்கார மாதமா?
HLY இஸ்லாமிய இலட்சியக் குரல்

Page 2
அமானா தகா.
தகாஃபுலின் SECURA, EDUKATE, HAL அமானா தகாபுல் அறிமுகப்படுத்திய SECU ஆகியவற்றுக்கு முன்னெப்போதும் இல்லாத . பொதுமக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இ செய்துள்ளன.
8 SECURA நிதி நிலையின் தளம்பல்கள்
பாதுகாக்க விரும்பும் இசை 8 EDUKATE எதிர்கால சந்ததியினர் இல
கல்வி பெறுவதற்கான நிதி 8 HALE & HEARTY அனைத்து மக்களினதும் 8
சுகாதார நலனைப் பேணு
SECURA, EDUKATE, HALE & HEARTY ஆகியவற் நிறுவனம் 200% வளர்ச்சியைக் கண்டதுடன் அத இம்மூன்று திட்டங்களிலும் மக்கள் காட்டும் வளர்ச்சியை அடைய முடியும் இன்ஷா அல் பிரிவுத்தலைவர் அஷ்பாக் முஹமட் அலி தெரிவி
1999இல் எமது நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம். 2003இல் | அதிகமாக இருந்தது. இது தனிநபர்களிலும் ந அவர்களுடன் பங்கெடுத்ததால் அவர்கள் தம் என்பதையே காட்டுகிறது. இதனால் எமது நிறு இலாபம். ஆரம்பத்திலிருந்து இதுதான் எமது ந. அபரிமிதமான வளர்ச்சி எமக்கு கிடைத்துள்ளது (
அமானா தகாஃபுல் தனிநபர்களுக்கும், நிறு ஏற்புடையதான பெறுமானம் சேர்க்கப்பட்ட அறிமுகப்படுத்தவுள்ளது.
கவனம் எடுப்பது மாத்திரமின்றி உண்மையாக L காப்பாற்றியதன் விதமாக இன்னும் சில மாதங்க திட்டங்களின் மூலம் இலங்கை மக்கள் நன்மை -
அமானா தகாஃபுல் அமானா முதலீட்டு நிறு விநியோகஸ்தர்களான தகாஃபுல் மலேசியா முத
தகாஃபுல் காப்புறுதி !
குக
அமானா
கிளைகள்:- கம்பளை, கண்டி, மாத்த
அழையுங்கள் :
இணையத்தளம் : அமானா தகா.ஃபுல் லிமிற்றற் - 98, பௌ;

புல் காப்புறுதி
E & HEARTY என்பன பெரும் வெற்றி! A, EDUKATE, மற்றும் HALE & HEARTY அளவு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தனால் இவை பெரும் வெற்றியை உறுதி
சில் இருந்து தனது குடும்பத்தை
ஞர்களுக்கு உதவுகிறது. ங்கையில் அல்லது வெளிநாட்டில் புதவியாக உள்ளது. அனைத்து வேளைகளிலுமான பதற்கு உதவுகிறது. (வைத்தியக் காப்புறுதி)
றை அறிமுகப்படுத்திய முதலிரு வாரங்களில் எமது ன் வர்த்தக அடையாளப் பெறுமானம் அதிகரித்தது. ஆதரவைப் பார்க்கும்போது இவ்வருடம் 300% பாஹ். (என விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் க்கின்றார்).
1. கடந்த 5 வருடங்களில் வருடாந்தம் 100% மட்டும் எமது வளர்ச்சி வீதம் 170% ஐ விடவும் நிறுவனங்களிலும் உண்மையான கவனம் எடுத்து து ஆதரவை எங்களுக்கு காட்டியிருக்கிறார்கள் வனத்திற்கும் இலாபம், வாடிக்கையாளர்களுக்கும் டவடிக்கைகளின் அடிப்படை ஆகும். இதனால்தான்
என்கிறார் அஷ்பாக் அலி.)
வனங்களுக்குமாக எதிர்காலத்தில் ஷரிஆவுக்கு நிதி, மற்றும் காப்புறுதித் திட்டங்களையும்
பங்கெடுப்பவர்கள் நாம் என்ற எமது வாக்குறுதியை ளில் நவீன தொழில்நுட்ப மற்றும் நுகர்வோர் சார்பு அடையவுள்ளனர்.
றுவனத்தினதும் உலகின் மிகப்பெரும் தகாஃபுல் லீட்டு நிறுவனத்தினதும் கூட்டுச் சேர்க்கையாகும்.
எதையும் ஒத்ததல்ல
காஃபுல்
தகாஃபுல் லிமிற்றட் களை, குருநாகல், புறக்கோட்டை
- 011 2597430 WWW.takafullk தோலோக மாவத்தை, கொழும்பு - 04

Page 3
(III.ம்.'
:/022.
-----1
“(மக்கள்) நல்லுணர்வு பெறுவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே நல்லுணர்வு பெறுவோர் உண்டா?” (அல்கமர்:18)
அல்ஹஸனாத்
மலர் 30 இதழ் 11 நவம்பர் 2004
ரமழான் - ஷவ்வால் 1425
1ெ 1 1..
' ISSN: 1391-460X
வெளியீடு:
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி Sri Lanka Jama'ath-e-Islami 77, Dematagoda Road, Colombo 09 Phone
:(011) 2698771 Fax
:(011) 2686030 web
:www.alhasanath.net
15ல் 1. 1 = 9
விலை விபரம் உள்நாடு தனிப்பிரதி
: /ரூபா 25.00 வருட சந்தா
' ரூபா 300.00 வெளிநாடு வருட சந்தா இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, சிங்கப்பூர்
: 700.00 மத்திய கிழக்கு நாடுகள் |
: 850.00 இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, மலேஷியா, ஜப்பான், கொரியா
: 950.00 ஐக்கிய அமெரிக்க நாடுகள் : 1250.00
அல்ஹஸனாத் ரம்ழான்
2 G
0 (

அருளாளன் அன்புடையோன் அல்லாஹ் அவன் பெயரால்
உள்ளே உள்ளவை
|
|
அல்குர்ஆன் விளக்கம் அல்குர்ஆனின் வெளிச்சத்தில் நல்லுணர்வு
4.5 | அல்ஹதீஸ் விளக்கம் இழக்கும் கலை
6-7 சர்வதேசம் (தாய்லாந்து) மூச்சுத்திணறி முடங்கிப்போன தாய் நோன்பாளிகள் 12-13 | ரமழான் கட்டுரைகள் புண்ணிய மாதமா, பிச்சைக்கார மாதமா?
8-9 பத்ர் போராட்டம்
14-15 | இரவுத் தொழுகையில் ஒற்றுமை பேணுவோம்
16-17 | பிக்ஹு ரமழான்
18-19 ஏனைய கட்டுரைகள்
ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட வேண்டியவர்களே!
33-34 | பெருநாளை இப்படிக் கொண்டாடுவோம்
38-39 பிள்ளைகளின் பண்பாட்டு விருத்திக்கான ...
46-47 தஃவா களம் பெருநாள் எப்படி?
10-11 கவிதா பவனம்
26-27 சிறுகதை தலைப் பெருநாளில் முதல் பரிசு
31-32 ஜம்இய்யா பக்கம்
40-41 சிறுவர் பூங்கா
42-43 கேள்வி - பதில் நோன்பு முடிந்தால் மார்க்கம் முடிந்ததா? உலகச் செய்திகள்
48-49 |
35
------
அந்நிஸா
2)
-றவில் நாட்டமில்லை தீர்வு என்ன? >ஸ்லிம்களின் சமூக உறவு க்வா உருவாக்கும் சிறந்த குடும்ப அமைப்பு
23
;
ஆரோக்கிய சந்திப்பு: லக் குழந்தையின் இதயம்
28-29
அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடுவோர் ! இப்பிட்ட தொகைக்கு ALHASANATH என்ற பெயருக்கு மணியோடர் த்து பெறும் கந்தோர் DEMATAG8DA எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.
ஷவ்வால் 1425 நவபேர் 2004

Page 4
இனலா தேல... அகம் அகதம் அகம் அ
அகரம் அகரம் கிரம்&
அகரம் அகரம் அகரம் Sk அகராம் அகாம் அகரம் அகாம் அகம் அகம் அகாம் அகாம் அகம் 4 அகரம் அகரம் அகாம் -அல்ஹஸனாத்தின் மர் அகரம் அகரம் அகரம் அகரம் அகரம் சிகரம் அகரம்ரம் அகரம் 4
அகரம் அகரம் அகரம் அக சாராய பாரமா - 0. அகரம் அகரம் அகரம் அகரம் சாரா அரைய அகரம் பவும் சரம் 6 அகரம் அகரம் அகரம் அகரம் அகரம் அகரம் அகரம் அகரம் அகரம் )
மாதாந்தசிறு:
© புலமைப் பரிச் 0 பாடசாலை அறிமுகம் 0 8-10 ம் வகுப்பு மாணவர்
பாடங்களுக்கான 0அல்குர்ஆன் கூறும் விஞ்ஞான
0 சர்வதேச செய்திகள் 0 விளையாட்டு உலகம் 0
0 நாடுகள் 6 9 மாணவர் ஆக்கங்கள் - மாணவு
0 சிறுகதை 0 சித்திரக் கதை
இன்னும் பல சுவையான
விற்பனை முகவர்களாக செயற்பட விரும்புவோர் இ
02
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்

ரம் அகரம் அகரம் அகரம் அகரம் அகரம் அகரம் அகரம் சிகரம் உரம் அகரம் அகரம் அகரம் அகரம் அகரம் அகரம் அகரம் அகரம் எம் ஆகாம் அகாம் அகாம் அகம் கொம் அகரம் அகரம் சிகரம் மறுமொரு வெளியீடு: அகரம் அகரம் அகரம் தரம் அகரம் அகரம் அகரம் அகரம் அகரம் அகரம் அகரம் நாம் கொம் அகம் ம் சாகர் அகரம் அகரம் அகரம் அகரம் அடர்ரம் பது கரம் அகரம் அகரம் அகரம் -ரம் அக' கரம் இனம் சாரம் அகரம் அகரம் அகரம் அகரம் கரம் சகரம் சிகரம் அகரம் அகரம் அகரம் அகரம் அகரம் அகரம்
AAAAMy
ஊர்க்சிகை
ஓல் வழிகாட்டி 5 0 அஸாபீர் பக்கம் களுக்கான பிரதான ஐந்து
வழிகாட்டல் ம் 0 வரலாற்றில் முன்னோடிகள் 0 கல்விச் செய்திகள் அறிவியல் தகவல்கள் அறிமுகம் பர் உளவியலும் கேள்வி-பதிலும்
கவிதைகள் 0 போட்டிகள் அம்சங்களுடன்...... பொழுதே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் வால் 1425 நவம்பர் 2004

Page 5
சியர் கருத்து
“இந்தக் குர்ஆனை அரபி அல்லாத அல்குர்ஆனை | மொழியில் நாம் இறக்கிவைத்திருந்தால், - பாஷையில்! அ 'இதனுடைய வசனங்கள் விவரித்துக்
வேண்டுமே என் கூறப்பட்டிருக்க வேண்டாமா? இதுவோ
அக்கறையும் எப் அரபி அல்லாத மொழி, நாமோ அரபிகள்'
விளங்கவில்லை என நிச்சயமாகக் கூறுவார்கள் நீர்
என்பதற்காக அர கூறும்! இது விசுவாசம்
அல்தீர்ஆனை ; கொண்டவர்களுக்கு நேர்வழியாகவும்,
கூறுகிறான். இதி சஞ்சீவியாகவும் இருக்கிறது. எவர்கள் .
'விளங்கிக் கொள் விசுவாசம் கொள்ளவில்லையோ
முக்கியம் என்ப6 அவர்களின் காதுகளில் செவிடு இருக்கிறது. அது பார்வையை
வேண்டும். ரசூல் மறைக்கும் திரையாக இருக்கிறது!
அலைஹி வஸ6 அவர்கள் வெகு தொலைவில் இருந்து
நேரத் தொழுகை அழைக்கப்படுபவர்கள்
நீண்ட சூறாக்கன் (போலிருக்கின்றனர்)” (41:44)
பின்தொடரும் ஸ் அல்குர்ஆன் அரபு மொழியில்
பொறுமையுடன் அரபிகளுக்கு அருளப்பட்டது. அதுவும்
கேட்டுக்கொண்டு படிப்படியாக 23 ஆண்டுகளாக சிறிது
அது அவர்களுக் சிறிதாக இறங்கியது. இஸ்லாத்தை
அவர்கள் எப்படி இவ்வுலகில் நிலைநிறுத்தும் பணியை
என்பதை அது வ அச்சமூகத்தின்மீது சுமத்திய அல்லாஹ்,
நம்பிக்கையை ே அவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு
வலுப்படுத்தியது. எட்டிலும் வழிகாட்டிக் கொண்டே
அது உத்வேகத் வந்தான். இறைதூதர் அவர்கள் முன்
ஆனால், இ செல்ல, அவர்களது தோழர்கள்
சடங்கு, சம்பிரத நிழல்போல் பின்தொடர்ந்தார்கள்.
அறிமுகப்படுத்தப் ஆரம்பத்தில் பொறுமையின் சிகரமாக
பின்பற்ற முயற்சி விளங்கிய அம்மக்கள், தீனை
தனிமனிதனுக்கா அடுத்தவருக்கு எத்திவைக்கும் பணியில்
வழிகாட்டலாகக் ஏற்பட்ட கஷ்டங்கள், துன்பங்களை
தனிப்பட்ட வாழ்க சகித்து பொறுமை காத்தார்கள்.
முயற்சிக்கிறோம் பதின்மூன்று வருடங்களை இவ்வாறு
அல்குர்ஆனை 6 கழித்த அவர்கள், இறுதியில்
எந்தத் தேவையு இடம்பெயர்ந்து ஓர் அரசை
என்ன பணிக்காக ஸ்தாபித்தனர். போர்க்களங்களில்
அருளப்பட்டது 6
வேண்டிய அவசி எதிரிகளுடன் போராடிய அவர்கள், பல
உலகில் எத் சோதனைகளின் மத்தியில் வெற்றிவாகை
பரவிப்படர்ந்து ம சூடினர். இஸ்லாம் இறுதியில்
சீரழித்தாலும் எப் இவ்வவனியில் நிலைபெற்றது.
ஷைத்தானே உ இப்பாரிய பொறுப்பை,
செய்தாலும் நம். இலட்சியத்தை, தூதை சுமந்த சமூகம்
அமல்கள் உண் குர்ஆனை ஓதியது, விளங்கியது,
அவை எம்மை 8 அதன்படி நடந்தது, அதன்பால்
சேர்த்துவிடும். வெ அனைவரையும் அழைத்தது. ஆனால்....
வானளாவ வளர் இன்று நாம் அரபு மொழி தெரியாத
நின்றாலும் நமக் அஜமிகளாக வாழ்கிறோம்.
அரக்கன் நம் அ அல்ஹஸனாத் ரமழான்

அல்குர்ஆனின் இப்பொலி கேட்கிறதா?
மதுகிறோம், புரியாத
ஆக்கிரமித்திருந்தாலும் அலட்டிக் கனை விளங்க
கொள்ளத் தேவையில்லை. அது » எத்தகைய
அவர்களது சுதந்திரம். நாம் ஏன் க்கில்லை.
தலையிட வேண்டும்? இவைதாம் எமது. எனக் கூறிவிடுவார்கள்
சிந்தனையில் உதிப்பவை. இதுதான் நாம் பிமொழியில்
பின்பற்றும் இஸ்லாம். அருளியதாக அல்லாஹ்
ஆனால் அல்குர்ஆனை ஆழமாக லிருந்து அதனை
நோக்குவோமானால் இத்தீமைகள் மவது எவ்வளவு .
அனைத்தையும் இந்த உலகிலிருந்து தை நாம் உணர
களையும்படியே முஸ்லிம்களை அது ஸல்லல்லாஹு
பணித்துக் கொண்டிருக்கிறது. மலம் அவர்கள் இரவு
அல்லாஹ்வின் சட்டங்கள் ஆட்சி
செலுத்த வேண்டும். அதுவரை கேளிலே அல்குர்ஆனின்
போராடுவதுதான் எம் பணி என்பதை . மள ஓதுவார்கள்.
விளக்கிக் கொண்டிருக்கிறது. இந்த மஹாபிகளும்
இலட்சியத்தை அடைந்துகொள்ள அதனை
ஒற்றுமையுடன் கைகோர்த்து முயற்சிக்க 5 நிற்பார்கள். காரணம்
வேண்டிய தேவையை அது உணர்த்தி -கு விளங்கியது.
நிற்கின்றது. ச் செயல்பட வேண்டும்
ஆனால் உலகுக்கு வழிகாட்ட பிளக்கியது. அவர்களது
வேண்டிய முஸ்லிம் சமூகமோ மேலும்மேலும் |
வழிமறித்து நிற்கின்றது. பிற சமூகங்கள் அவர்களது பணிக்கு |
சத்தியத்தைப் புரிந்துகொள்வதை விட்டும் தை அளித்தது.
தடுத்துவிடுகிறது. அவர்கள் நரகத்திற்கு ன்று இஸ்லாம் வெறும்
உரித்தான காபிர்கள் என ஒதுக்கியே Tயங்களாக நமக்கு
வைத்துவிடுகிறது. !படுவதால், விரும்பினால்
அல்குர்ஆன் நம்மிடமிருந்தும் க்கிறோம்.
அதனை விளங்கிக் கொள்ள முடியாமல் ன ஆன்மீக
செவிடர்களாகவும், பார்க்க முடியாத காட்டப்படுவதால்,
குருடர்களாகவும் ஆகிவிடுவோமானால் பில் கடைப்பிடிக்க
அது எவ்வளவு பெரிய நஷ்டம்! இன்று அத்தோடு சரி.
இஸ்லாமிய பணிக்கு நாம் அழைப்பு பிளங்க வேண்டும் என்ற
விடுக்கும்போது, முஸ்லிம்கள் ம் எமக்கில்லை. அது
எவ்வளவோ தொலைவில் இருப்பதுபோல் இவ்வுலகில்
கேட்க முடியாதவர்களாக, பார்க்க ன்பது பற்றி நாம் அறிய
முடியாதவர்களாக, விளங்கிக்கொள்ள பமும் இல்லை.
முடியாதவர்களாக வாழ்கின்றார்கள்!! தனை தீமைகள்
மேலே குறிப்பிட்ட குர்ஆன் வசனம் சித வாழ்வை
மூலம் அல்லாஹ் எவ்வளவு தெளிவாக க்கு கவலை இல்லை.
இதனை எடுத்தியம்புகிறான். | பகை ஆட்சி
இது மார்க்கம் சுமந்த மக்களின் கென்ன? நாமுண்டு நம்
மந்தநிலை. புனித ரமழானின் நோன்பும், 3. மௌத்தானாலும்
பயிற்சியும் இதனை மாற்றி, தீமையை வனத்திற்கு கொண்டு
ஒழித்து, நன்மையை நிலைநிறுத்தும் ட்டி ஸ்தாபனங்கள்
சமூகத்தை உருவாக்கிச் செல்லுமானால் ந்து கிளை பரப்பி
அதுவே அல்குர்ஆனுக்கு நாம் கென்ன நஷ்டம்? மது |
அளிக்கும் கெளரவமாகும். ன்டை வீட்டையே
ஷவ்வால் 1425 நவம்பர் 2004
03

Page 6
இ அல்குர்ஆன் விளக்கம்
அஷ்ஷெய்க் எப்
யுத்து புக் ப ..
இர-4.க, தன் க ு.)
"(மக்க
குர்ஆன் நல்லுணர்
ஸுறா அல்-கமரின் 18ஆம் 22ஆம் கட்டுபவர்களாகவும், கை 32ஆம் 40ஆம் வசனங்களில் மீட்டி
குடிப்பவர்களாகவுமே இல் மீட்டிக் கூறப்படும் இவ்வசனம்,
வாழ்வின் நோக்கும், 'அல்குர்ஆனைக் கற்றுணர்ந்து
எப்படி இருக்க வேண்டும் கொள்ளுங்கள்' எனவும், அதனைக்
நடத்தை எவ்வாறு அடை கற்றுக்கொள்வது மிக எளிய
நட்பிலும், பகைமையிலு காரியமெனவும், இவ்வுயர்ந்த
சட்டத்தை பின்பற்ற வே முயற்சியில் ஈடுபடுவோர் இல்லையா?
கண்ணியமும் வெற்றியும் எனவும் பரிவோடு பேசுகிறது.
எதில் இருக்கின்றன? என உலகில் மனிதனின் வாழ்நாட்கள்
அலகுர்ஆனிடம் கேட்பதி மிகவும் உயர்ந்ததும் கண்ணியமானதும்
விளைவு மிக மோசமான மேலானதுமாகும். ஆனால் அதனை
அமைந்துவிட்டது. பலரும் பாழாக்கிவிடுகின்றனர்.
அளவில்லா அருளும் அல்குர்ஆனின் வெளிச்சத்தை இழந்த
இணையில்லாக் கருனை மனிதர்கள் உலகிலும் மறுமையிலும்
அல்லாஹ் தனது அடியா மிகப்பெரிய நஷ்டவாளிகளாக
இறக்கி வைத்த அல்குர். ஆகிவிடுவர். அல்குர்ஆனை தம்மிடம்
முறையில் அறிந்துணர்ந் வைத்திருப்போர் அதன்
உண்மையுள்ள உயர்ந்த நன்மாராயங்களையும், வரம்பிட
வாழவேண்டும் என்றே வ முடியாத அருட்கொடைகளையும் இழந்த
அல்குர்ஆனுக்கு அவன் நிலையில் இருக்கின்றார்கள். அல்லாஹ்
பல்வேறு அறிமுகங்கள் | அல்குர்ஆனை அனுப்பியதன் நோக்கம்
முழுவதும் விரவிக் காண அதனை ஓதியுணர்ந்து அதன்படி
அவை அனைத்தும் அல் வாழவேண்டும் என்பதுவும் அதனை
கற்றுணர வேண்டும் என் வைத்து அவனது பூமியில்
ஆர்வத்தையும், வேட்கை அல்லாஹ்வுடைய தீனை நிலைநாட்ட
தரக்கூடியனவாக அமை) வேண்டும் என்பதற்காகவும், மறுமையில்
அல்குர்ஆனின் எந்த ஒரு வெற்றியாளர்களாக சுவனலோகத்து
கருத்து மயக்கத்தையோ சுகந்தங்களை அனுபவிக்க வேண்டும்
புரிந்துகொள்ள முடியாத என்பதற்காகவுமேயாகும்.
ஏற்படுத்துவதில்லை. ஆனால், பெரும்பாலான
ஸுறா ஆல இம்ரானி முஸ்லிம்கள் அதனை பரக்கத்
வசனம் இப்படிக் கூறுகி பெறுவதற்காக காலையிலும்,
மனிதர்களுக்கு (சத்தியத் மாலையிலும் பொருள் புரியாமல்
தெளிவான விளக்கமாக பாராயனம் செய்பவர்களாகவும், அதன் |
பயபக்தியுடையோருக்கு வகனங்களை எழுதி கழுக்கில். 04.
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்

இ.எச்.எச். முஹம்மது முனீர் (முஹம்மதி) குர்ஆனின் வெளிச்சத்தில் கணர்வு பெறவிரையுங்கள்!
கள்) நல்லுணர்வு பெறுவதற்காகவே இந்தக்
னை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே மவு பெறுவோர் உண்டா?” (அல்-கமர்:18)
๖,
ரத்துக்
நேர்வழிகாட்டியாகவும், நக்கின்றனர்.
நற்போதனையாகவும் இருக்கிறது”. போக்கும்
ஸ்றா அல்-மாயிதாவின் 15ஆம் b? எமது
16ஆம் வசனங்கள் அல்குர்ஆன். மீது மய வேண்டும்?
ஆழ்ந்த நம்பிக்கையையும், அதனுடைய ம் எந்தச்
உறவை மேலும் மேலும் ண்டும்? எமக்கு
வலுவூட்டக்கூடியவைகளாகவும் b நற்பயனும்
அமைந்துள்ளன. எறெல்லாம்
“(வேதத்தையுடையவர்களே!) ல்லை. எனவே
நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து தாக
பேரொளியும், தெளிவுமுள்ள (திருக்குர்ஆன் என்னும்) வேதமும்
உங்களிடம் வந்திருக்கின்றது. அல்லாஹ் எயும் கொண்ட
இதைக்கொண்டு அவனது சர்கள், தான்
திருப்பொருத்தத்தைப் பின்பற்றக்கூடிய ஆனை நல்ல
அனைவரையும் பாதுகாப்புள்ள து அவனது
நேர்வழிகளில் செலுத்துகின்றான், 5 அடியார்களாக
இன்னும் அவர்களை இருள்களிலிருந்து விரும்புகின்றான்.
வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் வழங்கிய
பக்கம் செலுத்துகிறான், மேலும் குர்ஆன்
அவர்களை நேரான வழியில் எப்படுகின்றன.
செலுத்துகின்றான்.” குர்ஆனை
ஆக, முஸ்லிம்கள் அல்குர்ஆனை
தெரிந்து கொள்ள, அதில் மயையும்
சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை ந்துள்ளன.
புரிந்துகொள்ள உறுதிகொள்ள ந பகுதியேனும்,
வேண்டும். அது ஒரு சிரமமான
காரியமல்ல. குறைந்தது ஒரு நாளைக்கு நிலையையோ
மூன்று வசனங்களையாவது
மொழிபெயர்ப்புடன் படித்துவந்தால் பின் 137ஆவது
நான்கைந்து வருடங்களில் குர்ஆன் ன்றது: ''இது.
முழுவதையும் படித்து முடித்துவிடலாம். தின்)
பேராசிரியர் குர்ரம் முராத் (ரஹ்) வும்,
அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்: 'உறுதியான எண்ணத்துடன் தினமும்
ஐந்து நிமிடங்கள் மூன்றே மூன்று வால் 1425 நவம்பர் 2004

Page 7
குர்ஆன் வசனங்களை
'அது நாம் வானத் அல்லாஹ்தஆலா என்னுடன்
வைத்த நீரைப் டே பேசுகிறான், உரையாடுகிறான் (என்னை
பூமியிலுள்ள தாவ நோக்கி கூறுகிறான்) என்ற சிந்தனையில் கலந்து செழித்தன படித்து வருவீர்களானால் சில
காய்ந்து, பதராகி நாட்களிலேயே அல்குர்ஆனின்
அடித்துக் கொண்டு கருத்துச்சுவையும், இலக்கிய அழகும்
மேலும் எல்லாப் ( உங்களைப் பற்றிக் கொள்ளும். நீங்கள்
அல்லாஹ் ஆற்ற6 விரைவில் அதில் மூழ்கி |
இருக்கிறான்”. (கா முத்தெடுப்பீர்கள் என உறுதியாகச்
(II) அல்குர்ஆ சொல்ல முடியும்.”
கேள்விகள், தர்க்க இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு”
யாவும் எளிதானன. அன்ஹு அவர்கள் அல்குர்ஆனை
''(கர்ப்பப்பையில்) விளங்கிக் கொள்வதை பின்வருமாறு
இந்திரியத்தைக் க வகைப்படுத்திக் காட்டினார்கள். 'அதில்
நீங்கள் படைக்கிறீ ஒரு பகுதியுண்டு. அது அல்லாஹ்வுக்கு
படைக்கிறோமா? (I மாத்திரமே புரியும்; அடுத்து
நீங்கள் கவனித்தீர். இன்னுமொரு பகுதியுண்டு அது ஆழ்ந்த
நீங்கள் முளைக்கச் அறிவுஞானமிக்கவர்களுக்கே புரியும்;
அல்லது நாம் முன் மூன்றாவது இன்னுமொரு பகுதியுண்டு
செய்கிறோமா?” (4 அது எல்லோராலும் புரிந்து கொள்ளக்
(IV) அல்குர்ஆ கூடியதாகும். அதுவே அதிகமாகும்”.
வரலாற்று நிகழ்வுக் மெத்தப்படித்த மேதாவிகளால்
முறையிலேயே அ6 மாத்திரம்தான் குர்ஆனைப் புரிந்து
யூஸுப் கூறும் அழ கொள்ள முடியும் என்பதல்ல. எல்லா
தாஹா விவரிக்கும் அறிவு மட்டங்களைச் சார்ந்தோராலும்
அலைஹிஸ்ஸலாம் அல்குர்ஆனிலிருந்து நல்லுணர்வு
கூறும் குகைவாசிக பெறமுடியும். 'தஸக்குர்' எனும் உணர்வு முதலாம் நிகழ்வுகள் பெறவேண்டுமென முயற்சிப்பவர்களுக்கு
நல்லுணர்வு பெறுக குர்ஆன் பல வகையிலும் எளிதாக
எளியவையாகவே . ஆக்கப்பட்டுள்ளது. அறிஞர்கள் அதனை
அல்குர்ஆனைப் பின்வருமாறு வகைப்படுத்துவர்:
பெற இரண்டு அடிப் (1) அல்குர்ஆனின் மொழி:
தகைமைகளை வ அரபுமொழி மிகவும்
வேண்டும். முதலில் வளமிக்கதாகவும், மிக நுணுக்கமான
படிக்கச் செல்லும் ! இலக்கணத்தைக் கொண்டிருந்த போதும் |
உள்ளத்தை தூய்ல அல்குர்ஆனின் அரபுமொழி மிகவும்
கொள்ள வேண்டும் எளிய அமைப்பைக் கொண்டதாகும்.
உள்ளத்துக்குள் அ அதன் ஓசை நயமும், சொல்லாட்சியும்,
மாட்டாது. இரண்டா வசன அமைப்பும் மிக எளிதாக
அல்குர்ஆனிலிருந்து அமைந்துள்ளன. உதாரணமாக
சிந்தித்து நல்லுணர் 'அல்காரிஆ; மல்காரிஆ. வமா அத்ராக
அரபுமொழி அறிவை மல் காரிஆ!” “'தட்டுதல், தட்டுதல்
கொள்ள வேண்டும் என்றால் என்ன? தட்டுதல் பற்றி உமக்கு
அல்குர்ஆனை ஓது எது அறிவித்தது?” போன்ற வசனங்கள்
கேட்கும்போது பொ குர்ஆன் முழுதும் விரவிக்
அளவுக்கு அரபு ெ காணப்படுகின்றன.
இவ்விரண்டு சாதன (II) அல்குர்ஆன் கூறும்
அல்குர்ஆனின் போ
முயற்சிக்க வேண்டு உதாரணங்களும், உவமான உவமேயங்களும் எல்லோராலும் புரிந்து.
இழந்தவன் ஒரு து கொள்ளக் கூடியவாறு எளிதாக
டாக்டர் இஸ்ரா அமைந்துள்ளன. ''மேலும் இவ்வுலக
பின்வருமாறு துர்ப்ப வாழ்க்கைக்கு ஓர் உதாரணம்,
விபரிக்கிறார்: “பல் அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக!
பட்டதாரிகளும், பப்
அறிஞர்களும் கடி அல்ஹஸனாத் ரமழான் -

கிலிருந்து இறக்கி
கலைகளான மருத்துவம், பொறியியலில் லிருக்கிறது.
துறைபோகக் கற்றுத் தேர்ந்த ங்கள் அதனுடன்
முஸ்லிம்களும் இந்தப் புனித குர்ஆனை ஆனால் அவை
விளங்கிக் கொள்ளும் அளவுக்கு அவற்றைக் காற்று
அரபுமொழியைக் கற்றுக் போய்விடுகிறது.
கொள்ளாமலிருப்பதால் அல்லாஹ்வின் பாருட்களின் மீதும்
நீதிமன்றத்தில் என்ன சாட்சி சொல்லப் உடையவனாக
போகிறார்களோ என்பதை என்னால் pஃபு - 45)
புரிந்து கொள்ள முடியாமலிருக்கிறது. ன் முன்வைக்கும்
இந்த முஸ்லிம்கள் மீது அனுதாபமும் ங்கள், விமரிசனங்கள்
கலப்பற்ற அக்கறையும் வயாகும்.
கொண்டிருப்பதனால்தான் நான் இதைக் நீங்கள் செலுத்தும்
கூறுகிறேன். அரபுமொழியைக் கற்பதில் யனித்தீர்களா? அதை
அவர்கள் காட்டும் அலட்சியமும் களா? அல்லது நாம்
அசிரத்தையும் அல்லாஹ்வின் பூமியில்) விதைப்பதை
கலாமாகிய குர்ஆனை களா? அதனை
எள்ளிநகையாடுவது மாத்திரமின்றி - செய்கிறீர்களா?
அதனை அவமதிப்பு செய்வதற்கும் ளக்கச்
சமமாகிவிடுகிறது. இது சம்பந்தமாக புல்வாகிஆ)
அவர்களது பொறுப்பற்ற நடத்தையினால்
அவர்கள் பயங்கரமான தண்டனைக்கும் ன் கூறும் கதைகள்,
அபாரமான குற்றத்திற்கும் ஆளாகிவிட கள் யாவும் எளிய
நேரிடும் என்பதை அவர்கள் மைந்துள்ளன. ஸுறா
உணரவேண்டும்”. கிய கதை, ஸுறத்துத்
நபி மூஸா
அல்குர்ஆனின் பொருள் அறிந்து ஓத D, ஸ்றத்துல் கஹ்ப்
முடியாத நிலைதான் முஸ்லிம்களின் ள், துல்கர்ணைன்
வாழ்க்கையில் மிகப்பிழையான ள் யாவும் சிந்தித்து
நடத்தைகளை ஏற்படுத்தியுள்ளது. பதற்கு மிக
அன்றாடம் நிறைவேற்றும் தொழுகை அமைந்துள்ளன.
உயிரற்றுப் போனதற்கும், இரவுத்
தொழுகையில் ஆர்வமின்மைக்கும், படித்து நல்லுணர்வு
நோன்புகாலங்களில் நிறைவேற்றப்படும் படைத் பார்த்துக் கொள்ள
தராவீஹ் தொழுகையில்
ஆர்வமின்மைக்கும் இதுவே அல்குர்ஆனை
காரணமாகும். ஒருவர் தனது.
மயாக வைத்துக்
ஒரு முஸ்லிமின் எல்லா அழுக்கடைந்த
நடவடிக்கைகளின் போதும் அல்குர்ஆன் ல்குர்ஆன் செல்ல
வசனங்கள் அவனுக்குள் தோன்றி வதாக
வெளிச்சம் காட்ட வேண்டும். அவனது | 'தஸக்குர்'
இரவிலும், பகலிலும், காலையிலும், |வு பெறும் அளவுக்கு
மாலையிலும் அவனது | | வளர்த்துக்
ஆரோக்கியத்திலும், நோயிலும், (அதாவது
செல்வநிலையிலும், வறுமையிலும், 5போது, ஓதக்
சுவனத்தின் சுகந்தங்கள் நன்மாராயம் நள் புரிகின்ற
கூறி, நரகத்தின் அவலங்கள் எச்சரிக்கை ரிய வேண்டும்)
ஓசை எழுப்பி அவனை நெறிப்படுத்தி, பகளின் மூலமாக
வழிப்படுத்தி பூமியில் ஒரு புனிதனாய் ன்பத்தைப் பருக
வாழச்செய்ய வேண்டும். D. இதனை ப்பாக்கியவானே!
அஹ்மத் அவர்கள் க்கியவான்களை
லைக்கழக உங்கள் பெற்ற
மான விஞ்ஞானக் உவ்வால் 1425 நவம்பர் 2004

Page 8
அல்ஹதீஸ் விளக்கம்
அல்லாஹுத்தஆலா கூறுவதாக நபி ஸல்லல்லா வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"எனக்காக மனிதன் தனது உணவையும், இச்சையையும் விட்டுவிடுகின்றான். எனவே, நோ நோற்கப்படுவதாகும். அதற்குரிய நற்கூலியை நான் வழங்குகின்றேன்” (முஸ்லிம்)
அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இள
இடிக்கும் கான
சொல்லப்படுகின்றவே ஒரு மாதகால நோன்பு ஒரு
கலை குறித்து பரவல் முஸ்லிமை பல்வேறு வகையில் |
பேசப்படுவதில்லை. ந பயிற்றுவிக்கிறது. அவனது உடலும்,
விளக்கப்புகுந்துள்ள ( உள்ளமும், சிந்தனையும்
குறித்துப் பேசுகின்றது புடம்போடப்படுகின்றன; அவனது
அல்லாஹுத் தஆ ஐம்புலன்களும் பக்குவநிலையை
முஸ்லிம்களுக்கு இழ அடைகின்றன; அவன் வானவர்களின்
கற்றுக்கொடுக்கின்றான் நிலையை நோக்கி தரம் உயர்கின்றான்.
முஸ்லிம்களின் குரு. இவ்வாறே ஒரு முஸ்லிம் தனக்கென
என்பவர் பொதுவாக அல்லாஹ் வழங்கிய அடிப்படைத்
கலைகளை கற்றுக்கெ தேவைகளான உணவையும்,
விசுவாசப் பிரமாணம் குடிப்பையும், இச்சையையும் றமழான்
பெறுவதுண்டு. அல்ல காலத்தில் விட்டுவிடுகிறான். இது
வாக்கொன்றை பெறும் பெரியதொரு அர்ப்பணமாகும்.
குறித்த கலை தனது 'அல்லாஹ்வுக்காக எதனையும்
துஷ்பிரயோகம் செய் இழக்கின்ற கலையை றமழான் என்னும்
என்ற ஒரே நோக்கத்த பயிற்சி முகாமில் கற்றுக்கொள்கின்றான்.
அல்லாஹுத் தஆலா மலக்குகளிலிருந்து மனிதனை
கலையை முஸ்லிம்க வித்தியாசப்படுத்துகின்ற அடிப்படைப்
கொடுத்து உடன்படிக் பண்புகளே உணவும், குடிப்பும்,
செய்துள்ளான். அதா இச்சையும். இவைகளைத் தவிர்த்துக்
இழக்கும் ஒவ்வொன்று கொண்டு மனிதன் வாழ்வது சிரம்
பெறுமதிமிக்க சுவனத் சாத்தியமானதாகும். அவற்றையும்கூட
வழங்கக் காத்திருக்கி முஸ்லிம் இழப்பதற்கு தயார் நிலையில்
"நிச்சயமாக அல்லாது இருக்க வேண்டும் என்பதே
முஃமின்களிடமிருந்து அல்லாஹ்வின் எதிர்பார்ப்பாகும்.
சொத்து செல்வங்கள் உணவையும், குடிப்பையும்,
பிரதியீடாக தருவதாக இச்சையையும் மனிதன் நோன்பின்
வாங்கிவிட்டான்" மூலமாக விட்டுவிடுவதன் விளைவாக
(ஸுர அவனுக்கு தேகாரோக்கியமும், நோய் நிவாரணமும் கிடைக்கின்றன என்ற
முஸ்லிம்கள் இந்த தாத்பரியம் அழுத்திச்
உடன்படிக்கையின்படி
06
அல்ஹஸனாத் ரமழான் - 4

-ரம்
சௌபாக்கியங்களையும் தேவைப்படின் இழக்கக் கடமைப்பட்டுள்ளர்கள். நோன்பு அத்தகைய கடமையுணர்வை
ஞாபகப்படுத்துவதோடு நடைமுறைச் ஹு அலைஹி
சாத்தியமான பயிற்சியையும்
வழங்குகின்றது. முஸ்லிம்கள் வரலாற்று குடிப்பையும்,
நெடுகிலும் இந்தக் கலையை ன்பு எனக்காக
உலகறியச் செய்து மனிதர்களை வாழ
வைத்துள்ளார்கள். ஆனாலும் இன்று எ விஷேடமாக
அவர்களுக்கு நிவாரணப்பிச்சை வாங்குவதற்கும், உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும்
கொடுக்கப்படுகின்ற ஊக்குவிப்பும், Dலாஹி)
உற்சாகமும் இழக்கின்ற கலையை கற்றுக்கொள்வதற்கு உற்சாகம் தரப்படுவதில்லை.
உலகம் உணவுக்காக, நீர்வளத்திற்காக போட்டாபோட்டியில் இறங்கியிருக்கின்றது. முதலாளித்துவ கொள்கையினால் ஆளப்படுகின்ற
அபிவிருத்தியடைந்த நாடுகள் மிதமிஞ்சிய உணவுப் பொருட்களையும்,
விவசாய உற்பத்திப் பொருட்களையும் ளை இழக்கும்
வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் Dாகப்
நாடுகளுக்கு அள்ளி வழங்கத் தயாராக
இல்லை. மாறாக பன்றிகளுக்கு தீனியாக ஹதீஸ் இக்கலை
போடவும், கடலில் கொட்டிவிடவும்
தயாராக இருக்கின்றன. வட்டியுடன் லா
கூடிய கடன்வழங்க தயாராக க்கும் கலையை
இருக்கின்றன. மென்மேலும் தமது ன். அவன்தான்
முதலாளித்துவ வயிற்றை நிரப்பிக் உலகில் குரு
கொள்வதற்கே அவை சந்தை வாய்ப்பை தனது சீடர்களுக்கு
எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. காடுத்து இறுதியில்
ஒரு நாட்டு மக்கள் பட்டினிச்சாவை ஒன்றை
எதிர்நோக்கினாலும் கூட தங்கள் நாட்டு து சத்திய
அணைக்கட்டை திறந்து நீர் வழங்க வதுண்டு. ஏனெனில்,
தயாராக இல்லாத கருமித்தனமிக்க சீடர்களினால்
அரசாங்கங்களை நாம் யப்படக்கூடாது
அவதானிக்கிறோம். இவர்கள் இழக்கும் திற்காக. இவ்வாறே
கலை பயிலாதவர்கள்; சேமிக்கும் இழக்கும்
கலையில் தேர்ச்சி பெற்றவர்கள். ளுக்கு கற்றுக்
வாழ்வை எவ்வழியிலாவது -கை ஒன்றை
வது அவர்கள்
வளப்படுத்திக்கொண்டு கீழ்த்தரமான
இச்சைகளை எவ்வகையிலாவது றுக்கும்
தீர்த்துக்கொண்டு, பிறரை கதை இழப்பீடாக
ன்றான்.
எட்டிப்பார்க்காது, மனதால் கூட ஹு தஆலா
எண்ணிப்பார்க்காது இழக்கும் உயிர்களையும்,
மனப்பான்மை அறவே இல்லாத, தான்
வரைந்த கோட்டுக்குள் தனது ளையும் சுவனத்தைப்
குடும்பமும், உறவுகளும் வாழ்ந்தால் கக் கூறி விலைக்கு
போதும் என்ற சிந்தனைப் பாங்குள்ள
மனிதர்களையே உலகில் தோற்றம் மா அத்தௌபா 111)
பெற்றுள்ள பொருளாதாரக் கொள்கைகள்
வடிவமைத்துள்ளன. - சகல
ஆனால் அல்லாஹ்வும் அவன் விவால் 1425 நவம்பர் 2004

Page 9
க
தூதரும் முஸ்லிம் தனிமனிதர்களிடத்தில்
பத்துப் பேருக்கு இழக்கும் கலையை ஊக்குவித்தார்கள்.
உணவளிக்கும்போ ஒரு சமூகத்தின் முக்கிய கூறாகிய
வழங்குகின்றபோது தனிமனிதர்கள் இந்தக் கலையை
முக்கியமானது. என திறம்பட பயிலாதவிடத்து சமூகத்தில்
தொகையும், அளவு நல்ல விளைவுகளை எதிர்பார்க்க
முதன்மைப்படுத்தப் முடியாது. இந்த வகையில்
மனத்தின் தரம் முத இழப்பதற்கான ஊக்குவிப்பை
வேண்டும். ஆகவே அண்ணலார் இவ்வாறு
ஒரு உதாரணம் கூ முன்வைத்தார்கள். அல்லாஹுத் தஆலா கூறுகின்றான்: ''ஆதமுடைய மகனே! நீ
உலகம் செலவழிப்பாயாக! உனக்காக
இறங்கியிருக்கின செலவழிக்கப்படும்”.
அபிவிருத்திய.ை அண்ணல் நபி ஸல்லல்லாஹு
விவசாய உ, அலைஹி வஸல்லம் அவர்கள் எதையும்
வாழும் நாடு: எந்நேரமும் இழக்கத் தயாராக
பன்றிகளுக்கு இருந்தார்கள். ஸஹாபிகள் கூறுவார்கள்: “அண்ணலாரிடம் ஏதாவதொன்றை
இருக்கின்றன. 6 தருமாறு வேண்டப்பட்டால் அவர்கள்
மென்மேலும் த 'இல்லை' என கூறமாட்டார்கள்.
அவை ச அவர்களுக்கு வழங்கப்படுகின்ற அன்பளிப்புக்களைக்கூட அடுத்த கணம்
(தருமம் செய்யா தேவைப்பட்டோருக்கு கொடுத்து
தருமம் செய்பவனுக் விடுவார்கள்”.
இரும்பு அங்கிகள் : இப்னு அப்பாஸ் றழியல்லாஹு
மனிதர்கள் ஆவர். 4 அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்
கைகள் அவர்களின் றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி
கழுத்தெலும்புகளோ வஸல்லம் அவர்கள் கொடை
(அந்த அளவுக்கு அ வள்ளலாக திகழ்ந்தார்கள். றமழானில்
இறுக்கமானவை) த ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்,
தருமம் செய்ய விரு அவர்களைச் சந்திக்கும்போது வாரிவாரி
அணிந்திருக்கும் அர வழங்கும் வள்ளலாக இருப்பார்கள்.
அவருக்கு விசாலமா றமழானில் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல்
அளவுக்கென்றால் 3 அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குர்ஆனை
(நடந்துசெல்லும்போ அவர்களுக்கு பாராயனம் செய்து.
அவரது பாதச்சுவட்6 கற்றுக்கொடுப்பதற்காக அவர்களை
அழித்துவிடுகிறது. (. சந்திக்கும்போது சுழன்றடிக்கும் காற்றை
அவரது குற்றங்குை விட வேகமாக வாரி வழங்கும் |
விடுகிறது) கஞ்சன் வள்ளலாகத் திகழ்வார்கள்”
விரும்பும்போது (அ6 (புகாரி, முஸ்லிம்)
அங்கியின்) ஒவ்வொ இழப்பதற்கு முன்னர் இழக்கும்
அடுத்த வளையத்ை மனப்பான்மை அவசியம். இழக்கும்
அவனை (தன் பாரத் மனப்பான்மை இல்லாமல் இருப்பது
அழுத்துகின்றது. அ சுவனம் செல்வதற்கு தடையாக
கைகளும் கழுத்தெ அமைந்துவிடும். இதனையே
கொள்கின்றன" அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
''கஞ்சன் அந்த "அவன் தடை தாண்டவில்லை. தடை
விசாலமாக்க முயற். என்றால் என்னவென்று உமக்கு
ஆனால் அது விசா அறிவித்தது எது? ஓர் அடிமையை
நபியவர்கள் கூறினா விடுதலை செய்வது அல்லது பட்டினியும்,
எனவே தாராள மன பஞ்சமும் நிலவும் ஒரு நாளில்
நோக்கற்பாலது. உறவினரான அனாதைக்கோ அல்லது
சொத்து செல்வத் மண்கவ்விக் கிடக்கும் ஒர் ஏழைக்கோ
வழங்குவது மட்டுமா உணவளித்தலாகும்.
அபிலாஷைகளையும் (ஸுரா அல்பலத் 11-16)
அல்ஹஸனாத் ரமழான் - 2
»ப
கள்

பும், பத்து ரூபாவை » உள்ள மனநிலை அணிக்கையும், ப் பருமனும் டுவதை விட மனித ன்மைப்படுத்தப்படல் கான் நபியவர்கள் தினார்கள்.
உணர்ச்சிகளையும் இழப்பதும்
இக்கலையுடன் சம்பந்தப்படுகின்றது. றமழான் மாத நோன்பு இவை அனைத்திற்கும் ஒரு பயிற்சியாக அமைகின்றது. இறைவழியில் இழக்கும் திறமை உள்ளவர்கள் உள்ளம் உயர்ந்த மனிதர்கள். அவர்களே மனிதர்களில் சிறந்தவர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
உணவுக்காக, நீர்வளத்திற்காக போட்டாபோட்டியில் றது. முதலாளித்துவ கொள்கையினால் ஆளப்படுகின்ற டந்த நாடுகள் மிதமிஞ்சிய உணவுப் பொருட்களையும், ற்பத்திப் பொருட்களையும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் களுக்கு அள்ளி வழங்கத் தயாராக இல்லை. மாறாக
தீனியாக போடவும், கடலில் கொட்டிவிடவும் தயாராக வட்டியுடன் கூடிய கடன்வழங்க தயாராக இருக்கின்றன. மது முதலாளித்துவ வயிற்றை நிரப்பிக் கொள்வதற்கே ந்தை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
த) கஞ்சனுக்கும்
அவர்கள் கூறினார்கள்: '' எடுக்கும் கும் உவமை,
தாழ்ந்த கையை விட கொடுக்கின்ற அணிந்த இரு
உயர்ந்த கைகள் மேலானவை” அவர்களுடைய
(புகாரி, முஸ்லிம்)
தீனுல் இஸ்லாத்தை வாழ டு ஒட்டியிருக்கும்.
வைப்பதற்கு இழக்கும் கலை அவை
பயின்றவர்களே தேவை. அவர்களையே நமம் செய்பவர்
நோன்பு உருவாக்குகின்றது. அவர்கள் ம்பும்போது (அவர்
இழப்பார்கள். சேமிக்கும் தே) அங்கி
மனப்பான்மையை விட இழக்கும் கிவிடுகிறது. எந்த
மனப்பான்மையே அவர்களை ஆதிக்கம் புவர்
செலுத்தும். இஸ்லாத்தின் மூலம் தனக்கு து அது நீண்டு)
ஒரு உலகியல் இலாபம் என்றால் தூர மட அது
விலகிவிடுவார்கள். தன்னில் அதாவது தருமம்
உள்ளவற்றையும், தன்னையும் இழந்து மகளை மறைத்து.
இஸ்லாத்திற்கு இலாபம் சேர்க்க தருமம் செய்ய |
நெருங்கி வருவார்கள். பிரவாகித்து வரும் 1னது இரும்பு
இச்சையைக் கூட இறைநெறிக்காக ரு வளையமும்
இழக்க முன்வருவார்கள். த நெருக்குகின்றது.
அனர்த்தங்களின்போது அலட்டிக்கொள்ள தால்)
மாட்டார்கள். பனது இரு
அனர்த்தங்களைப் பட்டியல் வம்புகளுடன் ஒட்டிக்
போடமாட்டார்கள். பஞ்சம் ஓத
மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அங்கியை
ஏலவே பல றமழான்களில் இழந்து || செய்வான்.
பழகியவர்கள். இவர்களுக்கே மாகாது” என்றும்
பிரத்தியேகமான நற்கூலி! இவர்களுக்கு கள். (புகாரி)
'ரய்யான்' என்னும் சுவன வாயில் பான்மை இங்கு
சொந்தம்! இவர்களே ரமழானின்
வசந்தத்தைச் சுவாசித்தவர்கள்! | தை இறைவழியில்
ல. ஆசைகளையும், உணர்வுகளையும்,
வ்வால் 1425 நவபேர் 2004

Page 10
புண்ணிய
மாதமn, ിക
மாதமா?
ஆங்காங்கே கூட்ட கான ஹிஜாப் இன்றி, மகள் என வித்தியா. பெண்களும் வயதாே ளும், ழந்தைகளும் தட்டி ஒரு பத்து ரூப்
அரிசியையோ பெற்றுக் திரிகின்றனர். அதுவும் தோடு அல்ல. ஏச்சே முஸ்லிம் முஸ்லிமல்ல கதவையும் வித்தியாக நாயை விட்டுக் கூட சி கின்றனர். புண்ணிய | தோரால் பிச்சைக்கார படும் பரிதாபம்!
நெஞ்சு பொறுக் நிலைகெட்ட மனிதை
இது யார் குற்ற ஸகாத்தை உரிய கொள்ள முடியாமல் ; குற்றமா? ஸக்காத்ை கொடுக்கத் தவறும் இருபக்கத் தவறுகளை வாளாவிருக்கும் ஆ
ஸக்காத் எப்படிக் ெ என்பது ஷரீஆவில் மி
வாக சொல்லப்பட்டுள் கையில் ஸக்காத் ! அநேகமானோர் ஸக்க கொடுப்பவர்களும் ( விதத்தில் கொடுப்பதி என்று வாசலில் வந்து லாம் 100 ரூபாய், 200 விட்டு 'எனது கடவுள் இருந்து விடுகிறார்கள் தலா 300 ரூபாய் ஸ்
என்று விளம்பரம் போ ( Dr. மரீனா தாஹா ரிபாய்
இருந்து வருகின்ற யா
ஸகாத்தைக் கொடுத்து புண்ணிய மாதமாம் ரமழான்
நிகழ்த்தி விட்டது மீண்டுமொருமுறை எம்மிடம்
கொள்கிறார்கள். வந்துள்ளது. முஸ்லிம்கள்
இதுவா ஸக்காத்' அல்லாஹ்வுக்காக, அவனது
இஸ்லாம் ஸக்காத் ;
ருப்பது ஒரு குறித்த ே திருப்பொருத்தத்திற்காக
படையில் பிச்சைக்கா பசித்திருந்து, தாகித்திருந்து, உலக
பவன் என்போர் எம் வேலைகளைக் குறைத்திருந்து
இல்லாத நிலையை இபாதத்களில் ஈடுபட வேண்டிய
காக. ஆனால் நாமோ மாதம்.
கொண்டே பிச்சை
கூட ஊர் ஊராக அ "ஆம், மஸ்ஜிதுகள் நிரம்பி
முஸ்லிம், முஸ்லிமல்ல வழிகின்றன. ஆயினும், பாதைகளும்
யில் தொப்பியையோ நிரம்பி வழிகின்றனவே தலையிலும்,
போட்டுக் கொண்டு இ கைகளிலும் அரிசி மூடைகள்
கித் திரிகிறார்கள். நோ
கட்டாயக் கடமைகள் சுமந்த மிஸ்கீன்களால்
விடுகின்றன. நடுரோட் 08
அல்ஹஸனாத் ரமழான் - 2

டம் கூட்டமாக ஒழுங் ரமழானின் பட்டப்பகலில் சாப்பிட்டுக் தாய், தந்தை, மகன், கொண்டும், குடித்துக் கொண்டும் 'ஸக்காத் சமின்றி ஆண்களும் தேடித் திரிகிறார்கள். கேட்டால் ' பிரயாணி' னாரும் இளைஞர்க என்கிறார்கள்.. | வீடுவீடாகக் கதவைத் அல்குர்ஆன் ஸகாத்தை யாருக்குக் ாவையோ, ஒரு பிடி கொடுக்க வேண்டும் எனத் தெளிவாகச் 5 கொள்ள அலைந்து சொல்லியிருக்கிறது. வாசலில் வருபவரெல் > அன்போடு இரக்கத் லாம் மிஸ்கீன் என நினைத்துக் கொண்டு பாடும், எரிச்சலோடும் கொடுக்கிறோம். இவர்கள் இதனை வருடம் மாதோர் யாவருடைய பூராவும் வட்டிக்குக் கொடுக்கிறார்கள் என்ப சமின்றித் தட்டுவதால் தைத் தெரிந்து கொள்ளாமல்.
லர் விரட்டியடிக்கப்படு
இ ஸக்காத் வாங்குபவர் முஸ்லிமா, மாதம் முஸ்லிமல்லா |
இல்லையா என்று தெரிந்து கொள்வதற்கு மாதம் எனப் பழிக்கப்
நூதனமான முறைகளைக் கையாள்கிறோம்.
ஒரு பள்ளியில் சூரதுல் பாத்திஹா ஓதச் குதில்லையே இந்த
சொல்லிப் பார்க்கிறார்கள். இஸ்லாத்தில் ர நினைத்துவிட்டால்! இணைந்தோருக்கு பாத்திஹா கற்றுத்தர மம்? தமக்குரித்தான ஆளில்லை. ஆனால், பாத்திஹா ஓதாதவ முறையில் பெற்றுக் ருக்கு ஸக்காத் இல்லை. இதுவா இஸ்லாம் தவிக்கும் மிஸ்கீன்கள் போதிக்கும் மார்க்கம்?
த உரிய முறையில்
இன்னோரிடத்தில் வருவோரிடமெல்லாம் தனவந்தர் குற்றமா? 'கலிமா தெரியுமா?” என்று கேட்கிறார்கள். யும் பார்த்துக் கொண்டு ஒரு பெண், 'ஓ தெரியுமே! அந்த உயரமான பிம்கள் குற்றமா?
கறுப்பு பொம்பிளைதானே?” என்று கூறுகி காடுக்கப்பட வேண்டும் றாள். இதையெண்ணி அழுவதா, சிரிப்பதா? க விளக்கமாக, தெளி சமுதாயமே இவற்றைப் பார்த்துக் கொண்டு Tளது. எனினும், இலங் அனுமதித்துக் கொண்டு இன்னுமின்னும் கொடுக்க வேண்டிய இவ்வாறே நடந்து கொண்டிருக்க வழிவகை காத் கொடுப்பதில்லை. களும் செய்து கொண்டிருக்கிறது. கொடுக்க வேண்டிய இதற்கு யார் பொறுப்பு? இப்படிப் பெண்க இல்லை. ஏதோ கடமை ளும், இளம் வாலிபர்களும் கைநீட்டி வாங்கு 1 தட்டுபவர்களுக்கெல் வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கி ரூபாவைக் கொடுத்து றது என்பது தெரியாமல் வாசல்படி ஏறி ன் கழிந்தது' என்று இறங்கும் ஏழைகள் பொறுப்பா? 'சும்மா 1. பத்திரிகையில் கூட தானே கொடுக்கிறார்கள்? நாமும் பெற்றுக் க்காத் வழங்கப்படும் கொள்வோமே' என்று கும்பலோடு கும்பலா எட்டு எங்கெல்லாமோ கச் செல்லும் முஸ்லிமல்லாதார் பொறுப்பா? மர் யாருக்கெல்லாமோ |
இஸ்லாத்தில் நுனிப்புல் மேய்ந்து கொண்டு பவிட்டு பெரிய சாதனை ''நீட்டிய கைக்குத் தவறாமல் கொடுத்து தாக நினைத்துக் விடுங்கள். கேட்பவர் குதிரை மேல் வந்தா
லும் சரியே” என்ற ஹதீஸை மாத்திரம் ? இல்லவே இல்லை! தெரிந்துகொண்டு ஸக்காத்தைத் துண்டம் திட்டத்தை அமைத்தி போடும் பணக்காரரின் பொறுப்பா? இஸ்லாம் நாக்கத்துக்காக. அடிப் விதித்துள்ள விதிமுறைகளை மக்களுக்கு ரன் - ஏழை-கை நீட்டு எடுத்துச் சொல்வதில் பின்தங்கியிருக்கும் > சமுதாயத்திலேயே ஊர்த் தலைவர்களின் பொறுப்பா? நாம் க் கொண்டுவருவதற் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய விடயம் இது. - இன்று ஸக்காத்தைக்
''இப்படியாக வீடு வீடாக ஏறி இறங்கி யடுக்காதவர்களைக் னால்தான் வருடத்துக்குத் தேவையான அரிசி லைய வைக்கிறோம். யைச் சேர்க்க முடிகிறது” என அங்கலாய்க் மாதார் யாவரும் தலை கிறார்கள் ஏழை மிஸ்கீன்கள்; சேர்த்துக் , முந்தானையையோ கொடுக்க வேண்டும் என்று தெரிந்திருந்தாலும் ந்த ஸக்காத்தை வாங் 'சேர்த்துக் கொடுப்பதற்கு ஒருவரும் முன் ன்பு தொழுகை எனும் வரவில்லையே' என்று முறையிடுகிறார்கள் ர் காற்றோடு பறந்து வசதியுள்ளோர். ஒல் அமர்ந்து கொண்டு ஆகிராவில் அல்லாஹு தஆலா வழி உவ்வால் 1425 நவம்பர் 2004

Page 11
6' 2 H U - 1 |
8 2. 6.
தா?
அம்
கை
ண்க
வழியாக நடையாய் நடப்பவரைக் கேட்பானா? ஸக்காத் கொடு! நிச்சயமாக பாமரர்களுக்கு முன் படித்தோர் தனைகளை சமு கேள்வி கேட்கப்படுவர். அறியாதவனை விட நன்கு தெரிந்தி அறிந்தவன் அதிகம் சோதிக்கப்படுவான். ஹதீஸ்கள் ய
ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறை வேண்டும்: அந்தந்த ஊரின் மஸ்ஜிதில் அவ்வூரின் எல்லா ஸக்காத்தையும் சேர்த்து அங்குள்ள மாதம்; ரஹ்மத் ஸக்காத் பெறத் தகுதியானோரை அடையா தேட வேண்டிய | ளம் கண்டு அவர்களுக்கு மரியாதையாகக் கும் 10 மடங்கு ; கொடுப்பதாகும். எனவே ஒரு ஊரிலுள்ள படும் மாதம். வர்கள் யாரும் வெளியூர்களுக்கு ஸக்காத்
''யாரொருவு வாங்கச் செல்லக் கூடாது எனக் கட்டளை அடைந்தும் அதி பிறப்பிக்கப்பட வேண்டும். ஆனால், இன்றோ
வில்லையோ அவ பள்ளிகளும் பகைகொண்டு பிரிந்து நிற்கின்
ஸலாம் அவர்கள் றன; ட்ரஸ்டிகள் மீது மற்றோருக்கு நம்பிக்கை அலைஹி வஸ6 யில்லை. அல்லது இன்னாருக்கு கொடுக்க ஆமீன் சொல்லிய வேண்டும் என்பதில் மக்களிடையே ஏகோ
“அந்நியரிடம் பித்த கருத்து இல்லை. யாருக்கு எவ்வளவு என்றும் நீட்டிய கொடுக்கலாம் என்பதில் கருத்து வேறுபாடு. இருக்கும். கொடு இஸ்லாத்துக்கு வந்தவர் யார் என்று ரமழா நிலையில் உயர்ற னில்தான் கண்விழித்துத் தேடிப் பார்க்கி
“'யாரொருவர் றார்கள். இதுவும் ஒரு பிரச்சினை.
டம் சொல்லாமல் ஒற்றுமையை நிலைநாட்ட வந்த சாந்தி டன் பசி பட்டினியை மார்க்கத்தின் அடிப்படைக் கட்டளையில்
அல்லாஹ்விடம் மட்' ஒன்றைப் பின்பற்றுவதிலாவது மக்களுக்கு கூறி மன்றாடுகிறா ஒற்றுமையில்லை. அந்தோ பரிதாபம்!
மற்றோர், 'இவருக்க ஸகாத்தை இப்படிக் கொடுத்துச் செல்லு யார் உதவியும் ? படியாகாது என்று தெரிந்தவர்கள்கூட வசதிகளையும் ெ ஸக்காத்தைத் தகுந்தோருக்குக் கொடுத்து என்று கூறுவார்கள விட்டு வழியில் போவோர் வருவோருக்கு
அல்லாஹ் உண்ை 2,3 ரூபாய் கொடுத்துக் கதவைச் சாத்திக்
அவர் எல்லா 6 கொள்கிறார்கள். ஏழை மக்களும் (ஏழையல் நிலையை அடைவு லாதோரும்) கைநீட்டிக் கொண்டேயிருக்கி
"ஸக்காத்துக்கு றார்கள். இவர்களுக்கு இஸ்லாத்தின்
ஸக்காத் பெற்றுக் உண்மை நிலையை எடுத்துச் சொல்லி
செய்த ஒரு மனித உணர வைப்பது பர்ளு கிபாயா அல்லவா?
நீக்குமுகமாக கு யாரொருவரும் செய்யாதவிடத்து நாம் எல் மர்ம ஸ்தானத்ை லோரும் அல்லாஹ்வுக்கு முன் குற்றவாளி குடிப்பதற்கு ஒப்பா பாக நிற்க வேண்டிவருமே நஊதுபில்லாஹ்.
''அல்லாஹ்வு இதற்கு வழிதான் என்ன? முழு சமுதாய இழிவான மனித மும் திட்டமிட்டு ஒன்றுகூடிச் செயற்பட்டா திரிபவனாகும்” லன்றி இந்தத் தீயபழக்கத்தை எம் சமுதா "திடகாத்திரமா பத்திலிருந்து ஒழிக்க முடியாது. |
வன் உழைத்துப் ! கேட்டுத் திரிவோர் இஸ்லாத்தின் உண்மை
இருப்பின் அவன் தெரிந்தால் நிச்சயம் திரிய மாட்டார்கள்.
வாங்குவது ஹராம் இவர்களுக்கு அல்லாஹுத் தஆலாவினதும் ரஸூல் ஸல்லல் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் லம் அவர்கள் தன அவர்களினதும் கட்டளைகளை எடுத்துக் மாக்கிக் கொண்ட கூறினால் மனந்திருந்தி பொறுமையைக் பெரிய ஸஹாபிகா கடைபிடித்து அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் கொண்டனர். பெற்றுக் கொள்வர். இவர்களை நோன்புக்கு இயன்றவரை ந முன்பே பல்வேறு முறைகளில் அணுகி நல் விடயத்தில் பேணு வழியைப் போதிக்க வேண்டும். வானொலி, செய்ய வேண்டும். " தெலைக்காட்சி, குத்பா மூலமாகவும் நோன் என பலர் இவற்ை டக்குத் தயாராக்கும் பயான்கள் மூலமாக 'இன்னொருவர் வம் நல்லுரைகள் கொடுக்கப்பட வேண்டும். பெறாதே' என நபி 6
அல்ஹஸனாத் ரமழான் -
ங்கு
க்கி ஏறி மோ றுக் லா
பா?
ன்டு த்து ந்தா திரம் ர்டம்
லாம்
க்கு
கும் நாம்
இது.
மங்கி அரிசி பாய்க் ந்துக்
எலும்
முன்
ர்கள்
வழி

, எடுப்பது பற்றிய நிபந வஸல்லம் வலியுறுத்திக் கூறியதைத் யத்திலுள்ள எல்லோரும் தொடர்ந்து ஸஹாபிகள் தங்களது வாள் க வேண்டும். பின்வரும் கீழே விழுந்தால்கூட இன்னொருவரிடம் ருக்கும் விளக்கப்பட அதை எடுத்துத் தருமாறு கூறமாட்டார்கள்
என்பதை வசதியற்றோர் வசதியுள்ளோர் துஆக்கள் கபூலாகும் யாவரும் நினைவில் வைத்திருக்க வேண்டும். றங்கும் மாதம்; தௌபா இவ்வளவுக்கு மற்றோரிடம் எதையும் தம்; ஒவ்வொரு அமலுக் கேட்காமல் பெறாமல் வாழுமாறு கூறும் திகமாக கூலி கொடுக்கப் இஸ்லாம், யாராவது தானாக விரும்பித்
தந்தால் பெற்றுக் கொள்வது அவசியம் ரமழான் மாதத்தை என்றும், பெருமை கொண்டு மறுத்துவிடும் அவர் நோன்பு வைக்க ஏழைகளை அல்லாஹ் விரும்பவில்லை களை ஜிப்ரீல் அலைஹிஸ் என்றும் விதித்துள்ளது. எனவே, கேளாமல் பிக்க நபி ஸல்லல்லாஹூ நிலையறிந்து கொடுப்பதுதான் இஸ்லாத்தின் லம் அவர்கள் அதற்கு கட்டளை. நக்கிறார்கள்.”
வாங்கி வாங்கி ருசி கண்ட ஒரு சிலர் இரந்து நீட்டிய கை பழக்க தோஷத்தால் என்னதான் சொன்னா நிலையில் தாழ்ந்தே
லும் கேட்டுத் திரியத்தான் செய்வார்கள். க்கிற கை கொடுக்கும் |
ஆனால், அநேகமான ஏழைகள் குர்ஆன் தே இருக்கும்”
ஹதீஸ் எனக் கேள்விப்படும்போது பயந்து தன் கஷ்டங்களைப் பிறரி அவற்றுக்கு அடிபணிவது உண்மை. இவற்றை மறைத்து, தன்மானத்து அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு சமுதா பும் பொறுத்துக் கொண்டு யம் முன்வராததுதான் இன்று நடக்கும் டுமே தன் குறைகளைக் பெரிய தவறு. கூட்டம் கூட்டமாக மக்கள் ரோ, அவரைப் பார்த்து பாதையில் திரிவது நிற்குமானால் தனி கென்ன குறை? இவருக்கு மனிதர்களும் திரிய மாட்டார்கள். ) தேவையில்லை. எல்லா இது ஒருபுறம், மறுபுறம் இன்று ஸக்காத் பற்றவராயிருக்கிறாரே' கொடுக்கக் கடமையிருந்தும் கொடுக்காமலி ரயின் அந்தச் சொல்லை
ருப்போர் அதிகம். இவர்களில் பலருக்கு மயாக்குவான். (அதாவது இதன் பாரதூரம் விளங்குவதில்லை. இவர் 1சதிகளையும் பெற்ற கள் சேர்த்து வைக்கும் பணம், நகை நட்டு ார்)”
முதலானவை மறுமை நாளில் கொதிக்கக் 5 உரிமையில்லாதோர் காய்ச்சப்பட்டு இவர்களின் முன்நெற்றியிலும், கொள்வது கூலிவேலை
தோள்களிலும் ஊற்றப்படும் என்பதை அறி 1 வியர்வை அழுக்கை வார்களேயானல் அநேகமானோர் அலறிக் | க்கும்பொது அவனது கொண்டு ஸக்காத்தைக் கொடுக்க முன்வரு தக் கழுவிய நீரைக் வர். உண்மையில் இன்று எம் நாட்டில்
கொடுக்கப்பட வேண்டிய ஸக்காத் உரிய ன் கண்களில் மிக
முறையில் உரியவர்களுக்கு கொடுக்கப்படு i பிச்சை கேட்டுத்
மேயானால் ஒரே நாளில் முஸ்லிம்களிடையே
ஓர் ஏழை, ஓர் அகதி இருக்கத் தேவையில் 1 உடலையுடைய ஒரு லாத நிலை ஏற்படும். அந்நிலை வருமா? ழைக்கக் கூடியவனாக
ஸக்காத் கொடுக்காதோர் சொத்தின் பற்றோரிடம் கைநீட்டி
நஜீஸை நாளாந்தம் உண்டு வருகிறார்கள் கும்”.
என்பது நபிமொழி. நகை நட்டு சேர்த்து ஹு அலைஹி வஸல்
வைத்திருக்கும் பெண்களும் தாம் ஸக்காத் த ஸக்காத்தை ஹரா
கொடுப்பதற்கு உரித்தானோர் எனத் தெரிந்து கள். இதனால் பல கொண்டு அந்நகையில் ஒரு துண்டை இவற்றைத் தவிர்ந்து விற்றாவது ஸக்காத்தைக் கொடுத்து விட
வேண்டும். ஏனெனில், ஸக்காத் இஸ்லாத்தின் ம் ஸக்காத், ஸதக்கா ஐம்பெரும் கடமைகளுள் ஒன்று. இதைக் மாக இருக்க முயற்சி கொடுக்கத் தயங்கியவர் மீது அபூபக்ர் மா கிடைக்குதுதானே' ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் போர் அனுபவிக்கிறார்கள். தொடுத்தார்கள் என்றால் எவ்வளவு கட்டாயக் > உதவி கேட்காதே, கடமை என்பதைப் புரிந்து கொள்ளலாம். லல்லாஹு அலைஹி
(350ம் பக்கம் பார்க்க) வவால் 1425 நவபேர் 2004
09
தம்” தி

Page 12
தகம்
களம்
ஸல்லல்லாஹு அலை அவர்கள் வகுத்துத் த
பெருநாள் தினம் ! தொழுகைக்கு முன்பே தமது பெருநாள் கொ தயாராக வேண்டும். {. நறுமணம் என்பவற்றே தொழுகைக்காக ஒரு முஸ்லிம்கள் ஒன்றுகூ ஆண்கள், பெண்கள்,
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
பெருநாள்
ரமழான் பற்றிப் பேசும் ஸுரதுல்
முதியவர்கள் அனை
ஒன்றுகூடலில் பங்கே? பகராவின் 185 வது வசனத்தின்
மாதவிலக்கு காரணம் இறுதியில் ஈதுல் பித்ர் பெருநாளைக்
முடியாதிருக்கும் பென் கொண்டாடுவதன் நோக்கம் பற்றி
இருப்பினும்கூட இந்த அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:
ஒன்றுகூடலில் பங்கே? ''நீங்கள் (ரமழான் மாதத்தைக்
கூடாது. ஆண்கள் மு கணக்கிட்டு நோன்பின்).
சிறுவர்கள் அதற்குப் எண்ணிக்கையை பூர்த்தி செய்ய
பெண்கள் பின் வரிசை வேண்டும். மேலும் (இந்த மாதத்தில்
அணிவகுத்து நிற்பார்க குர்ஆனை இறக்கி) உங்களுக்கு (உங்களது இரட்சகன்) நேர்வழி
காலை 9.00 காட்டியதற்காக தக்பீர் முழங்க
தொழு வேண்டும். நீங்கள் நன்றியுள்ளவர்களாக மாறலாம்”'.
தூக்கத்தில்
குர்ஆனை இறக்கியருளி
ஆறுதலா நேர்வழிகாட்டிய அல்லாஹ்வுக்கு நன்றி
பள்ளிவா கூறும் பொருட்டு, அவனது நாமத்தை தக்பீராக முழங்கிக் கொண்டாட
இன் வேண்டிய நாள்தான் நோன்புப் பெருநாள் என்பதை இந்த வசனம்
சுபஹ் தொழுகை
உதயம் கழித்து, அ தெளிவாக எடுத்துக் கூறுகிறது.
ஒரு ஈட்டியளவு உய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்
வெளியில் அனைவ இஸ்லாமிய சுலோகம்தான் தக்பீர்
நிற்பார்கள். பெருநா அல்லாஹு அக்பர்!
ஆரம்பமாகும். இந் பெருநாள், மகிழ்ச்சியின் நாளாகும்.
முழக்கத்தால் தங்க அன்றைய மகிழ்ச்சி, புத்தாடை
பிரவாகத்தை அவர் அணிகிறோம்; அறுசுவை உண்டு
வெளிப்படுத்துவார்க சுவைக்கிறோம் என்பது மட்டுமல்ல.
ஒரு திறந்த வெ உலகில் நாம் வாழ வேண்டிய
மண்ணிலிருந்து வி வழியை அல்லாஹ் எமக்கு
உயரும் இந்தத் த காட்டிவிட்டான் என்பதே பெருநாளின்
மூலமாகத்தான் வி மகிழ்ச்சியாகும்.
மண்ணை நோக்கி முஸ்லிம்கள் அந்த மகிழ்ச்சியை
குர்ஆனுக்காக மு வெளிப்படுத்துவதற்காக அழகியதொரு
தெரிவிக்கிறார்கள். வழிமுறையை அண்ணல் நபி
அந்த நன்றி !
பெருநாள் தொழு
அல்ஹஸனாத் ரமழான் - 10

வஸல்லம் ருக்கிறார்கள்.
ற்
முஸ்லிம்கள் டாட்டத்திற்குத் ரிப்பு, புத்தாடை, 5 சுபஹ் றந்த வெளியில் பார்கள். றுவர்கள்,
பின்னர் ரமழானின் பரிசாகிய
ஹிதாயத்தைப் பெற்றுக்கொண்டு ரமழானை வழியனுப்பும் ஒரு பேருரை பெருநாளுரையாக நிகழ்த்தப்படுகிறது. அது ஒரு சடங்குக்காக நிகழ்த்தப்படும் உரையல்ல. ரமழானை
முடித்துக்கொண்ட முஸ்லிம் உம்மத்தின் அடுத்த 11 மாதகாலத்திற்கான பிரகடன உரையாகும்.
அந்த உரையோடு விண்ணினதும்
[ எப்படி?
ரும் இந்த
மண்ணினதும் இரட்சகனுக்கு நன்றி பார்கள்.
கூறிய முஸ்லிம்கள் முஸாபஹாவும், (க தொழ
'முஆனகா'வும் செய்து ஒருவரை ஒருவர் களாக
வாழ்த்தும் கண்கொள்ளாக் காட்சி | பெருநாள்
உலகில் எந்த கொண்டாட்டத்திற்கும் பதை தவிர்க்கக்
ஈடாக மாட்டாது. ன்வரிசையிலும்,
இவை யாவற்றையும் முடித்துக் பின்னாலும்,
கொண்டு வந்த வழியை விட்டு வேறு சயிலும்
வழியாகத் தங்களது வீடுகளை நோக்கித் கள்.
திரும்பிச் செல்லும்போது இன்னுமுள்ள - மணிக்கும் 10.00 மணிக்கும் தான் பெருநாள் 5கை ஆரம்பமாகிறது. சுபஹ் தொழுகையை 'கழா' வாக்கிவிட்டுத் தாமதமாகத் துயிலெழுந்து கக் குளித்துவிட்டு பெருநாள் தொழுகைக்காக ஈல் நோக்கிச் செல்லும் சோம்பேறித்தனம்தான்
றைய பெருநாட்களை அலங்கரிக்கின்றது.
முடிந்ததும் சூரிய டவானில் சூரியன் நம்வரை அந்த
ம் காத்து | தொழுகை
நேரம் வரை தக்பீர் எது மகிழ்ச்சிப்
முஸ்லிம் சகோதரர்களையும் சந்தித்து ஸலாம் கூறும் வாய்ப்புக் கிட்டுகிறது.
இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரிக்கமைய கொண்டாடப்பட வேண்டிய பெருநாள் இன்று அதன் தன்மையை முற்றாக இழந்து நிற்கிறது. 1. எதற்காக, எந்த மகிழ்ச்சியை
வெளிப்படுத்துவதற்காக இப்பெருநாளைக் கொண்டாடுகிறோம் என்பது எமக்குப் புரியாமல்
இருக்கிறது. 2. காலை 9.00 மணிக்கும் 10.00 மணிக்கும் தான் பெருநாள் தொழுகை ஆரம்பமாகிறது. சுபஹ் தொழுகையை தூக்கத்தில் 'கழா' வாக்கிவிட்டுக் காமகமாகக்
இ த 5 5 5 / 1 க 2 ஓ) ப ப டி பி சி
யில்
ணை நோக்கி பீர் முழக்கம் ணிலிருந்து மக்கு அருளப்பட்ட லிம்கள் நன்றி
க்கத்தோடு
ஆரம்பமாகிறது.
வோல் 1425 நவம்பர் 2004

Page 13
துயிலெழுந்து ஆறுதலாகக்
கொண்டாடப்படுகிற குளித்துவிட்டு பெருநாள்
மூலம் ஹிதாயத் தொழுகைக்காக பள்ளிவாசல்
அல்லாஹ்வுக்கு ந நோக்கிச் செல்லும்
நோக்கில் பெருநா6 சோம்பேறித்தனம்தான் இன்றைய
கொண்டாடப்படுகிற பெருநாட்களை அலங்கரிக்கின்றது.
ஒரு திறந்த 6ெ 4. ஆண்கள் பள்ளிக்குப் போகிறார்கள்.
கொண்டாடுவதற்கு பெண்கள் ஆங்காங்கே வீடுகளிலும்,
ஒவ்வொரு தக்கியா தக்கியாக்களிலும் சிறு சிறு
தொழுதவர்கள் அர குழுக்களாக பெருநாள்
நன்கொடையை 6ெ தொழுகையை நிறைவேற்றுகிறார்கள்.
செலுத்துவதற்குரிய அவர்களுக்கு குத்பா இல்லை.
கையாளலாம். அப் 5. தாமதமாகி பள்ளிக்குச் செல்லும்
கலெக்ஷன்' பாதிப்பு ஆண்களுக்கு குத்பாவின் பின்னரும்
எனினும் இத்தல் பெருநாள் தொழுகை
வழிமுறைகளைக் ! தொழுவிக்கப்படுகிறது. ஏற்கனவே
நபிகளாரின் சுன்னா தொழுகை ஒன்பது பத்துமணிவரை
புறக்கணித்துவிடும் தாமதமாவது ஒருபுறம், அதற்கு
மார்க்கத்தின் ஏனை மத்தியில் சோம்பேறித்தனத்திற்கு
எவ்வாறுதான் உயி கண்ணியம் வேறு.
முடியும்!? 6. இவ்வாறு கொண்டாடப்படும் இந்தப்
அது மட்டுமல்6 பெருநாளில், பெருநாளின் நோக்கம்
விவகாரங்களில் பா சிறிதளவும் பிரதிபலிப்பதில்லை.
இஸ்லாம் அனுமதி குர்ஆனை அருளி ஹிதாயத்தைத் |
முஸ்லிம் பெண்கள தந்த அல்லாஹ்வுக்கு நன்றி
மாட்டோம் என்பதில் செலுத்தும் தன்மையை இன்றைய
இருக்கும் ஒரு கூட் பெருநாட்களில் காண
முன்மாதிரியைப் பி முடியாதிருக்கிறது. பட்டாசு கொழுத்தி
கொண்டாடுவதற்கு ரமழானை விரட்டும் ஒரு வகை
தடையாக இருக்கிற வறட்டு மகிழ்ச்சிதான் இன்றைய
இவர்களது வா; பெருநாட்களின் தோரணையாக
ஆண்களும், பெண் மாறியிருக்கிறது.
ஒன்றுகூடுவதை அ ஏன் இப்படி? அல்லாஹ்வின் தூதர்
என்பதாகும். காட்டித் தந்த முன்மாதிரிக்கமைய எமது.
உண்மையில் ! பெருநாட்களை கொண்டாட முடியாதா?
சமூகத்தைப் பாதுக ஆண்கள், பெண்கள் எல்லோரும் |
அல்லாஹ்வின் தீன சேர்ந்து திரையில்லாத ஒரு
அவர்களைத் தூரம் பெருவெளியில் நபிகளாரின்
வேலைகளையே ெ பெருநாளைப்போல நாம் பெருநாள்
நபி ஸல்லல்லா கொண்டாடினால் என்ன? என்று
வஸல்லம் அவர்க சமூகத்தை கேட்டுப்பார்த்தால் கிடைக்கும்
மாற்றத்திற்கான க பதில்கள் ஆச்சரியமாக இருக்கின்றன.
ஆண்களைப் போல் ரமழானில் பள்ளிவாசல்களிலும்,
சரிபாதியான பெண் தக்கியாக்களிலும் ஆங்காங்கே
விவகாரங்கள் அன. வீடுகளிலும் தராவீஹ் தொழுகை
பங்குகொள்ளச் செ நடாத்தியவர்களுக்கு கிடைக்க வேண்டிய
ஆனால் இன்று பெருநாள் கலெக்ஷன்' இல்லாது
பணியில் ஈடுபட்டிரு போய்விடுமே என்ற பயம்தான்
மார்க்கம் படிக்க ே பெருநாளின் தாக்கத்தையும் இல்லாது
பெண்களை பாடசா செய்து நபிகளாரின் முன்மாதிரியையும்
பல்கலைக்கழகங்க குழிதோண்டிப் புதைக்கிறது.
வேண்டியதில்லை. என்ன ஆச்சரியம்! தராவீஹ்
பணிகளில் ஈடுபடவு தொழுகை நடாத்தியவர்களுக்கு நன்றி
இதேபோன்றுதான் தெரிவிப்பதற்காகத்தான் பெருநாள்
ரொமடைகளிலோ அல்ஹஸனாத் ரமழான் -
றாம்

- ஆண்கள், பெண்கள் எல்லோரும் சேர்ந்து திரையில்லாத ஒரு
பெருவெளியில் தா? குர்ஆனின்
தொழுகைகளிலோ
நபிகளாரின் த அருளிய
கலந்து ன்றி செலுத்தும்
கொள்ளவும்
பெருநாளைப்போல தேவையில்லை
நாம் பெருநாள் தா? புரியவில்லை.
என்று
கொண்டாடினால் பளியில் பெருநாள்
கூறுகிறார்கள்.
என்ன? என்று முற்படுகின்றபோது
இந்தக்
சமூகத்தை விலும் தராவீஹ்
கொள்கையை ந்தத் தக்கியாவிற்குரிய
விடாப்பிடியாக
கேட்டுப்பார்த்தால் வவ்வேறாக
செயல்படுத்தும்
கிடைக்கும் பதில்கள் 1 ஒரு முறையைக்
சில மார்க்க
ஆச்சரியமாக போது 'பெருநாள்
பக்தர்கள்
இருக்கின்றன. படைவதற்கில்லை.
காரணமாக
ரமழானில்
பெண்கள் கைய
கையாளாமல்
சமூகம்
பள்ளிவாசல்களிலும், பவை
இஸ்லாத்திலிருந்து தக்கியாக்களிலும் எமது சமூகம்,
வெகு தூரம்
ஆங்காங்கே ரய சுன்னாக்களை
விலகிச் சென்று பர்பெறச் செய்ய
கொண்டிருக்கிறது.
வீடுகளிலும் தராவீஹ் இஸ்லாத்தின்
தொழுகை
எத்தனையோ ம், சன்மார்க்க
நடாத்தியவர்களுக்கு ங்கெடுப்பதற்கு
சுன்னாக்களும்
கிடைக்க வேண்டிய
குழிதோண்டிப் த்த எந்த இடத்திற்கும்
புதைக்கப்பட்டுக்
'பெருநாள் Dள நாம் அனுமதிக்க
ல் பிடிவாதமாக
கொண்டிருக்கின்றன. கலெக்ஷன்' இல்லாது
அவற்றுள் டம் நபிகளாரின்
போய்விடுமே என்ற
ஒன்றுதான் ன்பற்றி பெருநாள்
பயம்தான்
நபிகளார் மற்றுமொரு
கொண்டாடிய
பெருநாளின் பெருநாள்.
தாக்கத்தையும் தம் என்னவென்றால்
நாம் இன்று
இல்லாது செய்து, களும் ஒரேவெளியில்
கொண்டாடும் னுமதிக்க முடியாது
நபிகளாரின் பெருநாளுக்கும்
முன்மாதிரியையும்
நபிகளாரின் - இவர்கள் பெண்கள்
பெருநாளுக்கும் குழிதோண்டிப் ாப்பதாக நினைத்து
இடைவெளி
புதைக்கிறது. ன விட்டும்
வெகுதூரம். மாக்கும்
இந்த இடைவெளியைக் குறைக்க சய்கிறார்கள்.
பெருநாள் கொண்டாடுவதற்கு தயாராகிக் ஹு அலைஹி
கொண்டிருக்கும் எமது சமூகமும் ர் ஏற்படுத்திய சமூக
சமூகத்தை வழிநடத்தும் மார்க்க ரணங்களுள் ஒன்று.
அறிஞர்களும் தயாராவார்களா? - வே சமூகத்தில் களை சன்மார்க்க
னத்திலும் அவர்கள் ய்ததாகும். இஸ்லாமியப் ப்பவர்கள், பெண்கள் வண்டியதில்லை, லைகளுக்கும், ளுக்கும் அனுப்ப பெண்கள் இஸ்லாமிய
ம் கூடாது. பெண்கள் ஜும்ஆத்
பொடா ஷவ்வால் 1425 நவம்பர் 2004
)து.
உங்கள் சந்தாக்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்

Page 14
--
THAILAND
BANGKOK
மூச்சுத்தி
தாய்
கே.
(4MQ004
Gulf of Thailam
1A 2
அடக்க
கடந்த வாரம் பத்திரிகை இலத்திரனியல் ஊடகங்களின் தாய்லாந்து ஈர்த்தது. காரண நோன்பாளிகளாக இருந்த 84 பரிதாபமாக கொல்லப்பட்டன
அதனைத் தொடர்ந்து தா பகுதிகளிலும் பெரும் பதட்டI பிரதமர் தக்சின் ஷினாவட்டா. பல்வேறு எதிர்ப்புகளுக்கு முன் வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட மாதத்திலும் இதே வகையால் தாக்குதல் தாய்லாந்து முஸ்6 எதிராக நடைபெற்றது.
இவ்வாறு தாய் முஸ்லிம் இழைக்கப்பட்டுவரும் தாக்குத பின்னுள்ள அரசியல் வரலாற் தருகிறோம். தாய்லாந்தின் வரலாற்றுப் பி
தென்கிழக்காசிய நாடுகளி நாடுகளில் தாய்லாந்தும் ஒன் 1980களில் NIC நாடுகள் (Ner country) வரிசையில் முதன்பை விளங்கியது. ஆரம்ப காலங்க ஜப்பான் போன்ற நாடுகள் இப்பிராந்தியத்தின்மீது செல்வ
இதில் தாய்லாந்து முக்கியமா 1850 களில் சீனர்களின் அதிகாரப் பலமே தீவிரமாக இங்கு நிலைப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் முதலாம், இரண்டாம் உலக ! பின் இந்நாடுகளின் செல்வாக்கு குறைந்தது. தொடர்ந்து பிரித்தானிய ஆதிக்கம் இப்பிராந்தியத்தில் ஊடுருவியது. அதேநேரம் ஆரம்பத்தி 'சயாம்' (Siam) என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்டது. இப்பெயரி அடிப்படையிலேதான் தாய்லாந்து வரலாற்றில் முக்கிய நிகழ்வாக க 1909இல் இடம்பெற்ற 'ஆங்கிலேய - சயாம்' உடன்படிக்கை கைச்ச பின்பு இப்பெயர் 1939இல் அப்போதைய பிரதமர் லுஆவ் பௗக் என் தாய்லாந்து (சுதந்திர பூமி) என மாற்றம் செய்யப்பட்டது.
தாய்லாந்தின் சனத்தொகையை பொறுத்தவரையில் 84% ஆனே மக்களாகும். இவர்கள் தேரவாத பௌத்தத்தைச் சேர்ந்தவர்கள். ம சீனர்களும் 5% முஸ்லிம்களும் அத்தோடு 1% ஆன பழங்குடிகளும் வாழ்கின்றனர். தாய்லாந்து முஸ்லிம்களின் வரலாறு
தாய்லாந்தில் இன்று அண்ணளவாக 8 மில்லியன் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். இவர்களுள் மலாய் இனத்தைச் முஸ்லிம்கள் அதிகமானோர் ஆவர். தென் தாய்லாந்தில் பெரும்பான் முஸ்லிம்களைக் கொண்ட மாகாணங்களாக பட்டாணி, நரத்திவாட், சொங்சலா, சட்டும் ஆகியவை உள்ளன. இவை 80% முஸ்லிம்களை கொண்டிருக்கின்றன.
ஆரம்பத்தில் தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் ஒரு சில நாடுக அப்போது மலாய் முஸ்லிம்களின் ஆட்சியும் இப்பிராந்தியத்தில் செ
அல்ஹஸனாத் ரமழான் - ஷம்
12

மணறி முடங்கிப்போன
நோன்பாளிகள்
மற்றும்
செலுத்தியது. உதாரணமாக 1572இல் கவனத்தை
பட்டாணிப் பிராந்தியம், சுல்தான் மன்சூர் . » அங்கு
ஷாவின் சிற்றரசின்கீழ் நீண்ட காலமாக முஸ்லிம்கள்
இருந்தது. அப்போது இப்பிராந்தியத்தில் மயாகும்.
உள்ள சில நாடுகள் இச்சிற்றரசின் ப்லாந்தில் எல்லாப் ஆதிக்கத்தின் கீழேதான் இருந்தன. - ஏற்பட்டது.
தொடர்ந்து இவருடைய ஆண் வாரிசுகள் வின் அரசும்
கொல்லப்பட்டதன் காரணமாக மன்சூர் ம்கொடுக்க
ஷாவின் ஆட்சி ஆட்டம் கண்டது. து. கடந்த ஏப்ரல்
எனினும் 'பீரு' “உங்கு' 'கூனிங்' - மிருகத்தனமான
போன்ற பெண் வாரிசுகள் இச்சிற்றரசின் ம்ெகளுக்கு
அதிகாரத்தை சில காலத்துக்கு நடத்திச்
சென்றனர். கள் மீது
அக்காலத்திலே இப்பிராந்தியம் லுக்குப்
இந்திய, சீன, ஜப்பான் மற்றும் றை இவ்விதழில்
ஐரோப்பிய நாடுகளின் முக்கிய வர்த்தக
மையமாகத் திகழ்ந்ததோடு இதில் ன்ணணி
முஸ்லிம்களின் பங்களிப்பும் அதிகமாக ல் முக்கிய
இருந்தது. பிற்பட்ட காலத்தில் றாகும். அது
தாய்லாந்து அரசு பெரும்பாலும் wly indusrtrialized
பௌத்த சிந்தனையின்கீழ் வந்ததன் Dயான நாடாக
பின்னர் இப்பிராந்திய முஸ்லிம்கள் ளில் சீனா,
பல்வேறு சவால்களை எதிர்நோக்க
ஆரம்பித்தனர். க்குச் செலுத்தின.
முஸ்லிம்களின் போராட்ட ஆரம்பம் னதாகும்.
காலனித்துவத்திற்குப் பின் பௌத்த
சிந்தனையில் உருவாகிய தாய்லாந்தின் மகா யுத்தங்களின்
மத்திய அரசு, தென்பகுதி முஸ்லிம்கள் 1 வல்லரசின்
விடயத்தில் தொடர்ந்து தாய்லாந்து
ஓரவஞ்சனையுடன் நடந்துகொண்டது.
தென்பகுதி பல்வேறு வளங்களைக் ருதப்படும்,
கொண்ட பூமியாக இருந்தும் அவற்றை த்திடப்பட்டது.
அபிவிருத்தி செய்வதில் அரசு எந்த 1வரால்
முயற்சியிலும் ஈடுபடவில்லை. மட்டுமன்றி
கல்வி, பொருளாதார, பதவி ர் பௌத்த
நியமனங்களிலும் இனரீதியான பறும் 10% ஆன
பாரபட்சம் தொடர்ந்தது. மேலும், இங்கு
தென்பகுதியில் இருந்த முஸ்லிம்களின் பெரும்பான்மைப் பலத்தைத் தகர்ப்பதற்காக புதிய குடியேற்றங்கள்
திட்டமிட்ட அடிப்படையில் சேர்ந்த
மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு மை
அரசியல்ரீதியாக போதிய பிரதிநிதிகள் பாலா,
இல்லாமையின் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் முஸ்லிம்களுக்கு ஒரு
சோதனையாக அமைந்தது. T இருந்தன.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் பாக்குச்
தாய்லாந்து முஸ்லிம்கள் இவற்றுக்கு பால் 1425 நவம்பர் 2004
பi it hi.
--பாச சா ர ர ர ர 5 5 5 14 " K "F / தள / 5 $ 4 % t 4
க்

Page 15
எதிராகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் ஒரு கட்டமாகவே 1940, 1948 களில் அரசுக்கெதிரான கிளர்ச்சிகள் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அப்பிராந்தியத்தில் அமைக்கப்பட்டிருந்த மலாயா கூட்டரசுடன் தாங்களும் இணைக்கப்பட வேண்டும் என்பது இவர்களுடைய கோரிக்கையாக இருந்தது. 1960, 1980களிலும் தங்களுடைய உரிமைகளுக்காக தாய்லாந்து முஸ்லிம்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றார்கள்.
அதேவேளை இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பதிலும்
பட்டாணி மாகாண மக்கள்மயப்படுத்துவதிலும் சில
பள்ளிவாயலில் 108 அமைப்புக்கள் இப்பிரதேசத்தில்
படுமோசமான முன. இயங்கின. அதில் முக்கியமான
செய்யப்பட்டனர். அமைப்பே 'பட்டாணி ஐக்கிய விடுதலை
கொலைசெய்யப்பட் அமைப்பு' (PULO) ஆகும். இதுதவிர'
பெரும்பான்மையா? 'நராதிராட் இஸ்லாமிய சம்மேளனம்'
அதனைத் தொடர்ந் (NIC), 'யாலா இஸ்லாமிய அமைப்பு'
பிராந்தியத்தில் ஆர (YIC) என்பனவும் குறிப்பிடத்தக்கவை.
கொலைச்சம்பவங்க அண்மைய போராட்ட முன்னெடுப்புக்கள்
குறிப்பிடத்தக்கது. ''இனவாதத்தின் இயல்பு
இதன் தொடராக என்னவெனில், எதிர்ப்பு, மறுப்பு
திங்கட்கிழமை 'நரா எதிர்மறை சக்திகளின் உந்துதலால் அது
பொலிசாரால் 6 மு உருவாக்கப்பட்டது. அதனை
கைதுசெய்யப்பட்டன எதிர்க்கும்போதே அது ஆவேசப்படும்”
மக்கள் ஆர்ப்பாட்டத் என்ற யதார்த்தத்திற்கேற்பவே
ஆர்ப்பாட்டத்தில் ஈடு முஸ்லிம்களின் போராட்டம்
அரசாங்கத்தின் உத் இனவாதிகளுக்கு தடையாகவும்
தாய்லாந்து பொலிச எதிர்ப்பாகவும் அமையத் தொடங்கியதன்
ட்ரக் வண்டிகளில் 5 பின்பே இனப்பூசல்கள் இரட்டிப்பாகின.
வேளையில் 84 அப் அதனைத் தொடர்ந்து தாய்லாந்தில்
உயிர்நீத்தனர். இனரீதியான பல்வேறு முரண்பாடான
“'ஆர்ப்பாட்டக்கா நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டன.
நோன்பாளியாகவும் இதன் வெளிப்பாடாகவே கடந்த
போதையில் இருந்த ஜூலை மாதம் இப்பிராந்தியத்தில் உள்ள
அரசுக்கெதிராக கிள பல பாடசாலைகள், அரசாங்கத்திற்கு
இவ்வாறானதோர் எ கெதிராக செயற்படத் தூண்டுகின்றன
உயிர்ச்சேதமும் ஏற் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு
தாய்லாந்து பொலிச காலவரையறையின்றி மூடப்பட்டன.
தாக்சின் ஷின்ட்ராவு இவ்வாறான சிவில் அடக்குமுறைகள்
அறிக்கை விட்டனர். மட்டுமன்றி உயிர், உடமைச்
இப்பிராந்தியத்தில் ? சேதங்களும் முஸ்லிம்கள் மீது
அமைப்புக்கள் இச்ச ஏவிவிடப்பட்டன. அண்மையில் மனித
வன்மையாகக் கண் உரிமைகளுக்கான ஆசிய அமைப்பின்
"'தாய் பொலிசார் . (AHRC) அறிக்கையின்படி கடந்த இரண்டு
ஆர்ப்பாட்டக்காரர்கள் வருடங்களில் 2500க்கு மேற்பட்ட மக்கள்
நீக்கச் சொன்னதுட கொலைசெய்யப்பட்டுள்ளனர் என
நடத்தியதும், ஏதோ தெரியவந்துள்ளது, இதில்
நச்சுவாயுவை பிரயே பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள்
எனவும் சந்தேகிக்கி ஆவர். இவ்வருடமும் கிட்டத்தட்ட 414 |
இப்பயங்கரவாத பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சில
அயல்நாடுகள் பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மலேசிய இஸ்லாமி கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி
இந்தோனேசிய 'ஜக
எறி
பன்
அல்ஹஸனாத் ரமழான் - !

மதில் உள்ள 'குருசே' 'றிபப்ளிகா' போன்ற நாளிதழ்களும்
முஸ்லிம்கள்
இப்பயங்கரவாத செயலை றயில் கொலை
கண்டித்துள்ளன.
இந்நிகழ்வுகளின் பின்னணியில் டவர்களுள்
பல்வேறு அரசியல் நோக்கங்கள் னார் இளைஞர்கள்.
இருப்பதாக சர்வதேச அரசியல் தும் தென்
அவதானிகள் கூறுகின்றனர். அதிலும் பகாங்கே சில
தென் பிரதேசத்தைச் சேர்ந்த ள் நடைபெற்றதும்
முஸ்லிம்கள் வரலாற்றில் ஏற்கனவே
பட்டாணி பிராந்திய மலாய் 5வே கடந்த
முஸ்லிம்களால் ஆட்சி செய்யப்பட்டது திராட்' மாகாணத்தில்
போன்று மீண்டும் இங்கு ஸ்லிம் இளைஞர்கள்
முஸ்லிம்களுக்கான ஒரு தனிப்பிராந்தியம் ஓதக் கண்டித்து ,
உருவாகி விடும் என்றும், அதற்கான ந்தில் இறங்கினர்.
போராட்டத்தை இங்கு இயங்கிவரும் பட்டவர்களை
அமைப்புகள், சர்வதேச பயங்கரவாத தரவின்பேரில்
அமைப்புகளுடன் தொடர்புபட்டதாக :ார் கைது செய்து
இயங்குவதாகவும் அதேநேரம் பற்றிச் செல்லப்பட்ட
இவற்றிற்கு மலேசியாவின் மறைகரம் பாவிப் பொதுமக்கள்
இருப்பதாகவும் இவர்கள் நம்புகின்றனர்.
இவற்றை முழுதாக ஏற்றுக்கொள்ள ரர்கள்
முடியாவிட்டாலும் தாய் அரசின் இன்னும் சிலர்
மோசமான நடவடிக்கைகளின் நிலையிலும்
காரணமாக பட்டாணி பிராந்திய மக்கள் ர்ந்ததனாலேயே
தனியான ஒரு அதிகார பிரதேசத்தின் கீழ் கதும்
வாழ்வதையே விரும்புவது ஏற்றுக் பட்டது” என
கொள்ளக்கூடிய நியாயமாக இருக்கிறது. |ாரும், பிரதமர்
அண்மையில் பட்டாணி ஐக்கிய ம் வாய்கூசாமல்
விடுதலை அமைப்பு விடுத்துள்ள ஆனாலும்
அறிக்கை, இதனை உறுதிப்படுத்துகிறது. உள்ள முஸ்லிம்
''நாம் அல்லாஹ்விடம் உடன்படிக்கை bபவத்தை
செய்திருக்கிறோம். நிச்சயமாக த்துள்ளதோடு
எங்களுடைய உடமைகளை
சிதைத்தவர்களையும், இரத்தத்தை இன் மேலாடைகளை
ஓட்டியவர்களையும் இனி நிம்மதியாக [ மோசமாக
தூங்க விடமாட்டோம்; நிச்சயமாக எமது ஒருவகை
மக்களின் நிம்மதியான வாழ்க்கை கித்திருக்கலாம்”
கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்” றனர்
- இப்னு ஸுபைர் - நடவடிக்கைகளை ண்டித்துள்ளன. க் கட்சி (PAS), த்தா போஸ்ட்', வ்வால் 1425 நவம்பர் 2004

Page 16
ரமழான் சுமந்து வந்த பல நிகழ்வுகள், நோக்கில் சிந்திக்க சிந்தனைகள், படிப்பினைகள் போன்றன
இஸ்லாமிய இயக்கம், பேசப்படாமலேயே இவ்வருட ரமாழான் கடந்து இவற்றுக்கான போரா விடும் போலிருக்கிறது. அதில் முக்கியமானது
முன்னெடுக்க வேண்டும் பத்ர் போராட்டம். வழமைபோலவே பதினே முன்வரைவை பத்ர் எ ழாவது நோன்பைக் கடக்கும்போது பத்ர் றது. இச்சிந்தனையை பற்றி ஒரு பயான், ஒரு இப்தார் என்ற
படுத்திச் செல்லுமா அனுஷ்டானங்களுடன் பிரியாவிடை கொடுக்
போராட்டத்தின் துவக் கப்படுகிறது. அவ்வாறே அப்போராட்டத்தை
தலாம். ஆன்மீகப் பின்னணியுடன் மட்டுமே நோக்கும்
ஆரம்பமாக, நவீன எமது பார்வை, அது போதித்துச் சென்ற
போன்று ஒரு கொள் தூரநோக்கான சிந்தனையை உள்வாங்கத்
கான சுயநிர்ணய ே தவறி விட்டது.
நிலத்தினை மை
பதர் பேரா.
முஸ்லிம் தனியலகுச் சி
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஆரம்பிக்கப்பட வேண்டு குறிப்பிடுவதுபோல ''நபிகளாரின் போராட் றஸூல் ஸல்லல்லாஹ டங்களை வெறுமனே நாம் நிகழ்வுகளுடன் அவர்கள் மதீனா 6 மட்டும் நோக்குவதை விட தூதரின் வாழ்வி
நிலைப்படுத்தியிருக் யல் ஒழுங்குடன் (சீரா) நோக்குவது உண்மை ஸல்லல்லாஹு அ யான தாத்பரியத்தையும், கருத்தையும் அவர்கள் எவ்வாறு 1 தெளிவுபடுத்துவதாக அமையும்”
தனியலகைத் திட்ட இப்பின்னணியுடன்தான் 'பத்ர்' பற்றிய பின்னணி இலக்கு நிகழ்வையும் எமது சிந்தனைக்கு உள்வாங்க எவ்வாறு அதனை ள வேண்டியது இன்றைய காலத்தின் தேவை. என்பதற்கு சில பின்6
மக்கத்து தேசத்தில் றஸூல் ஸல்லல் நோக்குதல் வேண்டு லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் 1. 1ம், 2ம் அகபா இஸ்லாம் என்ற கொள்கை சுமந்த சொற்
றஸூல் ஸல்ல6 பமான தோழர்களுடன் அவலங்களையும்,
வஸல்லம் அவர்கள் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கினார்கள்.
சென்றது திடீர் நிகழ் இறுதியாக அல்லாஹ்வின் கட்டளைப்படி
முன் தங்களுடைய தூதர் அவர்களும் தோழர்களும் தங்களது
ஒரு குழுவை தயார் அனைத்து சொத்து செல்வங்களையும் துறந்து
ஹஜ் காலத்தில் (கி.. மதீனா நோக்கி ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள்.
இவர்களைச் சந்தித்த இந்நிகழ்வு கி.பி. 622இல் இடம்பெற்றது.
உள்ளடங்கியிருந்தன இது இஸ்லாமிய வரலாற்றில் திருப்புமுனை
ளுக்கு முற்றுமுழுத யான நிகழ்வாகும். இதன் பின்னரான றஸுல்
உறுதிமொழி வழங் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்
றழியல்லாஹு அன் களின் ஒவ்வொரு நிகழ்வும், திருப்பமும்
ளுக்கு இஸ்லாத்ன. இன்றைய நாட்களில் எமது சமூகத்தின்
அழைத்துச் சென்றா எல்லா தளங்களிலும் சிந்திக்க வேண்டிய
தொடர்ந்து வந் தேவையிருக்கிறது.
மீண்டும் 75 பேரைக் ( இன்று பரவலாக 'தனியலகு', 'முஸ்லிம்
ஏற்ற கொள்கைவாதி தேசம்', 'சுயநிர்ணயம்' போன்ற கருத்தியல்
உறுதிமொழியை செ களும், அவற்றிற்கான போராட்டங்களும்
பூரண நம்பிக்கையின் உலகளாவிய ரீதியில் நாளாந்தம் நடை
கட்டளையின் பிரகார பெறும் நிகழ்வுகளாகும். எமது நாடும் விதி
ஸல்லல்லாஹு அை விலக்கல்ல. இவற்றை ஒரு முஸ்லிம் எந்த கள் மதீனா தேசத்தி
14
அல்ஹஸனாத் ரமழான் -

வேண்டும்; அல்லது 2. மஸ்ஜிதுன் நபவி நிர்மாணம் போராட்ட அமைப்புகள் மதீனாவுக்கு சென்ற றஸூல் ஸல்லல் படங்களை எவ்வாறு லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முதன். ம் என்பதற்கான ஒரு முதலில் மஸ்ஜிதுன் நபவியை முஹாஜிர், மக்கு போதித்திருக்கி
அன்சார் தோழர்களுடன் கட்டிமுடித்தார்கள்.
இதனோடு இணைந்ததாக தம்முடைய பின் அதுவே எமது வீட்டையும் நிர்மாணித்தார்கள். அறிஞர் 5மாக அடயாளப்படுத்
ஸபியுர் ரஹ்மான் குறிப்பிடுவதுபோல “'இப்
பள்ளிவாயல் வெறுமனே தொழுகைக்காக அரசியல் குறிப்பிடுவது மட்டும் இயங்காமல் ஒரு அரசியல் பீடமா கைக்கான, இனத்துக் கவும் இயங்கியது.'' பாராட்டம் ஒரு தனி 3. சகோதரத்துவ இணைப்பு யமாக வைத் தே -
றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம் அவர்கள் மதீனாவில் மேற்கொண்ட அடுத்த முக்கிய விடயமே இதுவாகும். அதாவது ஜாஹிலிய்யா காலத்தில் இன, குல ரீதியாக பிளவுபட்டிருந்த தோழர்கள் மீண்டும் அதே மனோநிலை தோன்றி பிரச்சி
டம்:
ந்தனைக்கு முன்மாதிரி!
தம் என்ற உண்மையை னைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக " அலைஹி வஸல்லம் முஹாஜிர்களையும் அன்ஸார்களையும் ஹிஜ்ரத்தின் ஊடாக இருவர் இருவராக இணைத்தார்கள். இது கிறார்கள். றஸுல் பற்றி முஹம்மத் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள், லைஹி வஸல்லம் ''ஜாஹிலிய்யக் காலத்தில் இருந்ததுபோல பத்ருக்கு முன்பு ஒரு
இனமத ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் மிட்டார்கள்? அதன் மீண்டும் ஸஹாபிகள் பிளவுபடாமல், எதுவாக இருந்தது?
இஸ்லாத்துக்காக இணைந்த சகோதரர்கள் மதிரப்படுத்தினார்கள்? என்ற மனநிலையை இந்நிகழ்வு ஏற்படுத்தி னணிக் குறிப்புக்களை யது” என்கிறார்கள்.
3. பின்கட்ட போதனைகள் (FOLLOW UP) உடன்படிக்கைகள் சகோதரத்துவ இணைப்புடன் மாத்திரம் ல்லாஹு அலைஹி றஸுலுல்லாஹ் ஸஹாபிகளை விட்டுவிட மதீனாவுக்கு ஹிஜ்ரத் வில்லை. மாறாக இஸ்லாத்தின் அடிப்படை வல்ல. அங்கு செல்ல கள் மற்றும் பண்பாடுகள் தொடர்பான கொள்கையை ஏற்ற விடயங்களில் ஆட்தரத்திற்கேற்ப நெறிப் "படுத்தியிருந்தார்கள். படுத்தினார்கள். 3 621) முதன்முதலாக
4. யூதர்களுடன் ஒப்பந்தம் ார்கள். இதில் 12 பேர்
மதீனாவைச் சேர்ந்த யூதர்கள் தங்களு ர். இவர்கள் நபியவர்க
டைய சமூகத்தில் இருந்தே ஒரு நபி வருவார் எக கட்டுப்படுவதாக
என்று நம்பியிருந்தார்கள். எனினும், நபிக பகியதோடு முஸ்அப்
ளார் மதீனாவுக்கு வந்ததன் பிறகு இந்நம் ஹு அவர்களை தங்க
பிக்கை பலவீனப்பட்டது. ஏற்கனவே இவர் தக் கற்பிப்பதற்காக களின் எதிர்பார்ப்பையும் வரலாற்றில் இவர்க ர்கள்.
ளின் இயல்பையும் அறிந்திருந்த தூதர் த ஹஜ் காலத்தில்
அவர்கள் இவர்களுடன் ஒப்பந்தம் ஒன்றை கொண்ட, இஸ்லாத்தை செய்தார்கள். அதில், “யூதர்கள் மத சுதந்தி கள் நபிகளாருடன் ஒரு
ரம் உடையவர்கள்; யூதர்களும் முஸ்லிம்க ய்தார்கள். இவ்வாறான
ளும் நட்போடு வாழ வேண்டும்; மதீனாவில் பிற்பாடு அல்லாஹ்வின்
ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் இரண்டு சமூக ம் கி.பி 622இல் றஸுல் மும் அதனைத் தடுக்க வேண்டும்; பல்வேறு லஹி வஸல்லம் அவர்
விவகாரங்களில் முஹம்மது அவர்களே ற்கு சென்றார்கள்.
தலைமை தாங்குவார்.” என்றிருந்தது. டிவ்வால் 1425 நவம்பர் 2004
- கா / ஈகு 15 3 4 5 - 8 8 , அ " தி த ' |

Page 17
Tக
பும்
இது கள், பால்
வும்
மல்,
5. ஏனைய கோத்திரங்களுடன் ஒப்பந்தம் சிறுசிறு மோதல்
மதீனாவைச் சூழ வாழ்ந்த பல கோத்தி யாக, "போர் தெ ரங்களுடன் நபிகளார் ஒப்பந்தங்களைச் கள் அநியாயம் செய்தார்கள். ஹிஜ்ரி 2ம் ஆண்டு மதீனா என்பதனால் (8 வுக்கு 80 மைல் தூரத்தில் உள்ள 'பனூ .
க்கில் உள்ள 'பரை காபிர்களை எத் தும்ரா' என்ற சமூகத்துடனும், துல்ஆசிரா அனுமதி அளிக்க எனுமிடத்தில் உள்ள 'பனு முத்லஜ் எனும்
அவர்களுக்கு ! கோத்திரத்துடனும், மேற்குக்கரைப் பிரதேச பேராற்றலுடைய6 மான 'ஹவ்ரா' எனுமிடத்தில் வாழ்ந்த மூலமே உத்தியே ஜூஹைனா எனும் கோத்திரத்துடனும் பரஸ் திற்கு அனுமதி 6 பர புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்தார் தொடர்ந்து ஹிஜ் கள். இது நபிகளார் பற்றியும் இஸ்லாத்தைப்
-டி-னார் டம்மிபயம் இஸ்லாத்தைப் போர் மூண்டது. ! பற்றியும் நன்மதிப்பை ஏற்படுத்தியது.
1000 க்கும் மேற்பு 8. ரோந்து நடவடிக்கைகள்
கலந்து கொண்ட மதீனாவில் முஸ்லிம்கள் பலம்பெற்ற
மைக்கு மத்தியில் சக்தியாகத் திகழ்ந்தார்கள். அதேநேரம்
டத்தை அல்குர்ஆ எல்லைப்புறங்களில் முஸ்லிம்களுக்கான
தியத்திற்கும் இன. பகைமையும் வளர்ந்தது. எனவே தம் பலத்தை
விபரிக்கிறது. வெளிப்படுத்துவதற்காக ரோந்து நடவடிக்
இதில் எமது வ கைகளை மேற்கொண்டார்கள். உதாரண
நபிகளார் சிறுதெ மாக ஹிஜ்ரி முதலாம் ஆண்டு ஹம்ஸா
எதிரிகளை வெற் ரழியல்லாஹு அன்ஹு தலைமையில் 30
லாத்தை அதிகாரப் முஹாஜிர்களைக் கொண்ட குழு மதீனா
வதற்கும் எவ்வாறா6 வின் எல்லைப்புறத்தில் வந்த அபூஜஹ்லின்
|யமான சிந்தனைக 300 பேர் கொண்ட வர்த்தக் குழுவை எதிர்
முன்னெடுத்தார்கள் கொண்டது. ஆனால் மோதல்கள் ஏற்பட
ரிஸ்வி வில்லை. அதே ஆண்டு உபைதா இப்னு ஹாரிஸ் ரழியல்லாஹு அன்ஹு தலைமை 1. தன்னிகரற்ற 4 யிலான குழு அர்ராபி சமவெளிக்கும், சஹ்த்
றஸுலுல்லாஹ் பின் அபீவக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு
காரங்களுக்கும் ரே தலைமையிலான 8 பேர் கொண்ட குழு கள் அந்த வகை 'அல்கர்ரார்' பிரதேசத்திற்கும் சென்றது.
புறப்பட்டபோது இ ஹிஜ்ரி 2 றஸுலுல்லாஹ்வின் தலைமை
திகழ்ந்தார்கள். அறி யிலான 80 பேர் கொண்ட குழு 'அப்வா'
கிலான் “றஸுலுல் எனுமிடத்திற்கும் சென்றது. இவ்வாறாக பல்
இராணுவ உத்தின வேறு இடங்களுக்கு தம்முடைய படை
தார்கள்; இதுவே ெ பரிபாலனத்தைக் காட்டுவதற்காகவும் உளவி
என குறிப்பிட்டிருக் யல் ரீதியான அச்சத்தை எதிரிகளுக்கு ஏற்ப
பத்ர் போராட்ட டுத்தவும் நபிகளார் இவைகளை நுணுக்க
முன் முஹாஜிர்கள் மாக கையாண்டார்கள்.
புரிந்து, இரண்டு மேற்குறிப்பிட்ட நபிகளாரின் திட்டங்கள்,
முறையே அலி இ செயற்பாடுகள், வியூகங்கள் மதீனா மண்ணில்
இப்னு முஆத் ர! கொள்கைவாத முஸ்லிம் தனியலகு எவ்
ஆகியோரை தை வாறான அடித்தளங்களையும் தூர நோக்
தார்கள். போராட்ட கையும் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு
“முன்னேறுங்கள்; சிறந்த முன்மாதிரியாக அமைந்தன. போராட்
டுங்கள்; இப்போது டத்திற்கான “தனிநிலம்' ஒன்று கிடைத்ததன்
வீழ்ந்து கிடப்பதை பிறகே ஆயுதப் போராட்டத்திற்கான நகர்வு
ஆயுதப் போராட்டத்திற்கான நகாவு கிறது.” எனக்கூறி ! முன்னெடுக்கப்பட்டது.
2. கலந்தாலோச பத்ர் நிகழ்வின் ஆரம்பம்
தலைமைத்துவ மதீனாவில் நபிகளார் அதிகாரம் பெற்ற மதனாவில் நபிகளார் அதிகாரம் பெற்ற பாக அல்குர்ஆன் ! ஒரு தலைமையாக உருவாகி வருவது |
பத்ர் களத்தை ரே மதீனத்து யூதர்களுக்கும், மக்கா குறைஷிக
போராடுவதே தீர்ம ளுக்கும் எரிச்சலூட்டியது. இதனை துடைத்
தோழர்களுடன் உ தெறிய திட்டம் தீட்டினர். இவற்றிற்கு மத்தியில் போராட்டத்தில் முன்
அல்ஹஸனாத் ரம்ழான் -
கள் நித்தி
1 UP)
திரம் விட
படை பான
நறிப்
களு
நவார் நபிக ந்நம் இவர்
இவர்க
தூதர் ன்றை
சுதந்தி
லிம்க பாவில் சமூக bவேறு ர்களே
து.

ள் இடம்பெற்றன. இறுதி பக்ர், உமர் முன் செல்ல வேண்டும்' என்று நிக்கப்பட்டோருக்கு அவர் கருத்துரை வழங்கினார்கள். உடனே மிக்தாத சய்யப்பட்டிருக்கிறார்கள் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் "அல்லாஹ் ப்வாறு போர் தொடுத்த வின் தூதரே, உங்களுக்கு ஏவியவற்றைச் த்துப் போராடுவதற்கு) செய்யுங்கள். மூஸாவுக்கு இஸ்ரவேல் சந்ததி பட்டிருக்கிறது. நிச்சயமாக யினர் கூறியதுபோல 'நீரும் உமது இறை தவிசெய்ய அல்லாஹ் வனும் போராடுங்கள் என்று சொல்ல ன்.” (22:39) என்ற வசனம் மாட்டோம்' எனக் கூறினார்கள். அவ்வாறே ாகபூர்வமாக போராட்டத் அன்சார்களின் மனோநிலையையும் அறிய ழங்கப்பட்டது. இதனைத் வேண்டியிருந்தது. ஆனால் நேரடியாக கேட்க 1 2ம் ஆண்டு (கி.பி.623) முடியவில்லை. அத்தருணம் “மக்களே, தில் 313 முஸ்லிம்களும்
ஆலோசனை கூறுங்கள்” எனக் கேட்டபோது ட்ட நிராகரிப்பாளர்களும் விடயமறிந்த ஸஃத் இப்னு முஆத் னர். இராணுவச் சமமின் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து நடைபெற்ற இப்போராட் "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களிடம் ன் சத்தியத்திற்கும் அசத் தான் கேட்பது புரிகிறது. நாங்கள் வாக்களித் டயிலான போராட்டமாக ததன் பிரகாரம் இறுதிவரையும் உங்களுட
னேயே இருப்போம்” எனக் கூறினார்கள். சிப்பிற்குப்பட வேண்டியது அவ்வாறே நபிகளார் பத்ர் நோக்கி புறப்பட்டு நாகையான படையுடன் அங்கு ஓரிடத்தில் முகாமிட்டபோது ஹப்பாப் றிகொள்வதற்கும், இஸ் இப்னு முன்திர் ரழியல்லாஹு அன்ஹு - பெற்ற சக்தியாக மாற்று அவர்கள், ''தூதரே! இவ்விடத்தை விட ன வியூகங்களை, சாணக்கி நாம் கிணற்றுக்குப் பக்கத்தில் உள்ள ஓரிடத்
ளை போராட்டக்களத்தில் |
தில் முகாமிட்டால் அங்கு நீரை வசதியாக ர் என்பதாகும்.
சேமித்துக் கொள்ளலாம். அது எமக்கு
இலகுவானதாக இருக்கும்” என கருத்துரை " ஸுபைர் -
வழங்கினார்கள். நபிகளாரும் எவ்வித மறுப்பு
மின்றி அதனை அங்கீகரித்தார்கள். இராணுவத் தலைமை சமூகத்தின் எல்லா விவ
3. புலனாய்வும், போரியல் உத்தியும் நர்வழி காட்டியிருக்கிறார்
பத்ர் போராட்டத்தில் முக்கிய படிப்பினை பில்தான் பத்ர் களத்திற்கு
யில் இது விஷேடமானது. முதலில் அபூ ராணுவத் தளபதியாக
ஸுப்யான் சிரியாவில் இருந்து திரும்பி வரும் ஞர் 'செய்யத் அஸ்ஸாத்
காலம் நபிகளார் தல்ஹா ஸயீத் ரழியல் லாஹ் ஆன்மீகத்தையும்,
லாஹு அன்ஹும் ஆகியோரை படைபற்றி யயும் கச்சிதமாக செய்
புலனாய்வு செய்ய ஹெளரா எனுமிடத்திற்கு பற்றிக்கு வழியமைத்தது”
அனுப்பினார்கள். இவர்களின் வருகைக்கு பிறொர்.
முன்னரே மதீனாவை விட்டுப் புறப்பட்டு தென் 5 களத்துக்குச் செல்ல
பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தபோது அன்சாரிகளின் இயல்பை
ஜூஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த இன்னு குழுக்களாகப் பிரித்து
மிரண்டு உளவாளிகளை அபூ சுப்யானின் பனு அபீதாலிப், ஸஃத்
படையை அறிந்து வருமாறு பத்ர் நோக்கி யல்லாஹு அன்ஹும்
அனுப்பினார்கள். பத்ர் பிரதேசத்தில் உள்ள தமை வகிக்க நியமித்
ஒரு கிணற்றடியில் இரண்டு பெண்கள் அபூ இடையிலும் அடிக்கடி,
சுப்யானின் வர்த்தகக் குழு நாளை மறுநாள் உற்சாகத்தோடு போரா
வரும் என்ற செய்தியை ஞாபகமூட்டிக் எதிரிகள் முகம் குப்புற
கொண்டிருந்தார்கள். இது அடுத்த கட்ட ாணக்கூடியதாக இருக்
நகர்வுக்கு மிகவும் இலகுவாக இருந்தது. ற்சாகப்படுத்தினார்கள்.
அ அவ்வாறு பத்ர் களத்தை அடைவதற்கு ஒரு நாள் அளவு தூரம் இருக்குமிடத்தில்
பாசறை அமைத்திருந்த நபிகளார் இரவு தின் அடிப்படைப் பண்
நேரம் அலி, சுபைர், ஸஃத் ரழியல்லாஹு நனைக் குறிப்பிடுகிறது.
அன்ஹும் ஆகியோரை பத்ரை நோக்கி க்கி சென்றதும் இனி
அனுப்பி வைத்தார்கள். உளவுபார்க்கச் மோகிவிட்ட நிலையில்
சென்ற இவர்கள் அப்பிரதேசத்தின் கிணற்றடி ரயாடினார்கள். 'இனிப்
யிலிருந்த இருவரை கைதிகளாகக் கொண்டு Tஜிர்கள் சார்பாக அபூ
(51ம் பக்கம் பார்க்க) இவ்வால் 1425 நவம்பர் 2004
மன
15

Page 18
அஷ்ஷெய்க் ரீ.எம். நிலாம் இஸ்
இஸ்லாமிய ஷரீஆ அனுமதிக்கின்ற உபை இப்னு கஃப் 2 ஒவ்வொரு செயலுக்கும் நோக்கங்களும், அவர்கள் தன் வீட்டு செய்முறைகளும் காணப்படுகின்றன. கியா டாகத் தொழுவித்து முல் லைல், தஹஜ்ஜூத், தராவீஹ் போன்ற அங்கீகாரத்தைப் ( பெயர்களால் அழைக்கப்படுகின்ற இரவுத் ஆ தார மா கக் ( தொழுகைக்கும் நோக்கங்களும், செய் றழியல்லாஹு அன் முறைகளும் காணப்படுகின்றன. இவற்றை தீர்மானத்தை எடுத்த அல்குர்ஆன் அஸ்ஸுன்னா என்பவற்றில்
மதீனாவில் நிரம்! மிகத் தெளிவாக கண்டுகொள்ள முடியும்.
எதிர்க்கவில்லை. முற்றிலும் மறுமையில் நல்வாழ்வை இலக்
ஒருநாள் இரவில காக கொண்ட பின்வரும் நோக்கங்களை நிறைவேற்றப்படுவ இதன்மூலம் அடைந்துகொள்ள நாம் |
றழியல்லாஹு அன் முயற்சி செய்வது அவசியமாகும்.
ஒரு சிறந்த பித்அத்”
இரவுத் தொழுகையில்
1. தவறுகள், பாவங்கள் என்பவற்றிற்கான பிற்பகுதியில் அமை
மன்னிப்பை பெறுதல்
சிறப்பாக இருக்கும்” 2. அல்லாஹ்வை நெருங்குதல்
(புகாரி, இப்னு 3. அல்லாஹ்வின் அன்பையும் திருப்தியை
அல்லாஹ்வின் ; யும் பெறுதல்
அலைஹி வஸல்லம் 4. சுவனத்தை அடைதல்
கூறினார்கள்: “'அல் 5. அல்லாஹ்வின் உண்மை அடியான்
லொரு பகுதியில் கீ என்பதை நிரூபித்தல்
வந்து, 'நான் பதில் இரவு வணக்கத்தின் இந்த நோக்கங் அழைப்பவர் யார்? களை அடைந்துகொள்வதற்கான செயல் என்னிடம் கேட்பவர் u முறையையும் இறுதித்தூதர் முஹம்மத் மன்னிப்பதற்கு என்ன ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனக் கேட்கிறான்”. அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அருமை நபி ஸல்லல்லாவ நபித்தோழர்களும் அதையே பின்பற்றியுள் அவர்கள் பின்வா ளார்கள். இறுதித் தூதருக்கு கடமையாக்கப் 'இரவின் இறுதிப்படு பட்டிருந்த இத்தொழுகை, தம்மீதும் விதி அல்லாஹ்வை ெ யானது எனும் மனநிலையுடன் நபித் அதிகம் நெருங்குகி தோழர்கள் இதனை இரவின் இறுதிப்
நீண்ட நேரம் அல் பகுதியில் நிறைவேற்றினர்.
உரையாடுவது ே இரவின் இறுதிப்பகுதி சிறப்பானது
நபி ஸல்லல்லா ஹழ்ரத் உமர் றழியல்லாஹு அன்ஹு
அவர்கள் இத்தொ அவர்களின் ஆட்சிக் காலத்தில் அதிகமா
தாகவும் அழகாகம் னோர் இதனை இரவின் முற்பகுதியில்
டார்கள். அவர்க6 நிறைவேற்றும் வழக்கம் காணப்பட்டது. இது
ஆஇஷா றழியல்ல தனியாகவும் கூட்டாகவும் நிறைவேற்றப்படு பின்வருமாறு அர வதை கண்ட உமர் றழியல்லாஹு அன்ஹு
ஸல்லல்லாஹு அ6 அவர்கள் உபை இப்னு கஃப் றழியல்லாஹு கள் நான்கு ரக்அத் அன்ஹு அவர்களின் தலைமையில் தரா நீளத்தையும் அழ வீஹ் என்ற கூட்டுத் தொழுகையை
கேட்க வேண்டாம் உயிர்ப்பித்தார்கள்.
மானது. அவ்வள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
நான்கு ரக்அத்க அவர்கள் இரு தினங்கள் ஜமாஅத்தாக
அதன் நீளத்தை தொழுவித்து பின்னர் அது கடமையாகும் என்னிடம் கேட் என்ற அச்சத்தினால் மூன்றாவது நாள் தன் அவ்வளவு நீளமா வீட்டிலேயே தொழுதுகொண்ட நிகழ்வையும், வித்ர் தொழுவார்க
அல்ஹஸனாத் ரமழான் |
4கு

முன் தூங்குவதில்லையா என ஆஇஷா மஹி
றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்ட
போது எனது கண்கள் தூங்குகின்றன; யல்லாஹு அன்ஹு
எனது உள்ளம் தூங்குவதில்லை” என நபி பெண்களுக்கு கூட்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரஸுலுல்லாஹ்வின்
அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்) பற்ற நிகழ்வையும்
''நபி ஸல்லல்லாஹு அலைஹி 5ாண் டே உமர்
வஸல்லம் அவர்கள் இரவுத்தொழுகையின் ற அவர்கள் அத்
ஆரம்ப இரண்டு ரக்அத்களையும் சுருக்கமா கள். அதனை அன்று
னதாகவும், ஏனையவற்றை மிக நீண்டதாக பிருந்த சஹாபிகள்
வும் அமைத்துக் கொள்வார்கள்” (முஸ்லிம்)
எனவே இந்த அமைப்பில் எமது வழி முற்பகுதியில் அது
காட்டியின் தொழுகை அமைந்திருந்ததால் தக் கண்ட உமர்
9 ரக்அத் அல்லது 11 ரக்அத் அல்லது 13 ஹு அவர்கள், “'இது
ரக்அத்களை விட அதிகம் தொழுவதற்கு ன்றும், “'இது இரவின்
ஒற்றுமை பேணுவோம்!
புமென்றால் இதைவிட நேரம் இருக்கவில்லை. பஜ்ருடைய நேரம் என்றும் கூறினார்கள்.
நெருங்கிவிடும். ஹுஸைமா, பைஹகீ) இறைதூதர் தொழுகையில் அல்குர்ஆனை தூதர் ஸல்லல்லாஹு ஓதி, அல்லாஹ்வை புகழ்ந்து அவனோடு அவர்கள் பின்வருமாறு நீண்ட நேரம் உறவாடுதல் என்ற விடயத் லாஹ் இரவின் மூன்றி திற்கே முக்கியத்துவம் வழங்கினார்கள். ழ்வானத்திற்கு இறங்கி
அல்லாஹ் தன் அடியார்களிடம் இருந்து லளிப்பதற்கு என்னை எதிர்பார்ப்பதும் இதுவேயாகும். எனவேதான் நான் கொடுப்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பார்? நான் பாவங்களை
அவர்களின் இரவுத்தொழுகையை தொடராக சிடம் கேட்பவர் யார்?"
அவதானித்த அல்லாஹுத்தஆலா பின்வரு (அல்ஜமாஆ)
மாறு குறிப்பிடுகிறான். ஜூ அலைஹி வஸல்லம் “'நபியே! நீரும் ஸஹாபிகளின் ஒரு கமாறு கூறினார்கள்: குழுவும் கிட்டத்தட்ட இரவின் மூன்றில் இரண்டு குதியில்தான் அடியான் பகுதி நேரம், இரவின் அரைப்பகுதி நேரம், தாழுகையின் மூலம்
இரவின் மூன்றில் ஒரு பகுதிநேரம் நின்று றான்”. (ஹாகிம்)
வணங்குவதை இறைவன் அறிவான். லாஹ்வோடு
அல்லாஹ்தான் இரவையும் பகலையும் மன்மையானது
கணக்கிடுகிறான். நீங்கள் அதனை சரிவர ஜூ அலைஹி வஸல்லம்
கணக்கிட மாட்டீர்கள் என அறிந்த அல்லாஹ் ழுகையை மிக நீண்ட
இவ்விடயத்தில் உங்களை மன்னித்து ம் அமைத்துக் கொண்
விட்டான். எனவே இரவுத் தொழுகையில் ன் செய்முறை பற்றி
உங்களுக்கு செளகரியமான அளவு ஓதுங்கள்.
ஏனெனில், உங்களில் நோயாளிகள், ஹு அன்ஹு அவர்கள் விக்கிறார்கள்: “நபி
அல்லாஹ்வின் அருளைத் தேடி பயணிப் லஹி வஸல்லம் அவர்
போர், மற்றும் புனித யுத்தம் புரிய செல்வோர் தொழுவார்கள். அதன்
இருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். மகயும் பற்றி என்னிடம்
எனவே உங்களுக்கு சௌகரியமான அளவு அது அவ்வளவு நீள
ஓதுங்கள். ஆயினும் தொழுகையை சரியாக அழகானது. மீண்டும்
நிறைவேற்றுங்கள். ஸகாத்தும் கொடுங்கள்.
நீங்கள் உங்களுக்காக செய்து அனுப் களத் தொழுவார்கள். ம் அழகையும் பற்றி
புகின்ற நற்கருமங்களை அல்லாஹ்விடத்தில் வேண்டாம். அது
கண்டுகொள்வீர்கள். அதுவே மேலானதும் து. பிறகு மூன்று ரக்அத்
மகத்தான கூலியுமாகும். நீங்கள் அல்லாஹ் ” நீங்கள் வித்ர் தொழ
விடம் மன்னிப்புக் கோருங்கள். அவன் ஷவ்வால் 1425 நவம்பர் 2004
+ T # மர சர 4 ) 4) 4) (27) ம (1 / 41) இ |

Page 19
ன
(டு
பத்
கள்.
ந்து :
Sான்
மன்னிப்பவனாகவும், இரக்கமுடையவனா நிறைவேற்றும் : கவும் இருக்கிறான்”. (முஸம்மில் : 20) தூதர் இரவுத் தெ
இரவு வணக்கம் பற்றிப் பேசுகின்ற இவ்
உண்மையா? வசனத்தில் பின் வரும் விடயங்கள் தேடும் உணர்வே உள்ளடங்கியுள்ளன.
இரவு வணக்கம் 1. நீண்ட நேரம் இரவு வணக்கத்தில் ஈடு பாவங்கள் மன்னி
படுதலின் தேவை
பின்வரும் ஹதீஸ் 2. மனிதன் இரவு வணக்கத்தில் ஈடுபடாதி
“யார் ரமழா ருப்பதற்கான காரணங்களை அல்லாஹ்
மையை எதிர்பா நன்கு அறிவான்
கிறார்களோ அவ 3. மனிதத் தேவைகளையும், பலவீனங்க
கள் மன்னிக்கப்ப ளையும் அல்லாஹ் அறிந்துதான் தன்
ரமழானில் நே ஷரீஆவை முன்வைத்துள்ளான்.
இதே மாதிரியான ( 4. எந்தக் காரியத்தையும் நேர்த்தியாக
ளது. எனவே பால் நிறைவேற்றுவது அவசியம்
தற்கு பகலில் நோ 5. நன்மைகளை அதிகம் தேடுவதற்கான
மனநிலை, பொறு6 தூண்டல் வழங்கப்பட்டுள்ளது
உணர்வு என்பன 6. நற்கருமங்களை சரியாகச் செய்ய முடி
பிரதிபலிக்க வேண் யாமை, மனிதப் பலவீனம், தேவைகள்
வதாக அது அன நிமித்தம் விடுபட்ட கருமங்களுக்காக
நிறைவேற்றப்படும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பதன்
கூட ஏராளமான அவசியம்
விடுகின்றன. இதன் 7. அல்லாஹ் தன் அடியார் மீது அளவில்லா
னங்களும், சுன்னா அன்புள்ளவனாக இருக்கிறான்
“'நிச்சயமாக : இரவுத் தொழுகையில் ஈடுபடுவோர் இந்த
வாழ்ந்த மனிதர்க விடயங்களை மனதிற் கொள்வது அவசியம்.
ளுக்கு கொடுத்த 8 பாவம் மன்னிக்கப்படுதல் முக்கியமானது
நிலையில் சுவனச் ( கியாமுல்லைல் என்பது முஸ்லிம்களின்
களுக்கு அருகான. ஈமானின் உறுதியையும், நன்மை தேடும்
அவர்கள் இதற்கு 0 ஆர்வத்தையும் பிரதிபலிக்கின்ற இபாதத்
ஈடுபடுபவர்களாக ஆகும். தூக்கத்தில் சுகம் காணும் ஒருவர்
வணங்குவதால்) ெ திடீரென விழித்து தன் விலாவை படுக்கை வர்களாகவும் இரா யிலிருந்து ஒதுக்கி ஏக அல்லாஹ்வை
மன் னிப் புக் ே நடுநிசியில் அல்லது இரவின் பிற்பகுதியில்
இருந்தார்கள்” தொழுவாரென்றால் அங்குதான் அவரது
“அல்லாஹ்வி உண்மையான ஈமானும், தக்வாவும், சுவன
நிலையிலும், சிரம் அவாவும் வெளிப்படுகிறது. நபி ஸல்லல்
இரவில் அல்லாஹ் லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இரவு வணக்கம் இப்படித்தான் காணப்பட்டது.
இறுதித்தூதர் எ தன் அருகாமையில் துயில்கொண்ட தன்
வஸல்லம் அவர்க அன்புக் கணவரை நடுநிசியில் விழித்தெ
முதல் நாளில் தன் ழுந்து அன்னை ஆஇஷா றழியல்லாஹு
ளைப் பார்த்து பின் அன்ஹா அவர்கள் தேடிப் பார்ப்பார்கள். அருமைத் தூதர் ஓரிடத்தில் தொழுது கொண்டி
""மனிதர்களே! ருப்பார்கள். பாவங்கள், தவறுகள் மன்னிக்
ஸலாமைப் பரப்புங் கப்பட வேண்டுமென்றால் இவ்வாறுதான்
வளியுங்கள். இரத் தொழ வேண்டும் என்பதை அறிந்திருந்த
வாழுங்கள். மனித ஆஇஷா றழியல்லாஹு அன்ஹா, தூதரிடம்
நேரங்களில் நின்று முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட
தியாக சுவனம் நு நீங்கள் ஏன் கால் வீங்குமளவுக்கு நின்று
(ஹ வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது,
''மஸ்ஜிதுன் "நான் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியா எல்லைக் காவல் னாக இருக்கக் கூடாதா?” என்று வினவினார் தொழுவதைவிட ர கள். தன்மீது பல்லாயிரம் அருள்களைப் அத்கள் நின்று வன பொழிந்த அல்லாஹ்வுக்கு நன்றிக்கடன் என நபி ஸல்லல்லா
அவர்கள் கூறியதா. அல்ஹஸனாத் ரமழான் -
லம்
ராக
வரு
ஒரு ண்டு நரம், இன்று பான். லயும் சரிவர லாஹ் சித்து கயில் ங்கள். ரிகள், பணிப் புவோர்
வான்.
அளவு சரியாக
நிங்கள். அனுப் பிடத்தில் ானதும்
ல்லாஹ்
அவன்

ணர்வுடனே அருமைத் அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். - ழுகையில் ஈடுபட்டார்கள்.
(ஹாகிம், இப்னு மாஜா) ஈமானோடும், நன்மை
ஓரு ஆட்டில் பால்கறக்கும் நேரமாவது. நம், நன்றியுணர்வோடும் இரவில் நின்று வணங்க வேண்டுமென நபி றைவேற்றப்படும்போதே
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கப்பட முடியும் என்பதை
அவர்கள் கூறியதாக இயாஸ் றழியல்லாஹு சுட்டிக்காட்டுகிறது.
அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்” ரில் ஈமானோடும், நன்
(தபரானி) த்தும் நின்று வணங்கு
“ஒரு ரக்அத்தேனும் இரவில் தொழுது களின் முன்னைய பாவங்
கொள்ளுங்கள்” என நபி ஸல்லல்லாஹு ம்”. (அல்ஜமாஆ)
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக என்பு நோற்பது பற்றியும்
இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ அவர்கள் ரு ஹதீஸ் இடம்பெற்றுள்
அறிவிக்கிறார்கள். (தபரானி) பங்கள் மன்னிக்கப்படுவ
உண்மையில் தூக்கத்தை விட்டு எழும்பி ன்பு நோற்பதிலுள்ள தூய
முகத்தை கையால் தடவி விட்டு வுழூ ம, இறையச்சம், ஐக்கிய செய்து அல்லாஹ்வுக்காக இரண்டு ரக்அத் இரவுத்தொழுகையிலும்
தொழுவது என்பது அல்லாஹ்வை ஆழமாக டும் என்பதை உணர்த்து நேசிக்கும் நல்லடியார்களால் மாத்திரமே மந்துள்ளது. இவ்வாறு
சாத்தியமாகும். ஓரிரு ரக்அத்களுக்கு
எண்ணிக்கை முக்கியமல்ல நன்மைகள் கிடைத்து
- அல்லாஹ் எண்ணிக்கையை பார்ப்ப "னயே அல்குர்ஆன் வச
தில்லை. அது அவனுக்கு முக்கியமல்ல. வும் சுட்டிக்காட்டுகின்றன.
எனவேதான் அல்குர்ஆனில் நேரத்துக்கும் அல்லாஹ்வைப் பயந்து
மனநிலைக்கும் முக்கியத்துவம் வழங்கியுள் ள், அல்லாஹ் அவர்க
ளான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல் சன்மானங்களைப் பெற்ற
லம் அவர்கள் மிக நீண்ட நேரம் தொழுத சோலைகளிலும், நீரூற்று
தால் 9 அல்லது 11 அல்லது 13 ரக்அத் மயிலும் இருப்பார்கள்.
களே தொழ முடியுமாக இருந்தது. நபியவர் முன்னர் நற்கருமங்களில்
கள் 20 ரக்அத்கள் தொழுத்தாகவும் 'ஷாபி' வும் (இரவில் நின்று என்ற கிரந்தத்தில் இமாம் அபூபக்ர் அப்துல் காஞ்ச நேரமே தூங்குப்
அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஒரு ஹதீஸை பின் பிற்பகுதியில் பாவ
அறிவித்துள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு 5ாரு ப வர்களாகவும்
அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருபோதும்
ரக்அத்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டுக் ன் அடியார்கள் நின்ற கூறவும் இல்லை. தாழ்த்திய நிலையிலும்
இரவு வணக்க வரலாற்றைப் பார்க்கும் வை தொழுவார்கள்” போது உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்க
(அல்புர்கான் - 64) ளின் ஆட்சிக்காலத்தில் மக்கள் 23 ரக்அத் ல்லல்லாஹு அலைஹி
கள் தொழுததாக யஸீத் இப்னு ருமான் T மதீனாவிற்குள் புகுந்த
அறிவிக்கும் ஒரு ஹதீஸை ஆதாரம் காட்டி மனச் சூழ்ந்திருந்த மக்க
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் குறிப்பிட் வருமாறு கூறினார்கள்.
டுள்ளார்கள். உஸ்மான், அலி றழியல்லாஹு உங்களுக்கு மத்தியில்
அன்ஹும் ஆகியோரின் ஆட்சிக் காலங்க ள். ஏழைகளுக்கு உண
ளிலும் மக்கள் 23 ரக்அத்துக்களே தொழுது பந்தங்களை சேர்ந்து
உள்ளார்கள். கள் தூங்கும் இரவு
எனவேதான் இமாம்களான ஷாபிஈ, அபூ வணங்குங்கள். அமை
ஹனீபா, மாலிக், அஹ்மத் (ரஹ்) போன்ற ழவீர்கள்”.
பிரபலமான இமாம்கள் கூட 23 ரக்அத் ம்ெ, இப்னு ஹிப்பான்)
தொழுவதை அங்கீகரித்துள்ளார்கள். மதீனா
வாசிகள் 36 ரக்அத் தொழுவதை தான் பவி, ஹரம் ஷரீப், அரண் போன்றவற்றில்
கண்டதாக இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள். இதைவிட அதிக டுநிசியில் இரண்டு ரக்
எண்ணிக்கைகளையும் வேறு சில இமாம்கள் பகுவது சிறந்ததாகும்”
குறிப்பிட்டுள்ளார்கள். டூ அலைஹி வஸல்லம் அனஸ் றழியல்லாஹு
(20ம் பக்கம் பார்க்க) வவ்வால் 1425 நவபேர் 2004

Page 20
பிக்ஹுரமழான்
ஸகாத்துல் பித்ர்
கேள்வி: ஸகாத்துல் பித்ரை பொருளாகவே கொடுக்க
வேண்டுமா? அதன் பெறுமதியை பணமாக கொடுக்க முடியாதா? ஸகாத்துல் பித்ர் பற்றி
சிறிது விளக்கமாக சொல்ல முடியுமா? பதில்: ஸகாத்துல் பித்ர் கொடுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். ஆண், பெண், சிறியவர், பெரியவர் ஊரிலிருப்பவர், வெளியூரில் இருப்பவர் என்ற பேதமில்லாது அனைவருக்காகவும் இது நிறைவேற்றப்பட வேண்டும். "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈத்தம்பழம், அவரை என்பவற்றிலிருந்து ஒரு ஸாஃ. அளவை முஸ்லிமான ஒவ்வொரு சுதந்திரவான், அடிமை, ஆண், பெண் மீதும் ஸகாத்துல் பித்ரை கடமையாக்கினார்கள்” என இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (முவத்தா மாலிக், சுனனு தாரக்குத்னி)
மிகப் பெரும்பான்மையான அறிஞர்கள் ஸகாத்துல் பித்ர் பர்ளு என்ற கருத்தை முன்வைக்கின்றனர். மாலிக் மத்ஹபைச் சார்ந்த சிலர் ஸகாத்துல் பித்ர் சுன்னத் என்கின்றனர். ஸகாத் விதியாக்கப்பட்டதன் மூலம் ஸகாத்துல் பித்ர் என்ற சட்டம் மாற்றப்பட்டதாக வேறு சில அறிஞர்கள் கூறுகின்றனர். நாட்டுப் புறத்தவர்கள் மீதும், அனாதைகள் மீதும் ஸகாத்துல் பித்ர் கடமையல்ல என்று கூறும் சில அறிஞர்களுமுள்ளனர். (பிதாயதுல் முஜ்தஹித்) |
இவற்றில் பெரும்பான்மையான அறிஞர்கள் தவிர்ந்து ஏனைய அறிஞர்களின் கருத்துக்கள் அனைத்தும் வெறுமனே இஜ்திஹாதின் அடிப்படையில் பெறப்பட்டவையாகும். இப்னு . உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை என தெளிவாக வந்திருப்பதனாலும், நாட்டுப்புறத்தான், நகர்ப்புறத்தான் என வேறுபடுத்திச் சொல்லாமல் முஸ்லிம் என பொதுவாக வந்துள்ளதாலும் பெரும்பான்மை அறிஞர்கள் கூறும் கருத்தே மிகச்சரியானது.
ரமழானில் ஸகாத்துல் பித்ர் கொடுப்பதற்கு பல நோக்கங்கள் உள்ளன. அவற்றில் சில ஸகாத்துல் பித்ர் கொடுப்பவரோடு தொடர்புடையன.
ஸகாத்துல் பித்ர் அதனை நிறைவேற்றுபவரை தவறுகளிலிருந்து தூரமாக்கி, பாவக்கறைகளிலிருந்து சுத்தப்படுத்துகின்றது. "'நபியே அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு அதனால் அவர்களை உள்ளும், புறமும் தூய்மையாக்குவீராக” (சூறத்துத் தவ்பா 103)
இஸ்லாமிய ஷரீஆவில் செயல்கள் அனைத்தும் அதன் முடிவைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன. இந்த வகையில் நோன்பாளி ஒருவர் தனது நோன்பை சிறப்பாக நிறைவு செய்வதற்கு ஸகாத்துல் பித்ர் உதவுகின்றது. அல்லாஹுத்தஆலா நற்செயல்களுக்கான கூலியை பன்மடங்காக வழங்கும் இம்மாதத்தின் இறுதிப் பகுதியில்
ஸகாத்துல் பித்ர் கடமையாக்கப்பட்டிருப்பதனால் அந்நேரத்தில் ஸகாத்துல் பித்ரை நிறைவேற்றுகின்ற ஒருவர் அளவில்லா நற்கூலியை பெற்றுக்கொள்கின்றார்.
அடுத்து ஸகாத்துல் பித்ர் பரஸ்பர அன்பை சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. பெருநாளைக்கு
அல்ஹஸனாத் ரமழான் -
18

இரண்டு, மூன்று தினங்களுக்கு முன் நோன்பாளிகள் அனைவரும் பெருநாளைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருப்பர். ஏழைகள் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்க அவர்களது வறுமையும் ஏழ்மையும் தடையாகவிருக்கும். ஏழ்மையை நீக்கி அவர்களையும் பெருநாள் சந்தோஷத்தில் பங்கேற்க வைப்பது சமூகக் கடமையாகும். இத்தினத்தில் அவர்களை (ஏழைகளை) கையேந்தாத வசதியுடையவர்களாக ஆக்குங்கள். (சுன்னு தாரகுத்னி) என்ற ஹதீஸ் இக்கருத்தை மேலும் வலியுறுத்துகின்றது.
இது நிறைவேற்றப்பட வேண்டிய நேரத்தைப் பொறுத்தவரை ரமழான் மாத ஆரம்ப முதல் ஸகாத்துல் பித்ர்ரை கொடுக்க
முடியும் என இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் கூறுகின்றார்கள். அது கடமையாகும் நேரத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உண்டு. பெருநாளைக்கு மறுதின சூரிய உதயத்தோடு கடமையாவதாக இமாம் அபூ ஹனீபாவும் அம்மத்ஹபைச் சார்ந்தவர்களும் கூறுகின்றனர். பெருநாளைய சூரிய உதயத்தோடு ஸகாத்துல் பிதிர் கொடுப்பது கடமையாகின்றது என இமாம் மாலிக் கூறுகின்றார். ரமழான் மாதத்து இறுதி தின சூரிய அஸ்தமனத்துடன் கடமையாகின்றது என இமாம் மாலிக்கிடமிருந்து வரும் பிறிதொரு அறிவிப்பு தெரிவிக்கின்றது. இக்கருத்தையே இமாம்
ஷாபிஈ அவர்களும் கூறுகின்றார்கள். நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களது ஹதீஸ் "ரமழான் மாதத்தில் கடமையாக்கினார்கள்” என பொதுவாக வந்திருந்தாலும், “இத்தினத்தில் (பெருநாளில்)
அவர்களை வசதியுடையவர்களாக ஆக்குங்கள்” என்று பெருநாள் தின தொழுகைக்கு முன்னர் ஸகாத்துல் பித்ர் கொடுக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தி நிற்கின்றது. பெருநாளைக்கு ஓரிரண்டு நாட்களுக்கு முன்னர் ஸகாத்துல் பித்ர் கொடுத்தாலேயே அதன் மூலம் ஏழைகள் பயனடைவர்.
பெருநாள் தினத்தன்று தனக்கும் தனது பராமரிப்பில் இருப்போருக்கும் உணவுத்தேவை போக மேலதிக வசதி படைத்தோர் ஸகாத்துல் பித்ர் கொடுப்பது கடமையாகும்.
முதலில் ஒருவர் தனக்காகவும், தனது பராமரிப்பில் இருப்போருக்காகவும் செலவு செய்ய வேண்டும். மீதி இருந்தாலே அவர் ஸகாத் கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமிய ஷரீஆ சட்டமாகும். "தேவைக்குப் போக மீதமிருந்தாலே ஸதக்கா கொடுக்க வேண்டும்” (முஸ்னத் அஹ்மத்) என்ற நபி மொழி இதற்கு ஆதாரமாகும்.
தனது பராமரிப்பில் இருப்போர் எனும்போது பெற்றோர், மனைவி மக்கள் போன்ற இஸ்லாம் பராமரிப்பை கடமையாக்கியவர்கள் என்பவர்களோடு வீட்டில் தங்கியிருந்து வேலை பார்ப்போரும் உள்ளடங்குவர். எனவே ஒருவர் தனக்காகவும் தனது பராமரிப்பில் இருப்போருக்காகவும்
ஸகாத்துல் பித்ர் கொடுக்க வேண்டும்.
எதை, எந்தளவு? என்பதை பொறுத்தவரையில் குறிப்பிட்ட ஊரில் உணவாக உட்கொள்ளப்படும் தானியத்தின் ஒரு சா.'. (ஏறத்தாழ இரண்டே முக்கால் கிலோ அளவு) ஒருவருக்காக ஸகாத்துல் பித்ர் ஆக நிறைவேற்றப்பட வேண்டும். உதாரணமாக ஒரு ஊரில் அரிசியே பிரதான உணவாக உட்கொள்ளப்படுகிறது எனின் அரிசியை கொடுப்பதே சிறந்தது. ஏனெனில் ஸகாத்துல் பித்ர்ரின் நோக்கம் அது. நிறைவேற்றப்படுவது மாத்திரமல்ல. மாறாக அதன்மூலம் பிரயோசனம் அடையப்பட வேண்டும் என்பதுமாகும்.
குறிப்பிட்ட தானியத்தை இலகுவாக பெற்றுக்கொள்ள
ப க ச ரா 1 -7 ர க க ச ர ர ட (FAN ) 4 (1) 15) ந* 67 (603 (4) 0 13 ம் 8 |
ஷவ்வால் 1425 நவம்பர் 2004

Page 21
முடிந்திருந்தால் அல்லது ஸகாத்துல் பித்ரை பெறுவோர் பொருளாகவன்றி காசாக மாத்திரம் அதனைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் தானிய அளவுக்கு சமமான பெறுமதியாக கொடுப்பதே நல்லதாகும். தான் வசிக்கும் இடத்தில் இருப்போர் ஸகாத்துல் பித்ரின்பால் தேவையற்றோராக இருப்பின் தேவையுடையோர் இருக்கும் பகுதிக்கு ஸகாத்துல் பித்ர் அனுப்பப்பட வேண்டும்.
மூலம் : மஜல்லதுல் புஹுசில் பிக்ஹிய்யா அல் முஆஸிர
28வது இத! தமிழில்: எம்.எப். ஸைனுல் ஹுஸைன்
விற்பனைக்காக வாங்கப்பட்ட நிலத்துக்குரிய ஸகாத்
கேள்வி : என்னிடம் நீண்ட காலத்திற்கு முன் வாங்கப்பட்ட
பல நிலங்கள் உண்டு. அவற்றுக்கான ஸகாத் பற்றிய சட்டத்தை அறிய விரும்புகிறேன். அவற்றுக்கு ஸகாத் கொடுக்க வேண்டுமாயின் அவற்றை வாங்கி பணப்பெறுமதிக்கு ஸகாத் கொடுக்க வேண்டுமா அல்லது வருடந்தோறும் அவற்றின் பெறுமதியைக் கணித்து ஸகாத் கொடுக்க வேண்டுமா? ஒவ்வொரு வருடமும் அவற்றின் பெறுமதியைக் கணிப்பதில் பலி
சிரமங்கள் இருக்கின்றன. பதில் : வாங்கப்படும் நிலம் இருவகைப்படும். ஒன்று. இலாபநோக்கில், விற்பனை செய்வதற்காக வாங்கப்படுவது. இது ஒரு வகை வியாபாரமாகும். இந்நிலையில், நிலம் ஒரு வியாபாரப் பொருளைப் போன்றே கணிக்கப்படும். எனவே, ஒவ்வொரு வருடமும் அதனுடைய பெறுமதியை மதிப்பிட்டு, மொத்தப் பெறுமதியில் 2.5 வீதத்தை ஸகாத்தாக கொடுத்துவிட வேண்டும். அதாவது ஒவ்வொரு 1000க்கும் 25 ஐக் கொடுக்க வேண்டும்.
விற்பனைக்காக வாங்கப்படும் நிலத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான சட்ட நிபுணர்களின் (புகஹாக்கள்) கருத்து இதுவே. ஆனால், மாலிக் மத்ஹபின்படி குறிப்பிட்ட நிலத்தை விற்கின்றபோது பெறப்படும் பணப்பெறுமதிக்கே 2.5 வீதத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டும். என்றாலும், அதிகமான புஹாக்களின் கருத்துப்படி அந்நிலம் ஒரு வியாபாரப் பொருளாக இருப்பதால், அதற்கு ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுக்க வேண்டும். இதுவே மிகச்சரியான கருத்தாகும். - சில சந்தர்ப்பங்களில், உதாரணமாக விலை வீழ்ச்சி ஏற்படும்போது இமாம் மாலிக்கின் கருத்தை நாம் பின்பற்ற முடியும். அதாவது ஒருவன் ஒரு நிலத்தைக் குறிப்பிட்டதொரு விலைக்கு வாங்கினான். பின்பு அதன் பெறுமதி குறைந்துவிட்டது. அப்போது அவன் அதனை விற்பதாயின் குறைந்த விலைக்கே விற்க முடியும். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் மாலிக் மத்ஹபின்படி தீர்ப்புச் சொல்லலாம். ஆனால் 10,000க்கு வாங்கிய நிலத்தை இன்று நடைமுறையில் இருப்பதுபோல் ஒரு வருடத்தின்பின் 50,000க்கோ அல்லது அதனை விட கூடுதலான விலைக்கோ விற்பதாயின் ஏனைய வியாபாரங்கள் போன்று இதுவும் ஒரு இலாபகரமான வியாபாரமாகவே கணிக்கப்படும். இந்நிலையில் நிலச்சொந்தக்காரன் கைதேர்ந்த அனுபவசாலிகளின் மூலம் வருடா வருடம் அதன் பெறுமதியைக் கணித்து மொத்தப்
அல்ஹஸனாத் ரமழான் -
நது.

பெறுமதிக்குரிய ஸகாத்தைக் கொடுத்துவிட வேண்டும்.
நிலத்தை விற்பதற்காக அல்லாமல் அதனைக் கட்டடம் கட்டுவதற்காக வாங்கியிருந்தால் அதற்கு ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை. அந்நிலையில் கட்டடங்கள் கட்டி,
அவற்றைக் கூலிக்குக் கொடுப்பதாக இருந்தால், அந்தச் சொத்துக்களில் இருந்து பெறப்படும் வருமானத்திற்கு ஸகாத் கொடுப்பது கடமையாகும்.
வசதியுடைய சகோதரர்களுக்கு
ஸக்காத் கொடுத்தல் கேள்வி : மனைவிக்கும், செலவு கொடுப்பது தன்மீது
கடமையானவர்களுக்கும், வசதியுள்ள சகோதரர்
களுக்கும் ஸக்காத் கொடுக்கலாமா? பதில் : கணவனின் ஒரு பகுதியாக மனைவி இருப்பதால் அவளுக்கு கணவன் தனது செல்வத்திலிருந்து ஸக்காத் கொடுக்க முடியாது என்பது ஏகோபித்த கருத்தாகும். "(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை, நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவன் படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்” (குர்ஆன் 30:21)
அவன் குடும்பம் நடத்தும் வீடு அவளுடையதாகும். இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். ''நீங்கள் (உங்களது மனைவியர்களாகிய) பெண்களைத் 'தலாக்' கூற விரும்பினால், அவர்களுடைய இத்தாவின் ஆரம்பத்தில் கூறி, 'இத்தா' வைக் கணக்கிட்டு வாருங்கள். (இந்த விடயத்தில்) உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். (நீங்கள் 'தலாக்' கூறிய) பெண்கள் பகிரங்கமாக யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலன்றி, அவர்களை அவர்களது வீட்டிலிருந்து ('இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர்) வெளியேற்றிவிட வேண்டாம்” (25:1)
அவர்களது வீடு என்பதன் கருத்து அவர்கள் குடியிருந்து குடும்பம் நடத்தும் வீடு என்பதாகும். அது மனைவியின் வீடுமாகும். கணவனின் சொத்து மனைவியின் சொத்தைப் போன்றதே. எனவே அவளுக்கு அவன் ஸக்காத் கொடுத்தால், உண்மையில் அவன் தனக்குத்தானே ஸக்காத் கொடுப்பதாகவே அமையும். ஒருவன் தனக்குத்தானே ஸக்காத் கொடுத்துக் கொள்வதாகவே அமையும். கணவன் தனது
ஸகாத் பணத்திலிருந்து ஒருபோதும் மனைவிக்கு கொடுக்க முடியாது என்ற விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் ஏகோபித்த கருத்துக் கொண்டுள்ளார்கள். இவ்வாறே அவனது பிள்ளைகளும் அவனின் ஒரு பகுதி ஆகையால் அவர்களுக்கும் ஸக்காத் கொடுக்க முடியாது. ''உங்கள் பிள்ளைகள் உங்கள் உழைப்பால் வந்தவர்கள்” என ஹதீஸ்
குறிப்பிடுகிறது. அவனது பெற்றோர்களது நிலமையும் அத்தகையதே. அவர்களின் ஒரு பகுதியாகவே அவன் காணப்படுகின்றான்.
ஆனால், இமாம் இப்னு தைமியாவின் கருத்துப்படி பெற்றோர் வறியவர்களாகவும், அவர்களுக்குச் செலவு செய்ய மகனால் முடியாமலும் இருந்தால், தனது ஸகாத் பணத்தைப் பெற்றோருக்கு கொடுக்கலாம். இக்கருத்திலும் தவறில்லை.
சகோதரர்களைப் பொறுத்தவரை அவர்கள் வறியவர்களாயின் அவர்களுக்குச் செலவு கொடுப்பது அவன்மீது கடமையாகும். எனவே அவர்களுக்கு ஸகாத் ஷவ்வால் 1425 நவம்பர் 2004
19

Page 22
இரவு
கொடுக்க முடியுமா, முடியாதா என்ற விடயத்தில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. பொதுவிதியின்படி, ஒருவன் தனது வறிய சகோதரர்களுக்குத்
இந்த உண்மைகள் தனது ஸகாத்தை வழங்க முடியுமென்ற
கொண்டு நோக்கிய கருத்தை நான் மிகச் சரியானதாகக்
அறிஞர்கள், இந்த விட! கருதுகிறேன். மனைவி, பிள்ளைகள்,
பின்பற்ற வேண்டிய பெற்றோர் முதலானோரை அந்தப்
ஒப்பீட்டு ரீதியில் முன்ன பொதுவிதியிலிருந்து நீக்கினாலும்,
ஓதலின் அளவு குறை சகோதரர்கள் அவ்விதிக்கு
களின் எண்ணிக்கை : உட்பட்டவர்களாகவே இருப்பர். சிறிய
ஓதலின் அளவு கூடும் தாய், மாமி, மாமி மகள் சிறிய தாயின்
எண்ணிக்கை குறை! மகள் போன்ற ஏனைய உறவினர்களைப்
கருத்தை இமாம்களால பொறுத்தவரையில், அவர்களுக்கு
ஷேய்க் அப்துல்லாஹ் ஸகாத் கொடுப்பதில் தவறில்லை என்பது
உஸைமீன் போன் ஏகோபித்த கருத்தாகும்.
ஆதரித்துள்ளார்கள். வசதி படைத்த சகோதரர்களாயின்
மேலும் 11 ரக்அத் அவர்களுக்கு ஸகாத் கொடுக்க
தொழலாம் என அபிப்பு முடியாது. சகோதரராயினும்,
இமாம்களில் சிலர் 11 அல்லாவிட்டாலும் வசதியிருப்பின் ஸகாத்
சுன்னத்து எனக் கருத கொடுக்க முடியாது.
தொழுத ரக்அத்கள் ந ''வசதியுடையவர்களும், உடல்
எனவும் குறிப்பிட்டுள்ள ஊனமற்ற, பலம் வாய்ந்தவர்களும்
எனவே இரவு வன ஸகாத் பெறுவது கூடாது” என நபிகளார்
ளின் எண்ணிக்கை மு குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், அது
சக்திக்குட்பட்டளவில் | செல்வந்தர்களிடமிருந்து பெறப்பட்டு
வதே முக்கியமானது. வறியவர்களுக்கு கொடுக்கப்படும்
கஃபதுல்லா உட்பட என்றார்கள். எனவே வசதி |
பெரும்பான்மையான படைத்தவர்களுக்கு ஸகாத் கொடுப்பது ,
தராவீஹ் என்ற பெயரில் அது விதியாக்கப்பட்டதன் அடிப்படை
23 ரக்அத்களையாயில் நோக்கத்துக்கே முரண்பட்டதாகும்.
களும் நிறைவேற்றுவு நன்றி: இஸ்லாமிய சட்டத் தீர்ப்புகள் |
அவசியமாகும். (ரேஷ்மா வெளியீடு)
பல பள்ளிவாயி!
ந ஆஇஷா ஸி
சிறந்த ஒரு தாய் உருவானால் சீரிய ஒரு சமூ குறிக்கோளுடன் கடந்த 4 ஆண்டுகளாக ஆஇ எதிர்கால சந்ததியினரின் ஈருலக வெற்றிக்கு எ உருவாக்க உதவும் பல்கலைக்கழக பட்டப்படி
அரபு மொழி, ஷரீஅத் பாடங்கள், திறன்விருத்தி பயிற்சிகளும் என்ற பல்வேறு துறைகளிலும் G கல்விப் போதனையும் பயிற்சிகளும் அளிக்கப்பு உள்வாரியாகவும் வெளிவாரியாகவும் இக்கலா யுவதிகளுக்கு அறிவும் பயிற்சிகளும் பெற வச நிர்மாணப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்புனித ரமழானில் ஸகாத், ஸத தாராளமாக உதவி இதில் பங்கா
அனைவரையும் அன்பு த.பெ.இ. 14, மாவனல்லை, தெ வங்கி இலக்கம். AYESHA SIDDEEQA EDUCAT
AC / NO0480
அல்ஹஸனாத் ரமழான் - 2

ந்தொழுகையில்
ள ஆய்வுக் கண் தொழுத பின்னர் கியாமுல்லைல் என்ற பல இஸ்லாமிய பெயரில் கூட்டாக 11 ரக்அத் தொழுகை பத்தில் முஸ்லிம்கள் நடைபெறுகிறது. இவற்றிலும் ஈடுபடலாம். செயல்முறையை மேலும் தூங்கியெழுந்து இரவின் இறுதிப் வத்தனர். அதாவது பகுதியில் தஹஜ்ஜுத் என்ற பெயரில் யும்போது ரக்அத்)
தனித்தனியாக நிறைவேற்றப்படும் தொழு அதிகரிக்க முடியும்.
கையிலும் கூடிய கவனம் செலுத்தலாம். பாழுது ரக்அத்களின்
இவையனைத்தும் ரமழான் இரவுகளில் | முடியும். இந்த நிறைவேற்றப்படும் பொழுது 'கியாமு இப்னு தைமிய்யா, ரமழான்” எனவே அழைக்கப்படுகிறது. பின் பாஸ், ஷேய் இவற்றை இரண்டு ரக்அத்களாக தொழு ) அறிஞர்களும் மாறு இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு
அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி களை விட அதிகம் வஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுத்ததற்கு பிராயம் தெரிவிக்கும் இணங்க நிறைவேற்றலாம். இறுதி நேரத்தில் ரக்அத் தொழுவது வித்று தொழுவது மிகவும் சிறந்ததாகும். பட்டு மேலதிகமாக
(அஹ்மத்) பிலாகக் கருதப்படும்
எனவே ரமழான் இரவுகளில் இரவு எனர்.
வணக்கத்தில் ஈடுபட்டு அந்த இரவுகளை எக்கத்தில் ரக்அத்க உயிர்ப்பிக்கும் நல்லடியார்களாக வல்ல க்கியமல்ல. தனது அல்லாஹ் ஆக்கியருள்வானாக. ஐக்கிய நீண்ட நேரம் தொழு
மாக அதை நிறைவேற்றும் மனநிலையை ஆகக் குறைந்தது முஸ் லிம் கள்
அனைவருக் கும் உலகின் அறுதிப்
தந்தருள்வானாக! - பள்ளிவாயல்களில் ல் நிறைவேற்றப்படும்
அல்ஹஸனாத் னும் சகல முஸ்லிம்
நீங்களும் வாசியுங்கள் பதற்கு முன்வருவது
பிறருக்கும்
ல்களில் தராவீஹ்
அறிமுகம் செய்யுங்கள்
திதிகா கலாபீடம்
கம் உருவாகும் என்ற இலட்சியக்
ஷா ஸித்தீகா கலாபீடம் இயங்கி வருகின்றது. ழிகாட்டும் சிறந்த இஸ்லாமிய தாய்மார்களை ப்பை உள்ளடக்கிய பொதுக் கல்வியையும், 6, குடும்பப் பெண்களுக்கு அவசியமான அறிவும் C.E. O/L சித்தியடைந்த யுவதிகளுக்கு இங்கு டுகின்றன. பீடத்திற்கு சேர விரும்பும் நூற்றுக்கணக்கான தியாக ஆஇஷா ஸித்தீகா கலாபீடத்தின் கட்டட
கா நிதியில் இருந்து இப்பணிக்கு "ளிகளாகச் சேர்ந்துகொள்ளுமாறு -ன் அழைக்கின்றோம். 1.பே 035 2241640, 035 4682172 ONAL INSTITUE CEYLAN BANK MAWANELLA 21072647-001
வால் 1425 நவம்பர் 2004

Page 23
(உறவில் நாம்
என்று தன "எனது பிரச்சினைக்கு
வினாக்குறியா அல்ஹஸனாத் தீர்வு தரும் என்ற
பெண்ணுக்கு எண்ணத்தில் எழுதுகிறேன். தயவு
முடியவில்லை செய்து இந்தக் கடிதத்தைக் குப்பைத்
பெயர் முகவரி தொட்டியில் போட்டுவிட வேண்டாம்"
குறிப்பிடவில்ல என்ற வலுக்கட்டாயமான
எழுதாமல் இ
காரணம் அவ வேண்டுகோளுடன் திருமணம் செய்த ஒரு
தராமல் கடிதத் இளம் பெண் இவ்வாறு கூறுகிறார்:
போட்டுவிட eே "எனக்கு தாம்பத்திய உறவில்
வலுக்கட்டாயம் நாட்டம் வருவதே இல்லை. இது
வேண்டுகோள் விடயத்தில் எனது கணவர் என்னை
அதேவேை பலவந்தப்படுத்துவதுதான் வழமை.
பிரச்சினை பற்
பற்றியும் வெளி திருமணம் முடிந்த புதிதில் நான்
(குறிப்பிட்ட நப இதனைப் பிரச்சினையாக கருதவில்லை.
பேசுவதைப்போ நாள் செல்லச் செல்ல எனக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக மாறிவிட்டது.
எனவே பி
விட்டு காரணம், எனது கணவர் என்னிடம் மிக அன்பாக இருக்கிறார். நானும்
வேண் அவர்மீது உயிராக இருக்கிறேன். அவர்
இருக்கின்ற
பின் பேச . எனக்கு எந்தவிதமான குறையையும்
திறந்து பேசி வைக்கவில்லை.
அச்சமிரு இது அப்படிப்பட்ட கணவருக்கு திருப்தி தரும் மனைவியாக நான் இருக்க முடியவில்லையே என்பதுதான் எனது.
இருப்பினும் கவலை. இதனால் விரக்தியின் உச்ச
செல்வதற்கு சி நிலைக்கு நான் சென்றிருக்கிறேன்.
குறிப்புக்களைத்
உங்களது பிரச் எனது கணவர் என்னுடைய இந்த
வைப்பானாக. விருப்பமின்மை பற்றி சிலபோது கேட்பார்.
முதலில் இ அப்போது என்ன பதில் சொல்வதென்றே
உளவியல் பிர. தெரியாமல் நான் தவிப்பேன்.
தெரிந்து கொள் தாம்பத்திய சுகம் என்னவென்றே
ஆண்கள் 6 தெரியாமல் இருக்கும் நான் என்ன பதில்
என்பது போன் சொல்வேன்?
பெண்களுக்கு
உளவியலாளர் கண்ணீரோடு வாழும் இவளுக்கு
இவர்கள் தமது சந்தோசமான வாழ்வு கிடைக்க வழி
பிறருக்கு எடுத் கூறுங்கள். அத்தோடு இஸ்லாத்தின்
நிலையில் திரு பார்வையில் எனது நிலை என்ன?
சம்மதிக்கிறார்க கணவனை திருப்திப்படுத்தாத பாவம்
பின்னரும் கண என்னை வந்துசேருமா?"
ஏற்கவும் முடிய
முடியாமல் தவி அல்ஹஸனாத் ரமழான்

வ வாழ்க்கையையே
நல்லவராக இருந்துவிட்டால் பிரச்சினை 5 மாற்றியிருக்கும் இந்தப்
இன்னுமொருபடி உயர்ந்துவிடுகிறது. தனிப்பட்ட பதில் எழுதவும் |
அதாவது தன்மீது அன்பு வைத்திருக்கும் காரணம் அவர் தனது
கணவரின் விருப்பங்களுக்குத் தன்னால் என்பவற்றை
இணக்கமாக நடக்க முடியவில்லையே ல. அல்ஹஸனாத்தில் பதில் என்பதுதான் அது. இதுதான் உங்கள் க்கவும் முடியவில்லை.
நிலை என்றால் உங்களது. து பரிதாப நிலையும், பதில் மனநிலையில் ஒரு உளவியல் மாற்றம் தைக் குப்பைத் தொட்டியில் நடந்தாக வேண்டும். அதற்கு இரண்டு பண்டாம் என்ற
வகையான உதவிகளை நீங்கள் மான அவரது.
நாடவேண்டி இருக்கும். மாகும்.
1. உங்களது மனோநிலையை ள இத்தகையதொரு
மாற்றக் கூடிய இஸ்லாத்தின் தியும் அதற்கான தீர்வு
போதனைகள், வழிகாட்டல்கள் ப்படையாக எழுதுவது
2. அதேபோன்று இந்த ரோடு தனியாகப்
மனோநிலையை மாற்றக்கூடிய என்று) எளிதானதல்ல.
உளவியல் ஆலோசனைகள் ரச்சினையை அறிந்து கொள்ளும் முயற்சியில் வெட்கத்தை கணவனும் மனைவியும் மனம் திறந்து பேச ஆரம்பிக்க டும். இரண்டு பேருக்குமிடையில் நெருக்கமும் அன்பும் போது இதனைப் பேசாமல் வெறுப்புக்கள் உருவாகியதன் ஆரம்பித்தால் அது பயன்தர மாட்டாது. இரண்டுபேரும் மனம் : ஆரம்பித்தால் சிலபோது பிரச்சினை அதிகரிக்கலாம் என்ற ப்பின் தீனுக்கும், மானத்துக்கும் நம்பத்தகுந்த ஒருவரின் ஆலோசனையை வேண்டி நீங்கள் நாடி வரலாம்.
தீர்வை நோக்கிச்
உரியவர்களை நாடி D வழிகாட்டல்
இவற்றைப் பெற முயற்சி தருகிறேன். அல்லாஹ்
செய்யுங்கள். சினையைத் தீர்த்து
பிரச்சினை உளவியல்
ரீதியானதல்ல என்று 1 உங்களது ஒரு
நிச்சயமாகிவிட்டால் சினையா? என்பதைத்
உடல்ரீதியானதா என்பதை 1ா முயற்சியுங்கள்.
அறிய முயற்சி செய்யுங்கள். ன்றாலே அருவருப்பு
அதாவது கணவனது ஒரு மனநிலை சில
நெருக்கத்தின்போது ஸ்பரிச ருப்பதாக
இன்பமும், உடலியல் ள் கூறுகிறார்கள்.
வேட்கையும் ஏற்படாமல் உடல் இந்த மனநிலையை
மரத்துப் போனது போன்ற ஒரு க் கூற முடியாத
நிலை இருக்குமாயின் பிரச்சினை ணத்திற்குச்
உடல் ரீதியானதாகவும் T. திருமணம் செய்த
இருக்கலாம். அவ்வாறாயின் ரின் நெருக்கத்தை
தகுந்த ஒரு வைத்திய நிபுணரை மல் மறுக்கவும்
நீங்கள் நாடவேண்டி இருக்கும். கிறார்கள். கணவன் மிக சிலபோது உங்களது இந்தப்
ஷவ்வால் 1425 நவம்பர் 2004

Page 24
ஒ.
பிரச்சினைக்கு காரணம் உங்களது கணவராக
இருக்கலாம். அவர்
பாவ உங்களை அணுகும் முறைகளும், அவரது
பாவமன்னிப்பு எ6 உடலியல்
இது அல்லாஹ்வின் - ஈடுபாடுகளும்
மாகவும் விளங்குகிற உங்களது விருப்பத்தைத் தூண்டும்
குறிப்பிடுகிறான்: விதமாக அமையாதிருக்கலாம். அவ்வாறாயின் இது விடயத்தில்
- "நிச்சயமாக அ ஆலோசனை வழங்கப்பட வேண்டியவர்
தூய்மையாக இருப் நீங்களல்ல, உங்களது கணவரே!
அல்லாஹ்விடம் இவ்வாறு பிரச்சினை எங்கே
இருபாலார் மீதும் கட இருக்கிறது என்பதை முதலில் கண்டறிய
இவ்வாறு குறிப்பிடும் வேண்டும். பிரச்சினை இங்குதான் இருக்கிறது என்பதை அறிந்துவிட்டால்
"விசுவாசிகளே அதனைத் தீர்ப்பது சுலபமாகிவிடலாம்.
அல்லாஹ்விடம் நீங் எனவே பிரச்சினையை அறிந்து .
அந்த பாவமன்ன கொள்ளும் முயற்சியில் வெட்கத்தை
ஒரு சாதனமாக வி விட்டு கணவனும் மனைவியும் மனம்
குறிப்பிடுகிறான்: திறந்து பேச ஆரம்பிக்க வேண்டும். இரண்டு பேருக்குமிடையில் நெருக்கமும்
''விசுவாசிகளே அன்பும் இருக்கின்றபோது இதனைப்
பாவமன்னிப்புக் கோ பேசாமல் வெறுப்புக்கள் உருவாகியதன்
பாவமன்னிப்பு (த பின் பேச ஆரம்பித்தால் அது பயன்தர
ஒரு உபதேசமாகவு மாட்டாது.
இரண்டுபேரும் மனம் திறந்து பேச
- "தங்கள் மீது ஆரம்பித்தால் சிலபோது பிரச்சினை
அடியார்களே! அல்6 அதிகரிக்கலாம் என்ற அச்சமிருப்பின்
நிராசையற்றோராக தீனுக்கும், மானத்துக்கும் நம்பத்தகுந்த
உங்கள் பாவங்கள் ஒருவரின் ஆலோசனையை வேண்டி
மன்னிப்பான். ஏனெ நீங்கள் நாடி வரலாம்.
மிக்க கிருபை உள் எவ்வாறாயினும், உங்களுக்கு இது
- மேற்கில் சூரிய விடயத்தில் வழிகாட்டத்தக்க சில நூல்களையும் இங்கு குறிப்பிடுகிறேன்.
திறக்கப்பட்டு இருக் வாங்கிப் படித்துப் பாருங்கள். அதிலும்
வஸல்லம் அவர்க உங்களுக்குப் பயன் கிடைக்கலாம்.
பாவங்களை பக6 1. 'மனோகரமான மணவாழ்க்கை' -
பாவங்களை இரவில் ஜமால்
விரித்திருக்கிறான் - 2. 'இல்லறச் சோலையில் கணவன்
பாவங்கள் செய் மனைவி' ஏ.எச்.என்.எம். இஸ்மாயில்
பற்றி அல்லாஹ் ! இந்த இரண்டு நூல்களும் உங்களது பிரச்சினைக்கு வழிகாட்டப் பொருத்தமாக
"இன்னும் அவர் இருக்கலாம் என்று கருதுகிறேன்.
நாயனை வணக்க அத்தோடு மேலதிகமாகவும் இதோ
அல்லாஹ் தடுத்தி இன்னும் சில நூல்கள்:
செய்யமாட்டார்கள் 1. 'இஸ்லாத்தில் உடலுறவுச் சட்டங்கள்'
அதற்குரிய தண்ட6 முஹம்மத் யூஸுப் எஸ்.பி
இரட்டிப்பாக்கப்படு 2. “இன்ப மணமக்களுக்கு இனிய வழிகாட்டி'
தங்கிவிடுவார். இ டாக்டர், மௌலவி எம்.எம். பஹாவுத்தீன் 3. 'மறை கூறும் மணக்கோலம்' எம்.வை.
செயல் செய்கிறாே ஷாஹுல் ஹமீத் மன்பஈ
நன்மைகளாக மாற் 4. 'முஸ்லிம் மனைவியின் கடமைகள்'
உடையவனாகவும் 5. 'முஸ்லிம் கணவனின் கடமைகள்' எஸ்.
மொ முஹம்மது பஷீர் - 22
அல்ஹஸனாத் ரமழான் -

வொரு முஸ்லிம் மீதும்
ன்னிப்பு கேட்பது கடமை
பது ஒரு மனிதன் பாவங்களில் இருந்து மீளுவதாகும். அன்பை ஒரு மனிதனுக்கு கொடுக்கின்ற ஒரு பொக்கிஷ 1. இதனையே அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு
லாஹ் பாவமன்னிப்பு கேட்டு மீளுகின்றவர்களையும் வர்களையும் நேசிக்கிறான்'' (அல்பகறா: 222) பாவமன்னிப்புக் கோருவது ஆண், பெண்ணான முஸ்லிம் மையாகும். இதனைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் றான்:
கலப்பற்ற தவ்பாவாக பாவத்திலிருந்து விலகி கள் தவ்பாச் செய்யுங்கள்” (அத்தஹ்ரீம்: 8)
ப்பு (தவ்பா) ஒரு மனிதனின் வெற்றிச் சாதனங்களில் ங்குகிறது. அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு
நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் ரி தவ்பாச் செய்யுங்கள்” (அந்நூர்: 31) வ்பா) ஒரு மனிதன் பாவங்களில் இருந்து விடுபடுவதற்கான ம் விளங்குகிறது. அளவுகடந்த பாவங்கள் செய்து விட்டோராகிய என் லாஹ்வின் அருளில் இருந்து அவன் மன்னிப்பை விட்டும் நீங்கள் ஆகிவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் [ யாவற்றையும் பிழைபொறுக்கத் தேடினால் அவன் ன்றால் நிச்சயமாக அவன்தான் மன்னிக்கக்கூடியவன். ஊடயவன் என்று நபியே நீர் கூறுவீராக."
ன் உதிக்கின்ற வரைக்கும் பாவமன்னிப்பின் வாயில் க்கிறது. இதனைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி 1 பின்வருமாறு கூறினார்கள்: "இரவில் செய்தவர்களின் ல்ெ மன்னிப்பதற்காகவும், பகலில் செய்தவர்களின் > மன்னிப்பதற்காகவும் அல்லாஹ் தன் இரு கைகளையும் சூரியன் மேற்கில் உதிக்கின்றவரைக்கும்” (முஸ்லிம்) 1 அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுகின்ற மனிதர்களைப்
ன் திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகிறான்: கள் எத்தகையயோரென்றால் அல்லாஹ்வுடன் வேறொரு த்திற்குரிவனாக பிரார்த்தித்து அழைக்க மாட்டார்கள். நக்கும் எந்த உயிர்களையும் உரிமையின்றி கொலை எவரேனும் இவைகளை செய்ய முற்பட்டால் அவர் னயை சந்திப்பார். மறுமைநாளில் அவருக்குரிய வேதனை - மேலும் இழிவுபடுத்தப்பட்டவராக அதில் என்றென்றும் பாவங்களில் இருந்து எவர் தவ்பா செய்துகொண்டு நற் அவரைத் தவிர. அத்தகையவரின் தீமைகளை அல்லாஹ் விடுவான். மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை இருக்கிறான்”. (அல்புர்கான் 68-70)
எ ய TV NTA7 1 |
பாக்கம் : எம்.எம். தெளபீக், சாய்ந்தமருது
3வால் 1425 நவம்பர் 2004

Page 25
துரிதமாக மாறிச் செல்ல முஸ்லிம் பெண்களின்
- யஹ்யா வ
சமூக வாழ்வில் பெண்களின் உறவு
பொறுப்புகளைப்
மிக அற்புதமான என்பது மிக முக்கியமான ஒரு
ஆண்-பெண், கு விடயமாகும். “ஆண்களின் அடுத்த
இருவகை அல பகுதியினர் - அடுத்த சம பகுதியினர் பெண்கள்” எனும்போது அடுத்த
பேணியுள்ளமை பகுதியினர் ஒடுக்கப்பட்டு, முடக்கப்பட்டு
சமூக சீர்தி செயலற்றுக் கிடப்பார்களானால் சமூகம்
உழைப்பிலும் ! எழுச்சியடைவதும் தாமதமாகும். எனவே
பொறுத்தவரை ஆணும், பெண்ணும் சம
அந்நியர்கள் இ அந்தஸ்துடையவர்கள் என்ற
படையெடுத்து | கண்ணோட்டத்தில் வீட்டிலும், வீட்டிற்கு
நுழைந்துவிட்டா
பெண், சிறுவர், வெளியிலும் சம்
1567ம் ஆண்டு ஸ்கொட்லால் அந்தஸ்தோடு
அதிகாரமும் கொடுக்கக்கூடாது அவள் சமூக
ஹென்றியின் காலத்தில் ஆங்கி உறவை
இருப்பதால் பிஞ்சிலே படிப்பது அமைத்துக் கொள்ள
நோட்டவர் 1586ம் ஆண்டு பெ முடியுமா? என்ற
இல்லையா என ஆய்வுசெய்து
கேள்வி எழுகிறது. இஸ்லாம் வாழ்வின்
கடமையாகிறது சகல துறைகளுக்குமான மிதமான தீர்வை
எனினும், ச வழங்கும் மார்க்கம் என்ற அடிப்படையில்
எதிராக பாடுபடு பெண்ணின் சமூக உறவு பற்றியும் மிகத்
பெண்களுக்கு தெளிவாகப் பேசுகின்றது.
மனப்பதிவு பர6 பெண் எதிர்காலப் பரம்பரையை
மட்டுமல்லாது, உருவாக்கும் அதி உன்னத பொறுப்பு
பெண்களுக்கு வாய்ந்தவள். அவளது உடல், உள் |
என்ற எண்ணம் இயற்கை அமைப்புகள் அனைத்தும் அந்த
பதிந்துள்ளது. மகத்தான பணிக்கு ஏற்ப அல்லாஹ்வால்
இதற்கான இள சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. இதன் பொருள்
அவசியமாகும். அவள் வீட்டில் அடைபட்டு ஓர்
ஏனைய சமூக அடிமையாக முடங்கிக் கிடக்க வேண்டும்
இஸ்லாத்தி என்பதல்ல. அவள் வீட்டை விட்டு
பெண்களின் ச வெளியேறி சமூகக்களம், ஏன்?
உட்படுத்த மு போர்க்களங்கள் வரை செல்வதற்குக் கூட
சமூகத்தினர் எ இஸ்லாம் அனுமதித்துள்ளது. ஆனால்
கொண்டிருந்தா அவளது வீட்டுப்பணிக்கு அது பாதகமாக
கொள்வது இ6 அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகக்
மாண்பை காட் கவனமாக இஸ்லாம் போதனை
கிரேக்கர்க வழங்குகிறது.
பொருட்களாக! 'சமூகக்களம் ஆணின் முதன்மையான
அவர்களுக்கெ பகுதி. பெண்ணின் முதன்மையான பகுதி
கிடையாது. 'உ வீடும் குடும்பமுமாகும். சமூகக்களம்
ஆண்களுக்கே அவளின் இரண்டாவது பகுதி. இவ்வாறு
பெண்களுக்கு இஸ்லாம் ஆணின் மீதும், பெண்ணின்
வாங்கல்கள் 6 மீதும் விதித்துள்ள கடமைகளையும்,
தடுக்கப்பட்டிரு அல்ஹஸனாத் ரமழான்
வர்
அம்
ஹ்
பை

ம் உலகில் எ சமூக உறவு-01
பும் ஆழ்ந்து நோக்கும்போது பிரபல்யம் மிக்க விஞ்ஞானியான 7 தொரு சமநிலையை
'சாக்ரடீஸ்', "பெண்கள் இருப்பது உலகின் டும்பம்-சமூகம் என்ற
மிகப்பெரிய அழிவிற்கு மூல காரணம். தகளுக்கும் இடையே
நிச்சயமாக பெண்கள் விஷ மரத்திற்கு யை அவதானிக்க முடியும்.
ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத்தோற்றம் நத்த முயற்சியிலும்
அழகாக இருக்கிறது. எனினும் பெண்ணின் பங்கைப்
அதிலுள்ளதை சிட்டுக்குருவிகள் மிக அவசியமானது.
சாப்பிட்டவுடனேயே மரணித்து ஸ்லாமிய நாட்டின்மீது .
விடுகின்றன” என்றார். நாட்டுக்குள்
பெண்கள் விடயத்தில் இந்தியர்களின் rல் அனைவர்மீதும் (ஆண், கண்ணோட்டமும் இவ்வாறுதான் இருந்தது.
பெரியவர்) ஜிஹாத்
கணவன் மரணித்துவிட்டால் அவனோடு பட் பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த
சேர்த்து என்று சட்டமியற்றியது. இவ்வாறே வேது.
ளித்துவிடுவார்கள்
இது லேய பாராளுமன்றம் பெண்கள் அசுத்தமாக
'உடன்கட்டை கூடாது என்று சட்டமியற்றியது. பிரான்ஸ்
ஏறல்' ன்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா,
எனப்படுகிறது. முடிவெடுக்க ஒரு சபையை அமைத்தனர்.
சீனர்கள்
பெண்களை விற்கவும் உயிரோடு மூகத் தீமைகளுக்கு
எரிக்கவும் செய்தனர். யூதர்கள் தெல், உழைத்தல் என்பது
பெண்களை சாபத்துக்குரியவர்கள் எனக் கடமையல்ல என்ற
கருதினர். ஏனெனில், அவள் ஆதம் வலாகக் காணப்படுவதோடு
அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவ்வாறு உழைத்தல்
வழிகெடுத்து, தடுக்கப்பட்ட கனியை களங்கம் விளைவிக்கும்
சாப்பிடச் செய்தாள் என்று எண்ணினர். நம் சமூகத்தில் ஆழமாகப்
பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டு இதுபற்றி, சிந்திப்பதும்,
விட்டால் வீட்டையும், பாத்திரங்களையும் ஸ்லாமிய தீர்வு தேடுதலும்
அவள் தொட்டால் அசுத்தமாகிவிடும்
என்று கருதி ஒதுக்கி வைத்தனர். மத்தில் பெண்களின் நிலை
கிறிஸ்தவர்கள் பெண்ணை என் நிழலில் சமூகத்தில்
ஷைத்தானின் முகவர் (Agent) என மூக உறவை ஆய்வுக்கு
கருதினர். கிறிஸ்தவ பாதிரியொருவர் ன்னர் பெண்களை மற்ற
"பெண் மனித இனத்தை சேராதவள்” வ்வாறு நடத்திக்
எனக் கூறினார். செம்பூனா பென்தூரா ர்கள் என்று புரிந்து
என்ற கிறிஸ்தவன் “நீங்கள் பெண்களைக் ஸ்லாத்தில் பெண்களின்
கண்டால் அவளை மனித இனத்தைச் டிட இலகுவாக இருக்கும்.
சார்ந்தவள் எனக் கருதிவிடாதீர்கள். ள் பெண்களை விற்பனைப்
அவளை ஓர் உயிருள்ள ஜீவனாகக்கூட
கருதாதீர்கள். நிச்சயமாக நீங்கள் காண்பது வே கருதினர்.
ன எந்த உரிமையும்
ஷைத்தானின் உருவத்தைத்தான். இன்னும்
நீங்கள் செவியேற்கும் சத்தம் பாம்பின் உரிமைகள் அனைத்தும் * என்றனர். அங்கு
சீற்றம்தான்” என்றான். சொத்துரிமை, கொடுக்கல்
19ம் நுற்றாண்டின் நடுப்பகுதிவரை பான்ற உரிமைகள்
ஆங்கிலேயர் பொதுச்சட்டப்படி பெண்கள் ந்தன. அவர்களில்
பிரஜா உரிமை கொடுக்கப்படாத
23
1 - ஷவ்வால் 1425 நவம்பர் 2004

Page 26
வர்களாகவே
சமநிலைப் பண்புகொண் இருந்தனர்.
என்ற வகையில் எத்தன. இதுபோன்றே
நிலையையும் அது தன் பெண்களுக்கு
கொள்கைகளிலோ, வன எவ்வித மனித
வழிபாடுகளிலோ சமூக உரிமையும்
சட்டங்களிலோ கொள்வ கிடைக்கவில்லை.
பெண்ணை முழுமை அவள் அணியும்
அல்லது பெண்ணை அ ஆடை உட்பட எந்தப் பொருளையும்
பொருளாக மற்றும் இது சொந்தப்படுத்திக் கொள்ள உரிமை
தீவிர நிலைகளிலும் இ வழங்கப்படவில்லை.
அங்கீகரிப்பதில்லை. ஆ 1567ம் ஆண்டு ஸ்கொட்லான்ட்
காலப்பிரிவில் பெண்கன. பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த
பாவிக்கும் இயந்திர சிந் அதிகாரமும் கொடுக்கக்கூடாது என்று
வலுப்பெற்று சமூகங்கள் சட்டமியற்றியது. இவ்வாறே 8வது.
செல்வாக்கு செலுத்தி 6 ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேய
உரிமைகளிலும், சட் பாராளுமன்றம் பெண்கள் அசுத்தமாக
இஸ்லாம் ஆண்களுக்கு இருப்பதால் பிஞ்சிலே படிப்பது கூடாது
இடையே ஒரு சமநிலை என்று சட்டமியற்றியது. பிரான்ஸ் நாட்டவர்
ஏற்படுத்தியிருந்தது. 1586ம் ஆண்டு பெண்கள் மனித
"மனிதர்களே! நிச்ச இனத்தைச் சார்ந்தவர்களா, இல்லையா
உங்களை ஓர் ஆணிலி என ஆய்வுசெய்து முடிவெடுக்க ஒரு
பெண்ணிலிருந்தும் படை சபையை அமைத்தனர். 1805ம்
இஸ்லாத்தில் ஆண்ஆண்டுவரை ஆங்கிலேயரின் சட்டத்தில்
என்பது உண்மை. பென ஒரு கணவன் தன் மனைவியை விற்பது
விதத்திலும் ஆணைவிட கூடும் என்றே உள்ளது. மேலும்
பார்ப்பது அவள் மீது இ மனைவியின் விலையை 6 பென்ஸ் அரை
அநீதி என்பதில் சந்தேக ஷிலிங் (ஆங்கிலேய நாணயத்தின் பெயர்)
எனவே ஆணையும், பெ என நிர்ணயித்தார்கள்.
இனமாகப் பார்க்க வேன இஸ்லாத்திற்கு முன்புவரை பெண்கள்
ஒரு போகப்பொருளாக ! புண்களாக எண்ணப்பட்டு இழிவான ஈனப்
அந்தஸ்தை விட்டுத் தா பிறவிகளாகவும் இதயமற்ற மாமிச
பெருங்குற்றம். அவள் மீ பிண்டங்களாகவும் கருதப்பட்டு உரிமைகள்
அநீதிகளுக்கு மூலமாக பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டார்கள். பெண்
அதேவேளை ஆலை பிள்ளை பிறந்தால் உயிரோடு
பெண்ணையும் எந்த வி, புதைக்கப்பட்டார்கள். இவ்வாறு அகிலம்
ஒரே இனமாக காண மு முழுவதும் பெண்ணினத்திற்கு
பெண்மீது அநியாயங்கம் அளிக்கப்பட்ட கொடூரங்கள்
காரணமாக அமைந்துவி எண்ணிலடங்காதவை. இவை அனைத்து
மேற்கத்தியப் பெண்களி அநியாயங்களை விட்டும் பெண்களைப்
முதன்மையான உதாரன பாதுகாக்க இஸ்லாம் வருகை தந்தது.
இவ்வாறான நிலைகளுக் பெண் குழந்தை பிறந்ததை நற்செய்தி
இஸ்லாம் நடுநிலையா என்று குர்ஆன் குறிப்பிடுகிறது. எனினும்,
சிந்தனையையே முன்ன. ஜாஹிலிய மக்கள் அதனை |
இருவருக்கும் சமஅந்தள் அபச்செய்தியாகவே கருதினார்கள்.
இஸ்லாம் சமூக வாழ்வி “அவர்களில் ஒருவனுக்கு பெண்
ஒருவருக்கொருவர் உத குழந்தை பிறந்துள்ளது என்று நன்
அவசியம் எனக் காண்க மாராயம் கூறப்பட்டால் அவன் முகம்
“ஆணாயினும் சரி எ கறுத்துவிடுகிறது. அவன்
ஈமான் கொண்டவர்கள் கோபமுடையவனாகிறான்” (16:58)
நற்கருமங்கள் செய்கி இஸ்லாத்தின் பார்வையில் பெண்கள்
இவர்கள் சுவனபதியில் பெண்கள் பற்றிய எண்ணக்கரு சமூக,
இன்னும் அவர்கள் கடு நிலை மிகுந்த கருத்துவேறுபாட்டையும்
செய்யப்பட மாட்டார்கள் அதிதீவிர கொள்கையையும் அடக்கிய
நபி ஸல்லல்லாஹு பிரச்சினையாகும். எனினும், இஸ்லாம்
வஸல்லம் அவர்கள் கூ
24
அல்ஹஸனாத் ரமழான் - ஷம்

க்க
உ கொள்கை
"அல்லாஹுத் தஆலா உங்கள் கய தீவிர
உருவங்களையோ செல்வங்களையோ அடிப்படைக்
பார்ப்பதில்லை. மாறாக உங்கள்
உள்ளங்களையும் செயல்களையுமே நடைமுறைக்கான
பார்க்கிறான்.” (முஸ்லிம்) தில்லை.
மேலும் நபிமொழியொன்று பாக ஆணாக
பின்வருமாறு பேசுகின்றது: னுபவிக்கப்படும்
“முஃமின்களில் பூரண ஈமான் போன்ற பல்வேறு
உடையவர்கள் அவர்களில் அழகிய குண ஸ்லாம்
முடையவர். உங்களில் சிறந்தவர் தனது னால் நவீன
மனைவியிடத்தில் சிறந்தவர்”. ள ஆணாகவே
“உலகம் மிக இன்பமானது. அந்த தனை
உலக இன்பத்தில் மிகச் சிறந்தது அனைத்திலும்
நல்லொழுக்கமான மனைவியாகும்” வருகின்றன.
(முஸ்லிம்) டங்களிலும்
நபி ஸல்லல்லாஹு அலைஹி ம், பெண்களுக்கும்
வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் யை
வந்து, "மனிதர்களில் நான் அழகிய
நற்பண்புடன் நடந்து கொள்ளக்கூடியவர் யமாக நாமே
யார்?” என்று கேட்டார். நபி 'ருந்தும்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உத்தோம்” (49:13)
அவர்கள் 'தாய்' என்றார்கள். 'பின்பு யார்?" பெண் சமத்துவம்
என்று கேட்டார். “உனது தாய்' எனக் கூறி ன்ணை எல்லா
னார்கள். 'பின்பு யார்?” எனக் கேட்டார். தாழ்த்திப்
“உனது தந்தை' என்றார்கள்” ழைக்கப்படும்
இவை பெண்கள் பற்றிய 5ம் இல்லை.
இஸ்லாத்தின் சுருக்கமான ண்ணையும் ஒரே
கண்ணோட்டமாகும். எனவே ன்டும். பெண்ணை
ஒருவரையொருவர் பூரணப்படுத்தும் இரு பார்த்து மனித
சமூக அலகுகளே ஆணும் பெண்ணும் ழ்த்துவது ஒரு
என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும். துே இழைக்கப்படும்
"கணவர்களுக்கு பெண்களிடம் அமைவது இதுவே.
இருக்கும் உரிமைகள் போன்று முறைப்படி னயும்,
அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமை த்தியாசமும் அற்ற
உண்டு” னைவதும்
கூலி, தண்டனை வழங்குவதில் ள் இழைக்கப்பட
இஸ்லாம் சமமாகவே பார்க்கிறது. டுகிறது. நவீனகால
ஆணைப் போலவே ஷரீஆ விடயங்களில் என் வாழ்வு இதற்கு
பெண்ணும் பொறுப்பு மிக்கவள். செல்வம் னமாகும்.
சேகரிப்பதற்கும் சொத்துக்கு க்கிடையே
உரிமையாளராக இருப்பதற்கும்
கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் வைக்கிறது.
ஈடுபடவும் கருத்து வெளியிடவும் ல்தைக் கொடுக்கும்
அவளுக்கு பூரண உரிமையுண்டு. ல் இருவரும் வி வாழ்வது .
இந்த வகையில், இஸ்லாம்
பெண்களுக்கு வழங்கிய உரிமைகளைப் றெது.
போன்று வேறு எந்த மதமோ நாகரிகமோ பண்ணாயினும் சரி
வழங்கியதை காண முடியாது. வாரிசுச் ராக
சொத்தில் தனக்கு ஏற்ற கணவனை ன்றார்களே,
தெரிவுசெய்வதில் ஏன் தனக்குப் நுழைவார்கள்.
பொருத்தமின்றேல் கணவனிடத்தில் களவும் அநியாயம்
விவாகரத்து கோரும் அவளுக்குரிய ள்” (4:124)
உரிமையையும் இஸ்லாம் வழங்குகிறது. அலைஹி றினார்கள்:
(தொடரும்)
வால் 1425 நவம்பர் 2004
ப ) 2 y: 2 4, 4, 471 உ உ 6டு , உ ( (), ( 1. பி. 11 பk : 15

Page 27
தமிழில் எம்.ஐ, தெளபீக்
குடும்ப அமைப்பு என்பது மனித
ன்பது மனித
ஆனால் இதனை
அல்லது எதிர்பார்ப்பு சமுதாயத்தின் ஒரு ஸ்தாபனமாகும். அது
கட்டியெழுப்ப முடிய அன்பு, கருணை, பாசம் போன்றவற்றின்
சமூகத்திற்கு சிறந்த ஊற்றாகும். குடும்ப அமைப்பு சரிவர
அடிப்படையில் வழி அமைகின்றபோதுதான் சமூகத்தில் .
சிறந்த குடும்ப அன முன்னேற்றம், சமத்துவம் போன்றவை
கொண்டு வருவதற் ஏற்படும். குடும்பம் என்ற வட்டம் ஓர்
கொள்கைகள், ஆல் ஆண், பெண் திருமணத்தின் மூலமே
மனிதர்களின் சிந்தல் ஏற்படுகிறது. அவ்வாறே அவர்களுடைய
இதயங்களிலும் ஆழ உறவின் மூலம் புதிய சந்ததி
வேண்டும். அப்போது உருவாகின்றது.
மனிதர்களுக்கான ச மேலும் குடும்பத்திற்காக அதிகமான
நிலைநாட்டப்படும். 8 கவனத்தையும், நேரத்தையும் வீட்டில்
அமைப்பு ஒன்றை ஏ
விடயங்களில் கவன செலவழிக்க வேண்டும். அதிகமான
வேண்டும். 2 வேலைப்பளு மற்றும் பொருளாதார சுமைகள் காரணமாக இன்று வீடுகள்
முதலில் பாலியல்
தடைசெய்யப்படல் ே மனிதர்கள் தூங்குவதற்காக மட்டும்
ஒழுங்கில்லாத முறை 'செல்கின்ற விடுதிகள் போன்று
அணிதல், சுதந்திரம் பாறியுள்ளன. சில குடும்பங்கள் வீடுகளிலே
கலப்பு, போதைவஸ் சாப்பிடுவதுகூட இல்லை.
பாலுணர்வைத் தூன
சினிமாக்கள் போன்ற பெற்றோரைப் பொறுத்தவரை
ஏற்படுகிறது. சமூக 8 தங்களை விடவும் தங்களது பிள்ளைகள்
காரணமான இவற்ை மகிழ்ச்சியுடையவர்களாகவும்
ஒழித்துக்கட்டாவிடில் ஆரோக்கியமுடையவர்களாகவும்
அமைப்பை உருவாக்க கல்வியில் அதிக
அசாத்தியமான விடப் ஈடுபாடுடையவர்களாகவும் இருப்பதையே
அமைந்துவிடும். விரும்புகின்றனர். இஸ்லாம் குடும்ப
மேலும் குடும்பத், விடயங்களைப் பொறுத்தவரை ஒரு
அதிகமான கவனத் முக்கியமான இடத்தை கொடுத்துள்ளது.
வீட்டில் செலவழிக்க மேற்குலகில் குறிப்பாக,
அதிகமான வேலைப் அமெரிக்காவில் குடும்ப அமைப்புக்கள்
பொருளாதார சுமை பாரிய பிரச்சினைகளுக்கு முகம்
இன்று வீடுகள் மனித கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அங்கு
தூங்குவதற்காக மட் கிட்டத்தட்ட 50% க்கு மேற்பட்ட
விடுதிகள் போன்று ப குழந்தைகள் திருமண உறவின்றியே
குடும்பங்கள் வீடுகளி (Out side wedlock) பிறக்கின்றன. குடும்ப
இல்லை. வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகம்
இன்று குடும்ப வயது முதிர்ந்த பெற்றோர்களை
அங்கத்தவர்களுக்கில் துன்புறுத்தல் போன்றவைகள்
தொடர்பே காணப்படு அச்சமூகத்தில் தலைவிரித்தாடுகின்றன.
இளைஞர்கள் தங்கள் அங்குள்ள சில மனிதர்கள் இது
கதைப்பதே கிடையா விடயத்தில் கவனம் செலுத்தி
ஏற்பட்ட குறைபாட்டா சீர்குலைந்த குடும்ப அமைப்பை மீள
பிள்ளைகளும் தங்க கொண்டுவருவதற்கு விரும்புகிறார்கள்.
நேரங்களையும் விடு அல்ஹஸனாத் ரமழான் - 2

த குடும்ப அமைப்பு
நன்றி, Impact
வறும் போதனைகள் நண்பர்களுடன் கழிக்கின்ற நிலமை க்களினால் மாத்திரம் -
காணப்படுகிறது. து. அந்த
மேலும் இன்று குடும்பங்கள் கொள்கையின்
சிறியனவாகவே மாறிவிட்டன. -ாட்டப்பட வேண்டும்.
குடும்பமானது கணவன், மனைவி மப்பை மீள
மற்றும் பிள்ளைகள் மாத்திரம் 5 சரியான
கொண்டதாகவே காணப்படுகிறது. இது மிக விடயங்கள்
மகிழ்ச்சியின்மையை உருவாக்கும். னயிலும்,
நோய்கள், பிரச்சினைகள், பொருளாதார மாக பதிக்கப்படல்
கஷ்டம் மற்றும் கணவன் மனைவி தான்
அல்லது பெற்றோர் ட்டங்கள் சமூகத்தில்
பிள்ளைகளுக்கிடையில் முரண்பாடுகள் சிறந்த சமூக
ஏற்படுகின்றபோது ஒரு வகையான மன ற்படுத்த சில
அழுத்தத்தை இது ஏற்படுத்துகிறது. ம் செலுத்தப்படல்
எனவே குடும்பமானது முடிந்தளவுக்கு
கூட்டாக வாழ்வது அவசியமாகும். 5 துஷ்பிரயோகங்கள்
இது தவிர குடும்பத்தின் தலைவன் வேண்டும். இவை
கணவன் என்ற வகையில் குடும்பத்தை றயில் ஆடை
நிருவகிக்கும் அதிகாரம் அவனுக்கு Tன ஆண், பெண்
வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அமைப்பு து பாவனை,
எந்தவொரு கட்டுப்பாடுமின்றி சும்மா படும் இலக்கியங்கள்,
செயற்படுவதை இஸ்லாம் வற்றின் ஊடாக ரழிவுக்கு
மேலும் இன்று குடும்பங்கள் ) அடியோடு
சிறியனவாகவே மாறிவிட்டன. குடும்பமானது சிறந்த குடும்ப
கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் குவது என்பது
மாத்திரம் கொண்டதாகவே காணப்படுகிறது.
இது மகிழ்ச்சியின்மையை உருவாக்கும்.
நோய்கள், பிரச்சினைகள், பொருளாதார ற்ெகாக வேண்டி
கஷ்டம் மற்றும் கணவன் மனைவி அல்லது தயும், நேரத்தையும்
'பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் வேண்டும்.
முரண்பாடுகள் ஏற்படுகின்றபோது ஒரு ளு மற்றும்
வகையான மன அழுத்தத்தை இது ள் காரணமாக கள்
ஏற்படுத்துகிறது. எனவே, குடும்பமானது ம் செல்கின்ற
முடிந்தளவுக்கு கூட்டாக வாழ்வது றியுள்ளன. சில
அவசியமாகும். ல சாப்பிடுவதுகூட
விரும்புவதில்லை. கணவனுக்கு
அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது என்பதன் டயில் குறைந்தளவு
பொருள் சர்வதிகாரியைப் போன்று றது. சில
குடும்பத்தை அடக்குவதற்கான | பெற்றோருடன்
அனுமதியல்ல. இதுபற்றி, ''உங்களில் இந்த உறவில்
சிறந்தவர் தங்களுடைய குடும்பத்திற்கு பெற்றோரும்
சிறந்தவரே. மேலும் நான் உங்களை டைய ஓய்வு றைகளையும்
(30ம் பக்கம் பார்க்க) பவால் 1425 நவம்பர் 2004
மாக
25

Page 28
தொகுப்பு: எம்.ஏ.பாஹிம்
கவிதை நெய்தல் 53 முடிவுகள்
முதலிடம் பெர்
கையடக்கப் கையடக்கக் குர்க கல்பினை அடக்கு
குர்ஆன்தான்
ஏ.எச். பர்மின்
யாருமில்லையா?
மறதி படிக்கப்படுகிறேன்
இப்போதாவது பாராயணம் செய்யப்படுகிறேன்
நினைவு வந்ததா? நானோ வந்த பணி பாரியது.
இப்படியொரு நாடி வர யாருமில்லையா?
நேர் வழி உள்ளதென்று? A.W.U. நஸ்ரியா, புத்தளம்
என்.எம்.றியாஸ், அக்குரணை !
தேடல் நூலகம் அறிவியலுக்கு
தேடு விடை கிடைக்கும்
அடிப்படைகள்
ஆழ்ந்த கண்ணோட்டமும்
அனைத்தும் கொண்ட
ஆதார் சட்ட மூலமும் அழகிய நூலகம்
ஆராயும் உன் நோக்கம் எம்.ஏ.அமீரா, கல்பிடிய
களை என்ன விடை தேடியோ?
முஹம்மட் நதார், திருமலை அன்றும் இன்றும் சுவனத்தின் வரைபடம் கொண்டும்
வேத வரிகள் புதையல் கண்டறியா கூட்டம் அன்று விரிந்த வேத நூலின் மறைதனை
வேத வரிகள் இறையிடம் பெற்றுக் கொண்டும்
நெஞ்சில் பதிவானால் சுவனத்தின்
பாரும் சீராகும் வழி தெரியா கூட்டம் இன்று!
எம்.எப்.வஜீஹா, புத்தளம் ரம்லா பின்த் ரவுஸ்தீன், நாவலபிடிய
ரமழானில் மட்டுமோ...?
புரட்டு
மூடிக்கிடந்த நீ
விழித்துக் கொள்ள விஞ்ஞானம், மெய்ஞானம் அரசியல் ஆன்மிகமென
மறந்து கிடப்பவனெல்லாம்
எல்லாம் படித்தாய்
உன்முன்
இன்னும் புரட்டு
மண்டியிட்டுக் கொள்ளனுமே...!
விதைக் கவி ஏறாவூர் அஷ்ரஃப் வரலாறும் வணிகமும் படிப்பாய் - ஏன்
பாவியின் கையில் கவிதையும் படிப்பாய்
ரமழானுக்காக திறந்து கவனமாய்ப் புரட்டு
பேருக்காக ஓதி நஸபா சலீம், நேரியகுளம் இறுதியில் மூடும் தொடுவது எப்போது?
பாவியின் கையில் நீ! கைகளால் மட்டும் தொட்டு
அதாரி சஹீர், மடவளை பஸார் வாயால் என் வரியை
வேத நூல் உச்சரிக்காதே!
ஓத மட்டுமல்ல மனதால் என்னைத் தொட்டு,
உலகையே மாற்ற வந்த நூல் வாழ்க்கையின் வழிகாட்டியாய்,
ஆனால் - இன்று என்னைத் தொடு
வெறுமனே படிக்கப்படுகிறது ஜெஸ்லியா, கம்பிரிகஸ்வெவ
நாஸிக், புத்தளம்
26
அல்ஹஸனாத் ரமழான் -

கவிஞnuவனம்
) கவிதை -
- கவிதை நெய்தல் - 54
தான் தன்தான்
வதும்
மருதமுனை !
அற்புதம் )
புதிய உதயமா?
உணர்ந்து உயிர்ப்பியுங்கள் லை வணங்கிய கைகளே..!
'வேதமோதும் சாத்தான்கள்' ருெமறையை
பட்டம் பெற்ற பின்னும் ஏன்? ந்திக்கும் உணர்வு,
புரியாததைப் புரட்டுகிறாய்? இன்றுதான் உதயமானதோ?
இந்த ரமழானிலாவது இஸ்னியா நயீமுதீன், ஹெம்மாதகம அதன் அர்த்தம் புரிந்துகொள்ளும்,
நவீன முஸ்லிம்!
முயற்சியில்லையோ? நெஞ்சில் ஏந்த வேண்டியதை
பாத்திமா சிபானா, அக்கரைப்பற்று கைகளில் மாத்திரம் ஏந்தியதால்
நன்றிகள் ரமழானே! வழிகாட்டக் கூடியவன்
நன்றிகள் உனக்கு ரமழானே வழி தேடித் திரிகிறான்!
நீ வந்த பின்தான் பின்த் பாரூக், மாவனல்லை திருமறைகள் துடைக்கப்பட்டு
விரிக்கப்படுகின்றன... அற்புதம்
எம்.ஐ. அஸீஸ் செம்மண்ணோடை அதனால்
தேடல் பத்திரப்படுத்தப்படுகிறது
தேவையற்றது என்று பயன்படுத்தப்படவில்லை
கிழித்துவிட்டாய் அன்று அப்துல் காதர் நஜீமா,கல்முனை தேவையானதுதானோ என்று
ஒருங்கிணைப்பு
தாள்கள் தேடி புரட்டுகிறாய் இன்று படித்ததும் மூடிவிட
நஜாத், நாச்சியாதீவு இது பாடசாலை சிலபஸ் அல்ல
நீ ஆழி ஒளியாகவும்.
சகதிக்குள் குதித்து சேமிப்பாகவும்...
இரத்தினங்கள் தேடுவதால் உன்னுடன் ஒருங்கிணைவது.
உனக்குள் மூழ்கி அஸ்மியா நிஸாம், நாவலப்பிட்டி முத்தெடுக்க நேரமில்லை
இனிமை
இந்த முஸ்லிம்களுக்கு! இசை இனிமை
பின்த் நஸ்ருதீன், மாவனல்ல
என்கிறார்களே!
மாமறையே
குர்ஆன் ஒதுவதை
நீ ஈமானியர்களின் ஈர்ப்பு விசை கேட்காததினாலோ?
எதேச்சதிகாரிகளுக்கு சவால் நுஸ்ரா நிஸ்தார், மாவனல்லை அந்த ஏகனின் யதார்த்தம்
தேடல்
புதைந்துள்ள அமைதிப் பூங்கா
இன்ஸாப் இம்தியாஸ், பேருவளை தீர்வு தேடித் தேடி விடை காணாத நம் வீழச்சிக்கு
முடிவுரை தீர்வு தேடி
வாழ்வின் தொடர்கதைகளுக்கு தூசு தட்டுங்கள்
முடிவுரை அமைப்புக்கள் இந்த ரமழானிலாவது..
தெரியுது குர்ஆனிலே தேடுங்கள் முஹமட் ஸப்றீன், வல்கம்பாய
நுஸ்பா நிஸாம், வெரவத்த
வவால் 1425 நவம்பர் 2004

Page 29
- வழிகாட்டி
உண்மை வேதம் அகிலவுலகத்து வழிகாட்டி
மதிகெட்டுப் பதிகெட்டு அல்லாஹ்வினால் அருளப்பட்ட
மாற்றாரின் பார்வையில் அற்புதமான நூல்
இழிவைத்தாவி.. அரசனும் ஆண்டியும் |
வாழ்ந்த மானிடனை இது ஓதப்படுமிடத்தில் சரிசமமே!
மனிதப் புனிதனாக கல்லடி றொபட்
வாழவைத்த உன்னத வேதம் களுத்துறைச்சிறை
எம்.ரி.எம். யூனுஸ்,காத்தான்
அணையா விளக்கு தேடல்
அறியாமை இருளகற்ற குர்ஆனை
ஆயிரம் மாதம் சுமந்த இரவில், கையில் ஏந்திக் கொண்டு
இறைதூதர் தேடுகிறார்களாம்
இதயத்தில் இறங்கியது சமாதானத்தை
அணையா ஒளிவிளக்கு மூலை முடுக்கெல்லாம்
துறையூர் யும்னா, மாவனல்லை
உள்ளங்கள் மறுப்பதேன்? என்ன பயன்?
கைகள் மாத்திரம் ஆறாயிரம் ஆயத்துக்களும்
உன்னைத் திறக்க ஒதி என்ன பயன்?
உள்ளங்கள் ஏன் அதில் ஒன்றேனும் உள்ளத்தை இன்னும் திறக்க மறுக்கின்றன உருக்காதபோது
ஏ.கே.எம். முபஸ்ஸிர், தி எஸ்.ஏ.எம். றபீக் கனோலுவ
சுயசரிதை கற்றுக் கொடுங்கள்
இன்றுதானோ ஊட்டுங்கள்
தூசுதட்டித் திறக்கின்றீர்? உங்கள் இளசுகளின்
ரமழான் முடிய உள்ளங்களில்
மீண்டும் அதே இடத்தில் வை சினிமாப் பாடல்களையல்ல
இது சுயசரிதை சொல்லுமளவு திருக்குர்ஆன் வசனங்களை
வைக்காதீர்கள்! றிஸ்லியா, அக்கரைப்பற்று பாத்திமா ஷிரோமி அக்கரைப்பு
ஏனோ?
வெற்றிக்கு வழி ஓ மனிதா!
மனிதா அற்புதங்களை அள்ளித் தந்து
என்னைப் படி அமைதியையும் தரும்
இப்பாருக்கு மறை வேதம் விட்டு
என்னால் மட்டுமே போலி அமைதியை
வெற்றி நிச்சயம் தேடிச் செல்வது ஏனோ?
றுஜ்ஹான், காத்தான் தஸ்னீம் பானு, ஓட்டமாவடி
திறக்குமா திருமறை? அற்புத மலர்
நீ திறந்திருந்து வரவேற்கிறாம்
புனிதமிக்க ரமழானை! ரமழானில் பூத்த, உதிராத உலகப் பொதுமலரே!
மனித மனங்களோ - உனை உந்தன் அருள்வாடை
ரமழானிலேனும் திறக்குமா?
மாவனல்லை முவ இறுதிநாள்வரை, கறைபடிந்த உள்ளங்களின்
அவகாசம் கறையகற்றி சென்றிடும்
நெஞ்சில் நஞ்சு செருகும் சிஹாரா இக்ராம்- இல்லவதுரை சினிமாவை
அறுத்துப் பலியிட்டு..., ஓத மட்டும்தானா?
இதயமதில் இறைமறை சுமந்த இறைமறையே!
இன்னுமோர் சந்தர்ப்பம் ஆயிரத்து நானூறு
நைஜீல், கொ ஆண்டுகளுக்கு முன்
நோக்கம் குர்ஆனிய சாம்ராஜ்யத்தை
ரமழானுக்குள் கட்டியெழுப்பிய நீ
ஓதி முடிக்கும் நோக்கமோ இன்று ஓதலுக்காய் மாத்திரம்
ஓதுங்கள் மனிதம் மண்ணாகி விட்டதா?
விளையாட்டுக்கல்ல ரிஷாத், மாதம்பை ஐ.எம். பாஹிம், மஹாபொத்த
அல்ஹஸனாத் ரமழான்

த்து
புனித வேதம்
புனிதமும், புதுமையும் துன்பங்கொள் இதயத்தில்
உங்கள் வேதனைகள் மட்டுமல்ல இன்பங்கொள் வெளிச்சத்தை
உலக சோதனைகளும் இதமாக ஏற்றிவைக்கும்
விரண்டோடும் இவ்வேத வரிகள்
குர்ஆனின் புனிதத்தில் புனிதத்திலும் புனிதம்
புதைந்திருக்கும் யமீன் மொஹமட், மாவனல்லை புதுமை கண்டு குடி
ருஸைனா, மாவனல்லை பாவ மீட்சி மறைதந்த வசனங்களால்
கேளுங்கள் கறைபடிந்த கல்பினைக்
இறைவனின் ஆணையை கழுவிட இந்த
இறக்கச் செய்த தீயோரை வசந்தத்தில் யாசிப்போம்
அக்கினி நரகத்துள் அம்முனா, கல்முனை
அமிழ்த்துவது திண்ணமென நோபல் பரிசு
இயம்புகிறது இவ்வேத நூல் ரான்
நேரிய பாதையில்- மனிதன்
வஸீம் அக்ரம், கஹடகஸ்திகிலிய நெறியுடன் வாழ
அருட்கொடை நோன்பு மாதம் தந்த
அருள்பொழியும் திருமறை நோபல் பரிசு
அல்லாஹ் எமக்களித்த தேன்மறை ஜவாஹிர், ஹொரவபொத்தானை
ரமழான் தந்த பேரருட்கொடை கெழி
என் ஆயுதம்
மாந்தரை வழிநடத்தும் இறைமறை போராட என்னிடம்
சஹருல் சலாஹுதீன், உக்குவெல போராயுதமில்லை
சின்னம் இறைவனின் மறை இருக்கிறது
திறந்திருக்கும் இயலுமென்றால் வென்றுபார்!
எச்.எஸ்மின் புத்தளம் திருமறையே - நீ
புனித ரமழானின் நீருற்று
பொற் சின்னமோ? உன் வசன நீருற்றுகள்
ஹபீலா .ஏ. லதீப், கலுகமுவ பற்று
எங்கள் இதய சஹாராக்களை உயிர்ப்பிக்கின்றன
பெட்டகம் ஈமானிய ஒளியேற்றி
கற்பனைப் பட்டறையல்ல ரினோஸியா ஸலாம், உயன்வத்தை
வீணற்ற உலகை மருந்து
வழிநடத்த வந்த தீமையினால் நோயுற்றிருக்கும்
வைர எழுத்துப் பெட்டகமே! ன்குடி
இதயங்களுக்கு
ஜசூர் எம். பாவா, சம்மாந்துறை விலை கொடுத்தும் வாங்க முடியாத அருள்
உதயத்தைத் தேடும் முயற்சியா? அல்குர்ஆன்
இரத்தம் தோய்ந்த கைளால் சிப்னா மஹ்பூல்- பலகத்துறை உதயத்தைத் தேடும்
முயற்சியா இது? ஒற்றுமைப் பாலம்
கைரியா நிஸார், தங்கல்ல டிரிபா யுதனின் சதியில்
சிதைந்துபோன
தேடல் தொடங்கட்டும் முஸ்லிம் உம்மாவை
விரித்தது பார்க்கவல்ல மானிடா குர்ஆனின் வரியில்
விண்ணிலும் மண்ணிலும் இணைத்துப் பார்க்க
உன் தேடல் தொடங்கவே திட
ஓதுகிறீரோ?
எம்.ஐ. பாத்திமா, நுவரெலியா
மறப்பது ஏனோ?
அரும்பு மண்ணை ஆராய்ந்து
தூசில் நானிருந்தபோது விண்ணை ஆராயும் இவர்கள்
தூங்கிக் கிடந்தது உம்மத் இவ்வேதத்தை மட்டும்
தூக்கும் கரங்கள் வந்தபோது ஆராய மறுப்பது ஏனோ?
துளிர்த்தெழுகிறேன் மீண்டும் உண்மை உதயமாகுமென்றோ?
துளிர்விடும் உள்ளங்களில்!
ரிஸ்லான் பாரூக் ஹஸானா மன்சூர், மாவனல்லை பானை ஸாலி'
ழும்பு
Tனை
- - ஷவ்வால் 1425 நவம்பர் 2004

Page 30
டொக்டரின் டயரியிலிருந்து
நீலக் குழந்த
Dr. M.L.M. றயீஸ் M.B.B.S. ! சிறுவர் நோய் வைத்திய நிபுணர், எ
மகப்பேற்று மற்றும் சிறுவர்கள் !
கடந்த வாரம் திங்கட்கிழமை 10.00 நீலநிறம் மாறவில்லை”, மணியளவில் ஸ்ரபட்ஷெயார்
உடனடியாக குழந்ன் பல்கலைக்கழக வைத்தியசாலையின்
முழுமையாகப் பரிசோத மகப்பேற்று பிரிவில் இருந்து சிறுவர்
உட்படுத்தினோம். "'நுன. நோய்ப்பிரிவிற்கு ஓர் அவசர அழைப்பு
சரியாகத்தான் இயங்குகி வந்தது. ''தற்போது பிறந்த குழந்தை
வளிமண்டலத்தில் இருக் நீலமாக இருக்கிறது; நிறுவர் நோய்
பயன்படுத்துவதில் குழந் வைத்தியர்களில் ஒருவர் உடனடியாக
பிரச்சினையும் இல்லை” வந்து இந்தக் குழந்தையைப் பாருங்கள்”
ஒட்சிசன் கொடுப்பதை நீ என்பதுதான் அந்த அழைப்பு. மகப்பேற்று
சொல்லிவிட்டு குழந்தை பிரிவில் பிரசவத்திற்கு பொறுப்பாகவிருந்த .
காணங்களை தேடிக்கொ தாதியிடமிருந்து வந்த அழைப்பைத்
இதயத்தில் அல்லது தொடர்ந்து அந்தக் குழந்தையை .
ஓட்டத்தில் ஏதாவது பிரச் பார்க்கச் சென்றோம்.
இருக்கலாம் என்பதால் ( குழந்தைகள் பிறந்தவுடன் அழ
இதயம் தீவிர பரிசோதன. வேண்டும் என்பது விதி. குழந்தை
உட்படுத்தப்பட்டது. இதய அழவில்லையென்றால்
செய்து பார்த்தபோது வி நுரையீரல்களுக்கு ஒட்சிசன் செல்லாது.
சாதாரணமாக ஒரு ம ஒட்சிசன் இரத்தத்தில்
இதயத்தில் நான்கு அை சேரவில்லையென்றால் அது
இடதுபக்கத்தில் மேலும் குழந்தையை கடுமையாகப் பாதிக்கும்./
இரண்டு அறைகளுக்கின அனேகமான குழந்தைகள் பிறந்து அழ
'வால்வு' இருந்து இரு | ஆரம்பிக்குமுன் ஒரு சில விநாடிகள் |
அறைகளுக்கிடையேயான நீலமாகும். அதே நேரம் குழந்தை அழ
ஏற்படுத்துகிறது. ஆனால் ஆரம்பித்ததும் நீலநிறம் மெதுவாக
பக்கத்திற்கும், இடது மறைந்து Pink ஆக மாறும்.
பக்கத்திற்குமிடையே எந் குழந்தை அழ வேண்டும்; நீலநிறம்
இணைப்பும் இருப்பதில் மறைந்துவிட வேண்டும். இதுதான்
இணைப்பு ஏதும் ஏற்பட்டு சாதாரணமாக நடக்கின்ற விடயம்.
ஓட்டை விழுந்த இதயமா ஒருசில குழந்தைகள் உடனடியாக
இதயத்தின் இடதுபக். அழுவதற்குத் தயங்கும். இந்நிலையில்
இரத்தம் ஒட்சிசன் நிறை செயற்கையாக ஒட்சிசன் கொடுப்பதன்
இரத்தம் என்று சொல்ல மூலம் குழந்தை நீலமாவதைத் தவிர்ந்து
இரத்தத்தை பெருநாடி ( கொள்ள முடியும்.
மிகப்பெரும் நாடி முழு 2 மகப்பேற்று பிரிவின் கதவருகே
அனுப்பும். உடற்கலங்கள் நாங்கள் வரும்போது குழந்தை வீறிட்டு
செயற்பாட்டிற்கு இந்த ச அழும் சத்தம் கேட்கிறது. "'நல்லது,
இரத்தத்தை பயன்படுத்து குழந்தை அழுகிறது; நீலநிறம்
உடற்கலங்களில் இருந்து மறைந்திருக்கும்” என்று என்னோடு
நோக்கிவரும் ஒட்சிசன் ( வந்த மருத்துவ மாணவருடன்
தூய்மையாக்கப்பட வே பேசிக்கொண்டே உள்ளே சென்றேன்.
இதயத்தின் வலது பக்கதி குழந்தை இன்னும் நீலமாகத்தான்
சேரும். வலதுபக்க இதய இருக்கிறது. தாதி ஒட்சிசன் கொடுத்துக்
சுத்தமாக்கப்படுவதற்காக கொண்டிருந்தாள். ''நான் தொடர்ந்தும்
பெருநாளம் மூலமாக நு ஒட்சிசன் கொடுத்துக் கொண்டுதான் |
செல்லும். நுரையீரலில் இருக்கிறேன், ஆனால் குழந்தையின்
சுத்தமாக்கப்பட்ட இரத்த 28
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்

தையின் இதயம்
(SL), D.C.H (Colombo), MD (Paed.Co!) மரபட்ஷெயார் பல்கலைக்கழக வைத்தியசாலை, பிரிவு, ஸ்ரோக் ஒன் றென்ற், இங்கிலாந்து.
என்றாள் தாதி.
இடதுபக்க அறையை வந்தடையும். தயை
இங்கிருந்து பெருநாடி மூலம் இரத்தம் னைக்கு
மீண்டும் உடற்கலங்களை நோக்கிச் -ரயீரல்கள்
செல்லும். ன்றன. எனவே
இவ்வாறு எமது இதயம் ஒரு கும் ஒட்சிசனை
நாளைக்கு 103,680 தடவைகள் தைக்கு எந்தவித
இரத்தத்தை முழு உடலையும் நோக்கி என்று கூறி
சுற்றி ஓடவைக்கிறது. இதுதான் றுெத்தும்படி
இதயத்தில் சாதாரணமாக நீலமாவதற்கான
ஏற்படுத்தப்பட்டிருக்கும் அற்புதமான ாண்டிருந்தோம்.
அமைப்பு. இரத்த
இக்குழந்தை நீலமாக சினை
இருக்கின்றதென்றால் சாதாரண இந்த குழந்தையின்
அமைப்பில் ஏதாவது மாற்றங்கள் மனக்கு
நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதை பத்தை 'ஸ்கேன்'
உணர்ந்த நாங்கள் குழந்தையை பரீதம் புரிந்தது.
'ஸ்கேன்' செய்து (Echo) பார்த்தோம். மனிதனின்
இடதுபக்கத்தில் இருந்து சுத்தமான றகள் இருக்கும்.
இரத்தத்தைக் கொண்டுசெல்ல வேண்டிய கீழுமான
அந்தப் பெருநாடி, வலது பக்கத்தில் டயே ஒரு
இணைந்திருந்தது. இதனால் வலது
பக்கத்தில் இருந்து சுத்தமாக்கப்பட எ தொடர்பை
வேண்டிய இரத்தம் நுரையீரலுக்குச் வலது
செல்லாமல் முழு உடலுக்கும் சென்று
கொண்டிருந்தது. அதேநேரம் வலது தவிதமான
பக்கத்தில் இருந்து சாதாரணமாக பல. அப்படி
நுரையீரலை நோக்கிச் செல்லும் விட்டால் அது
பெருநாளம் இடதுபக்கத்தில் க கருதப்படும்.
இணைந்திருந்தது. இதிலிருந்து கத்திற்கு வரும்
சுத்தமாக்கப்பட்ட ஒட்சிசன் கூடிய ந்த சுத்தமான
இரத்தம் மீண்டும் நுரையீரலுக்கே லாம். இந்த
சென்றது. இவ்வாறு பெருநாடியும், Aorta) என்னும்
பெருநாளமும் இடம்மாறி உடலுக்கும்
அமைந்திருந்ததால்தான் இந்தக் ர் தமது
குழந்தை நீலமானது. இந்த நிலை த்தமான
Transposition of Great Arteries என்று ம். அதன்பின்னர்
அழைக்கப்படுகிறது. 1 இதயத்தை
குழந்தை நீலமாகக் காரணம் நறைந்த
இதுதான் என்று குழந்தையின் ன்டிய இரத்தம்
பெற்றோருக்கு எத்திவைத்தபோது தில் வந்து
அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள வறையிலிருந்து
முடியவில்லை. தாய் வீறிட்டு அழ குருதி
ஆரம்பித்தாள். தந்தை கண்கள் கலங்க ரையீரலுக்குச்
அதிர்ந்துபோய் நின்றுகொண்டிருந்தார். இருந்து
குழந்தை தொடர்ந்தும் வாழ ம் மீண்டும்
வேண்டுமென்றால் இடம்மாறியிருக்கும்
வால் 1425 நவம்பர் 2004

Page 31
நாடிகள் இரண்டும் உரிய இடத்தில் பொருத்தப்பட வேண்டும் என்று சொன்னபோது அதை உடனடியாக செய்யும்படி கெஞ்சிக் கேட்டார் தந்தை. தன் குழந்தையை எப்படியாவது உயிர் வாழ வைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் அப்படி பதைபதைத்து. நின்றார் அவர்.
ஒபரேஷனுக்கான கொண்டிருந்தன. | இருந்து ஒரு இரத் மெல்லிய கம்பி ே (Catheter) அதனுள் பலூனும் சேர்ந்து மெதுவாக செலுத் பலூனும் இதயத்தி
Procedure to open a hole in the sept and right atria. The opening in the se and xygen-pCor blood to mix, impYC
d
"It
Catheter is inserted into the se After inflation, catheter is pulle
Balloon
catheter
குழந்தை ஒர் இயந்திரமாயிருப்பின்
அறையை வந்தை உடனடியாக கழற்றி பக்கம் மாற்றிப்
மூலமாக உறுதிப்பு பூட்டிவிடலாம். ஆனால் மனிதன் ஓர்
பக்கத்தின் மேல் 4 அற்புதப் படைப்பு. அதிலும் இதயம்
இடது பக்கத்தின் ( இன்னும் அற்புதம்! அந்த இதயத்தின்
கம்பியையும், பலூ நாடிகள் இரண்டையும் இதயத்தில்
அனுப்புவதற்காக ! இருந்து பிரித்து மாற்றி இணைப்பது
துளைக்கப்பட்டு க தற்கால மருத்துவத்தால் முடியுமான
இடதுபக்க மேல் : காரியம்தான். இருந்தபோதும்
கொண்டுவரப்பட்ட நினைத்தவுடன் செய்யக்கூடிய
பலூன் ஊதப்பட்டு காரியமல்ல அது. இந்தப் பாரிய
மீண்டும் இழுக்கப் ஒபரேஷனைச் செய்வதற்கு குழந்தைக்கு
சுவரில் செயற்கை ஒரு மாத வயதாவது ஆக வேண்டும்.
ஏற்படுத்தப்பட்டது. 'அதுவரையும் என்ன செய்வது?
தற்காலிகமாக சுத் குழந்தை உயிர்வாழுமா?” என்று
ஒரு பகுதி உடற்க கேட்டார் தந்தை. 'நாடிகளைப் பிரித்து
செல்லுவதற்கு வழ மீண்டும் சரியாகப் பொருத்துவதற்கு
கொடுக்கப்பட்டது. குழந்தையின் வயது ஒரு மாதமாவது.
என்று அழைக்கப்ப இருக்க வேண்டும். ஒரு மாதம்
இது ஒரு தற்க வரைக்கும் அந்தக் குழந்தை இந்த
தற்காலிக நிலையி நிலையில் உயிர்வாழ முடியாது.
ஓரிரு மாதங்கள் 6 அதற்காக தற்காலிகமாக ஒரு சிறிய
தொடர்ந்தும் வாழ ஒபரேஷன் செய்து ஒரு மாதத்திற்கு
நிரந்தர ஒபரேஷன் உயிர்வாழ வைக்க வேண்டும். அதன்பின்
நிரந்தர ஒபரேஷன் பெரிய ஒபரேஷன் மூலம் நிரந்தரமான
குழந்தையின் வய தீர்வைப் பெற முடியும்' என்று |
குழந்தையின் நெட் சொன்னபோது தாயுடன் சேர்ந்து அந்தத்
இதயத்தின் சுவரை தந்தையும் அழ ஆரம்பித்துவிட்டார்.
இடம்மாறியிருக்கும் குழந்தை தொடர்ந்து நீலமாகத்தான்
இரண்டையும் இதப் இருந்தது. நான்கு மணி நேரங்கள்
பிரித்தெடுத்து மீண் சென்றுவிட்டன. தற்காலிக .
பொருத்த வேண்டு அல்ஹஸனாத் ரமழான் -

ஏற்பாடுகள் நடந்து
இந்த குழந்தையின் காலில்
ஒபரேஷனைச் த நாளத்தினுள்
செய்வதற்கு பான்ற அமைப்பும்
ஏறக்குறைய 8 மணி ஒரு வகையான
நேரங்கள் எடுக்கும். இதயத்தை நோக்கி
இன்னும் 3 தப்பட்டன. கம்பியும்
வாரங்களில் இந்தப் ன் வலது பக்க
பாரிய ஒபரேஷனை
எதிர்பார்த்து அந்தச் சின்னஞ்சிறிய el wall dividing the
குழந்தை எங்களோடு இப்போது தீவிர ptum allows oxyge
சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றது. wing circulation,
சில குழந்தைகளில் ஏன் இவ்வாறு
இதயத்தில் விகாரங்கள் ஏற்படுகின்றன? ptal hole and inflat 

Page 32
நீலக் 6
விடவும் எனது குடும்பத்திற்கு சிறந்தவன்” என நபி ஸல்லல்லாஹு
மருத்துவமுறை. 20 | அலைஹி வஸல்லம்
பார்க்கக்கூட முடியா அவர்கள்
இடம்மாறியிருந்தால், கூறியுள்ளார்கள்.
வேறு வழியே இருந்த நபியவர்களின் குடும்ப நிருவாகம்
இலங்கையிலும் என்பது அதிகம் அன்பு, கருணை
அவர்களுள் 95% அ கொண்டதாகவே இருந்தது.
நடக்கின்றது. இந்தப் குடும்பத்தை சீராக நிருவகிக்க
தேவைப்படுவதால் ! மனைவி கணவனுக்கு
விடுகின்றன. செவிமடுப்பவளாகவும், கணவன்
உடலின் சமநிை மனைவியிடம் ஆலோசனை
வாழும் மனிதர்களை கேட்பவனாகவும் அவளோடு
கண்களால் காணும் கலந்துரையாடுபவனாகவும் இருக்க
புரிகிறது. நிச்சயமாக வேண்டும். பிள்ளைகள் கட்டாயம் தமது
| புகழ்ந்து சுஜுதில் அ பெற்றோருக்கு செவிமடுப்பவர்களாகவும், கட்டுப்படுபவர்களாகவும் இருக்க வேண்டும். பெற்றோர் அவர்களுடைய
ஸக்க உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பிள்ளைகளும் தங்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து
கொழும்பில் பெற்றோரை கண்ணியப்படுத்த வேண்டும்.
மக்களை ஒன்ற நாங்கள் எமது பெற்றோரை
வழங்குகிறது. வ கண்ணியப்படுத்தினால்தான் எங்களுடைய பிள்ளைகள் எங்களை
இவ்வாறு ே கண்ணியப்படுத்துவார்கள்.
தகுதியில்லாமல் விவாகரத்து செய்வதை இஸ்லாம்
போதனைகள் வ அனுமதித்தாலும் கூட
ஐந்து வருட ஊக்குவிக்கவில்லை. விவாகரத்து
இவ்வாறான பே சம்பந்தமான நபிமொழி இவ்வாறு
ஸக்காத் பெற்று கூறுகிறது: "'தலாக் அனுமதிக்கப்பட்ட
அல்முஸ்லிமாத் ஒன்றாகும். ஆனால் அது அல்லாஹ்வின் பார்வையில் மிக வெறுக்கத்தக்க ஒரு விடயமாக இருக்கிறது”
மணமகள் இந்த அனுமதியானது கணவன்,
இஸ்லாமிய சூழ மனைவி இனி சேர்ந்திருக்க முடியாது
29 வயது பட்டதாரி என்ற இறுதிக்கட்ட நிலையிலேயே
இஸ்லாமியப் பற் எடுக்கப்பட வேண்டும். கணவன்,
பெற்றோர் எதிர்பா மனைவியான இருவரும் முரண்பாடுகள்
வழங்கப்பட மாட்டா; தோன்றுகின்றபோது இது விடயமாக
உண்டு. பெற்றோருக் அனுபவசாலிகளிடமிருந்து ஆலோசனை
வாரிசுரிமை உண்டு பெறத் தவறக்கூடாது.
தொடர்புகளுக்கு அநேக விவாகரத்துக்கள் சுயநலம்,
Nikah Service, AH/NS விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையின்மை,
77, Dematagoda Roa பரஸ்பரம் தங்களுக்குள் மதிப்பைக் கொடுக்காமை மற்றும் இஸ்லாத்தின்
உங்கள் வழிகாட்டலை பின்பற்றாமையினாலேயே ஏற்படுகின்றன. எனவே, தங்களுடைய வாழ்க்கையை தக்வாவின் அடிப்படையில்
அளிக் அமைத்துக் கொள்கிறவர்களால் சமுதாய எழுச்சிக்கான சிறந்ததொரு குடும்பத்தை
அவள் உருவாக்கலாம் என்பது நிச்சயமானது.
30
அல்ஹஸனாத் ரமழான் -

நழந்தையின் இதயம்
வருடங்களுக்கு முன்னால் இப்படியொரு ஒபரேஷன் நினைத்துப் மல் இருந்தது. இந்நிலையில் எமது இதயங்கள், நாடிகள் ... சில மணி நேரங்கள் வாழ்ந்துவிட்டு மரணிப்பதைத் தவிர திருக்காது. உட பல சிறுவர்கள் இப்படியான இதயத்துடன் பிறக்கின்றனர்.
னவர்கள் மரணிக்கின்றனர். ஒரு சிலரில் ஒபரேஷன் பாரிய ஒபரேஷனுக்கு பல மில்லியன்கள் பணம் லர் பணம் சேர்த்து எடுப்பதற்குள் குழந்தைகள் மரணித்து
ல குலைந்து நோயோடு பிறக்கும் குழந்தைகளையும் நோயோடு யும் பார்க்கின்றபோது அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களை போது அல்லாஹ் எம்மீது காட்டும் கருணையின் அளவு
நாம் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடிமைகளாக அவனைப் திக நேரங்கள் கழிப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
ாத் கேட்டு அலைவோரிடையே
முஸ்லிமாத்தின் பணி வீடுவீடாக, தெருத்தெருவாக ஸக்காத் கேட்டுத் திரியும் பகூட்டி அவர்களுக்கு இஸ்லாத்தின் போதனைகளை ாரத்தில் மூன்று நாட்கள் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளன. கட்டு வருவோரை அழைத்து வசதியாக அமரச் செய்து, 1 ஸக்காத் கேட்டுத் திரிவதன் பாரதூரங்களை விளக்கி பழங்கப்பட்டு வருகின்றன. ங்களாக இந்தப் பணியினை முஸ்லிமாத் செய்து வருகிறது. ாதனைகள் நன்கு பலன் அளிப்பதாகவும், தகுதியின்றி வந்த பலர் மனந்திருந்தி அதனைக் கைவிட்டுள்ளதாகவும் தைச் சோர்ந்த டாக்டர் மரீனா தாஹா ரிபாய் தெரிவித்தார்.
ன் தேவை -
மணமகன் தேவை ஓலில் வாழ விரும்பும்
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப் 1 முஸ்லிம் யுவதிக்கு
புறத்தில் வசிக்கும் இஸ்லாமிய ஒழுக்க றுள்ள மணமகனை
நெறிகளுக்கு அமைவான 33 வயதுடைய ர்க்கின்றனர். சீதனம்
முன்பள்ளி ஆசிரியைக்கு தகுந்த மணமகன் து. வீடு, காணி என்பன
தேவை. மணமகன் நல்ல மார்க்கப்பற்றுள்ள குப் பின் மணமகளுக்கு
வராக, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த வராக இருத்தல் வேண்டும்.
தொடர்புகளுக்கு:- E/005,
Nikah Service, AH/NS/006 d, Colombo-9.
77, Dematagoda Road, Colombo-9
உறவினருக்கு, உங்கள் நண்பருக்கு தம் அன்பளிப்பாக ஏன் ஒரு வருட ஹஸனாத் சந்தா இருக்கக் கூடாது?
ஷவ்வால் 1425 நவம்பர் 2004

Page 33
“மகன்ட கல்யாணத்தை எப்பிடியும் வார நோம்புக்கு முன் வேணும்” என்று அடிக்கடி தனது கணவனுக்கு ஞாபகமூட்டி மர்லியா.
நஸீமுக்கு திருமணம் பேசி இப்போது ஒன்றரை வருடங்கல் பெற்றவர்கள் முடிவுசெய்த திருமணம்தான். இருப்பினும் பென திருமணத்தைப் பிற்போட்டுக் கொண்டே இருந்தார்கள். இதற் இல்லாமல் இல்லை. நஸீமின் வாப்பா மகனுக்குச் சீதனமாக பணத்தை சுளையாகக் கேட்டிருந்தார். இதனால் நிச்சயிக்கப்ப ஹம்னாவின் தந்தை இரவையும் பகலாக்கி உழைத்துக் கொன
காமில் ஹாஜியாரின் இளைய மகன் நளீம். அவருக்கு ஏக மூன்றும் ஆண் பிள்ளைகள். மூத்த இருவரையும் கொழுத்த சீத கொடுத்த பெருமை அவருக்கு. தனது இளைய மகனுக்கும் சீத முடித்துக்கொடுக்க கெளரவம் இடம்கொடுக்க மறுத்தது. என் வேண்டுகோளின் பேரில் கொஞ்சம் குறைத்துக் கேட்டதுதான்
ஹம்னா வீட்டில் மூத்த பிள்ளை. இன்னும் இரண்டு பெண் நானாவுக்கு. மனைவி ஹலீமா அந்தப் பகுதியிலேயே பெயர்வு சலீம் நானா ஒன்றும் பெரிய தொழில் செய்பவரல்ல. ஒரு கடை
சம்பளத்திற்கு வே நல்லொழுக்கத்துப் கட்டுப்பாடுடனும் த வளர்த்த பெருமை
சிறுகதை
தலைப் பெருநாளில் (மு.
சாரும். உண்மையில் அக்குழந்தைகள் 4 கண்குளிர்ச்சியை
என்றாலும் மூன்ன பெற்றதுதான் சலீ கொஞ்சம் மன வரு
தனது மகளின் சுகந்தமானதாக 8 விரும்பிய சலீம் ந தாத்தாவும் எப்பா இலட்சம் ரூபாவை முயற்சியில் ஈடுப்பு கொண்டிருந்தார்க
ஒருவாறாக கே தெரிந்தவர்களிடம் தொகைப் பணம் ! உடனே சம்பந்தி 6 திருமணத்திற்கு ந சலீம் நானா. இரு ஏற்பாடுகள் தடல் கொண்டிருந்தன. பெரிய இடத்தில் 4 கொடுக்கும் மகிழ்
பின்த் யூனுஸ், மாத்தளை
அல்ஹஸனாத் ரமழான் -

கடன்பட்டவைகூட மறந்துபோன ால முடிச்சு வைக்க கொண்டிருந்தாள்
நிலையில் மகிழ்ச்சி வெள்ளத்தில்
மூழ்கிக் கொண்டிருந்தார் சலீம் நானா.
* * * ம் தாண்டிவிட்டன. வீட்டார்
ஊரில் கொடுக்க வேண்டிய திருமண ம் காரணம்
அழைப்பிதழ்கள் அனைத்தும் இரண்டு இலட்சம்
கொடுத்தாகி விட்டது. இனி | ட்ட பெண்
வெளியூருக்கு கொடுக்க வேண்டிய சில டிருந்தார்.
அழைப்பிதழ்கள் மட்டும் எஞ்சி jபட்ட சொத்துக்கள்.
இருந்தன. வெள்ளிக்கிழமை அவற்றை எத்துடன் முடித்துக்
எடுத்துக்கொண்டு காலையிலேயே எம் எடுக்காமல்
வெளியூருக்குப் புறப்பட்டுவிட்டான் ாலும் மகனின்
நஸீம். உறவினர்களுக்கும் இரண்டு இலட்சம்.
நண்பர்களுக்கும் குறித்த
அழைப்பிதழ்களை பரிமாறிவிட்டு ளுஹர் பிள்ளைகள் சலீம்
நேரமானதும் அவ்வூர் ஜும்ஆ பற்ற தையற்காரி.
மஸ்ஜிதுக்குச் சென்றான் நஸீம். அன்று யில் நாளாந்த
அம்மஸ்ஜிதில் 'சீதனம்' என்ற லை பார்க்கிறார்.
கருப்பொருளில்குத்பா நடத்தப்பட்டது. னும்,
சீதனத்தின் சீரழிவையும், மஹரின் மது பிள்ளைகளை
மாண்புகளையும் விளக்கமாகவும், பெற்றவர்களையே
தெளிவாகவும் கூறினார் கதீப். அவரது உணர்வூட்டும் உரையைக் கேட்ட பின் சீதனம் எடுத்து மணமுடித்த பலர் அதனைக் கொடுத்துவிடும் மனோநிலைக்கு தள்ளப்பட்டார்கள். அங்கிருந்த இளைஞர் சமூகத்திடம் அவர் இறுதியாகக் கேட்ட உறுதிமொழி
நஸீமின் காதுகளுக்குள் இன்னும் ல் அல்லாஹ்
எதிரொலித்துக் கொண்டே இருந்தன. ? மலம் அவர்களுக்கு
“நாளைய ஜன்னாவின் வாரிசுகளே! ஆக்கியிருந்தான்.
கைக்கூலி வாங்கி உங்கள் பெறுமதிமிக்க Dறயும் பெண்ணாகப்
ஆண்மையை அற்ப விலைக்கு ம் நானாவுக்கு
விற்றுவிட வேண்டாம். நீங்கள் நத்தமாக இருந்தது.
ஆண்மையுள்ள ஆண்களாக வாழ எதிர்காலம்
விரும்பினால் மஹர் கொடுத்து இருக்க வேண்டுமென
மணமுடித்துக் கொள்ளுங்கள். சீதனம் Tனாவும், மர்லியா
என்ற சொல்லை உங்கள் அகராதியில் நபட்டாவது இரண்டு
இருந்து இன்றே, இந்த நிமிடமே ப சேர்க்கும்
எடுத்துவிடுங்கள். இந்த உறுதியுடனே
இவ்விடத்தை விட்டு நீங்கள் -ள்.
எழுந்துசெல்ல வேண்டும்”. கர்த்த பணத்துடன்
உண்மையில் அங்கிருந்த - கடன்பட்டும் குறித்த |
இளைஞர்கள் பலர் இந்த கைக்கு வந்துவிட்டது.
உறுதியுடன்தான் எழுந்து பீட்டுக்குச் சென்று
சென்றிருப்பார்கள் என்று நஸீம் Tளும் குறித்துவிட்டார்
எண்ணினான். அவன் இன்னும் இருந்த வீட்டிலும் அதற்கான
இடத்தைவிட்டு எழவில்லை. அவனால் புடலாக நடைபெற்றுக்
என்ன செய்வதென்று தெரியவில்லை. தனது மூத்த மகளுக்கு
தான் செய்தது எத்தனை பெரிய - திருமணம் முடித்துக்
பாவமான செயல் என்பதை அவன் ச்சியில்
அப்போதுதான் உணர்ந்திருந்தான்.
ட்டுக்
ஷவ்வால் 1425 நவம்பர் 2004

Page 34
மஸ்ஜிதில் இருந்து அனைவரும்
அன்பாகப் பே சென்றுவிட்டார்கள். நஸீம் மட்டும்
கேட்டாலும் வாங்க இன்னும் அவ்விடத்திலேயே
வேண்டுமானாலும் உட்கார்ந்திருந்தான். அப்போதுதான்
ஆனால் இந்த விட அம்மகத்தான உரைக்குச்
சில வேளை அவரு சொந்தக்காரரும், அப்பள்ளி
பிடிக்காத, தவறான ஹஸ்ரத்துமான அந்த மனிதர் அவ்விடம்
இருக்குமோ, அல்ல வந்தார். நஸீமை நல்ல முறையில்
இதற்குத் தடையாக அணுகி அவனது பிரச்சினையையும்
இருக்கிறார்களோ. நல்ல முறையில் தீர்த்து வைத்து அவனை யாருடனும்.... இனி சந்தோஷமாக வழியனுப்பி வைத்தார்.
பொறுத்திருக்க திர உறுதியான முடிவுடன் நஸீம் வீடு
நஸீமின் வருகைக் வந்து சேரும்போது மஃரிப்
எதிர்பார்த்திருந்தா நேரமாகிவிட்டது.
எப்படி, எதைக் அலங்கரிக்கப்பட்டிருந்த வீட்டையும்
சஞ்சலத்துடன் சாட் தனது தந்தையையும் பார்த்த அவனுக்கு
கைகளைத் துடைத் சிரிப்பதா, அழுவதா என்று
கொண்டிருந்தவனி! தெரியவில்லை.
இவ்வளவு கஷ்டப்பு மாமாவுக்குத்தான் !
இருக்குதே!'' ஒருவாறாக நஸீம் -ஹம்னாவின் திருமணம் இனிதே நிறைவுபெற்றது.
“இல்ல ஹம்னா பெரிய பொறுப்பில் இருந்து நீங்கிவிட்ட
சொத்த நம்பி இருக் சந்தோஷத்தில் ஹம்னாவின் பெற்றோர்
எங்களுக்கெண்டும் இருந்தார்கள்.
தேடணும் இல்லைய
எனக்கு பெரிய பொ திருமணம் முடித்து மூன்று நாட்கள்தான். நஸீம் வீட்டில் இருந்தான்.
என்று கூறியவன் 3
எதிர்பார்க்காதவன் நான்காம் நாளே தனது தொழிலுக்குச்
சென்றுவிட்டான். சென்றுவிட்டான். இவ்வளவு காலமும் தனது வாப்பாவின் கடையிலேயே மேற்பார்வையாளராய் இருந்த நஸீம்
காலம்தான் யா இப்போது வாடகைக்கு ஒரு சிறிய
காத்திருப்பதில்லை கடையை எடுத்து தனியே நடத்த
அவர்களை வந்தை ஆரம்பித்துவிட்டான். நாட்கள் வேகமாக
நோன்பிலும் அவன் நகர ஆரம்பித்தன. அவன் தொழில்
இருந்தான். ஹம்னா செய்வதிலேயே தனது முழு நேரத்தையும்
தொழுகைக்குப் பின் செலவிட்டான். இரவில் தாமதித்து வரும்
கையேந்திக் கண்ன நஸீம் காலையிலேயே வெளியில்
அவனுக்கும் புரியா சென்றுவிடுவது ஹம்னாவின்
தஹஜ்ஜுத் தொழுை உள்ளத்தில் சந்தேக விதையை
இருவருடைய பிரா விதைத்துவிட்டதில் ஆச்சரியம் ஏதும்
ஒன்றையே வேண்டி இல்லைதான். திருமணம் முடித்து ஒரு
பொறுமையின் மாத மாதத்திற்கு மேலாகியும் இன்னும்
நோன்பு முடியும்வல இருவரும் வெவ்வேறாகவே இருந்தனர்.
பொறுமையும் நீடித். ஹம்னா சிந்தனைவயப்பட
நாளை பெருநா ஆரம்பித்தாள்....
ஊர் மக்கள் பேசிக் தான் கட்டிய மனக்கோட்டைகள்
உற்சாகமாக இப்தா அனைத்தும் மண்கோட்டையாவதைப்
முடித்துவிட்டு நேரக போன்ற உணர்வு அவளுக்கு. திருமணம்
வந்தான் நஸீம். அ முடித்து இத்தனை நாட்களாகியும் இவர்
செலுத்துவதற்காக . ஏன் இன்னும் என்னைப்
ரக்அத் தொழுதுவிட் புரிந்துகொள்ளவில்லை...?
மனைவியை அன்ே
என்றுமில்லாத அந் அல்ஹஸனாத் ரமழான் - {
32

துக்
கிறார், எதைக்
பதில்கொடுக்க ஒரு கணம் தயங்கினாள் த் தருகிறார், எங்கு
ஹம்னா. என்றாலும் தன்னை கூட்டிச் செல்கிறார்.
சுதாகரித்துக் கொண்டு அவனருகே பத்தில் மட்டும்...?
சென்றாள். க்கு என்னிடம்
"ஹம்னா! நான் ஒன்ன இரண்டு பண்புகள் ஏதும்
இலட்சம் ரூபா பணத்தை சீதனமா து இவரது பெற்றோர்
எடுத்துத்தான் திருமணம் முடிச்சேன்.
உண்மையில் அது பிழையெண்டு -? அல்லது வேறு
அல்லாஹ் எனக்கு உணர்த்தியது எங்கட மேலும்
திருமணத்திற்கு முதல் நாள்தான். ாணியற்றவளாய்
அன்டைக்கே நான் இந்த தொகையை காய்
எம்மேல உள்ள கடனா ள் ஹம்னா.
நினைச்சிட்டேன். இத திருப்பி கேட்பது என்ற
ஒப்படைக்காத வரையில் நான் பாட்டை முடித்து
உன்னோட சேர்ந்து வாழ விரும்பல்ல.
அது பாவமும் கூட. என்னால நீ டம், "நீங்க ஏன்
எவ்வளவோ கஷ்டப்பட்டன்டு எனக்கும் ட்டு உழைக்கணும்?
தெரியும். ஆனா அதவிட பெரிய நிறைய சொத்துக்கள்
கஷ்டம்தான் இத நான் திருப்பித் தராட்டி
மறுமையில் படவேணும்டு நெனச்சேன். ! இனியும் வாப்பாட
நான் எப்படியும் இந்தப் பணத்தை என்ட குறதுல நியாயமில்ல.
கையால உழைச்சி தர வேணும்டு நாங்களா ஏதாவது.
நெனச்சதனாலதான் அல்லாவும் பா? அதோட
எனக்கு இவ்வளவு சீக்கிரமா இந்த றுப்பும் இருக்கு”
தொகையை சேர்த்து தந்திட்டான். அவளது பதிலை
அல்ஹம்துலில்லாஹ் என்னால நீ பட்ட rாய் படுக்கைக்குச்
கஷ்டங்கள் அல்லாஹ்வுக்காக மன்னிச்சுக்கோ...!
"இந்தா ஹம்னா இதுல இரண்டு
இலட்சம் ரூபா பணம் இருக்குது. இத நக்காகவும்
உண்ட வாப்பாட்ட கொடுத்திடு. இதுல யே! நோன்பும் டந்துவிட்டது.
ஆயிரம் ரூபா இருக்குது. இத மஹர் - 'பிஸி'யாகவே
தொகையா வெச்சுக்க. இதுதான் நான் தனது ஒவ்வொரு
ஒனக்குத் தார என்ட தலைப் பெருநாள் எனும் இறைவனிடம்
பரிசு” பணத்தை அவளிடம் நீட்டினான்
நஸீம். பீர் விடுவது | ல் இல்லை.
அவனது உறுதிமிக்க ஈமானைக் கயில் கூட
கண்டு வியந்தவளாய், தனக்கு த்தனைகளும்
இப்படியொரு இலட்சியக் நின்றன. நோன்பு
கணவனையும், பெறுமதி மிக்க ம் என்பதால்
பெருநாள் பரிசையும் தந்த இறைவனுக்கு ர ஹம்னாவின்
நன்றி செலுத்த சுஜுதில் வீழ்ந்தாள்
ஹம்னா நிம்மதியுடன். Tாக இருக்குமென
தலைப்பிறை தெரிந்த சந்தோஷத்தில் கொண்டனர்.
பள்ளிவாசல் மினாராக்களில் ஒலித்த ரை பள்ளியில்
தக்பீர் முழக்கம் இருவர் வாழ்விலும் ஒரு பலத்தோடு வீடு
புதிய அத்தியாயத்தைத் தரக் லாஹ்வுக்கு நன்றி
காத்திருந்தது! ன்னத் இரண்டு 5 தனது அன்பு 1ாடு அழைத்தான். 5 அழைப்புக்கு
வ்வால் 1425 நவம்பர் 2004
து.

Page 35
எள்
நேகம இஸ்ஸதுல் கரீமா அன
சர்வதேச ரீதியாக ஒக்டோபர் 6ம் திகதி ஆசிரியர் தினம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கென்றே ஒரு தினம் ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். ஆசிரியர்களின் உரிமைக் குரல்களை வெளியிடுவதற்கான ஓர் அரிய சந்தர்ப்பம் இதுவாகும்.
கல்விக்கு உயிர்கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். "'கல்விக்கு உயிர் கொடுப்பவன் மரணிக்க மாட்டான்" என்றொரு பொன்மொழியும் நம்மை உயிரூட்டிக் கொண்டிருக்கிறது. ஆம், ஆசிரியர்கள் கல்விக்கு உயிர்கொடுக்க ஆணிவேராக நிற்பவர்கள்; மரணித்தாலும் மரணிக்காதவர்களே என்றுதான் சொல்ல வேண்டும்.
கண்ணியப்படுத்தி தூய்மையாக வெ அணிந்து சென்றி துறையிலும் கல் கற்றிருக்கிறார்கள் கல்வியை வழங் மதிக்கப்பட வேன
நபி ஸல்லல் வஸல்லம் அவர்க ''நீ கற்பவனாக கொடுப்பவனாக ! உதவுபவனாக இ இருந்துவிடாதே” மூலம் ஒருவருக் தேவைப்படுகிறது கொள்ளக் கூடிய ஆகவே, நாம் எ!
தாம் கல்வி ஊட்டிய ஒவ்வொரு
தேடிப் பெற்றுக் ( மாணவர்களதும் உள்ளங்களில்
அறிவை வழ அவர்கள் வாழ்ந்து
ஏணியையும், தே கொண்டிருக்கிறார்கள். அவர்களை
போன்றவர்கள். இ போற்றவும் புகழவும், வாழ்த்துக் கூறவும்
அடுத்தவர்களை இந்த ஒரு நாள் போதாது. நாள்தோறும்
கரைசேர்த்துவிட்டு அவர்கள் நினைவுபடுத்தப்படக்
இடத்தில் மெழுகு கூடியவர்கள்; பாராட்டப்பட
கொண்டிருக்கிறா வேண்டியவர்கள். எனினும், எந்நாளுமே
இன்றைய நிலை போற்றப்படாத இந்த ஆசிரியர்களுக்கு
பரிதாபத்துக்குரிய அந்த ஒருநாளும் பெருநாள்தான்.
பாடசாலையில் ப அல்குர்ஆன், அல்ஹதீஸ் கொண்டு
வகுப்புக்களில் ம. உருவான இஸ்லாம், கல்விக்கு மிக
வீடு சென்றாலும் உயர்வான முக்கியத்துவத்தை
ஆசிரியர்களாகவே வழங்கியுள்ளது. 'ஓதுவீராக!' என்ற
கொண்டிருக்கிறார் முதல் வாக்கியமே நபி ஸல்லல்லாஹு
புதிய கல்விச் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு
கணிப்பீடு என்ற 1 முதல் வாக்கியமாக வஹி மூலம்
ஆசிரியர்களின் ே அருளப்பட்டது. அன்றிலிருந்து
அதிகரித்துள்ளது. மக்களுக்கு கல்வி அறிவு அவசியம்
நிம்மதியே இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டது.
ஆசிரியர்கள் அறி நபி ஸல்லல்லாஹு அலைஹி
வழங்குவதற்காக வஸல்லம் அவர்கள், அவர்களைத்
ஆயத்தமாக வே தொடர்ந்து வந்த ஸஹாபிகள்
அதற்காக தேடமே அவர்களைத் தொடர்ந்தோர் யாவருமே
இதனால் தனது | கல்விக்கு முக்கியத்துவம்
கவனிக்க நேரமி அளித்திருக்கிறார்கள். ஆசிரியர்களுக்கு
அல்லது மனைவி கெளரவம் அளித்திருக்கிறார்கள்.
உரிய நேரத்திற்கு இமாம்கள் பாடம் நடத்தும்
வழியில்லை. அத மஜ்லிஸ்களை
அவர்களுக்கிடை அல்ஹஸனாத் ரமழான் -

பாஸ்
மனக்கசப்புகளும் ஏற்பட வழிபிறக்கிறது.
இந்நிலையில் மனைவிக்கு தொழிலே யிருக்கிறார்கள்.
தேவையில்லை என எச்சரிக்கிறார் பள்ளை உடை
கணவர். வீட்டின் பொருளாதார நிலை நக்கிறார்கள். எல்லாத்
காரணமாக தொழிலை விடவும் முடியாத வியைக்
நிலை...! 5. எனவே கல்வியும்,
மாணவ சமுதாயத்திற்கு கல்வி தம் ஆசானும்
கற்றுக்கொடுக்க ஆயத்தமாவதால் தனது எடும்.
பிள்ளையின் கல்வியைக் கவனிக்க மாஹு அலைஹி
நேரமில்லாது தடுமாறுகின்றனர் கள் கூறியிருக்கிறார்கள்
ஆசிரியர்கள். அடுத்த பிள்ளை இரு; அல்லது கற்றுக்
தலையைத் தடவினால் தன் பிள்ளை இரு; அல்லது கற்பதற்கு
தானே வளரும் என்ற முதுமொழியை பரு; நான்காம் நபராக
வைத்துக் கொண்டு தன் பிள்ளைக்கு என்று கூறியிருப்பதன்
அல்லாஹ் அறிவை வழங்குவான் என்று த அறிவு எந்தளவுக்கு
கூறி அல்லாஹ்வின் பக்கம் விட்டு என்பதை அறிந்து
விடுகிறார்கள் சிலர். தாக இருக்கிறது.
இருந்தாலும் ஆசிரியர்களின் ப்படியாவது அறிவைத்
பிள்ளைகள் கெட்டிக்காரப் பிள்ளைகளாக
கப்பட வேண்டியவர்களே.
கொள்ள வேண்டும்.
இருக்கிறார்கள்தான். அதற்காக மற்றப் ங்குகின்ற ஆசிரியர்கள்
பிள்ளைகள் கெட்டிக்காரப் பிள்ளைகள் Tணியையும்
அல்ல என்பதல்ல. தொழிலே செய்யாத இவர்கள்
பெற்றோரின் பிள்ளைகளும் வறுமையில் உயர்த்திவிட்டு,
வாழ்ந்த பெற்றோரின் பிள்ளைகளும் B தாங்கள் அந்த
இன்று பல்கலைக்கழகங்களிலும், கல்விக் வர்த்தியாய் உருகிக்
கல்லூரிகளிலும் என உயர் கல்வி ர்கள். இவர்களின்
பெறுகிறார்கள். இவர்கள் இவ்வாறு மிகவும்
சென்று உயர்கல்வி கற்க காரணம் து. இவர்கள்
யார்? பெற்றோரா? இல்லவே இல்லை. மட்டும், மாலை நேர
ஆசிரியர்கள்தான் என்பதில் உள்ளூர ட்டும் ஆசிரியர்களல்ல.
மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு பிள்ளை எந்நேரமும்
பல்கலைக்கழகம் செல்வதாக இருந்தால் வ தொழிற்பட்டுக்
முதன்முதலில் சந்தோஷப்படுவது கேள்.
ஆசிரியரேதான். பல்கலைக்கழகம் சீர்திருத்தத்தின் கீழ்
செல்லாமல் தடைப்பட்டால் புதிய திட்டமானது
கவலைப்படுவதும் ஆசிரியர்தான். வலைப்பளுவை மேலும்
ஆசிரியர்களை அந்நிய மதத்தினர் இவர்களுக்கு
மிகவும் மதிக்கிறார்கள்; பல. கணிப்பீடு மட்டுமா?
கெளரவப்படுத்துகிறார்கள்; இவை அள்ளி
அடிபணிகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும்
பாடசாலைக்குச் செல்லும்போது. ண்டியிருக்கிறார்கள்.
பெற்றோரைக் கௌரவப்படுத்திச் வண்டியுள்ளார்கள்.
செல்கிறார்கள். அதேபோல் பிள்ளைகளை சிறப்பாக
பாடசாலையில் ஏதாவது விளையாட்டு, ப்லை. கணவனின்
கலை நிகழச்சிகளுக்கு பங்குபற்றச் யின் வேலைகளை
செல்லும்போது வெற்றிலை வைத்து 5 செய்துகொடுக்க
இருகரம் கூப்பி ஆசிரியர்களின் 5னால்.
காலையும் தொட்டு வணங்கிவிட்டுச் பில் பிரச்சினைகளும்,
செல்லுமளவுக்கு அவர்கள் - ஷவ்வால் 1425 நவம்பர் 2004
33

Page 36
ஆசிரியர்களை மதிக்கிறார்கள். இது
''ஒரு சிறந்த ஆசிரி இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல.
அல்லாஹ்வினால் கிரீடம் இது ஷிர்க்கிற்கு இட்டுச்
அணிவிக்கப்பட்டவராகக் செல்லக்கூடியது. ஆனால் இஸ்லாமிய
என நபி ஸல்லல்லலாவ சமூகமோ மாணவர்களை ஏற்றிவிட்ட
வஸல்லம் அவர்கள் கூ ஏணியை கீழ்நோக்கிப் பார்ப்பதில்லை.
கல்வியைத் தேடுவது பாடசாலைக் காலங்களில் மட்டும்
உயிர்நாடி. ஓர் ஆசிரிய ஆசிரியருடன் நல்ல முறையில்
கொடுப்பதற்காக மாண பழகினாலும் பாடசாலையை விட்டு
கொண்டிருக்கிறார். விலகியதும் ஆசிரியர்களைக்
அறிவைத் தேடியலை கண்டுகொள்ள மாட்டார்கள்.
அவன் திரும்பும் வரைய பேசுவதற்குத் தயங்குவார்கள். ஏதும்
அல்லாஹ்வின் பாதையி உதவி ஒத்தாசைகள் புரிவதில்
அல்ஹதீஸ் கூறுகிறது. பின்னிற்பார்கள்.
அந்த வகையில் ஆ ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு
மாணவர்களும் கல்விை கல்வியை மட்டும் வழங்குவதில்லை.
தேடியலைபவர்களாகவே ஒழுக்கத்தையும் சேர்த்தே
மாணவர் சமுதாயத்தை வழங்குகிறார்கள். அதனை மாணவர்கள்
உத்தமர்களாக மட்டும6 தமது வாழ்க்கையில் எடுத்து
வைத்தியராக, பொறியி நடப்பதில்தான் வித்தியாசம் உள்ளது.
சட்டத்தரணியாக, ஒரு 4 நல்ல விடயங்களையும், நபி
உருவாக்குவதில் முழு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஈடுபடுபவர்களே என்றால் அவர்களின் முன்மாதிரிகளையும்
ஒரு சிறந்த ஆசிரியர் ஒ எடுத்துக் கூறி ஒழுக்க
மாணவனை சமூகத்தில் விழுமியங்களையும் மாணவர்களிடம்
அந்த மாணவனைக் பதிக்கிறார்கள்.
காணும்போதெல்லாம் ' மாணவர்களின் தாய் செய்யும்
உருவாக்கப்பட்ட ஒருவ பணிக்கு அடுத்த பணியை ஆசிரியர்களே
மகிழ்ச்சியோடு கூறிவிட செய்கிறார்கள். புத்திமதி கூறுதல்,
அவ்வாறான சந்தோஷம்! ஆலோசனை வழங்குதல் என்ற
கொள்வதில் ஆசிரியர்க பலவாறான கல்வி வகைகளைப்
ஈடுபட்டுக் கொண்டிருக்கி புகுத்தும்போது அதனை சில பெரிய
ஆசிரியர் சேவையே நா மாணவர்கள் தவறாகப் புரிந்து
அவசியத் தேவையாக : கொள்கிறார்கள். புரிவது மட்டுமா,
சற்றுக் கீழிறங்கி ஆ குறிப்பிட்ட ஆசிரியருக்கு எச்சரிக்கை
நிலையைப் பார்த்தால் விடக்கூடிய அல்லது பின்னால்
கவலைக்குரியதாக இரு ஏசித்திரியக் கூடிய மாணவர்களாகி
சிறிய கைக்குழந்தைகள் விடுகிறார்கள்.
பெற்றுவிட்டாலோ அந்ே நிச்சயமாக கல்வியும் ஒழுக்கமும்
சிலருக்கு குழந்தையை சேர்ந்து வளர்வதில்தான் கல்வியின்
குடும்பத்தில் பல பேர் ! சிறப்பு தங்கியிருக்கிறது. ''கல்வியும்,
ஆனால் எல்லா அரசா ஒழுக்கமும் நாணயத்தின் இரு
செய்பவர்களுக்கும் அப் பக்கங்களைப் போன்றவை”. இதனையே
பெற்றோர்கள் வயோதி பாடசாலையில் ஆசிரியர்கள் கற்றுக்
இருக்கலாம். அல்லது ; கொடுக்கிறார்கள்.ஆனால் சில :
என்று சொல்லும்போது மாணவர்களை அவர்களது வீட்டுச்
ஒருவரும் இல்லாதிருக்! சூழல் மாற்றி விடுகிறது. ஆசிரியர்கள்
இவ்வாறான நிலையில் அல்லாஹ்வுக்குப் பயந்து தமது
வளர்க்கப்பட வேண்டும் கல்வியை வழங்கக்கூடிவர்களாக
மாதங்கள் வரை தாய் இருக்கிறார்கள்; தாம் பெற்ற கல்வியை
வேறெந்தப் பாலும் குழ ஆன்மிகத்துக்காகப்
ஊட்டக்கூடாது என்பது பயன்படுத்துகிறார்கள். ஓரிருவர் இவ்வுலக
ஆலோசனை. இருப்பில் இலாபத்துக்காக தனது கல்வியைப்
மாதங்களின் பின் வேல பயன்படுத்துவதாக இருக்கலாம்.
வேண்டிய ஒரு ஆசிரிய இவர்களுக்கு மறுமையில் நிச்சயம்
மூன்றாம் மாதத்திலேே கேடுதான்.
அல்ஹஸனாத் ரமழான் - ஷம்
34

ல்
பத்
ர் மறுமையில்
புட்டிப்பால் பழக்க வேண்டி ஏற்படுகிறது.
கூடவே ஒரு வேலைக்காரியையும் பழக்க காணப்படுவார்”
வேண்டி ஏற்படுகிறது. வேலைக்காரி ] அலைஹி
கிடைக்காவிட்டால் குழந்தை பலரிடமும் தியுள்ளார்கள்.
மைமாறி தாய்ப்பாசம் குன்றி வளர்கிறது. இஸ்லாத்தின்
இவ்வாறு எத்தனையோ பிள்ளைகள் ர் கல்வியைக்
நேரத்துக்கு உணவின்றி, குளிப்பின்றி பனைத் தேடிக்
அன்பு இன்றி, ஆதரவின்றி
வளர்க்கப்படுகின்றனவே பரிதாபம்! தயும் ஒருவன்
இதுதவிர இத்தியாதி
பிரச்சினைகளுக்கு மத்தியில் அடுத்தவன் ல் இருப்பதாக
பெற்றெடுத்த பிள்ளையின் கல்விக்காக,
தன் பிள்ளையின் சுகமான சிரியர்களும்
வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு
கடமையே கண் என்று 1 உள்ளனர்.
செயற்படுகிறார்களே, தியாகம் எதிர்காலத்தின்
செய்கிறார்களே! இவர்கள்தான் எறி ஒரு
ஆசிரியர்கள். பொன் எழுத்துக்களால்
பலாளராக,
பொறிக்கப்பட வேண்டியவர்கள். கல்விமானாக்
இவர்களின் இந்நிலைமைகளை மூச்சோடு
மாணவர்கள் புரிந்து. 5 மிகையாகாது.
கொண்டார்களானால் ஆசிரியர்களை ரு சிறந்த
மதிக்கக்கூடியவர்களாகவும், தன் உருவாக்கினால்
கல்வியில் கூடிய அக்கறை செலுத்தக் .
கூடியவர்களாகவும் இருப்பார்கள். 'என்னால்
இருப்பார்களா? ன்” என மன
எனவே ஆரிசியர்கள் சமூகத்திற்கு லாம்.
ஒளிகொடுக்கும் மின்மினிப் பூச்சியைப் ங்களைப் பெற்றுக்
போன்றவர்கள், ஆசிரியர்களின் ள் தற்போது
திறமையான சேவைகள் இல்லாவிட்டால் றொர்கள்.
பாடசாலை எனும் நிறுவனம் ராட்டின் இன்றைய
செயற்படாமல் நின்றுவிடும். எதிர்காலத் உள்ளது.
தலைவர்களை உருவாக்கும் முயற்சியில் சிரியர்களின்
இரவுபகலாக ஓயாது உழைத்துக்
கொண்டிருக்கும் ஆசிரியர்கள் இன்று க்கும். அதாவது
இலங்கையில் இலட்சத்திற்குமேல்
இயங்கிக் கொண்டிருப்பதால் தா பரிதாபம்!
இலங்கையின் எழுத்தறிவு வீதம் 94% க் கவனிக்க
என அண்மைய தரவுகள் கூறிக் இருப்பார்கள்.
கொண்டிருக்கின்றன. ஆசியாக் ங்கத் தொழில்
கண்டத்தில் இரண்டாவது இடத்தை படி இல்லை.
வகிப்பதில் ஆசிரியர்களுக்கு உள்ளூர பர்களாக
மகிழ்ச்சியல்லவா? தனிக்குடித்தனம்
சமூகத்தில் விஞ்ஞானியையும், ஆதரவளிக்க
பொறியலாளனையும், வைத்தியனையும், கலாம்.
சட்டத்தரணியையும் இன்னம் பல குழந்தையும்
தொழில்வான்மையாளர்களையும் . நான்கு
உருவாக்கியவன் யார்? ஆசிரியன்தானே! பாலை தவிர
இந்த ஆசிரியப் பெருந்தகைகள், வானில் ந்தைக்கு
மின்னும் தாரகைகள் போல் என்றும் வைத்திய
மிளிர அவர்கள் அந்த ஒரு நாளிலாவது அம் நான்கு
வாழும்போதே வாழ்த்தப்பட மலக்குச் செல்ல
வேண்டியவர்கள். ர் இரண்டு,
வாழ்க அவர்கள்! வளர்க அவர்கள் ப குழந்தைக்கு
பணி!
மிகக்
ளெப்
3வால் 1425 நவபேர் 2004

Page 37
- கேள்வி - பதில்
“ரமழானில் பள்ளிவாசலோடும், தொழுகை, குர்ஆன் என்பவற்றோடும் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொண்டிருக்கும் பலர் நோன்பு
முடிந்தவுடன் மார்க்கத்தை விட்டு தூரமாகிவிடுகிறார்கள். ஷைத்தான்கள் விலங்கிடப்படுவதுதான் இதற்குக் காரணமா?'' என வினவுகிறார் ஒரு வாசகர்.
பொருளாதாரம், தொழில்நுட்பம், தலைமைத்துவம் ஒருமைப்பாடு, நீ பாதுகாப்பு, சமூக நலன், மனித நே வாய்மை, நேர்ன. கொடுக்கல் வாங் திருமணம், சொதி பேச்சு, நாகரிகம், விவகாரங்கள்..... இடம்பெறுவதில்ல
மாறாக, மார்
நோன்பு முடிந்தால்,
அதுவும் ஒரு காரணமாக
கண்ணோட்டம் ப இருக்கலாம். எனினும் அதனை விட
எல்லைக்குள் மு முக்கியமான காரணங்களும்
எமது கண்கே இருக்கத்தான் செய்கின்றன. அவற்றுள்
எல்லைக்குள் அ ஒன்று “ரமழான் தரும் அவகாசமும்,
அம்சங்களை நா மார்க்கம் பற்றிய எமது
எண்ணிவிடலாம். கண்ணோட்டமும்”
தொழுகை, ( முதலில் மார்க்கம் பற்றிய எமது
தவ்பா இஸ்திஃ.ப கண்ணோட்டத்தை நோக்குவோம். நபி
உம்ரா, ஜனாசா. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
திருமணத்தில் ஈ அவர்கள் கொண்டு வந்து, உலகில்
நற்செயல்களும் அறிமுகம் செய்து, செயல்படுத்திக்
என்று நினைத்தி காட்டிய மார்க்கம் வேறு, நாம் இன்று
அடக்கம். விளங்கியிருக்கின்ற மார்க்கம் வேறு.
இவற்றுள் தீ நபிகளார் கொண்டு வந்த மார்க்கம்,
கருதும் சிலவற்ல ஒரு வாழ்க்கை முறையாகவும், ஒரு
நல்லவைகள் எ நாகரிகமாகவும், உலகின் பிரச்சினைகள்
பட்டியலிட்டிருப்ப அனைத்தையும் தீர்க்கக்கூடியதாகவும்,
அரியதொரு சந் உலகத்துக்கு தலைமைத்துவத்தை
அமைந்துவிடுகிற வழங்கி வழிநடத்தக்கூடியதாகவும்,
இந்த வகை! உலகில் நன்மைகளை வளரவைத்து
மன நிறைவைத் தீமைகளை அழித்தொழித்து நீதியை
அவர்கள் மார்க் நிலைநாட்டும் வல்லமை
நினைத்திருந்தன கொண்டதாகவும் விளங்கியது.
செய்துவிடும் அ அத்தகையதொரு மார்க்கம் அதன்
ரமழானில் பெற் உன்னத நிலையிலிருந்து வீழ்ச்சியுற்று,
ரமழான் முடிந்த உடைந்து, தேய்ந்து, மறைந்து 1400
முடிந்துவிடுகிறது வருடங்களின் பின்னால் சில நடைமுறை
மார்க்கத்திலிருந் எச்சமிச்சங்களோடு இன்று
இனி அடுத்த ரபு எஞ்சியிருக்கிறது.
மீண்டும் அந்த அந்த மிச்சங்களை மட்டுமே
பெறுவதற்கு. ''நிறைவான மார்க்கம்” என்று கருதும்
இது எப்படிப் நிலைதான் இன்று எம்மத்தியில்
வேளாண்மை ம காணப்படுகிறது. இதுதான் மார்க்கம்
அதற்குரிய பரு! பற்றிய எமது கண்ணோட்டம்.
உற்சாகமாகச் ( மார்க்கம் பற்றிய எமது
அறுவடையோடு கண்ணோட்டத்திற்குள் கல்வி,
தொழில் என்றா
அல்ஹஸனாத் ரமழான்

விஞ்ஞானம்,
அரசியல், சமூகவியல்,
ஐக்கியம், 5, நிருவாகம்,
அமைப்பு, மனித யம், சகோரத்துவம், ம, சமூக உறவுகள், கல், வியாபாரம், துப் பங்கீடு, குடும்ப என்று எதுவும் )ல க்கம் பற்றிய எமது
வேளாண்மை மட்டும்தான். எனவே அதற்குரிய பருவம் வந்தவுடன் அவர் இயங்கத் துவங்குகிறார். முடிந்தவுடன் ஓய்வு பெறுகிறார்.
இதேபோன்று மார்க்கம் என்றால் இவ்வளவுதான் என்ற நோக்குடையவர்கள் அதற்குரிய காலமாக ரமழானைக் கூறுகிறார்கள். ரமழான் முடிந்தவுடன் ஓய்வு பெறுகிறார்கள்.
இதற்கு மார்க்கம் போதிப்பவர்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறார்கள்.
மார்க்கம் முடிந்ததா?
கெச் சிறியதொரு
ரமழான் வருகின்றபோதெல்லாம் டங்கிக் கிடக்கின்றது.
நன்மைகளைக் கொள்ளையடிக்கின்ற னாட்டத்தின்
மாதம் வருகின்றது தயாராகுங்கள் டங்கியிருக்கும்
என்பதுபோலத்தான் இவர்களின் ம் விரல்விட்டு
போதனை அமைகின்றது.
இஸ்லாம் பற்றிய முழுமையான நோன்பு, குர்ஆன் ஓதல்,
கண்ணோட்டமுள்ளவர்களுக்கு இவ்வாறு ார், சதக்கா, ஹஜ்,
போதனை செய்வது தவறல்ல. க் கடமைகள்,
இஸ்லாமே இவ்வளவுதான் என்று அதன் ஜாப் கபூல், போன்ற சில
கண்ணோட்டத்தை சுருக்கிக் தான் நாம் மார்க்கம்
கொண்டவர்களுக்கு இவ்வாறு போதனை நக்கின்ற எல்லைக்குள்
செய்தால் அவர்கள் தாம் ,
நினைத்திருக்கின்ற மார்க்கத்தை யவை என்று நாம்
செயல்படுத்தும் ஒரு பருவமாகத்தான் றைத் தவிர்த்து
ரமழானை நோக்குகின்றார்கள். பருவம் ன்று நாம்
இருக்கும்வரை அவர்களிடம் வைகளைச் செய்வதற்கு
உற்சாகமும் இருக்கிறது. பருவம் தர்ப்பமாக ரமழான்
முடியும்போது அவர்களிடமிருந்த மது.
உற்சாகமும் விடைபெற்றுவிடுகிறது. யில் ரமழான் பலருக்கு
எனவே இத்தகைய தருகிறது. அதாவது
நோன்பாளிகளைக் குறை கூறுவதில் கம் என்று
பயனில்லை. இவர்கள் விளங்கி வைகளை முழுமையாகச்
வைத்திருக்கின்ற மார்க்கம்தான் இந்தத் வகாசத்தை அவர்கள்
தவறு இடம் பெறுவதற்கு காரணமாக றுக்கொள்கிறார்கள்.
அமைகின்றது. தும் அந்த அவகாசமும்
மார்க்கத்தை இவர்கள் முழுமையாக ப. அவர்களும்
விளங்கவில்லை. அது மட்டுமல்ல து தூரமாகிவிடுகிறார்கள்.
மார்க்கத்தை இவர்களுக்கு சொல்லிக் Dழான் வரவேண்டும்
கொடுத்தவர்களும் அரை குறையான அவகாசத்தை
மார்க்கத்தைத்தான் முழுமையானது
என்று இவர்களை நம்ப போன்றது எனின்
வைத்திருக்கிறார்கள். ட்டும் தெரிந்த ஒருவர்
இந்த அடிப்படைத் தவறை நீக்க வம் வந்தவுடன்
முடியுமாக இருந்தால் ரமழானைப் செயற்பட்டு
பயன்படுத்துவோரின் குறைகளையும் - ஓய்வு பெறுவதாகும்.
நீக்கிவிடலாம், இன்ஷா அல்லாஹ். ல் அவருக்கு
- ஷவ்வால் 1425 நவம்பர் 2004
35

Page 38
கார்ள் தள அமெரிக்கப் .ெ16
அமெரிக்காவில் நி - ---------------- கேள்வி: நீங்கள் இஸ்லாம்
| பிறந்தவர். திரும மார்க்கத்தை தழுவியதன்
அவர் அமெரிக்கா பின்னணி என்ன?
கம்பனியில் மு:
பதில்: இஸ்லாத்தில் மன்னிப்பு,
- வேலை செய்க சங்கையான வாழ்க்கை, பரஸ்பர உறவு,
- என்கின்ற ச நற்குணங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.
( ஜோர்தானிய குடு அது கருணை காட்டும் மார்க்கம். எல்லா
பழக்கவழக்கங்கள் நேரங்களுக்கும், எல்லா காலங்களுக்கும்
அவர்களது நிம்மத ஏற்றமான மார்க்கம். வாழ்வைப்
முதலியான அவன் பூரணப்படுத்தும் மார்க்கம். அது சமூக
தமவத் 4 பொருளாதார, மனிதநேயம் ஆகியவற்றைப்
அவர்கள் 1 பூரணப்படுத்தும் மார்க்கம். மனதுக்கு
பின்பற்றும் முை அமைதியையும், உறுதிப்பாட்டையும் அல்லாஹ்விடமிருந்து பெற்றுத்தரும்
சுத்தம், நை மார்க்கம். மேற்கூறப்பட்ட காரணங்களை
- அனைத்தும் நான் இஸ்லாத்தில் கண்டுகொண்டதால்
கவரக்கூடியதாக ! அதைத் தழுவிக்கொண்டேன்."
அவர் கூறினார். கேள்வி: நீங்கள் இஸ்லாத்தைத்
அரேபிய 'அலரியா தழுவ முன் இஸ்லாத்தைப்
அளித்த பே பற்றி என்ன தெரிந்து
வைத்திருந்தீர்கள்? பதில்: இஸ்லாத்தைப் பற்றி நான் முன்னர் எதையும் அறிந்திருக்கவில்லை. ஏனெனில், எமது அமெரிக்க அரசாங்கம் இஸ்லாத்தை நல்லதாகவே நினைப்பதில்லை. அழகான
இம்மார்க்கத்தின் நல்ல விடயங்களை நாம் அறிய எமது அரசாங்கம் விரும்புவதுமில்லை. அமெரிக்காவில் இஸ்லாம் பரவ முஸ்லிம் நாடுகளும் சரியான பங்களிப்பைச் செய்யவில்லை.
அமெரிக்க அரசாங்கம் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தவும், அதிலுள்ள நீதம், மனிதர்களை கண்ணியப்படுத்துவது போன்ற விடயங்களை மூடி மறைக்கவும் முயற்சிக்கிறது. கேள்வி: அமெரிக்காவில் அதிகமாக
பரவியிருக்கும் மார்க்கங்கள்
யாவை? பதில்: கிறிஸ்தவமும், யூதமும். அவ்விரண்டுக்கும் ஆசைகாட்டி, அழகுபடுத்தி இஸ்லாத்திற்கு அபகீர்த்திகளை ஏற்படுத்துபவர்கள்தான் அதிகம் உள்ளார்கள். கேள்வி: நீங்கள் இஸ்லாத்தைத்
தழுவிய பின்னர் உங்கள்
மனநிலை என்ன? பதில்: என் மனதுக்கு சாந்தியும், அமைதியும் கிடைத்ததாக நான் உணருகிறேன். நான் முன்பு இருந்ததை விட பெரும் வித்தியாசத்தை என்னில் உணருகிறேன். ஏனெனில், நான் இஸ்லாத்தை தழுவ முன் பரதேசிபோல், பாதிப்படைந்தவள் போல், ஏதோ ஒன்றை
36
அல்ஹஸனாத் ரமழான் - 2
நல்ல பழக்க
வழக்கு என்ை
கவர்ந்

லோ எனும் கண்மணி 1951ல்
யயோர்க் நகரில்
---- ணம் முடித்தவர்.
இழந்தவள்போல் இருந்தேன். ஆனால் வில் ஒரு யூதக்
இப்போது நிம்மதியாகத் தூங்குகிறேன்; காமையாளராக
நிம்மதியாக வேலைக்குச் செல்கிறேன். சறார். யூனுஸ்
மன நிம்மதியுடன் ஐவேளை | ங்கையான
தொழுகிறேன். நான் எனது காரியங்கள் ம்பத்தின் நல்ல
அனைத்தையும் அல்லாஹ்விடம் 1, நற்குணங்கள்
ஒப்படைத்துவிட்டதாகவே உணருகிறேன். யொன வாழ்க்கை
அவன்தான் எனது எதிர்காலத்தை
நிர்ணயிக்கக் கூடியவன். ஆரம்பத்தில் - இஸ்லாத்தைத்
நான் பெரும் கவலைகளை சுமந்தவளாக Sாண்டின...
இருந்தேன். எனது பயம் அறியப்படாத மார்க்கத்தைப் .
ஒன்றாகவே இருந்தது. ஆனால் தற்போது ற, அவர்களது
நான் அல்லாஹ்வின் 'கழா கத்ரை' முறைகள்
(விதியை) முழுமையாக நம்புகிறேன். 3 தன்னை
எனது வாழ்வு, மரணம் அனைத்திற்கும் இருந்தது என்றும்
அல்லாஹ்வே பொறுப்பு. முன்பு சிறுசிறு - அவர் சளைதி
விடயங்களுக்கெல்லாம் நான் மனதை
கஷ்டத்துக்குள் ஆளாக்கிக் பத்" நாளிதழுக்கு
கொண்டிருந்தேன். ஆனால் இப்போது பட்டி இது.
தீர்க்க முடியாத எந்தப் பிரச்சினைகள் எனக்கு ஏற்பட்டாலும் அதை அல்லாஹ்விடமே நான் விட்டுவிடுகிறேன். அவனே அதைப்பற்றி நன்கு அறிந்தவன். கேள்வி: நீங்கள் இஸ்லாத்தை
தழுவிய பின்னர் சூழ உள்ளவர்கள் உங்களை
எவ்வாறு நோக்கினார்கள்? பதில்: என்னைச் சூழ உள்ளவர்களும், என் குடும்பமும், என் உறவினர்களும் இஸ்லாத்தைத் தழுவியதை இன்னும் அறியவில்லை. கேள்வி: இஸ்லாத்தைப் பற்றி என்ன
படித்தீர்கள்? பதில்: அல்குர்ஆனை படிக்கிறேன். நான் ஹஜ்ஜுக்குச் செல்ல தயாராகிறேன். ஆகையால் இஸ்லாத்தைப் பற்றி முழுமையாக அறிய முயற்சித்துக் கொண்டேயிருக்கிறேன். கேள்வி: முஸ்லிம் அல்லாதவர்களுக்கு
நீங்கள் என்ன கூற
விரும்புகிறீர்கள்? பதில்: இஸ்லாத்தை நன்கு படியுங்கள். மன அமைதிபெறும்
அனைத்தும் அதில் உள்ளன. கவலைகள், ஊசலாட்டங்கள் அனைத்தையும் அது போக்கிவிடுகிறது. இஸ்லாத்திற்கு எதிராக எழுதப்படுகின்ற, பிரசுரிக்கப்படுகின்ற எதையும் நீங்கள் நம்ப வேண்டாம். இதுதான் நான் அவர்களுக்கு கூறும் முக்கிய விடயம். கேள்வி: இஸ்லாத்திற்கு எதிராக
கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பிரசாரங்களைப் பற்றி
கேள்விப்பட்டிருக்கிறீர்களா? -வ்வால் 1425 நவம்பர் 2004
தங்க
னக்
தன

Page 39
--------
---
-
-- --
-- -- -
--- பதில்: ஆம், அவை பொய்யான,
போன்றவர்களால் இட்டுக்கட்டப்பட்ட பிரசாரங்கள் ஆகும்.
எதிர்காலம் குறித் எல்லோரும் இஸ்லாத்தைப்
இவர்களின் செயல் பயப்படுகிறார்கள். பயங்கரவாதம் என்ற
அமெரிக்கர்கள் எ பெயருக்கு இஸ்லாம் பலிக்கடாவாகி
அனைவரும் வெறு விட்டது. ஆனால் இஸ்லாம் மார்க்கமோ
தற்போதைய அெ அவ்வாறான குற்றச்சாட்டுக்களில் இருந்து
அடிப்படைக் கார. நிரபராதி. பயங்கரவாதத்திற்கு வித்திட்டவர்
நாடுகளை ஆக்கி புஷ்ஷம், அவரை ஒட்டியுள்ளவர்களும்,
மேலும் பல நாடும் அவருடைய அரசும்தான். உலகில்
பேராசை கொண்டு ஏற்பட்டுள்ள அனைத்துப்
ஈராக்கை ஆக்கிர பிரச்சினைகளுக்கும் இஸ்லாம்தான்
அடிப்படைக் கார காரணம் என எமக்கு அவர்கள் சொல்லித்
அனைத்து சட்டந் தருகிறார்கள். ஆனால் இதில் எவ்வித
ஆக்கிரமிப்பாகும். உண்மையும் இல்லை. அமெரிக்க
செயலை அமெரி மக்களோ பாதிப்படைந்துள்ளனர்.
எதிர்க்கின்றனர். 6 உண்மையான ஜனநாயகம்
என்ன நடக்கும் 6 அமெரிக்காவில் இல்லை. அங்கு
தெரியாது. இதன சர்வாதிகார, மேலாதிக்கமுள்ள அரசுதான்
விரும்புகிறது? அ உள்ளது. எமது அரசு கிறிஸ்தவ
சென்று அந்நாடுக மதத்தையும், யூத மதத்தையும்
பிரச்சினைகளை மாத்திரம்தான் படிக்க அனுமதித்துள்ளது.
நாட்டின் அனைத் இஸ்லாம் மார்க்கத்தைப் படிக்க
சீர்செய்து அதற்கு அனுமதிக்கவில்லை. ஜனநாயகத்தை
என நான் அவர்க நடைமுறைப்படுத்துமாறும், மக்கள்
விரும்புகிறேன். எ கருத்துக்களுக்கு மதிப்பளிக்குமாறும் அரபு
நாடுகளை பலாத் நாடுகளை அமெரிக்கா வேண்டுகிறது. இது
செய்து, அழிவுகள் ஆச்சரியமானதொரு விடயம். இராணுவப்
உலகில் பல கம் பலமுள்ள எமது அரசு ஒருவருடைய
நாடுகளையும் ஆ ஆலோசனைப்படியே மக்களை அடக்கி
அந்நாடுகளை பு ஆட்சி செய்கிறது. இவ்வாறு சர்வாதிகார,
உதவுங்கள் என்று மேலாதிக்கம் செலுத்துகின்றவர்களினால்
இழிவாகவே நான் எனது நாட்டின் எதிர்காலம் பற்றி நான்
என்ன நடைபெறு பயப்படுகிறேன். மடையர்கள் செயற்படுவது
அரசியல்? இதுத போல இவர்களும் செயற்படுவதால்
ஜனநாயகம்? அமெரிக்காவை நரகத்துக்கு இவர்கள்
கேள்வி: நீங்க இட்டுச் செல்வார்கள் என பயப்படுகிறேன்.
முஸ்6 எந்தளவென்றால் எமது அரசு எமது.
நீங்க தொலைபேசிகளை ஒற்றுக்கேட்கிறது.
இடங் எமது வங்கிக் கணக்குகளை ஆராய்கிறது.
ஆடை எமது தனிப்பட்ட சுதந்திரங்கள் உட்பட
பதில்: சங்க எமது அனைத்து விடயங்களிலும் எமது
ஆடைகளை நா6 அரசு தலையிட்டுக்கொண்டே இருக்கிறது.
என்றாலும் நான் கேள்வி: இக்கெடுபிடிகள்
ஏனெனில், நான் அனைத்தையும் எதிர்வரும்
வேலை செய்கி! அமெரிக்க ஜனாதிபதித்
பிரச்சினைகளுக் தேர்தலுக்குப் பிறகு |
ஆகுவதையோ - இல்லாமலாக்கி விடலாமே?
பிரச்சினைப்பட்டு பதில்: நான் அவ்வாறு |
செய்வதையோ நினைக்கவில்லை. ஏனெனில் புஷ்
அங்கு என்னைத் நிருவாகம் தேர்தல்களில் கள்ள
எண்ணுவதையே வாக்குகள் மூலம் மோசடி செய்யும். புஷ்
கேள்வி: அமெ நிருவாகமே மக்களை அடக்கி ஆளும்.
எதை மக்களுக்கு மத்தியில் அமெரிக்காவின்
மாட் பெயரைக் கெடுத்த இவர்கள்
கூறு
அல்ஹஸனாத் ரமழான்

--------
அமெரிக்காவின்
அமெரிக்காவில் உள்ள ப பயப்படுகிறேன்.
தொலைத்தொடர்பு களினால்
சாதனங்களை நீங்கள் எறாலே எம்மை
பார்ப்பதில்லையா? க்கின்றனர். ஏனெனில்,
பதில்: அமெரிக்க தொலைத்தொடர்பு மரிக்க அரசு எவ்வித
சாதனங்கள் அமெரிக்க மக்களை தவறாக எங்களுமின்றி பல
வழிநடத்துகின்றன. உண்மையான மித்து அவையல்லாத
விடயங்களைப் பார்ப்பதை விட்டும் அது ளை ஆக்கிரமிக்க அது.
மக்களைத் தடுக்கிறது. வெடிபொருள் ள்ளது. அமெரிக்கா
நிரப்பப்பட்ட வாகனம் வெடித்துச் பித்தது எவ்வித
சிதறியது என படம் எடுத்துக் காட்டுகின்ற னங்களுமில்லாத,
அத்தொலைத்தொடர்பு சாதனங்கள், களையும் மீறிய
இத்தாக்குதலுக்குப் பின்னணி, காரணம் இவ் ஆக்கிரமிப்புச்
என்ன என்பதைக் காட்டுவதில்லை. 5க மக்கள் முற்றாக
தெளிவில்லாத, பூரணமில்லாத செய்திப் மக்கு வெளிநாடுகளில்
படங்களைத்தான் அவர்களது ன்றே எம் மக்களுக்குத்
தொலைத்தொடர்பு சாதனங்களில் ல் அமெரிக்கா என்ன |
காண்பிக்கிறார்கள். து ஏனைய நாடுகளுக்குச்
அமெரிக்கா ஒரு நாட்டை பலவந்தமாக ளை ஆக்கிரமித்து அதன்
ஆக்கிரமிப்புச் செய்கிறது. ஆக்கிரமிப்புச் சீர்செய்ய முன் எம்
செய்யப்பட்ட நாட்டில் உள்ளவர்கள் துப் பிரச்சினைகளையும்
தங்களது நாட்டை மீட்டெடுக்க எதிர்த்துப் 5 முடிவுகண்டுவிட்டதா
போராடினால் அவர்கள்தான் ளிடம் கேட்க
பயங்கரவாதிகள், அநீதமிழைப்பவர்கள் னது நாடு வேறு
என்றெல்லாம் அமெரிக்க தொலைத் காரமாக ஆக்கிரமிப்புச்
தொடர்பு சாதனங்கள் சொல்கின்றன. ளை ஏற்படுத்திவிட்டு, பின்
தங்கள் நாட்டை மீட்டெடுக்கப் பனிகளையும்,
போராடுபவர்கள் என்று சொன்னது க்கிரமிப்புச் செய்யப்பட்ட
கிடையாது. இது நயவஞ்சகத் தன்மை. அர்நிர்மாணம் செய்ய
இது பெரும் அநியாயம். இது மக்களை று கேட்பதை பெரும்
கோமாளிகளாக எண்ணுவதாகும். எ கருதுகிறேன். இங்கு
அமெரிக்காவின் இச்செயல்களை பார்த்து கிறது? இதுதானா
வெட்கித் தலைகுனிகிறோம். நாம் ஏன் Tனா நீதி? இதுதானா
உலகில் அநியாயமாக போர் புரிகிறோம்?
ஏன் போர்கள் ஏற்படுகின்றன? இவ்வாறான ள் தற்போது ஒரு
போர்கள் ஆரம்ப சமூகங்களுக்கு லிம் பெண்மணி.
மத்தியில் இருக்கவில்லையே! நாம் கள் வேலை செய்கின்ற
எல்லோரும் மனிதர்கள்தானே? எமது பகளில் இஸ்லாமிய
இறைவனும் ஒரே ஏக இறைவன்தானே! - அணிகிறீர்களா?
ஏன் நாம் பிரச்சினைப்பட்டுக் கயான, இஸ்லாமிய
கொண்டிருக்கிறோம். மனித நேயம், ன் அணிகிறேன்.
ஜனநாயகம் என்ற பெயரில் ஏன் நாம் முகமூடி அணிவதில்லை.
ஒருவருக்கொருவர் சண்டை ஒரு யூதக் கம்பனியில்
செய்துகொண்டும், ஒருவரையொருவர் றன். அதனால்
அறுத்துக் கொண்டும் இருக்கிறோம் என த நான் காரணமாக
அவர்களிடம் கேட்க விரும்புகிறேன். அல்லது
நிச்சயமாக புஷ் நிருவாகம் தனது க் கொண்டு தொழில்
பொருளாதாரத்தை வளம் மிக்கதாக அல்லது இதனால் யாரும்
ஆக்கிக்கொள்ளத்தான் ஏனைய நாடுகளை தவறாக
ஆக்கிரமிப்புச் செய்கிறது. தனது சீரழிந்த T நான் விரும்பவில்லை.
பொருளாதாரத்தை மேம்படுத்தத்தான் அது ரிக்காவுக்கு வெளியில்
எப்போதும் வழிதேடிக் கொண்டிருக்கிறது. கயும் நாம் அறிய
மனிதனுக்கு நிம்மதியை அது ஒருபோதும் டோம் என்று
தேடவில்லை. தேடவும் மாட்டாது. கிறீர்களே! -- ஷவ்வால் 1425 நவம்பர் 2004

Page 40
கஹட்டோவிட றிழ்வானுர் ரஹீம்
பெருநாளை இப்படி
பாவங்களின் பாரத்தினை பஞ்சா ஒரு புனிதமிக்க மாதத்தை அடைந்திருக் ஈமானோடும் நன்மையைப் பெறும் நோ நோன்பு நோற்கிறாரோ...” இன்னும் சில “இரவிலே நின்று வணங்குகிறாரோ அ பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று நபி அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினா இறை கட்டளைக்காக நோன்பு நோற்கிற இறை உவப்பை எதிர்பார்த்து கால்கடுக் வணங்குவதை இம்மாதத்தில் காண்கிறே
நன்மைகளைச் சொரியும் இம்மாதத் இபாதத் செய்தவர்களெல்லாம் றமழானி செய்த நல்லமல்களுக்காக மகிழ்வுறுகிற இவ்வாறு மகிழ்வுறுபவர்களில் பெரும்பா வழியனுப்பி வைக்கும் முறைதான் இன் பரிதாபத்துக்குரியதாய் மாறியிருக்கிறது. தினத்தினை முஸ்லிம்கள் கழிக்கின்ற மு பார்க்கும்போது றமழானில் செய்த நன் இத்தினத்தின் கண்ணியமும் கேள்விக்கு காணலாம்.
சிறியோர், பெரியோர், முதியோர், ஏ ஆண், பெண் என்ற பாகுபாடின்றி எல்ே மகிழ்ச்சியாக கழிக்கக்கூடிய ஒரு தினே தினம். இத்தினத்தைப் பற்றி நபி ஸல்லல் வஸல்லம் அவர்கள் பின்வருமாறு நவி வழக்கமாக வருடத்தில் இரண்டு நாட்க ரீதியாக கொண்டாடி வருகின்றீர்கள். அ சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங் அருளியுள்ளான். அவை ஈதுல் பிதர், ஈது ஆகிய இரண்டு பெருநாட்களுமாகும். வ பெருநாட்களையும் மிகுந்த மகிழ்ச்சியே முழுமையான குதூகலத்தோடும் கொன உறவினர்களுடனான ஒன்றுகூடலுக்கு ஏ செய்யுங்கள். மகிழ்ச்சியாக விளையாட்டு உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சி உணர்வு
இயற்கையான வழியில் இடமளியுங்கள் இந்த ஹதீஸினூடாக பெருநாள் தினத்தின் மகிமையையும் அது முஸ்லிம் எவ்வாறு கழிக்க வேண்டும் என்பதனையும் இலகுவாக 6 கொள்ளலாம்.
ஆனால் இன்று இத்தினம் உரிய முறையிலன்றி இஸ்லாமிய | அனுமதித்ததற்கு மாற்றமான முறையில் கொண்டாடப்படுவதைக் க மாற்று மதத்தினர் தமது விஷேட தினங்களைக் கொண்டாடுவதற்க கொண்டுள்ள சில சம்பிரதாயங்களும், நிகழ்வுகளும் அப்படியே எட சமூகத்தினரால் உள்வாங்கப்பட்டுள்ளன. இவற்றைத் தெரிந்தோ ெ செய்வதனால் பெருநாள் தினத்தின் மகிமையே பாழ்பட்டுவிடுகிறது. நிகழ்ச்சிகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
38
அல்ஹஸனாத் ரமழான் - ஷம்

5கொண்டாடுவோம்,
க மாற்றுகின்ற
1. சினிமா தியேட்டர்களுக்குச் செல்லல் -கிறோம். “எவர்
பெருநாள் தொழுகையை க்கிலும் றமழானில் தொழுதுவிட்டு மாலைப் பொழுதை
அறிவிப்புக்களில்
மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் வரது முன்னைய
என்பதற்காக குடும்பத்தோடு கூட்டமாக ஸல்லல்லாஹு
தியேட்டர்களுக்கு எம் சமூகத்தினர் ர்கள். பகலிலே
செல்வதை காணலாம். இன்றைய Dவர்கள் இரவிலே
சினிமா இஸ்லாமிய ஷரீஆவால் க நின்று
தடைசெய்யப்பட்ட ஒரு விடயமாக மாம்.
இருக்க, அதனை நாம் எமது தை எதிர்பார்த்து
பொழுதுபோக்கு அம்சமாக கருதுவது பன் இறுதியில்,
அறிவுரீதியான ஒரு செயலல்ல. Dார்கள். ஆனாலும்
இவர்களது ஆசைகளுக்குத் தீனியாக லானோர் அதனை
'பெருநாள் தின வெளியீடுகளும்
வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஓரிரு பெருநாள்
மணித்தியால இன்பத்திற்காக ஒரு மாதம் மறையினைப்
செய்த நல்லமல்களையெல்லாம் மைகளும்,
இவர்கள் பாழ்படுத்தி விடுவதனை ஏனோ றியாகியுள்ளதைக்
உணர்வதில்லை!
2. வீடுகளைத் தியேட்டர்களாக மாற்றுதல் மழை, பணக்காரன்,
வெளியிடங்களில் உள்ள சினிமாத் லாரும் சேர்ந்து
தியேட்டர்களுக்குச் செல்ல ம பெருநாள் |
வாய்ப்பற்றோருக்கு அவர்களின் நலன் ல்லாஹு அலைஹி |
கருதி தமது வீடுகளையே ன்றார்கள் ' 'நீங்கள் தியேட்டர்களாக மாற்றிக் கொடுக்கும் ளை வைபவ
சில உத்தமர்களும் எமது சமூகத்தில் வற்றை விடச்
இருக்கத்தான் செய்கிறார்கள். களுக்கு
அதேபோன்று அரச, தனியார் துல் அழ்ஹா
தொலைக்காட்சிகளும் முஸ்லிம் பருடத்தில் இவ்விரு
சமூகத்தை தம் பக்கம் ஈர்த்துக் Tடும்,
கொள்வதற்காக புதிய புதிய ரடாடுங்கள்.
திரைப்படங்களை அத்தினத்தில் ற்பாடு
ஒளிபரப்புகின்றன. இதனால் நேரத்திற்கு தக்களில் ஈடுபட்டு
தொழ மறுக்கும் இவர்களில் சிலருக்கு புகளுக்கு
பெருநாள் தொழுகையே
அவ்வருடத்திற்கான இறுதித் தனை ஒரு
தொழுகையாகவும் அமைந்துவிடுகிறது. பிளங்கிக்
3. இசைக்கச்சேரிகளை நடாத்துதல்
திருமண வைபவங்கள், ஷரீஆ
விளையாட்டுப் போட்டிகள் என்ற சிறு ாண்கிறோம்.
வரையறைக்குள் மாத்திரம் க உருவாக்கிக்
சுருங்கியிருந்த, சீரழிந்த இந்த அந்நியக் மது
கலாசாரம் இன்று பெருநாள் தரியாமலோ நாம்
தினத்தையும் அலங்கரிக்க அத்தகைய சில
ஆரம்பித்திருக்கிறது. பாடசாலை அபிவிருத்தி, சமூக சேவை
வால் 1425 நவம்பர் 2004

Page 41
முடியும்?
போன்றவற்றை நோக்காக கொண்டு
நபியவர்களோடு இவற்றை நடத்துவதாக ஏற்பாட்டாளர்கள்
றழியல்லாஹு அ கூறுகின்றனர். இராப் பொழுதில்
சலிப்பேற்படும் வ ஆண்களோடு சேர்ந்து 'தலைமறைத்த'
புகாரியில் பதியப் பெண்களும் சரிசமமாக இவற்றில்
பெருநாள் தினத் கலந்துகொள்ளும்போது
போட்டியினை ஒ அப்பிரதேசத்திற்கு இறைதண்டனையை
அதனை பெண்க தவிர வேறு எதனை எதிர்பார்க்க
இஸ்லாம் தடை
எனினும் இவற்றி றமழானில் செய்த நன்மைகளை
பார்வையிடும்பே பாழ்படுத்திவிடக்கூடிய இத்தகைய
ஒன்றாகக் கலப்பு காரியங்களை செய்வதானது தனிப்பட்ட
தடைசெய்வதோ மனிதநலனுக்கு மாத்திரமன்றி சமூகத்தின்
ஆடைகளோடு : இருப்புக்கும் அச்சுறுத்தலாய்
போட்டிகளில் க அமைகிறது. பெருநாள் தினத்தை
ஆவன செய்யப் சந்தோஷமாகக் கழிக்க வேண்டும்
2. நாடகங்கை என்பதற்காக ஷரீஆ
இஸ்லாமிய | அனுமதிக்காதவற்றை செய்ய முனைவது .
முஸ்லிம் சமூகத் அறிவுபூர்வமான விடயமல்ல. அது இறை
நாடகங்கள் மூல கோபத்தையே பெற்றுத்தரும் என்பதை
வெளிக்கொணரு நினைவில் வைக்க வேண்டும். இலக்கு
சமூகத்தில் பெரு இறைதிருப்தி என்றால் அதனை
ஏற்படுத்துகின்றன அடையும் வழிமுறையும்
தலைப்புகளில் ஒ இறைதிருப்தியைப் பெற வேண்டியது
வலியுறுத்துவதை அவசியமில்லையா?
ஒரே காட்சியில் தியேட்டர்களுக்குச் செல்வதாக
அக்கருத்தை தெ இருக்கலாம். அல்லது இசைக்
சமூகத்திற்கு ஒரு கச்சேரிகளை ஒழுங்கு செய்வதாக
தெளிவுபடுத்திய இருக்கலாம். இவற்றில் முன்னணி
பெருநாளை சிற வகிப்பவர்கள் இளைஞர்களே. ஒரு
கழித்ததற்கான பு சமூகத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் அதன்
அடைந்துகொள் இளைஞர்களின் கைகளில்தான்
3. குடும்பங்கள் இருக்கிறது. அதல பாதாளத்தை நோக்கி
தரிசித்தல் அல்ல, மலை உச்சியினை நோக்கி இவர்களின் பார்வைகள் திருப்பப்பட
பெருநாளை வேண்டும். இவர்கள் பெருநாள் தினத்தை
கழிக்க முடியுமா உரிய முறையில் கழிப்பதற்கு மாற்றீடாக
பரஸ்பரம் குடும் புதிய விடயங்களை அறிமுகப்படுத்த
நண்பர்களை சந் வேண்டும். இஸ்லாம் அனுமதித்தவற்றை
மனிதர்களுக்கின. ஷரீஆவின் வரம்பினுள் நின்று
வளர்க்கும் ஒரு நடைமுறைப்படுத்த முயல வேண்டும்.
காணப்படுகிறது. அப்போதுதான் பெருநாள்தினம்
அன்பினை வளர் மகிழ்ச்சியாக கழிவதோடு இறை உவப்பையும் பெற வாய்ப்பேற்படுகிறது.
அன்பின் வ அதற்கான சில வழிகாட்டல்களைத் தருகிறோம்.
கடந்த 1. கலை விழாக்கள், விளையாட்டுப்
கணிப்புக்கெ போட்டிகளை ஒழுங்கு செய்தல்
நேயர்கள் பெருநாள் தினமன்று மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காக
அனைவருக் விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்கு
இதுவன் செய்வதனை இஸ்லாம் அனுமதித்திருக்கிறது. பெருநாளன்று
சற்று நேரத் ஹபஷிகள் மஸ்ஜிதில் விளையாடியதை
அனுப்புமாறு
அல்ஹஸனாத் ரமழான்

மம்
சேர்ந்து ஆஇஷா
காழ்ப்புணர்வுகளை நீக்கிக் அன்ஹா அவர்களும்
கொள்வதற்காகவும் இம்முறையினை பரை பார்த்ததாக
இத்தினத்தில் கைக்கொள்ளலாம். பபட்டிருக்கிறது. இதன்படி 4. சுற்றுலாக்களை மேற்கொள்ளல் தில் விளையாட்டுப்
மனதிற்கு அமைதியை மாத்திரமன்றி ழுங்கு செய்வதையும்
செல்பவர்களிடையே இறுக்கத்தையும் ள் பார்வையிடுவதையும்
நெருக்கத்தையும் ஏற்படுத்தும் ஒரு செய்யவில்லை.
காரணியாக இச்சுற்றுலாக்கள் னைப்
அமைகின்றன. எமது சமூகம் மாற்று எது ஆண்-பெண்
மதத்தினரின் விஷேட தினங்களில் பதை முற்றாக
இச்சுற்றுலாக்களை அதிகமாக டு இஸ்லாமிய
மேற்கொள்வதால் நாம் கலாசாரப் அங்கு வருவதற்கும்,
பாதிப்புக்குட்பட்டிருக்கிறோம். இதனை லந்து கொள்வதற்கும்
எமது பெருநாள் தினங்களில் அமைத்துக் படல் வேண்டும்.
கொள்ளும்போது பல சாதகமான ள மேடையேற்றுதல்
விளைவுகள் ஏற்பட வாய்ப்பேற்படுகிறது. வரலாறுகளை நிகழ்கால 5. ஈத் மிலன் மதின் நிலமையினை |
முஸ்லிமல்லாத சகோதரர்களை
அழைத்து விருந்தளித்து இஸ்லாம் ம்போது அவை
பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் ம் தாக்கத்தினை
கொள்ளலாம். இதன் மூலம் இஸ்லாம் ன. பல மேடைகளில் பல
பற்றிக் கொண்டுள்ள தப்பிப்பிராயங்களை ஒரு கருத்தை
நீக்கலாம். இஸ்லாத்தின் தூய த விட ஒரே மேடையில்
கொள்கைகளையும், போதனைகளையும் நாடகத்தின் மூலம்
எடுத்துக்கூறலாம். தளிவாக்கலாம். இதனால்
இத்தகைய முயற்சிகளை இளைஞர் 5 கருத்தை
குழுக்கள், ஒன்றியங்கள், விளையாட்டுக் திருப்தியோடு ந்த முறையில்
கழகங்கள் போன்றன ஏற்று நடத்த
முன்வர வேண்டும். கிராம், நகரங்களில் மனநிறைவையும் ளலாம்.
இயங்குகின்ற தரீக்காக்கள்,
ஸாவியாக்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மள, நண்பர்களை
இவற்றிலும் குறிப்பாக பள்ளித்
தலைமைத்துவங்கள் அதற்கான சிறந்த முறையில்
உதவியையும், ஒத்தாசைகளையும் ன இன்னொருமுறைதான்
இவர்களுக்கு வழங்க வேண்டும். இரு ப உறுப்பினர்களை,
தலைமுறையினருக்கான இடைவெளி உதிப்பது ஆகும்.
குறைக்கப்படும்போதெல்லாம் சமூகம் டயில் அன்பை
இன்னொருபடி மேலெழுந்தே செல்கிறது. முறையாகவும் இது
எனவே ரமழானின் மகிமை காத்து எனவே பரஸ்பரம்
பெருநாளின் கண்ணியம் பேண 'ப்பதற்காகவும்
உரியவர்கள் முயற்சி எடுப்பார்களா? ப
ாசக நெஞ்சங்களே!
இதழில் வெளியான 'அல்ஹஸனாத் கருத்துக் கன பிரசுரிக்கப்பட்ட கேள்விக்கொத்தினை ஏராளமான பூர்த்தி செய்து அனுப்பிய வண்ணம் உள்ளனர். க்கும் எமது நன்றிகள். மரக்கும் அனுப்பாத சகோர, சகோதரிகள் அதற்கென ந்தை ஒதுக்கி கேள்விக்கொத்தினைப் பூர்த்திசெய்து ) பணிவுடன் வேண்டுகிறோம்.
(ஆசிரிய பீடம்)
- ஷவ்வால் 1425 நவம்பர் 2004
3

Page 42
arர (rt-4)
ஒரு முஸ்லிமின்
இளைஞர்களே! இறைபணியில் ! மறைவழிப் பான குறை நிறைந்த ( இளைய சக்திக இமயப் புரட்சியும்
உண்மையான ஒரு முஸ்லிம்
திருக்குர்ஆனே ஆகும். பின்வருவனவற்றை நம்புகிறார்:
உண்மையான ஒரு மு இறைவன் ஒருவன், அவன்
வானவர்கள் உண்டு என மேலானவன், நிரந்தரமனவன்,
வானவர்கள் ஆன்மிகமயம் முடிவற்றவன், வல்லவன்,
பொருந்தியவர்கள். அவர் கருணையுள்ளவன், அளவற்ற
ஆசைகளும், உலகத் தே அன்புடையவன், படைத்தவன், -
கிடையாது. அவர்கள் இர பரிபாலிப்பவன், பாதுகாப்பவன்... இவற்றில்
பகலையும் இறைவனின் ப ஒரு முஸ்லிம் பரிபூரண நம்பிக்கை
செலவிடுவார்கள். கொள்கிறார்.
இறுதித்தீர்ப்பு நாள் உ இந்த நம்பிக்கை உறுதிபெற
உண்மையான முஸ்லிம் ந இறைவனையே நம்பியிருக்க வேண்டும்.
உலகம் ஒருநாள் முடிந்து அவனிடமே தஞ்சம் புக வேண்டும்.
இறந்தவர்கள் எல்லோரும் அவனுடைய ஆணைகளுக்கு அடிபணிந்திட
இறுதித்தீர்ப்பை பெறுவத வேண்டும். அவனுடைய உதவிகளையே
எழுப்பப்படுவார்கள். சார்ந்திருக்க வேண்டும். இந்த நம்பிக்கை
இறைவனின் அறிவு கா மனிதனுக்கு கெளரவத்தை அளிப்பதோடு,
கட்டுக்களை, எல்லைகள் அவனை அச்சத்திலிருந்தும்
இதை ஒரு முஸ்லிம் முழு விரக்தியிலிருந்தும், குற்றங்களிருந்தும்,
மனதுடன் நம்புகிறார். அது குழப்பங்களிலருந்தும் பாதுகாக்கிறது.
திட்டமிடுவதில் இறைவனுக் ஒரு முஸ்லிம் இறைவனின் தூதர்கள்
ஆற்றலையும் அவற்றை நி அனைவரையும் நம்புகிறார். இறைவனின்
அவனுக்கு இருக்கின்ற ஆ தூதர்களுக்கிடையில் அவர் எந்தவித
முஸ்லிம் முழுமையாக ஏற்ற வேற்றுமையையும் பாராட்டுவதில்லை.
இந்த அடிப்படையான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி
தவிர இன்னும் சில விடயா வஸல்லம் அவர்களைத் தவிர ஏனைய
முஸ்லிம் நம்புகிறார். நபிமார்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ
இறைவனுடைய படை அல்லது குறிப்பிட்ட நிலப்பரப்பிற்கோ
அர்த்தமுள்ளதாகும். மனி அனுப்பப்பட்ட இறைதூதர்கள் எனத்
உலகியல் செயல்களுக்கு தெரிகிறது. இருப்பினும் எல்லா இறைத்
தேவைகளுக்கும் அப்பால் தூதர்களின் மார்க்கமும் அவர்கள்
ஒரு சிறந்த நோக்கம் இரு கொண்டுவந்த இறைத்தூதும்
ஒரு முஸ்லிம் நம்புகிறான். ஒன்றாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
படைப்புக்களில் எல்ல அதுதான் 'இஸ்லாம்'.
சிறந்த படைப்பு என்றும், மேலே சொன்னவற்றின் விளைவாக
நிலையில் உள்ளவன் என் முஸ்லிம்கள் இறைவனின் எல்லா
நம்புகிறான். பகுத்தறிவு 8 வேதங்களையும், வேத வெளிப்பாடுகளையும்
நாட்டங்கள், சிந்தித்து எ நம்புகிறார்கள். இவ்வேதங்கள் இறைவனின்
இவைகள் அனைத்தும் ம நேரிய பாதையை தம் மக்களுக்கு
மட்டுமே வழங்கப்பட்டுள்ள காட்டுவதற்காக இறைதூதர்களால்
பிறக்கும்போது ஒவ்ெ இறைவனிடமிருந்து பெறப்பட்டவையாகும்.
முஸ்லிமாகவே பிறக்கிறான் இப்போது இருக்கின்ற வேதங்களில்
முஸ்லிம் பூரணமாக நம்புக ஆதாரபூர்வமான முழுமையான ஒரே வேதம் மனிதன் பிறக்கும்போ!
40
அல்ஹஸனாத் ரமழான் - ஷல்

இணைந்திடுவோம்!
தயில் நகர்ந்திடுவோம்! கொள்கைகளை கூடிநின்று தகர்த்திடுவோம்!
ள் இணைந்தெழட்டும்! > இமைப் பொழுதினில் என்றாகட்டும்!
நம்பிக்கைகள்
i11 in பயம்
பிறந்தவனல்ல. அவன் பாவமற்ற ஒரு ஸ்லிம்
நிலையிலேயே பிறக்கிறான். அதுபோலவே , நம்புகிறார்.
அவன் பரம்பரை புண்ணியங்களுக்கு ானவர்கள்; ஒளி
உரிமை கொண்டாடாத நிலையிலும் களுக்கு உடல்
பிறக்கிறான் என்று ஒரு முஸ்லிம் நம்புகிறார். வைகளும்
இறைவன் தந்திருக்கிற வையும்,
வழிகாட்டுதலைக் கொண்டு மனிதன் ணியிலேயே
தன்னுடைய ஈடேற்றத்திற்கு தானே
முயற்சிகளை மேற்கொண்டு வழிதேடிக் உண்டு என்று
கொள்ள வேண்டும் என்று ஒரு . ம்புகிறார். இந்த
உண்மையான முஸ்லிம் நம்புகிறான். விடும்.
இறைவன், மனிதனுக்கு நேரிய தங்களது
வழியைக் காட்டியிருந்தாலன்றி அவனை )காக
அவனது செயல்களுக்கு பொறுப்பேற்கும்படி
பணிக்க மாட்டான் என்பதை ஒரு rலத்தின்
உண்மையான முஸ்லிம் நம்புகிறான். ளைக் கடந்தது.
திருக்குர்ஆன் இறைவனின் மையான
வார்த்தைகள் என்றும் அது முஹம்மத் நுபோலவே
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் க்கு இருக்கின்ற
அவர்களுக்கு அருளப்பட்டது என்றும், அது றைவேற்றுவதில்
வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ற்றலையும் ஒரு
அவர்கள் வழி அருளப்பட்டது என்றும் ஒரு றுக் கொள்கிறார்.
உண்மையான முஸ்லிம் நம்புகிறான். நம்பிக்கைகள்
திருக்குர்ஆனே இஸ்லாத்தின் முதல் மூல ங்களையும் ஒரு
ஆதாரமாகும். அது அரபு மொழியில்
அருளப்பட்டது. அது இன்றுவரை ப்பு
அருளப்பட்ட மொழியில், அப்படியே தனுடைய
அணுவும் மாறாத வகையில் ம், உடல்
பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது - வாழ்க்கைக்கு
அவ்வாறே பாதுகாக்கப்பட்டு வரும். க்கிறது. இவற்றை
ஒரு உண்மையான முஸ்லிம்
திருக்குர்ஆனுக்கும் பெருமானார் எம் மனிதனே
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனே உயர்ந்த
அவர்களின் வாழ்வுக்கும், வாக்கிற்கும் பறும் ஒரு முஸ்லிம்
இருக்கும் தனித்தன்மைகளை பூரணமாக நன்மிக
நம்புகிறார். திருமறை இறைவனின் சயற்படும் திறன்
வார்த்தைகளை- கட்டளைகளைக் னிதனுக்கு
கொண்டது. ஹதீஸ் எனப்படும் ரன.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வாருவனும்
வஸல்லம் அவர்களின் வாழ்வும் வாக்கும் என்பதை ஒரு
திருக்குர்ஆனின் நடைமுறை விளக்கமாகும். றொன்.
து பாவத்தோடு
மூலம் : மஹ்மூத் அப்த் அல் அத்தி
வால் 1425 நவம்பர் 2004

Page 43
களச் செய்தி
கிழக்குப் பிராந்திய ஊழியர் முகாம்
மாவனல்6 - ஜம்இய்யாவின் கிழக்குப் பிராந்திய ஊழியர் முகாம் கடந்த 09.09.2004
மாவனல்லை வியாழக்கிழமை சம்மாந்துறை
தர்பியா நிகழ்ச்சி சென்னல் கிராமத்தில் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமைக 10 வருடங்களின் பின்னர்
நடைபெறும். இத நடைபெற்ற இம்முகாமில் ஏறாவூர்,
நடைபெற்றது. இந் மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது,
ஜம்இய்யாவின் ( சம்மாந்துறை, இறக்காமம் ஆகிய
வழிகாட்டல்களை கிளைகளில் இருந்து 45 ஊழியர்கள்
பயன்பெற்றுச் செ6, கலந்துகொண்டனர். -- கிழக்குப் பிராந்திய நாஸிம்
கொழு சகோதரர் எம்.எஸ்.எம். நிஹாப் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில்
ஜம்இய்யாவி அஷ்ஷெய்க் அப்துல் கமால்
ஏத்தாளையின் 9 இஸ்லாஹி அவர்கள் 'காயி'தாக
நடாத்தி முடித்தது. கடமையாற்றினார். ஒரு வித்தியாசமான
ஜம்இய்யாவின் சூழலில் நடைபெற்ற முகாமில்
அவர்களின் தலை6 அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஊழியர்கள்
புத்தளம் ஆகிய ஆர்வத்துடன் கலந்து கொண்டு தமது
குறிப்பிடத்தக்கது. திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேற்படி பயிற்சி கோஷங்கள் சொல்லிக்
தட்டிக் கொடுத்தே கொடுக்கப்பட்டு ஊழியர்களால் மனனம்
வாழ்வின் சகலதுை செய்யப்பட்டதுடன் "விவாத அரங்கு"
விட்டுக்கொடுப்பு 6 ஒரு தாயின் மனோவலிமை, மரணமும்
கோலியது. இன்ன மறுமையும், கியாமுல்லைல் ஆகிய
கொண்டு சிறப்பித்த நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
கொடுக்கும் முகமா அதிகாலை ஊழியர்கள் புதிய
சகோதரர் சலீம் - உத்வேகத்துடன் சிறந்த
அல்ஹம்துலில்லா மனோவலிமையுடனும் முகாமைவிட்டு
ஊழிய த.ஃவா களம் நோக்கி புறப்பட்டனர்.
இம்முகாமிற்கான சகல
வழமைபோன் ஏற்பாடுகளையும் சம்மாந்துறை கிளை
இம்முறை ஹெம்மா ஊழியர்களும் ஜமாஅத் சகோதரர்களும்
திறன்விருத்தி மேம் சிறப்பாக செய்திருந்தனர்,
நாட்டின் பல ப அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்வில் ஜமா ' கிழக்குப் பிராந்தியம்
ஆர்.எம். இப்ராஹீ றமழான் தர்பியா நிகழ்ச்சி
அஷ்ஷெய்க் அஸ்
(நளீமி) என்போர் ர - ஜம்இய்யாவின் கிழக்குப் பிராந்தியத்
புத்தள திற்கான ரமழான் விஷேட தர்பியா நிகழ்ச்சி நவம்பர் 6ம்,7ம் திகதிகளில் மருதமுனை
புத்தளம் ஜம்! யில் நடைபெற உள்ளது. இது கிழக்குப்
செய்திருந்தது. பாட பிராந்திய ஜம் இய்யா ஊழியர்களுக்கான
புத்தளம் நகரம், தி பிரத்தியேக நிகழ்ச்சியாகும். எனவே
மாணவர்கள் பங்கு அனைத்து ஊழியர்களையும் இதில் கலந்து
ஏற்படுத்தும் இந்நிக கொள்ளுமாறு பிராந்திய நாஸிம் சகோ.
இடம்பெற்றது. இந்த நிஹாப் வேண்டுகோள் விடுக்கிறார்.
மற்றும் சகோதரர் . அல்ஹஸனாத் ரமழான் -

கள் ரங்கர
Dல ஜம்இய்யாவின் ரமழான் தர்பிய்யா
ஜம்இய்யா கிளை புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு விஷேட
ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இம்மாதத்தின் ஒவ்வொரு ரிலும் காலை 9 மணி முதல் இப்தார் வேளை வரை இந்த நிகழ்ச்சிகள் ன்படி முதலாம் வெள்ளிக்கிழமை அதாவது கடந்த 22ம் திகதி நிகழ்வில் ஜமாஅத்தின் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களும் மன்னை நாள் நாஸிம் சகோதரர் நிஸ்மி அவர்களும் தர்பியா வழங்கினர். இதில் பங்குகொண்ட அனைத்து சகோதரர்களும் சிறந்த சறனர்.
(தகவல் : சகோதரர் அனஸ்) ம்பு ஜம்இய்யாவின் பயிற்சி முகாம் -
ன் கொழும்பு நகரக்கிளை கடந்த மாதம் 2ம், 3ம் திகதிகளில் ழகிய கரையோரச் சூழலில் பயிற்சி முகாம் ஒன்றை செவ்வனே
ன் மேற்குப் பிராந்திய நாஸிம் சகோமரர் ஸைபுல்லாஹ் (இஸ்லாஹி) மையில் நடைபெற்ற மேற்படி பயிற்சி முகாமில் ஆலங்குடா, ஏத்தாளை, கிளைகளை சேர்ந்த சகோதரர்கள் சிலரும் கலந்துகொண்டது
சி முகாமில் ஆன்மீக செயற்திட்ட பாசறை ஊழியர்களின் உணர்வுகளை தாடு, தரமான சிந்தனைத் தூண்டலுக்கும் வழி வகுத்தது. மேலும் ற சார்ந்த செயற்பாடுகளான சகிப்புத்தன்மை, கட்டுப்பாடு, சமயோசிதம், பான்ற அடிப்படை விடயங்களுக்கான பயிற்றுவிப்புக்களுக்கும் வழி வம் இங்கு ஊழியர்கள் பூரண இஸ்லாமிய தாகத்தோடு கலந்து து வரவேற்கத்தக்கது. கலந்துகொண்டவர்களின் திறமைக்கும் வாய்ப்பு க கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக அவர்களின் உரையுடன் நிகழ்ச்சிகள் செவ்வனே நிறைவுபெற்றன,
ஸ்ற்.
ர்களுக்கான ரமழான் தர்பியா நிகழ்ச்சி
வ ஜம்இய்யாவின் ஊழியர்களுக்கான ரமழான் தர்பியா நிகழ்ச்சி தகமவில் நடைபெற்றது. இதில் ஊழியர்களுக்கான அறிவு, ஆன்மிக, பாடு தொடர்பான விடயங்கள் நடத்தப்பட்டன. கங்களிலும் உள்ள ஜம்இய்யாவின் கிளை ஊழியர்கள் பங்குகொண்ட அத்தின் அமீர்உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் சகோதரர் அப்துர் ரஷீத், > (மௌலவி) Dr. மஹீஸ், அஷ்ஷெய்க் றிழ்வான் (இஸ்லாஹி), பின் (நளீமி), அஷ்ஷெய்க் நிஸ்மி (நளீமி), அஷ்ஷெய்க் ரஜாஈ கழ்ச்சிகளை சிறப்பாக நடத்தினார்கள். ந்தில் ரமழானை வரவேற்கும் நிகழ்ச்சி
ய்யா கிளை ரமழானை வரவேற்கும் நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு Tலை மாணவர்களை மையமாக வைத்து இடம்பெற்ற இந்நிகழ்வில் மலையடி, மணல்குண்று, கட்டாளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காண்டனர். ரமழான் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் வவு புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை அஸ்வர் மண்டபத்தில் நழ்வின் நிகழ்ச்சிகளை ஜம்இய்யாவின் நாஸிம் சகோதரர் அஜ்மல் ப்துர் ரஷீத் ஆகியோர் சிறப்பாக நடத்தி வைத்தனர்.
வ்வால் 1425 நவம்பர் 2004

Page 44
"இரண்
பயயயயயயயயயயயயயயயபப்டாப்
“யாரசூலல்லாஹ்! 6 இருக்கிறது. ஒவ்வொரு யில் தாமதமின்றி அதன் வேண்டும். தொழுகைக்கு களில் நான் கலந்துகொ
அக்கடமையை சரிவர நி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
போய்விடும் என்பதனால்த அவர்களது காலத்தில் ஒரு ஸஹாபி வாழ்ந்து வந்தார். அவர் மிக்க ஏழ்மையானவராகவும்
ததும் நான் விரைந்து ( நற்குண நல்லொழுக்கங்கள் நிறைந்தவராக
“நாங்கள் உங்கள் வும் இருந்தார். நபிகளாருடன் மிகுந்த நட்பு
அன்பிற்குரிய தோழர்கள் கொண்டிருந்த அவரிடம் சற்று மாறுதலான
என்னவென்பதை ந பழக்க வழக்கம் ஒன்று சில நாட்களாக இருந்து
கொள்ளலாமா?' வந்தது. அதாவது சுபஹ் தொழுகைக்காக |
"ஆம் யா ரசூலல் அதான் சொல்லப்படுகின்றபோது பள்ளிவாய கூறுகிறேன். எனது அய லுக்கு வந்து நபிகளாரது ஜமாஅத்துடன் வாழுகிறார். அவரது வீட்டு இணைந்து தொழுகையில் ஈடுபடும் அவர் பேரீத்த மரங்கள் இருக்கி தொழுகை முடிந்ததும் மிக விரைவாக பள்ளி வீட்டுச் சுவரோடு இணை வாயலை விட்டு வெளியாகி விடுவார். தொழு இது பேரீத்தம் பழ அறு கைக்குப் பிறகு இடம்பெறக்கூடிய நபிகளாரது
அவ்விரு மரங்களிலும் பிரார்த்தனைகள், உபதேசங்கள், கலந்துரையா தொங்கிக் கிடக்கின்ற டல்கள் முதலான எவற்றிலும் அவர் பங்கெ
காலை நேரத்திலும் க டுப்பதில்லை. இதனை நபி ஸல்லல்லாஹூ வீசுகின்றபோது மரத்தில் அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்
பழங்கள் கீழே விழும் களும் அவதானித்து வந்தார்கள். )
மேல் பரந்து காணப்படு ஒருநாள் வழமைபோன்று சுபஹ் தொழுகை
கூடிய பழங்களில் ஒரு முடிந்தவுடன் அந்த மனிதர் விரைந்து வெளியே
முன்றலில் விழுகின்றன செல்ல எத்தனித்தபோது நபிகளார் அவரை
எனக்கு இரண்டு ( அழைத்து நிறுத்தினார்கள். “தோழரே! இருக்கின்றனர். அவர்க6 தொழுகை முடிந்த பிறகு நாங்கள் பிரார்த்த
யில் துயிலெழுந்ததும் னைகள், உபதேசங்கள் முதலான விடயங்க
விழுந்து கிடக்கக்கூடிய ளில் ஈடுபடுகிறோம். எங்களுடன் இணைந்து
எடுத்துச் சாப்பிடுவை இவ்வாறான நற்கருமங்களில் ஈடுபட உங்க
கொண்டு விட்டனர். அ6 ளுக்கு விருப்பமில்லையா?'' என்றார்.
பேரீத்த மரங்கள் மீது மீ “இல்லை யா ரசூலல்லாஹ்! தங்களுடன்
டுள்ளனர். அவர்களது இணைந்து அந்நற்கருமங்களில் ஈடுபட நானும்
அந்த மரங்களும், அவ! விரும்புகிறேன்”
களுமே அடிக்கடி தெ6 “பிரார்த்தனை முடிந்த பிறகு நாங்கள் |
கூறுவர். கீழே விழு எங்கள் ஒவ்வொருவரது வணக்கங்கள், வழி பழங்களை பொறுக்கிச் ( பாடுகள் பற்றிய விடயங்களை எங்களுக்குள் குழந்தைகளும் ஆன பரிமாறிக் கொள்கிறோம். இவ்விடயத்தில்
கொள்வர். பங்கெடுக்க உங்களுக்கு ஆர்வமில்லையா?”
பொருளின் உரிமை "இல்லை யாரசூலல்லாஹ்! அவற்றில் யில்லாமல் ஒன்றைச் < கலந்துகொள்ள எனக்கு ஆர்வம் இருக்கிறது” லால் நான் எனது உ
“அவ்வாறெனில், இவை எவற்றிலும் கலந்து உண்மையைக் கூறி கொள்ளாமல் சுபஹ் தொழுகை முடிந்தவு அந்த பேரீத்தம் பழங். டனேயே நீங்கள் விரைந்து வெளியே சென்று
அனுமதி வழங்குமாறு . விடுகிறீர்களே என்ன காரணம்?”
ஆனால், அவரோ மற அல்ஹஸனாத் ரமழான் - 2
42

டு பேரீத்த மரங்கள்”
யப்பபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபப IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIபய
Tவோடை எம்.ஐ. பிந்துல் ஹுதா -
னக்கு ஒரு கடமை பழங்களெல்லாம் எனக்கும், என்னுடைய நாளும் அதிகாலை பிள்ளைகளுக்கும் மட்டுமே உரியன. எனவே ன நிறைவேற்றியாக எனது மரங்களிலிருந்து பழங்கள் உங்கள் ப் பிறகுள்ள அமல் முற்றத்தில் விழுந்தால் அவை முழுவதையும் ண்டால் தாமதமாகி
ஒப்படைத்துவிடுவது உங்களது கடமை" றைவேற்ற முடியாது என்றும் கூறிவிட்டார்.
ன் தொழுகை முடிந் “எனது முற்றத்தில் உங்களது பேரீத்தம் வெளியேறுகிறேன்.”
பழங்களுக்கீடாக நான் ஒவ்வொரு நாளும் ாது நெருக்கமான ஏதேனும் வேலைகள் செய்து தருகிறேன்.
உங்களது கடமை
ஆகவே அந்தப் பழங்களை சாப்பிட என் Tங் கள் அறிந் து குழந்தைகளுக்கு அனுமதி தாருங்கள்” என்று
நான் மீண்டும் மன்றாடினேன். ஆனால் அதை லாஹ்! அதுபற்றிக் யும் மறுத்துவிட்ட அம்மனிதர் “நீங்கள் செய்து பலிலே ஒரு மனிதர் தருவதற்கேற்ற வேலைகள் எதுவும் என்னிடத் > முற்றத்தில் இரண்டு தில் இல்லை. தவிரவும் என்னுடைய பழங்களை ன்றன. அவை எனது யாருக்காகவும் விட்டுக்கொடுப்பதற்கும் எனக்கு 'ந்ததாக நிற்கின்றன. இஷ்டமில்லை. என்னுடைய பழங்களை வடைக்காலமாதலால் எடுத்துக் கொண்டு அதே எண்ணிக்கையிலான
வேறு பழங்களை தந்தால் அதைக்கூட என்னால் ன. இரவிலும், அதி ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கடுமை Tற்று சற்று பலமாக
யாகக் கூறிவிட்டார். அதற்குமேல் எதுவும் ருெந்து சில பேரீத்தம் பேசமுடியாது நான் திரும்பி வந்துவிட்டேன். - அவை நிலத்தின் “யா ரசூலல்லாஹ்! எனது குழந்தைகள் டும். இவ்வாறு விழக் பேரீத்தம் பழங்கள் மீது கொண்டுள்ள விருப் 5 சில எனது வீட்டு பத்திற்காக அவர்களைக் கண்டிப்பதற்கோ,
அல்லது தண்டிப்பதற்கோ என் மனம் இடம் பெண் குழந்தைகள் கொடுக்கவில்லை. அவர்கள் அதிகாலையில் ரிருவரும் அதிகாலை
துயில் எழுவதையோ அந்தப் பேரீத்தம் பழங் ஓடிவந்து முன்றலில்
களை பொறுக்கச் சொல்வதையோ கூட பேரீத்தம் பழங்களை என்னால் தடுக்க முடியவில்லை. ஏனெனில்
பழங்களை பொறுக்க வருகின்றபோது என் பர்கள் அந்த இரண்டு குழந்தைகள் இருவரும் மிக்க பரவசத்துடன்
க்க விருப்பம் கொண்
காணப்படுவர். அவர்களது கள்ளங்கபடமற்ற கனவுகளிலும்கூட முகங்களில் சந்தோசமும், புன்னகையும் றில் தொங்கும் பழங் கரைபுரண்டோடும். எபடுவதாக என்னிடம்
இவ்வாறு உரிமையாளரின் அனுமதியின்றி ந்து கிடக்கக்கூடிய அவர்களது பழங்களை சாப்பிடக் கூடாது எப்பிடும்போது என்னிரு என்பதை தெளிவுபடுத்தினால் அதை விளங் ந்தமும், பரவசமும் கிக் கொள்ளக்கூடியளவுக்கு அவர்களுக்கு
வயதோ, புத்தியோ இல்லை. எனவே இந்தப் பாளருடைய அனுமதி
பிரச்சினைக்கு ஒரு முடிவெடுக்க வேண்டும் சாப்பிடுவது குற்றமாத
என்று தீர்மானித்தேன். அம்முடிவு அயல் யலவனிடம் சென்று
வீட்டவனையோ என் குழந்தைகளையோ எனது குழந்தைகள்
எவ்வகையிலும் பாதிக்காததாக அமைய களை சாப்பிடுவதற்கு
வேண்டுமெனவும் தீர்மானித்தேன்.” அவரிடம் வேண்டினேன்.
(அவர் என்ன செய்தார் என்பது இன்ஷா த்து விட்டார். "அந்த
அல்லாஹ் அடுத்த இதழில்) வ்வால் 1425 நவம்பர் 2004

Page 45
- தம்பி தங்கைகளே! A. B நிரல்களில் சித எழுத்துக்களை ஒழுங்குபடுத்துங்கள். பின்னர் 6 இருக்கும் எழுத்துக்களைக் கோர்த்து இரு நிரல்க
ஸஹாபியின் (ஆண் பெண்) பெயரைக் கண்
ன் அ ச ர
ரோ ஆ
அ தி யோ த்
டா டோ
ம் வ க ன.
ரி ணா
ன ம் க த
இமாம் அபூ ஹனீபா (ரஹிமவ
IIIாயாயாயப்பப்பாயாயப்பப்பபபாயIIIIIIIIIIIIIIாயIIபயபIII ய1,
முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதான நான்கு மத்ஹ மத்ஹபின் ஸ்தாபகர் இமாம் அபூஹனீபா ரஹிமஹுல்லாஹ். இவர் கூபாவில் பிறந்தார்கள். இவர்களின் தந்தையின் பெயர் ஸாபித் இவர்களுக்கு நுஃமான் என்று பெயரிட்டனர். ஆனால் அபூஹனீபா 6 இமாமுல் அஃலம் எனும் சிறப்புப் பெயராலுமே அவர்கள் அநேகமாக
இளமையிலேயே அறிவும் விவேகமும் உடையவர்களாக காணப்பு இழந்தமையால் அவர்களின் வர்த்தகத்தை கவனிக்க வேண்டி ஏற்பு ஷஅப் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் தூண்டுதலால் வாலிப வயதில் அறபு மொழி, அறபிய வரலாறு, குர்ஆன், ஹதீஸ், பிக்ஹு, தத்துக அடிப்படை அறிவைப் பெற்றுக்கொண்டு தத்துவத்தை சிறப்பாக ப ஆனால் ஸஹாபிகளின் வரலாற்றை அவதானித்த பின் பிக் முழுக்கவனத்தையும் செலுத்தினார்கள். அக்காலத்தில் சட்டத்து இருந்த ஹம்மாத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வகுப்பில் ஹஜ்ஜுக்கு செல்லும்போது அதாஹ் இப்னு முன்திர், மாலிக் இப் போன்றோரிடம் கற்றார்கள். ஹம்மாத் ரழியல்லாஹு அன்ஹு 6 அவர்களின் சட்டவகுப்புக்கு ஆசிரியராக நியமிக்கப் பட்டார். நினைவா சுயமாக முடிவெடுக்கும் திறனும், வாக்குச் சாதுரியமும், விள அமைந்திருந்த இமாம் அவர்களின் கலாபீடத்துக்கு முஸ்லிம்! நாடுகளிலிருந்தும் மாணவர்கள் திரண்டனர். சட்டப் பிரச்சினைகளுக் மூலாதாரங்களிலிருந்து தீர்ப்புகளை வழங்கினார்கள். சிறந்த முஜ், வர்த்தகராகவும் விளங்கிய அவர்கள், மௌனம், தயாளம், அன்பு, தி உயரிய குணங்களைக் கொண்டிருந்தார்கள்.
தொகுப்பு: அல்ஹாபில் முஹம்மத் அஸ்வர்,
அல்ஹஸனாத் ரமழான் -

விக்கிடக்கும் பட்டத்திற்குள் ரிலும் ஒவ்வொரு நிபிடியுங்கள்.
தயாரிப்பு:
எம். ஏ. ஃபாஹிம் முதல் பரிசு பெறுபவர் (500 ரூபா பெறுமதியான நூல்கள்)
சமச்சWWWஒன்சா ரிசர்ச்சி ......சு.க.eshs.
அத்தீபா றிபாஸ்
தரம் - 04 முஸ்லிம் மகளிர் கல்லூரி
கொழும்பு - 12
க் ம ஷ
ப ப ம்.
இரண்டாம் பரிசு பெறுபவர் (300 ரூபா பெறுமதியான நூல்கள்)
றிபாஸா
தரம் - 09 அல்ஸிறாஜ் முஸ்லிம் வித்தியாயலம்
' பொல்கஹவெல மூன்றாம் பரிசு பெறுபவர் (300 ரூபா பெறுமதியான நூல்கள்) எம்.எல்.எம். அப்ஸல்
தரம் - 7 நம்முவெவ மு.ம.வி ஹூலோகம்
ப ம ம்
டா க ம்
10ம் ஆண்டுக்குக் கீழ்ப்பட்ட தம்பி
தங்கைகள் மட்டும் கலந்து கொள்ளலாம். வகுப்பும், பாடசாலை முகவரியும் கட்டாயம் குறிப்பிடப்பட
- வேண்டும்
ஹுல்லாஹ்)
IITயாயப்பப்பபபபபப்பா111111IIIIIIil
பரிசுகளுக்கு அனுசரணை: ALUTH PHARMACY (PVT) LTD
Pharmaceutical Distributors 85A, DhawalasinghermaMW, Colombo- 15
Tel: 0114617599, 0777395859. புகளில் ஒன்றான ஹனபி கள் ஹிஜ்ரி 80ம் ஆண்டு
Fax:011-4616911 என்பதாகும். பெற்றோர்
விடைகள் வந்துசேர வேண்டிய சன்ற புனைப் பெயராலும்
இறுதித் திகதி: 25.11.2004 அழைக்கப்பட்டார்கள். பட்டாலும்கூட தந்தையை
அல்ஹஸனாத்தைப் பட்டது. இருந்தும் இமாம்
பரிசாகப் பெறும் 20 அதிஷ்டசாலிகள் படிக்க ஆரம்பித்தார்கள்.
பக்கம் : 51இல் பம் முதலிய பாடங்களில் யில ஆயத்தமானார்கள்.
தம்பி தங்கைகளுக்கென ஹு துறையில் தனது
தனியான சிறுவர் பத்திரிகை றையில் சிறந்த அறிஞராக சேர்ந்து படித்தார்கள்.
ஒன்றினை னு தீனார் ரழியல்லாஹு
அல்ஹஸனாத் எதிர்வரும் ஜனவரி வர்கள் மரணித்தபோது
முதல் வெளியிடத் ற்றலும் அறிவுக்கூர்மையும்
தீர்மானித்துள்ளது. இதுபற்றிய க்கமளிக்கும் ஆற்றலும்
தம்பி தங்கைகளது கள் வாழுகின்ற எல்லா த குர்ஆன், ஹதீஸ் சட்ட
கருத்துக்களை எழுதி கஹிதாவும் நேர்மையான
அனுப்புங்கள். சிறந்த பானம், உண்மை போன்ற
கருத்துரைகள் சிறுவர்
பத்திரிகையில் இடம்பெறும், மீராவோடை
இன்ஷா அல்லாஹ். ஷவ்வால் 1425 நவம்பர் 2004

Page 46
இருந்தார்கள். பிறகு - அபூ சுஜாஆ -
லைலதுல் கத்ரை ே
திகாப் இருந்தேன். | ரமழானின் இறுதிப் பத்து நாட்கள் ஒரு
திகாப் இருந்தேன். முஸ்லிமைப் பொறுத்தமட்டில் குறிப்பாக
அவ்விரவு இறுதிப்ப இஸ்லாமிய அழைப்பாளர்களைப் பொறுத்த
என எனக்குக் கூறப்ட மட்டில் பெறுமதியான நாட்களாகும். இந்
ளில் இஃதிகாப் இரு நாட்களில் ஆயிரம் மாதங்களைவிட சிறந்த
இஃதிகாப் இருக்கட்டு தோர் இரவு மறைந்திருக்கிறது. அவ்விரவை,
இஃதிகாபின் வகை இறையில்லங்களுடன் தங்களை இறுகப்
வாஜிபான இஃதி பிணைத்துக் கொள்கின்ற மனிதர்களால்
திகாப் என இருவகை இலகுவாக அடைந்துகொள்ள முடிகிறது.
நெருங்கி அவனது கொள்ளும் நோக்கு லாஹூ அலைஹி வ பின்பற்றும் நோக்குட இஃதிகாப் ஸுன்னத் எ தாகும். குறிப்பாக இ பத்தில் நிறைவேற்றப் கடமையாக்கிக் கெ வாஜிப் என்ற தரத்
''இஃதிகாப்” பத விளக்கம்:
ஒருவர், 'அல்லாஹ் ஒரு நன்மையான அல்லது ஒரு தீமை
இருப்பது என்மீது கட் யான விடயத்திற்காக உள்ளத்தைக் கட்டுப்
அல்லாஹ் நோய் நிவ படுத்தி, மட்டுப்படுத்தி அதற்காக ஒதுங்கியி
இத்தனை நாட்களுக்கு ருத்தல் என்ற கருத்தை இஃதிகாப் என்ற
என நேர்ச்சை செய்தா பதம் தொனிக்கிறது.
நிறைவேற்றுவது வாது இஃதிகாப், ஷரீஆ சட்டங்களுக்குட்பட்டது லாஹூ அலைஹி வள என்பது அறிஞர் பெருமக்களின் ஏகோபித்த
னார்கள். “அல்லாஹ்வு முடிவாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி நேர்ச்சை செய்தவர் அ வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு ரமழானி லும் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்து
உமர் ரழியல்லா வந்தார்கள். அவர்களது உயிர் கைப்பற்றப் ''அல்லாஹ்வின் தூத பட்ட வருடத்தில் இருபது நாட்கள் இ'. ஹராமில் ஓர் இரவு இ திகாப் இருந்தார்கள்.
நேர்ச்சை செய்துள்ளே (புகாரி, அபூதாவுத், இப்னுமாஜா) அண்ணலார் “உமது ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர் வேற்றுவீராக!” என்று கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு எத்தனை நாட்கள் அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் இஃதிகாப் இருக்க | வபாத்தாக்கும்வரை ரமழானின் இறுதிப்
வாஜிபான இஃதிக பத்தில் அவர்கள் இஃதிகாப் இருந்தார்கள்;
ஒருவர் எத்தனை நாட் அவர்களது மரணத்தின் பின் அவர்களது
தாக நேர்ச்சை செய்த மனைவிமார் இஃதிகாப் இருந்தனர்”
கள் இஃதிகாப் இருப்ப (புகாரி, முஸ்லிம்) பான இஃதிகாபைப் பெ அபூ ஸயீத் அல்குத்ரி ரழியல்லாஹு நிர்ணயிக்கப்பட்ட கா அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''நபி
இஃதிகாப் இருக்கும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் நேரம் அல்லது குறுக கள் ரமழானின் முதல் பத்தில் இஃதிகாப் லில் தரித்திருப்பதன் இருந்தார்கள். பிறகு நடுப்பத்தில் இஃதிகாப் ஹப்பான இஃதிகாப்
அல்ஹஸனாத் ரமழான் - 2
44.

கள்
''நிச்சயமாக நான் வாயலில் தரித்திருக்கும் காலமெல்லாம் டி முதல் பத்தில் இஃ. அவருக்கு நற்கூலி வழங்கப்படும். பள்ளி றகு நடுப்பத்தில் இஃ.
வாயலை விட்டு வெளியேறி, மீண்டும் இ.'. பிறகு “நிச்சயமாக திகாப் இருப்பதற்கு நாடினால் நிய்யத்தைப் தில்தான் உள்ளது”
புதுப்பித்துக் கொள்ள வேண்டும். டது. ஆகவே, உங்க
இஃதிகாபுக்கான நிபந்தனைகள் க்க விரும்புகின்றவர்
இஃதிகாப் இருப்பவர் முஸ்லிமாக, பருவ ம்.” (புகாரி)
வயதை அடைந்தவராக, ஜனாபத், மாத
விடாய், பிரசவருது போன்ற பெருந் தொடக்கி பாப், சுன்னத்தான இ'.
லிருந்து சுத்தமானவராக இருக்க வேண்டும். உண்டு. அல்லாஹ்வை
இஃதிகாபின் அடிப்படைகள் ற்கூலியைப் பெற்றுக்
இஃதிகாப் என்பது அல்லாஹ்வை பனும் நபி ஸல்லல்
நெருங்கும் எண்ணத்துடன் மஸ்ஜிதில் தரித்தி ஸல்லம் அவர்களைப்
ருப்பதைக் குறிக்கும். 'அல்லாஹ்வுக்குக் னும் மேற்கொள்ளும்
கீழ்ப்படிந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடு ன்ற தரத்தை உடைய
தல்' என்ற நிய்யத்து உருவாகவுமில்லை; து ரமழானின் இறுதிப்
'பள்ளிவாயலில் தரித்திருத்தல்' என்ற செயல் படும். ஓருவர் தன்மீது
பாடு நிகழவுமில்லை என்றால் இஃதிகாப் Tள்கின்ற இஃதிகாப்
நிறைவேறமாட்டாது. இவ்வகையில் நிய்யத் தை உடையதாகும்.
வாஜிபாகும். அல்லாஹ் கூறுகிறான்:
வுக்காக இஃதிகாப்
''முழுமையாக அவனுக்குக் கட்டுப் மை; அல்லது எனக்கு பட்டு, உளத்தூய்மைமிக்கவர்களாக பாரணமளித்தால் நான் அல்லாஹ்வை வணங்கி வழிபடுமாறு இஃதிகாப் இருப்பேன்' அவர்கள் கட்டளை யிடப்பட்டுள்ளார்கள்”. ல் அந்த இஃதிகாபை
நபி ஸல்லல்லாஹு அலைஹி ஓபாகும். நபி ஸல்லல் வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மல்லம் அவர்கள் கூறி
''நிச்சயமாக செயல்கள் எண்ணங்க க்குக் கட்டுப்படுவதாக ளைப் பொறுத்தே அமைகின்றன” தை நிறைவேறட்டும்”. இஃதிகாபை நிறைவேற்ற பள்ளிவாயலில்
(புகாரி) தரித்திருப்பது அவசியமாகும். அல்லாஹ் ர அன்ஹு அவர்கள் கூறுகிறான்: ரே! நான் மஸ்ஜிதுல் ''நீங்கள் பள்ளிவாயல்களில் இஃதிகாப் ஃதிகாப் இருப்பதற்கு இருக்கும்போது உங்கள் மனைவிகளாகிய
ன்” என்றார். அதற்கு அவர்களுடன் கூடாதீர்கள்” நேர்ச்சையை நிறை
பள்ளிவாயல் அல்லாத வேறு இடங்க கூறினார்கள். (புகாரி) ளில் இருப்பது ஆகுமானதாக இருந்திருந்
தால் பள்ளிவாயலில் இஃதிகாப் இருக்கும் வண்டும்?
போது மனைவிமாருடன் வீடுகூடுவது சபை பொறுத்தவரை
ஹராம் என்று குறித்து சொல்லப்பட்டிருக்க கள் இஃதிகாப் இருப்ப
மாட்டாது. ஏனெனில் மனைவிமாருடன் ரோ அத்தனை நாட்
கூடுவது இஃதிகாபுக்கு முரணானதாகும். | கடமை. முஸ்தஹப் இஃதிகாப் இருக்கும் பள்ளிவாயல் றுத்தமட்டில் அதற்கு
குறித்த சட்டவல்லுனர் கருத்துக்கள் > நேரம் கிடையாது.
இஃதிகாப் இருக்க செல்லுபடியாகும் நிய்யத்துடன் நீண்ட
பள்ளிவாயல் குறித்து சட்டவல்லுனர்கள் ப நேரம் பள்ளிவாய
மத்தியில் கருத்துவேறுபாடு உண்டு. மூலம் இந்த முஸ்த
ஐவேளைத் தொழுகைகள் கூட்டாக நிறை நிறைவேறும். பள்ளி வோல் 1425 நவம்பர் 2004

Page 47
வேற்றப்படுகின்ற எல்லாப் பள்ளிவாயல் திகாப் இருப்பது * களிலும் இஃதிகாப் இருப்பது கூடும் என கீழ்வரும் பொது இமாம் அபூஹனீபா, அஹ்மத், இஸ்ஹாக், ''நீங்கள் பள்ளி அபூ தெளர் போன்றோர் கூறுகின்றனர். இருக்கும்போது ? இவர்கள் தமக்கு ஆதாரமாக பின்வரும் அவர்களுடன் கூட ஹதீஸை முன்வைக்கின்றனர்: |
இந்த திருமா ''முஅத்தினும், இமாமும் இருக்கின்ற முஸ்லிம்களையு எல்லா பள்ளிவாயல்களும் இஃதிகாப் இருப்ப இந்த வசனத்தில் தற்கு பொருத்தமானதாகும்.” (தாரகுத்னீ) கள்' என்ற சொல்
ஆனால் இது ஆதாரமாகக் கொள்ள
மஸ்ஜிதுகள் மட்டு முடியாத 'முர்ஸல்' என்ற தரத்தையுடைய
இருந்தால் பெரும் பலவீனமான ஹதீஸாகும்.
கள் இந்த வசனத் அனைத்து மஸ்ஜிதுகளிலும் இஃதிகாப்
மாட்டார்கள். ஏனெ இருப்பது கூடும் என்பதற்குத் தெளிவான முஸ்லிம்கள் மக்க ஆதாரங்கள் இல்லை என இமாம்களான நகரங்களுக்கு ச மாலிக் (ரஹ்), ஷாபிஈ (ரஹ்), தாவூத் (ரஹ்)
இந்த கருத்தின் போன்றோர் கூறுகின்றனர். ஜூம்ஆப் பள்ளி பள்ளிவாயல்களி வாயலில் இஃதிகாப் இருப்பது மிகச் சிறந்தது. கூடும். (மூன்று L ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வேறு பள்ளிவாயல் வஸல்லம் அவர்கள் ஜும்ஆப் பள்ளிவாயலில் கூடாது.” என்ற ? இஃதிகாப் இருந்தார்கள். மேலும் ஜூம்ஆப் தாக இருந்தால் பள்ளிவாயிலில் அதிகமான ஜமாஅத்தினர் சிறந்த இஃதிகாப் வருகை தருவர் என ஷாபிஈ மத்ஹபைச் களிலும் நிறைவே சார்ந்தோர் குறிப்பிடுகின்றனர்.
தவிர வேறு பள்ளி ஜமாஅத் தொழுகை நடைபெறுகின்ற
றப்படும் இஃதிகாப் அனைத்து பள்ளிவாயல்களிலும் இஃதிகாப்
தொனிக்கும். நிச் இருப்பது கூடும். ஏனெனில் திருமறை மஸ்ஜிதுகளில் இ. வசனத்தில், "பள்ளிவாயலில் இஃதிகாப்
பள்ளிவாயல்களில் இருக்கும்போது...'' என்று பொதுவாகவே சிறந்ததாகும். அ6 கூறப்பட்டுள்ளது. ஆனாலும் ஜும்ஆப் பள்ளி களில் நிறைவேற் வாயலில் இஃதிகாப் இருப்பது மிகச் சிறந்த விட இந்த மூன்று ! தாகும். நவீனகால பேரறிஞர்களாகவும், றப்படும் தொழுகை மார்க்கத் தீர்ப்பாளர்களாகவும் வாழ்ந்து
மஸ்ஜிதுல் ஹர மறைந்த அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் பின் ஒரு தொழுகை ஒரு பாஸ், அஷ்ஷெய்க் முஹம்மத் பின்
நிகர்த்ததாகும். ம ஸாலிஹ் அல்உஸைமீன் போன்றோரும்
வேற்றப்படும் ஒரு இக்கருத்துடையோரே!
ஹராமில் நிறைவே 1424 வருடகாலமாக சர்ச்சைக்குரிய
அடுத்தபடியாக ஏல் சட்டப் பிரச்சினையாக முன்வைக்கப்படாத |
நிறைவேற்றப்படும் , 'இஃதிகாப் இருக்கும் பள்ளிவாயல்' குறித்த விட சிறந்ததாகும். விவகாரம் இன்று பெரியதொரு சட்டப் ஒரு தொழுகை பிரச்சினையாக கிளறிவிடப்பட்டுள்ளது. இது ஐந்நூறு தொழுகை குறித்த சமகால் மார்க்க அறிஞர்களின் (பதாவா ரமழான், கருத்துக் களை நோக்குவோம்.
2) அஷ்ஷெய் நவீனகால அறிஞர்களின் தீர்ப்புகள்:
அப்துர் ரஹ்மான் 1. அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ்
டத்தில், "இ..திகா அல்உஸைமீன் (ரஹ்) அவர்களிடத்தில்,
மஸ்ஜிதுகளைத் ; ''மூன்று பள்ளிவாயல்கள் அல்லாத வேறு
இஃதிகாப் இருப்பது பள்ளிவாயல்களில் இஃதிகாப் இருப்பது
பட்டது. அதற்க கூடுமா? அதற்கான ஆதாரம் என்ன?” என
பதிலளித்தார்கள்: வினவப் பட் டது. அதற்கு அவர்கள்
"இஃதிகாப் என் பின்வருமாறு பதிலளித்தார்கள்:
துகளைத் தவிர ே ''மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் நபவி,
காப் இருப்பது கூடா மஸ்ஜிதுல் அக்ஸா என்ற மூன்று மஸ்ஜித்க
''நீங்கள் பள்ளி ளைத் தவிர உள்ள மஸ்ஜித்களிலும் இஃ.
இருக்கும்போது உ டன் கூடாதீர்கள்”
அல்ஹஸனாத் ரமழான் -

டும். இதற்கான ஆதாரம்
''நீங்கள் இருவரும் தவாப் செய்கின்ற பான மறை வசனமாகும்: வர்களுக்காகவும், இஃதிகாப் இருக்கின்றவர்க பாயல்களில் இஃதிகாப் ளுக்காகவும் எனது வீட்டை சுத்தமாக உங்கள் மனைவிகளாகிய வைத்திருங்கள்” (அல்பகரா:125) ாதீர்கள்” (அல்பகரா: 187)
''எனது வீடு” என்பது மஸ்ஜிதுல் மற வசனம் அனைத்து ஹராமை குறிக்கும். - விழித்துப் பேசுகிறது.
இரண்டாவதாக, மஸ்ஜிதுகளைத் தவிர இடம்பெற்றுள்ள 'மஸ்ஜிது வேறு இடங்களில் ஒருவர் இஃதிகாப் இருந் மின் கருத்து அந்த மூன்று தால் பள்ளிவாயல்களில் ஜமாத்துடன் மே என நாம் கூறுவதாக தொழுவதைவிட்டுவிட நேரிடும். தொழு பான்மையான முஸ்லிம் கையை விடுவது பெரும்பாவமாகும். ஒவ் தின் விழிப்புக்கு உட்பட வொரு வேளையும், தொழுகைக்குச் சென்று னில், பெரும்பான்மையான வருதல், அதிகமாக வெளியேறிச் செல்லுதல் T, மதீனா, குத்ஸ் ஆகிய
என்பன இஃதிகாபுக்கு முரணானவையாகும். ப்பால் வாழுகின்றனர்.
ஏனெனில் இஃதிகாப் என்பது குறித்த அடிப்படையில் அனைத்து இடத்தில் தரித்திருப்பதேயாகும். லும் இஃதிகாப் இருப்பது (பதாவா ரமழான், பாகம் 2, பக்கம் 869) ள்ளிவாயல்களைத் தவிர-----3) அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் பின் பாஸ் களில் இஃதிகாப் இருக்கக் (ரஹ்) அவர்களிடத்தில், 'ஆண்கள், பெண்கள் ஹதீஸ் ஆதாரபூர்வமான இஃதிகாப் இருப்பது குறித்த சட்டம் என்ன? பரிபூரணமான, மிகவும் இஃதிகாப் இருப்பதற்கு நோன்பு நோற்றி இந்த மூன்று மஸ்ஜிது ருத்தல் ஒரு நிபந்தனையா? இஃதிகாப் ற்றப்படும் இஃதிகாபைத் இருப்பவர் எத்தகைய செயல்களில் ஈடுபட வாயல்களில் நிறைவேற் வேண்டும்? இஃதிகாப் இருக்கும் இடத்திற்கு அல்ல என்ற கருத்தைத் எப்போது செல்வது? எப்போது வெளியேறு சசயமாக இந்த மூன்று வது?” என்ற வினாக்கள் தொடுக்கப்பட்டன. -.திகாப் இருப்பது, வேறு
அதற்கு அவர்கள் அளித்த நீண்ட இஃதிகாப் இருப்பதைவிட
மார்க்கத் தீர்ப்பிலிருந்து பிரதான பகுதியை வ்வாறே வேறு மஸ்ஜித் மட்டும் இங்கு முன்வைக்கிறோம்: றப்படும் தொழுகையை
''ஆண், பெண் இருபாலாருக்கும் இஃ. மஸ்ஜித்களில் நிறைவேற் திகாப் சுன்னத்தாகும். நபி ஸல்லல்லாஹு 5 மிகவும் சிறந்ததாகும். அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானில் ாமில் நிறைவேற்றப்படும் இஃதிகாப் இருந்துள்ளார்கள். இறுதியாக
இலட்சம் தொழுகையை
அவர்கள் ரமழானின் இறுதிப் பத்தில் இஃ. ப்ஜிதுன் நபவியில் நிறை
திகாப் இருந்துள்ளார்கள். அவர்களுடன் தொழுகை மஸ்ஜிதுல் அவர்களுடைய மனைவிமார்களில் சிலரும் ற்றப்படும் தொழுகைக்கு இஃதிகாப் இருந்தார்கள். நபிகளாரின் பனய பள்ளிவாயல்களில் வபாத்தின் பின்னர் மனைவிமார் இஃதிகாப் ஆயிரம் தொழுகைகளை இருந்தார்கள். இஃதிகாப் இருக்குமிடம் மஸ்ஜிதுல் அக்ஸாவில் ஜமாஅத் தொழுகை நடைபெறும் பள்ளி யை நிறைவேற்றுவது வாயல்களாகும். இஃதிகாப் இருக்கும் களுக்கு நிகரானதாகும்.
காலத்தில் ஜும்ஆ தொழுகையில் கலந்து ாகம் 2, பக்கம் 875-876)
கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமென்றால், க் அப்துல்லாஹ் பின்
இஃதிகாப் இருப்பவரது வசதி வாய்ப்பைப் பின் ஜிப்றீன் அவர்களி பொறுத்து ஜும்ஆ மஸ்ஜிதில் இஃதிகாப்
குறித்த சட்டம் என்ன? இருப்பது அவருக்கு மிகவும் சிறந்ததாகும். விர வேறு இடங்களில் (துஹ்பதுல் இஹ்வான் - பக்கம் 183) கூடுமா?” என வினவப் ஆகவே, ஜமாஅத் தொழுகை நடை பர்கள் பின்வருமாறு பெறுகின்ற எல்லாப் பள்ளிவாயல்களிலும்
இஃதிகாப் இருப்பது ஆகுமாகும். ஆனால் து சுன்னத்தாகும். மஸ்ஜி
ஜூம்ஆப் பள்ளிவாயலில் இஃதிகாப் இருப்பது று இடங்களில் இஃதி
மிகவும் சிறந்ததாகும். 1. ஏனெனில் அல்லாஹ், யல்களில் இஃதிகாப்
(51ம் பக்கம் பார்க்க) 1கள் மனைவிமார்களு
னக் கூறுகிறான். ஒவ்வால் 1425 நவம்பர் 2004

Page 48
எம்.எச்.எம். ஹஸன்
அன்றாட வா, (தேசியக் கல்வி நிறுவகம்)
வீட்டில் அவசரமான ஒரு
சூழலுக்குமேற்ப சமூகம்
விதத்தில் ஒரு பிள்ளை வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு
நடந்துகொள்ளும் நிலை பிள்ளைகளின் சந்தடி சற்று
சமூக இயைபாக்கம் அ இடைஞ்சலாக இருந்தது. இவர்களை
பண்பாடு என்று 'பியாே ஒரு வேலையில் ஈடுபடுத்திவிட்டால்
உளவியலாளர் கூறியுள் எல்லாம் சரி என்று யோசித்த அவர், ஒர்
பண்பாடு சேர்ந்த பழக்க உலகப் படத்தை எடுத்து தாறுமாறாக
என்பதில் நுண்ணறிவு, த பல துண்டுகளாக வெட்டி மீண்டும்
சரியாகப் பொருத்தும்படி பிள்ளைகளிடம்
அனுபவம், சமூக நடத்
தொடர்புபடுகின்றன. இந் கொடுத்து விட்டார். "'கொஞ்ச
பிள்ளையின் சமூக இை நேரத்துக்கு தொல்லை இருக்காது” என்று நிம்மதியாக தனது வேலையில்
முதற்காரணியான குடும்
வகை விருத்திகளிலும் ( ஈடுபட்ட சற்று நேரத்தில் ''செய்து. முடித்து விட்டோம்” என்று வெற்றிக்
செலுத்தும் காரணியாகு களிப்பில் கொண்டு வந்து கொடுத்தனர்
ஒரு குடும்பத்தில வ பிள்ளைகள். “அதெப்படி இவ்வளவு
இருவிதமான தொடர்புக கெதியாகச் செய்தீர்கள்?” ஆச்சரியமாகக்
ஒன்று, குடும்பத்தின் கட் கேட்டார் தந்தை. “'உலகப் படத்தின்
இடைத்தொடர்பு; மற்றை
பிள்ளைகளில் விருத்திக்கான
மறுபக்கத்தில் ஒரு மனிதனின் படம்
கூட்டுறவான சமூகத் ெ இருந்தது. அந்த மனிதனின் உருவத்தை குறிப்பிட்ட ஒரு விழுமிய சரியாகப் பொருத்தினோம். உலகப்படம் பண்பாட்டை, நற்பழக்க தானாகப் பொருந்திவிட்டது” என்று
கொண்டுள்ள ஒரு குடு கூறினர் பிள்ளைகள்.
பிள்ளை இங்கு மேலே ஆம்! “ 'மனிதர்கள் சீர்பட்டுவிட்டால்
கட்டுப்பாடான தொடர்புக் உலகம் தானாக சீர்பட்டுவிடும்”
வளரும்போது காரண 8 என்பதற்கு இது நல்ல உதாரணமே.
தெரியாத நிலையிலும்ச உலகத்தை ஒளிமயமாக்க திட்டமிடும்
விழுமியங்களை மதிக்கு அறிவு மேதைகள் கூடச் சில
அதனைப் பின்பற்றும் நீ வேளைகளில் தம் சொந்தப் பிள்ளைகள்
அதனைப் புறக்கணிப்ப6 விடயத்தில் கோட்டை விடுவதும் உண்டு.
தவிர்ப்பதை பாரதூரமா பாடசாலையிலும், வெளியிலும்
நிலைக்கும் உட்படுத்த கற்றலுக்குத் தேவையான ஏற்பாடுகளை
அதேநேரம் விஸ்தீரணம் மேற்கொள்ளும் பலருக்கும் இருக்கும்
அயலில் பலருடன் கூட் ஒரு பிரச்சினை பண்பாட்டுப் பயிற்சியை
பிள்ளைகளிடையே அல் எவ்வாறு வழங்குவது என்பதாகும். சமய
பல கட்டுப்பாட்டுக்கப்பா விழுமியங்களை எவ்வாறு புரிய
நடத்தைகள் புகுந்துவி வைப்பது என்பது அடுத்த
உள்ளது. உதாரணமா? பிரச்சினையாகும்.
கண்டால் எழும்புவது 6 அறநெறி பற்றிய பிள்ளைகளின்
எடுத்தால் வீட்டில் இது அறிவு அவர்களின் நுண்ணறிவு
நடைமுறைப்படுத்தப்படு வளர்ச்சியுடன் தொடர்புபட்டதென்பதே
'கட்டுப்பாடான தொடர் உளவியலாளர்களின் கருத்தாக
பக்கத்து வீட்டில் அல்ல உள்ளது. சந்தர்ப்பத்துக்கும்
வீட்டில் இது அவ்வளவு
4டு
அல்ஹஸனாத் ரமழான் - ஷம்

ழ்வில் அனைவருக்கும் உளவியல்-24
எதிர்பார்க்கும் நியாயமாக
யை அடைவதே ப்லது சமூக
ஜூ' என்ற ளார். ஒருவரின் வழக்கம் தனியார்
தை என்பன நிலையில்
யபாக்கத்தின் பமே இவ்விரு செல்வாக்குச்
பொருட்படுத்தப்படாததை 'கூட்டுறவு தொடர்பு' என்றும் கூறலாம். இந்நிலையில் பிள்ளை இரண்டு வகையான அந்தங்களில் சிந்தனைத் தடுமாற்றத்திற்கு உட்படும் நிலை ஏற்பட
முடியும்.
உண்மை பேசுதல், பிறரை மதித்தல், நீதியாக நடந்துகொள்ளல், நியாயம் வழங்குதல், சமத்துவம் பேணல், பிறர் நலனில் அக்கறை கொள்ளல் என்பன சமூகம் போற்றும் அறநெறிகளாகவும் மனிதர்களிடம் எதிர்பார்க்கப்படும் பண்பாடுகளாகவும் கொள்ளப்படுகின்றன. கல்வி, உளவியற் கற்றல் கொள்கைகள் வரிசையில் சமூகக் கற்றற் கொள்கை என்ற ஒன்றுள்ளது. அதன் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றவர்கள் அல்பிரட் பண்டுரா' மற்றும் வோல்ட்டர்
ம்.
பாழும் பிள்ளை
ட்குட்படுகின்றது. -டுப்பாடான
யது,
T பண்பாட்டு
வழிகாட்டல்
தாடர்பு. பத்தை, சமய
வழக்கத்தைக் ம்பத்தில் வளரும்
குறிப்பிட்ட களில் காரியங்கள் கூட சமய தம் நிலைக்கும், ைெலக்கும்,
தை அல்லது க எண்ணும் கப்படுகிறது. மான குடும்பத்தில் -டுறவாகப் பழகும்
யர்கள் சார்ந்த ற்பட்ட நம் வாய்ப்பு க மூத்தோரைக் சன்ற பழக்கத்தை
சரியாக வதை பு' என்றும், மது உறவினர் பாகப்
(Bandura, Walters -1963) என்பவர்கள்.
அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளுள் பல பண்பாட்டுரீதியான பழக்கவழக்கங்களைப் பழக்கப்படுத்தும் மிகச்சிறந்த வழி 'அவதானிப்பு முறை' எனத் தெரிய வந்துள்ளது. தாய், தந்தை, ஆசிரியர், வீட்டிலுள்ள மூத்த சகோதர சகோதரிகளிடம்தான் பிள்ளைகள் அவதானிப்பின் மூலமாக
அநேக விடயங்களைக் கற்றுக் கொள்வதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. பண்பாட்டு ரீதியான நற்பழக்கவழக்கங்களைக் ' கற்பிப்பதற்கான சிறந்த வழியும் இதுதான் என்று சமூகக் கற்கைக் கோட்பாட்டை வழங்கியவர்கள் கூறியுள்ளார்கள்.
பிள்ளைகள் தாம் பார்க்கும் காட்சிகள், நாடகங்கள், சினிமா, கலை நாடகம் போன்றவற்றாலும் பெரிதும் - கவரப்படுகிறார்கள். உண்மையில் இந்த நாடகங்களை வேறுபடுத்தும் ஆற்றல் சிறுபிள்ளைகளிடம் இல்லை. நாடகங்களில் தொலைக்காட்சிகளில் பார்த்தவற்றை அச்சொட்டாக கற்றுக்கொள்ளும் நிலையும்
வோல் 1425 நவம்பர் 2004

Page 49
உண்மையில் ஓர் அறநெறி அல்லது பண்பாடு அறிவாக மாத்திரமே இருக்கும். எந்த ஒரு அற ஒன்றைப் பற்றிய அறிவும் அதனைத் தொடர்ந்து அது தொடர்பான திறனை விருத்தி செய்ய வேன உந்தப்படுவார். தான் பெற்ற அறிவைப் பற்றிய
பார்க்கும் அல்லது பின்பற்றும் திறன் பற்றி 4 அவ்வாறு படித்துக் கொள்ளும்போது அது திறன்,
வரும் பழக்கங்கள் வாழ்க்கையில்
காணப்படுகிறது. காந்தியடிகள் தமது .
வேண்டாம்!” என் சத்திய சோதனை என்ற சுயசரிதை
கட்டளையிடும் த நூலில் குறிப்பிட்டுள்ள ஒரு சம்பவம்
பற்றி யோசிப்போ நினைவுகூரத்தக்கது. தாம் சிறுவயதில்
திருடிக்கொண்டு பார்த்த அரிச்சந்திரன் நாடகத்தின்
தடுக்கி விழுந்தும் காரணமாக தம் மனதில் ஏற்பட்ட
திருடியதால்தான் துலங்கலின் அடிப்படையில்
விழுந்துள்ளாய்” வாழ்க்கையில் ஒருபோதும் பொய்
முற்படுவது சரியா பேசக்கூடாது என்ற மனப்பாங்கு
என்பதுதான் அறி உறுதியடைந்ததாக அவர் கூறுகிறார்.
இவ்வாறு பிழைய ஒரு நற்பழக்கத்தை தீயவழியில்
அணுகுமுறைகளி அல்லது பொருத்தமற்ற வழியில்
பண்பாடுகள் நிசை ஏற்படுத்துவது கூடுமா? என்ற சர்ச்சையும்
அவற்றின் உண்ன உள்ளது. உளவியலாளர்கள்
பண்பாடு நலினப்பு இதுபற்றியும் ஆராய்ந்துள்ளனர்.
அறியலாம். உண்மையில் ஓர் அறநெறி அல்லது
ஓர் ஆய்வாள பண்பாடு உணர்வுடன் சேர்ந்து
சம்பவத்தை இரு தோன்றாதவிடத்து அது வெறும் அறிவாக
முன்வைத்தார். இ மாத்திரமே இருக்கும். எந்த ஒரு அறிவும்
ஒரு மனிதரின் மா வாழ்க்கைக்குப் பயன்பட வேண்டுமாயின்
நோய்வாய்ப்பட்டா முதலில் ஒன்றைப் பற்றிய அறிவும்
விலையுயர்ந்த மா அதனைத் தொடர்ந்து அதுபற்றிய
குறிப்பிட்டார். 200 மனப்பாங்கும் விருத்தியடைந்து
விலை. ஏழை மனி அதனூடாக அது தொடர்பான திறனை
பணம் இல்லை. ெ விருத்தி செய்ய வேண்டும். அதன்
சென்று ஒருவாறு பின்னர்தான் அச்செயலைப் பின்பற்ற
தேடிக்கொண்டார். அவர் உந்தப்படுவார். தான் பெற்ற
மருந்தைத் தருமா அறிவைப் பற்றிய நன் மனப்பாங்கு
கொடுக்காவிட்டால் இருக்குமட்டும் அதனைச் செய்து
விடுவாள் என்றும் பார்க்கும் அல்லது பின்பற்றும் திறன்
கடைக்காரரின் ம பற்றி அவர் சிந்திப்பார். அவ்வாறு
பின்னர் அந்த மன தெரிந்துகொள்ளும்போது, அவ்வாறு
அந்த மருந்தை தி படித்துக் கொள்ளும்போது அது திறன்
கிராமப்புறச் சூ என்ற மட்டத்தை அடைகின்றது.
பிள்ளைகள், 'திரு இத்தகைய படிமுறையில் வரும்
விடையைத்தான் - பழக்கங்கள் வாழ்க்கையிலிருந்து
கூறியிருந்தனர். ந ஒருபோதும் மறந்துவிடுவதில்லை.
உள்ள பிள்ளைக அவ்வாறில்லாதபோது அது அறிவுடன்
சரி' என்றே பதில6 மட்டும் நின்றுவிடும். நம்மில் பலருக்கு
இச்சம்பவத்தை பல விடயங்கள் தெரியும். அதன்
பிள்ளைகள் அளித் உண்மை நிலைகள் பற்றிய
பார்க்கும்போது கு விளக்கம்கூடத் தெரியும். ஆனால்
காரணியாக அடை உணர்வும் திறனும் விருத்தி
தெளிவாகிறது. இச் பெறாமையால் அவை வாழ்க்கையில்
படித்துக்கொள்ள ( பின்பற்றப்படுவதில்லை. இவ்விதி
பாடமும் உண்டு. பண்பாட்டுப் பழக்கங்களுக்கும்
பண்பாட்டுப் பயிற் பொருந்தும்.
கூறும் பெற்றோரு "சமையலறையில் உள்ள
சிலவேளைகளில் போத்தலில் இருந்து சீனியைத் திருட
பிழைகளை நியாய அல்ஹஸனாத் ரமழான் -

உணர்வுடன் சேர்ந்து தோன்றாதவிடத்து அது வெறும்
ம் வாழ்க்கைக்குப் பயன்பட வேண்டுமாயின் முதலில் அதுபற்றிய மனப்பாங்கும் விருத்தியடைந்து அதனூடாக டும். அதன் பின்னர்தான் அச்செயலைப் பின்பற்ற அவர்
நன் மனப்பாங்கு இருக்குமட்டும் அதனைச் செய்து வர் சிந்திப்பார். அவ்வாறு தெரிந்துகொள்ளும்போது, கன்ற மட்டத்தை அடைகின்றது. இத்தகைய படிமுறையில் தந்து ஒருபோதும் மறந்துவிடுவதில்லை.
ான
2 பிள்ளைகளுக்குக்
சந்தர்ப்பங்கள் உண்டு. பண்பாடு பற்றிய யின் நடவடிக்கை
சிந்தனை துளிர்விடும் நிலையில் 5. சீனியைத்
முரண்பட்ட செயற்பாடுகளை பள்ளை ஓடும்போது
அவதானிக்க நேரும்போது பிள்ளைகளின் ட்டால், “சீனியைத்
நேர் சிந்தனை பாதிக்கப்பட தடுக்கி
வாய்ப்புள்ளது. என்று உணர்த்த
ஒரு குற்றத்தை ? அது சரியல்ல
உணரவைக்கும்போதும் அல்லது நர்களின் கருத்து.
தண்டனை வழங்கும்போதும் அதற்கான
நியாயத்தை பிள்ளை உணர்வதற்காக னால் வரும்
சந்தர்ப்பம் வழங்குவது முக்கியமாகும். மத்திருக்காது.
ஒரு வகுப்பிலுள்ள ஒரு பிள்ளை ஒரு ம தெரியும்போது
தவறைச் செய்துவிட்டு அதனை ட்டுப் போவதை
எல்லோரும் கூட்டாகத் திட்டமிட்டு
மறைக்கும் சூழ்நிலையில் எல்லோரும் 1 பின்வரும்
தண்டிக்கப்படுவது நியாயம் என்ற குழுக்களிடம்
கருத்தைப் பிள்ளைகள் ஏற்றுக் ங்கிலாந்தில் உள்ள
கொண்டுள்ளார்கள் என்று இலங்கையில் னைவி மிக மோசமாக
மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு ர். அதியுயர்ந்த
கூறுகின்றது. தண்டனை அல்லது தந்தை வைத்தியர்
அதுபோன்ற நடவடிக்கைகளின்போது பவுண்கள் அதன்
நியாயமானதாகவும், தெரிடம் அவ்வளவு
பாரபட்சமற்றதாகவும் இருப்பது தரிந்தவர்களிடம்
உறுதிப்படுத்தப்படும்போது அது 100 பவுண்கள்
பண்பாட்டுப் பயிற்சியாக அமையும். 100 பவுணுக்கு
மாறாக தண்டனை வழங்குபவரின் றும் இதனைக்
கோபத்தைத் தீர்த்துக் கொள்ள அல்லது ) மனைவி இறந்து
பழிவாங்க என்று முனையும்போது அவர் கெஞ்சினார்.
அதனால் ஏற்படும் எதிர்விளைவுகள் மிக எம் இளகவில்லை.
மோசமானதாக இருக்கலாம். தர் கடையில் புகுந்து
வீட்டிலுள்ள பூச்சாடியை அல்லது ருடினார்.
அலங்கார கண்ணாடிப் பாத்திரத்தை ழலில் வாழ்ந்த
உடைக்கும் பிள்ளை அது தவறுதலாக டியது தவறு' என்ற
நடந்ததாக ஏற்றுக்கொள்ளும்போது புநேகமாகக்
அதற்காகக் கவலைப்படும்போது. ரத்தின் சூழலில்
தண்டிக்கப்படின் எதிர்காலத்தில் தாம் r, 'அவன் செய்தது
செய்பவற்றை தந்திரமாக மறைக்கும் பித்தனர்.
நிலைக்கே அதனைஇட்டுச் செல்லும். பும் அதற்குப்
இவ்வாறு பண்பாட்டுப் பயிற்சி த பதில்களையும்
தொடர்பாக சிந்திக்க வேண்டிய பல ஓல் ஒரு முக்கிய
பக்கங்கள் உண்டு. சமய ரீதியான கின்றது என்பது
சிந்தனைகளைப் பிள்ளைகளிடையே சம்பவத்திலிருந்து
வளர்ப்பது தொடர்பான சவாலும் வண்டிய இன்னொரு
முக்கியமாகும். ள்ளைகளுக்குப்
அதுபற்றி அடுத்த இதழில் யை வழங்குவதாகக்
பார்ப்போம். .. ஆசிரியரும் கூட
வறுகளை, 1படுத்தும் டிவ்வால் 1425 நவம்பர் 2004

Page 50
- ஈராக்
ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தொழுகையில் வேண்டுதல்
ஈராக்கிலுள்ள பிரபல மஸ்ஜிதுகளில்
அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிராக
குறிப்பாக தராவீஹ் தொழுகையில் பிரார்த்தனை நிகழ்த்தப்படுகிறது. இறைவனின் அருளையும், பாவமன்னிப்பையும், நரக விடுதலையையும் வேண்டி, ஈராக்கியரின்
பிரார்த்தனைகளில் இம்முறை அந்நிய ஆக்கிரமிப்பாளர் இடம்பிடித்துள்ளனர்.
''முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சாதாரண, கடின சூழ்நிலைகளின்போது இவ்வாறு பிரார்த்தித்துள்ளார்கள். ஆக்கிரமிப்பை விட கடினமான சூழ்நிலை இப்போது வேறு எது?” என்கிறார் அல்ஹாதி மஸ்ஜிதின் இமாம் ஷெய்க் நிஹாத் ஹிக்மத் அல்ஹப்பூரி
''இமாம்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வெளிப்படையாகவே பிரார்த்தனை செய்ய வேண்டும். நபி
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் இஸ்லாத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்த யூத, கிறிஸ்தவர்களுக்கு எதிராக இவ்வாறு பிரார்த்தித்துள்ளார்கள்.
ஈராக்கிய மக்கள் ஆக்கிரமிப்பின் விளைவாக நோய்கள், அங்கவீனம், உளவாளிகள், கைதிகள், கடத்தப்பட்டவர்கள், குண்டுத்தாக்குதல், அப்பாவி சிறுவர்கள் பெண்களின் கொலை என்பவற்றால் அவதியுறுகின்றனர். இவையனைத்துக்கும் தனித்தனியாக தராவீஹ் தொழுகையில் பிரார்த்தனை செய்ய வேண்டும்" இவ்வாறு கூறுவார் அல்சஃதுன் மஸ்ஜிதின் இமாம் ஷெய்க் அல் ஷாபிப். |
ஈராக்கின் பல்வேறு நகரங்களிலும் தராவீஹ் தொழுகைகளின்போது வெளிப்படையாகவே
ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகவும், முஜாஹிதுகளுக்கு ஆதரவு வேண்டியும் கண்ணீர் மல்க பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன.
எனினும் சில மஸ்ஜிதுகள் - அவை ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம் என்ற ஐயம் காரணமாக இவற்றைத் தவிர்த்து வருகின்றன. "இவ்வாறு தவிர்ப்பது ஈராக்கின் மிகப்பெரிய சோகம்” என்கிறார் அல்யாஸீன் பள்ளிவாயிலின் இமாம் ஷெய்க் பாயிக் அல் டிக்ரிட்டி.
கியூபா கியூபாவில் அமெரிக்க டொலர் பாவனைக்கு முடிவு
இம்மாதம் (நவம்பர்) 8ம் திகதி முதல் கியூபாவில் அமெரிக்க டொலரின் புழக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளது. டொலருக்குப் பதிலாக கியூபாவின் “பீஸோ' (Peso) நாணயமே நாடு பூராவும் புழக்கத்தில் விடப்படும்.
மக்கள் கைவசமுள்ள டொலர்களை 8ம் திகதிக்கு முன்னர் வங்கிகளில் கொடுத்து “பீஸோ'வாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு 10% வரி அறவிடப்படும் என கியூபாவின் மத்திய வங்கி அறிவித்துள்ளது. 48
அல்ஹஸனாத் ரமழான் - ஆ

யாசீர் அரபாத்
யாசீர் அரபாத் கடுமை யான நோய்வாய்ப்பட்டு சிகிச் சைக்காக பாரீஸுக்கு கொண்டு செல்லப்பட்டுள் ளார். மத்திய கிழக்கில் மிக நீண்ட அரசியல், போராட்ட வரலாறு கொண்டவர்களுள் யாஸீர் அரபாத் முக்கிய மானவர்.
'முஹம்மத்' என்ற இயற் பெயரைக் கொண்ட யாசீர் அரபாத் ஆகஸ்ட் 01, 1929ம் ஆண்டு பிறந்தார். ஜெருஸலம் நகரில் பிறந்ததாக குறிப்பிட்டாலும், அவர் பிறப்பால் எகிப்தின் தலைநகர் கெய்ரோவைச் சேர்ந்தவர் என்ற கருத்தும் உண்டு. கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த இவர். 1948ல் இஸ்ரேல் உருவாக்கத்துக்கு முன்னரே பலஸ்தீனுக்குள் ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு வரும் வேலையைச் செய்து வந்தார்.
1956ல் 'அல்பதாஹ்' இயக்கத்தை ஆரம்பித்தார். இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் எகிப்து, சிரியா, ஜோர்தான் போன்ற நாடுகள் அதற்கு ஆதரவு வழங்கவில்லை. 1968ல் விடுதலை இயக்கத்தின் (PLO) தலைவரானார். சுமார் 20 வருடங்களாக இஸ்ரேல் மீது மிக உக்கிரமான தாக்குதல்களை நடத்தினார். அப்போது இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஏரியல் ஷெரோன் (1995) யாசீர்
அரபாத் பற்றிக் குறிப்பிடுகையில்,
“நாஸிகளுக்கு பின்னர் அரபாத்தை விட யூதர்களின் இரத்தத்தை பூசிக் கொண்ட வேறு ஒருவரை எனக்கு தெரியாது” என்றான்.
ஆனாலும், 1988ல் இஸ்ரேலை இறைமையுள்ள அரசாக ஏற்றுக் கொண்டதாக அறிவித்து முழு முஸ்லிம் உம்மத்தின் மீதும் கரிபூசி, பலஸ்தீனப் போராட்டத்தையே கொச்சைப்படுத்தினார். அதுவரைக்கும் பலஸ்தீனப் பயங்கரவாதியாகத் தெரிந்த அரபாத், வெகுவிரைவில் அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு நெருங்கிய நண்பரானார். 1993ல் இஸ்ரேலியப் பிரதமர் யிட்ஸக் ரபினுடன் 'ஒஸ்லோ' ஒப்பந்தத்தில் கைசாத்திட்டு புனித பூமியை இஸ்ரேலுக்கு தாரைவார்த்து விட்டு 1996ல் பலஸ்தீனின் மேற்குகரை, மற்றும் 'காஸா'வை உள்ளடக்கிய பலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதியானார். இவ்வொப்பந்தத்தைச் செய்து கொண்டதன் மூலம், அரபாத், யிட்ஸக் ரபின், இஸ்ரேலின் வெளிநாட்டமைச்சர் ஷிமொன் பெரஸ் ஆகியோருக்கு 1994ம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைக்கப் பெற்றது. ஒஸ்லோ ஒப்பந்தத்தை முன்னின்று நடத்திய நாடு நோர்வே என்பது குறிப்பிடத்தக்கது.
பலஸ்தீன அதிகாரசபை தோற்றுவிக்கப்பட்டதன் பின்னர் விடுத லைக்காக போராடும் முஜாஹிதுகள் மீதான அரபாத்தின் அடியாட்களது கெடுபிடிகள் அதிகமாயின. முஜாஹிதுகளைக் கைது செய்தல், அவர்கள் பற்றிய செய்திகளை இஸ்ரேலியர்களுக்கு வழங்குதல் | போன்ற கைங்கரியங்கள் பலஸ்தீன அதிகாரசபையின் இஸ்ரேலிய விசுவாசத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. என்னதான் ஆக்கிரமிப் பாளர்களுக்கு இசைந்து நடந்தபோதும் அண்மையில் அரபாத்துக்கு ஏற்பட்ட கையறு நிலையை முழு உலகமும் கண்டு கொண்டது. பலஸ்தீன் போராளிக் குழுக்களை கட்டுப்படுத்தத் தவறியதன் காரண மாக அவரே பயங்கரவாதியாகி தாக்குதலுக்கு உள்ளானதோடு கைதி போலவே அவர் ரமல்லாஹ்வில் இருந்தார்.
வ்வால் 1425 நவம்பர் 2004

Page 51
ஈராக் ஈராக்கில் 160 அரபு மரண தண்டனைக் கைதிகள்
ஈராக்கில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கப் படையினருக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டதாகக்
குற்றஞ்சாட்டப்பட்ட 160 அரபுப் போராளிகள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். இத்தகவல் ஈராக்கிய இடைக்கால அரசின்பால் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எனினும் பிரபல ஊடகவியலாளரான நாஸர் அல் நாகிப் கருத்துத் தெரிவிக்கையில் அவர்கள்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அவர்கள் யுத்தக்கைதிகளாகவே நடத்தப்படுவர் எனவும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட மாட்டாது எனத் தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.
இந்தியா, ஜோர்தான், பலஸ்தீன், ஈரான், யெமன், எகிப்து, மொரோக்கோ, லெபனான் முதலிய நாடுகளிலிருந்து ஈராக்கிற்கு வந்து அமெரிக்கக் கூட்டுப்படைகளுக்கு எதிராக போராடிவரும் அரபுக்களும் இதில் உள்ளடங்குவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நஸ்ரியாவிலும், பானி சஅத் நகரிலும் முறையே 4,000, 3,000 பேர்களை கொள்ளக்கூடிய சிறைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பிரிட்டனிலுள்ள மருத்துவ வாரப்பத்திரிகை ஒன்று நடாத்திய ஆய்வில், 2003 மார்ச் மாதத்தில் அமெரிக்க கூட்டுப்படையினர் ஈராக்கை ஆக்கிரமித்ததிலிருந்து இதுவரை 100,000 மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் அரைவாசிப்பேர் பெண்களும், சிறுவர்களும் ஆவர். இவற்றுள் அதிகமான இழப்புகள் அமெரிக்காவின் இலக்கற்ற வான்வெளித்தாக்குதலினாலேயே ஏற்பட்டுள்ளது எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
பொஸ்னியா
1955ம் ஆண்டு பொஸ்னியாவின் ஸ்ரப்ரெனிகா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற பாரிய மனிதப் படுகொலைகளை உலகம் அறியும். சேர்பியரால் மேற்கொள்ளப்பட்ட இவ்வினச் சுத்திகரிப்பின்போது கொலைசெய்யப்பட்டவர்கள் பாரிய குழிகளில் புதைக்கப்பட்டனர்.
இப்படுகொலைகள் இடம்பெற்று 10 வருடங்களின் பின்பு மேலும் ஒரு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முழுமையான 55 எலும்புக்கூடுகளும், சிதைந்த நிலையில் 39
எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சிறுவர்களின் எலும்புக் கூடுகளும் 15 காணப்பட்டன.
செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் 372 மனித உடல்கள் ஒரு புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அல்ஹஸனாத் ரமழான் - 2

ரஷ்யா ரமழான் வாழ்த்துத் தெரிவிக்க மறுக்கும் புட்டின்
ரமழான் மாதத்தின் நடுப்பகுதி கடந்த பின்னரும், ரஷ்ய ஜனாதி பதி விளாடிமிர் புட்டின் ரமழான் \வாழ்த்துச் செய்தியை ரஷ்ய முஸ்லிம்களுக்கு விடுக்காதி ருக்கிறார்.
வழமையாக 'ரஷ்ய முப்தி கவுன்சில் ஊடாக ரஷ்யத் தலை வர்கள் தமது ரமழான் வாழ்த்துக் களைத் தெரிவிப்பர். எனினும் புட்டினின் இவ்வருட நடவடிக்கை கேள்விக்குறியை ஏற்படுத்தியுள் ளது. ரஷ்யாவின் 144 மில்லியன் மக்கட் தொகையில் 23 மில்லியன் பேர் முஸ்லிம்கள் ஆவர். ஆப்கானிஸ்தான்
கடந்த மாதம் நடைபெற்ற
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் அமைதியாக இடம்பெற்றுள்ளது. இதற்குக் காரணம் தாலிபான்கள் தாக்குதல்களை
நடத்த முடியாதளவு பலவீனமாக உள்ளதூக மேற்கு ஊடகங்கள் தெரிவித்தன.
எனினும் இக்கருத்துக்கு ஆப்புவைக்கும் முகமாக தாலிபானின் பேச்சாளர் அப்துல் லதீப் ஹாகிமி பேட்டியளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது “அப்பாவி முஸ்லிம்களின் இரத்தம் சிந்தப்படக்கூடாது என்ற நோக்கிலேயே வாக்களிப்பு நிலையங்கள் தாக்கப்படவில்லை. எம்மிடம் தாக்குதல் திட்டங்கள் இருந்தன. ஆனால் மக்கள் கூடுமிடங்களிலல்ல. ஸாபுல் மாகாணத்தில் அதன் தலைநகர் தவிர்ந்த எந்த இடத்திலும் வாக்களிப்பு இடம்பெறவில்லை.
தாலிபான்கள் பலவீனமடைந்துவிட்டனர் என்ற கருத்தை அவர் மறுத்துவிட்டார். "அனைத்து மலைப்பகுதிகளும் இஸ்லாமிய நிருவாகத்தின்கீழேயே உள்ளன. தாலிபான்கள் ஒழுங்கமைக்கப்பட்டே உள்ளனர். ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் அவர்கள் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல்கள் எமக்கு பொருட்டல்ல. எமது ஜிஹாத் தொடரும்” என அவர் கூறினார்.
இதேவேளை அமெரிக்காவின் ஏற்பாட்டில் ஹமீத் கர்ஸாயியின் சகோதரரான வலி கர்ஸாயியுடன் தாலிபானின் உயர்மட்ட அதிகாரியான முல்லாஹ் அப்துர் ரஸ்ஸாக் பேச்சுக்களில் ஈடுபட்டிருப்பதாகவும் தாலிபான்களிலுள்ள முற்போக்குச் சிந்தனையுள்ள ஒரு குழுவினரை கர்ஸாயி அரசினுள் உள்வாங்குவதே அதன் நோக்கம் என்ற வதந்தி இப்போது பரவி வருகிறது. ஈரானிய ஊடகங்கள் இவ்வாறான இரண்டு சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன என்று தெரிவித்துள்ளபோதும் இச்செய்தியினை ஊர்ஜிதப்படுத்த முடியாதுள்ளது. வோல் 1425 நவம்பர் 2004
49

Page 52
பதா போசனம்
வந்து கண்டிப்புடன் அவர்களை விசாரணை றஸுலுல்லாஹ்வின் யும் செய்தார்கள். நபிகளார், “இவர்கள் ணைத்து முத்தமிட்டா குறைஷிகளின் இராணுவத்தினர்தான்; இவர் மீதிருந்த பற்றுறுதிை களை அதட்டத் தேவையில்லை” என்று 5. இறையுதவி சூசகமாகக் கூறினார்கள். பின் கைதிகளை
"பத்ர் போரில் நீங் நோக்கி சில கேள்விகளை தொடுத்தார்கள்.
களாக இருந்தபோது 'உங்களுடன் எத்தனைபேர் உள்ளார்கள்?
ளுக்கு உதவி புரிந்த 'பலர்' :
நன்றி செலுத்துவதற் “எத்தனை மிருகங்கள் அறுக்கப்படுகின்றன?
அஞ்சி நடந்து கொள் 'சில நாட்களில் 9; சில நாட்களில் 10”
அல்குர்ஆன் வாசக 'அப்படியானால் அங்கே 900 அல்லது
உதவியை பத்ர் களம் 1000 படைவீரர்கள் குழுமியிருக்கிறார்கள்'
பத்ர் போராட்ட தினத் என நபிகளார் குறிப்பிட்டார்கள்.
தயார்படுத்திவிட்டு அவ்வாறே தோழர் அபூபக்ருடன் உளவு
றஸுலுல்லாஹ், தே பார்த்து திரிந்தபோது ஒரு வயோதிபரை
வருமாறு கூறினார்க சந்தித்தார்கள். அவரிடம் குறைஷிகளைப்
இரும் அபூபக்கரே! பற்றி விசாரித்தார்கள்.
வந்துவிட்டது. ஜிப்ரி வயோதிபர்: நீங்கள் யாரென்று
போராட்டக் குழு ! சொன்னால் விடை பகர்வேன்.
அல்லாஹ்வின் வா நபிகளார்: நீங்கள் சொன்னதும் நாங்கள்
மூட்டினார்கள். இவ யாரென்று சத்தியமாக உங்களுக்குச்
நேரடியாகக் கண்ட சொல்வோம்.
றழியல்லாஹு அன் வயோதிபர்: 'முஹம்மதும் அவருடைய
போராட்டத்தின் இடை தோழரும் வெளிப்பட்டு இந்த இந்த இடங்க
றஸுலுல்லாஹ் கெ ளில் இருக்கிறார்கள். குறைஷிகளும் வெளிப்
பலரை வீழ்த்தியது உ பட்டு இந்த இடத்தில் கூடாரம் அடித்திருக்
மூலமாகத்தான். கிறார்கள்.
6. இறையுதவிக்கா வயோதிபர் (மீண்டும்): நீங்கள் யார்?
ரஸூல் ஸல்ல நபிகளார்: நாங்கள் 'மா'விலிருந்து (நீரிலி
வஸல்லம் அவர்கள் ருந்து) வந்தவர்கள்.
உலகில் ஸ்தாபிக்கு வயோதிபர் ஈராக்கில் உள்ள 'மா' எனும்
ருந்தார்கள். அதற்க பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என ஊகித்துக்
தேடினார்கள். எனவே கொண்டார்.
மையான, மனிதாபி 4. பரஸ்பர புரிந்துணர்வு
உருவாக்கப்பட 6ே போராட்டத்தில் தலைமைக்கும், படை
கொள்கை இங்கு ( வீரர்களுக்கும் இருக்க வேண்டிய அடிப்படை
கப்பட வேண்டியதாகு பண்புகளில் இதுவும் ஒன்று. நிறைய போராட்
னவே வாழ்ந்து கெ டங்களில் வெற்றி தோல்வியை இதுவே
மாக அது இருந்தால் நிர்ணயித்திருக்கிறது. குறிப்பாக தலைமை
இஸ்லாமிய ஒழுங்கு யையும் அதன் இலக்கு, நோக்கங்களையும்
வதற்கான போராட்ட ஆசீர்வதிக்கக்கூடிய உறுப்பினர்கள் இன்றிய
போதே இறையுதவி மையாதவர்கள். பத்ர் யுத்தத்திற்கு தயார்
முடிவாக...... படுத்துவதற்காக நபிகளார் படைவீரர்களை
பத்ர் போராட்டம் வரிசைக் கிரமமாக ஒழுங்குபடுத்தினார்கள்.
னைகளை எமக்குச் அப்போது ஸவாத் இப்னு ஹுஸைமா
றஸூல் ஸல்லல்லாவ றழியல்லாஹு அன்ஹு வரிசையை விட்டு
அவர்கள் இஸ்லாம் சற்று விலகி இருந்தார். நபிகளார் அவரை
அதிகாரம் பெற்ற ச அம்பினால் மெதுவாக குத்தி சரியாக நிற்கு
முதலில் மதீனா எல் மாறு கட்டளையிட்டார்கள். உடனே தோழர்
மிட்ட முறையிலும், | 'நீங்கள் எனக்கு வலியுண்டாக்கிவிட்டீர்கள்'.
போதைய சூழ்நி என முறைப்பட்டு, தானும் அதே இடத்தை
கொண்டும் உருவாக் தாக்கப் போவதாக சொன்னார்கள். றஸுலுல்
அதிகாரத்தைக் கை லாஹ் அனுமதி வழங்கவே அத்தோழர் |
லாத்தை வாழவை 50
அல்ஹஸனாத் ரமழான் -

படுத்துவதற்காகவும் ஆயுதப் போராட்டத்தை டம்
முன்னெடுத்தார்கள். அதிலும் வெற்றி பெறு
வதற்கும் வரலாற்றை மாற்றியமைக்கக் அவ்விடத்தை கட்டிய
கூடிய சாதனையைப் புரிவதற்கும் தூதரின் ர்கள். இது தலைவர்
தூய்மையான தலைமைத்துவமே துணை பக் காட்டுகிறது.
நின்றதென்பது வரலாற்றுப் பதிவாகும்.
இன்றைய நாட்களில் 'தனியலகு', 'சுய கள் சக்தி குறைந்தவர்
நிர்ணயம்', 'அரசியல் போராட்டம்' 'ஆயுதப் | அல்லாஹ் உங்க
போராட்டம்' போன்ற தீர்வுகளைப் பற்றி
சிந்திக்கும் எமக்கும் தனியலகு பற்றி காக அல்லாஹ்வுக்கு கோரிக்கை விடும் அரசியல்ஞானிகளுக்கும்,
ளுங்கள்” (3:123) என்ற
புலமைத்துவவாதிகளுக்கும் பத்ர் போராட்டம் த்தைப்போல் இறை
ஒரு 'தெளிவை' ஏற்படுத்தும் என்பது நிச்ச நேரடியாகக் கண்டது.
யம். அவ்வாறானதொரு தெளிவை இவ்வருட இதில் படைவீரர்களை
நோன்பு எமக்கு ஏற்படுத்துமாயின் அதுவே பிரார்த்தனை புரிந்த
எமது நாளைய போராட்டங்களுக்கு அத்தி ழர் அபூபக்ரிடம் பின்
பாரமாய் அமையும் என்பது மட்டும் உறுதி. ள். "'உற்சாகத்துடன் இறைவனின் உதவி
புண்ணிய மாதமா, பிச்சைக்கார... ல் தலைமையிலான வந்திருக்கிறது” என
ஸக்காத் கொடுப்போர் ஒன்று சேர்ந்து க்குறுதியை ஞாபக
ஸுன்னா முறைப்படி ஒழுங்காக ஸக்காத் ற்றை ஸஹாபிகளும்
தைக் கொடுக்க வேண்டும். மற்றும் வசதி டார்கள். உக்காஸா
படைத்தோர் தம் உறவினர்களில் ஸக்காத் ஹு அவர்களின் வாள்
துக்கு உரித்தானோர் உள்ளனரா எனப் டயில் உடைந்தபோது
பார்த்துக் கொடுத்தாலே 50% பிரச்சினை ாடுத்த தடி, வாளாக
தீர்ந்து விடும். புல்லாஹ்வின் அருளின்
மற்றும் ஒவ்வொரு மஹல்லாவும்
அங்குள்ள ஏழை-மிஸ்கீன்-கடன்காரர்ன அடித்தளம்
புதிதாக இஸ்லாத்தைத் தழுவியோர் இவர் கல்லாஹு அலைஹி
களை இனங்கண்டு அவர்களுக்குக் கொடுப் 1 இறைவனது தீனை
பதன் மூலம் தகுதியுடையோர் ஸக்காத் நம் பணியில் ஈடுபட்டி
தைப் பெற்றுக் கொள்வது மட்டுமல்ல, காகவே தனியலகைத்
அவர்கள் அந்த ஸக்காத்தை தகுந்த முறை
யில் உபயோகித்து முன்வருவதற்கும் வ. ஒரு நீதிமிக்க, தூய் மான ஆட்சி உலகில்
முயற்சிப்பார்கள். வண்டும் என்ற தூய
ரமழான் வருவதற்கு முன்னரே பள்ளி முக்கியமாகக் கவனிக்
நிருவாகத்தாரும் ஊர்ப் பெரியோரும் ஒன்று தம். முஸ்லிம்கள் ஏற்க
சேர்ந்து ஒரு சிறந்த வழிமுறையை உரு
வாக்கி ஸக்காத்தைச் சேர்த்து அவசியமா பாண்டிருக்கும் பிரதேச D, அங்கு இறைநீதியும்,
னோருக்கு கொடுக்க வழிவகுக்க வேண்டும்.
நம்பிக்கைக்குரியவர்களை நியமிப்பதன் முறையும் நிலைபெறு டமாக அது அமையும்
மூலமும், குழுவாக மஷரா முறைப்படி நிச்சயம் வந்தடையும்.
செயல்படுவதின் மூலமும் நம்பிக்கையில் லாப் பிரச்சினையையும் யார் யாருக்கு
எவ்வளவு கொடுக்கலாம் என்பதில் ஏற்படும் இவ்வாறான பல போத சொல்லியிருக்கிறது.
கருத்து வேறுபாடுகளையும் தீர்த்துக்
கொள்ளலாம். ஏழைகளைப் பொதுவிடத் ர அலைஹி வஸல்லம்
துக்கு வரவழைத்து மானபங்கப்படுத்தாமல் என்ற கொள்கையை
அவரவர் வீட்டுக்குச் சென்று அன்போடு க்தியாக மாற்றுவதற்கு
ஸக்காத் கொடுக்கப்படுமானால் எவ்வளவு நற தனியலகைத் திட்ட
அழகாக இருக்கும்! அப்படிச் செய்வோமா கட்டம்கட்டமாகவும் அப்
னால் இப்புனித மாதம் உண்மையிலேயே லைகளை கருத்திற்
ஒரு புண்ணிய மாதமாக மாறுமே! கியிருக்கிறார்கள். அங்கு பிலெடுத்த பின்பே இஸ் ப்பதற்காகவும், விரிவு ஷவ்வால் 1425 நவம்பர் 2004
- * * * * * * * * க ச 11, 1! 1 1 (II |

Page 53
இஃதிகாபும் அதன் ஒழுங்குகள்
இஃதிகாப் இருக்கும் பிரத்தியேகமான
அ) ஷரீஅத் ரீதிய இடத்தினுள் செல்லும் நேரமும்,
' கட்டாயம் வெளியாகி அதிலிருந்து முழுமையாக வெளியேறும்
வேண்டிய ஒரு விவகா நேரமும்
ஆகுமாகும். உதாரன சுன்னத்தான இஃதிகாபைப் பொறுத்தமட் - கைக்காக செல்லுதல் டில் நேரம், காலம் நிர்ணயிக்கப்படவில்லை.
பையும் கொண்டு வரு ஆனால், ஒருவர் ரமழானின் இறுதிப் பத்தில் என்ற நிலையில் அத இஃதிகாப் இருப்பதற்கு நிய்யத் வைத்திருந் மலசலம் கழிப்பதற்க தால் 21ம் நாள் ஸுபஹ் தொழுகையைத்
வற்றைக் குறிப்பிடலா தொடர்ந்து அவ்விடத்தில் நுழைவது சுன்னத்
ஆ) வாஜிபல்லா தாகும் இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி
செல்லுதல். உதாரண வஸல்லம் அவர்கள் செய்துள்ளார்கள்.
சுகம் விசாரித்தல், | ஆனாலும், இஃதிகாப் இருக்க நினைத்தவர்
ளில் கலந்து கொள்ள இருபதாம் நாள் சூரியன் மறைந்த பின்னர் குறிப்பிடலாம். இ.".தி இரவின் ஆரம்பத்திலேயே பள்ளிவாயலுக்கு
'இக்கடமைகளுக்கா! வருகைதர வேண்டும். ரமழான் மாதத்தில்
வேன்' என நிபந்தனைப் இறுதிநாள் சூரியன் மறைந்ததன் பின்னர்
கூடும். அப்படியில்லை அவ்விடத்தை விட்டும் வெளியேற வேண்டும்.
செல்லக்கூடாது. இஃதிகாப் இருப்பவருக்கு
இ) இஃதிகாபுடன்
கின்ற ஒரு விடயத்திற்க முஸ்தஹப்பான விடயங்கள்
ணமாக, வீட்டுக்குச் 6 நபிலான வணங்கங்களை அதிகமாக
வாங்கல், வியாபாரத்தி நிறைவேற்றுவது இஃதிகாப் இருப்பவருக்கு
தல், தனது மனைவி முஸ்தஹப்பாகும். தொழுகை, குர்ஆன்
செல்லல் போன்றவற் ஓதல், தஸ்பீஹ், தஹ்மீத், தஹ்லீல், தக்பீர்
இவற்றுக்காக நிபந்த போன்ற திக்ருகளில் ஈடுபடுதல், இஸ்திக்பார்
னையில்லாமலோ 6ெ செய்தல், நபியின் மீது ஸலவாத்தும், ஸலா
கூடாது. மும் சொல்லுதல், பிரார்த்தித்தல் போன்ற இறைநெருக்கத்திற்கு வழிவகுக்கும் இபாதத்
இஃதிகாபை முறிக்கு துகளில் ஈடுபடல் வேண்டும். மேலும் இஸ்லா
1. வேண்டுமென மிய நூற்களையும், கிரந்தங்களையும்
மஸ்ஜிதை விட்டு வெளி வாசித்தல் போன்ற கல்விசார் செயற்பாடுக
நேர வெளியேறுதலாக ளிலும் ஈடுபடலாம். தனக்கு சம்பந்தம்
ஏனெனில், பள்ளிவாய இல்லாத விவகாரங்களில் சொல்லாலும்,
அம்சத்தை அது இழக் செயலாலும் ஈடுபடுவது மக்றூஹ் ஆகும்.
யில் தரித்தல் இஃதிகா மேலும் இறைநெருக்கத்திற்கு வழிவகுக்கும்
அடிப்படைகளில் ஒன் என நினைத்து பேசுவதை முழுமையாக
2. மதம் மாறுதல். தவிர்ந்து கொள்வதும் விரும்பத்தகாததாகும். 3. போதை, பைத்திய இஃதிகாப் இருப்பவருக்கு ஆகுமானவை
புத்தியிழத்தல் மற்றும் 1. தனது மனைவியை அல்லது குடும் முது ஆகியவற்றால் இ பத்தாரை வழியனுப்பி வைப்பதற்காக இ.'.
4. மனைவியுடன் வீ திகாப் இருக்கும் இடத்திலிருந்து வெளியே
இஃதிகாப் இருக்க வருதல் ஆகுமானது.
வாயலில் தனக்கென (புகாரி, முஸ்லிம், அபூதாவுத்)
கூடாரம்போல் அல் 2. முடியை வாருதல், தலைமுடி சிரைத்
வேண்டும். மேற்படி இ. தல், நகம் வெட்டுதல், உடற்சுத்தம் பேணல்,
கடைப்பிடித்தொழுக 6 அழகிய ஆடை அணிதல், நறுமணம்
அனைவருக்கும் துை
திகாப் இருக்கும் சுன்ன பூசுதல் முதலியன ஆகுமானவை.
வல்ல அல்லாஹ் ந (புகாரி, முஸ்லிம், அபூதாவுத்)
வசதிவாய்ப்பைத் தந்த 3. அவசரத் தேவைக்காக வெளியேறிச் செல்லுதல் ஆகுமானது.
துணை நின்றவை தேவைக்காக வெளியேறிச் செல்வதை
பிக்ஹுஸ் ஸுன்னா, மூன்றாக வகைப்படுத்தலாம்.
பதாவா ரமழான், துஹ் அல்ஹஸனாத் ரமழான் - ஷ

தம் (தொடர்)
8.
அல்ஹஸனாத் இதழ் பரிசு பெறும்
'தம்பி தங்கையர் -கவும் இயல்பாகவும்,
| 1. தன்வீர் ஜஹான் சென்று நிறைவேற்ற
தரம் - 06 பத்திற்காக செல்லுதல்
இமாம் கஸ்ஸாலி வித்., நிந்தவூர் மாக ஜும்ஆத் தொழு
2. சுமையா சியாட் உணவையும், குடிப்
தரம் - 10 439, கலிகமுவ, கெலிஓய வதற்கு யாருமில்லை
3. முன்பிக் அஹமட் காக வெளியேறுதல்,
தரம் - 06 மின்ஹாஜ் தே. பாடசாலை க செல்லல் போன்ற
திக்குவல்ல முஹமட் மஹ்தூக்
தரம் - 07 த கடமைகளுக்காக
அல்மனார் தே.பா., மருதமுனை மாக நோயாளிகளை
எம்.ரி. றிப்கான் ஜனாஸாக் கடமைக
தரம் - 08, மதல் போன்றவற்றைக்
அல்அக்ஸா தே. பாடசாலை, கல்பிடிய காபின் ஆரம்பத்தில்
6.
ஏ.எல்.எப். ஹஸீனா 5 வெளியேறிச் செல்
126/1, கண்டி றோட், வரகாமுற பிட்டிருந்தால் செல்வது
எம்.ஜே.எப். ஸீனியா யென்றால் வெளியே
402/6 ஹிஜ்ரா மாவத்த, நாங்கல்ல
அஸ்கர் ஹுஸைன் நேரடியாக முரண்படு
தரம் - 07 Tகச் செல்லல். உதார
யகஸ்முல்ல முஸ்லிம் வித்தியாலயம் சல்லல், கொடுக்கல்
எஸ். எம். இப்ஹாம் ல் ஈடுபட வெளியேறு |
தரம் - 05 260/B கல்பிடிய வீதி, யுடன் கூடுவதற்காக
கொலனி, ஏத்தாளை றைக் குறிப்பிடலாம்.
10. எம். எம். முஹம்மட் னையுடனோ, நிபந்த
தரம் - 03 வளியேறிச் செல்வது
ஸாஹிறா தே. பா, மாவனல்லை 11. எஸ்.எப். நுஸ்கா
தரம் - 04, பாத்திமா பாலிகா ம.வி ம் காரியங்கள்
ஓட்டமாவடி ர்று தேவையின்றி
12. ஏ.ஆர். இம்றான் யேறுதல் அது குறுகிய
தரம் - 06, கல்பானுவ முஸ்லிம்.வித்., இருந்தா லும் சரியே!
முன்னேகுளம், நிக்கவரட்டிய. பலில் தரித்தல் என்ற
13. எப். பஹ்றா கச் செய்கிறது. பள்ளி
தரம் - 03 பின் மிக முக்கியமான
தங்கல்ல முஸ்லிம் ம.வி, தங்கல்ல ராகும்.
எம்.எம்.எப். மின்ஹா தரம் - 06, மெத்தஹெடிய மு.வி
பொதுஹெர பம் போன்றவற்றால்
15. மு.சி. ஆக்கிலா பர்வின் மாதவிடாய், பிரசவ
தரம் - 05, தி/ கிண்ணியா மு.ம.கல்லூரி திகாப் முறிந்துவிடும்.
கிண்ணியா - 6 5 கூடுதல்.
16. ஏ.கே. ஸாஜித் விரும்புபவர் பள்ளி
தரம் - 03, நாபாவள மு.ம.வி, ஒர் இடத்தை ஒதுக்கி
நாபாவள மத்துக் கொள்ள
17.
ஏ.சீ.எம். அஜ்வத் நிகாப் ஒழுங்குகளை
தரம் - 08, கல்/திகளி மு.ம.வி, ல்ல அல்லாஹ் நம்
கல்பிட்டி வீதி, கப்பலடி எ நிற்பானாக! இஃ.
18. எம்.ஆர். நுஸ்லா த்தை ஹயாத்தாக்க
தரம் - 10, ஜின்னா வீதி, இறக்காமம் ) அனைவருக்கும்
அ.ம. பாத்திமா பாரிகா நள்புரிவானாக!
தரம் - 07 அல் ஹிலால் வித்தியாலயம்,
சாய்ந்தமருது 20.
ஸஃதியா நஸீர்
ஆண்டு 8G முஸ்லிம் பாலிகா வித்., துல் இஃவான்.
எகொடவத்த, பேருவளை
14.
| 19.
வால் 1425 நவம்பர் 2004

Page 54
| ''நீங்கள் ரமழானுக்கு ரெடியா?”
சொல்லவேண்டிய ஆக்கம் மிகவும் சிறந்ததாக இருந்தது.
செய்திகளை அழகா காலத்துக்குப் பொருத்தமாகவும்
விளங்கிக் கொள்ளக் |இன்றைய சமுதாயத்துக்கு ஒரு
இன்றைய சூழலுக்ே |வழிகாட்டியாகவும் இருந்தது.
அல்ஹஸனாத்துக்கு அதேபோன்று “வெண்பனித்
அல்ஹஸனாத்தேத |தேசத்தில் வெந்துபோன மலரொன்று”
தொடங்கி, முடியும் |இரு மாதங்களில் வந்த சிறுகதை எமது
செய்திகூட உதாசீன மக்களுக்கு ஓர் எடுத்துகாட்டாகவே
முடியாததாக இருக்கி இருக்கிறது. இன்றைய சமூகத்தில்
ஆண்டு கலைப்பிரி இவ்வாறான சம்பவங்கள் எவ்வளவு
இஸ்லாமிய பாடத்தி நடைபெறுகின்றன! எமது பெற்றோர்
பெரிதும் உதவியது சிலர் இவ்வாறு லண்டன்
ஆக்கங்களே. மாப்பிள்ளைக்குத் தன் மகளை
அல்ஹஸனாத் . கட்டிவைத்து எப்படித் தவிக்கிறார்கள்!
வெளியீட்டு நிறுவன இதுபோன்று பெண்களை ஏமாற்றும்
கூறுவதோடு என்னை பாவிகள் எவ்வளவோ எமது சமூகத்தில்
இதில் பயன்பெறவும் வாழ்கிறார்கள். சொத்துக்கு,
அஸ்மியா ந பணத்துக்கு, அதேபோன்று பெயருக்கு (லண்டன், கனடா, மிட்லீஸ்ற்) என்று
இஸ்லாமிய விழு புகழுக்கு ஆசைப்பட்டு இம்மை என்ற
வாழ்வை அமைத்து இந்த சொற்ப வாழ்வுக்கு ஏமாந்து
மரணித்துவிட வேன் தன்னுடைய பெண் மக்களை திருமணம்
அவாவுடன் வாழும் முடித்துவைக்க தயாராக இருக்கும்
ஈமானிய இதயங்கள் எமது பெற்றோர் இருக்கும்வரை
'அல்ஹஸனாத்' வ! இவ்வாறான ஏமாற்றுக்காரர்கள்
ஈடில்லாதவை. குறி அழியவே மாட்டார்கள். இவ்வாறான
ஹஜ்ஜுல் அக்பர் 8 ஆக்கங்கள் எமது சமுதாயத்துக்கு
'தஃவா களம்', ஆ உண்மையிலேயே ஒரு முன்
அவர்களின் ஆழமா அறிவிப்பாகும்.
கருத்துக்கள் என்பன எமது சமுதாயத்தை நல்வழியில்
வைக்கின்றன. அல் கொண்டு செல்வதற்கு எமது
நீண்டகால வாசகன் அல்ஹஸனாத் தொடர்ந்து கொடிகட்டிப்
கிழக்கு நாட்டுக்கு ! பறக்க இறைவன் துணைபுரிவானாக!
வந்தும் அல்ஹஸன் அஸ்மா யூசுப்
படித்து வருகிறேன்,
இஸ்லாமிய நெஞ்ச சென்ற மாத இதழில் நீங்கள்
புகட்டும் அல்ஹஸ6 ரமழானுக்கு ரெடியா' என்ற சகோதரி
இஸ்லாமியப் பயன Dr. மரீனா தாஹா ரிபாய்
தொடர எல்லாம் வ அவர்களது கட்டுரை வாசகர்களுக்கு,
அருள்புரிவானாக!
ஓட்டமாவடி முஹ சிறந்த பல சிந்தனைகளை எழச் | செய்தது. மற்றும் Dr. றயீஸ்
உன் வருகை) ( அவர்களின் 'சிறுநீரகத்தை
இம்முறை ரமழான் இழந்தபோதும் அல்ஹம்துலில்லாஹ்'\
பிரமாதம். அத்துடன் எனும் கட்டுரையானது மனதை
அனுபவ ஆக்கங்க பெரிதும் உருகச் செய்தது. மேலும்
விழித்தெழச் செய்து சிறுகதை, கவிதை, குர்ஆன் ஹதீஸ்
உறுதியை அதிகரி! விளக்கங்கள் சிறப்பாக
அல்லாஹ்வுக்கு ந (காணப்பட்டன. அல்ஹஸனாத்தின்
அடியானாக எம் ஒ பணிகள் தொடர என் இதயபூர்வ
இருக்கத் தூண்டுகி hஷாழ்த்துக்கள்
அதனைப் பிரசுரிக் ஆயிஷா ஹனூன் நஜீம்தீன்
பீடத்துக்கும் அல்ல (அதிபர் சீனன்கோட்டை மு.ம. வித்.,
நற்பாக்கியமும் உ பேருவளை
கந்தா
52
அல்ஹஸனாத் ரம்ழான் -

1 இஸ்லாமிய
மாதமொருமுறை மலர்ந்துவரும் ன நடையில்
மாதாந்த இதழே! உனது பணி மேலும் கூடியவாறு
வளர வாழ்த்துகிறேன். இரத்தினச் கற்ப தருவதில்
சுருக்கமான உனது ஆக்கங்களுக்கு நிகர்
நன்றி. அல்ஹஸனாத் மாதாந்த ன். முன் அட்டை
சஞ்சிகையில் 'இறைநம்பிக்கையை அட்டைவரை ஒரு
உறுதிப்படுத்தும் நவீன விஞ்ஞானம்' ப்படுத்த
என்ற தொடர் கட்டுரையை வாசித்து றது. நான் 2004ம்
வருகிறேன். தனியே விஞ்ஞானத்தை | மாணவி. எனக்கு
மட்டும் கற்றுவரும் எமக்கு | ல் B சித்திபெற
இஸ்லாத்தையும் அது கூறும் அல்ஹஸனாத்தின்
கருத்துக்களையும் விஞ்ஞானத்துடன்
தொடர்புபடுத்தி கற்க வாய்ப்பளிக்கிறது. ஆசிரியருக்கும்
இத்தொடரை தரும் Dr. பாயிக் அவர்கள் த்திற்கும் நன்றி
இலகுவாக விளங்கிக் கொள்ளக் எப்போல் பலரும்
கூடியவாறு சிறந்த எழுத்து, பிரார்த்திக்கிறேன்.
மொழிநடையில் தருவதையிட்டு 'ஸாம், நாவலப்பிட்டி
அவருக்கு நன்றி. மேலும் இவ்வாறான
ஆக்கங்கள் தொடர்ந்தும் இடம்பெற மியங்களோடு
வேண்டுகிறேன். , வாழ்ந்து,
A.L. ஷாகிரா, கெகுணகொல்ல ர்டும் என்ற
என் போன்ற
அல்ஹஸனாத்தின் புதிய வாசகி நக்கு
நான். ஒரு வருடமாக அதைப் ழங்கும் போதனைகள்
பெற்று படித்து வருகிறேன். இதில் பபாக, உஸ்தாத்
இஸ்லாமிய வாழ்க்கை அமைய அவர்கள் வழங்கும்
வேண்டிய முறையையும், ஸிம் அலவி
ஈமானில்லாத மனிதராய் "ன சிந்தனைக்
வாழ்ந்தவருக்கு ஈமான் பற்றிய பல ப மெய்சிலிர்க்க
விளக்கங்களையும், ஹஸனாத்தின்
பொழுதுபோக்குக்காக எதுவுமே என நான் மத்திய
இன்றி தவிப்படைந்த எனக்கு ஒரு தொழில் நிமித்தம்
பொழுதுபோக்காகவும் அல்ஹஸனாத் ரத்தை தவறாது.
அமைந்தமைக்கு எனது நன்றிகள் 'என்போன்ற
உரித்தாகட்டும், ங்களுக்கு அறிவு
அல்ஹம்துலில்லாஹ். னாத்தே, உன்
அல்குர்ஆன், ஹதீஸ் எம் நீண்ட ஆயுளுடன் பல்ல அல்லாஹ்
விளக்கங்கள், உஸ்தாத் ரஷீத்
ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் தஃவா
களம், கேள்வி-பதில், ஆரோக்கிய மேத் இத்ரீஸ், டுபாய்
சந்திப்பு போன்ற அத்தனை தொடர வாழ்த்துக்கள்.
அம்சங்களும் வியப்பூட்டுகின்றன. சிறப்பிதழ் மிகவும்
இதுபோல் இன்னும் பல சிறப்பு ன் Dr. றயீஸின்.
நிகழ்ச்சிகளைத் தந்து எம் ள் சமூகத்தை
மனிதர்களை நேரான வழியில் வ அல்லாஹ் மீதுள்ள
செலுத்திட இறைவனிடம் நான் த்து, எப்போதும்
இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கிறேன். ன்றியுடைய
ஆமீன்! வ்வொருவரையும்
ஹஸானா கரீம், பண்ணவ றது. அவருக்கும் தம் அல்ஹஸனாத்
உங்களது ஆக்கபர்வமான ாஹ்வின் நற்கூலியும்,
கருத்துரைகளே எம்மைச் ண்டாவதாக! Tாய் சிட்டு ஸுஜானா
செழுமைப்படுத்தும்
ஷவ்வால் 1425 நவம்பர் 2004

Page 55
இலக்கை நோக்கி..
மிகக் குறுகிய கா
சர்வதேச BTECHNI
Leading to BSc (Ho from Universities in UK, USA, A
0 0 O Business In
O Softw
4 Semes
British
College of | Applied Studies

வேகமுடன்... கல்வித்தரம் Din just One year
லத்தில்
ns) in just one n.ore year Istralia, New Zealand, Canada etc.. omputing ormation Technology are Engineering er / Full Time
9/'sD29 MMM
32, Dharmarama Road, Colombo-06. Tel: 0112 559255 7501145/0777 3114105.
344, Peradeniya Road, Kandy. Tel: 081 2246300/2224731/ 0777 634508.

Page 56
Registered as a News Paper in S
for Finest M
SVES
Mini Kievs Delicately spiced ground chicken filled with creamy cheese, parsley and garlic. Coated in crispy crumbs. The much loved kids snack.
Chicken Fingers
Shaped ground chickenstuffed with mildly spiced mashed potatoes & coated in crispy crumbs. Simply serve hot with a chilli/ garlic sauce.
Fish Chinese Rolls
Chicken Nugge Made the traditional
Ground, seasoned way by using fresh
& formed chicken fish, potatoes &
coated in crispy spices stuffed into
crumbs. Serve a pan cake. Battered,
as a fun snack crumbed & Flash fried.
with heaps of swee For best results, thaw
tomato sauce. for around 10 minutes and deep fry in hot oil until golden brown. Do not freeze once thawed.
COOKING Thawing not neccessar
golde
ST
Store in deep freezer at -18
Norfolk Fo 142, Katuwan
Homagar Tel: 285734
E-mail : no
Nothing can for
AVAILABLE IN LEADING SUPERMARKETS AND GRON
Printer: A.J. Prints (Pvt) Ltd., 44

ri Lanka GPO No: GD/36/News/2004
JALITY FOODS
leat Meals
Chicken Burgers
Spicy crumbed mini
burger patties, coated in crispy crumbs. Insert in to a burger bun
with salad and sauce. Ideal for a school snack.
Fish Fingers Shaped ground fish stuffed with
mildly spiced mashed potatoes & coated in crispy crumbs. Simply serve hot with
a sauce of your choice.
tS
Fish Cutlets
Spiced fish & potatoes coated
with a layer of potato batter crumbed & flash fried. Fry from
frozen. Do not freeze once thawed.
Golden Drummers
Chunky chicken
mixed with mild spices & coated in crispy crumbs.
Serve with fries, salads and sauce.
ideal as a anytime snack
INSTRUCTION y. Deep fry 3-4 minutes until :n brown. DRAGE
c. Do not refreeze once thawed
ods (Pvt) Ltd. a Industrial Estate, na, Sri Lanka. ). Fax: 2857341
rfolk@sltnet.lk
Þ1 your taste-buds
ERY STORES IN SRI LANKA, MALDIVES AND BANGLADESH.
Station Road, Dehiwala Tel: 2723205