கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2003.10

Page 1
இஸ்லாமிய இலட்சியக்
படப்பு,
கிரிங்கதெனிய மஸ்ஜிதுந் நார் ஜூம்ஆ பள்ளிவாயலின் அழகிய தோற்றம்

அல்ஹஸனாத்
மலர், : 29 இதழ் : 10 ஒக்டோபர் 2003'- ஷஃபான் 1424
அ ---1/1/N
' குரல் Islamic Monthly |

Page 2
ஷரிஆ அமைப்பில் காட்
ஹிஜ்ரி 406 ரபீஉல் ஆகிர் 10 - 16 (1985 அமைப்பின் மூலம் வெளியிடப்
ரிபா (வ மைஸிர்
கரார் (6 போன்ற காரணிகள் தற்போதைய காப்
காப்புறுதி ஹராமாகும் என்று அப்படியானால்... இஸ்
இதற்கான தீர்
- இஸ்லாமிய காப்புறுதி நன்கொடை என்ற வெப்பன் த ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக உதவுகின்ற
- பவருபமாராவார் எவரு நட்டாடும் பெம்
- நிதியில் காணப்படும் மேலதிக 1
இந்த அடிப்படையைக் கொண்டு உல: எண்ணக்கருவில் இயங்கும் நிறுவல் இலங்கையில் தகாபுல் முன்னோடிகளான நீங்களும் வாகனம், வீடு, தீவிபத்து, கு சேவையை பெற்றுக்கொள்ளலாம். தகுதி வ
ஸ்தாபிக்கப்பட்டுள் கிளைகள்: கம்பளை, கண்டி, மாத்த
அழையுங்கள்:
தக.
அமானா த
இணையத்தளம்: ww அமானா தகாஃபுல் லிமிற்றட் 550, ஆர். டி

ப்புறுதி ஏன் ஹராம்?
0ல் இஸ்லாமிய பிக்ஹ் அகடமி பட்ட பத்வாவுக்கு அமைய
ட்டி) (சூது) மோசடி)
புறுதி முறையில் காணப்படுவதால்
முடிவு செய்யப்பட்டது. லாமிய அமைப்பில் *வு என்ன?
டயில் நட்டம் அல்லது அழிவு ஏற்படும்போது
கூட்டுறவு முறையாகும், இம்முறையில் மீராத சந்தர்ப்பத்தில் நன்கொடை கதி மீளளிக்கப்படுகின்றது.
களாவிய ரீதியில் தகாபுஃல் என்ற ரங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
1 அமானா தகாபுஃல் நிறுவனத்தில் 5டும்பம் போன்றவற்றிற்கு தகாபுஃல் பாய்ந்த இஸ்லாமிய வழிகாட்டலின் கீழ்
ள நிறுவனம்.
ளை, குருநாகல், புறக்கோட்டை 01-597430
Tஃபுல்
தகாஃபுல் லிமிற்றட்
w.takaful.lk 1. மெல் மாவத்தை, கொழும்பு - 03.

Page 3
இவUU),
அ
தன
கெ
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர் கள். மேலும் ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசுவதைப் போல் நபியிடம் பேசாதீர்கள். நீங்கள் செய்த செயல்கள் அனைத்தும் வீணாகிவிட வேண்டாம் - நீங்கள் அதனை அறியாத நிலையில். திண்ணமாக எவர்கள் இறைத்துாதரின் முன் (உரையாடும்போது) தங்கள் குரலைத் தாழ்த்து கின்றாரோ உண்மையில் அத்தகையவர்களின் உள்ளங்களை இறையச்சத்துக்காக அல்லாஹ் பரிசோதித்துத் தேர் தெடுத்திருக் கிறான். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் இருக்கின்றன. (அல் ஹுஜுராத் : 2-3)
அ 1 பே
என் சர் தீ
கட் 200
இத
அல்ஹஸனாத்
மே
உ இ
மலர் 29 இதழ் 10 ஒக்டோபர் 2003
ஷஃபான் 1424
த."
56
ISSN: 1391 - 46OX
வெளியீடு:
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி Sri Lanka Jama'ath-e-Islami 77, Dematagoda Road, Colombo 09 Phone
:(01) 2698771 Fax
-- -:(01) 2686030 web
:www.alhasanath.com
தி வி & 88 5 5 @ ல ப
கே
இள
பெ
மை
1ஆ
துன்
விலை விபரம்
உள்நாடு தனிப்பிரதி
: ரூபா 20.00 வருட சந்தா
: ரூபா 275.00 வெளிநாடு வருட சந்தா இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, சிங்கப்பூர்
: 650.00 மத்திய கிழக்கு நாடுகள்
: 800.00 இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, மலேஷியா, ஜப்பான், கொரியா : 900.00 ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
:1200.00
குறிட்
எடுத அனு
அல்ஹஸனாத் ஷஃப

அருளாளன் அன்புடையோன் அல்லாஹ் அவன் பெயரால்
உள்ளே உள்ளவை
8 6 6 -
ல்குர்ஆன் விளக்கம் ஒலமைத்துவத்துடன் பண்பாடு பேணி நடந்து -ாள்ளுங்கள்
ல்ஹதீஸ் விளக்கம் ாதைப்பொருள் ஒழிப்பு உள்நாடு
1.ஜீ.ஓக்களின் பங்களிப்பு மீதான ஒரு கவனயீர்ப்பு எவதேசம் ஓமயின் அச்சில்: இந்திய- இஸ்ரேல் ட்டுரைகள்
23 ஹஜ் யாத்திரை: பார்வையும் அவதானங்களும் 13 | 5 ஷஃபான் மாதம்
16 ற்குலக அறிவுக்கு வித்திட்ட இஸ்லாம்
17 ணவுப் பொருட்கள் தொடர்பான ஹலால் ஹராம்... 33 | ஸ்லாமிய ஷரீஆவில் நெகிழ்வுத்தன்மையும் மாறா... 37 ஃவா களம்
டியது அலரிவிதை, பறித்தது மாங்கனியாகுமா? 09 விதா பவனம்
26-27 ம்இய்யா பக்கம்
40-41 | றுவர் பூங்கா
42-43 கள்வி - பதில்
றைநேசரிடம் உதவி கேட்பது சரியா?
47 உலகச் செய்திகள்
48-49
அந்நிஸா
21
ஸ்லாமிய அழைப்புப் பணியில் பெண்களின் பங்கு
ண்: நீதமும் நிதர்சனமும் மத்துனர் மத்தியில் ஹிஜாபை அனுசரித்தல்
23
30
ரோக்கிய சந்திப்பு:- ன்டிக்கப்படக் காத்திருக்கும் கால்
28-29 பாபாபாபாபாபாபாபாபா.
அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடுவோர் பபிட்ட தொகைக்கு ALHASANATH என்ற பெயருக்கு மணியோடர் த்து பெறும் கந்தோர் DEMATAGODA எனக் குறிப்பிட்டு ரப்பவும்.
என் 1424 ஒக்டோபர் 2003

Page 4
அரியர் கரு,
முஸ்லிம்க
ஒரு மர்.
'ஹிரா'வுடன் ஆரம்பித்த
கொன்றுவிட முயற்சி நபிகளாரின் "இகாமதுத்தீன்”
இக்கட்டத்திலேது (இஸ்லாத்தை நிலைநிறுத்தும்)
ஆரம்பமானது. ''உா பயணம் 'ஹிஜ்ரா'வுடன் புதிய
உயிரையும் உடமை கோணத்தை அடைந்தது.
பாதுகாப்பதுபோல் எ ''அல்லாஹ்வைத் தவிர வேறு
பாதுகாக்க வேண்டும் எவருக்கும் தலைவணங்கக்
நபிகளாரின் வேண்டு கூடாது; அவனது தூதரின்
* 'பைஅத்' செய்த ம வழிகாட்டலில் இஸ்லாம்
சென்றடைந்தார்கள் இவ்வுலகில்
தான் உருவாக்கி சம்பூரணப்படுத்தப்படல்
கமாண்டோக்களுடன் வேண்டும்; இதன் மூலம் மறுமையில் இறைதிருப்தியையும்,
உத்தரவாதமளித்த
உதவியாளர்களையும் இறை தரிசனத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்”
குழுவை ஒரு சிற்றர.
உடன்படிக்கைகள் ப எனும் உயரிய தத்துவத்தில்,
இருப்பை உறுதியாக் மகத்தான பணியில்
கொண்டார்கள் நபிய புடம்போடப்பட்டு உருவாக்கப்பட்ட முஸ்லிம்கள்,
தனிமனிதர்களாயிருந்
இலட்சியவாதிகள் ஒரு தம் இலட்சியம் இதுதான்
பரிணமித்து, எல்லைக என்பதை மிகத் தெளிவாக
கொண்ட தொரு நிலப் அறிந்து தெரிந்து, புரிந்து
பெற்று ஒரு தனி நா வைத்திருந்தார்கள். அத்தோடு, இதனை எதிர்ப்பவர்கள்
- 'ஹிஜ்ரா'வுக்கு மு அனைவரும் தம் எதிரிகள்
இடம்பெற்ற 'மிஃறாஜ் என்பதையும் தெளிவாக
இச்சமூகத்தின் இருப்பு முத்திரை பதித்திருந்தார்கள்.
இலட்சியத்திற்கும் ஏர் அங்கு இடைப்பட்ட
இடைக்கால நிர்வாக நிலையொன்று
கொள்கைக் கருவை காணப்படவில்லை. தத்தம்
இஸ்ராயில் மூலம் வ கொள்கையில் இரு சாராரும்
அச்சமூகத்தை சகோ உறுதியாக இருந்தார்கள்.
கயிற்றால் பிணைப்ப மக்கத்து மண்ணில்
ஐவேளைத் தொழுை ரஸுலுல்லாஹ் ஏற்படுத்திய
அளித்தது. தலைவரு அஹிம்சாப் புரட்சி இது. காதில்
அசையாது, அணியன் பஞ்சடைத்துக் கொண்டு தம்
நின்றவர்கள் தம் இல் எதிர்ப்பை ஆரம்பித்த காபிர்கள்,
நோக்கிய பயணத்தில் படிப்படியாகப் பல கட்டங்களைக்
இருகருத்துக்கு இடம் கடந்து பயங்கரவாதத்தையும்
கட்டுப்பாட்டில் சிறிது கட்டவிழ்த்து விட்டு,
ஆன்மிகத்தையும், அ பொருளாதார, சமூகத்
குழைத்துப் பருகினா தடைகளையும் விதித்து,
வாழ்வு குர்ஆனாகிய இறுதியில் நபியையே
குர்ஆனின் ஆட்சியை
02
அல்ஹஸனாத் ஷஃபா

ளின் சிந்தனைப் போக்கில்
ணு மாற்றம் வேண்டும்
நிலைநிறுத்துவதே இறைதிருப்தி த்தார்கள்.
என்பதை உணர்ந்து, தம் உடல், ன் 'ஹிஜ்ரா'
பொருள், ஆவியை அர்ப்பணிக்கும் 1கள்
பயிற்சிமுகாமாக அவர்களது களையும்
தொழுகை அமைந்தது. ன்னையும்
அந்த இடைக்கால "' எனும்
நிர்வாகத்திற்கான வழிமுறைகளை கோளை ஏற்று
அப்படியே ஏற்ற அந்தச் சமூகம் தீனாவாசிகளிடம்
படிப்படியாக விரிவடைந்தது. அந்த நபியவர்கள்.
சமூகத்தின் கதவு அனைவருக்கும் ப ஈமானிய
திறந்திருந்தது. மொழியோ, - பாதுகாப்பதாக
நிறமோ, சாதியோ, கோத்திரமோ
அங்கு தடைக்கற்களாக D கொண்ட
இருக்கவில்லை. ''உலகைப் சாக மாற்றி,
படைத்தவனைத் தவிர வேறு ல செய்து தம்
எவருக்கும் தலைவணங்கக் கிக்
கூடாது" எனும் உயரிய மனித வர்கள்.
உரிமைத் தத்துவம்தான் அதன் த அந்த
ஒரே கதவாக இருந்தது. அதற்குள் ந சமூகமாக
நுழைந்தவர்கள், அங்கு களைக்
சமத்துவத்தையும், பரப்பைப்
சகோதரத்துவத்தையும், மானுட டானார்கள்.
நேயத்தையும், உரிமைகளையும்,
கடமைகளையும், தூய்மையையும் ன்னர்
ஒருசேரக் கண்டுகொண்டார்கள். பயணம் க்கும்
- இந்த உன்னத வாழ்க்கைத் றதொரு
திட்டம் இவ்வுலகில் மீண்டும் மலர. த்திற்கான
வேண்டுமானால், தற்கால ஸ்றா பனீ
முஸ்லிம்களின் மழுங்கடிக்கப்பட்ட அங்கியதோடு,
சிந்தனைகளில் ஒரு மரபணு ரத்துவக்
மாற்றம் ஏற்பட வேண்டும். அதில் ற்கான
உருவாகும் புதிய சந்ததி மீண்டும் யையும்
தீனை இகாமத் செய்தாக க்குப் பின்னால்
வேண்டும். இந்த உலகை யாக
அழிவிலிருந்து பாதுகாக்க இதுவே க்கை
வழி. மறுமையில் இறை
திருப்தியைப் பெற்றுக்கொள்ள க்காது,
வேறொரு தனிவழி இல்லை. பிசகாது, சியலையும் கள். அவர்கள் - அந்தக் உலகில்
1424 ஒக்டோபர் 2003

Page 5
இறை | குரலுக்கு குரலில் | செயல்கள் அறியாத (உரையா அத்தகை
பரிசோதி (ஸுரா அல்ஹுஜுராத்தின் இவ்விரண்டு
மகத்தான | வசனங்கள் முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களுடனும், " 'மீராஸன் நுபுவ்வா'வுக்கு எல்லாக் காலப் " பகுதிகளிலும் தலைமை வழங்குபவர்களுட னும் (நபித்துவத்தின் வாரிசுரிமையை
மரியாதை சுமந்தவர்களுடனும்) எவ்வாறு முஸ்லிம்கள் ஒருவருடன் 2 கலந்துரையாடுவது, பேச்சுவார்த்தையில் சொற்பிரயோசி | ஈடுபடுவது, வினாக்களை முன்வைப்பது, களும், குரலி 1 வேண்டல்களை சமர்ப்பிப்பது, விளித்துப் பிரயோகங்க( பேசுவது என்ற அம்சங்கள் பற்றி இவ் ஏற்பவே குரல் | வசனங்கள் விவரிக்கின்றன.
படும். 'நபியின்
- அ
முஃமின்கள் நபி ஸல்லல்லாஹு சத்தத்தை உ அலைஹி வஸல்லம் அவர்களுடன் கலந்து உங்களது உ ரையாடும்போது மிக உயர்ந்த மரியாதை நாகரிகம் மிக Tயுடன் நடந்துகொள்ள வேண்டும். எவரு தாழ்மையும், த 1டைய குரலும் அவர்களது குரலுக்கு மேலே
யட்டும் என - |உயர்ந்துவிடக்கூடாது. அவர்களுடன் பேசிக் | கொண்டிருக்கும்போது தமது சக நண்பர்க
அத்தோடு
அழைப்பதும் | ளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றாகி விடக்கூடாது. நீங்கள் பேசிக்கொண்டிருப்பது
அல்குர்ஆன் (
கூறி விளித்த உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதர் அல்ல. அவர்கள் அர்ஷின் இரட்சகனுடன்
'முஹம்மதே நேரடி தொடர்புகொண்டவர்கள்; அவன்
அவ்வாறே ( 1இறக்கிவைத்த அல்குர்ஆனை உங்களுக்கு
அவர்களது (ஓதிக் காண்பித்து அந்த சத்தியத்தை
கூடாது. அது அனுபவித்து வாழும் பாக்கியத்தைப் பெற்றுத்
தாகும். ஸ்ர தந்தவர்கள்; தீன் இப்பூமியில் வாழ்வதற்கான .
மாறு கூறுகி அனைத்து அர்ப்பணங்களையும் செய்தவர்
- "உங்களுக் கள்; உங்களது பிரதேசத்தில் மிகைத்துக்
பெயர்கூறி அ காணப்பட்ட சிலைவணக்கத்தையும், எல்லா
துாதரின் பெயர் I விதமான அடிமைத்துவங்களையும் இல்லா |மலாக்கி அவனது ஏகத்துவத்தை நிலை
முஹம்மத் | நாட்டியவர்கள்; உங்கள் அனைவர்மீதும் வஸல்லம் அ | அளவில்லா அன்பும் கருணையும் மிக்கவர்
ஏனைய எல் | கள்; மறுமையில் உங்கள் எல்லோருக்காக உங்களது உ | வும் பரிந்து பேசுபவர்கள். எனவே அந்த வராக இருக்க
நபியுடன் மிக மரியாதையாக நடந்து உரத்த குரலி 1 கொள்ளுங்கள்.
நல்லவைகெ
அல்ஹஸனாத் !

---------------------
நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் மேல் உயர்த்தாதீர்கள். மேலும் ஒருவர் மற்றவரிடம் உரத்த பசுவதைப் போல் நபியிடம் பேசாதீர்கள். நீங்கள் செய்த 1 அனைத்தும் வீணாகிவிட வேண்டாம்- நீங்கள் அதனை நிலையில். திண்ணமாக எவர்கள் இறைத்துாதரின் முன் டும்போது) தங்கள் குரலைத் தாழ்த்துகின்றாரோ உண்மையில் யவர்களின் உள்ளங்களை இறையச்சத்துக்காக அல்லாஹ் ந்துத் தேர்தெடுத்திருக்கிறான். அவர்களுக்கு மன்னிப்பும் 1 கூலியும் இருக்கின்றன. (அல் ஹுஜுராத் : 2-3)
ஷ்ஷெய்க் எம்.எச்.எச்.எம் முனீர் (முஹம்மதி) -
நகளில் மிகப் பிரதானமானது அதனை நீங்கள் உணர்ந்து கொள்ள | உரையாடும்போது கையாளும் மாட்டீர்கள். என மிக வன்மையாக எச்சரித்து 1 கங்களும், வார்த்தை அமைப்பு வசனம் முடிவடைகிறது. இப்பகுதியை) ன் தன்மையுமாகும். வசனப் விளக்கவந்த விரிவுரையாளர்களில் ஒருவர், | ளுக்கும், சொல்லாட்சிக்கும் " 'இவ்வாறு ஒழுக்கமற்று நடந்து | பின் உயர்வு, தாழ்வு காணப் > கொள்ளும்போது நபி ஸல்லல்லாஹு | ன் குரலுக்கு மேல் உங்களது அலைஹி வஸல்லம் அவர்களின் மீது |
0
பர்த்தாதீர்கள்' என்பதன் மூலம் கண்ணியமற்றவராகி விடுகிறார். பின்னர் உரையாடல் நளினமானதாக, அல்லாஹ்வின் மீதும் கண்ணியம் " 5கதாக, பசுமையுடையதாக, அற்றவராகி இறுதியில் நிராகரிப்பின் ! அமைதியும் நிறைந்ததாக அமை எல்லையை அடைந்துவிடுவார்” என்கிறார். 1 அல்லாஹ் உணர்த்துகிறான்.
இப்படி ஒழுக்கமற்று நடந்துகொள்வது அவர்களின் பெயரைக் கூறி அல்லாஹ்வையும், அவனது தூதரையும் இங்கு தடுக்கப்பட்டுள்ளது. துன்புறுத்தும் ஒரு போக்காகும் என விரிவு | வேறு பல நபிமார்களை பெயர்.---ரையாளர்கள் கூறி, பின்வரும் வசனத் 1
போதும் எவ்விடத்திலேனும் தையும் குறிப்பிடுவர்: !' என விளிக்கவில்லை.
- "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவனது ) முஃமின்களாகிய நீங்களும்
துாதரையும் துன்புறுத்துகிறார்களே அத்தகை | பெயரைக் கூறி அழைக்கக்
யோரை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் | மரியாதைக்குப் புறம்பான
சபித்துவிட்டான். இழிவுதரும் வேதனையையும் | ( அந்நுார் இதனை பின்வரு
அவர்களுக்கு தயார்செய்து வைத்திருக்கிறான்” | Tறது:
(அஹ்ஸாப் : 57) கு மத்தியில் ஒருவரையொருவர் ழைப்பதுபோல் அல்லாஹ்வின்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி |
வஸல்லம் அவர்களுடன் உயிர்வாழ்ந்து 1 மரயும் ஆக்கிவிடாதீர்கள்”
கொண்டிருந்த சஹாபிகள் சமூகத்தை | ஸல்லல்லாஹு அலைஹி மாத்திரம் நோக்கி இவ்வசனங்கள் பேச ) பர்கள் உங்களுக்கு மத்தியில் -
வில்லை. முஹம்மத் ஸல்லல்லாஹு | லா மனிதர்களை விடவும்
அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத் ள்ளத்தில் மிக கண்ணியமிக்க
தைத் தொடர்ந்து தோன்றிக் கொண்டிருக் வேண்டும் அவ்வாறு நீங்கள் |
கும் அனைத்து சமூகங்களை நோக்கியுமே ல் பேசினால் உங்களுடைய இவ்வசனங்கள் பேசுகின்றன எனக்கூறும் | எல்லாம் அழிந்துபோய்விடும். காழி அபூபக்கர் இபுனு அரபி (ரஹ்) | 3ஃபான் 1424 ஒக்டோபர் 2003
03

Page 6
அவர்கள் பின்வருமாறு தனது தப்ஸீரில்
"முஹம்மத் ஸல்லல் | விவரிக்கிறார்கள்:
பின்னால் முஸ்லி - ''ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மரணத்துக்குப்
வழிநடத்திய கலீபாச் பின்னாலும் அதே மரியாகையைச் செலுத்து
முஸ்லிம்கள் ! வது வாஜிபாகும். அவர்களது அடக்கஸ்
வேண்டப்பட்டிருந்தா 1 தலத்தை தரிசிப்போர் மிக மரியாதையுடன்
| “மீராஸன் நுபு6 நடந்துகொள்ள வேண்டும். அங்கு சப்த
மரியாதைய | மிட்டுப் பேசுவதும் சப்தமிட்டு ஸலாம் கூறுவ 1தும் அல்குர்ஆனுக்கு மாறு செய்வதாகும். வேண்டிய பண்பாட்டொழுங்ன. அவ்வாறே ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி கூறுவ தாக எல்லா முட் வஸல்லம் அவர்களது ஹதீஸ்கள் கற்பிக் கூறுவர். கப்படும் இடங்களில் அமைதி பேணப்பட
முஸ்லிம் உம்மத்தின் ப வேண்டும். அவர்களது வாயிலிருந்து ஒரு மானதும் உறுதிமிக்கதுமான கட்டளை அல்லது ஒரு உபதேசம் வெளி
அலகுகளாகும். அங்கு பெற யாகும்போது சஹாபிகள் எந்த அமைதியை |
பேணுமாறு அல்குர்ஆனும் , கையாண்டார்களோ அதே நிலையே இங்கும்
வும் மிக உரக்கவே பேசுகில 1 பேணப்பட வேண்டும்”
பெற்றோரின் குரலைவிட உயர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி தகுமான செயலல்ல என்பது 1 வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் கொள்ளக் கூடியதாகவுள்ளது. 1 முஸ்லிம் உம்மத்தின் தலைமைத்துவத்தை ஒரு கணவனுக்கு முழுக் கட்டு
ஏற்று வழிநடத்திய கலீபாக்கள், ஆலிம் மரியாதையுடனும் நடக்க ( |களுடன் அவ்வப்போது வாழ்ந்த முஸ்லிம் மனைவி. அவளும் தனது |கள் இதே பண்பாட்டொழுங்கை பேணுமாறு குரலை மிஞ்சிப் பேசுவது | வேண்டப்பட்டிருந்தனர். வரலாற்றில் எல்லா இறையச்சமற்ற செயலே ஆ!
காலகட்டங்களிலும் 'மீராஸன் நுபுவா' வை
அல்குர்ஆனுக்கு முன் முன்னெடுத்துச் செல்வோருடன் மரியா
முதல் மாணவர்களான சஹா தையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
தைச் சார்ந்தோர் பல வச ஏனெனில், அப்போதுதான் அந்த விடயம்
தாக்கமுற்ற நிகழ்வுகளை : முழு மரியாதையையும், கண்ணியத்தையும்
காண்கிறோம். அவ்வாறே 8 1 பெறும். இங்கு எவ்வித குரு வணக்கமும் இபுனு கைஸ் பின் ஷிமாஸ் ர 1 எதிர்பார்க்கப்படவில்லை. மாறாக அல்லாஹ்
அன்ஹு அவர்கள் இவ் 1வின் செய்தி கண்ணியப்படுத்தப்பட
முன்னால் தாக்கமுற்ற நிகழ் 1வேண்டும்; அவன் விரும்புவது இப்பூமியில்
முடியும். அவர் இயல்பாக | நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
குரலையுடையவர். இவ்வசன | என்பதேயாகும்.
போது, "எனது நல்லவைகளெல் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பேண
போய்விட்டனவே! நானொரு ந 1வேண்டிய மரியாதைகளிலெல்லாம் மிக கவலைப்பட்டவராக தனது குடு 1 உயர்ந்ததே உரையாடலின்போது காட்டப் அமர்ந்திருந்தார். வேறோர் அ 1 படும் மரியாதையாகும். அந்த மரியாதை வீதியில் உட்கார்ந்து அழுதுகெ 1 தர்க்க ரீதியாக மறுக்க முடியாத ஒன்றே ரஸூல் ஸல்லல்லாஹு அலை யாகும். வகுப்பறையில் கற்பித்தல் சிறப்பாக அவர்களுக்கு விடயம் ெ அமைய வேண்டுமாயின் மாணவர்கள் ''அவர் நரகவாதியல்ல; சுவர்க தமது ஆசிரியருடன் மரியாதையாக நடந்து என நன்மாராயம் கூறினார்க கொள்ள வேண்டும். அவ்வாறே ஐந்து நேர
அ அவ்வாறே ஸஹாபிகள் | தொழுகையை முன்னின்று நடத்தும் இமாம்,
ஹுதைபியா உடன்படிக்ை 1 ஜும்ஆப் பிரசங்கம் நடாத்தும் கதீப்
அவதானித்த ஒரு தூதுக் குழு 1ஆகியோர் அவரைப் பின்பற்றுவோரால்
உர்வத் இபுனு மஸ்ஊத் அஸ் | மதிக்கப்பட வேண்டும். அவ்வாறே சீர்திருத்
இப்படிக் கூறுகிறார்: 1 தப் பணியில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய
''என்ன சமூகமது! அல்ல இயக்க ஊழியர்கள் தமக்கு தலைமை
ஆணையாக! எத்தனையோ 1 வழங்குபவர்களோடு மிக மரியாதையாக
தூதுவராகச் சென்றிருக்கிறே நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறே
ஆட்சியாளர்களிடமும், பாரசீக முஸ்லிம் உம்மத்தின் பல்வேறுபட்ட
அபிசீனிய நஜ்ஜாசியிடமும் செ தலைமைகளுடன் நடந்து கொள் ள அல்லாஹ்மீது ஆணையாக 04
அல்ஹஸனாத் ஷஃபான் 1424

-'
மாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் - உம்மத்தின் தலைமைத்துவத்தை ஏற்று கள், ஆலிம்களுடன் அவ்வப்போது வாழ்ந்த இதே பண்பாட்டொழுங்கை பேணுமாறு |
ர். வரலாற்றில் எல்லா காலகட்டங்களிலும் பா'வை முன்னெடுத்துச் செல்வோருடன் டன் நடந்துகொள்ள வேண்டும்."
க இவ்வசனம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் | ஸ்ஸிர்களும் அவர்களது தோழர்கள் அவர்களைக்
கண்ணியப்படுத்துவதுபோல் எந்த மக்களும் | மிகப் பிரதான |
தமது மன் னர் களை கண்ணியப் துவே குடும்ப படுத்துவதில்லை” மறோர் நலன்
(ஹயாத்துஸ் ஸஹாபா) | அஸ்ஸுன்னா மூன்றாவது வசனம், ''அல்லாஹ் | றன. எனவே ஏற்படுத்தும் சோதனைகளில் எந்த மக்கள் த்திப் பேசுவது நிலைகுலையாமல் இருந்தார்களோ, ! இங்கு புரிந்து மேலும் அவற்றையெல்லாம் கடந்துவந்து அதுபோலவே தங்களின் உள்ளத்தில் உண்மையாகவே 1 டுப்பாட்டுடனும் இறையச்சம் உள்ளது என்பதை நிரூபித்து 1 வேண்டியவள்
விட்டார்களோ அந்த மக்கள்தாம்) - கணவனின் அல்லாஹ் வுடைய துாதருக்கு மதிப்பும் | நாகரிகமற்ற, மரியாதையும் அளிப்பதில் கவனமாக | கும்.
இருப்பார்கள். எவரது மனதில் இறைதூதர் | பால் அதன் பற்றிய மதிப்பும் மரியாதையும் பிகள் சமூகத்
இல்லையோ அவருடைய மனதில் | னங்களினால்
இறையச்சம் இல்லையென்று இந்த | அவ்வப்போது
அறிவுரையிலிருந்து தெரியவருகிறது” என இங்கு சாபித்
|செய்யித் மௌதூதி (ரஹ்) கூறுகிறார்கள் ! ழியல்லாஹு
இவ்வசனங்களில் இன்னுமோர் ! பசனத்துக்கு உண்மையை அவதானிக்கிறோம். மக்கா ! வைக் காண வில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி | வே உரத்த வஸல்லம் அவர்களும் சஹாபிகளும் | ம் இறங்கிய இஸ்லாமிய இயக்கத்தின் மிக போராட்டம் | 'லாம் அழிந்து நிறைந்த காலப்பகுதியைக் கழிக்கிறார்கள் | ரகவாசி” என மதீனா அதிலிருந்து பலவகையிலும் வேறு ம்பத்தாருடன் பட ஆரம்பிக்கிறது. அது ஸ்தாபனமயப்) |றிவிப்பின்படி படுத்தப்பட்டு நிர்வாக ஒழுங்குகளும் | Tண்டிருந்தார். முகாமைத்துவ ஏற்பாடுகளும் நடைமுறைப்
றி வஸல்லம்
படுத்தப்பட ஆரம்பமாகிறது. அப்போது ஆரம்" தரியவரவே, கால ஊழியர்களல்லாத பல புதியவர்கள்! கவாதிதான்” இஸ்லாமிய இயக்கத்தால் உள்வாங்கப்படு!
கிறார்கள். அதுமட்டுமின்றி மதீனாவின் 1 சமூகத்தை
சுற்றுப்புறங்களில் காணப்பட்ட கிராம | கயின்போது
வாசிகளும் இஸ்லாத்தின் ஆளுகைக்கு | வைச் சேர்ந்த
உட்படுகிறார்கள். இவர்களைப் பொறுத்த | பகபி என்பார் மட்டில் பொதுவாகவே நாகரிக ஒழுங்குக]
ளுக்கு மிகத்தூரமானவர்களாக இருந்தனர்.) ஹ்வின் மீது
இப்படியானதொரு சூழலிலேயே இவ் | ன்னர்களிடம்
வசனம் இறங்கியது. இஸ்லாமிய இயக்கம் |
நிறுவனமயப்படுத்தப்படுகின்றபோது | மன்னரிடமும்
இந்நாகரிக ஒழுங்கு மிகவும் கவனத்தில் | றிருக்கிறேன். கொள்ளப்பட வேண்டும்.
ர்.
முஹம்மத்
--- -
ஒக்டோபர் 2003

Page 7
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (புளிக்க வைக்கப்பட்ட தேன் சாறு) குறித்து வின யமன் தேசத்தவர் குடித்துக் கொண்டிருந்தனர். அ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க ஏற்படுத்துகின்ற ஒவ்வொரு பானமும் ஹராமாகும்” எ
| போதைப்பொருள் ஒழிப்பில் நபி லும் சரியே! பு6 1 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் குறித்து வினா | Tகளது அடிப்படையான வழிகாட்டல் இந்த போதையை ஏற்ப 1 ஹதீஸின் ஊடே முன்வைக்கப்படுகின்றது. வினா தொடுக்க | இஸ்லாம் மனிதனை வாழ்வாங்கு வாழ தொரு கருத்து ( | வைக்கும் வாழ்க்கை நெறியாகும். அவனது வினாத்தொடுத்த | சிந்தனை, ஆன்மா, உடல் ஆகியவற்றுக்கு தேன் சாற்றை நலன்களை உருவாக்கிக் கொடுப்பதும், ஹராமாகும், | இவற்றுக்கு கெட்ட பாதிப்புக்களை தீங்கு ஹலாலாகும் என்
களை, தீமைகளை ஏற்படுத்துகின்றவற்றை என்று கேட்டிருப் தடுத்து நிறுத்துவதுமே இஸ்லாமிய மொழிவழக்கில் ! | ஷரீஅத்தின் வளமான நோக்கங்களாகும். கும். அவர்கள் கு
இவ்வகையில் மனிதனை எல்லா பொதுவாக வி Tவகையிலும் பாதிக்கின்ற போதைப்பொருளை பயனளிக்குமா? ;
போ)
1 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற கருத்தின் 3 1 அவர்கள் ஹராமாக்கியுள்ளார்கள். மேலும் தொடுப்பர். பெறும்) 1 சமூகத் தீமையாக கருதப்படுகின்ற போதைப் இருப்பின் எந்த | பொருள் பாவனையை ஒழிப்பதில் அவர்கள் வேண்டும் என (படிமுறைரீதியான, காத்திரமான வழி எழுப்புவர்" | முறைகளைக் கையாண்டு அதில் வெற்றியும் இந்தக் கருத்ை
கண்டார்கள்.
பல்வேறு ஹதீஸ் 11. போதைப்பொருள் குறித்த அறிமுகம்: நபி ஸல்லல்லா
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறின அவர்கள் போதைப்பொருள் பாவனையை குறைவாகவும் போ ஒழிப்பதில் முதன்மையான வழிமுறையாக ஒவ்வொன்றும் வ இது குறித்த அறிமுகத்தை முன்வைக்கின் நஸாஈ, இபுனு வ றார்கள். "போதையை உண்டு பண்ணு
அ ஆயிஷா ர! 1 கின்ற அனைத்துப் பானமும் ஹராம்” எனக் அவர்கள் அறி
குறிப்பிட்டுள்ளார்கள். இந்த ஹதீஸை ஸல்லல்லாஹு" |விளக்கப் புகுந்த இமாம் இபுனு ஹஜர் அவர்கள் கூறினார் அல் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் அவர் நிறையுள்ளதும், ! கள் “போதையின் நிலையை (அதாவது ளதும் போதைை 1 பெறுமானத்தை) கருத்திற் கொண்டு இருப்பின் ஹர 1 அப்பானம் ஹராம் என நிர்ணயிக்கப்பட ஏற்படுத்தக்கூடிய ஒ [ வில்லை. மாறாக போதையை ஏற்படுத்தக் (அபூதாவூத்)
கூடிய தன்மை எதில் இருந்தாலும் நபி ஸல்லல்ல அதனைப் பாவிப்பது ஹராமாகும். பாவனை அவர்கள் அன்று யாளர், தான் பாவிக்கின்ற போதைப்பொருளின் பயன்படுத்தப்பட்ட 1 அளவினால் தனக்கு போதை ஏற்படாவிட்டா கருத்திற்கொண்டு
அல்ஹள்

அறிவிக்கின்றார்கள்:
வல்ஹதீஸ் விவக.. அவர்களிடம் "பித்.” வப்பட்டது. இதனை தற்கு ரஸுலுல்லாஹி
அஷ்ஷெய்க் 6 ள், “போதையை
H.M. மின்ஹாஜ் இஸ்லாஹி எ பதிலளித்தார்கள்.” - (புகாரி, முஸ்லிம்)
வில்லை. மாறாக போதையை ஏற்படுத்த | வல்ல தன்மையைக் கவனத்தில் கொண்டு |
அதனை ஹராமாக்கினார்கள். அன்று) சிக்கவைக்கப்பட்ட தேன்
பேரீச்சம்பழமும், திராட்சையும் மூலப் | தொடுக்கப்பட்டதே தவிர
பொருட்களைாகப் பயன்படுத்தப்பட்டன.) டுத்துகின்ற அளவு குறித்து
இன்று இரசாயனக் கலவையும், வித்துக்) படவில்லை. அத்தகைய
களும், மலர்களும், செடிகளும் மூலப்' தானித்திருக்குமென்றால்
பொருட்களாக பயன் படுத்தப்படுகின்றன. யர் "புளிக்கவைக்கப்பட்ட
சாதனங்கள் மாறினாலும் நோக்கம் எந்தளவு பாவித்தால்
மாறவில்லை. ஆகவே, மதுபானத்திற்கு | எந்தளவு பாவித்தால்
அல்லது அது சார்ந்த போதைப்பொருட்க! பதை எனக்குத் கூறுங்கள்”
ளுக்கு மனிதர்கள் வைன், பியர், விஸ்கி, பார். இது அரபிகளின்
பிரேண்டி என பெயர்களை வைத்துக்) ரிச்சயமான ஒரு விடயமா
கொண்டு அருந்தினாலும் அது ஹராமாகும்.) குறித்ததொரு வகை பற்றி
* * போதையை ஏற் படுத்தக் கூடிய) னாத்தொடுத்தால் அது தீங்கை விளைவிக்குமா?
ஒவ்வொன்றும் மதுபானமே! ஒவ்வொரு மதுபானமும் ஹராமேயாகும்'' என
அடிப்படையிலேயே வினா அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி "னம் குறித்து வினவுவதாக
வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அளவு இதை பாவிக்க (முஸ்லிம்) தெளிவாகவே வினா
அல்குர்ஆனும் கூட இந்த அறிமுகத்தை)
முன்வைக்கின்றது: த வலியுறுத்தும் வகையில் "பேரீச்சை, திராட்சைப் பழங்களில்) கள் இடம்பெற்றுள்ளன. இருந்து, போதை தரக்கூடிய மதுவையும், | ஜூ அலைஹி வஸல்லம் நல்ல ஆகாரங்களையும் நீங்கள் தயாரிக்| ர்கள்: ''அதிகமாகவும், கின்றீர்கள். நிச்சயமாக இதிலும் சிந்திக்கின்ற தையை ஏற்படுத்தக் கூடிய சமூகத்தாருக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.” ராமாகும்.'' (அபூதாவூத், (சூரா அந்நஹ்ல் : 67) | 1ப்பான்).
இங்கு மதுபான உற்பத்திக்காக! யெல்லாஹு அன்ஹா பயன்படுத்தப்படுகின்ற மூலப்பொருட்! விக்கின்றார்கள்: நபி களான பேரீச்சை, திராட்சை குறித்த ! அலைஹி வஸல்லம் அறிமுகம் முன்வைக்கப்படுகிறது. இவ்வாறு) கள்: "பதினாறு இறாத்தல் அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் போதைப்) ரு கையளவு நிறையுள் பொருட்களினால் ஏற்படும் ஆன்மிக,) 1 ஏற்படுத்தக் கூடியதாக சிந்தனை, பண்பாட்டு ஒழுக்க ஆரோக்கிய, | மாகும். போதையை பொருளாதார ரீதியான அனைத்து கேடுகள் பவொன்றும் ஹராமாகும்.”
குறித்தும் விளக்குகின்றன. போதைப்
பொருள் பாவனையாளர் களுக் கு | ஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கை செய்கின்றன. போதைப் பொருள்! துபான தயாரிப்புக்காக பாவனை ஒரு வகை தற்கொலை! மூலப் பொருட்களை முயற்சியே. “உங்களை நீங்கள் அழித்துக் துபானத்தை ஹராமாக்க கொள்ளாதீர்கள்” (சூரா: அல்பகரா: 195)
-----
ான் 1424 ஒக்டோபர் 2003
05

Page 8
12. மனமாற்றம்:
நபி ஸல்லல்லாஹு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள், ''எனது ! 1 வஸல்லம் அவர்கள் பொதுவாக சகல மனிதர்களில் சிலர் மது விதமான தீமை ஒழிப்பு விவகாரத்திலும் பெயர்களை வைத்து ம மனமாற்றத்தை முக்கியத்துவப்படுத்துகின் அவர்களது முன்னிலை றார்கள். எண்ணமே வாழ்வு; மனம் ஒரு கள் இசைக்கப்படும்; கட்டுப்பாட்டு நிலையம். அந்நிலையம் தனது
அவர்களை அல்ல 1 நிர்வாக நடவடிக்கைகளை சீராக நிறை
செருகிவிடுவான். சிலன 1வேற்ற வேண்டும். ஆகவேதான் நபி ஸல்லல் பன்றிகளாகவும் மாற்ற
லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மாஜா) | நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட 3. சூழல் மாற்றம் 1ஹதீஸில் போதைப்பொருள் பற்றிய ஆழிய
நபி ஸல்லல்லாஹு 1விளக்கமொன்றை முன்வைத்துள்ளார்கள்.
அவர்கள் "போதைை 1 இது மனித மனங்களில் ஆழப் பதிய
ஒவ்வொரு பானமும் வ வேண்டும். அதனால் மனக்கட்டுப்பாடு பிரகடனம் செய்யவு உருவாக வேண்டும்.
அதனை ஒரு கருத்திய ட புனர் வாழ்வு மையங்களிலிருந்து இல்லை. மாறாக அத வெளியேறி வருபவர்கள் மீண்டும் பழைய சாத்தியமான முனை 1 வாழ்க்கை வாழ தலைப்பட்டுவிடுகின்றனர்.
காட்டினார்கள். அன்று ஏன் இந்த நிலை? மனக்கட்டுப்பாடு இல்லாத யால் சூழலில் வேண்ட நிலையில் புறச்சீர்திருத்தம் மேற்கொள்ளப் ஏற்பட்டன. சிலர் ஒப் பட்டதன் விளைவு. ஆகவே, போதைப்பொருள் அறுத்தனர். வேறு பாவனையாளர்களின் மனங்களில் மறு
காரணமாக திருமறை உலக வாழ்வு குறித்தும், இறை விசாரணை
ஓதத் தொடங்கினர். அ 1 குறித்தும் சிறந்ததொரு பதிவு இருக்க
இருந்து தற்காலிக 1வேண்டும். அவ்வுணர்வே மறு உலக
இறக்கியருளப்பட்டது ( பயங்கரங்களிலிருந்தும், இவ்வுலக தீமை
நிலையில் தொழுகைக் |களிலிருந்தும் அவர்களை பாதுகாக்கும்.
(ஸுரா : அந்நிஸா: 43) இதற்காக நபிகளாரின் தஃவா வரலாற்றில்
உ இத் திருமறை எ | அவர்கள் 13 வருடங்களை எடுத்துக்
விட்டது. இவ்வசனம் டே 1 கொண்டார்கள். வலுவான ஆன்மிகப்
விளைவுகளை மேலே 1 பயிற்சியின் காரணமாக மது ஒழிப்புச் சட்டம்,
செல்கிறது. ஆகவே, 1 இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட
தடைசெய்யப்படாது 1 வேண்டும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்த
சுதந்திரத்துடன் கூ னர். இது குறித்து இறைவன் இவ்வாறு
விற்பனையும் நடை கூறுகின்றான்.
சூழலில் விபரீதமான வி "'நபியே மதுபானத்தைப் பற்றியும் ஆகவே, நபி ஸல்ல சூதாட்டத்தைப் பற்றியும் உம்மிடம் வஸல்லம் அவர்கள் 1 கேட்கின்றனர். (அதற்கு நீர் கூறும்:) இவ் மாற்றத்துக்கு வழிவகு 1 இரண்டிலும் பெரும் பாவமிருக்கின்றது. கெட்ட சூழல் கு? | மனிதர்களுக்கு (சில) பயன்களுமிருக்கின்றன. கூறினார்கள்: அல்ல 1ஆனால் அவ்விரண்டிலுள்ள பாவம் நாளையும் ஆழமாக
அவ்விரண்டிலுள்ள பயனை விட மிகப் பரிமாறப்படுகின்ற இடத் 1 பெரியது....” (சூரா அல்பகரா: 219)
- மதுவைப்பற்றி வினவுகின்ற அளவு
போதைப்பொருள் | மக்கள் பக்குவமடைந்தனர். இத்தகைய
வகுக்கின்ற அனைத்து 1 பக்குவ நிலையை மக்கள் அடைய அதனோடு தொடர்ப வேண்டுமென்பதற்காக அவ்வப்போது வடிக்கைகளையும் த சரியான வழிகாட்டல்களை அண்ணலார்
துடன் தொடர்புடைய வழங்கிக் கொண்டிருந்தார்கள். "'நிச்சயமாக
பாளன், அதனை உ மதுபானம் நோய் நிவாரணி அல்ல; மாறாக
கோரியவன், அருந்தும் அதுவே நோய்'' என்று அண்ணலார்
செல்பவன், அதனை ! கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்,
அதனை விற்பவன் அபூதாவூத், திர்மிதி)
சாப்பிடுபவன், அதன
06
அல்ஹஸனாத் ஷஃபா!

அலைஹி வஸல்லம் வாங்குபவன், அது எந்த இடத்தை நோக்கி | |மூகத்தில் உள்ள சுமந்து செல்லப் படுகிறதோ அந்த இடம், | |பானத்திற்கு வேறு அது எந்த இடத்தில் விலை கொடுத்து |
து அருந்துவார்கள்.
வாங்கப் படுகின்றதோ அந்த இடம் | | மயில் இசைக்கருவி
உள்ளிட்ட பத்து விடயங்களை நபி | பாடகிகள் பாடுவர்;
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ாஹ் பூமிக்குள்
அவர்கள் சபித்தார்கள். ர குரங்குகளாகவும்,
(திர்மிதி, இபுனு மாஜா) விடுவான்" (இபுனு
படுமோசமான சூழலில் மனோபக்குவம் உள்ளவர்கள் கூட பாதிப்படையலாம். நபி |
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் | அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள்: 'மதுபானம் | ப ஏற்படுத்தக்கூடிய ரொம்” என்று வெறும்
பெரும்பாவங்களில் பிரதானமானது. இல்லை. அல்லது
மானக்கேடான காரியங்களின் தாயாகும். | லாக முன்வைக்கவும்
மதுபானம் அருந்தியவன் தொழுகையை | தனை நடைமுறைச்
விட்டு விடுவான். தனது தாய், தாயின் றயில் ஒழித்துக் சகோதரி, தந்தையின் சகோதரி போன்றவர்
மதுபான பாவனை
களுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு | த்தகாத விளைவுகள்
விடுவான்" (தபரானி) ட்டகத்தின் மூக்கை
ஆகவேதான் நல்லதொரு சூழல் | சிலர் போதையின்
மாற்றத்துக்கு அண்ணலார் முக்கியத்துவம் | வசனங்களை மாற்றி
கொடுத்தார்கள். போது இறைவனிடம் மதுஒழிப்புச் சட்டம்
4. சட்டமும், தண்டனையும்: பி, ''போதையுற்ற
எல்லா ஆன்மாக்களும் உளப்பக்குவம் | க்கு நெருங்காதீர்கள்.”
அடைந்தவையல்ல. சில ஆன்மாக்களை |
சட்டத்தாலும், தண்டனையாலும் மட்டுமே பசனம் மாற்றப்பட்டு
கட்டுப்படுத்த முடியும். ஆகவேதான் | பாதையினால் ஏற்படும்
அல்லாஹ் சட்டங்களை மதிக்கின்ற | மாட்டமாக விளக்கிச்
மனிதர்கள் உருவானதன் பின்னர் மது | - போதைப்பொருள்
ஒழிப்புச் சட்டத்தை சூரதுல் மாயிதாவின் | 5, கட்டுப்பாடற்ற
90ம் வசனத்தின் ஊடாக பிரகடனம் | டிய பாவனையும்,
செய்தான். நபி ஸல்லல்லாஹு அலைஹி | முறையில் உள்ள
வஸல்லம் அவர்கள் மதுபானம் அருந்திய பிளைவுகளே ஏற்படும்.
வனுக்கு தண்டனையை நிறைவேற்றுகிறார் | ல்லாஹு அலைஹி நல்லதொரு சூழல்
கள். "'மதுபானம் அருந்தியவன் கொண்டு | நத்தார்கள். அவர்கள்
வரப்பட்டபோது “அவனுக்கு அடியுங்கள்” | தித்து எச்சரித்துக்
என நபியவர்கள் கூறினார்கள். அப்பொழுது | பஹ்வையும், மறுமை
எங்களில் சிலர் செருப்பாலும், உடுப்பினா | நம்பியவர் மதுபானம் லும், கரத்தினாலும் அவனுக்கு அடித்தனர்” பதில் அமரவேண்டாம்” என அபூஹுறைரா ரழியல்லாஹு அன்ஹு |
உ (அஹ்மத்) அவர்கள் கூறினார்கள்...” (புகாரி) பாவனைக்கு வழி
இஸ்லாமிய வரலாற்றில் காத்திரமான புறக்காரணிகளையும், போதைப் பொருள் ஒழிப்புத்திட்டமாக இது | என அனைத்து நட
அமைந்தது. இது இன்னும் காரிய | தித்தார்கள். மதுபானத்
சாத்தியமான திட்டமேயாகும். இதுவன்றி - மதுபானத் தயாரிப்
இவ்விடயத்தில் வேறு பரிகாரம் காண உற்பத்தி செய்யுமாறு
முடியாது. வன், அதனை சுமந்து ஊற்றிக் கொடுப்பவன், - அதனை விற்று ன விலை கொடுத்து
ன் 1424 ஒக்டோபர் 2003

Page 9
- எம். எம். பஹீஜ் - ஒவ்வொரு சமூகத்தினதும் அடிப்படைத் தேவைகளில் அதன் உயிர்வாழ்வும், சேமநல அக்கறைகளும் முக்கிய இடம்பெறுகின்றன. இவற்றை ஒரு 1 சமூகம் அடைந்து கொள்ள 1 முடியாமல் போகையில், அதற்கான I வழிமுறைகளை அடைந்து |கொள்வதில் பின்னடைவுகளை 1எதிர்கொள்ள நேருகையில் 1சமூகங்கள் எழுச்சியை,
|விடுதலையை நாடி போராட்டங்களை Tமுன்னெடுக்கின்றன. இவை ஏனைய
அவதானிக்க
இனங்கள் இயக்கங்களு அமைப்புக்கஞ் தோற்றம் பெ நலன்களுக்ெ அமைப்புகள் முஸ்லிம்களு கலாசாரம் எ பெருமளவில் பிணைப்பை ! தமிழர் அமை நலன்களையும் முடியும் என முயற்சிகளிலு
|லெஸ் கைவல்)
| இணையிருப்புடைய சமூகங்களின்
இந்நிலை தமி |பெறுமானங்கள் மீதான பாய்ச்சலை
கோரிக்கைகள் நடத்துவதற்கு பெருமளவிலான
அபிலாஷைக6 வாய்ப்புக்களை ஏற்படுத்துகின்றன.
முஸ்லிம்கள் 1 | இலங்கையைப் பொறுத்த
மேலாதிக்கமெ |வரையில் ஒவ்வொரு சமூகமும்
கொள்ள எடுக |இந்தப் பின்னடைவுகளின்
நயவஞ்சகத்த | பின்புலத்தில் தம்மைத் தற்காத்துக்
சில வெளிச்ச |கொள்ள பல்வேறுபட்ட
மாற்றம் பெற்ற (வழிமுறைகளை நாடி நிற்கின்றன.
இதன் பின் |காலனித்துவ நாடாக இலங்கை
தமது சமூகத் |விளங்கியபோது இந்த
பேணிக்கொள் | அக்கறைகளுக்கான தேடலும்,
அமைப்புக்கனை போராட்டமும் இலங்கைச் சுதேச
வேண்டியதன் | சமூகம் என்ற அடிப்படையில்
உணர்ந்து கெ | சிங்களவர், தமிழர், முஸ்லிம்களால்
இடம்பெற்ற இ 1 ஒருமித்து முன்னெடுக்கப்பட்டது.
செயல்வடிவம் | ஆனால் காலவோட்டத்துடன்
அரசியலை ன | கரைந்துபோன
நகர்ந்தது. இ சமூகங்களுக்கிடையிலான
என முஸ்லிம் |ஒருமைப்பாடும், சமூகங்களின்
தோற்றத்தைய |இயல்பான கலாசார, மத,
சமூகத்தை அ [பண்பாட்டியல் வேறுபாடுகளும்
விழிப்புணர்வுக் தனித்து சுயாதீனமாகச் செயற்பட்டு
அதன் பங்கள் | தமது சமூகத்தின் அக்கறைகளைத்
சொல்லலாம். | தக்கவைத்து மேம்படுத்திக்
முஸ்லிம் | | கொள்வதையே வழிமுறையாக்கின. உரிமைகள்,
சுதந்திரப் போராட்டத்தின் பிற்கூறில் போன்றவற்றில் | இந்த மாற்றத்தை எங்களால்
கவனம் சமூக
-------
அல்ஹஸனாத் ஷ

முடிகிறது.
கொள்வதில் அரச செயன்முறைக்கு | ரர் அரசியல்
அப்பால் சென்று முயற்சித்துப்
பார்த்தலில் செலுத்தப்படவில்லை. ம், சமூகநல
ம் இதன் பின்னரே
முஸ்லிம் சமூகத்தின் மீதான
மனிதஉரிமை மீறல்களின்போதும், றன. தமிழர் கன தனியான
பொருளாதார செயற்பட ஆரம்பித்தன.
முடக்கங்களின்போதும் இவை - மொழி, வாழிடம்,
யாவும் அரசியலாக்கப்பட்டனவே எபவற்றால்
தவிர, சமூகநல வளர்ச்சியின் மீது தமிழர்களோடு
இவற்றின் தாக்கங்கள் பற்றிய உருவாக்கியிருந்ததால்,
கவனம் ஒதுக்கப்பட்டே இருந்தது. ப்புக்களினூடேயே தமது முஸ்லிம் பெண்களின் D அடைந்து கொள்ள |
கல்வித்துறை ஈடுபாடு தம்பினர். அதற்கான
வீழ்ச்சியுற்றிருக்கிறது. பின்னர் ம் ஈடுபட்டனர்.
வளர்ச்சி கண்டிருக்கிறது. இது ஒரு
எப்பு மீதான ஒரு கவன ஈர்ப்பு
பழர்களின் அரசியல்
தளம்பல் நிலையிலேயே மள, முஸ்லிம்களினதும்
தொடர்கிறது. பிரதேசத்துக்குப் ளாகக் காட்டி
பிரதேசம் இந்த விடயத்தில் மீதான
வேறுபாடும் காணப்படுகிறது. pான்றை தக்கவைத்துக்
முஸ்லிம் பிள்ளைகளின் க்கப்பட்ட
கல்வித்துறை மீதான நாட்டம் னமான முயற்சிகள்
அருகி வருகிறது. பணமே வாழ்வின் | த்துக்கு வந்ததும்
உயிர்நாடியாக்கப்பட்டுள்ளது. இந்த )து.
நிலைமாற்றங்களின் எதிர்கால னரேயே முஸ்லிம்களும்
விளைவுகள் சமூக மேம்பாட்டை நின் நலன்களைப்
பின்தள்ளியே வைக்கும். ள தனியான
முஸ்லிம் சமூகத்தின் சுகாதார ள ஸ்தாபிக்க
பழக்க வழங்கங்களும் அவற்றை அவசியத்தை
பேணுதலுக்கான கீழ்க்கட்டமைப்பு காண்டனர். படிப்படியாக
வசதிகளும், அறிவூட்டல்களும் ந்த உணர்வின்
உரிய மட்டத்தில் பெரும்பாலும்
பேணப்படவில்லை. பல இடங்களில் மயப்படுத்தியே
குடிநீர் தொடக்கம் கழிப்பறை நகர்வின் ஓர் அடைவு
வரையிலான பிரச்சினைகள் | காங்கிரஸின்
இன்னும் இருக்கின்றன. ம், முஸ்லிம்
இவை இப்படியே இருக்க, ரசியல்
இன்னுமொரு புறத்திலும் நமது கு உட்படுத்துவதில்
அவதானங்களை ஈர்த்துச் செல்ல ப்பையும் குறிப்பிட்டுச்
வேண்டியிருக்கிறது. சிவில் யுத்தம்
ஒன்று நடந்து முடிந்த கட்டத்தில் மூகத்தின் அரசியல்
எப்போதுமே சமூக லுகைகள், பதவிகள்
மீள்கட்டமைப்பில், சமூக மீது செலுத்தப்பட்ட
ஒழுங்கினை சீர்படுத்திக் நலன்களைப் பேணிக்
கொள்வதில் (அரச சார்பற்ற
ஃபான் 1424 ஒக்டோபர் 2003
07'

Page 10
1 நிறுவனங்கள்-NGO) என்.ஜீ.ஓக்களின் நிலை நம்மில் பலரி | பங்களிப்பு மிகப் பிரதானமானது.
இல்லாதிருப்பது 1 இன்றைக்கு நமது நாட்டில்
வேதனையானதாகும். (சமாதானப் பேச்சுவார்த்தைக்
அமைப்பு ரீதியான ( காலத்தில் களத்தில் நின்று
செயற்பாடுகள், | சமாதான நடவடிக்கைகள்
நிறுவனமயப்படுத்தப்பு |தொடர்பான கருத்தாடல்களையும்,
ஒழுங்கமைப்புகளைப் | சமூகங்களுக்கிடையிலான,
நிலையில் தேசிய ச | சமூகங்களுக்குள்ளான
அமைப்புக்களுடனான | விவாதங்களையும் ஏற்படுத்துவதிலும்
நன்மதிப்புடனும் நமது | சமாதான தாகத்தை முன்னிறுத்தி
பிரதிநிதித்துவப்படுத்து | யுத்தமொன்றுக்கு மீளாத
செயற்படுவதாக இல் 1 நிலையைத் தோற்றுவிப்பதிலும்
ஒரு சில அமைப் இவை முயற்சிப்பதைக்
ஆங்காங்கே பிராந்தி காண்கிறோம்.
செயற்பட்டாலும், ஒரு | அதேநேரம் சமூகத்தின் சமூகநல
அமைப்புகள் தேசிய | அக்கறைகளைப் பேணுதலின்
செயற்பட முயற்சித்த ஊடாக சேமநலன்களைப் பேணி,
சர்வதேசத் தொடர்பு: | உயிர்வாழும் தராதரம்
மொத்தமான முஸ்லி | மேலிழுக்கப்படுகிறது. இதனூடு
அக்கறைகளைப் பிர | உச்சத்தர அந்தஸ்துடைய
அவை தவறிப் போய |வாழ்க்கையொன்றை இந்த நாட்டின்
எனவே, இவ்விடய ஒவ்வொரு பிரஜைக்கும் பெற்றுத்
கவனஞ் செலுத்துகை | தருவதற்காக சில என்.ஜீ.ஓ க்கள்
அவசியப்பட்டிருக்கிறது | செயற்பட்டு வருகின்றன.
முஸ்லிம் சமூகம்சார் ஏற்கனவே மேலே காட்டியது
தமது நன்மதிப்பையும் 1 போன்று நமது தேசத்தின்
திறனையும், தராதரம் 1இயற்போக்கில் எல்லாமே இனம்,
உறுதிப்படுத்திக் கொ | சமூகம் சார்ந்து பிரிந்து நிற்கையில்
தளங்களிலும் பல்வே |தனித்தனியாக செயற்படுவது
கோணங்களிலும் சமூ | அவசியமும் யதார்த்தமுமானது
எதிர்கொள்ளும் பிரச் | என்பது வெளிப்படையாகவே
தீர்வுகளை எட்ட முப அங்கீகரிக்கப்பட்டிருக்கையில் நமது
வேண்டும். 1 முஸ்லிம் சமூகத்தின் சார்பில் இந்த
இந்தக் கட்டத்தில் |விடயங்களில் கவனம் செலுத்திக்
கையாளத் தூண்டிய 1 கொண்டிருப்போர் யார்? என்ற
ஒரு விடயத்தை இங் | வினா எழுகிறது.
ஆக வேண்டும். 1 உண்மையில் முஸ்லிம்
வடபுலத்தின் வர சமூகத்தின் ஒவ்வோர் அங்கத்தவர்
வசிப்பிடங்களிலிருந்த | மீதுமுள்ள கடமைகளில் ஒன்றுதான்,
துரத்தியடிக்கப்பட்டு ! | தான் வாழும் பூமியையும்,
வாரத்துடன் 13 ஆன | சூழலையும் வளமாக்குவதும்
நிறைவடைகின்றன. | 1 அதற்காக முயற்சிப்பதும் ஆகும்.
வாழ்வு அகதி நிலை | ஆனால் இந்த முயற்சியை தனக்கும்
இன்னும் தொடர்கிறது | தனது சமூகத்துக்கும் என
மக்களின் மீள்குடியே மட்டுப்படுத்திக் கொள்ளாது விரிந்த
தொடர்பிலான முயற் நிலையில், நாட்டுக்கு, உலகுக்கு
அதற்கான தேவை 1 என்றே நோக்க வேண்டும். ஆனால்
நடைபெற்றுக் கொன ஆரம்ப கட்டமாக தனது.
ஆரம்பக் கட்டமாக ! | சமூகத்துக்கு என்றாவது சிந்திக்கும்
தமது வாழிடங்களை
08
அல்ஹஸனாத் ஷஃபான்

டம்
மீளச்செல்ல ஆரம்பித்திருக்கின்றன. |
இக்கட்டத்தில் இம்மக்களின் வாழ்விடங்களை மீளமைத்து, உரிய | அடிப்படைத் தேவைகளோடு வாழச் |
செய்வித்தல் நமது சமூகத்தவர் பட்ட, தராதர
கடமையாகும். இதற்காக சர்வதேச | பேணிய
உதவி வழங்குனர்களால் எவதேசிய சக
வழங்கப்படும் உதவிகளைக் தொடர்புடனும், கையாள்வதிலும் நியாயமான வ சமூகத்தினை
தேவைகளை வகைப்படுத்தி வம் வகையில்
உதவிப்பகிர்வுகளின்போது லை.
அவற்றை உரிய முறையில் புக்கள்
அடைந்து கொள்வதற்கும் ய ரீதியாக
என்.ஜீ.ஓக்களின் பங்களிப்பு மிக 5 சில
அவசியப்பட்டிருக்கிறது. ரீதியாக
மேலும், இழந்துபோன ாலும்
சமூகங்களுக்கிடையிலான களினூடாக
நல்லுறவை வடபுலத்தில் மீட்டுக் ம் சமூகத்தின்
கொடுப்பதிலும் இந்த திபலிப்பதில்
என்.ஜீ.ஓக்களின் பங்கு புள்ளன.
வேண்டப்பட்டிருக்கிறது. பங்கள் மீதான
ஆக, க இன்று
1. இன்று கிழக்கில் தொடரும் அக்கி து. இருக்கின்ற
ரமங்களை, முஸ்லிம்களுக்கு ! என்.ஜீ.ஓக்கள்
எதிரான வன்மங்களை, செயற்பாடு ம், செயற்படு
களை ஆவணப்படுத்தி அவற்றிற்கு பகளையும் மீள
எதிராக செயற்பட்டு நமது சமூகத் ! Tண்டு பல்வேறு
தின் நிலையை ஸ்திரப்படுத்திக் 1 பறு
கொள்வதிலும், தகம் சினைகளுக்கான
2. தென்னிலங்கை முஸ்லிம்களின் வாழ் பற்சிக்க
வியலைப் பாதிக்கும் அனைத்து | அம்சங்களையும் அடையாளப்
படுத்தி, வகைப்படுத்தி தராதர | இவ்விடயத்தை
வாழ் வொன் றைப் பெற்றுக் | முக்கியமான
கொடுப்பதிலும், கு சுட்டியே
3. வடபுலத்து முஸ்லிம்களின் |
புலப்பெயர்வு, அகதி வாழ்வைச் | மாற்று
சீரமைப்பதிலும், | முஸ்லிம்கள் ஒக்டோபர் இறுதி
4. மீளக் குடியேறும் வடபுலத்து) எடுகள்
முஸ்லிம்களின் நிரந்தர நல்வாழ்வுக்கு | இம்மக்களின்
வழியமைப்பதிலும் பிலேயே
உழைக்க வேண்டிய மிகப் 1. இந்த
பெரும் வகிபாகமொன்று முஸ்லிம் ற்றம்
சமூகத்தின் என்.ஜீ.ஓக்களை சிகளும்
நோக்கி வெற்றிடமாகக் காத்துக் திப்பீடுகளும்
கிடக்கிறது. இது நிரப்பப்படுவதும், டிருக்கின்றன.
இதற்கான முயற்சிகளை எடுப்பதும் | சில குடும்பங்கள் |
நம்மில் சுமத்தப்பட்டுள்ள நோக்கி
கடமையே!
1424 ஒக்டோபர் 2003

Page 11
இருக்கின்றன. இ தஃவாக் களம்
துறையின் 1400 இஸ்லாமியப் பணியை இன்றைய
பாரம்பரியமும் - கால கட்டத்தில் எவ்வாறெல்லாம்
பொக்கிஷங்களும் செய்ய வேண்டியிருக்கிறது என்ற
- இஸ் லாத்தை | விடயம் தொடர்பாக ஒரு சகோதரருடன் இவையனைத்தும் 1 நீண்ட நேரம் கலந்துரையாடிக் சகோதரர் தனது |கொண்டிருந்தேன். அக்கலந்துரையா
கண்டதாகக் கரு | டலில் கருத்து வேறுபாடுகள் இருந்த
செவிமடுக்கிறார். ச | போதும் அங்கு ஒரு விவாதம் எழாத
சரிகாண்கிறது. உள் | வண்ணம் நாம் அதனை நெறிப்படுத்திக்
அதன்படி அவர் கொண்டோம். இருப்பினும் என்னுடன் சுப்ஹானல்லாஹ். ஒன்றரை மணித்தியாலமாக கலந்
- இவர் நம்புவது துரையாடலில் ஈடுபட்டிருந்த அந்த
அவர்களின் க | இஸ்லாமிய சகோதரர் இறுதியாக தோன்றி, இக்கால்
இப்படிக்கூறினார்.
பணியை இவ் ''நீங்கள் என்னதான் கூறினாலும் வேண்டும்' என்று என்னால் அவற்றை ஏற்றுக் கொள்ள
பது அலாவிதை, முட்டியது 0
1 முடியாது. காரணம் எங்களது ஷெய்க் வைத்துக் கொள் 1 அவர்களின் கனவில் நபிகளார் (ஸல்)
| 1400 வருடங்க அவர்கள் தோன்றி இக்காலத்தில்
காட்டித்தந்த வழி 1 இஸ்லாமியப் பணி இவ்வாறுதான்
(expired) காலா நடை பெற வேண்டும் என் பதை
ஷெய்க் கண்ட க 1 உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள். அந்த
வைத்து இஸ்லாம் 1 வழிமுறையையே நீங்களும் பின்பற்ற
யப் பணி இப் ப 1 வேண்டும். நேர்வழி பெறுவதற்கு தீர்மாணித்துவிட6 Tஅதுவே வழி” என்றார்.
என்றெல்லாப் I நான் அதிர்ச்சியுற்றேன் அவருக்குப்
மனிதன் வினா 6 I பதில் கூற முடியாமல் அல்ல. மாறாக
உண்மை எ 1 அவரது அறிவு ஷெய்க் கண்ட கனவை
மனிதனது 1 சரிகண்டுவிட்டது. அவரது உள்ளம்
சரிகாண்கிறதோ 1 அதனை ஈமான் கொண்டுவிட்டது
இருக் கலாம் 1 என்பதனால்.....
இருக்கலாம்). அ நபி ஸல்லல்லாஹு அலைஹி
கொள்கிறான். அ வஸல்லம் அவர்கள் 23 வருடங்களாக
தூதரும் சொ 1 கற்றுக் கொடுத்து செய்தும் காட்டிய
மனிதனது அறிவு Tஒரு வழிமுறை ஏற்கனவே இருக்கிறது.
அவன் அவற்றை அந்த வழி முறையை விளங்கிக்
'ஷெய்க்' அவர்க கொள்வதற்கான மூலாதாரங்களாக
மனிதனது அறி 1 குர்ஆனும் சுன்னாவும் இருக்கின்றன.
விட்டால் அதன் 1 அல்லாஹ்வுடைய தீனைப் பூமியில்
கொள்கிறான். 1 நிலைநாட்டிய நபிகளாரின் வரலாறு
இந்த வகையி 1ஸீரா இருக்கின்றது. குர்ஆனையும்
மனிதனின் 6 T சுன்னாவையும் இலகுவாக விளங்கிக்
தங்கியிருக்கிறது 1 கொள்வதற்கு இமாம்கள் வகுத்துத்
எப்படி விளங்கு | தந்த (உஸுல்கள்) அடிப்படைகள்
தான் அவன் ஈL
அல்வருடனாத ஷஃ

ஸ்லாமிய ஷரீஆத் மனிதன் ஒரு விடயத்தை விளங்க | வருட வரலாற்றுப் முற்படும் போது இரண்டு நிலை அது தந்த அறிவுப் களுக்கு ஆளாகிறான்.
இருக்கின்றன.
| 1. சிந்தனையைப் பயன்படுத்தாமல் | - விளங் குவதற் கு தனது அறிவுக்கு எட்டியதை அப்படியே | இருக்கும்போது ஒரு விளங்குதல். 'ஷெய்க்' அவர்கள் 2. சிந்தனையைப் பயன்படுத்தி 1 தும் ஒரு கனவை கேள்விகள் கேட்டு சந்தேகங்களை | |வரது அறிவு அதனை
நிவர்த்தி செய்து ஒரு விடயத்தை | 1ாம் அதனை நம்புகிறது.
அறிவு பூர்வமாக விளங்குதல். செயலாற்றுகிறார்.
இரண்டாவது வழியைப் பின்பற்றும் 1
போது ஈமான் கொள்ள வேண்டிய து போல 'ஷெய்க்' |
விடயத்தை ஒரு மனிதன் நன்கு னவில் நபிகளார்
விளங்கிக் கொள்கிறான். அதனால் | பத்தில் இஸ்லாமியப்
அவனது ஈமானில் கோளாறுகள் ஏற்பட | பாறுதான் செய்ய வழியில்லை. முதலாவது வழியைப் | உறுதிப்படுத்தியதாக பின் பற் றும் போது நிலைமை |
வோம். அவ்வாறாயின் ளுக்கு முன் நபிகளார்
உஸ்தாத் முறைகள் அனைத்தும்
,ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் வதியாகிவிட்டனவா? னவை அடிப்படையாக
அவ்வாறல்ல ஈமானுக்குரிய விடயம் | > இதுதான்! இஸ்லாமி
தெளிவின்மைகளும் மயக்கங்களும் | டித் தான் !! என் று
நிறைந்ததாக மாறிவிடுகின்றது. | லாமா?
அத்ததைய தெளிவின்மைகளோடும் | ம் அறிவுள்ள எந்த
மயக்கங்களோடும் ஒரு விடயத்தை | எழுப்ப மாட்டான்.
நம்பும் போது அந்த நம்பிக்கை ன்னவென்றால் ஒரு நம்பிக்கையாக இருப்பதில்லை. மாறாக அறிவு எதனை அது வே மூட நம் பிக் கையாக | | (அது இஸ்லாமாக மாறுகிறது.
ஜாஹிலியத் தாக
- இத்தகைய மூட நம்பிக்கைகள் | பதனை அவன் ஈமான் இன்று எமது சமூகத்தின் மத்தியில் | புல்லாஹ்வும் அவனது மலிந்து கிடக்கின்றன. அவற்றில் |
ன்னவைகளை ஒரு
ஒன்றுதான் நாங்கள் மேலே சுட்டிக் | ஏற்றுக் கொண்டால் காட்டிய கனவும் அது பற்றிய | | ஈமான் கொள்கிறான். நம்பிக்கையுமாகும். கள் சொன்னதை ஒரு
எந்த ஒரு விடயமாக இருந்தாலும் வு ஏற்றுக் கொண்டு எத் தகைய உத் தமர் கூறிய னை அவன் ஈமான் கருத்தானாலும் ஒரு முஸ்லிம் அதனை
தனது சொந்த அறிவினால் மட்டும் பல் ஈமான் என்பது ஒரு விளக்கத்துக்கு எடுத்துக் கொள்வது பிளக் கத் தில் தான்
போதாது. மாறாக குர்ஆன் சுன்னா - ஒரு மனிதன் எதை என்ற பரிசோதனைக் குழாய்க்குள்
கிறானோ அதனைத் அதனை அவர் போடவேண்டும்.! மான் கொள்கிறான். குர்ஆனும் சுன்னாவும் எத்தகைய | பான் 1424 ஒக்டோபர் 2003
09

Page 12
1 முடிவுகளைத் தருகின்றதோ அந்த பற்றியதாகும். ஈம் முடிவையே அவர் தனது உள்ளத்துக்கு அதில் ஏற்பட்டிரு அனுப்ப வேண் டும் . அவ் வாறு திருத்துவதும் இ உள்ளத்துக்கு வந்து சேரும் ஒரு அத்திவாரமாகும். | முடிவை நம்பும் போது தான் அந்த கொள்வதற்குரிய நம்பிக்கை ஈமானாகிறது. குர்ஆன் தெளிவான விளக் சுன் னா என் ற பரிசோதனைக் மக்களுக்கு வ குழாய்க்குள் போகாமல் வெறும் பிழையான விளக்க அறிவில் பட்டு உள்ளத்துக்கு வந்து பிழையான நட சேரும் கருத்துக்களை ஒரு மனிதன் இவர்கள் வழிகாட நம்ப ஆரம்பித்து விட்டால் அவனிடம் அர்த்தம். நம் பிக் கைகளை விட மூட
பலர், தஃவா நம்பிக்கைகளே அதிகமாக இருக்கும். உண்மையைக் கரு 4 மூட நம்பிக்கைகள் ஒரு போதும்
தெளிவான மனிதனை சுவர்க்கத்துக்கு இட்டுச்
அடிப்படையில் 1 செல்ல மாட்டா. ஏன்? நற்செயல்களின்
கட்டியெழுப்பும் பல 1பக்கமாகக் கூட அவைகள் ஒரு
என்பதனாலோ - 1 மனிதனை இட்டுச் செல்வதற்கில்லை.
அதிக காலம் ! எனவே தான் எந்த ஒரு விடயத்தையும் வரலாம். என்பதனா 1 சிந்தனையோடு ஏற்றுக் கொள்ள வேலையை எந் 1வேண் டும் என் பதை குர் ஆன் முடியாது. என்ற 1 வலியுறுத்துகிறது. ரஹ் மானின் இவர் கள் குறு 1 அடியார்களது பண்புகளில் ஒன்றாகவும் நாடுகிறார்கள். மல்
அதனை குர்ஆன் வர்ணிக்கின்றது.
நம்பிவிடுகின்ற கன் ''அவர்கள் தங்களது இரட்சகனின் கனவுகள், கராப் வசனங்கள் நினைவூட்டப்பட்டால் |
வற்றைக் கூறி அவ குருடர்களாகவும் ஊமைகளாகவும் |
கருத்தை மக்கள் அவற்றின் மீது நிலை தடுமாறி விழுபவர்களாக இருக்கமாட்டார்கள்"
மக்கள் அக்கருத்ன 125:73
அதனடிப்படையில்
கின்றனர். தவறான. இங்கு அல்லாஹ்வுடைய வசனங்
மீண்டும் பலரால் வ களைக் கூட குருட்டுத்தனமாகவன்றி அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ளும்
போது அது ஆழ
(ஈமானாக) மாறுகி பண்பு வரவேண்டும் என்பதை அல்லாஹ்
அது ஈமான் அல்ல ஒ ஆணித்தரமாகக் கூறியிருக்கின்றான்.
என்பதை அதிகமாக என்பது புலனாகிறதல்லவா?
கொள்வதில்லை. எனவே இஸ்லாம் பற்றிய அறிவும், இஸ்லாமிய சிந்தனையும் ஒரு
ஒரு பிழையா முஸ்லிமின் வாழ்வில் மகத்தான
ஆழமாக விசுவாசிக் இடத்தை வகிக்கின்றன என்பதை நாம்
ஒருவர் குர்ஆனின
கருத்துக்களைக் ஏற்றாக வேண்டும். அவையிரண்டும் இல்லாத நிலையில் ஒரு முஸ்லிம்
செய்கிறார். ''நீங்க பிழையான விளக்கங் களையும்
லும் நான் ஏற்க
அவற்றைப் புறம் 1 பிழையான கருத்துக்களையுமே நம்ப 1 வேண்டிய நிலைக்குத் தள்ளப்படு
நிலைக்கு ஒரு மனித கின்றான். அப்போது அவனிடத்தில்
எத்துனை ஆபத் நம்பிக்கைகளை விட மூடநம்பிக்கை
செல்பவர்கள் எவ்வா களே அதிகரிக்கின்றன.
மிம் பர் களிலு இஸ்லாமிய பணியில ஈடுபட்டிருப் களிலும், பகரங் 1 போர் கவனத்தில் கொள்ள வேண்டிய எழுந்து நின்று மக்க 1 முதல் அம்சம் மனிதர்களது ஈமானைப்
செய்பவர்கள் ஒரு
10
அல்ஹஸனாத் ஷஃப

னைப் பாதுகாப்பதும் எச்சரிக்கை யுடையவர்களாக இருக்க | கின்ற தவறுகளைத் வேண்டும், தனது நாவிலிருந்து 1 லாமியப் பணியின் வெளியாகும் ஒரு பிழையான கருத்து | அவ்வாறாயின் ஈமான் பலரது ஈமானாக மாறிவிடலாம்,
அம்சங்கள் பற்றி என்பதே அவ் வெச்சரிக்கை, ஒரு கங்களை இவர்கள் போதகர் பலரது உள்ளங்களில் ஒரு | மங்க வேண்டும். பிழையான கருத்தைப் பதிய ங்களை வழங்கினால் வைக்கிறார் எனின்... அவரது பிக் கைகளுக்கே பேச் சாற்றலும் நாவன்மையும் நிகிறார்கள் என்பது அதற்குத் துணையாக அமைகிறது
எனின்... அப்போதகர் இஸ்லாத்துக்கு பின் போது இந்த
சேவை செய் பவரா? அல் ல து ! தில் கொள்வதில்லை,
துரோகமிழைப் பவரா? - என்று ! விளக் கங் களின்
சிந்தித்துப் பாருங்கள். சீரான ஈமானைக்
- இஸ்லாமிய அழைப்புப் பணி, சி சற்று சிரமமானது இன்று இத்தகையதொரு அவலத்தை | அல்லது அதற்காக எதிர் கொண்டிருக்கிறது. அந்த செலவிட வேண்டி அவலம் இன்னுமொரு படி மேலேயும் லோ, அல்லது இந்த சென்று சரியான கருத்துக்கள் ப களால் செய்ய மக்களிடம் போய்ச் சேராமல் தடுக்கும்
காரணத்தாலோ நிலையும் உருவாகியிருக்கிறது. க்கு வழிகளை அல் லாஹூ வுடைய இல்ல மான சிதர்கள் இலகுவாக மஸ்ஜித்களில் கூட இந் நிலை ! தகள், சம்பவங்கள்,
காணப்படுகிறது. ஊத்துகள் போன்ற
உண்மையில் இது ஈமானை ற்றின் மூலமாக ஒரு வளர்க்கும் முயற்சியல்ல, மக்களது து உள்ளங்களில்
உள்ளங்களில் மூட நம்பிக்கைகள் ! டுகின்றனர். பின்னர்
வளர்வதற்கு வழி செய்யும் ஒரு ! த ஈமான் கொண்டு
முயற்சியாகும். செயல்பட ஆரம்பிக்
இஸ் லாமியப் போதகர்கள் அக்கருத்து மீண்டும்
மார்க்கம்பற்றிய தெளிவான விளக்கங் லியுறுத்தப்படுகின்ற
களையும், சீரிய சிந்தனைகளையும் மான விசுவாசமாக
மக்களுக்கு வழங்கியிருந்தால்... சறது. உண்மையில்
அவர்களது ஈமான் நிச்சயம் உறுதி ந மூட நம்பிக்கையே.
மிக்கவைகளாக இருக்கும் ....... இவர்கள் விளங்கிக்
அத்தகைய மக்கள் பிரிதொருவரின்
விளக்கங் களாலோ, கருத்துக் ன கருத்து மிக
களாலோ வழி தவற மாட்டார்கள். கப்படும் போது தான்
மார்க்கப் போதகர்கள் இதனைச் பம் சுன்னாவினதும்
செய்திருந்தால் ஒரு ஊரை நிர்வகிப் கூட அலட்சியம்
பவர்களோ அல்லது ஒரு இயக்கமோ, [ எதைச் சொன்னா
அல்லது ஒரு ஆலிமோ தன்னைச் மாட்டேன்" என்று
சூழ இருக்கும் மக்கள் பிரிதொருவரின் ! தள்ளுகிறார். இந்த
விளக்கங்களால் வழிதவறிவிடுவார்கள் ! மன இட்டுச் செல்வது
என்று பயப்பட வேண்டிய அவசியம் 1 தானது. இட்டுச்
இல்லை. பு ஆபத்தானவர்கள்.
பயப்படுகிறார்கள் எனில் மார்க்கம் 1 , பள்ளிவாசல்
பற்றிய தெளிவான விளக்கங்களை மேடைகளிலும்
அவர்கள் மக்களுக்குக் கொடுக்க 1 மூக்குப் போதனை வில்லை என்பது தானே அர்த்தம்?1 விடயத்தில் அதிக கொடுத்திருந்தால் ஏன் அவர்கள் ! ==================== ர் 1424 ஒக்டோபர் 2003

Page 13
-------------
- பாத்திமா பின்த் ஹமீத் -
செப்டெம்பர் 11 ன் பின் உலகில் புதிய ஒழுங்கொன்று ஏற்பட்டதோ 1இல்லையோ இரண்டு பாரிய யுத்தங்கள் | தமது தடத்தைப் பதித்துவிட்டன. யுத்த |வெறியர்களிடம் இப்பூமி அடகுவைக்கப்பட்டு |விட்டது. மத்திய கிழக்கின் கட்டமைப்பு
அமெரிக்காவின் கனவுத் தொழிற்சாலையாகிவிட்டது. அமெரிக்க 1 ஏகாதிபத்திய கோட்பாட்டுக்குள் - இஸ்லாமிய நாடுகள் விரும்பியும் 1 விரும்பாமலும் சிக்கித் திணறுகின்றன. 1 இஸ்ரேலெனும் கசாப்புக் கடையில் T பலிகொள்ளப்படும் பலஸ்தீனர்களை (சர்வதேச சமூகம் கண்டும் காணாதது 1 போல் இருக்கும் கதை தொடர்ந்து 1 கொண்டேயிருக்கிறது. சர்வாதிகார | அரபுத் தலைமைகள் நியாயம் கோரும்
இளசுகளை பயங்கரவாதி, அடிப்படைவாதி " எனப் பட்டமிட்டு பலியெடுக்கும்
இந்தியாவின் சனத்தொகை! நாடுகளுக்கும் இருக்கவில்ை பிரச்சினையும், | ஆழமான நட்
அச்சில்
நிகழ்வுகள் உச்சத்தை நோக்கி நகர்ந்து ஆசிய உறவும் 1 கொண்டிருக்கின்றன.
இந்தியாவிலிரு இத்தனைக்கும் மத்தியில் இதுவரை
சேய்மையாக்கி 1 திரைமறைவில் இருந்த உறவொன்று
மேலும் பல மேளதாளத்துடன் உலகறியச்
இந்தியா ரஷ்யா செய்யப்பட்டுள்ளது. 150க்கு மேற்பட்ட
பெருந்தொகை ஆயுத விற்பன்னர்களுடனும் பல
வேலைவாய்ப்பு 1 முக்கிய யுத்த வியாபாரப்
நாடியமையும் 1 புள்ளிகளுடனும் இஸ்ரேலிய பிரதமர்
நண்பனாக இ ஏரியல் ஷேரோன் இந்திய மண்ணில்
இருப்பினும் | பாதம் பதித்து அவிழ்த்துவிடப் போகும்
பிரவேசம் இந்த | அராஜகத்தை முஸ்லிம் உம்மாவுக்கு
ஒரு புதிய திரு 1 முன்னறிவிப்பு செய்துள்ளது. இந்திய
யூத பிரமுகர்க முஸ்லிம்கள் இந்த விஜயத்துக்கு ஒரு
வழக்கத்தைக் புறம் எதிர்ப்புத் தெரிவிக்கையில்
காந்தி 1984ல் பாகிஸ்தானே, "இது உபகண்டத்தின்
உறவைப் புது 1 அமைதியையும், சமநிலையையும்
1988ல் அமெரி பாதிக்கும் ஒரு செயற்பாடாகும்” என
இஸ்ரேல் சார் அலறியுள்ளது.
முக்கிய சந்திப்பு 1992 ஜனவரி 19ல் அதிகாரபூர்வமாக
மேற்கொண்டிரு 1 ஆரம்பிக்கப்பட்ட இந்திய இஸ்ரேலிய
அணுவல்லபை | உறவு அவ்வளவு தூரம்
இஸ்ரேலுடன் தோழமையானதாக இருந்ததில்லை.
என்பதை வலிய 1950ல் இஸ்ரேலை இந்தியா ஒரு
பனிப்போர் நாடாக அங்கீகரித்ததாயினும், காந்தி,
ஆயுத வழங்கு நேரு போன்றோரின் ஏகாதிபத்திய
இந்தியாவுக்கு விரோத போக்கு காரணமாகவும்,
பெரும் தலை அணிசேரா இயக்கத்தில் இந்தியா
கஷ்மீர் போரா வகித்த பங்கு காரணமாகவும்
வளர்ந்து வந்
அல்ஹஸனாத் வ

பரந்த முஸ்லிம்
ஏற்படுத்தியது. அது இஸ்ரேலை பினாலும் இரு
நோக்கிய இந்திய நகர்வுக்கு மேலும் டையே சுமுக உறவு
ஊக்கத்தை அளித்தது. இன்னும் ல. சுயஸ் கால்வாய்
இந்தியாவுக்கு பெருமளவு நேரு-நாஸருக்கிடையேயான
ஆயுதங்களை விற்பனை செய்யும் பும், அதிகரித்த ஆபிரிக்க - இரண்டாவது நாடாக இஸ்ரேல்
ம் இஸ்ரேலை
மாறியது. இந்த இந்திய இஸ்ரேலிய நந்தும் மேலும்
உறவுக்கு 'கார்கில் யுத்தம்' மிகப் யெது.
பெரும் சான்றாக இருக்கிறது. ரிப்போர் காலத்தில்
இஸ்லாத்தின் மீதான குரோதப் எவைச் சார்ந்திருந்தமையும்
பார்வை, அணு மீதான மோகம், யான இந்தியர்கள்
வர்த்தக நோக்கங்கள் என்பனவே புக்காக மத்திய கிழக்கை
இவ்விரு நாடுகளையும் இணைக்கும் இந்தியா அரபுகளின்
முக்கிய காரணிகளாக இருக்கின்றன. நப்பதற்கு வழிவகுத்தது.
செப்டெம்பர் 11க்குப் பின்னர் ராஜீவ் காந்தியின் அரசியல்
அமெரிக்கா அரங்கேற்றிய திய-இஸ்ரேலிய உறவில்
பயங்கரவாதத்திற்கெதிரான போரில் ப்பத்தை ஏற்படுத்தியது.-- பஸ்தினையும், கஷ்மீரையும்
ளை அடிக்கடி சந்திக்கும்
காரணங்காட்டி இவ்விரு நாடுகளும் கொண்டிருந்த ராஜீவ்
தமக்குள் இணைந்து கொண்டன. இஸ்ரேலுடனான
இந்தக் கூட்டுச்சேர்க்கையின் மூலம் பித்துக் கொண்டதுடன்
தென்னாசியப் பிராந்தியம் க்காவைச் சேர்ந்த
ஏகாதிபத்தியத்தின் கோரப்பிடிக்குள் ான அமைப்பொன்றுடன்
முற்றாக சிக்குண்டது. இதற்கு கஷ்மீரின் ! பான்றையும்
வடக்குப் பகுதியில் அமெரிக்காவும் ததார். மேலும் பாகிஸ்தானின்
இந்தியாவும் இணைந்து மேற்கொண்ட 1 யை எதிர்த்து நிற்க
இராணுவக் கூட்டுப் பயிற்சி சான்றாகும். | ஓர் உறவு அவசியம்
மத்திய கிழக்கில் தன்னை முத்துபவராகவும் இருந்தார்.
தடம்பதிக்கவும், ஈராக்கை முடிவுடன் தனது முக்கிய
இல்லாதொழிக்கவும் எவ்வாறு னரை இழந்த
இஸ்ரேலின் உதவியை அமெரிக்கா சீன-பாகிஸ்தான் உறவு
நாடியதோ அதுபோல், எல்லைப் டியாக இருந்ததுடன்,
பகுதியில் தனக்கு தொடர்ச்சியாக ரிகளுக்கு அரபுலகில்
ஏற்பட்டு வரும் இழப்பை எதிர்கொள்ள ஆதரவு எரிச்சலை
இந்தியா இஸ்ரேலிடம் சரணடைந்தது.
ஃபான் 1424 ஒக்டோபர் 2003
11

Page 14
ஆக்கிர
Yew
F============= | இந்தியாவுக்கு பலரக நவீன ஆயுதங்களை | வழங்க இஸ்ரேல் முன்வந்துள்ளதுடன், 3000 இந்திய இராணுவ வீரர்களுக்கு விஷேட பயிற்சிகளை வழங்கவும்
''ஈராக் தனது உணவுகன. ஒத்துக் கொண்டுள்ளது.
களையும் தடுத்துக் கொள் இஸ்ரேலின் பரந்த யூத தேச
தனது உணவுகளையும் திர்த 1கனவுக்கு இந்தியாவின் தேவை
தடுத்துக் கொள்ளும்; எகிப்து த 1 இன்றியமையாதது. தென்கிழக்காசியாவில்
களையும் தீனார்களையும் 1 தனக்கான ஒரு சிங்கப்பூர் இருக்கையில்
கொள்ளும்” மேற்படி நபிமெ |தென்னாசியாவில் இஸ்ரேல் வேண்டிநின்றது
கிரந்தத்தில் பதிவுசெய்யப்பட் | இந்தியாவை! ஈரானின் அதிநவீன
இமாம் நவவி (ரஹ்) அ | நெடுந்தூர ஏவுகணைகளால் பீதி பிடித்து 1 நிற்கும் இஸ்ரேலுக்கு இந்து சமுத்திரம்
ஹதீஸை விளக்கும்போது, ' ஒரு கட்டாயத் தேவை. இந்து சமுத்திரத்தில்
அண்மிக்கும்போது ஈராக் 6 1 இஸ்ரேல் தன்னை நிலைநிறுத்திக்
ளாதாரத் தடைகள் விதிக்கப் கொள்வதன் மூலம் எந்தவோர் இஸ்லாமிய
மிக்கப்படும்; அஜமிகளும், 1 நாட்டின் மீதும் தாக்குதலை
அதன் நலன்களும் வளங்கடு 1 மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பிருக்கிறது.
களைச் சென்றடையாமல் தடு 1இதனை உறுதிப்படுத்துவதற்காகவே
மாக இருப்பார்கள்” என வினவு |இரண்டாயிரமாம் ஆண்டு இந்து
ஈராக், சிரியா மீது உண | சமுத்திரத்தின் இலங்கைக்
சென்றடைவதை அஜமிகளும், (கரையோரத்தில் இஸ்ரேல் தனது
தடைவிதிப்பார்கள் என நபிபெ 1 பயிற்சிகளை மேற்கொண்டிருந்தது.
உண்மைப்படுத்துகிறது. "'இ | "இஸ்லாமியக் குண்டு” என
பிரிவில் சீராக இஸ்லாத்தை | வர்ணிக்கப்படும் பாகிஸ்தானின்
வர்களாகவும் ஸகாத் போன்ற | அணுகுண்டுகள் மீது இரு நாடுகளுமே
நிறைவேற்றாதவர்களாகவும் உச்சகட்ட அச்சத்தைக் கொண்டுள்ளன.
காணப்படுவார்கள்” என்ற . இவ்விரு நாடுகளுக்குமிடையே
கருத்து இந்த நிலைை 1 தொடர்ச்சியான அணு, விஞ்ஞான
நிதர்சனப்படுத்துகிறது. பரிமாற்றங்கள் இருந்து
ஈராக்கிய எண்ணை | வந்துள்ளமைக்கு 1996 இலும், 1997
கைப்பற்றுவதற்காக, 1 இலுமாக தற்போதைய இந்திய
* டொலரின் பெறுமதியைத் | ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான
கொள்வதற்காக, | அப்துல் கலாம் மேற்கொண்ட | இஸ்ரேலிய விஜயங்கள் சான்றாகின்றன.
இஸ்ரேலிய நலன்களை டே
இப்போது இவ்விரு
ஜனாதிபதி புஷ்ஷின் (6 நாடுகளுக்குமிடையிலான வர்த்தக
மறைப்பதற்காக, பரிமாற்றங்கள் ஐந்து மடங்காக
இஸ்லாமிய நாடுகளின் , அதிகரித்துள்ளன.
சியை மட்டந்தட்டுவதற்க கூட்டணிகளை அமைத்துக் கொண்டு
நவீன ரக ஆயுதங்களைப் (அநியாயங்களை கட்டவிழ்த்து
என் பலநூறு காரணங்க | விட்டாலும், இவர்களால்
மறைத்துக் கொண்டு ஈராக் 1வெற்றியொன்றைப் பெறுவது
யகத்தை ஏற்படுத்தி மக்கனை 1 முயற்கொம்பாகவே இருக்கிறது.
காகவும், ஈராக் ஜனாதிபதி ச | கஷ்மீரில் தொடர்ச்சியாக
னைப் பதவிகவிழ்ப்பதற்குமா அதிகரிக்கும் தாக்குதல்கள் இந்தியாவின்
எனக் கூறிக் கொண்டு அ1ெ இயலாமையை வெளிச்சம் போடுகிறது.
சிலுவைப் போராட்டத்தை பே கனவுகளுடனான இஸ்ரேலிய பிரதமரின்
மறுமை நாளின் அடை இந்தியப் பயணத்தை இடைநடுவில்
கொள்ளலாம். I இல்லாதொழித்த ஜெரூஸலம் தியாகத் தாக்குதல்கள் சதிகாரர்களுக்கெல்லாம்
பல வருடங்களாக ஈரா 1சதிகாரனாகியவனின் வல்லமையைப்
பல பாரிய பொருளாதாரத்த | பறைசாற்றி நிற்கின்றன.
கொண்டு உணவு, உடை அனுபவித்தமையும், அந்நாட் பெறுமானம் இழந்து காணப்பு
12
அல்ஹஸனாத் ஷஃபான் 14:

மிப்பு: ஒரு மறுமைப் பாடம்
12
முன்
. lெ (1) G 8
| | a C |
ளயும் தீனார் இந்த ஹதீஸில் இடம்பெற்ற வாசகங்களை நம்; சிரியா படம்பிடித்துக் காட்டுகின்றன. றம்களையும் இந்த ஹதீஸின் அடுத்த பகுதி சிரியா) னது உணவு வைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இதனை
தடுத்துக்
அறிந்து கொண்டு உலக ஒழுங்கை ழி முஸ்லிம்
கவனிக்கும் ஒருவர், உலகம் தனது இறுதிக் நள்ளது.
கட்டத்தை அடைந்துவிட்டது என்பதை பர்கள் இந்த
சுலபமாகவும் தெளிவாகவும் புரிந்து! மறுமைநாள் கொள்வார். சிரியாவில் பல வருடங்களாக! தசம் பொரு இரசாயன ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்! பட்டு ஆக்கிர படுவதாகவும், ஈராக்கிற்கு ஆயுத உதவி) ரோமர்களும் புரிந்ததாகவும், ஈராக்கிய ஆட்சியாளர்க ) நம் முஸ்லிம் ளுக்கு புகலிடமளிப்பதாகவும் கூறப்படு| தப்பதில் தீவிர கின்ற குற்றச்சாட்டுக்கள் சிரியா ஆக்கிர) எக்கினார்கள் மிக்கப்படுவதற்கான முன்னேற்பாடுகளாகக் பும், பணமும் காட்சி தருகின்றன.
ரோமர்களும் ஈராக் பற்றிய மேலுமொரு நபிமொழி | மாழி இதனை பின்வருமாறு: இந்தக் காலப்
''யூப்ரடீஸ் நதியருகில் விளையும் ப் பின்பற்றாத தங்கத்தைப் பெறுவதற்கான போராட்டம்" கடமைகளை நடைபெறும்வரை மறுமை இடம்பெற. ம் அவர்கள் மாட்டாது. ஒவ்வொருவரும் தானே அதனைப் அறிஞர்களின் பெறவேண்டும் என எதிர்பார்ப்பார்கள்."
ய மேலும்
- இதில் இடம்பெற்ற தங்கம் என்பது!
பெற்றோலைக் குறிக்கும் என்று அறிஞர்கள் வளத்தைக்
கருத்து தெரிவிக்கின்றனர். எனவேதான்
ஈராக் மீதான அமெரிக்காவின் போர்) தக்கவைத்துக்
நடவடிக்கைகளை எதிர்த்த நாடுகள்கூட| அது தாக்கப்பட்டதன் பின் பெற்றோல் மீது)
கண்வைத்த வண்ணம் கருத்துக் கூறுவதை) பணுவதற்காக,
அவதானிக்க முடியுமாக இருக்கிறது. தோல்விகளை
ஆப்கானிஸ்தான் தொடக்கம் ஈராக்)
வரை நடந்துள்ள போராட்டமானது மேலும் ] ஆயுத வளர்ச்
தொடர்ந்து 'பைதா' என்ற இடத்தில் | Tாக,
பூமியில் புதைகின்றவரை தொடரும்) பரீட்சிப்பதற்காக
என்பதை இறைவழிகாட்டலின் ஊடாக ளை தன்னுள் அறிந்துகொள்ள முடியுமாக உள்ளது. க்கில் ஜனநா
மறுமை ஏற்படுவதற்கு முன் அதன் 7 விடுவிப்பதற்
அடையாளங்களை இறைவன் எமக்கு தாம் ஹுஸை அறிவித்து தந்திருப்பது அவனது மாபெரும்! ன போராட்டம்
அருட்கொடையாகும். எனவே, மறுமை! மரிக்கா நவீன யின் விளிம்பில் நிற்கின்ற நாம் எமது.
ற்கொள்வதை
வாழ்வை இறைவனும், இறைத்தூதரும்) யாள மாகக்
காட்டிய வழியில் செயற்பட்டு இம்மை |
யிலும் மறுமையிலும் வெற்றிபெற) க்கிய மக்கள் முயற்சிப்போமாக! டெகளை எதிர் பின்றி சிரமம்
எம்.எப். எம். பாரிஸ் அன்வாரி டின் நாணயம்
பேராதெனிய வளாகம் டுகின்றமையும்
13 / 11 ஓ ), 191 98 1 1 2 ' (1)
4 ஒக்டோபர் 2003

Page 15
"ஹஜ் கடமைக்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகி 6
முகவர்களின் விளம்பரங்களும் வெளிவரத் துவக இவ்வேளையில் கடந்த வருட ஹஜ் அனுபவங்கை இவ்வருடம் ஹஜ் செய்ய ஆயத்தம் செய்யும் 'சகல ; கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார் மெளலவி அப்து
இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான
கொண்டு தயாரா ஹஜ், மிகவும் மகத்தான ஓர் இபாதத்.
மட்டுமே. இருப்பினு அதனை நிறைவேற்றுவதற்காக ஒரு
சஊதி அரசு ஏற்படு. 1 முஸ்லிம் செல்வது அவனது வாழ்வில் மிக
முறையை நாம் பின் உயர்ந்த ஆனந்தமான ஆன்மிகப் பயணம்.
ரமழான் மாதமா உலகிலேயே அல்லாஹ்வுக்கு விருப்பமான
செல்வோர் தம்ல இடங்களில் மிகவும் சிரேஷ்டமான இடமான
வேண்டும் என முஸ் மக்காவை நோக்கி ஹாஜிகள் வருடந்
கூறியிருப்பது இங்கு 1தோறும் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.
கடந்த முறை வி
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீதான் நிறுவனங்கள் மி அல்லாஹ் வின் பூமியில் மிகச் சிறந்தது.
ஆளானமை குறிப்பு 1 அல்லாஹ்வின் பூமியில் அவனுக்கு மிகவும்
விடயமாகும். இதன் விருப்பமானது. (எனது மக்கள்) இவ்வூரிலிருந்து
விமான நிலையத்தில் | என்னை வெளியேற்றியிராவிட்டால் நான் ஒரு
பட்ட பின்னரும் இங்
கான ஹாஜிகள் செ போதும் இங்கிருந்து வெளியேற மாட்டேன்"
ஏற்பட்டதுடன், பிரயா I (அஹ்மத், திர்மிதி) என்ற தூதரின் வரிகள்
யான விமர்சனங்களும் புனித மக்காவின் மகத்துவத்தை எடுத்துக்
நேரம் என்பதால், 6 காட்டப் போதுமானவை.
தடைப்பட்டு விடுமோ சிறப்புமிக்க இப்பயணத்தை மேற்கொள்
மாக, கட்டுநாயக ( Tளும் வாய்ப்பு இலங்கையரான எமக்கும்
எமது ஹாஜிகளில் [கிடைக்கிறது. சுமார் 5,000 பேர் இங்கிருந்து
நடந்ததும், விமான | வருடந்தோறும் மக்காவுக்குப் பயணமாகி
முஸ்லிம் அதிகாரிக றார்கள். பல முகவர்கள் இந்த ஹாஜிகளை
மனவேதனைப்பட்டு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டி
நடந்தால் பெரும்பான் ருக்கிறார்கள்.
எவ்வாறு எம்மை எ கடந்த வருட ஹஜ் யாத்திரையின்
எனக் கூறியதும் அனுபவங்களையும், அவதானங்களையும்
விடயங்களாகும். 1' 'அல்ஹஸனாத்" ஊடாக சமூகத்துக்கு
- மற்றுமொரு வ | வழங்குவதன் மூலம், இவ்வருடம் ஹஜ்
சிந்திக்க வேண்டியிரு 4 பயணம் மேற்கொள்ள விரும்புவோரும் முக
செல்லும் போதும் த | வர்களும் பொதுமக்களும் பயனடைவர்
விமான நிலையத்தி | என்ற நோக்கில் இவ் ஆக்கம் எழுதப்படுகிறது.
கின்ற மரியாதையும் ! | இலங்கை அரசின் அங்கீகாரம் பெற்ற
சஊதியில் கூட 6 | முகவர்கள் மட்டுமே ஹாஜிகளை அழைத்துச்
கிடைக்காமல் போக செல்ல முடியும். ஹாஜிகள் முன்கூட்டியே
ஜித்தா போன்ற ஓ | தமது பெயர்களைப் பதிய வேண்டும் என்ற
சந்தர்ப்பங்களில் மே நிபந்தனை இம்முறை இடப்பட்டதால் கடைசி
கசப்பான அனுபவங் நேரத்தில் தயாராகும் பலருக்கு வாய்ப்பு
உண்டு. அதேநேரம் நழுவிப் போனதாகவே கருத வேண்டும்.
பான்மை இனத்தவரா I நமது நாட்டு ஹாஜிகளைப் பொறுத்தவரை
பூரண ஒத்துழைப்பும் 1 ரூபா நோட்டுக்களை கட்டுக்கட்டாக வைத்துக்
மகத்தானது! இந்த
அல்மனாத் ஷஃபா

விட்டன. ஹஜ்
பேணிப் பாதுகாப்பது எமது கடமை.
ஹாஜிகளின் நன்மை கருதி, தமிழ் | பகி விட்டன.
பேசும் அதிகாரிகள் விமான நிலையத்தில் ளக் கொண்டு
கடமை புரிந்ததும் இந்த இடத்தில் நன்றியு ) தரப்பினருடனும்
டன் குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.!
விமான ஏற்பாட்டில் நடந்த பிரச்சினைக ல் முஜீப் (கபூரி).
ளுக்கு யார் காரணம் என்பதை பொது |
மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது! வோர் வெகுசிலர்
முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தினதும் | ம் பொதுநலன் கருதி
ஹஜ் பிரயாண முகவர் சங்கத்தினதும்) த்தியுள்ள இந்த நடை
பொறுப்பாகும். இவ்வருடமும் இத்தகைய | பற்ற வேண்டியுள்ளது.
சிரமங்கள் நடைபெறாவண்ணம் தகுந்த) தம்போது ஹஜ்ஜுக்குச்
ஏற்பாடுகளைச் செய்வது முஸ்லிம் விவகார மை பதிவுசெய்தாக
அமைச்சினதும் ஹஜ் பிரயாண முகவர் | லிம் விவகார அமைச்சு
சங்கத்தினதும் கடமையாகும். கவனிக்கத்தக்கது.
முகவர்களுக்கு ஹாஜிகளால் செலுத்தப் விமான ஏற்பாட்டில் சில
படும் தொகையைப் பொறுத்தமட்டில் பாரிய
111ம் அவதானங்கள்
குந்த சிரமத்துக்கு வித்தியாசங்கள் உள்ளன. இருப்பினும் பிட்டுக் கூறவேண்டிய
அவற்றின் சேவைகளில் குறிப்பிட்டுக் கூறும் னால் ஜித்தாவிலுள்ள அளவுக்கு பாரிய வித்தியாசங்கள் இல்லை.) ன் Haj Terminal மூடப் இந்த உண்மையை நேரடியாகவே அவதா) கிருந்து நூற்றுக்கணக் னித்த வகையில் கூறுகிறேன் எனவே முகவர்) சல்ல வேண்டிய நிலை , கள் இந்த விடயத்தில் அல்லாஹ்வைப் | ண முகவர்கள் கடுமை பயந்து கொள்ள வேண்டும். உழைப்பை) க்கு ஆளாயினர். கடைசி மாத்திரம் நோக்கமாகக் கொள்ளாது, | எங்கே தமது பயணம் புனிதப் பயணிகளுக்காக சேவை செய்கி ( என்ற அச்சம் காரண றோம் என்ற தூய நோக்கில் நியாயமான விமான நிலையத்தில்
கட்டணங்களை அறவிட வேண்டும். பலர் ஒழுங்கீனமாக
இச்சந்தர்ப்பத்தில் ஹாஜிகளும் ஒரு . நிலையத்தில் உள்ள
முக்கிய உண்மையைப் புரிந்து கொள்ள | ளே இதனால் மிகவும்
வேண்டும். சில முகவர்கள் மிகக் குறைந்த ''ஹாஜிமார் இவ்வாறு
கட்டணத்தில் அழைத்துச் செல்கிறோம் | ன்மையின அதிகாரிகள்
எனக் கூறி நூற்றுக்கணக்கான ஹாஜிகளை | டை போடுவார்கள்?”
அழைத்துச் செல்கிறார்கள். ஆனால், அங்கு | சிந்திக்க வேண்டிய
சென்ற பின் உண்டாகின்ற அவலங்கள் |
காரணமாக குறைந்த கட்டணத்தில் வந்த பிடயத்தையும் நாம் ஹாஜிகள் அனுபவிக்கும் அசௌகரியங்கள் நக்கிறது. ஹஜ்ஜுக்குச்
ஏராளம். இப்படி ஏமாற்றிய சில முகவர் திரும்பி வரும் போதும்
களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்! ல் எமக்கு வழங்கப்படு டுள்ளதாக மக்காவில் உள்ள “சிலோன் ! வசதிகளும் சிலவேளை ஹவுஸ் மூலம் அறியக் கிடைத்தது. எனவே, எமது ஹாஜிகளுக்கு |
திருப்தியான பயண ஏற்பாடுதான் ஹாஜி) கிறது. மக்கா, மதீனா, யின் தேவை. நியாயமான கட்டணத்தில்) இடங்களில் நாம் பல யார் அதனை வழங்குகிறாரோ அவருடன் மாசமாக நடாத்தப்படும் சேர்ந்து கொள்வதன் மூலமே சிரமங்க |
கள் நம்மில் பலருக்கு ளைத் தவிர்க்க முடியும். நமது நாட்டில் பெரும் சில சந்தர்ப்பங்களில் ஹாஜிகள் உரியம் ல் எமக்குக் கிடைக்கும் நேரத்தில் ஹோட்டல் வழங்கப்படாமல் > கவனிப்பும் எவ்வளவு அலைக்கழிக்கப்படுவதுண்டு. ஒருநாள்
நல்ல சூழ்நிலையை பூராக அறைகள் இல்லாமல் ஹோட்டல்! என் 1424 ஒக்டோபர் 2003
13

Page 16
--
----------- | வாசலிலேயே கஷ்டப்படுகின்ற அளவுக்கு
இவற்றில் ஆலிம் நிலைமை மோசமாகி விடுவதுமுண்டு.
பாளர்களும் கடல் இவ்விடயத்தில் முகவர்கள் கூடிய கவனம்
நல்ல ஏற்பாடாக செலுத்துவார்களாயின் அவர்களைப் பற்றிய
பரந்த அடிப்படை |நம்பகத்தன்மையைப் பாதுகாத்துக்
தான் கூடிய பய கொள்ள முடியும்.
மருத்துவ வசதி சஊதி அரசு வழங்கும் சேவைகள் :
கின்றன. நோய் 1 எமது ஹாஜிகளிடமிருந்து 1025
தமது கடமைை ரியால்களை சஊதி அரசு கட்டணமாக
என்பதற்காக வெ அறவிடுறது. வேறு சில முஸ்லிம் நாடு
அம்பியூலன்ஸ் | களைச் சேர்ந்த ஹாஜிகளிடம் இக்
வுக்கும் வேறு மு கட்டணம் அறவிடப்படாத நிலையில்,
கொண்டு செல்ல சிறுபான்மை முஸ்லிம்களாகிய எம்மி
நேரம் மருத்துவ டம் எவ்வாறு இக்கட்டணம் அறவிடப்பட
கொண்டு செல்லப் முடியும்? இவ்விடயமாக கலாசார
நிலையங்களில் அமைச்சர் கவனம் செலுத்துவாரா?
ஊழியர்கள் ஹா? இங்கு வரும் லட்சக்கணக்கான
நடந்து கொள்க
விடயமாகும். ஹாஜிகளை பொறுப்பேற்பதற்காக (MUTAWWIF) என்ற நிறுவனங்கள் உள்ளன.
இம்முறை ஒரு பெ ஜித்தா, மக்கா, மதீனா, மினா, அரபா,
மருத்துவ நிலையத் போன்ற இடங்களுக்கான பஸ் சேவை,
குழந்தையைப் பிரச மினா, அரபா ஆகிய இடங்களில் கூடார
'ரஹ்மா' எனப் பெ வசதிகளை இந்நிறுவனங்களே வழங்கு
அரபாவில் முதலாவது கின்றன. இவற்றில் பணியாற்றும் சேவ
தினசரி 'அல்மதீனா' கர்கள் பெரும்பாலும் அரபிகளாக இருப்
சில விமர்சனங்கள் பதால், ஹாஜிகள் பல சிரமங்களுக்கு
2009 ஹஜ் ஓர் இபாத ஆளாகிறார்கள். இவர்களிடம் நற்பண்பு
சர்வதேச முஸ்ல களும் மார்க்கப்பற்றும் குறைவாக
என்ற வகையிலு இருப்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய
ஆன்மிகப் பயிற்சி விடயங்களாகும்.
ஹாஜிகளுக்கு இன்னொரு, புறம், பஸ் சாரதிகளின்
என்பது சிந்திக்க அநீதியும் ஹாஜிகளுக்கு மிகுந்த பிரச்சி
'பித்னாக்கள்' அர் Iனைகளை ஏற்படுத்துகிறது. உரிய இடத்தில் இபாதத்துக்கள் முழு
முகம் மூடிய பர்தாவை நடைமுறைப்படுத்தும் சஊதியில் பெண்களும் தமது இயற்கைக் கடன்களை நிறைவேற்றுவ, “கியவில் நின்ற பரிதாபமான நிலையை இங்கு வருத்தத்த வேண்டும். இதே மினாவில் சஊதியைச் சேர்ந்த ஹாஜிகளி ஆண், பெண் கலப்பின்றி தனித்தனியாக இருக்கும்போது ஹாஜிகள் மட்டும் இந்த விடயத்தில் வேறுவிதமாக நோக்க
கொண்டு போய்ச் சேர்க்க மறுப்பது, வாக்கு முடியும். ஆனால் அ வாதம் பண்ணுவது, கவனயீனமாக நடப்பது, இறுக்கமான, உண பணம் கேட்பது என்பன இவர்களின் தீய ஆடைகளும், ஆணு பண்புகளாகும்.
ஸப்புகளும் காரணம என ஸம்ஸம் தண்ணீர் சகலருக்கும் கிடைக்
சீர்கெடுவதோடு இட கும் விதமாக பாரிய ஏற்பாடு செய்யப் படுகின்றன. பட்டிருக்கிறது. ஹோட்டல்களுக்கும் மறுபுறம், செல்லி இத்தண்ணீர் வழங்கப்படுகிறது.
வரையறையற்ற பாவ ஹஜ்ஜின்போது ஏற்படும் மார்க்க
பெரும் தொல்லை
தொழுகை நேரங்கள் சம்பந்தமான சந்தேகங்களை தெளிவு படுத்துவதற்காக பல இடங்களிலும்
விதம் விதமான சி காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓசைகள் காரணம
14
அல்ஹஸனாத் ஷஃபா

களும் மொழிபெயர்ப் ஏனைய இபாதத்களுக்கும் ஏற்படுகின்ற | ஓம புரிகிறார்கள். இது பாதிப்புக்கள் ஏராளம்! ஹரம் ஷரீபுக்குள் இருப்பினும் இச்சேவை இவற்றைத் தடைசெய்யக் கூடாதா என | யில் வழங்கப்பட்டால் ஹாஜிகள் அங்கலாய்க்கும் அளவுக்கு! னைப் பெற முடியும்.
நிலைமை மோசமாக இருக்கிறது. கள் சிறப்பாக இருக்
- உலகெங்கும் அமெரிக்காவுக்கு! பாய்ப்பட்ட ஹாஜிகள்
எதிரான ஆர்ப்பாட்டம் நிகழ்ந்து கொண்டி 1 ப தவறவிடக் கூடாது
ருக்கும் சூழ்நிலையில்தான் கடந்த வருட) நலிகொப்டர், அல்லது
ஹஜ் இடம்பெற்றது. இச்சந்தர்ப்பத்தை) மலம் அவர்கள் அரபா அழகிய முறையில் பயன்படுத்தி லட்சக் | க்கிய இடங்களுக்கும் கணக்கான ஹாஜிகள் மத்தியில் ) ப்படுகிறார்கள். அதே நல்லதொரு விழிப்புணர்வை சொற்பொழிவு) நிலையங்களுக்கும் கள், துண்டுப்பிரசுரங்கள் மூலம் ஏற்படுத்தி | படுகிறார்கள். மருத்துவ யிருக்கலாம். அவ்வாறு செய்வதன் மூலம் | பணியாற்றும் சில முழு உலக முஸ்லிம்கள் மத்தியிலும் இவ்! ஜிகளுடன் கடுமையாக
வுணர்வு வேகமாகப் பரவி, இஸ்லாத்துக் பதும் கவலைக்குரிய காக ஐக்கியப்படும் நிலைக்கு வழிசெய்தி!
ருக்க முடியும். சுருங்கக் கூறுவதாயின், 1 பண் அரபாவில் உள்ள
ஹஜ்ஜின் மூலம் சஊதி அரசும் மக்களும்) மதில் அழகிய பெண்
அடைகின்ற ஏராளமான வருமானத்தின்) வித்தார். குழந்தைக்கு
அளவுக்கு லட்சக்கணக்கான ஹாஜிகளின்) பரிடப்பட்டது. இதுவே
உணர்வுகளை இஸ்லாமிய மயப்படுத்தும்! வ குழந்தை என சஊதி
பணியை சஊதி அரசு இன்னும் மேற் | எழுதியது.
கொள்ளவில்லை.
3 மினாவில் வழங்கப்படுகின்ற அதி நவீன | த் என்ற வகையிலும்
கூடாரங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டி | ம்ெகளின் ஒன்றுகூடல்
ருந்தாலும் கூட, மலசல கூட வசதிகள் ம் கிடைக்க வேண்டிய
மிகவும் குறைவாகவே இருந்தன. "களும் உணர்வுகளும்
முகம் மூடிய பர்தாவை நடைமுறைப் கிடைக்கின்றனவா
படுத்தும் சஊதியில், ஆண்களும்! ப்பட வேண்டியதாகும்.
பெண்களும் தமது இயற்கைக் கடன் ! ற்ற சூழ்நிலையில்தான்
களை நிறைவேற்றுவதற்காக ஒன்றாக) மையான பயனைத்தர
'கியூ'வில் நின்ற பரிதாபமான நிலையை |
இங்கு வருத்தத்துடன் குறிப்பிட| , ஆண்களும்
வேண்டும். இதே மினாவில் சஊதியைச் | தற்காக ஒன்றாக
சேர்ந்த ஹாஜிகளின் கூடாரங்கள் |
ஆண், பெண் கலப்பின்றி தனித்தனி |டன் குறிப்பிட
யாக இருக்கும்போது, வெளிநாட்டு | ன் கூடாரங்கள்
ஹாஜிகள் மட்டும் இந்த விடயத்தில்
வேறுவிதமாக நோக்கப்படுகின்றனரா?! , வெளிநாட்டு
என்று கேள்வி எழுப்ப வேண்யுள்ளது. ப்படுகின்றனரா?
'ஹஜ் ஏற்பாடுகள் எப்படி? என்று மரகுறை பர்தாக்களும்
அவுஸ்திரேலிய ஹாஜி ஒருவரிடம்! ர்ச்சியைத் தூண்டும்
வினவியபோது, “இன்னும் இந்த அரசு!
சரியான ஒழுங்குகளை மேற்கொள்ள | ம் பெண்ணும், கலந்த க கஃபாவின் புனிதமே
வில்லை” என்று பதில் கூறினார். இதே) "தத்களும் பாதிக்கப்
கருத்து பலருடைய பதில்களில் வெளிப்)
பட்டதை அவதானிக்கக் கூடியதாக | த் தொலைபேசிகளின்
இருந்தது. னையும் புனித பூமியில்
சஊதி பொலிஸார், ராணுவத்தினர், | 5ய ஏற்படுத்துகிறது.
சாரண இயக்கத்தினர் என ஆயிரக் | |ல் அவை எழுப்புகின்ற
கணக்கில் சேவையாளர்கள் குவிக்கப் ரிமாப் பாணியிலான
பட்ட போதிலும் அவர்களுக்கு அரபு" க. தொழுகைக்கும்
தவிர வேறு மொழிகள் பெரும்பாலும்!
தெரியாமை காரணமாக அவர்களால் எ 1424 ஒக்டோபர் 2003

Page 17
P 5 அ டு 8 2. 8 |
தெ)
க்)
ல் |
எ நி 'பி 6 '146 6 - பி
ன்)
8. 5. அ.
டி1
'6 : "2 "9 'R # ) - -It ' ட ம உ ய ட ட ட ட
முழுமையான பிரயோசனம் பெறுவது மண்ணிலும் சகே சாத்தியமில்லாமல் போய் விடுகிறது. கிறது. சில ஆலி
உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, கடந்த போகிறார்கள். ! | வருடம் 31 லட்சம் பேர் ஹஜ்ஜில் கலந்து
ஹஜ்ஜின் உண்ை " கொண்டதாக அறிய முடிந்தது. இத்தனை
சாத்தியமாகாது. 1 பெரிய சனத்திரளை வருடாவருடம் சமாளித்து
ஹாஜிகளுக்கு 1 பல சேவைகளை உலக முஸ்லிம்களுக்கு
யமான சேவைகள் செய்துவரும் சஊதி அரேபிய அரசு, மேலே
ஒன்றாகும். அநே 1 சுட்டிக்காட்டிய குறைபாடுகளையும் நிவர்த்தி
ளில் இவ்வசதி இ |செய்து தருமாயின் அல்லாஹ்வின் அருளால்
மிகவும் துன்பப்ப | புனித ஹஜ் கடமை முஸ்லிம் உலகின்
குறைந்தது முத | எழுச்சியிலும் முன்னேற்றத்திலும் சிறந்த
மருத்துகளை மா | தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
கொண்டு செல்வர் [மேலும் சில அவதானங்கள் | நமது அரசியல் 'தலைவர்கள்' சிலர்
இலங் தமக்கிடையே இருக்கின்ற அரசியல்
வழமையைக் ெ | குரோதங்களை கடந்த ஹஜ்ஜின்போதும்
உண்மையிலே வெளிப்படுத்தினார்கள்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமும் இலங்கைத்
கண்திறந்து பா தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகளும்
குவிந்து கிட 1 மினாவில் இலங்கை ஹாஜிகளின் கூடா
செல் 1ரங்களுக்கு வந்து நலம் விசாரித்து 1 முஸாபஹா' செய்து விட்டுச் சென்றனர். | மறுநாள், இன்னாள், முன்னாள் அமைச்சர்
சிலோன் ஹவுள் கள் சிலர் கூடாரங்களுக்கு வந்தனர். அவர்
மர்ஹும் T.B. 2 1 களில் ஒருவர், "எனது கையில் அமைச்சு ' இருக்கும்போது எவ்வளவு நன்றாக
பிக்கப்பட்ட 'இலங் 1 இருந்தது! குறைகள் இருந்தால் கூறுங்கள்.
இடைவெளிக்கும் | 1 பத்திரிகையில் போடுகிறோம்” என்று கூறி,
மீண்டும் இயங்க 1 இப்புனித மண்ணிலும் தமது சுயரூபத்தை
உள்ள இலங்கைத் [ வெளிப்படுத்தினர். முஸ்லிம் தலைவர்கள்
அஷ்ஷெய்க் அப் மத்தியில் ஒற்றுமை வரவேண்டும் என ஹியும் சக ஊழிய | அதிகமாகப் பிரார்த்திக்கப்படும் இப்புனித | மண்ணிலும் நமது 'அரசியல் தலைமை'
தகவல்களை கல் களின் நிலை எவ்வளவு கீழ்நிலையில்
களுக்குத் தே ை உள்ளது என்பதை இதன் மூலம் உணரக்
'இலங்கையர் இல கூடியதாக இருக்கிறது.
காலத்தில் இன்னும் இலங்கை ஹாஜிகளின் விவகாரங்களைக் 'சிலோன் ஹவுஸ் கண்காணிப்பதற்காக விஷேட குழுவொன்று மிடப்பட்டுள்ளதாக [ இலங்கையிலிருந்து வந்திருந்தது. அக்குழு மூலம் அறிய முடி 1மேற்கொண்ட பணிகள் வெற்றியளித்தனவா
இவ்வருடம் மு 1 என்பது பற்றி இனித்தான் அறிய வேண்டும்.
| ' சிலோன் ஹவுஸ் இலங்கை ஹாஜிகளில் பலர் ஒன்றுக்குப்
செய்தியை இந்த பல தடவை ஹஜ் செய்யும் வழமையைக்
குறிப்பிட வேண்டு கொண்டிருப்பதை நேரடியாக அவதானித்த
அண்மையில் மத் போது அறிய முடிந்தது. உண்மையிலேயே
போது அங்கு ெ 1 இத்தகைய செல்வந்தர்கள் கொஞ்சம் எமது.
சகோதரர்களால் ! | சமூகத்தையும் கண்திறந்து பார்த்தால்
முன்வைக்கப்பட்ட | அவர்கள் முன்னிலையில் எவ்வளவு பாரிய
கொண்ட அமைச் 1 சமூகக் கடமைகள் குவிந்து கிடக்கின்றன
சஊதி ரியால்கை என்பதை அறிந்து கொள்வார்கள். வழி
செயல்வடிவம் கெ காட்டிகளாகச் செல்லும் உலமாக்கள் இந்த
ருந்தவர்களும் தத் விடயத்தையும் ஹாஜிகளுக்கு தெளிவு
வழங்கியதன் வி 1 படுத்துவார்களாக!
கைக்கு ஒரு கப் ஹஜ்ஜின்போதும் மார்க்க ரீதியான கருத்து |
இப்போது 'மதீனா 1 முரண்பாடுகள் வளர்க்கப்படுவதால் புனித
அல்ஹஸனாத் ஷஃ

---=-=-=-=-=-=-=-=-=-=- தரத்துவம் தகர்க்கப்படு பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை | மகளே இதற்குத் துணை
அரசின் உதவிகளைப் பெற்று இத்திட்டத்தை | ந்நிலை மாறாத வரை
மேலும் பயனுள்ளதாக்க முயற்சிப்பதாக மயான பலனை அடைவது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாக
இவ்விடயத்தில் அக்கறை காட்டும் | வழங்க வேண்டிய முக்கி முக்கியஸ்தர்களில் ஒருவரான சகோதரர் ) பல் மருத்துவ சேவையும் ஜப்ரீஸ் தெரிவித்தார். கமான ஹஜ் நிறுவனங்க
இறுதியாக ஹஜ் முகவர்களுடன் சில ! ல்லாமையால் ஹாஜிகள்
வார்த்தைகள்... டும் நிலை ஏற்படுகிறது.
20 புனிதமான ஓர் இபாதத்தின் சேவகர் | லுதவிக்கான (First Aid)
களான நீங்கள், இப்பணியை தூய்மை ! த்திரமாவது முகவர்கள்
யான எண்ணத்துடன் செய்ய வேண்டும். | வ உதவியாக அமையும்.
அப்போதுதான் இதன் மூலம் அல்லாஹ்)
Dக ஹாஜிகளில் பலர் ஒன்றுக்குப் பல தடவை ஹஜ் செய்யும் காண்டிருப்பதை நேரடியாக அவதானித்தபோது அறிய முடிந்தது.
யே இத்தகைய செல்வந்தர்கள் கொஞ்சம் எமது சமூகத்தையும் ர்த்தால் அவர்கள் முன்னில் எவ்வளவு பாரிய சமூகக் கடமைகள் க்கின்றன என்பதை அறிந்து கொள்வார்கள். வழிகாட்டிகளாகச் மலும் ஆலிம்கள் இந்த விடயத்தையும் ஹாஜிகளுக்கு
தெளிவுபடுத்துவார்களாக!
விடம் நிறைவான கூலியைப் பெற்றுக் ஜாயா அவர்களால் ஆரம்
கொள்வீர்கள். பகையர் இல்லம்' நீண்ட
சுமார் ஒரு மாத காலம் ஹாஜிகள் | பின் கடந்தமுறை முதல்
உங்களுடன் இருக்கிறார்கள். இக்காலப் ஆரம்பித்தது. ரியாதில்
பகுதியில் பல ஹாஜிகளின் நேரம் | 5 தூதரக ஊழியர்களான
வீணாகக் கழிகிறது. எனவே உங்கள் | துல் வஹ்ஹாப் இஸ்லா
குழுவின் வழிகாட்டிகள் மூலம் முன் | பர்களும் அங்கு கடமை
கூட்டியே திட்டமிட்டு பயனுள்ள நிகழ்ச்சி ! வகை ஹாஜிகள் பற்றிய
களை ஏற்பாடு செய்வதன் மூலம் எனிமயப்படுத்தி ஹாஜி
அவர்களின் நேரங்களை பயனுள்ளதாக்க ! வயான தகவல்களை
முடியும். லம்' வழங்கியது. எதிர்
பின்வரும் தலைப்புக்களில் உரைகளும்! சிறப்பான சேவைகளை கலந்துரையாடல்களும் இடம்பெற முடியும் மூலம் வழங்கத் திட்ட 1. குர்ஆன் ஓதல் பயிற்சியும், சில | வம் தாதாக உளமியர்கள் வசனங்களுக்கான விளக்கமும் ந்தது.
2. ஈமான், அகீதா தொடர் பான | தல் மதீனாவிலும் ஒரு |
விளக்கங்கள். ஆரம்பிக்கப்பட்டுள்ள 3. இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் பற்றிய , இடத்தில் சிறப்பாகக்
விளக்கங்கள் ம். அமைச்சர் ஹக்கீம் 4. வியாபாரக் கொடுக்கல் வாங்கல் பற்றிய ! னாவுக்கு சென்றிருந்த
விளக்கங்கள் தாழில் பார்க்கும் சில 5. குடும்ப வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சி)
தற்கான ஆலோசனை
னைகள் பற்றிய தெளிவுகள் து. அதனை ஏற்றுக் 6. பெண்களின் 'ஹிஜாப்' பற்றிய விரிவான Fர் உடனடியாக 1000
விளக்கம் [ வழங்கி திட்டத்துக்கு
7. இஸ்லாமிய உலகம், சர்வதேச விவ | டுத்தார். அங்கு கூடியி
காரங்கள் பற்றிய உரைகள் மது நன்கொடைகளை
அல்லாஹ்வின் அருளால் எல்லோருக்) ாவாக துரிதமாக வாட கும் பயனுள்ள வகையில் இவ்வாக்கம் | டம் பெறப்பட்டு அது அமையும் என நம்புகிறேன். அல்லாஹ் லோன் ஹவுஸ்' என்ற நமது முயற்சிகளை அங்கீகரிப்பானாக! | ----- என் 1424 ஒக்டோபர் 2003
15

Page 18
நபி ஸல்லல்லாஹு அலைஹி
நோன்பு நோற்பதை ந வஸல்லம் அவர்கள் ரமழானைத்
காணவில்லையே!” என் தவிரவுள்ள ஏனைய மாதங்களில்
அதற்கவர்கள், அது " கூடுதலாக நோன்பு நோற்ற ஒரு மாதம்
ரமழானுக்குமிடையில் - ஷஃபான் ஆகும்.
மாதமாகும். இம்மாதும்
| "நபி ஸல்லல்லாஹு அலைஹி
கவனயீனமாக இருக்கி
இம்மாதத்தில் அடியார் வஸல்லம் அவர்கள் ரமழானைத்
அமல்கள் அல்லாஹ்வு தவிரவுள்ள வேறு எந்த மாதத்திலும்
காட்டப்படுகின்றன. இ பூரணமாக நோன்பு நோற்றதை நான்
நோன்புடன் இருக்கும் கண்டதில்லை. அவ்வாறே ஷஃபான் 1 மாதத்திலே தவிர வேறு எந்த
அமலும் அல்லாஹ்வி
காட்டப்பட வேண்டும் 1 மாதங்களிலும் அதிகமாக அவர்கள் 1நோன்பு நோற்றதையும் நான்
விரும்புகிறேன்” எனக்
இது ஷஃபா
(பார்த்ததில்லை" என அன்னை ஆயிஷா (அபுதாவூத், நஸஈ, எ (ரழில்லாஹு அன்ஹா அவர்கள் -
ஹுஸிைமா). 1அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்).
மக்கள் அசிரத்தை ""நபி ஸல்லல்லாஹு அலைஹி
பமாதம் சிறப்பு வாய்ந்த வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாதம்
செய்யக் கூடிய அமல்க 1 முழுவதும் நோன்பு நோற்பவர்களாக
அல்லாஹ்விடம் எடுத்து 1 இருந்தார்கள்” (முஸ்லிம்)
அமல்கள் எடுத்துக் க 1 ஷஃபான் மாதத்தில் நோன்பு
பொழுது, நோன்பும் க 1நோற்பதால் அம்மாதம் நபி
அதன் சிறப்பு மென்மேல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
என மேற்படி ஹதீஸ் அவர்கள் அவர்களுக்கு மிக
தெளிவாக உணர்த்தும் 1 விருப்பத்திற்குரிய மாதங்களில் ஒன்றாக
அதுமட்டுமன்றி ஷ 1 இருந்தது. மிகச் சில நாட்கள் தவிர
நோன்பு ரமழான் மாத ப மீதமுள்ள அனைத்து நாட்களிலும்
சிறந்ததொரு பயிற்சிய 1அம்மாதத்தில் அவர்கள் நோன்பு
அமைகிறது. இயல்பில் நோற்பவர்களாகவே காணப்பட்டார்கள்.
ஏற்படும் உடல், உள் " " அவர்கள் அம்மாதம் முழுவதும்
கஷ்டங்களைத் தாங்ஸ் நோன்பு நோற்பார்கள்” (நஸஈ)..
பக்குவம் எல்லா மனி என வந்துள்ள ஹதீஸ் முதலில்
இல்லை. ஆனால், க
கூட்டியே ஒரு பயிற்சி 1 குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களுடன்
வரும்போது சோர்வன் 1 முரண்படுவது போன்று தோன்றினாலும்,
கொள்ளும் பக்குவம் 1அம்மாதத்தின் அனைத்து நாட்களிலும்
எனவேதான் பசி, தா. 1நோன்பு நோற்காது அம்மாதத்தின்
போன்றவற்றை அடக் 1 பெரும்பாலான நாட்களில் மாத்திரம்
நோன்பை நோற்பவன் 1 தான் நோற்றிருக்கிறார்கள் என்பதை
இலகுவாக நோற்று ! ஹதீஸ்கலை வல்லுனர்கள்
வகையில் ஷஃயாான் விளக்குகிறார்கள்.
நோன்பிற்கான முன்னு ஷஃபானில் அதிகம் நோன்பு
அமைகிறது. " நோற்கும்படி பணிக்கப்பட்டதன் ரகசியம்
ஷ'யான் மாதத்தி பற்றி உஸாமா ரழியல்லாஹு அன்ஹு " இவ்வாறு அறிவிக்கிறார்கள்:
நோன்பு நோற்க முடி
நோற்பது நபிவழியாக ""நான் நபி ஸல்லல்லாஹு
மாறாக, 15 ம் நாள் 1 அலைஹி வஸல்லம் அவர்களிடம்,
நாள், அதுவே பராய் "அல்லாஹ்வின் துாதரே! ஷ. பான்
அன்று நோற்கும் ரே 1 மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் |
சிறப்பானது எனக் சு 1 போன்று ஏனைய மாதங்களில் நீங்கள்
ஸல்லல்லாஹு அன்
16
அக்கணாத் ஷஃபா

று கேட்டேன். ஐபுக்கும்,
வரும்
பற்றி மக்கள் பார்கள். நளுடைய
பம் எடுத்துக் | மாதத்தில்
நிலையில் எனது
ம் எடுத்துக் | என்றே நான் கூறினார்கள்”
அவர்களின் வழிமுறைக்கு முரணானது. 1
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகம் அழுத்தம் | கொடுத்துப் போதித்துச் சென்ற ஷஃபான் மாத நோன்புகள் இன்று புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் காட்டித் தராத பராஅத் நோன்பும், அதில் | புரியப்படும் சில வணக்கங்களும் சுன்னாவின் பெயரால் அறிமுகப்படுத்தப் ! பட்டிருப்பது வேதனை தருவதாகும்.
பராஅத் என்றொரு இரவு இல்லை; அதற்கு எவ்வித சிறப்புக்களுமில்லை என தெளிவுபடுத்தப்பட்ட பின்னரும்,
ன மாதம்!
ஹீஹ் இப்னு
| காட்டும் ஷஃபான் ரது; அடியார்கள் ள் அம்மாதத்தில் க் காட்டப்படுகிறது. பாட்டப்படும் |
வட இருந்தால் லும் அதிகரிக்கிறது.
எமக்கு மிகத் கிறது. 2.ஃபான் மாத 5 நோன்பிற்கான பாகவும் லேயே - திடீரென T ரீதியான கிக் கொள்ளும்
த மனங்களுக்கும் புதை முன்
யாகக் கொண்டு டெயாது ஏற்றுக் உண்டாகிறது. கம், இச்சை
கி ஷஃபான் மாத ரமழான் நோன்பை விடுவான். இந்த நோன்பு, ரமழான் பரையாக
அந்த இரவில் மஃரிபுக்கும் இஷாவுக்குமிடையில் ஸுறா யாஸீனை 1 ஓத வேண்டுமெனவும், அவ்வாறு இதவதால் ஆயுள் நீளமாக்கப்படுகிறது; 1 ரிஸ்க் விஸ்தீரணமாக்கப்படுகின்றது; பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன போன்ற பலவிதமான பயன்கள் கிடைக்கின்றன எனக் கூறுவது
எவ்வளவு தவறானது!
""ஷவ்வால் ஆறு நோன்புகள் நோற்பவன் அந்த வருடம் முழுவதும் நோன்பு நோற்றவனைப் போலாவான்”
(முஸ்லிம்) ""வியாழன், திங்கள் ஆகிய இரு தினங்களிலும் அடியார்களின்
அமல்களை அல்லாஹ்விடம் காட்டப்பட வேண்டுமென நபியவர்கள் விரும்பினார்கள்” (திர்மிதி)
""ஆஷுரா நோன்பு நோற்பவனுக்கு 1 கடந்த வருடம், எதிர்வரும் வருடம் (என இரண்டு வருடங்களின்) பாவங்கள்) மன்னிக்கப்படும்” (முஸ்லிம்)
இத்தகைய உத்தரவாதங்கள் கூறப்பட்ட நோன்புகளை எமது. முஸ்லிம்களில் அதிகமானோர் அலட்சியம் செய்கிறார்கள். ஆனால் சரியான சான்றுகளெதுவும் இல்லாத, எந்தவிதமான உத்தரவாதமும்
கூறப்படாத நோன்புகளை நோற்க ஆர்வம் கொள்கிறார்கள். இது கவலைப்பட வேண்டியதும், தவிர்க்கப்பட வேண்டியதும் ஆகும். எனவே, ஷ"யானில் கூடுதலாக நோன்புகள் நோற்று இறையன்பைப் பெறுவோமாக!
ல் எந்தளவு யுமோ அந்தளது 5 இருக்கிறது.
தான் சிறப்பான புத்துடைய நாள், என்பு மட்டுமே றுவது நபி லஹி வஸல்லம்
பாயா பா பண மா ய பா மணை - மானா மகாகா பவ யான மாகாண மாக மா
எ 1424 ஒக்டோபர் 2003

Page 19
r============
பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ் 1993 அக்டோபர் 27ம் திகதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக இஸ்லாமிய கல்வி நிலையத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது.
அவர் முன்வைத்த கருத்துக்கள் பல இன்றும் ஏற்புடையனவாய் உள்ளன. தமிழில் : எஸ். எம். மன்சூர் (சென்ற இதழ் தொடர்)
உதாரன றாண்டு வ ஸ்பெய்னில் சமூகத்தைய யத்தின் உய மதிப்பிட்டுள் கல்வித்துறை ஐரோப்பிய ம அமையவும் வகையில் ப பட்ட விடய அறிவியல் க மேற்குலகுக் இஸ்லாமிய மட்டல்ல, அ பாதுகாத்து,
"1980 களில் உருவான இஸ்லாமிய அதற்குண்டு எழுச்சி தொடர்பாக மேற்கில் இருந்த ஸ்பெயின் | அச்சம் படிப்படியாகக் குறைந்து அவ் முயற்சிகளுக் வெழுச்சிக்குக் காரணமாக இருந்த சாதாரணமாக உயர்ந்த ஆன்மிக சக்திகள் பற்றிய தெளிவு அந்த வ இப்போது ஏற்பட்டு வருகிறது. இது வானவியல், . நல்லதோர் அம்சம் என்றே குறிப்பிடுவேன். ஜிப்ரா, நீதி, 1 இஸ்லாத்தின் வெகுமதிகள்!
மூலிகை அ நண்பர்களே, சகோதரிகளே! இஸ்லாத் விவசாயம், ச (தின் இயற்கையான தன்மை பற்றி மேற்கில் இசை போன் |எண்ணற்ற தவறான கருத்துக்கள் இருக் வதற்கு இள
கின்றன. அதேபோல் எமது கலாசார,
காரணியாக | பண்பாட்டுத் துறைகள் தொடர்பாக நாம் துள்ளது என்
இஸ்லாமிய உலகுக்கு எவ்வளவு நன்றி
அறிவை செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என்பது ஆர்வத்தைய 1 பற்றிய அறியாமையில் உழல்கிறோம். அதிகரிக்கச் 6 1 இதற்குக் காரணம் நாம் பெற்றுள்ள திருத்த கொடுத்தது.
லும் பக்கசார்புடையதுமான வரலாறு
தியாகியின் 1 என்றுதான் நினைக்கிறேன்..
பேனாவிலுள் | மத்திய ஆசியா முதல் அத்திலாந்திக்
என்பது நபிரெ (கடலோரம் வரையிலான மத்தியகால இருந்த நகர
முஸ்லிம் உலகம் கல்விமான்களையும்
பண்புகளின் 2 ஆற்றல்மிக்க அறிஞர்களையும் தந்தது.
தது. இப்னு ள எனினும், இஸ்லாம் மேற்குக்கு எதிரானது எவர்ரியஸ் | என்ற போக்கில் பார்க்கும்படியே எமது
zoor) போல் 1 வரலாறு எமக்கு வழியமைத்துத் தந்துள்ளது.
மருத்துவத் ; இஸ்லாத்தின் கலாசாரம், சமூக அமைப்பு,
பல நூற்றா 1 நம்பிக்கை சார்ந்த அம்சங்கள் ஆகியன
பயனுடையத் எமக்கு அன்னியமானவை; உகந்தவையாய்
இன்னும் | இல்லை என்ற கருத்தே எம் எண்ணங்களில்
பிரட் மன்னன் | புகுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இஸ்லாத்தின்
யில் ஈடுபட்டி மேன்மை பற்றிய அம்சங்களை எமது
படிப்பறைகள் வரலாற்றிலிருந்து அழித்து விடவும் நாம்
பற்றிய அறி முயன்றுள்ளோம்.
அல்ஹசனாத்

மாக, 8 முதல் 15ம் நூற் கொண்டிருந்தது. அப்போது ஸ்பெயின் | ரையிலான 800 ஆண்டுகள் மன்னனின் நூல் நிலையத்தில் மட்டும் | நிலைபெற்றிருந்த இஸ்லாமிய 400,000 நூல்கள் இருந்தன. முழு ஐரோப்பிய ம் அதன் கலாசார பாரம்பரி நூல் நிலையங்களிலுமுள்ள நூல்களை பர்தன்மைகளையும் குறைத்து ஒன்று சேர்த்தாலும் இத்தொகையை எட்டிப்! ளோம். இருண்ட யுகத்தின் பிடிக்காது என்பது அன்றிருந்த நிலை.! இது! றயை விருத்தி செய்யவும்,
ஸ்பெயினுக்கு எவ்வாறு சாத்தியமாகியது. றுமலர்ச்சிக்கு பயனுடையதாய் என்றால், ஐரோப்பாவின் முஸ்லிமல்லாத) இஸ்லாமிய ஸ்பெயின் பல ஏனைய நாடுகளை விட 400 ஆண்டுகளுக்கு) ங்களித்தமை ஒப்புக்கொள்ளப் முன்பே முஸ்லிம்கள் உலகம் காகித | பமாகும். கிரேக்க, ரோம உற்பத்தி முறைகளை சீனாவிடம் இருந்து) கருவூலங்களை எழுச்சிபெறும் கற்றுக் கொண்டதாலாகும். உண்மையில், | தப் பெற்றுக்கொடுத்த பெருமை நவீன ஐரோப்பா பெருமைப்பட்டுக் கொள் |
ஸ்பெயினையே சாரும். அம்
ளும் எல்லா நல்லம்சங்களும் இஸ்லாமிய | வற்றை ஒழுங்குற சேகரித்து,
ஸ்பெயினிலிருந்து பெற்றுக்கொண்டவையே. விருத்தி செய்த பெருமையும் சர்வதேச உறவு முறைகள், சுதந்திர!
ஈர்ச்சிக்கு வித்திட்ட இஸ்லாம்
. உண்மையில், இஸ்லாமிய வர்த்தகம், திறந்த எல்லைகள் முறை, பல துறைகள் சார்ந்த மனித ஆய்வுகூட வழிமுறைகள், மனித வர்க்க) குக் கொடுத்த மகத்தான இடம் ஆய்வு விஞ்ஞானம், ஒழுக்க மாண்புகள், னது அல்ல.
நாகரிக பழக்கவழக்கங்கள், மாற்று மருந்து கையில் பொது விஞ்ஞானம்,
கள், மருத்துவமனைகள் என எல்லாமே கணிதம், அட்சர கணிதம், அல் இஸ்லாமிய ஸ்பெயினிலிருந்து பெறப்பட்டI
வரலாறு, மருத்துவம், மருந்து
வையாகும். மத்திய கால இஸ்லாம் பொறு! ஆய்வறிவு, கண் வைத்தியம்,
மையின், சகிப்புத் தன்மையின் இருப்பிட! கட்டிடக் கலை, மத ஆய்வறிவு, மாக விளங்கியது. தனக்குக் கீழ் வாழ்ந்த | ற பலவற்றைப் பெற்றுக் கொள் யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் தமது) கலாமிய ஸ்பெயின் பிரதான மார்க்கங்களை சுதந்திரமாகப் பின்பற்றும்) பும், முன்னோடியாகவும் இருந் வசதிகளை இஸ்லாம் வழங்கிற்று. இந்த பதை நாம் மறந்துவிட முடியாது. அழகிய முன்மாதிரி மேற்குலகுக்கு பல ப பெற வேண்டும் என்ற மனித நூற்றாண்டுகளாக வரவில்லை. பும், முயற்சியையும் இஸ்லாம்
இஸ்லாம் நீண்ட காலமாக ஐரோப்பா செய்து, அவற்றைப் பாதுகாத்தும் வின் ஒரு பகுதியாக இருந்தது. முதலில்!
'உயிர்த்தியாகம் செய்யும் ஸ்பெயினிலும் அப்பால் பால்கன் நாடுகளி! இரத்தத்தை விட அறிஞனின் லுமாக இஸ்லாம் இருந்ததையோ, ஐரோப் Tள மை வலிமை மிக்கது' பிய பண்பாட்டுக்கு இஸ்லாம் வழங்கிய) மாழியாகும். 10ம் நூற்றாண்டில் ஒத்துழைப்பையோ அறியாது இருப்பதுடன்,) ரங்களுள் குர்துபா உயர்ந்த அவை மேற்குலகில் உருவானவை என) நகரமாக, இருப்பிடமாகத் திகழ்ந் )
நினைப்பது கேலிக்குரியதாகும். எமது கடந்த) னோ, ராஸஸ் (Rhazes) போலவே கால, விடயங்களிலும், பலதுறை சார்ந்த) (averroes), எவன்ஸர் (aven மனித முயற்சிகளிலும் இஸ்லாம் பெரும் | ன்ற மருத்துவ மேதைகளின் பங்காற்றியுள்ளது. இஸ்லாம் நவீன ஐரோப் துறை சார்ந்த உழைப்புக்கள், பாவைக் கட்டியெழுப்பவும் உதவியுள்ளது.
ண்டுகளாக ஐரோப்பாவுக்கு உண்மையில், இஸ்லாம் நாம் பெற்றுக் தாக இருந்துள்ளன.
கொண்ட அருளேயன்றி எமக்குத் தூரமான. கேளுங்கள், பிரிட்டனின் அல் ஒன்றல்ல என்பதை நாம் நினைவில் ! ( சுவைமிகுந்த உணவாராய்ச்சி கொள்ள வேண்டும்.
ருந்தபோது ஸ்பெயின் நாடோ இஸ்லாம் இந்த உலகைப் புரிந்து,) 1, நூல் சேகரிப்பு நிலையங்கள் அதில் சிறப்பாக வாழ்வதற்கு வழி | வியலில் கவனம் செலுத்திக் சொல்லும் தகைமையைக் கொண்டுள்ளது.) -----------------------
--- ஷஃபான் 1424 ஒக்டோபர் 2003
17

Page 20
09
இது விஷயத்தில் இன்று கிறிஸ்தவம் ஆன்மிக நெறிமுறைகளுக் தோல்வியடைந்து விட்டது பிரபஞ்சத்தின் இருக்க வேண்டிய சமநி ஐக்கியத்தைக் கட்டிக்காப்பது இஸ்லாத்தின் பட்டதால், அதன் நீண்ட கா பண்பல்ல. அதேவேளை, எம்மைப் பற்றியும் அழிவையும் இழிவையும் சந் எம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியு என நான் அஞ்சுகிறேன்.. மான ஆன்மிக, ஐக்கிய கருத்துக்களைப்
- இந்த சமநிலையைப் பெ பாதுகாத்தமை இஸ்லாத்தின் மூலம் நடை இஸ்லாத்திலும் ஏனைய | 1 பெற்ற நன்மையாகும். உலகின் தூய்மை உள்ள சிந்தனை வழிமுல | யும் சுத்தமும், சுற்றாடல் பற்றிய பொறுப்பும் உதவ முடியும். நான் முன்
கடமையும் இஸ்லாத்தில் போல கிறிஸ்த வழிமுறை சார்ந்த நம்பிக்க 1வத்தின் உள்ளேகூட காணப்படவில்லை.
பாடம் படிக்கத் தவறுவே எனினும் கொபர்னிகஸ் (Copernicus), அழிவுக்கு நாமே குழிபறிப்பு டெஸ்கார்டே(Descartes) என்போரினாலும்
எனவும் நான் கருதுகிறேன் விஞ்ஞானப் புரட்சி வந்ததனாலும் உலகைப்
மாற்றங்கள் காண்பது எ பற்றி தினசரி வாழ்விலிருந்தும் அது அகன்று
எமது மூதாதையர் கன விட்டது. உலகைப் பற்றிய பூரணமான,
துப் பாராத, வேகமான ஒற்றுமை மிகுந்த எண்ணத்தை எம்முள்
பரிமாற்றம் செய்யும் தெ 1 ஏற்படுத்திக் கொள்ளவும், அதில் உள்ள
போன்ற சாதனங்கள் உள்ள 1 ஆழ்ந்த கருத்துக்களைப் புரிந்து கொள்ளவும்
வாழ்கிறோம். உலகின் ( 1 நாம் முயன்றால் எவ்வளவு சிறப்பாக
பலஸ்பர உதவியை நாடிநிற் 1 இருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன்.
இயங்கிச் செல்கிறது. சமூகட் மேற்கத்தியர் உலகைப் பற்றி படிப்ப
வாழ்க்கையின் தரம், சூழலி தெல்லாம் சுற்றாடலைத் தனது அதிகாரப்
முழு உலகத்தையும் பாதிக் பரவலுக்கும் நலன்களைப் பேணுவதற்கு
மேற்குலகம் மாத்திரம் த மேயாகும். அந்த வகையில் அது இன்றைய
அவற்றைத் தீர்த்துவிட முடி உலகின் அழகையும், ஒழுங்கையும், ஐக்கி
இஸ்லாமிய, மேற்கத்திய யத்தையும் சீரழித்து, குழப்பமான, சண்டை
குப் பொதுவான பல பிரச்சின சச்சரவுகள் நிறைந்த நிலையைத் தோற்று
எவ்வாறு மாறும் சமூக சூழ் வித்துள்ளது. கடந்த சில நூற்றாண்டு
வாறு நமது சமூகத்திலும் காலத்தில் நாம் உருவாக்கிய உலகம்
செய்வது? பெற்றோர்களிடமி எமது சிக்கலான, ஒற்றுமையில்லாத
மதிக்கும் நல்ல வாழ்க்கைமு எண்ணங்களின் வெளிப்பாடாக இருப்பது
ஒதுங்கி, தனித்து நிற்கும் இ காண வேதனையாக இருக்கிறது. -
உதவுவது? எய்ட்ஸ், போ இன்று, மேற்கத்திய நாகரிகம் தன்னைச்
பாவனை, குடும்ப வாழ்வின் சார்ந்துள்ள பகுதிகளில் வலிமை, சுரண்டல்
தொடர்பாக நாம் எடுக்கும் ! என்பன மூலம் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்
என்ன? இப்பிரச்சினைகள் தெ கொள்ள முயற்சிக்கும் சந்தர்ப்பங்கள்
திற்குச் சமூகம் வித்தியாச அதிகரித்து விட்டன. நாம் உலகின் தூய்மை
"இருப்பது உண்மையே. எம | யையும், ஆதிக்க உணர்வுகளின் இணக்கத்
உள்ள பிரச்சினைகள் கெய் தன்மையையும், இவை தொடர்பான
போன்ற நகரங்களில் உள் பொறுப்பு மற்றும் கடமைகளையும் பற்றிய
ளுக்கு சமமாக இல்லைத 1 மிகச் சரியான வழிமுறைகளை இஸ்லாத்தி
மனிதரின் பழக்கவழக்கங்கள் 1 லிருந்து படித்துக் கொள்ளலாம்.
ஒருமைப்பாடு இருக்கிறது. 8 வாழ்வு, ஆன்மிக சமநிலை தவறினால்...
தில் நடக்கும் போதைப் பொ நான் இவ்வாறு கூறும்போது, அவர்கள்
ஓர் உதாரணமாகும். எ வழமையாக செய்வது போல், நான் கடந்த எல்லோருமாகச் சேர்ந்து | காலத்தில் வாழ்பவனாகவும், தற்கால வாழ் மற்றோர் உதாரணம். இ வுக்கும் உண்மைக்கும் ஏற்ப செயற்படத் நிலையைப் போக்கவல்ல ஒ | தயங்குபவனாகவும் சித்தரித்துக் காட்டு
என நான் நம்புகிறேன். |வார்கள் என நிச்சயமாக நம்புகிறேன்.
புரிந்துணர்வுடன் உழை ஆனால், எனது அழைப்பு உலகைப் பற்றிய
எமது சமூகங்களுக்கு விரிவான, ஆழமான, மிகவும் ஜாக்கிரதை
சவாலாக அமைந்துள்ள இ யான முறையில் பெற்றுக் கொண்ட
னைகளுக்கு பரிகாரம் காண 1 தெளிவின் மீதே அமைந்துள்ளது. எமது
நாம் ஒன்றுபட்டு காரியமா வாழ்விலான உலக விவகாரங்களுக்கும்
இந்த வகையில் நாம் ஒ 18
அல்ஹஸனாத் ஷஃபான் 14

================= கும் இடையில் நன்கு புரிந்து கொண்டு செயலாற்ற முடியு | லை கைவிடப் மாயின் பல அற்புதங்களையே நிகழ்த்திவிட | லவோட்டத்தில்
முடியும். உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு திக்க நேரலாம் முன், நான் போஷகனாக உள்ள லண்டன்
மெரிலெபன் (Marylaben) மருத்துவ நிலை! பற்றுக் கொள்ள யத்திற்கு முஸ்லிம்களும் முஸ்லிமல்லா!
மதங்களிலும்
தாரும் அடங்கிய ஒரு குழுவை அழைத்துச் மறகள் எமக்கு சென்று அங்குள்ள பணிகளை பார்வையிட்)
வைக்கும் இந்த |
டது என் நினைவுக்கு வருகிறது. எமது | கைகளிலிருந்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள | பாமாயின் எம் தூண்டுவதாக அமைந்த இந்த முயற்சியும் ) தாக இருக்கும் பொதுவான இலட்சியமும் மனதுக்கு |
பெரும் ஆறுதலாக அமைந்தது எனலாம். | ப்படி?
நண்பர்களே, சகோதரர்களே! ஏதோ | விலும் நினைத்
வொரு வகையில் நாம் ஒருவரை ஒருவர் ! செய்திகளைப்
புரிந்துகொள்ள படிக்க வேண்டும். அதோடு, ! தாலைக்காட்சி
எமது பிள்ளைகள், எம்மிலிருந்து வேறுபட்ட 1 பதோர் உலகில்
நோக்கும், போக்கும் கொண்ட புதிய தலை! பொருளாதாரம்
முறைகள்கூட ஒருவரை ஒருவர் புரிந்து) கும் ஒன்றாகவே
கொள்ள உதவ வேண்டும். அப்போது) 1 பிரச்சினைகள்,
அவர்கள் புரிந்து கொள்ள முன்வருவர்.) ன் தரம் என்பன
அதேவேளை, எம்மிடையே பிரச்சினைக| தம்போது, நாம்
ளுக்குப் பரிகாரம் காண ஒன்றாயிருந்து தனித்து நின்று
உழைக்க வேண்டுமாயின், எம்மிடையே | டயாது.
ஒருவர் மீது மற்றொருவர் மிகுந்த நம்பிக் 1 உலகங்களுக்
கையும், கௌரவமும், பொறுமையுடனான னைகள் உண்டு.
சிநேகமும் கொண்டிருத்தல் வேண்டும்.! நிலைக்கு தக்க
பழைய- நிலம், அரசியல் தொடர்பான ம் மாற்றங்கள்
பிணக்குகளுக்கு உயிரூட்டி, குரோதங்களை ருந்தும் சமூகம்
வளர்ப்பதால் இது பொறுமையை கடைப்) உறையிலிருந்தும்
பிடிக்கவும், இரு சாராரது கலாசார பண்பாடு) ளைஞர்களுக்கு
களைக் கட்டியெழுப்ப ஏதுவான வழிவகை) தைப் பொருள்
களைக் காணவும் நாம் எமது அனுபவங் சீரழிவு என்பன
களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நடவடிக்கைகள்
இதற்கான இரண்டு வழிகள் உண்டு, Tடர்பாக சமூகத் .
ஒன்று, இரு சாராரும் இணங்கிச் செல்வதன் மான தன்மை
முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள து நகரங்களில்
வேண்டும்; மற்றையது, திறந்த மனம்! ரோ, டமஸ்கஸ்
இருப்பது டன், ஒருவருக்கு ஒருவர் தமது ! ள பிரச்சினைக
உள் உணர்வுகளை மூடிக் 1 ான். எனினும்,
கொள்ளாதிருப்பது. ரில் பெருமளவு
- இஸ்லாமிய, மேற்கத்தேய உலகங்கள் ) சர்வதேச மட்டத்
ஒன்றிலிருந்து மற்றொன்று படிக்க வேண்டிய | ருள் வியாபாரம்
பல அம்சங்கள் உண்டு என நான் திடமாக) மது சூழலை
நம்புகிறேன். அது எப்படிப் போலவெனில், | மாசுபடுத்துவது
வளைகுடாவில் ஐரோப்பிய எண்ணெய்ப் | ஸ்லாம் இந்த
பொறியியலாளன் (Engineer) சேவை த மார்க்கமாகும்
செய்யும் அதேவேளை, பிரிட்டனில் ஓர் எகிப்திய இருதய மருத்துவ நிபுணர் சேவை
யாற்றுவதைப் போன்றதேயாகும். போம்! ) வாழ்வுக்கும்
(நன்றி : Arab News” 01.11.93)1 ந்தகைய பிரச்சி வேண்டுமாயின் ற்ற வேண்டும். தவரை ஒருவர்
24 ஒக்டோபர் 2003

Page 21
-===== அரபியில் : அஷ்ஷெய்க் முஹம்ம தமிழில் : அஷ்ஷெய்க் ஏ.ஸீ.ஏ.ப
கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி
இருக்கலாம். அவர்கள் சொல்கிறார்கள்:
உளவியல் 1 ''மேலுள்ளதற்கு உதாரணமாக
உயர் வரிவீத் 1 முஸ்லிம் யுத்தக்கைதிகளை
இஸ்லாத்தின் * விடுவித்தலைக் கூறலாம். ஏனெனில்,
முடியும். அத்தகையவர்களை காபிர்களது
உள்நாட் 1 சிறைவாசத்திலிருந்தும், அவர்களது
பாதுகாக்கும் 1 இழிவுபடுத்தல்களிலிருந்தும் எவ்வளவு
உற்பத்திகள் 1 தொகைப் பணம் கொடுத்தேனும்
விதிக்கப்படுகி | விடுவிக்க வேண்டும். இமாம் மாலிக்
வரவேற்கத்த (ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:
இந்தியா தன் | “தமது அத்தனை செல்வத்தையும்
தன்னிறைவு | இழந்தேனும், முஸ்லிம்கள் அனைவரும்
கொடுக்குமா | இணைந்து தமது கைதிகளை விடுதலை
கைத்தொழிற் 1 பெறச் செய்வது அவர்கள் மீது .
கண்டுள்ளது - கடமையாகும். ஏனென்றால் இந்தக்
வெளிநாட்டு கைதிகளின் கௌரவம், முழு
விதித்த உய இஸ்லாமிய உம்மத்தினதும்
எய்தப்பட்ட .
---
10000010060 6ெ06
5. க . . -
பொதுமக் கெளரவமாகும்; ஒரு உம்மத்தினது
பொருட்களை 1 கெளரவம் தனிநபர்களது செல்வங்களின்
பயன்படுத்த விஷேட பெறுமானத்தை
அதே பொரு 1 மிகைத்தலாகும்.”
உள்நாட்டுத் இது ஒரு தெளிவான தர்க்கவியல்
காரணமாக ! 1முன்வைப்பாகும். எமது
எது எப்ப சட்டவல்லுனர்களும், புத்திஜீவிகளும்,
அரசைப் பெ | தாஇகளும் இதனையே- இவ்வம்சம்
புறக்கணிக்க | பற்றிய தெரிவைத் தருகின்ற
ஒழுக்கங்கள் 1 முன்மொழிவாகக் கருதுகின்றனர்.
இரண்டறக் 8 உலகின் பல பாகங்களிலும்
வேண்டியுள் 1 முஸ்லிம்கள் இதன் பிரகாரமே " செயற்படத் தொடங்கியுள்ளனர்.
சிலவேன சாணக்கியம் மிக்க அரசாங்கங்கள்
சாதனங்கள் 1'வரி'யை சமூகத்தின்
பெற்றிருக்க 1 முன்னேற்றத்திற்கான உயிர்நாடியாகக்
ஸல்லல்லாது 1கூட கருதி செயற்பட முடியும். சிலபோது
அவர்களது ! 1 மனிதர்களுக்கு உயிர்ப்பிச்சை போடும்
அன்ஸாரிகள் 1 சில பாரிய சத்திரசிகிச்சைகளைக் கூட,
சகோதரத்து விலையுயர்ந்த பிளாஸ்டிக் அறுவை
பின்னணியில் | சிகிச்சைகளை செய்வதற்குக்கூட
சாதனைக ை 'வரியைப் பயன்படுத்தலாம்.
அல்லது உ
அவர்கள் ந ஆடம்பரப் பொருட்களுக்கும்,
கூறிய யோக | அழகுசாதனப் பொருட்களுக்கும்
குறிப்பிடலாம் | உயர்வரி வீதங்கள் விதிக்கப்படுவது ' கண்கூடு. ஏழைகள், வறியவர்களுக்கு
உமர் ர! இது ஆறுதலளிப்பதாகக் கூட
அவர்கள் கூ இ-==--=-=
அல் உஸனாத்

த் அல்கஸ்ஸாலி மஸாஹிர் நளீமி
Tதாவா முஆஸிரா
சமூக சமநிலை, பாதிப்புகள் கருதி அத்தகைய தங்களை அங்கீகரிப்பதே
பார்வையாகவும் இருக்க
டு உற்பத்திகளைப்
பொருட்டு வெளிநாட்டு மீது கொழுத்த தீர்வுகள் கின்றன. இது |
க்கதோர் அம்சமே. இன்று ரது பிரஜைகளுக்கு நிலையை ஈட்டிக் 7வுக்கு மதுறைகளில் எழுச்சி - இது, அதன் அரசதுறை,
உற்பத்திப் பொருட்கள் மீது ர் வரிவிகிதங்களினால் அடைவாகும்.
"மனிதர்களுக்குப் போதியளவு உணவு இல்லை என்று நான்
கருதியிருந்தால், ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புகுந்து அவர்களது எண்ணிக்கைக்கேற்ப அரைவயிறு நிரம்புமளவு உணவை விடுத்து எஞ்சியதை ஏனையோருக்கு வழங்கி சமப்படுத்துவேன். அல்லாஹ் செழிப்பான நிலையை ஏற்படுத்தும் வரை அவ்வாறே)
செய்திருப்பேன். அவர்களோ அரைவயிறு உணவினால் அழிந்து போய்விட மாட்டார்கள்”
ஆனால், இன்று இத்தகைய சாதனங்களைப் பயன்படுத்தி சமூகத் தளம்பலை நிவர்த்திக்க முனைவது சிரம சாத்தியமானது. இதற்கான மிகச் சிறந்த பதிலீடுதான் 'வரி'யாகும். அரசாங்கம் உணவு, உறையுள்
பக்கவன்
\ாமாக 6,
---- -
கேள் தரம் குறைந்த
(கடந்த இதழ் தொடர்) யா, இயந்திரங்களை நிர்ப்பந்திக்கப்பட்டாலும் கூட
போன்றவற்றை வழங்கவும், அவசர ட்கள் காலப்போக்கில்
தேவையுடையோருக்கும் உதவிக்கரம் தயாரிப்பினது தேர்ச்சி
நீட்டவும், சடரீதியாகவும், கலாசார தரம்பெற்று விடுகின்றன.
ரீதியாகவும் அவர்களைப் பாதுகாக்கவும் | டியிருப்பினும், இஸ்லாமிய
என்று இவ்வரி அரசிற்கு இயலுமையை 1 ாறுத்த வரையில் அது
வழங்குகிறது. முடியாத அடிப்படைகள்,
புனிதமானதொரு இலக்கிற்காக 1, இலக்குகள் என்பவற்றுடன் செலவிடப்படும் பணத்திற்காக ஒரு லேந்த நிலையிலேயே நகர--- மூமின் ஒருபோதும் கவலைப்படணை ாது.
மாட்டான். ள, நாடு சில கிட்டிய மூலம் சில அடைவுகளைப்
குறிப்பு: 'வரி' பற்றிய முழுமையான) மாம். உதாரணமாக நபி
இஸ்லாமியப் பார்வையை வெளிக்கொணர் ) ஹு அலைஹி வஸல்லம்
வதற்கான ஒரு முன்னுரை மாத்திரமே | காலத்தில் முஹாஜிர்கள்,
இக்கட்டுரை. அதுவும் முழுமையாக ஓர் | 1 மத்தியில் ஏற்பட்ட
இஸ்லாமிய அரசின் நிலைப்பாட்டையே வ உறவையும் அதன்
ஓரளவிற்கு இது துலக்குகிறது. இலங்கை ) செய்யப்பட்ட சமூகவியல்
போன்ற சிறுபான்மை முஸ்லிம் நாடுகளுக் ளயும் இங்கு குறிப்பிடலாம்.
கான நடைமுறைப் பிரச்சினைகளுடன் . மர் ரழியல்லாஹு அன்ஹு
கூடிய 'வரி' பற்றிய இஸ்லாமியக் 1 ட்டில் முன்னேற்றம் பற்றிக்
கண்ணோட்டங்கள் முஸ்லிம் புத்திஜீவிகள், 'னையைக் கூட
சட்டநிபுணர்கள் என்போரால் முன்வைக்கப் )
பட வேண்டிய அவசியம் நிலவுகிறது. பியல்லாஹு அன்ஹு றினார்கள்:
(முற்றும்) |
ஷஃபான் 1424 ஒக்டோபர் 2003
19

Page 22
ஊரல் பாங்
நாட்டின் பொருளாதார நிலை
தேசியமயமாக்கப்பட்ட வரிவிதிப் 1 குறித்து உக்கிரமாக பல்வேறு
போலவே எல்லா மட்டங்களிலு | தளங்களிலும் கருத்துக்கள்
ஊழலும், லஞ்சமும் கோரப்பற் முன்மொழியப்பட்டே வருகின்றன.
அலைகின்றன. மனிதநேயம், அ நாட்டின் சமாதான முயற்சி
கருணை எல்லாம் ஊழல் பொருளாதார மீளெழுச்சிக்கு வித்திடும்
குண்டுகளுக்குள் சிக்குண்டு கு என்ற கணிப்பீடு பலர் மத்தியிலும்
கிடக்கின்றன. 1 வியாபித்திருக்கிறது. வளம்மிகு எமது
நிகழ்ந்து கொண்டிருக்கும் 1 நாட்டின் கடந்த காலப் போர்ச்சூழல்,
சாபக்கேட்டை தனக்குச் சாதகம் |வளங்கள் அழிவுற்ற, சீர்கேடுகள்
எவ்வாறு பயன்படுத்தலாம் என் |ஏற்பட்ட நாடாக அதை
கனவுகாண்பதில்தான் சாதாரண மாற்றியிருக்கிறது. போர்க்காலம்
ஊழியன் முதல் அதிகார வர்க் இலங்கை வரலாற்றில் படுமோசமான
வரையானவர்களது நிமிட நேர | மறக்கவும் முடியாததுமான நிகழ்வுகளை
கழிகின்றன. 'எனது' பொருளா 1 நிகழ்த்தியிருக்கிறது. அதில் ஒன்றாகவே
என்ற வக்கிரம் நிறைந்த சுயந பொருளாதார அபிவிருத்தி இன்னுமொரு
உணர்வு ஆக்கிரமித்துக் நூற்றாண்டிற்கு பிற்போடப்பட்டுள்ளதைக்
கொண்டிருக்கிறது. நவீனகால குறிப்பிட வேண்டும்.
வளர்ச்சியின் உச்சத்தை எமது நாட்டின் பொருளாதார
அவதானிக்கும்போது மனிதப் 1 விருத்தியின் இன்னும் பல
பண்பாட்டின் உச்சமாகவே அது நூற்றாண்டுகளைக் காவுகொண்ட ஒரு
அமையப் பெற்றிருக்க வேண்டு 1விடயமிருக்கிறது. அதுதான் ஊழல்,
மாற்றமாக தந்திரப் புத்தியின் 1 லஞ்சம் போன்ற மிருகத்தனமான
உச்சமாகவே அது உருப்பெற்ற |உள்ளங்கள் செய்கின்ற ஈனச்
அறிவியல் யுகத்துக்கு கிடைத் செயல்கள். போரை விடக் கொடூரமாக
சான்றாகும். ஒட்டுமொத்தமாய் |இந்த நாட்டின் பொதுவளங்களை அது
மனித சமுதாயத்தையுமே | சுரண்டியிருக்கிறது. ஊழல் அக்கிரமம்
அதலபாதாளத்தில் தள்ளிவிடும் | இலங்கையில் காற்றலைகளை விட
பெருமுயற்சியே அரங்கேறிக் | வேகமாய்ப் பரவுகின்றமை இலங்கை
கொண்டிருக்கிறது. சந்தித்திருக்கும் பெரும் சாபக்கேடாகும்.
ஒருவர் தனது நேர்மையாக இதுவோர் உளநோயாகவே பலரைப்
விவகாரத்தையே லஞ்சம், பீடித்திருக்கிறது.
ஊழல்களினூடாக நிறைவேற்ற "அவர்களது உள்ளங்களை நோய்
கொள்ள வேண்டிய நிர்ப்பந்த 1 பீடித்திருக்கிறது. அவ்வுள்ளங்களை
உள்ளாக்கப்படுகிறார். அதன் |
பணத்தினூடாக எதனையும் சா அல்லாஹ் நோயுள்ளங்களாகவே
என்ற மனோபாவம் [ விரிவுபடுத்தி விட்டான்”
வளர்க்கப்பட்டிருக்கிறது. இது (அல்குர்ஆன்)
எவ்வகையையும் ஏற்புடையத
பணம், சொத்து திரட்டும் எண் பணம், பதவி, பட்டம் ஆகியவற்றின்
வளர்ச்சியை உருவாக்கியிருக்க 1 மீது நிலைகொள்ள வேண்டும் என்ற .
நாட்டில் களவு, கொள்ளை, |மோகமின்றி, நடுநிலை நின்று மக்கள்
போதைப்பாருள் போன்ற மரா நலனை உத்தரவாதப்படுத்தும்
வியாபாரங்கள் மலிந்து விடுவ [ ஆன்மிகம் நிறைந்த அறிவுஜீவிகள்
காரணி, பணத்தால் எதனையு | அருகிப் போய் விட்டார்கள். ஆதிக்க
சாதிக்கலாம் என்ற உளநிலை 1 உணர்வோடு கதிரைகள் மீது பேராசை
உருவாக்குவதில் பாரிய பங்கு 1 கொண்டு வெறிபிடித்தலையும்
வகிக்கும் ஊழலும், லஞ்சமும் மிருகங்களைத்தான் காண முடிகிறது.
''காலனித்துவக் காலங்கள் ' அவர்களது அதிர்வுதரும்
பேய்க்கூச்சலைத்தான் கேட்க முடிகிறது.
நாடு சுரண்டலுக்கு உட்பட்டது
20
அல்ஹஸனாத் ஷஃபான் 1424

உர 62
//திம
பைப்
6
களோடு அன்பு,
ற்றுயிராய்
CORRIFYION
----
..
ஊழல்
மாக பதை
அடங்காக் கவலையோடு எழுதுகிறோம்; |
பேசுகிறோம். இப்போது மட்டும் என்ன கம்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது? ஊழல் ங்களும்
வன்மமாகவே மக்களைத் தாக்கிக் தார நிலை
கொண்டிருக்கிறது. மக்கள் அதனால்
அல்லல்படுகிறார்கள்;
அவதியுறுகிறார்கள். தமது அடிப்படைத் அறிவியல்
தேவைகளையும் கல்விசார் வாழ்வையும் | சீரமைத்துக் கொள்ள மகா அவஸ்தைகளை அனுபவிக்கும்
சாதாரண மக்களின் வாழ்நிலை ம்.
தெளிவாகத் தெரிகின்றபோது,
ஊழலாலும், லஞ்சத்தினாலும் மிருப்பது
ஆடம்பரமாய் வாழுகின்ற வக்கிர த அவச்
உள்ளம் கொண்டவர்களை எதிர்த்து | முழு
எப்படி குரலெழுப்பாது இருக்க முடியும்? | இந்த நாட்டை ஊழலும், லஞ்சமும் ஆட்கொண்டுள்ளது என்பதற்கு, ஒவ்வோர் அரசும் நியமிக்கும் லஞ்ச ஊழல் விசாரணைக்குழுக்கள் மிகத் தெளிவான சான்றாகும்.
இன்று அரச நிறுவனங்களும்,
சமூகநல சேவை பொது நிலைக்கு .
ஸ்தாபனங்களும் ஊழல் விளைவு,
பயங்கரவாதத்தின் பிடிக்குள் விக்கித்துத் ரதிக்கலாம்
துடிக்கின்றன. அவற்றின் அவல ஓலங்கள் தேசத்தின் எல்லா
மூலைகளிலும் ஓங்கி ஒலிக்கின்றன. ாய் மாற்றி
எனவே அடிப்படையான மனித ண
நேயப் பண்புகளை காப்பதற்கான கிறது.
போராட்டத்தை முன்னிறுத்தி அதன் பொருட்டு எழும் குரல் பெருங்குரலாக
ஒலிக்காத காலம் வரை நமது சீரிய தற்கு
வாழ்வியல் சூழல், அவலத்தை நோக்கி | மிக வேகமாக நகர்வதை யார்தான்
தடுக்க முடியும்? மக மதான். ரில் எமது
கனமூலை பாரிஸ் - து" என்ற
பின்
மயை
L
ஒக்டோபர் 2003

Page 23
பிஸ்மில்லா
புனி
கடமைக்காக இன்ஷா அல்லாஹ் 2004 புனித ஹஜ் க நல்லுள்ளங்களே! அஸ்ஸலாமு அலைக்கு
அல்ஹிதும் தலைமை தாங்கி வழிநடத்த
ALHAJ A.M. நியாஸ் பணிப்பாளர், புத்தளம் அல்அமானா சேவைக்கரங்க
தொலைபேசி: 032-2266637
பிரதான வழிகாட்டி AI-Haj Moulavi H.M.மின்ஹாஜ் (இஸ்லாஹி விரிவுரையாளர், காஸிமிய்யா அரபுக் கல்லு
தொலைபேசி 072-2510333 * இன்ஷா அல்லாஹ் பயண முடிவில் ஹஜ் சம்பந்தம்
வைக்கப்படும். இன்ஷா அல்லாஹ் இம்முறை 100 ஹாஜிமார்களை உங்கள் பெயர்களை பதிவுசெய்து கொள்ளுங்கள். ரமழான் முடிவடைவதற்குள் சகல ஏற்பாடுகளையும் 1
ALHID NO.58, MASJDF (முஸ்லிம் சமய கலாசார ;
பிஸ்மில்லா வட்டியை ஒழிப்போம் - வட்
முஸ்லிம் ஹலாலான வியாபார முயற்சியில் !
புத்தளம் அல்அமானா சேவை 3800 பங்குகள் (35 இலட்சம் ரூப
கடந்த வருடங்களில் பெ
2001
18,130.00
பங்குகள் விற்பை மூன்று இலட்சம் ரூபாவுக்
மாதாந்த உ, AL AMANA
No :122, M T/Phone: 032-2
மேலதிக விபரங்களுக்கு
தொடர்பு கொள்ளுங்கள்:
RE
அக்ரனோத் ஏ

ஹிர் ரஹ்மானிர் ரஹீம்
தஹஜ்
ன அழைப்பு 2004 டமையை நிறைவேற்ற தயாராகிக் கொண்டிருக்கும்
T(ஹ்) ட்ரவல்ஸ்
சிறப்பு வழிகாட்டி ALHAJ M.S. அப்துல் முஜீப் மௌலவி (விரிவுரையாளர் இஸ்லாஹியா அரபுக் கல்லூரி)
தொலைபேசி 071-2244809
கள்)
விமானக் கட்டணம், குர்பான் நீங்கலாக
எமது கட்டணம் 5000 சஊதி ரியால்கள் (130, 000/-)
மான சகல கணக்கு விபரங்களும் ஹாஜிகளின் பார்வைக்கு அனுப்பி
- மட்டுமே எமது குழு அழைத்துச் செல்ல இருப்பதால் முன்கூட்டியே
பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதால் பதிவுகளை துரிதப்படுத்துங்கள். UMAH HAJ TRAVELS ROAD, PUTTALAM, SRI LANKA நிணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்)
ஹிர் ரஹ்மானிர் ரஹீம் டியில்லா நிறுவனம் அமைப்போம்! | சகோதரர்களே! இணைந்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா? பக்கரங்களின் 1000 ரூபா பெறுமதியான T) இப்போது விற்பனை செய்யப்படுகின்றது!
ற்ற இலாபங்கள் (100 பங்குகள்)
2002
2003
18,680.00
18,828.00
ன முடிவுத் திகதி: 15-10-2003 கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு தவித் திட்டமும் உண்டு! | SERVICE HAND lannar Road, Puttalam.
267266, Fax: 032-2267266 g. No: 30/1103 தஃபான் 1424 ஒக்டோபர் 2003

Page 24
எதிர்காலத்தை நம்பிக்கையுடன் PCS உங்களை அள் Diploma in Computer Hardware
Individual Practical Given for each stude Diploma In InfoRMAT
M C S A
N AutoCAD 2004)
மாவனல்லைப்
கம்பியூட்டர் பா
Hardware Engineering with Networking (RS. 2750/- only) aேphic Desigார்மறு (Rs.35) - அரை) Ms Office XP Web page Desigார்வலு Mastering Excel மேறைபர்er Based Accானாப்கா (Rs.300- மாரimernet Made easy sே 2000/- மார) Teachers Package (Rs. 1000/- மாப்) வேறையter for IKபற்S (Rs250/- monthly) Visual Basic
பாடநெறிகள் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளிலும் நடத்தப்படுவத மாணவர்கள் நன்மை கருதி COMPUTER FOE BEGINNERS
ஆரம்பமாகியுள்ளது இப்பாடநெறிக்கு ரூபா 900 மாத்
பதிவுகளுக்கு:
ஓ MGGE)
20 B
அல்ஹஸனாத் ஷ.".பான்

| எதிர்கொள்ளுங்கள்! ழைக்கிறது ngineering with Networking Int K Duration : 50 Hours ion Technology TC S E
LTE L T S DLOGIC COMPUTER SYSTEMS 4311,COLOMBO ST,KANDY 2202059 077774708)
நிறுவனம் வழங்கும் ட நெறிகள்
மாவனல்லையில் புதிய தபால்
அலுவலகத்திற்கு முன்னால் A-Z Pharmacy மேல்மாடியில்
அமைந்திருக்கும் Sே நிறுவனம் சிறார்கள், மாணவர்கள், வியாபாரிகள்
ஆசிரியர்கள் Professionals பெண்கள் போன்ற அனைவருக்குமான கம்பியூட்டர் பாடநெறிகளை நடத்துகின்றது. வெளியூரிலிருந்து வரும் மாணவர்களுக்கு தங்குமிடவசதிகள் செய்து கொடுக்கப்படும்
னால் கம்பியூட்டர் கற்க ஆங்கில அறிவு கட்டாயமில்லை =SCHLOARSHIP PROGRAM பாடநெறி தற்போது திரம் அனுமதிக்கட்டணமாக அறவிடப்படும்
First Floor Maltex Building, Kandy Road, Mawanella. Tel: 035 2247422
424 ஒக்டேபர் 2003

Page 25
இஸ்லாமிய சமுதாயத்தை உயர்ந்தோங் ஆகியவற்றை கச் செய்வதற்கு ஆக்கபூர்வமான பணிகளில் மதிப்பளித்து கெ தானே முன்வந்து, மன ஓர்மையுடன் களிலும், ஆக் 1 தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இஸ்லாமிய ஆர்வம் காட்டு 1அழைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும். பணிகளில் தன் 1இதில் முஸ்லிமான ஆண்-பெண் இருவ ழைப்புத் தருவ இருக்கும் இணையான பங்குண்டு. இப் யாகும். மட்டும் 1 பணியில் தனக்கு எவ்விதப் பங்கும் இல்லை களில் அவனை 1 என்று எந்த முஸ்லிம் பெண்ணும் ஒதுங்கி கள் உருவாகு
யிருப்பதற்கு முயற்சிக்கக் கூடாது.
பயன்படுத்திக் | ஒவ்வொரு பெண்ணும் பணியாற்ற
பணிகளில் அ 1 வேண்டிய பணிக்களம் வித்தியாசமானது.
களில் அன்புடன் 1 ஆயினும், அனைத்துக்கும் மேலாக, ஒரு
குறிக்கோளை பெண்ணின் நேரடியான சேவைகளுக்கு
நேரம், வசதி ப " அதிக உரிமையுடையோர் அவளுடைய
உவப்புக்காக கணவனும், பிள்ளைகளுமே! அப்பண்ெணின்
| பேறாகக் கருத 1 மீது அவர்களுக்கே அதிக முன்னுரிமை
பாடுகளில் 8 1உண்டு. எனவே அவர்களிடத்திலிருந்துதான்
ஏற்படும்போது 1ஒரு பெண் தன்னுடைய அழைப்புப்
எதிர்கொள்ளத் (பணியைத் தொடங்க வேண்டும்.
தகைய பண்புந
பெறுதற்கரிய 101. கணவன் - மனைவியரிடையே
அண்ணல் ஒத்துழைப்பு.
வஸல்லம் அவர் பெண் என்பவள் அவனுடைய வாழ்க்
செல்வம் எது?” | 1 கைத் துணைவி மட்டுமல்ல, அவனுடைய
ஸல்லல்லாஹு சிறந்த உதவியாளரும் கூட! இக்கட்டான
பதிலளித்தார்கள் சமயங்களில் தனது கணவனுக்கு உறு 1 துணையாக நிற்கும் அவள், இஸ்லாத்திற்
நினைவுகூர்ந்தி காகவும் தனது ஒத்துழைப்பை வழங்கலாம்.
இதயம்; நேர்வு 1இத்தகைய ஒத்துழைப்பு பல உன்னத பலன்
கணவனுக்குத் (களைப் பெற்றுத்தரக் கூடியது. ஒரு பெண்
மனைவி” |நினைத்தால், மீளவே முடியாத அளவுக்கு
(ஆதாரம் : 8 வழிகேட்டின் விளிம்புவரை சென்று விட்ட
தஃப்ஸீர் சூரதி 1 தனது கணவனை திருத்தி மீண்டும் நல் வழிப்படுத்த முடியும். அதைப் போலவே,
03. மனசை ஒரு சமூகத்தின் ஆக்கபூர்வமான பணிகளி
உந்துச் லும், முன்னேற்றத்திலும் பெண்களின் பங்கு
கணவ ை 1 முக்கியத்துவம் வாய்ந்தது. சுருங்கக் கூறின்,
பணியாற்ற உ 1சமூக முன்னேற்றத்தின் ஊற்றுக்கண்கள்
அவனது ஆற் 1பெண்களே! சமூகத்தின் உயர்விலும், பெரு
செய்யும் ஒரு |மையிலும் அவர்களின் பங்கை புறந்தள்ளி முழு ஒத்துை |விட முடியாது.
ஊக்குவிக்கப் 102. இறையச்சமுள்ள கணவனுடன்
தகைய இடர் ஒத்துழைக்கும் வழிமுறைகள்:
யும் தாங்கிக்
தனது பணிக ஒரு கணவன் இறையச்சமுள்ளவனாக
தல்களைவிட 1 இருக்கிறான்; இறைவனின் உரிமைகள்,
தலே ஆயிர அவனுடைய அடியார்களுடைய உரிமைகள்
வாய்ந்தது. த அல்ஹஸனாத்

ம் பணியில் பெண்களின் பங்களிப்பு
---.
கல்ஹின்னை நஃபீகா மனாஸிர் இனங்கண்டு அவற்றுக்கு நேரான பாதையில்தான் செல்கிறான் என்று 1 பல்படுகிறான்; சமூக சேவை ஒரு மனைவி முழு நம்பிக்கை கொண்டு | கபூர்வமான பணிகளிலும்
| விட்டால், அந்த மனிதன் எத்தகைய எதிர்ப்பு; கிறான் எனில், இத்தகைய களையும், இடர்பாடுகளையும் வெற்றிகரமாக ! னுடைய கணவனுக்கு ஒத்து கடந்துவிட முடியும். அவ்வாறில்லையெனில் து ஒரு மனைவியின் கடமை
அவனுடைய தன்னம்பிக்கை தளர்ந்து ! ல்ல, இத்தகைய நற்செயல் நீர்த்துப் போய்விடலாம். | ஈடுபடுத்தும்படியான வாய்ப்பு
தன்னுடைய குறிக்கோளை தீர்மானத்து! ம்போது அவற்றை அவள்
டனும், "சாமர்த்தியத்துடனும் செயலாற்றக் கொள்ள வேண்டும். இப்
கூடிய வலிமை இல்லாதவராக ஒரு மனிதர் | ன் சோர்ந்து போகும் சமயங்
இருக்கலாம். ஆனால் தன்னுடைய மனைவி நம், இதமாகவும் அவனுடைய
யின் உதவியினாலும், முழு ஒத்துழைப்பு நினைவூட்ட வேண்டும். தனது
பினாலும் ஊக்கம் பெற்று, தன்னுடைய | மற்றும் செல்வங்களை இறை
இலட்சியத்தை அடைய சுறுசுறுப்புடன் | + செலவிடுவதை பெரும்
செயல்படுகிறார், முன்னேற்றப் பாதையில் | வேண்டும். இத்தகைய செயல்
நடைபோடுகிறார். இடையூறுகள், துன்பங்கள்
பொறுமையுடன் அவற்றை 03. வாய்மையற்ற கணவனைத் ந் தயாராக வேண்டும். இத்
திருத்துதல் லனைக் கொண்ட மனைவியே
ஒரு முஸ்லிம் பெண் மார்க்கம் தொடர் | செல்வம் போன்றவள்.
பான விவகாரங்களில் உண்மையானவளாக, | நபி ஸல்லல்லாஹு அலைஹி மதிப்பச்சம் கொண்டவளாக இருக்கிறாள்.| ர்களிடம், "உலகிலேயே சிறந்த ஆனால் அவளுடைய கணவனோ, இந்த |
என வினவப்பட்டது. அண்ணலார்
விவகாரங்களில் முற்றிலும் மாறுபட்டவனாக, | அலைஹி வஸல்லம் அவர்கள்
வாய்மையற்றவனாக இருக்கிறான் எனில், | ர்: “எப்பொழுதும் இறைவனை
இத்தகைய முஸ்லிம் பெண் பெரும் பிரச்சி ருக்கும் நாவு; நன்றி செலுத்தும்
னைகளை சந்திக்க நேருகிறது. மார்க்க |
விவகாரங்களுக்கு தனது கணவன் வழியில் நடக்கத் தெரிந்த தன்
தன்னைப் போன்று முக்கியத்துவம் அளிப்பு! துணைபுரியும் இறையச்சமுள்ள
தில்லையே என்ற ஒரு சிந்தனை அவர்களி!
டையே படர ஆரம்பிக்கிறது. இதன் விளை 1 திர்மிதி - அப்வாபுத் தஃலீர்,
வாக மோதலும் முரண்பாடும் தலைதூக்கு! த் தவ்பா)
கின்றன. இதுபோன்ற சமயங்களில்)
மனைவி பொறுமையைக் கடைப்பிடித்து ) வியின் ஒத்துழைப்பு ஓர்
விவேகத்துடன் இத்தகைய கணவரை )
திருத்த முயல வேண்டும். கணவனைத் ன உற்சாகமூட்டி இறை
திருத்த நாடும் மனைவியர் பின்வருவன க்குவிக்கும் மனைவியானவள்
வற்றைக் கருத்தில் கொண்டு செயலாற்றி | றலைப் பன்மடங்கு பெருக்கச்
னால் நல்ல பலனை அடையலாம்: கருவியாவாள். மனைவியின் ழப்புடனும், மனநிறைவுடனும்
01. அனைத்து விஷயங் களிலும் 1 படும் எந்தவொரு பணியும் எத்
அல் லாஹ் வுக் கும், அவனுடைய | பாடுகளையும், இடையூறுகளை
தூதருக்கும் மனைவியர் கீழ்ப்படிந்து 1 கொள்ளும் சக்தி வாய்ந்தது.
நடக்க வேண்டும். கடமையான தொழு | நக்கு அயலார் தரும் பாராட்டு
கைகளை நிலைநிறுத்த வேண்டும். நோன்பு, " மனைவி வழங்கும் பாராட்டு
தர்மம், திக்ர், ஆகியவற்றை தவறாது ! 5 மடங்கு சிறப்பும், மதிப்பும்
க சிறப்பம் மதிப்பம் கடைபிடிக்க வேண்டும். உடை, ஆளுமை, எனது வாழ்க்கைத் துணைவன்
சமூக நிர்மாணம் மற்றும் உறவு முறைகள் |
ஷஃபான் 1424 ஒக்டோபர் 2003
ந்தி
21

Page 26
உள்ளிட்ட அனைத்து
இவற்றில் கைக்கொ விஷயங் களையும்
பொறுமையைக் கைப் இஸ்லாமிய அடிப்
அவசரமோ படபடப்பே படையில் அமைத்துக்
04. கோபமும் விதண்ட கொள்ள வேண்டும்.
போதும் பயனளிக்கா ஒழுக்கம் மற்றும் நற்
தொலைநோக்கில்லா! குணங்களின் பிரதிபலிப்
ஏளனமான போக்கும் | பாக அவள் இருக்க வேண்டும். இவ்வாறு
காழ்ப்புணர்வையுமே அவள் செயல்படுவதே ஓர் அமைதியான
கொடுக்கும். மனைவி ( பிரசாரப் பணியாக அமையும். ஒரு சிறு
நடத்தையால் கணவ அளவு மார்க்க சிந்தனை கூட இல்லாத
மார்க்க நடைமுறையில் 1கணவனும் மனைவியின் இத்தகைய
விலகிச் செல்லவே நாடு போக்கு குறித்து ஆக்கபூர்வமாக சிந்திக்கத்
தனக்குக் கீழுள்ளவரிட |தொடங்குவான்.
விமர்சனங்களைப் பொ
வது கடினமான ஒன்று. 102. ஒரு மனைவி தன்னுடைய கணவனுக்கு
பொறுமையும் கொண்ட ஆற்றவேண்டிய கடமைகளை அல்லாஹ்
அவற்றைச் சகித்துக் ெ அழகாக சித்தரித்துக் காட்டியிருக்கிறான். அக் கடமைகைளை முழுமையாக நிறை
05. சுற்றப்புறச் சூழ்நிலையே வேற்றும்போது மனைவி எத்தகைய
வார்த்தெடுக்கிறது. தீபை சுணக்கமும், சிடுசிடுப்பும் காட்டாது
வழிமாறிப்போன கணவன் கணவனுடைய அனைத்து நற்காரியங்க
ருந்து வெளிக் கொணர் ளுக்கும் தனது முழு ஒத்துழைப்பையும்
அப்பொழுதுதான் அவனை நல்க வேண்டும். அதே சமயம் அதற்கு
திசைதிருப்பி நற்குணமிக் எதிர்மறையான செயல்களின் கேடுகளை
முடியும். இத்தகயை சூழ விளக்கிக் கூறி நாசூக்காக மறுத்துவிட
தான் மிகச் சிறப்பாக ஒ வேண்டும். கணவனுடனான மனைவியின்
முடியும். மேலும் பெ அணுகுமுறை அன்பு மற்றும் அனுதா
கொண்டு, இல்லறச் சூழ பத்தின் அடிப்படையில்தான் அமைய
யாக்க முடியும். அதன் வேண்டும். இன்ப துன்பங்களில் பங்கெ
சூழலையும் ஆக்கபூர்வ டுத்து, அவனுடைய உறவுகளுக்கு
மாற்றிக்காட்ட முடியும். மதிப்பளித்து அவனுடைய சொத்துக்
சில சமயம் இத்தகைய 8 களை தன்னுடையதாகக் கருதி பாது |
வழிப்படுத்த முடியாது போல் காப்பது போன்ற முறைகளால், உறவு
விரும்பத்தகாத விளைவுக முறைகளில் சிறு விரிசல் கூட விழுந்து
வாய்ப்புண்டு. இத்தகைய ( விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
களிருவரும் பிரிந்திருப்பதே நற்குணமும், நன்னடத்தையும் கல்நெஞ்
இரு தரப்பினரும் ஆவலாய் சையும் கரையச் செய்து வெற்றி
ஆனால், இது தீர்வல்ல. அ கொள்ளும் ஆயுதங்களாகும்.
முயற்சிகள் அனைத்தும் அற் | 03. சமூகத்தில் தனது கணவனுக்குள்ள
வழியே இல்லாமல் போகு மதிப்பு, மரியாதையையும் கவனத்திற்
இத்தகைய முடிவு மேற் கொண்டு அதனடிப்படையில் பரிவுட
வேண்டும். எனினும் மார்க்க னும், நேர்மையுடனும் அவளுடைய
மனைவி தனது இல்லறச் 4 அணுகுமுறை அமைய வேண்டும். இடை
தாக்க இயன்றவரை முயற் விடாது தொடர்ச்சியாக கணவனிடமே
குழந்தைச் செல்வங்கள் இஸ்லாமிய பிரசாரம் மேற்கொண்டு அவனை சலிப்படையச் செய்யவும்
பயிற்றுவிக்க.. கூடாது. இடம், பொருள், ஏவலைக்
குழந்தைகளுக்கு வாழ்க கருத்திற் கொண்டு அல்குர்ஆனிலிருந்து யாகவும் அவர்களின் வாழ்க் ஒரு வசனத்தையோ அல்லது ஒரு நபி படுத்துபவராகவும் இருப்பவள் மொழியையோ எடுத்துச் சொல்லலாம். பூர்வமான நற்செயல்களில் 5 சூழ்நிலைக்குத் தக்கவாறு வரலாற்றி படிந்து நடக்க வேண்டியது லிருந்து ஏதேனும் ஒரு சம்பவத்தைக்கூட கடமை. பிள்ளைகளை நல்க விவேகத்துடன் எடுத்துக் காட்டலாம். விப்பது நல்லவர்களாக ஆ மிகவும் இயல்பான நடைமுறையையே மனிதராக்குவது முதலிய 22
அல்ஹஸனாத் ஷஃபான் 14:

--- -- -
"போர்.,
ள வேண்டும். தாயினுடையதே! மர்ர்க்க ரீதியாகவும் சரி, | rள வேண்டும். சட்ட ரீதியாகவும் சரி இந்த உரிமையும், |
கூடாது.
பொறுப்பும் தாய்க்கே அதிகம்! வாதமும் ஒரு அப்துல்லாஹ் பின் உமர் ரழியல்லாஹு | 1. அதேபோல் |
அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.) விமர்சனமும்,
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி | வெறுப்பையும்
வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: "ஒரு | சம்பாதித்துக்
பெண் அவளுடைய கணவனின் இல்லத்தைக் | ன் இத்தகைய
கவனிப்பவளாகவும், அவனுடைய பிள்ளைகளுக் [ வெறுப்புற்று
காக பதில் சொல்லும் பொறுப்புடையவளாகவும் | ருந்து இன்னும்
இருக்கிறாள்” (புகாரி, முஸ்லிம்) வார். ஏனெனில் மிருந்து வரும் குடும்பத்தைப் பயிற்றுவிக்க... றுத்துக் கொள் நெஞ்சுறுதியும்,
ஒரு முஸ்லிம் பெண், தனது கணவர் வர்கள் மட்டுமே
மட்டுமல்லாது, குடும்பத்தில் பிற உற்றார் " காள்வர்.
உறவினரையும் இந்த அழைப்புப் பணியில்
ஈடுபடச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ள ! ஒரு மனிதனை
வேண்டும். குடும்பத்தில் பெரியவர்களாக! யான சூழலால் இருப்போர், இஸ்லாமிய மார்க்க விவகாரங்) மன அச்சூழலிலி
களில் அலட்சியம் காட்டினால் அவர்க வது அவசியம்.
ளுக்கு அழகிய முறையில் எடுத்துச் சொல்) எ நல்ல வழிக்கு
லலாம். இந்த விஷயத்தில் பெரியவர்க) கவனாக மாற்ற
ளுடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் | மலில் பெண்கள்
இழுக்கு ஏற்படாத வண்ணம் கவனமாகச் | த்துழைப்பு தர
செயல்பட வேண்டும். மார்க்கத் தேட்டங் பாறுமையைக்
கள், கொள்கை-கோட்பாடுகள் குறித்து, ழலை இனிமை
அவர்கள் அறியாதவர்களாக இருப்பின், ! மூலம் சுற்றுச்
அவற்றை அறியும்படி செய்ய வேண்டும்.! மான சூழலாக
தம் வாழ்வில் அவற்றைப் பின்பற்ற அவர் !
களை ஊக்குவிக்க வேண்டும். கணவனை நேர்
அண்டை அயலாரை நேர்வழிப்படுத்த... எால் பரஸ்பரம் ள் ஏற்படவும்
தம்முடைய குடும்பத்தார், உற்றார் | சூழலில் அவர் உறவினரைத் தவிர, தம்மைச் சுற்றியுள்ள| சிறந்தது என்று |
சமூகத்தின் முன்னேற்றத்திலும், வளர்ச்சி | இருப்பார்கள்.
யிலும் முஸ்லிம் பெண்கள் திறம்பட | ஆக்கபூர்வமான
செயலாற்ற முடியும். பெண்களுக்கான அப்போய் வேறு வரையறைக்குட்பட்ட எல்லையிலேயே'
இந்த விஷயத்திலும் பெண்கள் செயற்பட கொள்ளப்பட வேண்டும். பற்றுள்ள ஒரு
தீமைகள் எல்லா இடங்களிலும் ஊடு ழலை சிறந்த
ருவிக் கிடக்கின்றன. இறையச்சமின்மை, | | செய்வாள்.
உணர்வின்மை, உறவு முறைகளில் விரிசல், சுரண்டல், ஒழுக்கக் கேடுகள் போன்ற தீயசெயல்கள் சூழ்ந்து கிடக்கின்றன.!
இவற்றைக் களைந்து சமூகத்தை தூய்! ன் முன்னோடி
மையாக்குவதில் பெண்களுக்கும் குறிப்) >கயை நெறிப்
பிடத்தக்க பங்களிப்பு உண்டு. அவர்கள் ) தாயே! ஆக்க
தமது நாவன்மை எழுத்துத் திறமை) எய்க்குக் கீழ்ப்
முதலியவற்றால்கூட ஆக்கபூர்வமாக | பிள்ளைகளின்
இவற்றை செயல்படுத்திக் காட்ட முடியும். ழியில் பயிற்று பாக்கி சிறந்த Tபறுப்புக்கள்
உ வே
ளப்
6.
பி
வி.
ஒக்டோபர் 2003

Page 27
N தஃவா களம்
"நான் இஸ்லாத்தைக் கற்ற ஒரு
நல்லதொ |- பெண். தஃவாவில் ஈடுபட வேண்டும் என்ற
குடும்பம், சீத
கேட்காத கன |ஆர்வம் என்னுள் அதிகமாக இருந்தது;
நிலையில் த. | ஈடுபட்டும் வந்தேன். எனது இஸ்லாமிய
காட்ட சந்தர் 1ஆர்வங்களை அறிந்ததனால் நல்லதொரு
கலக்கமுறுகிர 1 குடும்பத்திலிருந்து என்னை மணம் பேசி
இவருடை 1 வந்தார்கள். சீதனமும் சொத்துக்களும்
பாராட்டாமலி கேட்காமலே என்னைப் பெண் கேட்டு
நேரம் இவர்
வேலைகளோ வந்ததனால் பெற்றோரும் இணக்கம்
போக்குகளே தெரிவித்தார்கள்; திருமணமும் நடந்தது.
போவோம்” 6 | நான் இப்போது குறைகள் எதுவுமின்றி
வந்துவிடாமல் | வாழ்கிறேன். ஆனால், ஒரு கௌரவமான
அல்லாஹ்விட | கைதியைப் போல என்று நினைக்கிறேன்.
இந்த சகே | என்னை எவரும் கைதியாக
நோக்கும்போ | நடத்தவில்லை. எனினும் திருமணத்திற்குப்
பாராட்டி இவ
கணவனின் வ ( பின் எனது தஃவா ஈடுபாடுகளும்
மனநிலைதா 1 ஆர்வங்களும் கைதியாக்கப்பட்டுவிட்டன
என்றாலும் இ I போன்ற உணர்வு எனக்குள் ஏற்படுகிறது.
அவர்களது க 1 வெறும் வீட்டு வேலைகளோடு எனது .
நாம் ஒன்றும் | வாழ்க்கையும், வாழ்நாளும் ஓடிக்
நேரம் தனது
| Tண்நீதமும்நிதம்
| கொண்டிருக்கின்றன. சிலபோது நான் இந்த |
அவரது உற 1 வீட்டின் வேலைக்காரியாகி விட்டேனோ |
சகோதரி குன
தெரியவுமில்ல 1 என்றும் நினைக்கத் தோன்றுகிறது. | வாழ்க்கையில் இதனால் திருப்தியற்ற
எனவே பி
முன்வைத்தவ நிலை ஏற்படுமோ அல்லது வீட்டு
கூறுவதே இ வேலைகளும் பொழுதுபோக்குகளும்தான்
பொருத்தமாக | வாழ்க்கை என்று கருதும் பெண்களுள்
கருதுகிறேன். |ஒருத்தியாக நானும் மாறி விடுவேனோ
சகோதரி! | என்று பயப்படுகிறேன். நான் என்ன
கேட்கும்போது | செய்யலாம்? ஆலோசனை கூறுங்கள்"
ஈடுபட வேண்
ஆர்வமுடைய | என்று கேட்கிறார் ஒரு சகோதரி.
'தஃவா' என்று T பல பெண்கள், நல்லதொரு
என்ற ஒரு வி |வாழ்க்கை கிடைத்தாலே போதும்,
சிலபோது அ (தஃவா, இஸ்லாமியப் பணி
இருக்கலாம். 1 என்பவற்றையெல்லாம் பிறகு
எழுப்பி உங்க பார்க்கலாம் என்று நினைக்கின்ற ஒரு
ஒரு வழி சன. காலத்தில் இப்படியும் ஒரு பெண்!
நினைக்கின்ே
அல்ஹஸனாத் :

வீட்டிற்கு வெளியேதானா?
ரு வாழ்க்கை, நல்லதொரு
வீட்டுக்குள் அடைபட்டு, வீட்டு னம், சொத்துக்கள்
வேலைகளோடு காலம் போகிறதே எவன் அனைத்தும் கிடைத்த என்ற அங்கலாய்ப்பு உங்களது ".வா ஆர்வத்தை செயலில் .
முறைப்பாட்டில் இருந்ததல்லவா? ப்பமில்லையே என்று |
அதுவும் நான் எழுப்பிய வினாவுக்கு றார் இந்த சகோதரி.
ஒரு காரணமாக அமைந்தது. ய ஆர்வத்தைப்
உங்களது நோக்கில் வீட்டின் நக்க முடியாது. அதே
வெளிப்புறம் தஃவாவுக்குரியது; வீட்டின் பயப்படுவது போல “வீட்டு
உட்புறம் வேலைவெட்டிகளுக்குரியது டும் பொழுது
என்றிருக்குமானால் அதனை நீங்கள் படும் வாழ்ந்துவிட்டுப்
மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது என்ற மனநிலை இவருக்கு
எனது பணிவான ஆலோசனை. இந்தக் | D பாதுகாக்குமாறும் .
கருத்து மாற்றம் உங்களைப் டம் 'துஆ' செய்வோம்.
பொறுத்தவரை ஒரு பாரிய காதரியின் ஆதங்கத்தை
மாற்றத்துக்கு வழிவகுக்கலாம். து முற்றுமுழுதாக இவரைப்
அத்தோடு நீங்கள் "வாழ்க்கையில் ரது கணவரையும்,
கிடைக்கவில்லையே” என்று கருதிய பீட்டாரையும் குறைகாணும்
திருப்தியும் உங்களுக்கு மீண்டும் ன் பொதுவாக ஏற்படும்.
கிடைக்கலாம். வரது ஆதங்கம் குறித்த
தஃவாவுக்கான களம் வீட்டிற்கு கருத்துக்களை அறியாது
வெளியே மட்டுமல்ல; வீட்டின் சொல்வதற்கில்லை. அதே .
உட்புறத்திலும் இருக்கிறது. தஃவாவில் கணவன் குறித்தோ
ஈடுபடும் ஆண்களும் சரி, பெண்களும் 1 சரி இந்த உண்மையை மறந்து விடலாகாது. இந்த உண்மையை வலியுறுத்துவதற்கான காரணம் பல
தஃவா ஆர்வலர்களின் புதிரான ஒரு வினர் குறித்தோ இந்த
போக்குத்தான். றகள் கூறியதாகத்
தஃவாவில் ஈடுபடும் பலர் தங்களது லெ.
வீடுகளில் இஸ்லாம் பற்றி ஒரு ரச்சினைகளை
வார்த்தையேனும் பேசுவதில்லை. தஃவா ருக்கு ஆலோசனை
என்பது உலகத்துக்காகச் செய்யும் ஒரு த இடத்திற்குப்
நற்காரியம், வீட்டுக்காகச் செய்யும் > இருக்கும் என்று
நற்காரியங்களோ வேறு. சம்பாதித்தல், சமைத்தல், துவைத்தல், சுத்தம்
செய்தல் போன்றவையே வீட்டுக்காகச் உங்களது கதையைக்
செய்யப்படும் நற்கருமங்கள். அவற்றை வ, நீங்கள் தஃவாவில் டும் என்ற
வீட்டுக்காக பிள்ளைகளுக்காக,
கணவனுக்காக, மனைவிக்காக வராக இருந்தாலும் ப எதனைக் கருதுகிறீர்கள்?
செய்துவிட்டால் வீட்டின் பொறுப்புக்கள்
முடிந்துவிட்டதாக தாஇகள் னா எனக்குள் எழுந்தது. ந்த வினா அவசியமற்றதாக
கருதுகிறார்கள். எனினும் அந்த வினாவை |
சிலபோது இத்தகைய களுக்கு ஆலோசனை கூற
வேலைகளைச் செய்யத்தான் மக்கலாம் என்று
வேண்டுமா, வீட்டின் ஒரு ரன்.
வேலைக்காரன் அல்லது வேலைக்காரி போல? என்ற எண்ணங்களும்
தனமும்
ஷஃபான் 1424 ஒக்டோபர் 2003
18

Page 28
வந்துவிடுகின்றன. காரணம் தஃவா
தஃவாவில் ஈடுபடு பற்றிய தாஇகளின்
வார்த்தையேனும் பேசுவு கண்ணோட்டமே!
வீடும் 'தஃவா'
ஒரு நற்காரியம், வ வுக்குரிய ஒரு
சம்பாதித்தல், சமைத் களமே என்று
வீட்டுக்காகச் செய் நினைக்காத தாயிகள் பலரை நீங்கள்
பிள்ளைகளுக்காக, க பார்க்கலாம். இஸ்லாம் என்பது சாந்தி, " சமாதானம், சகவாழ்வு என்றெல்லாம்
வீட்டின் பொறுப்புக்க 1உலகத்துக்கு எடுத்துக் கூறும் இவர்கள், 1சாந்தியின் அடிநாதமாகிய 'ஸலாமை'. 1தமது வீட்டாருக்கு வாய் நிறையக் கூற
உங்களிடமிருக்கும் இஸ்ல |மாட்டார்கள். தனது பெற்றாருக்கும் |
வந்த மாற்றம் என்பதை உ |மனைவி பிள்ளைகளுக்கும் கிடைக்காத
வீட்டார் உணரவேண்டும். 1'ஸலாம்' சாந்தி உலகத்துக்குக்
இரண்டாவது ஆலோசல் 1கிடைக்கட்டும் என்ற பரோபகாரமா இது?
உங்களது தனிப்பட்ட 6 | அல்லது வீட்டாருக்கு உணவும் இருப்பிட
இஸ்லாமிய வரையறைகள் வசதியும் போதும்; இவை எதுவும்
ஆக்கிக் கொள்ள வேண்டு அவசியமில்லை என்ற எண்ணமா?
தவறாமல் ஐவேளைத் தொ | ஆண்களாயினும், பெண்களாயினும்
சுன்னத்தான வணக்கங்கள் (தஃவா ஆர்வமுள்ளவர்கள் - வீட்டையும்
நிறைவேற்றுங்கள். குர்ஆன் ஒரு தஃவாக் களமாகக் கருத
வாருங்கள். காலை மாலை 1வேண்டும். இஸ்லாத்தின் நற்செய்திகளை சந்தர்ப்ப துஆக்கள் என்பவ
தமது வீடுகளுக்குள் அவர்கள் கொண்டு
பேணுங்கள். தேவையற்ற | செல்லவேண்டும்.
போக்குகள், பயணங்கள், அதற்கான சில ஆலோசனைகளை
அலங்காரங்கள், அநாவசிய குறிப்பாக பெண்களுக்கும் பொதுவாக
செலவுகள் போன்றவற்றை 1அனைவருக்கும் முன்வைக்கிறோம்- |
கொள்ளுங்கள், குறிப்பாக 1இஸ்லாத்தின் இருப்பிடங்களாக வீடுகள்
பாடல்கள், டீ.வி நிகழ்ச்சிக |மாற வேண்டும் என்ற
போன்றவற்றை குடும்பத்தே | பிரார்த்தனையோடு!
கேட்டும், பார்த்தும் ரசிக்கு
முற்றாகக் கைவிடுங்கள்.. 1முதல் ஆலோசனை:
இவ்வாறு இஸ்லாத்தின் தாயிகளே! உங்களது வீட்டாருக்கு
இலட்சணங்கள் உங்கள் 6 நீங்கள் அதிக
அலங்கரிக்கும் கண்கொள் |நெருக்கமுடையவர்களாகவும் அதிக
உங்களது உறவினர்களின் 1நேசமுடையவர்களாகவும் மாறுங்கள்.
குளிரச் செய்ய வேண்டும். (உங்களால் அவர்களுக்கு அன்பு | கிடைக்க வேண்டும்; உதவி கிடைக்க
மூன்றாவது ஆலோசனை | வேண்டும்; மகிழ்ச்சியும் ஆறுதலும்
| இஸ்லாத்தைக் கற்பதற் கிடைக்க வேண்டும்.
நேரமொதுக்குங்கள். உங்க
தர்ஜுமதுல் குர்ஆன், இஸ் அவ்வாறாயின், உங்களது
நூல்கள், இஸ்லாமிய ஓடி வீட்டாரோடு நீங்கள் சிரிக்கப் பழக
நாடாக்கள், இஸ்லாமிய ச ' வேண்டும். அவர்களோடு ஸலாம்
என்பவற்றை புழக்கத்துக்கு கூறுவதை வழமையாக்கிக் கொள்ள
வாருங்கள். இன்டர்நெட், ஈ வேண்டும். வீட்டு வேலைகளிலும்
வசதிகள் இருந்தால் அவற் 1 ஏனையோருக்கு உற்ற துணையாக
இஸ்லாத்தைக் கற்கும் நே I மாற வேண்டும். பிறரால் உங்களுக்கு
பயன்படுத்தலாம். 1 ஏற்படும் அசௌகரியங்களை அலட்டிக் (கொள்ளாதிருக்க வேண்டும்.
ஓய்வு நேரங்களில் அதி 1அடுத்தவர்களின் குறை குற்றங்களை
இஸ்லாம் பற்றிய தெளினை
நோக்கில் செலவு செய்வது (மன்னிக்க வேண்டும்.
தாஇயின் அடிப்படைத் தே | உங்களது இந்த மாற்றம்
24
அல்ஹஸனாத் ஷஃபான் 14

------------------ ம் பலர் தங்களது வீடுகளில் இஸ்லாம் பற்றி ஒரு தில்லை. தஃவா என்பது உலகத்துக்காகச் செய்யும் பீட்டுக்காகச் செய்யும் நற்காரியங்களோ வேறு. தல், துவைத்தல், சுத்தம் செய்தல் போன்றவையே பப்படும் நற்கருமங்கள். அவற்றை வீட்டுக்காக -ணவனுக்காகாக, மனைவிக்காக செய்துவிட்டால் ள் முடிந்துவிட்டதாக தாஇகள் கருதுகிறார்கள்.
எத்தினால்
நான்காவது ஆலோசனை: உங்களது
அன்பாகப் பேசுங்கள். அழகிய
உபதேசங்களை மனங்கவரும் னை:
வண்ணம் குடும்பத்தார் மத்தியில் யாழ்வை
முன்வைக்கப் பழகுங்கள். யாருடன் தக்குட்பட்டதாக
எப்படிப் பேசவேண்டும் என்பதை ம். நேரம்
அறிந்து அறிவுபூர்வமாகப் பேசுங்கள். Tழுகை,
உணர்ச்சிகளுக்கும் ஆவேசங்களுக்கும் - என்பவற்றை
நீங்கள் இடம் தரவே கூடாது. னை ஓதி
| இந்த ஆலோசனைகளை நீங்கள் 5 ஓதல்கள்,
செயல்படுத்த முடியுமாயின் உங்களது பற்றைப்
வீடு இன்ஷா அல்லாஹ் ஒரு சுகந்த பொழுது
சோலையாக மாறும். தஃவா குறித்த வீணான
எண்ணற்ற அனுபங்களை உங்களது பமான
வீடு உங்களுக்குத் தரும். நீங்கள் | ந் தவிர்த்துக்
வீட்டுக்கு மட்டுமுரியவரல்ல, சினிமாப்
உங்களால் சமூகமும் பயன்பெற ள்
வேண்டும் என்பதை வீடு உணரும். நாடு அமர்ந்து
அப்போது வீடு ஒரு சிறையாகவோ ம் பழக்கத்தை
நீங்கள் ஒரு கைதியாகவோ இருக்க வேண்டியதில்லை. வீட்டு வேலைகளில்
ஈடுபடும்போது அதில் அனைத்தும் பாழ்வை
இருப்பதாகக் காண்பீர்கள். உங்களது ளாக் காட்சி
உறவினர்கள் உங்களது பணிகளுக்கு கண்களைக்
ஒத்துழைப்பு வழங்குபவர்களாக
மாறுவார்கள்.
எ:
சகோதரி, இது ஒன்றும் முடியாத
காரியமல்லவே! முடிந்தால் களது வீட்டில்
பாத்திமாவுக்கும் ஆயிஷாவுக்கும்
எடுத்துக்காட்டுகளல்லவா? ஏன் லாமிய யோ, வீடியோ
அப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகள்
இன்றைய பெண்கள் சமூகத்தில் ஞ்சிகைகள்
உருவாகக் கூடாது! உங்களைப் கொண்டு மெயில்
போன்ற உணர்வுள்ளவர்களால்தான்
அது முடியும். முயன்று பாருங்கள், றை க்கில்
அல்லாஹ் உதவி செய்வான். சகோதரி மட்டுமென்ன, தஃவாவில் ஈடுபடும்
சகோதரர்களுக்கும் முடியுமான கமானதை
கைங்கரியங்களே இவை. இவற்றில் பப் பெறும்
சீனத்து வித்தைகள் எதுவுமில்லை, சீரிய | 1 ஒரு
சிந்தனைகளும், தூய எண்ணங்களுமே | வையாகும்.
இவற்றுக்குத் தேவை!
24 ஒக்டோபர் 2003

Page 29
சமூக அபிவிருத்தியில் 6
ன க லண
பறமை பேணலில் 5
அவசியமான - சென்ற இதழில் பெண்களின்
இணைப்பையும் தேசிய ரீதியான கூட்டமைப்பின்
02. பொதுவாக வ அவசியம் பற்றிக் கூறப்பட்டது.
வரும் வழக்க நைஜீரியா, கானா ஆகிய
நைஜீரியப் பெ
தெற்கிலே முள் நாடுகளில் இது எவ்வாறு
கிழமைகளில் செயல்படுகிறது என்பதை
செல்லும் பள்ள இப்பகுதி ஆராய்கிறது.
கிய தொடர்பு 6
திப் பணிகளில் நைஜீரியாவில் வடக்கு,
இயங்கிக் கொ தெற்குப் பிராந்தியங்களில்
வடக்கு, தெற் பணிபுரிந்து கொண்டிருந்த பெண்கள்
பெண்களை ! இயக்கங்கள் 1985ல் இணைந்து
வேண்டிய த FOWMAN (Federation of
ஏனெனில், வர | Women's Association in Nigeria)
ளிடையே உள் 1 எனும் தேசிய அமைப்பை
வதற்கும், நட்ன 1 உருவாக்கின. இந்நடவடிக்கையின்
தங்கியிருக்கும் 1 பின்னணியில் பல
பையும் அவர்க காரணங்களிருந்தன:
கும், தேசியம்
நைஜீரிய மு 1 01. “பர்தா” பாரம்பரியத்தினால் இஸ்லாமிய
பிரதிநிதித்துவ விவகாரங்களிலோ சமூக விவகாரங்க
அவசியமானது ளிலோ எவ்விதப் பங்களிப்புமின்றி அல்லது மிகசிறிய பங்களிப்பையே வழங்கி
இவற்றை அ வருகிறார்கள் வடக்கு நைஜீரியப்
ஒரு வழியாக 8 பெண்கள். எனினும் இன்றைய நவீன
(FOWMAN) யா கல்லூரிகளில் படித்து விட்டு பல்கலைக் ஒழுக்கக்கோவை கழகங்களுக்கும் சென்று வரும் இளம் FOWMAN னின் பெண்கள் 1970-80 களில் நைஜீரிய கமிட்டியில் வட, முஸ்லிம் மாணவ அமைப்புக்களின் பிரதிநிதித்துவம் துடிப்புள்ள அங்கத்தவர்களாக மாறி பேணப்படுகிறது. இஸ்லாத்தை அங்கு நன்றாகக் கற்று,
நான்கு வருடங் பிறருக்கு உதவும் நடவடிக்கைகளில் வடக்கிற்கும், ெ ஈடுபட்டனர், பெண்களுக்கென வேறு மாறி வழங்கப்ப எவ்வித இஸ்லாமிய அமைப்புக்களும் உணர்வுகளை ! இல்லாத நிலையில், இவ்வாறான நீக்கிவிட்டது. துடிப்புடன் இயங்கிய இளம் பெண்கள்,
- இரண்டாவதா பாடசாலை, சர்வகலாசாலை வாழ்க்கை
தேசிய, மாநில, முடிந்தவுடன் தம் கணவன்மார்களின்
மட்டங்களில் க வீடுகளுக்குள் கரைந்துவிட்டார்கள்.
செயல்படுவதனா மக்கள் மன்றுகளில் அவர்கள் காணா
குறிப்பிட்ட குழு மலாகிவிட்டார்கள். இப்படிப்பட்டவர்க ளுக்கு FOWMAN வட நைஜீரியா முழு
அங்கு இருப்பத வதிலும் உள்ள ஒவ்வோர் உள்ளு
நிராகரிக்கப்பட்டு ராட்சிப் பகுதிகளிலும் மாநிலங்களிலும்
இயற்கையாகவே கிளைகளை உருவாக்கிச் செயல்பட பசோகரல் *டுப்
அல்ஹசனாத் ஷஃ

பெண்களின் பங்கு -3
மருந்து உயிர்த்துடிப்ன
- ஆஇஷா லெமு -
உட்கட்டமைப்பையும், சகோதரிகள் வருடக்கணக்கில் 5 வழங்குகிறது.
உழைத்துப் பல படித்தரங்களைக் பீடுகளிலேயே தொழுது கடந்து மாநில 'அமீரா'க்களாகப் த்தைக் கொண்ட வட பதவிவகித்து, காலப்போக்கில் கண்கள் போலல்லாமல், தேசிய மட்டத்திலான மலிம் பெண்கள் வெள்ளிக் உத்தியோகத்தர்களாக, ஏன்,
தாம் தொழுகைக்காகச் தேசிய 'அமீரா'வாகவும் ரிவாயல்களுடன் நெருங் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், வைத்து சமூக அபிவிருத்
வருடத்திற்கு மூன்று தேசிய 6 ஏற்கனவே துடிப்புடன்
நிர்வாகக் கூட்டங்கள் ண்டிருந்தார்கள்.
நடைபெறுகின்றன. இதில் கு நைஜீரிய முஸ்லிம்
அனைத்து மாநில 'அமீரா'க்களும் ஓரணியில் ஒன்றுதிரட்ட .
கலந்து கொள்கிறார்கள், அவசியமும் உள்ளது,
வருடத்திற்கொருமுறை தேசிய லாற்று ரீதியாக அவர்க
மாநாடு மூன்று நாட்கள் Tள பிரிவினை நீக்கப்படு
தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. Dபயும், ஒருவரில் மற்றவர்
இவற்றை 36 மாநிலப் நிலையையும், ஒத்துழைப்
பேரவைகளும் மாறி மாறி | ளிடையே ஏற்படுத்துவதற்
ஒழுங்குசெய்கின்றன. நாட்டின் மட்டத்தில் ஏக குரலில்
எல்லாப் பாகங்களிலும் இருந்தும் ஸ்லிம் பெண்களைப்
வருகை தரும் 1000 சகோதரிகள், ப்படுத்துவதற்கும் இது
மாநில கோட்டா அடிப்படையில் |
கூட்டத்தை நிர்வகிக்க முடியுமான டைந்து கொள்ள
வகையில் இவ்வமைப்பின்
மட்டுப்படுத்தப்படுகிறார்கள். ப்பும்,
இம்மாநாடு நடைபெறும் இடம் பயும் கரணமாயின. தேசிய நிர்வாகக்
ஒரு கனிஷ்ட பாடசாலையாக
அல்லது பயிற்சிக் கல்லூரியாக | தென்
இருக்கும். எப்போதும் சமமாகப் தலைமைத்துவம்
ஜூன் மாதத்தின் முதல் வாரம் களுக்கொருமுறை
"FOWMAN WEEK'' ஆக தற்கிற்கும் மாறி
கொள்ளப்படுகிறது, இதில் நடப்பு டுகிறது, இன
ஆண்டிற்கான ஏற்றுக் இது முற்றாக
கொள்ளப்பட்ட ஒரு தலைப்புடன் அல்லது பிரசாரத்துடன் (Cam
paign) அனைத்து மாநிலப் -க, இவ்வமைப்பு
பேரவைகளும், உள்ளூராட்சிக் உள்ளுராட்சி
கிளைகளும் தங்கள் மிட்டிகள் அமைத்துச்
செயற்பாடுகளை ல், இது ஒரு
குவியச்செய்கின்றன. வின் மேலாதிக்கம் ாகக் கூறி
(தொடரும்) 5 விடுவதில்லை. ப மிகத் துடிப்பாகப் படும் தகுதியுள்ள
--- --------- பான் 1424 ஒக்டோபர் 2003

Page 30
50வதாUவனம்) துறவிக் கவிதை
பள்ளத்தாக்க
பாவங்க
தோல்விகளால் தாங்கிக் கொண்டிருக்கிறோமென எம் எதிரிகள் நினைத்துக் கொண்டிருக்க செத்தே போய்விட்டோம் உயிருள்ள சடலங்களாய்
999 எமது பரம்பரையின் இரத்தத்தொடர்பு எதிரியின் வாள்களால் சிதறடிக்கப்படவில்லை அவர்களின் கலாசார மூளைச் சலவையினால் குழம்பிப்போய் இருக்கிறது
555 எங்கள் கல்புக் குழிகள் கலப்புக் கொள்கைகளால் காவியுடுத்து ஆன்மீகம் தறந்து சடவாதத் தறவறம் புரிகிறது
{{{ எமது விழமியங்கள் விழங்கப்படுகின்றன பாரம்பரியம் விலைபோகிறது நாம் இன்னும் விலைபேசிக் கொண்டிருக்கிறோம்
ஆடம்பரங்களுக்காய் அற்ப சுகங்களுக்காய்
{{? எங்கள் ஆண்மாக்களின் எல்லைகள் சுதந்திரமாக சிறகடிக்கின்றன எங்கள் புன்னகைகளை சிறைப்படுத்தியிருக்கின்றோம் அண்டை வீட்டு சகோதரனுடன்
"?? துக்கம் கலைத்து உணர்வு பெற்று உள்ளம் தெளிந்து துறவறம் துறந்து
ஆன்மாக்களைச் செம்மைப்படுத்தி நாம் புன்னகை புரிவது எப்போது?
மறுமை பற்றிய
ஞாபகம் மௌத்தாகிப் போனபி என் வாலிபத்தின் விலா என்புகளில் சினிமா, சிகரட் என்று பாவங்களின்
மூட்டை முடிச்சுக்கள்
* * > கலிமாவின் வனப்பு | காய்ந்துபோன இடங்க இவ்வுலக வேட்கை | களைத்துப்போய் குந்த காது மடல் அருகே சொத்து சுகங்களின் வ தஸ்பீஹ் சப்தத்திற்குப்
* * * அவ்வப்போது என் மூளையின் முக்கிய பாகங்களில் இறையச்சம் திரையிடப் முன்கர், நகீர் முண்யடித்துக் கொண் என்னுள் விசாரணைக்கான நாட் வெகுதூரத்தில் இல்ை
* * > எத்தனை தடவை . மஸ்ஜிது முழக்கத்தை பொருட்படுத்தாமல் இருந்திருப்பேன் அப்பொழுதெல்லாம் துளைக்கும் உள்மூச்சு உயிருடன் கபனிடப்படு உணர்கிறேன்
சுபஹானல்லாஹ் இது தண்டனையின் பிர
- * * > இப்பொழுது உளம் திருந்தி
கிப்லாவைப் பணிகிறே தௌபாவின் வாசல் , எனக்காக திறந்துகொ
* * >
பி.எம்.றிஸ்வான்
இறக்காமம்.
26
அல்ஹஸனாத் ஷஃபான் 1

நளீமி
ளின் லிேருந்து
Dகு
பULI பெண்ணே! உன் சமுகத்தின் முதுகெலும்பு நீதான் நீயேதான் நிமிர்ந்திடு இஸ்லாத்தின் பெயரால் சென்றிடு மனம் எனும் போர்க்களத்திற்கு வென்றிடு சைத்தானெனும் எதிரியை
ளின்
கியிருக்கும்
பெண்ணே! உன் சமுகத்தின் சீர்திருத்தவாதி நீதான் நீயேதான் அணிந்திடு
ஹிஜாப் எனும் கவசத்தை புறப்படு சன்மார்க்கமெனும் யுத்தத்திற்கு
வீழ்த்திடு சீர்கேடு எனும் சுவர்களை
சாத்தியம்
ப் பதிலாக
பபடும்போது
டிருப்பர்
பெண்ணே! உன் சமுகத்தின் ஆயுதம் நீதான் நீயேதான் பருகிடு ஈமான் எனும் உற்சாகபானத்தை சுட்டெரித்துவிடும் ஷிர்க் எனும் கொடுங்கோலனை.
கள் ல
வதாய்
தோல்விதனை நான் காண்கின்ற வேளை துவண்டுவிடுவதில்லை ஒருபோதும் வெற்றிக்கு ஏற்கெனவே விலாசமிட்டுள்ளேன் இறைவனின் நாட்டத்தால்
திபலிப்பா?
கே.எம்.எஸ்.றியாஸா
ஓட்டமாவடி.
3•
வெற்றியும் தோல்வியும்
வீரனுக்கே!
தோல்வியின் பின் ள்ளுமா?
வெற்றியும் வந்திடும்
இறைவன் நாடினால் பாஸ் முஸாதிக்
என்று - எண்ணியதால் கிண்ணியா, தோல்வி காண்டு
துன்புறுவதில்லை எப்போதும்
124 ஒக்டோபர் 2003

Page 31
கவிதாUவனம்
கவிதை நெய்தல் 43 முடிவுகள்
முதன்
ஆம்'
ஆஹா' பெ
அழிவு பலஸ்தீன் மக்கள் அவதிப்படுவது.
புண்ணியம் ;ெ உனக்கென்ன பேரின்பமா?
கண்ணியமான உன் கைகளால் உனக்கே அழிவு
மதுவைப் பிடி அண்மித்துவிட்டது - இது
மனிதாபிமானத் அல்லாஹ்வின் திட்டம்.
மண்ணாக்கி 4 J.மஸாஹிர் மபாஸ் -தெல்தொட.
மறந்துவிடாதே
போதையை 8 நாகரிகம்
அறிவுக்கல்ல நவ நாகரீகம் எனும் பெயராலே
அழிவுக்குத்தா நாசமாகும் உலகைப் பார் மதுவோடு மதிமயங்கும் இன்றைய மங்கையரின் நிலையைப்பார் இவையெல்லாம் - மேற்கத்தியம்
மயக்கம் பிடித் வழங்கிட்ட அறியாமையின் சின்னம்தான்
மதுவைப் பிடிக் அதிலே அகப்பட்டால் யாவருமே
அதன் மறுபக் என்றென்றும் இருளில்தான்.
மரணமென்பதை நுஸ்ரதுன்னிஸா சித்தீக்
மறந்து போகி இஸ்லாஹிய்யா பெ.அ. கல்லூரி
வெற்றிக்காய் |
மனிதன் - ஏன் உதவி
வீழ்வதற்காய் பேதைப் பெண்ணே!
விதைகளை வ சிகரெட்டும் குடியும்தான் - உன் தனிமைக்குத் துணை என்றால் நிரந்தரத் தனிமையில்
அனாச்சாரங்கள் நித்தமும் நீ துயில் கொள்ள
கலாச்சாரங்கள் தன்னலமில்லா உதவி
உன்கைகளில் என்றும் உனக்குண்டு உன் துணைகளிடமிருந்து.
போதையை மஹ்பூபா ஷரீப்தீன்
புகைப்பழக்கத் இஸ்லாஹிய்யா பெ.அ.கல்லூரி
பேதையே உன்
விபசாரியாய் சிகரட்
மாற்ற முற்படு இரு விரல்களின்
வையகமித! இடைநடுவில் இருந்துகொண்டே மரணத்திற்கு மடல் வரையும்
மதுவையும், பு: மகா பாதகன்.
மாட்டிக் கொள்
மயக்கத்தைப் இதன் விளைவு
மரணத்தை ம ஆஹா! பிரமாதம்
வரவழைப்பதற் ஈரின்பம் ஒரு நொடியில்
துன்பம் கண்ட ஆனால்!...
தொலைக்கப் 1 ஈருலகிலும் அழிவு
தொடங்கப் பார் இதன் விளைவு தெரிந்துகொள் பெண்ணே!
ண!!
அல்ஹஸனாத் |
நுஸ்ரா ஜூனைட்ஹெம்மாத்தகம்.
M.H.Eபர்ஹானா
புத்தளம்.

டம் பெற்ற கவிதை கவிதை நெய்தல் 44
* உரிமை அழித்த
ற்கத்தேயர் ந்த குடியுரிமையோ!
A.B.M. நியாஸ் வாழைச்சேனை.
இறுதித் திகதி 20.10.2003
மறந்துவிடாதே மனிதா!
மரணத்தின் பக்கம் =ய்ய வேண்டிய
மரணமே! 1 கரத்தினால்
ஏன்? வெட்கிக்கிறாய்! 5து
எந்த சர்வதேச உடன்படிக்கை கதை
மூலம் நீ இவர்களை
உடமையாக்கிக் கொண்டாய்! விடுகிறாய்
ஊற்றி ஊற்றி 5 மனிதா
உறங்கிப் போனவர்களும் மருந்துவது
உன் பக்கம்தானா?
M.அஸ்ரப் - ஏறாவூர். ன்.
அழியாச் சின்னம் A.அஸ்மியா - ஏறாவூர் -01.
மதுவுக்கு மயங்கி விதைத்த மது
மதியிழந்த மாதுவே!
பெண் சுதந்திரத்தின் த மனிதன்
உச்ச கட்டம் இதுவோ!? 5கிறான் - பாவம்
அல்லது மேற்குலகின் கம்
நவ நாகரீக கலாச்சாராத்தின்
அழியாச் சின்னம் இதுவோ? ன்றான்
F.A.கரீமா - கொழும்பு-10. கைகளை நீட்டும்
உயிர்க்கொல்லி ஏ..மனிதா! ஐந்துடன் ஆறாவது விரலாக
பெருமையுடன் எண்ணி மூச்சுவிடும் சிகரட்டும் சிதைக்கிறான்.
மேற்கத்திய குளிர்பானமாய் எண்ணி A.L.றிஸானா -ஏறாவூர் -01.
உன்னுடன் அணைத்திருக்கும் மதுபானமும் கவனம்!
உன் மூச்சினை விலைக்கு வாங்கும்
உயிர்க்கொல்லிகள் என்பதை அறியாயோ! >ள
ஸிஹாரா இக்ராம்-கம்பளை. ாய்
தந்து
கவனம், "சுவையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்" தையூட்டி
"புகைத்தல் உடல் நலத்திற்கு கேடாகலாம்" னை
தொட்டிலையும் ஆட்டி | பிள்ளையையும் கிள்ளுவது மேற்கத்தியக் கலாச்சாரம்
J.M.நைஜீல் கவனம் சோதரி - கொழும்பு பல்கலைக்கழகம் ஜஹாங்கிர்-வெலிமடை,
சுவனம் பறிபோய்விடும்.
(யூனானி) மது மயக்கம்
தரமிருந்தும் இடமின்மையால் பகயையும் - நீ -
தடம்பதிக்க முடியாதுபோன
கவிதைகளின் சொந்தங்கள் பறுவதற்கா? இல்லை
M.K.அமீர் - பிபில பர் வளையமிட்டு
M.T.M.இன்பாஸ் - ஏத்தாளை. பா?
சஜுனாஸ் வஹாப் - கரைத்தீவு. உணர்வுகளை - நீ
M.U.M.ஆஸாம் - கல்முனைக்குடி. ர்க்கிறாயா? இல்லை
S.L.சர்ஜுன் - ஏறாவூர். கிறாயா?
ஹலீம் - தலைமன்னார். S.ஸ்ரிக்கா -ஏறாவூர்,
1து
3ஃபான் 1424 ஒக்டோபர் 2003
27

Page 32
துண்டிக்கப்படக் .
Dr. M.L.M. றயீஸ் M.B.B.S. (:
சிறுவர் நே அஷ்ரப் ஞாபகார்த்த
அம்பாறை - மஹாஓய வீதியில்,
புரிந்து கொண்ட என் மனை 1 அம்பாறையிலிருந்து 13 கிலோமீற்றர்
முகமும் மாறுதலுக்குள்ளா 1தூரத்தில் “ஆதல் ஓய” பாலம் அருகே
பேசாமல் எக்ஸ்ரேயை என் 1சிறிய தயிர்க்கடை இருக்கிறது. “'சபுன் |
தந்தாள். மீகிரி” என்ற பெயரில் இருக்கும் இந்தக்
''மொகத மஹத்தயா ( (கடையில் சுத்தமான, கலப்பில்லாத
உணுவத்த?” (என்ன டொ. (தயிர் வாங்குவதற்காக பலர்
நோயா?) என்றார் அந்தத் வாகனத்தை நிறுத்திச் செல்வர்.
மிகவும் பின்தங்கிய இந்த அவர்களின் பல வாடிக்கையாளர்களுள்
கிராமத்தில் பிறந்து வளர்ந் நானும் ஒருவன்.
மனிதர். சென்ற மாதம் ஒருநாள்
“உங்களுக்கு எத்தனை 1 கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்குச்
குழந்தைகள்?” என்றேன். செல்லும் வழியில் அந்த
''ஒரேயொரு 10 வயது தயிர்க்கடைக்கு முன்னால் எமது
குழந்தை பிறந்த பிறகு கு 1 வாகனத்தை நிறுத்திவிட்டு அந்தக்
பாக்கியம் இல்லாமற் போ கடைக்குச் சென்றோம். நானும்
என்ற வருத்தப்பட்டுக் கொ. மனைவியும் வைத்தியர்கள் என்பது அந்தக் கடை உரிமையாளருக்குத்
''ஏன் எக்ஸ்ரே எடுத்தீ
1தெரியும்.
" 'இரண்டு மாதங்களாக 1 "ஆயுபோவன் மஹத்தயா.
மகனின் வலது முழங்கால 1எனகங்தமய் ஹிட்டியே. எக்ஸ்ரே எக்க
மேல் ஒரு வீக்கம் ஏற்பட்ட 1பென்னகண்ட” (எக்ஸ்ரே ஒன்றை
எதுவும் இருக்கவில்லை. ர 1காட்டுவதற்காக நீங்கள் வரும்வரைதான்
முடியுமாக இருந்தது. அந் காத்திருந்தோம்) என்று சொல்லிக்
சற்றுப் பெரிதாக வளர ஆ கொண்டு தனது 10 வயது மகனின்
அம்பாறை வைத்தியசாலை முழங்கால் Xray யைக் காட்டினார்
சிறுவர் நோய் வைத்தியரி அந்தக் கடைச் சொந்தக்காரர்.
காட்டினோம். அவர் எக்ள்
வரும்படி கூறினார். அதுத எக்ஸ்ரேயைப் பார்த்ததும், தயிர்
வைத்திருக்கிறோம். கிளி தேவையில்லை. இந்தக் கடையில்
சென்று காட்ட வேண்டும் வாகனத்தை நிற்பாட்டாமல்
அதற்கிடையில் வீங்கிய 1 போயிருக்கலாம் என்று எண்ணியது
சிறிய துண்டு வெட்டி எடு 1 மனது. எக்ஸ்ரேயைப் பார்த்த
பரீட்சித்துப் பார்ப்பதற்காக 1கணத்திலேயே என்ன நோய் என்று
அனுப்பியிருக்கிறார்கள்” தெரிந்துகொண்ட நான் தொடர்ந்தும் 1அந்த எக்ஸ்ரேயை சில நிமிடங்கள
என்னுடைய கேள்விக் (பார்த்துக் கொண்டிருந்தேன்- மேலதிக
ஒரு பிரச்சினை இருப்பன தகவல்களைப் பெறுவதற்கு அல்ல,
கொண்ட அவர், ''எக்ள் மாற்றமாக என்னையும் எக்ஸ்ரேயையும்
இருக்கிறது? எதையும் ம மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருக்கும்
சொல்லி விடுங்கள் டொ அந்தத் தந்தைக்கு பதில்சொல்ல
அழ ஆரம்பித்து விட்டார் வார்த்தைகள் வந்து சேரும் வரையே
'' முழங்காலுக்கு பே எக்ஸ்ரேயைப் பார்த்துக்
கட்டியிருக்கிறது. இது 6 1கொண்டிருந்தேன். பார்த்து விட்டு
ஒரு வகைப் புற்றுநோய் 1பக்கத்திலிருந்து என் மனைவியிடம்
coma என்பது அதன் ( |கொடுத்தேன். அதனைப் பார்த்துவிட்டு
சொல்ல முடியாது தடு. 1சிறுவனுக்கு என்ன நோய் என்பதைப்
அவரோ விடவில்லை.
28
அல்ஹஸனாத் ஷஃபான்

காத்திருக்கும் கால்!
), D.C.H (Colombo), MD (Paed.Col) 1 வைத்திய நிபுணர்
வைத்தியசாலை, கல்முனை
வியினது
“அப்படியானால் புற்றுநோய் து. எதுவும்
இருக்கும் எனது மகனின் கால் சிடமே
துண்டிக்கப்பட வேண்டுமா?” என்று
கண்கலங்கினார்.
லாகு
''கொழும்புக்கு அனுப்பி டர் பெரிய
செய்யப்பட்ட பரிசோதனையின் தந்தை. அவர்
(Biospy) முடிவு Osteosarcoma ஆக |ங்களக்
இருந்தால் முழங்காலுக்கு மேல் ந அப்பாவி
தொடையென்பின் அரைவாசிக்கு மேல்
துண்டிக்கப்பட்டு புற்றுநோய் பரவுவது
T
தடுக்கப்பட வேண்டும். எனவே காலைத்
துண்டிப்பதைத் தவிர வேறு மகன். முதல்
வழியில்லை" என்று ஒருவாறு சொல்லி
முடித்தபோது கடைக்கு வந்திருந்த ழந்தைப்
விட்டது”
பலரது கண்களும் கசிந்து விட்டன. ண்டார்.
“'இது ஏன் டொக்டர், நாங்கள்
ர்கள்?”
கொடுத்த உணவுகளில் விற்றமின்
போதாதா? 5 எனது
அவர்கள் ஏழைகள்தான், அக்கு சற்று
மெக்டொனால்ட், கே.எப்.சி எல்லாம் டது. நோவு நடக்கவும்
அவர்களுக்குத் தெரியாது. இருந்தும்
கிராமத்து மண்ணில் உருவாகும் த வீக்கம் 1
பயிர்களிலும், கிராமத்துக் குளத்தில் ரம்பித்ததும்
நீந்தித் திரியும் மீன்களிலும் மற்றும் லக்குச் சென்று
உணவுகளிலும் தேவையான
விற்றமின்களை இறைவன் ரே எடுத்து
வைத்திருப்பதால், விற்றமின்களுக்கு ரன் எடுத்து பிக்கிற்குச்
குறைவு ஏற்படாது.
* 'இதற்கும் விற்றமின்களுக்கும் பகுதியில் ஒரு
சம்பந்தமில்லை” என்றேன். க்கப்பட்டு
“அப்படியானால் என்ன காரணம் கொழும்புக்கு
டொக்டர், வராமல் தடுக்க என்ன
செய்ய வேண்டும்?” படிப்பறிவற்ற அந்த | ளால் ஏதோ
அப்பாவித் தந்தையின் கேள்விகளும், கப் புரிந்து
அழுகையும் தொடர்கிறது. ரேயில் என்ன
எனக்குப் பதில் தெரிந்திருக்கும் என மறக்காமல்
நினைத்து மீண்டும் மீண்டும் கேட்கிறார்..! -டர்" என்று
அல்லாஹ்வின் படைப்புக்கு முன்னால்
வைத்தியர்கள் அப்பாவிகள் என்பதை "ல ஒரு
அந்த மனிதர் அறிந்திருக்கவில்லை. பம்பில் ஏற்படும்
" என்ன காரணம், வராமல் Osteosar
தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?'' 1 யர்...” மீதியை .
இதற்கும் பதில் எனக்குத் தெரியாது. றினேன்.
எனக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள எந்தவொரு வைத்திய நிபுணருக்கும்
டம்
424 ஒக்டோபர் 2003

Page 33
தெரியாது. உங்களின் மகனுக்கு ஏற்பட்ட இந்த நோய் அமெரிக்க ஜனாதிபதியின் மகனுக்கும் ஏற்படலாம். உலகில் இருக்கும் அனைத்து விஷேட வைத்திய நிபுணர்களும் ஒன்றுசேர்ந்து | ஆராய்ந்தாலும் பதில் கிடைக்காது. இப்போதைய மருத்துவ விஞ்ஞான அறிவு இதற்குரிய பதிலை இன்னும்
அறியவில்லை” என்றேன். | “அல்லமல் இன்ஸான மாலம் யஃலம்” (மனிதனுக்கு அவன் அறியாதவற்றை கற்றுக் கொடுத்தான் - ஸ்ரதுல் அலக்: 05)
ஆம், இறைவன் கற்றுத்தராத ஒன்றை நாம் அறிந்து " கொள்வதற்கில்லை என்பதை அந்த மனிதருக்கு
எடுத்துச் சொன்னேன். விஞ்ஞானமும், மருத்துவமும் 1 வளர்ந்திருக்கின்றன. அதன் மூலம் பல விடயங்களை
அல்லாஹ் கற்றுத் தந்திருக்கிறான். அப்படியிருந்தும் 1அவன் கற்றுத் தந்தவை கையளவே! அவன் 1கற்றுத்தராது தன்னளவே வைத்திருப்பது எவ்வளவு
என்பது எமக்குத் தெரியாது என்று அந்த மனிதருக்கு |சொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியிருக்கவில்லை | அறிவைக் கொண்டு ஒரு மனிதன் பெருமைப்பட்டுக் (கொள்கிறான். சந்திரனுக்குச் சென்று வந்தது பெருமை கலங்களுக்குள் ஒளிந்திருக்கும் கருவையும், ஜீனையும் |கண்டுகொண்டது பெருமை என்று மனிதன் . 1 நினைக்கிறான். அப்படியிருந்தும் பெருமையடிக்கும் இந்
அப்பாவி விஞ்ஞான மனிதன் ஒரு கிணற்றுத் 1 தவளைதான். பிரமாண்டமான பிரபஞ்சத்தின் படைப்பில்
சந்திரன் புறக்கணிக்கக் கூடிய ஓர் அமைப்பு. அங்கு " சென்று வந்தது பெருமையல்ல; மனிதன் ஓர் அற்புதப் படைப்பு. மனிதக் கலங்களில் இருக்கும் ஜீன் அந்த
அற்புதமான முழு மனிதப் படைப்போடு ஒப்பிடும்போது புறக்கணிக்கக் கூடிய ஓர் அமைப்பு. அதனைத் தெரிந்து 1கொண்டது ஒன்றும் பெருமையல்ல.
பெருமைக்குரியவனோ இவற்றையெல்லாம் படைத்துப் 1 பரிபாலிக்கும் ரப்- அல்லாஹ் ஒருவனே!
ஐந்து நாட்களுக்குப் பின் மீண்டும் கொழும்பு 1திரும்பும் வழியில் அந்தக் கடையில் தரித்துச் (சென்றோம். தந்தையும் மகனும் இருக்கவில்லை. 1அயலவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் மஹரகமை
வைத்தியசாலையில் இருப்பதாகவும், வலது கால் 1துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்கள்.
''செயற்கைக் கால் பொருத்த மிகவும் செலவாகுமா |டொக்டர், அவர்கள் மிகவும் ஏழைகள். செயற்கைக் கால் பொருத்த அவர்களிடம் பண வசதியில்லை?” என்று கேட்டார் அந்தக் கடையிலிருந்த ஒரு பெண்மணி - ''படைத்த இறைவன் கருணையுள்ளவன். ஏதோ ஒரு 1ஏற்பாட்டை அவனைப் படைத்த இறைவன் |
ஏற்படுத்தியிருப்பான்'' என்று கூறி அந்த இடத்திலிருந்து பிரிந்து சென்றோம்.
அல்ஹஸனாத் ஷஃ

மருத்துவத்துறையில் நம்
முன்னோர்
இஸ்லாமிய சாம்ராச்சியத்தின் 1 உச்சகட்டத்தின்போது அரேபிய மற்றும் யூத மருத்துவர்கள் மருத்து) வத்துறைக்கு குறிப்பிடத்தக்க | பங்களிப்பைச் செய்தனர்.
காய்ச்சி வடித்தல் (Distillation) | முறையை அறிமுகப்படுத்தியதுடன், புதிய ரக மருந்துப் பொருட்களையும் | அறிமுகப்படுத்தினர். உயர் விழுமிய
நியமங்களைப் பேணியதன் மூலம் இப்னு ஸீனா |
மருத்துவக் கலைக்கு கண்ணியத்தை ! கொணர்ந்ததுடன், தொழில்சார் ஆத்மார்த்தத்தை (Professional) Spirit) யும் வளர்த்தெடுத்தனர். பக்தாத் முதல் ஸ்பெய்ன் வரை | கிரேக்க ரோமானிய உலகின் சிறந்த மருத்துவ கலாசாரத்தை அவர்கள் பேணிக் காத்தனர்.
முன்னணி அரேபிய மருத்துவர்களாக ராஸி (கி.பி. 850-923) ! யும், இப்னு ஸீனா (கி.பி. 980-1037) வும் திகழ்ந்தனர். பெரியம்மை,! சின்னமுத்து ஆகிய நோய்களை ராஸி விளக்கினார். மேலும் மருத்துவக்கலையின் அடிப்படைகளில் ஒன்றாக உடற்கூற்றியலை! (Anotomy) பிரயோகித்ததுடன், வைத்தியசாலைகளின் ஒழுங்க | மைப்பையும் அறிமுகப்படுத்தினார். பக்தாத் வைத்தியசாலையின் | மருத்துவராக இருந்த இப்னு ஸீனா 'கானூன்' எனும் மருத்துவ ) நூலை எழுதினார். இது மருத்துவப் பயிற்சிக்கான அடிப்படைக் | கலைநூலாக (Basic Text) பல நூற்றாண்டுகள் இருந்து வந்தது. | இந்நூலில் அவர் நோய்களை திறம்பட வகைப்படுத்தியிருந்தார்.
ஸ்பெய்னில் இஸ்லாமிய கலாசாரத்தின் எழுச்சியுடனாக மருத்துவத்திறனும் (Medical Skitt) Albucasis, Avenzor, Averroes) ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டன. Albucasis அவர்களால் உடலுக்குள் செலுத்தி ஆராயும் உபகரணங்கள் (Probes) மற்றும் 1 பல்வைத்தியக் கருவிகள் உருவாக்கப்பட்டன.
Arenzor அவர்கள் குறிப்பிடத்தக்க முன்னோக்குடன் | இரைப்பைப் புற்றுநோய் மற்றும் களப் புற்றுநோய் என்பன பற்றி ! விளக்கினார். மேலும் போஷணைச் சாரத்தைப் பற்றி (Nutrient | enema) பயன்படுத்துவதை அங்கீகரித்திருந்தார். இன்னும் | பெரியம்மை நோயானது ஒரு நபரை இருமுறை தொற்றுவதில்லை | என்பதைக் குறிப்பெடுத்தார்.
கெய்ரோவில் Moses Maimonides (கி.பி. 1135-1204) எனும் ! மருத்துவர் தற்தூய்மை (Personal Hygine), நச்சு மாற்று மருந்து (Antidotes) மற்றும் மருத்துவநெறிமுறைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். ஏனைய அரேபிய ஹீப்ரு மருத்துவர்கள் மருந்தாளர்களுக்கான வழிகாட்டல்களை (Apothecaries' Manu-) ats) யாத்தளித்தனர். இவை பல்வேறு மருத்துவப் பதார்த்தங்களின் | பாவனையை நியமப்படுத்துவதில் உதவின. 700க்கும் மேற்பட்ட | மருந்து வகைகள் முஸ்லிம் மருத்துவர்களால் கையாளப்பட்டன. | இவர்கள் இவற்றைத் தெரிவுசெய்வதிலும், தயாரிப்பதிலும் ] அவர்களது உயர்திறன்களை பிரயோகித்தனர். நூல் : THE BOOK OF HEALTH AMedical Encyclopedia for everyone Vot.iii, 2ம் பதிப்பு 1962] Chapter 27-Medical History பக்கம் 733 D.VAN NOSTRAND COMPANY (Canada) LTD.
தமிழில்: ஆஇஷா ஹயாம்!
என் 1424 ஒக்டோபர் 2003
29

Page 34
பதாவா அந்நிஸா
மைத்துனர் மத்திய
-- 5
ஒரு வீட்டுச் சூழலில், குறிப்பாக வைத்திருக்கிறது என (கூட்டுக் குடும்பமாக வாழும்
கவனத்தில் கொள்ள 1 சூழலில் வசிக்கும் ஆண் - பெண்
பெருமானார் ஸல் 1 உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர்
அலைஹி வஸல்லம் 1நெருங்கி உறவாடும், சகஜமாகப்
கூறியாதாக உக்பா 1 பழகும் நிலை இயல்பாகவே
ரழியல்லாஹு அன்வ தோன்றி விடுகிறது.
அறிவிக்கிறார்கள்: ' | இந்நிலையானது.- காலப்போக்கில்
பெண்களுக்கு அருே இஸ்லாமிய வரையறைகளை
செல்லாதீர்கள்” அப் அனுசரிக்கும் விடயத்தில்
பெருமானாரைப் பார் தளர்வைத் தோற்றுவித்து விடுகிறது.
"அல்லாஹ்வின் தூ, இத்தகைய விடயங்களுள்
பெண்ணின் கணவனி ஒன்றுதான் மைத்துனர்
(Brother in Law) ப | முன்னிலையில் (இவர் கணவரின்
என்ன?” என்று கேட் 1 சகோதரராக அல்லது சகோதரியின்
பெருமானார், ''கண 1கணவராக இருக்கலாம்) ஹிஜாப்
மத்தியில் ஹிஜாபை 1 பேணப்படாத நிலையில் எமது
அனுசரிக்காததன் 2 1 சகோதரிகள் சகஜமாக
மரணத்தை நோக்கிய 1 நடமாடுவதும், உரையாடுவதுமாகும்.
என்ற கூறினார்கள்” எனினும் இஸ்லாமிய ஷரீஅத் 1 இதற்கு தெளிவான
மேற்குறிப்பட்ட 2 1 வரையறைகளை இட்டு
கணவரின் சகோதர
- -- -- -----
உதிர்ந்துவிட்ட சுவனத்து மலர்!
-- -- --
I நான் கண்ட முதல் பூவே!
முதலில் மலர்ந்து 1 முன்பே உதிர்ந்துவிட்டாய் சுவனத்திற்காய் உதிர்ந்த சுகந்த மலரே! சுகமான உன் முகம் என்னுள் ' சோகங்களைச் சேர்க்கிறதே கண்ணீரை எல்லையின்றி | வருவிக்கிறதே 1 கண்ணாடியாய்ப் பளிச்சிடும்
உன் கண்கள் 1 செக்கச்செவேலென
சிவந்திருக்கும் உன் அதரங்கள்
விழிமுன்னே நிழலாடுன்றனவே இனி எப்போது உனைக் காண்பேன்?
உதிர்ந்துவிடு முன்னே உதறிக் கொண்டிருந்த கால்கள்
அமைதியாய் இங்கு அடங்கியதே பசிக்கின்றவேளை பால்கேட்ட உதடு
மூடிக்கொண்டே சிரிக்கிறதே "இறை அடிமை” பெயர் தாங்கி இறைவனடி சேர்ந்திட்ட இருமாத இளம்பிஞ்சே உன்னை எதிர்பார்த்திருப்பேன் பிஞ்சே என்றோ ஒரு நாள் சுவனம் செல்லும் வரம் எனக்கும் கிடைக்காதா உன்னால்?
ஹமீதா நிஸார் தியத்தலாவ
30
அல்ஹஸனாத் ஷஃபா

) ஹிஜாபை அனுசரித்தல்
- ---
பதைக்
ஹிஜாபுடன் அன்றி பழகுவதை வேண்டும்.
மரண அபாயத்திற்கு | லல்லாஹு
ஒப்பிட்டுள்ளதிலிருந்து இதன் அவர்கள்
பாரதூரம் தெளிவாகிறது. பின் அம்ர்
இத்தகைய குடும்ப ) அவர்கள்
அங்கத்தினர்கள் குடும்பத்தின் ஓர் . மஹ்ரமல்லாத
அங்கத்தினராகவே கருதப்படுவதால்
அவர்கள் இலகுவாக பெண்கள் போது ஒருவர்
இருக்கும் பகுதிக்கு செல்லக் த்து,
கூடியவர்களாகவும், அதிகமான நரே! ஒரு
நேரங்களில் வரவேற்புக்கு ன் சகோதரர்
உரியவர்களாகவும் இருக்கின்றனர். ற்றிய கட்டளை
இது மிகவும் நெருக்கமான டார். அத்குப்
நிலைக்கு, விரும்பத்தகாத, வரின் சகோதரர்
அனுமதிக்கப்படாத
நடவடிக்கைகளுக்கு இட்டுச் பொயமானது
செல்லக்கூடும். பது போன்றது”
இஸ்லாமிய ஒழுங்கைப்
பேணுவது இத்தகைய புகாரி, முஸ்லிம்) ஆபத்துக்களிலிருந்து தற்காத்துக் ஹதீஸில்
கொள்ள உதவும். ர்களுடன்
- ரிப்கி -
தஃவதுல் குர்ஆன் வஸ்ஸுன்னா
போட்டிப் பரீட்சை முடிவுகள் சிரேஷ்ட பரிவு: 1ம் பரிசு: செல்வி M.F.F. லரீபா, அல்அஸ்ஹர் ம.ம.வி.
| ஹெம்மாதகம்.) 2ம் பரிசு: செல்வி M.S.F. ஜெனீரா அல்அஸ்ஹர் ம.ம.வி. |
|ஹெம்மாதகம.| 3ம் பரிசு: செல்வன் N.M. றிஸ்வான், வன்னி முந்தல்றோட், |
மணல் தோட்டம், கற்பிட்டி. | ஆறுதல் பரிசு பெறும் ஐவர்: செல்வி M.N. அஸ்மா பேகம், குமரிமுல்ல மு.ம.வி., பூகொடை.| செல்வி M.E.F. ஷிஹாரா, அல்அஸ்ஹர் ம.வி. ஹெம்மாதகம். செல்வி M.M. அஸ்மியா, அல்அஸ்ஹர் ம.வி. ஹெம்மாதகம. | செல்வி M.F.F. நஸீஹா, அல்அஸ்ஹர் ம.வி. ஹெம்மாதகம். செல்வி M.J.F. மபாஸா, அல்அஸ்ஹர் ம.வி. ஹெம்மாதகம்.
இவர்களுக்கு எமது பாராட்டுக்கள். பரிசுகள், சான்றிதழ்கள், | காலக்கிரமத்தில் வழங்கப்படும், இன்ஷா அல்லாஹ். 11 பரிசு பெற்ற ஏனையோரின் விபரங்கள் இன்ஷா அல்லாஹ்)
அடுத்த இதழில் அறிவிக்கப்படும். பணிப்பாளர் தஃவதுல் குர்ஆன் வஸ்ஸுன்னா பகுதி
V 1ார ர எ "1 *1) 0 1 1 1 6 | ) - 1
எ 1424 ஒக்டோபர் 2003

Page 35
'6:-.-.-
| இறை நம்பிக்கையை உறுதிப்படுத்தும் | | DNA- ஓர் உ
ஒரு நூலகம் என்பது
தேர்ந்த நூலகம் ஆயிரக்கணக்கான நூற்களை
கண்காணிக்கப்பு 1 தன்னகத்தே கொண்ட ஓர் இடம் என
அனைத்தும் குறிப்பிடுகிறோம். ஒவ்வொரு நூலும்
இப்படி அழகாக 1 ஒவ்வோர் உள்ளடக்கத்தைக்
பொட்டாக எழுத |கொண்டிருக்கும். ஒரு தனிநூல்
வைத்திருக்கிறா 1 இலட்சக்கணக்கான எழுத்துக்களைக்
மெதுவாக நகர் கொண்டிருக்கும். அத்தனை இலட்சம்
நூலகரிடம் செல் எழுத்துக்களாயினும் அவை வெறுமனே
தலைகாட்டுகிறது 1 குறித்த மொழியிலுள்ள
விட்டுவிட்டு கேட் எழுத்துருக்களின் (Characters) மூலமே
என்ன புத்தகங்க சொற்களாகப் பின்னப்பட்டு வாக்கியக்
அந்த நூலகர் ந கோவைகளாகி புத்தகப்
பேசுகிறார். ''ஏ பொக்கிஷங்களாகின்றன.
தெரியாதா?” “6 நமது தமிழ்மொழி 247
இப்படி....?” அவர் 1 எழுத்துக்களைக் கொண்டது. அவை 1 தமக்குள் பின்னப்படுவதால் சொற்கள்
Dr. எம்.எ | உருவாகின்றன. அச்சொற்கள் ஒரு (எழுத்தாளனின் கோர்வைப்படுத்தலினால்
''இது எமது ! |அழகிய வாக்கியங்களாகி
இங்கு நாம் அை |கவிதைகளாக, கட்டுரைகளாக,
பட்டியலையும் ை கதைகளாக வெளிவருகின்றன.
எந்த நூலை எடு அவற்றை வெவ்வேறாக வகைப்படுத்தி,
இங்கு பதியப்படு | வரிசைப்படுத்தி நூலகங்கள்
எப்போது எடுத்து செயற்படுகின்றன.
கொண்டு வரவே நான் பெரும் நூலகமொன்றினுள்
அத்தனையும் இ நுழைகிறேன். திரும்புமிடமெல்லாம்
என்கிறார். நூற்கள்! எனக்குத் தெரிந்ததோ
''ஆ... முக்கி தமிழ்மொழி மட்டும்தான். ஆங்கிலம்
என்னவென்றால், (அறவே வராது என வைத்துக்
பிரமிப்போடு பார் 1 கொள்வோம். முதலில் எனக்கு என்ன 1 தோன்றும்...?
நூல்களையும் ஒ
எழுத்து விடாமல் ஆம்... வியப்பு! வியப்பு!! என்ன
பதிவுசெய்து வை | அருமையான ஒழுங்கமைப்பு!
சிலவேளை சில |கண்ணைக் கவரும் வண்ணங்கள்!
தொலைந்தாலும் கவர்ந்திழுக்கும் கோர்ப்பு முறைகள்!
மீண்டும் நாம் தெ | வியப்பு வலுத்துக் கொண்டே செல்கிறது.
எமக்கு மிகவும் 6 மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்.
என்று தமது நூல் ' அழகான புத்தக ராக்கைகள்...
பெருமனதோடு சு ஒவ்வொன்றின் நெற்றியிலும் ஏதோ
எனக்கு அவர் எழுத்துக்கள் (எனக்குத்தான் பாஷை
நூலகத்தின் நூற் புரியாதே!) என்னதான்
“சார், அந்த நூற Tஎழுதியிருக்கும்...? மீண்டும் பார்க்கிறேன்.
தயக்கத்தோடு சே 1 திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன். ஒன்று
சொல்கிறார்: | மட்டும் புரிகிறது. இந்த நூலகம் | அற்புதமான முறையில்
“இந்த நூலக 1 பராமரிக்கப்படுவது மட்டுமன்றி, மிகத்
கணக்கான நூல்
வ உ உ .
அல்ஹாபினாத் ஷஃ

னே விஞ்ஞானம் - 04 உயிரியல் நூலகம்
திட்டு
ளினால்
எமது நாட்டிலே உள்ள மிகப்பெரிய கிறது.
நூலகங்களுள் ஒன்று. உங்களுக்குத் புத்தகங்கள்தான். ஏன்
தேவையான அனைத்துத் துறைகள் அடுக்கி நெற்றிகளில்
சார்ந்த நூல்களும் இங்கு உண்டு.
வாசகர்களின் வசதி கருதி ஒவ்வொரு கள்? புரியவில்லை!
துறைக்கும் தனிப்பகுதி து அங்குள்ள
ஒதுக்கியுள்ளோம். மருத்துவம், கிறேன். தயக்கம்
பெளதீகம், இரசாயனம், கட்டிடக்கலை, - ஆயினும் வெட்கத்தை
மொழி, இலக்கியம், கணனி... என ந விடுகிறேன். “இவை
உலகிலுள்ள அனைத்துத் ள்?” நல்லவேளை
துறைகளையும் சார்ந்த தகவல்களை ம்மவர். தமிழிலேயே
இங்கு பெற்றுக் கொள்ள முடியும். - இது நூலகம்,
உலகில் வெளிவரும் தரியும்தான் ஏன்
பல்லாயிரக்கணக்கான நூல்வகைகளை | - விளக்குகிறார்.
இங்கு நீங்கள் பார்க்கலாம். மீண்டும் சொல்கிறேன். எமது நூலகத்தின்
விஷேடம் என்னவெனில், அத்தனை ஸ்.எம். பாஇக்
நூல்களும் பிரதான நூலகரின்
கம்பியூட்டரில் பதியப்பட்டுள்ளமைதான். நூலகர் அலுவலகம்.
அவரால் இங்குள்ள எந்த நூலையும் னத்து நூல்களினது
இருந்த இடத்திலிருந்தே எது, எங்கு வத்துள்ளோம். யார்
வைக்கப்பட்டுள்ளது என்பதை சொல்ல த்துச் சென்றாலும்
முடியும் என்பது மட்டுமல்ல, எந்த ம். அது மட்டுமன்றி,
நூலினதும் எந்த ஒரு வரியையும், ஏன் F சென்றார், எப்போது
எந்த ஒரு எழுத்தையும் கூட இருந்த ன்டும் போன்ற
இடத்திலிருந்தே வாசிக்க முடியும். என்று ) கு பதியப்படும்”
நிதானமாக கூறி முடித்தார்.
அவர் என்னதான் விளக்கினாலும் | பமான விடயம்
வியக்க முடிந்ததே தவிர, விளங்க அங்கு நீங்கள்
முடியுமா...? நூலகருக்கு நன்றி தீர்களே அத்தனை
கூறிவிட்டு வீட்டுக்கு வருகிறேன். று விடாமல் ஒரு
எனது எண்ண அலைகள் DNA எமது கம்பியூட்டரில்
எனும் எமது உடலின் கலங்களில் துள்ளோம்.
அமைந்துள்ள கட்டமைப்பின் மீது பற்கள்
செல்கின்றன. DNA! இது வெறுமனே அதன் மூலப் பிரதியை
நான்கு எழுத்துக்களால் (Chemical குத்துக் கொள்ள இது
Characters) ஆன, எந்த சதியாக உள்ளது”
விஞ்ஞானியாலும் புரிந்துகொள்ள த்தின் பெருமையை
முடியாத பாஷையால் படைக்கப்பட்ட - |கிறார்.
நூற்கள். அவற்றில் அடங்கியுள்ள கூறியவற்றை விட
தகவல்கள் ஒன்றா இரண்டா...! ரில்தான் கவனம்.
கோடானு கோடி! (ஒரு எழுத்துப் ளைப் பற்றி....''
பிழைத்தால் என்ன நடக்கும் என்பதை கிறேன். அவர்
கடந்த அல்ஹஸனாத் இதழில்
படித்திருப்பீர்கள்) தில் பல்லாயிரக்
ஓர் அதிநவீன நூலகத்தின் உள்ளன. இது
அத்தனை இயல்புகளையும் (Features)
ன் 1424 ஒக்டோபர் 2003
31

Page 36
------0-4-8-4-0-.
2_> _-_0_ __..
வீட்டுக்கு வருகிறேன். திருப்பித் திருப்பிச் சொன்ன வாக்கியம் நினைவுக்கு வ “அத்தனை நூற்களும் பிர நூலகரின் கம்பியூட்டரில் ! கூட விடாமல் பதியப்பட்டு
1 தன்னகத்தே கொண்டுள்ள 1 DNAக்கள்தான் ஒரு மனிதனின் | உருவாக்கம் முதல் (Concieve) | உயிர்பிரிதல் வரையுமான உடலியல் | இயல்புகளைக் கட்டுப்படுத்துகின்றன.
கட்டுப்படுத்தலுக்குத் தேவையான அத்தனை ஆணைகளையும் | பிறப்பிக்கின்றன. பிறப்பிக்கும் அத்தனை
ஆணைகளையும் (Commands) 1 குறியீடுகள் வடிவில் (Cordings) எழுதி
வைத்துக் கொண்டுள்ளன.
ஒரு மனிதனின் தனியொரு கலத்தில் 1 (Human cell) 46 DNA க்கள் உண்டு. 1 ஒரு மனிதன் கோடானுகோடி
கலங்களின் கலவை எனின், எத்தனை | பிரமாண்டமான உயிரியல் நூலகமாக
மனிதன் இருக்க வேண்டும்.....? அந்த | நூலகத்தின் நூலகர் யார்?
11 ப ப©ra கு
10 2010
Nu Tu (வர்)
அப்படியாயின்...
நமது உயிரியல் நூல் க்களுக்கும் அப்படியொரு இருக்குமோ..? எங்கே இ இந்த உயிரியல் நூலகத்த நூலகர் ஒவ்வொரு எழுத் அவதானிக்கிறாரா...? அட
இப்பொழுதுதானே ஞாபக ஐ00 சபலெம்
"மேலும், பூமியில் ஊர்ந்து
திரியும் அத்தனையும் உங்கள் இதறிய மருதுவாரேற்கை இதோ இபு
உயிரினங்களே. அவைகளில்
எனக்குப் புரியவில்லை. தூக்கம்
(நம்முடைய) குறிப்பேட்டில் | கண்ணைப் பறிக்கிறது. தூங்கிப்
விடவில்லை” (அல்குர்ஆன் போகிறேன். காலையாகிறது.
"...இன்னும் வானத்தி ( கல்லூரிக்குப் போகிறேன். ஆசிரியர்
கேட்கிறார். "'திருக்குறளை எழுதியது
இன்ஷா அல்ல 1 யார்?'' ''திருவள்ளுவர்” என்று பதில் 1 வருகிறது. மனதில் "DNA எனும் நூலை
சிறப்பிதழாக மல 1 எழுதியவர் யார்?” என்ற கேள்வி
முகவர்கள் இம்மாச்சி வருகிறது. மீண்டும் பதில் இல்லை. 1 புரியவும் இல்லை.
தொபு L
32
அல்ஹஸனாத் ஷஃபான் 1

-------- உள்ளவற்றில் அணுவளவும் உமது இரட்சகனுக்குத் தெரியாமல் மறைந்து விடுவதுமில்லை. இன்னும் அணுவைவிடச் சிறியதேயாயினும் அல்லது பெரியதாயினும் அவனது தெளிவான பதிவுப் புத்தகத்தில் இருந்தேயல்லாமல் இல்லை” (10:61)
எனவே, உயிரியல் நூலகர் ஒருவர் இருப்பது மாத்திரமின்றி, அத்தனை நூற்களையும் அணுவளவும் பிசகாமல், பத்திரமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள
ஏடும் உண்டு என்பது மிகவும் நூலகர்
தெளிவாகத் தெரிகிறது. [ ஒரு
நான் சென்ற நூலகத்தின் நூலகர் நகிறது.
சொன்ன ஒரு வார்த்தை மீண்டும் "தான
நினைவுக்கு வருகிறது. "'ஏதாயினும் ஒரு எழுத்துக்
நூலொன்று தொலைந்தால் அதன் ள்ளன"
மூலப் பிரதியை மீண்டும் தொகுக்க இந்த ஏற்பாடு மிகவும் உதவுகிறது”
ஸுப்ஹானல்லாஹ்! DNA பற்றிய இவ்வளவு சின்ன அறிவே இறைவனின் தெளிவான ஏட்டை (Preserved tablet- | லவ்ஹுல் மஹ்பூழ்) எனக்கு உறுதியாக | உணர்த்துமாயின் விஞ்ஞானத்தை விரிவாகக் கற்பது- நிச்சயம் எனது ஈமானுக்கு இன்னும் இன்னும் உரமூட்டும் என்ற நம்பிக்கையில் இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு நித்திரை கொள்கிறேன்.
| "வானத்திலும், பூமியிலும்
இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் கமான DNA
அறிவான் என்பதை நீர் அறியவில்லையா? கம்பியூட்டர்
நிச்சயமாக இவை யாவும் நக்கும்...?
பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ளன. தின் பிரதான
(அப்படி அவன் அறிவது) தையும்
அல்லாஹ்வுக்கு மிகவும் ஆண்டவனே! ம் வருகிறது!
சுலபமானதேயாகும்” (22:70) ப திரியும், பறந்து
அல்லாஹ் எமது ஈமானையும் ளைப் போன்ற
விஞ்ஞான வளர்ச்சியோடு வளரச்
செய்வானாக! எதையும் பதியாது
உசாத்துணைகள்: - 6:38)
1. www.harunyaha.com லோ, பூமியிலோ
2. உயிரியல் க.பொ.த (உயர்தரம்) "ஹ் அடுத்த அல்ஹஸனாத் இதழ் ரமழான் - இருக்கிறது. அதிகம் பிரதிகள் தேவைப்படும்
ம் 20ம் திகதிக்குள் விற்பனை முகாமையாளரை ர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம். ------------------ 424 ஒக்டோபர் 2003
------

Page 37
ITTTT)
c
அLC Abayas
BELOW FARLIN SHOW ROOM 130/12, GROUND FLOOR, JAZEEN MAIN STREET, COLOMB0-11 (OPPOSITE INDIAN OVER SEAS B TEL: 01-2389766, 0777-191509
உங்கள் அன்புக் குழந்தைகளி
கடை கடையாய் ஏறி இறங்க
இதோ மாவனல்ை
Baby
சிறுவர் ஆடைகளி முற்றிலும் நவீன வடிவமைப்பில் உருவான
8சிறுவர் ஆடைகள் 8 தெ 3 குழந்தை ஆடைகள் 8 மெ
கர்ப்பிணித் தாய்மாருக்கான விசேட ஆடை பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் நம்பகமா
No, 21/C Courts Road,
Mawanella Tel: 035-2247238
பெண்களுக்கு பாதுகாப்புடன் எவ்வித சங்கடமுமின்றி பொருட் * Kiddy Suits
*Poணயின * Napறர்es / Naறறy Pims
*Creவான * Caps /Hass:
*Cologா * Tணels
*நீரை ஐ * Rubber Sheets
*Sமறை / * Pillows / Pillows CasCS
*Mail Pie * Mosquito nets
*Diapas * Sacks / ShoCS)
*Pales Pa * Cotton buds
*Baby C * Feeding bottles
*Wool St * Training cups
*Flannel * Baby Dimmer Sets
*Rubber * Bottle brushes
*Wet tiss * Nipples / Nipple holders
*Cloth ha * Bottle Warmers
*Cloth C
அருகில்
M.J.M.Akram
Manager
அல்ஹஸனாத் ஷ.

DL OTHING
&Hijabs/
IA ARCADE,
SHOW ROOM CAPTAIN COMPANY 46IA, KAHATOWITA THIHARIYA TEL: 033-2279057
EANK)
ன் ஆடைத் தெரிவுகளுக்காக்காக நம் அவஸ்தை இனி வேண்டாம்
ல நகரில்
Care Centre ன் சொர்க்காபுரி
ட்டில்கள் ந்தைகள் தலையணைகள் மற்றும் கள் முதல் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து கவும் நியாய விலையிலும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்
கூடிய சுதந்திரரைணை ஆடைத் தெரிவிற்கும் உங்கள் விருப்பம் போல்
னை தெரிவு செய்து கொண்ணவும் அமைதியான சூழல் கொண்ட இடம் Powder balls / Puff
* Bath Basings
* Bath beds / Bath Charts Lotions
*Baby கேது |
*Cat Shானது 7 Oil / Shaணற0
* Baby Baskets
* Nickers nges
*By aேcks
*Coாdைes / Paties an Case)
* Cotton Wools
*Umbalas * Mattresses
* Tem BOTES / Water botlies Paணறமாக
* Detergents / Detitol * Baby Sets / Gift sets Keis
* Mama Bag)
* Deயாண Shorts / IDemim loறgs * Washning Powder
* Sகாவிலை Is / Wool caps
* Medicine feeders * Baby Tooth Brushes / Baby Tooth Paste heets / Flannel Materials * Toys
* Bed jackets antics
* Go Carts
* Cottom Cloth * WarkCTS
* Hourse Coats * Bicycles
* Feeding bras * Baby Cupboards
AII kryds of children wear
2ES
18
பான் 1424 ஒக்டேபர் 2003
32 A

Page 38
|Printing of * Muslim Calenders *
* Picture Special Prices for Madrasas, Mo
BILXAHBAHTUR
un JANUARY 20
tuztDTSTO
-yasi -
Sameetsa
tinggih satelita saintofijedim
L-tyyli,
සtsuර පුන්‍යය as se det seg pesans SC et Lm.
Etxagt at ethes
Suale si staat
SESETA 23 I5 A 62 EA28 29 30
12H13:14:15:1612 1193 2021A223 2309 262 273 284 293 3016
Narratival (Rali-Fan Prezyfirt (full still-fengu af sau vill Star taifft: till en soiures frais faitseliin) resthicusat kelikkos fortiivsoff -Stritt al-Shuklesarskal. IMirtiiti.
agravns een), GT ugali u
Please C
AJ Prints
No. 44, Stat
i Dehiv Tel : 272320
OR
PRA
69/1, Mai
Dharga
OT 1 9 அல் ஊரனோத் ஷஃபான்
32B

Calenders Dffice (Large & Small) 'alenders sques & Religious Institutions
04.
E
I3 34
5.49
GT-a d4-06
32 07-48
| 33 09-10 9.3 11-1125 13-155 16-175,37 fa-20
21-25 | S19. 26-29 540 30-31 !
652
6.54 at
| 38 6155 6.55 658 6.57
12. att 6.58 6.58 6.59 7.00 T.001234
11.44
2,588
340
N. 90 8.0 8.2
SOCIETY 269487
kungirtingre
Taman itd.
7. Durumu ffusom nye
nie. Rinne statim pissey 1-Tieni ta Porpiduy
Pittses at Luan Hutafu
ontact
(Pvt) Ltd.
on Road, Vela.
5, 2723209
BI NTS
1 Street,
TOWN. 2-299306 - 1424 mäGLTurt 2003

Page 39
உணவுப் பொருட்கள் தொடர் ஹலால் ஹராம் வரை!
(வாசகர்கள் கவனிக்க: இப்பகுதி உயர்தர வகுப்பில் இஸ்ல கற்கும் மாணவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருப்பினும், இப்படு அனைத்துத் தரப்பினருக்கும் அவசியமான அம்சங்களைக் குறிப்பாக உயர்தரத்துக்கு அப்பால் G.A.Q, B.A கற்க கொள்வோருக்கும் உபயோகம் அளிக்கக்கூடிய வண்ணமே என்பதைக் கவனத்திற் கொள்ளவும். உயர்தர வகுப்பு மாண வழங்கப்படும் குறிப்புகளுக்கு அதிகமாக உள்ள தகவல்களை கொள்ளலாம். (ஆ-ர்)
மதுபானம், போதைவஸ்துக்கள்
என்பதற்கு நியா " பற்றிய ஷரீஅத்தின் நிலைப்பாட்டை
காரணங்களைக் 1 சென்ற இதழில் விளக்கினோம்.
அவற்றைச் சுருக் 1 இவற்றுடன் தொடர்புடைய
நோக்குவோம். 1 புகைத்தல் சம்பந்தமான ஷரீஆ
1. போதையை கண்ணோட்டத்தை இவ்விதழில்
புகைத்தல் பே Tகாண்போம்.
ஏற்படுத்துகிறது. இன்று பாவனையில் இருக்கும்
பழக்கமுடையோ 1 சிகரெட், சுருட்டு, பீடி போன்றவை
கூடுதலாகவே ரே 1 ஆரம்ப காலத்தில் பரவலாக
ஏனைய போதை 1 இல்லாமல் இருந்த
பாவிப்பதன் மூல 1காரணத்தினாலும் இவற்றுக்கும்
அளவுக்குப் போ 1 பயன்படுத்தப்படும் புகையிலை
போதும், மிகக் ( 1 முதலானவற்றினால் விளையும்
அளவிலாவது பு சுகாதாரக்கேடுகள் பற்றி அன்று
போதை கொள்க (அறியப்படாமல் இருந்த
"குறைந்தளவு போ | காரணத்தினாலும் புகைத்தல் பற்றிய
கூடியதும் ஹராமால் [தெளிவான மார்க்கத் தீர்ப்பை
நபிமொழி. (ஆரம்பகால இமாம்கள் |வழங்கவில்லை. அண்மைக் காலம்
2. சோர்வை ஏற் வரை புகையிலையின் தன்மை,
புகைப்பதனால் | புகைத்தலால் ஏற்படும் விளைவுகள்
ஏற்படுவதில்லை 1 பற்றிய அறிவுபூர்வமான, விஞ்ஞான
வாதிப்போரும் பு | ரீதியிலான தெளிவான முடிவுகள்
ஏற்படுத்துகிறது ! பெறப்படாததனால் புகைபிடித்தல்
மறுப்பதில்லை. | [ பற்றிய தீர்ப்பிலும் இஸ்லாமிய
உறுப்புக்களில் ( அறிஞர்கள் மத்தியில் கருத்து
கூடியவற்றையும் வேறுபாடுகள் நிலவி இருக்கின்றன.
இது பற்றிய ஹத
அஹ்மத், அபூதா | சிலர் புகைத்தல் மக்ரூஹ்
கிரந்தங்களில் ப என்றார்கள்; வேறு சிலர் முபாஹ் (பிழையானதல்ல) அது ஆகுமானது
இவற்றுடன் | | என்றார்கள்; மற்றும் சிலர் ஹராம்
மூன்று வகையாக என்று தீர்ப்பு வழங்கினார்கள்.
விளைகின்றன. தற்காலத்தில் பெரும்பாலான
01. உடல்நலனு ஆலிம்கள் புகைத்தலை ஹராம்
புகைப்பதனால் என்றே கருதுகிறார்கள்.
ஏற்படும் பயங்கர புகைத்தல் ஹராமானது
பாதிப்புக்களைப்
கேடுகளைப் பற்ற அல்ஹஸனாத் ஷஃப

- --
பான பறைகள்(05)//
R/
இஸ்லாம்
த்தை ஒரு பாடமாகக் தியானது பொதுவாக கொண்டிருப்பதுடன், தக நெறிகளை மேற்
அஷ்ஷெய்க் தயாரிக்கப்பட்டுள்ளது
A.C. அகார் முஹம்மது நளீமி | வர்கள் ஆசிரியர்களால் 1 இதிலிருந்து பெற்றுக்
மருத்துவம் மிக விரிவாகப்
பேசுகிறது. ஒரு காலத்தில் பமான பல
புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்கள் காணமுடிகிறது.
பற்றி உறுதியான, முடிவான கமாக கீழே
அறிவியல் ரீதியான ஆய்வுகள்,
முடிவுகள் இருக்கவில்லை ஏற்படுத்துதல்:
என்பதனால் இதுபற்றிய பாதையை
நிலைப்பாடுகளும் வேறுபட்டன. குறிப்பாக ஆரம்ப
ஆனால் இன்று இதன் கேடுகள் நக்குச் சிறிது
குறித்து எத்தகைய சந்தேகத்தையும் பாதை ஏற்படுகிறது.
ஏற்படுத்த முடியாத அளவுக்கு இது ! வஸ்துக்களைப்
பற்றிய ஆய்வுகள் உறுதி ம் ஏற்படுகின்ற
செய்துள்ளன. வருடாந்தம் தை ஏற்படாத
புகைத்தல் தொடர்பான குறைந்த
நோய்களினால் 2.5 மில்லியன் கைப்பவர்கள்
மக்கள் வயதாவதற்கு றொர்கள்.
முன்னதாகவே இறப்பதாக உலக தையை ஏற்படுத்தக்
சுகாதார ஸ்தாபனத்தின் எது” என்பது
பணிப்பாளர் நாயகம்
தெரிவிக்கிறார். அதாவது ஒவ்வொரு)
13 வினாடிகளுக்கும் ஒரு மரணம் படுத்துதல்:
இதன் மூலம் சம்பவிக்கிறது. | போதை
மற்றுமோர் ஆய்வின்படி என்று
புகைப்பதனால் தினமும் 300 பேர் கைத்தல் சோர்வை
கொல்லப்படுகிறார்கள். இன்னுமோர் | என்பதை
ஆய்வின்படி தினமும் இரண்டு பியவர்கள் உடல்
சிகரெட்டுக்குமேல் புகை சார்வை ஏற்படுத்தக்
பிடிப்பவர்களில் நான்கில் ஒருவர் தடுத்துள்ளார்கள்.
வயதாவதற்கு முன்பே இறக்கிறார். ஸ் முஸ்னத்
புகைத்தலால் பல்வேறுபட்ட வுத் முதலான
நோய்கள் உருவாகின்றன. திவாகியுள்ளது.
புகைபிடிப்பதனால் ஏற்படும் கைப்பதனால்
நோய்களில் புற்றுநோய் [ தீமைகள்
குறிப்பிடத்தக்கதாகும். பலவிதமான
புற்றுநோய்கள் இருக்கின்றன. பிற க்கு ஏற்படும் கேடு:
புற்றுநோய்களைக் காட்டிலும் உடல்நலனுக்கு
நுரையீரல் புற்றுநோயால் மான
அதிகமான மக்கள் பற்றியும் சுகாதாரக்
மரணமடைகிறார்கள். 90%க்கும்
அதிகமான நுரையீரல் புற்றுநோய், யும் நவீன யும் நவீன,---அது ன் 1424 ஒக்டோபர் 2003
பம்
33

Page 40
1 புகைபிடிப்பதனால் ஏற்படுவதாக
உலக சுகாதார நிறுவனம்
ஒரு காலத்தில் புன கூறுகிறது. இந்த நோய் தொற்றிக்
அறிவியல் ரீதிய கொள்ளும், அபாயம், புகை
இதுபற்றிய நிலை பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைபிடிப்பவர்களுக்கு 15 மடங்கு
குறித்து எத்தகைய 1 அதிகமாகவுள்ளது.
தொண்டை அல்லது வாய்ப்புற்று நோய் அபாயத்தை புகைபிடித்தல்
மேலும் புகைத்த தோற்றுவிக்கிறது. மேலும்
குறைக்கிறது; உபம் புகைப்பிடிக்காதவர்களை விட
மருந்துகளின் பயன் புகைப்பிடிப்பவர்கள் உணவுக்
குறைக்கிறது; குடற் 1 குழல், இரைப்பைப் புற்றுநோயினால்
தீவிரப்படுத்துகிறது. இறக்கும் அபாயம் அதிகம்
இதுவரை கண்ட 1 இருக்கிறது. புகைபிடிக்காதவர்களை
விளக்கங்களிலிருந்து 1விட புகைபிடிப்பவர்கள் சிறுநீர்ப்பை
உடல்நலனை எவ்வள 1 மற்றும் சிறுநீரகப் புற்றுநோய்,
கடுமையாகப் பாதிக் |ஆகியவற்றாலும் தாக்கப்படும்
விளங்க முடிந்தது. |ஆபத்தும் அதிகம் என ஆய்வுகள்
மனிதனின் சுகாதார |கூறுகின்றன.
விளைவிக்கக் கூடிய | புகைபிடித்தல் இதய
நோக்கில் ஹராமாக நோய்களுக்கும் முக்கிய காரணமாக
கொள்ளப்படுகின்றன |விளங்குகிறது. புகைக்கப்படும்
பின்வருமாறு கூறுகி சிகரெட்டின் எண்ணிக்கை
"உங்களை நீங்கே அதிகரிக்கும் அளவுக்கு மாரடைப்பு
வேண்டாம். நிச்சயமாக ஏற்படுவதற்கான வாய்ப்பும்
மீது மிகவும் அன்புடை [ தீவிரமடைகிறது.
இருக்கின்றான்" (அந்ற சிகரெட்டில் நிகோடின்
"மேலும் உங்களை அடங்கலான 4000 கேடு
உட்படுத்திக் கொள்ளாதீ 1 விளைவிக்கும் இரசாயனப்
பொருட்கள் இருப்பதாக விஞ்ஞானம்
மனிதனுக்கு கே
1 கூறுகிறது.
அனைத்தையும் நட்
தடுத்துள்ளார்கள் 6 புற்றுநோய்கள், இருதய
ஹதீஸ்கள் ஆதாரம் நோய்கள் மட்டுமன்றி
இஸ்லாமிய ஷரீஆ புகைபிடிப்பதால் அபாயகரமான
வகுக்கும்போது க6 சுவாசக் கோளாறுகளும்
கொள்ளும் அடிப்ப ஏற்படுவதாக அறிவியல் - ஆய்வுகள்
-'நலன்கள் ---நன்6 [ கூறுகின்றன. மார்புச்சளி, ஆஸ்துமா, வேண்டும்; தீங்குக
எம்பீஸிமா (Emphysema) உட்பட
தவிர்க்கப்படல், அ 1 மற்றும் பல சுவாசக் கோளாறு
தடுக்கப்படல் வேவு 1 நோய்களை புகைத்தல்
என்பதாகும். 1தீவிரப்படுத்துகிறது என்பதற்கு
புகைபிடிப்பதனா (போதிய அறிவியல் ஆதாரங்கள்
மூன்று வகையான கிடைக்கின்றன.
உடல்நலத்திற்கு | 1 புகைபிடித்தல் இனப்பெருக்க
கேடுகளைப் பற்றி சுகாதாரத்திற்கும் ஊறுவிளைவிக்கும்
கலந்துரையாடினே | என்பதும் மருத்துவம் கூறும்
வகைக் கேடு பெ மற்றுமோர் உண்மையாகும்.
02. பொருள் நஷ் | சொத்தைப்பல், பல்விழுதல், ஈறு
புகைப்பிடிப்பதா |வீக்கம், வாயில் துர்நாற்றம்
விரயமாகிறது. உ முதலான பல நோய்களுக்கும்
ஆன்மாவுக்கோ எ புகைத்தல் காரணமாக அமைகிறது. பயனுமளிக்காத 6
34
அல்ஹஸனாத் ஷஃபா

த்தலால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி உறுதியான, முடிவான என ஆய்வுகள், முடிவுகள் இருக்கவில்லை என்பதனால் பாடுகளும் வேறுபட்டன. ஆனால் இன்று இதன் கேடுகள் சந்தேகத்தையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு இதுபற்றிய
ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
5 நுகர்திறனைக்
விரயமாக்கப்படுகிறது. வீண்விரயம் பாகிக்கும்
செய்வதை நபியவர்கள் பரும் திறனைக்
தடுத்துள்ளார்கள். அல்குர்ஆனும் புண் நோய்களை .
இதனைக் கண்டிக்கிறது.
| "வீண்விரயம் செய்யாதீர்கள்; ஏனெனில்,
மிதமிஞ்சிச் செலவு செய்வோர் புகைபிடித்தல்
ஷைத்தானுடைய சகோதரர்கள்" ாறு
வீண்விரயம் பற்றி இமாம் இப்னு ! கிறது என்பதை
ஹஸ்ம் பின்வருமாறு இவ்வாறு
கூறியிருக்கிறார்: ''வீண்விரயம் த்திற்கு ஊறு
செய்வது ஹராமாகும். வீண்விரயம் | ன இஸ்லாமிய
(மூன்று வகைப்படும்) எவையாகவே
1. அல்லாஹ் விலக்கியவற்றில் செலவு | . அல்குர்ஆன்
செய்வது. அது ஒரு கொசுவின் | றது:
இறக்கையளவு அற்பமாக இருப்பி பா கொல்ல
னும் சரியே. அல்லாஹ் உங்கள் 2. அவசியம் தேவையற்ற ஒன்றில் | யோனாக
செலவுசெய்தல். இந்தச் செலவினால்) நிஸா:25)
குறித்த நபரின் செல்வநிலை"
அகலும் ஆபத்து ஏற்படும்போது, * நீங்களே அழிவுக்கு .
அதுவும் வீண்விரயமாகும். ர்கள்” (அல்பகரா: 195) 3. செல்வத்தை வீணாக வீசியெறிதல்.! டுவிளைவிக்கும் - இது குறைந்தளவுடையதாக இருப்பி சிகளார்
னும் சரியே...'' என்பதற்கு பல
03. ஆன்மாவுக்கு ஏற்படும் தீங்கு Dாக உள்ளன.
புகைத்தலுக்கு சட்டங்களை
பழக்கப்பட்டவர்கள் தமது வனத்திற்
மனோவலிமையை இழந்து இத்தீய டையான விதி,
பழக்கத்திற்கு அடிமையாகி மைகள் விளைதல்
விடுகின்றனர். ஏதோ காரணத்தால் | ள், கேடுகள்
புகைபிடிக்கின்ற சந்தர்ப்பத்தை ல்லது
இழக்கின்ற வேளையில் ன்டும்”
இத்தகையோரின் நடவடிக்கைகள்
எவ்வளவு தூரம் கேவலமானதாகவும் | ல் விளைகின்ற
கீழ்த்தரமானதாகவும் அமைகின்றன கேடுகளில்
என்பதை அவதானிக்க முடியும். பற்படும்
எனவே, சுகாதார ய இதுவரைக்கும்
கண்ணோட்டத்தில் நோக்கினாலும், ம். இரண்டாம்
பொருளாதார கண்ணோட்டத்தில் ருள் நஷ்டமாகும்.
பார்த்தாலும், ஆன்மிகக் டம்:
கண்ணோட்டத்தில் அணுகினாலும் பால் பணம்
புகைபிடித்தல் ஹராமானது என்ற டலுக்கோ,
கருத்தே மிகைத்து, பலமானதாக தேகைய
விளங்குகிறது. அல்லாஹ்வே ன்றிற்காக பணம்
யாவற்றையும் நன்கு அறிந்தவன்.
- - - - - - - - - - -
ன் 1424 ஒக்டோபர் 2003

Page 41
--.
கடந்த ஏப்ரல் மாத
அனைவரும் என் அல்ஹஸனாத்தில் சகோதரி ருஷ்கா
பாடசாலைக்கு அ |யூசுப் எழுதிய முஸ்லிம் சமூகத்துக்கு
என்று புலம்பத் தெ 1 ஒரு சவால்' என்ற கட்டுரை தொடர்பாக
யோசித்தேன். பதி எனது கருத்துக்களையும் வெளிப்படுத்த |
இவர்கள் ஏன் தில ஆசைப்படுகிறேன்.
ஒன்றை திரிபுபடுத்
இவர்களது பதற்ற நான் பிறந்தது முதல் கிறிஸ்தவப்
என்பது என் அறிக 1பெண்ணாகவே வளர்க்கப்பட்டேன். எனது | தாய் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்.
ஒருநாள் என் தந்தை இந்து மதத்தவராக இருந்தார்.
தொடுத்தவர்களிட! | மூன்று பெண்பிள்ளைகள் உள்ள நாம்
கேட்டேன். அவர்க உருவ வணக்கமற்ற
இன்றி தந்த பதில் கிறிஸ்தவர்களாகவே வளர்க்கப்பட்டோம்.
தந்தன. எனது ஆரம்பக் கல்வி முதல்
தொடர்ந்து ப (க.பொ.த சாதாரண தரம் வரை ஓர்
அவர்களுடன் கல 1 இந்து பாடசாலையிலேயே கற்று முடித்த பற்றி அறிந்தேன். நான், உயர் கல்வியை தொடர்வதற்காக என்னால் அமைதி
நானும் ஒ
1 முஸ்லிம் பாடசாலைக்குச் சென்றேன்.
முடியவில்லை. இர என் வாழ்வில் புது வசந்தம்
வீட்டாருக்குத் தெரி வரப்போகின்றது என்பதை அப்போது
ஒக்டோபர் 03ம் திக ( நான் அறிந்திருக்கவில்லை.
மொழிந்து புனித இ உயர்கல்வியில் கூட
இணைந்து கொண்
இஸ்லாம், இபாதத் | கிறிஸ்தவத்தை ஒரு பாடமாக
வருடம் வரை ம ை | எடுத்தேன். முஸ்லிம் மாணவர்களிடம் | என் மதம் குறித்து கொஞ்சம்
பாதுகாக்கப்பட்டது, பெருமையாக, செருக்காகவே நடந்து
முடிந்து பெறுபேறு 1 கொள்வேன். “கிறிஸ்தவர்கள்தான்
என ஈமானை மட்டு 1 பரலோகம் செல்வார்கள்;
கொண்டு வீட்டைல் ' ஏனையவர்களுக்கு நரகம்தான்” என்பது
அல்ஹம்துலில் | என்றுமே என் ஆழ்மனதில்
வந்து இரு வாரங்க பதிந்திருந்தது.
எனக்கு நல்ல துல்
திருமணத்திலே இ இப்படியாக பாடசாலை நாட்கள்
திருமணமாகி நான் தொடர், முஸ்லிம் மாணவிகள் ஒரு
வருடங்களாகின்றன சிலர் என்னுடன் நெருங்கிப் பழகி என் 1 மதம் குறித்து சில கேள்விகளும்
தன்னைத் தே | கேட்பார்கள். சில சமயம் என்னால்
அல்லாஹ் என்று | முடிந்தாலும் பலவேளைகளில் நான்
நாடுவதில்லை. அ ' தடுமாறியதுதான் நிஜம்.
நாடுகின்றான் என் என்னால் பதில் கூற
வாழ்விலிருந்து புரி
எல்லோருக்கும் எ |முடியாதவற்றை எனது திருச்சபை
வாழ்க்கை அமைப் [ ஊழியர்களிடம் கேட்பேன். அவர்களோ | நான் குருட்டுக் கேள்வி கேட்கிறேன்
இஸ்லாத்தை 1 என்று திசையை மாற்றிவிடுவார்கள். என் தழுவுவதற்கு சில 1 மூத்த சகோதரியிடம் கேட்டால் வீட்டார் முன்வைக்கும் சகே
அல்ஹஸனாத் ஷஃப

மன முஸ்லிம்
பிற மதத்திலிருக்கும் போதும், அப்பியதுதான் பிழை
முஸ்லிமாகிய போதும் இரட்சிப்பவன் பாடங்குவார்கள்.
அல்லாஹ்தான். அவன் மீது 5 கூற முடியாதபடி
உண்மையான நம்பிக்கை ரடாடுகிறார்கள்? ஏதோ
கொண்டோருக்கு திருமணமோ ஏனைய 6 வைத்திருப்பதுதான் இன்னல்களோ ஒரு காரணமல்ல. இதுக்கு காரணம்
அதே சமயம் எமது இன்றைய க்குப்பட்டது.
இளைஞர் சமுதாயமும் சற்று சிந்திக்க னிடம் கேள்வி
கடமைப்பட்டுள்ளது. எத்தனையோ மே பதிலையும்
விடயங்களில் ஜாக்கிரதையாக . ள் எந்தச் சலனமும்
இருக்கும் நீங்கள் திருமண விடயத்தில் கள் எனக்கு பேரதிர்ச்சி |
அஜாக்கிரதையாக இருப்பது ஏன்? இஸ்லாத்திற்கு வருகை தந்த
பெண்களை, கடமை முடிந்தது என ல நாட்களாக
சிலர் வசதியற்றவர்களிடம் ஒப்படைத்து ந்துரையாடி இஸ்லாம்
திருமணம் செய்து வைக்கின்றனர். சத்தியத்தை அறிந்த
அல்லாஹ்வின் நாட்டத்தை நான் பாக இருக்க
கரு (மஸ்லிம்
றுதியில் என்
மறுக்கவில்லை. ஆனால் மார்க்கத்தை ரியாமலேயே 1998
தழுவியோருக்கு மார்க்கம் பற்றி அறிய நதி திருக்கலிமாவை
ஒரு சீரான பொருளாதார வசதியுடைய இஸ்லாத்தில்
துணைவனும் தேவையல்லவா? மடேன். என் ஈமான்,
பிறருக்கு திருமணம் முடித்து > எல்லாம் சுமார் ஒரு
வைக்க நாடும் நீங்கள் ஏன் றத்தே
அல்லாஹ்வுக்காக முன்வரக்கூடாது. என் உயர்கல்வி
''நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி கள் வரும் முன்னரே
செய்தால் அல்லாஹ் உங்களுக்கு நம் துணையாகக்
உதவி செய்வான்” என்று அல்லாஹ் ட்டு வெளியேறினேன்.
தன் திருமறையிலே கூறியுள்ளான். ப்லாஹ்! வீட்டிலிருந்து
நான் ஒட்டு மொத்தமாக எல்லா களிலே அல்லாஹ்
ஆண்களையும் குறை கூறவில்லை. ணயைத் தேடித் தந்து ஆனால் ருஷ்கா யூஸுப்பிற்கு கிடைத்த மணத்தான். தற்போது
நண்பி கைநழுவியது போல எத்தனை
பேர் இஸ்லாத்தை விட்டு
ஒதுங்கியிருப்பர்! அல்லாஹ்தான் 2 வந்தவர்களுக்கு
இந்நிலையிலிருந்து பாதுகாக்க
வேண்டும்! > இழிவை பன் நல்லதையே
ஆகவே, இஸ்லாமிய பிரசாரம், தனை என்
இபாதத் போன்ற இன்னோரன்ன து கொள்ளலாம்.
விடயங்களில் அக்கறை காட்டும் 1 போன்ற வசதியான
நீங்கள் இவ்வாறான விடயங்களின் வேண்டும்.
பக்கமும் கவனம் செலுத்துவதோடு
உங்கள் பெற்றோரையும் பிரும்பியும் அதனை
டைகளை
உற்சாகப்படுத்துமாறு வேண்டுகிறேன். தரிகளே! உங்களை
ஷர்மிளா நாஸர்- புத்தளம்
த
ன் 1424 ஒக்டோபர் 2003
35

Page 42
''பாவங்கள் பெருகுவதற்குக்
"இன்னும் அவர்கள் |காரணமே மதங்கள்தான்.
என்றால், மானக்கேடா | மதங்களையெல்லாம் ஒழித்துக் |கட்டிவிட்டால் பாவங்களும் ஒழிந்து
செய்து விட்டால் அல் | விடும்” என்றார் நாத்திக நண்பர்
செய்து) தமக்குத் தாே |ஒருவர்.
கொண்டால் உடனே - T தூக்கிவாரிப்போட்டது எனக்கு.
இறைவனை நினைந்து 1 'பாவங்கள் பெருக மதங்கள்
பாவங்களுக்காக அவர் எப்படிக் காரணமாகும்?” நான்
கோருவார்கள். இறை 1கேட்டேன்.
பாவங்களை மன்னித்த 1 ''பின்ன என்னங்க? 1 பாவமன்னிப்பு எனும்
யார்? மேலும் அவர்கள் 1கருத்தோட்டம் மதங்களில்
அவர்கள் செய்தவற்றில் 1 இருப்பதால்தான் பாவங்கள்
மாட்டார்கள்” (அல்கு
|அதிகமாகின்றன. ஒவ்வொரு
2. மீண்டும் பாவம் | முறையும் பாவம் செய்து விட்டு
என்று உறுதி ெ |கடவுளிடம் மன்னிப்புக்
“பின்னர் (நபியே!) 1கேட்கிறார்கள். மீண்டும்
இரட்சகன், எவர்கள் - |பாவத்தில் ஈடுபட இந்த
பாவத்தைச் செய்து வி 1 மன்னிப்பே ஒரு 'லைசென்ஸ்'
பின்னர் (அதிலிருந்து 1 மாதிரி ஆகிவிடுகிறது" என்று (கோபத்துடன் படபடத்தார் அவர்.
செய்து (தங்களைச்) 4
கொள்கிறார்களோ அத் 1 இஸ்லாம் கூறும் 1 பாவமன்னிப்புப் பற்றி அந்த
மன்னிப்பளிப்பதற்காக
நண்பர் அறிந்திருக்கவில்லை.
நிச்சயமாக உமது இர அதனால்தான் படபடக்கிறார்
மன்னிப்பவன்; மிக்க 4 1 என்று புரிந்தது.
இந்த உலகில் தவறு
03. பாவத்தை 6 "செய்யாத மனிதர்களே இல்லை.
நற்செயல்களில் | அறிந்தோ அறியாமலோ மனிதன்
"... எவர் பாவமன் பாவங்கள் புரிகிறான். ஆனால்
விசுவாசம் கொண்டு | செய்தது பாவம் என்று உணர்ந்தவுடனேயே மனம்வருந்தி
பேக் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு, தன்னைச் சீர்திருத்திக்
புத்தளம் - கொள்பவனே மனிதர்களில் சிறந்தவன்.
லுக்கு அருக பாவமன்னிப்புப் பற்றி இஸ்லாம்
பேக்கரியும் 6 1 நான்கு வழிமுறைகளைக்
வாடகைக்கு 1கூறுகிறது. 11. செய்த பாவம் குறித்து உண்மையிலேயே
மனம் வருந்தி, இறைவனிடமே மன்னிப்புக் கோர வேண்டும்.
"----
36
அல்ஹஸனாத் ஷஃபா

எத்தகையோர் I ஒரு செயலைச் இது (பாவங்கள் > அநீதியிழைத்துக் இவர்கள் | தங்களது ரிடம் மன்னிப்புக்
னைத் தவிர நள்பவன் வேறு
அறிந்து கொண்டே தொடர்ந்திருக்க (ஆன் 3:135)
==1 அத்தகையோரின் பாவங்களை நன்மைகளாக அல்லாஹ் மாற்றிவிடுவான். |
அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்” (அல்குர்ஆன் 25:70) 04. தான் செய்த பாவத்தின் காரணமாக
யாருக்கேனும் இழப்போ துன்பமோ ! ஏற்பட்டிருந்தால் அருக்குரிய இழப்! பீட்டைச் செலுத்திவிட வேண்டும்.' அப் படிச் செலுத்தாவிட்டால் ! பாவத்திற்கான தண்டனையிலிருந்து' அவர் தப்ப முடியாது. ரஸூல் ஸல்லல்லாஹு
செய்யக் கூடாது அலைஹி வஸல்லம் அவர்கள் காள்ள வேண்டும் கூறினார்கள்:
நிச்சயமாக உமது
"அநீதி இழைத்தவர்கள் அதனால் அறியாமையினால்
பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு உரிய பட்டு, அதற்குப்
இழப்பீட்டை செலுத்தாத வரை விலகி) தவ்பாச்
இறைவன் அவர்களை (தண்டிக்காமல்) சீர்திருத்தியும்
விட்டுவிட மாட்டான்” (பைஹகீ) தகையோருக்கு
இஸ்லாத்தைப் பொறுத்தவரை வே இருக்கிறான்.
பாவமன்னிப்பு என்பது மீண்டும் ட்சகன் மிக்க
பாவம் புரிவதற்கான 'லைசென்ஸ்' | கிருபையுடையவன்”
அல்ல என்பதை மேற்சொன்ன (அல்குர்ஆன் 16:119) குர்ஆன், நபிமொழி
ஆதாரங்களுடன் அந்த நாத்திக பிட்டொழிப்பதுடன்
நண்பருக்கு விளக்கினேன். ஈடுபடவும் வேண்டும்.
நண்பர் ஆழமாக யோசிக்கத் னிப்புக் கோரி
தொடங்கினார். ற்செயல் புரிகிறாரோ
- சிராஜுல் ஹஸன் -
கெரியும் கடையும் வாடகைக்கு! கொழும்பு பிரதான வீதியில் மாதம்பை பள்ளிவாய காமையில் சகல வசதிகளையும் கொண்ட தெற்குண்டான விற்பனைப் பகுதியும் (கடை)
கொடுக்கப்படும்.
தொடர்புகளுக்கு: S.H.M. கமால்தீன் பிரதான வீதி, பழைய நகரம், மாதம்பை.
தொலைபேசி: 0322247513 ------------------ ன் 1424 ஒக்டோபர் 2003

Page 43
சமகால இஸ்லாமிய அறிக அவர்கள் எழுதிய "இஸ்லாத் என்ற நூலின் ஒரு பகுதியை வா மொழியாக்கம் செய்து முண்மை
மாக
மோ
தமிழில்: குரீகொ
ஜாமிஆ நளி
இழப்! டும்.!
பல் |
ந்து!
இமாம் இப்னுல் கைய்யிம் அவர்கள் இருக்கின்றனர் இகாஸதுல் லஹ்யான் என்ற தனது நூலில்
மாறும் தன்ன இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களை இரு
சில குர்ஆனி வகையாகப் பிரித்து நோக்குகிறார்:
அல்குர்ஆன் 1. மாற்றம் பெறாத நிலையான சட்டங்கள்
ஒருவர் இதற்கு இத்தகைய சட்டங்கள் காலத்தால்
கொள்வார். அல்லது இடத்தால் வேறுபட முடியாதவை.
மு.”,மின்க இமாம்களின் இஜ்திஹாத் முடிவுக்கு ஏற்ப
இஸ்லாமிய ஷரீஆ பெரிம்,
தன்மை
நெகிழ்வுத்த
ஸ்'
ப மாற்றம் பெறக்கூடிய சட்டங்களாகவும் வின்வருமாறு
அமையாதவையாகும். உதாரணமாக,
(யா அவர்கள் 1. இஸ்லாமிய ஷரீஆவில் உள்ள
லோசித்துக் கெ கடமைகள், 12. ஹராமாக்கப்பட்ட அம்சங்கள்,
யா அல்லாஹ் 13. குற்றங்களுக்கான தண்டனைகள்,
மாக அவர்களும் வரையறுக்கப் பட்ட சட்டங்கள் நடந்து கொண்ட என்பவற்றைக் குறிப்பிடமுடியும்.
4ா அவர்கள் த 12. மாறும் தண்மை கொண்ட சட்டங்கள் களை ஏற்று தெ
1 நலன்களைக் கருத்திற் கொண்டு மாற்றம்
களக் கருத்திற் கொண்டு மாற்றம் வேற்றுவார்கள். 1 பெறக்கூடிய சட்டங்களாக இத்தகைய தம்மிடையே க 1 சட்டங்கள் அமைவதுடன் கால, இட அமைவுகளுக்கு ஏற்ப மாற்றம் பெறக்கூடிய சட்டங்களாக இவை உள்ளன. உதாரண
இத்தகைய
போது பெரிய - மாக, தணீர் தண்டனைகள். இஸ்லாமிய
கொள்ள முடி ஷரீஆவில் உள்ள இத்தகைய தண்டனை கள் நலன்களைக் கருத்திற் கொண்டு
1. சமூக அரசி ஆக்கப்பட்டுள்ளன. இதற்குரிய ஆதாரங்
லோசிப்பன் களை சுன்னாவிலிருந்தும், கலீபாக்களது
தற்கு எந் 1 வாழ்விலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
அல்லது இமாம் இப்னுல் கைய்யிம் அவர்கள்
உரிமை க
யாளனும் த பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
""சட்டத்துறையில் த. ணீர் தண்டனை
சமுகத்தை
எனவே க 1கள் தனியான ஒரு சட்டப் பகுதியாக
சமூக விவ 1உள்ளன. சமூகத்தின் பெரும்பாலானவர்கள் பா த..ணீர் தண்டனைக்கும், ஷரீஆவின் மாறா
முடியாத 8 சட்டங்களுக்கும் இடையில் உள்ள
தேவையா வேறுயாடு பற்றி சரியான தெளிவின்றி
வாழ்வில்
கே - கே
இக்ளுகைனாத் வ

அங்கத்தவர்கள் தங்களது கால, இட ர் யஸுப் அல்கர்ழாவி
சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவ்வாறான தின் தனிப் பண்புகள்"
இறை கட்டளைகளை நிறைவேற்றிக் ரசகர்களது நலன்கருதி
கொள்ள முடியும். இத்தகைய விடயங்க வக்கிறோம்.
ளில் நெகிழ்வுத்தன்மை காணப்படுகிறது.
2. சட்டத்தீர்ப்புக்களை வழங்குகின்றபோது ருவ நிஸ்மி
நீதமாக நடக்க வேண்டும். மனோ இச். மிய்யா
சைக்கேற்ப, பாரபட்சமாக நடந்து கொள் ளக் கூடாது. நீதியாகத் தீர்ப்பு வழங்கு. வது மாறாத்தன்மை வாய்ந்த அம்சமாக
காணப்படுகிறது. இதனை அல்குர்ஆன் மயும், மாறாத் தன்மையும்
பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டுகிறது: | வ வழிகாட்டல்கள்
“நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட) னை நோட்டமிட்டுப் பார்க்கின்ற
அமானிதங்களை அவற்றிற்குரியவர்களுக்கு தரிய ஆதாரங்களை கண்டு
நிறைவேற்றிவிட வேண்டும் என்றும், நீங்கள் )
மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கினால் 1 களைப் பற்றி அல்லாஹ்
நீதமாக தீர்ப்பளியுங்கள் என்றும் அல்லாஹ்
வில்
மாறாத்தன்மை
வர்ணித்துக் கூறுகின்றான்: உங்களுக்கு கட்டளையிட்டுள்ளான். நிச்சயமாக. தங்களுக்கு மத்தியில் கலந்தா
அல்லாஹ் உங்களுக்கு சிறந்த உபதேசம் sாள்வார்கள்”
செய்கிறான். நிச்சயமாக அவன் யாவற்றையும் ! வுடைய அருட்கொடை காரண
செவியேற்பவனாகவும் யார்ய்யவனாகவும் டன் நீர் மென்மையாக (கனிவாக)
இருக்கிறான்” (சூரா அந்நிஸா : 568) டீர்” (ஆலு இம்ரான் 158)
(யா அல்லாஹ் இறக்கியவைகளின் மூலம் தங்களது இறைவனது கட்டளை
அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவீராக”. காழுகையை (ஒழுங்காக) நிறை
(சூரதுல் மாஇதா: 49) அன்றியும், தம் காரியங்களைத்
சட்டத்தீர்ப்புக்கு உப்படாத ஏனைய சில கலந்தாலோசித்துக் கொள்வர்.”
அம்சங்கள் உள்ளன. அவற்றை இஜ்திஹாத், (சூரதுஷ் ஷுரா:38)
முடிவுகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள
முடியும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும் ய வசனங்களை நோக்குகின்ற
அநியாயம் இழைக்கப்படக்கூடாது. நலன்க. தோர் உண்மையைப் புரிந்து
ளைக் கருத்திற் கொண்டு தீங்குகள் ஏற்ப. யும்.
டாமல் தடுக்க வேண்டும். இவை ஷரீஆ சியல் வாழ்விலிருந்து கலந்தா வில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களாகும்.) தை (ஷுறாவை) நீக்கி விடுவ 3. முஃமின்கள் முஃமின்களையன்றி காபிர்) த ஓர் ஆட்சியாளனுக்கோ
களை உற்ற நேசர்களாக எடுத்துக்) எந்த ஒரு சமூகத்துக்கோ
கொள்ளாதிருக்கட்டும் அவர்களிடமிருந்து கிடையாது. எந்த ஒரு ஆட்சி
தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கே! தனது அதிகாரத்தின் மூலமாக
யன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் க் கொண்டு செல்ல முடியாது.
செய்தால் அல்லாஹ்விடத்தில் வந்தாலோசிப்பது (discussion),
அவருக்கு எந்தவொன்றும் கிடையாது. காரங்களிலிருந்து நீக்கிவிட
அல்லாஹ் உங்களுக்கு எச்சரிக்கை அம்சமாகும். கலந்தாலோசிக்கத்
விருக்கிறான். அவனிடமே நீங்கள் மீள ற்ற சில அம்சங்களை சமூக
வேண்டியுள்ளது. காண முடியும். சமூகத்தின்
உற்ற நேசர்களாக முஃமின்கள் காபிர் நஃபான் 1424 ஒக்டோபர் 2003

Page 44
--- ரகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது . 1 மாறாத்தன்மையுள்ள சட்டமாகும். எனினும்
| “நிர்ப்பந்த நில நிர்ப்பந்தத்தின்போது விதிவிலக்குகள்
வழங்கப்பட்டுள்ளது. காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படும் விதிவிலக்குகள் நெகிழ்வுத்தன்மையாகக்
| செயற்படுவதை அ 1 கொள்ளப்படுகின்றன. அல்குர்ஆன் இதனை
தடுக்கப்பட்டவற்றை 1 பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது:
ஆனால், இதனை செ 1 "உள்ளம் ஈமானின் மூலம் அமைதி 1 பெற்றுள்ள நிலையின்போது (நிர்ப்பந்தத்தைத்
| போல, நிர்ப்பு தவிர) ஈமான் கொண்ட பின்னர் அல்லாஹ்வை 1 நிராகரிப்பவருடைய உள்ளத்தை நிராகரிப்புக் 1காக மேலும் விரித்துக் கொடுப்பவருக்கு கத்தையே தேர்ந் தெடுத்துள் (அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். அவர்க உங்களில் யாராவது பாவம் செ 1 ளுக்கு கொடிய வேதனையும் உண்டு” -
(பசிக் கொடுமையினால்) நி (ஸுரத்துந் நஹ்ல் : 106) மேலே கூறப்பட்ட, விலக்கப்பட் நிர்ப்பந்தத்தின்போது வெளிப்படையாக
புசித்து விட்டால், அது குற்ற! அல்லாஹ்வை நிராகரிப்பது ஷரீஆவில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் 1விதிவிலக்காக அமையப் பெற்றுள்ளது. வும் கருணைமிக்கவனாகவும் 1 நிர்ப்பந்தத்தின்போது நெகிழ்வுத்தன்மையை,
(ஸ்ரா | இந்த விடயத்தில் ஷரீஆ அனுமதித்துள்ளது.
நிர்ப்பந்த நிலைக்கு உ T அநியாயமிழைப்பவனைத் தவிர வேறு நெகிழ்வுத்தன்மை வழங்: 1யாரும் தீயவார்த்தைகளை பகிரங்கமாகக் மேலுள்ள வசனம் காட்டு
|கூறுவதனை அல்லாஹ் விரும்புவதில்லை.
நிர்ப்பந்தத்தின்போது நெ 1 அவன் நன்கு செவியுறுபவனாகவும்
செயற்படுவதை அறிந்து கெ | அறிபவனாகவும் இருக்கிறான்.
நிர்ப்பந்தத்தின்போது தடுக் அல்குர்ஆனில் உள்ள இத்தகைய விதி
| (ஹராமானவைகளை) ெ | விலக்கான அம்சங்கள் தனிமனித, சமூக
உண்டு. ஆனால், இதன 1 நிர்ப்பந்தங்களின்போது கைக்கொள்ளப்பட
போது மனம் விரும்பி செய் முடியும். ஆனால் இத்தகைய விதிவிலக்கு
போல, நிர்ப்பந்தம் என்ற பே கள் மாறாவிதிகளாக மாறிவிடக்கூடாது. செய்வதில் வரம்புமீறி செல்
"இறந்தவைகள், இரத்தம், பன்றி இறைச்சி, "இறந்தவைகளும், இ 1 அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்படாத இறைச்சியும், அல்லாஹ்வின் வைகள். கழுத்து நெரித்து செத்தவைகள், அடி அறுக்கப்படாத பிராணிகள் பட்டுச் செத்தவைகள், கீழே விழுந்து இறந்த சாப்பிட ஹராமாக்கப்பட்டுள்ளன வைகள், கொம்பால் குத்தப்பட்டு இறந்தவைகள். மீறாமலும் மனம் விரும்பாமல் " விலங்குகள் கடித்து செத்தவைகள், இத்தகைய நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீ
அமைப்பில் இறந்த மிருகங்கள் உங்களுக்கு
(ஸ்ர சாப்பிட ஹராமாக்கப்பட்டுள்ளன. (அனுமதிக்கப்
ஸ்ரதுல் அன்ஆமின் 1 பட்டவற்றில்) சரியான முறைப்படி அறுக்கப்
'நிர்ப்பந்த நிலையில் வ - பட்டவைகளைத் தவிர. அத்துடன் பிற வணக்
வற்றை உண்பது பாவமா கம் செய்வதற்காக சின்னங்கள் வைக்கப்பெற்ற என்பதைக் காட்டுகிறது. இ இடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் சூரதுந் நஹ்லில் உள்ள 11: மூலம் நீங்கள் குறிகேட்பதும் (உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறது. விலக்கப்பட்டுள்ளன) இவை யாவும் பெரும்
- ஹராமாக்கப்பட்டவைக பாவங்களாகும். இன்றைய தினம், காபிர்கள், கூடாது என்பது மாறா வித உங்களது மார்க்கத்தை அழிப்பதில் நம்பிக்கை போல், நிர்ப்பந்தத்தின்பே இழந்துவிட்டனர். எனவே அவர்களுக்கு உட்கொள்வது சலுகையா அஞ்சாதீர்கள். எனக்கே அஞ்சி நடப்பீர்களாக. தப்பட்ட ஷரீஆ சட்டமாக 1 இன்றைய தினம் உங்களுக்காக உங்களது நிர்ப்பந்தத்தின்போது கால் மார்க்கத்தை பூரணமாக்கிவிட்டேன். எனது இருவகையான நிலைப்பாடு அருட்கொடைகளை உங்களுக்குப் பூரணப்ப குறிப்பிடுகிறது. டுத்தியுள்ளேன். உங்களுக்காக உங்களது மார்க் 1. விரும்பி செய்யாமல் இ
----- 1
38
அல் உடன்ாத் ஷஃபான் 14

------------------- மலக்கு உட்படுவோருக்கு நெகிழ்வுத்தன்மை
எனவே நிர்ப்பந்தத்தின்போது நெகிழ்வுத்தன்மை றிந்து கொள்ள முடிகிறது. நிர்ப்பந்தத்தின்போது - (ஹராமானவைகளை) செய்ய அனுமதி உண்டு. ப்கின்ற போது மனம் விரும்பி செய்யக்கூடாது. அது
ந்தம் என்ற பேரில் அவற்றைச் செய்வதில் வரம்புமீறி செல்லவும் கூடாது.”
ளேன். ஆனால் 2. வரம்பு மீறி நடக்காமல் இருந்தல் ய்யும் நாட்டமின்றி எனவே மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் ) எப்பந்திக்கப்பட்டு ' ' நிர்ப் பந் தத் தின் விளைவாக) ட பிராணிகளைப் ஹராத்திலேயே தொடர்ந்து மாட்டிக் | மாகாது. ஏனெனில் |
கொள்ளக் கூடாது" என்ற உண்மை | > மன்னிப்பவனாக
நிலையை எடுத்துக் காட்டுகின்றன. இருக்கிறான்”
| “பூமியில் குழப்பம் விளைவித்து) அல்மாஇதா:159)
| அழிவுகார நடவடிக்கைகளை மேற் |
கொள்ளக் கூடாது." இது இஸ்லாமிய | உட்படுவோருக்கு
ஷரீஆவின் மாறாத்தன்மை வாய்ந்த | கப்பட்டுள்ளதை
சட்டமாகும். கிறது. எனவே கிழ்வுத்தன்மை
"பூமியில் குழப்பம் செய்து கொண்டு | -ாள்ள முடிகிறது.
திரியாதீர்கள்” என தனது சமூகத்துக்குச் | க்கப்பட்டவற்றை
சொல்லுமாறு அல்லாஹ் நபி மூஸா | சய்ய அனுமதி
அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் னை செய்கின்ற
கட்டளையிட்டான். பக்கூடாது. அது
""மூஸா தன் கூட்டத்தவருக்குத் தண்ணீர் | பரில் அவற்றைச் புகட்டத் தேடிய போது நாம் (அவரிடம்) “நீர் | ப்லவும் கூடாது. உம்முடைய தடியால் இக்கல்லை அடிப்பீராக!” | ரத்தமும், பன்றி எனக் கூறினோம். (அவர் அடிக்கவே) உடனே | ( பெயர் சொல்லி அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் நம் உங்களுக்கு பீறிட்டு ஓடின. ஒவ்வொரு கூட்டத்தவரும் 5. ஆனால் வரம்பு தாங்கள் அருந்தும் துறையை திட்டமாக லும் செய்வதற்கு அறிந்து கொண்டார்கள் (அப் பொழுது)! து குற்றமில்லை" "அல்லாஹ்வின் உணவிலிருந்து உண்ணுங்கள்; " த்துல் பகரா:173)
இன்னும் பருகுங்கள்; மேலும் பூமியில் குழப்பம் |
செய்கிறவர்களாக வரம்பு மீறி அலையாதீர்கள்." 14வது வசனம், இராமாக்கப்பட்ட
(என்றும் நாம் கூறினோம்.)” (சூரதுல் பகரா: 60) க அமையாது”
| "எனது சமூகத்தவரே! அளவை நிறுவையில் | தே கருத்தையே நீதியைக் கைக்கொள்ளுங்கள், மக்களுக்குக் | 5 வது வசனமும் கொடுக்கவேண்டிய பொருட்களை குறைத்து |
விடாதீர்கள். பூமியில் குழப்பம் விளைவித்துக் | ளை உண்ணக் கொண்டு அலையாதீர்கள்.” (சூரது ஹபத்:85)| தியாக இருப்பது
பூமியில் குழப்பங்களை விளைவிக்கக் ாது அவற்றை
கூடாது என்பது இஸ்லாம் முன்வைக்கும் | 5, நெகிழ்வுபடுத்
ஒரு மாறாக் கோட்பாடாகும். எனினும் | அமைகிறது.
(ஜிஹாத்) புனித போராட்ட சூழ்நிலைகளில் எப்பட வேண்டிய
அது விலக்காக அமையப் பெற்றுள்ளது. " களையும் ஷரீஆ
கீழ்வரும் வசனமும் புனித போராட்டத்தில்
நடந்து கொண்டதை விதிவிலக்காக! ருத்தல்
அமைத்துள்ளது.
24 ஒக்டோபர் 2003

Page 45
- பேரீத்த 1 மிஃரா
| "நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த
'மிஃரா மரங்களை வெட்டியதும், இன்னும் சிலதை | அப்படியே அடியோடு (வெட்டாமல்) விட்டமை | யும் அல்லாஹ்வுடைய அனுமதிப்படியே. இது | பாவங்களை இழிவுபடுத்துவதற்காக செய்யப்
பம் இறைன பட்டுள்ளது” (சூரதுல் ஹஷ்ர் : 5)
101. இவை | இஜ்திஹாத் முடிவானது குர்ஆனின்
102. பாவ. | குறிப்பிட்ட ஒரு சட்டவசனத்துடன் முரணா
103. தீர்க் கின்றபோது மாறா சட்டமாக குர்ஆன் வசனம் குறிப்பிடும் சட்டமே கணிக்கப்படும்.
104. வாக் ஏனெனில், படைப்பாளனின் முடிவை விட 1. ரிமை படைப்புகளின் (மனிதர்களின்) முடிவுகள் 105 டிம்
05. பெற் தீர்க்கமான முடிவாக அமையாது. சிலர் 1;
106. உறவி வட்டியை வியாபாரத்துக்கு ஒப்பிடுகின்றனர். 1 வியாபாரம் என்பதனால் வட்டி வியாபார | 1முறையும் ஹலால் என ஒப்பு நோக்குகின்ற 07. வறு60
|னர். இதனை அல்குர்ஆன் கண்டித்து 1 இஸ்லாமிய வியாபாரத்தை வட்டி 108. கொ6 1வியாபாரத்துடன் ஒப்பிட முடியாது. 109. அநா | இரண்டும் வேறுபட்ட துருவங்கள் என்ற கருத்தை முன்வைக்கின்றது. இதனை
[பண்பு 8 சூறதுல் பகராவின் 275வது வசனம் குறிப்பிடுகிறது.
10. விபச “வட்டி எடுத்து சாப்பிடுகின்றவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியம்
111. கர்வத் பிடித்தவர்களைப் போல் (மறுமையில்) எழும்புவார்கள். இதற்குக் காரணம் அவர்கள்
12. வீண்வி “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று
13. இரப்ே குறிப்பிட்டதனாலாகும். அல்லாஹ் வியாபாரத்தை
14. சரியா ஹலாலாக்கி வட்டியை ஹராமாக்கியுள்ளான்.”
(சூரதுல் பகரா: 275) இஜ்திஹாதுக்குட்பட்ட சில வியாபார | நடவடிக்கைகளைப் பற்றி அல்குர்ஆன் 1 1 வசனம் குறிப்பிட்டுக் காட்டுகின்றது.
- “தாவூதையும் சுலைமானையும் பற்றி 1 நினைவுகூருவீராக! வேளைாண்மை நிலத்தில் || |அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில்
கல்ஹி 1 மேய்ந்தபோது அதைப்பற்றி அவ்விருவரும் தீர்ப்பு
புதிய மாண 1 செய்தபோது அவர்களுடைய தீர்ப்பை நாம் நேர்முகப் பர் | கவனித்துக் கொண்டிருந்தோம். அப்போது நாம் நடைபெறும் 1 அதனை (தீர்ப்பு நியாயத்தை) விளக்கி (சமுகமளிக் |வைத்தோம். மேலும் அவ்விருவருக்கும் | பங்குபற் 1 ஞானத்தையும் நற்கல்வியையும் வழங்கினோம். (வேண்டும். பதாவூதுக்கு அவர்களுக்கு மலைகளையும்
தகைமை 1பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்.” |
1. ஆண் | (78, 79 சூரதுல் அன்பியா) |
2. 14 வ. (இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்
3. குர்ஆ மாறாத்தன்மை, நெகிழ்வுத்தன்மை
4. நன்ன 1 தொடர்பான சுன்னாவின் வழிகாட்டலைப்
தொடர்பு பார்ப்போம்)
தொை
ஜா
மணா ண
அல்மனாத்

----------------------- 2' வழங்கிய 'இடைக்கால நிர்வாகத் திற்கான
கொள்கைக் கரு!
ம அல்லாஹ்வுக்கே எவைக்காதீர்கள் (எவருக்கும் அடிமைப்படாதீர்கள்)
ன்னிப்பை இறைஞ்சுங்கள் (அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளல்) மான அறிவின்றி பின்தொடராதீர்கள்
(கொண்ட கொள்கையில் நிலைத்திருத்தல்) | குறுதிகளை நிறைவேற்றுங்கள் (உடன்படிக்கைகள்)
பேணுவோம் றாரை அரவணையுங்கள் (முதியோர் உரிமை) னர், ஏழைகள், வழிப்போக்கர்களின் உரிமைகளை வழங்குங்கள் |
(மனித உரிமைகள்) | மக்குப் பயந்து குழந்தைகளைக் கொன்று விடாதீர்கள்!
(சிறுவர் வாழ்வுரிமை)! லெசெய்யாதீர்கள் (மனிதநேயம், மனித வாழ்வுரிமை)
தைகளின் சொத்துக்களை அபகரிக்காதீர்கள்!
(அநாதைகள் உரிமை)! காப்போம்
ரத்தை நெருங்கவும் வேண்டாம்
(ஆண்-பெண் உறவின் வரையறை) இதை விட்டகலுங்கள் (பிறருக்கு அநீதி இழைக்காதீர்கள்) காள்கை ரெயமும் வேண்டாம்; கஞ்சத்தனமும் வேண்டாம் (நிதிக் கொள்கை) |
பாருக்கு இல்லையெனாதீர்கள் (வறுமை ஒழிப்பு) ன தராசைக் கொண்டு நிறுங்கள் (பொருள், மனித அளவீடுகள்)
- அபூ நாஹித் -
மிஅதுல் பத்தாஹ் அரபுக் கல்லூரி ) புதிய மாணவர் அனுமதி 2004ம் ஆண்டு
நேர்முகப் பரீட்சை பனை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கல்லூரிக்கு 2004ம் ஆண்டுக்கான! வர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். சேர விரும்பும் மாணவர்களுக்கான ட்சை 2003/10/11ம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கல்லூரியில்) 1. எனவே அன்று மாணவர்கள் பெற்றோர்/பாதுகாவலர்களுடன்) நமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அபவர்கள் தமது பெயர் முகவரியை அதிபருக்கு முன்கூட்டியே அறிவித்தல்)
கள்: நி 10க்கான தகுதியுடையவராயிருத்தல் து பூர்த்தியடைந்திருத்தல் (ஹிப்ளு பிரிவாயின் 12 வயது பூர்த்தியடைந்திருத்தல்) ன் முழுவதையும் பிழையின்றி பார்த்து ஓதத் தெரிந்திருத்தல் டத்தை, நல்லொழுக்கம் உள்ளவராயிருத்தல் நளுக்கு மபேசி: 066-2240844
-.
ஷஃபான் 1424 ஒக்டோபர் 2003

Page 46
இளைஞர்களே! இறைபணியில் இன மறைவழிப் பாதைய குறை நிறைந்த கொ இளைய சக்திகள் இமயப் புரட்சியும் இ
இன்று இந்த தேசத்தில்
பாதுகாப்புப் பெறுகின்ற 1இடம்பெற்றுக் கொண்டிருக்கும்
மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு நிகழ்வினதும்
முயற்சிகளை நாம் |விளைவுகளை நாளை
வரவேற்கின்றோம். (அனுபவிக்கப் போவது இன்றைய
அதனால் இந்த நாடப் (தலைமுறையினர்தான்.
தோன்றப் போகின்ற ச (இந்தவகையில் எம்மோடு
இந்த நாட்டின் எதிர்கா |தொடர்புறுகின்ற இத்தகைய
இருண்ட யுத்தத்தில் நடத்தைகள் தொடர்பில் நாம்
தள்ளிவிடுமேயானால் |தெளிவான நிலைப்பாடுகளை
அத்தகையதொரு சமா, |கொண்டிருப்பது
யாசிக்கின்ற எந்தத் தா 1 இன்றியமையாததாகின்றது.
பொறுப்பும் இளைய I தற்போது சமாதானம் பற்றிப்
தலைமுறையினருக்கு ! |பேசப்படுகின்றது. ஒரு
சமாதானம் என்ற ே 1வருடத்தையும் தாண்டி சமாதானம்
இந்தக் குட்டித் தேசத்ல |தொடர்பிலான நடவடிக்கைகள்
ரீதியாக பிரித்தாள்வதே |மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு
சமாதானத்திற்கான ஒத் | ஆதரவாகவும், எதிராகவும் மக்கள்
என்ற நாமத்தோடு கூடி | அணிதிரட்டப்படுகின்றார்கள்.
ஆக்கிரமிப்பையோ நாப் சர்வதேச அரசுகளும்
கொள்ள முடியாது. இல் |அமைப்புகளும் சமாதானத்தில்
மேதகு நிலையை எய் | அக்கறையுடனும்,
ஒவ்வொரு தலைவர்கடு | ஒத்துழைப்புடனும் செயற்பட்டு
சுயநலமின்றி சிந்திக்கி | வருகின்றன. இவற்றையெல்லாம்
அல்லது சுய சிந்தனை 1 தூய்மையான உள்ளத்தோடு
செயற்படுகின்றார்களா? | வரவேற்கின்றதும்
விடை தெரியாத கேள் | அங்கீகரிக்கின்றதுமான மனோநிலை
இவை உள்ளன. இந்த | எங்களிடம் இருக்கின்றது.
ஒவ்வொரு சமுதாயத்த ஏனெனில், இனத்துவ
என்றும், மொழி என்று | முரண்பாடுகளும் அதனால்
என்றும், தனித் தேசிய தோன்றிய யுத்தமும் இந்த நாட்டில்
திட்டமிட்டு ஏமாற்றப்ப( | தோற்றுவித்துள்ள விளைவுகளை
அவர்களும் அவர்களது நாம் இன்றும் அனுபவிக்கின்றோம்.
சந்ததியினரும் அதன் தாக்கம் இன்னும் பல
கடனாளியாக்கப்படுகின | வருடங்களுக்கு நீடிக்கும். எனவே
ஒவ்வொரு பிரஜையும் அத்தகைய பாரதூரமான
சுமக்கவொண்ணா விளைவுகளை விட்டும்
பாரங்களோடுதான் இ
---
40
அல்ஹஸனாத் ஷஃபான் 14

ணந்திடுவோம்! ல் நகர்ந்திடுவோம்! ள்கைகளை கூடிநின்று தகர்த்திடுவோம்! இணைந்தெழட்டும்!
மைப் பொழுதினில் என்றாகட்டும்!
-டில்
மா,
வகையில்
சமாதானத்தை நோக்கி செல்ல சமாதான
வேண்டும் என்றால் அத்தகைய சமாதானம் எமக்கு வேண்டாம்.
நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம்
இந்த நாட்டில் ஒவ்வொரு மாதானம்
பிரஜையும் உள்ளங்களால் பத்தை ஓர்
ஒன்றிணைய வேண்டும். இந்த நாட்டில் நிறைந்து போயுள்ள
வளங்கள் அனைத்தையும் இந்த தானத்தை
நாட்டின் எல்லா பிரஜைகளும் ர்மீகப்
அனுபவிக்க வேண்டும்.
அனைவரும் சமத்துவமாய், கிடையாது.
சமாதானமாய் வாழ வேண்டும். பார்வையில்
அதற்கான விலையாக எமது
எதிர்காலத்தை விற்க வேண்டிய தை பூகோள
அவசியம் கிடையாது. சமாதானம் !
மிகக் கடினமானதொன்றுமல்ல. | மதுழைப்பு
அதனை அடைந்து கொள்வதற்கு | ய அந்நிய
இந்த நாட்டின் ஒவ்வொரு > ஏற்றுக்
பிரஜையும் உறுதி பூண்டால் அது | ன்று அதி து விட்ட
மட்டுமே போதுமானதாகும்.
ரூம்
இதனைத்தான் இஸ்லாம் றார்களா?
அதனது சமாதானத் திட்டத்தில் ரயோடுதான்
முன்வைக்கிறது. அத்திட்டம் | இன்னமும்
மனித இயல்புகளோடு ஒன்றிப் விகளாகவே
போவது; இயற்கையானது; நாட்டின்
நிரந்தரமானது; நிலைத்து வரும் மதம் நிற்கத்தக்கது. எனவே, அதன் b, உரிமை
செய்தியை இந்த நாட்டில் ம் என்றும்
ஒவ்வோர் இளைய டுகின்றனர்.
தலைமுறையினருக்கும் | எதிர்கால
எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு !
இஸ்லாமிய மாணவர் இயக்கம் Tறனர்.
என்ற வகையில் எம்மைச் இத்தகைய
சார்கின்றது.
24 ஒக்டோபர் 2003

Page 47
ரமழான் தர்பியா நிகழ்ச்சி
எதிர்வரும் புனித ரமழானை ஊழியர்கள் வினைத்திற 1 மிக்கதாக பயன்படுத்துவதை உறுதிசெய்யும் பொருட் 1ஒருவாரகால ரமழான் தர்பியா நிகழ்ச்சியொன்றை நடத்
1 ஜம்இய்யா தீர்மானித்துள்ளது. 1 இந்நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 02ம் திகதி முத 1 09ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியி 1உங்கள் கிளைகளிலுள்ள ஊழியர்களை கலந்துகொள்ள |செய்ய சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு சக
கிளைப் பொறுப்பாளர்களும் கேட்கப்படுகின்றார்கள்.
வடகிழக்கு கிழக்குப் பிராந்தியம்
காலம்: 17.10.2003 இடம்: கிண்ணியா மத்திய கல்லூரி, கிண்ணியா
மத்திய, மேற்குப் பிராந்தியம்
காலம்: 19.10.2003 இடம் : கிரிங்கதெனிய ஜும்ஆ மஸ்ஜித், மாவனல்லை
7111
தென்கிழக்கு பிராந்தியம்
காலம்: 25.10.2003 இடம்: ஸாஹிராக் கல்லூரி, கல்முனை
வரlliGள்
பிராந்திய முது
கருப்
சாந்தி அஸ்ஸலா
13 இல்
- gே 29 ம்.
OF PEACE
விடு, REGIONAL LUASKER
அஸ்ஸலாமு அலைக்கும் -
மனித உள்ளங்க சாந்தியும் சமாத
அல்ஹஸனாத் ஷஃl

aேiyuா Oஇவர் செய்திக
97 )ெ 4.
ES
2. 2... 2.
ருகூன் ஒன்றுகூடலும் பயிற்சியும்
8
இரு மாதங்களுக்கொரு முறை நடத்தப்பட்டு வரும் | ருகூன்களுக்கான பயிற்சிநெறித் தொடரின் அடுத்த பயிற்சி' நெறி எதிர்வரும் பிராந்திய முஅஸ்கரின் வேலைகளினால் நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி" நவம்பர் மாதம் 7ம் திகதி முதல் 9ம் திகதி வரை ) நடைபெறவுள்ளது.
ஊழியர் முகாம்
- HS சன் -
ஜம்இய்யாவின் மாவனல்லைக் கிளை கடந்த மாதம்) ஊழியர் முகாம் ஒன்றை நடத்தியது. கிளைப் பொறுப்பாளர்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐம்பதுக்கும்) மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில்) ஜம்இய்யாவின் முன்னாள் நாஸிம்களுள் ஒருவரான) சகோதரர் ஆர்.எம்.நிஸ்மி கலந்து கொண்டதோடு) தெல்கஹகொடை கிளை ஊழியர்கள் சிலரும் கலந்து) சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஸ்கர்கள் -2003 பொருள்: க்ெகு வழி
மு அலைக்கும் ளைஞர்களே! சாந்தி வார்த்தையை முழங்கிடுவோம் ! களை ஒன்றுபடுத்துவோம் !
னமும் மலாக் காண்போம்!
ண மண மான - லைன மாணவ மாண பண ம ம ண ன ன ன பாண நடன
------------- பான் 1424 ஒக்டோபர் 2003

Page 48
மதனி உவைஸ் |
ஒரு நல்ல மனிதர் இருந்தார். அவர், எளியவர்களுக்குத்தான் அல்லாஹ், ரஸில் கட்டளைகளை முழுக்கப் வந்தார் அந்த நல்லம் பின்பற்றி வந்தார்.
ஏழை, எளியவர்க அந்த மனிதருக்கு ஒரு பழத்தோட்டம் மனிதரின் தோட்டத்தி [ சொந்தமாயிருந்தது. அது ஆண்டுதோறும் கிடைக்கவேண்டும் 6 1 தவறாமல் நல்ல பலன் தந்து வந்தது. |
இறைஞ்சினார்கள். “செல்வத்தைக்கொடுத்துச்சீமானாகும்படி
ஏழைகள் துஆ, 8 செய்பவன் நிச்சயம் அவன் (அல்லாஹ்) கொள்ளப்படுகிறது. தான்" (53:48)
மனிதர் வளமாக வாழ் என்று அல்குர்ஆன்கூறுகிறது. ஆகையால்
அனைவரும் ஒரு பழத் தோட்டத்தை அளித்தவனும் வேண்டும். மரணம் யா அல்லாஹ்தான், அதில் ஆண்டுதோறும் நல்ல
வைக்காது. அதற்க 1 பலன் கிடைத்து வரும்படி செய்பவனும் மனிதரும் வயதாகி இர
நம்மைப் படைத்த அல்லாஹ்தான் என்பதை
அந்தநல்லமனிதரு அந்த நல்லமனிதர் நன்கு உணர்ந்திருந்தார்.
இருந்தார்கள். அவர்க “தொழுகையைக் கடைப்பிடித்து வாருங்
| “நமது தந்தை 1கள்” என்று அல்குர்ஆனில்வரும் இடங்களில்
காலத்துக்குத் தகுந்த 1 எல்லாம் “ஸகாத்தும் கொடுத்து வாருங்கள்”
வாழ்ந்தார். இந்தக் க (என்று அல்லாஹ் தவறாமல் கட்டளை
0ளை..-கொடுக்கிறார்கள்? நா |இடுகின்றான்.
வேண்டும்?சேர்த்து 1 செல்வந்தர்களில் பலர், தொழுகையை
நமக்கு உதவும், கியா மட்டும் தொழுது விட்டு, ஸகாத் கொடுக்காமல்
வருமாம்! அப்போது | இருந்துவிடுகிறார்கள்.அப்படிக்கொடுத்தாலும் அளிப்பானாம்.அப்போது |பெயருக்காகக் கொஞ்சம் தானம் செய்து என்று இரு பிள்ளைக
விட்டுச் சும்மா இருந்து விடுகிறார்கள்.
வழக்கம்போல் - அல்லாஹ்வின் கட்டளைகளில் ஒன்றை விளைச்சல் கண்டது. நிறைவேற்றி மற்றொன்றை நிறைவேற்றாமல் பழங்கள் பறித்துக் கு
இருப்பது தண்டனைக்குரியகுற்றமாகும்.
தங்கள் பங்கு வழ “ஸகாத் கொடுக்காதவர்களுக்கும் என்
என்று ஆவலோடு ஏன் மறுமையை நிராகரிப்பவர்களுக்கும் கேடுதான்
கூடினார்கள். ஆனா (விளையும்)”
காரர்கள் அவர்களை என்று அல்குர்ஆன் எச்சரிக்கிறது. 1 ஆகையால் தமது பழத்தோட்டத்தில்
ஏமாற்றம் அடைந்
சகோதரர்களையும் 1கிடைக்கும் பழங்களை கணக்கிட்டு, ஸகாத்
போனார்கள். 1 தொகைக்குரிய பழங்களை எடுத்து ஏழை, -------------
42
அல்மனாத் ஷஃபா

-----
"ஏழை அழுத கண்ணீர் கூரிவாளை ஒக்கும்.”
நொந்த ஏழை நெஞ்சங்களின் | வேதனையை இறைவன் குறித்துக் கொண்டான்போலும்.
அடுத்த வருடம் தோட்டத்தில் இருந்த | மரங்கள் நன்கு பூத்திருந்தன. இன்னும் | காய்க்கவில்லை.
இருசகோதரரும் கூடிப்பேசினர். சென்ற வருடம் பழங்களைப் பகிரங்கமாகப்பகலில் பறித்துக்குவித்தோம். | அதைக் கண்டதும் பட்டினிப் பட்டாளம் வந்து கூடிவிட்டது. அவர்களை விரட்ட வேண்டிய தொல்லை ஏற்பட்டது. இந்த ! வருடம் இரவோடு இரவாகப் பழங்களைப் பறித்து வண்டிகளில் ஏற்றி அடுத்த ஊர் சந்தைக்குக் கொண்டுபோய்விடவேண்டும்.
- தொல்லை இருக்காது என்று முடிவு | வறாமல்தானம் செய்து எடுத்தனர்.
னிதர்.
அவர்கள் ஒன்று நினைக்க அல்லாஹ்! உள்மகிழ்ச்சியுற்று அந்த ஒன்று நினைத்தான். "ல் மேலும் நல்ல பலன் |
அடுத்த நாள். என்று இறைவனிடம்
“சோ'' வென்று மழை பெய்யத் !
தொடங்கிற்று.இரண்டு நாட்கள் வரைவிடா! அல்லாஹ்வால் ஏற்றுக்
மழை பெய்தது. இப்படியாக அந்த நல்ல
மூன்றாவது நாள் புயல் உருவாயிற்று. ந்து வந்தார்.
பயங்கரச் சூராவளி வீசியது. நாள் இறந்தே ஆக Tரையும் உலகில் விட்டு
இருசகோதரர்களும் வெளியே புறப்படI கேற்ப அந்த நல்ல
முடியாமல்வீட்டிலேயே முடங்கிக்கிடந்தனர். | றந்து போனார்.
அவர்கள் வீட்டின் ஒரு பகுதி 1 க்கு இரண்டு பிள்ளைகள் மாயம்
ளைகள் மாடிக்கட்டடம்.மறுபாதி ஓடுவேய்ந்தது. | ள்பேராசைக்காரர்கள்.
சூறாவளியில் ஓடுகள் பறந்தன. பாதி ! புத்தியில்லாதவர். வீடு நாசமாயிற்று. பாறுவாழத் தெரியாமல்
இருசகோதரர்களும் அதிர்ச்சியடைந்தனர். ! காலத்தில் யார் ஸகாத்
அதைக் காட்டிலும் பேரதிர்ச்சி ம்மட்டும் ஏன் கொடுக்க காத்திருந்தது.
வத்தால்பிற்காலத்தில்
அடுத்தநாள் சூறாவளி ஒய்ந்தபின் இரு | ம நாள் எப்போதோ
சகோதரரும் ஓடிப்போய்த் தோட்டத்தைப் ! அல்லாஹ் தண்டனை
பார்த்தனர். துபார்த்துக்கொள்வோம்
அவர்கள் தலையில் இடிவிழுந்ததுபோல் ளும் தீர்மானித்தனர்.
இருந்தது. தோட்டத்தில் நல்ல
தங்கள் கண்களைக் கசக்கி விட்டுக் | குவியல் குவியலாகப்
கொண்டு பார்த்தனர். விக்கப்பட்டன.
தோட்டத்து மரங்கள் எல்லாம் அடியோடு க்கம்போல் கிடைக்கும்
சாய்ந்து கிடந்தன. ழை எளியவர்கள் வந்து ல் அந்தப் பேராசைக்
போயிற்று! எல்லாம் போய் விட்டது! | த் துரத்தி விட்டனர்.
பேராசை பெருநஷ்டமாகிவிட்டது. த அந்த ஏழைகள், இரு அழுதுகொண்டே இருவரும் வீடு |
சபித்துக்கொண்டே திரும்பினர்.
ன் 1424 ஒக்டோபர் 2003

Page 49
(P
8 8
வ வ டு
& எக்.
முத்தும் மாணிக்கமும் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் (கூறினார்கள்:
பாவமன்னிப்புத் தேடுவது ஒவ்வொரு 2 மனிதனின் மீதும் கடமையாகும். ஆனால், பாவகாரியங்களை விட்டும் விலகிநிற்பது மிக மிகக் கடமையாகும். காலம் அது இரவு பகல் என்று மாறுவது ! ஆச்சரியம். அதைவிட ஆச்சரியம் என்னவெனில் அந்த விடயத்திலே மனிதன் படிப்பினை பெறாமல் பொடுபோக்காக இருப்பதுதான். *  ேகஷ்டதுன்பங்களின் போது பொறுமை காப்பது ? கஷ்டமானது. ஆனால், பொறுமையின் * கூலிகளை இழப்பதானது மிக மிக நஷ்டமானது. * எதிர்பார்க்கப்படுகின்ற அனைத்துமே* நெருக் கமானது. ஆனால், அவை அனைத்தையும் விட மரணம் என்பது மிக * மிக நெருக்கமானது. M.N.M. நஜாத் - மெடிகே ஹிந்தகொள்ள
| %9 % 2 ( 7 த உ ஊ எ $ 2 .லெ ?'
6
குறுக்கெழுத்துப்போட்டி 35
விடைகள்: இடமிருந்து வலம்: 1. இன்ஸான் 04. டாவின்ஸி ( பிதா 09. றுகையா 11. பாரசீகம் 13. தொண்டை
மேலிருந்து கீழ்: 1. இப்னு தைமியா 2. சிலுவை 3 றுவன்டா 5. கஸ்பியன் 10. தொழுகை 11. டைம் 12. சி
| அட் ட.
சாக்குப்போக்
நதா என்று ஒரு வேலைக்காரன் இருந்தான். குளிப்பது * 1 குளிக்கக் கூட அவனது சோபேறித்தனம் தடையாக இருந்தது 1 பட்டத்திற்கு தகுதியான ஆள். "'ஏண்டா குளிக்கவே மா 1 கேட்டால் "குளித்தாலும் அதற்குப்பின் உடல் அழுக்காக தண்ணீரை வீணாக்க வேண்டுமா?” என்பான். முதலாளி 1 எதுவும் பலிக்கவில்லை. "ஏன்டா செருப்பை துடைக்கல?” மு என்ன செய்ய? தெருவிலே போகும்போது திரும்பவும் த போகுது? "'தனது சோம்பேறித்தனம் ஒவ்வொன்றிற்கும் ! 1 தந்தது முதலாளிக்கு எரிச்சலைக் கொடுத்தது.
- ஒரு நாள் நள்ளிரவுவரை நதாவை வீட்டில் இருக் | பசிவயிற்றைக் கிள்ளுது வீட்டிற்கு போகவா?” நதா கேட் [ பயன்? திரும்பவும் மூன்று மணி நேரத்தில் பசிக்கத்தானே | சாப்பிடுறே?” என்று கேட்டார் முதலாளி. நதாவிற்கு உடனே | உணர்ந்தான் சாக்குப்போக்கு சொல்வதை நதா அன்றுடன் குறுக்கெழுத்துப் போட்டி 35ல் வெற்றிபெற்ற
கிறாஅத் ஒலிப்பதிவு நாடாவை பரிசாக செல்வி. எஸ். எல். சுமையா
வெற்றிபெ அ/கட்டுக்கெலியாவ மு.ம.வி.
அல்லஹஸன இகலகம, மிஹிந்தலை.
பெறும் ஏனை
அல்ஹஸனாத் வு

டிசம்பர் 2
F==ா
நற்சிந்தனைகள்
லகம் நிலைத்திருக்கும் என்று நம்பி வாழாதே! லக விடயங்களை விட மறுமை விடயத்தில் அதிகம் கவனம் * லுத்துபவனே அறிவாளி. -ாரியத்தையும் செய்யும் முன் அவசரப்படாதே. அது உன் காரியத்துக்கே பத்தாகும். ந காரியத்தைச் செய்யும் போதும் நீ எடுக்கும் முடிவை விட மந்தாலோசித்து எடுக்கும் முடிவே மேலானது.
சய்யும் செயலை மற்றவர்களிடம் பெருமையாய்ப் பேசாதே. அது உன் சயலை கேவலப்படுத்தும். - கவலையை மற்றவர்களிடம் கூறிக்கொள்வதை விட அல்லாஹ்விடம் 3 றுவதே மிகச் சிறந்தது.
ண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது அறிவாளிகளையும் அல்லாஹ்வுக்கு ஞ்சுபவர்களையும் தேர்ந்தெடுப்பது நீ நல்லவனாக மாறுவதற்கான சிறந்த ழியாகும்.
எம்.எச்.எப் ஜூஹாறா பாத்திமா ஸஹ்ரா பெ.அ.க - ஓட்டமாவடி
|
கு
D6. தை 07. அணு 08.
| படித்துச் சுவைத்தவை 3. இஹ்வானுஸ்ஸபா 4.
அதிகம் பேசுவதை விட அதிகம் | 'னா
சிந்தித்து செயலாற்று பயன் கிட்டும்.
உன் எண்ணங்கள் எப்படியோ | அப்படித்தான் வாழ்க்கையும் அமையும்.
எனவே சிறந்தவையையே எண்ண இவனுக்கு அறவே பிடிக்காது. )
முயற்சி செய். 1. “வாழைப்பழச் சோம்பேறி”
*
சோம்பேறித்தனம் ஊர்ந்து செல்லும் ட்டேன்கிறே. என யாராவது
போது வறுமை அதை வழியிலே | தானே போகிறது? வீணாய்
பிடித்துக் கொள்ளும். அறிவுரை கூறிப்பார்த்தார்
பிறருக்காக உழை. அதில் மகிழ்ச்சியின் , தலாளி கேட்டார். "துடைச்சி
இரகசியம் மறைந்திருக்கின்றது. பிறர்) சி, அழுக்கு படியத்தானே
உழைப்பதைத் திருடாதே. அதில் துப்புது விளக்கத்தை நதா
துன்பம் மறைந்திருக்கின்றது.
வாய்மை - வாசல் கதவில் இடுக்கு
வழியாகக் கூட உள்ளே நுழைந்து ! கச் செய்தார். "முதலாளி
விடும் எல்லமை உள்ளது. டான். "'சாப்பிட்டு என்னடா
தண்ணீரை விட, நெருப்பை விட ! * போகிறது வீணா எதற்கு
நட்பு மிகவும் தேவையான ஒன்று. 1 உறைத்தது! தன் தவறை
எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட்டுவிட்டான்.
விட ஆபத்தை ஒரு முறை சந்திப்பது ! முதலாம் பரிசான
மேல். ப் பெறுபவர்:
* சினத் தோடு நீ எழுந்தால் - மறு ஒக்டோபர் மாத
நஷ்டத்தோடு நீ உட்காருவாய். த் இதழ்களை பரிசாகப்
பாத்திமா ஸஹ்ரா மில்பர் பார் விபரம் 50ம் பக்கம்
சீனன்கோட்டை முஸ்லிம் பா.ம.வி
- பேருவலை |
ஃபான் 1424 ஒக்டோபர் 2003
43

Page 50
நடுநிலை பேணா
சா6 பல்
வெ
பய
அல்ஹஸனாத் 2003, ஆகஸ்ட் இதழில் 'அறபு மொழிப் போதனையில் கல்வி நிலையங்கள்' என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.எல்.ஏ. வாஜித் (இஸ்லாஹி) B.A. (Hons) எழுதியுள்ள கட்டுரை காலத்துக்குத் தேவையானதாகும். எனினும் அக்கட்டுரையில் பல்கலைக்கழகங்களில் அறபு மொழிப் போதனை பற்றி அவர் குறிப்பிட்டுள்ளவை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அற்புத்துறையைப் பொறுத்தவரை ஏற்புடையதல்ல என்பதைக் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பின்
பல்
மாத பல்
இவ்
எனி
பேர
கரு
குறி
பல் கா
வா:
செ
புத்
செ பய
மேற்படி கட்டுரையில், ''அறபு மொழிப் | போதனையில் பல்கலைக்கழகங்கள்' என்ற | உபதலைப்பின் கீழ், "'மத்ரஸாக்களிலிருந்து எந்த
அறிவோடு பல்கலைக்கழகத்துக்குச் செல்கின்றானோ அதே அறிவோடுதான் 3-4 வருடங்களைக் கழித்த ஒரு மாணவன் வெளியேறுகின்றான்" என்று குறித்திருப்பது. உண்மைக்குப் புறம்பானதாகும். மிகச் சிலவேளைகளில்
இரண்டொரு மாணவர்களுக்கு இது பொருந்தக்கூடியதாக இருக்கலாம். இது ஒரு 1 புறநடையாகும். அஃதன்றி, மத்ரஸாக் கல்வியை 1 முடித்து, பல்கலைக்கழகம் நுழைந்து, அறபுத்துறையில் 1 பயின்ற சில மாணவர்கள், பட்டப்பரீட்சைக்குத் 1 தோற்றுவதில் நம்பிக்கையிழந்து இடையில் 1 பாடநெறியைக் கைவிட்டமையும், சிலர் பரீட்சைக்குத் 1 தோற்றியும் உரிய பெறுபேறுகளைப் பெற முடியாது | போனமையும், மிகச் சிலர் வந்த அறிவோடு 1 வெளியேறுகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டலாம். படிப்பதற்கு என்ன இருக்கிறது? என்ற உணர்வில் | வகுப்புக்கே வராது, ஆசிரியரின் முகத்தைக்கூட | வகுப்பில் காணாதவர்களும் இருந்திருக்கிறார்கள்
என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளோம்.
என்
சரி
வா பல்
ஒத
வர்
(9 6 2 2 டு 87 ஓ இ
பல்கலைக்கழகப் பாடபோதனை என்பது | பாடசாலைகளதோ, அறபு மத்ரஸாக்களதோ பாடபோதனை 1நெறியிலிருந்து வேறுபட்டதாகும். பல்கலைக்கழக | மாணவர்கள் தாம் பெறவேண்டிய கல்வியைத் தமது | போதனாசிரியர்களின் துணையுடன் தாமே தேடிப் படித்துக்
கொள்வதே சிறந்த முறையாகும். அதற்காகவே பல்கலைக்கழகங்களில் நூல்நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. நூல்நிலையத்தைப் பயன்படுத்தி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தமது சிந்தனைகளை விரிவுபடுத்திக் கொள்வது பல்கலைக்கழக மாணவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய 1 பயிற்சியாகும். பல்கலைக்கழகங்களில் சிறப்புத்துறையில் பயிலும் மாணவர்கள் கட்டாயம் பரீட்சைக்காக எழுதும் ஆய்வுக்கட்டுரையைத் தவிர்த்து மற்றெந்த கட்டுரைக்காகவும் 1 அறபுத்துறை மாணவர்கள் தூண்டப்பட்ட போதும் | முயற்சிப்பதில்லை. இவ்வழிமுறையைப் பின்பற்றாது
---
44
அல்ஹஸனாத் ஷஃபான்
எ க உ சி 17 ஓ ஓ ஓ 5

த விமரிசனம்
றிதழைப் பெறும் ஒரேயொரு நோக்கத்தோடு
லைக்கழகம் புகுந்து தம்மை விருத்தி செய்யாது ரியேறும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தைப் Tபடுத்தவில்லை என்பதையே காட்டுகின்றது.
கலைக்கழகக் கற்றுவிக்க முடியாத சந்தேகத்
கட்டுரையாசிரியர், அதே உபதலைப்பின் கீழ் வருமாறும் குறிப்பிட்டுள்ளார்: “அனேகமான கலைக்கழக வாசிகசாலைகளில் அற்புத்துறை ராக்கைகள்
திரமே காலியாகக் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன” எந்தப் | கலைக்கழகத்தைக் கருத்திற்கொண்டு கட்டுரையாசிரியர் வாறு குறிப்பிடுகிறார் என்பது எமக்குத் தெரியவில்லை. னும், இவ்விமர்சனத்தை எழுதும் நாம் சார்ந்துள்ள ாதனைப் பல்கலைக்கழகத்தைக் கட்டுரையாசிரியர் தியிருந்தால் அது பொருந்தாத கூற்றே என்பதைக் ப்பிட்டாக வேண்டும். இக்கருத்து போராதனைப் கலைக்கழக நூல்நிலையத்தின் அறபுத்துறை ராக்கைகள் லியாக உள்ளன என்பதாக, அல்ஹஸனாத் சகர்களிடையே தப்பெண்ணத்தைத் தோற்றுவிக்கத் துணை ப்யும். "ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு துறைக்கும் தகங்கள் கொள்வனவு செய்வதற்காக நிதி ஒதுக்கீடு ய்யப்படுகின்றது. எனவே அவ்வொதுக்கீட்டைச் சரியாகப் ன்படுத்தி நூற்கள் கொள்வனவு செய்யப்படல் வேண்டும்” மறு கட்டுரையாசிரியர் குறிப்பிடுவது ஒதுக்கப்பட்ட நிதி யாகப் பயன்படுத்தப்படவில்லையா? என்ற சந்தேகத்தை சகர்களிடையே தோற்றுவிக்க முடியும். பேராதனைப் கலைக்கழகத்தைப் பொறுத்தவரை எமது துறைக்காக பக்கப்படும் நிதி ஒவ்வொரு வருடமும் பயன்படுத்தப்பட்டு எதுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றோம்.
''ஏனைய மொழிகளில் கற்கின்ற அல்லது விஷேட நகைநெறிகளில் ஈடுபடுகின்ற மாணவர்கள் பெறுகின்ற Dாழிவிருத்தியைப் போல அறபு மொழி மாணவர்களிடம் ண முடியாது” என்பது அக்கட்டுரையாசிரியரின் மனக் றையாகும். இக்குறைபாடு கருத்திற் கொள்ளத்தக்கதே. எனும் இலங்கை மக்களின் பேச்சு, கருத்து வெளியீட்டு மாழிகளாகவுள்ள சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய ம்மொழிகளின் வளர்ச்சியோடு இலங்கை மாணவர்களின் றபுமொழியை ஒப்புநோக்குவது பொருத்தமானதல்ல.
பல்கலைக்கழக அறபு மொழிப் போதனை மிகச் சரியாக டைபெறுகிறது என்றோ, பல்கலைக்கழக அறபு மொழிப் ாதனை நூறுவீதம் வெற்றியளித்துள்ளது என்றோ நாம் ற முன்வரவில்லை. அதேவேளை பல்கலைக்கழக அறபு மாழிப் போதனையை ஆய்வுக்குட்படுத்தி விமர்சிப்பதையும்
ம் வேண்டாம் எனக் கூறுவதுமில்லை. ஆயினும் விமர்சன டுவுநிலை நின்று தம் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் | ன்றே விரும்புகின்றோம். றபுத்துறையினர் பராதனைப் பல்கலைக்கழகம் பராதனை.
= கண -1
1424 ஒக்டோபர் 2003

Page 51
வா கண கண மான பணண ய | உலகில் 1950 களுக்கு
மேற்கொள்ளப் | முன்பிருந்தே சனத்தொகை
பெண்களின் தி அதிகரிப்பானது பல பிரச்சினைகளை
பிற்போடப்பட்ட 1 தோற்றுவிக்கும் என்ற பரவலான கருத்து
ஏதுவாகியுள்ள * நிலவியது. 1974ம் ஆண்டு
திருமண வயது ருமேனியாவில் இடம்பெற்ற
பிள்ளைப்பேற்று 1 சனத்தொகை மற்றும் அபிவிருத்திக்கான
சுருங்கிவிடுவத T சர்வதேச மாநாட்டில் (ICPD)
பிள்ளைகளின் 1 சனத்தொகையை கட்டுப்படுத்த குடும்பக்
விடுகிறது. |கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட வேண்டும்
அபிவிருத்தி | என்ற கருத்து ஓங்கியது. |
இலங்கைக்கு ! இலங்கையைப் பொறுத்த வரையில்
குடும்பத்துக்கு 1954ம் ஆண்டாகும்போதே அரசின்
வீதத்தில் பிறப்பு உதவியோடு குடும்பக் கட்டுப்பாட்டு
கட்டுப்படுத்தின சங்கம் ஸ்தாபிக்கப்பட்டு குடும்பக்
நாடுகளில் 909 1கட்டுப்பாடு ஊக்குவிக்கப்பட்டது.
கட்டுப்பாடு செ 11950களுக்கு முன்பு ஒரு குடும்பத்தில்
அரபு நாடுகளில் இருந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 5.3
குடும்பக்கட்டுப் ஆகும். இது 1993 ஆகும்போது 2.3
வெறும் 5% ஆ என்ற நிலைக்கு குறைந்தது. 1995ல்
மேற்கு நா( அபிவிருத்தியடைந்த நாடுகளில் இந்த
உலகளாவிய |
வயோதிபர் சுன இலங்கை எதிர்ரே
எண்ணிக்கை 1.9 ஆக இருந்தது.
கட்டுப்பாட்டை : இலங்கையில் தற்போது ஒரு
எனினும் பிரச்சி குடும்பத்தில் உள்ள பிள்ளைகளின்
உலகமே ஒன்று எண்ணிக்கை 1.5 என்பதோடு
கட்டுப்படுத்த கு அபிவிருத்தியடைந்த நாடுகளில்
மூலம் எடுத்த ( இத்தொகை 0.3 ஆகும். உலக
முடிந்திருப்பதால் 1நாடுகளோடு ஒப்பிடும்போது ஆசியாவில்
தூரநோக்கற்ற, |மேற்கு நாடுகளுக்கு நிகராக பிறப்பு
பறைசாற்றி நிற் 1 வீதத்தை குறைத்துக் கொண்ட ஒரே
அபிவிருத்தியை | நாடு என்ற பெருமையை இலங்கை
இலங்கையின் ந | பெற்றுக் கொண்டுள்ளது.
பரிதாபத்திற்குரிய மறுபுறம் மரண வீதம் இலங்கையில்
சனத்தொகை 1 வெகுவாகக் குறைந்துள்ளது.
கருதிய அபிவிரு மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் .
இன்று நாட்டு உ 1காரணமாக ஆசியாவில் சராசரி
தேவையான சா (ஆயுட்காலம் 75ஐக் கொண்ட, மரண
வாடுகின்றன. 8 |வீதம் குறைந்த முக்கிய நாடாகவும்
சனத்தொகைை | இலங்கை கருதப்படுகிறது.
முடியுமான அன சனத்தொகையியல் (Demography)
மேற்கொண்டு 6 | ரீதியில் பார்க்கும்போது
அடுத்து இந் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில்
இறப்பு வீதங்கள் 1 பிறப்பு வீதம் கட்டுப்படுத்தப்பட்டு, இறப்பு
வயோதிபர் எண் 1 வீதம் குறைந்த, நீண்ட
அதிகரித்துள்ளது 1ஆயுள்காலத்தை உடைய
அபிவிருத்தியை சனத்தொகையைக் கொண்ட முதன்மை
வயோதிபர் சதம் | நாடாக இலங்கை விளங்குகிறது.
சனத்தொகையி இலங்கையில் பிறப்பு வீதம்
இது 30% ஆகு கட்டுப்படுத்தப்பட்டமைக்கு குடும்பக்
கூறப்பட்டுள்ளது 1 கட்டுப்பாடு பரந்தளவில்
வயோதிபர் எண் அல் ஹசனாத் ஷ

- வாணண ண-- -------------- பட்டமை மற்றும் சராசரிப்
பிறப்பு வீதமும், இறப்பு வீதமும் நமண வயது
கட்டுப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட மை போன்ற காரணங்கள்
பக்கவிளைவு என்பது நோக்கத்தக்கது. 5. ஏனெனில் பெண்களின்
ஒரு நாட்டின் மொத்த அதிகரிக்கும்போது
சனத்தொகையில் 30% ஆனோர் க்கான அவகாசம்
வயோதிபர் எனின், அது அந்நாட்டின் ால் குடும்பங்களில்
பாரிய பொருளாதார சமூக எண்ணிக்கை குறைந்து
விளைவுகளை ஏற்படுத்த வல்லது.
ஏனெனில், வயோதிபர்கள் யடைந்த நாடுகள்
அடுத்தவர்களில் தங்கி வாழ்பவர்கள் முன்பே ஒரு
என்பதால் அவர்களது அதிகரித்த ஒரு குழந்தை என்ற
எண்ணிக்கை நாட்டுக்கு ஒரு வீதத்தைக்
சுமையாகவும், அபிவிருத்திக்கு - இன்று ஆசியாவில் சில
தடையாகவும் கருதப்படுகிறது. மக்கள் குடும்பக்
அபிவிருத்தியடைந்த நாடுகளின் ய்கின்றனர். எனினும்
வயோதிபர் அதிகரிப்பானது ல் மக்கள்
அந்நாடுகளுக்கு பொருளாதாரத்தில் பாடு செய்து கொள்வது
அவ்வளவு பிரச்சினையாக
கருதப்படுவதில்லை. இகள் பாரியளவில்
எனினும் இலங்கையின் நிலைமை ரீதியில் குடும்பக்
சற்று வித்தியாசமானது. ஒரு சிறந்த
கும்.
10:
தாக்கும் புதிய சவால்
பது.
ஊக்குவித்து வந்தன.
பொருளாதாரப் பின்னணியுடனேயே னை என்னவெனில்,
அபிவிருத்தியடைந்த நாடுகள் பிறப்பு |கூடி சனத்தொகையைக்
வீதத்தையும் இறப்பு வீதத்தையும் டும்பக்கட்டுப்பாட்டின்
கட்டுப்படுத்தின. இதனால் எதிர்பாராத முயற்சி தோல்வியில்
விதமாக வயோதிபர் எண்ணிக்கை தம். இது மனிதனின்
அதிகரித்த நிலையில் அதனை குறுகிய சிந்தனையை
சமாளிக்கக் கூடிய பொருளாதார வளம் | கிறது. அதுவும் குறிப்பாக
அந்நாடுகளிடம் இருந்தன. இலங்கை டந்து வரும் நாடான
அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நாடு ைெலயோ
என்ற வகையில் பிறப்பு வீதத்தைக்
கட்டுப்படுத்தியது ஒரு சிறந்த 5யைப் பிரச்சினையாகக்
பொருளாதாரப் பின்னணியுடனன்று. த்தியடைந்த நாடுகள்
இதனால் இலங்கையில் மிக வேகமாக பிவிருத்திக்குத்
அதிகரித்து வருகின்ற வயோதிபர் எத்தொகையின்றி
எண்ணிக்கையானது பல பாரிய சமூக தனால் அவை மீண்டும்
பொருளாதார சிக்கல்களைத் 4 அதிகரிப்பதற்கு
தோற்றுவித்துள்ளது. 2020ல் னத்து முயற்சிகளையும்
இலங்கையின் மொத்த ருகின்றன.
சனத்தொகையில் வயோதிபர் சதவீதம் த நாடுகளில் பிறப்பு,
25% (காற்பங்கு) ஆக இருக்கும் குறைந்ததால்
என்பதால் இனி வரும் வருடங்களில் ணிக்கை வெகுவாக
இலங்கை முகம்கொடுக்கப் போகின்ற 1. 1998ம் ஆண்டு
பாரிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று அந்த நாடுகளில்
என சனத்தொகையியல் ஆய்வாளர்கள் 1 | ரீதம் மொத்த
எச்சரித்துள்ளனர். எ 20% ஆகும். 2020ல்
அபிவிருத்தியடைந்து வரும் என எதிர்வு |
நாடுகளில் இலங்கையைப் போன்று | அளவுக்கு மீறிய |
அதிகரித்த வயோதிபர் எண்ணிக்கையை ணிக்கை அதிகரிப்பானது
வேறு எங்கும் காணமுடியாதுள்ளது. ஃபான் 1424 ஒக்டோபர் 2003
45

Page 52
============ |வயோதிபர் அதிகரிப்பு எவ்வாறான
அவ்வாறெனின், தம் இறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனில்,
குடும்ப அமைப்பினுள்ளே ஆரம்பத்தில் முதியவர்கள் வீடுகளில்
இல்லத்திலோ கழிக்க மு வைத்து தம் பிள்ளைகளால்
துர்பாக்கிய நிலைக்கு இ கவனிக்கப்பட்டனர். அப்போது
வயோதிப பெற்றோரின் | குடும்பங்களில் நிறைய பிள்ளைகள்
மாறியுள்ளது. 1 இருந்ததால் வயோதிபத்தை அடைந்த
இந்த வகையில் பார் |பெற்றோருக்கு யாராவது ஒரு
வயோதிபர்களது அதிகரி பிள்ளையிடம் மரணிக்கும் வரை
பாரிய சமூகப் பிரச்சினை | பாதுகாப்பாக இருக்க முடிந்தது.
உருவெடுத்துள்ளதை அ | எனினும், இன்று நிலைமை வேறு.
முடிகிறது. மறுபுறம் வயே குடும்பங்களில் பிள்ளைகளின்
எண்ணிக்கை அதிகரிக்கு எண்ணிக்கை இரண்டு அல்லது ஒன்று
அவர்களுக்கான விஷேட எனக் குறைந்து விட்டது.
வசதிகள், அவர்களது ெ உதாரணமாக பெற்றோருக்கு
நிலைமை, அவர்களுக்க 1 இருப்பது ஒரு மகனும், ஒரு மகளும்
வழங்கும் பொறுப்பு என் எனின், ஒருவர் திருமணம் முடித்து
நிர்ப்பந்தமாய் சுமத்தப்பா கணவனின் வீட்டுக்கு சென்று விடுவதும்
ஊனமுற்றுள்ள பொருள் |அடுத்தவர் வெளிநாடு செல்வதும்
நிலைமையில் வயோதிப வாடிக்கையாகி விட்டதால் இங்கு
அரசு எவ்வளவு தூரம் . 1 பெற்றோர் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
முடியும் என்பது கேள்வி இறுதியில் இவர்கள் வயோதிபர்
உள்ளது. 1 இல்லங்களில் தஞ்சமடைய வேண்டி
இலங்கை முஸ்லிம்க 1ஏற்பட்டுள்ளதோடு சிலர் |
நிலைமையைப் பொறுத் |மனநோயாளிகளாகவும், சிலர் வீட்டை
ஆரம்பம் முதலே குடும் |விட்டு வெளியேறி கவனிப்பாரின்றி |
விடயத்தில் அவர்கள் அ | அலைந்து திரிபவர்களாகவும் உள்ளனர்.
காட்டவில்லை. அதற்கு " இன்னும் சிலர் பிள்ளைகளின்
ஹதீஸ் போதனைகள் ஒ துணையின்றி கடும் வறுமைக்கு
காரணம் எனலாம். இலா 1 மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
முஸ்லிம்கள் குடும்பக்கட் ஆரம்பம் முதல் இலங்கையில்
மேற்கொள்ளாமைக்கு ம பெற்றோரைக் கவனிப்பதில் பெண்களின்
காரணங்களுடன் சேர்த்து | பங்களிப்பே அதிகம் இருந்தது. இன்று
கல்வியில் பின்தங்கியுள் |பெண்கள் அதிகம் தொழில் புரிவதால்
வயோதிபத்தில் தம்மைக் | பெண்களால் பெற்றோரைக் கவனிக்க
குழந்தைகள் அதிகம் ெ முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
வேண்டும் என்ற முஸ்லி இந்த நிலையில் வயோதிபத்தை
மனோநிலை போன்றன அடைந்து அன்பும் ஆதரவும்
காரணமாகியுள்ளன என் தேவைப்படுகின்ற பெற்றோருக்கு குடும்ப
ஆய்வாளர்கள் தெரிவித் அமைப்பினூடாக அவற்றை
“வயோதிபத்தில் கவனிக் (வழங்குவதில் இலங்கையின் தற்கால
வேண்டும்” என்ற காரன | சமூக அமைப்பு தோல்வி கண்டுள்ளது
முன்னர் சற்றுக் கிண்டல் எனலாம். இதற்கு மாற்றீடாக அரசு
நோக்கப்பட்டு வந்தமை |ஆதரவில் நடத்தப்படுகின்ற வயோதிப
உண்மையில் இலங் இல்லங்கள் மூலம் வயோதிபர்களுக்கு
சவாலாக அமையப் பே பாதுகாப்பு அளிக்க முடியுமா என்று
வயோதிபர் அதிகரிப்பால பார்த்தால் அதுவும் வரவேற்கத்தக்க
சமூகத்துக்கு ஒரு பொரு விடயமாக கருதப்படுவதில்லை.
தெரியப் போவதில்லை (ஏனெனில், வயோதிப இல்லங்களில்
ஏனெனில் முஸ்லிம் குடு |உள்ள அநேகமானோர் தாங்கள் தமது
அதிக குழந்தைகள் இரு பிள்ளைகளிடம் இருப்பதையே
பெற்றோருக்கு தம் இறு விரும்புவதாக ஆய்வுகள்
அவர்களின் கண்காணிப் தெரிவிக்கின்றன. மற்றையது, ஒரு
விட முடிவதோடு முஸ் * தார்மிக சமுதாயத்தில் பெற்றோர்
வயோதிபர் அதிகரிப்பு 6 வயோதிப இல்லங்களுக்கு
குறைவாக உள்ளது.) 1 அனுப்பப்படுவதை எந்தவகையிலும்
இன்று பெரும்பான்ன. 1 அங்கீகரிக்க முடியாதுள்ளது.
பெற்றோரைக் கவனிக்க -------
அல்ஹஸனாத் ஷஃபான்
46

பதிக் காலத்தை
இல்லாதது ஒரு பெரும் பிரச்சினையாக ரா, வயோதிப .
உள்ள அதேவேளை அவர்களைக் Dடியாத
கவனிக்க முடியுமான பிள்ளைகள் கூட . ன்றைய
தம் பெற்றோரின் விடயத்தில் மிக திலைமை
அலட்சியமாக இருந்து வருவதாகத்
தெரிவிக்கப்படுகிறது. இதனால் க்கும்போது
இன்றைய பிள்ளைகள் தம் ப்பானது ஒரு
பெற்றோருக்கு பணிவிடை செய்யும் யாக
விடயத்தில் மதரீதியாக வதானிக்க
உணர்வூட்டப்பட வேண்டிய தேவை பாதிபர்களது
அனைவராலும் உணரப்பட்டுள்ளது. ம்போது
இல்லையெனில், பெற்றோரைக் - சுகாதார
கவனிக்க பிள்ளைகள் இல்லை என்ற பாருளாதார
குறையோடு, கவனிக்க பான பாதுகாப்பு
முடியுமானவர்களும் தம் பன அரசின் மீது
கடமையிலிருந்து விலகி விடுவதானது ட்டுள்ளன.
பெருகிவரும் வயோதிபர் எண்ணிக்கைப் | எதார
பிரச்சினையை இன்னும் மோசமடையச் ர் விடயத்தில்
செய்து விடும். அக்கறை காட்ட
முஸ்லிம்களின் விடயத்தைப் க்குறியாகவே
பொறுத்த வரையில் பெற்றோரைக்
கவனிக்கும் விடயமானது இஸ்லாத்தில் ளின்
மிக வன்மையாக த வரையில்
உணர்த்தப்பட்டுள்ளது. மேலும் பக் கட்டுப்பாடு
முஸ்லிம் பெண்களின் திருமண வயது புவ்வளவு ஆர்வம்
ஓரளவு குறைவாக உள்ளதால் குர்ஆன்,
நிறையக் குழந்தைகளைப் பெற்றுக் கரு முக்கிய
கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. ங்கை
எதிர்காலத்தில் எம்மைக் கவனிக்க ட்டுப்பாடு
குழந்தைகள் வேண்டும் என்ற மார்க்க ரீதியான
கொள்கையினடிப்படையில் அதிகம் து அவர்கள்
குழந்தை பெற்றுக் கொண்ட பெற்றோர் | ளமை மற்றும்
இனி உண்மையிலேயே தமது 5 கவனிக்க
நோக்கத்தை அடைந்து கொள்வர். பற்றுக் கொள்ள
இதே மனோநிலையை மற்ற ம் பெற்றோரின்
சமூகத்தினரும் பின்பற்ற
வேண்டியுள்ளதோடு இது முஸ்லிம்கள் று சனத்தொகை
அடைந்த ஒரு வெற்றி என்பதையும் துள்ளனர்.
குறிப்பிட வேண்டும். க்க குழந்தைகள்
இங்கு நாம் கற்றுக் கொள்ள னியானது இதற்கு
வேண்டிய முக்கிய விடயம் D கலந்ததாகவே
என்னவெனில், உலகின் செயற்பாடானது குறிப்பிடத்தக்கது. |
மாபெரும் சக்தியான அல்லாஹ்வின் கைக்கு
திட்டப்படியே நடைபெறுகிறது. எகின்ற
எப்பொருள், எவ்வுயிரினம், எந்தளவு எது முஸ்லிம்
இருக்க வேண்டும் என்பதைத் கட்டாகவே
தீர்மானிப்பவன் அல்லாஹ் ஆவான். என்பது உறுதி.
அவனது ஏற்பாட்டில், தூரநோக்கற்ற இடும்பங்களில்
மனிதத் தலையீடானது எதிர்பாராத தப்பதனால்
பாரிய விளைவுகளை தோற்றுவித்து திமூச்சு வரை
விடும் என்பதற்கு இலங்கையில் பபிலே இருந்து
வேகமாக அதிகரித்து வரும் வயோதிபர் மிம் சமூகத்தில்
எண்ணிக்கைப் பிரச்சினையே வீதமும்
போதுமான சான்றாகும்.
மதனி உவைஸ், மை சமூகங்களில்
கொழும்பு பல்கலைக்கழகம் குழந்தைகள்
1424 ஒக்டோபர் 2003

Page 53
கேள்வி - பதில்
|-- , - 07, • +0-ம் 04. 2. உரையாளர் (தறி
கேள்வி:
வானொலியில் ஓர் உரை கேட்டேன். பதில்: அதன் சுருக்கம் வருமாறு: “அல்லாஹ்விடம்
கேள்வியின் ( |தான் உதவி கேட்கவேண்டும். வேறு எவரிட
ருப்பது முற்றிலும் 1மும் கேட்க முடியாது. எனினும் அடியார்கள்
பிறகுதான் உரைய கேட்கும் உதவிகளை வழங்க அல்லாஹ் நோக்கி கவனம் நேரடியாக வருவதில்லை. அவன் தனது
முதலிரண்டு பந்தி ஏற்பாடுகள் மூலமாகவே உதவிகளை வழங்கு
ஒரு வகையை எ வான். எனவே அடியார்கள் அல்லாஹ்விடம்
வரும் பகுதியில் 2
வகையை விளக் உதவி கேட்டுவிட்டு அவனது ஏற்பாடுக
வகை உதவி 6 (ளையே நாடவேண்டும். உதாரணமாக "எனது
காட்டும் பிரிகோட்டி செருப்பின் வார் அறுந்தாலும் நான் அல்லாஹ்
கீறாது விட்டிருக்க விடம் உதவி கேட்பேன்” என்று கூறிய நபி
அவர் அறியாத யவர்கள் செருப்பை அல்லாஹ்விடம் கொடுத்து
அந்தக் கோட்டை
முயற்சிக்கிறோம். . (பழுதுபார்க்குமாறு கேட்கவில்லை, செருப்புத்
நிலையில் மீண புதைக்கும் ஒருவரின் உதவியை நாடுவதுதான்
உரையை மீட் இங்கு நாம் பின்பற்ற வேண்டிய முறை. இது அல்லாஹ் உண் 1பிழையல்ல. இவ்வாறு செய்வது அல்லாஹ்வை
மனித வாழ் விடுத்து ஒரு மனிதனிடம் உதவி கேட்பதாக
அனைத்து விவ
காரிய வாதத்தில் அமையாது.
பகுதிகளாகப் பிரி நபிமார்கள் அல்லாஹ் அல்லாதவர்களிடம் 1. பௌதீகக் காரல் உதவி கேட்டிருக்கிறார்கள். நபி ஸுலைமான் 2. பௌதீக காரன
அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “சபஃ' நாட்டு
இதனை ே
கூறுவதானால், [அரசியின் சிம்மாசனத்தைக் கொண்டு வருமாறு
1. மனித சக் தனது பரிவாரங்களில் ஒருவரிடம் உதவி 2. மனித சக் 1கேட்டார்கள் என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.”
இவற்றுள் மு இவ்வாறு பல உதாரணங்களைக் குறிப்
மாக 'வார் அறுர
'நோய் வந்தால் பிட்டுச் சென்ற உரையாளர், "எனவே, அவ்லி
ஏற்பட்டால் மனை யோக்களிடம் உதவி தேடுவது அல்லாஹ்விடம்
உணவு கேட்டல் உதவி தேடுவதற்கு முரணானதல்ல” என்றார். மேலும், “இதனைப் பிழை என்று கூறுபவர்கள்
இரண்டாவது |நோய் வந்தால் என்ன செய்வார்கள்? டாக்
பின்வரும் உதார்
ஜின்கள், வை |டரிடம் போகாமல் அல்லாஹ்விடம் மருந்து
கேடுகளிலிருந்து கேட்பார்களா?” என்பது போன்ற வினாக்களை
நாளை நடக்க இ பயும் எழுப்பினார். அல்லாஹ்விடம் உதவி கேட்டு
உள்ளத்தில் இ விட்டு டாக்டரிடம் போவது எப்படிப் பிழையில் முயலுதல் (கு! லையோ அதுபோல ஒரு இறைநேசரிடம்
: கேட்டல்...)
முதல்வகைக் உதவி கேட்பது எவ்வகையிலும் பிழையானது
குப்பட்டவை என்று (அல்ல”' எனத் தனது விளக்கத்தைத்
இத்தகைய கருமா தொடர்ந்தார்.
மனிதர்களின் உ
முடியாதது மட்( | இங்கு “உதவி தேடுதல்” அல்லது “வஸீலா”
கூட. ஏனெனில் ! (தேடுதல் தொடர்பாக ஒரு மயக்க நிலை வேண்டும் என்பன 1தோன்றுகிறது. விளக்கம் தரமுடியுமா?
கிறான். உணவு
அல்ஹஸனாத் ஷ.

சரிடம் உதவி கேட்பது சரியா?
மருந்து செய்தல், செருப்பின் வாரைத் || முதலிரண்டு பந்திகளிலும் தைத்துக் கொள்ளல் போன்ற அனைத்தும்! ப்பிட்டதாக நேயர் எழுதியி
மனிதசக்திக்குட்பட்டவை. இங்கு மனித! ம் சரியானதே. அதற்குப்
சக்தியைப் பிரயோகிக்காமலிருப்பது ஒரு ! பாளர் வேறு ஒரு விடயத்தை
பாரதூரமான குற்றமாகும். மனிதன் இத்த | ாக நெகிழ்ந்திருக்கிறார்.
கைய சந்தர்ப்பங்களில் தனது சக்தியைப் ) களிலும் உதவி தேடுதலில்
பயன்படுத்தாமல் கருமங்களை அல்லாஹ்! பிளக்கிய அவர் பின்னால்
விடம் ஒப்படைப்பதும் அவற்றை செய்து) உதவி தேடுதலின் மற்றொரு
தருமாறு அல்லாஹ்விம் உதவி தேடுவதும் | தகிறார். எனினும் அவ்விரு
சுத்த முட்டாள்தனம். மாறாக தனது
சக்தியை அதிக பட்சம் பிரயோகித்து விட்டு தேடல்களையும் பிரித்துக்
அல்லாஹ்வின் உதவியைக் கோருவது! டை அவர் வேண்டுமென்றே
அறிவுடைமை. அதனையே இஸ்லாம் வலி கலாம். அல்லது அதுபற்றி
யுறுத்துகிறது. உரையாளர் முன்னைய இரு | வராக இருந்திருக்கலாம்.
பந்திகளில் விளக்கியிருப்பதும் அதுவே.! - நாம் இங்கு கீறிக்காட்ட
உரையாளர் விளக்க முயன்ற அந்தக் ) அந்தக் கோட்டை விளங்கிய
கருத்தை இன்றைய உலக நடப்புகளைப் ர்டும் அந்த வானொலி
பார்க்கும் ஒருவர் இன்னும் தெளிவாகப் | டிப்பாருங்கள். இன்ஷா
புரிந்து கொள்ளலாம். எமை புரியும்.
இன்று அமெரிக்கா போன்ற சில தீய ! க்கையோடு தொடர்பான
சக்திகள் உலகை ஆட்டிப் படைக்கின்றன.! பகாரங்களையும் காரண
தமது விடாமுயற்சியின் பலனாக சாத்திய ள் அடிப்படையில் இரண்டு
மான அனைத்து சக்திகளையும் ஒன்று பிக்கலாம்.
திரட்டி தீமைகளுக்கும் தீயவர்களுக்கும்) னிகளுடன் தொடர்பானவை.
ஆதரவாகப் பயன்படுத்துகின்றன. அதே | னிகளுக்கப்பாற்பட்டவை.
நேரம் முஸ்லிம்களோ சாத்தியமான எந்த) வறு வார்த்தைகளில்
சக்திகளையும் ஒன்றுதிரட்டாது உலகிலிருக்
கின்ற தீமைகளையும் அக்கிரமங்களையும் திக்குட்பட்டவை
ஒழிக்குமாறு அல்லாஹ்விடம் உதவி கேட்! திக்கப்பாற்பட்டவை
கின்றனர். இது இன்றைய முஸ்லிம்களின் ! மதல் வகைக்கு உதாரண
அறியாமையை வெளிப்படுத்தும் ஒரு | ந்தால் செருப்பு தைத்தல்',
சிறந்த சான்றாகும். இந்த அறியாமையிலி மருந்து வாங்குதல்', 'பசி
ருந்து முஸ்லிம் சமூகத்தை நாம் பாதுகாக்) வியிடம் அல்லது தாயிடம் கத் தவறினால் இன்றைய உலகின் தீய) ” போன்றவற்றைக் குறிப்பி
சக்திகளிடமிருந்தும் எம்மைப் பாதுகாப்பது !
சிரமமே. முஸ்லிம்களின் அறியாமை இத் வகைக்கு எடுத்துக்காட்டாக
தோடு நிற்கவில்லை. மனிதசக்திக்குட்பட்ட! ரணங்களை நோக்கலாம்:
விவகாரங்களில் கூட அவர்கள் அல்லாஹ். அத்தான்கள் போன்றவற்றின்
அல்லாதவைகளிடம் உதவி கேட்கின்றனர்.1 ப பாதுகாப்புக் கோருதல்,
மனிதசக்திக்குட்பட்ட விவகாரங்களில்) நப்பதையோ, ஒரு மனிதனின்
முயற்சிகள் செய்யாமல் அல்லாஹ்விடம்) பருப்பவற்றையோ அறிய
கேட்பதே தவறு எனும்போது அல்லாஹ்) றி பார்த்தல், சாஸ்திரம்
அல்லாதவைகளிடம் கேட்பது எத்துணை
தவறு! எத்துணை அறியாமை! டாக்டரிடம் | 5 கருமங்கள் மனித சக்திக்
மருந்து எடுக்காமல் நோயைக் குணப் ) ஏற்கனவே குறிப்பிட்டோம்.
படுத்துமாறு அல்லாஹ்விடம் கேட்பது! ங்களின்போது ஒரு முஸ்லிம்,
முறையா? மருந்து எடுத்துவிட்டு கேட்பது! தவியை நாடுவது தவிர்க்க
முறையா? அப்படி இருக்க, மருந்து டுமல்ல, கண்டிப்பானதும்
எடுக்காமல் அல்லாஹ்விடமும் கேட்காமல்,
அல்லாஹ் அல்லாதவைகளிடம் நோயைக் இங்கு மனிதசக்தி பயன்பட
குணப்படுத்துமாறு கேட்பது எத்துணை தையே அல்லாஹ் விரும்பு
அறியாமை! "வப் பெறுதல், நோய்க்கு
(50ம் பக்கம் பார்க்க) ------------50ம் பக்கம் பார்க்க) ஃபான் 1424 ஒக்டோபர் 2003
47

Page 54
நைஜீரியா
நைஜீரியாவின் முதல் செய்மதி
ஈரா அவு துன் பங்.
செ
காத்
Mir
- கடந்த மாதம் 27ம் 1திகதி ரஷ்யாவுடன் 1 இணைந்து நைஜீரியா | தனது முதல் செய்மதியை |விண்வெளிக்கு | அனுப்பிவைத்தது. | 'கொஸ்மொஸ் 3D' 1 என்ற ரஷ்ய ரொக்கட் | ஒன்றில் பிரிட்டன், தென் | கொரியா, துருக்கி ஆகிய | நாடுகளின் |செய்மதிகளுடன்
'நைஜீரியா செட்1' என்ற செய்மதியும் | விண்வெளிக்கு ஏவப்பட்டது. இதன் மூலம் ஆபிரிக்க |கண்டத்தில் செய்மதி ஒன்றை ஏவிய மூன்றாவது |நாடாக நைஜீரியா கொள்ளப்படுகிறது. இதற்கு
முன்னர் தென் ஆபிரிக்காவும், எகிப்தும் 1 இச்சாதனையைச் செய்திருந்தன.
இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த நைஜீரிய |விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் டேர்னர்
ஐசொன், 'செய்மதியை விண்வெளிக்கு அனுப்பும் | பணியை மட்டுமே ரஷ்யாவுடன் இணைந்து [ மேற்கொண்டோம். செய்மதியின் முழுக்கட்டுப்பாடும் | நைஜீரியத் தலைநகரான 'அபுஜா'விலிருந்தே | மேற்கொள்ளப்படும். இதற்காக பதினைந்து நைஜீரிய
விஞ்ஞானிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று |தெரிவித்தார்.
ஒ ஒ ஒ ஒ ஒ 99
எழு பரப் இந் ஈரா அன இல் திட்
துன
வசி,
2002 நூல் அன
பெற்
ஈரா போ அன்
ஜேர்மன்: முஸ்லிம்களுக்காகக் குரல் I கொடுக்கும் கிறிஸ்தவர்கள் | மதரீதியான புறக்கணிப்புகளை
முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் | ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும் முகமாக ஜேர்மனியிலுள்ள பிஷப் கவுன்சில் தீர்மானங்களை [ மேற்கொண்டுள்ளது. இத்தீர்மானங்கள்
கடந்த மாதம் 24ம் திகதி அறிக்கையாக வெளியிடப்பட்டன.
"ஜெர்மனியில் முஸ்லிம்களும் கிறஸ்தவர்களும்" | என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள 200 பக்க | | அறிக்கையில் பின்வரும் அம்சங்கள் குறித்து .
மை ஒது
ஹிக
தை மூல
48
அல்ஹஸனாத் ஷஃபான் 14

ஈராக் ராக்கிய அணுவிஞ்ஞானியின் நூல்
Q'S
TG TI 86 8 ம் எ 8 5 5 2
NUCLEAR
பு1 ( 1 ) (19 17 ஓ ).
1998ம் ஆண்டு வரை
KHADDURI க்கின் னுவிஞ்ஞானத் "றயில் பாரிய களிப்புகளைச் பதுள்ள இமாத்
//TRATE தூேர்தி Iraq's Nuclear
MEMOIRS AND DELUSIONS age என்றொரு நூலை தியுள்ளார். தற்போது ரப்பாகப் பேசப்படும் நூலில், 'தற்போது க்கில் எதுவிதமான னுஆயுதங்களும்
லை" என அவர் டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சுமார் 30 வருடங்களாக அணு விஞ்ஞானத் ஊறயில் பணிபுரிந்த இவர் இப்போது கனடாவில்
த்து வருகிறார். தனது இளமைக்கால அனுபவங்கள் முதல் 2ம் ஆண்டு வரையிலான அனுபவங்களை மாக்கியிருக்கும் அவர், ஈராக் எப்போதுமே அஆயுதம் ஒன்றைத் தயாரிக்கும் வல்லமையைப்
றிருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். க்கை ஆக்கிரமிக்கும் நோக்கில் புஷ், பிளேயர் ன்றோரால் கிளப்பிவிடப்பட்ட புரளியே ஈராக்கின் | றுஆயுத விவகாரம் என்றும் அவர் சாடியுள்ளார்.
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ
பெ)
| முள் படுத
சேர்
துரு
ஒளே
தமர் நெர
பூரம்
1சத
முக்கியத்துவம் தெரிவிக்கப்பட்டுள்ளது:
1. முஸ்லிம்களின் உரிமைகள் சட்டரீதியிலும், யாப்பு ரீதியிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். -- 2. மேலதிகமாக பள்ளிவாயல்கள் நிர்மாணிப்பதற்கு அனுமதி அளிப்பதுடன், | முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் ஒலிபெருக்கி மூலம் 'அதான்' கூறவும் அனுமதி அளித்தல்.
3. முஸ்லிம்களுக்கு தேவையான பவாடிகளுக்கான மேலதிக இடத்தை க்குதல். இருந்த போதும் பொதுப் பள்ளிக்கூடங்களில் ஜாப் அணிந்து கற்பிப்பதற்கு -விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் சுமார்
று மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ---------------- 14 ஒக்டோபர் 2003
(சாறு: |பென |மிள்
அை |உறு
அன. | ஆக்
1 மில் --;

Page 55
பொஸ்னியா:
புனரமைப்பு செய்யப்பட்ட பொஸ்னிய பள்ளிவாயலில் மீண்டும் தொழுகை
பொஸ்னிய போரில் சிதைவுற்ற பள்ளிவாசல்களில் | புனரமைப்புச் செய்யப்பட்ட முதலாவது பள்ளிவாசல்
பொஸ்னியாவின் வடமேற்கில் உள்ளது. சேர்பியர்களின் அதிகாரத்திலுள்ள பன்ஜா லூகா நகர வாபன்ஜா பகுதியிலுள்ள அப்பள்ளிவாயல் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. முதல்நாள் தொழுகையை தொடக்கி வைக்கும் வைபவத்தில் 1 சர்ப்ஸ்கா குடியரசு, முஸ்லிம் குரோட் சம்மேளனம் மற்றும் பொஸ்னியாவின் சுற்றுப்புறங்களிலிருந்தும் சுமார் 4000 முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
1973ம் ஆண்டு கட்டப்பட்ட இப்பள்ளிவாயல் 19921995 காலப்பகுதியில் நடைபெற்ற போரில் சிதைக்கப்பட்டது.
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ
ஒல்லாந்து:
| ஹிஜாப் மாணவியருக்குப் பாராட்டு!
டச்சுப் பல்கலைக்கழகம் சிறந்த | பெறுபேறுகளைக் காட்டிய இரு | முஸ்லிம் மாணவியரை கெளரவப் 1 படுத்தியுள்ளது. மொரோக்வைச் 1 சேர்ந்த வபா மைமூன்,
துருக்கியைச் சேர்ந்த தன்ஸீம் ஒஸோக்ளூ ஆகிய இரு மாணவிகளும் தமது நான்கு வருடக் கற்கை 1 நெறியை மூன்று வருடங்களிலேயே
பூரணப்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.
கடந்த காலங்களில் இந்நாட்டில் நிலவிவந்த ஹிஜாபுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தாண்டி, ஹிஜாப் உடையுடன் வெற்றிகரமாக தமது கற்கைநெறியினைப் பூர்த்தி செய்துள்ளமை 1சாதனையாகவே கருதப்படுகிறது.
எனினும் ஹிஜாப் அணிந்த நிலையில் அரசியல் (சமூகத் துறைகளில் ஈடுபாடு கொண்ட பல முஸ்லிம் |பெண்கள் அத்துறைகளில் சாதனையாளர்களாக | மிளிர்கின்றனர். குறிப்பாக முன்னாள் உள்துறை | அமைச்சரின் ஆலோசகரும் தற்போதைய பாராளுமன்ற | உறுப்பினருமான பாத்திமா அல் அதீக், ஹிஜாப் | அணியும் முதல் சட்டத்தரணியான ஜமீலா அர்ஸலான்
ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஒல்லாந்தின் 16 மில்லியன் மக்கட் தொகையில் ஒரு | மில்லியன் மக்கள் முஸ்லிம்கள் ஆவர்.
அல்ஹஸனாத் ஷஃபா

இங்கிலாந்து “டோனி பிளேயர் பதவிதுறக்க வேண்டும்” |
50% பிரித்தானியர் கருத்து
ஈராக்கிய ஆக்கிரமிப்பின் பின் பிரதமர் டோனி பிளேயரின் எதிர்காலம் குறித்த அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றின் முடிவுகள் கடந்த மாதம் 27ம் திகதி வெளியிடப்பட்டன. இதன் படி 64% மான . பிரித்தானியார்கள் ஈராக்கிய ஆக்கிரமிப்பு தொடர்பாக தமது
அதிருப்தியைத் தெரிவித்தனர். 50% மானோர் அவர் பதவிதுறக்க வேண்டும் என விரும்புகின்றனர். Financial Times business daily நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில், ''பிளேயர் தனது பதவியை ராஜினாமாச் செய்ய இதுதான் சந்தர்ப்பம் என்பது தொடர்பில் உடன்படுகிறீர்களா?” என்ற வினாவுக்கு பின்வரும் பதில்கள் கிடைத்தன:
50 வீதமானோர் இக்கருத்துடன் உடன்பட்டனர். 39 வீதமானோர் அதற்கு மறுப்புத் தெரிவித்தனர். 11 வீதமானோர் 'தமக்குத் தெரியாது' என்று பதிலளித்தனர்.
மேற்படி கருத்துக் கணிப்பு செப்டெம்பர் 11ம் 16ம் திகதிகளில் நடைபெற்றது. இதில் வயது வந்த சுமார் 2,000 பேர் கலந்து கொண்டனர்.
இதே கருத்துக் கணிப்பில் பிளேயரின் ஆளும் தொழிற்கட்சி எதிர்க்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியை விட ஒன்பது புள்ளிகளையே கூடுதலாகப் பெற்றுள்ளது. இதேவேளை நிதியமைச்சர் 'கோடன் ப்ரெளன்' தலைமைப் பொறுப்பேற்றால் கட்சியின் செல்வாக்கு 15 மேலதிக புள்ளிகளால் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மையில் பிளேயரின் தலைமையில் நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் 10வது மாநாட்டின்போது Guardian daily மேற்கொண்ட கணிப்பீடு ஒன்று, அவரது 409 பாராளுமன்ற உறுப்பினர்களில் 109 பேர் அவர் பதவி விலக வெண்டும் எனக் கோருவதாக தெரிவித்துள்ளது.
ர் 1424 ஒக்டோபர் 2003
49

Page 56
இறைநேசரி
தஃவாக் களம்
(தொடர்)
பயப்பட வேண்டும்? மார்க்கம் பற்றிய
இந்த உண்மையை | தெளிவான விளக்கங்களை ஒருவர்
யிருக்கிறார் என்பது !
ருந்து விளங்குகிறது. |பெற்றுவிட்டால் அவரை, பிரிதொருவர்
கத்திற்கு எடுத்துக் |தனது பிழையான விளக்கங்களால்
மறுபகுதி சர்ச்சைக்கு மாற்றிவிட முடியாது. பிழையான
மனித சக்திக்கப்பாற்பப் |விளக்கங்களைக் கூறுபவர் எத்தகைய
மனித சக்திக்கப்ப 1 மகானாக இருந்தபோதிலும் சரியே
சில உதாரணங்களை | இந்தப் பயம் போதகர் களது
தான்கள், ஜின்கள் போ (பலவீனத்தைக் காட்டுகிறதே தவிர
ளிலிருந்து பாதுகாவ (பலத்தையல்ல, அது என்ன பலவீனம்
நடக்கப் போவதை தெரியுமா? மக்களுக்கு சீரிய
கொள்ள முயற்சித்த கருத்துக்களை முன்வைக்க முடியாத
இதுபோன்ற விடய கருத்துப் பலவீனம் இஸ்லாம் பற்றிய
உதவியை நாடுவ தெளிவான விளக்கங்கள் இல்லா
முரணானது; ஷரீஅத்
- இயற்கைக்கு முர மையால் உருவாகிய 'சிந்தனைப்
இல்லாத ஒன்றை இல் பலவீனம்'
மடமை. ஷரீஅத்துக்கு ! நபிமார்களின் எதிரிகள் அனைவரும் பலமிக்கவர்களாக இருந்தார்கள்.
குறுக்கெழுத்து அதிகார பலம், ஆள்பலம், பண பலம்,
அல்ஹஸனாத் 1 இராணுவப் பலம் அனைத் தும் அவர் களிடமிருந் தன. ஆனால்
1. ஹுஸ்னா மின் அவர்களிடமில்லாதிருந்த மிகப் பெரிய
ஆண்டு 05, பலம், 'கருத்துப் பலம்', 'தெளிவான விளக்கங்களோடு கூடிய 'சிந்தனைப்
மட்/ பாதிமா பா பலம்' அது நபிமார் களிடமிருந்தது.
ஓட்டமாவடி. எனினும் நபிமார்கள் செய் த | வேலையை செய்கிறோம் நபிமார்களின் 2. M.I. பிஷ்ரி யூள் | (சுன்னா) வழிமுறையில் செல்கிறோம்
38, புஹாரி மள் நாங் களே அ ஹ லுஸ் ஸுன் னா
கல்பொக்க, வல்ஜமாஅத் என்று நினைப்பவர்களிடம்
வெலிகம. நபிமார் கள் பெற்றிருந்த பலம் இல்லாதிருக்கிறது. மாறாக மூன்றாம்
13. சபீகா மீராசாவு சக்தியைப் பிரயோகிக்கும் தந்திரங்கள்,
ஆண்டு 10, அடக்கு முறைகள் என்பவற்றை நம்பி 'இஸ்லாமியப் பணி' செய்கிறார்கள்.
பொ! அல் அள
கல்லேல்ல, பிழையான விளக்கங்களாலும்,
பொலன்னறுவ. தவறான கருத்துக்களாலும் சரியான | ஈமானை உருவாக்க நினைப்பது, அலரி விதையை நட்டி மாங்கனியை
4. K.M. பாசில், | எதிர்பார்ப் பது போன்றதாகும்.
அ/ கட்டுக்கெ பின்னையது நடந்தாலும். முன்னையது
இகலகம, நடவாது என் பதை போதகர்கள்
மிஹிந்தலை. கவனத்தில் கொள்வார்களாக!
5. செல்வி. F. 8
145, கல்பொக் MMMM
வெலிகம.
>
அல்;லனாத் ஷஃபா

டம் உதவி கேட்பது சரியா? (தொடர்) |
| உரையாளர் விளக்கி அல்லாஹ்வின் சக்தியும் வல்லமையும் நேயரின் கேள்வியிலி மனிதனுக்கு இருப்பதாக நம்புவது இணை ! எனினும் அவர் விளக் வைத்தல் (ஷிர்க்) எனும் பாவமாகும். கொண்ட உரையின்
எனவே மனித சக்திக்கப்பாற்பட்ட I ரியதாகும். அப்பகுதி விடயங்களில் மனிதர்களிடம் உதவி தேடுவது ! டவை தொடர்பானது. ஒரு பாவச் செயலாகும் என்பதை நாம்) மற்பட்டவற்றிற்கு நாம் புரிந்துகொள்ள வேண்டும். மனித சக்திக் | ப் பார்த்தோம். ஷைத் குபட்ட விடயங்களில் மனிதர்களிடம் | ன்றவற்றின் பாதிப்புக்க உதவி தேடலாம் என்பதை அடிப்படை | ல் தேடுதல், நாளை யாகக் கொண்டு மனித சக்திக்கப்பாற்பட்ட | முன்னரே அறிந்து விடயங்களில் மனிதர்களிடம் உதவி தேடு |
வதும் சரிதான் என்ற முடிவுக்கு வருவது | ங்களில் மனிதர்களின் சுத்தப் பிழை. ஆனால், உரையாளர் இந்த து இயற்கைக்கும் இரண்டு விடயங்களையும் வேறுபடுத்தாமல் ! துக்கும் முரணானது. ஒன்றிலிருந்து ஒன்றுக்கு உதாரணங்கள் ! "ணானது. ஏனெனில், காட்டி கவனமாக நகர்ந்திருக்கிறார் என்பது | bலாதவரிடம் கேட்பது தெரியவருகிறது.
முரணானது. ஏனெனில், .
புப் போட்டி 35ல் வெற்றிபெற்று ஒக்டோபர் மாத இதழை பரிசாகப் பெறும் பத்து தம்பி தங்கைகள்
ஹா இஸ்மாயீல்
6. M.S.M. ஸஜீர் முத்தவெளிறோட், ஆனைச்சேனை, மூதூர் 02,
ாலிகா ம.வி
ப் bஜித் மாவத்தை
7. பாத்திமா நப்லா
மெடிகே, ஹிந்தகொல்ல, ஹொரம்பாவ.
றிப்
- -
8. H.M.M. பைரூஸ்
235, கல்லேல்ல, கதுருவெல, பொலன்னறவ.
ஹேர் க.ம.வி
9. A.U.L.M. சாபி ஆண்டு 10, அல் அஸ்ஹர் ம.வி கல்லேல்ல, கதுருவெல.
லியாவ மு.ம.வி
அஸ்மா முஹம்மத்,
10. A. சப்னா
ஆண்டு 10, அல் அஸ்ஹர் ம.வி கல்லேல்ல, கதுருவெல.
க,
=
என் 1424 ஒக்டோபர் 2003

Page 57
8.ஜெ இறைநெக
வாசகர் - கருத்துக்களம்
|
- 4 5 - 160 16 19 - - 8 115 இ '8 '6 65
1IIIII
இவ் வாறான வேண்டும்.! அளவு எமது நாசூக்காக 6
கேக்கலோகோக்ககேகேசே கேமேரோகோகோகோகேக்கையாகவே கல்கல்
வழிகாட்டு
நீ சுமந்து களும் அற்பு
விடயங்களை அறியாததை அறியப்படுத்தும் ருக்கின்றாய்
அல்ஹஸனாத்
உண்மைகளை என் நண்பி மூலம் அல்ஹஸனாத்தை
உணரவைக்கி மாதந்தோறும் கிடைக்கப் பெற்று இன்று
ளின் வை. ஒவ்வொரு மாதமும் தவறாது படித்து
அனுபவங்கள் வருகிறேன். அல்ஹஸனாத் சுமந்து வரும்
இருக்கின்றது. அனைத்து விடயங்களும் அருமையிலும்
தொடர்ந்து . அருமை. இஸ்லாத்தில் அறியாத பல " விடயங்களை ஆதாரபூர்வமாக தெளிவு
"ஏக கொ படுத்தி என்னைப் போன்ற சகோதரிகளை தகவல்களைத் நல்வழியின் பால் இட்டுச் செல்லும் இi இn லாம் அல்ஹஸனாத்தே! உன் பணி தொடர், தொடர் என்றெ வளர வல்ல அல்லாஹ்வை இருகரம் பிரார்த்திக்கின் 2 ஏந்திப் பிராத்திக்கின்றேன்.
- பர்ஸானா.ஏ.சமட் 3 பாலமுனை -04
என் ஏ.சில நாட்கள் உன்னை விட்டுப் 39 பிரிந்தேன். ஏதோ ஒன்றை
அல் 2, இழந்ததாய் உணர்கிறேன்.
புது மாதம் உ நீ எனது இரத்தம் போல்....!
உன் வரவுக்க இத நான் உனது ஒரு துளியைக் கூட க
எண்ணுகிறேன். சிந்த விரும்பவில்லை.
உனக்குள் குதி அல்ஹஸனாத்தே! நீ கிடைத்தவுடன்
தீர்க்கின்றேன். (நான் படாத ஆனந்தம் இல்லை.
நீ சுமந்து வ நீ மீண்டும் கிடைக்க உதவிய
கண்டு ஒரு க 2 அல்லாஹ்வுக்கும், எனது நண்பர்
உன் ஆயுளை பாயிஸுக்கும் நன்றி
வேண்டுகிறேன் எ தெரிவிக்கின்றேன்.
நீ துளிர் விட்டு - எம்.எம். கபூர் ஏந்துகிறேன். சாய்ந்தமருது - 04
2. அதைத்தஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அல்ஹஸனாத் ஷ

அத்திலாந்துக்குக்குத்தக்கத்துக்குத்தனத்திற்குத்து கைது
" இன்னும் முதிர்ச்சி பெறவில்லை
அல்ஹஸனாத் ஆகஸ்ட் இதழில் “விலைபோகாமை' என்கின்ற கட்டுரை அருயிைலும் அருமை. இன்று இலங்கை உட்பட சர்வதேச ரீதியில் முஸ்லிம் உம்மாவிற்கு எதிரான "அடக்குமுறைகள்" வெற்றி பெறுவதற்கு எமது உம்மாவில் காணப்படும் ஆனால், யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத "விலை போகும்" எனும் புற்றுநோய் தான் பிரதான பங்கு வகிப்பதை சிறப்பாக அக்கட்டுரை தொட்டுக்காட்டி யுள்ளது. கட்டுரைகள் சமூக மேம்பாட்டுக்காக தொடர்ந்தும் வெளிவர கோதரர் ஆஸிம் அலவி அவர்களின் கட்டுரையை ஜீரணிக்கும் சமுகம் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை. இத்தகைய நல்லகருத்துக்கள் தாடர்கட்டுரையாக வெளிவந்தால் நல்ல பலனைத் தரும்.
- எஸ்சையம் ம் ஹஸனாத்திற்கு வரும் அனைத்து ஆக்கங்
நக அல்ஹஸனாத்தே! தமே. நாம் அறியாத பல் நீ வெளியிடும் அனைத்து அம்சங்க -அறியவைத்துக் கொண்டி ரூம் எம் அடி நெஞ்சில் இடம்பிடித்து - தற்போதைய உலகின் விட்டன. கடந்த இதழில் இடம்:
உன்னதமான முறையில் பிடித்துக் கொண்ட அந்நிஸா பகுதி ன்றாய். Dr. றயீஸ் அவர்க எமக்கு நல்வழியைக் காட்டியதுடன்,303 த்தியத் துறையுடனான இன்று இஸ்லாமிய சகோதரிகளின்
எமக்கு அறிவுபூர்வமானதாக நிலையையும் எமக்கு உணர்த்தியது. இதில் - அவரது அனுபவங்களை போன்ற நிலைகளை எமக்கு உணர்த்தும் - வரும் , இதழ் களிலும் மாறு வேண்டுவதுடன், உன் பணி றோம்.
மென்மேலும் வளர்ச்சியடைய அல்லாஹ், ள்கையுடன், ஏராளமான வைப் பிரார்த்திக்கின்றேன்.
தொகுத்து திரட்டித் தரும்
ஹிமாயா யாஸீன் என் சிய சஞ்சிகையின் பணி
- இகிறிகொள்ளாவது இன்றும் வல்ல இறைவனைப்
தேன் துளிகளைக் கொட்டும் றேன்.
அல்ஹஸனாத்தே! அள் ஸாகிரா சமட்
- உலககெங்கும் பரந்து விரிந்து தேன் கெகுனுகொள்ள துளிகளைக் கொட்டும் நீ அத்தேன்.
துனிகளுடன் சிந்தனைக்கு விருந்தாட்டக்கம்
கூடிய பல விதமான அம்சங்களையும் உள்ளத்தில்
மக்களுக்கு அளிக்கிறாய். அத்தேன் துளி டம்பிடித்த
களில் Dr. றமீஸ் அவர்களின் ஆரோக். ஹஸனாத்தே!
கிய சந்திப்பு இறைவனின் படைப்பைப் உதிக்கையில்
பற்றி அதிகமதிகம் சிந்திக்கத் தூண்டுகின் காய் நாட்களை
றது. இன்னும் பல விதமான சுவைகளை
யும் கொட்டிடம் நான் உன் னை. நித்து என் தாகம்
வாழ்த்துகிறேன். நம் ஆக்கங்களைக்
றிஸான் இப்றாஹிம், தும்மோதரை ணம் சிந்திக்கின்றேன்.
| இதர கருத்துக்களுக்குரியோர் நீடிக்க உள்ளத்தால்
|S.M. சுஹாட் - மிஹிந்தலை மனம்
சனீப் - ஆரா கரீம் - மு.ம.அ.க , வளர இரு கரம்
M.R.R. ஜபீன் - நாவலப்பிட்டி
|M.C.M.இர்பான்- காத்தான்குடி 03 A.W. அஸ்ஹா- கண்டி
J.M. ஹபீழ் - பெரியநீலாவனை -02. A.R. பாத்திமா - புத்தளம் M. மஹ்பூபா, M.J.மஹ்தியா - இ.பெ.அ.க .
620 2003, 3:53 ஃபான் 1424 ஒக்டோபர் 2003
எட்.
51

Page 58
வணிகக்கல்வி
கணக்க
தமிழ் மூலம்
BUSINESS & ACCOUNTING STUDIES
விலை : 200.00
தாம்
10
நா, யோகரா.
TIEWன்
(24:74 435 2.4%A
மொழிவளம்
தரம் 5 - 7
மரி * சந்து
விலை : 100.00
இக் சிவஞானசுந்தரம் கடAGoy), 8, (Gay), Diplin, Edu,
பொருளப்பா பொத 3ா கர் பாட்ன மாத.
- Eா Et அமைந்தா.
இறைநினைவு இனிய பயன
(அரர் பூரையும் பிரார்த்தா
பட 3 தரகு.
SCIENCE & TECHNOLOGY
விலை :80.00
4. அஸிம் டெவும் ஐரேசஅமாக நம் 2 4 எம்குதல் - பொது அல்ல
ரம்பர் 11சு I Af.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
இப்புத்தகங்களில் தங்களுக்குத் தேவையான வற்றை உங்கள் இல்லத்தில் இருந்தவாறே தபால் அட்டை மூலம் அல்லது தொலைபேசி மூலம் கேட்பீர்களாயின், நாம் தபால் மூலம் உங்கள் தபாலகத்திற்கு இன்ஷா அல்லாஹ் V.PP மூலம் அனுப்பித் தருவோம்.
52
அல்ஹஸனாத் ஷஃபான்

குவதால் அர்தன
விலை : 140.00
விலை : 110.00
English
Grammar and
Exercises 1
விலை : 39.00
விலை : 85.00
1. R. 18. 6.haptா
பி 1GNCMAN,
(பகுதி ! 80.00) (பகுதி I 80.00)
மௌலானா இல்யாஸ்ரஹ்). மாரிக்கப் பிரச்சாரத்திற்கென்றே
வாழ்ந்து மாமனிதர்
விலை : 68. 25
விலை : 195.00
தப்லிக தோன்றிய வரலா)
Rெaa - என்னடதினபுரில் அதிக ரவி)
- இஸ்லாமிக் புக் ஹவுஸ்
88, Dematagoda Road,
Colombo -09 Tel: 01-684851, Fax: 01-669167
E-Mail: bookhouse@sltnet.lk 1424 ஒக்டோபர் 2003

Page 59
பாத்திரங்களின் தேன எமது பள்ளிவாயல்கள், ஹே தேவையான உறுதியான
சகல அள அலுமினியம் சட்டி
4 கொத்து முதல் எம்மிடம் பெற்று
பழைய பானைகளை திருத் பழைய பானைகளுக்குப் ப
புதிய பானைகளைப்
இன்றே )
11, Wedd
Phone:
நாடடின எப்ப

வருகிறது.)
மவயும் அதிகரிக்கின்றது? ாட்டல், வீடுகளில் இப்தாருக்குத் 1 முறையில் தயாரிக்கப்பட்ட ரவுகளிலுமான
(பானை)களை - 65 கொத்து வரை க் கொள்ளலாம்!
ந்திக் கொள்வதற்கு அல்லது திலாக (செம்பு, அலுமினியம்) பெற்றுக் கொள்வதற்கு நாடுங்கள்!
UM DISTRIBUTORS
MANUFACTURES OF: ALUMINIUM, STAINLESS STEEL HOTEL KITCHEN EQUIPMENTS | Mawatha Wattalpola, Henamulla,
Panadura, 174-282057, Hot Line: 0777-322896
(Near the Multilac Industrie
கத்துக்கும் விநியோக வசதி உண்டு!

Page 60
Registered as a Newspaper in Sri Lanka GPO NO
BISCUITS
A flower obeys the Sun Shine with a day shift... A flower containining beauty and detail.ru A flower with productivity.uu.
we enjoy delivering not just the biscuits but whole new reason for a better product with a manufacturing house equipped with state of the art technology, well maintained food friendly environment
Not only the beauty. flower with a reason inspires us allum
Market Research on a full throttle.uu Studying the consumer requirements eternally.. Supplying the best biscuits to the marketinami
He at Orient lanka obeys the consumer's true taste. It simply explains through such experiements we did via the label "RICH". Now we give vast improved label "MAAM“ biscuits with taste, and true nutrition value with high standards.
We grow our own biscuits.. we are proud of it.
IIIIIIIIII
ORIENT LANKA CONFECTIONERY (PVT) LTD 226, MAIN STREET, AKURANA, KANDY, SRI LANKA. 18:08 - 2300024 FAX: 074 - 476787 EMAIL: mcambisc@sltnet.lk
AJI

: GD/36/News/2003
CADJU
24 hour working capability...... 100% productivity................... It's all environmental friendly..
Orient Lanka is situated in the cooling hills of Akurana, Kandy. Sorrounded with lush greenery and clean air. The factory is naturally suitable for the food product biscuits...
Its Hard to do what we do...... but its worthy to do with us......
pagblar
From the time man discovereu ärt as a main food supply he consumed in ways, he mixed it with fruits, Vege's a even with snacks. Let us present it to yd. through our biscuits...
Having the Wheat in our biscuits it is a good source of insoluble fiber which reduces the risk of bowel disorders and fights constipation Among other nutrients, it is rich carbohydrates and low in fat. Contains some protein and plenty of B vitamins. The kernel Wheat is a storehouse of nutrients essential to the human
diet.
Prints 44. Station Road, Dehiwala. Tel: 2723205,2723209