கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2009.09

Page 1
செப்டெம்பர் 2009, ரமழான்-ஷவ்வால் 1430 மலர்: 35 இத
( பென்சில் -2)
/ஆசார- பொது அற்வு |
| # டல் -
தமிம்
எளிரும்
வாசகர்களுக்கு நோன்புப் 0}
108ாங்குய்டு கடுங்காடு
22 ஒரு )
அமெரிக்கா நடத்திய
Covos. Kinniya Anees
பா)
| 40/- III
40/-
ISLAMIC MONT

தழ் : 09
VISIT: www.alhasanath.org
ஹஸனாத்.
الحسنانا إسلامية شهرية تصرها لجماعة الإسلامية السريانية -
ஓறே . 5ேம் டாஸ் பெட்டி-1
பேக - 1.
பு2டுக்கடமை
1 ஆப்கானிய தேர்தல்
இ
1:):) LA-4
HLY இஸ்லாமிய இலட்சியக் குரல்

Page 2
After A/L's
What's Next?
BTEC - HND in
BUSINESS & INFORMATION
LEADING TO BSC (HONS) FROM THE UNIVERSITY OF GREENWICH @ ISST, I
Why BTEC HND at IBS ? - The Fastest route to Complete a Recognized Busines
Management & IT Degree - Highly Qualified & Experienced Lecturers - Special Scholarships based on OIL Results
· Flexible Lecture Schedules : Flexible mode of payments
The Course is designed to meet Industry Challenges * 10% Comprehensive Discount on Full Payment
Awarded by Edexcel International - UK
Duration 20 Months
A HOTLINE 011 2729557
OIBS
City Campus: # 67, Kawdana Roa Kandy Branch: # 524/1/1, Peradeni Email: info@ibslan

edexCel
INTERNATIONAL
TECHNOLOGY
BSc (Hons) from the University of Greenwich
(Final Year)
BTEC HND in Business & IT
Degree Foundation Programme
O/L
AIL
Scholarships upto Rs.100,000/- (per student
* Conditions Apply
1, Dehiwala. Tel: 011 5522188 / 011 5522488
a Road, Kandy. Tel: 081 5636377 | 081 2200588 a.com Web: www.ibslanka.com

Page 3
"(நபியே) என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், (அதற்கு நீர் கூறுவீராக) நிச்சயமாக நான், (அவர்களுக்கு) மிகச் சமீபமாக இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு
அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; ஆகவே அவர்கள் நேரான வழியை அடைவதற்காக, அவர்கள் எனக்கு பதில் அளிக்கவும்; அவர்கள் என்னையே விசுவாசிக்கவும்.''
(2:186)
மலர்: 35 இதழ்: 09
செப்டெம்பர் 2009, ரமழான்-ஷவ்வால் 1430
ISSN : 1391 - 460X
விலை விபரம்:
உள்நாடு தனிப் பிரதி : ரூபா 40.00 வருட சந்தா : ரூபா 600.00 ஆறு மாதம்: ரூபா 300.00
வெளிநாடு இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு,
சிங்கப்பூர் : 1100.00
மத்திய கிழக்கு நாடுகள் : 1400.00
இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, மலேஷியா, ஜப்பான், கொரியா :
1500.00 ஐக்கிய அமெரிக்க நாடுகள் : 1800.00
வெளியீடு: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
ஒரே
தொடர்புகளுக்கு:
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09, இலங்கை தொலைபேசி :(011) 2689324, தொலைநகல் :(011) 26860
மின்னஞ்ஞல்: alhasanath@gmail.com இணையதளம்: www.alhasanath.org
பெ
பிரி
அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப
Money Order எடுத்து தபால்
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்ப

من ل
هم رون الرحم
கர்ஆன் விளக்கம்
பிரார்த்தனையே இபாதத் அஷ்ஷெய்க் தாஹிர் எம். நிஹாழ் (அஸ்ஹரி)
4-5
ஹதீஸ் விளக்கம்
s-8
மென்மை கொண்டு உங்களை
அலங்காரம் செய்யுங்கள் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி)
5ஃவா களம்
9-10
வசந்தத்தில் மலர்ந்தது மற்றுமொரு வசந்தம்! உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
ஆப்கானிய தேர்தல்
11-13 சத்தியம் தேடிய பயணத்தில் வசந்தம் காணும் டாக்டர் மதுமிதா மிஷ்ரா ஸைனப்பு 14-15
ஸகாத் ஒரு கூட்டுக் கடமை
16-18 22/07 சூரிய கிரகணம்: ஸுன்னாவை உயிர்ப்பித்தோமா?l 32-33
அகீதாவும் அஹ்லாக்கும்
35-37
பதவா முஆஸிரா 38-39 இஸ்லாம்
உயர் தரம்) இலங்கை முஸ்லிம்களுக்கு நளீம் ஹாஜியார் கூறும் வாழ்க்கைப் பாடம் 40-41
அந்நிஸா ாளில் விசேட செய்தியான ரிப்கா பாரி
/21-23
னியம் ஒரு மாற்றுப் பார்வை
/24-26
பான சிநேகிதிக்கு
/27
வோர் குறிப்பிட்ட தொகைக்கு ALHASANATH என்ற பெயருக்கு DEMATAGODA எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.
39 000

Page 4
EXCITING OPPORTUNITI
YOURSELF JUST IN I
INTERNATIONAL FOUNDI
வெளிநாட்டில் அல்லது உள்நாட்டில் உய தொழில் வாய்ப்பினை பெற்றுத்தரும் சர்வதே This Foundation course is designed to prepare the students for
Program Co higher studies or employment with a combines study in students English for chosen academic subjects with academic English and study skills.
+ Study Skil
- Informatio The curriculum of this program is recognized and accredited by the
* Introductie QCA (Qualification and Curriculum Authority) UK and the Program
* Introductio provides access to Degree programs over 100 universities in UK,
* Introductio USA, Canada and New Zealand.
* Introductic Duration 04 Months (Full Time)
Reg
ENGLISH PLUS LIFE SKIL வாழ்க்கைத்திறன்களுடன் கூடிய முழுநேர ஆங்
We are one of very few schools offering four to four week Intensive Cour environment, this course will help student to become more fluent in competitive in today's global marketplace.
இப்பாடநெறி ஆங்கில மொழி மட்டுமல்லாது சுயவிருத்திக்கான வழிகாட்டல்க பயிற்சிகள் மற்றும் தற்கால சர்வதேச/உள்நாட்டு நிகழ்வுகள் தொடர்பான க பயிற்சிகளை உள்ளடக்கியது.
COURSE CONTENTS English LanguageSkills Development Enrichment Activities Current Affairs
"SPEAK WELL" SPOKEN ENGLISH TRAINING
Many si English, conversa trying to
Second. A Practical Approach For Learning Spoken English
or outsid MAKE THE DIFFERENCE JUST IN THREE MONTHS
So this Course Contents
tasks w O Every Day conversations o Social English Language
your spo Good Manners
O Right use of tenses in conversations O Pronunciation -- Vocabulary - Basic Grammar lessons
DIPLOMA IN ENGLISH
This Course is intended to provide English language proficiency for thos examination and are awaiting university admission. It is also appropriate career.
We emphasize practical communication and the four major skills - listening class activities. And we provide you with the tools you need for effective cor
All our programs are leading to internationally accept
Completion of the programs student will earn
UK professional bodies and
W Study Group
201A, W.A Tel: 0112 365547, Em
HOTLI
- 006 alovamm

ES TO IMPROVE FEW WEEKS TION PROGRAM
பர்கல்வியை மற்றும் உடனடி
ச அங்கீகாரம் பெற்ற பாடநெறி ntents
Academic Purposes
n Technology for Students on to Business on to Quantitative Methods for Business on toAccounting and Finance on to Business Communication gister now for October Intake
கில பாடநெறி se in a total English - English and more
ஆங்கில மொழியை
சரளமாகவும் தைரியமாகவும் எந்த இடத்திலும் உபயோகிக்க
கூடிய வகையில் உங்களை தயார்படுத்தும் விசேட முழுநேர பாடநெறி.
ள், ஆளமையை விருத்தி செய்து கொள்வதற்கான லந்துரையாடல்கள் போன்ற இன்னோரன்ன Duration: 01 month (Full Time) Monday to Friday - 8:30am to 5:00pm Register now for OCTOBER Intake
Eudents/ people complain that they understand
but don't feel confident enough to join a ation.There are number of reasons- First, they are translate from their native language into English. there are not enough conversation opportunities in e of class. course offers an interesting variety of speaking nich challenge you to participate fully and improve
kenfluently.
Duration: 03 Months egister now for OCTOBER Intake
Duration: 04 Months Register now for OCTOBER Intake
-e who have reached O/L standard and/or sat A/L e for undergraduates or those who just start their
speaking, reading and writing - are integrated into mmunication in English
sed qualifications. So, on successful dual Certificates awarded by H INNOVA.
silva Mawatha, Colombo - 06 ail: info@innova.lk, Web: www.innova.lk INE: 0778 408400
லனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 5
புனித ரம
ஆசிரியர் கருத்து
புனித ரமழான் அளவற்ற நன்மை கொடையாளர்களா. ரமழான். எம்மை இ புடம்போட்டுச் செல் தயார் செய்தது? 6 “சிறந்த உம்மத்த வட்டத்துக்குள் வ கல்யாணத்துக்காக
எனினும், ரஸ் போது, ஸஹாபா கொண்டிருக்கும் நி படித்தபோது, எவ் தயார்படுத்தியிருக்க
எமக்கு முன்ன என்ற வினா விருட் மர்ஹூம்களின் ரெ இன்றுவரை ஒரே களை நினைத்து ச
நபிகளார் இன அந்த “ஸபா' மலை அது "மீடியாதான் 6 களை எம்மவர்தாே கும் அது சென்றன இதனால்தானே எ
முழு மனித சி தெரியாது ஓதிக் | எம்மவர்க்கு, எம் தெரியாது. அத6 நிராகரிப்புப் பட்டம் பணியாற்றுவதாக
“போர்த்திக் செய்வீராக!” என் இதற்காகத்தான் காட்டுவார்களா? 6 வந்து சென்றாலு
இதனை இர்
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2

ஜானுடன் புத்துயிர் பெறுவோம்!
எம்மை விட்டும் விடைபெற்றுச் செல்லும் தருணம் இது. களைச் சுமந்து வந்து, எம்மில் பலரை தொழுகையாளிகளாக, , நரகை விட்டும் விடுதலை பெற்றவர்களாக ஆக்கிச் செல்கிறது றையச்சம் உள்ளவர்களாக, 'கல்புன் ஸலீம் கொண்டவர்களாகப் லும் இம்மாதம், இவற்றைக் கொண்டு எப்பணிக்காக எம்மைத் ன ரமழான் உரைகளில் விடை தேடியபோது கிடைக்கவில்லை. க வாழ்ந்து மடிவதற்காகவே” என எம் பணியை மிகச் சிறிய ரையறுப்பதாகவே அவை அமைந்திருந்தன. பேசாத ஒரு மாப்பிள்ளையை தயார்செய்து கொண்டிருப்பது போல!
லுல்லாஹ்வின் வாழ்க்கைப் பணியைப் படித்துக் கொண்டிருந்த i பெருமக்கள் தங்கள் தோள்புஜம் வெட்டப்பட்டு தொங்கிக் லையிலும் தொடர்ந்தும் போராடுகிறார்கள் போன்ற நிகழ்ச்சிகளைப் வளவு கடினமான பணிக்காக அன்றைய ரமழான் அவர்களைத் றெது என்பதை உணர்ந்தபோது மெய்சிலிர்த்தது.
பள்ள இம்மாபெரும் பணியை ஏன் இருட்டடிப்புச் செய்கிறார்கள்? சமாக எழுந்தாலும் பதில் கிடைக்கவில்லை. எமது வானொலி, கார்ட்களைப் ஒலிபரப்பிக் கொண்டிருப்பதுபோல், அன்றிலிருந்து பல்லவியைப் பாடிக் கொண்டிருப்பதில் எமது சமூகப் பேச்சாளர் கவலை கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
மற நிராகரிப்பாளர்களை அல்லாஹ்வின் வேதத்தின்பால் அழைத்த மக்குன்றை எவ்வாறு அடையாளப்படுத்துவது எனத் தேடியபோது, என ஒட்டுமொத்தமாகப் பதில் கிடைத்தது. ஆனால், எமது மீடியாக் ன பார்க்கிறார்கள்; கேட்கிறார்கள்! முஸ்லிமல்லாத மற்றவர்களுக் டெவது எப்படி; எப்போது? என்று சிந்தித்ததாகத் தெரியவில்லை. மது “பயான்”களும் எம்மவருக்கென்றே ஆகிவிட்டிருக்கின்றன!
முதாயத்துக்கும் சென்றடைய வேண்டிய அல்குர்ஆனை, அர்த்தம் கொண்டிருப்பதில் ஆத்ம திருப்தி அடைந்து கொண்டிருக்கும் இன்னுள்ள பணி பற்றி புரிந்து கொள்ள எவ்வளவு காலம் எடுக்குமோ னை உணர்ந்து கொண்டுள்ள இயக்கங்களோ தமக்குள்ளே வழங்கிக் கொண்டும் தர்க்கித்துக் கொண்டும் பெரும் 'தஃவா” தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றன.
கொண்டிருப்பவரே, எழுந்திருப்பீராக! அச்சமூட்டி எச்சரிக்கை ற பணிக்கான அழைப்பொலி காதில் ரீங்காரமிடுகின்றது. ஆம், ஸ்பா” மலையைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆலிம்கள் வழி ன்றுதான் நாம் 'கைர உம்மத்தாக' ஆவது? ஆயிரம் ரமழான்கள் » பயனில்லை- எமது பணியை நாம் அறிந்து செயலாற்றாவிடின்!
த ரமழானின் சிந்தனையாகவாவது கொள்வோமா?
009 988
3

Page 6
அல்குர்ஆன் விளக்கம்
“(நபியே) என்னுடைய அடியார்கள் என்னை
கூறுவீராக) நிச்சயமாக நான், (அவர்கள பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அ
ஆகவே அவர்கள் நேரான வழியை அடை
அளிக்கவும்; அவர்கள் என்னையே
பிரார்த்
புனித அல்குர்ஆனின் அற்புதத் தன்மையை பல்வேறு வடிவ ளிலும் பல்வேறு கோணங்களிலும் கண்டு கொள்ள முடியும். சுப 23 வருடங்களாகப் பிரிக்கப்பட்டு தேவைக்கேற்ப கொஞ் கொஞ்சமாக இறக்கிவைக்கப்பட்ட இம் மாமறையில் அடங்கியும் அத்தியாயங்களுக்கும் வசனங்களுக்குமிடையில் காணப்படு அதிசயிக்கும் அற்புதத் தன்மையும் தொடர்பும் பொருத்தப்பா புனித அல்குர்ஆனின் அற்புதத் தன்மையின் மற்றுமொரு வட மாகும். அல்குர்ஆனை மேலோட்டமாக படிப்பவர்கள் ! தொடர்பினைப் புரிந்து கொள்ளமாட்டார்கள். ஒவ்வொரு அத்தி யத்திற்கும் முன்னும் பின்னும் இடம்பெற்றிருக்கும் வசனங்கம் கிடையிலான சங்கிலித் தொடர் போன்ற அதிசயத் தொடர்பில் ஆழமாக சிந்தித்துப் படிப்பவர்கள் நிச்சயம் கண்டு கொள் அல்குர்ஆன் விளக்கவுரையாளர்கள் சிலர் தமது தப்ஸீர் கிரந்தங்கள் இவ்வழகிய தொடர்பினை வெளிப்படுத்தியே முழுக் குர்ஆனுக் விளக்கமளித்துள்ளதும் கவனிக்கத்தக்கது. அல்குர்ஆனின் அ யாயங்களுக்கும் வசனங்களுக்குமிடையே காணப்படும் அதி அழகிய தொடர்பு அல்குர்ஆனின் அற்புதத் தன்மையை வெ படுத்துவதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் இறக்கி வைக் பட்ட வேத நூல் என்பதற்கு சான்றாகவும் அமைந்துள்ளது.
''இந்தக் குர்ஆனை அவர்கள் (கவனமாக) சிந்திக்க வே டாமா? (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்த இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்க
நாம் இங்கு விளக்கத்துக்காக எடுத்துக் கொண்டுள்ள வச் பிரார்த்தனையை வலியுறுத்தும் வசனமாகவே அமைந்துள்ள இவ்வசனத்திற்கு முன், பின் இடம்பெற்றிருக்கும் வசனங்
900 அ

- அஷ்ஷெய்க் தாஹிர் எம். நிஹால் (அஸ்ஹரி)
ப் பற்றி உம்மிடம் கேட்டால், (அதற்கு நீர் நக்கு) மிகச் சமீபமாக இருக்கிறேன்; பவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; டவதற்காக, அவர்கள் எனக்கு பதில் - விசுவாசிக்கவும்.” (2:186)
இதனையே இபாதத்
ங்க மார்
சம்
Tள ம்ெ ம்ெ
டவ
ஒத்
பா குக்
ன், பர்.
B - 6 7 8 9 :- 5 : ஒ.4
சடவாதமும் மனோ இச்சைகளும்
மேலோங்கி குழப்பங்களும் சந்தேகங்களும் அதிகரித்திருக்கும் இக்கால கட்டத்தில் மனச்சுமைகளை
சுமந்து வாழும் மனிதன், தனது மனச்சுமைகளை நீக்கி உள்ளத்தில் நிம்மதியும் அமைதியும் பெற
தனக்கும் தனது இரட்சகனுக்குமிடையில் நெருங்கிய
தொடர்பினை ஏற்படுத்த
தேவையுள்ளவனாக இருக்கின்றான். இந்நிலையில் அடிபான் தனது இரட்சகனிடம் இரு கரம் ஏந்தி அழுது புலம்பி, மன்றாடி தண்ணீர் விட்டு (முறைபிடுவதன் மூலம் ஏற்படும் உரெ அமைதியும்
நிம்மதியுமே துஆவின் பதார்த்தமாகவும் அர்த்தமாகவும் உள்ளெது. ஈமானின் ஒவைபை
அனுபவித்தவர்கள்நீச்சர்
இந்நிலையை கடந்து
கொள்வார்கள்.
ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 7
நோன்பின் விதிமுறைகளை விளக்குவதாக அமைந்து6 ளன. இவ்வசனத்திற்கு முந்தைய வசனம் பின்வருமாறு அமைந்துள்ளது:
"ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியிலிரு! து(ள்ள) தெளிவாகவும் (சத்திய, அசத்தியத்தைப் பிரித்துக் காட்டக்கூடியதாகவும் உள்ள இந்தக் குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே, எவர் உங்களில் அப் மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்று விடவும். எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயா ணத்திலோ இருந்தால், மற்ற நாட்களில் (ஏற்கனவே விடுபட்ட நோன்பினை) எண்ணி (நோற்று)விடவும், அல்லாஹ் உங்களுக்கு இலகு வை நாடுகின்றான். மேலும், அவன் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை, மேலும், நோன்பின் எண்ணிக்கையை நீங்கள் பூர்த்தி செய்வதற்காகவும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வை பெருமைப் படுத்துவதற்காகவும்; நன்றி செலுத்துவதற்காகவுமே (இச்சலுகையை உங்களுக்கு அல்லாஹ் வழங்கி யுள்ளான்). ''
(2:185)
விளக்கத்துக்காக எடுக்கப்பட்டிருக்கும் வசனத்திற்கு அடுத்த வசனம் பின்வருமாறு அமைந்துள்ளது:
''நோன்பின் இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவி யருடன் தாம்பத்திய உறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை யாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக் கின்றீர்கள்...''
(2 :187)
நோன்பின் விதிமுறைகளை விளக்கும் இரு வசனங் களுக்கு மத்தியில் பிரார்த்தனையுடன் தொடர்புள்ள இவ்வசனம் இடம்பெற்றிருப்பது, நோன்பிற்கும் பிரார்த் தனைக்குமிடையிலுள்ள நெருங்கிய தொடர்பினை எடுத்துக் காண்பிப்பதாக அமைந்துள்ளது, இதனை இமாம் இப்னு கஸீர் பின்வருமாறு விளக்குகின்றார்:
"நோன்பின் சட்டதிட்டங்களை விளக்கும் வசனங் களுக்கு மத்தியில் இவ்வசனம் இடம்பெற்றிருப்பது, ரமழான் மாதத்தில் அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு நோன்பின் இப்தாரின்போதும் பிரார்த்தனை செய்வதன் பால் வழிகாட்டல் உள்ளது என்பதை எடுத்துக் காட்டு கிறது'' எனக் கூறி பின்வரும் சான்றுகளை முன்வைக் கின்றார்.
“நோன்பாளி இப்தாரின்போது செய்யும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.”
(அபூ தாவூத்
"மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படவே மாட்டாது; நீதமான இமாம், நோன்பாளி இப்தார் செய்யும் வரை, அநீதமிழைக்கப்பட்டவன்."
(அத்திர்மிதி
குறித்த இவ்வசனம் இறங்குவதற்கான காரணத்தை யும் இமாம் இப்னு கஸீர் பின்வருமாறு குறிப்பிடுகின் றார்: ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "யாரஸுலல்லாஹ்! எமது இரட்சகனோடு இரகசியமாகப் பேச (அவன்) சமீபமாக உள்ளானா? அல்லது சப்தமிட்டு அழைக்க தூரமாக
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 1செப்டெம்பர் 200

அல்லாஹ் தனது அடியார்கள் தன்னை அழைத்துப் பிரார்த்திப்பதையே விரும்புகின்றான். கேட்டால் கோபமடைபவனாக மனிதன் இருக்கின்றான். ஆனால் கேட்காவிட்டால் கோபமடைபவனாக அல்லாஹ் இருக்கிறான்.
உள்ளானா?'' என வினவியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளிக்காது மெளனம் சாதிக்க இவ்வசனம் இறங்கியது.
அல்லாஹ் தனது அடியார்களுடனேயே இருக்கின் றான் என்பதை பல திருமறை வனங்கள் மூலமாகவும் ஹதீஸ்களின் மூலமாகவும் விளங்கக்கூடியதாக உள்ளது.
"நிச்சயமாக அல்லாஹ், பயபக்தியுடையவர்களாக இருக்கின்றார்களே அத்தகையோருடனும்; நன்மைகள் செய்கின்றார்களே அவர்களுடனும் இருக்கின்றான்.''
(16:128) அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின் றார்கள். "நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு பிரயாணத்திலிருந்தோம். அப்போது சிலர் சப்தமிட்டு தக்பீர் சொல்ல ஆரம்பித்தார்கள். அதற்கு நபியவர்கள் அவர்களைப் பார்த்து, “உங்களுக்கு நீங்களே சிரமத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்கள் சப்தத்தை தாழ்த்திக் கொள்ளுங்கள், ஏனெனில், நீங்கள் செவிட னையோ (தூரத்திலுள்ள) மறைவான ஒருவனையோ அழைப்பதில்லை, மாறாக, நன்கு செவிமடுக்கக் கூடிய மிகவும் சமீபமாக உள்ள அல்லாஹ்வையே அழைக்கின் றீர்கள் என்றார்கள்.”
(முஸ்லிம்) அல்லாஹ் தனது அடியார்கள் தன்னை அழைத்துப் பிரார்த்திப்பதையே விரும்புகின்றான். கேட்டால் கோபமடைபவனாக மனிதன் இருக்கின்றான். ஆனால் கேட்காவிட்டால் கோபமடைபவனாக அல்லாஹ் இருக்கிறான்,
"இன்னும் உங்கள் இரட்சகன் கூறுகிறான்; நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தித்தியுங்கள். நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன்; நிச்சயமாக என்னை வணங்குவதை விட்டும் பெருமை அடிக்கிறார்களோ, அத்தகையோர் இழிவடைந்தவர்க ளாய் நரகம் புகுவார்கள், ''
(40:60)
மனிதன் தனது இரட்சகனிடம் பிரார்த்திக்கும்போது அவன் படைக்கப்பட்டதன் உன்னத நோக்கத்தை நிறைவேற்றியவனாக மாறிவிடுகிறான்.
ம

Page 8
"ஜின்களையும் மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை.”
(52: 56)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். "துஆவே இபாதத் (பிரார்த்தனையே இறை வழிபாடு ஆகும்.”
(அத்திர்மிதி)
வெ
க)
ஈமான், இறை வழிபாட்டின்பால் விடுக்கப்பட்டிருக் கும் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று அல்லாஹ்விடம் மாத்திரம் பிரார்த்திப்பவர்களுக்கு நிச்சயம் அல்லாஹ் விடையளிப்பான் என்பதில் எவரும் ஐயம் கொள்ளக் கூடாது. நபி ஸல்லல்லாஹ " அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:
ச!
T)
"அடியான் அவசரப்படாமலும் பாவத்தைக் கொண்டோ இரத்த பந்தங்களைத் துண்டிப்பதைக் கொண்டோ பிரார்த் திக்காமல் இருக்கும் காலமெல்லாம் அவனது பிரார்த்தனை கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுக் கொண்டே இருக்கும். “அவசரப்படுவது என்றால் என்ன யா ரஸல்லல்லாஹ்?” என வினவப்பட்டபோது, “நான் பிரார்த்தித்துள்ளேன் நான் பிரார்த்தித்துள்ளேன். என்றாலும் எனக்கு விடையளிக்கப் படுவதாக இல்லை” எனக் கூறி சோர்வடைந்து பிரார்த்திப் பதை விட்டுவிடுவதாகும் என பதிலளித்தார்கள்.” (முஸ்லிம்)
II
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:
த.
"பாவமற்றதும் இரத்த பந்துக்களைத் துண்டிக்காத நிலையிலும் ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தால் மூன்று விடயங்களில் ஒன்றை அல்லாஹ் கொடுத்தே தீருவான். அவையாவன; அவனது வேண்டு கோளை உடனடியாக நிறைவேற்றுவான் அல்லது அவனது வேண்டுகோளை பிற்படுத்தி மறுமையில் வழங்குவான் அல்லது அவனுக்கு ஏற்பட இருக்கும் தீங்கைத் தடுத்து வைப்பான்” எனக் கூறியபோது ஸஹாபாக்கள், அப்படியென் றால் நாம் பிரார்த்தனையை அதிகப்படுத்துவோம்” எனக் கூறினர். அப்போது நபியவர்கள் “நீங்கள் கேட்பதை விடவும் அதிக நன்மை அளிக்கக்கூடியவன் அல்லாஹ்” என பதிலளித்தார்கள்.
(அஹ்மத்)
சட்டக் கல்லூரி அனுமதி 2010
2010ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள சட்டக் கல்லூரி அனு ஆரம்பமாகவுள்ளது. கடந்த வருடங்களில் நடைபெற்ற பரீட்சைகளில் தமை குறிப்பிடத்தக்கது. இவ்வகுப்புக்கள் சனி, ஞாயிறு தோறும் கொ | சிறந்த முறையில் திட்டமிட்டு நடத்தப்படுகின்ற இவ்வகுப்புக்கள் கடந்தகால வினாப்பத்திரங்கள் ஆராயப்பட்டு மாதாந்தம் Placems பரீட்சைக்கு தயார்படுத்தப்படுவர்.
(வரையறுக்கப்பட்ட மாணவர்களே
சேர்த்துக் கொள்ளப்படுவர்) இடம் : Al-Khair Institute
#356, Dematagoda Road, Colombo - 09 (மருதானை மினன் பள்ளிவாசலுக்கு முன்னால்)
000 அ

எனவே, ஒரு முஸ்லிமின் பிரார்த்தனை ஒருபோதும் ன் போவதில்லை. ஒரு குழந்தை தனது அன்புத் தாயி ம் ஏதாவது ஒரு உணவுப் பொருளை ஆசையுடன் கட்கும்போது சிலவேளை தாய் தனது அன்புச் செல்வத் ன் ஆரோக்கியத்தையும் நலனையும் கருத்திற் கொண்டு தனை வாங்கிக் கொடுக்காது வேறு ஒரு பொருளை Tங்கிக் கொடுக்கக் கூடும். தனது வேண்டுகோளை எது அன்புத் தாய் உடன் நிறைவேற்றித் தராததற்கான மரணத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் நிச்சயம் முந்தைக்கு இல்லை. ஆனால் எமது தாயை விடவும் ம்மீது 70 மடங்கு அன்பு வைத்திருக்கும் எமது இரட் என் எமது பிரார்த்தனைகளை ஒருபோதும் அலட்சியப் டுத்த மாட்டான் எனும் நம்பிக்கையுடன் நாம் ரார்த்தனை புரிய வேண்டும்.
சடவாதமும் மனோ இச்சைகளும் மேலோங்கி ழப்பங்களும் சந்தேகங்களும் அதிகரித்திருக்கும் க்கால கட்டத்தில் மனச் சுமைகளை சுமந்து வாழும் னிதன், தனது மனச் சுமைகளை நீக்கி உள்ளத்தில் நிம்ம யும் அமைதியும் பெற தனக்கும் தனது இரட்சகனுக்கு டையில் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்த தவையுள்ளவனாக இருக்கின்றான். இந் நிலையில் டியான் தனது இரட்சகனிடம் இரு கரம் ஏந்தி அழுது லம்பி, மன்றாடி கண்ணீர் விட்டு முறையிடுவதன் மூலம் ற்படும் உள அமைதியும் நிம்மதியுமே துஆவின் தார்த்தமாகவும் அர்த்தமாகவும் உள்ளது. ஈமானின் வையை அனுபவித்தவர்கள் நிச்சயம் இந்நிலையை புடைந்து கொள்வார்கள்.
துஆவுக்கான இவ்வாழமான அர்த்தத்தை உலகின் ந்த வொரு அகராதியிலும் நாம் கண்டு கொள்ள முடியாது.
எம்மை வந்தடைந்திருக்கும் இப்புனித ரமழான் முழுவதையும் குறிப்பாக, கடைசிப் பத்தையும் பிரார்த்த னைக்குரிய மாதமாக ஆக்கிக் கொள்வோமாக! விஷேட மாக, ஒவ்வொரு நாள் இப்தாரின்போதும் புனித லெலதுல் கத்ரிலும் பிரார்த்தனைகளை அதிகரித்துக் கொள்ள முயற்சிப்போமாக! இது தவிர பிரார்த்தனைகள் ற்றுக் கொள்ளப்படும் கால, நேரங்களைத் தெரிந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டு இறையருளைப் பெற முயற்சிப்போமாக!
- ஆரம்பம் த :2009.10.03 - சனிக்கிழமை : காலை 9.00
மதிப் பரீட்சைக்கான வகுப்புக்கள் ஒக்டோபர் மாதம் 3ம் திகதி 50 வீதத்துக்கு அதிகமான எமது மாணவர்கள் சித்தியடைந்
ழும்பிலும் கண்டியிலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ல் உரிய காலத்தினுள் பாடத்திட்டம் முடிக்கப்படுவதுடன், nt test, Spot test ஊடாக துள்ளியமாக மாணவர்கள்
மேலதிகத் தொடர்புகளுக்கு:
A.H.M, Nuhman - 0713384848 M.R.M. Safees - 0718183398 M.I.M. Naleem - 077 6992504
ல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 9
அல்ஹதீஸ் விளக்கம் )
- * 'F 4 : 14)
மென்
A 92
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் ககூறினார்கள்:
"அல்லாஹ் மென்மையானவன்;
சகல விவகாரங்களிலும் மென்மையாக நடந்து
கொள்வதை விரும்புகின்றான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நிகான்
உங்க? அலங் செய்யு
--..- 49 49 - 5
இஸ்லாம் உளக்குவித்து வளர்க்க கொந்தளிப்பு முதல் விரும்புகின்ற பிரதான பண்புகளில் கள் விரும்புவதில் மென்மையும் ஒன்றாகும். அல்லாஹ் தானின் தூண்டுதல் விரும்புகின்ற பண்பாகவும் அது கின்றவையாகும். | விளங்குகின்றது. அல்லாஹ் மென்மை நிலைமைகளில் வி யானவனாக இருக்கின்றான். அவனது வுகளே ஏற்படுகி நிர்வாக எல்லைக்குட்பட்ட எல்லாப் ஆதிக்கம் செலுத்த பிரதேசங்களிலும் எல்லா விவகாரங் உயிர்கள்கூட காவு களிலும் அந்தப் பண்பை நாம் அவதா
றன. எனவேதான் ந னிக்க முடியும். தனது அடியார்களி அலைஹி வஸல்ல. டத்தில் இந்தப் பண்பு. பிரத்தியட்)
மையின் விளைவுக சமாக பிரதிபலிக்க வேண்டுமென்று துப் பேசினார்கள். அல்லாஹ் விரும்புகின்றான்.
"அல்லாஹ் பெ மென்மை என்பது கடும்போக்கு,
அவன் மென்மைை முரட்டுத்தனம், பலாத்காரம், பலவந் தம் போன்றவற்றுக்கு நேர் எதிரான .
நல்ல விளைவுகள் பண்பாகும். அதாவது, சொல்லாலும்
பண்பினால் உருவா செயலாலும் ஒருவர் நளினமாக நடந்து ..
நபி ஸல்லல்லாஹு கொள்வது மென்மை ஆகும். ஒருவர்
லம் அவர்கள் கூறி வாய்மூடி மௌனியாக இருப்பதை இந்தப் பதம் குறிக்காது. மாறாக, அடுத்த மனிதர்களுடனான தொடர்
ஒரு முஸ்லிம் 8 பாடலின்போது நளினமாக நடந்து
டன் மென்மையா கொள்வதையும் கடும்போக்கு, முரட்
வதை முழுமைய டுத்தனத்தை தவிர்த்துக் கொள்வ
கொள்கின்றபோது தையும் மென்மை என்ற பதம்
உள்ளங்களை சம்ப குறிக்கிறது.
முடியாது. அவன.
ளில் கடும்போக்கு மென்மையாக நடந்து கொள்வ
இழையோடுகின்ற தையே பொதுவாக மனிதர்கள் அனை
அவலட்சணமும் ! வரும் விரும்புகின்றனர். ஆத்திரம், படுகின்றன. ஆம் அவசரம், கோபாவேசம், உணர்ச்சிக்
மென்மை என்ற கு
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009 66

0 அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) 0
Dை
ளை காரம் ங்கள்
கின்றபோது அது அழகாகக் காட்சி தருகின்றது.
"மென்மை எந்தவொரு விவகாரத் திலிருந்து அகற்றப்படுகின்றதோ அது அவ்விவகாரத்தை அசிங்கப்படுத்தி விடும். எந்த விவகாரத்தில் மென்மை இருக்கின்றதோ அது அதனை அழகு படுத்தி விடும்'' என நபி ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்.
மென்மையைப் புறந்தள்ளி வன் முறையைக் கையாளுகின்ற மனிதனின் அகமும் புறமும் பிறருக்கு அசிங்கமா கக் காட்சி தருகின்றன. ஆனால் அவ னுக்கு அது புரிவதில்லை. தனது நிலைப் பாடு சரியானது, அழகானது என்று அது தைரியமிக்க வீரதீரச் செயல் என்றும் அவன் முடிவுக்கு வருகின்றான்.
ஒரு முஸ்லிம் தனது சமூகத்தார் வாழுகின்ற சூழலிலும் பல்லின மக் கள் வாழுகின்ற சூழலிலும் மென்மை
என்ற குண இயல்பை பெரிதும் வெளிக் மானவற்றை மனிதர்
காட்டி வாழ வேண்டும். தன்னைவிட லை. இவை ஷைத்
சிந்தனைத் தரத்தால் குறைந்த, நாகரி மகளினால் உருவா
கம் -பண்பாடு - ஒழுக்கம் என்றால் இந்த அசாதாரண
என்னவென்று தெரியாத, அறிவுப் பரீதமான விளை
பின்னணி இல்லாத மனிதனுடன் ஒரு ன்றன. மென்மை
முஸ்லிம் மென்மையாக நடந்து கொள் Tக சூழ்நிலைகளில்
கின்றபோது அவனை சம்பாதிக்க முடி. கொள்ளப்படுகின்
யும். அவனை தனது உயர்ந்த தரத்திற்கு பி ஸல்லல்லாஹு
கொண்டுவர முடியும். அவனது ம் அவர்கள் மென்
உள்ளத்தில் இடம்பிடிக்க முடியும். ள் குறித்து சிலாகித்
அண்ணல் நபி ஸல்லல்லாஹ '
அலைஹி வஸல்லம் அவர்களது வாழ் நன்மையானவன்; பவிரும்புகின்றான்.
வொழுங்கில் இதற்கு பல்வேறு நடை
முறை சான்றாதாரங்கள் உள்ளன. உருவாகாத பல மென்மை என்ற
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு கிவிடுகின்றன” என
அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அலைஹி வஸல்
"கிராமப்புறத்தைச் சார்ந்த ஒருவர் பள்ளி எார்கள்.
வாசலில் சிறுநீர் கழித்துவிட்டார். நபித் ஸஹீஹ் முஸ்லிம்)
தோழர்கள் அவரை அடிக்க எழுந்தனர்.
அப்போது நபிஸல்லல்லாஹு அலைஹி படுத்த மனிதர்களு
வஸல்லம் அவர்கள் “அவரை அடிக்கா க நடந்து கொள்
தீர்கள்) அவர் சிறுநீர் கழிப்பதைத் தடுத்து ாகத் தவிர்த்துக்
விடாதீர்கள்” என்று கூறிவிட்டு ஒரு வாளி அவனால் மனித ாதித்துக் கொள்ள
யில் தண்ணீரை வரவழைத்து அந்த
சிறுநீரின் மீது ஊற்றி விட்டார்கள். 1 அணுகுமுறைக
ம் பலாத்காரமும்
(ஸஹீஹுல் புகாரி) போது, அசிங்கமும்
வேறோர் அறிவிப்பில் அவரை வெளிக்கொணரப்
அழைத்து நபிஸல்லல்லாஹு அலைஹி Tால், அவற்றில் - வஸல்லம் அவர்கள் அறிவுரை பகர்ந் எ இயல்பு மேலிடு ததாகவும் அப்போது அந்த மனிதர்,

Page 10
''யாஅல்லாஹ்! என்னுடன் சேர்த்து முறை பகைவகை முஹம்மதுக்கும் அருள்பாலிப்பா தருகின்ற வல்லன்
யாக! மற்றவர்களுக்கு அருள்பாலிக்
இந்த உலகத் காதே!" என்று கூறிச் சென்றதாகவும்
மோசமான மன இடம்பெற்றுள்ளது.
முன்னிலையில் 2 நபி ஸல்லல்லாஹு அலைஹி உங்களது உயர்ந் வஸல்லம் அவர்கள் தங்களது நளின அவன் பிரகடன மான அணுகுமுறையினால் மென்மை
மறையினால் மென்மை குறிப்பிடுகிறது. யான குண இயல்பினால் ஒரு மனித மூஸா (அலை) ரைச் சம்பாதித்தார்கள். இன்று பணம்,
-(அலை) ஆகி பொருள், பட்டம், பதவி, அந்தஸ்து அனுப்பியபோது போன்ற அனைத்தையும் சம்பாதிக்கத் யாடும் விதம் தெரிந்த மனிதர்களுக்கு ஒரு மனித அவ்விருவருக்கு னைச் சம்பாதிப்பது சிரம் சாத்தியமா
| ''நீங்கள் இ கவே உள்ளது. மனிதர்களை தம்
நளினமான வா பக்கம் ஈர்க்கத் தெரியாத அழைப்புப்
கள். ஒருவேளை பணியாளர்களைக் காண முடிகிறது.
பெறலாம் அல்6 வல்லினம் - மெல்லினம் தெரியாத, காரசாரமான, காட்டமான வார்த் தைப் பிரயோகங்கள் மனிதர்களை
இங்கு நளில் வெருண்டோட வைக்கின்றன. தஃவா
ளைப் பிரயோசி என்பது இன்று மேடைப் பேச்சாக
அல்லாஹ் நளி மட்டும் பரிணமிக்கின்றது. அது மனித
கள் மற்றும் 6 உள்ளங்களைச் சம்பாதிக்கின்ற கனதி
இயல்புகளிளா யான கலை என்பதை அநேகர் உணரத்
விளைவுகளையு தவறிவிட்டனர்.
பிடுகின்றான். எ நபி ஸல்லல்லாஹு அலைஹி
மூஸா (அலை) வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “இலகு
சிறந்தவர்களும் ! படுத்துங்கள்; சிரமப்படுத்தாதீர்கள். வாழ்
விட படுமோசம் த்துச் செய்தி சொல்லுங்கள்; விரண்
என்பது மறுக்க ( டோடச் செய்யாதீர்கள்.”
யாகும். (ஸஹீஹுல் புகாரி)
-- பண்பாடற்ற தஃவாக் களத்தில் எதிர்ச் சக்தி
களினால் அழை களை எதிர்கொள்ளும் விதம் குறித்தும்
மான நன்மைகள் பிரயோகிக்கப்பட வேண்டிய வார்த்
வார்கள். மென் தைப் பிரயோகங்கள் குறித்தும்
வகைகளினால் த
கொள்ளாதவர்க அழகான அணுகுமுறைகள் பற்றியும் அல்குர்ஆன் விரிவாக விளக்கிச்
பார்கள். தஃக சொல்கிறது.
தடைக்கற்களை
கள். இஸ்லாத் ''நன்மையும் தீமையும் நிகராகி
யும் பெற்றுக் ெ விட மாட்டாது. (நபியே) மிகவும்
உள்ளங்களில் - அழகான வழிமுறைகள் மூலம்
றிய மோசமா தீமையை எதிர்கொள்வீராக! அப்
வழிவகுப்பார்க போது யாரோடு உமக்குப் பகைமை |
ஸல்லல்லாஹ் இருந்த தோ அவன் உங்களது உற்ற
அவர்கள் இவ்வ தோழனைப் போல ஆகிவிடுவான்.''
"மென்மைை (ஸுரா புஸ்ஸிலத்: 34)
கள் முழுவதையு எதிர்ச் சக்திகளை எதிர்கொள்ள வேண்டாம் என்றோ, தீமையை வன் முறை மூலம் எதிர்கொள்ளுங்கள்
குறிப்பாக என்றோ அல்லாஹ் அறிவுரை பகர
வாழும் சூழலில் வில்லை. மாறாக, மென்மையாகவும்
பாடான அணு நளினமாகவும் புத்திசாதுர்யமாகவும்
பாடல்கள் மிக எதிர்கொள்ளுமாறு பணிக்கின்றான். பெறுகின்றன. ! இந்த மென்மையுடன் கூடிய அணுகு காலம் முதல் !

ன நண்பனாக மாற்றித்
களின் பண்பாட்டுத் தளத்தை தகர்த் மை மிக்கது.
தழிக்க எதிர்ச் சக்திகள் குறிவைத்துக் -தில் தோன்றிய படு
காத்துக் கொண்டிருக்கின்றன. எனவே பிதர்களில் பிர்அவ்ன்
தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி உள்ளான். "'நான்தான்
வஸல்லம் அவர்கள் மதீனா வாழ்வில் த இரட்சகன்” என்று
முஸ்லிம்களின் பண்பாட்டுத் தளத் "ம் செய்ததாக குர்ஆன்
தைப் பாதுகாப்பதில் விழிப்புணர் அவனை நோக்கி
வுடன் செயற்பட்டார்கள். D மற்றும் ஹாரூன்
ஒரு முறையூதர்களில் ஒரு சிலர் நபி யோரை அல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் து, அவனுடன் உரை அவர்களிடம் வந்து "உமக்கு மரணம்
குறித்து அல்லாஹ் |
உண்டாகட்டும், உமக்கு சாபம் உண் ம் விளக்கினான்.
டாகட்டும்" என்று வன்சொற்களை ருவரும் அவனுக்கு
உதிர்த்தனர். அப்போது ஆஇஷா ரழி ர்த்தையைக் கூறுங்
யல்லாஹு அன்ஹா அவர்கள், “உங்க Tஅவன் நல்லுணர்வு
ளுக்கும் மரணமும் சாபமும் உண்டா லது பயப்படலாம். ' '
கட்டும்” என்றார்கள். இதை செவிமடுத்த
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல் (ஸுரா தாஹா:44)
லம் அவர்கள், "ஆஇஷாவே! நிதான னமான வார்த்தைக
மாகப் பேசுங்கள். அல்லாஹ் சகல கிக்குமாறு பணிக்கும்
விவகாரங்களிலும் மென்மையை விரும் னமான அணுகுமுறை
புகின்றான்” எனக் கூறினார்கள். வேறு "மன்மையான குண
ஓர் அறிவிப்பில் 'ஆஇஷாவே! கடும் ல் உருவாகின்ற நல்
போக்கு, கெட்ட வார்த்தைகள் குறித்து ம் தொடர்ந்து குறிப்
நான் உங்களை எச்சரிக்கின்றேன். மது தஃவாக் களத்தில்
மென்மையைக் கடைபிடிக்குமாறு 5 அவர்களை விடச்
வேண்டுகிறேன்” என நபி ஸல்லல் இல்லை; பிர்அவ்னை
லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பானவர்களும் இல்லை
கூறியதாக இடம்பெற்றுள்ளது. முடியாத பேருண்மை
(ஸஹீஹுல் புகாரி)
தஃவா அணுகுமுறை
நபியவர்கள் இங்கு ஆஇஷா ரழி மப்பாளர்கள் சகலவித
யல்லாஹு அன்ஹா அவர்களை ளையும் இழந்து விடு
வன்மையாகக் கண்டிக்கின்றார்கள்.
ஏனெனில், நபியின் குடும்பத்தாரிடம் மை, நிதானம் முதலான தம்மை அலங்கரித்துக்
உருவாகும் பண்பாட்டுச் சரிவை யூத ள் மனிதர்களை இழப்
சக்திகள் இஸ்லாத்திற்கு எதிரான ஆயு வாவின் பாதையில்
தமாக பயன்படுத்தக் கூடும் என்பதை - ஏற்படுத்தி விடுவார்
நபியவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்
கள். எமது அண்மைக்கால பண் திற்கு அவப்பெயரை
பாடற்ற, கடும் போக்குடன் கூடிய காடுப்பார்கள். மனித
தஃவா அணுகுமுறைகளினால் உருவா அழைப்பாளர்கள் பற் ன பதிவுகள் ஏற்பட
கிய அசம்பாவிதங்களை இனத்துவ ள். எனவேதான் நபி
சக்திகள் தொடர்பூடகங்கள் மூலம்
எவ்வாறு ஊதிப் பெருப்பித்தன என்ப அலைஹி வஸல்லம் "ாறு கூறினார்கள்:
தையும்; முழங்காலுக்கும் மொட்
டைத் தலைக்கும் முடிச்சுப் போட் ய இழந்தவன் நன்மை
டன என்பதையும் நாம் நன்கு ம் இழந்தான்.”
அறிந்துள்ளோம். (முஸ்லிம்)
ஆகவே, எமது தனிப்பட்ட குடும்ப, பல்லின சமூகங்கள்
சமூக வாழ்வையும் தஃவா வாழ்வை 5 முஸ்லிம்களின் பண் யும் நற்குணங்களால் அலங்கரிப் குமுறைகள், தொடர் போமாக! கவும் முக்கியத்துவம் இஸ்லாத்தின் தோற்ற இன்றுவரை முஸ்லிம்
800 அல்ஹஸனாத் ரமழான் -- ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 11
.IITள.
உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்
ரமழா! கேட்ே தலைவ மானது வம் இ விடக் வர்கள் பயணத் என்னிட
வசந்தத்தில் மலர்ந்தது மற்றுமொரு வசந்தம்!
டே சமூகத் மாநாடு யில் கரு அவற்ை நாங்கள் மையும் ! சந்திப்பு. அவர்க கொண்ட
தக் மேற்பட் முதல் இ தோழர்க தோன்றல் நாமும் ப சுதந்திரம் கும் அந்த கொண்ட பிறரை ச தமது கரு
முஸ்லிம் இயக்கங்கள் மற்றும்
சமூகங்கள் தரீக்காக்களின்
ஆக்கபூர் தலைவர்கள் கலந்து
றவை எல் கொண்ட ஜம்இய்யத்துல்
கொள்ளு உலமாவின் மாநாட்டில் எல்லோருடைய
அன் கருத்துக்களும்)
பேர் இல் சிந்தனைகளும்
டமை பி இதலே*சினைகளும் ஓரே
இருபது ! திசையில் பயணம்
நரகம் புல் செய்ததைக் கண்டபோது
பவர் விப கண்கள் பனித்தன. கல்பு
யோர் சமூ
கள் பல ஒரு நிம்மதியான
பயன்படு விம்மலுடன் இந்த
ஒலிபெரு வாய்ப்பை ஏற்படுத்தித்
மத்திய நி தந்த அல்லாஹ்வுக்குக்
இடமளி (கோடி
வேண்டும் 'அல்ஹம்துலில்லாஹ்'
மான ஒழு சொல்ல முடியாமல் தவித்தது.
இஸ் கப்பால் ஒதுக்கிவி
அவர்கள் அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 1 செப்டெம்பர் 2009

மானின் வசந்தத்தில் மலர்ந்தது மற்றுமொரு வசந்தம். அன்று பிறை நான்கு; ளுஹர் தொழுகையுடன் ஜம்இய்யதுல் உலமா ர்கூடத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், தரீக்காக்களின் கள், பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்த ஒன்றுகூடல் ஆரம்ப பேருவளை அசம்பாவிதங்களைத் தொடர்ந்து இனியொரு சம்ப போன்று இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் இடம்பெற்று டாது என்ற நன்நோக்கத்துடன் கூட்டப்பட்ட அந்தத் தலை ாநாடு எல்லோர் இதயத்திலும் மலர் தூவியது. எனது தஃவா கில் மறக்க முடியாத அந்த நாளைப் பற்றி வர்ணிப்பதற்கு ம் வார்த்தைகளில்லை.
நவளை சம்பவத்தை தமக்கு சாதகமாக்கி குளிர்காய்ந்து முஸ்லிம் த எள்ளி நகையாடும் குரூர உள்ளம் படைத்தவர்களுக்கு அந்த சத்தியமாக ஒரு சாட்டையடி.தான். இலங்கை முஸ்லிம்கள் மத்தி ந்து வேறுபாடுகளும் பிரச்சினைகளும் இருக்கலாம். எனினும், - எமது சொந்தக் காலில் நின்று நாம் தீர்த்துக் கொள்வோம். நாங்கள்தான். எங்களிடையே நான், நீ என்ற விரிசலும் வேற்று இல்லை என நொந்த உள்ளங்களுக்கு ஒத்தடம் கொடுத்தது அந்த அழுகையோடு உருக்கமாக ஆரம்பித்த தலைவர் ரிஸ்வி முப்தி சின் உரையினைத் தொடர்ந்து அனைவரும் பங்கெடுத்துக் - கலந்துரையாடலின் சில பகுதிகள் இதோ...!
பீர் கட்டுவதிலிருந்து ஸலாம் கொடுப்பது வரை இருநூறுக்கும் ட கருத்து முரண்பாடுகள் இமாம்களுக்கு மத்தியில் அன்று ருந்து வருகின்றன. இத்தகைய கருத்து வேறுபாடுகளால் நபித் களுக்கு மத்தியிலும் இமாம்களுக்கு மத்தியிலும் பிளவுகள் வில்லை. இதுதான் எமது உம்மத்தின் சிறப்பம்சம். இந்த வழியில் யணிக்க வேண்டும். தமது கருத்தை வலியுறுத்தும் உரிமையும் மம் ஒருவருக்கு இருப்பது போலவே மாற்றுக் கருத்துடையவருக் உரிமையும் சுதந்திரம் உண்டு என்பதை பெருமனதோடு ஏற்றுக் தாலேயே அன்று வேற்றுமைகளும் பிளவுகளும் தோன்றவில்லை. டாமல், அவர்களது கருத்துக்களை கீழ்த்தரமாக விமர்சிக்காமல் ந்தை அறிவுபூர்வமாக முன்வைக்கும் உயர்ந்த பண்பினால்தான் சமூகத்தின் ஐக்கியம் பாதுகாக்கப்பட்டது. அதனால்தான் பிற ால் அசைக்க முடியாத அரணாகவும் முஸ்லிம் சமூகம் திகழ்ந்தது. Iமான, ஆய்வு அடிப்படையிலான விமர்சனங்கள் அவசியமற் பது இதன் பொருளல்ல. அத்தகைய விமர்சனங்களை ஏற்றுக் ம் பக்குவத்தையும் எமது சமூகத்தில் வளர்க்க வேண்டும்.
மையில் தராவீஹ் தொழுகை பற்றி விளக்கமளித்த இரண்டு லாமிய விழுமியங்கள் அனைத்தையும் மீறி நடந்து கொண் ரவுகளை வளர்ப்பதற்குத் தூபமிடுவதாக இருந்தது. ஒருவர் கஅத்துக்கள் தொழாதவர் வழிகேட்டில் இருக்கிறார், அவர் பார் என்றும்; மற்றவர் எட்டு ரகஅத்துகளுக்கு மேலால் தொழு Tரம் செய்தவர் போலாவார் என்றும் பேசியுள்ளனர். இத்தகை கத்தில் தனி நபர்களாகத்தான் இருக்கிறார்கள். எனினும், அவர் யக்கங்களுக்குச் சொந்தமான களத்தையும் மேடையையும் தியே இந்தப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். வானொலியையோ, கியையோ, பகிரங்க மேடைகளையோ, மஸ்ஜித்களையோ, லயங்களையோ இத்தகையோர் பயன்படுத்திக் கொள்வதற்கு Tமல் பொறுப்பு வாய்ந்தவர்கள் அனைவரும் விழிப்பாக இருக்க வானொலி நிகழ்ச்சிகளுக்கும் ஒலிபெருக்கிப் பாவனைக்கு குகளை ஜம்இய்யதுல் உலமா வகுத்துக் கொடுக்க வேண்டும். "மிய விழுமியங்களைப் பேணாது தஃவாவின் உஸூல்களுக் ன்று பிரசாரத்தில் ஈடுபடுவோரை எமது சமூகத்திலிருந்து முடியாது. அத்தகைய சிலரின் திறமைகளைக் கண்டு, ன் உண்மையான மார்க்க போதகர்கள் என, இஸ்லாம் பற்றி

Page 12
- ப
அறியாத மக்கள் நம்பியிருக்கின்றனர். அத்தகையோரை யும் அழைத்து தஃவா பற்றியும் அதன் ஒழுங்குகள் பற்றியும் ஜம்இய்யதுல் உலமா அவர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்த வேண்டும். இதில் வாதப் பிரதிவாதங்கள் தோன்று வதற்கு வாய்ப்புண்டு. எனினும், இத்தகைய முயற்சிகளை நாம் பொறுமையாக மேற்கொள்ளத்தான் வேண்டும். அவர்களை நெறிப்படுத்தியாகவும் வேண்டும். அதே நேரம் கியாம நாள் வரை யாரோடும் இணையாமல் முரண்பட்டுக் கொண்டே இருக்கும் இயல்பு கொண்டோரும் இருக்கத் தான் செய்வார்கள். அவர்களுக்கெதிராக நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரம் ஜம்இய்யதுல் உலமாவிற்கு கிடை யாது. எனினும், தஃவாவுக்கான பண்பாடுகளைப் பேணிப் பாதுகாக்கின்ற கலாசாரம் சமூகத்தில் வளர்ந்து விட்டால் மக்கள் அத்தகையோரைப் புறக்கணித்து விடுவார்கள்.
, 3 , R ெ19 { ெ5 5 2 5
- {ெ ெ8.ெ
இவ்வாறு இயக்கங்கள் மற்றும் தரீக்காக்களின் தலை வர்கள் கலந்து கொண்ட ஜம்இய்யத்துல் உலமாவின் மாநாட் டில் எல்லோருடைய கருத்துக்களும் சிந்தனைகளும் ஆலோசனைகளும் ஒரே திசையில் பயணம் செய்ததைக் கண்டபோது கண்கள் பனித்தன. கல்பு ஒரு நிம்மதியான விம்மலுடன் இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அல்லாஹ் வுக்குக் கோடி 'அல்ஹம்துலில்லாஹ்' சொல்ல முடியா மல் தவித்தது.
தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, தவ்ஹீத் அமைப்புக்கள், பல்வேறு தரீக்காக்களின் தலைவர்கள், பிரதி நிதிகள் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் முரண்பாடுகள், சூடான வாதப் பிரதிவாதங்கள், இணக்கமற்ற பேச்சுக்கள், மலர்ச்சியற்ற முக பாவனைகள் எதனையும் அவதானிக்க முடியவில்லை. கருத்து வேறுபாடுகள் எங்களுக்கு மத்தியில் இருக்கலாம். அவை எம்மை ஒன்றும் செய்துவிடவில்லை, யார் சொன்னார்கள், எங்களுக்கு மத்தியில் குரோதமும் பகையும் வெறுப்பும் வீறாப்பும் இருப்பதாக... என்று கேட் பது போல் அந்த அமர்வு ஐந்து மணித்தியாலங்களாக நீடித் தது என்றால்...?
- 1 = = = {ெ ெச வ
களத்தில் வீணாக சர்ச்சைகள் எழுப்பிக் கொண்டிருக் கும் முஸ்லிம் சமூகத்தின் உடன்பிறப்புக்களே! நீங்கள் பிர மையில் இருக்கிறீர்கள். விடுங்கள் வீணான சர்ச்சைகளை. சமூகத்தின் வழிகாட்டிகள், தலைவர்கள் பலரும் முஸ்லிம் உம்மத்தின் மகிமைகளைக் கட்டிக்காக்கவே விரும்புகிறார் கள். வேற்றுமைகளுக்கு மத்தியில் ஒற்றுமையை ஆசிக்கிறார் கள். சமூகத்தின் உட்புறத்திலிருக்கின்ற உள்வீட்டுப் பிரச்சி னைகளைப் பெரிதுபடுத்தி ஏனைய சமூகங்களின் பார்வை யில் ஏளனமாகி அவமானப்படும் நிலைக்கு முஸ்லிம் உம் மத்தை அவர்கள் ஆளாக்க விரும்பவில்லை. அடுத்த சமூகங் களுக்கு முன்மாதிரியாகத் திகழவே அவர்கள் ஆசைப்படு கிறார்கள் என்ற செய்தியை இந்த அமர்வு ஆணித்தரமாக அழுத்திக் கூறியது என்றே கொள்ள வேண்டும்.
இன்னும் ஒரு படி மேலே சென்று, அன்று கூடிய தலை வர்கள் மற்றுமொரு முடிவுக்கும் வந்தார்கள். அல்குர்ஆன், சுன்னா ஆகிய அடிப்படை மூலாதாரங்களுக்கமைவான கருத்து வேறுபாடுகள் விடயத்தில் மட்டுமே நாம் இணங் கிப் போக முடியும். அவற்றிக்கு அப்பால் செல்லும் கருத்து வேறுபாடுகளை நாம் அங்கீகரிக்காவிட்டாலும் சகிப்புத் தன்மையுடன் நாம் நடந்து கொள்ளவே செய்வோம், மறுமையில் அல்லாஹ் அவற்றை விசாரித்துக் கொள்வான்,

ல் சொல்பவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லிக் ாள்ளட்டும் என ஒரு சாரார் மனம் திறந்தபோது...
அதற்குப் பதிலளித்துப் பேசியவர்கள், “அல்குர்ஆன்Tனாவுக்கப்பால் இஜ்திஹாத் இருக்கிறது. அதனை நபி ல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அங்கீ இத்துள்ளார்கள். அதேபோன்று “நபித்தோழர்களின் ற்றை ஒரு துணை' மூலாதாரமாகக் கொள்ளலாமா? ஜ்மா, கியாஸ், இஸ்திஹ்ஸான், மஸாலிஹ் முர்ஸலா, ர்ப் போன்ற பல்வேறு துணை மூலாதாரங்கள் குறித்து !மாம்கள் பல்வேறு கருத்துடையவர்களாக இருக்கிறார் 1. ஓர் அறிவியல் ரீதியான ஆராய்ச்சியாக இந்தத் லைப்பை நாம் தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்” என
னைவரும் முடிவுக்கு வந்தனர்.
ஆக, எந்தவொரு கருத்தையும் ஓர் அடிப்படையுடன் ணைத்தே ஒருவர் கூறுகிறார். அதில் எனக்குடன்பாடு ல்லாவிட்டாலும் சரியே... என்ற நிலைப்பாட்டில் நாம் சயல்படுவதே பொருத்தமானது என்ற கருதுகோள் வாதப் ரதிவாதங்களின்றி ஆய்வுக்காக பிற்போடப்பட்டது.
விரிவான அந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து... இஸ்லாமிய இயக்கங்கள், தரீக்காக்களின் பிரதிநிதிகள் 1காண்ட ஒரு நடவடிக்கைக் குழு "'மஜ்லிஸ த் தஆவுன் பத்தன்லீக்' என்ற பெயரில் தெரிவு செய்யப்பட்டது. இஸ்லாமியப் பிரசாரத்தின்போது தாஇகள் கடைபிடிக்க வேண்டிய இஸ்லாமிய வரம்புகள் அடங்கிய ஒரு ஒழுக்கக் கோவையும் தயாரிக்கப்பட்டு மேலதிக பரிசீலனைக்காக டவடிக்கைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜம்இய் பதுல் உலமாவின் தலைமையில் இயங்கும் இந்நடவடிக் கைக் குழு முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்காக இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் பல காத்திரமான முயற்சிகளை மேற்கொள்வதற்குத் தேவையான விதந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
- பேருவளை சம்பவம் சகிக்க முடியாத பல சோகங் களை எம்மிடையே விட்டுச் சென்றாலும்/ அதனைத் தொடர்ந்து இந்த உம்மத்தின் விடியலுக்கான ஒரு விடிவெள்ளி உதயமாகியிருக்கிறது என்றே கூற வேண்டும். எந்தத் தீய சக்தியும் இந்த உதயத்தை அஸ்தமனமாக்கி விட முஸ்லிம் சமூகம் அனுமதிக்கலாகாது. - சோதனைக்குப் பின்னால் நற்செய்தியே இருக்கிறது சன்ற வான்மறையின் செய்தியை ஜம்இய்யதுல் உலமா வின் தலைமையில் நடைபெற்ற இயக்கங்கள், தரீக்காக்க வரின் தலைவர்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாநாடு உண்மைப்படுத்தியிருக்கிறது.
"'நிச்சயமாக நாம் உங்களை சிறிது பயத்தாலும் பசியாலும் சோதிப்போம். செல்வங்களிலும் உயிர்களி லும் பயிர்களிலும் சிலதைக் குறைத்து சோதிப்போம். இந்த சோதனைகளின்போது அத்துமீறாமல் செயல் படும்) பொறுமையாளர்களுக்கு நபியே, நீர் நன்மாராயம்
(5:155)
கூறுவீராக!'
- பொறுமையாளர்களுக்கான அந்த நன்மாராயம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக் தம் கிடைக்க இந்த வளமான மாதத்தில் வல்லோனைப் பிரார்த்திப்போமாக!
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 1செப்டெம்பர் 2009

Page 13
அமெரிக்க ஆப்க
-ஜெம்ஸித் அஸீஸ்
இலட்சம் வெளிநாட்டுப் படையினரின் துப் ஒரு பாக்கி முனையில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதித்
தேர்தல் கடந்த 20.08.2009 அன்று நடைபெற்று முடிந்திருக்கிறது. அடக்குமுறை, ஊழல், மோசடிகள் நிறைந்த, பெரும்பாலான ஆப்கானியர்கள் புறக்கணித்த இத்தேர்தல் குறித்து தேர்தல் நடைபெற்ற மறுநாள் வெள்ளை மாளிகைக்குள் இருந்து கருத்து வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, "ஆப்கானிய மக்கள் தங்களின் எதிர்காலத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் இது ஒரு மைற்கல்” என புகழ்ந்துரைத்துள்ளார்.
ஈரானில் தமக்குச் செவிசாய்க்காத அரசு ஆட்சிக்கு வந்தபோது வாக்குமோசடி, கள்ள வாக்கு, தேர்தல் வன் முறை என்று நிகழ்ந்த தேர்தல் குளறுபடிகளை பூதாகரப் படுத்தி, திரிபுபடுத்தி ஈரானில் பெரும் கலகத்தையே உண்டு பண்ணிய அமெரிக்கா, அப்பட்டமான ஆப்கானிய தேர்தல் திருகுதாளங்களுக்கு சபாஷ் போட்டிருக்கிறது. காரணம் வேறொன்றும் அல்ல. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் நிலைகொண்டு பயங்கரவாதத்துக்கு எதிரான போரைத் தொடுப்பதற்கு ஹமீத் கர்ஸாயி அமெரிக்காவுக்கு மிகவும் விசுவாசமானவர். 2002 இல் அமெரிக்காவினால் ஜனாதிபதி யாக நியமிக்கப்பட்டவர். அவரை வைத்து வேண்டியதை சாதிக்கலாம் என்பது அமெரிக்காவின் உறுதியான நம்பிக்கை.
இன்னொரு பக்கம், ஹமீத் கர்ஸாயி ஜனாதிபதியாக வராமல் மற்றைய பிரதான வேட்பாளர் அப்துல்லாஹ் ஜனாதிபதியாக வந்தாலும் அமெரிக்காவுக்கு சார்பாகத் தான் இருப்பார். அவரும் அமெரிக்கப் பின்னணியுடை யவர் என்பதால் ஆப்கானிய தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் ஆகப் போவது ஒன்றுமில்லை.
எப்படியோ மீண்டும் கர்ஸாயி ஜனாதிபதியாவதற் கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. சிலவேளை ஹமீத் கர்ஸாயி 50%ற்கும் அதிகமான வாக்குகளைப் பெற
அல்ஹஸனாத் # ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

பொம்மையரசு நடத்திய மனிய தேர்தல்
“தாலிபான்கள் வாக்காளர்களை தடுத்து தேர்தலைப் பகிஷ்கரிக்க அநீத
" முயற்சி எடுத்தபோதும்
ஆப்கானிஸ்தானில் ஒரு வெற்றிகரமான தேர்தல் நடந்து
முடிந்திருக்கிறது” என கருத்து வெளியிட்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஆப்கானில் போர்முரசு 'கொட்டுவதில் கூடுதல் கரிசனை
பயம்செலுத்தி வருகிறார்.
வில்லையாயின் அதிக வாக்குகள் பெற்ற இரு வேட் பாளர்களான கர்ஸாயி, அப்துல்லாஹ் ஆகியோருக்கிடை யில் ஒக்டோபரில் மீண்டும் தேர்தல் நடக்கும்.
- அமெரிக்க, நேட்டோ படையினரின் மோசமான தாக்குதலை எதிர்கொண்டு தினம் தினம் குண்டுச் சப்தங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆப்கானின் மேற்குப் பகுதியான பஷ்டூன் பிரதேசத்தில் யாருமே வாக்களிக்கவில்லை. தாலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பெரும்பான்மையான பகுதிகளில் வாக் களிப்பு முற்று முழுதாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மற்றும் கூட்டணிப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் மந்தமாகக் காணப்பட்டதாக AFP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரிட் டிஷ் படைகளின் ஆக்கிரமிப்பில் இருக்கும் சங்கின், ஹெல்மாண்ட் ஆகிய மாநிலங்களில் 70 ஆயிரம் வாக் காவர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தும் அத்தொகுதியில் 500 பேரே வாக்களித்துள்ளதாக Times of London தெரிவித் துள்ளது.
ஆப்கான் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தமை பற்றி செய்தி வெளியிட்ட அமெரிக்க ஊடகங்கள், தாலிபான்க ளின் அச்சுறுத்தலும் வன்முறையுமே இதற்குக் காரணம் என அழுத்திக் கூறின. தாலிபான்கள் இத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தாலும், பொதுவாக, ஆப்கானிஸ்தான் மக்கள் காபூல் பொம்மை
11

Page 14
அரசு அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து அரங்கேற்றிய மிலேச்சத்தன
2003ல் அ ெ மான' நடவடிக்கைகளால் கடுமையாகப்
அனுசரணையில் ஆ பாதிக்கப்பட்டு, விரக்தியடைந்து அமெ
அரசியல் அ ரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக கறுப்புக்
உருவாக்கப்பட்டு 2 கொடி காட்டியிருக்கின்றனர் என்பதே
ரீதியிலான தேர்தல்ற உண்மை. தவிரவும் கர்ஸாயி மற்றும் அவ (ரின் பிற ஜனாதிபதிப் போட்டியாளர்கள்,
அமெரிக்க ஆயுத யுத்த பிரபுக்கள், போர்க் குற்றவாளிகள்,
நடத்தப்பட்ட இத்தே மாபியா கும்பலின் சாயம் பூசியவர்கள்,
கர்ஸாயி வெற்றியீட் வொஷிங்டனின் விசுவாசிகள் என்றே
ஜனாதிபதியாகப் பத அறியப்பட்டவர்கள். எனவே, இந்த ஜனா
பயங்கரவாதத்து திபதித் தேர்தலை தாலிபான்களும் ஆப்கா
னிய பொதுமக்களும் பகிஷ்கரித்தனர்.
போருக்கு பூரண ஒ
தரக்கூடிய ஆட்சி தொடரும் அமெரிக்கப் போர்
அமெரிக்கா இ ''தாலிபான்கள் வாக்காளர்களை
ஆப்கான தடுத்து தேர்தலைப் பகிஷ்கரிக்க அதீத
நிலைகொண்டி முயற்சி எடுத்தபோதும் ஆப்கானிஸ்தா னில் ஒரு வெற்றிகரமான தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது'' என கருத்து வெளியிட்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆப்கானில் போர்முரசு கொட் டுவதில் கூடுதல் கரிசனை செலுத்தி வருகிறார்.
ஆப்கானில் தற்போது 60 ஆயிரம் அமெரிக்கப் படை யினரும் 32 ஆயிரம் நேட்டோ துருப்புக்களும் நிலை கொண்டுள்ளன. இன்னும் 8 ஆயிரம் அமெரிக்கப் படை யினர் களமிறங்கத் தயார் நிலையில் உள்ளனர். ஆப்கா னில் நான்கு வட்டாரங்களிலுமுள்ள அமெரிக்கப் படைத் தளபதிகள், "தளபதிகளுக்கு தேவைப்படுவதை விட மிகக் குறைவான படையினரே உள்ளனர்” என்று ஒபாமாவின் தூதர் ரிச்சர்ட் ஹோல்புரூக்கிடம் அண்மையில் தெரிவித் துள்ளனர்.
அமெரிக்காவின் Center for Strategic and International Studies இன் பணிப்பாளர் Anthony Cordes தாலிபானைத் தோற்கடிக்க இன்னும் ஒன்பது போர்கள் அல்லது 60 ஆயிரம் மேலதிகத் துருப்பினர் தேவை என்று கடந்த மாத முற்பகுதியில் குறிப்பிட்டிருந்தார். அத்தகைய விரிவாக் கத்தை நியாயப்படுத்தும் பணியை அமெரிக்க ஊடகங்கள் கனகச்சிதமாக செய்து வருகின்றன. “போரில் வெற்றி பெறுவதற்கு தரையில் போதுமான பூட்ஸ்கள் இல்லை” என்று நாளுக்கு நாள் வித்தியாசமான தலைப்புகளில் அழுத்தம் கொடுத்து வருகின்றன அமெரிக்க ஊடக வலையமைப்புக்கள்.
மறுபக்கம் ஒபாமாவின் போர்ப் பிரகடனத்தையும் ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பையும் அமெரிக்க மக்கள் பகிரங்கமாகவே எதிர்க்கின்றனர். கடந்த 21.08.2009 அன்று Washington Post- ABC News நடத்திய கருத்துக் கணிப்பீடு ஒன்றில் ஆப்கான் மீதான போர் பயனற்றது என 51% ஆன மக்களும் 47% ஆனோர் பயன்மிக்கது எனவும் கருத்துத் தெரி வித்துள்ளனர். மேலும் 45% ஆனோர் ஆப்கானிலுள்ள அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என கருத்துத் தெரிவித்திருக்க, வெறும் 24% ஆன அமெரிக்கரே ஆப்கானுக்கு கூடுதல் படையினர் அனுப்பப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
ஆப்கான் சுருக்க வரலாறு
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானின் பல
1)

பகுதிகள் அரபு இராச்சியங்களின் மரிக்க
ஆளுகைக்குள் வந்தன. இவ்வாட்சியின் ப்கானில் புதிய
பின் இங்கு பல சாம்ராஜ்யங்கள் உருப் மைப்பு
பெற்றன. கஸ்னவி பேரரசு (962-1151) 904ல் தேசிய
துருக்கியைச் சேர்ந்த யமின் உத்தெளலா கடத்தப்பட்டது.
மஹ்மூத் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட
டது. எனினும், இப்பேரரசு கோரிட் முனையில்
பேரரசினால் வெற்றிகொள்ளப் பட்டது. ர்தலில் ஹமீத் டி ஆப்கானின்
1299இல் இப்பிராந்தியம் மொங்
கோலிய இனத்தைச் சேர்ந்த செங்கிஸ்கான் வியேற்றார்.
என்பவனின் கொடுங்கோல் ஆட்சிக்குட் க்கு எதிரான
பட்டது. 1504இல் பார்பர் ஆட்சியாளர்க த்துழைப்புத்
ளால் காபூலை மையமாகக் கொண்ட யை நிறுவிய
முகலாயப் பேரரசு ஸ்தாபிக்கப்பட்டது. ன்றுவரை
17ஆம் நூற்றாண்டளவில் பாரசீகத்தின்
ஸபவிக்கள் (safavids) ஆப்கானை தமது ரில்
ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். நக்கிறது.
18ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகு
தியில் கஸ்னவிட்கான் நணீர் என்பவரின் தலைமையின் கீழ் பாரசீகத்துக்கு எதிரான புரட்சி ஆப்கானிஸ்தானில் வெடித்தது. பாரசீகர்கள் தோல்வி யைத் தழுவி அங்கிருந்து விரண்டோடினர். ஆப்கானியர் கிழக்கு ஈரான் பிரதேசத்தையும் (1719-1729) ஆட்சி செய்தனர். எனினும், 1729இல் பாரசீகத்தின் நதீர்ஷா ஆப்கானியரை தோற்கடித்து ஆட்சிபீடமேறினார். நதீர்ஷா மரணமடைய, 1747 இல் அஹ்மத் ஷா மன்னனாக முடி
சூடுகிறார். அதன் பின் 1776 இல் தைமூர் ஷாவும் 1793இல் ஸமான் ஷாவும் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தனர்.
19ஆம் நூற்றாண்டில் அங்லோ- ஆப்கானிய யுத்தத் தின் பின் ஆப்கானின் பெரும் பகுதி ஐக்கிய இராச்சியத் தின் கீழ் வந்தது. 1919இல் மன்னர் அமானுல்லாஹ் கான் அரியணை ஏறும்வரை ஐக்கிய இராச்சியம் ஆப்கானில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. அதன் பின்னர் மன் னர் ஸாகிர் ஷாவின் ஆட்சி 1933-1973 வரை நீடித்தது. ஆப் கான் வரலாற்றில் நீண்ட உறுதியான ஆட்சிக் காலமாக இது வர்ணிக்கப்படுகிறது. எனினும், 1973இல் ஸாகிர் ஷாவின் மைத்துனன் ஸர்தார் தாவூத்கான் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார். 1978 இல் People's Democratic Party of Afghanistan எனும் இடதுசாரிக் கட்சி தாவூத்கானையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்து புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
இந்த இடதுசாரி அரசு ஆப்கானில் பல்வேறு பிரச்சி னைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, ரஷ்யா - அமெரிக்காவுக்கிடையிலான பனிப்போரில் ஆப்கானிஸ்தானும் சிக்கிக் கொண்டது. இதனடிப்படை யில் 1979 டிசம்பரில் ரஷ்யா 1 இலட்சத்து 40 ஆயிரம் துருப்புக்களுடன் ஆப்கானிஸ்தானில் நுழைந்தது. இவர்க ளுக்கு இடதுசாரி ஆப்கானியர்கள் பலர் ஆதரவு வழங் கினர். சோவியத் ரஷ்யா ஆப்கானில் 10 ஆண்டுகள் தங்கி ஒன்றரை மில்லியன் மக்களைக் கொன்றும் ஒரு மில்லியன் மக்களை காணாமல் ஆக்கியும் பெரும் நாசம் விளைவித் தது. மட்டுமன்றி, ஆப்கானின் 18 மில்லியன் மக்கள் தொகையில் 6 மில்லியன் மக்களை உள்நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் அகதிகளாக்கி கார் யுகத்தை ஏற்படுத்தியது.
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 15
ரஷ்யாவின் எல்லைமீறிய அடக்குமுறைகள் எதிர்க்கத் துணிந்த ஆப்கான் முஜாஹிதீன்கள் ரஷ் படையினருக்கு எதிராய் வெகுண்டெழுந்தனர். உலக விய இஸ்லாமிய அறிஞர்களின், இஸ்லாமிய இயக் களின் வழிகாட்டலின் கீழ் ஆப்கான் முஜாஹிதீன் கடுமையாகப் போராடினார்கள். பல்வேறு முஸ் நாடுகளிலிருந்தும் ஆப்கானிய போராளிகளுக்கு உ கிடைத்தன. ஆப்கானில் பெஷ்து மொழி பே முஸ்லிம்களின் மிக முக்கியமான இயக்கமான 'ஹிள் இஸ்லாமி' இன் தலைவர் குத்புத்தீன் ஹிக்மத்திய பாகிஸ்தானின் இஸ்லாமிய இயக்கம் மற்றும் பாகிஸ்த இராணுவத்தின் நெருக்கமான உறவுடன் ரஷ்யா கெதிரான போராட்டத்தில் இறங்கியிருந்தார்.
இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் சிந்தனை கொண்டிருந்த பாரசீக ஜிஹாத் குழுவின் தலைவர் புர்ஹானுத்தீன் ரப்பானி களமிறங்கியிருந்தார். பிரத இரு போராட்டக் குழுக்களோடு அரபிகள் மற்றும் சிறு போராட்டக் குழுக்களும் வேறு வேறாக ரஷ்யா கெதிராக போராடி வந்தன.
குத்புத்தீன் ஹிக்மத்தியாரும் புர்ஹானுத்தீன் ரப் னியும் இரு பெரும் இஸ்லாமிய அமைப்பின் சிந்த யைச் சுமந்தவர்கள் என்ற வகையில் ஆப்கானில் இஸ்லாமிய அரசை நிறுவும் நோக்குடன் ரஷ் படையை எதிர்த்துப் போராடினர். ஈற்றில் ரஷ்யப் ப படு தோல்வியடைந்து 1989இல் ஆப்கானை வி. வெருண்டோடியது.
வல்லரசான ரஷ்யாவின் உயிர் ஆப்கானில் மூர்ச் யானதைத் தொடர்ந்து இஸ்லாமிய ஆட்சியை நிறு முயற்சியில் ஈடுபட்டிருந்த ஹிமத்தியாருக்கும் ரப்பான மிடையில் முரண்பாடுகள் தோன்றின. ஜனாதிப பதவி, பாதுகாப்பு அமைச்சு என அரசின் முக்கிய ப களை ரப்பானி குழுவினர் பிடித்துக்கொள்ள, ஹிக்ப யார் பாதுகாப்பு அமைச்சை தமது குழுவினரு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். ரப்பானி தரப்பி மறுக்கவே இரு தரப்பினருக்குமிடையில் பூகம் வெடிக்கத் துவங்கியது.
இவர்களுக்கிடையிலான மோதல் உக்கிரமடை ஏற்கனவே இருந்த இன, மொழி, பிரதேச வேறு! களும் பங்களிப்புச் செய்தன. இம்மோதலுக்கு எண்ெ வார்க்கும் கைங்கரியத்தை சர்வேதச சக்திகள் அழச் செய்தன. ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஷரீஆ ஆ நிறுவப்படக் கூடாது என்பதற்காக அமெரிக்கப் பின் யிலான சர்வதேச சக்திகள் படாதபாடு பட்டு 4 நோக்கத்தில் வெற்றியும் ஈட்டின. ஆப்கானில் தொ கொண்ட உள்வீட்டுச் சண்டையில் பல்லாயிரக்ச கான உயிர்கள் பலியாகின. பலர் நாட்டைத் து, இடம்பெயர்ந்தனர்.
உள்நாட்டுச் சண்டைதலைதூக்கியிருந்த அதேவே மாணவர் குழுவொன்று 'தாலிபான்' என்ற பெ எழுச்சி பெற்றது. தாலிபான்கள் படிப்படியாக வா யடைந்து 1996ல் காபூலைக் கைப்பற்றினர். தாலிப் ளின் ஆட்சி ஆரம்பத்தில் சிறந்து விளங்கினாலும் க போக்கில் தீவிர கொள்கையைப் பின்பற்றி, இறுக்க சட்டங்களை அமுல்படுத்தி ஆப்கான் மக்களின் அ தியை சம்பாதித்துக் கொண்டது. 2000ஆம் ஆன்
அல்ஹஸனாத் "ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பு

ள்
முடிவில் தாலிபான்கள் நாட்டின் 95%ஆன நிலப்பரப் பைக் கைப்பற்றிக் கொண்டனர்.
Tா
து)
r1)
தாலிபான்களின் 7 வருட ஆட்சியில் குறிப்பிடத்தக்க சில அம்சங்களும் நிகழ்ந்தன. ஐந்து பாகங்களாகப் பிரித்து கிடந்த ஆப்கான் தேசத்தை ஒருங்கிணைப்புச் செய்த பெருமை தாலிபான்களைச் சாரும். மற்றும் உலக போதைப் பொருள் (ஓபிஎம்) உற்பத்தியில் 75% முற்றாக அழிக்கப்பட்டதும் தாலிபான் ஆட்சியில்தான். இது உலக வரலாற்றில் மாபெரும் சாதனையாக நோக்கப்பட்டது. மற்றும் பெண்களின் ஒழுக்கம், மானம், கற்பைப் பாதுகாத்து குற்றங்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கி ஒரு பக்கத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்க அம்சமே.
0)
பர்
ன் புக்
பக்
Tக
Tன சிறு வுக்
எனினும், தாலிபான்களின் சில இறுக்கமான சட்டங் களால், நடைமுறைகளால் மக்கள் குறிப்பாக, பெண்கள் பாதிக்கப்பட்டனர். பெண் கல்வி, தொழில் தொடர்பில் தாலிபான்கள் கைக்கொண்ட போக்கு விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தியது.
ILUIT னை
ஓர்
யப் டை
ட்டு
தாலிபான்கள் அமெரிக்காவையும் மேற்கத்தேய நாடுகளையும் துணிவாக எதிர்க்க முற்பட்டதனால் புஷ் நிருவாகத்தின் பார்வை ஆப்கானிஸ்தானில் விழுந்தது. செப்டம்பர், 2001 இரட்டைக் கோபுர தாக்குதலைத் தொடர்ந்து எவ்வித ஆதாரமுமின்றி மறுகணமே அல்காஇதா மீது பழிசுமத்திய புஷ் நிருவாகம், பயங்கர வாதத்துக்கெதிரான போர் என்ற பெயரிலும் தலிபான்க ளின் பின்னணியில் செயற்படுகின்ற உஸாமா பின் லாதினை கைதுசெய்ய வேண்டும் என்ற கோஷமெழுப்பி யும் அமெரிக்கப் படையை ஆப்கானுக்குள் அனுப்பி வைத்தது. அன்று முதல் இன்றுவரை ஆப்கான் எரிந்து கொண்டே இருக்கிறது.
"சை
வும்
க்கு பதிப்
தவி பத்தி
க்கு மனர்
பம்
அமெரிக்கப் படையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் விளைவாக தாலிபான்கள் காபூலிலிருந்து பின்வாங்கினர். ஆப்கானின் வடக்கு முன்னணியின் ஆதரவுடன் அமெரிக்கப்படை காபூலைக் கைப்பற்றி இடைக்கால அரசொன்றை நிறுவியது. இதன்படி கந்தகாரைச் சேர்ந்தவரும் பஷ்டூன் இனத்தவருமான ஹமீட் கர்ஸாயி ஆப்கானிய இடைக்கால அரசின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
-டய,
பாடு
ணய் பாகச் ட்சி
அணி
மது
2003ல் அமெரிக்க அனுசரணையில் ஆப்கானில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு 2004ல் தேசிய ரீதியிலான தேர்தல் நடத்தப்பட்டது. அமெரிக்க ஆயுத முனையில் நடத்தப்பட்ட இத்தேர்தலில் ஹமீத் கர்ஸாயி வெற்றியீட்டி ஆப்கானின் ஜனாதிபதியாகப் பதவியேற் றார். பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு பூரண ஒத்துழைப்புத் தரக்கூடிய ஆட்சியை நிறுவிய அமெரிக்கா இன்றுவரை ஆப்கானில் நிலைகொண்டிருக்கிறது.
bறிக்
ணக் மந்து
ளை பரில்
இந்தப் பின்னணியிலேயே கடந்த மாத ஜனாதிபதித் தேர்தலும் நடைபெற்று முடிந்து மீண்டும் ஹமீத் கர்ஸாயி வெற்றிக் கோட்டைத் தொடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
ர்ச்சி
என்க Tலப்
Dான்
எது எவ்வாறாயினும், அமெரிக்கப் படைகள் ஆப்கானில் ரஷ்யப் பாடம் கற்பதற்குரிய காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை மட்டும் சுபசோபனமாகச் சொல்லலாம்.
இருப்
டின்
- 2009 000
13

Page 16
சத்தியம் தேடிய பயணத் டாக்டர் மதுமிதா |
"வெய்யிலில் இருந்து பாதுகாக்க சன் ஸ்க்ரீன் அணிந்து சருமத்தைப் பாதுகாப்பது போன்று
ஹிஜாபில் எனது பெண்மைக்கு முழுப் பாதுகாப்பு உள்ளதென்று கருதுகிறேன். இஸ்லாத்தை ஏற்றதன் மூலம் என் குடும்பத்தினரை இழந்து விட்டேன். ஆனால் நான் நிர்க்கதியாய் இல்லை. நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளன. இஸ்லாத்தை அறியும் முயற்சியில் என்னுடைய முழு நேரத்தைச் செலவு செய்து வருகிறேன்."
இணையத்தில் நேரத் பயனுள்ள வகையில் செலவிடுவதும் டாக் மதுமிதாவின் வழக்க காரணமாக, நொய்ட சிறிது காலம் வசிக்க | சூழலில், ஒரு நாள் மி சுதந்திரமாக இணைய உலாவந்து கொண்டி( மதுமிதாவின் கண்ணி மொழியாக்கக் குர்ஆ பிரதியொன்று எதேச் பட்டது.
இதைப் பற்றி மது! கூறுகையில்;
"அதிக மதக் கட்டுப்பாடுகளைக் ெ சூழலில் நான் வளரவி ஆனாலும், குர்ஆனின் மொழியாக்கத்தை எ6 வாசித்த எனக்கு புதிய விடயமான இஸ்லாத் இன்னும் அறிந்து கொ வேண்டும் என்ற ஆவ. என்னுடைய எம்.டீ. ! படிப்பினை முடித்த ட எனக்குக் கிடைத்த நேரத்திலெல்லாம் | இணையதளத்தில் இல் பற்றி தேட ஆரம்பித் என்கிறார்,
ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு காரணத்திற்காக இன்று தனது முழுக் குடும்பத்தையும் பகைத்துக் கொண்டுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவே உறவுகளை விட்டும் தூர ஒதுங்கி, தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்.
நியூ டெல்லியின் லோக் நாயக் ஜெய் ப்ரகாஷ் மருத்துவமனையில் சிரேஷ்ட டாக்டராகப் பணிபுரிந்து வரும் டாக்டர் மதுமிதா, தடைகள் பலவற்றை உடைத்தெறிந்து . இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார், அல்ஹம்து லில்லாஹ்!
நேரம் கிடைக்கும்போதெல்லாம் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்கள் வாசிப்பதும்
ஆர்வமிகுதியில் இ தொடர்பான நிறைய நூல்களையும் இணையதளங்களைய தொடர்ந்து வாசித்து மதுமிதா, தன் மனதில் பற்றி எழுந்த ஓர் ஐய இணையதள கலந்து முன்வைத்தார். அதற் அன்பர் ஒருவர் தொட பதில்கள் அளித்து வந் அவற்றில் மதுமிதாவுக முழுமையான திருப்தி ஏற்படவில்லை,
14
1000 அ

நல் வசந்தம் காணும் மிஷ்ரா ஸைனப்!
தைப்
டர் 5. பணியின்
T நகரில் வேண்டிய
தளங்களை தந்த டாக்டர்
ல் ஆங்கில
சையாகப்
மிதா
காண்ட ல்லை. ஆங்கில தச்சையாக தொரு தைப் பற்றி
ள்ள
இந்நிலையில் அடுத்த கேள்வியான “என்னை நாடி வரும் நோயாளிகளுக்கு திருப்தியளிக்கும்படி நான் மருத்துவம் செய்வது . அல்லாஹ்வுக்கு சேவகம் செய்வதாகுமா?” என்ற கேள்வியை முன்வைத்தார்.
இக் கேள்விக்கு பெங்களூரில் ஐபிஎம் நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராகப் பணிபுரியும் முஹம்மத் யாஸீன் என்பவர் முழுமையான விளக்கங்களை எழுதினார்.
அவருக்கு மிகவும் திருப்தியை அளித்த அந்த பதிலைத் தொடர்ந்து, தன் மனதில் இஸ்லாம் பற்றி எஞ்சியிருந்த கேள்விகளை அடுக்கடுக்காய் எழுப்பினார் மதுமிதா. இறைமறை அல்குர்ஆன்
ஹதீஸின் ஒளியில் அவற்றிற்குத் துல்லியமான விடைகள் கிடைத்தமை மதுமிதா மனதில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. மத ரீதியிலான தடைகளையும் தயக்கங்களையும் உதறித் தள்ளி விட்டு, பதில் அளித்த முஹம்மத் யாஸீனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி தமது மகிழ்ச்சியையும் நன்றிகளையும் வெளிப்படுத்தினார் மதுமிதா,
| "மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் நேர்ந்து விடும். இறப்பது எப்போது என்று தெரியாத சூழலில் உடனடியாகச் சத்திய மார்க்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்” என்ற முஹம்மத் யாஸீனின் வார்த்தைகள் சத்தியத்தைத் தேடி அலைந்த டாக்டர் மதுமிதாவின் ஆழ்மனதைத் தொட்டன.
குழப்பங்கள் தெளிய சிறிது தனிமையை விரும்பிய மதுமிதா,
• பிறந்தது. ட்டப் 'றகு
லாத்தைப் தன்''
'பலாம்
4 31.12
ந்த இஸ்லாம்
தை யாடலில் முஸ்லிம் ந்து லும்
ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 1செப்டெம்பர் 2009

Page 17
சில மாதங்களில் தனது வீட்டிலிருந்து வெளியேறி கரோல்பாக் பகுதியில் உள்ள ராமானுஜன் விருந்தினர் மாளிகையில் குடியேறினார். விருந்தினர் மாளிகையில் இருந்து ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு பணி நிமித்தமாக அடிக்கடி பயணிக்க நேர்ந்தது. பயணங்கள் நிறைய வாசிப்புகளும் சத்தியத்தைத் தேடிய சிந்தனைகளுமாகக் கழிந்தன.
மனம் ஓர் உண்மையைச் சுட்டெரித்ததன் காரணமாக, கடந்த செப்டெம்பர் 3, 2007 அன்று திடீரென்று ராமானுஜன் விருந்தினர் மாளிகையை விட்டு வெளியேறி பெங்களூரிற்கு விமானம் ஏறினார். ஷிஃபா ஹெல்த் ஃபவுண்டேஷன் எனும் அமைப்பின் கீழ் இயங்கும் “ஜம்இயத்துல் முஹ்ஸினாத்' பெண்கள் கல்விக்கூடத்திற்குச் சென்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். ஆனாலும் பெயர் மாற்றம் உள்ளிட்ட பதிவுகளைச் செய்யவில்லை.
நான்கு நாட்களுக்குப் பின்னர் விடயத்தையறிந்த மதுமிதாவின் கணவர் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில், தன் மனைவியை பெங்களூரைச் சேர்ந்த சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடத்திச் சென்று விட்டதாகப் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு பெங்களூரைச் சேர்ந்த 32 வயதான முஹம்மத் யாஸீன் மற்றும் அவர் நண்பரான 31 வயதுடைய ஷாஜி யூஸுப் ஆகிய இரு மென்பொருள் பொறியியலாளர்களைக் கைது செய்தது. இவர்கள் இருவரும் டாக்டர் மதுமிதாவைக் கடத்தியதாகவும் கப்பம் கேட்டு
டாக்டர் மதுமிதா குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டதாகவும் அவ்விருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
பெங்களூரில் இருந்த டாக்டர் மதுமிதாவை மீட்க, பெண்கள் கல்விக்கூடத்துக்குள் திடீர் சோதனை என்ற பெயரில் புகுந்த
காவல் துறையின கதறலுக்குச் செவி பலவந்தமாக அவு அழைத்து வந்தன
மேற்கு பென் துர்காபூர் வீட்டில் மதுமிதா சிறை வைக்கப்பட்டிருந் அவரது இஸ்லாமி தேடல்களுக்கும் 4 சிறையிட யாராலு முடியவில்லை. கட 2008 மார்ச் மாதம். தளைகளை அறுத் முழுமையாக இஸ் தழுவினார். மதுமி பெயரை மாற்றி ச ஸைனப் எனும் 1ெ இயற்கை மார்க்கத் திரும்பினார்.
“வெய்யிலில் ஓ பாதுகாக்க சன் ஸ்க சருமத்தைப் பாதுக ஹிஜாபில் எனது ெ முழுப் பாதுகாப்பு கருதுகிறேன். இஸ் ஏற்றதன் மூலம் என குடும்பத்தினரை இ விட்டேன். ஆனால் நிர்க்கதியாய் இல்ல பணிகள் செய்ய வே இஸ்லாத்தை அறிய என்னுடைய முழு செலவு செய்து வரு உறுதியுடன் பேசுகி ஸைனப்.
'ஜம்இயதுல் மு பெண்கள் கல்விக்க தன்னைப் பலவந்த வந்த பின்னர், முவ யாஸீனும் ஷாஜி பூ குற்றவாளிகள் என் ஒரு புகார் எழுதித் டெல்லி காவல் தும் தன்னைத் தொடர் வற்புறுத்தியதாகக் தன்னை அவ்விரு கடத்தியதாகவும் க தொகையாகப் பத் ரூபாய் கேட்டு மிர இஸ்லாத்தை ஏற்று வளைகுடா நாட்டி சம்பளத்தில் வேை தருவதாக ஆசை க.
அல்ஹஸனாத் "ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009 10

ப ப ப ப 1.5.1
மதுமிதாவின்
காவல்துறை போலியாகத் Tாய்க்காமல்
தயாரித்திருந்த அந்தப் புகாரில் ரை டெல்லிக்கு
அபாண்டமாக எழுதப்பட்டிருந்தது என்கிறார் டாக்டர் ஸைனப்
(மதுமிதா மிஷ்ரா). லில் உள்ள பல மாதங்கள்
ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டது முழுக்க முழுக்க தனது தார். ஆனாலும்
விருப்பத்தின் பெயரிலேயே பத்
என்றும்; தன்னை எவரும் ந்தனைகளுக்கும்
கட்டாயப்படுத்தவில்லை என்றும்
தெள்ளத் தெளிவாகவும் டந்த வருடம்
உறுதியாகவும் எழுதிக் தயக்கத்
கையொப்பமிட்டுள்ளார் டாக்டர் தெறிந்து விட்டு,
ஸைனப். விசாரணையில் வெட்ட. லாத்தைத்
வெளிச்சமான பொய்களுக்குப் தா மிஷ்ரா என்ற
பின்பு, நீதிமன்ற உத்தரவின்படி. ந்தோஷமாக
வேறு வழியின்றி அப்பாவிகளான பயர் சூடி,
பொறியியலாளர்கள் இருவரையும் திற்குத்
விடுதலை செய்துள்ளனர் டெல்லி காவல் துறையினர்.
"முஹம்மத் யாஸீனும் ஹாஜி இருந்து
யூஸ்ஃபும் கடந்த மாதம் விடுதலை க்ரீன் அணிந்து
செய்யப்பட்டது குறித்து எனக்கு காப்பது போன்று
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெண்மைக்கு
குர்ஆனின் வரிகளான சத்தியம் உள்ளதென்று
வெல்லும் என்பது மீண்டும் லாத்தை
நிரூபணமாகியுள்ளது. அதிக காலம் ன் 2
எடுத்தாலும் இறுதியில் அசத்தியம் இழந்து
தோற்றது... சத்தியமே வென்றது”
• நான்
என்கிறார் டாக்டர் ஸைனப். ஒல. நிறைய வண்டியுள்ளன.
தான் இஸ்லாத்தை விரும்பி ம் முயற்சியில்
ஏற்ற ஒரே காரணத்துக்காக நேரத்தைச்
டெல்லி காவல் துறையின் கிறேன்” என்று
பிரத்தியேக சிறைச்சாலைக்கும் றார் டாக்டர்
விசாரணை அறைகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் தான்
அலைக்கழிக்கப்பட்டதை ஹஸினாத்'
நினைவுகூருகிறார் டாக்டர் டத்திலிருந்து
ஸைனப். மாக அழைத்து
கடுமையான மன உளைச்சலை ம்மது
ஏற்படுத்திய கடந்த இரு ஸுஃபும் ) தொனியில்
வருடங்களைத் தாம் மறக்க
விரும்புவதாகக் கூறுகிறார் டாக்டர் நருமாறு
ஸைனப். "மன்னிப்பதை இஸ்லாம் றயினர்
போதிக்கிறது. அபாண்டமான
பழிகளைச் சுமத்தி இரு கூறுகிறார்.
அப்பாவிகளின் குடும்பத்தினரை
அவதிக்குள்ளாக்கிய என்னுடைய பமாக
முன்னாள் கணவரையும் அவரோடு இலட்சம்
கைகோர்த்துக் கொண்டு -டியதாகவும்
தவறிழைத்த காவல் கொண்டால்
துறையினரையும் நான் ஏற்கனவே ) பெரிய
மன்னித்து விட்டேன்” என்றார் வாங்கித்
டாக்டர் ஸைனப். ட்டியதாகவும்
து
நம்
- 1 (

Page 18
அஷ்ஷெய
5ெ6
ஒரு கூட்டுக் கடன்
ஜாமிஆ நளீமிய்யாவின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகளை அக்கு
வெளியிட்டுள்ளது. காலத்தின் தேவை கருதி அதில்
ஸகாத் தனிமனிதனின் மீது விதியாக்கப்பட்ட சமூக ரீதியான கடமையாகும். இது சமூக அமைப்பின் பொரு ளாதார மேம்பாட்டிற்கு ஓர் அடிப்படை அம்சமாக அமைய வேண்டுமென்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது.
சமூக வாழ்வின் பொருளாதார வளர்ச்சிக்கான பணி, அதனை மேலோங்கச் செய்யும் பணி ஆகிய எதுவாயினும் சரி கூட்டமைப்பின்றி அவை செவ்வனே நடைபெற மாட்டாது.
ஸகாத் எனப்படுவது, செல்வந்தர்கள் தாம் நினைத்த மாதிரி தமது செல்வத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி யைத் தேவையுள்ளவர்களுக்கு வழங்குகின்ற ஒரு கடமை யல்ல. அதற்கு ஒரு பரந்த நோக்கம் இருக்கிறது. ஓர் உயரிய இலட்சியத்தை நோக்காக வைத்தே அது கடமையாக்கப் பட்டுள்ளது. சமூகத்தில் வறுமையாலும் மற்றும் பல நிர்க்கதி நிலைகளாலும் பாதிக்கப் பட்டுள்ளவர்களின் சிரமங்களை நீக்கி அவர்களையும் கெளரவமாக வாழ வழியேற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.
ஸகாத் பொருட்களை சேகரிக்கவும் பாதுகாக்கவும் அவற்றை விநியோகிக்க ஏற்பாடு செய்யவும் அவை மக்க ளுக்குப் பிரயோசனமாக அமைய வழிகாட்டவும் கூட்ட மைப்பு தேவைப்படுகின்றது. முஸ்லிம் சமூகம் கூட்டாக இக்கடமையை நிறைவேற்றுகின்றபோதுதான் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற பலாபலன்களையும் நன்மைகளையும் உச்சமாக அடைந்து கொள்ள முடியும்.
ஸகாத்தை நிறுவனப்படுத்தி கூட்டாகவே நிறைவேற்ற வேண்டும் என்பதைப் பல குர்ஆன் வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
“(நபியே!) அவர்களது பொருள்களிலிருந்து (கடமையான)ஸகாத்தை எடுப்பீராக.'' (9.103) மேலும் பார்க்க: (22:41)
--

n. ஐயூப் அலி (நளீமி)
கு.
0
n. அய்யூப் அலி அவர்களது 'ஸகாத் ஒரு கூட்டுக் கடமை" அணை 'பைத்துஸ் ஸகாத்' நிறுவனம் சிறு கைந்நூலாக பிருந்து சில பகுதிகளை பிரசுரம் செய்கின்றோம்.
மேலும் ஸகாத் சேகரிப்பு, விநியோகப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களைக் குர்ஆன் 'ஆமிலீன்' எனக் குறிப் பிட்டிருப்பதும்; அவர்களுக்கு ஸகாத்திலிருந்து எட்டில் ஒரு பங்கு வழங்கப்பட வேண்டுமென கட்டளையிட்டிருப் பதும் (9:60) இப்பணி கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கான ஆதாரங்களாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் குலபாஉர் ராஷிதீன்களும் ஸகாத்தை ஒழுங்காகத் திரட்டி பைத்துல்மால் அமைப்பில் விநியோகம் செய்துள்ளனர். இப்பணிகளை நிறைவேற்றும் அதிகாரிகள் இஸ்லாமிய ஆளுகைக்குட்பட்ட பல பிரதேசங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான சட்டங்கள், வழிகாட்டல்கள், அறிவுரைகள் முதலானவற்றை உடனுக் குடன் வழங்கிக் கொண்டிருந்ததோடு, அவர்கள் தமது பணியைப் பொறுப்புணர்வோடு நிறைவேற்றுகிறார்களா என்பதையும் நன்கு அவதானித்து வந்தார்கள். சில சமயம் இது குறித்து சில அதிகாரிகளை விசாரணை செய்துள்ளார் கள். உதாரணமாக, இப்னுலுதைபா (ரழி) அவர்கள் தான் சேகரித்து விநியோகித்த ஸகாத் விபரங்களைச் சமர்ப்பித்த போது அது தொடர்பில் மேலும் பல விளக்கங்களைக் கூறுமாறு நபியவர்கள் வேண்டினார்கள். (ஸாதுல் மஆத். பா. 2ப:482)
மேலும், நபியவர்கள் முஆத் (ரழி) அவர்களை யமன் நாட்டுக்கு கவர்னராகவும் போதகராகவும் அனுப்பி வைத்தபோது, “நீர் அந்த மக்களில் உள்ள செல்வந்தர்களி டமிருந்து ஸகாத்தை வசூலித்து அவர்களிலுள்ள வறியவர்க ளுக்கு அதனை விநியோகிக்க வேண்டும். இதனை நீ அந்த மக்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்” எனக் கூறினார்கள்
' (அல்புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) அறிஞர் ஷல்தூத் அதனை விளக்கும் போது, “இறைதூதரின் இக்கட்டளை சமூகத்தில் உள்ள செல்வந்தர்
• அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 19
களிடமிருந்து ஸகாத் அதிகாரபூர்வமாகப் பெறப்பட்டு வறி வர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதனை காட்டுகின்றது” என்கிறார்கள். ஷெய்குல் இஸ்லாம் அ ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீை விளக்குகையில், “ஸகாத்தை சேகரித்து விநியோகிப்ப இஸ்லாமிய அரசின் தலைவரது பொறுப்பாகும். அ6 தானாக அல்லது தனது பிரதிநிதிகள் மூலம் இக்கடமைபை செயற்படுத்த வேண்டும். ஸகாத் கொடுக்க மறுப்பவர்களிட ருந்து அதனை அறவிடுவது அவர் மீது கடமையாகு! என்கின்றார். (பத்ஹுல் பாரி. பா:3, ப:23)
செல்வந்தர்கள் தம் மீது கடமையான ஸகாத்தில் எப்ப தியையும் மறைக்காது கொடுப்பதன் மூலம் ஸகாத் நிறு
னம் பலம்பெற ஒத்துழைப்பு வழங்குவது கட்டாயமாகு! ஒரு முறை நாட்டுப் புற அரபிகள் சிலர் நபியவர்களிடத்தி வந்து “எம்மிடத்தில் ஸகாத் வசூலிக்க வரும் அதிகாரிகளி சிலர் எமக்கு அநீதி இழைக்கிறார்கள்” என முறையிட்டார்கள் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலஹிை வஸல்லம் அவர்க உங்களிடத்தில் வரும்) அதிகாரிகள் மீது திருப்தி கொண் உங்கள் மீது கடமையாகும் ஸகாத்தை ஒப்படைத்து விடு கள்” என அறிவுரை பகர்ந்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
ஸஹாபிகள், தாபிஈன்கள் உட்பட ஸகாத் பற்றி சட் விதிகளையும் ஒழுங்கு முறைகளையும் ஆராய்ந்துள்ள பு ஹாக்கள் ஸகாத் கடமை ஸ்தாபன அமைப்பாக நிறைவே றப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.
உதாரணமாக, அபூ ஸாலிஹ் (ரழி) அவர்கள் தம் மீ; ஸகாத் கடமையாகியபோது ஸஈத் இப்னு அபீ வக்காள் இப்னு உமர், அபூ ஹுரைரா, அபூ ஸஈத் அல்குத் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகிய ஸஹாபிகளிடத்தி சென்று “என் மீது கடமையான ஸகாத்தை நானாக பகிர் தளிக்கவா? அல்லது ஆட்சியார்களிடம் ஒப்படைக்கவா. எனக் கேட்டார். அதற்கு அவர்கள் அனைவரும் ஆட் யாளர்களிடம் ஒப்படைக்குமாறு கூறினார்கள். இதி அவர்களில் யாரும் கருத்து முரண்பாடு கொள்ளவில்லை மற்றொரு அறிவிப்பின்படி, ஆட்சியாளர்கள் தாம் விரு பியதைச் செய்பவர்களாக இருந்தாலும் அப்படி ஒப்படை கலாமா எனக் கேட்டதற்கு அவர்கள் அனைவரும் ஆ எனப் பதிலளித்ததாக அறியப்படுகிறது. இது உமையா கள் காலத்தில் இடம்பெற்ற சம்பவமாகும். (அல்மஜ்மூ பா: 2 ப:162)
கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களது கால தில் ஸகாத் கூட்டாக திரட்டப்பட்டு விநியோகிக்கப்பட்ட தால் மக்களது வறுமை நிலை நீங்கியது. மக்கள் தா ஸகாத்தாகப் பெற்றதை வைத்து தமது பொருளாதா வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வழியேற்பட்டது எனவேதான் அன்று திரட்டப்பட்ட ஸகாத்தை பெற தகுதியுள்ள வறிய மக்கள் காணப்படவில்லை.
இவை போன்ற ஆதாரங்கள் ஸகாத்தை நிறுவனமய படுத்தி, அதனை சேகரித்து விநியோகின்கின்ற பணி ை இஸ்லாமிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்பதையு இந்த விடயத்தில் செல்வந்தர்கள் அரசுக்குப் பூரணமா கட்டுப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்துகின்றன
இஸ்லாமிய அரசு இக்கடமையை முறையாக நின வேற்றாத இடங்களிலும், அத்தகைய அரசு இல்லாத இட களிலும் வாழ்கின்ற முஸ்லிம்களைப் பொறுத்தவன அவர்கள் இதற்காக ஓர் அடிப்படையை ஏற்படுத் ஸ்தாபன ரீதியாகச் செயற்படுத்துவது அவசியமாகும் இப்படிச் செய்வதன் மூலம்தான் ஸகாத் மூலம் எதி பார்க்கப்படும் உண்மையான பயன்கள் கிடைக்கும். அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 1 செப்டெம்பர் 20

ஸகாத் ஸ்தாபன ரீதியாக நிறைவேற்றப்பட வேண்டும்
என்பதற்கான நியாயங்கள்
3.
2. 9 2: - ஆ. ஆ. " 2 -
3.
• • 2. 5 : s!
1. இயல்பாகவே மனிதர்கள் செல்வத்தின் மீது ஆசையுள்
ளவர்களாவர். இதனால் தன் மீது கடமையான ஸகா த்தை முறையாக நிறைவேற்ற முன்வராதவர்களாக இருப்பார்களாயின் வறியவர்கள் பாதிக்கப்படுவர். 2. ஸகாத் பெறத் தகுதியானவர்களை தனிநபர்கள் மிகச் சரியாக இனங்கண்டு அவர்களது தேவைகளை நிறை வேற்றுவார்களென எதிர்பார்க்க முடியாது. ஸ்தாபன ரீதியான அமைப்புக்களினால்தான் அப்பணியை திறன்படச் செய்ய முடியும். ஸகாத்தை செல்வந்தர்கள் நேரடியாக வழங்குவத னால் அவர்களிடம் மமதையும் அதனைப் பெற்றுக் கொள்பவர்களிடம் தலைகுனிவும் ஏற்படலாம். செல்வந்தவர்கள் தாமாக பகிர்ந்தளிக்கும்போது சிலர் அவர்களது தேவைகளை விட மேலதிகமாகப் பெறும் அதேவேளை, வேறு சிலருக்கு எதுவுமே கிடைக் காமல் போகின்ற ஒழுங்கீனங்கள் தோன்றும். 5. ஸகாத்தில் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச் சினைகள் சரியாக இனங்காணப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளது. அதனைத் தனிநபர்கள் தீர்மானிப்பதும் சிரமமாகும்.
ஸகாத் விதியாகும் பொருட்கள், அவற்றின் நிஸாப் அளவுகள், ஸகாத்தாக வழங்கப்பட வேண்டிய விகி தம், ஸகாத் பெற அருகதையுள்ளோர், அவர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய பங்குகள் பற்றிய விபரம் முதலானவற்றை மிகச் சரியாகக் கணிப்பீடு செய்து கொள்வதற்கு ஸ்தாபன ரீதியான நிருவாக
அமைப்பு கட்டாயம் தேவைப்படுகின்றது. 7.
இஸ்லாம் மார்க்கமாகவும் ஆட்சியாகவும் இருப்பத னால் அவற்றை ஒழுங்குபடுத்த நிதி அவசியமாகின் றது. இதில் ஒரு பகுதியை இஸ்லாமிய அரசு ஸகாத்தின் மூலம் நிரந்தரமாகப் பெற்றுக் கொள்ள முடிகிறது. ஸகாத் ஸ்தாபனம் இஸ்லாமிய சமூக அமைப்பில் ஒரு முக்கிய பொருளாதார நிறுவனமாக விளங்குவதால் அதன் பணிகளை நன்கு திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டியுள் ளது. பொதுவாக அப்பணிகளில் ஸகாத் சேகரிப்பு பிரிவு, விநியோகப் பிரிவு என இரு பெரும் பிரிவுகளாக வகுத்து ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியும்.
ஸகாத் சேகரிப்பதற்கான பிரதேசம் விரிவானதாகவும் ஸகாத் விதியாகும் பொருட்களின் எண்ணிக்கை அதிகமா கவும் காணப்படின் பிரதான சேகரிப்புப் பிரிவின் கீழ் அல்லது கிளைப்பிரிவின் கீழ் ஒவ்வொரு பொருளுக்கு மென தனித்தனியாக கிளைப்பிரிவுகளை ஏற்படுத்தி அவற்றினூடாக குறிப்பிட்ட பொருட்களின் சேகரிப்புப் பணியை மேற்கொள்ள முடியும்.
இதேபால் ஸகாத் விநியோகப் பணிகளை இலகுபடுத்தி, திறம்பட மேற்கொள்ளும் விதத்தில் பிரதான விநியோகப் பிரிவின் கீழ் அல்லது அதன் கிளைப் பிரிவுகளின் கீழ் சிறு சிறுதுணைப் பிரிவுகளை உருவாக்கிக் கொள்ள முடியும், இந்த ஒவ்வொரு பிரிவுக்குமான பங்கை முஸ்லிம்களின் தலைவர், ஆலோசனை சபையின் ஒத்துழைப்போடு தீர் மானித்து வழங்குவார். இவ்வாறு தீர்மானித்து வழங்கும் சந்தர்ப்பத்தில் ஸகாத் சேகரிப்பு விநியோகம் தொடர்பாக முழுமையான ஆய்வொன்று மேற்கொள்ளப்படுவது அவசி
யமாகும், அதன்போது முஸ்லிம்களது பொதுவான பிரச்சி 29 000
- 17
• மு. 5'
அ. :- பு D• ! பி.

Page 20
னைகள், அந்நிய சமூகத்தவர்களுடனான அவர்களது தொடர்புகள், பயங்கரவாத எதிர்ப்புகள், பிற கலாசார- நாக ரிக தாக்கங்கள், முஸ்லிம்களது அடிப்படையான தேவை கள் போன்றவற்றைக் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
எமது நாடான இலங்கை ஒரு இஸ்லாமிய நாடாகக் காணப்படாததனால் ஸகாத்துடன் தொடர்பான நிர்வா கப் பணிகளைச் செயற்படுத்துவதில் பல சிரமங்களை எதிர் நோக்கலாம். எனினும், இப்பணிகளை நிறுவனமயப்படுத்தி ரமழான் மாதத்தில் மாத்திரமின்றி வருடம் முழுவதும் இயங்கவைப்பதன் மூலம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஸகாத்தின் முக்கியத்துவம் 1. ஸகாத் ஒரு மகத்தான இபாதத். இஸ்லாம் எனும் மாபெ
ரும் கட்டிடத்தின் ஐந்து பெரும் தூண்களில் ஒன்று. 2. ஒரு முஸ்லிம் புரிகின்ற இஸ்லாமியக் கடமைகளுள் தொழுகை எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அவ்வாறே ஸகாத்தும் முக்கியத்தும் பெறுகின்றது. ஸகாத் என்ற நேரடி வார்த்தையை தொழுகையோடு சேர்த்து அல்குர்ஆனில் 27 இடங்களில் அல்லாஹ் கூறியுள்ளான். “இப்னு மஸ்ஊத் (ரழி) அறிவிக்கிறார்கள். "தொழுகையை நிலைநாட்டுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் கட்டளையி டப்பட்டுள்ளீர்கள். யார் ஸகாத் கொடுக்கவில்லையோ அவருக்கு தொழுகை கிடையாது.” (தப்ஸீர் அத்தபரி பா: 14, ப:153) 4. ஸகாத் கொடுக்காதவன் ஒரு பெரும் பாவியாவான்.
அது கடமை என்பதை மறுப்பவன், அதனை இழிவு படுத்துபவன் முர்தத்தாக மாறிவிடுவான். அவனுக்
கெதிராக ஆயுதமேந்திப் போராடுவது கடமையாகும். 5. எனவேதான் அபூ பக்ர் (ரழி) அவர்கள் ஸகாத் கொடு
க்க மறுத்தவர்களுக்கெதிராக ஆயுதமேந்திப் போராடி. னார்கள். அத்துடன் நபியவர்களிகன் காலத்திலிருந்தே ஸகாத்தை நடைமுறைப்படுத்தி வந்த ஸஹாபிகளும் தாபிகளும் முஸ்லிம் ஆட்சியாளர்களும் அறிஞர்க
ளும் மிகுந்த கவனம் சேலுத்தி வந்துள்ளனர். அல்லாஹ்வின் அருள் தக்வாவுடன் வாழ்ந்து ஸகாத் தைக் கொடுப்பவருக்கே கிடைக்கும். “எனது அருள் அனைத்தையும் சூழ்ந்துள்ளது. அதனை என்மீது அச்சம் கொண்டு வாழ்ந்து ஸகாத் கொடுத்து வருபவர்களுக்கு
விதியாக்குகின்றேன்.”
ஸகாத் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
1.
ஸகாத் கொடுப்பவரது உள்ளமும் செல்வமும் தூய் மையடைகின்றன. ஸகாத்தைப் பெற்றுக் கொள் வோருக்கும் இவ்விதம் பயன் கிடைக்கின்றது. 2. ஸகாத் கொடுப்பவர்கள் அல்லாஹ்வின் அருளுக்கும்
அன்புக்கும் உரியவர்களாகின்றனர். செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் தேங்கி நிற்பதைத் தடுத்து பலர் அதனை உற்பத்தி முயற்சிகளில் ஈடு படுத்திப் பயன்பெற வழிபிறக்கிறது. சமூகத்தில் பொருளாதாரத்துறையிலும் வேறு துறை களிலும் வளர்ச்சியும் விருத்தியும் ஏற்படுவதோடு அதன் மூலம் ஸகாத்தை வழங்குவோரும் அதனைப் பெறு வோரும் ஒன்றுபோல் பயனடைவர். மறுமையிலும்
3.
18

அல்லாஹ்விடத்தில் மகத்தான நற்கூலியை பெற்றுக்
கொள்வார். 5. பிறருக்கு உதவுகின்ற பண்பை வளர்ப்பதோடு, கொடை | வழங்குகின்ற அல்லாஹ்வின் குணத்தை அணிகலனா
கப் பெற்றுக் கொள்ள வழி செய்கிறது. 6. உலக ஆசை, சடப் பொருள்களுக்கு அடிமைப்படு
கின்ற தன்மை ஆகியவற்றிலிருந்து விடுவிக்கின்றது. 7. அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை எண்ணி
அவனுக்கு நன்றி செலுத்த வழிவகுக்கிறது.
தண்டனையும் அழிவும் உண்டு!
1.
ஒருவரது செல்வத்திலுள்ள ஸகாத் தொகை பிறரது சொத்தாகும். அதனை அவர் பாவிப்பது அவருக்கு ஹாராமாகிறது. இதனால் அவரது செல்வமே அழிந்து விடும். "ஸகாத் ஒரு செல்வத்தோடு கலந்து விட்டால் அது அதனை அழித்துவிடும்.” (பைஹகி/,பஸ்ஸார்)
"ஸகாத் கொடுக்காமல் விடுவது கடலிலோ, தரையிலோ செல்வம் அழியக் காரணமாகிறது.” (அத்தபரானி) 2. செல்வம் ஒரு சோதனைப் பொருளாகும். அதன் மீது
கடமையாகும் ஸகாத்தை கொடுக்கும் போது அது ஒரு அருளாக அமைந்து இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளைப் பெற்றுத் தரும். அவ்வாறு ஸகாத் கொடுக்காதபோது அந்தப் பாக்கியம் கிடைக்க மாட் டாது என்பதோடு, இம்மையில் இழிவையும் அழிவை யும் ஏற்படுத்தும் மறுமையில் அந்த செல்வமே வேதனை செய்யும் பொருளாகவும் மாறிவிடும். இது குறித்து குர் ஆனும் ஸுன்னாவும் பின்வருமாறு எச்சரித்துள்ளன:
"'மறுமையை மறுக்கும் ஸகாத் கொடுக்காத முஷ்ரிக்குகளுக்குக் கேடுதான். (இவர்களுக்கு அழிவு ஏற்படும்)'' (41:6 7)மேலும் பார்க்க: (9:34,35), (3:180) - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ் வழங்கிய செல்வங்களிலிருந்து யார்ஸகாத் கொடுக்கவில்லையோ மறுமை நாளில் அவனது செல்வம் முழுவதும் வழுக்கைத் தலையுள்ள, கண்களில் கருநிறப் புள்ளிகளைக் கொண்ட விஷப் பாம்பாக மாற்றப் படும். அந்தப் பாம்பு அவனது கழுத்தைச் சுற்றி இருந்து "நான் தான் உனது செல்வம், நான்தான் உனது பொக்கிஷம்”
எனக் கூறிய வண்ணம் அவனது கன்னத்தை தீண்டும்.”
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) ஸகாத் வழங்கப்படாத செல்வத்துக்கு எந்தப் பெறுமதி யும் கிடையாது. அது அழிந்து விடும், செல்வந்தனையும் அழித்துவிடும், செல்வத்திலுள்ள பரகத்தையும் (அருள்) போக்கிவிடும். இந்த உலகத்தில் செல்வந்தனுக்கு இழிவை யும் அவமானத்தையும் ஏற்படுத்தும், அவனது வாழ்வில் விரக்தியும் கைசேதமும் உருவாகவும்; மனிதர்களது வெறுப் புக்கும் பகைமைக்கும் இலக்காகவும் காரணமாய் அமை யும். இத்தகையவன் சமூக வாழ்வில் தனிமைப்படுத்தப்படு வான். மறுமையில் மிகப் பயங்கரமான வேதனைக்கு உட் படுத்தப்படுவான். இந்த உலகத்தின் நெருப்பைவிட தொண் ணுற்று ஒன்பது மடங்கு உஷ்ணம் கொண்ட மிகக் கடுமையான நெருப்பில் பொசுக்கப்படுவான். நச்சுப் பாம்பால் தீண்டப்படுவான்.
இவற்றுடன் மற்றும் பல பயங்கர வேதனைகளும் அவனுக்குக் கிடைக்கும்.
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 1செப்டெம்பர் 2009

Page 21
O ஃபிக்ஹுல் இஸ்லாம் 0 சுன்னத்தான தொழுகைக்
கூட்டுத் தொழுை
கூட்டுத் தொழுகையின் ஒழுங்குகளில் அ வரும் அம்சம், இமாம் மஃமூம்களைவிட உயர்வு இடத்தில் நிற்பதைப் பற்றியதாகும். மஃமூம் கீழாகவும் இமாம் உயர்வான இடத்திலும் நிற் முறையற்றது, வெறுக்கத்தக்கது என ஷரீஆ கு பிடுகின்றது.
அபூ மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அறிவிச் ஹதீஸில் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல் அவர்கள், “இமாம் ஓர் உயர்வான இடத்திலும் மஃமூம் அவருக்கு கீழாகவும் நிற்பதைதடை செய்துள்ளார்கள்” குறிப்பிடப்பட்டுள்ளது.
தாரகுத்
ஹம்மாம் பின் ஹாரிஸ் அவர்கள் குறிப்பிடுகின் கள்; "மதாயின் என்ற இடத்தில் ஹுதைபா அவர் உயரமான இடத்தில் இமாமாக நின்று தொழு நடத்தினார்கள். அப்போது அபூ மஸ்ஊத் அல்அன்ள ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹுதைபா அவர்கள் சேட்டைப் பிடித்து பலமாக உலுக்கினார்கள். தொழு முடிந்ததும் “இவ்வாறு தொழுவதற்கு தடை உள்ளதை அறியவில்லையா” என அபூ மஸ்ஊத் கேட்க, “உங்கள் உலுக்கலின் மூலம் அதை நான் புரிந்து கொண்டே என ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.
(அபூ தாவூத், பைஹகீ, ஷா!
இமாம் மஃமூகளை விட உயரமான இடத்தில் இமா செய்வது கற்பித்தல் நோக்கத்திற்காக இருப்பின் 8 மக்ரூஹ் ஆக கருதப்படாது. ஸஃல் பின் ஸஃத் ரழி லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: “மிம்பர் அமைக்கப்பு அன்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல் அவர்கள் அதில் அமர்ந்திருந்தார்கள். மிம்பரிலிரு படியே (தொழுகைக்காக) தக்பீர் கட்டினார்கள். பின் ருகூஃவும் செய்தார்கள். பின்னர் சற்றுப் பின்னால் நகர் வந்து மிம்பரிலேயே சுஜுதும் செய்து விட்டு, மீண் பழையபடி செய்து விட்டு தொழுகை முடிந்து மக்கள் நோக்கிப் பின்வருமாறு கூறினார்கள்: “நான் இவ்வ செய்தது என்னை நீங்கள் பின்பற்றுவதற்கும் என தொழுகையை படித்துக் கொள்வதற்குமாகும்.”
(அல்புகாரி, முஸ்லிம், அஹ்
அதேவேளை இமாம் கீழ் மாடியிலும் மஃமூம்கள் ே மாடியிலும் நிற்பதில் தவறில்லை. அபூ ஹுரைரா ரழி லாஹுஅன்ஹு அவர்கள் கீழே உள்ள இமாமைப் பின்ப மஸ்ஜிதின் மேற்பகுதியில் நின்று தொழுதுள்ளார்கள்.
(பைவ
அல்லாஹ் மிக அறிந்தவன்!
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 1 செப்டெம்பர்

00 மெளலவி எம்.ஐ. அபுல் ஹுதா (பாகவி) 00
த்து
Tன கள்
பது.
ஹிப்
கும்
லம்
கள் என னி)
மார்
இமாமுக்கும் மஃமூம்களுக்குமிடையில் தடுப் புக்கள் இருப்பின் கேட்பதின் மூலமோ இமாமின் அசைவுகள் மஃமூம்களால் புரியப்படும் பட்சத்திலோ இமாமைத் தொடர்வது ஆகும் என்பதே ஷரீஆவின் நிலைப்பாடாகும். ரஸ ல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் அறைக்குள்ளிலிருந்து தொழ, அதைப் பின்பற்றி ஸஹாபிகள் அறைக்குப் பின்னால் நின்று தொழுதுள்ளார்கள்.
கள்
கை மாரி ளது கை
நீர்
பின்
ன்”
இமாமத் செய்யும் ஒருவரால் விடப்படும் தவறுகளை மஃமூம்கள் விடாத பட்சத்திலும் அவற்றை மஃமூம்கள் அறியாத நிலையிலும் இமாமின் தவறுகள் மஃமூம்களை பாதிக்காது. அபூ ஹுரைரா ரழியல் லாஹு அன்ஹு அறிவிக்கும் ஹதீஸில் ரஸ மல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு கூறினார்கள்:
பிற)
''அவர்கள் (இமாம்கள்) உங்களுக்கு தொழுகை நடத்துகிறார்கள். அவர்கள் சரியாக நடந்து கொண்டால் அது அவர்களுக்கும் உங்களுக்கும் நல்லது. அவர்கள் தவறிழைத்தாலோ அதன் பாதிப்பு அவர்களுக்கேயன்றி உங்களுக்கல்ல.”
(அல்புகாரி, அஹ்மத்)
இ தி ' 3 '2 இ = 6 :9 6 5 ல் தி.2 -2 6
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் அதனை அறியாது தொழுகை நடத்தி விட்டு பின்னர் அதனை அறிய வந்தபோது அவர்கள் மாத்திரம் தொழுதார்கள். மற்றவர்கள் திரும் பத் தொழவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிரதிநிதியை நியமித்தல்
தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது இமா முக்கு வுழூஃ முறிதல் போன்ற ஏதாவது ஏற்பட்டால் மஃமூம்களில் ஒருவரை இமாமாக நியமிக்க முடியும். அவர் விட்ட இடத்திலிருந்து தொழுகையை பூரணப்படுத்துவார். உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சுப்ஹுத் தொழுகையை நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு யூதனால் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை
Uர்.
00

Page 22
சுளை
முன்னால் நகர்த்த அவர்கள் சுருக்கமாக சுப்ஹ் தொழுகையை நடத்தி முடித்தார்கள்.
(அல்புகாரி)
மஃமூம்களால் வெறுக்கப்படுபவர்
இமாமத் செய்தல்
களு ஸல் ஒழு
இமாமத் பொறுப்பு மகத்தானது, புனிதமானது. நபிமார்கள், கலீபாக்களால் அலங்கரிக்கப்பட்டது. அந்தப் பொறுப்பில் உள்ளவர் மக்களின் வெறுப்புக் குரியவராய், பண்பாடுகளில் வாங்குரோத்துடைய வராய் இருப்பது கவலைக்கிடமானது. இமாமத் பொறுப்பில் உள்ள ஒவ்வொருவரும் தாங்கள் வெறுமனே தொழுகை நடத்துபவர்கள் மட்டுமல்ல. தங்களுக்குப் பின்னால் நிற்கும் நூற்றுக்கணக்கான மஃமூம்களின் முன்மாதிரிகள் என்ற பதிவு இருந்தால் மட்டுமே தங்களை இஸ்லாமிய அச்சில் வார்த்துக் கொள்ள முடியும்; பண்பாடுகளில் ஒளிர முடியும்; சிறந்த முன்மாதிரிகளாய் மிளிர முடியும். அவ்வா றன்றி, ஷரீஆவரம்புகளை தகர்த்தெறியும் தறிகெட்ட
போக்கு ஓர் இமாமிடம் இருக்கும் பட்சத்தில் மஃமூம்களின் வெறுப்புக்கு மத்தியில்தான் அவர் அந்தப் பொறுப்பைச் செய்ய வேண்டியிருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஒன்று தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் அந்தப் பொறுப்பை விட்டு விட்டு வேறு பணிகளில் ஈடுபடுவதே அவர்கள் இஸ்லாத்திற்குச் செய்யும் மிகப் பெரும் சேவையாகும்.
மறக் ஸப். பொ மஸ் அல் முக். வரு அள் அகா இரு படு இை சம்
* * * * * * 3 : 5 6 : 5 6 : 5 * * *இன் 5
மிதி
விட
இமாம் மற்றும் மஃமூம் நிற்கும் ஒழுங்குகள்
ஹதி
இமாமுடன் ஒருவர் மட்டும் தொழுவாராயின் அவர் இமாமின் வலது பக்கம் நிற்க வேண்டும். இருவரோ இருவருக்கு மேற்பட்டவரோ இருப்பின் அவர்கள் இமாமுக்குப் பின்னால் நிற்க வேண்டும்.
கர
இரு ஷை
ஜாபிர் ரழியல்லயஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழ எழுந்தபோது நானும் எழுந்து அவர்களின் இடப்பக்கமாக நின்றேன். அப்போது எனது கையைப் பிடித்து என்னை ஒரு சுற்று சுற்றி தங்கள் வலப்பக்கமாக நிற்க வைத்தார்கள். பின்னர் ஜாபிர் பின் சகர் என்பவர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இடப்பக்கமாக நின்றார். உடனே எம் இருவரது கைகளை யும் பிடித்து பின்னால் தள்ளி தங்களுக்குப் பின்னால் எம்மை நிற்க வைத்தார்கள்.” (முஸ்லிம், அபூ தாவூதி
உங் ஏற்ப
சிறந்
எடுத
ஜமாஅத் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலோ அல்லது ஆரம்பத்திலோ ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவர் ஆண்களோடு நிற்காமல் தனியாக நின்று இமாமைத் தொடர வேண்டும்.
விட இன இன
தொ
பரிட
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள், "நானும் ஓர் அநாதைச் சிறுவனும் எமது வீட்டில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் தொழுது கொண்டிருந்தோம். எனது தாய் உம்மு
20
800 அல்வா

லம் எங்களுக்குப் பின்னால் நின்று தொழுதார்கள்.”
(அல்புகாரி, முஸ்லிம்)
முதலில் ஆண்கள், அடுத்து சிறுவர்கள், சிறுவர் க்குப் பின்னால் பெண்கள்; இதுதான் ரஸ ல் லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஸப் ங்காக இருந்தது.
ஸப்புகளை ஒழுங்குபடுத்தலும் இடைவெளிகளை நிரப்பலும்
அநேகமானவர்கள் அலட்டிக் கொள்ளாத, க்கடிக்கப்பட்ட ஸ ன்னாக்களில் இதுவும் ஒன்று. களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள் என்ற எருள்படும் அரபுச் சொல் பெரும்பாலான ஜித்களில் சம்பிரதாயபூர்வமாக ஒலிக்கிறதே தவிர, லாஹ்வின் தூதர் அதற்குக் கொடுத்த அழுத்தமோ கியத்துவமே பிரதிபலிப்பதில்லை. ஒவ்வொரு ம் அவரவர் வசதிக்கேற்ப கால்களை எந்த வுக்கு அகட்ட முடியுமோ அந்த அளவிற்கு --டி. தனது வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் வர் நிற்க முடியுமான இடத்தையும் ஆக்கிரமித்து ரிலக்ஸாக நிற்கும் நிலையே தொடர்கிறது. -டவெளியைக் குறைக்க எண்ணி காலைக் கொஞ் நெருக்கி வைத்தாலோ முறைப்பும் சிலபோது ப்பும்தான் கிடைக்கும். அல்லாஹ்வின் தூதர் இந்த டயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதை பல -ஸ்களில் காண முடிகின்றது.
''ஸப்களை ஒழுங்குபடுத்துங்கள், தொழுகையின் னத்துவம் ஸப் ஒழுங்கில்தான் உள்ளது.”
(அல்புகாரி, முஸ்லிம்)
"இடைவெளிகளை நிரப்புங்கள். (இடைவெளி ப்பின்) ஓர் ஆட்டுக்குட்டி நுழைவது போன்று -த்தான் உங்களுக்கிடையில் நுழைந்து விடுவான்.”
(அபூ தாவூத், நஸாா)
''ஸப்களை ஒழுங்குபடுத்துங்கள், இல்லாவிடின் களுக்கிடையில் அல்லாஹ் முரண்பாடுகளை படுத்தி விடுவான்.”
(அத்திர்மிதி
"ஒரு மனிதர் எடுத்து வைக்கும் அடிகளில் மிகச் நதது ஸப்பில் உள்ள இடைவெளியை நிரப்புவதற்காக இது வைக்கும் அடிதான்.”
(நஸாஈ)
இவ்வளவு தூரம் வலியுறுத்தப்பட்டிருக்கும் ஸப் டயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி ஸப்பின் மடவெளிகளையும் இதயங்களில் ஏற்பட்டிருக்கும் மடவெளிகளையும் நிரப்புவதற்கு முயற்சிப்பது Tழுகையிலும் சமூக உறவிலும் புதியதொரு மாணத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
ஹஸனாத் ரமழான் -- ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 23
ரிப்கா பாரி வெள்ள விட்டிருந்தார். அள் உயர்த்துகிறோம் உள்ளங்களில் சு களைப் பற்றி எ
ஒரே நாளில் விசேட நமக்கு விட்டுச் 6
ரிப்கா பாரி, நேற்று அமெரிக்காவின் ஒரு மூன யில் குறிப்பிடத்தக்க எந்தவிதமான முக்கியத்துவம் இல்லாத நிலையில் வாழ்ந்திருந்த ஒரு இளம் யுவ இவர் ஒரே நாளில் சர்வதேச ஊடகங்களில் விஷே செய்தியாக அல்லது தலைப்புச் செய்தியாக பேசப்படு அளவுக்கு என்ன சாதித்திருப்பார்?
ரிப்கா,
ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த புத்தகமொன் எழுதினாரா?
இமயமலைச் சிகரத்தை குறைந்த நேரத்தில் 6 முடித்தாரா?
விஞ்ஞான உலகமே மூக்கில் விரல் வைக்கு வண்ணம் புதிதாக எதனையும் கண்டுபிடித்தாரா?
இல்லை,
உலகத்திலேயே அதிக வருமானம் பொ தொழில் வல்லமை வாய்ந்த பெண்ணா?
காண்போரையெல்லாம் அதிசயிக்கச் செய்ய அற்புதம் ஏதாவது அவரது கைவரப் பெற்றிருக்கிறத
இல்லை. இவையெதுவுமே இல்லை...!
-ரிப்கா பாரி என்ற 17 வயதுப் பெண் இஸ்லாத் விட்டு விட்டு கிறிஸ்தவத்தைத் தழுவிக் கொண்ட மட்டுமல்லாது, ஒஹையோவிலுள்ள தன் வீடல் விட்டு வெளியேறி ப்ளோரிடாவில் உள்ள கிறிஸ்து மத போதகர் ஒருவரது வீட்டில் அடைக்க புகுந்துள்ளார். தன் தந்தை தன்னைக் கொலைசெய்ய விடுவார் என அஞ்சுவதாகவும் இலங்கைச் அனுப்பினால் அங்கு தன்னை புனிதக்கொலை செய் விடுவார்கள் என்றும் நடுங்கிய குரலில் ரிப் ஊடகவியலாளர்களிடம் கூறும் காணொள் படங்களை தொலைக்காட்சி மற்றும் இணைப் பெருவெளியில் தாராளமாகக் காணலாம்.
ரிப்கா பாரி இலங்கையைச் சேர்ந்தவர் தந்தை இரத்தினக் கல் வர்த்தகர். தாய் வீட்டில் திருமண ஆன கள் தயாரிப்பவர். 15 வருடங்களாக அமெரிக்காவு
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2

00 சமீலா யூசுப் அலி பப்
பியிலான சிலுவை ஒன்றை கழுத்தில் தொங்க தைப் பற்றி நாம் ஆச்சரியத்துடன் புருவத்தை
• முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் தங்கள் மந்திருக்கும் தொட்டுணர முடியாத சிலுவை த்தனை சதவீதம் நாம் சிந்திக்கின்றோம்?
செய்தியான ரிப்கா பாரி சன்றுள்ள செய்திகள்
ல்
வேரூன்றி இருக்கும் இந்தக் குடும்பம் மீடியாவின் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
மம்.
தி.
1L ம்ெ
"ரிப்கா பொய் சொல்கிறார், ரிப்கா மூளைச் சலவைக்குள்ளாகி உள்ளார், ரிப்கா சர்வதேச கிறிஸ்தவ மதப் பிரசார வலைப்பின்னல் ஒன்றுக்குள் மாட்டிக் கொண்டுள்ளார், ரிப்காவை அடிப்படைவாதிகள் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள், ரிப்கா அடக்கு முறைக்குள்ளாகும் முஸ்லிம் பெண்கள் வெடித்து வெளிவருவதன் வெளிப்பாடு...'
றெ
பறி
இவ்வாறானதும் இதற்கதிகமானதுமான கருத்துக் களை ஊடகங்கள் வெளியிட்டன; வெளியிட்டு வருகின்றன.
நம்
- முஸ்லிம் சமூகமும் துள்ளி எழுந்திருக்கிறது. எமது சமூகத்தின் நீண்ட தூக்கம் கலைக்க இவ்வாறான அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் இடைக்கிடை நடை பெற்றாக வேண்டும் போலிருக்கிறது.
ரம்
சரி, ரிப்கா பாரியை ஒருபுறத்தில் வைப்போம். இந்த சம்பவம் பற்றிப் பேசும்போது மூன்று விடயங் களை நாம் சிந்திக்காமலிருக்க முடியாது.
4ம்
T?
தை
1. ஊடகங்களின் நடுநிலையற்ற போக்கும் முஸ்லிம்
களின் ஊடகத்துறையும் 2. தஃவாவில் நவீன உத்திகளின் தேவை 3. மேற்கில் வாழும் முஸ்லிம் இளைய சமுதாயத்தின்
நிலை
3. பவ மம் பது 5கு
பது கா
மேற்கத்திய ஊடகங்களில் ஒரு சிலவற்றை விடுத்து அநேகமானவை பக்கசார்பானவையாகவே இருக்கின் றன. இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்களே இவற்றில் அதிகமானவற்றின் அடிப்படை. உலக ஒழுங்கைப் பொறுத்தவரையில் சக்தி அல்லது வல்லமையை அடைந்து கொள்வதே நாடுகளின் பிரதான நோக்க மாகி விட்டிருக்கிறது. அது ஆயுதம், இயற்கை வளம், அதிகாரம், பணம், தொழில்நுட்பம் அல்லது கட்டுக் கோப்பான மனிதவளம் என எதுவாகவும் இருக்கலாம்.
ரிப் பப்
ஓர்
3ட
இறைவனை முன்னிறுத்தி செயற்படும் சில பில் நாடுகளும் இஸ்லாமிய இயக்கங்களும் கொள்கை
009 ஒeே
21

Page 24
ஆசி எப்
DIT
ளு. நம் கிறி
வாதிகளும் ஆதிக்க சக்திகளுக்கும் அவற்றின் சுரண்டல்களுக்கும் அடி பணிய மறுப்பதன் காரணத்தால் அவர்கள் நாடுகளுக்கிடையிலான பலப் பரீட்சையில் பயங்கரவாதிகள் அல்லது அடிப்படைவாதிகளாக
இனங் காட்டப்படுகின்றனர். மறுபுறத்தில், ஒரு சமூகத்தின் அல்லது நாட்டின் சிந்தனைப் போக்கையே மாற்றியமைக்கும் அளவுக்கு சக்திவாய்ந்தது மீடியா. ஒரு மான் குட்டியை சிங்கம் என நிறுவவும்; ஒரு தக்காளிப் பழத்தை ஆப்பிள் என்று நம்ப வைக்கவும் ஊடகங்களால் முடியும். குறிப்பாக, மேற்கின் ஊடகங்கள் இந்த விடயத்தில் நம்ப முடியாத அளவு ஆக்கத்திறன் கொண்டவை.
ஊடகத்துறையைப் பொறுத்தளவில் முஸ்லிம்க ளின் பிரவேசம் அபூர்வமாகவே நிகழ்கிறது. அதிலும், ஆக்கத்திறனும் அர்ப்பணிப்பும் கொண்ட ஊடகவிய லாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
செ மா பற்
சம்.
Tத
விட நில
பிர
எல்
எல்
அற்
ரிப்கா பாரியின் இச் சம்பவமும் அதற்கு ஊடகங் கள் கொடுத்த கயிறு திரிப்புக்களும் நமக்கு உணர்த்தி நிற்கும் விடயங்களில், நமக்கான ஊடகத்தின் தேவை யும் ஏனைய ஊடகங்களில் எமது திறமையான பங்களிப்பின் அத்தியவசியமும் ஆழமான சிந்தனைக் குரியவை. இங்கு பெண்ணின் குரல் அவ்ரத்தா இல் லையா போன்ற அடிப்படையான விவாதிப்புக்களை விடுத்து, சமூகத்தின் இரு பாதிகளினதும் பங்குபற்றல் முக்கியமானது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
கூர்
வா
வா நில என்
மே
அடுத்ததாக, எமது தஃவா முறைமையில் வர வேண்டிய ஆக்கபூர்வமான மாற்றங்கள் மற்றும் புதிய உத்திகள் பற்றியதான பரவலான கவன யீர்ப்பு அத்தியவசியப்படுகிறது. இன்றைய எமது சமூகத்தில் தஃவா முறைமை சிலபோதுகளில் மிகக் கடுமையா கவும் கவர்ச்சியற்ற விதத்திலும் உள்ளது.
என்
மல மே வா மே
அது
உத
நம்
சமு
திய
வீடு
அல்லாஹ்வின் அன்பை விட தண்டனைகளே கோடிட்டுக் காட்டப்படுகின்றன. இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஹராமான விடயங்கள் மிகச் சிறிய பகுதியாகும். அவை இன்னவைதான் என அல்குர்ஆனி லும் சுன்னாவிலும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள் ளன. அவை தவிர்ந்த மற்ற அனைத்துமே (ஹலால்) ஆகுமானவை. ஆனால், இன்றைய எமது தஃவாப் பிரசாரம் பாவங்களுக்கான தண்டனையையும் நரக வேதனையையும் சொல்லி மக்களது மனங்களை அச்சமூட்டும் அளவிற்கு இறைவனின் அதீதமான அன்பையோ அல்லது இஸ்லாத்தின் நெகிழ்வுத் தன்மையையோ சொல்லி ஆர்வமூட்டுவதாயில்லை. இஸ்லாம் இயற்கையாகவே மனிதன் இலகுவாகப் பின்பற்றக்கூடிய மார்க்கம். இஸ்லாத்தில் உள்ளங்க ளைக் கவரக்கூடிய ஏராளமான விடயங்கள் உள்ளன. இதனை தாஈக்களான நாம் எவ்வாறு எந்தவிதமான வழிகளில் சமூகத்துக்குக் கொண்டு செல்கிறோம் என்பதே கேள்வி.
குல்
முன்
குப்
தய
22 ---
099 அல்

7ெ
கிறிஸ்தவ மதத்தைப் பொறுத்தவரை அன்பையும் கரவையும் அடிப்படையாகக் கொண்டு மக்களை படி கவர்ந்திழுப்பது என்பது பற்றியதான ஏராள ன அறிவூட்டல்களும் பயிற்சிநெறிகளும் போதகர்க க்கு வழங்கப்படுகின்றன, இனிமையான பேச்சும் பிக்கையூட்டும் தெம்பும் அதி நவீன உத்திகளும்
ஸ்தவ பிரசாரகர்களின் வழிமுறைகளாகும்.
நம் மத்தியில் இஸ்லாத்தின் தூதைக் கொண்டு ல்வதில் இன்னும் அழகான வழிகள், ஆக்கபூர்வ ன முறைகள் கையாளப்படுவதிலுள்ள சாத்தியங்கள் றி திறந்த மனதுடன் ஆராய்ந்தறிவதற்கு இந்த பவம் அடிகோலியிருக்கிறது.
- இங்கு ஆழமாக உற்றுநோக்க வேண்டிய அடுத்த பயம் மேற்கில் வாழும் எமது இளைய சமுதாயத்தின் ஒலயாகும்.
உலகின் எந்தப் பிரதேசமும் இறைவனின் ஆட்சிப் தேசமே.
- முஸ்லிம் சமூகம் ஒரு தேசியத்துக்கோ அல்லது ஓர் லைக் கோட்டுக்கோ சொந்தமானது அல்ல. பூமியின் "லா இடங்களுக்கும் பரந்து சென்று அல்லாஹ்வின் புதங்களைக் கண்டு வருமாறு இஸ்லாம் எங்களுக்கு வகிறது.
- எனினும், இன்று எமது சமூகம் வெளிநாட்டு ழ்க்கை என்ற மூளைச்சலவைக்குள்ளாகி இருக்கிறது.
குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ழ்பவர்களைப்பற்றி ஓர் உயர்வான அபிப்பிராயம் வுகிறது. இதன் தீவிரம் எந்தளவுக்குச் செல்கிறது Tறால், மகளுக்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர், ற்கு நாட்டு பிரஜாவுரிமை பெற்ற மாப்பிள்ளை Tறால் வேறெதனையுமே யோசிப்பதில்லை, திரு எம் முடித்துக் கொடுத்து விடுகின்றனர். இதற்காக, ற்கத்திய நாடுகளில் இருக்கும் முஸ்லிம்கள் சட திகள் என்று ஒட்டுமொத்தமாகக் கூறுவதற்கில்லை. ற்கிலிருந்துதான் இஸ்லாமியச் சூரியன் மீண்டும் ன் பூரண வடிவத்துடனும் பிரகாசத்துடனும் யமாகிறது என்ற உண்மை எதிர்காலம் பற்றிய பிக்கையை விதைக்கிறது.
மேற்கத்திய நாடுகளில் வாழும் எமது இளைய தாயத்தின் நிலையை அறிந்து கொள்வதற்கு அசாத் மான தேடல்கள் எதுவும் தேவையில்லை. இணைய யில் ஒரு பதினைந்து நிமிட உலா போதும்.
மேற்கத்திய சடவாத சிந்தனையின் ஆக்கிரமிப்புக் Tளாகியிருக்கும் எமது இளைஞர்களின் வாழ்க்கை இறக்கும் வேற்று மத இளைஞர்களின் வாழ்க்கைக்
எவ்வித வித்தியாசமும் இல்லை. ரிப்கா பாரி பகிரங்கமாக கிறிஸ்தவ மார்க்கத்தைத் விக் கொண்டார்.
ஆனால், எத்தனை ரிப்கா பாரிக்கள் உள்ளத்தில்
ஹஸனாத் "ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 25
கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டு வெளியில் முஸ்லிம் அடையாளங்களுடன் வலம் வருகிறார் கள் என்பது எமக்குத் தெரியாது!
எத்தனை பேருடைய உள்ளத்தில் மேற்கத் திய கலாசாரம் தெய்வமாய் வேரூன்றி இருக்கி றது என்பதை நாம் அறிவதில்லை.
பக்குவமாய், பண்பாடாய் இருக்க வேண் டிய எமது இளம் பெண்களில் எத்தனை பேர் ஹிஜாபைத் தூக்கி எறிந்து விட்டு அரை குறை ஆடைகளுடன் திரிகின்றனர் என்பது எமது கவனத்துக்கு வருவதில்லை.
ரிப்கா பாரி வெள்ளியிலான சிலுவை ஒன்றை கழுத்தில் தொங்க விட்டிருந்தார். அதைப் பற்றி நாம் ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்து கிறோம். முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் தங்கள் உள்ளங்களில் சுமந்திருக்கும் தொட்டு ணர முடியாத சிலுவைகளைப் பற்றி எத்தனை சதவீதம் நாம் சிந்திக்கின்றோம்?
இங்கு ஒட்டுமொத்தமாக இளம் சமூகத்தை மட்டும் சுட்டுவிரல் நீட்டிக் குற்றம் சாட்டிவிட முடியாது. இஸ்லாமியக் கலாசாரத்தையே மறக்கடிக்கச் செய்து கல்வி, தொழில், திருமணம் என்று எதையாவது காரணமாக வைத்து பிள் ளைகளை நவீன சடவாதத்துக்குத் தாரைவார்த் துள்ள பெற்றோர்கள் இறைவனின் நீதிமன்றத் தில் விசாரணைக்குரியவர்கள்.
மேற்கத்திய நாடுகளில் மட்டுமல்லாது, எமது தேசத்திலும்கூட சடவாதச் சிந்தனையில் தோய்ந்தெழுந்த முஸ்லிம் பெற்றோர் இல்லாம் லில்லை. வேறெதுவும் தேவையில்லை; தன் பிள்ளை டொக்டர் ஆக வேண்டும் அல்லது பொறியியலாளராக வேண்டும் என்பதற்காய் "எந்த நாட்டுக்காவது போய் எதை இழந்தாவது படி'' என்ற மனோநிலையில் உள்ள தாய், தந்தைமாரும் எம்மிடையே இருக்கின்றனர்.
இவையெல்லாம் சிந்தனைக்குரியவையே!
ரிப்கா பாரி கிறிஸ்தவத்துக்கு மாறினார் என்பது கசப்பான உண்மைதான். எனினும், இதில் அதிர்ச்சியடைவதற்கு எதுவுமே இல்லை. இந்த சம்பவத்தில் இஸ்லாத்துக்கெதிரான திட்டமிடப்பட்ட சதியொன்றில் குறித்த கிறிஸ் தவப் பிரசார அமைப்பு ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
அது உண்மையாக இருந்தாலும் இல்லா விட்டாலும், மனித இனத்தை வளப்படுத்தும் பணிக்காக உலகுக்கு அனுப்பப்பட்ட முஸ்லிம் சமூகம், இந்தச் சம்பவத்தை ஒட்டி உணர்ச்சி வசப்பட்டு பொங்கி எழுவதை விட, நீண்ட கால நோக்கில் சிந்தித்து செயற்படுவதே அறிவு பூர்வமானது. 1
அல்ஹஸனாத் 1 ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 200

சிந்திக்க வைத்த சந்திப்பு மாற்று மதப் பெண்களுடன் ஒற்றுமையாக வாழ்வோம்!
சலீமா ஜிப்ரி, மடவள நாம் வாழும் இலங்கையில் பல சமயத்தவர்கள் வாழ்கின்றார்கள். அதிலும் எங்களது ஊரைப் பொறுத்த வரையில் எங்கு சென்றாலும் பெரும்பான்மை இனத்த வரைத்தான் சந்திக்க நேர்கிறது. எனவே நாம் அவர்களுடன் அன்பாகப் பழக வேண்டும்; விட்டுக் கொடுப்புடன் வாழவேண்டும். அப்போதுதான் அவர்கள் எங்களையும் எமது மார்க்கத்தையும் புரிந்து கொள்வார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அயல் வீட்டாரை மூன்று பிரிவினராக பிரித்துக் கூறி இருக்கி றார்கள். அதில் ஒரு பிரிவினர் உறவினருமல்லாத, முஸ்லி முமல்லாத அயல் வீட்டுக்காரர். அயல் வீட்டுக்காரர் முஸ்லி - மாகவோ அல்லது முஸ்லிமல்லாதவராகவோ இருக்கலாம். அவர்களோடு நன்றாக நடந்து கொள்வதே முக்கியமானது.
எங்களது ஊரைப் பொறுத்தவரையில் நாங்களும் மாற்று மத சகோதரர்களும் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வருகிறோம். அவர்களின் திருமண வீடு மற்றும் மரண வீடுகளுக்கு எங்களது ஆண்கள் செல்கிறார்கள். அவர்களும் எமது விஷேட நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் தமது வயல்களில் விளையும் காய்கறி, பழங்களை எங்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறார்கள்.
அவர்களது வீடுகளில் விஷேடமாகச் செய்யப்படும் பலகாரங்களில் ஒரு பொதியை எமக்கும் தருவார்கள். மட்டுமன்றி, அவர்களின் சித்திரைப் புத்தாண்டில் நல்ல நேரத்துக்கு பணம் கொடுக்கல்-வாங்கல் செய்வதற்கு : பெரும்பாலும் முஸ்லிம்களையே தேர்ந்தெடுப்பார்கள். அந்த அளவு முஸ்லிம்களை மதித்து மனித நேயத்துடன் எங்களை அரவணைத்து நடந்து கொள்கிறார்கள்.
எனினும் எமது முஸ்லிம் பெண்களில் சிலர் அவர்களை வேற்றுமையாகவே நோக்குகின்றனர். எமது ஊரில் முஸ்லிம் பெண்களும் மாற்றுமத பெண்களும் பிரத்தியேகமாக கட்டப்பட்டிருக்கும் மறைவான குளியலறையில் ஒன்றா கவே குளிப்பார்கள். அவ்வேளை எமது பெண்களில் சிலர் அவர்களுடன் நிதானமாக நடந்து கொள்ளாமல் அவர்க ளுக்கு கேட்கும்படியாகவே "அதோ நஜீஸ் வருகிறது” எனக் கூறுவது மட்டுமன்றி, அவர்களது உடைகளுக்கு அருகில் தமது உடைகளை வைக்காமலும் அவர்கள் ஆடை துவைக்கும்போது கழுவிய நீர் தமது மேனியில் தவறியேனும் பட்டுவிடாத வண்ணம் ஒதுங்கியும் நிற்பார்கள். தவறி யேனும் அவர்கள் ஆடை துவைத்த சவர்க்கார நீர் தமது மேனியில் பட்டுவிட்டால் “நஜீஸ் நஜீஸ்” எனக்கூறி நல்ல நீரைக் கொண்டு சுத்தம் செய்வார்கள். அவ்வாறு சொல் வதன் அர்த்தத்தை சிலபோது அவர்கள் புரிந்து கொள்வது முண்டு.
இன்னும் சிலர் தங்கள் வீடுகளுக்கு மாற்று மத சகோ தரர்கள் வந்தால் வெளியில் அமரவைத்து பிரத்தியேகமாக வைத்திருக்கும் பீங்கான், கோப்பையில் உணவோ தேனீரோ கொடுத்தனுப்பி விடுவார்கள்.
(47ம் பக்கம் பார்க்க)
23

Page 26
((L)
பெண் விடுதலை என்ற பெயரில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பிற்காலத்தில் பெரும் கலாசார
விழுமிய சீர்கேட்டுக்கே வித்திட்டன. அமெரிக்காவின்
நவீன பெண்ணிய இயக்கங்களின் தாய் என வர்ணரிக்கப்படுகின்ற பேடோ ஃபிரொய்ட்மேனா, “குழந்தை வளர்ப்பு, பராமரிப்பு, வீட்டு நிர்வாகம் என்ற பெயர்களில் பெண்களை வீடுகளில் முடக்கி வைப்பது பெரும் மோசடியாகும்.
பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறி சமூகத்துடன் கலந்திருக்க வேண்டும்” என்று கருத்து வெளியிட்டார்.
ஜனநாயக சமகால பேசுபொ பெண்ணியல்வாத அத்திபாரங்களை ஒலித்துக் கொண்ட
பெண்ணியல் இன்றைய பெண் பேணப்பட வேண் டும், மதத்தினதும் வேண்டும், பாலிய வேண்டும் என்பன
“மனித இனத் மக்களும் நாகரிக சாம்ராஜ்யங்களாக ரிய, மொஸப்தேம் காணப்பட்டது எ
கிரேக்க மக்க உலகளாவிய குழட் அவர்கள், "நாகம் மாயச் சூழ்ச்சிக் ( இழிவுபடுத்தினர்.
யூத மதத்தை பணம், அடிமை ! பட்டாள். பகிர்ந்து ஒரு மாற்றுப் பொ
"கொட்டுவத தேள்களே பெண் வர்ணித்தனர். "மய பெண்” என்று கூ போன்று 7ம் நூற் மாநாட்டில் பெண் கப்பட்டது. ஆதா படையில் பெண்க
ரோம சாம்ரா கள். பெண்கள் ெ வழங்கப்பட்டன. உயிர்ப் பிராணிக மறுக்கப்பட்டது. சீனாவில் பெண்கள் விற்கப்பட்டனர். கட்டை ஏற்றப்பட செய்வது முற்றாக
ஜாஹிலிய்ய
குழந்தைகளை ஈவு தமது குலத்துக்கே
24

- உமமு ஆலி. ஃப்
ன்ணியம்
DLLமறுப் பார்வை
கம், சோஷலிஸம், சிவில் உரிமை, மனித நேயம் போன்ற ருள்களுள் மற்றொன்றுதான் பெண்ணிலைவாதம் அல்லது ம் (Feminisim). ஒரு சமூகத்தின் மதம், கலாசாரம், மரபு என்ற -யும் தாண்டி இன்றிந்த பெண்ணிலைவாதத்தின் குரல் டிருக்கின்றது.
பக்கு பலரும் பல்வேறு வியாக்கியானங்களைக் கூறியுள்ளனர். னியலைப் பொறுத்தவரை, சமூகத்தில் ஆண்-பெண் சமத்துவம் சடும், ஆண்களோடு பெண்கள் சம் அந்தஸ்த்து வகிக்க வேண் சமூகத்தினதும் பெயரால் பெண்கள் ஒடுக்கப்படுவதை தடுக்க பல் அதிகாரம், பொருளாதார உரிமை என்பன வழங்கப்பட எவே பெண்ணியக் கோஷத்தின் சாராம்சமாகும். மதில் தோன்றிய கீழ்ப் பிறவியே பெண்" என்று பண்டைய ங்களும் பெண்ணைக் கேவலமாகச் சித்திரித்தன. பெரும் ன கிரேக்கம், ரோமம், பாரஸீகம், சீனம் என்பவற்றிலும் ஸமா யெ நாகரிகங்களிலும் பெண்களின் நிலை பரிதாபகரமாகவே என்கிறார் பேராசிரியர் அப்துர் ரஹ்மான் ஐ. தோய்.
ள் பெண்களை மிகக் கீழ்த்தரமாகவே கருதி வந்தார்கள். (பங்களுக்கும் அழிவுகளுக்கும் காரணம் பெண் என்று கூறிய தீண்டினாலும் சுகப்படுத்தி விடலாம். ஆனால் பெண்களின் தணத்தை மாற்றவே முடியாது” என்று கூறி பெண்களை
ர பொறுத்தவரை, வீட்டு உடமைகளான ஆடு, மாடு, நிலம், போன்றவற்றுள் மற்றுமொன்றாகவே பெண்ணும் கருதப் தளிக்கப்படும் சொத்தாகவும் பண்டமாற்று வியாபாரத்தில்
ருளாகவும் பெண் உபயோகிக்கப்பட்டாள். ற்கென்றே கொடுக்கை விரித்து வைத்துக் கொண்டிருக்கும் கள்” என்று அன்றைய கிறிஸ்தவ பாதிரிமார் பெண்களை க்கும் அழகும் வியக்கும் அலங்காரமும் கொண்ட பேய்தான் றி பலரும் பெண்களைவிட்டு ஒதுங்கி வாழ்ந்தனர். அதே றாண்டில் வியன்னாவில் இடம்பெற்ற ஒரு கத்தோலிக்க களுக்கு ஆன்மா உண்டா, இல்லையா? என்றுகூட விவாதிக் மைப் பாவம் செய்யத் தூண்டியவள் பெண் என்ற அடிப்
ள் பாவச் சுமையுடனே பிறப்பதாகக் கருதினர். ஜ்யத்தில் பெண்கள் பலவாறு கொடுமைப்படுத்தப்பட்டார் சய்யும் சிறு தவறுகளுக்கும் கடுமையான தண்டனைகள் சிலபோது பெண்கள் உயிருடன் கொளுத்தப்பட்டனர். ளுக்கு வழங்கப்படும் வாழ்வுரிமைகூட, அப்பெண்களுக்கு உயிருள்ள சதைப் பிண்டங்களாகவே கருதப்பட்டார்கள். வியாபாரச் சரக்குகள் போன்று சந்தைகளில் அடிமைகளாக இந்து மதத்திலும் கணவன் இறந்தால் மனைவி உடன் -டாள். இளம் வயதில் துணையை இழந்தாலும் மறுமணம் ந் தடுக்கப்பட்டது.
ாக் கால அரேபியாவில் வாழ்ந்த மக்கள் தமது பெண் ரக்கமின்றிக் கொலை செய்தனர். பெண் குழந்தை பிறப்பது இழுக்கென்று கருதினர். பெண் குழந்தை பிறந்து விட்டால் அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 27
அவ்வீட்டு ஆண்மக்கள் வெளியில் தலைகாட்ட வெட்க பட்டனர். இதனை அல்குர்ஆன் அழகாகக் கூறுகின்றது
“இன்னும், அவர்களில் ஒருவன் பெண் குழந்தை (பிற திருப்பது) கொண்டு நன்மாராயம் கூறப்பட்டால் கோபத் அடக்கி விழுங்கியவனாக அவனிருக்க, அவனது முக (கவலையால்) கறுத்துவிடும். (அவன்) எதனைக் கொண் நன்மாரயங் கூறப்பட்டானோ அதன் தீமையினால் இழி டன் அதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணி புதைத்து விடுவதா? என்று (கவலைப்பட்டு, மக்கள்மு செல்லாது) சமூகத்தை விட்டும் மறைந்து கொள்கிறார் அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டதென்பை தெரிந்து கொள்ளுங்கள்.” (ஸுரா அந்நஹ்ல்: 58,5!
இவ்வாறு பெண்கள் ஆரம்ப காலங்களில் சமூகத்தா ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு சித்திரவதைகளுக்கும் மத்தியில் வாழ்ந்துள்ளார்கள்.
மேலும், பெண்கள் அவப்போது பலிக்கடாக்களாகவு பயன்படுத்தப்பட்டனர். சாமிப் பூஜையென்றும் கட்டுப னப் பணிகளென்றும் புதையல் அகழ்வென்றும் விவசாயம் பயிர்ச்செய்கை என்றெல்லாம் வேலைகளை ஆரம்பிக்கு முன்பு பெண்களைப் பலியிடும் மரபுகூ.. இருந்து வந்து ளது. ஹிஜ்ரி 20ல் எகிப்தைக் கைப்பற்றி கவர்னராக இருந் அம்ரிப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிட ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் வந்து, “நாம் ஒவ்வொரு வரு மும் நைல் நதி சிறப்பாக ஓட ஒரு பெண்ணைப் பலியிட் வருகின்றோம். அதற்குத் தற்போது நீங்கள் அனுமதி த வேண்டும்” என்று கோரியபோது, “இந்த மூடப் பழக்க களை நீங்கள் இன்றே விட்டுவிட வேண்டும். இதகை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று உறு பயாகக் கூறி அப்பாவத்தைத் தடுத்தார்கள்.
அதேபோன்று உலகம் சுற்றிய கடற் பிரயாணி இப் பதூதா அவர்கள் தனது நூலில் மாலை தீவுகளில் நடந் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு தீவின் கரையோரத்திலிருந்த கோயிலில் பே இருப்பதாக அம்மக்கள் நம்பி அதனைச் சாந்தப்படுத்த ஒ வொரு மாதமும் ஒரு கன்னிப் பெண்ணைத் தனியாக அங் விட்டுவிடுவார்கள். மறுநாள் காலை அப்பெண் கற்பழிக்க பட்டு இறந்திருப்பாள். இப்படியிருக்க ஒருமுறை, அபு பற்காத் அல்பர்பா என்ற ஒரு மகான் அங்கு வந்தபோ இச்செய்தி கேட்டு இம்முறை அவரே அக்கோயிலில் தம் யாக இரவைக் கழிப்பதாகக் கூறி தங்கி விட்டார். அடுத் நாள் காலை மக்கள் அவரை உயிருடன் காணவே அ. மூடநம்பிக்கை என்பதை உணர்ந்த அவர்கள் உடமே இஸ்லாத்தைத் தழுவினர்.''
பெண் விடுதலை என்ற பெயரில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பிற்காலத்தில் பெரும் கலாசார விழுமிய சி கேட்டுக்கே வித்திட்டன. அமெரிக்காவின் நவீன பெல் ணிய இயக்கங்களின் தாய் என வர்ணிக்கப்படுகின் பேடோ ஃபிரொய்ட் மேனா, “குழந்தை வளர்ப்பு, பர மரிப்பு, வீட்டு நிர்வாகம் என்ற பெயர்களில் பெண்களை வீடுகளில் முடக்கி வைப்பது பெரும் மோசடியாகும் பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறி சமூகத்துடன் கலந் ருக்க வேண்டும்” என்று கருத்து வெளியிட்டார். இதனா பல பெண்கள் வீடுகளை விட்டும் வெளியேறி பெண்கள் இயக்கங்களில் இணைந்தனர்.
மேலும், சைமன் என்ற பெண்னிலைவாதி “மனை யாக இருப்பதைவிட விபசாரியாக இருப்பது சிறப்பானது விபசாரிக்கு புகழும் செல்வமும் ஒருசேரக் கிடைக்கின்றது அல்ஹஸனாத் 1 ரமழான் - ஷவ்வால் 1430 4 செப்டெம்பர் 20

5. 2. C 85 - 2. 2. 2 5 6' அ ..
S.
கு) 8 ப. 3 ) ! 5. 35 2. 6. 5' 2
ஆனால் மனைவியோ தொடர்ந்தும் அடிமையாகவே இருந்து வருகி றாள்” என்று கூறியுள்ளார்.
இவ்வாறான கருத்துக்களில் மயங்கிய பெண்கள் தமது சுயத் தையே தொலைத்து விட்டனர். பெண்ணிலைவாதி என்ற தினவெ
டுக்கினாலும் சில ஆண்களின் சுயநலப் போக்கினாலும் பெண்கள் இன்று மறைமுகமாகக் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றனர். அன்று புரியப்பட்ட உரிமை மறுப்புக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் பெண்கள் எழுந்ததை ஆதரித்தாலும், இன்றைய பெண்ணிலைவாதிகளின் செயல் களை அங்கீகரிக்கவே முடியாது. ஏனெனில், ஒரு சமூகத்தின் இருப்பை நிர்ணயம் செய்யும் அடையாளங்களான பண் பாட்டையும் கலாசாரத்தையும் அவமதிக்கின்றனர். மதங் களை பிற்போக்குவாதம் என அவர்கள் விமரிசிக்கின்றனர். குடும்ப ஒழுங்குமுறைகளை உதறித் தள்ளி வீதிக்கு இறங் குகின்றனர். இதனால் மேற்கு நாடுகளில் இன்று தற்காலிகத் திருமணம், திருமணமாகாத் தாய்மார், உடன் வாழ்வு (Living together) ஒரு பாதுகாவலர் மட்டும் கொண்ட. குழந்தை (Single Pareint Child) தாய், தந்தையர் பெயரறியாத குழந்தை, சிசுக்கொலை, கருக்கலைப்பு என மோசமான கலாசார சீரழிவுகள் அரங்கேறிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.
அதுமட்டுமன்றி, இப் பெண்னிலைவாதிகள் ஒருபடி மேலேறி ஒருபால் புணர்ச்சியையும் ஆதரிக்கின்றனர். 1970 களில் அமெரிக்கப் பெண்ணியம் பெண் ஓரினப் புணர்ச் சியை முழக்கமாக முன்வைத்தது. இவ்வாறான கட்டற்ற பாலியல் சீர்கேடு பற்றி அறிஞர் முஹம்மத் குதுப் அவர்கள், “இன்றைய பெண்கள் தம்முடல்களை மற்றவர்களுக்கு அர்ப்பணித்துவிட்டுதாம் சுதந்திரப் பறவைகளென நினைக் கின்றனர். ஆனால் இவர்கள் சுதந்திரத்தை அர்ப்பணித்து விட்டு முன்னைய அடிமைத்தனத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் நவீன அடிமைக் கூட்டமே” என்கிறார். ஆக, பெண்களை வேலைத்தளங்களில் கொத்தடிமைகளாக, கவர்ச்சியூட்டும் காட்சிப் பொருளாக, சுகம் தரும் போகப் பொருளாக மாற்றுவதே இன்றைய பெண்ணியத்தின் மறைமுகமான நோக்கம்.
சமகால அறிஞர்களாகப் போற்றப்படுகின்ற கிரேக்கத் தத்துவஞானி சோக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டோடில், கொனேலியஸ் எக்ரிப்பா, வரலாற்றாசிரியர் பிளினி, ஜெக்ஸ் குஜாஸ், மார்டின் லூதர் ஆகியோர் பெண்கள் குறித்து தவறான எண்ணக்கருவையே கொண்டுள்ளனர்.
இன்றைய பெண்களின் நிலை குறித்து ஒரு மொத்தப் பார்வை செலுத்தினால் இரு வகையான அநீதிகளுக்கு இப்பெண்கள் இலக்காகி வருவதைக் காணலாம்.
ஒன்று, கண்மூடித்தனமான சடங்கு, சம்பிரதாயங்க ளைக் கைவிடாத சமூகம். இதனால் கல்வியறிவு கிடைக் காமை, குடும்பத்தாரின் அக்கிரமம், உரிமை மீறல், மூட நம்பிக்கைக்குப் பலியாதல் போன்றவற்றோடு சமூக அந்தஸ்து, பொருளாதார சொத்துரிமை என்பனவும் பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன.
இரண்டு, சீரழிந்த மேற்குலகின் நவீன போக்கைப் பின் பற்றும் சமூகம். இதனால் பெண் வியாபாரப் பொருளாய் மாற்றப்பட்டு, ஆண் - பெண் சமத்துவம் பேசி மானம், மரியாதை, கண்ணியம், கற்பு, வெட்கம் என்பன இழந்து முகவரியில்லாது போகிறாள்.
- 2.
- - ce 7 - - - - - -. :
09 000
25

Page 28
கட
Tெ
சட
வ
ன
எ
ஆனால் இவ்விரண்டு பிற்போக் குத்தனமான தீவிர நிலையைத் தவிர் த்து ஒரு நடுநிலையான போக்கை இஸ்லாம் வகுத்துத் தந்துள்ளது.
இஸ்லாம் ஆணையும் பெண் ணையும் ஏற்றத்தாழ்வோடு பார்க்
கவில்லை. இவ்விருபாலாரையும் சம அந்தஸ்துடனேயே நோக்குகின்றது. இதனை குர்ஆனிலும் ஹதீஸிலும் பரவலாகக் காணலாம். பெண்ணுக்கு உயிர் வாழ்வது முதல் பேச்சுரிமை, கற்கும் உரிமை, சாட்சி கூறும் உரிமை, தனது துணையைத் தெரிவுசெய்தல், ஆலோசனை வழங்குதல், விவாகரத்து, வாரிசுரிமை, பொருளீட்டல், தொழில் செய்தல், சமூகப் பணிகளில் ஈடுபடல் என பல் வேறு அம்சங்களில் தெளிவான, நியாயமான வரையறை 'களோடு பங்கேற்கும் உரிமைகளை வழங்கியுள்ளது. பெண்கள் தொடர்பாக இஸ்லாத்தின் மீது குற்றம் சுமத்து பவர்கள் இஸ்லாத்தைப் பற்றி ஆராயாது முஸ்லிம் சமூ கத்தை ஒரு மேம்பார்வை பார்த்துவிட்டே சாடுகின்றனர். இதற்கு முன்னுதாரணமாக தஸ்லீமா நஸ்ரின், இயான் ஹெர்ஸி, அமீனா வதூத் என்போரைக் குறிப்பிடலாம்.
அல்லாஹ் இப்பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு படைப்பையும் ஜோடியாகவே படைத்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
“பூமி முளைப்பித்தவற்றிலிருந்தும் (மனிதர்களாகிய) அவர்கள் தம்மிலிருந்தும் அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள் ஒவ்வொன்றையும் படைத்தானே அவன் மிகத் தூய்மையானவன்.” (யாஸீன்:36), மேலும் பார்க்க: (51: 49)
ஆக இந்த ஜோடியான அமைப்பைவிட்டு ஒன்று தனித்தியங்க முடியாது. இருள்-ஒளி, இரவு-பகல், நன்மைதீமை இதுபோன்று அணுவிலும் இலத்திரன்-புரோத்தன், மின்சாரத்தில் நேரேற்றம்- மறையேற்றம் என்று அனைத் திலும் இவ்வொழுங்கமைப்பைக் காணலாம்.
மனிதப் படைப்பின் ஆரம்பப் படிமுறையே ஆண்பெண் என்ற சமத்துவத்தோடு ஆரம்பிப்பத்தாக அல்லாஹ்
கூறுகின்றான்.
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்துதான் படைத்தோம்.” (அல்ஹுஜராத் : 13) அவ்வாறே பெண், ஆண் இருவரும் சமமானவர்கள் என்பதையும் குர்ஆன் கூறுகின்றது.
"உங்களில் ஆண், பெண் எவர் நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக நான் அதை வீணாக்கி விடமாட்டேன். (ஏனெ னில்,) உங்களில் (ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்தா லும்) சிலர் மற்ற சிலரில் உள்ளவர்தாம். கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை.”
(ஆலு இம்ரான் :195), (16:97) நபியவர்கள் கூறினார்கள். "உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவிக்குச் சிறந்தவரே.'' இதன் மூலமும் இஸ்லாம் பெண்களின் அந்தஸ்தை உயர்த்திக் காட்டுகின்றது. மேலும் அல்குர்ஆனில் 'அந்நிஸா' பெண்கள் என்று ஓர் அத்தியாயத்தையே அல்லாஹ் இறக்கி வைத்துள்ளான்.
பெண்களின் சுயத்தை மதிக்கும் இஸ்லாம் அவளது எதிர்காலத்தைப் பற்றி சுயமாகத் தீர்மானமெடுக்கும் உரி மையை வழங்கியுள்ளது. இஸ்லாமிய சட்ட விதிகளுக் கமைய பெண்களை அவர்களது சுயவிருப்பின்றி வலுக் கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்க முடியாது. இவை மாத்திரமன்றி இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியிருக்
|
ன்
இ .
26
600 அ

ம் பல்வேறு உரிமைகளையும் சுதந்திரத்தையும் அல்குர் ஆன், அல்ஹதீஸின் ஒளியில் தெளிவாக விளங்க முடியும். - ஆகவே, இஸ்லாம் என்பது பெண்ணியவாதிகள் றுவது போன்று பால் வித்தியாசமற்ற (Unisex) சமுதாயம் என்பதைவிட இருபாலாரையும் கொண்ட (Dualsex) மத்துவ சமுதாயம் என்று கூறலாம். இந்த சமுதாயம் என்ற
ண்டி ஆண், பெண் என்ற இரு சக்கரங்களின் ஒருங்கி மணப்பிலேயே பயணிக்கின்றது. குடும்ப உருவாக்கத்தின் மலம் பெண் என்பவள் சீரான, ஆரோக்கியமானதொரு
முகத்துக்காகப் பாரிய பங்காற்றுகிறாள்.
இஸ்லாம் பெண், ஆண் இருபாலாருக்கும் மத்தியில் மத்துவத்தை வலுப்படுத்தினாலும் இயல்பு ரீதியாக பவ்விருவருக்குமிடையில் உள்ள வித்தியாசத்தையும் தளிவுபடுத்துகின்றது. “ஆண்கள் பெண்களை நிர்வகிப் வர்கள்...” (அந்நிஸா: 34) மற்றோர் இடத்தில், “எனினும் ஆண், பெண்ணைப் போன்றவனல்ல” (ஆலு இம்ரான்: 36)
ன்றும் கூறுகின்றது. - ஆணும் பெண்ணும் தமக்குரிய இயல்புகளுக்கமைய ற்சில விடயங்களில் வெவ்வேறு கடமைகளைச் சுமக்க வண்டியவராகின்றனர். எனவே, ஆண், பெண் இருபாலா நம் சமமானவர்கள். ஆனால் ஒரே மாதிரியானவர்களல்லர் என்று கூறலாம். காரணம், ஆண்கள் இயல்பிலேயே தலை மைத்துவத்திற்குரிய தகுதியையும் சிரமப்பட்டு உழைக்கும் உடல் வலிமையையும் பெண்களைப் பராமரிக்க வேண் மம் என்ற கடமைப்பாட்டையும் பெற்றிருக்கின்றனர். இறைவன் அவ்வாறுதான் படைத்துள்ளான். எனவே, இந்த இறை நியதியை மீறுவதென்பது அல்லாஹ்வின் ட்டளைகளுக்கு முரணாக செயற்படுவதாக அமையும். - ஆக, இஸ்லாம் வேறு எந்த மதமும் கொள்கையும் சிந்த மனயும் இஸங்களும் வழங்காத உன்னதமானதோர் இடத் பில் பெண்களை வைத்துப் பார்க்கிறது. சமூகத்திற்கான நற் ரெஜைகளை உருவாக்கும் முக்கிய பொறுப்பை அவர்களி டம் வழங்கியுள்ளது. பெண்கள் பற்றி இஸ்லாமிய அறிஞர்
ள் கூறுவதைப் பாருங்கள். - மகா கவி அல்லாமா இக்பால்: ஆணின் மானம் காக்கும் ஆடை பெண். அவள் மடியில் வளர்க்கப்படுவது இறை அன்பு. மௌலானா மௌதூதி (ரஹ்): ஒரு பெண் திருந்துவ தாக எனக்கு உத்தரவாதமளித்தால் ஒரு சமூகம் திருந்துமென நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
அறிஞர் முஸ்தபா ஸிபாஈ (ரஹ்): ஓர் அழகிய பெண் மக்களுக்கு மட்டுமே கவர்ச்சி தருகிறாள். ஓர் உன்னத மான பெண் உள்ளத்தையே மகிழ்விக்கிறாள். முதலா வது பெண் தங்கமாக இருக்க, இரண்டாவது பெண் புதையல் என்பதை அநேகர் புரியத் தவறிவிடுகின்றனர். 2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி ஆப்கானிஸ் தானில் வைத்து தாலிபான்களால் கடத்தப்பட்டு பத்து நாட்களின் பின் விடுதலை செய்யப்பட்டபோது இஸ் லாத்தைத் தழுவிய பிரிட்டனின் முன்னணி ஊடகவிய லாளர் யுவோன் ரிட்லி பெண்ணியம் பற்றிக் கூறுவ
தைப் பாருங்கள்:
"அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஆண்கள் பெண்களைவிட மேலானவர்கள் என்ற எண்ணம் காணப்படுகின்றது.
(47ம் பக்கம் பார்க்க)
ல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009
அல்வ

Page 29
AFTER A
KING'S FO
O ADVANCED DIPLOMA IN INFORMATION ANI + DIPLOMA IN PROGRAMMING LANGUAGES » DIPLOMA IN WEB ENGINEERING » DIPLOMA IN DESKTOP PUBLISHING
· DIPLOMA IN HARDWARE ENGINEERING WII » DIPLOMA IN PRACTICAL ENGLISH
INTERNATIONAL COMPUTER DRIVING LICE!
2601 SDID (Systems Analysis, Information Systems, Comp Design... Gun GöIm DuibhiniujLGI GELMUT SI Q
With our certificates you ca any of our collaborated col நீங்கள் சரளமாக ஆங்கிலம் கதைக்கக்கூடி திருப்தி காண்பதையும் உங்களுக்கு நாம் { (அல்லது நீங்கள் செலுத்திய முழுக்கட்டண
Diploma in Consti
Quantity St
Become a Recognized
ENGINEER OR Qu
HND Eo
Diploma
Advance
Just with O/L or AL Qualifications
Kings College
Kings
When you complete a recognized qu you won't find any difficulties in finding a we
The ladder we show you, takes
What mo
KING'S COLLEGI 5A, Aponso Avenue, Dehi E-mail: kingscolombo@sltr

JLs (or O/LS) JNDATION PROGRAMME
s a real degree foundation)
- COMMUNICATION TECHNOLOGY
Call us Now and grab
CH NETWORKING
5000/=
Gift Voucher and pay it for any course
ISE (ICDL)
uter Network, Technologies, Database Analysis an எனும்) பல பாடப்பகுதிகள் இங்கு ஆராயப்படும். an enroll for a degree in leges in the UK or USA யவராவதையும் பாடநெறியில் 100%) 2m) GaudiGymD.
po 18611(Refund) 5JUUBD)
Fluency in ENGLISH
100%
guaranteed
uction Management rveying (QS).
City &
Gui C
IIY SURVEYOR
an
uivalent
B.Eng Equivalent
O Diploma
UK Engineering
UK Eng, Council Council Graduate pe
PG. Dip. College
Diplonia
Chief ENGINEER You are an ENGINEER here alification from a quality course provider, Il-paid career in the field of construction industry.
ou to as high as a CHIEF ENGINEER. re you want??
!OF HIGHER EDUCATION ala. Tel: 0112 726 616, 0773 619 770 et.lk ||| www.thekingscollege.com

Page 30
| www.icmstudy.com)
3 வருட அனுபவமும் 17 பிரபல வெளிநாட்டுப் பு நேரடிப் பிரதிநிதியுமாக செயற்படும் தகமையும் 6
International
Access Pro
Degree Foundation Stud
GCE O/L தகமையுடன் மிக குறுகிய காலத்தில் மற்றும் ஆங்கிலம் ஆகிய துறைகளில் பயி வழங்குவதோடு சர்வதேச அங்கீகாரம் சான்றிதழ்களை பெற்றுக் கொடுத்து அவர்களின் கல்வியை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பினை ( ofICM ஆனது உத்தரவாதப்படுத்துகின்றது.
Duration : 4 Months
Fee :
உயர் கல்வி வழங்குவதில் பல வருட கால அனுபவத்தை கொண்ட College of 1 C M ஆனது Quantity Surveying, Software Engineering & Business Management ஆகிய துறைகளில் International தகமைகளை இலங்கையில் பெற்றுக் கொடுப்பதோடு - அத்தகமைகள் மாணவர்களின் வெளிநாட்டு உயர் கல்விக்கான விசாக்களையும் உறுதி செய்கின்றது.
Educational Pa
PKYidEA 8: HTC$48R, * 853641:28
College of IC M ஆனது பல வருட காலமாக Computerized Account - ing, Computing, AutoCAD, Engli sh, Diploma in Quantity Surveying, CAD & Building Studies ஆகிய துறைகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பு களுக்கு வழிவகுத்துள்ளது.
Enrolmer
ber
இந் நிறுவனமானது மூன்றாம் நிலைக்கல்வி அமைச்சினால் அங்கீ கரிக்கப்பட்ட சான்றிதழை வழங்கு வதால் 100% தொழில்வாய்பினை உறுதி செய்கிறது.
Now O
College of
HiCMll
Info Computing & Management
28B -
- 000 அல்6

ல்கலைக்கழகத்தின் AaT 60ÖTL College of ICM ODIGD
ogramme
dies
Course Contents
கணனி ற்சியை
பெற்ற 1 உயர் College
Information Technology Computer Applications
Hardware & Networking
· Programming
Web Development Applications Database Management Systems Effective English
34000/=
artners
THE UNIVERSITY OF BUCKINGHAM
westnottinghamshire college
BAYERING COLLEGE
Register
t for Batch
Get 10% off
for 10 Students AO 077 932 92 52
10, Ramakrishna Road, lellawatta, Colombo - 06.
Tel : 0112 36 36 39
mov GOTING * JIDYNGÖT-Qaiunov 1430 * 60ůOLDun 2009

Page 31
Diploma in
AutoC
Duration : Full Time : 2 weeks (10.00am to 4.00pm)
2D
Part Time :2 Months
Visual MODELING Civil
r 3D Mechanical{ 3D
Electrical L 3D Civil / Mechanical / Elec
FCAD &
Building Stud | Fee:54000/EURE
COURSE SIN
Construction Technology Building Measurements
• Building Materials Science
Engineering Mathematics Drawing & Building Manage Information Techology English & Communication AutoCAD Application Duration : 6 Montlis Awards: Diploma in CAD &
Diploma in Building St
College of
|liCMI
Info Computing & Manageme
SlovammV GOTng • JONGÓT ngsåIUNGD 1430 • NEÚ6LIDL

Draft & Model your Career with
AD 2008
& 3D
ization
(7200 : Solid
Electrical Circuit - Electrical Engineers trical / MEP / HVAC
FACILITIES
Free Course Materiais e Individual Classes s Flexible Time Table & Qualified Lecturers s Modern Lab Facility
Training FOR Offer
O/L & A/L Students AC/ Piping Technicians Architects Civil Engineers
Mechanical Engineers Electrical Engineers 80% Practical Training 20% Industrial Training
lies
Quantity
Surveying -
Quantity surveying had achieved a full accomplished success as the state runn Institutions guided the programme providing their resources willeillé with the view of contributing to the youth in their growth and development, Up to now, it had been almost ther end of a considerable number of batches of
ment
Bsc (Hons) in
Quantity Surveying
After A/L+BTEC-HND
CAD & BS.
After O/
10, Ramakrishna Road, Wellawatta, Colombo - 06.
Tel : 0112 36 36 39
ht
i 2009 000
- 29A

Page 32
ISLAMIC INSTITUTE OF INFORMATION
தகவல் தொ2
• தொழிநுட்பத்திற்கான இஸ்லாமிய
Old Tel: 032-2247134, 0777-7060
Fax: 032-2247134, e
DIPLOMA IN NETWORK ADMINISTRATION (IN WINDOWS 2003 ENVIRONMENT)
Install configure and maintain both MS Windows Server and Professional Netw Disk Management Internet Information Web Server (IIS) DNS DHCP Proxy Server Setting Up Active Directory Services
MS Exchange Server
DIPLOMA IN ISA Server
ENGINEER Email Server and Routing & Remote Access Server (RRAS) Remote Installation Server (RIS)
Computi Contact for Next Batch
Assemb Duration: 10 days Full time Residential course
Troubles Course fee: Rs. 9,900/- (With Meals & Accommodation)
Operatin
Software DIPLOMA IN COMPUTER STUDIES (DCS)
Net Worl Introduction to Information Technology
IP Addre Introduction to Computers with Windows XP
Compute MS Word XP
Get MS Excel XP MS Access XP
100% MS Power Point XP MS Visual Basic 6.0 Fundamentals Fundamentals of Hardware | Internet & Email | Introduction to Java
Course Fe
Dura
Next Batches: 28. 09, 2009, 19.10.2009 Duration: 20 days Full time Residential course Course fee: Rs.11,000/- (With Meals & Accommodation
DIPLOMA IN DESKTOP PUBLISHING
Adobe Page maker CS Adobe Photoshop CS Adobe Illustrator CS Corel Draw 12
DIPLOI
Introductio Auto CAD Drawing in Editing Au ORGANIZ Introducin Dimension
Plotting ar
Introductio
Contact for Next Batch Duration: 7Days Full time Residential Course Course Fee: Rs. 7700/- (With Meals & Accommodation)
Dura
Course f
29B
000 அல்ஹம்

TECHNOLOGY
own, Madampe 59, 0773-171718 mail: iit@ sltnet.lk
Em 660TLD UPPFIELD
ork
H HARDWARE
NG WITH NETWORKING er Hardware ing and Upgrading hooting g System Installation e Installation k Cabling ssing er Networking (Peer to Peer, Client / Server) Trained by qualified Lectures Vob oriented practical training ext Batches: 28.09.2009, 12.10.2009 tion: 5 Days Full time Residential Course : Rs. 6600/- (With Meals & Accommodation)
நுனிப் பயிற்சி நெறிகள்
MA IN AUTOCAD i to Engineering Drawing Basics two dimension 1 simple objects ) CAD DRAWING NG the drawing with layers colour, line type & line weight text to the drawing ng the drawing in to dimension 2 complicated objects I printing the drawing I to 3D
ion: 7 Days Full time Residential Course e: Rs. 11,000/- (With Meals Accommodation)
Contact for Next Batch
160TING * JopnoỞr-QIuni 1430 * 18úOLDun 2009

Page 33
பர்ஹத் பரகதுல்லாஹ், ஆஇஷா ஸித்தீக்கா
Soong 50
பிரியமான சிநேகிதியே,
அஸ்ஸலாமு அலைக்கும்.
உன் சுகத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உன் ஈமானிய உறுதிக்கும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
உன் எதிர்காலமே அதுதான் என்று எண்ணி இந்த இரண்டரை வருடத்தை அதற்காகவே செலவிட்ட ஏ. எல். பரீட்சை முடிந்தாகிவிட்டது. உன் தலையில் இருந்த பாரம் நன்றாகவே குறைந்திருக்கும். நீயும் அதை உணர்ந்திருப்பாய். இரண்டு வருட காலத்தை தூக்கத்தை உணவை, ஓய்வை மறந்து, ஏன் சிலபோது தொழுகையையும் மறந்து சிலபோது பர்ளான நோன்பையும் விட்டு ஏ. எல். உடன் கரைந்து போயிருந்த நீ நிம்மதிப் பெருமூச்சு விடுவது தெரிகிறது
ஏ. எல். பரீட்சையை முடித்த நீ இப்போது இங்கிலிஷ் கோஸ், கம்பியூட்டர் கோஸ், தையல் கிளாஸ், குகரி கிளாஸ் இவற்றில் எதற்குப் போவது எனத் தடுமாறிக் கொண்டிருப்பதாக அறிந்தேன். இந்த உலகம் மாயை நிறைந்தது. மறுமைதான் நிலையானது என்பதை மறந்து விடாதே!
நீ எனக்குத் தோழியாகக் கிடைத்ததையிட்டு அன்று போல் இன்றும் பூரித்துக் கொண்டிருக்கிறேன் வெறுமனே நகைச்சுவையில் மட்டும் பங்கு கொள்வ உண்மையான தோழமையல்ல. தோழமை என்பது நிலையற்ற உலகில் இருந்து நிலையான உலகிற்கு கொண்டு சேர்க்கும். சீரிய வழியிலுள்ள இஸ்லாம் காட்டித்தந்த தோழமை, அவனது நிழலின்றி வேறு நிழலே இல்லாத நாளில் நிழல் பெற்றுத் தரும் தோழமை.
- நீ கம்பியூட்டர், ஆங்கிலம் படிக்கக் கூடாது என் நான் கூறவில்லை. நீ அவற்றை நன்றாகப் படித்து அல்லாஹ்வின் பாதையில் அந்த அறிவைப் பயன்படுத்த வேண்டும்.
தோழியே, தஜ்வீத் முறைப்படி ஓதத் தெரியுமா எத்தனை ஸ்ராக்கள் மனனமிட்டிருக்கிறாய்?
அல்ஹஸனாத் 1ரமழான் - ஷவ்வால் 1430 1 செப்டெம்பர் 2

லாபீடம்
தக்த்க்கு
எத்தனை முறைகள் அல்குர்ஆனை அதன் பொருள் விளங்கி ஓதியிருக்கிறாய்? முஹம்மத் நபியின் வரலாறு அறிவாயா? கூட வாழ்ந்த ஸஹாபாக்கள் பற்றி எத்தனை புத்தகங்கள் வாசித்திருப்பாய்? சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு என்ன நடக்கிறது என்பதாவது உனக்குத் தெரியுமா?
அன்புள்ளவளே, உனது பெறுபேறுகள் வெளியாகி உயர்கல்வி வாய்ப்புக் கிடைக்க ஒரு முழுமையான வருடம் செல்லலாம். இந்தக் காலத்தை வீணாக்கி விடாதே. தஜ்வீதோடு ஓதக் கற்றுக் கொள். தாராளமாகவே குர்ஆனை மனனமிடலாம். அதனை விளங்கிக் கொள்ள அரபு கற்கலாம். இஸ்லாமிய வரலாறுகள் கூறும் புத்தகங்களைப் படித்து இஸ்லாம் பற்றிய தெளிவைக் கற்றுக் கொள்ளலாம்.
இதுவரை டியூஷன் டியூஷன் என மனதில் கனத்தோடு அலைந்து திரிந்தாயல்லவா? ஆன்மிக அமர்வுகளில் கலந்து கொள்ள அமர்ந்திருந்து இஸ்லாம் பற்றிக் கற்பதின் இனிமை புரியும் நாளை அல்லாஹ்வின் வினாக்களுக்கு பதில் கிடைக்கும்.
உனதும் எனதும் வாழ்க்கை அல்லாஹ்வுக்காக இருக்க வேண்டும். நீயும் நானும் சுவனச் சோலைகளில் கூடிக் குலாவ வேண்டும்.
தோழியே, மறுமுறை உன்னைச் சந்திக்கும்போது உன்னில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென விரும்புகிறேன். உன்னை விரைவில் ஓர் இலட்சியப் பெண்ணாய்க் காணும் எதிர்பார்ப்புடன் நாட்களை எண்ணுகிறேன்.
ஏ. எல் எழுதிவிட்டு நல்ல பெறுபேற்றுக்காய் காத்திருக்கும் நீ வாழ்க்கைத் தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். அது மாபெரும் பரீட்சை. நானும் நீயும் ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ் அருள்புரிவானாக!
என்றென்னும் பிரியமுடன், உன் ஸ்நேகிதி
27

Page 34
டி வி த ா ப வ ன யம்
அயல் தேசத்து ஏ.
இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும் விசா அரிப்புகளோடும் வருகின்ற கடிதங்களை நினைத்து நினைத்து பரிதாபப்படத்தான் முடிகிறது!
நாங்கள் பூசிக் கொள்ளும் சென்டில் வேண்டுமானால்... வாசனைகள் இருக்கலாம்! ஆனால் வாழ்க்கையில்...?
மாட்டு வண்டிப் பயண நோன்பு நேரத்துக் கஞ்சி சீசன் விளையாட்டுக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கி எதிர்பார்த்து.... விளையாடி மகிழ்ந்த உள்ளுர் உலகக் கோப்பை இவைகளை நினைத்துப்
பார்க்கும்போதெல்லாம் விசாவும் பாஸ்போட்டு! விழிகளை நனைத்து விடு
தூக்கம் விற்ற காசில்தான்... துக்கம் அழிக்கின்றோம்! ஏக்கம் என்ற நிலையிலேயே... இளமை கழிக்கின்றோம்!
எங்களின் நிலாக்கால நினைவுகளையெல்லாம் விமானப் பயணத்தினூடே விற்றுவிட்டு கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே கடல் தாண்டி வந்திருக்கிறோம்! மர உச்சியில் நின்று... தேன் கூட்டை கலைப்பவன் போல!
நண்பர்களின் திருமணத் மாப்பிள்ளை அலங்கார கல்யாண நேரத்து பரபர பழைய சடங்குகள் மறு;
போராட்டம் இவையெதுவுமே கிடை கண்டிப்பாய் வரவேண்( சம்பிரதாய அழைப்பிதல் சங்கடத்தோடு தொலைபேசி வாழ்த்தில தொலைந்துவிடுகிறது | எங்களின் நீ..ண்...ட நட்
வார விடுமுறையில்தான் பார்க்க முடிகிறது இயந்திரமில்லாத மனிதர்களை!
உம்மாவின் ஸ்பரிசம் தொட்டு எழுந்த நாட்கள் கடந்து விட்டன! இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு எழும் நாட்கள் கசந்து விட்டன!
எவ்வளவு சம்பாதித்தும் நாங்கள் அயல்தேசத்து ஏழைகள் காற்றிலும் கடிதத்திலும் சொந்தங்களின்... நண்பர்களின் ...
மரணச் செய்திக்கெல்ல அரபிக்கடல் மட்டும்தா ஆறுதல் தருகிறது!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள் கல்லூரி நாட்கள் தினமும் கனவுக்குள் வந்து காணாமல் போய்விடுகிறது!
ஆம் இதயம் தாண்டி.. பழகியவர்களெல்லாம் கடலைத் தாண்டிய கன் கரைந்துவிடுகிறார்கள்!
இறுதிநாள் நம்பிக்கையி இதயம் சமாதானப்படுகி
நண்பர்களோடு
ஆற்றில் விரால் பாய்ச்சல்
க வி த ர ப வ ன ம்
28
- 006 அல்ல

விதா ப வ ன ம் எ வித IT பு31 ச 2
இருப்பையும் இழப்பையும் கணக்கிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...
முமையாய்
J கிரிக்கெட்!
பெற்ற குழந்தையின் முதல் ஸ்பரிசம் ... முதல் பேச்சு... முதல் பார்வை... இவற்றின் பாக்கியத்தை தீனாரும் திர்ஹமும் தந்துவிடுமா?
ம் வந்து... நிகிறது!
தில்
ரப்பு.
கிள்ளச் சொல்லி குழந்தை அழும் சப்தத்தை... தொலைபேசியில் கேட்கிறோம்! கிள்ளாமலேயே நாங்கள் தொலைவில் அழும் சப்தம் யாருக்குக் கேட்குமோ?
த்து
க்காமல் டும் என்ற ழக்காக...
ஊடே
பு!
ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்பொழுதும்
பெற்ற குழந்தையின் வித்தியாச பார்வை நெருங்கியவர்களின் திடீர் மறைவு இப்படி புதிய முகங்களின் எதிர்நோக்குதலையும் பழைய முகங்களின் மறைதலையும் கண்டு...
என்ன?
தான்!
வருகின்ற
TLD
ன்
மீண்டும் அயல் தேசம் செல்ல மறுத்து அடம்பிடிக்கும் மனசிடம் தங்கையின் திருமணமும்... தந்தையின் கடனும்... பொருளாதாரமும் வந்து சமாதானம் சொல்லி
அனுப்பிவிடுகிறது மீண்டும் அயல் தேசத்திற்கு!
ணீரிலே
- நன்றி இணையம் -
ல்தான் றது!
விதா பவ ன ம் இ வா க ப ட ா ம் ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 35
கவிதை நெய்தல் - 110
கவிதை நெய்தல் - 109
என் இறைவா! மறையின் ஒளி தந்தவனே, மனதின் கறை அகற்றிடுவாய்-எமை தீனின் வழி நடத்திடுவாய்
எஸ். ஷரஃபா, அக்கரை
நட்புப் பருவம் நட்சத்திர வானில் நட்பு எனும் ஒளியை கிள்ளிப் பார்க்கும் பருவம் சோக வாயில் என்றும் மூடியே கிடக்கட்டும்
இப்றாஹீம், மாதம்பை
பொடுபோக்கு வெட்கம் கெட்ட மனசு எத்தனைமுறை சொல்லிற்று பாவம் செய்யமாட்டேனென்ற மறுபடியும் ரமழானில் கை ஏந்தியபடி!!
ஏ.ஆர்.எம். நதார், திய
கனவு சிட்டுக்கள் சேரும் அன்பின் இணக்கம் சொந்தத்தின் ஊற்றாய் என்றும் ஒளி வீசும்
கே. மஃரூப், கெகிராவ
வேண்டுகிறோம் அகங்களில் மட்டுமல்ல அகிலத்திலும் மலர வேண்டுகிறோம் சமாதானப் பூக்கள்
பின்த் ஹைதர், அக்கரை
எஞ்சுவது? திருமறையும் தௌபாவும் கல்பு சுமந்த தக்வாவும் பெருநாள் முஸாஹபாவோடு விடைபெற்றிடுமா?
முஷ்ரியா முக்தார்- மாவனல்லை
தொழுகையே நிச்சய அசைவிழந்த அகிலத்தில் தொழுகையே நிச்சயமென்று இறைஞ்சும். மொட்டுக்களே வாழ்க!
மீரா சுந்தர், பாண்
ஏன்?
ஏன் இந்த குதூகலமும் பிரார்த்தனையும் ரமழான் எம் கரம் பற்றியதை உறுதிப்படுத்தவா?
றிஸ்னா ஹம்ஸா, ஆலங்குடா
தரிசனம் தியானத்தில் தீர்க்கதரிசனம் மயானத்தின் பின்னே எமக்கருள்வாய் சுவன தரிசனம்
எஸ்.ஐ. ஸிபானா, 8
அல்ஹஸனாத் 1 ரமழான் - ஷவ்வால் 1430 1 செப்டெம்பர் :

ஒற்றுமை ஒன்றுபட்டு கைகோர்த்துப் பிரார்த்திப்போம்! வரும் ரமழானில் மூடிவைத்த குர்ஆனை மறக்காமல் திறந்திடுவோம்
எப். நுஸ்லர், கஹடகஸ்திகிலிய
பிரார்த்தனை மறை சொன்ன வழியில் நெறி கொண்டு வாழ இறைஞ்சுகிறோம்- உன்னிடத்தில் இரு கரமேந்தி
ரமீஸா ரபாய்தீன், ஆஇஷா ஸித்தீக்கா
துஆ நன்று கேள்
குறுகிய காலம் உள்ளம் சளையாது உறுதியான வெற்றிக்கு!
அன்பஸ், திகழி
வேண்டுதல் பிளவுபட்ட சமூகத்தை பிணைக்க வேண்டுதலா?
எம்.எஸ். பி. ஷவ்மிதா,
தர்கா டவுன்
சுத்திகரித்த உள்ளமொன்றுடன் ஊர்த்தெருவில் உலாவினேன் உன்னில் நானிருந்தேன் என்னை நீயுமாய் உன்னை நானுமாய்
ப்பற்று
சுமந்திருந்தோம் சுத்திகரித்த உள்ளமொன்றை ஊர்த் தெருவில் உலாவ - நீ தந்திருந்தாய்.
அல்குர்ஆனில் அழவும் அதனோடு சிரிக்கவும் - அதன் வாக்கியத்தில் சிந்திக்கவும் கூடவே உணர்வு பெறவும் - நீ கற்றுத் தந்தாய்
5மலை
பசிச்சாவு பாதகமென்று -- பண்பாடாய் படித்துத் தந்தாய் - பாவி என் கண்ணில் நீர் கடைந்தெடுத்தாய் அர்ஷின் நிழலில் பெறும் - நம்பிக்கை நீ தந்தாய்
பற்று
காப்பாளன் ரட்சகனிடம் ஏந்தும் கரங்களிலேயே வாஞ்சை நீ தந்தாய் வாழும் கலையை வாரிசாய் பரிசளித்தாய் அவனளவில் முந்திவிட்ட பாசமிக்கோரின் மண்ணறைகள் - கண்ணெட்டும் தூரமாய் நீண்டிட உருகச் செய்தாய்
ருப்பு
ஏராளமாய் தந்தாய் - விருந்தாளியே தாரளமாய் தந்தாய் - வழியனுப்பும் உள்ளத்தை மட்டும் நீ எடுத்தாய்!
வில்
- கனமூலை பாரிஸ் -
09 800
-29

Page 36
அ
இஸ்லாம் உயர் தரம் தொடர்-08
மறுமையின் அடை
கம்
வ
คบ
மறுமை பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டமே சரியானது; அதுவே உண்மையானது; நமிபிக்கை கொள்ள மிகவும் பொருத்தமானது என்பதை பல்வேறு சான்றுகளுடன் நிறுவியதை சென்ற இதழில் வாசித் திருப்பீர்கள். மறுமை நெருங்கும்போது ஏற்படும் அறிகுறிகளையும் இஸ்லாம் அடையாளப்படுத்திக் கூறியுள்ளது. அவை 'அஷராதுஸ் ஸாஆ', 'அலாமாதுஸ் ஸாஆ' (மறுமையின் அடையாளங்கள்) என அழைக்கப் படுகின்றன.
6/
ம.
வ.
எ
வ
ம!
ம் ப ய
இப்புவியின் சிறியதொரு பகுதியில் இடம்பெறப் போகும் புவிநடுக்கம், வரட்சி, வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களை சில அறிகுறிகள் மூலம் சில உயிரினங்கள் அறிந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயசிப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வாறே மறுமையின் முதல் நிகழ்வாகிய இவ்வுலகின் முழுமையான அழிவுக்கும் பல அறிகுறிகள் காணப் படுகின்றன. அவற்றை அல்லாஹ்வும் அவனது தூதரும் தெளிவுபடுத்தியுள்ளனர். அவற்றை அறிந்து, விசுவாசித்து அவை தென்படும்போது எமது ஈமானை மேலும் பலப் படுத்தி நிலையான சுவன வாழ்வை மறுமையில் பெறத் தக்கதாக இவ்வுலக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
கம்
வ.
இஸ்லாமிய அறிஞர்கள் மறுமையின் அடையா எங்களை பெரியவை, சிறியவை என வகைப்படுத்தி நோக்குகின்றனர்.
டி > 8. உ டு 8 9 2 2 (9 3 9 8 - 2 - (9 ( 1 இ
மறுமையின் சிறிய அடையாளங்கள் (அலாமாதுஸ் ஸுஃரா)
சிறிய அடையாளங்கள் உலக அழிவுக்குப் பல வருடங்களுக்கு முன்பே தோன்றுபவையாகும். அவற் றுள் சில நிகழ்ந்து முடிந்தவை; இன்னும் சில நிகழ்ந்து கொண்டிருப்பவை. நிகழ்ந்து முடிந்தவற்றுள் மிக முக்கியமானதுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையோடு நபித்துவம் முடி வடைந்தமையாகும். உலக வரலாற்றில் காலத்துக்குக் காலம் அல்லாஹ்வால் அனுப்பப்படும் நபிமார்களின் வருகை முக்கியமான மைற்கல்லாகும். நபி ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையின் பின் உலகம் இறுதி மைற்கல்லையும் தாண்டி விட்டது எனின் அடுத்ததாக அது சந்திக்கப் போவது அதன் முடிவைத்தான். ஆகவேதான் நபியவர்கள், "நான் நபியாக அனுப்பப்பட்டதற்கும் மறுமைக்கும் உள்ள நெருக்கம் இவ்வாறுதான்” என்று தனது நடுவிரலையும் சுட்டுவிரலையும் இணைத்துக் காட்டினார்கள்.
(1) வ உ - E உ ட உ 8 9 9
மறுமையின் அடையாளங்களை நபியவர்கள் இவ்வாறு தெளிவுபடுத்தினார்கள்: “ஒரே கோஷத்தைக் கொண்ட இரு தரப்பினர் ஒருவரையொருவர் எதிர்த் துப் போராடிதமக்குள் மிகப் பெரிய உயிர்ச்சேதங்களை
30
800 அ.

டிஷெய்க் எம்.எம். பஸ்லுர் ரஹ்மான் (நளீமி, பி.ஏ)
யாளங்கள்
ணாத வரையிலும்; தானே அல்லாஹ்வின் தூதர் என தோடும் ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் வராத ரையிலும்; அறிவு உயர்த்தப்பட்டு, பூகம்பங்கள் திகரித்து, காலம் சுருங்கி, அனாச்சாரங்கள் தலைவிரித் டி, விலைகள் அதிகரிக்கும் வரையிலும்; உங்கள் ந்தியில் செல்வம் பெருக்கெடுத்து ஒருவருக்கு தர்மம் ழங்கப்பட்டால் எனக்கு அதன்பால் தேவை இல்லை ன்று அவர் மறுமொழி கூறும் காலம் தோன்றாத வரை லும்; மனிதர்கள் உயர்ந்த மாடிக் கட்டிடங்கள் கட்டு தில் போட்டி போடும் காலம் வராத வரையிலும்... றுமை நிகழாது.”
பெருமென வரையிலாலைவிரித்
இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டப்படுள்ள விடயங்கள் றுமையின் சிறிய அடையாளங்களாகவே நோக்கப் டுகின்றன. இவற்றுள் அதிகமானவை உலக ஆசை Tல் ஏற்படும் ஒழுக்கச் சீர்கேடுகளும் போட்டி பொறா களும் பொய்ப் பிரசாரங்களும் ஆடம்பர மோக மேயாகும். இவற்றால் மனித வாழ்க்கைக் கோலத்தில் ற்படும் சமநிலையின்மையே உலக அழிவுக்கு ழிகோலுகின்றது. இவ்வாறான சீர்கேடுகள் நபியவர் ளின் வருகைக்கு முன்பும் காணப்பட்டன. எனினும், எப்போது அவை உலக முடிவின் அடையாளங்களாக ன்றி நபியவர்களின் வருகைக்கே எதிர்வு கூறுவன பாக இருந்தன. நபியவர்கள் அச்சீர்கேடுகளையும் அநீதி
ளையும் எதிர்த்துப் போராடி, நீதியையும் நன்மைக -ளயும் உலகில் தோற்றுவித்து மனித வாழ்வில் மநிலையை ஏற்படுத்தினார்கள். இதன் மூலம் அழிவின்
ளிம்பில் இருந்த உலகை அவர் மீட்டெடுத்தார்.
- "அல்லாஹ்தான் சத்தியத்தைக் கொண்டு வேதத் தயும் தராசையும் (சமநிலை) இறக்கினான். பியே!) மறுமை நாள் சமீபத்தில் இருப்பதை உமக்கு றியச் செய்தது எது?”
(42:17)
- “நீங்கள் நரக விளிம்பில் இருந்தீர்கள். அல்லாஹ் டங்களை அதிலிருந்து காப்பாற்றினான்.” (3:103)
- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க 7ன் மறைவுக்குப் பின் நிகழும் அநியாயங்களால் உலகில் ஏற்படும் சமநிலையின்மையை சீர்செய்ய இன்னொரு நபி வராததால் அவை அனைத்தும் மறு மெயின் அடையாளங்களாகக் கொள்ளப்படுகின்றன.
- உலக முடிவின் அடையாளங்கள் பொதுவாக ல்லா இடங்களிலும் தென்பட்டாலும் குறிப்பாக த்திய கிழக்கு, சிரியா, லெபனான், ஜோர்தான், லஸ்தீன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய, வரலாற்றில் காம் பிரதேசம் எனப் பெயர் பெற்ற புனித பூமியே ஹதீஸ்களில் மையப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. எவ்வாறான ஹதீஸ்களை கீழே தருகின்றோம்.
ஓஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 37
“ஈராக்கின் நல்லோர் ஷாமுக்கும் ஷாமின் தீயோர் ஈராக்கிற்கும் இடம்பெயராத வரை மறுமை நிகழாது.'' (அஹ்மத்)
“நீங்கள் யூதர்களை எதிர்த்துப் போராடுகையில் ஒரு கல்லுக்குப் பின்னால் யூதனொருவன் மறைந்து கொண் டால் அக்கல் “முஸ்ஸிமே! எனக்குப் பின்னால் யூதன் ஒரு வன் மறைந்துள்ளான். அவனைக் கொல்” என்று கூறும் அளவு போராடாதவரை மறுமை நிகழாது.” (அல்புஹாரி)
"கிலாபத் ஆட்சி புனித பூமியில் ஏற்பட்டால் பூகம் பங்களும் சோதனைகளும் வேறு பெரிய விடயங்களும் நிகழ ஆரம்பிக்கும். அப்போது மறுமை நாள் மனிதர்க ளுக்கு மிகக் கிட்டியதாக இருக்கும்.” (அஹ்மத்)
புனித பூமியில் நிகழும் இவ்வாறான அறிகுறி களுடன் இணைந்ததாகவே மறுமையின் பெரிய அடையாளங்களும் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. மறுமையின் பெரிய அடையாளங்கள்
1. மஹ்தி (அலை) அவர்களின் நல்லாட்சி
| "அல்மஹ்தி எனது குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் அகன்ற நெற்றியும் நீண்டுயர்ந்த மூக்கும் உடையவர். தீமையும் நீதியும் நிரம்பிய உலகை நன்மைகளாலும் நீதியினாலும் நிரப்புவார். இவர் ஏழு வருட காலம் ஆட்சி செய்வார்.”
(அஹ்மத்) இவரது ஆட்சி புனித பூமியைத் தலைமையகமாகக் கொண்டு நடைபெறும் என்பதே ஹதீஸ்களில் இருந்து தெளிவாகிறது.
2. தஜ்ஜாலின் கொடுமைகள்
மஹ்தி (அலை) அவர்களின் காலத்திலும் யூதர் களுடனான யுத்தம் தொடர்ந்த வண்ணம் இருக்கும். யூதர்களின் இறுதித் தலைவனாகவே தஜ்ஜால் வருவான்.
| “எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தார் தம்மை எதிர்த் தவர்களை மிகைத்தவர்களாக சத்தியத்திற்காகப் போராடிக் கொண்டே இருப்பர். அவர்களுள் இறுதியானவர் தஜ்ஜாலை எதிர்த்து சமர் செய்யும்வரை அப்போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்” என்று கூறி ஷாம் தேசத்தைச்
சுட்டிக்காட்டினார்கள்.
(அஹ்மத்) 3. ஈஸா (அலை) இறங்கி வருதல் தஜ்ஜாலின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் செல்லும்போது அதை முடிவுக்குக் கொண்டு வர இறை நாட்டப்படி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
வருவார்கள்.
| ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்கி வருவதைக் கண்டதும் முஸ்லிம்களின் தலைவராகிய இமாம் மஹ்தி தொழுகையை நடத்துமாறு அழைப்பார். அதற்கு அவர் “இல்லை அவர்களில் சிலரே அவர்களுக் குத் தலைவராகத் தகுதியானவர்” என்று இவ்வும்மத்தின் மகிமையை நினைவுபடுத்தி அவர் மஃமூம்களில் ஒருவராக சேர்ந்து கொள்வார்.
முஸ்லிம்)
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 41 செப்டெம்பர் 2009

மற்றும் சில ஹதீஸ்களின் கருத்துப்படி, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முஸ்லிம்களுடன் சேர்ந்து தஜ்ஜாலுக்கு எதிராகப் போராடி குத்ஸிற்கு வட மேற்காக 26வது தூரத்தில் உள்ள லுத்' என்ற இடத்தில் தஜ்ஜாலைக் கொலை செய்வார். மேலும் சிலுவையை முறித்து பன்றிகளை அழித்து அல்குர்ஆன், சுன்னாவின் பக்கம் மக்களை அழைப்பார்; அவற்றின் அடிப்படை யில் நல்லாட்சியை நிறுவுவார். அவரது ஆட்சிக் காலம் 40 வருடங்களாகும்.
4. யஃஜூஜ், மஃஜூஜின் அட்டகாசம்
“யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தாருக்கு வழி திறக்கப்படும்போது அவர்கள் ஒவ்வொரு மேட்டி லிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.”
(21:96) இவர்களது அட்டகாசம் தாங்க முடியாது ஈஸா (அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவரோடுள்ள குடிமக்களும் 'தூர்' மலைக்கு ஏறுவார்கள். அதனால் ஏற்படும் கஷ்டத்தை அல்லாஹ்விடம் முறையிடவே அல்லாஹ் அக்கூட்டத்தினரை அழிப்பான். புனித பூமி முழுவதும் அவர்களது இறந்த சடலங்களால் நிரம்பி துர்நாற்றம் வீசும். அப்போது மீண்டும் ஈஸா அலை ஹிஸ்ஸலாம் அவர்கள் பிரார்த்திக்க அல்லாஹ் நீண்ட கழுத்துகளையுடைய ஒருவகைப் பட்சிகளை அனுப்பி அவற்றை சுத்தப்படுத்துவான். தொடர்ந்து வரும் காலங் களில் செல்வம் பெருகும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் மரணிப்பார். முஸ்லிம்கள் அவருக்குத் தொழுகை நடத் திய பின் அடக்கம் செய்வார்கள்.
5. காற்றொன்று வீசுதல்
இக்காற்று அனைத்து முஸ்லிம்களையும் முஃமின் களையும் மரணிக்கச் செய்து விடும். துளி அளவும் ஈமானில்லாத பாவிகளே உலகில் எஞ்சுவர். இவர்கள் பாவத்தால் புவியை நிரப்புவர். மிருகங்களைப் போலவே வாழ முற்படுவர்.
6. தாப்பதுல் அர்ழ் தோன்றுதல்
"(இறுதி நாளைப் பற்றிய) வாக்கு அவர்களை நெருங்கிய சமயத்தில், அவர்களுக்காக பூமியில் இருந்து ஒரு கால்நடையை நாம் வெளிப்படுத்து வோம். அது நிச்சயமாக (எந்த) மனிதர்கள் நமது வசனங்களை விசுவாசம் கொள்ளவில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.”
(27:82) 7. சூரியன் மேற்கில் உதித்தல்
"வெளிப்படை அத்தாட்சிகளில் சூரியன் மேற்கில் உதித்தல், பகல் வேளையில் மக்கள் மத்தியில் தாப்பதுல் அர்ழ் எனும் மிருகம் தோன்றுதல் இவை இரண்டிலும் எது முதலாவது வருகிறதோ விரைவாக அதைத் தொடர்ந்து மற்றது வரும்."
(முஸ்லிம்)
சூரியன் மேற்கில் உதித்ததைத் தொடர்ந்து எந்த மனிதனது பாவமன்னிப்பும் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அந்நேரத்தில் அல்லாஹ் வின் கட்டளைப்படி முழு உலகமும் அழிந்துவிடும்.

Page 38
ப0 டாக்டர் ஆகில் அஹ்மத்
22/07 சூரிய கிரகணம்:
ஸுன்னாவை உயிர்ப்பித்தோமா?!
கடந்த ஜூலை 22ம் திகதி இந்த நூற்றாண்டின் மிக நீளமான சூரிய கிரகணம், இந்தியாவின் மேற்கு எல்லையில் மும்பையை அண்மித்த நிலப்பரப்பில் ஆரம்பித்து சீனாவின் கிழக்கு எல்லையான சங்காயில் உச்சி எடுத்து கடந்து சென்றது.
முழு உலகையும் போல நமது நாடும் குறிப்பாக, முஸ்லிம் சமூகம் இக்கிரகணத்தில் அதிக கரிசனை கொண்டதை பரவலாகக் காண முடிந்தது.
நாட்டின் பல பாகங்களிலும் கிரகணத் தொழுகைக் கான அழைப்பு முதல் நாளே விடுக்கப்பட்டமையி னால் அதிகளவான மக்கள் இந்தத் தொழுகையில் பங்கு கொண்டனர். இத்தொழுகையை ஏற்பாடு செய்தவர் களினதும் அதில் பங்கு கொண்டவர்களினதும் முயற் சிகள் ஸ பன்னா ஒன்றை உயிர்ப்பிப்பது தவிர வேறொன் றாக இருந்திருக்க முடியாது. ஆனால், அவர்கள் எண்ணியது போல ஸ ன்னா நிறைவேற்றப்பட்டதா என்பதனை பரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பிறந்தது முதல் வபாத்தாகும் வரை உலகெங்கும் 156 பூரண சூரிய கிரகணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நபித்துவத்திற்கு
3)

-- காசாளராமை:
முன்னர் 100 கிரகணங்களும் ஹிஜ்ரத்துக்கு முன்னர் 33 கிரகணங்களும் ஹிஜ்ரத்துக்குப் பின்னர் 23 கிரகணங் களும் ஏற்பட்டன. இவற்றில் அரேபிய தீபகற்பத்தைச் சூழ தோற்றம் கொடுத்தவை சுமார் 15 மாத்திரமே. அவற் றில் நுபுவ்வத்திற்குப் பின்னர் 6 சூரிய கிரகணங்களே ஏற்பட்டன. அதில் ஹிஜ்ரத்துக்கு முந்தியவை நான்கும் பிந்தியவை இரண்டுமாகும்.
ரஸ லுல்லாஹ்வின் காலப் பகுதியில் ஏற்பட்ட கிரகணங்கள் மற்றும் தொழுகை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸ்களில் பிரபலமானது அன்னை ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்ற புகாரியில் பதியப்பட்டுள்ள ஹதீஸ் ஆகும். ரஸ குலுல்லாஹ்வின் 18 மாதக் குழந்தை இப்றாஹீம் வபாத்தான நாளில் ஏற்பட்ட சூரிய கிரகணமே இதுவாகும்.
இந்தக் கிரகணத்தை மக்கள் நபிகளாரின் மகனின் மரணத்துடன் தொடர்புபடுத்திப் பேசியபோது நபிக ளார் மக்களை தொழுகைக்காக அழைத்து நீண்ட தொழுகை ஒன்றை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து உரையாற்றினார்கள். அதில் கிரகணத்தைப் பற்றி தெளிவுபடுத்தினார்கள். "சூரியனும் சந்திரனும் அல்லாஹுத் தஆலாவின் இரு அத்தாட்சிகளாகும். அவை எவருடைய மரணத்துக்காகவும் கிரகணத்தில் சேர்வதில்லை. எனவே, நீங்கள் அதனை கண்டால் அல்லாஹ்வைத் துதிசெய்து பாவ மன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள்...'' என்று நபிகளார் போதித்தார்கள்.
இந்த நிகழ்வு ஏற்பட்டது ஹி 10, ஷவ்வால் 29ல் (27.01.632) ஆகும். இதுவே ரஸ லுல்லாஹ்வின் காலத் தில் அரேபியாவில் ஏற்பட்ட இறுதிச் சூரிய கிரகணமு மாகும். இங்கு நபிகளாரின் உரையின் உள்ளடக்கத்தைப் பார்க்கின்றபோது சூரிய கிரகணத்தின் யதார்த்தம் பற்றி அன்றைய சமூகம் அறிந்திருக்கவில்லை என்பது புலனா கின்றது. ஏனெனில், இதற்கு முந்திய 5 சூரிய கிரகணங்க ளின் போதும் அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் மக்களை ஒன்று கூட்டி தொழுகை நடத்தி மக்களுக்கு கிரகணத்தின் யாதார்த்தம் பற்றி கூறியிருப்பின் சமூகம் கிரகணம் பற்றி தவறாக விளங்கியிருக்க மாட்டாது.
இதன் மூலம் நாம் பல முடிவுகளுக்கு வரலாம்.
1. நுபுவ்வத்திற்குப் பின்னரான 6 சூரிய கிரகணங்க ளிலும் இறுதியானதில் மாத்திரமே நபிகளார் கூட்டாகத் தொழுகை நடத்தியுள்ளார்கள்.
2. ஏனைய ஐந்து கிரகணங்களின் போதும் நபிகளார் தனியாகத் தொழுதிருக்க வேண்டும். அல்லது எவ் விதமான பிரத்தியேகமான தொழுகைகளிலும் ஈடு படவில்லை. அல்லது ஏனைய ஐந்து கிரகணங்க
ளையும் அன்றைய சமூகம் அனுபவிக்கவில்லை.
3. மக்கா காலப் பகுதியில் கூட்டாகத் தொழுகை நடத்த சூழ்நிலை இடங் கொடுக்கவில்லை என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும் மதீனா காலப் பகுதியில் ஏற்பட்ட முதலாவது (ஹி 5, துல் கஃதா 29 / 21.04.627) சூரிய கிரகணத்தின் போதும்
9 அல்ஹஸனாத் * ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 39
கூட்டுத் தொழுகை நடத்துவதற்கு சூழ்நிலை வாய்ப்பளிக்கவில்லையா?
மாடம்
4. கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி ஆகியவற் றுடன் தொடர்பான ஒரு தோற்றப்பாடேயாகும். அதற்கு பூமியின் நிகழ்வுகள் காரணம் அல்ல. யாருக்கும் நன்மை பயப்பதற்கோ அல்லது தீமை பயப்பதற்கோ கிரகணங்கள் ஏற்படுவதில்லை.
5. இந்த அறிவிப்பில் “நீங்கள் அதனைக் கண்டால்”
என்கின்ற நிபந்தனை கூறப்படுகின்றது.
எனவே, கிரகணத்தைக் காணுதல் என்பது கிரகணத் தொழுகைக்கான நிபந்தனையாகும்.
ஸ பன்னா என்று நோக்குகின்றபோது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கிரகணத்தை எவ்வாறு கண்டார்கள் என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும் என்ப தனை மறுப்பதற்கில்லை. கிரகணத்தைக் காணுதல் இரு வகைப்படும்.
1. சந்திரன், சூரியனை மறைப்பதனை கண்களால்
காணுதல். அதாவது, சூரியனைப் பார்த்தல். 2. கிரகணத்தின் விளைவாக பூமியில் ஏற்படும்
இருளை அனுபவித்தல்,
இங்கு முதலாவது சந்தர்ப்பத்தை எடுத்துக் கொண் டால், சூரியனை வெற்றுக் கண்களால் பார்ப்பது ஆபத் தான ஒரு முயற்சியாகும். அவ்வாறு பார்க்க வேண்டு மானால் கருநிறக் கண்ணாடி மூலமாக அல்லது சூரிய விம்பத்தை தளவாடியினால் பிரதிபலிக்கச் செய்வதன் மூலமே பார்க்கலாம். முன்னேற்பாடுகள் அவசியம். இதற்கு கிரகணம் ஏற்படப் போவது முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும். ஆதலால் ஸஹாபா சமூகம் 'ஆடிகளைத் தேடி ஓடியிருக்க நியாயம் இல்லை.
சூரியனை நேரடியாகப் பார்க்க வேண்டுமாக இருந்தால் அதன் பெரும் பகுதியை சந்திரன் மறைக்கும் அளவுக்கு கிரகணம் ஏற்பட வேண்டும். இது அயநிழல் கிரணத்தை அனுபவிக்கும் பிரதேசங்களிலன்றி கருநிழல் கிரகணப் பிரசேங்களிலேயே சாத்தியமாகும். சூரியனை நேரடியாகப் பார்க்கின்ற அளவுக்கு சூரியன் மறைக்கப்படுகின்றபோது பார்ப்பவர் இருக்கும் புவிப் பிரதேசத்தை வழமைக்கு மாறாக பகல் பொழுதில் இருள் கவ்விக் கொள்ளும்.
ஆக, நடைமுறை ரீதியில் கிரகணத்தைக் காணுதல் என்பது பகல் பொழுதில் சந்திரனால் சூரியனின் பெரும் பகுதி மறைக்கப்படுவதும் அதனால் பூமி இருளடைவது மாகும். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே கிரகணத் தொழுகை ஸ பன்னாவாகின்றது. -
ஆனால், நடந்தது என்ன? நாளை காலை கிரகணத் தொழுகைக்காக வாருங்கள்... என முந்திய இரவில் பள்ளிவாசல்களில் அழைப்பு விடுக்கப்படுகின்றது. சூரியன் உதிக்க முன்னர் மறுநாள் காலையில் மக்கள் பள்ளிவாசல்களில் ஒன்று கூடுகின்றார்கள். கிரகணத் தொழுகை பற்றிய விளக்கம் அளிக்கப்படுகின்றது. மக்கள் கூட்டாகத் தொழுகின்றார்கள்.
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 200

ஆனால், இலங்கையில் வழமைபோல பொழுது புலர்கின்றது. சந்திரன் சூரியனை மறைத்ததை மக்கள் வெற்றுக் கண்களால் காணவும் இல்லை; புலர்ந்த பொழு தின் வெளிச்சம் மங்கி நிலப்பரப்பை இருள் கவ்வவு மில்லை. கிரகணம் ஏற்பட்டதற்கான நடைமுறை ரீதி யான எந்தவோர் அடையாளமும் தென்படவுமில்லை. ஆனால், கச்சிதமான ஏற்பாடுகளுடன் கிரகணத் தொழுகைகள் மட்டும் நடந்தேறின.
இது ஸ பன்னாவை உயிர்ப்பித்ததாக ஆகுமா? என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கின்றது.
இலங்கை அயநிழல் கிரகணப் பிரதேசத்துக்குள் வந்ததுதானே, அதனால்தான் தொழுதோம் என்று சொன்னால்... அயநிழல் பிரதேசத்துக்குள் வந்ததை எவ்வாறு இயற்கையாக் கண்டீர்கள் என்று கேட்கலாம் அல்லவா?
தலைப்பிறையை 29ம் நாளில் தேடுங்கள், தோற்றாவிட்டால் 30 ஆக பூர்த்தி செய்யுங்கள் என்று சொன்ன நபிகளார் கிரகணத்தைத் தேடித் தொழுங்கள் என்று சொல்லவில்லையே. சொல்லாத ஒன்றை செய்ததை பித்அத் என்று யாரும் சொல்லலாமல்லவா?
வானியலாளர்கள் அளந்து சொன்னார்கள் என்று சொன்னால்... தலைப் பிறை தோன்றுவதனையும் அளந்து சொல்வோம்; அதனைத் தேட வேண்டாம் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னால் முடியுமா என்று கேட்கலாம் அல்லவா?
அயல் நாட்டில் இருள் கவ்வியது அதனால் நாங்கள் தொழுதோம் என்று சொன்னால்... அயல் நாட்டு பிறைத் தகவலை ஏற்றுக் கொள்ளலாமே என்று
கேட்கலாம் அல்லவா?
சூரியன், சந்திரன், பூமி தொடர்பான இரு தோற்றப் படுகளே சூரிய கிரகணமும் தலைப் பிறையுமாகும். முந்தியது ஒருங்குகையின் போதான தோற்றப்பாடு; மற்றையது ஒருங்குகைக்கு உடனடியான அடுத்த தோற்றப்பாடு. இவ்விரண்டிற்கும் நபிகளார் 'கண்டால்' என்கின்ற நிபந்தனையை விதித்திருக்கின்றார்கள். அவ்வாறிருக்க, இரண்டுக்கும் இடையில் ஏன் இந்த பாகுபாடும் அவசரமும்?
நடந்தது போகட்டும். இதனை நாம் அடுத்து வருகின்ற சூரிய கிரகணத்திற்குப் படிப்பினையாகக் கொள்வோம். இன்ஷா அல்லாஹ் 15.01.2010ல் ஒரு பூரண சூரிய கிரகணம் ஏற்பட இருக்கின்றது. இது வளை யச் சூரிய கிரகணமாகும். உச்ச கிரகணத்தின்போது சந்திரனைச் சுற்றி சூரியனின் விளிம்பை ஒளி வளையமா கக் காணக் கூடியதாக இருக்கும். 333km ஓட்டப்பாதை அகலத்தைக் கொண்ட இச்சூரிய கிரகணம், நைஜீரியா, சாட், கெமரூன் ஆகிய நாடுகளின் எல்லைகளில் ஆரம் பித்து தென்னிந்தியா, இலங்கை ஊடாகப் பயணித்து சீனாவின் கிழக்கு எல்லையில் முடிவடையும். உச்ச சூரிய கிரகணம் குறித்த தினத்தில் இலங்கை நேரப்படி நண்பகலுக்குப் பின் 12:37:39 க்கு இடம்பெறும்.
அல்லாஹ்வே அறிந்தவன்!
96ல?
33

Page 40
* ஐந்து வருட சந்தா அல்ஹஸனாத் வழங்
புரவலர் சந்தாவில் இ
அல்ஹஸனாத் உங்
புரவலர் சந்தா என்பது என்ன?
ஊடகத்துறையில் கால்பதித்துள்ள இதழ்கள் கைக் கொள்ளும் பரஸ்பர ஊக்குவிப்புத் திட்டமே 'புரவலர் சந்தா' ஆகும். இதன் மூலம் குறித்த இதழ் பொருளாதார நன்மைகளை அடைவதோடு வாசகர்களும் அனுகூலங் களைப் பெற்றுக் கொள்வர்.
நோக்கம்
அல்ஹஸனாத்தின் பொருளாதார நலன் கருதி முதலீட்டுத் திட்டம் ஒன்றில் ஈடுபடும் முயற்சியில் அல்ஹஸனாத் இறங்கியுள்ளது. அதற்குத் தேவையான நிதியைத் திரட்டும் வழிமுறைகளுள் புரவலர் சந்தாவும் இணைக்கப்பட்டுள்ளது. அல்ஹஸனாத் அறிமுகம் செய்யும் புரவலர் சந்தாஎது? 0 ஐந்து வருடங்களைக் கொண்டது. 0 (2010 ஜனவரி முதல் 2014 டிஸம்பர் வரை 0 5 வருடங்களுக்குமான சந்தா 5000.00 ரூபா மட்டுமே. 0 தரமான தாளில் பதிப்பிக்கப்பட்ட இதழ்கள் புரவலர் சந்தாதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும், இன்ஷா
அல்லாஹ். 0 5 வருடங்களிலும் சந்தா விலையில் மாற்றங்கள்
இல்லை.
அல்ஹஸனாத் வளர்ச்சியில் தோள்கொடுத்து FR புரவலர் சந்தா ஒன்றை அன்பளிப்புச் செய்யுங்கள். அது சி
----------------------
பெயர் முகவரி : தொலைபேசி : இணைத்துள்ளேன். பின்வரும் முகவரிக்கு
புரவலர் சந்தா படிவம் (ஆங்கிலத்தில் பூரணப்படுத்துவது சிறந்தது)
காசோலைகள் Islamic Publication Centre, H 007010281356 அல்லது SLJI (Alhasanath), Con எழுதப்பட வேண்டும்.
"PURAVALAR SANDHA", ALHASANATH
34

வில் அழகிய தருமம் * கும் அரிய சந்தர்ப்பம்!* *
ணைந்து கொள்ளுமாறு களை அழைக்கிறது
புரவலர் சந்தாவினால் பயன்பெறுவோர் இலங்கையிலுள்ள... 0 உங்களது உறவினர்கள் 0 நண்பர்கள் 0 நீங்கள் விரும்பும் ஷரீஆ மற்றும் கல்வி நிறுவனங்கள் 0 நூலகங்கள் 0 மத்ரஸா மாணவர்கள் 0 தேடலில் ஆர்வமுள்ள, வசதி குறைந்தவர்கள் 0 அநாதை இல்லங்கள் 0 அல்ஹஸனாத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று
நீங்கள் கருதுபவர்கள் 0 முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள் 0 புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்கள்
நிபந்தனை
இலங்கை முகவரிக்கு மட்டுமே புரவலர் சந்தா பெறப்பட
முடியும் தொடர்புகளுக்கு,
Administrative Editor, Alhasanath TP: 0777 874 984 Email:editadminah@gmail.com
ருலக நன்மைகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்! றந்த நிலைத்த தருமம்; அழைப்புப் பணியில் ஒரு வழிமுறை.
இத்துடன் 5,000 ரூபா பெறுமதியான காசோலை | அல்ஹஸனாத் புரவலர் சந்தா அனுப்பி வைக்கவும்.
tton National Bank (Central Colombo Branch), Acc No: mercial Bank, Maradana, Acc No: 1320013515 என்ற பெயருக்கு
77, DEMATAGODA ROAD, COLOMBO-09, SRI LANKA
10 அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 41
அகீதாவும்
"திண்ணமாக நீர் அதி உன்னத பண்புக உடையவராக இருக்கின்றீர்...'' என்ற குர்ஆன் னத்தை சரிவரப் புரிந்து கொள்வதற்கு எமக்கு நேரமெ கிறது. மேற்படி குர்ஆன் வசனத்தை பல்லாயிரம் தடா ஓதியிருப்போம். ஆனால், அல்லாஹ்வின் தூதரது உயர் பண்புகளை மெச்சிப் பாராட்டும் வார்த்தைகள் அ
என்பதற்கு அப்பால் செல்வதில்லை. குர்ஆன், எமது 2 எத்தின் ஆழத்திற்குச் சென்று ஆன்மாவை உசுப்புவத நாம் அனுமதி கொடுப்பதுமில்லை.
அல்லாஹ்வின் நபி மீது தினந்தோறும் குப் கொட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்த பெ நோய்வாய்ப்பட்ட செய்தி கேட்டு அவரை நோய் வி ரிக்கச் சென்றதூதரின் மனோபாவத்தை அனுமானிக் திராணியற்றவர்களாக உள்ளோம். அது நம்பிக்கைக்கு சிறப்புப் பண்பு எனவும், எமது அயலிலுள்ள ஹேமல அல்லது பார்வதி எமக்குக் கொடுமையிழைத்தால் அ களுடன் அப்படி நடந்து கொள்வது சாத்தியமற்ற செ எனவும் சிலர் இதை அலட்சியப்படுத்தும் அதேவேல வேறு சிலரோ, அல்லாஹ்வின் நபி அப்படி நோய் வி ரிக்கச் சென்ற அச்சந்தர்ப்பத்தை அழகாகப் பயன்படு அம்மாதுவை மதம் மாற்றியதாக வியாக்கியானம் செ முயற்சிப்பதையும் அவதானிக்கலாம்.
எமது நம்பிக்கையிலும் நாம் ரஸுலுல்லாஹ்வ வாழ்க்கையை விளங்கி வைத்துள்ள விதத்திலும் ஏ. வோர் அடிப்படைத் தவறு இருப்பது போல் தோன்றுகிற எமது அடிப்படை நம்பிக்கை சார்பான விடயங்கள் கூட தளம்பல் இருக்கிறதோ என்ற அச்சம் தோன்றுகிற
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர்

அஹ்லாக்கும்
60 ஆஸிம் அலவி
Dள் வச டுக் வை எந்த வை உள்
ற்கு
பை ண்,
சொ கத் ரிய ஊதா வர் பல்
இஸ்லாத்தை வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொண்ட ஒருவரின் அகீதா உறுதியாக இருப்பது அவசியம். அகீதா என்பது ஒரு முஸ்லிம் ஈமான் கொள்ள வேண்டிய அடிப் படையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சொல்லாகும். ஈமான் கொள்ள வேண்டிய ஆறு அம்சங்க ளையும் நாம் பள்ளிக்கூடத்திலும் வேறு வழிகளிலும் படிக்கிறோம். "அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடத் தகுதியானவன் வேறெவருமில்லை; முஹம்மத் ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் இறுதித்தூதரும் அவனது அடியாரும் ஆவார். அவன்
அகீதா ஒரு மனிதனுள் இணை துணையற்றவன்;
ஏற்படுத்தும் நடத்தை அனைத்தையும் படைத் துப் பரிபாலிப்பவன்
மாற்றங்களில் அவனே; அவன் தந்த
'அல்இஹ்ஸான்' என்ற மார்க்கம் மாத்திரமே சத்
பக்குவ நிலை தியமானது” என்ற ஒப்பு
பிரதானமானது. தலையே பிரதானமாக
- அல்இஹ்ஸான் என்பது அகீதா உள்ளடக்கியுள்ளது.
அல்லாஹ்வை இஸ்லாம் மார்க்கத்
காண்பதுபோல் தின் மூலமும் இஸ்லாமிய
வணங்குதல் அவ்வாறு வாழ்க்கைய மைப்பின்
முடியாதபோது ஊற்றுக்கண்ணும் இந்த
அல்லாஹ் பார்க்கிறான் அகீதாவே. அந்த அகீ
என்ற உணர்வோடு தாவானது மாசற்றதாக
வணக்க வழிபாடுகளில் வும் மூடக் கொள்கைகள்
ஈடுபடுவதாகும். கலந்து அதன் புனிதத்
Dள,
சொ
த்தி ப்ய
பின்
தோ
ஐது. ரில்
மது.
2009 000
35

Page 42
தன்மை சிதைவடையாததாகவும் இருப்பது அவசிய மாகும். ஒரு முஸ்லிம் தனது வாழ்வின் ஏனைய விடயங்களில் நெகிழ்ந்து கொடுக்க இடமுண்டு, ஆனால் அவனது அகீதாவில் எந்த நெகிழ்வுக்கோ பேரம் பேசலுக்கோ இடம் கிடையவே கிடையாது. அகீதாவின் சில கூறுகளை விட்டுக் கொடுக்கவோ அல்லது தள்ளிப்போடவோ முடியாது; தளம்பலோ அல்லது சோர்வோ தோன்ற முடியாது. முஸ்லிமின் அகீதா அந்தளவு இறுக்கமானதாக அமைய வேண்டும் என்பதை இஸ்லாம் அழுத்தமாகக் கூறுகிறது. ஏனெனில், அதில் பலவீனம் காணப்பட்டால் ஒருவர் இஸ்லாத்தை சரிவரப் பின்பற்ற முடியாது. அறுபடவோ துருப்பிடிக்கவோ முடியாத கயிற்றை ஒருவர் பற்றிப் பிடித்திருப்பதுபோல் ஒரு முஸ்லிம் தனது அகீதாவை பற்றிப் பிடித்துக் கொண்டால் மட்டுமே சவால்களுக்கு அசைந்து கொடுக்காது அல்லாஹ்வுடைய தீனில் பற்றுறுதியுடன் இருக்க முடியும்.
இந்த அகீதாவானது ஒரு தனி மனிதன் வாழ்வில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதன் கோழையாக இருக்கலாம்; சோம்பலும் பொடுபோக்கும் உடையவனாக இருக்கலாம் அல்லது தலைக்கணம் பிடித்து பெருமையடித்துத் திரியலாம் அல்லது படா டோப வாழ்க்கை வாழ்பவனாக இறை நிராகரிப்பில் ஊறித் திளைத்து அதன் காவலானாக, கல்நெஞ்சம் படைத்தவனாக, கொடூரக் குற்றங்கள் புரிபவனாக, தில்லுமுல்லுகளில் மூழ்கி சம்பாத்தியம் செய்பவனாக அல்லது வேறு எப்படியான மனிதனாக இருந்தாலும்கூட அவனைப் புடம்போடப்பட்ட தங்கமாக்கி விடுகிறது இந்த அகீதா.
ஒரு மனிதன் ஏக தெய்வக் கோட்பாடான தெளஹீதை ஏற்ற பின் அவனுள் ஒன்பது வகையான மாற்றங்கள் ஏற்படுவதாக ஸய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) குறிப்பிடுகிறார். இந்த ஒன்பது மாற்றங்களையும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் களதும் ஸஹாபிகளதும் வாழ்வில் நாம் அவதானிக்க
முடிகிறது.
“என்னை விடுங்கள் அந்த முஹம்மதை தீர்த்துக் கட்டி விட்டு வருகிறேன்'' என ஆவேசத்துடன் கிளம்பிய உமரை முழு உலகும் புகழும் நீதிமிக்க ஆட்சியாளனாக மாற்றியது இந்த அகீதாவே. காலா காலமாக அற்பத்த னமான சண்டையில் ஈடுபட்டு அழிந்து கொண்டிருந்த அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரங்களை சகோதர வாஞ்சையால் பின்னிப் பிணைத்து முழு மனிதகுலத்தின் சுபிட்சத்துக்காக ஒன்றிணைந்து உழைக்கும் அணியாக மாற்றியமைத்ததும் இந்த அகீதாவே. தலைநிமிர்ந்து எஜமானின் முகத்தைப் பார்க்கவும் தைரியமற்ற கொடூர அடிமைத்துவம் அர சோச்சிய காலத்தில் 'அல்லாஹு அஹத்' (அல்லாஹ் தனித்தவன்) என்ற பிரகடனத்தை, முழங்குவதற்கான தைரியத்தை ஹபஷிப் பெண்ணின் மகனான பிலாலுக்கு இந்த அகீதாவே கொடுத்தது.
தன்னடக்கமும் பணிவும் இஸ்லாமிய அகீதா ஒருவனில் ஏற்படுத்தும் பிரதான பண்புகளாகும். ஒரு முஃமின் கர்வங் கொண்டவனாகவோ தலைக்கணம் பிடித்தவனாகவோ அகந்தையுடன் காரியமாற்றுபவ னாகவோ இருக்க முடியாது. அவன் புகழ் தேடி அலைந்து 36

திரிபவனாக, தற்பெருமை
"என்னை விடுங்கள் அந்த கொள்பவனாக இருக்க முடி
முஹம்மதை தீர்த்துக் கட்டி யாது. அவன் 'அல்ஹம்துலில்
விட்டு வருகிறேன்” என லாஹ்' என பிரகடனம்
ஆவேசத்துடன் கிளம்பிய செய்யும்போது சர்வ புகழும்
உமரை முழு உலகும் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ்வுக்கு
நீதிமிக்க ஆட்சியாளனாக மாத்திரமே உரியவை என்
மாற்றியது இந்த அகீதாவே. பதை ஒப்புக் கொள்கிறான்.
காலா காலமாக அற்பத்த அவனிடம் காணப்படும் செல்வம், செல்வாக்கு,
னமான சண்டையில் ஈடுபட்டு
பரஸ்பரம் அழிந்து அறிவு, ஆற்றல்கள், வசதி வாய்ப்புக்கள் அனைத்தும்
கொண்டிருந்த அவ்ஸ்-கஸ்ரஜ் தனக்கு அல்லாஹ் அருளி
கோத்திரங்களை சகோதர யவை என்பது அவனுக்கு
வாஞ்சையால் பின்னிப் தெரியும். அவை அல்லாஹ்
பிணைத்து முழு மனித வின் நாட்டமின்றி தனக்கு
குலத்தின் சுபிட்சத்துக்காக கிடைத்திருக்காது என்பதும்
ஒன்றிணைந்து உழைக்கும் தெரியும். ஆகையால், தான்
அணியாக அற்பமானவன் எனக் கருதி
மாற்றியமைத்ததும் இந்த இவ்வுலகில் அடக்கத்துட அகீதாவே. னும் பணிவாகவும் காரிய மாற்றுவான். தற்பெருமையும் அகந்தையும் “ஷிர்க்' இன் இரு அடையாளங்கள் என்பது இஸ்லாத்தின் கருத்தாகும்.
மேற்படி பணிவும் அடக்கமுமே ரஸுலுல்லாஹ்வை, தனது மேனியில் தினந்தோறும் குப்பை கொட்டிய பெண்மணியை நோய் விசாரிக்கச் செல்லும்படி. உந்தித் தள்ளியது.
மக்காவில் ரஸுலுல்லாஹ் நேசித்த மனிதர்களில் அபூ ஜஹ்லும் ஒருவர். அவரை இஸ்லாத்துக்கு தந்து தவும்படி துஆ கேட்கிறார்கள். அபூ ஜஹ்ல் பத்ர் யுத்தத் தில் கொலையுண்டபோது ரஸுலுல்லாஹ் வருத்தப்பட
வும் செய்தார்கள்.
அபூ தாலிபின் மரணத் தறுவாயில் அவரை நரகத் திலிருந்து காப்பாற்ற எடுத்த கடின முயற் எத்தகையது?!
அப்போதைய உலகின் விசாலமானதொரு பகுதியை ஆட்சி செய்த உமர் (ரழி) அவர்கள் குத்பா மேடையில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது, பெண்களின் மஹர் தொகை தொடர்பான அவர்களது கருத்தில் பிழையிருப்பதை அங்கே அமர்ந்திருந்த பெண் சுட்டிக் காட்டியவேளை, "அல்லாஹ்வின் அடிமையாகிய உமர் தவறு செய்து விட்டார்'' என ஒப்புக்கொள்ளத் தூண் டியது மேற்படி அடக்கமும் பணிவுமே.
இந்த அகீதா ஒருவனை நன்மையின்பால் ஈர்க்கப்பட் டவனாகவும் தலைநிமிர்ந்து நடக்கக் கூடியவனாகவும் ஆக்குகிறது. ஏனெனில், தனது உள்ளத்தை தூய்மைப் படுத்தி, ஆத்ம சுத்தியுடன் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் பூரணமாக சரணடைவதிலேயே தனது இம்மை-மறுமை வெற்றி தங்கியுள்ளது என்பது அவனுக்குத் தெரியும். ஆகையால் தன்னால் முடியுமானளவு நன்மைகள் செய்து அல்லாஹ்வை நெருங்க முயற்சிக்கிறான். இந்த அகீதா அவனை எந்தவொரு மனிதனின் முன்னிலையிலும் தலைசாய்க்கவோ அல்லது சிரம்பணியவோ விடாது. ஏனெனில், அப்படிச் செய்வதன் மூலம் அவர்களால் அவனுக்கு எந்த நன்மையையோ அல்லது தீமையையோ
5 அல்ஹஸனாத் * ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 43
ஏற்படுத்த முடியாது; அவனுக்கு வெற்றியை அல்லது தோல்வியையோ அளிக்க முடியாது. ரஸ் லாஹ்வின் தூதுவர் ருபைஃ பின் ஆமிர் (ரழி) அட் தைய வல்லரசான் பாரசீக ராஜ்யத்தின் மேலதிகாரி ருஷ்துமிடம் சென்றபோது, நிமிர்ந்து நின்று ஆ தரமாக தஃவாவை எத்திவைப்பதற்கு இந்த அகீத தூண்டியது.
வே.
பட்டு
ஸ்ரஜ்
3
நம்
நத
பைத்துல் மக்திஸ் கைப்பற்றப்பட்ட பின், . சாவியை கையேற்பதற்காக உமர் ரழியல்லா அன்ஹு அவர்களை கிறிஸ்தவ பாதிரிமார் எதிர் திருந்தனர்; பட்டாளம் புடை சூழ கலீபா வந்திறங்கு என்பதே பாதிரிகளின் எதிர்பார்ப்பு. ஆனால் கலீபா வேலையாளை வாகனத்தில் அமர்த்தி அதன் கணத்தை கையில் பிடித்தவராக வருவதைக் க பாதிரிகளுக்கு திக்பிரமை ஏற்பட்டது. பாதிரிகம் தனது எளிமையையும் பணிவையும் பிரசாரம் செய் காக கலீபா அப்படிச் செய்யவில்லை. மாறாக, போகவேண்டிய இடத்தை அடையும் வரையில் க முறையில் ஒருவர் மாறி ஒருவர் சவாரி செய்வது ஏற்பாடு. சுழற்சியின் கடைசிக் கட்டமாக வேலை சவாரி செய்யும் சந்தர்ப்பம் வந்தது. இந்தப் பணியை தன்னடக்கத்தையும் அகீதாவன்றி வேறு எது ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கொடுத்தி முடியும்? சர்வ வல்லமை கொண்ட ஆட்சியாளன அல்லாஹ்வின் முன்னிலையில் தான் ஓர் அ படைப்பே என உமர் ரழியல்லாஹு அன்ஹு அவ விளங்கி வைத்திருந்தமையே இதற்கான காரணம்.
மதீனாவுக்கான ஹிஜ்ரத் எந்த நேரமும் ! பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் அதற்குப் பொருத்த ஒட்டகைகளை தயார் செய்து, அதற்காகவே 6 வாசலில் காத்திருந்து, ரஸுலுல்லாஹ் அழை உடனே வெளியேறி, ரஸுலுல்லாஹ்வின் உடலில் சிறு முள்கூட தைக்காமல் பாதுகாப்பாக ம கொண்டுபோய் சேர்க்கத் தேவையான தைரியத் பொறுப்புணர்வையும் இந்த அகீதாவே அபூ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கொடுத்தது
தனது அன்புக்குரிய சிறிய தந்தை ஹ ரழியல்லாஹு அன்ஹு அவர்களை வெட்டிக் கெ செய்து, நெஞ்சைப் பிளந்து ஈரலை சப்பித் து
ஹிந்தாவை மன்னிப்பதற்கும்; மஸ்ஜிதில் சிறுநீர் 4 நாட்டுப்புற அரபியை கனிவான வார்த்தைகள் கெ
நேர்வழிப்படுத்துவதற்கும் ஹுதைபியா உடன் கையின்போது இஸ்லாத்தின் எதிர்கால நன்மை தூரநோக்குடன் நிராகரிப்பாளர்களுக்கு பல வி கொடுப்புகளை செய்வதற்கும் தேவையான ட வலிமையையும் இந்த அகீதாவே ரஸுலுல்லாஹ் கொடுத்தது.
அகீதா ஒரு மனிதனுள் ஏற்படுத்தும் நட மாற்றங்களில் 'அல் இஹ்ஸான்' என்ற பக்குவ பிரதானமானது. அல்இஹ்ஸான் என்பது அல்லா காண்பது போல் வணங்குதல் அவ்வாறு முடியாத அல்லாஹ் பார்க்கிறான் என்ற உணர்வோடு 6 வழிபாடுகளில் ஈடுபடுவதாகும். இப்பிரபஞ் அவனால் பார்க்க முடியாத இடமோ அல்லது 3
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 4செப்டெப்

யோ
லுல்
போ பான ணித் ரவே
ஆட்சிக்கு வெளியுள்ள பகுதி என்ற இடம் எதுவும் கிடையாது. இத்தகைய கட்டுப்பாடுகளும் பலவீனங் களும் மனிதர்களுக்குரியவை. இந்த தன்னம்பிக்கை ஒருவனது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்ததன் பிரதிபலிப்பு எப்படி அமையுமெனில், அல்லாஹ்வின் பார்வையிலி ருந்து தான் ஒருபோதும் தப்பிவிட முடியாதென மனிதன் உணர்கிறான். தான் கடும் இருளில் இருந்தாலும் காற்றுப் புக முடியாத பெட்டிக்குள் அடைபட்டிருந்தாலும் கருங் கல் பாறையினாலான இருண்ட குகைக்குள் ஒளிந்திருந்தா லும் கடலுக்கு அடியில் சென்றிருந்தாலும் மனிதர்கள் நுழைய முடியாதளவு விஷஜந்துக்கள் நிறைந்த வனாந்தரத் தில் இருந்தாலும்கூட தன்னை அல்லாஹ் பார்த்துக் கொண் டிருக்கிறான் என்ற எண்ணத்திலேயே காலம் கழியும்.
புதன்
ஹ பார்த் வார் தனது
மூக் ண்ட நக்கு வதற் தாம் ழற்சி தான் யாள் வயும் உமர் ருக்க ாகிய ற்பப் பர்கள்
இத்தகைய ஒருவரிடத்தில் உங்களுடைய செல்வப் பெட்டகத்தின் சாவியை ஒப்படைக்கலாம். உங்களது தொழில் நிறுவனத்தின் பணக்காப்பாளராக அவரை நியமிக்கலாம். மோசடிகளோ வாக்குறுதி மீறலோ நடைபெறலாம் என நீங்கள் அஞ்சாது பெரும் பொறுப் புக்களை ஒப்படைக்கலாம். பொதுச் சொத்துக்களைப் பராமரிப்பதற்கு அச்சமின்றி நியமிக்கலாம். நீங்கள் அவருக்கு நியமித்த சம்பளத்துக்கு மேலால் எதனையும் அவர் தொட்டுப் பார்க்க மாட்டார்; நீங்கள் விதித்த பொறுப்புகளை உங்களின் மேற்பார்வை இல்லாமலே செய்து முடிப்பார்.
இத்தகைய ஒருவர் கடும் உஷ்ண காலத்தில் நோன்பு வைத்திருப்பார். சிரமப்பட்டு வேலை செய்வார். அவருக்கு களைப்பு ஏற்படும்; குளிர்பானமும் அருகிலி ருக்கும். சுற்றுப்புறத்தில் எந்தவொரு மனிதனும் இருக்க மாட்டார். இருப்பினும் அவர் அதனைத் தீண்டவும் மாட்டார்.
தடை 5மான வீட்டு
த்தும் ல் ஒரு தீனா தயும் பக்ர்
ஈனத்தனமாக பாவங்களில் ஈடுபட அவருக்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும். மனிதர்களை ஏமாற்றுவதற் கும் பலவீனர்களின் சொத்துக்களை சூறையாடுவதற்கும் வாய்ப்புக் கிடைக்கும்; வியாபாரத்தில் மோசடி செய்வதற்கும் மனிதர்களுக்கிடையில் பாரபட்சமாக நடந்து கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்; கோள் மூட்டுவதற்கும் மனிதர்களை பிரித்து வைப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். ஆனால் இவை ஒன்றிலும் அவர் பங்கேற்க மாட்டார். ஏனெனில், தன்னை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வு
அவரை தடுத்துக் கொண்டிருக்கும்.
ம்ஸா காலை ப்பிய கழித்த Tண்டு படிக் கருதி ட்டுக் மனோ
வுக்குக்
த்தை நிலை ஹ்வை போது
ணக்க மத்தில் வனது
அகீதா ஒரு மனிதனில் ஏற்படுத்தும் இன்னோரன்ன புரட்சிகர நடத்தை மாற்றத்தினையே 'அஹ்லாக்' என்கிறோம். அஹ்லாக் என்பது அகீதாவின் செயல் ரீதியான வெளிப்பாடாகும். அல்லாஹுத் தஆலாவை தனது எஜமானாக ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்விலும் அஹ்லாக் ரீதியான பல அடிப் படை மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அப்படி மாற்றம் ஏற்படாவிட்டால் அவனது அகீதாவில் கோளாறு இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய அகீதா என்பது ஒரு வகையில் ஒரு பண்பாட்டுப் புரட்சிதான்.
(மீதி அடுத்த இதழில், இன்ஷா அல்லாஹ்)
பர் 2009 000

Page 44
(பதவா முஆஸிரா
ஷவ்வால் மாத ஆர்
என் (ஈகு
ஆம்
முட
கேள்வி: ஷவ்வால் மாதத்து ஆறு நோன்புகளை நோற்ப
தொடர்ந்தேர்ச்சையாக ஆறு நாட்களும் நோற்க வேண் பதில்: ரமழானின் பின்னருள்ள ஷவ்வால் மாதத்து ஆறு நோன்புகளையும் நோற்பது (சுன்னா முஅக்கதா) கட்டாயமான சுன்னத்தாகும். யார் ரமழானின் பின்னர் இந்த நோன்பினை நோற்கின்றாரோ, அவர் வருடம் முழு வதும் நோன்பு நோற்றவரைப் போலாகின்றார் என்று ஹதீ
ரம் ஸில் இடம்பெற்றிருப்பது இந்த நோன்பை நோற்பதற்கு
ஷ மேலும் ஆசையூட்டுவதாக உள்ளது. யார் அதனை ஒவ் வொரு வருடமும் தொடர்ந்து நோற்று வருகின்றாரோ அவர் ஆயுள் பூராகவும் நோன்பு நோற்றவராகக் கருதப்
பா படுகின்றார்.
விட ஷவ்வால் மாதம் பூராகவும் இந்த நோன்பினை நோற்க முடியும். இதனை ஷவ்வால் மாதத்து ஈதுல் பித்ர் தினத்
நம் தைத் தவிர மற்றைய நாட்களில், அதாவது மாதத்தின் ஆரம் பப் பகுதியில் அல்லது நடுப்பகுதியில் அல்லது இறுதிப் பகுதியில் நோற்பதன் மூலம் சுன்னா நிறைவேற்றப்பட்டு
அ! விடும். இந்த ஆறு நோன்பு நோற்கப்படுகின்ற தினங் களும் தொடர்ந்து வருகின்ற நாட்களாக இருக்க வேண்
டும் என்ற நிபந்தனை இல்லை.
ரமழானைத் தொடர்ந்து ஷவ்வாலின் ஆறு தினங்கள் நோன்பு நோற்பது பற்றி நபியவர்கள் கூறிய ஹதீஸை அபூ அய்யூப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு
ரம் அறிவிக்கிறார்கள்:
“யார் ரமழானில் நோன்பு நோற்று பின்னர் அதனைத்
சம் தொடர்ந்து ஷவ்வால் மாதத்து ஆறு நோன்புகளையும்
லா நோற்கின்றாரோ அவர், காலம் முழுவதும் நோன்பு நோற் றவர் போலாவார்.” (ஸஹீஹ் முஸ்லிம், அபூ தாவூத்,
ளு அத்திர்மிதி, இப்னு மாஜா)
இங்கு 'காலம்' என்பதன் மூலம் கருத்தில் கொள்ளப்
ஸ் படுவது ஒரு வருடம் என்பதாகும். அதாவது, யார் இந்த
அ நோன்பினை ஒவ்வொரு வருடமும் கடைபிடித்து வரு கின்றாரோ அவர், காலம் முழுவதும் நோன்பு நோற்றவர் போலாகி விடுகின்றார்.
மேற்கூறப்பட்ட ஹதீஸ் தொடர்பில் மற்றுமொரு விளக்கம் இவ்வாறு வந்துள்ளது: “ஒரு மாதகால நோன்பு பத்து மாதங்களுக்கும் ஷவ்வால் மாத ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்கும் சமமாகும். இதுவே வருடம் முழுவதற்குமான நோன்பாகும்.
&ே 5 E 5 5 5 6 இ ஒ 65 5 5 5 5 5 5. 5 5 6 5
ஷா
தல்
வி
தெ
ஒ 5 )
ஸகாதுல் பி இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்க தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொழு நோன்புப் பெருநாள் தர்மத்தை கடமையாக்கினார்கள்.” (அபூ தாவூத்)
"பெருநாள் தினத்திற்கு முந்தைய தினம் அல்லது அதற்கு முந்தை கோதுமை, திராட்சை, வாற்கோதுமை என்பவற்றிலிருந்து ஒரு ஸாஃ (2) சுதந்திரமுள்ளவர், அடிமை, சிறியவர், பெரியவர்கள் மீதும் கடமையாகு
38
000 அல்

] நோன்புகள்
- கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி தற்கான ஷரீஅத்தின் சட்டம் என்ன? அதனை
"டுமா?
ஹதீஸில் இடம்பெற்றுள்ள “அதனைத் தொடர்ந்து” Tற சொல்லின் பிரகாரம் இந்த ஆறு நோன்புகளையும் பல் பித்ரைத் தவிர) ரமழானைத் தொடர்ந்து வருகின்ற 2 நாட்களில் நோற்பதா? அல்லது ஷவ்வால் மாதம் ழானைத் தொடர்ந்து வருகின்ற மாதம் என்பதால் வவ்வால் முழுவதும் இந்நோன்பை விட்டு விட்டு நோற்க டியுமா? என்ற வினா எழுகிறது.
இது விடயத்தில் மார்ர்க அறிஞர்கள் கருத்து வேறு டு கொண்டிருப்பினும் அதனை ஷவ்வால் மாதத்தில் ட்டு விட்டு நோற்கலாம்.
மக்கள் இந்த நோன்பு ரமழானின் ஒரு பகுதி என பிவிடுவார்கள் என அஞ்சியும் அவர்கள் தங்களுக்கு நனை கட்டாயப்படுத்திக் கொண்டு அதனை விட்ட க .ள வெறுப்பார்கள் என்பதனாலும் 'சத்துத் தராஇஃ' டிப்படையில் இவ்வாறு தொடர்ச்சியாக நோன்பு 7ற்பதை இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் ஆட்சேபித்து வ்வால் மாதத்தில் விட்டு விட்டு ஆறு நோன்புகளை பாற்கலாம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக் மார்கள்.
இமாம் ஷாதிபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ''சிலர் ழானின் சடங்குகளான, மினாராக்களை அலங்கரித் D, ஸஹர் வேளைக்கு மக்களை எழுப்புதல் போன்ற பிரதாயங்களை ஷவ்வால் ஏழாம் தினம் வரை செய்ய நயினர். எனினும், இவ்வாறான சடங்குகள் ஸு பன்னா லிருந்து வந்தவையல்ல. இதுபற்றி தெளிவற்றவர்க
க்கு விளக்குவது அவசியமாகும்.''
ஷவ்வால் நோன்பு நோற்க வேண்டும் என்ற ஹதீஸ் ஹீஹானது. எனினும், மேற்கூறப்பட்ட விளக்கங்களின் டிப்படையில், ரமழானைத் தொடர்ந்து ஷவ்வாலில் தாடர்ச்சியாக ஆறு நோன்புகளையும் நோற்க வேண்டு மன்பது கட்டாயமல்ல. ஷவ்வால் மாதத்தில் ஆறு னங்களில் நோன்பு நோற்பது ஆகுமாக்கப்பட்டதன் ரகசியம் யாதெனில், ஒரு முஸ்லிம் ரமழானின் பின்ன ம் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுபவனாக இருப்பதும் வனது ஈமானிய உறுதி தளராது இருப்பதுமாகும்.
தமிழில்: ஏ.ஆர்.எம். ஸஜீத்
தர் கள். “நோன்பாளியால் ஏற்பட்ட வீணான தவறுகளிலிருந்து நட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
பதினம் நபியவர்கள் பிரசங்கம் நிகழ்த்தும்போது சோளம், 751ஆ) அளவு ஸகாதுல் பிதர் நிறைவேற்றுவது ஒவ்வொரு தம்” எனக் கூறினார்கள். (அல்புகாரி, முஸ்லிம்)
ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 45
விடுபட்ட நோன்புகள் |
இஸ்லாம் எச்சந்தர்ப்பத்திற்கும் பொருந்திச் செல்கின் நெகிழ்வுத்தன்மை கொண்ட மார்க்கம். அது எவரையும் சிரமத்திற்குட்படுத்துவதில்லை. அல்லாஹ் கூறுகிறான்
''இந்த மார்க்கத்தில் அவன் எந்தவொரு சிரமம் தையும் ஏற்படுத்தவில்லை.” (ஸுரா அல்ஹஜ்: 78)
இஸ்லாம் மனித உடலின் பலவீனத்தைக் கருத்தி கொண்டு, ரமழானில் நோன்பை விடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. தக்க காரணத்துக்காக ரமழானில் நோன் நோற்காது சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டவ கள் அதனை முடியுமான சந்தர்ப்பத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும். இது விடயத்தில் இன்று அதிகமானவர்கள் மறதியாகவோ, அசிரத்தையாகவோ இருந்து விடுவது கவலைக்குரியது,
நோயாளிகள்
இவர்கள் இரண்டு வகைப்படுவர். முதலாம் வகைய னர் ரமழானில் நோய்வாய்ப்பட்டு பின்னர் குணமடைந்த வர்கள், இவர்கள் ஏனைய நாட்களில் தாம் விட்ட நோன்புகளை கழா செய்வது அவசியமாகும்.
“உங்களில் எவரும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால், (அவர் நோன்பு நோற். வேண்டியதில்லை. அதனைரமழான் அல்லாத) ஏனை நாட்களில் கணக்கிட்டு நோற்றுவி)டவும்."
(அல்பகரா: 184 இரண்டாவது வகையினர், நிரந்தர நோயாளிகள் இவர்களைப் பொறுத்த மட்டில் ஏழைக்கு உணவளிப்பது அவர்களுக்குப் போதுமானதாகும்.
“(நோன்பு நோற்கக் கஷ்டப்படுவோரில்) சக்திய டையோர் (அதற்குப்) பரிகாரமாக ஓர் ஏழைக் ஆகாரமளிப்பது கடமையாகும்.” (அல்பகரா: 184) பிரயாணிகள்
தூரப் பிரயாணம் செய்பவர்கள் நோன்பை விடுவதற்கு ஷரீஅத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனது ஆ மான பிரயாணத்தினால் உடலுக்கு சிரமம் ஏற்படும் என அஞ்சி ரமழானில் நோன்பை விட்ட பிரயாணி, ரமழானி நோற்க முடியாதுபோன நோன்புகளை ஏனைய நாட் ளில் கண்டிப்பாக கழா செய்து கொள்ள வேண்டும்.
"உங்களில் எவரும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால், (அவர் நோன்பு நோற் வேண்டியதில்லை, அதனை ரமழான் அல்லாத ஏனைய நாட்களில் கணக்கிட்டு நோற்றுவி)டவும்.
(அல்பகரா: 184 மாதாந்தருது (ஹைழ்), பிரசவருது (நிபாஸ்) ஏற்பட் பெண்கள்
ரமழான் மாதத்தில் மாதாந்த ருதுவுக்கு அல்லது பிரச ருதுவுக்கு ஆளாகிவிட்ட பெண்கள் நோன்பு நோற்பது ஹராமாகும். மாற்றமாக அவர்கள் ஏனைய காலத்தி தமக்கு விடுபட்ட நோன்புகளை கழா செய்வது அவர்கள்
மீது கடமையாகும்.
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 1 செப்டெம்பர் 20

(பதவா முஆஸிரா) பற்றிய இஸ்லாமிய சட்டம்
அன்னை ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். "நபியவர்களின் காலத்தில் தொடக்குடைய நிலையில் நாம் இருப்போம். அப்போது நாம் நோன்பை கழாச் செய்யுமாறும் தொழுகையை கழாச் செய்ய வேண்டியதில்லை எனவும் கட்டளை இடப்பட்டோம்."
அல்புகாரி, முஸ்லிம்) கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்
இவர்கள் ரமழானில் விடுபட்ட நோன்புகளை ஏனைய காலத்தில் மீளநோற்க வேண்டும் என்றும் ஏழைகளுக்கு உணவளித்தால் போதும் என்ற இருவேறு கருத்துக்கள் மார்க்க அறிஞர்களிடத்தில் காணப்படுகின்றன. இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு மற்றும் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு போன்றோர் இவ்வாறான பெண்கள் ஏழைகளுக்கு உணவளித்தால் மாத்திரம்
போதும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
க
]
4
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒரு கர்ப்பிணிப் பெண் பற்றி கேட்கப்பட்டது. அப்போது
அவர்கள், “அவள் நோன்பை விட்டு விடட்டும். ஒவ்வொரு நாளும் ஒரு 'முத்' அளவு ஏழைக்கு கோதுமையை வழங் கட்டும்” எனக் கூறினார்கள்.
(பைஹகி) கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் ரமழானில் விட்ட நோன்புகளை ஏனைய காலங்களில் கழா செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோர், இவர்கள் தங்களுக்கோ, தமது பிள்ளைகளுக்கோ ஆபத்து ஏற்படும் எனப் பயந்தால் நோன்பை விட்டுவிட ஷரீஅத்தில் அனு மதியுண்டு, அவர்கள் ஏனைய காலத்தில் குணமடையக் கூடியவர்களாக இருப்பதனால், இவர்களும் குணமடையக் கூடிய நோயாளிகளின் தரத்திலேயே வைத்துப் பார்க்கப் பட வேண்டியவர்கள். ஆகையால், இவர்களுக்கான சட்டமும் குணமடையும் நோயாளிகளுக்கான சட்டமே எனக் கூறுகின்றனர்.
விடுபட்ட நோன்பை நோன்பதற்கான கால வரையறை குறிப்பிடப்படாதபோதும் அடுத்த ரமழானுக்கு முன்னர் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ நிறைவேற்றுவது விரும்பத்தக்கது.
"அன்னை ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர் களுக்கு உடனே கழாச் செய்ய முடியுமான நிலை இருந்தும் ஷஃபானில் (ரமழானுக்கு முந்திய மாதம்) அதை நிறை வேற்றினார்கள்.”
(முஸ்லிம்)
う
5 rD 5
சி |
)
பெருநாள் தொழுகைக்கு முன் சாப்பிடல்
-- C -: --- 1)
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக் கிறார்கள். "நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன் பேரீத் தம் பழங்களைச் சாப்பிடும் வரை புறப்பட மாட்டார்கள். மேலும் அவற்றை ஒற்றையாகச் சாப்பிடுவார்கள்.”
(அஹ்மத்)
0900

Page 46
அறிவுத் தந்தை அல்ல 27.09.2009 அன்றோடு அவரை ஞாபகிக்கும் முக
இலங்கை நளீம் வ
வாழ்ச்
அஷ்கர் அரூஸ், பேருவளை ஏ 9 2 3 4 5 26 2 O 2 2 G S 8 9 9
மர்ஹூம் நளீம் ஹாஜியார் இறை மார்க்கம் இலங்கை மண்ணில் வளர்வதற்கும் இலங்கை முஸ்லிம் சமூகம் சுபிட்சமாக வாழ்வதற்கு தனது செல்வத்தைக் கொண்டு போராடிய ஒரு போராளி; ஒரு சமூக ஆர்வலர்; ஒரு தூரதிருஷ்டி ; இலங்கை மண்ணின் யுகப் புருஷர்; என்றும் மனித மனதில் வாழ்பவர்; இன்றைய கல்விமான் களின் தந்தை; வாழையடி வாழையாக வாழ்வதற்குப் பிறந்த மனிதர்களுக்கு மத்தியில் ஓர் இலட்சியவான்; செல்வச் சீமான்களுக்கு வாழ்க்கைத் தத்துவத்தைக் கற்றுக் கொடுத்த ஓர் ஆசான்.
இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தைக் கொண்ட பேருவளை மண்ணில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த நளீம் ஹாஜியார் வறுமையின் கோரப்பிடிக்குள் தனது வாழ்வை ஆரம்பித்தார். தரீக்காவின் பாசறையில் மார்க்க விழுமியங் களோடு வளர்ந்த அவர், வறுமை காரணமாக தனது கல் வியை ஐந்தாம் வகுப்புடன் நிறுத்திக் கொண்டார். சாதா ரண ஒரு கூலித் தொழிலாளியாக மாணிக்கக் கல் வியாபா ரத்தில் களம் இறங்கிய நளீம் ஹாஜியாரை இலங்கை சமூ கம் தேசத்தின் தொண்டராக, ஏழைகளின் தலைவராக, உண் மையான இறையடியானாக என்றும் இனங் காண்கிறது.
இன்றைய சமூக சூழலில் சிலரிடம் செல்வம் இருக்கின் றது. ஆனால் அதனை இறைவனுக்காக சமூ கத்திற்குச் செலவிடும் மனம் அவர்களிட
என்றும் இல மில்லை. அதேவேளை, செலவிடத்தக்க
மார்க்கத்துக்கு மு செல்வத்தைக் கொண்டிராத எத்தனையோ பேர் இறைவனுக்காய் செலவு செய்ய வேண்
கொடுத்து தூய டும் என ஆசைப்படுகின்றனர். இத்தகை
அடியானாக வாழ யோரும் சிலபோது செல்வத்தைக் கண்டு
நளீம் ஹாஜியார் மனநிலை மாறிவிடுவதையும் பார்க்கிறோம்.
எண்ணத்தில், .ெ செல்வமும் அதனை இறைவனுக்காக செல
மாத்திரமின்றி, விடும் உள்ளமும் கொண்ட மனிதர்கள் சிலரே. இதற்கு நடைமுறை வடிவம்
வீட்டிலும் தொ கொடுத்து அதனை தனது பிரார்த்தனையா
அறையோடு விடு கக் கொண்டு வாழ்ந்தவர் நளீம் ஹாஜியார்.
'ஸகாத் அறை : | "யா அல்லாஹ், எனக்கு இன்னும் இன்
ஓர் அறைன னும் செல்வத்தைத் தந்தருள்! ஹலாலான
ஒதுக்கியிருந்து வழியிலே பொருள் தேடும் பாக்கியத்தை தந்தருள்! அவற்றை உனது பாதையில்
இதே - அன்னாரி செலவிடும் உள்ளத்தையும் அதற்கான
ப மார்க்கப்பற் வாய்ப்புக்களையும்
ஏற்படுத்தித்
வெளிச்சம் பே
2 காட்டுகிறது
40 -
-- 000 அ!

றாஜ் நளீம் அவர்கள் இறையடி சேர்ந்து நான்கு வருடங்கள் நிறைவடைகின்றன. மாக இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.
முஸ்லிம்களுக்கு றாஜியார் கூறும் க்கைப் பாடம்
2 ) |
ருவாயாக!'' இது புனித நகர் மக்காவிலே, ஹஜ், ம்ராவின்போது மாமனிதர் நளீம் ஹாஜியார் புனித இல்லம் கஃபாவின் சீலையை பற்றிப் பிடித்துக் கொண்டு
ண்ணீர் மல்கக் கேட்ட பிரார்த்தனையே இது.
வெறும் அரை சத ஆயுளுக்கு உத்தரவாதப்படுத்த தடியாத மனிதன் இவ்வுலகில் மார்தட்டுவதற்கு அப்படி
ன்னதான் இருக்கின்றது? "வாழ்ந்தால் மரமாய் நிழல் காடுத்து வாழ்வோம்; வீழ்ந்தால் விதையாய் புது உற்பத்திக்காய் வீழ்வோம்'' என்ற மூல நாதத்தோடு ாழ்ந்தவர் நளீம் ஹாஜியார். இன்றைய சடவாத, மதலாளித்துவ உலகில் மூட நம்பிக்கைகளும் மௗட்டீகமும் நிறைந்திருந்த இலங்கை மண்ணில் இத்தகைய ஒரு மனிதர் தோன்றி மறைந்துள்ளார் என்பது இறையருள் என்றே கூற வேண்டும்.
நளீம் ஹாஜியார் தனது ஆரம்ப கட்ட உளமாற் த்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
"எனது மாணிக்கக்கல் வியாபாரம் எஹலியகொடையை மெயமாக வைத்துத் தொடங்கியது. ஒரு நாள் அங்குள்ள எனது மாமனார் வாஹித் ஹாஜியார் கடையில் அமர்ந் தன். அமைதியான சந்தடியற்ற அந்த சூழலில் திடீரென
என்னை அறியாமல் ஏதோ ஓர் உணர்வினால் உந்தப்பட்டு என்னைப் பற்றிச் சிந்திக்கலா
னேன். நான் இப்படியே உழைக்கும் இயந் தலிடம்
திரமாக இயங்கிக் கொண்டிருப்பதா? எனது இறை
வாழ்வு இப்படியே இன்பங்களிலும் கேளிக் ஓந்தவர்
கைகளிலும் கழிந்து பயனற்றதாக, பொருளற்
றதாக அப்படியே மண்ணோடு மண்ணாக - தனது
மறைவதா? நான் நல்லதோர் எதிர்காலத்தை சயலில்
அமைத்துக் கொள்ளக் கூடாதா? வாழ்க்கை தனது
யில் நான் ஓர் உண்மையான மனிதனாக மகை
மாறக் கூடாதா? இப்படியாக பல எண் ணங்கள், வினாக்கள் ஓர் அர்த்தமுள்ள
விடையை வேண்டி எனது உள்ளத்தில் ஒன் னவும்
றன் பின் ஒன்றாக அலையாய் எழுந்தன. அப்போதே என் உள்ளத்தில் நெஞ்சுரமும் வைராக்கியமும் பிறந்தது. எனது வாழ்வுக்கு ஒரு பொருளையும் கருத்தையும் வழங்கத் தீர்மானித்தேன்.
பற
ஒ ஒ 9 (7) 97) 2 இ 5) ஒ 8 ) ) ) 12) 5 பி ( 9 ) 41. ) )
லெடமாக
ய
தமை
பட்டுக்
"தூய ஆனந்தம் என்பது நாம் உயிரோடிருக்கும் போதே
ல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009
அல்

Page 47
நமது சிந்தனைகளும் நம்பிக்கைகளும் அடுத்தவர் சொத்தாக மாறிவிடுவதைக் காணும் போது இயல்பாக வருவதாகும். அந்த நம்பிக்கைகளும் சிந்தனைகளும் நாம் மறைந்த பிறகாவது அந்த மனிதர்களுக்குப் பயன்படும் என்ற ஆறுதலும் திருப்தியும் மகிழ்ச்சியும் எம் உள்ளத்தை நிரப்பப் போதுமானவையாகும்.” நளீம் ஹாஜியார் தனது வாழ்விலும் தான் மரணித் பின்னரும் கூட இலங்கை சமூகம் பொதுவாகவும் முஸ்லி சமூகம் குறிப்பாகவும் பயன் பெறும் வகையில் பல பல களை செய்துவிட்டுச் சென்றார்.
இலங்கை முஸ்லிம் சமூகம், முஸ்லிம் பாடசாலைக கல்வியில் பின் தங்கியிருந்த நிலையை அவதானித்த நளீ ஹாஜியார் 'கல்வி மறுமலர்ச்சி இயக்கத்தினூடாக' மு. லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடு தார். உயர் கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக் தொழிற்கல்வியை வழங்குவதற்காக 'இக்ரா தொழில் நு! பக் கல்லூரி'யையும் நிறுவினார். அத்தோடு, முஸ்லிம்கள் மார்க்கத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக இலங்ை பூராகவும் கட்டப்பட்ட பல பள்ளிவாசல்களுக்கு தன்ன லான உதவிகளைச் செய்ததோடு, வெறும் ஆன்மிக உண வோடு பள்ளிவாசல்கள் நிலைபெறாமல் அவற்றில் அறிய கலந்த ஆன்மிகம் வளர்வதற்காக உலக, மார்க்கக் கல்விை யும் போதிக்கும் 'ஜாமிஆ நளீமிய்யா' கலாசாலையையு ஸ்தாபித்தார். தவிரவும் குடும்ப வாழ்வில் இணைந்து கொள்ள கஷ்டப்படுகின்ற எத்தனையோ யுவதிகளை: கரை சேர்த்துள்ளார். மற்றும் தான தர்மங்கள், பொது சேவைகள் என எத்தனையோ தனிநபர், குடும்ப வாழ்வில் ஸ்திரத்தன்மையையும் பாதுகாத்திருக்கிறார்.
இவற்றைத் தாண்டி நளீம் ஹாஜியாரை மாற்று ம சகோதரர்கள் நன்றியோடு நினைவு கூருகின்றனர். வர லாற்றுப் பக்கங்களில் பதியப்பட வேண்டிய ஒரு சம்! வத்தை எடுத்துக்காட்டடுவது பொருத்தம்.
'அப்பு' எனும் சிங்கள சகோதரர் இரத்தினபுரியில் ஏல தின் அடிப்படையில் ஒரு கல்லை 40,000/= கடனுக் கொள்வனவு செய்தார். எனினும், அதனை 10,000/= க்கேனும் அவரால் விற்க முடியவில்லை. இதனால் தனது வீட்டை அடகு வைத்து இந்தக் கடனை அவர் கொடு; தார். பின்னர், மாணிக்கக்கல் வியாபாரத்தில் அவரா முன்னேற முடியவில்லை. காலப் போக்கில் அவர் ஒ சாரதியாக பணியாற்றும் நிலையேற்பட்டது. இக்கால பகுதியில் பல மாணிக்கக்கல் வியாபாரிகளை இவர் நளீ
ஹாஜியாரின் வீட்டிற்கு அடிக்கடி அழைத்து வருவதுண்டு இதனால், ஹாஜியாரும் இவருக்கு மேலதிகமாக 100/ கொடுப்பது வழக்கம். ஒரு நாள் இந்த சாரதி (அப்பு) தா ஏலவே வீட்டை அடகு வைத்து வாங்கிய அந்தக் கல்லை யும் தன்னோடு கொண்டு வந்தார். தான் அடைந்த கஷ்ட களையெல்லாம் நளீம் ஹாஜியாரிடம் முறையிட்டார் இந்தக் கல்லை மதிப்பீடு செய்த ஹாஜியார், 'அது பெறும் குறைவானது' என்பதை உணர்ந்தார். தனது கஷ்ட நஷ்ட தைக் கூறி ஏதேனும் உதவியைப் பெற்றுச் செல்லும் நோ கில் வந்த சாரதிக்கு 40,000/= ஐக் கொடுத்து இதனூடா சிலவேளை கூடுதல் இலாபம் கிடைத்தால் மேலதிகமா உனக்கும் தருவேன் என்று கூறி அனுப்பினார். தனக் மேலதிகமல்ல இதுவே பெரிது! என்ற ஆத்ம திருப் யோடு சென்ற சாரதி மீண்டும் தனது வீட்டைப் பெற்ற
18. 6 5. 4 2. 2 y' S 8 9 9 U. 9. U H• - C" 14 |
|09
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 20

த பி
ள்
பி. 94 9: E -
4: 05.
மாணிக்கக்கல் வியாபாரத்திலும் ஈடுபடத் தொடங் கினார்.
இவ்வாறு அடிக்கடி வியாபாரிகளுடன் ஹாஜியார் வீட்டைத் தரிசிக்கும் இந்தச் சாரதியை பல நாட்களாக கண்ணுறாத ஹாஜியார் ஒரு தடவை தன்னைச் சந்திக்கு மாறு தூதனுப்பினார். உடனே ஹாஜியாரின் அழைப்பை ஏற்று நன்றியுணர்வோடு சமுகமளித்த அந்தச் சாரதியை தனது இல்லத்திலேயே சந்தித்து 50, 000/= பணத்தைக் கொடுத்து 'இது உன்னிடமிருந்து பெறப்பட்ட கல்லை விற்றதன் மூலம் கிடைத்த வருவாயில் உனது பங்கு' என்று கூறினார். இத்தகைய மனிதர்களும் பூமியில் வாழ்கிறார் களா? என்ற உணர்வோடு புறப்பட்ட அவர் அன்று முதல் தனது குடும்பத்தார், நண்பர்கள், அனைவரும் தமக்குக் கிடைக்கும் கற்களை ஹாஜியாரிடம் கொண்டு வந்து முதலிலே காட்டுவதை வழக்கப்படுத்திக் கொண்டதாக குறித்த நபரே நன்றியோடு கூறிய வார்த்தைகள் அவை.
"மரணம் இப்பொழுது வந்தாலும் நான் திடுக்கிட மாட்டேன்.
இந்த வாழ்க்கையில் நான் அதிகம் பெற்றிருக்கிறேன். அதாவது கொடுத்திருக்கிறேன்.
சில வேளைகளில் பெறுவதற்கும் கொடுப்பதற்கும் இடையில் வேறுபாடு காண்பது சிரமமாகிவிடுகின்றது. ஏனெனில், இவ்விரு சொற்களுக்கும் ஆன்மாவின் உலகில் பொருள் ஒன்றுதான். நான் கொடுத்த ஒவ்வொரு தடவையும் எடுத்து மிருக்கிறேன். யாரோ ஒருவர் எனக்குக் கொடுத்தார் என்பதல்ல. நான் யாருக்குக் கொடுத்தேனோ அவரது உள்ளத்தை எடுத்துக் கொண்டேன்” நளீம் ஹாஜியார் இலங்கை முஸ்லிம் சமூகத்தை கற்ற சமூகமாவே மாற்ற முயற்சித்தார். அன்னாரைப் போன்ற ஒருவர் இலங்கை முஸ்லிம் வரலாற்றில் தோன்றியிருக்கா விட்டாடல் இலங்கை முஸ்லிம் சமூகம் கல்வியில் ஒரு நூற்றாண்டு காலம் பின்னோக்கி நகர்ந்திருக்கும் என்பது கல்விமான்களின் கருத்து.
இந்த வகையில் நளீம் ஹாஜியார் மிக ஆழமாக நேசித்த ஓர் இடம்தான் அல்லாஹ்வின் நாமம் போதிக்கப்படும் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம். அன்னாரின் தூய்மையான எண்ணத்தால் இன்னும் அது இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் ஒரு கலங்கரை விளக்காக கருதப் படுகின்றது.
என்றும் இறை மார்க்கத்துக்கு முதலிடம் கொடுத்து தூய இறை அடியானாக வாழ்ந்தவர் நளீம் ஹாஜியார். தனது எண்ணத்தில், செயலில் மாத்திரமின்றி, தனது வீட்டிலும் தொழுகை அறையோடு விஷேடமாக 'ஸகாத் அறை' எனவும் ஓர் அறையை ஒதுக்கியிருந்தமை அன்னா ரின் மார்க்கப்பற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இறுதியாக, நளீம் ஹாஜியாரின் இத்தகைய சாதனைக ளுக்குப் பின்னால் ஒரு மறைகரத்தையும் நன்றியோடு நினைவு கூர வேண்டும். ஒருமுறை நளீம் ஹாஜியாரிடம் ''உமது வெற்றியின் இரகசியம் என்ன?'' என்று கேட்டபோது, எவ் விதத் தயக்கமுமின்றி “எனது மனைவி” எனக் கூறினார்கள்.
(49ம் பக்கம் பார்க்க)
ப
அ.
ܗ
<- 11
பி
- -
19 908
A1

Page 48
இளை இறைய மறைவ குறை | இளை! இமயப்
இஸ்லாம் -பொது அறிக
ஜம்இய்யதுத் தலபா IBS நிறுவனத்தின் அனுசர ணையுடன் திறமையான மாணவர்களுக்கு தகுந்த வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நாடளா விய ரீதியில் மாணவர்களுக்கான போட்டி ஒன்றை நடத்துகின்றது.
- இக்கேள்வி-பதில் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பணப்பரிசில்கள் மற்றும் உயர் கல்விக்கான புலமைப் பரிசில்களை IBS நிறுவனத் திடமிருந்து பெற்றுத் தருவதற்கு ஜம்இய்யதுத் தலபா காத்திருக்கிறது. வினாக்கள்
ஒரு நபியின் கனவில் சூரியன், சந்திரன் மற்றும் 11 நட்சத்திரங்களும் அவருக்கு ஸஜதா (தலை வணங்குதல்) செய்தன. அந்த நபி யார்?
அ. இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் ஆ. நூஹ் அலைஹிஸ்ஸலாம் இ. யஃகூப் அலைஹிஸ்ஸலாம்
ஈ. யூஸுப் அலைஹிஸ்ஸலாம்
2. |
மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு முக்கியமான நிகழ்வொன்று மக்காவில் இடம்பெற்றதாக அல்குர்ஆன் குறிப் பிடுகின்றது. அந்நிகழ்வு யாது?
அ. பத்ரு யுத்தம் ஆ. ஹுதைபிய்யா உடன்படிக்கை இ. மிஹ்ராஜ் நிகழ்வு
ஈ. ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப்
ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மரணம் 3. பின்வரும் ஹதீஸை பூரணப்படுத்தவும்: ".
அல்லாஹ் கருணை காட்ட மாட்டான்.” அ. அல்லாஹ்வை அடிபணிய மறுப்பவர்களுக்கு ஆ. பிறருக்கு கருணை காட்டாதவர்களுக்கு இ. பெற்றோரை கருணையுடன் கவனிக்கா
தவர்களுக்கு ஈ. தக்வா இல்லாதவர்களுக்கு
4.
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "யார் இந்த ஸுராவை
தினமும் இரவில் ஓதி
O)
42
000 அ

தர்களே! னியில் இணைந்திடுவோ!ே எ பாதையில் நகர்ந்திடுவோம்! றைந்த கொள்கைகளை கூடிநின்று தகர்த்திடுவோ!ே | சக்திகள் இணைந்தெழட்டும்! 'ரட்சியும் இமைப்பொழுதினில் என்றாகட்டும்! புப் போட்டி நிகழ்ச்சி
48C800000840:48:3443048880000000
வருகிறாரோ அவருக்காக எழுபதினாயிரம் மலக்குகள் பாவ மன்னிப்புத் தேடுவார்கள்.”
அ. ஸுரா ஹமத் ஆ. ஸுரா அல்முல்க் இ. ஸுரா அல்வாகிஆ ஈ. ஸரா அத்துஹான் “ஹதீஸ்” என்பதன் பொருள் யாது?
அ. செயல் ஆ. வாழ்க்கை இ. தொகுப்பு ஈ. பிரசங்கம்
மக்களை நேர்வழிப்படுத்துவதற்காக நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சென்ற நாடு எது? அ. ஸிரியா ஆ. ஈராக் இ. பலஸ்தீன் ஈ. யமன்
"மிதா” என்றால் என்ன?
அ. மஸ்ஜிதுக்கு வெளியில் உள்ள பகுதி ஆ. மஸ்ஜிதுக்குள் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி இ. வுழூ எடுக்கின்ற இடம் ஈ. பண்டைய முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட
பெயர் 'சந்தை கண்காணிப்பாளர்'
மறுமை நாளில் ஒரு முஸ்லிமிடம் வினவப்ப டுகின்ற முதலாவது விடயமாக ஹதீஸ் அடையா ளப்படுத்தும் விடயம் எது?
அ. நாணயம் ஆ. வணக்கம் இ. அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை ஈ. தவறான செயற்பாடுகள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "எவர் ஒருவரது இறுதிச் சொல்
... என்பதாக இருக்கிறதோ அவர் சுவர்க்கம் நுழைவார்.” அ. அல்லாஹு அக்பர்
ஒஹஸனாத் + ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 49
ஆ. யா அல்லாஹ்) இ. ஆமன்து பில்லாஹ்
ஈ. லா இலாஹ இல்லல்லாஹ் 10. புனித குர்ஆன், பலபெயர்களால் அல்குர்ஆனில்
அழைக்கப்படுகின்றது. அதில் ஒன்று யாது? அ. ஜமீல் ஆ. அலக் இ. லலாம் ஈ. திக்ர்
விடைகள் வந்து சேர வேண்டிய முகவரி:
ஜம்இய்யா கேள்வி-பதில் இல. 67, கவுடான வீதி, தெஹிவளை. Email - Marketing@ibslanka. com
முடிவுத் திகதி: 30 செப்டெம்பர், 2009
வெற்றி பெறும் 10 பேருக்கு வழங்கப்படும் புலமைப் பரிசில்கள்:
BTEC - HND in Business (IT), UK Islamic Banking & Finance,UK Foundation Studies in IT & Business
ஆறுதல் பரிசுகளும் உண்டு.
குறிப்பு: போட்டியாளர்கள் வெற்றி பெற்றால் தெரிவு
செய்யும் பயிற்சிநெறி எது என்பதையும்
விடைப் பத்திரத்தில் குறிப்பிடவும்.
விஷேட இப்தார் நிகழ்ச்சி 2007, 2008ஆம் ஆண்டுகளில் ஜம்இய்யா நடத்திய ஐந்து நாள் பயிற்சிநெறியில் கலந்து கொண்ட கொழும்பு நகர மாணவர்களுக்கான விஷேட இப்தார் நிகழ்ச்சி யொன்று இம்மாதம் 04ஆம் திகதி தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் சகோதரர் உஸாமா நௌபல் தலைமையில் நடைபெற்றது.
ஜம் இய்யாவின் கொழும்பு உப பிராந்தியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வளவாளராக அஷ்ஷெய்க் ஸுப்யான் (நளீமி) கலந்து கொண்டார். இதில், கொழும்பு உப் பிராந்தியத்தின் ஊழியர்கள் உட்பட 55 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கியாமுல் லைல் நிகழ்ச்சி ஜம்இய்யாவின் ஊழியர்களுக்கான கியாமுல் லைல் நிகழ்ச்சியொன்று அண்மையில் இறக்காமம் கிளையில்
இடம்பெற்றது.
கிளை ஒருங்கமைப்பாளர் ஏ.எச். ரகீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் “ரமழானும் உளத்தூய்மையும் எனும் தலைப்பில் மௌலவி முஜிப்தீன் (ஹாமி) உரை யாற்றினார். 'ரமழானும் ஊழியனும்' எனும் தலைப்பில் உஸ்ரா கலந்துரையாடல் சகோதரர் ஏ. இர்ஷாத் தலை
மையில் நடைபெற்றது. அல்ஹஸனாத் 1 ரமழான் - ஷவ்வால் 1430 4 செப்டெம்பர் 2011

ஏழு நாள் பயிற்சிநெறி
ஜம்இய்யதுத் தலபதில் இஸ்லாமிய்யா 2009 ஆம் ஆண்டு க.பொ.த. உ/த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் களுக்கான 7 நாள் பயிற்சிநெறிகளை நாடளாவிய ரீதியில் நடத்த திட்டமிட்டுள்ளது.
இஸ்லாமிய அடிப்படை அம்சங்கள், உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகள், ஆளுமை விருத்தி நிகழ்ச்சிகள், ஆன்மிக விருத்தி நிகழ்ச்சிகள், பண்பாட்டு விருத்தி நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் பயிற்சிநெறி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு பின்வரும் 06 நிலையங்களில் இப்பயிற்சி நெறிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
25.09.2009 - பாணந்துறை 26.09.2009 - இறக்காமம் 27.09.2009 - உலப்பனை 28.09.2009 - பேருவளை, கிண்ணியா, புத்தளம்
இப்பயிற்சி நெறிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் பின்வரும் இலக்கங்களோடு தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு ஜம் இய்யாவின் நாஸிம் அஷ்ஷெய்க் ஸில்மி ஜூமான் (இஸ்லாஹி) வேண்டுகின்றார்.
வட மேற்குப் பிராந்தியம் - சகோதரர் பைஸல் - 0777562710, மேற்குப் பிராந்தியம் - அஷ்ஷெய்க் ரிழ்வான் (இஸ்லாஹி) - 0773-950466, வட கிழக்குப் பிராந்தியம் - சகோதரர் பைஸர் - 0772-271233, மத்திய பிராந்தியம் - சகோதரர் முனீர் (Bsc) - 0771-988599, கிழக்குப் பிராந்தியம் - அஷ்ஷெய்க் ஸஜீத் (இஸ்லாஹி) - 0716039765, கொழும்பு உப பிராந்தியம் - அஷ் ஷெய்க் ஸுப்யான் (நளீமி) - 0777-004565, 0717-004565
பரீட்சையை எதிர்கொள்வது எப்படி
கடந்த மாதம் நடைபெற்று முடிந்த க.பொ.த. (உ/த) பரீட்சையை எதிர்கொண்ட மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துமுகமாக "பரீட்சையை எதிர்கொள்வது எப்படி?”' எனும் தலைப்பிலான கருத்தரங்கு ஒன்று 09.08.2009 ஆம் திகதி மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி, ஆரம்பப் பிரிவின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஜம்இய்யாவின் மருதமுனைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கில் டாக்டர் மகாரிம் விரிவுரையாளராகக் கலந்து கொண்டு எவ்வாறு பரீட்சையை இலகுவாகவும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்வது என்பது பற்றி விளக்கமளித்தார்.
இக்கருத்தரங்கில் இவ்வருடம் க.பொ.த. (உ/த) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
=9 600
- 43

Page 50
சிறுவர்) புங்கா
புனித ரமழானின்
பிரியாவிடை
இஸ்லாமிய மாதங்களில் சில ஏனைய மாதங் களை விட மிகவும் சிறப்புப் பொருந்தியன. அவற்றுள் முஹர்ரம், ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், ரமழான் என்பன குறிப்பிடத்தக்க மாதங்களாகும். அதிலும் ரமழான் மாதமானது நன்மைகளை பன்மடங்கு ஈட்டித்தரும் ஒரு மாதமாகும்.
இவ்வாறானதொரு மகத்துவமிக்க மாதம் எம்மை விட்டுப் பிரியும்போது, ஒரு நெருங்கிய நண்பன் எம்மை விட்டுப் பிரிந்து செல்லும்வேளை ஏற்படுவதைப் போன்ற பிரிவுத் துயர் ஏற்படுகிறது.
ரமழான் முடிந்த அடுத்த நாளை அல்லாஹ் நோன்புப் பெருநாளாக ஆக்கித் தந்துள்ளான். ரமழா னின் பிரிவுத் துயரால் நாம் கலங்கி விடாதிருக்க ஈதுல் பித்ர் எம்மை வந்தடைகிறது. அதன் மூலம் மன ஆறுதல் பெற்று ரமழான் பெற்றுத் தந்த பயிற்சிகளை, பாடங்களை ஏனைய மாதங்களிலும் பின்பற்று வோமாக!
என்.எப். அய்மா கமு/அல்ஹம்றா வித்தியாலயம், மருதமுனை
முகஸ்துதியின் தண்டனை
பிறருக்கு காண்பிப்பதற்காக நற்செயல்கள் செய்தோரின் தண்டனை மறுமையில் பயங்கர மானதாக இருக்கும். அது குறித்து நபியவர்கள் 'ஜூப்புல் ஹுஸ்ன்' இலிருந்து பாதுகாப்புத் தேடி வாருங்கள் என்றார்கள். அன்னாரின் தோழர் கள் 'ஜூப்புல் ஹுஸ்ன்' என்றால் என்ன? என வினவினார்கள். அது நரகத்தில் ஒரு படுகுழி. அப் படுகுழியிலிருந்து நரகமே நூறு தடவைகள் பாதுகாப்புக் கோருகிறது என்றார்கள். அதில் யார் நுழைவார்கள் எனத் தோழர்கள் கேட்ட போது, தன்னுடைய நற்செயல்களை பிறருக்குக் காண்பிக்கும் நோக்கில் வணக்கத்தில் ஈடுபட்ட வணக்கவாளி என்றார்கள். (அத்திர்மிதி)
சாறா யூஸுப் அலி, கனேதென்ன
44

நபிமார்களின் சிறப்புப் பெயர்கள்
1. அபுல் பஷார் (மனித இனத்தின் தந்தை)
நபி ஆதம் (அலை) 2. அபுல் அன்பியா (நபிமார்களின் தந்தை) - நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் 3. றூஹுல்லாஹ் (உயிரோடிருப்பவர்)
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம்
4. அபுல் அறப் (அறபிகளின் தந்தை)
நபி இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம்
5. கலீமுல்லாஹ் (அல்லாஹ்வுடன் உரை
யாடியவர்) -
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம்
6. கலீபதுல்லாஹ் (அல்லாஹ்வின் பிரதி
நிதி)
நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம்
அபுல் பஷர்அத்தானி (மனித இனத்தின் இரண்டாவது தந்தை)
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம்
8. கலீலுல்லாஹ் (அல்லாஹ்வின் நண்பன்)
நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்
9. கதீபுல் அன்பியா (நபிமார்களின் பேச்
சாளர்)
நபி ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்
10. தபீஹுல்லாஹ் (இறைவன் பாதையில்
அர்ப்பணிக்கப்பட்டவர்) நபி இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம்
11. நஜீமுல்லாஹ் (அபாயத்திலிருந்து பாது
காக்கப்பட்டவர்)
- நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம்
நஸீஹா ஷரீப், திவுரும்பொல
ல்ஹஸனாத் *ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 51
சிந்தனைக்கு சில துளிக நம்பிக்கை என்ற உறுதிக்கு முன்னால் கஷ் கள் எல்லாம் பாழடைந்த வீடு போன்று ச
விடுகின்றன.
காலமெனும் ஆழ்கடலில் பயணம் செல் எமக்கு கலங்கரை விளக்காகத் திகழ்ப நல்ல புத்தகங்களே.
உண்மையை நேசி. ஆனால் பிழையை மன் துவிடு. நீ உயர்ந்த மனிதனாய் ஆகிவிடுவ தோல்வியைக் கண்டு துவண்டு விடாதீர் அறிவை மென்மேலும் பெருக்கிக் கொ தரப்பட்ட வாய்ப்பே தோல்வி.
ஏ. இர்பா சுமையா மகளிர் அரபுக் கல்
பொன்மொழிகள்
அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பதற்கு அடையாளம், அல்குர்ஆன் மீது அன்பு வைப்பதாகும்.
- ஸஹ்ல் இப்னு அப்தில்லாஹ்
யார் தனது இரட்சகனை சரியாக அறிந்து கொள்கின்றாரோ அவர் அல்லாஹ்வை விரும்புவார்.
- ஹஸன் இப்னு அலி (ரழி)
கோழையின் மரணம் அவனது வாழ்விலும் வீரனின் வாழ்வு அவனது மரணத்திலும் இருக்கிறது.
- அல்மன்பலூதி (ரஹ்)
யார் ஒரு விடயம் பற்றி கேட்ட உடனே எனக்குத் தெரியாது அல்லது முடியாது என்று பதிலளிக்கின்றாரோ, நிச்சயமாக அவர் நல்லதொரு சந்தர்ப்பத்தை இழந்து விட்டார்.
- இமாம் அஷ்ஷஅபி
அல்முஜ்தமஃ.விலிருந்து பின்த் மரிக்கார்
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்ட

டங் சிந்து
லும்
வை
னித் எய்.
கள். ள்ள
பனர்,
வினா-விடைப் போட்டி-18 வினாக்கள் 01. ஆப்கானிஸ்தானை 1933 - 1973 வரை ஆட்சி
செய்த மன்னன் யார்? 02. இஸ்லாமிய நூற்கள் மற்றும் இணைய தளங்களை வாசித்து இஸ்லாத்தில் நுழைந்த ஹிந்துப் பெண்மணியின் இஸ்லாமியப் பெயர் என்ன? 03. ரிப்கா பாரி எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 04.ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆட்
சிக் காலம் எத்தனை வருடங்களாக இருக்கும்? 05 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் மகன் இப்ராஹீம் எத்தனை
யாவது வயதில் வபாத்தானார்? 06 'அல் இஹ்ஸான்' என்றால் என்ன? 07 ருபைஃ இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு
அவர்கள் அப்போதைய வல்லரசான பாரசீக சாம்ராஜ்யத்தின் மேலதிகாரிக்கு தஃவாவை
எத்திவைத்தார். அவர் யார்? 08 மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்கள் பிறந்த
ஊர் எது? 09 ஸகாத் கொடுக்க மறுத்தவர்களுக்கெதிராக
ஆயுதமேந்திப் போராடிய கலீபா யார்? 10 மெளலானா மௌதூதி ரஹிமஹுல்லாஹ்
அவர்கள் பெண்கள் குறித்து கூறிய கருத் தைக் குறிப்பிடுக.
லூரி.
போட்டியில் வெற்றிபெற்றவர்களின் விபரம் பக்கம் 50ல் பார்க்கவும்)
இக்கேள்விகளுக்கான சரியான விடைகள் இவ்விதழிலேயே உண்டு, அவ்விடைகளைக் கண்டுபிடித்து எழுதியனுப்புவோருள் அதிஷ்டசாலியாகத் தெரிவு செய்யப்படும் ஒருவருக்கு இஸ் லாமிய சொற்பொழிவுகள் அடங்கிய இறுவட்டும் ஏனைய பத்து அதிஷ்டசாலிகளுக்கு அடுத்த மாத அல்ஹஸனாத் இதழும் பரிசாக அனுப்பி வைக்கப்படும். இன்றே உங்கள் விடைகளை ஜூலை 25 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வையுங்கள்.
சிறுவர் பூங்கா
சிறுவர் பூங்கா
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09
2009 000 -
45

Page 52
சிங்கள மொழி தேர்ச்சி
உருவாக்குவது மா
பஸ்லுல் பாரிஸ்
எ நல் வர LDS பெ
இந்நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு இஸ்லாத்தின் வழிகாட்டலை சரியாக வழங்குவதற்கும் இன உறவுப் பாலம் அமைப்பதற்கும் சிங்கள மொழியில் தேர்ச்சியுள்ள ஷரீஆத் துறை ஆலிம்களை உருவாக்குவது மார்க்கக் கடமையாகும் என ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் தெரிவித்தார்.
யில்
யின்
வா
சல்
சிங்கள மொழிப் புலமையுள்ள ஆலிம்களை உரு வாக்கும் முன்னோடி உயர் கலாபீடமான திஹாரி தன்வீர் அகடமியின் அறிமுக நிகழ்வொன்று அண்மையில் கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தன்வீர் அகடமி மற்றும் ஆஇஷா ஸித்தீக்கா கலா பீடத்தின் பணிப்பாளர் மெளலவி ஏ.எல். எம். இப்ராஹீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும்
பேசிய அவர் தெரிவித்ததாவது:
15 ஓட
• இன்று 15%க்கும் அதிகமான முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழியில் கல்வி கற்கின்றனர். 50க்கும் மேற் பட்ட அஹதிய்யா பாடசாலைகள் சிங்கள மொழியில் நடத்தப்படுகின்றன. இந்த மாணவர்களுக்கெல்லாம் இஸ்லாத்தைப் போதிப்பதற்கு சிங்கள மொழியில் தேர்ச்சியுள்ள ஆலிம்கள் இல்லாதிருப்பது பெரும் குறையாகும். அதுமட்டுமன்றி, இன்று ஊடகங்களில் முஸ்லிம் சமூகம் பற்றித் தெரிவிக்கப்படுகின்ற தப்பபிப் பிராயங்களுக்கு இஸ்லாத்தின் பின்புலத்தில் நின்று பதிலளிக்கக்கூடிய சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்ற ஆலிம்கள் முஸ்லிம் சமூகத்தில் இல்லை, எனவே, சிங்கள மொழிப் புலமையுள்ள உலமாக்களை உருவாக்குவதே இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வாகும்.
இன்னொருபுறம், முஸ்லிம்கள் தொடர்பாக பிழை யான கருத்துக்கள் இந்நாட்டில் பரப்பப்பட்டு வருகின் றன. ஆனால், முஸ்லிம்கள் இந்நாட்டுக்கு செய்த சேவை கள் அளப்பரியன. இதனால்தான் "முஸ்லிம் சமூகம் இந்நாட்டின் முதுகெலும்பு' என முன்னாள் பிரதமர் டீ.. எஸ், சேனநாயக்க குறிப்பிட்டார். முஸ்லிம்கள் இந் நாட்டு மன்னர்களின் ஆலோசகர்களாகவும் அமைச்சர் களாகவும் மருத்துவர்களாகவும் சமையற்காரர்களாகவும் படைவீரர்களாகவும் படைத்தளபதிகளாகவும் பணி யாற்றி நாட்டின் அபிவிருத்திக்கும் பாதுகாப்பிற்கும் பங்களிப்புச் செய்துள்ளனர்,
- முஸ்லிம் சமூகம் இந்த நாட்டின் இறைமைக்கு ஒருபோதும் பங்கம் ஏற்படுத்தியது கிடையாது. அவர்கள்
46
600 அல்

புள்ள ஆலிம்களை
க்கக் கடமை - அஷ்ஷெய் ஏ.சி. அகார் முஹம்மத் போதும் இந்நாட்டிற்கு விசுவாசம் உள்ளவர்களாகவும் றியுள்ளவர்களாகவுமே இருந்திருக்கின்றனர் என்பது லாற்று உண்மை. இவ்வுண்மைகளை பெரும்பான்மை கள் முன் தெளிவுபடுத்த சிங்கள மொழியில் தேர்ச்சி ற்ற இஸ்லாமிய அறிவுப் பின்னணியுள்ள புத்திஜீவிகள் தவாக்கப்படுவது இன்றியமையாதது.
எனவே, இத் தேவையை உணர்ந்து சிங்கள மொழி
• தேர்ச்சியுள்ள ஆலிம்களை உருவாக்குகின்ற முயற்சி திஹாரியில் அமைந்துள்ள தன்வீர் அகடமி ஈடுபட்டு நகின்றது. இத்தகைய பணி காலத்தின் தேவையும் (மார்க்கக் கடமையுமாகும் என்றார்.
செரண்திப் அகடமியின்
பயிற்சிநெறி
மாணவர்கள், இளைஞர்கள், வியாபாரிகள் போன்றோரை கல்வி, சுயதொழில் துறைகளில் திறமை Irrய்ந்தவர்களாக மாற்றுவதற்கான பல பயிற்சி முகாம் ளை நடத்தி வரும் ஜமாஅத்தின் செரண்திப் அகடமி தனது சேவையை மேலும் விரிவுபடுத்தியிருக்கிறது. - இது குறித்து செரண்திப் நிறுவனம் வெளியிட் ள்ெள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள காவது;
வ
- இவ்வருடம் கொழும்பு, கண்டி போன்ற இடங்க ரில் சுயதொழில் முயற்சிக்கான பயிற்சி முகாம்களை நடத்தி பல மாணவர்களையும் வியாபாரிகளையும் பயிற்றுவித்தமையானது அவர்களது வாழ்விலும் தொழில்துறையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள் எது. மேலும் செரண்திப் அகடமியினால் நடத்தப் பட்ட ஒரு மாத கால விற்பனை முகாமைத்துவ டிப் ளோமா (Sales and Marketing) பயிற்சியினூடாக பல மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு பல நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெற்றிருப்பது இந்நிறுவனத்தின் சேவைக்கு தகுந்த சான்றாகும்.
- இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்ட வியாபாரி நள், இந்நிறுவனத்தினால் நடத்தப்பட்ட தொழில் முயற்சி வழிகாட்டல் தங்களது வியாபார நடவடிக் கையை முன்னேற்றுவதற்குத் தேவையான வழிகாட் உலை எமக்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் இப்பயிற்சி முகாம்கள் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட வேண் டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளனர்.
- இப்பயிற்சி முகாம்களில் இணைந்து தங்களது தொழில் நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்புவோர் 0770600281 எனும் தொலைபேசி இலக் கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 53
பள்ளிவாசல்
|
ஜமாஅத்தின் சமூக சேவைப் பிரிவான அபிவிருத் திக்கும் நிவாரணத்துக்குமான செரண்திப் நிறுவனத் தினால் குவைத் நாட்டு பைதுஸ் ஸகாத் நிறுவனத்தின் அனுசரணையுடன் பலாங்கொடை, தெஹிகஸ் தலாவையில் அமைக்கப்பட்ட பள்ளிவாசல் கடந்த மாதம் 16 ஆம் திகதி ஜமாஅத்தின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களினால் திறந்து வைக்கப் பட்டது.
பெண்ணியம்.... 26ம் பக்கத் தொடர்ச்சி
விளம்பரக் காட்சிப் பொருளாகப் பெண், அரை நிர் வாணப் படங்களில் பெண், பாலியல் துஷ்பிரயோகம், வன் முறை என்பன இங்கு சர்வசாதாரணம். ஆண் - பெண் சமத் துவம் என்பது ஒரு பிரமை. ஹிஜாப் அணியும் இஸ்லாமி யப் பெண்கள்தான் மேற்கு நாடுகளில் கண்ணியமானவர் கள். அவர்களுக்கு முன்னால் பெண்ணியம் தலைகுனிந்து நிற்பதை நான் காண்கின்றேன். பெண்ணியம் என்பது
மேற்கின் மற்றொரு சொல்லே!''
இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள உரிமைகளையும் சுதந்திரத்தையும் ஒரு சில முஸ்லிம்கள் அவர்களுக்கு வழங் காததனால் மாற்று மதத்தவர்கள் முழு இஸ்லாத்தையுமே சாட்டும் நிலை உருவாகியுள்ளது. இதனால் சில கல்வி யறிவற்ற முஸ்லிம் பெண்கள் இந்தப் பெண்ணிலைவாதி களின் கூப்பாட்டுக்குத் தலையாட்டும் நிலைமையும் ஏற்பட்டு வருகின்றது.
எனவே, இவ்விடயத்தில் முஸ்லிம் சமூகம் உணர்வு பெற வேண்டும். பெயர் தாங்கிய முஸ்லிம்களாக இருந்து இஸ்லாத்துக்கு அவப்பெயரை ஈட்டிக் கொடுக்கக் கூடாது. இன்று மேற்கு நாடுகளில் அதிகமான பெண்கள் இஸ்லாத் தில் ஆண் - பெண் சமத்துவத்தையும் வாதபேதங்களின் மையையும் கண்டு இஸ்லாத்தை நோக்கி வந்துகொண்டி ருக்கின்றனர். இவ்வேளை, உலகமயம், நவீனம், டிஜிடல் நாகரிகம் போன்ற மாயைகளில் இன்றைய முஸ்லிம் பெண்கள் வீழ்ந்து தமது ஈமானைத் தொலைத்து விடாமல் முன்மாதிரிமிக்க பெண்மணிகளாக வாழ்ந்து சத்திய மார்க்கத்தின் எழுச்சிக்காய் ஒவ்வொரு முஸ்லிம் பெண்
ணும் உழைக்க வேண்டும்.
உசாத்துணைகள்: 1. உண்மை உதயம் 2. சமரசம் 3. இம்பாக்ட் பக்கம் - அப்துல் ஹமீத், பாகம் 2 4. பெண்ணிய அரசியல்- அ. மங்கை, கங்கு வெளியீடு 5. பெண் விடுதலையும் சமூக விடுதலையும் - புதிய பூமி வெளியீட்டகம்
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

திறப்புவிழா
ஜெய்லானி தேசியப் பாடசாலை அதிபர் எம்.ஜே. எம். மன்ஸுர் தலைமை தாங்கிய இவ் வைபவத்தில் அப்பிரதேச நகர சபைத் தலைவர் மற்றும் பள்ளிவாச லுக்கு இலவசமாக காணியை வழங்கிய தனவந்தர்கள், ஊர் மக்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் முன் னாள் அமைச்சர் எம்.எல்.எம். அபூசாலி அவர்களின் சகோதரர் எம்.எல். எம். ஸலாம் 21 பேர்சர்ஸ் காணியை நன்கொடையாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மாற்று மதப்.... 23ம் பக்கத் தொடர்ச்சி
சகோதரிகளே, இவ்வாறு மாற்றுமத சகோதரிகளைப் பிரித்துப் பார்ப்பதை விட்டுவிடுங்கள். நீங்கள் பிரசவ வலியால் துடிக்கிறீர்கள். உங்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கு இருப்பவர்கள் யார்? மாற்று மத சகோதரிகள்தானே! அவர்களும் உங்களைப் போல் முஸ்லிம் பெண்களை அசுத்தம்-நஜீஸ் என்று பார்த்தால் உங்கள் கதி என்னவாகும்? இன்று வைத்தியசாலையில் பணிபுரிவோரில் பெரும்பாலானோர் மாற்றுமத சகோதரிகளே.
அன்பான சகோதரிகளே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியைப் பின்பற்றுகின்ற நாம் மாற்று மத சகோதரிகளுடன் அன்பாகவும் பண்பாகவும் மனித நேயத்துடனும் பழகிக் கொள்ளுங்கள். இஸ்லாம் கூறியிராத வேற்று மனப்பான் மைனய கைகொள்ளாதீர்கள். இஸ்லாமிய சட்ட அறிஞர்களே கூறியிராத வரம்புகளை நீங்கள் போட்டுக் கொள்ளாதீர்கள்! மாற்று மதச் சகோதரிகள் உங்கள் வீட்டுக்கு வந்தால் அன்புடன் வரவேற்று உபசரியுங்கள். பொது இடங்களில் அவர்களுக்குரிய கண்ணியத்தை வழங்குங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிராகரிப்பாளர்களால் பட்ட துன்பம்போல எங்களுக்கு எதுவும் ஏற் பட்டதில்லை. அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி சகிப்புத்தன்மை யுடன் வாழ்வோம்.
' - பிழைதிருத்தம் கடந்த மாத அல்ஹஸனாத் இதழில் 'மணமகன் தேவை' விளம் பரப் பகுதியில், 'பண்டாரவளையைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியான தற்போது அரச பாடசாலை ஒன்றில் ஆசிரியை யாக கடமைபுரியும் மணமகளுக்கு மணமகன் தேவை' என்ற தகவலை வழங்கியிருந்தேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம் தவறானது. தொடர்பு கொள்ள விரும்புபவர்கள், 0572 223 288, 0777777 839 ஆகிய இலக்கங்களுடன் மட்டும் தொடர்பு கொள்ள வும்.என்னால் ஏற்பட்ட தவறுக்காக வருந்துகின்றேன்.
'தகவல் கொடுத்தவர், பண்டாரவளை
47

Page 54
8 ஏழைகளின் ஸகா
வாசகார்மடல் ஏழைகள்
இந்தப் பதில் ஆக்கத்தின் நோக்கம் எவருடைய மனை தையும் புண்படுத்து வதல்ல என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்க.
கடந்த ரமழான் சிறப்பிதழில் டாக்டர் மரீனா தாஹா எழுதிய கட்டுரையில் மறைமுகமான ஒரு பிச்சைக்காரத் தனம் என்பது வர்ணிக்கப்பட்டிருப்பது, பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களை வெகுவாகப் பாதித்துள்ளது. டாக்டர் மரீனா குறிப்பிடுவதைப் போன்று ஸகாத் தொடர்பான விடயங்கள் முழுவதும் உண்மையாகவிருந்த போதிலும் அன்பளிப்புகளும் நன்கொடைகளும் ஸகாத் அல்லது ஸதகா எனும் வரைவிலக்கணத்திற்குள் உள்ளடங்குவ தில்லை. புனித ரமழானில் உணவுக்காக செலவளிக்கின்ற தொகை ஏனைய மாதங்களை விட அதிகம் என்பதனை நான் விளக்க வேண்டிய அவசியமில்லை,
எல்லா உயர்கல்வி நிறுவனங்களும் அல்லது பல்கலைக் கழகங்களும் பெரும்பான்மையான முஸ்லிம் மாணவர் களை உள்ளடக்கியதல்ல. அதிகமான முஸ்லிம் மாணவர் களை உள்வாங்கிய உயர் கல்வி நிறுவனங்களின் சிற்றுண் டிச்சாலைகளில் இப்தாருக்கும் ஸஹருக்கும் உணவு சாதா ரண விலையில் விற்பனை செய்யப்படலாம். ஆனால் மிகக் குறைந்தளவிலான முஸ்லிம் மாணவர்கள் (40-45) கல்வி கற்கும் உயர்கல்வி நிறுவனங்களில் நாம் ஸஹர் உணவைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றோம்.
டாக்டரின் கருத்துப்படி இரவு உணவை எடுத்து வைத்து சஹருக்குச் சாப்பிடுவது எந்த வகையிலும் பொருத்தமான தல்ல. ஏனெனில், சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய் யப்படும் இரவு உணவானது மாலை 6.00 மணிக்கு முன்
எங்களது பங்களிப்பும் உண்டு
"ரமழான் கை நீட்டும் மாதம் அல்ல” என்ற தலைப்பில் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை கல்விக் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ்களை விளித்து டாக்டர் மரீனா தாஹா ரிபாய் அவர்களால் சென்ற மாத அல்ஹஸனாத்தில் எழுதப்பட்ட ஆக்கம் தொடர்பாக எனது அபிப்பிராயத்தை முன்வைக்க விரும்புகின்றேன்.
உண்மையில் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் தமது ரமழான் செலவினங்களுக்காக முதலில் தங்களு டைய ஒரு பங்களிப்பினை வழங்கிய பின்னர் மீதியினைத் தான் வெளியிலிருந்து குறிப்பாக, இஸ்லாமிய நிறுவனங் களிடமிருந்து எதிர்பார்க்கின்றனர், அதுவும் வெறுமனே உண்டு களிப்பதற்காக அல்ல. மாற்றமாக ரமழானை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி தமது ஆன்மிக மேம்பாட்டுக் காக இஸ்லாமிய தஃவா நிகழ்ச்சிகளை குறிப்பாக, மாற்று மத சகோதரர்களை இலக்காகக் கொண்டு இஸ்லாமிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்காகவே அவ்வாறான நிதி திரட்டல்களில் ஈடுபடுகின்றனர்.
உண்மையில் பல்கலைக்கழக ஜாஹிலிய்ய சூழலில் எமது ஈமானையும் தனித்துவத்தையும் பாதுகாத்துக் கொள்
48

த்தை தட்டிப் பறிக்கவில்லை
னரே தயார் செய்யப்படுபவை. அதைைன எடுத்து வைத்து சூடாக்கி, காட்டுவதற்கான எந்த வசதியும் விடுதிகளில் இல்லை. அது மட்டுமல்லாது, முஸ்லிம்கள் யாருமே இல்லாத, மாற்று மதத்தவர்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரும் முஸ்லிம் மாணவர்களாகிய நாம் இந்த நன்கொடைகளைப் பெற்றுக் கொள்வது தவறாகுமா?
ஒரு நாளைக்கு உணவைப் பரிமாறுவதற்காகப் பயன் படுத்தும் முச்சக்கர வண்டிக்காக 750 ரூபாவுக்கு மேல் செலவாகிறது, ஒரு நாளைக்கான இப்தார் மற்றும் ஸஹர் உணவுக்கான மொத்தச் செலவு சுமாராக 7000 ரூபாவைத் தாண்டுகின்றது, இந்நிலையில் இப்பெருந் தொகையை சமாளிக்கக் கூடிய நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் இல்லாமையினால் தனவந்தர்களின் நன்கொடைகளை எதிர்பார்க்கின்றோமே தவிர, சமூகத்தில் வாழும் ஏழைக ளுக்குச் சேரவேண்டிய ஸகாத் அல்லது ஸதகாவை உரிமையாக்கிக் கொள்வது எமது நோக்கமல்ல.
இது தவிர ஏராளமான மாற்று மத சகோதரர்கள் இப் தார் வேளைகளில் எம்முடன் கலந்து கொள்ள விரும்பும் | பட்சத்தில் அவர்களைப் புறக்கணிக்க முடியாது. எனவே அவர்களையும் இப்தாரில் இணைத்துக் கொள்வதன் மூலம் சிறிதளவேனும் இஸ்லாம் பற்றிய தெளிவை அவர்களுக்கு வழங்க முடியும்,
எது எப்படியோ, பிறருக்குச் சொந்தமான ஸகாத் அல்லது ஸதகாவைப் புசிப்பதை விட்டும் அல்லாஹ் எங்களைப் பாதுகாப்பானாக!
பாத்திமா சுமையா காலித்
வதற்கு இவ்வாறான நிகழ்ச்சிகள் அவசியமே. எவ்விதப் பிர யோசனமுமற்ற பல நிகழ்ச்சிகளுக்கு இலட்சக்கணக்கில் பணம் விரயமாக்கப்படும்போது சமூகத்தின் ஒரு முக்கிய தரப்பினரான பல்கலைக்கழக மாணவர்களுக்கு இஸ்லாமிய நிறுவனங்கள் நிதியுதவியளிப்பதில் என்ன தவறு இருக் கின்றது?
ஏற்கனவே படிக்கின்ற மாணவர்கள் "பீ ஸபீலில் லாஹ்" என்ற அடிப்படையில் ஸகாத் பெறுவதற்கும் தகுதியானவர்கள் என்ற உண்மையை டாக்டர் மரீனா அவர்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை,
அத்தோடு வெறும் பேரீத்தம் பழம் மற்றும் பால் கோப்பை ஒன்றை மாத்திரம் அருந்தி இப்தாரை மேற் கொள்பவர்கள் பற்றி டாக்டர் மரீனா அவர்கள் எழுதியிருந் தார், நடைமுறையில் எல்லோருமே அப்படித்தானா? டாக்டர் மரீனா அவர்கள் தலைமை வகிக்கின்ற 'அல்முஸ்லிமாத்' இனால் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டால் அதில் வெறும் பேரீத்தம் பழமும் பால் கோப்பை ஒன்றும் மாத்திரமா பரிமாறப்படும்? எனவே, நடைமுறையைப் புரிந்து கொள்ளுமாறு டாக்டர் அவர்களை மதிப்புடன் வேண்டுகிறேன்,
றஸ்மி கியாஸ் - கிந்தோட்டை (சப்ரகமுவ பல்கலைக்கழகம்)
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 2009

Page 55
நபியவர்களின் நல்லடக்கம்
தாமதமானது ஏன்?
ஜூலை மாத அல்ஹஸனாத்தின் ஹதீ விளக்கம் பகுதியில் 'சமுதாய தலைமைத்துவத்தில் அவசியம்' பற்றி ஓர் அருமையான விளக்கம் தர பட்டிருந்து. அதில் சீறாவின் ஒரு பகுதி குறிப்பிட பட்டிருந்தது. திங்கட்கிழமை மரணித்த நபியவ் களின் நல்லடக்கம் புதன் இரவு வரை பிற்போட பட்டிருந்தமைக்கான ஏக காரணம் கலீபா தெரிவு என்ற தொனியில் ஒரு பந்தி அமைந்திருந்தது "...கலீபாத் தெரிவுக்காக ஒன்றுகூடி கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட்டனர். இதனால் திங்க! கிழமை மரணமடைந்த நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் புதன் இரவு கா தாமதமாகியே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
இங்கு கூறவந்த கருத்து சரியாக இருந்தாலும் நபியவர்களின் நல்லடக்கம் பிற்போடப்பட்டமை கான காரணம் இது மாத்திரமல்ல. ஏனெனில், ந யவர்கள் மரணித்த அதே தினத்திலேயே (திங்கள் பனீஸஈதாவில்' கலீபாத் தெரிவு நடந்து முடிகிறது அடுத்த நாள் காலை (செவ்வாய்) பொது பைஅ பெறப்படுகிறது. அதன் பின்பே நபியவர்கடை நல்லடக்கம் செய்ய மக்கள் தயாராகின்றனர்.
என்றாலும், நபியை எப்படி குளிப்பாட்டுவ என்பது ஒரு பிரச்சினையாக உருவெடுத்தபோ அனைவரையும் அல்லாஹ் சிறியதோர் உறக்கத்தி ஆழ்த்தினான், தமதுறக்கத்தில் அனைவரும் தூதன ஆடைகள் அவ்வாறே இருக்க கழுவுங்கள்' என் ஒலியைக் கேட்டனர். அப்படியே குளிப்பாட்ட படுகிறது. பின்னர் எங்கே அடக்குவது என்ற கருத்து முரண்பாடு ஏற்பட, தூதர்கள் மரணித்த இடத் லேயே அடக்கப்பட வேண்டும் என்பதை அபூபக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஞாபக படுத்திய பின்னர்தான் அங்கே கப்ர் தோண்ட பட்டு, ஒவ்வொரு பிரிவினராக மக்கள் (ஜனாஸா தொழுது முடிந்த பின்னர் அன்றிரவு (புதன் இரவு நேர தாமதமாகி நல்லடக்கம் செய்யப்படுகின்றார்
ஆகவே, சீறாவின் ஒளியில் பார்க்கின்றபோ நபியவர்களின் நல்லடக்கம் பிற்போடப்பட்டமை கான ஏக காரணம், கலீபாத் தெரிவு மட்டுமல் என்பதை ஒரு குறிப்பாய் தருகிறேன்.
உசாத்துணை:
1. சீறா இப்னு ஹிஷாம் /பாகம் :04, பக்கம்/20:
2.சீறா இப்னு ஹிஷாம்/பாகம் :04, பக்கம் /21:
3. சீறா இப்னு ஹிஷாம்/பாகம் :04, பக்கம்/21
4. சீறா இப்னு ஹிஷாம்/பாகம் 04, பக்கம்/21
வை. சியாட், நேக
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 செப்டெம்பர் 20

நமது குர்ஆன் மத்ரஸாக்கள்
ஜூலை மாத அல்ஹஸனாத்தில் “நவீன கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு எதிராக நமது குர்ஆன் மத்ரஸாக்கள்'' என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த கட்டுரையை வாசிக்க கிடைத்தது. இந்த குர்ஆன் மத்ரஸாக்கள் விடயத்தில் ஒவ்வொரு பள்ளி நிருவாகிகளும் பொறுப்புதாரிகளே! காரணம், பிஞ்சு உள்ளத்தில் மார்க் கத்தை விதைக்கும் ஆரம்ப இடம் மத்ரஸாக்கள்தான்.
மாவனல்லைக்கு அண்மையிலுள்ள ஓர் ஊரிலுள்ள குர்ஆன் மத்ரஸாவுக்கு மிகக் குறைந்தளவான சிறுவர்களே செல்கின்றனர். காரணத்தைத் தேடிப் பார்த்தபோது புதிதாக அந்த பள்ளிக்கு வந்த மெளலவி ஆண் பிள்ளைகளை இரும்புக் கம்பிகளால் தண்டித்துள்ளார். இதனால் ஒரு சிறுவன் மிகவும் கடுமையாகக் காயமடைந்துமுள்ளார். இதைப் பற்றி பள்ளி நிருவாகத்திடம் எடுத்துக் கூறியபோதும் அவர்கள் அதனை மறுத்துள்ளனர்.
' 5
ག
த்
இதன் காரணமாக, அந்த மத்ரஸாவுக்கு செல்ல சிறுவர்கள் அஞ்சுகின்றனர். உண்மையில் இப்படியான சந்தர்ப்பங்களினால் குழந்தைகளுக்கு குர்ஆன் மர்தரஸாக் கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. இதைப் பற்றிய கருத்துக் களை முன்வைத்தாலும் அவர்கள் விதண்டாவாதம் புரிகின்றனர்.
து
2.
15 5)
குழந்தைகளிடம் அன்பாகவும் பண்பாகவும் நடந்து கொள்ளுங்கள். குழந்தைப் பருவம் துடிப்புள்ள, விளை யாட்டுப் பருவம். அவர்களை மிருதுவாக, மென்மையாகக் கையாளா விட்டால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறி யாகிவிடும். எனவே, இது விடயத்தில் குர்ஆன் மத்ரஸா நிர்வாகிகள், படித்தவர்கள், தாஇகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
எம். ரஸ்லான் ராஸிக், மாவனல்லை
கி 6 :-
" - L E, E. 3,
இலங்கை முஸ்லிம்களுக்கு... 41 ம் பக்கத் தொடர்
ல்
தான் ஒவ்வொரு முறையும் இறைவனுக்காய் செலவ ளிக்கும் வேளையில் ஏன், எதற்கு? என்ற கேள்விக்கணை களால் தடுக்காமல் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்து பவராக அம்மையார் இருந்திருக்கிறார். இவ்வாறு வர லாற்றில் நிகழ்ந்த எத்தனையோ சாதனையாளர்களின் முயற்சிகளுக்குப் பின்னால் தொழிற்பட்ட மறைகரங் களையும் வரலாறு தேடிக் கொடுப்பது, எதிர்காலத்தில் பல 'நளீம்கள்' உருவாக வழிவகுக்கும். -- அல்லாஹ் அன்னாருடைய பிழைகளைப் பொறுத்து, பாவங்களை மன்னித்து, அன்னாருக்கு ஜன்னதுல் பிர் தௌஸ் எனும் சுவனத்தை வழங்கியருள்வானாக! அன் னாரைப் போன்று இன்னும் பல மனித மாணிக்கங்களை இலங்கை மண்ணில் உருவாக்கியருள்வானாக!
இந்தக் கட்டுரையில் வந்துள்ள மேற்கோள் கவிவரிகள் கொள்கைக்காய் மரணத்தை நெஞ்சோடு அரவணைத் துக் கொண்ட ஷஹீத் ஸெய்யித் குதுப் அவர்கள் எழுதிய 'ஆத்மானங்கள்' நூலிலிருந்து பெறப்பட்டவையாகும்.
09 988
49

Page 56
நிகாஹ் சேவை மணமகன் தேவை
கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த க.பொ.த. (உ/த) | கொழும்பு சர்வதேச பாடசாலை ஒன்றில் கற்பித்துக் கொள் வீட்டு வசதியுள்ள, 26 வயதுடைய மார்க்கப்பற்றும் நல்லொழுக் மணமகளுக்கு பொருத்தமான மணமகனை குடும்பத்தினர் 6 றனர். சாதாரண தொழில் புரிபவர்களும் தொடர்பு கொள்ளல்
தொடர்புகளுக்கு: 0714435209, 0714427 கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த, மார்க்கப்பற்றுள்ள சிறந்த சேர்ந்த கொழும்பில் கணக்காளராக (Accountant B.com) தெ மணமகளுக்கு (வயது 28, உயரம் 410") அதே மாவட்டத் கொழும்பு நகருக்குள் ஏறக்குறைய அதே தகுதியுள்ள ! அவரின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0815620249, 0773812 புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்கப்பற்றுள்ள கல் ஆசிரியையாகப் பணிபுரியும் மணமகளுக்கு (வயது 28, உய அங்குலம்) மார்க்கப்பற்றுள்ள 34 வயதிற்கு உட்பட்ட, அரச புரியும் மணமகனை அவரின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்
தொடர்புகளுக்கு: 0718232626)
மாவனல்லைப் பிரதேசத்தைச் சேர்ந்த நல்லொழுக்கமும்! முள்ள இஸ்லாமிய இயக்கப் பணிகளில் ஈடுபாடுள்ள பீ.ஏ. | மணமகளுக்கு வயது 28) படித்த மார்க்கப்பற்றுள்ள மணமக பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். பி.ப 6.00 மணிக்குப் பின் கொள்ளவும்.
தொடர்புகளுக்கு: 071 8275657 மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த, தொண்டர் ஆசிரியராக றும், GAQ கற்றுக் கொண்டிருக்கும் கணனித் துறையில் மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு (வயது 29) தகுந்த | அவரின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0725833597 கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பணியில் நல்லொழுக்கமுள்ள மணமகளுக்கு (வயது 25) தகுந்த அவரின் சகோதரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: aanmeelah2008@yahoo.
மணமகள் தேவை
Electrical and Electronic Engineering course pl டுபாயில் அரச அதிகார சபையொன்றில் Senior Technic புரியும் 30 வயது 5' 6" உயரமுடைய மார்க்கப்பற்றுள்ள ப மார்க்கப்பற்றுள்ள ஆங்கிலம் பேசக்கூடிய மணமகள் ே
தொடர்புகளுக்கு:
E.mail: ilrafeek@yahoo.com, 0718 069310 (சனி, 16 களிலும் ஏனைய வார நாட்களில் மாலை ஐந்து மணிக்கு தொடர்பு கொள்ளவும்)
50

ஒருவர் பூங்கா
டித்துவிட்டு, டிருக்கின்ற, கமும் உள்ள திர்பார்க்கின்
முதல் பரிசுக்குரியவர்:
எம்.ஐ. ஷகீர்
964/A, அலுவிகாரை
எம்.
30
5டும்பத்தைச் ாழில் புரியும் தில் அல்லது >ணமகனை
செப்டெம்பர் மாத அல்ஹஸனாத் இதழை
பரிசாகப் பெறுவோர் நுஸ்லா நளீம் கம்பொளை
391
எம்.எம். ஷபீக் மொஹமட் குருணாகல்
விக் கல்லூரி பரம் 5அடி, 3 உத்தியோகம்
றுஸைத் அஹமட் நிந்தவூர் – 12
எச்.எம். ஹகீம் ஹொரவப்பொத்தானை
மார்க்கப்பற்று பட்டதாரியான னைஅவரின் னர் தொடர்பு
எம்.எபி.எம். இக்ராம் புத்தளம்
எம்.பாயிஸ் காஸிம் சம்மாந்துறை - 08
க்கடமையாற் ஈடுபாடுள்ள, மணமகனை
எஸ். பாரிஜா பர்வின் கிண்ணியா - 05
ஆர்வமுள்ள, மணமகனை
ஜென்னா ஹஸ்ஸான் பேருவளை
com
ஹஸ்னாரஊப் தர்கா நகர்
ஏ.எல்.எம். ஹுமைட் புழுதிவயல்
உத்து விட்டு an ஆக பணி ணமகனுக்கு
வை.
1ாயிறு தினங் ப் பின்னரும்
குறிப்பு: விடைகளை தபால்
அட்டையில் (Post Card) எழுதி அனுப்புவது வரவேற்கத்தக்கது.
அல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 1 செப்டெம்பர் 2009

Page 57
STUDY IN
LONDON MALAYSIA,
இலங்கையில் அரசாங்க அங்கீகா
உங்கள் UK விசாக்கை WE GOT 120 UK VISAS
A FEW REFER
II
M. Razan Aranayaka
S. P. Kumara Ratnapura
S. M.Nanayakkara
T. Rishinran Tangalle
Batticaloa WE DID AGAIN:
The highest visa success rate for May 200 (The highest achievement in UK visa) * You can pay only Rs. 180,000/= for UK VI! * Payment can pay in instalment * Departure within 4 weeks * FREE Airport pickup(from UK Airport to E
Part time jobs guaranteed * Basic qualification GCE O/L
Management, Accounting, Comp Courses: Beauty Culture, Engineering and MILLENNIUM BUSIN
# 286, R. A. De M (Near the Liberty Plaza, Tel: (011) 574872 Web: www.milimba.cd
alios) GOTNÉ IJoensÒT - quino 1430 16&LOLDui 200

SINGAPORE
ரம் பெற்ற எமது நிறுவனத்தினூடாக ள பெற்றுக்கொள்ள முடியும்
FOR MAY 2009 BATCH. RENCE BELOW.
M. H. A. Nafras M. T. G. Ranasinghe
Hanwella
Kadawatha
A. M. Irshath Akkaraipattu
D. Mahendran Colombo 13
9 batch
JULY / SEP. 2009 BATCH
REGISTRATION STARTED. sa (College payment)
HOTLINE ostel)
Hakeem :0722 476000
Mohamed : 0772 542919 uter, Nursing, Travel & Tourism, Hotel Mgt., Over 100 Courses. JESS ACADEMY (MBA) el Mawatha, Colombo 03.
Next to Don Karolis) -0, 5 748721, 0114 335044
E-mail: mbasit@yahoo.com
51

Page 58
--Diploma inMobile Phone
Repairing
இணயின்முதற்து MobilePhoஸRapattingயிற்சி நிலையம் 100% செயன்முறையுடங்கிய திருப்திகரமான பயிற்சி நெறி ...
Hardware
1 அறிமுகம் (Spares / ICStis/ Faults/ Feb sites)
தவறுகளை கண்டுபிடிக்க nேbe Shooting ஒழுங்கு முறைகள்
| Study Packs
{Fauits Solutions) kRibbon/Spares மாற்றுதல் ஓட்டுதல் போன்ற பயிற்சி (AI brand)
Schematics Phone கலற்றும் முறை (சகலவிதமான), Ribborn Slide / Touch, Etc Diagram 6ெ'5 Hoguni MulturmeteriPower Supply 11S cleaner. உபாகம்
Software codes எசேட Hardware குறிப்புகள் 4 Forum மூலம் தீர்வுகாணல் (unger System)
Rs 77505
Applications
Special Web Site
Software
சா.ரெபில் aெiaFox, Saoo, ISTn nithy, cours
நீ நதியற்ற
38616392 ல: க்கா க்கு | Nokia/Samsung, Ericsson, Sony Ericsson, LG, Sharp, Motorola, .
முதல் வகுப்பிலேயே Panasonic, Alcatel, Segen, Vodafone ZTE, Chinese Photte, NEC... Etc..
கட்டணம்
- ஈஞisாக் விரிவுரையாளர்: M.R.M. Rizvi Colombol கொடுக்கப்படும்
இலங்கைமுழுவதும் பல நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பிரபல ஆசிரியர்) KANDY (SOFTECHNICOLOMBO (SDC) Extreme Computers Building, 379-112, Galle Road, Welawatte
Ne, 02, 8dy Gardams Road,
27ாடா இereகாட் பட பாடிட அமல்
MOM.THuானli42872 - 08 9 றுTSAT/SUN 7மா 0723 402243)
ஜனாஸா ஏற்றும் வ கொள்வனவு செய்வதற்க
திருகோணமன முஸ்லிம்கள் வசிக் நீதிமன்றமோ இல் அனுராதபுரம் அல்ல இடமாற்றம் செய்யப் வருவதற்கு வாகனப்
இத்தேவையைப் பூர்த்திசெய்வதற்கு புல்மோட்டை கிராமவாசிகளிடம் ரூபா பத்து இலட்சம் சேர்க்கப்பட்டுள் ஒன்றைக் கொள்வனவுசெய்ய முடியாதுள்ளமையின “ஸதகதுல் ஜாரியா” என்ற வகையில் உங்களால் இயன் நிறைவேற்றித்தருமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்ே
சகல தொடர்புகளுக்கும்:
புல்மோட்டை மத்திய ஜனாஸா நலன்புரிச் ச மிஸ்பாஹுல் ஹுதா, புல்மோட்டை 0718 586 630, 0715 421290, 0716 054
52

MECA HOLIDAYS.
இoFFER cras". 80sை தமிழ்,English
Courses:
> Ms-office 2007
Rs. 1,750/- > Dip in Computer Studies
Rs. 2,750/- > Dip in Graphic Designing
Rs.3,750/- > Dip in web Designing
Rs. 4,750/- > Dip in Video Editing
Rs.8,750. >Maya 13D Modeling & Arnimation) Rs, 5,750/- >3D Max
Rs. 12,250/- >Flash laction script)
Rs. 3,750/. > Dip in Com Accounting
Rs.2,2504 > Dip in AutoCAD
Rs.1,750/- >Dip in .NET Programming
Rs. 15000/- >internet & E-mail
Rs. 1000/- > Dip in computer FHardware
R5, 2,250/- > Mobile Phone Repairing
| Rs.7,750/- Syllabus Fully covered Offer Valid Till 30 September HURRITARegisterNow! limited seatsAvailable
Skills
Na, 379.12, Galle Road,
Wellavratta, Coionsb.06. Development
Tel: i11.486456, 011555515 Centre
Web: www.siciankcom
பலாம்0 ய-42873
ICCCCC )
SDC
ாகனம் ஒன்றைக் Tன நிதி உதவி கோரல்
ல, புல்மோட்டை கிராமத்தில் சுமார் 15000 கின்றனர். இங்கு உயர்தர வைத்தியசாலையோ காததன் காரணமாக, 105கி.மீ. தொலைவிலுள்ள து அதற்கு உட்பட்ட பகுதிக்கு எமது நோயாளர்கள் படும்போது, அங்கு மரணிக்கின்றவர்களை ஏற்றி
இன்றி மிகவும் சிரமப்படுகின்றோம்.
மத்திய ஜனாஸா நலன்புரிச் சங்கத்தினூடாக எமது ாது. இப்பணத் தொகையைக் கொண்டு வாகனம் ல் முஸ்லிம் நன்கொடையாளர்களாகிய நீங்கள் நிதி உதவிகளை எமக்கு வழங்கி இத்தேவையை
எம்.
கம்
வங்கி இலக்கம்:
1650022514 மக்கள் வங்கி புல்மோட்டை
135
ல்ஹஸனாத் ரமழான் - ஷவ்வால் 1430 1செப்டெம்பர் 2009

Page 59
இலங்கையில் British C
CAD & B.
ரூபா. 60,00 தரும் தொழில்
--பில் CAD & BS பாடநெறியைப் பூர்த்தி செய்த மற்றும் உடனடித் தொ.
'அண்மையில் CAD & 2
பட 6 G ( C) மறை மே ( 2 )
: யே டி
இறை Cாடு
8 ப ே ேேோபக மேம்மேலமே மாடு (3) PCTC có
மிக வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய கட்டட நிர்மாணத் துன் படவரைஞர்களுக்கும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களுக்குமான வேலை காணப்படுகின்றன. கணணி முறைப்படம் வரைதலில் சிறப்புத் தேர்ச்சியும் CAD) கட்டட நிர்மாணத் தொழில் நுட்பங்கள் தொடர்பான அடிப்படை அறிவும் ஏராளமான தொழில் வாய்ப்புக்களும் மத்திய கிழக்கிலும் ஏனைய நாடுகளிலு வேளை கூடுதல் வருமானமும் உறுதிப்படுத்தப்படுகின்றது. இலங்கையில் : உயர்கல்வி வாய்ப்புகளையும் தொழில் பயிற்சிப் பாட நெறிகளையும் வழ நிறுவனமான BCAS மாத்திரமே வழங்கும் CAD 8 BS பாடநெறி உடனடி உத்தரவாதப்படுத்தும் மேற் குறிக்கப்பட்ட திறண்களைப் பெற்றுத் தருவதோ கொண்ட இரட்டைத் தகைமைகளையும் பெற்றுத் தருகின்றது. CAD பி BS பு செய்த மாணவர்கள் அனைவருமே உடனடித் தொழில் வாய்ப்பைப் பெற்
பெரும்பான்மையானவர்கள் BCAS இன் உதவியுடன் மத்திய கிழக்கில் Construction Supervisor, Technical Officers, Junior Quantity Surve
Assistant ஆகிய தொழில் வாய்ப்பினைப் பெற்றுள்ளன
32, Dha
British College of
Applied Studies
• Colombo • Dehiwela • Kandy · Doha-Qatar
)
Tel:
344, Tel: (

Bllege மட்டுமே வழங்கும்
Computer Aided Designing
& Building Studies
0/- (குறைந்த பட்சம்) மாத வருமானம் வாய்ப்புக்களை உத்தரவாதப்படுத்தும் 6 மாத தீவிர பாடநெறி
ஓல் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்ட எமது மா
பட எமது மாணவர்களில் சிலர்
9 CE) மம்) இடுடு டு
கே- தே தல :)
8 SPC C 9ை95 10 6ே10 2 2 மேடை ) C (62 இம்மா,
C0)0)
Weekend Part-Time
Course Available in
Kandy
றயில் கணணி
வாய்ப்புகள் நிறைந்து Expert Knowledge in கொண்டோர்களுக்கான » காணப்படுகின்ற அதே டந்த 10 வருடங்களாக பகி வரும் முன்னணி தொழில் வாய்ப்பை i சர்வதேச அங்கீகாரம் டநெறியினைப் பூர்த்தி வள்ள அதேவேளை CAD Draftsman, jors, Land Survouor ர்.
BCAS இன் (AD S BS பாடநெறியைப் பூர்த்தி செய்த நாங்கள் இப்போது Qatar இல் பிரபல கட்டட நிர்மாண நிறுவனத்தில் பெறுமதியான தொழில் வாய்ப்பினைப் பெற்றுள்ளோம். ரூபா.100,000 இற்கும்
அதிகமான சம்பளத்துடன் இப்பெறுமதியான வாய்ப்பினைப் பெற்றுத்தந்த BCAS இற்கு நாங்கள் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்.
M.றிஸ்வான் - கொழும்பு K.தேவேந்திரன் - மட்டக்களப்பு A.H.A.ஹசன் - புத்தளம் சியாம் - புல்மோட்டை M.அசாட் - காத்தான்குடி றிகாஸ் ஜிப்ரி - தெஹிவளை
1arama Road, Colombo 06. 112 5o1145, 0773 114105 eradeniya Road, Kandy. 12 224731, 0772 067070
Hotline 255 92 55.
Www.bcas.lk

Page 60
Registered as a News Paper in Sri Lanka Q Srilanka's largest Hardw
ELLE
Diploma in Hardware Engineering with Networking
“Start Your IT Career Here" At the completion all participants would gain confidence to :
Assembler or Upgrade own Computers
Troubleshoot & Repair all kind of Pcs. e Master Software Installation and PC Configuration
Networking of Computers
Be a Specialist in PC In addition this course gives a firm foundation for the globally recognized career oriented courses such as Microsoft, Cisco,
Linux, an Sun certified courses Diploma in Network
Administration (Windows 2003 syllabus) “Become a Professional Network Administrator"
Individual practice on cabling
A person competent in these areas could work in a network environment confidently
Diploma in Linux Network
Administration & Security “Be an expert in the open source platform"
This Diploma provides full practical foundation for candidates who are familiar with Windows and Windows networking to use Linux in their day today tasks and in a practical network environment. Starting from installations,
multibooting, Linux GUI, CLI, Linux & windows software management, NFS, Samba, Cups, NIS, DNS, DHCP, Proxy, Mail, Web server including Security with iptables firewall & much more...
uli.ifi. Cisco Certified Network Associate CISCO. “Want to be a Network Expert? Learn From Experts'
CCNA is the Most Popular Network Certification in the World and well recognized by organizations around the world as a Prestigious Qualification.
TO
IT TRAINING Dedicated for Professional Coaching
Now register for any course onlir
www.turnkey.IE Email: info@turnkey.||
Registered as an IT Training Institut

Printed By: A.J. Prints (Pvt) Ltd. Dehiwala (0112723205).
/67/News/2009 are & Networking Institute
Get ready to start your
Career Path
with the Premier
Certificate in Information Technology
This Diploma provides full Practical and Theoretical foundation for
beginners,Covering the following modules.
. information Technology & Ecommerce · Visual Basic.NET
With Practicle ex Projects internet and Email
• MS Word/ Excel/ Prower point With industrial Practicle exposure
With Practicle ex Projects
• Programming Techniques & Practice
· Adobe Photoshop CS(new) With Practicle Projects and examples
With Practicle ex Projects At the end of this course the candidates
will be self Empowered in IT.
Diploma in Web Designing
"Your Gateway to the World of Web Designing"
In this course students will get training in the Latest Web Designing tools such as Photoshop, HTML, Java Script, CSS, Dreamviever, Corel Draw, Flash, Illustrator, after completion of this course students gain a good knowledge about Web Designing
Adobe Photoshop | Adobe Illustrator | Macromedia Flash | Corel Draw | HTML | Java Script | Macromedia Dreamviever
Diploma in Web Development
PHP | MySQL | Apache Server | XML
In this course the students will be prepared to conquer the digital world of web by using up to date software (PHP, Apache, MySQL, Etc) and rapid technologies, also they will be trained with professional web strategies to come up with such revolutionary ideas that they can play a major roll in there career,
COLOMBO
562/15 B, Lower Bagathalle Road, (Road Adjoining Premadasa Jewelers Sea Side) Colombo - 03. Tel : 2581581, 2595337,2595336 504/1, Peradeniya Road. Kandy. Tel : 081-4470480 081 -2225716
KANDY
S Hotline 2 581581
on under TVEC Sri Lanka reg. No. PO1/200