கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 1999.10-11

Page 1
| ெஅல் ;
இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்)
செச்னியா
அடிபணியாது!
பி.: II in:
துதாயேவ்
உணர்வுள்ள தே
குடும்ப உறவில் அனுமதிக்கப்பட்
யெல்ட்சின்
Eெ
மஸ்கடோவ்
இஸ்லாமிய இலட்சியக் குரல்
AL-HAS

ஹஸனாத்
மலர் 25 இதழ் 10-11 ஒக். - நவ. 99
الحسنات اسلامیت شهر زهرها الماء الإسلام السربونكي
பாகிஸ்தான் : தவிர்க்க முடியாத தீர்வு!
காஸி ஹுஸைன் அஹ்மத்
நனீ
ஜெனரல் முஷாரப்
டட பொய்.
nே T v
நீதிமன்றத்தை அவமதித்த பதுளை
வித்தியாலயம்
15/-
ANATH ISLAMIC MONTHLY

Page 2
இதை: '' - ".* : -
பிஸ்மில்லாஹ்
கெளரவ தலைவர் /கெளரவ பிரதம பேஷ் இமாம்/ கத்தி பள்ளி பரிபாலன சபை அன்புடைய இஸ்லாமிய சோதரர், அஸ்ஸலாமு அலைக்கும்
இன ஐக்கியத்தைச் சீர்குலைக்கவும், பாதைக்கு இழுத்துச் செல்லவும் மே
முஸ்லிம் சமூகம் நாடளாவிய ரீதியில் இன்று ஜமாஅத்தாரின் கவனத்தை ஈர்ப்பதற்காக இக்கடிதத்
ஆண்டாண்டு காலமாக முஸ்லிம் சமூக சமூகங்களுக்குமிடையே நிலவி வந்த ஒருமைப்பாடு, நல் தீய சக்திகள் மறைமுகமாகவும் வேறு சில தீய சக்திக பற்றி நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள் ..
நாட்டின் தேசிய ஐக்கியத்தைச் சீர்குலைத்து சமூ . முயற்சிக்கும் சக்திகள் குறித்து நாம் மிக்க அவர், தற்செயலாகவேனும், ஏற்படும் தவறுகளைச் சாதகமா உள் நோக்கமாய் அமைந்துள்ளது. எனவே இவ்விடய
அன்பாய் வேண்டுகின்றோம்.
இன ஐக்கியத்தைச் சீர்குலைக்கவும் விசேடமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கைகளில் பொ ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, இந்த நாட்டின் இன ஐக்கியத்தைக் க விரும்புவர்களுடன் நெருங்கிய உறவினை ஏற்படுத்திக்
எமது கலை, கலாசார, பண்பாட்டு விழுமிய சீர்குலைப்பதே இவர்களின் உள்நோக்கமாயுள்ளது. இ எமது நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் அமைந்து விட வகையில் உங்கள் ஜமாஅத்தினரின் நடவடிக்கைகள் ஜமாஅத்தாருக்கு அறிவுறுத்துமாறு அன்பாய் வேண்டு
உருவாகி வரும் சூழ்நிலை குறித்து உங்கள் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி, சிறுபான்ல வளர்ப்பதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை . எடுக்கும் நடவடிக்கைகளை நன்கு ஆராய்ந்து, நிதானம் கொள்கிறோம்.
உங்கள் நடவடிக்கைகள் மற்றும் அவை தெ வைக்குமாறு வேண்டுகிறோம்.
SRI LANKA MU C/O, AI Ceylon
No. 211, Orabi Pas
ல் * ம் ம் N க ?
இவ்வண்ணம் 1. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அகில இலங்கை முஸ்லிம் லீக் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை இலங்கை ஜமாஅதே இஸ்லாமி ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
அகில இலங்கை கதீப்மார் சம்மேளனம். ஸ்ரீலங்கா ஷரியாக் கவுன்ஸில்
ஸ்ரீலங்கா மேமன் சங்கம் 9. ஸ்ரீலங்கா முஸ்லிம் மாணவர் சம்மேளனம் 10. இலங்கை இஸ்லாமிய நிலையம்

ர்ரஹ்மானிர் ரஹீம்
விசேடமாக முஸ்லிம் சமூகத்தை அழிவுப் ற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள்
எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினை குறித்து உங்கள் தை வரைகின்றோம். த்துக்கும், பெரும்பான்மை சமூகமான சிங்கள், தமிழ் மலிணக்கம், நல்லுறவு ஆகியவற்றைச் சீர்குலைப்பதற்காக சில ள் வெளிப்படையாகவும், முனைப்புடன் செயல்பட்டு வருவது
கங்களுக்கிடையே பாரிய பிரச்சினைகளை உருவாக்குவதற்கு தானத்துடன் இருப்பது அவசியமாகும். நம்மவர் தரப்பில் க்கி, குழப்ப நிலையைத் தோற்றுவிப்பது இத்தீய சக்திகளின் ம் குறித்து உங்கள் பகுதி ஜமாஅத்தாருக்கு அறிவூட்டுமாறு
முஸ்லிம் சமூகத்தை அழிவுப் பாதைக்கு இழுத்துச் செல்லவும் நம்பான்மைச் சமூகத்தில் உள்ள ஒரு சிறிய விகிதத்தின்ரே
கட்டிக் காக்கவும், அதனைத் தொடர்ந்து பேணி வளர்க்கவும் கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துமாறு வேண்டுகிறோம். ங்களையும் பொருளாதார, கல்வி முன்னேற்றங்களையும் இவர்கள் விரிக்கும் மாய வலையில் சிக்கிச் சீரழியும் வகையில் பக்கூடாது ! இனக் கலவரங்களை சிறிதளவேனும் ஏற்படுத்தும் T அமைந்து விடக்கூடாது என்பதையும் அடிக்கடி உங்கள் கிறோம். ள் ஜமாஅத்திலுள்ள உலமாக்கள், கல்விமான்கள் மற்றும் மெ, பெரும்பான்மை சமூகங்களுக்கிடையே நல்லுறவை அவசரமாக எடுக்குமாறு அன்பாய் வேண்டுகிறோம். நீங்கள் மாகவும், தீர்க்க தரிசனத்துடனும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்
Tடர்பான ஆலோசனைகள் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி
SLIM MEDIA FORUM Jammiyathul Ulama. sha Road, Colombo - 10.
13.
1. அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் 12. நளீமிய்யா பழைய மாணவர் சங்கம்
ஜம்இய்யத்துஷ் ஷபாப் (AMYS) 14. அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி 15. இஸ்லாமிய கற்கைக்கான நிலையம் (CIS) 16. சர்வதேச வை.எம்.எம்.ஏ. 17). ஜம்மியத்துல் தலபத்துல் இஸ்லாமிய்யா 18. இலங்கை முஸ்லிம் மலாயர் சங்கம் 19.
கொழும்பு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் 20. ஸ்ரீலங்கா கதீப் முஅஸ்ஸின் நலன்புரி அமைப்பு 21. அகில இலங்கை அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா

Page 3
ثابت الحمار الحنا
கலா
5அவனே தன் தூதரை நேரான
வழியைக் கொண்டும், உண்மை யான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். அது சகல் மார்க்கங்களையும் ஜெயித்து விடும். (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான்?
அல்குர்ஆன் 48:28
sாமாங்கமகமகாவா
(அல்ஹஸனாத்
திருப்
(குர். நீதிம
சுவன பாகி இமா இஸ்6 (இஸ் அல்ல அமெ புத்தா உள்6 ஜம்இ உங்க இலட் இயக்
ப
மலர்: 25 இதழ்: 10/11 ஒக்/நவ.1999
HHHHF
ISSN : 1391 - 460 x
வெளியீடு:
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி Sri Lanka Jama'ath-e-Islami 77, Dematagoda Road, Colombo - 9 Sri Lanka. Phone : - 687091 Fax : 686030
உலக
HHHHHHHHHHHங்.
குடும்
யூஸ்
விலை விபரம்
(உள்நாடு) தனிப்பிரதி வருட சந்தா
பெண் திருப் கவித இமா இறுதி சோர
ரூபா 15.00 ரூபா 200.00
(வெளிநாடு) வருட சந்தா இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, சிங்கப்பூர், மலேசியா
500.00 மத்திய கிழக்கு நாடுகள் :
550.00 ஏனைய நாடுகள்
650.00
முச

அருளாளன் அன்புடையோன் அல்லாஹ் அவன் பெயரால்
ள்ளே உள்ளவை. |
Co
-சாரம் காப்போம் பம் - ஒரு வாழ்வியற் பார்வை
ன் விளக்கம்) . ன்றத்தை அவமதித்த பதுளை பாடசாலை 5 இல்லம் வேண்டுமா? (ஹதீஸ் விளக்கம்) 7 லதானில் ஆட்சிமாற்றம் ம் ஹஸனுல் பன்னா (ரஹ்) மாமிய வியாபார அமைப்புகள் லாம் A/L) ாஹ்வின் பாதையில் போராட்டம் IV ரிக்காவில் இஸ்லாம்
29 யிரம் ஆண்டிலொரு மீள்பார்வை... ளுணர்வால் உந்தப்படும் தேனீக்கள் -
33 ய்யா பக்கம்... ள் வீட்டிலும் TV?
35 சிய சமூகத்தின் இலட்சணங்கள் கச் செய்திகள்
39 ச் செய்திகள்
பயாடியாராபுராம்
27
31
புரா
34
37
40
Iா
அந் நிஸ்
1 உறவில் அனுமதிக்கப்பட்ட பொய் 1 கர்ழாவி களின் பிரச்சினைகள். ம் ஏற்படுத்திய குர்ஆன்வகுப்பு பவனம்
20/21 ஹஸனுல் பன்னாவின் க் கணங்கள்
23 1 போகும் முஸ்லிம் யுவதிகள்
25
L 10
வெளிவருகிறது! பான் விசேட மலர்
பிரதிகளுக்கு முந்துங்கள்

Page 4
அல்,
கலா
இநியர்.)
யிருக்க எவ். மில்லை. இரு தறிவு இதனை இந்நிகழ்ச்சி ரத்தில் இப்றா மாதிரியே ஞா
சி ைல இன ஐக்கியம், சமூக
- மகனாகப் பிற நல்லிணக் கம் எனும் பெயரில், அரசு களுக்கு எது ஏற்படுத்தியுள்ள திட்டம் காரணமாக என்பதை நிரூ முஸ்லிம் பாடசாலை ஒன்றில் - லுக்குள் நுை வட்டாரத்திலுள்ள ஏனைய சிங்கள களையெல்லாப் முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த
பெரிய சின 7ம் ஆண்டு பிள்ளைகள் சேர்ந்து
கோடரியைத் தீபாவளியைக் கொண்டாடினார்
மக்கள் அவா களாம். இது எந்தவகையில் சமூக
“பெரிய சிலை6 நல்லிணக்கத்திற்கு வித்திடும் என்பது
“சிலை எப்படிப் புரியாவிட்டாலும் நிச்சயமாக இது ஒரு
மக்கள் திரு கலாச்சாரச் சீரழிவையே கொண்டு " "இதனைத்தான வரும் என்பதில் ஐயமில்லை. முஸ்லிம் ஏற்றுள்ளீர்கள்' களைப் பொறுத்தவரை இது
இப்றாஹிம் தவிர்க்கப்பட்ட விடயமும் கூட.
வெட்கித் த
இதனை அல் தமிழர் கள் தீபாவளியைக்
கூறியதுடன், கொண்டாடுவதை முஸ்லிம் சிறார்
அவருடன் இ கள் பார்த்து மகிழ்வது, தீபாவளியைப்
உங்களுக்கு ஓ பற்றி அறிந்து கொள்வது, அவர்களது
நிச்சயமாக இ மதத்தை இகழாதிருப்பது என் ப
ஜனங்களை . தெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய
நாங்கள் உங்க விடயங்களே. ஆனால் இவர்களே,
வையன் றி | அவர்களது திருநாளை கொண்டாட
கொண் டிருப் வேண் டுமென் பது - புத்திக்குப் |
விலகிவிட்டோ பொருந்துவதாயில்லை.
உங்களையும் ] - கொழும் பிலுள்ள பிரபல - அல்லாஹ் ஒ பாடசாலையொன்றில் தீபாவளி பற்றிக் விசுவாசம் ெ
கூறப்பட்டவேளை, 9 வயது முஸ்லிம்
எங்களுக்கும், சிறுவன் ஒருவன் தமிழ்ப் பிள்ளையிடம்
- விரோதமும் ( “உனது கடவுளுக்கு கண்ணைக் விட்டது” என்று கூடத் திறக்க முடி யாது: ஒரு இப்றாஹிம், த இடத்திற்கும் போக, வர முடியாது;
- “அல்லாஹ்வி இது ஒரு கடவுளா?” என இகழ்ந் (வேதனை) யா துரைத்துள்ளான். ஆசிரியருக்கு இது
எனக்குச் சக்தி தெரிய வரவே, “நான் இனி மற்ற இறைவனே! ? மதத்தவரின் கடவுளை நிந்திக்க நம்பினோம்; 2 மாட்டேன்” என 100 முறை எழுதும்படி நோக்கினோ பணித்துள்ளார். அந்தச் சிறுவனின் (நாங்கள் யாவு வீட்டுச் சூழல் அவனைத் தூண்டி ருக்கின்றது" ( 6

ஹஸனாத்
ச்சாரம் காப்போம்!
Iொன
TெO
பெ
விதத்திலும் நியாய ஒரு முஸ்லிமின் நிலைப்பாட்டை மிகத் ததும் அவனின் பகுத் தெளிவாகப் பிரஸ்தாபிக்கின்றது.
ப் பேச வைத்துள்ளது.
ஏனைய மதங்களைப் போல மயக் கேட்ட மாத்தி
- இஸ்லாமும் ஒன்று என்று பலர் ரஹிம் நபியின் முன்
கருதுகின்றனர். அப்படியல்ல. உலகில் பகத்திற்கு வருகிறது.
இரண்டு மார்க் கங் களே இருக் வ ண ங் கிக ளன
கின்றன. ஒன்று படைத்த இறைவனை பந்தும், அவர் "சிலை அங்கீகரித்து, அவன் அனுப்பிவைத்த வித சக்தியுமில்லை” -
வழிகாட்டல்களை ஏற்று நடப்பது. பிப்பதற்காக, கோவி இரண்டாவது, இதனை மறுத்து, ழந்து, சிறிய சிலை - ஷைத்தானின் வலையில் சிக்கி, ம் உடைத்து விட்டுப் மறுமையில் நரகத்திற்குச் செல்வது. தலயின் கழுத்தில் எனவே, ஒரு முஸ் லிம், தனது - தொங்க விட்டார்.
கொள்கை விடயத்தில் மிகத் தெளி Fடம் கேட்டபோது, வான நிலைப்பாட்டை கொண்டி
யைக் கேள்” என்றார்.
ருப்பது அவசியம். மனிதாபிமான - பேசும்?” என அந்த அடிப்படையில் ஏனைய படைப்புக் ப்பிக் கேட்டார்கள். : களை நேசிப்பது, உதவுவது, சிநேக னே கடவுளாக நீங்கள் , மாக வாழ்வது என் பதெல்லாம் - என பதிலளித்தார். இஸ்லாம் போதிப்பவைதான். அதற் நபி. அந்த மக்கள் காகத் தன் கொள்கையை, கட்டுப் லை குனிந்தார்கள்”. பாடுகளை, கலாச்சாரத்தை, காற்றில் குர் ஆன் தெளிவாகக் பறக்க விட்டு விடுவது “சகிப்புத் "இப்றாஹீமிடத்திலும், தன் மை”யல் ல. அது சுத்தமான
ருந்தவர்களிடத்திலும் ,
அடிமைத்துவம். ஓர் அழகிய முன்மாதிரி
முஸ் லிம் கள் கண்ணிய நக்கிறது. அவர்கள் தம்
மானவர் கள் ; இறைவேதத்தின் நோக்கி, "நிச்சயமாக
சாட்சிகள்; சான்றுகள்; இவ்வுலகில் ளிலிருந்தும், அல்லாஹ்
நீதி நிலைக்க, நேர்மை கோலோச்ச, 5ங்கள் வணங்கிக்
நித்திய சாந்தி, சமாதானம் நிலைபெற, பவைகளிலிருந்தும்
தீமைகள் ஒழிந்து போக பாடுபட ம். நிச்சயமாக நாங்கள்
வேண்டியவர்கள். அவர்கள் அறியா - நிராகரித்துவிட்டோம்.
மைக்கு அடிபணிந்து விட மாட்டார் ருவனையே நீங்கள்
கள். இதனை முஸ்லிம் தலைவர் (காள்ளும் வரையில்
களும், ஆலிம்களும் அரசுக்குத் உங்களுக்குமிடையில்
தெளிவாக விளக்கக் கடமைப் குரோதமும் ஏற்பட்டு
பட்டுள்ளனர். பகூறினார்கள். அன்றி, ம் தந்தையை நோக்கி,
- அரசு அங்கீகரித்துள் ள டத்தில் உமக்காக
முஸ்லிம் சிறுமிகளின் சீருடையையே தொன்றையும் தடுக்க
தம் பாடசாலையில் அனுமதிக்க . கிெடையாது... எங்கள் : மறுக்கும் ஹிந்துக்களின் தீபாவளியை
உன்னையே நாங்கள்
- முஸ்லிம்கள் கொண்டாடுவது என்ப -ன்னையே நாங்கள் துவும் அது தொடர்பாக அரசின் நட ம், உன் னிடமே - வடிக்கையும் ஒரு கேலிக்கூத்தாகவே பரும்) வர வேண்டியி மக்கள் மனதில் காட்சியளிக்கிறது. B0:4) என அல்குர் ஆன்
* * *

Page 5
அல்ஹ
s' 'ம்
3ம் 2 , RS)
கிடைக்காத போ விரும்பியதாக்க இப்படிச் செ நோக்கிய சிறப்ப அவனது வாழ் விடுகிறது. இந்த "எதுவேனும் உ நலவாக இருந் வெறுக்கக் கூடு கேடாகவிருந்து
ஆ
அல் குர்ஆன் விளக்கம்
அஷ்
உமது இறைவன் உம்மைக் கைவிடவு மில்லை, வெறுக்கவு விரும்பக் கூடும். மில்லை. பின்னர் வரவிருக்கின்ற
கேடா என்பத ை .வாழ்வு உமக்கு, கடந்து வந்ததை
தான் அறிவான். விட மிக்க சிறப்பாக அமைய
கொள்ள மாட்டீ விருக்கிறது. .
என் குர்ஆன் அற (அல்குர்ஆன் 93:03-04)
ப- எனவேதா நாம் ஒரு நிலையிலிருந்து வுக்கென்று வாழ்ப இன்னுமொரு நிலைக்கு மாறு கைவிடுவதோ, கிறோம். அல்லது, வாழ் வில்
இல்லை.: 0
(பரபிர் விடும்;
வாழ்வி09ம் ரபி மோர்
ஏற்படுகின்ற சில நிகழ்வுகளால் வாழ்வுப்போக்கு திரும்புகிறது;
அதீத விருப்பு இதனால் வாழ்வில் திருப்பம்
நாம் ஈடுபடுகின்ற ஏற்படுகிறது.
தடுப்பாராயின், -
வெறுக்கிறோம். இ - அல்லாஹ்வின் பாதையில் -
வெறுக்கின்ற ஒ6 இருப்பவர்களுக்கு செயல்களின் திணிக்கின்ற வே முன்னளப்பு (களாகத்ர்) எனும் திணிப்பினை உல பெயரில் அவனாலேயே இத்திருப் விரும்புகிறோம். இ பம் நிகழ்கிறது. நாம் ஒன்றை அனுபவம். ஆனால் விரும்புவோம். அல்லாஹ் பிறி இடங்களில் சில தொன்றை நாடியிருப்பான். நல்ல எம்மைத் திசை மனங்கொண்டோர் - விரும்பியது கிறான். அத்திரு

லனாத் து, கிடைத்ததை வேறு எங்கோ நகர்த்திச் செல்
க் கொள்வர்;
கிறது. வந்து அடைந்த இடத்தி 1வது நலவை லிருந்து எமக்கு ஏற்பட்ட நிகழ் ன நகர்வாகவே வுகளை எண்ணிப் பார்க்கும் போது பில் அமைந்து இன்று சந்தோஷமடைகிறோம். உண்மையினை,
அப்படி அல்லாஹ் சில நிகழ்வுகளின் ங்களுக்கு மிக
பெயரால் எம்மைத் திருப்பிய தும் அதனை சமயம் நாம் அவற்றை விரும்பியி D. பிறிதொன்று ருக்க வில்லை; வெறுத்திருந்தோம்.
ம் அதனை
ஷெய்க் கே.முனாஸ் இஸ்லாஹி
விெக்கிறது. பின் ன தா ன து
1-ே ஒரு நிகழ்வு எம் வாழ்வில் (அவை நலவா,
ஏற்படுகிறது; அது எம் வாழ்க்கைப் -ன) அல்லாஹ்
போக்கினை மாற்றுகிறது. அந்நிகழ் உங்களோ புரிந்து
விற்கு முந்திய வாழ்வு "'முதல் ர்கள்” (02:216)
வாழ்க்கை,யாகவும் 'நிகழ்விற்குப்
பின் ன்தானது' பிந் திய வாழ் ன், அல்லாஹ் வாக'வும் அமைகிறது. இந்த வர்களை அவன் இடத்தில் 'பிந்திய வாழ்வு, நாம் வெறுப் பதோ விளக்கி வரும் வசனத்தின் கருத் 1611ம்
தின்படி சிறப்புறுகிறது. பின்னரும் 301.13
வேறு ஒரு சம் பவம் குறித்த காலத்தின் ப் பின் ந நிகழ்ந்து வாழ்க்கைப் போக்கை மாற்றுகிறது. சிறப்புற்றிருந்த வாழ்க்கை மேலும் செழுமை பெறுகிறது. ஏனென் றால் புதிது என்று சொல்லும் போது, சில நாட்களின் பின் பழையது
என்றே மாறப் போகிறது. 'இன்று' வை.
என் று - சொல் வது புதிதாக உள்ளது. இன்றோடு 'நேற்று' எனும் பழைய வடிவம் நல்குகிறது;
பின் 'நாளை' எனும் புதிதினை க்குரிய ஒன்றில்
காத்திருக்கிறோம்; அதுவும் பழைய போது, ஒருவர்
தாகிப் போகிறது. ஒவ்வொரு அத்தடுப்பினை
புதிதும் வெகுவிரைவில் அதன் துபோலவே மிக
பழைமையைத்
தேடிக் றை செய்யத்
கொள்கிறது. ளையிலும் அத் பத்து வெளிவர
இவ்விளக்கத்தின் பின்ன துதான் மனித ணியில், “பின்னர் வரவிருக்கின்ற
அல்லாஹ் சில
வாழ்வு உமக்கு கடந்து வந்ததை நிகழ்வுகளால் விட மிக்க சிறப்பாக அமைய திருப்பி விடு விருக்கிறது” என்பதனை பார்க் புதல் எம்மை கின்ற வேளை, எம் வாழ்வில்

Page 6
அல்ஹம்
கண்ணுக்குப் புலப்படாத பாதை வின் பாதையிலான யில் ஓட்டப்படுகிறோம். அப்பாதை நல்ல முறையில் பல விளைவுகள் கொண்ட ஒரு வழிமுறையா தென்பது உண்மை. ஒவ்வொரு
னம் அல்லாஹ்விற் குறிப்பிட்ட காலத்தின் பின்னும் வேண்டுமே ஒழிய ஏற்படுகின்ற வாழ்க்கை வளைவு
களுக்காக இருத் வாழ்வினைச் செழுமைப்படுத்து
எதிர்ப்பும் கிறது; சிறப்புற வைக்கிறது..
இருக்கின்றபோது இருந்த வாழ்க்கை மேலும் மும்முரமடைகின் சிறப்புறுவது எவர்களுக்கென்
வின் பாதையில் ஈடு பதனையும் இங்கு இணைத்தே பேச
முகாம்களாகப் பி வேண்டும். “எமது விஷயங்களில் தம்மிடையே பரஸ் முயல்பவர்களுக்கு (ஜாஹத) எம் கின்றனர். இவ் பாதைகள் பலவற்றை காட்டியே
வெறுப்புணர்வு, தீர்வோம்; அல்லாஹ் எப்போதும்
இன்றியதாக அ. நன்மை புரிகிறவர்களோடு தான் மாகும். இந்த பூ இருக்கிறான்” (29:69) என்றே குர்ஆன் பிரார்த்த குர்ஆன் கருதுகிறது.
கற்றுத்தருகிறது." மனித அறிவாற்றல், கொள்
எங்களையும் எ
கையார் வம் போன்றவற்றால்.
விசுவாசம் கொண் அல்லாஹ்வின் பாதையிலான
சகோதரர்களை
ஈடுபாடு கூடிக்குறைகிறது. ஈமான்
தருள்! விசுவாசம் சில போது கூடியும் இன்னும் சில
களைப் பற்றி எங்க போது குறைவதுமான தளம்பல்
குரோதங்களை இருப்பது சாத்தியமாயின் அல்லாஹ்
ணாதே! எங்கள் ? வின் பாதையிலான ஈடுபாட்டிலும்
கிருபை யுடை
இப்படி நிகழ்வதில் ஆச்சரிய
முடையோன்”. (5 மொன்றுமில்லை.
எல்லோரும் - ஈமான் கூடுகின்றபோது
டவர்கள்; அல்லாவ் அதிக கிரிகைகள் புரிவது
காக பாடுபடுகின் மாதிரியே இஸ்லாமிய அழைப்புப்
முகாமினை, அமை
போதிலும் இப்பால பாதையில் ஈடுபடுகின்றவர்கள் நிறைய வேலைகளுக்காக ஓடி
என்றும் எம் சோ யாடித் திரிந்து பாடுபட்டுத்
நோக்குதல் அவசி திரிவதனை காண் கிறோம்.
- குரோத உ ஓடியாடிப் பாடுபட்டுத்திரிதல், களிடையே உலக அதிகம் முயல் தல் எனும்
பிரிவதில்லை. ரகு பொருளினை வெளிப்படுத்துகின்ற பொறுத்தமட்டில் . சொல்லான 'ஜாஹத' என் பத
- எடுக்கப்பட்டுள்ள, னையே குர்ஆன் மேற்கூறிய 29:69 நாம் தான் அகற்ற வது வசனத்தில் பிரயோகிக்கிறது.
டும்; அம்முயற்சி - - எனவே, ஓடியாடித் துடித்துப்
வெற்றியினை த
பார்க்கமுடியாது; பாடுபடுகிறவர் கள் அப் படியல்
யிலேதான் அல்ல லாதோரைப் பார்த்து விமர்சிக்கக்
போக்குவிக்கிறான் கூடும். விமர்சனங்கள் அல்லாஹ்
ஹதீஸ் கள் உ
66

ஸனாத்
5வளை
குக்கிக்ாகேன்ரத் அக்செTHE BEEBEGானாவித்
ன ஈடுபாட்டினை விளக்கத்தை திருப்பக் கூடும்
செய்வதற்கான என்பதனால் தவிர்க்கிறோம். தம். அவ்வி மரிச்
இவ்வசனத்தின் விளக்கத் கென்றே அமைய
தினை சுருங்கக் கூறின், மனிதப் 1, நமது அடைவு
புலனின் ஆளுகைக்குட்படாத தல் கூடாது..
விடயங்களில் உடனே அவன் விமரிசனமும்
இறங்குவதில்லை: எம் கண்களுக் தான்வேலைகள் குப் புலப்படாத பாதை வழியே றன. அல்லாஹ்
அல்லாஹ் எம்மை வழிநடாத்திச் பெடுகின்றவர்கள்
செல்கின்ற போது, வாழ்வியற் ரிந்து கொண்டு திருப்பங்கள் நிகழ்கின்றன. விருப்ப பர விமர்சனம் புரி மில்லாத போது அத்திருப்பத்தினை வேளை காழ்ப்பு, எதிர்க்கிறோம். ஆனால் அதுவோ, - கோபாவேசம் எமக்கு உடன் புலப்படாத சிறப்
மைதல் அவசிய
பான நாளைய வாழ்வை நோக்கிய இடத்தில் தான் இன்றைய நகர்வாகும்.
னை ஒன்றினைக் எங்கள் இறைவா!
- பதுளை பாதா விவகாரம் ங்களுக்கு முன் ட எங்களுடைய பும் நீ மன்னித்
நீதிமனற தப்பின பின்னாஅதிருப.
த ைதததம்மாவைகள்முஸ்லிம் ங் கொண்டவர்
பானங்கள் அவரை கடுமையாகத் ள் உள்ளங்களில் - உண்டு பண் இறைவா! நீ மிக்க
காக அனுமதிக்கப்பட்டனர் அதில் ஒரு யான், இரக்க
கமாலவித் இயக்காவது கார்த் 9:10)
யாரு நிலையில் உள்ளார் இதனைக்
கேள்வி மறுத்திரகா50 கந்தசக்சி991 ஈமான் கொண்
சாரை தேட அலுவலாக று ரவின் விடயத்திற் றவர்கள்; எமது
அமுனையை தாகாமாக்கியவரு மப்பினைச்சாராத
திருமதி கணேஷளையும் மற்றுமொரு இதயின் ஊழியன்
அ சாயையும் தாக்கியுள்ளனர்
பினளா இப்பிரச்சனையை வளாக தரன் என்றுமே
இறாட எனறு சா பேக்கப் படும் ஒரு யமாகும்.
தமிழ் இளைஞா மறைந்திருந்ததாகது உணர்வு மனிதர்
பறப்படும் கடை அடியார் -னறி
னையும் சேதப்படுத்தியுள்ளனர் வாழ்வில் விட்டுப்
பானா பரபரனை வனாாமலிருப் நலுல்லாஹ்வைப்
சடதற்காக தமிழ் முகிலிம் பிரமுகர்கள் அவர்களில் இது து. எம்மிடத்தில்
சினையைத் தீர்த்துவைத்துள்ளனர் து முயல்தல் வேண் | முழுமையான
துதிது) iE50:/Auteகத்தருக்குத் நம் என்று எதிர்
தல ஜீவவிரண்டு தமிழ் முஸ்லிம்
சதுகாதாரி ஆசயாகா5096UEETங்கா குக னெனில் மறுமை
ணப்தில் கருகருகின்றனர் கற்க பாஹ் இதனைப்
Burg Kisovy ucupatonsoraria su ன்; இது குறித்து
Hணு மாறானவராவான கறையாக அவர் பள் ளன. - எம்
காக) துருக்கர் (#logறுக்குத் து}து
#5 சொடுதுகை: Ep:S: TEகது21:14
AFF:ச:FF0:))/11லகங் TEktif95):T}க்6
4GBகிப்து

Page 7
அல்ஹஸன
நீதிமன்றத்தையு பதுளை தமிழ் மகா
எ
- பது மது ஊரில் நடந்த ஹிஜாப் விவகாரம் முற்றிலும் இவ்வூரில் உள்ள முஸ்லிம்களால் மாத்திரம் சமாளிக்க
மூலம் கேட்டிருக்கிறார் முடியாத ஒன்றாக மாறியதை அடுத்து,
அந்த ஆசிரியையோ, * பொதுசன தொடர்பு சாதனங்கள்,
அணியாததற்காக, (8 அரசியல் பல்ம் ஏதும் இல்லாத
விற்கத் தயாரில் ன நிலையில் இதனை ஊரறிய,
கூறிவிட்டார் உலகறியச் செய்வதற்கு 'அல்ஹஸனாத்', - 'மீள் பார்வை', 'நவமணி' ஆகிய பத்திரிகைகள் ஆற்றிய சேவையை நன்றியுடன் நோக்குகிறோம். குறிப்பாக 17.09.1999
இச்சந்தர்ப்பத்தி அன்று முஸ்லிம் ஐக்கிய விடுதலை
திகதியுடைய கல்வி அ முன்னணி ஒரு போராட்டத்தை
95 சுற்றுநிருபத்தின் ட கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளியி
மாணவிகள் பஞ்சாப் சீல் லிருந்து ஆரம்பித்து, அமைச்சர்
லாம் என்பதை உண தொண்டமான் அவர்களது. அலுவ
சாலை முஸ்லிம் பெற்றே லகம் வரை ஊர்வலமாகச் சென்று
பிள்ளைகளை பஞ்சாப் . ஒரு மகஜரையும் சமர்ப்பித்து எங்கள்
அனுப்பவே, மீண்டும் ஹி பிரச்சினையை நாடறியச் செய்தது.
சக்திகள் உடையை இ இப்போராட்டத்தில் வெற்றியை
செய்தல், தரக்குறைவு அடைவதற்கு எதிர்காலத்தில் எடுக்க
போன்ற வன்செயலில் வேண்டிய சில ஆலோசனைகளையும்
எனினும் இச்சுற்று நிம் மு.ஐ.வி.மு. எமக்குத் தந்துதவியது.
பாக பெற்றோர் அறிவு
இவ்வுடையுடன் வரு யாவரும் எதிர்பார்த்தவாறே
சாலை நிருவாக மட்ட அரச சார்பு பதுளை முஸ்லிம் அரசியல்
முடியாமல் போய் விட்ட வாதிகளின் செயல்கள் அமைந்தன.
தொந்தரவுகள் அதிக அவர்கள் வாக்களித்ததற்கு மாற்ற
கல்வித் திணைக்களத்த மாக, பிரச்சினைக்குரிய பாடசாலை
களுக்கும், மாணவிகம் யில் ஏற்கனவே சேவையாற்றிய 08
சுற்று நிருபம் தொடர்ப முஸ்லிம் ஆசிரியைகள் இடமாற்றம்
அளிக்கப்பட்டது. பின்ன செய்யப்பட்டு, பதிலாக ஹிஜாப் அணி
கள் தொடராதிருக்க ! யாத ஒருவர் மட்டுமே தற்போதும்
உதவி நாடப்பட்டது. பாப் நியமிக்கப் பட்டுள் ளார். மேலும்
வெளியார் எவரும் இரண்டு ஆசிரியைகள் ஹிஜாப்
லாகாது எனவும் அறிவு அணிந்து வரவே (04.10.99 இல்)
எனினும், இந்து தீ “ஹிஜாபுடன் உங்களுக்கு இங்கு
கொண்ட மாணவிகள் வேலை செய்ய முடியாது” என்று கூறி
பகிஷ்கரித்து வன் ஒரு மணித்தியாலத்துள் அவர்களி
தாவணி பாவாடை உ ருவரும் தந்தி மூலம் இடமாற்றம்
தனர். வெளியார் யார்? செய்யப்பட்டனர். ஹிஜாப் அணியாத
யார், என்று பிரித்தறிய | ஆசிரியையிடமும் “நான் ஹிஜாப்
ஏற்படவே சீருடை இ அணிந்து வர பாடசாலை நிர்வாகத்
லைக்கு அனுமதி வழ திடம் அனுமதி கோரமாட்டேன்”
என மீண்டும் பொலி என்று வாக்குறுதியினை எழுத்து -
தனர். நிலைமை எ

ாத்
காப்பகம்.
ம் அவமதித்த - வித்தியாலயம் !
பயுமய
ளை ஹிஜாப் விவகாரம்
கள். ஆனால் செல்லவே, பாடசாலை தொடர்பான நான் ஹிஜாப்
நிலைமைகளை விளக்கி பொலிசாரி இஸ்லாத்தை
னால் பதுளை மாஜிஸ்திரேட் நீதிமன் ல" என்று
றத்தில் 12.10.1999, 13.10.1999 ஆகிய திகதி களில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் 14.10.1999 இல் பாடசாலையிலிருந்து சுமார் 75 மீட்டர்
தொலைவில் ஒரு வீட்டில் மூன்று ல் 12.12.1995
முஸ்லிம்கள் (இருவர் வீட்டுக்கார மைச்சின் 377
சகோதரர்கள்) பாடசாலை வளவிற் டி முஸ்லிம்
குள் செயற்பட்டனர் என்ற பொய்க் நடை அணிய
காரணம் கூறப்பட்டு கைது செய்யப் எந்த இப்பாட பட்டனர். இதனையறிந்த பதுளை மார்கள் தமது
வாழ் முஸ்லிம்கள் பொலிஸ் நிலையத் சீருடையுடன்
திற்கருகில் ஒன்று சேர்ந்து விட்டனர். ந்து தீவிரவாத
முதற்கண் அல்லாஹு தஆலாவின் ழுத்தல், கேலி
பேருதவி, அடுத்து கொழும்பிலிருந்து வாக ஏசுதல் எமது அரசியல் வாதிகளின் சிபாரிசு,
ஈடுபட்டனர்.
DIG பொலிஸ் பிரிவின்.“பின்விளைவு நபம் தொடர் பற்றிய அறிக்கை" என்பவற்றை கவ பித்தமையால் னித்த DIG, அம்மூவரையும் பிணையில்
வதை பாட விடுதலை செய்ய அனுமதித்தார். த்தில் தடுக்க து. எனினும்
இச்சந்தர்ப்பத்தில் பாடசாலை ரித்ததனால், சம்பந்தமாக பொலிசாரால் தாக்கல் ால் ஆசிரியை
செய்யப்பட்ட வழக்கின் நீதிமன்ற ளுக்கும் இச்
தீர்ப்பு 15.10.1999 இல் மாஜிஸ்திரேட்டி Tக விளக்கம்
னால் வழங்கப்படுவதாக, கைது செய் ர் பிரச்சினை
யப்பட்டவர்கள் தொடர்பாக பொலீஸ் பொலிசாரின்
நிலையம் சென்ற எமக்கு தகவல் டசாலைக்குள்
கிடைத்தது. நீதிமன்றம் சென்ற நாம் பிரவேசிக்க
அத்தீர்ப்பு 19.10.1999 இல் வழங்கப்பட பிக்கப்பட்டது.
- வுள்ளதாக அறிந்து அந்த வாய்ப்பை விரக் குணம்
பயன்படுத்த எண்ணி கொழும்பில் சீருடையைப்
உள்ள முஸ்லிம் வழக்கறிஞர்கள் சிலரி Tண வண் ண
டம் தெரிவிக்கவே ஜனாப்களான டை அணிந்
ஏ,உவைஸ், கஸ்ஸாலி ஹுஸைன், மாணவிகள்.
ஏ,எல்,எம், நஜிமுதீன், சம்சுதீன் ஆரிப் முடியாத நிலை
ஆகியோர் ஆகியோர் எதுவித ன்றி பாடசா
கட்டணமுமின்றி பதுளை வருகை ங்குவதில்லை
தந்து நீதிமன்றத்தில் வாதாடி சார் அறிவித்
அதன் தீர்ப்பை எமக்கு சாதகமாக, ல் லைமீறிச்
அதாவது "37/95 சுற்று நிருபத்

Page 8
அ6
திற்கமைய முஸ்லிம் மாணவிகள்
தொட பஞ்சாபி உடை அணிந்து பாடசாலை வரும் இப் பிர
வரலாம்; இதனை எதிர்க்கும்
மாணவிகள் எவராயினும், அவரை சட்டத்துக்கு
பாதிப் புக்கு முன் கொண்டுவரப்பட வேண்டும்”
அஞ்சப்படுகிற என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்
மாணவிகளு. 22 ம் திகதி வரை பாடசாலை _ வித்தியாலய சுமுகமாக நடைபெற்றது. (23, 24 வகுப்புக்கள் விடுமுறை தினங்கள்) 25, 26ம்
உயர்தர வ திகதிகளில் இந்து மாணவிகள் சிலர் பிரச்சினை - வண்ணப் பாவாடை தாவணியில் உள்ளது. - மீண்டும் பாடசாலை வந்திருந்தனர்.
- அத்தே இச்சந்தர்ப்பத்தில் நடைபெற்ற உரிமைப் பா ஓர் அதிசயமான விடயத்தையும் பதுளையை குறிப்பிட்டாக வேண்டும், மேற்படி
பாடசாலை க தீர்ப்பின் எழுத்துப் பிரதியையும்,
யுள்ளதாகத் நீதியால் அத்தாட்சிப் படுத்தப்பட்ட
முல்ல தமிழ்ப் கல்வி அமைச்சின் 37/96 சுற்று
கற்பிக்கும் நிருபத்தின் பிரதியொன்றையும்
- ஆசிரியை : அலுவலக ஆவணமாக எடுத்துச்
ஆண் டு. செல்லுமாறு அதிபருக்கு பணிப்புரை
தொல்லைக் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவர்
ருக்கிறார். பத்து அதனைப் புறக்கணித்து பெற்றுக் மகா வித்திய கொள்ளாது சென்றுள்ளார். நீதி
பாடசாலை) மன்றத்தை அவமதித்த குற்றத்துக்
பாடங் கள் காக அவருக்குப் பிடியாணை
ஆசிரியர்கள் பிறப்பிக்கப்பட்டு பொலிஸ் நிலையம்
மாலைநேர வரை அவர் செல்ல வேண் டிய
நடைபெறுகின தாயிற்று. பின்னர் பாடசாலைக்கு
யிலும் கணிச வந்து முஸ்லிம் மாணவிகளிடம்
மாணவர்கள் “என்னை சிறையில் தள் ளப்
என்பது குறிப் பார்த்தீர்களே” என்று கூறியுள்ளார்.
முஸ்லி இதிலுள்ள வேடிக்கை
யோடு பழகிய என்னவென்றால் இந்த அதிபர்
கல்வியமைச் இதற்கு முன்னர் ஊவா ஹைலன்ட்
கல்வித் தின தமிழ் மகா வித்தியாலத்தில்
பொலிசாரின் அதிபராகக் கடமையாற்றியவர்.
இறுதியாக பதுளை தமிழ் மகா வித்தியாலயத்தில் -
எதனையும் க அதிபருக்கான வெற்றிடம் ஏற்பட்டு
மூர்க்கத் தன இவர் நியமிக்கப்படவுள்ளார் எனத்
மதியாத அட தெரிய வந்ததும் பதுளையிலுள்ள சில
மதசகிப்புத் ! தமிழர்கள் இவருடைய வீட்டுக்கே
கொள்வது சென்று "பதுளைக்கு வந்தால்
புதிராகவே ஆபத்து” என்று எச்சரித்ததும் , பதுளை நீதி பதுளை மாணவிகளைக் கொண்டு எதிர்த்து உ பகிரங்கக் கூட்டம் ஒன்றில் இவரைப் வழக்குத்தாக் பற்றி சாதி சமயமெல்லாம் இழுத்து
சிலர் முயன்று தரக்குறைவாக பேசவைத்ததும்
கிடைத்துள்ள ஊரறிந்த விடயம். அதனை அவரே சந்திக்கச் சென்றவர்களிடம் சொல்லி வேதனைப்பட்டுள்ளார்.

ம்ஹஸனாத் ர்ச்சியாக நடைபெற்று பச்சினையால் முஸ்லிம் து கல் வி பெரும் ள் ளாகும் என Dது. க.பொ.த (சா/த) க்கு அல் அதான் மகா பத்தில் மாலை நேர - நடைபெறுகின்றன. குப்பு மாணவிகளின் தீராப் பிரச்சினையாக
உங்களைப் பார்த்தொரு
வினா?
கண்ட திக்கெலாம் முஸ்லிம் என்ற பெயருக்கு கீரியாக வந்திடும் இனவாதம் எங்கே? எப்போது? தன்னாயுளை முடிக்கும்? .
எந்தத் தவறு செய்ததற்காக தலையில் ஹிஜாபைக் கண்டால் உறுக்கியே பார்க்கிறீர் இறைவனளித்த உரிமையது யாவருக்கும் என்பதை ஏன் மறந்து போனீர்?
பெரும்பான்மை இனம் நாமே என்றெண்ணி எம் உரிமை பறிக்கிறீரே... இன்னொரு பெரும்பான்மை இனத்துடன் முரண்பட்டுக் கொண்டது உரிமைப் போராட்டம் என்பதும் ஞாபகத்திலில்லாது போனதோ?
நாடு இந்த "முஸ்லிம் திப்பு” போராட்டத்தில் - அண்டியிருக்கும் -ள் சிலவும் இறங்கி தெரிகிறது. ஹல்தும் பாடசாலையில் கல்வி
ஹிஜாப் அணிந்த அப்பாடசாலையின் 11ம் - மாணவர்களால் கு உட்படுத்தப்பட்டி துளை சரஸ்வதி மத்திய Tலயத்திலும் (ஆண்கள் வகுப்பு நேரங்களில் நடைபெறாது அதே ளைக் கொண்டு
வகுப்புக்கள் ன்றன. அப்பாடசாலை மான அளவு முஸ்லிம் கல்வி கற்கின்றனர் பிடத்தக்கது.
யார் விதைத்தார் உம் உள்ளத்தில் இனவாத நச்சுக் கொடி....?
முன்னேற்றம் என்ற பேரில் ஆடை அவிழ்க்கவா சொல்கிறீர்? யார் சொல்லித் தந்தார் இந்த நாட்டுக் கூத்தை. . .?
இரத்தமும் வியர்வையும் சிந்தி உடல்களை மண்ணுள் புதைத்து கட்டியெழுப்பியது இந்த மார்க்கம்! ஒரு நொடியில் வீழ்த்தலென்பது சதிகளால் மட்டும் சாத்தியமில்லை!
பாவமின்றி பழி சுமக்கும் முஸ்லிம்களின் நாளைய கதியென்ன? என்ன தவறு செய்ததாய் எம்மைச் சீண்டிப் பார்க்கின்றனர்?
ம்களுடன் வாஞ்சை தமிழ் மக்கள், திடீரென சின் சுற்று நிருபம், ணக்கள பணிப்புரை, ன் அறிவுறுத்தல், நீதிமன்றத் தீர்ப்பு வனத்திற் கொள்ளாது த்துடனும், சட்டத்தை டாவடித் தனத்துடனும், தன்மையற்றும் நடந்து ஏன் என்று என்றும் உள்ளது! அத்தோடு மன்றத்தின் தீர்ப்பை டயர் நீதிமன்றத்தில் கல் செய்வதற்கு ஒரு று வருவதாக தகவல்
து.
முஸ்லிம் என்ற பெயரில் அந்நிய வாழ்க்கை வாழ்வதாலா? இல்லையென்றால் அல்லாஹ்வை மறந்து வாழும் ஈமான் கெட்ட - எம் மாதரின் ஈனத்தனத்தாலா?
அல்லாஹ்வின் நம்பிக்கை இப்றாஹிம் நபிக்கு குளிர்ச்சியைத் தரவில்லையா? பிலாலுக்கு சுதந்திரம் தரவில்லையா?
துயில் கொண்ட உள்ளங்களை தண்ணீர் விட்டு எழுப்புவோம் பலம் கொண்ட உள்ளங்களே
கைசேருங்கள் புதிய அத்தியாயம் ஆரம்பிக்க பெண் சமுதாயத்தின் சார்பில் என் பேனாவின் அழைப்பு இது!
ஹமீதா நிஸார் - பண்டாரவளை
0

Page 9
அல்ஹஸனா
ஹதீஸ் விளக்கம்
கொள்வதற்கான ஊடக புரியாமலும், பொய்யு
வாழ்ந்து பண்பாடுகளை பி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கொள் வதுமாகும் எ
ஹதீஸின் மூலம் குறிப்பி "உண்மை உரைக்கக் கூடியவனாக இருந்தும் தர்க்கம்
"மேலும் புரிவதை விட்டு விட்டவனுக்கு
அடியார்கள் எத்தகை சுவர்க்கத்தின் சுற்றுப் புறத்தில் ஒரு
அவர் கள் பூமியில் இல்லத்தையும், நகைச்சுவையாக
நடப்பார்கள். மூடர்கள் பேசக்கூடியவனாக இருந்தும்
பேச முற்பட்டால் “ஸல பொய்யுரைப்பதை விட்டுவிட்டவனுக்கு
சமாதானம் உண்டாக சுவர்க்கத்தின் நடுப்பகுதியில் ஒரு
கூறி (அவர்களை வி இல்லத்தையும், மேலும் எவரது பண்பு
விடுவார்கள்” (அல்புர்கா 'அழகாக அமைந்து காணப்பட்டதோ அவருக்கு சுவர்க்கத்தின் உயர்ந்த
ரஹ்மானின் அ பகுதியில் ஒரு இல்லத்தையும் பெற்றுத்
அவர் களது ஆளுமை தருவதற்கு நான் உத்தரவாத
எந்தளவு முக்கியமான மளிக்கின்றேன்”
காலமும், நேரமும் - (அறிவிப்பாளர்: அபூ 'உமாமா
பெறுமதி வாய்ந்தது. இவ் அல்பாஹிலி (ரழி)
தகர்த்துவிடக் கூடிய ஆதாரம்: அபூதாவூத்)
தர்க்கமும், வீண்
அமைகின்றன. வி - நாம் விளக்கத்திற்கு எடுத்துக்
'சிலருக்கு பிறப்பியல் கொண்ட ஹதீஸ் தாரமி, தபரானி
அமைந்து காணப்படுகி போன்ற இமாம் களாலும் பதிவு
சிலர் அதனை தா செய்யப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்கள்
முயற்சியினூடாக வளர் சுவன இல் லங் களைப் பெற்றுத்
கின்றனர். அநேகமா தருவதற்கான உத்தரவாதம் ஒன்றை
தர்க்கம் போன்றன வழங் குகின் றார் கள் . தனிமனித
நிலைநிறுத்தப்பட வே தொடர்பாடல்கள் நெறிப்படுத்தப்பட்ட
நோக்கில் நடாத்தப் நிலையில் தொடருகின்ற போதே சுவன
மாறாக போட்டியில் 6 இல்லங்கள் கிடைக்கின்ற வாய்ப்பு
எண்ணமே அங் கு கிட்டுகின்றது. ஏகத்துவத்தை
நிற்கின்றது. ஆரம்பத்தில் இதயத்தில் ஆழப்பதித்து இணை
காணப் பட்டாலும், வைப்பை விட்டும் தூர விலகி வாழ்ந்தால்
உரைக்கப்பட்டாலும் மட்டும் சுவன இல்லங்கள் கிடைப்
சூடுபிடிக்கின்ற போ பதில்லை. மாறாக, இறைவன் விதித்த
கம்பத்தை எட்டிப் பிடிப் கடமைகள் நிறைவேற்றப்பட்டு, அவன்
இலட்சியமாக மாறி தடுத்தவைகள் புறந் தள் ளப் பட்டு,
அவ்வேளையில் உண் ஹலால் - ஹராம் பேணப்பட்டு,
தொழிக்கப்பட்டு, நற்செயல் கள் புரியப் படும் போது
அவ்விடத்தைப் பிடித்துச் மட்டுமே சுவனம் எமக்கு கிடைக்கும்.
நிலையும், எல்லோராலு
ஏற்றுக் கொள்ளப்பட்ட மி தர்க்கம்
கருத் துக் கள் கூட நபி (ஸல்) அவர் கள்,
திறமையால் தோல்வி தனிமனிதனது இறுதி இலக்கு சுவனம்
நிலையும் ஏற்படுகின்ற என்றும், அதனை
அடைந் து

சாத்
உங்கள் தர்க்கம்
அஷ்ஷெய்க் H.M. மின்ஹாஜ் நரைக்காமலும் 1 அழ்காக்கிக்
இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு என்றும் இந்த
களையும், ஷரீஅத் சட்டதிட்டங் Dகின்றார்கள்.
களையும் மிகைத்து விடுகின்ற
அளவுக்கு விவாதம் மனிதர்களை ரஹ்மானின் யோரென்றால்,
மாற்றி விடுகின்றது. எனவே தான் - பணிவாக
விவாதத்தை அல்லது தர்க்கத்தை அவர்களுடன்
பிரதான பிரச்சார ஊடகமாக அல்லாஹ் Tமுன்' (சாந்தி
குறிப்பிடவில்லை. குர்ஆனிய வசனப்
பிரயோகம் - இதனை அழகுற ட்டும்) என்று ட்டு விலகி)
விளக்குகின்றது. மன்: 63)
"(நபியே! மக்களை) உயர்ந்த டியார்களுக்கு
ஞானம் நிறைந்த கருத்துக்களாலும், சுப் பண் புகள்
அழகிய நல் லு பதேசங்களாலும் தோ அவ்வாறே
உம்முடைய ரப்புடைய வழியின் பால் அவர் களுக்கு
அழைப்பீராக! மேலும் அழகிய முறையில் பவிரண்டையும்
அவர்களுடன் தர்க்கம் செய்வீராக!” - பண்பாகவே
(ஸுரத்துந் நஹ்ல் : 125) விவாதமும் வாதத்திறன்
"அழகிய முறையிலன்றி வேதக் பண் பாகவே
காரர்களோடு நீங்கள் தர்க்கம் ன்றது. வேறு
புரியாதீர்கள்” பகளது சுய
(ஸுரத்துல் அன்கபூத் : 46) த்துக் கொள் க விவாதம்,
மேற்படி திருமறை வசனங்கள், [ சத்தியம்
விவாதத் திறமை அற்றவர்கள் அல்லது ண்டும் என்ற
அழகுற தர்க்கம் செய்யத் தெரியாத படுவதில்லை.
வர்கள் தமது பிரச்சார சாதனமாக வெற்றி பெறும்
தர்க்க்கத்தைக் கைக் கொள் ளக் -- மிகைத் து
கூடாது என்று குறிப்பிடுகின்றன. நல்லெண்ணம்
ஏனென்றால், சிறந்த முறையில் உண் மை
புரியப்படாத தர்க்கம் சத்தியத்தை - விவாதம்
அசத்தியமாகவும், அசத்தியத்தை து வெற்றிக்
சத்தியமாகவும் மாற்றி விடுவதுடன், பதே பிரதான
ஆட்களைத் திரட்டிக் கொடுத்து விடுகின்றது.
விடுகின்றது. - சிலபோது சில மை இல்லா
நன்மைகளை தர்க்கம் உருவாக் அசத்தியம்
கினாலும் பெரும்பான்மையாக அது கொள்கின்ற
விபரீதமான விளைவுகளையே » பொதுவாக
தோற்றுவிக்கின்றது. விவாதத்தின் கவும் சரியான
போது சத்தியம் உள் வாங்கப்படுவதை விவாதத்
விட உணர்ச்சிகரமான கருத்துப் காணுகின்ற
பரிமாற்றமும், காரசாரமான து. சிலபோது
ஆவேசமான - - பேச்சுக்களும், சொல்லம்புகளுமே சபையோரினால்

Page 10
அல்; முன்னுரிமை கொடுத்து கிரகிக் வாழ்வை விட்டும் கப்படுகின்றன. சத்தியக் கருத்துக்கள் வேண்டிய அடு அங் கு - புதைக்கப்படுகின் றன.
பொய்யாகும். போட்டிக்காக நடாத்தப்படுகின்ற தடுத்து விட்ட விவாதத்தைத் தவிர உள்ள ஏனைய மலிந் து காண விவாத அரங்குகள் பொது முடிவு
ஈமானியப் பண் எட்டப்படாமலேயே முடிவடைந்திருப்பதும்
பண்பாகும். பேசி யதார்த்தமான உண்மையாகும். விவா நயவஞ்சகனின் தத்தில் ஈடுபடுவோர் தோல்வியைச்
பொய் என்னும் சகித்துக் கொள்ளும் மனப்பான்மை ஏனைய எல் 6 அற்றவர்களாகவே காணப்படுவர்.குறிப்
நுழைவாயிலா. பாக இஸ்லாத்தின் அழைப்பாளர்கள் “ஒருவன் கோலி இஸ்லாத்தை விவாதப் பொருளாக
உலோபியாக மாற்றி சந்தைப்படுத்துவதை தவிர்த்துக்
பொய்யானாக கொள்வதே சாலச் சிறந்தது. இத்த
என்று நபி(ஸல்) - கைய மரபு இஸ்லாத்தின் வழிமுறை
நிர்க்கதியான நிம் யல்ல. இம்மரபை கைக்கொள்கின்ற விடுவித்துக் கெ முஸ்லிமுக்கு சுவன் இல்லத்தைப்
நன்மதிப்பைப் 6 பெற்றுத் தருகின்ற உத்தரவாதத்தை
சர்வசாதாரண நபிகளார் வழங்க வில்லை. நபிகளாரின் கப்படுகின்றது. வாழ்நாளில் மறைவானவை பற்றியும்
நாம் வி ஏனைய விடயங்கள் பற்றியும் தர்க்கித்த ஹதீஸ்கள் ந.ை சகாபாக்கள் குறித்து அவர் கள் திறமை கொடு எச்சரிக்கை செய்துள்ளமை இங்கு உரைப்பதை வி குறிப்பிடத் தக்கது.
என்று பணிக்கின
தில் அமைதியை நபி (ஸல்) அவர் கள்
ஏற்படுத்தி சிரி கூறினார்கள்: "அல்லாஹ்விடத்தில்
காகவே நகைச் மிகவும் - வெறுப்புக்குரியவன்
பரிமாறப்படுகின் குதர்க்கவாதம் செய்பவனே" .
நன் மதிப்பைப் (ஆதாரம் : புகாரி)
நகைச்சுவையா தர்க்கம் செய்வது குறித்து தமது ஹாஷ்யத் ஸலபுஸ் ஸாலிஹீன்களும் முன்னெச்
- நோக்கோடு | சரிக்கையோடு - கருத் துக் களை
உரைக்கத் தை கூறிவைத்துள்ளனர்.
இறுதியில் இந்நி
கட்டத்தை . அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்:
வழியமைக்கின் - “தர்க்கம் செய்வது குறித்து
நகைச் சுவைய உங்களை நான் எச்சரிக்கின்றேன்.
ஆனால் அவர் ஏனென்றால் அது மார்க்கத்தை
கூறுவார்கள். அழித்துவிடும்”
கூறினார்கள்
உண்மை உ - அல் அஹ்னப் இபுனு கைஸ்
(ஆதாரம் : திர் என்பார் கூறுகின்றார்கள்:
- "அதிகம் தர்க்கம் புரிவது
ஆரம்பத் உள்ளத்தில் நயவஞ்சகத்தனத்தை
- சாதகமான உருவாக்கும்” சுவன இல் லத்தை அமைத்துக் ெ
அடைந்து கொள்ள தர்க்கம் புரிவதை
மீள முடியாத விட்டு விடுவதே மிகவும் சிறந்த
அவரைத் த வழியாகும்.
வியாபாரக் ;ெ
கடன் பெறும் பொய்
ஒப் படைக்கி சுவன இல்லத்தைப் பெற்றுக் , பொய்யுரைப்ப கொள்வதற்கு ஒரு முஸ்லிம் தனது ஒரு செயலா

ஸனாத் இல்லாதொழித்து விட
இது வரவேற்கத்தக்க நிலையல்ல. த மோசமான பண்பு
சுவனத்தின் நடுப்பகுதியில் ஒரு இஸ்லாமிய ஷரீஅத்
இடத்தைப்பெற்றுக்கொள்ள, கட்டாயம், இப்பண்பு சமூகத்தில்
பொய்யுரைப்பதை விட்டு விட வேண்டும். படுகிறது. பொய் 5ல. அது நயவஞ்சகப்
- நாம் விளக்கி வந்த இழி பால் பொய் உரைப்பது குணங்களை விட்டு தனது பண்புகளை
அடையாளமாகும்.
அழகுப்படுத்திக் கொண்டவருக்கு படுமோசமான பண்பு
சுவனத்தின் உயர்ந்த பகுதி [ தீமைகளினதும்
வெகுமதியாக கிடைக்கும். இஸ்லாம் - இருக் கின் றது. அழகிய நற்பண்புகளால் அலங்கரிக்கப் ழயாக இருக்கலாம்.
பட்ட மார்க்கமாகும். அது இவ்வுலகில் இருக்கலாம்.
ஆதிக்கச் சக்தியாக மேலோங்கியதும் இருக்க முடியாது”
பண்பாட்டுப் புரட்சியின் மூலமாகவே புவர்கள் கூறினார்கள்
தான். இஸ்லாத்தின் தனி மனிதர்கள் லையிலிருந்து தன்னை தமது பண்புகளை அழகுபடுத்திக் ாள்வதற்கும், பிறரின் கொண்டு களம் புகுந்த வேளை வேற்று பறுவதற்குமே இன்று
- மதத்தவர் களால் வரவேற்கப் மாக பொய்யுரைக்
பட்டார் கள். தம் மை ஆளுமாறு
அவர்களை வேண்டிக் கொண்டார்கள். ளக் கப் புகுந்துள் ள.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற நச்சுவையாகப் பேசும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. க்கப்பட்டவர் பொய் இஸ்லாமிய வரலாற்றுப் பெருவெளியில் ட்டு விட வேண்டும் தங்களது பண்புகளை அழகுபடுத்திக் எறன. பிறரின் உள்ளத்
கொண்ட தனிமனிதர்களின் குடும்ப பயும், ஆனந்தத்தையும்
வாழ்வும், சமூக வாழ்வும், அவர்களது ப்பூட்டி மகிழ்விப்பதற்
சர்வதேச , தொடர் பாடல் களும் சுவைத் துணுக்குகள்
இக்குற்றச்சாட்டை மறுத்துரைக்கின்ற றன. சிலபோது பிறரின் சிறந்த நல் ஆதாரங்களாகும். தனி
- பெறுவதற்காக
மனிதர்களின் நற்பண்பாடு இஸ்லாமிய கப் பேசுகின்றவர்கள்,
சமுதாயத்தில் சுமுக நிலையைத் திற்கு வளம் சேர்க்கும்
தோற்றுவிப் பதோடு பிற மதச் இயல்பாகவே பொய் சகோதரர்களுக்கு மத்தியில் இஸ்லாம் லப்பட்டு விடுகின்றனர்.
பற்றிய நல் லபிப்பிராயத்தையும் லை “பொய்யன்” என்ற
உருவாக்கிவிடும், மேலும், மறுமை அடைந் து கொள் ள - நாளில் 'மீஸானுல் ஹஸனாத்தில்' றது. நபி(ஸல்) அவர்கள் எடையை அதிகப்படுத்தியும் விடும். நபி ாகப் பேசுவார் கள்.
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நன்மை கள் உண்மையையே - தீமை நிறுக்கும் தராசில் எடையை நபி (ஸல்) அவர்கள்
அதிகப் படுத்திவிடக் கூடியது நிச்சயமாக நான்
இறையச்சமும், நற்பண்பாடுமாகும்” ரைக்கக் கூடியவன்”
இன்றைய சூழ்நிலையில் இனவாத உணர்வலைகளால் முஸ்லிம் சமுதாயம்
அள்ளுண்டு செல்வதை தடுத்து நிறுத்தி தில் பொய் ஒருவருக்கு
விடக் கூடிய ஒரே ஆயுதம் ஒரு சூழ் நிலையை
நற்பண்பாடுகளாகும். எடுத்தாலும் இறுதியில் ஒரு அனர்த்தத்தில்
எமக்கு சுவன - இல் லம் ள்ளி விடுகின்றது.
வேண்டுமென்றால், அண்ணலாரின் எடுக்கல் வாங்கலிலும்,
- அருங்குணங்களைக் கடைப்பிடித்து, போதும், அதனை மீள
அவர்கள் வன்மையாகக் கண்டித்துத் ற விடயத்திலும்
தடுத்துவிட்ட படுமோசமான பண்பு இன்று நாகரிகமான
களைவிட்டும் தவிர்ந்து வாழுவோமாக! க் கருதப்படுகின்றது.
திெ)

Page 11
அல்ஹஸன பாகிஸ்தானில் ஆட்சி மா.
"தவி
அது ஒரு கணப் பொழுதில்
- நடந்தேறிய நாடகம் என்றே கூற வேண்டும். "எனது சகோதர சகோதரிகளே! அனைத்தும் கட்டுப் பாட்டுக்குள் அடங்கி விட்டன; நீங்கள் இழிவுக்குள்ளானபோது உங்களுக்கு உங்களது ராணுவம் கைகொடுத்தது. அவ்வாறே இனி
குழுவை அனுப்பி யும் அது உங்களுக்குக் கை கொடுத்
ஷஹ்பாஸையும், எ துக் கொண்டே இருக்கும். இன்ஷா
மடக்கிப் பிடிப்பது; அல்லாஹ்". இந்த உறுதி மொழி
ஆகாயத்தில் தவித்து களைக் கொண்டுதான் ஜெனரல்
ருக்கும் ஜெனரல் ( பர்வேஸ் முஷர்ரபின் ராணுவப்
ஏனைய பிரயாணிகை புரட்சி ஆரம்பமானது.
கீழிறக்குவது. ஒரு
தாமதிக்க முடியாத உ அது ஒரு கணப் பொழுதில்
அதிரடி நடவடிக்கை நடந்தேறிய நாடகம். கொழும்
நவாஸ் கும்பல் மடக் பிலிருந்து ஜெனரல் பர்வேஸை
- படுகிறது. ஜெனரல் ஏற்றி வந்த விமானம். கராச்சி கீழிறங்கி வந்து. விமான நிலையத்தில் இறங்குவதற்கு
கைப்பற்றுகிறார். இன்னும் ஆறு நிமிடங்கள் தாமதித் திருந்தால் எரிபொருள் வற்றி
ஆரம்ப நிகழ் அதிலுள்ள இருநூற்றுக்கும் மேற்
தானித்த ஆய்வாளர்கள் பட்ட பிரயாணிகளுடன் விழுந்து
கிளர்ந்தெழுந்து, பா. சிதறியிருக்கும். விமானம் இறங்கு
எ திராக நெருக் கு வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள
கொண்டு வந்து அத செய்தியை விமானமோட்டி ஜென
யின் விளிம்புக்குக் கொ ரல் பர்வேஸுக்குத் தெரிவித்த
விடும்” என எதி போது அவர் கைத் தொலைபேசி
ஆனால் அமெரிக்கர் த யூடாக கராச்சி மற்றும் இஸ்லாமா
முட்டாள்கள் அல்ல
பாத்திலுள்ள ராணுவக் கட்டளைய
தாம் அசல் முனாபி
கங்களுக்கு அறிவிக்கிறார். மறு
தையும் நிரூபித்துக் காட முனையில், நவாஸ் ஷரீப் அவரது
நான் முன்பு எழுத் சகோதரன் பஞ்சாப் மாநில முதல்
யொன்றில் பேராசி, மைச்சர் ஷஹ்பாஸ் சரீப் மற்றும்
அஹ்மத் அவர்களை நவாஸின் கையாளான ஜெனரல்
காட்டி , ஆபத்து ஸியா உத்தீன் போன் றோர் ,
நவாஸ் ஷரீபை ஜெனரல் ஸியாஉத்தீனை புதிய
கைவிட்டு விடும் என. ராணுவத் தளபதியாக்கும் காட்சியை
ருந்தேன். அது உன் மக்களுக்குக் காட்டும் நோக்குடன்
போது நடந்து விட்ட தொலைக்காட்சி நிலையம் செல்கின்
யில் ஆட்சி மாற்ற றனர். இரு நிகழ்வுகளும் இஸ்லாமா
போது லேக் ஹவு பாத்திலுள்ள ராணுவக் கட்டளைய
எவ்விதம் பல்டி அடி கத்துக்குக் கிடைத்து விடுகிறது.
விதம் அமெரிக்காவு அங்கே இரு அதிரடி நடவடிக்கை
விட்டு பல்டியடித். கள் ஆரம்பமாகின்றன. ஒன்று
எவ்வகையிலும் பா ஒரு பலம் பொருந்திய ராணுவக்
பகைத்துக் கொள்ள

சாத்
நிறம் டர்க்க முடியாத ஒரு தேர்வு”
நவாஸையும், தகயாளையும் - அடுத்தது.
தயாரில்லை எனும் உண்மை இதி க் கொண்டி
லிருந்து தெளிவாகிறது. சர்வதேச முஷர்ரபையும்
நாணய நிதியம், உலக வங்கி, ளயும் உடனே
மற்றும் வல்லரசு நாடுகளும் ஒரு செக்கண்டும்
மிருதுவான அணுகு முறையையே பிராபத்துள்ள
கடைப்பிடித்தன. இதிலிருந்து புல் - விளைவாக,
னாகும் மற்றுமொரு உண்மை யா கிப் பிடிக்கப்
தெனில், கார்கிலில் முஜாஹிதீன் ல் பர்வேஸ்
களை தொடர்ந்து முன்னேற நவாஸ் - ஆட் சியைக்
ஷரீப் அனுமதித் திருந்தாலும்
அமெரிக்கா முட்டாள்தனமாக எதிர் புகளை அவ
நடவடிக்கையில் ஈடுபட்டிருக்காது . ", "அமெரிக்கா
உலகம் கிளர்ந்தெழாவிட்டா 'கிஸ்தானுக்கு
லும், மேற்கிலிருந்து கண்டனக் நதல் களைக்
கணைகள் பாகிஸ்தானை நோக்கி னை வீழ்ச்சி
வந்து குவிந்து கொண்டுதான் ண்டு சென்று
இருந்தன. ஏனெனில் அவர்களைப் ர்பார்த்தனர்.
பொறுத்த மட்டில் பாகிஸ்தானில் நாம் அந்தளவு
நடந்தது சட்ட விரோதமான ஒரு என்பதையும்
செயல்: பாகிஸ்தான் ராணுவம் க்குள் என்ப
ஒரு பெரும் பாவத்தைச் செய்துள் டி விட்டனர்.
ளது; ஆனால், சூடான் ஜனாதிபதி பிய கட்டுரை
உமர் அல் பஷர் குறிப்பிடுவது ரியர் குர்ஷித்
போன்று, "இஸ்லாத்தில் ராணுவ - மேற்கோள்
ஆட்சி, சிவிலியன் ஆட்சி என வரும்போது
வேறுபாடு கிடையாது. இவை அமெரிக்கா -
அனைத்தும் மேற்கத்திய அரசியல் க் குறிப்பிட்டி
ஞானிகளின் சிந்தனைகள். இவை மையில் இப்
இஸ்லாத்துக்கு அந்நியமானவை. து. இலங்கை
மக்களின் நலன்களைக் காக்க எந்த ம் ஏற்படும்
மனிதன் முன்வருகிறாரோ அவர் ஸ் நிறுவனம்
தான் சட்டபூர்வமான ஆட்சியாளர்: க்குமோ அதே
அவர் ராணுவத்தின் மூலமாகவோ ம் நவாஸை
அல்லது வாக்கெடுப்பு மூலமா து விட்டது..
கவோ தெரிவு செய்யப்படலாம். கிஸ்தானைப்
எனவே பாகிஸ்தானில் ஜெனரல் அமெரிக்கா
பர்வேஸ் முஷர்ரப் ஆட்சியைக்

Page 12
அல்,
கைப்பற்றிய விதம் இஸ்லாமிய மர்ஹும் , .ெ அரசியல் சட்டங்களுக்கு முராணது
ஹக்குக்கும் | அல்ல என தைரியமாகக் கூறலாம்”
ஆட்சியாளர் -
புட்டோ, நா அங்கே ஒரு இஸ்லாமிய
இருந்த ஜெ ஆட்சி உருவாகுமா என்ற கேள்விக்கு
தளபதியாக்கி இப்போது பதில் கூற முடியா
ஜெனரல்களும் துள்ளது. ஜெனரல் பர்வேஸ்
தமது எஜமா அப்படியான ஒரு மனிதனுமல்ல.
விட்டனர். எது எப்படியிருப்பினும் தான்
என்ன ஒற்றுல் எடுத்த பணியை நிறைவேற்றுவதில்
ஏகனே அறிவு மிக , உறுதியாக இருக்கிறார். நாட்டின் செல்வத்தைச் சூறையாடி ,
- சரி, தன் அரசியல் அடாவடித்தனங்களைப் திகாரி” எனப் புரிந்த அனைத்து மனிதர்களையும் - கொண்டுள்ள சட்டத்துக்கு முன் கொண்டு வந்து ' என்பவர் யார் நிறுத்துவதற்கு திடசங் கற்பம் தன்னுடன் அ பூண்டுள்ளார். இத்தகைய கள்வர்கள்
தொலைக் கா விளையாடியுள்ள பணத்தின் பெறு ஜெனரல் ஒரு மதி மலை போன்ற ஐயாயிரம் - வுள்ள மனிதன் கோடி அமெரிக்க டாலர்களாகும்.- துள்ளது. ஆ இதனை பறித்தெடுத்துக் கொள்ள . திடவுறுதி மிக் முடியுமானால் சொற்ப காலத்துக்கு பாகிஸ்தானி 6 சர்வதேச நாணய நிதியத்தின் கடனு, ரது பெற்றோ தவியின்றி ஆட்சி செய்யலாமென குடி பெயர்ந்து ஜெனரல் நம்புகிறார். இந்த வகை
பிரஜைகளாக யில் இருநூறுக்கும் மேற்பட்ட அர ரலுக்கு புகை சியல் கள்வர்களின் வங்கிக் கணக்கு
இருப்பதோடு கள் தடைசெய்யப்பட்டும், கடவுச் தும் பழக்கமும் சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டும் படுகிறது. அ. இருப்பதோடு, அதைவிடப் பெருந் வர்கள் தன தொகையானோரது பெயர்ப் பட்டி பயணத்தின் மு யல் நாட்டிலிருந்து வெளியேறும்
- வுக்குச் சென்று துறைகளில் வைக் கப் பட்டும் காட்சி தந்த உள்ளது. எனவே எவரும் தப்பிவிட
கண்டு களித்தே முடியாது! நவாஸ் ஷரீபின் விதி
அதூதுர்க்தான் என்னவாகப் போகிறது என்பது
என ஜெனரல் அல்லாஹ்வுக்குத்தான் வெளிச்சம்.
ளதும் இங்கு
ஸியாஉல்ஹக். இதில் விநோதம் யாதெனில்,
காட்டிய அல் ஜெனரல் முஷர்ரபை உயர் நிலைக்
லுக்கும் நேர்வழ குக் கொண்டு வந்தவரும் நவாஸ்
திப்போம். இ ஷரீப்தான். முன்னைய ராணுவத்
பிடி யிலிருந்து தளபதி ஜஹாங்கீர் கராமத்துக்கும்
விடுபடுத்திக் ெ நவாஸ் ஷரீபுக்கும் இடையில் முறு
வருங்காலம்தா கல் நிலை தோன்றியதும், அவரை
வேண்டும். பதவி துறக்க வற்புறுத்தி விட்டு, நான்காவது படியில் இருந்த ஜென
அடுத்து ரல் பர்வேஸை ராணுவத் தளபதி இவ்வாட்சி ப யாக்கினார். இதே போன்றுதான் கிடைத்த ஒரு

ஹஸனாத்
ஜனரல் - ஸியாஉல் தினர்.மக்கள் தெருவில் இறங்கி நடந்தது. அன்றைய பட்டாசு கொளுத்தி ஆரவாரம் - ஜுல்பிகார் அலி, செய்தனர். செய்தி ஊடகங்கள் ன்காவது படியில் பாராட்டித் தள்ளின. நவாஸ் ஷரீபின் னரல் ஸியாவைத்
அரசியல் வாழ்வு வரலாறாக மாறு எார். எனவே இரு வது கண்டு மக்கள் அகமகிழ்ந்தனர். » அநியாயம் புரிந்த பாகிஸ்தானின் அரசியல் கட்சி களும்,
னர்களை கீழிறக்கி
முன்னாள் உளவுத்தாபனத் தலைவர் இவற்றுக் கிடையில் ஜெனரல் ஹமீத் குல், முன்னாள் மம உள்ளதென அந்த ராணுவத் தளபதி ஜெனரல் அஸ்லம் பான்.
பேக் போன்ற பிரமுகர்களும் ஒரு
மித்து வரவேற் றனர். இது முற்றிலும் னை “பிரதம செயல
புதுமையான ஒரு மாற்றம். ஏனெனில் - பிரகடனப்படுத்திக்
இதற்கு முன்பு நடத்த ராணுவப் பர்வேஸ் முஷர்ரப்
புரட்சிகளின் போது அநேகமாக ச? நாய்க்குட்டி களை
இந்நிலை இருக்கவில்லை; அப்போது ணைத்துக் கொண்டு
எதிர்ப்பே கிளம்பியது. சட்சியில் தோன்றிய - மார்க்கப்பற்றுணர்
இதற்கான அடிப்படைக் கார ஈ எனக் கூற முடியா ணம் நவாஸ் ஷரீப் நாட்டின் திறை னால் அவர் ஒரு
சேரியைத் திருடியும் இன்முகத் க நாட்டுப்பற்றுள்ள துடனான முறையில் மக்களின் என்பது உறுதி. இவ அரசியல் உரிமைகளை நசுக்கியும் 1 அமெரிக்காவுக்குக் வந்ததுதான். ஜனாதிபதியின் அதிகா சென்று அந்நாட்டுப் 'ரத்தைக் குறைத்து அரசியல் யாப் வாழ்கின்றனர். ஜென பில் மாற்றம் கொண்டு வந்தது,
பிடிக்கும் பழக்கம்
செனேட் சபை விவகாரங் களில் , அரிதாக மதுவருந் எதேச்சாதிகாரத்துடன் செல்வாக்குச் ம் இருப்பதாக கூறப் செலுத்தி சட்டத்துக்கு முரணாக தே வேளை ஜெனரல்
செயற்பட்டமை போன்ற இன்னோ து வெளிநாட்டுப்
ரன்ன சட்ட விரோத நடவடிக்கை மதற் கட்டமாக உம்ரா
காரணமாக மக்களின் அதிருப் | இஹ்ராம் உடையில் தியை அவர் சம்பாதித்துக் கொண் தெ பத்திரிகைகளில் டார். கள்வர்களின் கைகளில் நாட் ரம். துருக்கியின் கமால் டின் சாவியை ஒப்படைத்து தனக் [ தனது முன்மாதிரி
காக அவர்களைத் திருடும்படி ) அறிக்கை விட்டுள் தூண்டினார். சுமார் இருபது 5 குறிப்பிடத்தக்கது.
கோடி டாலர் பணத்தை எவ்விதம். அவர்களுக்கு நேர்வழி சேர்த்துள்ளார் என்ற கேள்விக்கு லாஹ் இந்த ஜென்ர புதிய அரசாங்கத்தால் நியமிக்கப் பி காட்டும்படி பிரார்த்
பட்டுள்ள ஆணைக்குழுவின் முன் வர் அமெரிக்காவின்
நவாஸ் ஷரீப் பதில் சொல்லியாக தன்னை முழுமையாக, வேண்டும். கார்கிலில் 1 முஜாஹி காள்வாரா? என்பதை தீன் களை வஞ்சித்ததிலிருந்து ..
ன் எடுத்துக் காட்ட
பர்வேஸ் முஷர்ரபை விமானத்தில் வைத்துக் கொலை செய்ய முயற்
சித்த குற்றம் வரை அவர் பதில் , பாகிஸ்தானியர்
கூறியாக வேண்டும். மாற்றத்தை தமக்குக் அருளாகவே கரு
14ம் பக்கம் பார்க்க....
லாவிற்

Page 13
அல்ஹவு
இமாம் ஹஸனுல்
# Fாக க # # # சசா
ஜூன் 19:18
19லவெ
பிறப்பும் வளர்ப்பும்
1906 ம் ஆண்டில் பிறந்த இமாமவர்கள் இஸ்லாமிய பற்றுள்ளவர்களாக வளர்க்கப்பட்டார். அல்குர்ஆனை மனனம் செய்திருந்த இமாமவர்கள், இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் எழுதிய முஅத்தாவை முழுமையாக மனனமிட்டிருந்தார். இமாம் ஹஸன் அல் பன்னாவினது தந்தை ஹதீஸ் துறையில் பெரும் பங்களிப்புச் செய்த இமாம்களில் ஒருவர். இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களுடைய முஸ்னத் என்ற கிரந்தத்தை “அல்பத்ஹுர் ரப்பானி” என்ற பெயரில் தலைப்பு ரீதியாக அவர் ஒழுங்குபடுத்தியுள்ளார்.
இமாமவர்கள் சிறு பிராயத்தில் ஒரு முறைநைல் நதியில் விழுந்து விட்டார். இன்னுமொரு முறை அவரது வீட்டுக் கூரை நொறுங்கி விழுந்து விட்டது. இன்னுமொரு தடவை தொட்டிலில் தூங்கிக் கொண் டிருந்த வேளையில் அன்னாருக்குப் பக்கத்தில் ஒரு பாம்பு நுழைந்து விட்டது. ஆனால் இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் எதுவித ஆபத்துக்களுமின்றி இமாமவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். ஒரு மாபெரும் பணிக்காகவே அல்லாஹ் அவரை தயார்படுத்தி வந்திருக் கிறான் என் பதற்கான - சான் றாகவே இச்சம்பவங்களை அவரது தந்தையார் குறிப்பிடுகின்றார்.
நல்ல வழிமுறைகளைக் கொண்ட தரீக்காக்களின் ஷெய்க்மார்களிடத்தில் தனது ஈமானிய ஆன்மீகப் பண்புகளை வளர்க்கப் பயிற்சி பெற்ற இமாமவர்கள் சுயநலமிக்க சூபிக்கள் போன்று தனது வழிகாட்டிகள் அமையவில்லை என்றும் எப்பொழுதும், நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் உணர்வு கொண்டவர்களாகவே இருந்ததாகவும் குறிப்பிட் டுள்ளார். செயற்கையாக கப்றுகளைத் தயார் செய்து அதனுள் இறங்கி மறுமை வாழ்வு பற்றிய அச்சத்தை உள்ளத்தில் பதிக்க பயிற்சி வழங்கினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இமாம் ஹஸனுல் பன்னா மற்றைய மனிதர்கள் உறங்கும் வேளையில் தனிமை யாக எழுந்து நின்று தொழுபவராக இருந்தார். இமாமவர்கள் தனது காலை மாலை துஆக்கள் மட்டுமன்றி அல்குர் ஆனுடனான உறவையும் ஆழமாகப் பேணி வந்தார்கள். அல்இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் மூன்றாவது தலைவர் உமர் தில்மஸானி அவர்கள் இது பற்றிக் கூறுகையில், “இமாமவர்கள் தனது வேலைகள் அதிகம் என்பதால் ஓதுவதற்கு அன்னாருக்கு நேரம் கிடைப்பதில்லை. அதனால் புகையிரதத்தில் ஏறியதும் எங்களையெல்லாம் விட்டொதுங்கி ஒரு மூலைக்குச் சென்று விடுவார். இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு மனனமாக ஓதிக் கொண்டிருப்பார்.”
இயக்க ஈடுபாடு, தியாகம்
தனது இருபத்திரண்டாவது வயதில் (1928) அல்இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தை ஆரம்பித்தார்கள். தனது ஒவ்வொரு விடயத்தையும் தஃவாவுடனேயே

னாத்
பன்னா (ரஹ்) - சில பதிவுகள்
இமாமவர்கள் இணைத்துப் பார்த்தார்கள். நேர்வழி சென்ற ஆத்மஞானிகளின் ஆத்மீக பயிற்சியுடனும், ஸலபுஸ் ஸாலிஹீன்களின் ஈமானிய கோட்பாட்டுடனும், மத்ஹபுகளின் இமாம் களிடம் பெற்றிருந்த ஆழமான ஷரீஆ பற்றிய அறிவுடனுமே தனது இஸ்லாமிய ஊழியர்களுக்கு இயக்க உத்வேகம் கொடுத்து வளர்த்தார்கள். இமாமவர்களின் தஃவாவின் செல்வாக்கு அதிகரித்தமை அரசுக்கு பெரும் தொந்தரவாக அமைந்தது. ஆரம்பப் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகக் கடமையாற்றிய இவருக்கா இத்தனை செல்வாக்கு? என ஆச்சரியமடைந்த ஆட்சியாளர்கள் இடமாற்றம் செய்து பார்த்தனர். செல்லுமிடங்களிலெல்லாம் இமாமவர்கள் இஸ்லாத்தின் செய்தியினூடாக மக்களின் உள்ளங்களை கவர்ந்திழுத்தார்.
நேரத்தைப் பயன்படுத்துவதில் மிகத் திறமையுடனும், கவனத்துடனும் அவர்கள் செயல்பட்டார்கள். "நேரம்தான் வாழ்க்கை” என்ற வசனத்தை எப்போதும் தனது அலுவலகத்தில் தொங்க விட்டிருப்பார். தனது தஃவாவை எதிரிகள் முளையிலேயே கிள்ளியெறிய எண்ணியிருந்ததை இமாமவர்கள் நன்கறிந்திருந்தார்கள். ஆனால் இரண்டாம் உலக மகாயுத்தம் முழு உலகத்தின் கவனத்தையும் திருப்பியிருந்த வேளையை பயன்படுத்தி கிராமம் கிராமமாக தஃவாவுடன் ஏறி இறங்கினார். இரவு பகல் பார்க்காது இளைஞர்களையும், மார்க்கப் பற்றுள்ளவர்களையும் சந்தித்து தனது தூதை எத்திவைத்தார். நடுநிசி வேளைகளில் தனது இயக்க சகோதரர்களுடன் வீடு திரும்புவார். வீட்டாருக்கு தொல்லை கொடுக்காது கால்விரல் நுனிகளால் நடந்து சமையலறைக்கு செல்வார். உள்ளதை தனது இயக்க சகோதரர்களுடன் பகிர்ந்து உண்பார்.
இஸ்லாமிய தஃவா கற்றுக் கொடுத்த சிறந்த பாடமே இமாமவர்களின் கடமையுணர்வாகும். வேலைப்பளு எவ்வளவு அதிகமாயிருந்தாலும் உரிய நேரத்துக்கு கடமைக்காக பாடசாலைக்கு சென்று விடுவார். பாடசாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தாலும் பாடம் நிறைவுற்ற பின்னரே தொடர்பு கொள்ளச் சொல்வார். தான் வெளிநாடு சென்று கலாநிதி பட்டமேற்படிப்பை மேற்கொள்ள வாய்ப்பிருந் தும் முஸ்லிம் சமூகத்தின் விடிவைத் தீர் மானிக்கவிருக்கும் தஃவா பணிக்காக தன்னை காணிக்கையாக்கினார். "நீங்கள் நூல்களை எழுதுவதில் கவனம் செலுத்தலாமே...” என ஆலோசனை கூறப்பட்டபோது, நூல்களை ஆக்கும் மனிதர்களை உருவாக்குகிறேன்” என்று பதிலளித்தார்கள்.
ஊழியர்களைப் பயிற்றுவித்தல்
தனது ஊழியர்களின் எல்லா விவகாரங்களிலும் இமாமவர் கள் கவனம் செலுத்தி வந்தார். இயக்கத்

Page 14
அல்வ தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு சகோதரர் தான் தொழிலுக்கு சென்று வரப் பயன்படுத்திய துவிச்சக்கர வண்டியை விற்றுப் பணம் கொடுத்து விட்டு, விடயத்தை இரகசியமாக வைத்துக் கொண்டார். ஒருமுறை ஊழியர் வட்டமொன்றுக்கு தாமதமாக வந்தமைக்கான காரணத்தை இமாமவர்கள் வினவியபோது உண்மையைக் கூறினார். உடனே அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் பணம் சேர்த்து அவருக்கு ஒரு துவிச்சக்கர வண்டியை வாங்கிக்கொடுத்தனர்.
தீவிரவாத சிந்தனையுடன் றிப்அத் என்ற சகோதரர் போராட முற்பட்டபோது, “நான் ஒரு கடிதம் தருகிறேன். அதனைக் காட்டி முஜாஹிதுகளுடன் சேர்ந்த கொள்ளுங்கள். இல்லாவிடின் நீங்கள் எகிப்தின் உளவாளிகள் என முஜாஹிதுகள் உங்களைக் கொலை செய்து விடுவார்கள்” என்று கூறினார். ஆனால் அந்தச் சகோதரர் யாரையும் கருத்திற் கொள்ளவில்லை. இமாமவர்கள் எச்சரித்தது நடந்து விட்டது. அந்தச் சகோதரர் அநியாயமாகக் கொல்லப்பட்டார். இஹ்வான்களின் நான்காவது முர்ஷிதாகிய அபூ நஸ்ர் அவர்கள் கூறுகிறார்கள்., "ஆங்கிலேயருடன் போராட வேண்டுமென்ற முடிவுடன் நான் துப் பாக்கியுடன் வெளியேறியபோது, இமாமவர்கள் என்னை அழைத்து மறுகையில் இதனையும் வைத்துக் கொண்டு போராடுங்கள்” என ஓர் அல்குர்ஆன் பிரதியையும் கொடுத்தார்.”
இத்துணை பாரிய தியாகமும், ஊழியர்களைப் பயிற்றுவித்தமையுமே அன்னார் எதிர்பார்த்த, கனவு கண்ட, உலகின் பல மாற்றங்களுக்கு பின்னணியாக அமைந்த, நவீன இஸ்லாமிய எழுச்சியிலும் ஒரு பெரும் பங்கு வகிக்கும் இஸ்லாமிய இயக்கத்தை கட்டியெழுப்பியது. இன்று உலகின் சிந்தனை ரீதியான எழுச்சிக்கு இமாமவர்களின் பங்களிப்பு மறுக்க முடியாததாகும். இவ்வெழுச்சியின் முன்னோடிகளைச் சார்ந்த முஹம்மத் கஸ்ஸாலி, யூஸுப் அல்கர்ழாவி போன்றோர் இமாமவர்களின் பாசறையில் வளர்ந்தவர்கள் என்பது. குறிப்பிடத்தக்கது.
குடும்ப வாழ்வு
அவரது குடும்பம் ஒருபோதும் தஃவாவுக்கு தடையாக அமையவில்லை; முரண்படவுமில்லை. தனது வருமானத்தில் மூன் றிலொன் றை தஃவாவுக்கும், மூன்றிலொன் றை குடும்பத்துக்கும், மீதி மூன்றிலொன்றை தனது உறவினர் களுக்கும் எடுத்துக் கொள்வார். தனது குழந்தைகளின் சுகாதார, கல்வி நலன்களில் கவனம் செலுத்திய இமாமவர்கள், அவர்களின் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங் களை கட்டியெழுப்புவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். அவரது மூத்த மகள் வபா கூறுகிறர், “எனக்கும் எங்களது வீட்டுப் பணிப் பெண்ணுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு நான் அவளுக்கு ஏசியபோது எங்களது தந்தை எனது காதை இலேசாகத் திருகி அவளுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுக்க முறைமையைக் கற்பித்தார்.”
- எகிப்தின் வழக்கறிஞர்கள் சங்கப் பொதுச் செயலாளராகிய இமாமவர்களின் மகன் சைபுல் இஸ்லாம் கூறுகிறார்: “பாடசாலைப் பருவத்தில் Tarzan திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது. எனது நண்பர்கள்

ஸனாத்
அதனைப் பார்த்து விட்டு என்னையும் போகும் படி தூண்டினார்கள். ஆனால் எனது தந்தை என்னிடம் மிக மென்மையாகப் பேசி இஸ்லாம் விரும்பாத அந்தக் கேளிக்கையை விட்டும் என்னைத் தடுத்தார். அப்போது தோன்றிய அனைத்துக் கவலைகளும் நீங்கி விடுமளவுக்கு எனது தந்தையின் புத்திமதி அமைந்தது.
அரசியல் நிலைப்பாடு
இமாமவர்கள், அரசியல் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டது என்ற சிந்தனைக்கு மாற்றமாக இஸ்லாமிய அரசே இஸ்லாமிய சமூகத்தின் எழுச்சிக்கு வழி என உறுதியாக நம்பினார். விபச்சார விடுதிகள், மதுபானச் சாலைகள், சினிமா தியேட்டர்கள் போன்றவற்றை தடைசெய்யக் கோரி
ஆட்சியாளர்களுக்கு கடிதங்களும் வரைந்தார்.
- பாரா கொக, இஸ்மா பெற்றால் அவன் த்தின்
- பாராளுமன்றத்துக்கும் இஸ்லாம் சென்றடைய வேண்டுமென்பதற்காக, இஸ்மாயிலிய்யா தொகுதியில் வேட் பாளாராக நின்றார். அவர் வெற்றிபெற்றால் அவரது செல் வாக்கு இன்னும் அதிகரிக்கும் என அஞ்சிய இஸ்லாத்தின் எதிரிகள் அவரை போட்டியிட விடாது தடுத்து விட்டனர்.
இமாமவர்களின் பணி படிப்படியாக வெற்றியடைந்து பல அரபு நாடுகளுக் கும் பரவியபோது எகிப்திய ஆட்சியாளர்களுக்கு மாத்திரமல்லாமல் மேற்குலகிற்கே கொலைநடுக்கம் பிடித்தது. இறுதியில் அரச கூலிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார்கள். அரச படைகளின் கடுமையான காவலின் கீழ் அன்னார் அடக்கம் செய்யப்பட்டார்கள். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு யாரும் வெளியில் வரமுடியாதபடி தடை செய்யப்பட்டது. ஜனாஸாவில் பங்கு கொள்ள மறைவாக வந்தவர்களும் கூட கைது செய்யப்பட்டார்கள் இமாமவர்களது தந்தையைத் தவிர அடக்கப்பணிகளில் ஈடுபட்ட அனைவரும் பெண்கள் என்பதை உலகம் மறந்து விடவே மாட்டாது, 45 வயதில் இமாமவர்கள் கொல்லப்பட்டாலும் அன்னாரின் தஃவாவை யாராலும் பலியிட முடியவில்லை. பெரும் விருட்சகமாக இன்று இமாமவர்களின் இயக்கம் மாறிவிட்டது. இந்திய உபகண்டத்தில் இமாம் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் உருவாக்கிய ஜமாஅதே இஸ்லாமி நவீன எழுச்சியில் எவ்வளவு பங்களிப்பினை அளித்ததோ அதேயளவு பங்களிப்பினை அரபு நாடுகளில் ஏற்பட்ட எழுச்சிக்கு இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களது இயக்கம் வழங்கியது.
கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி அவர்கள் கூறுகிறார்கள்:
(“இரண்டு இமாம்களும் தங்களுடைய வாழ்க் கையில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட தில்லை. ஆனால் அவர்களது இயக்கப் பாசறையில் உருவாகிய பிள்ளைகள் இன்று நவீன இஸ்லாமிய எழுச்சியை வழிநடாத்திச் செல்கிறார்கள். மேற்குல கில் இஸ்லாமிய தஃவாவுக்கு கூட்டுப் பங்களிப்பை ஆற்றுகிறார்கள். இருவரதும் கொள்கையும் வழியும் ஒன்றே. அவர்களால் கதைத்துப் பேச முடியவில்லை. அல்லாஹ் அந்தப் பாக்கியத்தை அவர்களது சீடர்களுக்கு வழங்கியுள்ளான்”.

Page 15
அல்ஹஸன
இஸ்லாம் A/L
அல் முஸாரஆ,
மக்களுக்குக் கொ விவசாயப் பங்குடமை
அதாவது அவர் கள் விளைச்சலின் அரை
(ஸல்) அவர்களுக்குக் ஒரு முஸ்லிம் தனக்குச் சொந்தமான ஒரு பயிர் நிலத்தை பல
என்ற நிபந்தனைய வகைகளில் பயன்படுத்த முடியும். அவர்
அந் நிலங்கள் கொடு விரும்பின்; தானே அதில் பயிர்ச்
(புஹாரி, முஸ்லிம்) செய்கை யில் ஈடுபட முடியும் அல்லது
இந்த விவசாய அவர் தன்னால் விவசாயம் செய்ய முடியாது எனக் காணும் வேளையில்
அமைப்பு நபி (ஸல்) வேறு ஒருவருக்கு எவ்வித இலாபமும்
காலத்தில் மாத்திரமன் எதிர்பார்க்காது அந் நிலத்தை
காலத்திலும், பி இரவலாகக் கொடுத்துதவ முடியும்.
காலத்திலும் தொடர்
வந்ததாக அறிஞர்கள் . “உங்களில் ஒருவருக்கு ஒரு நிலம் இருந்தால் அதில் பயிரிட்ட்டும்
இஸ்லாம் அது
விவசாயப் பங்குடமை : அல்லது அதனை தனது சகோதரனுக்கு வழங்கட்டும்” என்பது இஸ்லாத்திற்கு முன் நபி வாக்காகும். (புஹாரி, முஸ்லிம்)- இருந்து வருகின்றது.
இஸ்லாமிய வியாபு
ஒருவர் தனக்கு சொந்தமான பகுதியின் விளைச் நிலத்தைப் பயன்படுத்துவதற்கு மூன்
சொந்தக்காரர் பெ றாவது ஒரு முறையும் உண்டு. தனது மிகுதியுள்ள பகுதியின் நிலத்தை வேறொருவருக்கு விவ
விவசாயி பெறுவதாக சாயம் செய்வதற்காகக் கொடுத்து,
யிட்டோ அல்லது வெ மொத்த விளைச்சலில் அரைவாசி
குறித்த அளவு தானி யையோ அல்லது கால்வாசியையோ
சொந்தக் காரர் அல்லது உடன்படிக்கையின்படி குறிக்
நிபந் தனையிட் டோ கப்பட்ட விகிதாசாரத்தை தான் பெறு
வழங்குவதே அவ்வமை வதென்ற நிபந்தனையின் பேரில் பெற் றுக் கொள்வதே அம்முறையாகும்.
இம் முறை நிய நிலச் சொந்தக்காரர் விவசாயிக்கு
இருப்பதனை நீங்க விதைகள், உபகரணங்கள் போன்ற
கொள்வீர்கள். ஏனெ வற்றைக் கொடுத்து உதவ லாம்.
விவசாயி பாதிப்படைய இவ்வமைப்பு விவசாயப் பங்குடமை
விளைச்சல் அதிகமா. என குறிப்பிடப்படுகின்றது.
இருவருக்கும் த
கிடைக்க வேண்டும் நபி (ஸல்) அவர் கள்
இருந்தால் - இல் இவ்வமைப்பின் அடிப்படையிலேயே
குறைவாகக் கிடைக். கைபர் பிரதேசத்தில் கைப்பற்றிய
இதுவே நீதியான பங்சி நிலங்களை அங் கு வாழ்ந்த முடியும். ஆனால் இ

Iாத்
நித்தார்கள்.
நியாயமான நிலையைக் காண -- பயிரிட்டு - முடியாது. எனவே தான் இவ்வமைப்பு வாசியை நபி
ஷரீஅத்தில் விலக்கப்பட்டுள்ளது. - கொடுப்பது வின் பேரில்
- நாம் கண்ட அனுமதிக்கப்பட்ட க்கப்பட்டன.
பயிர்ச் செய்கையில் ஈடுபடும் போதும் நிலச் சொந்தக்காரரும், விவசாயியும்
ஒருவருக்கொருவர் பெருந்தன்மை 1 பங்குடமை
யுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களின்
நிலச் சொந்தக்காரரர் விளைச்சலில் றி கலீபாக்கள் மிகக் கூடுதலான பங்கைக்
ன் வந்தோர்
கேட்கக்கூடாது, விவசாயியும் பயிர்ச் ந்து இருந்து
செய்கையில் மிகவும் அக்கறையுடன் கூறுவர்.
நடந்து கொள்ள வேண்டும். இரு
தர ப் பி ன ரு க் கு ம் இடை யி ல் னுமதிக்காத
அன்பாதரவும், நல்லுறவும் இருக்க அமைப்பு ஒன்று
வேண் டுமென நபி மொழிகள்
கூறுகின்றன. பும் இன்றும்
- ஒருவர் தனது நிலத்தைப் நிலத்தில் ஒரு
பயன்படுத்துவதற்கு மற்றுமொரு
வார அமைப்புகள்
சலை நிலச்
வழிமுறையும் காணப்படுகின்றது. ஒரு றுவதாகவும்
தொகைப் பணத்திற்கு நிலத்தை ஒரு விளைச்சலை
விவசாயிக்கு வாடகைக்கு விடுவதே பும் நிபந்தனை
அம்முறையாகும். இது ஆகுமானது பிளைச்சலில்
என்பது பெரும்பாலான இமாம்களின் யத்தை நிலச்
கருத்தாகும். ஆயினும் பணத்திற்கு பெறுவதாக
நிலத்தை வாடகைக்கு விடுவது நிலத்தை
கூடாது என்ற கருத்தில் வரும் மப்பாகும்.
ஹதீஸ்களை வைத்து இவ்வமைப்பு
ஹராமானது என்று கூறும் ாயமற்றதாக
அறிஞர்களும் உள்ளனர். ளும் ஏற்றுக் சனில் இங்கு 1 இடமுண்டு.
அல்முழாரபா க இருந்தால்
- கூட்டுப் பங்கான்மை ாராளமாகக் -- குறைவாக
ஒரு சாரார் தேவையான நிதி நவருக் குமே
- மூலதனத்தை வழங்க இன்னுமொரு க வேண்டும்.
சாரார் மனித வளத்தை (உழைப்பை) டோக இருக்க
வழங்கி ஒரு குறிப்பிட்ட பொருளாதார வவ்வமைப்பில் முயற்சியில் ஈடுபடுவதே "முழாரபா”

Page 16
அல்
என வழங்கப்படுகிறது. இவ்வமைப்பை
இலாப “கிராழ்” என்றும் குறிப்பிடுவர்.
மானி
வேண்டு இலாபம் முன் தீர்மானிக்கப் பட்ட பங்கீட்டு - ஒழுங்கில் 4)
உடன் இருசாராருக்கும் இடையில் பகிர்ந்து
யறுக்க கொள் ளப்படும் .. நட்டத்தைப்
கூடாது பொறுத்தவரையில் அது நிதி உரிமையாளரால் மாத்திரமே ஏற்றுக்
உதாரம் கொள் ளப்படும். தொழிற்றுரை ஊரில் தொழ உரிமையாளர் நட்டத்தை ஏற்க வேண்டும் எ வேண்டியிருக்காது. இக்கோட்பாடு குறிப்பிட்ட ஒரு மனித வளத்தை மூலதனத்தின் வேண்டுமென அந்தஸ்தில் வைத்து சமநிலையில் உரிமையாள கணிப்பதைக் காண்கின்றோம். இங்கு
நிர்ப்பந்தித்து நி நிதி . மூலதன உரிமையாளர் நட்டத்தை ஏற்க வேண்டி இருப்பது
கீழ்வரு போல தொழிற்றுறை உரிமையாளர்
- உடன்படிக்கை அவரது நேரத்தையும், முயற்சியையும், உழைப்பையும் இழக்கின்றார்.
மேலே 4
ஒன்றை மனிதர்களின் நலன்கருதியே முழாரபா அமைப்பு அனுமதிக்கப் 2)
முயற்சி பட்டுள்ளது. ஏனெனில் சிலரிடம்
பாதுக மூலதனம் இருக்கும். ஆனால்
குறைவு அவர்களிடம் அவற்றை முதலீடு
உடன். செய்வதற்கான திறன் இருக்காது.
கத்திற் வேறு சிலரிடமோ தொழிற்றிறன்
செய்த இருக்கும். ஆனால் மூலதனம் இருக்காது. இவ்விரு சாராரும் 3)
முயற்சி பயனடையும் விதத்திலேயே முழாரபா
உரிபை அமைப்பு காணப்படுகின்றது.
மேலும் முழார பா
அமைப்பு
மூலம் பெற்றுக நிறைவேறுவதற்கு கீழ் வரும் கொண்ட ம
நிபந்தனைகள் அமையப் பெறல்
உடன்படிக்ன வேண்டும்.
முடியாது.
கொள் வது 1) மூலதனத்தின் தொகை
கொள்ளப்படும் குறிப்பாக அறியப் பெற்றி ருத்தல் வேண்டும்.
அல்]
கூட்டு மூலதனம் கையிருப்பில் உள்ள பணமாக இருத்தல் வேண்டும்.
-- பல பந் உதாரணமாக நகைக
மூலதனத்தை ளாகவோ, வியாபாரப்
உற்பத்தி | பண்டங்களாகவோ இருத்தல்
அமைப்பே “( கூடாது
கின்றது.
பங்குதாரரும் மூலதன உரிமையாளருக்கும்,
இலாபத்தைப் முயற்சியாளருக்கும் உரிய

ஹஸனாத் விகிதாசாரம் தீர் - முழாரபா 3 குறுங்கால 5 கப் பட் டிருத்தல் பொருளியல் நடவடிக்கைகளுக்கே
ம்.
மிகவும் பொருந்தும். ஆனால்
முஷாரக்காவோ ' நீண்டகால படிக்கை
வரை உற்பத்தி முயற்சிகளுக்கே பொருத்த பட்டதாய் அமைதல்
மானதாகக் கணப்படுகிறது.
பாகிஸ்தான்...... னமாக ஒரு குறிப்பிட்ட
10 ம் பக்கத் தொடர் பல் முயற்சி அமைய ன்றோ அல்லது ஒரு
முழு நாடகத்திலும் பாகிஸ் த பொருளாக இருக்க
தான் ஜமாஅதே இஸ்லாமிய பங்கேற்ற ர் றோ...' - நிதி
பாத்திரம் பிரத்தியேகமாக நோக்கப் ர் முயற்சியாளரை
பட வேண் டும். ஜமாஅத் இட்ட பந்தனையிட முடியாது.
திட்டத்தின் ஒரு அங்கமாகவே
இப்புரட்சி உருவானது என பலர் D நிலைகளில் முழாரபா
கருதினர். உண்மை அதுவாக இல்லா க முறிந்து விடும்.
விட்டாலும் மக்களை நவாஸ் ஷரீபுக்கு
எதிராக கிளர்ந்தெழச் செய்வதில் கண்ட நிபந்தனைகளில்
ஜமாஅத்தின் பங்கு அளப்பரியது. முஸ் | இழத்தல்
லிம் லீக் மற்றும் வஞ்சக தந்திர
முடைய அரசியல் வாதியான பெனா யாளர் பொருட்களைப்
ஸிர் பூட்டோவின் பாக். மக்கள் கட்சி இப் பதில் கவனக்
ஆகியவற்றில் விரக்தியடைந்துள்ள பாய் இருத்தல் அல்லது
மக்கள் ஜமாஅத்தை ஒரு திருப்பு படிக்கையின் நோக்
முனை அரசியலை வழங்கக் கூடிய த முரணாக ஒன்றைச்
மூன்றாவது சக்தியாகக் கண்டுள்ள னர்; நேர்மையான நடத்தைகளைக்
கொண்ட அதன் தலைவர்களின் யாளரோ அல்லது நிதி
செயற்பாடுகளாலும் ஜமாஅத்தின் மயாளரோ மரணித்தல்.
தீவிர வாசற்படிப் பிரச் சாரத்தாலும்
மக்கள் கவர்ந்திழுக்கப் பட்டுள்ளனர். முயற்சியாளர் முழாரபா
அண்மைக் காலமாக ஜமாஅத்தின் 5 கொண்ட நிதியைக்
வளர்ச்சி வேகம் நவாஸ் ஷரீபுக்கு மற்றொரு முழாரபா
மாத்திரமல்ல, பாகிஸ்தானின் ஏனைய க செய்து கொள்ள
கட்சிகளுக்கும் ஒரு பெரும் சவாலா அவ்வாறு நடந்து
கவே தென்பட்டது. இதனை அவ -- அத்துமீறலாகக்
தானித்த சுமார் 15 கட்சிகள் (சிறிய பெரிய கட்சிகள்) ஒன்றிணைந்து ஒரு ஒன்றியத்தை அண்மையில் ஸ்தா
பித்துக் கொண்டனர். இவ்வொன் முஷாரக்கா:
றியத்தின்நடவடிக்கைகளுக்குதொடர் ப் பங்குடமை
பூடகங்கள் வழங்கிய பிரச்சாரத்தின்
அளவு அவை ஜமாஅத்தின் நடவடிக் பகுதாரர்கள் தத்தமது
கைகளுக்கு வழங்கத் தவறி விட்டன. - ஒன்று சேர்த்து ஓர்
- ஜமா அத்தைப் பொறுத்த மயற்சியில் ஈடுபடும்
மட்டில் அது ஜெனரல் பர்வேஸின் முஷாரக்கா” எனப்படு
வாக்குறுதிகளை வரவேற்றுள்ள இங் கு ஒவ்வொரு
தோடு, அவற்றை நடைமுறையில் அவரது பங்குக்கு ஏற்ற
2 கொண்டு வந்தால் தான் நம்புவ பெறுவார்.
39ம் பக்கம் பார்க்க

Page 17
அல்ஹஸ்!
குடும்) அனுமதிக்க
கேள்வி:
தமிழில்: A.A. கியா - நான் 'திருமணம் செய்து
(நளீமி) கொண்ட மனிதர் நல்லவராயினும்
பொய்ச் சத்தியம் என அதிகம் சந்தேகப் போக்குடையவர்.
இறை கோபத்தில் அவர் என்னிடத்தில் பல கேள்வி
விடுவேனா? அல்ல களைக் கேட்பார். அடிக்கடி வரும்
தவிர்ந்து கொள்வதன் வினா, நான் அவரல்லாத வேறு யாரை
வாழ்க்கையைக் குை யாவது விரும்புகிறேனா? என்பதாகும்.
மாகும் சந்தேகத்தில அதற்கு கண வரல் லாத வேறு
கொள்வதா? என்பதா யாரையும் நான் நேசிப்பதில்லை யென்றும், அவரில் தூய அன்பு செலுத்துவதாகவும் கூறுவேன்.
1. யூஸுப் அல் சத்தியம் செய்யுமாறு கூறுவார். திருப்தியோடு அதைச் செய்வேன்.
பதில்: என்றாலும் அவர் இந்த வினா
தனிப்பட்ட குடுப் வோடு நிறுத்திக் கொள்வதில்லை.
தில் பொய் ஏற்படுத் திருமணத்துக்கு முன் யாரையாவது
காரணமாக அது அடிப் நேசித்தேனா? எனக் கேட்பார், அப்படி
கப்பட்ட ஒன்றாகும். ' எதுவும் இல்லை எனக் கூறிய போது
அடிப்படையிலிருந்து பி சத்தியம் செய்யச் சொல்ல. அவ்வாறு
'காரணங்களையும் வல் செய்வேன்.
சூழ் நிலைகளையும் எனது தூய அன்பையும், அவர்
விலகிச் செயல்பட இஸ் மீதான அக்கறையையும், சீரிய குடும்ப
கின்றது. இந்நிலையை உறவில் நான் செலுத்தும் கவனத்
வாயிலாக இமாம் முள் தையும் தெளிவாக வெளிப்படுத்திய
பதிவு செய்யும் நபிவ பின்னரும் இத்தகைய கேள்விகள்
கின்றது. “மூன்று விடா தேவையில்லை என அவரிடம் கூறி
பொய் சொல்வதற்கு ! னாலும் அவர் சத்தியம் செய்யுமாறே
கள் சலுகையளித்ததை அடிக்கடி வேண்டிக் கொண் டி
தில்லை. அவையாவன ருக்கிறார்.
சமாதானம் செய்யும் இவ்விடத்தில் நான் மறைக்
சந்தர்ப்பத்தில், கணவன் காமல் ஒரு விடயத்தைக் குறிப்பிட
கிடையிலான உறவா விரும்புகிறேன். திருமணத்துக்கு
இது இஸ்லாம் முன்னர் தூரத்து உறவினனான ஒரு
நடைமுறைச் சாத்திய இளைஞன் மீது எனது உள்ளம்
யும், அதன் ஆழ்ந்த நாட்டம் கொண்டிருந்தது. என்றாலும்
காட்டுகிறது. ஏனென திருமணத்தில் இணைவதற்கு இறை
துக்காக முனையும் ஒ நாட்டம் துணை நிற்கவில்லை. பல
எதிரிகளிடமிருந்தும் வருடங்களுக்கு முன்னதான
வற்றையெல்லாம் அ இந்நினைவுகள் திருமணத்தோடு
நகர்த்துவதன் மூலம் எ மறந்து போய் விட்டன. இப்போது
இன்னும் மூட்டி விட எனக்குள்ள பிரச்சினை, கணவன்
அறிவுக்கு ஏற்புடைய கேட்பது போல சத்தியம் செய்து
அவர் சூழ்நிலைகளை 6 கொடுத்து என்னைத் தேற்றிக்
நிலைக்குக் கொண்டு கொள்வதா? அவ்வாறு செய்வதால்
இதற்காக வார்த்தை டல் குறைப்புகளைச்
15

எாத்
1 உறவில் கப்பட்ட பொய்
ஸ் முஹம்மத்
ற பாவத்திலும் பம் விழுந்து து அதனைத் - மூலம் குடும்ப லக்கக் காரண. ருெந்து தப்பிக்
கும்.
கர்ளாவி
தரப்பின் இழிந்துரைகளை மறுத்தல் போன்றவற்றைக்கையாள்வதும் சரியே.
அவ்வாறே உண்மை என்ற Dப், சமூக மட்டத்
பெயரில் எதிரிகளுக்குத் தேவையான தும் தீங்குகள்
தகவல்களையும், அல்லது படை மற்றும் படையில் தடுக்
நாட்டு ரகசியங்களையும், தன் தரப்புப் எனினும் இந்த
பலவீனங்களையும் வெளிப் படுத் ரத்தியேகமான
துவதும் அறிவுடமையாகாது. மாறாக ஊரயறுக்கப்பட்ட.
இவையனைத்தையும் மறைப்பதே - முன் னிட்டு
கடமையாகும். காரணம் "யுத்தம் லாம் அனுமதிக் என்பது ஏமாற்றுதலாகும்.” உம்மு குல்தூம்
ஒரு மனைவியும் உண்மையு 0லிம் அவர்கள்
ரைக்கும் தோரணையில் காலங் ாக்கு விளக்கு - கடந்து விட்ட உள் உணர்வுகளை பங்களில் அன்றி வெளிப்படுத்தி தன் மணவாழ்வைப் நபி (ஸல்) அவர் பாழ்படுத்திக் கொள்வது ஏற்புடைய த நான் கேட்ட
தன்று. இதனால் தான் குடும் ப மக்களிடையே
உறவைப் பாதுகாக்கும் வகையில் வேளை, யுத்த
பொய்யிலிருந்து சில விதிவிலக்கு பன் மனைவிக்
- களை இந்நபிமொழி தந்திருப்பதானது டலில்.”
ஆழ்ந்த மதிநுட்பத்தைக் காட்டுகிறது. ய ஷரீஆவின்
மேற்குறிப் பிட்ட விதத்தில் த் தன்மையை
மனைவியிடம் சத்தியம் செய்யுமாறு நுட்பத்தையும்
கோருவது தவறாகும். இந்தத் தவறை ல் சமாதானத்
இரண்டு வகையில் இனங்காணலாம். நவர் இரு தரப்பு தாம் கேட்ப
முதலாவது : சித்த தரப்புக்கு
கணவன் தனக்குத் தொடர் ரியும் நெருப்பை பில்லாத கடந்த காலங்களைப் பற்றி
முயல்வதானது ஆராய்கிறான். இவற்றைக் கிளறுவ நன்று. மாறாக தால் அவனுக்கு எந்தப் பயனும்
ரளவு மிதமான
கிடைக்கப் போவதில்லை. காரணம் வர வேண்டும்.
பெரும்பாலும் யுவதிகள் (அவ்வாறே களில் சில கூட்
இளைஞர்களும்கூட) தமக்கு நெருக்க செய்தல் எதிர் மான மற்றும் அயல் வீட்டு இளைஞர்

Page 18
அல்ல
க ள ட த தால் தன் குடும்ப வ உள்ளத்தைப் பறி
வேண்டியேற்படு  ெக ா டு த' து
வெறுத்த, இஸ் அவனைத் தமது விடயமாகும் ., கற்பனை வீரனா
- செய்யப்படும் கக் காண் கின்.
வகையிலமைந்த றனர். பின்னர்
கணவன் அவனோ அல்லது அவளோ ஒருவரை
என்னை விரும்பு விட்டும் மற்றொருவர் தூரமா
எனக் கேட்டு - கின்றனர். குறிப் பாக - இது
செய்யக் கோ திருமணங்களின் போது இடம்பெறு
யானதே. இத்த கின்றது. காலங் கடந்து விட்ட இவ்
சத்தியத்தைத் ; வுணர்வுகளுக்கு உயிர் கொடுப்பது
திருப்திப் படுத் ஏற்புடையதன்று. தன் மனைவி
பொய்ச்சத்தியா தன்னோடு தூய்மையாக நடந்து
சரியே. வேறு வழ கொள் வதும், தன் கடமைகளை
மனைவி சத்திய நிறைவேற்றுவதும், தன் வீட்டைப்
விடத்தில் மன் பராமரிப்பதும், தனது எந்தப் பணியிலும்
நிச்சயமாக 2 குறை செய்யாமலிருப் பதுமே
கூடியவனும் அப் கணவனுக்குப் போதுமானதாகும்.
உமர் (ரழி
இடம் பெற்ற சம் இரண்டாவது :
நோக்கத்தக்கது சத்தியமானது தம்பதிகளுக்
உதரா அத்து கிடையிலான உறவில் எந்தக்
நபித்தோழர் த கூட்டுதலையும் குறைத்தலையும்
பெண்களை தல ஏற்படுத்தப் போவதில்லை. காரணம்,
விடும் இயல்புள் குறிப்பிட்ட பெண் இறைவனையும்
இதனால் மக்கள் கேள்வி கணக்கினையும் அஞ்சுகின்ற
பாத பல கதைகள் மார்க்கப்பற்றுள்ளவளாக இல்லா
இது குறித்து - விட்டால் மிகவும் பாரிய சத்தியங்
இக்கருத்தினை களைக் கூட பொய்யாகச் செய்வதற்
இதற்காக அப் குத் தயங்க மாட்டாள். மறுபுறத்தில்
அர்கம் (ரழி) இறைவனையும் கேள்விகளையும்
வீட்டுக்கு அழை பயப்படும் மார்க்கப்பற்றுடையவளாக
மனைவிக்குமி இருப்பின் அவளுடைய மார்க்கமும்
யாடலை செவி இறையச்சமுமே அவள் குறித்து
அவர் மனைவிய திருப்தியடையவும் அவளது நம்பிக்கை
வின் பெயர் ச தூய்மை என் பவற்றை உறுதிப்
என்னை வெறு: படுத்தவும்
கணவனுக்குப்
“என்னிடம் .ே போதுமானதாகும்.
மீண் டும்
கேட்கிறேன்” 6 இவ்விடத்தில் அச்சத்துக்குரிய
'ஆம்' எனப் ப விடயம் தன் மனைவியைப் பொய்ச் சத்தியத்துக்கு கணவன் நிர்ப்பந்திக்
முடிய இவ்வுரை கின்ற வேளை அதன் பாவம்
இப்னுல் அர்க
கொண்டு உம். அவனையே சாருகின்றது. நான் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புவது
வந்து கூறுகிறா கேள்வியில் குறிப்பிடப்பட்டது போல்
தலாக் செ
இழைப்பதாக கணவனின் நிர்ப்பந்தத்தால் மனைவி பொய்ச் சத்தியம் செய்வது அவள் மீது
கதைத்துக் கொ
இப்னுல் அர். குற்றமாகாது என்பதாகும். காரணம்
கேளுங்கள்” எ இங்கு அவள் உண்மை பேசுவதால்
இப்னுல் அர்ச

றஸனாத்
ாழ்வை பாழ்படுத்த
விவரித்தார். தொடர்ந்து உமர் (ரழி) ம். அது அல்லாஹ்
அவர்கள் சம்பந்தப்பட்ட பெண்ணை, லாம் எதிர்க்கின்ற
அழைத்து கணவனை வெறுப்பதாக - இவ்விடத்தில்
அவள் கூறியது பற்றி விசாரித்த போது, த்தியம் நிர்ப்பந்த
அப்பெண் தன் கணவர் அல்லாஹ்வின் தாகும்.
பெயரைச் சொல்லிக் கேட்ட போது மனைவியிடத்தில் “நீ
தன்னால் எப்படிப் பொய் சொல்ல றொயா? இல்லையா?”
முடியும் என உமர் (ரழி) அவர்களிடம் அதற்காகச் சத்தியம்
வினவினார். அதற்கவர், “ஆம் இவ்விட ருவது, இவ்வகை
யத்தில் ஒருபெண் பொய்யுரைக்கலாம். கைய ஆண்களை
ஒருத்தி தன் கணவனை விரும்பாத தவிர வேறு எதுவும்
போதும் அது குறித்து அவரிடத்தில் துவதில் லை. அது
எதுவும் கூறக் கூடாது. காரணம் மாக அமைந்தாலும்
அன்பினால் பிணைந்த குடும்பங்கள் வயில்லாத கட்டத்தில்
மிகக் குறைவு, இஸ்லாம் மற்றும் குல் ம் செய்து அல்லாஹ்
அந்தஸ்த்துகள் அடிப்படையிலேயே னிப்பும் கோரட்டும்.
மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்” புவன் மன்னிக்கக்
எனக் கலீபா விளக்கினார்கள். நளாளனுமாவான்.
இந்நிகழ்வு உமரிய சாணக் ) அவர்கள் காலத்தில் கியங்களில் ஒன்று, அவர் நாட்டின் பவமும் இவ்விடத்தில்
தலைவராக மட்டுமன்றி ஓர் அறிஞ தாகும். இப்னு அபீ '
ராக; பயிற்றுவிப்பாளராக; (முரப்பி) அலி (ரழி) எனும்
பகீ ஹாக; முப்தியாக இருந் ான் மணமுடிக்கும்
திருக்கிறார். ாக் சொல்லிப் பிரிந்து
அவர், கணவன் மனைவி ளவராக இருந்தார். யோடும், மனைவி கணவனோடும் ரிடத்தில் அவர் விரும் நடந்து கொள்ளும் ஒழுங்கு குறித்து T உலவ ஆரம்பித்தன. வந்த நபிமொழியை நடைமுறைப்படுத் அவர் அறிந்த போது துகிறார். இல்லறத்தைப் பாதுகாப்ப - மாற்ற முயல்கிறார்.
தற்காக மனைவியுரைக்கும் பொய்யை துல்லாஹ் இப்னுல் . அவர் தடுக்கவில்லை. அத்தோடு அவர்களை தனது
குடும் ப உறவின் தத்துவத்தை த்து வந்து தனக்கும்
இவ்வாறு விளக்கினார். "அன்பினால் டையிலான உரை பிணைந்த குடும் பங்கள் மிகவும் மடுக்கச் செய்கிறார்.
குறைவு, இஸ்லாம் மற்றும் குடும்ப பிடத்தில், "அல்லாஹ் அந்தஸ்தின் அடிப் படையிலேயே உறி கேட்கிறேன் நீ மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்." க்கிறாயா?” மனைவி:
1 ஒவ்வொரு கணவனும் கட்காதீர்,” அவர்,
மனைவியும் பரஸ் பர அன் பிலும் அல் லாஹ் வுக்காக
பாசத்திலும் லைலா - கைஸ் ஆக எனக் கூற, மனைவி
இருக்க வேண்டும் என்ற கட்டாயம் திலளித்தார். இது
இல்லை. அவ்வாறிருப்பின் கைஸ் யாடலைச் செவியுற்ற
லைலாவைப் போன்று திருமண மையும் அழைத்துக்
மின்றியே வாழ்க்கையைக் கழிப் ர் (ரழி) அவர்களிடம்
பார் கள். கணவன் மனைவியர் ர், “நான் பெண்களை
மார்க்கப் பண்பாடுகளின் அடியாக ய்து அநியாயம்
அல்லது உமர் (ரழி) கூறியது போல - என்னைப் பற்றி
மார்க்கம் குல அந்தஸ் துகளின் ள்கிறீர்கள். இப்போது
அடியாக நல்ல முறையில் வாழ்வை கம் சொல் வதைக்
அமைத்துக் கொள்வது போதுமான ன வேண்டி நின்றார்.
தாகும். மும் நடந்தவற்றை
- 16

Page 19
அல்ஹஸன
60 வேண
- (பொதுவாக பெண்களுக்கு
தில்லை. மேலும் பரு வரக்கூடிய நோய்களில்
பெண்களில் சிலருக்கு மிகவும் தொல்லை தரக்கூடியது மாத
விலக்கிற்கு பிறகு ( விடாய் கோளாறுகளே. இதற்கு
மாதவிலக்கு 3 மாதங்க ஹோமியோபதி வைத்திய முறையில்
ஆறு மாதங்களோ சிகிச்சை அளிக்கப்படுவதே பலருக்கு
கின்றன. குழந்தைச் தெரியவில்லை. ஆதலால் மாத
கொடுக்கும் காலங்கள் விடாய் கோளாறுகள் என் ன
களுக்கு மாதவிலக்கு என்பதையும், அதை ஹோமியோபதி
ஆதலால் மேற்கூறி வைத்திய முறையில் எவ்வாறு
களுக்கு கவலைப்பட குணப்படுத்தலாம் என் பதையும்
ஒரு சில பெண்களுக்கு பார்ப்போம்.
மேல் மாதவிலக்கு ச
எனில் அதை (Men சாதாரணமாக காணப்படும்
விடாய் நின்று விடும் மாதவிடாய் கோளாறுகளை ஆறு
போகிறது என்று பெரும் பிரிவின் கீழ் கொண்டு
கொள்ளலாம். வரலாம்.
ஆனால் மேற்கூ மாதவிடாய் வராமல் இருப்பது கள் இல்லாமல் மாதவி (Amenorrhoea)
இருந்தால் அதற்கு க
மிகுந்த வலியுடன் கூடிய உதிரப்போக்கு (Dysmenorrhoea).
கருப்பையில் க (Ovarian Cyst)
கர்ப்பப்பையில் க (Uterine Fibroid)
அதிகமான உதிரப்போக்கு (Menorrhagia) ஆனால் மாத விலக்கு நாட்களில் மாற்றம் 0 இருப்பதில்லை.
தைராய்டு (Thyr சீர்கேடு
அதிகமான உதிரப்போக்கு 0
Fallopian Tube (Metrorrhagia) ஆனால் மாதத்தில் இரண்டு மூன்று
இவற்றை வே முறை கூட மாதவிலக்கு -
மருத்துவத்தில் அறுல் ஏற்படுதல்.
இன்றி நிரந்தரமாக 6
விளைவுகளோ, தக வெள்ளைபடுதல்.
களோ இன்றி குண
Homoeopathy மருத்து அடி இறங்குதல் (Prolapse)
களை (Symptoms) கை படுத்தி விடலாம்.
அதாவது ஒரு மாதவிலக்கு வராமல்
மனநிலை (Mental Syr
விலக்கு வராததால் உ இருத்தல்:
(Physical) ஏற்படும் :
இவை அனைத்தை மாதவிலக்கு, பெண் கருத்
கொண்டு (Totality of s) தரித்திருக்கும் காலங்களில் வருவ stitutional Remedy இன

Tாத்
= பிரச்சினைகள்
வம் அடைந்த
டாக்டர் த முதல் மாத இரண்டாவது
எம்.சரஸ்வதி, D.H.M.S. ளோ அல்லது கழித்து வரு களுக்கு பால்
படையில் மருந்து கொடுத்து குணப் ரில் சில பெண்
படுத்துகிறோம். ஆதலால் ஒருத் வருவதில்லை.
தருக்கு கொடுத்த மருந்தையே ய காரணங்
அடுத்தவருக்கு கொடுக்க இயலாது. - வேண்டாம். கு 40 வயதிற்கு கரிவரவில்லை opause) மாத
வலியுடன் உதிரப்போக்கு - நிலை வரப் - எடுத்துக்
அதிக வலியுடன் கூடிய உதிரப்போக்கினால் நிறைய பள்ளிச்
செல்லும் பெண்கள் கூட அவதிப் றிய காரணங்
படுகின்றனர். அதிகமான வயிற்று லக்கு வராமல்
வலி, தலைவலி, வாந்தி இவற்றால் Tரணங்கள்: -
பள்ளிக்கு செல்வது கூட தடை
படுகிறது. இதை ஹோமியோபதி ட்டி இருத்தல்
மருத்துவத்தில் Beladonna, Vib.opulus, Cimcifuga, Ammon-Garb, Colocynth, Se
pia, Lachesis போன்ற மருந்துகளைக் கட்டி இருத்தல்
கொண்டு நிரந்தரமாக குணப் படுத்தலாம்.
pid) சுரப்பியின்
-- "ஹோமியோபதியில் குணப் படுத்தலாம். ஆனால் உடனடியாக,
விரைவில் குணப்படுத்த முடியுமா?” - ல் அடைப்பு.
என்று மக்கள் ஐயப்படுகின்றனர்.
இது மிகவும் தவறான கருத்து. ஒரு ஹாமியோபதி
பெண் பரீட்சைக்கு செல்லும் போது வை சிகிச்சை
மாதவிலக்கு வந்து விட்டதால் எந்தவித பக்க
தன்னால் பரீட்சையே எழுத முடியா எத விளைவு
மல் போய் விடுமோ என்று மிகவும் ப்படுத்தலாம்.
பயந்து கொண்டு என்னிடம் வந்தார். வத்தில் குறி
ஒவ்வொரு முறையும் மாதவிலக்கு வத்தே குணப்
வரும்போது அவர் பள்ளி செல்வது
இல்லை. ஆதலால் இம்முறை பரீட் பெண்ணின்
சையே எழுத முடியாமல் போய் mptoms), மாத
விடுமோ என்று எண்ணினார். உடல் அளவில்
ஆனால் அவர் ஹோமியோபதி வேறுபாடுகள்,
மருந்தினால் அரை மணிக்குள் வலி
நீங்கி மிக மகிழ்ச்சியுடன் சென்றார். யும் மனதில் umptoms) Con
இவருக்கு Bell என்ற மருந்து கொடுத் வற்றின் அடிப்
தவுடன் வலி குறைந்து விட்டது.

Page 20
அல்வ மேலும் அதிக ருக்கு Scan பண் வலியுடன் கூடிய
தெரிய வந்தது. . உதிரப்போக்கு
அகற்ற வேண்டும் கல்யாணம் ஆன
அவர் ஹோமியே வுடன் சரியாகி
9.3.97 அன்று விடும் என் பது
வந்தார். அவருக்  ெபா து வ ா ன
கப்பட்டது. ஐந்து பேச்சு. ஆனால் பலருக்கு கல்யாணம்
பண்ணி பார்த்து ஆகி குழந்தை பிறந்த பிறகு கூட
வலது பக்கம் க மாத விலக்கு நாட்களில் அவதிப்
கட்டி முற்றிலும் படுவது தொடர்கிறது. ஆதலால் பல
ருந்தது. இவரு. பெண்கள் கவலைக்குள்ளாகின் மருந்து செ றனர். எதற்கு ஒவ்வொரு மாதமும்
கரைக்கப்பட்டது வேதனை; நமக்கு தான் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்களே;
அதேபோ மாதம், மாதம் அவதிப்படுவதை விட யாணமாகாத அறுவைச் சிகிச்சை செய்து கர்ப்
அவரது வலதுபக் பப்பையையே எடுத்து விடலாமே
ries30/33mm அள என்று அதனால் ஏற்படக் கூடிய பின்
தது. கல்யாணம் விளைவுகளைப் பற்றி தெரியாமல்
தால் அறுவை நினைக்கின்றனர். இந் நிலையில்
கட்டியை அகற்ற என்னிடம் வந்த பெண்கள் தற்போது
இந்த நிலையில் மாதவிலக்கு காலங்களில் வலி
சிகிச்சைக்காக இல்லாமல் நிம்மதிக் காற்றைச்
பிறகு அதாவது 4 சுவாசிக்கின்றனர். ஆம். இதை
அன்று Scan 6 ஹோமியோபதியில் செய்ய முடியும்.
அவரது கருப்ை பலர் நலம் பெற்றுள்ளனர். இந்த
முழுவதுமாக கல் மாதிரி அதிக வலியுடன் கூடிய உதி
இவருக்குCalc. 0 ரப்போக்கிற்கு, - Bell, Vib-opulus,
Calc. flour என்ற ! Cimcifuga, Colocynth போன்ற மருந் கட்டி கரைக்கப் துகள் மிகவும் பயனளிக்கின்றன.
வெள்ல அதிகமான உதிரப்போக்கு
வெள்ளை சிலருக்கு ஒரு மாதத்தில்
வருவதற்கு 4 ! இரண்டு, மூன்று முறைகூட மாத
டாலோ அல்லது விலக்கு தொடர்ந்து நிற்காமல்
12 நாளிலிருந்து போய்க்கொண்டே இருக்கும். இவற்
டாலோ அதை . றை அலட்சியம் செய்தால் இரத்த
என் று கூறு. சோகையும், கான்ஸர் வருவதற்கு
இல்லாமல் தின வாய்ப்பும் ஏற்படுகிறது. இதற்கு
கொண்டு இரு கருப்பை (ovaries) கட்டியோ, கர்ப்
கலர்மாறி மஞ் பப்பை (Uterus)கட்டியோ காரணமாக
பச்சை நிறமா இருக்கலாம். எது காரணம் என்று
இரத்தம் க6 அறிந்து அறுவை சிகிச்சையின்றி
பட்டாலோ, துர்ந கருப்பை (ovaries) கட்டியையும்,
அரிப்பு தன்மை கர்ப்பப்பை (Uterus) கட்டியையும்
தாலோ, அதை நிரந்தரமாகக் குணப்படுத்தலாம்.
செய்யலாகாது.
இருப்பதற்கு T பெண் வயது 40. இவரது வலது
Tricomonas M பக்க கருப்பையில் (ovaries) 21/17mm நுண்ணுயிர்க ே அளவிலான கட்டி இருந்தது. அவ ளைபடுதல் அ

ஸெனாத்
னி பார்த்ததில் இது
லாகாது. தொடர்ந்து வெள்ளை ஆபரேஷன் செய்து பட்டுக் கொண்டே இருந்தால் D என்று கூறியதால்
கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் புண் பாபதி சிகிச்சைக்கு
ஏற்பட்டு அதை குணப்படுத்தாமல் சிகிச்சைக்காக
இருந்தால் நாளடைவில் கான்ஸர் கு சிகிச்சை அளிக்
வர வழி வகுக்கிறது. வெள்ளை மாதம் கழித்து Scan
படுதலுக்கு Kreosolt, Calc.Ova tosta, இதில் அவருடைய
Calcphos, Sepia, Helonias, Hydrastis நப்பையில் இருந்த
போன்ற மருந்துகளைக் கொடுத்து Tக கரைக்கப்பட்டி
குணப்படுத்தலாம். க்கு Aconite என்ற ாடுத்து -
கட்டி
அடி இறங்குதல்: ல் மற்றொரு கல் பெண் வயது 19.
அதிகமான பிள்ளைப்பேறு, க கருப்பையில் (ova
அதிக எடையுடன் கூடிய குழந்தை, விலான கட்டி இருந்
அடிக்கடி கருச்சிதைவு செய்வது. ஆகாத பெண் என்ப
குழந்தை பிறந்த பிறகு மிக விரைவில் சிகிச்சை செய்து
அதிகமான வேலை செய்தல், அவது சுலபம் அல்ல.
பளுவான பொருட்களைத் தூக்குதல் அவர் 3.1.97 அன்று
ஆகியவற்றால் கர்ப்பப்பை கீழே பந்தார். சிகிச்சைக்கு
இறங்கி விடுகிறது. மாதம் கழித்து 1.5.97 செய்து பார்த்ததில்
குழந்தை பிறந்தவுடன் பயில் இருந்த கட்டி
கர்ப்பப்பை சுருங்க நாட்கள் ஆகும். ரைக்கப்பட்டிருந்தது.
அதனால்தான் இரண்டு மாதகால carb என்ற மருந்தும்,
ஓய்வாவது எடுத்துக் கொள் ள மருந் தும் கொடுத்து
வேண்டும். ஆனால் ஓய்வெடுக்காமல் பட்டது.
கனமான, கடினமான வேலைகள் செய்வதால் காப்பப்பை பலவீனமாகி இறங்குவதற்கு வழி ஏற்படுகிறது.
கர்ப்பப்பை இறங்கி இருந்தாலும் ளெபடுதல்:-
அதை அறுவை சிகிச்சையின்றி
ஹோமியோபதி மருந்துகளான Bell, படுதல் மாதவிலக்கு
Lil - Tig, Sepia, Lachesis, Sabena, நாட்கள் முன்பு பட்
Nat.Mur போன்ற மருந்துகளைக் | மாதவிலக்கு வந்து
கொடுத்து குணப்படுத்துகிறோம். | 14 நாள் வரை பட் சாதாரணம் (Normal) கிறோம். இப்படி
மேலும் விவரமறிய. மும் வெள்ளைபட்டு தந்தாலோ அல்லது
டாக்டர் M. சரஸ்வதி, சள் நிறமாகவோ,
ராஜம் ஹோமியோ களினிக் Tகவோ, அல் லது
பிளாட எண் 263 லந் து வெள் ளை
1 வது தெரு ாற்றம் அடித்தாலோ, உடையதாக இருந்
கொரட்டூர் 5 நாம் அலட்சியம்
இன்னை600080 அரிப்பு தன்மையுடன்
போன்555878 ricomonas Vaginalis, oniliasis போன்ற ள காரணம். வெள்
நன்றி: பேமிலி ஹெல்த் லட்சியம் செய்ய
18

Page 21
அல்ஹஸன.
ஒரு மங்கையின் ஏற்படுத்திய அ
ஐக்கிய அறபு பார்ப்பதை விட்டும் இராச்சியத்தில் வாழும் நான் -
யிருந்தாள். நல்லது அங்குள்ள பாடசாலையில் படிக்கும்
தூண்டும் சாலிஹான ஓர் உயர் வகுப்பு மாணவி. இந்நாட்
டன் தனது சகவாசத்ன டைப் பற்றிய நல்லபிப்பிராயம் ,
கொண்டாள். இறை சி கண்ணியம் என்னிடம் எப்போதும்
எப்போதும் எனக்கு 2 உண்டு. ஏனெனில் இங்குதான்
தேசம் செய்வாள் . அல்லாஹ் எனக்கு நேர்வழியைக்
தெல்லாம் பெருமையும், காட்டினான்.
தான் என்னிடம் அ;
தவிர: அவள் உபே இங்கு நான் வந்த நாள் முதல்
செவிகளில் விழவில்ல கண்ணியத்திற்கும், மரியாதைக்கு
என் ஆசானாகிய முரிய எனது ஆசானாகிய தொலைக்
காட்சிக்கு முன்னால் ந காட்சியுடன் ஒட்டி உறவாடியிருந்
நேரங்கள் தான் நாம் தேன். ஒரு வினாடி கூட அவரை
அதிகரித்துக் கொண்ே விட்டு நான் பிரிந்திருக்க மாட்டேன்.
தொலைக்காட்சி, கீ ஒளிபரப்பப்படும் தொலைக் காட்சித்
நிகழ்ச்சிகளையும், த தொடர்கள், சிறுவர் நிகழ்ச்சிகள்,
சினிமாக்களையும், வெ இசைக்கச்சேரி, நடனம், போன்ற
பாடல்களையுமே ஒளிபர இன்னோரன்ன நிகழ்ச்சிகளை
இட்டுச் செல்கின்றது பார்க்காமல் நான் விட்டதே இல்லை.
இறைவனிடமிருந்து ஆனால் கலாச்சார, மார்க்க நிகழ்ச்
'ஹிதாயத்' கிடைத்தத சிகள் ஒளிபரப்பப்பட்டாலோ அவசர
உணர்ந்து கொண்ே மாக அதை நிறுத்தி விடுவேன்.
அல்லாஹ்வுக்கே புகழு அப்போது என் அன்புச் சகோதரி
உரித்தாகட்டும். “ஏன் இவ்வாறு நடந்து கொள்கின் றாய்?" என்று என்னிடம் கேட்பாள்.
என்னை ஆக் "செய்ய வேண்டிய பாடசாலைப் கொண்டிருந்த இத்தல் பயிற்சிகளும், வீட்டு வேலைகளும் பாடுகள் அனைத்தும் ' அதிகமாக இருக்கின்றது. அதனால்
உறுதியாகத் தெரிந்து தான்" என்பேன். "இவைகளை
களைச் செய்து கொன யெல்லாம் இப்போதுதான் சிந்தித்தி
இவைகளையெல்லாம் யாக்கும். சற்று முன்னர் பாட்டுக்கள்,
போது எனதுள்ளம் நடனம், கீழ்த்தரமான இன்னும் பல
வேதனைப்படுகின்றது. நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டி -
எனது செயல்பாடுகள் ப ருந்தாயே! அப்போது எங்கிருந்தாய்?
செய்வதோடு மட்டும் நி ஏன் இந்த சிந்தனை முன்னரே .. மாறாக இஸ்லாத்தி உனக்கு வரவில்லை?” சகோதரியின் கடமைகளை விட்டு வி
இக்கேள்விக்கு மௌனத்தைத் தவிர குக் கூட இட்டுச் செல் என்னிடம் பதில் ஏதுமில்லை.
இவ்வாறு ஐந்து எனது சகோதரியோ எனக்கு
கடந்தன. அன்றொரு நேர்மாற்றமானவள். எனது தாய்
என் வாழ்வில் மறக்க மு அவளுக்கு தொழுகையைக் கற்றுக்
ஆம்! அன்றுதான் அல்ல கொடுத்த நாள் முதல் காரணமின்றி
நேர்வழிக்கான சரிய அதை அவள் விட்டதே இல்லை.
யைக் காட்டிய நாள். " நானோ தொழுகையைப் பேணித் தொழுவதில்லை. எனது சகோதரி
அன்று நாம் பா முடிந்தளவு தொலைக்காட்சி அரையாண்டு விழா

எத்
: வாழ்வில் திருப்பம் -ல்குர்ஆன் வகுப்பு!
* ஒதுங்கி இருந்தோம் .' - ஓய் வாதலால் | செய்யத்
இஸ்லாமிய 'ஜம்இய்யா' ஒன்றினால் - தோழிகளு
நடைபெறும் அல்குர்ஆன் மனனப் அத வைத்துக் பயிற்சி வகுப்பொன்றில் கலந்து சிந்தனையை
கொள்ளவிருந்த என் சகோதரி வட்டி நல்லுப
என்னையும் அதில் சேர்த்துக் அப்பொழு
கொள் ள விரும் பி, தன் னோடு பிடிவாதமும்
அவ்வகுப்புக்கு வரும்படி பணிவாக திகரித்ததே
வேண் டினாள். சகோதரியின் தேசம் என்
இவ்வேண்டுதலுக்கு எனது தாயின் ஒல. மாறாக
சம்மதமும் கிடைத்தது. நானோ தொலைக்
அதை முற்றாக மறுத்து விட்டேன். என் கழிக்கும்
அழிந்து போகும் இவ்வற்ப உலகின் ளுக்கு நாள்
சுகபோகங்களில் மூழ்கி விட்டேன். ட சென்றது.
இவ்வுலகமே தஞ்சமென இருந்து ழ்த்தரமான
விட்டேன். 'முடியாது' என உரத்த தரங்கெட்ட
குரலில் கூறினேன். குர் ஆன்மீது ட்கங்கெட்ட
- கொள்ளும் காதலும்; பாடல்களின் ப்பி தீமைக்கு
ரசனைகளில் கொள்ளும் மோகமும் | என்பதை ..
ஒரு மனிதனின் உள்ளத்தில் எப்படி - எனக்கு
ஒன்று சேர முடியும்? ன் பின்னரே டன். அந்த
என் தந் தை வந் தார். ம், நன்றியும்
நடந்ததை அவரிடம் முறையிட்டேன். 'போகும் படி அவளை வற் புறுத்
தாதீர்கள். அவள் பாட்டிற்கு அவளை கிரமித்துக்
விட்டு விடுங்கள்' என்றார் அவர். கைய செயல் தந்தையின் பதில் எனக்கு
ஹராம்' என் மகிழ்ச்சியைத் தந்தது. D கூட அவை ன்டிருந்தேன்.
- என் தந்தையிடம் எனக்கென நினைக்கும்
தனி மரியாதையே இருந்தது. கடுமையாக
ஏனெனில் நான் அவருடைய இரண் இத்தகைய
டாவது மகள். மூத்த சகோதரியைத் ாவங்களைச்
தவிர வேறு சகோதரிகள் எனக் பற்கவில்லை.
கில்லை. எனது சகோதரனோ ன் முக்கிய
என் னை விட இளையவன். கடும் நிலைக்
தொழுகையில் நான் மிகவும் Tறது.
பேணுதலுடன் இருக்கின்றேன் என
நினைத்துத்தான் என் தந்தை வருடங்கள்
இவ்வாறு சொல்லியிருப்பார் போல. - நாள்; அது
நான் அவ்வாறில்லை என்பதை அவர் டியாத நாள்; அறிய நியாயமில்லை. ஆம் உண்மை ாஹ் எனக்கு
தான்; தொழுதாயா? என்று ான பாதை
என்னிடம் அவர் கேட்டால் 'ஆம்' என்பேன். பொய் சொல்லும் எனது
இப்பழக்கம் என் சகோதரிக்கு டசாலையின் திமுறையில்
22 ம் பக்கம் பார்க்க

Page 22
அ.
பெண்ணே........!
* எத்தனை காலம்தான் அடுத்தவர் குறைகளையே அலசித் திரிவாய்....?
கழுவியதுண் இத்தனை து உன்னை விட பிரிந்ததேன்
உன்னை நீ சலவை செய்ய எப்பொழுதாவது சந்தர்ப்பம் எடுத்ததுண்டா...?
வாய் நோக வம்பளந்து, கோள் சொ குடும்பம் க. சுகம் என்ன
* * *
உன் இதயத்தை எப்பொழுதாவது நீ கறைபோகக்
புரிந்து கெ. பேசாதிருப்பு உன் நாவெ!
| 541 - 8
பாபாபாபாபாபாபா
புத்தகம் படிக்கச் சொன்னேன். பாட்டுப் புத்தகங்களை மட்டுமே படித்தாய்.
அதிக கதை கூடாது என் ஆசிரியரோ குறைத்துக்
-- * * *
பத்திரிகை வாசிக்கச் சொன்னேன். நடுப்பக்கங்களை மட்டுமே வாசித்தாய்.
அதிக பயண கூடாது என் பாடசாலைக் குறைத்துக்
* * *
படிப்பில் கவனம் வேண்டும் என்றேன். பெண்கள் படித்தாலும்
அடுப்படிக்குத்தானே என்றாய்
டி.வி. பார்ப் குறைக்கச் ( செய்தி(கள் குறைத்துக்
* * *

ல்ஹஸனாத்
52 மத குற 1 ப
துருப்பிடித்து விடாது. மெளனத்தில் தான் உள்ளது மரியாதை.
சடா......?
* * *
Tரம் ட்டுப்
மெளனம்...?
உன் பல்லிடுக்குகளில் எத்தனை காலம்தான் " அடுத்தவர் சதையோடு அலம்பாமல் திரிவாய்....?!
***
ாமல்
***
எல்லிக்
லைத்து
கண்டாய் நீ...?
இனிமேலாவது ஆடைகளோடே சலவைக்குப் போட்டுவிடு.... ஆத்மாவையும்.
* * *
Tள்...! பதால் சன்றும்
மன்னார் எம். ஷிபான்.
பேருவலை.
வானொலி கேட்பதைக் குறைக்கச் சொன்னேன். கல்விச் சேவையை மறந்தே போனாய்.
* * *
சறேன்.
டு கதைப்பதையும் கொண்டாய்.
சப்தம் போட்டுக் கதைக்காதே என்றேன் . வேதம் (குர் ஆன்) ஓதுவதை நிறுத்திக் கொண்டாய்.
- * * *
* * *
றேன். கு செல்வதையும் கொண்டாய்.
ஏன் மேற்படிப்புப் படிக்கவில்லை எனக் கேட்கிறார்கள் வீட்டார் எதையும் செய்யவிடவில்லை என்கிறாய்.
- * அ அ
* * *
பதைக் சொன்னேன். ) பார்ப்பதைக் கொண்டாய்.
ஆக்கியோன் மடவளை *,
மனாப் எம்.இஸ்மாயில்
* * *
20

Page 23
அல்ஹ
அவசரமு ஆத்திரங்.
நண்பரே வாருங்கள் உங்களைத்தான்....
நாம் தலை சாய்த்த தொழ வேண்டிய மஸ்ஜிதுகள் அங் நிலை சாய்ந்து ே தரையோடு தகர்க்கப்படினும்.
என்றாவது நாம் சிந்தித்ததுண்டா ஒன்றாக புறப்படுவது பற்றி...
புறப்படும் போதெல்லாம் ஏதோ ஒரு தடை....
ஒன்று எம்மில் யாராவதொருவர் பொதிகளை மறந்து புறப்பட்டு விடுவோம்....
நாம் தோள் கோ திரிய வேண்டிய சகோதரங்களின் உடம்புகளில் வாள் சேர்த்து வடிந்தோடும் குருதியாற்றில் ஒரு கூட்டம் படகு விட்டுக் கொண்டிருந்தாலு
iெl : iெl
சிலவேளை சிலர் கடும் மழையிலும் குடைகளை தொலைத்து விடுவோம்.
நாம் அவசரப்பட மாட்டோம் ஆத்திரப்பட மாட்
இன்னும் சிலபோதில் செருப்பு வார்கள் அறுந்து போய் அதை தைப்பதில் சிலரின் நேரம் செல்லும்...
இதுவெல்லாம் எ அவர்கள் எமது. சொந்தப் பெண்க சிகை சிரைத்து - சிரத்திற்கு அதில் தூக்குக்கயிறு த கொண்டிருந்தால்
கொஞ்சம் பேர் வீட்டுச்சாப்பாட்டின் ருசியில் திளைத்துப் போய் விட்டு வர மனமின்றி விட்டேற்றியாய் வெளிவருவோம்.....
நாம் பொறுமைச அவசரப்பட மாட் ஆத்திரப்பட மாட்
எங்களுக்குத் தெரியும் நாங்கள் அவசரப்பட மாட்டோம்... ஆத்திரப்பட மாட்டோம்....
மாத்தளை எல் ஜாமிஆ |
பேருவ

லனாத்
யாரும்மா?
ம் சில களும்
உம்மா! உன் பொன்மேனியை புண்ணாக்கி தெருவிலிட்டவன் எவன்? -
கே
உன் தொட்டிலை எரித்து சுதந்திரத்தை காவியவன் எவன்?
பாய்
உன்னை
அடித்துப் பாயிலிட்டவர் யார்? சொல்லும்மா!
ரத்து
உன்னை
எச்சில் துப்பி நனைத்தவனை எரிக்கத் துடிக்கிறேன்.
சிந்தனை யுத்தத்தால் உன்னை சிதிலாக்கியவனை சிதைக்கத் தகிக்கிறேன்.
யாரவன் சொல்லும்மா!
பும்.
சாமிரியின் புத்திரனா? புதைத்து வருகிறேன்,
அமெரிக்கனா? சப்பியுண்டு சக்கையாய் துப்புகிறேன்.
டோம்.
ன்ன.......
நேட்டோவா? அடித்துத் துரத்தி ஒரு முடிவு செய்கிறேன். ' .
ளின்
நம்
Iாரித்துக்
ம்
இனி அச்சமில்லை உளம் நிறைந்த ஈமான் உள்ளவரை. உம்மர்.
சத்தியம் நிலைப்பது நிச்சயம்தான்.
லிகள் டாம்
டாம்!
சொல்லும்மா. இப்படி உன்னை அடித்துப் போட்டவர் யாரும்மா!
எம் Eாஸ்
மியான
அல்ஹஸனாத் - பர்ஸான் - 8

Page 24


Page 25
அல்ஹ ஹஸனுல் ப
இறுதி மருத்துவ
இT B4
இமாம் ஹஸனுல் பன்னா தலைவர் அவர்க அவர்கள் கொலை வெறியர்களின்
- எவரும் அங்கு (6 துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சத்திர சிகிச்சை ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்ட இவ்
வைத்தியர்களும் வேளையில், அவ்வீனச் செயலை
தென தடை விதிக் கண்ணால் கண்ட பல சாட்சிகளில் ஒருவரான ஓய்வு பெற்ற வைத்தியத்
இHDiHD தாதி சகோதரி இன்ஆம் அஸ்சுபுகி
அவர்களுக்கு (66) அவர்கள் வைத்திய சாலையில்
அக்காவைத் தான் கண்டவற்றை பின்வருமாறு
கன்):141 bாம் கூறுகிறார்:
அவமரணித்து 1949 ம் ஆண்டு ஆரம்ப பகு
மன்ன சறு தியில், தாதிகள் பயிற்சிக் கல்லூரி
பார்த்து அறு யில் சேர்வதற்காக எகிப்தின் தலை
ப தாதி இன் ஆ நகர் கெய்ரோவுக்கு வந்தேன். இதுதான் தலை நகருக்கான எனது
சத்திர சிகி. முதல் பயணம். அப்போது எனக்கு இமாம் அவர்க வயது 16. காலஞ்சென்ற இமாம் படுத்திருக்க, செ அவர்களின் பெயரை தனது
களது உடலில் ! மகனுக்கு பெயராகச் சூட்டிய எனது
கொண்டிருக்க, . மூத்த சகோதரர் மஹ்மூத் அவர்கள்
மட்டும் கலிமா மூலமாக இமாம் அவர்களைப் பற்றி
கொண்டிருந்தது. நான் கேள்விப்பட்டதுண்டு. -
செய்யக்கூடாதெ "தலைவரைக் கொன்று விட் தடுத்து விட்டனர் டார்கள். தலைவரைக் கொன்று படையினரால் விட்டார்கள்...” என வைத்தியர்களும் - சுற்றி வளைக்கப் தாதிமார்களும் ஏனைய ஊழியர்களும் சிறைப்படுத்தப்ப பேசிக் கொள்வதை வைத்தியசாலை
இரவு 12 ம யில் கடமையில் இருந்த அன்றைய வரப்பட்ட இமாம் தினம் என்னால் செவிமடுக்க முடிந் தனியாக எந்த தது. இச்செய்தி வைத்தியசாலை
சத்திர சிகிச்சை - வட்டாரத்தில் மிக வேகமாகப் பரவியது. வைக்கப்பட்டிருந்
கொல்லப்பட்ட அம்மா பெரும்
மூன்று மணி இ தலைவர் யார்? கொலை செய்த
பாறூக் வைத்தியச பாவிகள் யார்? போன்ற கேள்விகள்
மன்னர் பா எழ, என் தோழிகளுடன் சேர்ந்து கேள்விப்பட்டது அதை அறியும் ஆவலில் ஓடினோம்.
கண்டதில்லை. - எகிப்து தேசத்தின் மிகப் - அவர் படத்தை பெரும் சத்திர சிகிச்சை நிபுணர்
கிறேன். " இங்கு “மோரோ பாஷா” அவர்களின் பார்ப்போம்” என தலைமையில் இயங்கும் சத்திர சத்தம் போட்ட சிகிச்சை அறையில் இமாம் அவர் அவ்வறையின் ய கள் படுக்க வைக்கப்பட்டிருந்ததை
எட்டிப் பார்த்தேன் நாம் கண்டோம். ஆண் தாதிகளின் - சூழ மன்னர் வந்

ஸனாத்
ன்னா (ரஹ்) வின் க கணங்கள் 1 தாதி கூறுகிறார்.
அனகாப்#
ளைத் தவிர வேறு
"கொலையாளிகள் தமது தென்படவில்லை. கடமையை செவ்வனே நிறை அறையில் எந்த வேற்றியுள்ளனரா? இமாம் அவர் நுழையக் கூடா
கள் மரணித்தது உண்மைதானா?" கப்பட்டி ருந்தது.
என்பன போன்றவற்றை தனது கண்ணால் கண்டே உறுதி செய்ய
வேண்டும் என்பதற்காகவே மன்னர் முதலுதவி
வைத்தியசாலைக்கு வந்திருந்தார். ஆதியாலை
மன்னர் வைத்தியசாலைக்கு படவிதித்தது
வருவதற்கு நீண்ட நேரத்திற்கு கவிதை
முன்னதாகவே இமாம் அவர்கள் நோயாக
மரணத்தை தழுவி இருந்தார்கள். திகாரசயதாக
இதை பார்த்த பின்பு அங்கிருந்து முகி
அவர் போய்விட்டார்.'
இக்கொலையால் எகிப்து ச்சைக் கட்டிலில் தேசமே அல்லோல கல்லோலப் கள் மல்லாந்து பட்டது. பல்கலைக்கழக மாணவர் சங்குருதி அவர் கள், வைத்தியத்துறை பட்டதாரிகள் இருந்து வடிந்து போன்றோர் போராட்டம் நடத்தி அவர்களது நாவு னார்கள். எனினும் காவல் துறை வை மொழிந்து யினர் அனைத்தையும் கட்டுப்படுத்தி - முதலுதவிகூட ஆயுத முனையில் அடக்கினர்.
ன எம்மையும்
-- இமாம் அவர்கள் அநியாய அரச போலீஸ் மாகக் கொலை செய்யப்பட்டதும், வைத்திய சாலை
அவரது மரணத்தை உறுதி செய்ய பட்டு அப்பகுதி மன்னரே நேரடியாக வைத்திய ட்டது.
சாலைக்கு வந்ததும் எகிப்து தேச ணிக்கு கொண்டு மக்களின் உள்ளத்தில் சில அவர்கள் தன்னந் கேள்விக்கணைகளை தொடுத்தது சிகிச்சையுமின்றி
"அல் பன்னா” என்ற அந்த அறையில் படுக்க மனிதர் யார்? அவர் ஏன் கொல்லப் தார்கள். நள்ளிரவு பட்டார்? அவரது கொள்கை என்ன? நக்கும். மன்னர் கொலையாளிகளின் பின்னணி எலைக்கு வந்தார். என்ன?” போன்ற கேள்விகளுக்கு தூக்கைப் பற்றிக் விடை தேடிய மக்கள், இமாம் படு. நேரடியாகக் அவர்கள் எழுதிய புத்தகங்களை, பத்திரிகைகளில் கட்டுரைகளை படிக்க, சிந்திக்க ப் பார்த்திருக் ஆரம்பித்தனர். இதன் மூலம் "அல் வா! மன்னரைப் - இஹ்வானுல் முஸ்லிமூன்" என்ற என் தோழிகள் அந்த சிந்தனை என்னிலும் மற்ற தை அடுத்து மக்களிலும் வேரூன்ற ஆரம்பித்தது. ன்னல் ஊடாக படைபட் டாளம்
தகவல்:
அத்தஃவா - 82, திருந்தார்.
தமிழில்: அகத்திமுறிப்பான்

Page 26


Page 27
அல்ஹ6
வா.
சோரம் முஸ்லிம்
கடந்த சில மாதங்களாக காதில் படும் செய்திகளையும்,
சொல்லுமளவு தகவல்களையும் வைத்துப் பார்க்கும்
உக்கிரமாக இல்ை போது இவ்வாறான ஓர் அதிர்ச்சி
டையும் நிலையில் இக வினாவை எம் சமூகத்தில் எழுப்பாமல்
ததாகவே நி லைமை இருக்க முடியாது. முஸ்லிம் சமூகத்தின்
பட்ட பகுதிகளிலுள்ள கண்கள் என வர்ணிக்கப்படும் எமது
இளைஞர் குழுக்கள் பெண்கள் பற்றி வெளிவரும் அசிங்கமான.
பட்டதால் பல ஆபத் தகவல்கள், எத்தனையோ வேதனை
பட்டுள்ளன. ஆனாலு களை அனுபவித்துக் கொண்டிருக்கும்
ஏற்படுவதற்கான க இலங்கை முஸ்லிம்களுக்கு மேலும்.
சமூகத்தில் நிலவின் பேரிடியாக அமைந்துள்ளது.
ஏற்றுக் கொள்ள வே
கண்டும் காணாமல் ஆம் ! மலையகத்தின் சில
இருந்தோம் என்பது பகுதிகளில் முஸ்லிம் யுவதிகள் சிங்கள
நடவடிக்கை எடுக வாலிபர் களுடன் சுற்றுகிறார் கள்
இத்தகைய ஆபத்து என்பதும், இன்னும் சிலர் அவர்களைத்
ருக்கலாம். திருமணம் செய்துள்ளார்கள் என்பதும் வாய்வழிச் செய்தியாக இலங்கை
சீதனம் முழுவதும் பரவியுள்ளமை அனைவரும் அறிந்ததே. எத்தனை பேர் ஓடிப்
முஸ்லிம் சமூக போனார்கள்? எத்தனை பேர் திரும்பி
ஆட்டிப் படைக்கும் கா வந்தார்கள் ? என் ற கணக்கு
மாறி விட்டுள்ளது. வழக்கெல் லாம் தாங்கள் தாங்கள்
பணமும், ஏக்கர் க போட்டுக் கொண்டதற்கிணங்க நூறு
இன்னும் வாகனங். என்றும், ஐம்பது என்றும்,பத்து என்றும்......
களும் கேட்கும் ஜ சொல்லிக் கொண்டும், பள்ளிவாயல்
சமூகத்தை விட்டும் , விளம் பரப் பலகைகளில் ஒட்டிக்
சீதனம் கொடுக்க கொண்டுமிருக்க விசாரித்துப் பார்த்ததில்
பெண்கள் அந்நிய சொல்லுமளவுக்கு உண்மை இல்லை
அந்நியனோடு செல் என்று தெரிந்து கொண்ட அதேவேளை,
தடுக்கமுடியும்? அண் முற்றுமுழுதாக பொய்யாகவும் அவை
நடைபெற்ற அதி இல்லை என்பதும் தெரியவந்தது.
சம்பவத்தை ஒரு ச
சொன்னார், தொட ஆனால் முஸ்லிம் யுவதிகளை
மலே சமூகத்தைச் ே தமது வலையில் சிக்கவைக்க
அழகுக்கும், அறிவிற வேண்டுமென்று திட்டமிட்டு செயற்படும்
மூன்று முஸ்லிம் ய பேரினவாதக் குழு மிகத் தீவிரமாக
ஏழைகள். மாறிமா செயற்பட்டுவருவதும், அவ்வாறு முஸ்லிம்
வந்தவர்களெல்லாம் 6 யுவதிகளை மணம் முடிக்கும் சிங்கள்
ஒதுங்கிக் கொ வாலிபர்களை குறைந்தது இரண்டு
தொடர் மாடியில் ( வருடங்கள் பராமரிப்பதற்கென பெரும்
வேற்றுமத இளைஞ தொகைப் பணம் வங்கியில் சேமிப்பில்
திருமணம் முடிக்க வி இடப்பட்டிருப்பதும் அம் பலத்துக்கு
கொண்டிருந்தனர். . வந்துள்ளன.
மார்க்கப் பிரச்சினை வந்தனர். ஆனால் பெ

ஸனாத்
ச போகும் 5 யுவதிகள்?
ர். அப்துல்லாஹ் அஸ்ஸாம் இஸ்லாஹி
க்கு பிரச்சினைகள் ஏறிக் கொண் டிருந் ததேயன்றி ல என்று சாந்திய மணமக்கள் வாய்க்கவில்லை. இறுதியில் மலை. ஆபத்து சூழ்ந்
பெற்றோர்கள் அவ்விளைஞர்களுக்கு உள்ளது. சம்பந்தப் தமது பெண்களை திருமணம் முடித்துக் சில அமைப்புக்கள்,
கொடுத்து விட்டனர். இதை யாரிடம் விழிப்புடன் செயற்
போய்ச் சொல்லுவது? துக்கள் தவிர்க்கப்
- இஸ்லாம் பெண்களுக்கு மஹர் ம் இத்தகைய சூழல்
கொடுத்து மணமுடிக்கச் சொல்லுகிறது. ாரணங்கள் எமது என்பதை நாங்கள்
“நீங்கள் பெண்களுக்கு ண்டும். அவற்றைக்
அவர்களுக்குரிய மஹர்களை கொடை வம் அலட்சியமாக
யாகக் கொடுத்து விடுங்கள்” ம் உண்மை, உரிய
(அல்குர் ஆன்4 :4) க்கப்பட்டிருந்தால் க்களைத் தவிர்த்தி
ஆனால் ஆயிரத்து ஒரு ரூபா மஹரைப் பள்ளிவாயலில் கொடுத்து விட்டு லட்சக்கணக்கை மணமகளின் வீட்டில் வாங்கிக் கொள்கிறார்கள்.
கத்தை உக்கிரமாக
கலவன் அமைப்புக்கள் ட்டேரியாக சீதனம் லட்சக் கணக்கில்
'இவற்றுள் சிங்களப் பாடசாலை ணக்கில் நிலமும்,
கள்', சர்வதேசப் பாடசாலைகள் களும் இத்தியாதி (International Schools), - ஆடைத்
ஹிலிய்யத் இந்த
தொழிற்சாலைகள், டியூட்டரிகள் மற்றும் ஒழிக்கப்படும் வரை ; வேலைத் தலங்கள் முதலியன முக்கிய திக்கற்ற எமது பங்கை வகிக்கின்றன. இந்த முஸ்லிம் நாடு செல்வதும்,
பெற்றோர் களுக்கு என்னதான் வதையும் எப்படித் நடந்ததோ தெரியாது சிங்களப் மையில் கொழும்பில்
பாடசாலைகளில் அவ்வளவு மோகம்! ர்ச்சியான ஒரு அதுவும் பெண் பிள்ளையை அனுப்பி
காதரர் என்னிடம்
கட்டைக் கவுனுடன் அந்நிய ஆடவனுடன் மாடியில் வசிக்கும்
குதூகலிப்பதைப் பார்ப்பதில் அளவிலா சர்ந்த குடும்பத்தில் ஆனந்தம்! இன்று இதன் விளைவை
கும் பஞ்சமில்லாத
அனுபவித்தும் புத்திவருவதாக இல்லை. வதிகள். ஆனால் இந்த சிங்களப் பாடசாலைகளும் ஏனைய றி பெண் பார்க்க
அமைப்புகளும் தான் மேற்கத்திய ழ்மையைப் பார்த்து
கலாச்சாரத்தையும், மோகத்தையும் ன்டனர். அதே
ஊட்டி வளர்த்து இஸ்லாமிய உணர்வை பசிக்கும் மூன்று
மழுங்கடிக்கச் செய்கின்றன என்பதும் கள் அவர்களைத்
ஆண் - பெண் சமய பேதமின்றி நெருங்கிப் நப்பம் தெரிவித்துக்
பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி வெட்க ஆனாலும் பெற்றோர்
உணர்வை இல்லாமற் செய்கின்றன வயக்காட்டி மறுத்து என் பதும் தெரியாமலா உள்ளன?
ண்களுக்கும் வயது
ஆயினும் அப்பாடசாலைகளிலுள்ள தரம்,

Page 28


Page 29
அல்வ
ஒரு முஸ்லிம் நாட்டுக்குள் அந்நியரது ஊடுருவல் இடம் பெறுவது போன்று மேலும் பல வித்தியாசமான சந்தர்ப்பங்கள், ஜிஹாதைப் பிரகடனப்படுத்து வதற்குரிய கட்டங்களைத் தோற்று விக்கலாம். எனினும், அவ்வாறு
தீர் மானத்தை யுத்தப் பிரகடனம் செய்வதற்கு
விட்டு, முதலி ஒரு சட்டபூர்வமான, எல்லோ
தேவையான ஆ ராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஈடுபடுதல் வே இஸ் லா மி யத் தலைமைத் து கள் உளரீதியா! வத்திற்கே முடியும். பொதுவாக,
ரீதியாகவோ ஒரு முஸ்லிம் நாட்டின் அரசு
நிலையில், அவ் அதனைச் செய்யும்.
வழி நடாத்திச் (
லைக்குச் சமமா அவ் வாறு அதிகாரம்,
தில், அறிந்தே பொருந்திய தலைமைத் து வம்
அவர்களுக்குத் ; இல்லாத பட்சத்தில், ஓர் உத்தி
செல்ல இஸ்ல யோகபூர்வமற்ற இஸ்லாமியத்
துவம் முற்படா தலைமைத்துவம் இதனைப் பிர
யாகும். ஒரு ே கடனப்படுத்தலாம். உதாரணமாக,
மிட்டு, யுத்த மதிப்பும், அறிவும் நிறைந்த
கடைப்பிடித்து ( ஆலிம்கள் - அவர்களது அரசியல்,
வேண்டிய ஒன்ற சன்மார்க்கத் தீர்ப்புக்கள் இஸ்
தினாலும், தூன் லாமிய உம்மத்தால் ஆரவாரமாக
உந்தப்பட்டு ே ஏற்றுக் கொள்ளப்பட்டு, பின்பற்றப்
வதல்ல. ஜிஹா படு பவையாக இருத்தல்
ஒ ழுங் கை வேண்டும். எனினும், ஜிஹாதை
தேயன்றி, அத பிரகடனப்படுத்தும் பாரிய பொறுப்
தல்ல. அதனால் பை ஏற்பவர், தெளிவான இஸ்லா
மான, அங்கீகா மிய அடிப்படையில், திடசங்கற்பம்
காரத்தினால் தா பூண வேண்டும். தமது தீர்மானத்
தீர்மானம் எடுக்க தின் சாத்தியக் கூறுகளையும்
யொழிய, பக்தி ஆ ரா ய ந் த றி ந் தி ருத் தல்
மிக்க தனி நபர். வேண்டும். குறிப்பிட்ட சந்தர்ப் பத்தில், ஜிஹாதில் இறங்குவது
அவ்வாறி யதார்த்தமானதெனவும், சாத்திய
தேவைகள் ஏற் மானதெனவும் திருப்தியுடைய
முழு சமூகத்ை வராக இருத்தல் வேண்டும். ஆகக்
குள்ளாக்கும் வி குறைந்த அளவு ஆயுதங்களை
தனி நபர் கள் யாவது கைவசம் பெற்றிருத்தல்
எவ்வாறு சாத்தி வேண்டும்.
சமுதாயத்தின் 4
பாடுமின்றி எ யுத்தம் பிரகடனப்படுத்து
தீர்மானம் வெற் வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்ட
அரிது . மறுபுற பின்பும், முஸ்லிம்கள் அதற்குத்
ஈடுபட்டால், . தயார் நிலையில் இல்லை என்றி
மாக நிகழக்கூ ருந்தால், அத்தலைமைத்துவம் தம்
உ60
பங்களை

மஸனாத்
|பாரூகி
1ன
பின் போட்டு
மான தாக்குதல்களாக அமைந்து, ல் யுத்தத்திற்குத் ஒ ழு ங் குக் குப் பதிலாக யத்தப் பணிகளில் “பஸாதையே” தோற்றுவிக்கும்; ண்டும். முஸ்லிம் ஜிஹாதின் நோக் கத் தையே கவோ, இராணுவ தோல்வியடையச் செய்து விடும். ஆயத்தமில்லாத அவ்வாறான தனிப்பட்ட நடவடிக் வாறு யுத்தத்திற்கு கைகள், முஸ்லிம்கள் மீது மேலும் செல்வது தற்கொ மர ணங் களை யும், தோல் வி
னது என்ற கட்டத்
களையும் ஏற்படுத்த, எதிரிகளுக்கு T, அறியாமலோ
ஒரு சாக்காக அமைந்துவிடும். தலைமை தாங்கிச்
எதிர்காலத்தில் தம்மை தயார் ரமிய தலைமைத் படுத்திக் கொண்டு ஜிஹாதைப் திருப்பது கடமை பிரகடனம் செய்யக்கூடிய தகை
பாராட்டம் திட்ட
-மையையும் அது அழித்து விடும். தந்திரங்களைக் ஜிஹாதை வழி நடாத்திச் செல்லத் மேற்கொள்ளப்பட
தக்க உண்மையான முஸ்லிம் மல்லாமல், கோபத் தலைமைத்துவம் இல்லையென் எடுதல்களினாலும்
றால், ஜிஹாத் பற்றிய அறிவூட்டி, மற்கொள்ளப்படு
விழிப்பேற்படுத்தி, வெகுசன தின் நோக்கம் அபிப்பிராயங்களைத் திரட்டுவது நிலை நாட் டு வ மக்களினதும், ஆலிம்களினதும், னை சீர்குலைப்ப இயக் கங் களி ன து ம் கடமை தான், சட்டபூர்வ
யாகும். இவ்வாறு செய்வது ரம் பெற்ற அதி
ஒருவேளை ஆட்சி, அதிகாரத் ன் ஜிஹாதுக்கான திலிருக்கும் முஸ்லிம்களுக்கு தம் கப்பட வேண்டுமே
கடமைகளை உணர்த்தும்; அல்லது, யுெம், ஆர்வமும்
அவ் அதிகாரத்தை இயக்கத்திடம் களால் அல்ல.
கையளிக்க உதவும். முஸ்லிம்
உம்மத்துக்குத் தெரியாமல், அவர் ல்லாமல், வேறு
களது சம்மதத்தையும், உடன் பட்டாலும் கூட,
பாட்டையும் பெறாமல், தனி நபர் தயுமே பாதிப்புக்
களுக்கோ, தனி நபர்களைக் டயத்தில் ஒரு சில
கொண்ட குழுக்களுக்கோ ஜிஹா முடிவெடுப்பது
தைப் பிரகடனப்படுத்த முடியாது . யமாகும்? முழுச் ம்மதமும், உடன்
முன்னைய காலங்களில், க்கப்படும் ஒரு நாடுகள், முஸ்லிம் நாடுகள் 1 பெறுவது மிக (தாருல் இஸ்லாம்) என்றும், ததில், அவ்வாறு
முஸ்லிமல்லாத நாடுகள் என்றும் து அங்குமிங்கு
பிரிக்கப்பட்டு, முஸ்லிம் அல்லாத டய மூர்க்கத்தன நாடுகளும் கூட, முஸ்லிம்களுடன்

Page 30


Page 31
அல்ஹஸம்
அமெரிக்காவில் புனித இஸ் ஆண்டு தோறும் ஐம்பத
புனித இஸ்லாத்தைத்
சென்ற இதழ் தொடர்ச்சி.....
இஸ்லாமிய தஃவாப்ப
மேலும் விரிவுபடுத்த
• ii. -
பொருளாதாரம்:-
யடையவும், செய்ய (!
அல்ஹம்துலில்லாஹ், வல்ல அல் லாஹ் வின் பெரும் கிருபை iii. அரசியல்:- யினாலும், மற்றும் அவனது அருளி
னாலும், அமெரிக்காவில் வாழ்கின்ற
அமெரிக்காவில் தற் முஸ்லிம்களின் பொருளாதார நிலை
மில்லியன் முஸ்லிம் மை மிகவும் நல்ல நிலையில் உள்ளது.
றார்கள். இவர்களில் அமெரிக்காவில் வாழ்கின்ற முஸ்லிம்
மில்லியன் பதிவு களின் பொருளாதார வளங்களை
முஸ்லிம் வாக்காளர்க யும், மற்றும் அவர்களின் உழைப்பை
கள்: அத்துடன் பதில் யும், ஒருமுகப்படுத்தி, - அவர்களின்
மல் இருக்கின்ற ஏ சேமிப்புக்களை இஸ்லாமிய மயப்படுத்
வாக்காளர்களையும் துவதற்காகவும் அமெரிக்க முஸ்லிம்
பதிவு செய்வதற்கு ந களுக்கான, ஒரு தனியான இஸ்லா
இறங்கியுள்ளோம். மிய சமூக பொருளாதார ரீதியில்
அமெரிக்க முஸ்லி பங்களிப்பு செய்வதற்கென, “வட்டி
சிறந்த இஸ்லாமிய - இல்லா இஸ்லாமிய வங்கி முறை
போக்கான இஸ்லா மையை நாம் ஏற்படுத்தி இருக்
தலைமைத்துவத்துக் கின்றோம்; அல்ஹம்துலில்லாஹ்
வைத்து, அமெரிக்கா தற்போதைய சூழ்நிலையில் தலை
களுக்கான தனித்து நகர் வாஷிங்டனில் ஒரு சிறிய
முஸ்லிம் அரசியல் ( அமைப் பிலான "வட்டி இல் லா
உருவாக்கி அங்கு மு. இஸ்லாமிய வங்கி” ஒன்று அமெரிக்க
உரிமைகளையும் ( முஸ்லிம் கவுன்சிலால் ஸ்தாபிக்கப்
நிமிர்ந்து வாழ்வதற்கு பட்டு திறம்பட நடாத்தப்பட்டு வரு
அமெரிக்க வாழ் முஸ் கின்றமை குறிப்பிடத்தக்கது; எனவே
நாயக மற்றும் அடிப் அமெரிக்காவில் வாழ்கின்ற முஸ்லிம்
களுக்காக அமெரிக் களும், மற்றும் ஏனைய முஸ்லிம்
இஸ்லாத்துக்கும், முள் நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்
சேவை செய்யப் புறப் தனவந்தர்களும் - தங்களால்
இஸ்லாமிய அமைப்பு இயன்ற உதவிகளை வழங்க
சேர்ந்து - ஒற்று வேண் டுமென நாம் முஸ்லிம்
கோர்த்து செயற்பட கவுன் சில் சார் பாக கேட்டுக்
அதாவது ஒரே அணி கொண்டிருக்கிறோம்; இவ்வாறு
ஒரு உறுதியான இல் செய்கின்ற உதவி உபகாரங்களை
மைத்துவத்தின் கீழ் எமது இஸ்லாமிய வட்டி இல்லா
செயற்பட வேண்டும் 6 வங்கியினுாடாக அமெரிக்காவில் முஸ்லிம் கவுன்சிலிடு

னாத்
லாம் எழுச்சி பெறுகிறது Tயிரம் அமெரிக்கர்கள், 5 தழுவுகிறார்கள்!
ட.
ணியை மேலும் இஸ்லாமிய அமைப்புக்களுக்கும், வும், வளர்ச்சி
மற்றும் அமெரிக்காவில் வாழ்கின்ற முடியும்.
எல்லா முஸ்லிம்களுக்கும் வேண்டு கோள் விடுத்துள்ளோம்.
மேலும் அமெரிக்கா முஸ்லிம்
கவுன்சிலும் மற்றும் ஏனைய தஃவா போது சுமார் 8
செய்யும் இஸ்லாமிய அமைப்புக்களும் ம்கள் வாழ்கி
ஒன்று சேர்ந்து தத்தமது நடவடிக்கை ல் சுமார் ஒரு
களை ஒருமுகப்படுத்தி - ஒன்றி செய்யப் பட்ட
ணைத்து அதாவது அரசியல் ரீதியிலும் களும் உள்ளார்
- மற்றும் கல்வி, கலை, கலாசாரம் வு செய்யப்படா போன்ற இன்னோரன்ன விடயங் னைய முஸ்லிம்
களிலும் முஸ்லிம்களின் குரலை ஓங்கி - தொடர்ந்தும்
ஒலிப்பதற்கும், அத்துடன் அமெரிக்கா எம் முயற்சியில்
வில் வாழ்கின்ற முஸ்லிம்களுக் மேலும் நாம் கென்று உறுதியானதொரு அரசியல் ம் களை ஒரு
தனிப்பாரம்பரியத்தையும் ஓர் அரசியல் அதாவது முற்
கட்டுக்கோப்பையும் உண்டுபண்ணி மிய அரசியல்
அதனடிப்படையில் அமெரிக்காவில் தள் - ஒன்றுபட
முஸ்லிம்களின் அடிப்படை ஜனநாயக ரவில் முஸ்லிம்
உரிமைகளை வென்றெடுத்து பவமான “ஒரு முஸ்லிம்களின் சகல உரிமைகளை முன்னணியை”
யும் சிந்தனா ரீதியிலான போராட்ட ஸ்லிம்கள் சகல
அடிப்படையில் வென்றெடுப்பதற்கு பெற்று; தலை
அமெரிக்காவில் இயங்குகின்ற சகல நம், அத்துடன்
இஸ்லாமிய அமைப்புகளும் ஒத்து லிம்களின் ஜன
ழைப்பு வழங்க வேண்டுமென நாம் படை உரிமை
சகல அமைப்புக்களையும் கேட்டுக் -காவில் புனித
கொண்டுள்ளோம், மேலும் தற்போ லலிம்களுக்கும்
தைய சூழ்நிலையில் அமெரிக்காவில் பட்டுள்ள சகல
ஒவ்வொரு மாநில வாரியாகவும், களும் - ஒன்று
(10,000) பத்தாயிரம் வரையான தகுதி மையாக கை
பெற்ற முஸ்லிம் வாக்காளர்களை - வேண்டும். பதிவு செய்து அந்தந்த மாநிலங்களில்
யில், திரண்டு
நடைபெறுகின்ற உள்ளூராட்சி தேர் லலாமிய தலை
தல்கள் மற்றும், ஏனைய பாராளு 2 ஒன்றுபட்டு
மன்ற தேர்தல்கள் செனற் சபைத் என நாம் எமது
தேர்தல்கள் போன்ற எல்லா தேர்தல் னூடாக சகல
களிலும் இனிவரும் காலங்கள் - முஸ்லிம்கள் சார்பாக "முஸ்லிம்
சார்பாக

Page 32
அல்ல
வேட்பாளர்களை” சகல தேர்தல் அமைப்புக்களும் களிலும் நிறுத்தி போட்டியிடுவதற்கும் -
முகப்பட்டு ஒ நாம் சகல இஸ்லாமிய அமைப்புக்
திரண்டு ஒரு . களுடனும்தொடர்ந்தும் ஆலோசனை
ஒன்றுபட்டு இ செய்து வருகிறோம்.
வேகமாக இ
பணியை செய் - மேலும் அமெரிக் காவில்
காவில் வாழ்கி முஸ்லிம்கள் வாழ்கின்ற எல்லா
சார்பாக அவர் மாநிலங்களிலும், அவர்களுக்கு எதி
களிலும், வெற்ற ராக, இஸ்லாத்தினதும் முஸ்லிம்
நடை போட்டு எ களினதும் எதிரிகளினாலும், மற்றும்
லாம்; என்ற அரச அதிகாரிகளினாலும் கட்டவிழ்த்து
படையில் வைத் விடப்படுகின்ற சகல பழிவாங்கல்
யில் நாம் அ நடவடிக்கைகளையும் முஸ்லிம்கள்
கவுன்சிலின் சா எதிர்கொள்ளும் போது, உரிய பிரச்
மிய தஃவா அல் சினைகளை, அவைகள் பற்றி உரிய
நிதிகளையும் 4 வர்களின் கவனத்துக்கு கொண்டு
பெரியதொரு வந்து அதற்கான பரிகாரங்களை
னோம். அந்த ம உடனடியாக காணவேண்டுமென்று
படி, எல்லா இ அமெரிக்காவில் இருக்கின்ற சகல்
புக்களின் பிரதி பள்ளிவாசல்களுக்கும் நாம் ஆலோ
கொண்டு “மஜ்ல சனைக்கடிதங்களை அனுப்பிவைத்தி
ஒரு அமைப் ருக்கின்றோம். மேலும் இவ்வாறான
தியுள்ளோம். (A : பிரச்சினைகளையும், கஷ்டங்களையும்
ஷூரா கவுன்சில் எதிர்நோக்குகின்ற முஸ்லிம்கள் தமது
அமைப்புக்களின் அந்த விடயங்களை உடனுக்குடன்
படி” ஒரு சட்டம் எமது கவனத்துக்கு கொண் டு
பத்வா குழுவையு வந்தால் அது எல்லா வகைகளிலும்
ளோம். கடந்தஇ அனுகூலமாக அமையும் என நாம்
இவ்வாறு நாம் ஒ எதிர்பார்க்கிறோம். அண்மையில்
வருகின்றோம் இவ்வாறான பிரச்சினைகளை எமது
யானது சகல இ கவனத்துக்கு கொண்டு வந்ததின்
கள் மத்தியிலும் காரணமாக அமெரிக்காவின் ஜனாதி
வையும், தெளி பதி பில்கிளின்டனுக்கு அந்தப் பிரச்சி
யிருக்கிறது, இ னைகளை எடுத்துக் காட்டி சில
இஸ்லாமிய அல தரவுகளையும் பெற்றிருக்கிறோம்.
ஒற்றுமைக்கு எனவே இது விடயத்தில் அமெரிக்
எடுத்துக்காட்ட காவில்வாழ்கின்ற முஸ்லிம்கள் அனை வரும் பொறுப்புணர்ச்சியோடும் V. சமூக சீர் மிகமிக கவனமாகவும் சிரத்தை
செய்தல் யோடும் நடந்து கொள்ள வேண்டும் என நாம் சகல பள்ளிவாசல்களுக்கும்
அல்ஹம். சுற்றுநிருபங்களை அனுப்பி கட்ட நடிவடிக6 வைத்திருக்கிறோம்.
முஸ்லிம் கவுல
கொண்டு அடி மஜ்லிஸுஷ் ஷரா:-
முழுவதும் “இல்
சங்கங்களை” மேலும் வல்ல அல்லாஹ்வின்
ஒவ்வொரு மூ மிகப்பெரிய கிருபையினால் அமெரிக்
ஏற்படுத்தி அ காவில் இஸ்லாமியதஃவாப் பணியில்
கின்ற முஸ்லி ஈடுபடுகின்ற எல்லா இஸ்லாமிய

1ஸனாத்
ன்
ஒற்றுமையாக ஒரு குகின்ற பிரச்சினைகளை முன்
கொடியின் கீழ்
வைத்து அவர்களுக்கு எல்லா வகை கட்டுக்கோப்புக்குள் யிலான உதவிகளையும் உடனடி பங்கினால் மிகமிக
யாக செய்வதற்கென்ற ஒரு உயரிய )லாமிய தஃவாப்
- நோக்கத்துடன்தான் இந்த நலன் பதுடன்; அமெரிக்
புரிச் சங்கங்களை நாம் தற்போது Tற முஸ்லிம்களின்
ஏற்படுத்தி வருகிறோம். இந்நலன் ளை எல்லா துறை
புரிச் சங்கங்களினூடாக அமெரிக் ப் பாதையில் வீறு
காவில் வாழ்கின்ற முஸ்லிம்களின் ஓச்சிப்பெறச் செய்ய
பிரச்சினைகளை தேசிய சர்வதேச ஒரு கருத்தினடிப்
மட்டத்துக்கு கொண்டு வந்து உடன் துத்தான் அண்மை டியாக பிரச்சினைகளுக்கு பரிகாரம்
மரிக்க முஸ்லிம்
காண முடியுமென நாம் நம்புகின் பாக எல்லா இஸ்லா - றோம்! இவ்வாறான இஸ்லாமிய மைப்புக்களின் பிரதி
நலன்புரிச் சங்கங்களை தற்போது ஒன்று கூட்டி ஒரு அமெரிக்காவில் நாம் நிறுவியுள்ள
மாநாடு நடாத்தி
தால் முஸ்லிம்களின் பிரச்சினை. நாட்டின் முடிவின் களை இஸ்லாமிய அடிப்படையில் ஸ்லாமிய அமைப்
மிகமிக இலகுவாக தீர்க்க முடியும் 1திகளில் 15 பேரைக்
எனவும், தகுந்த தீர்வுகளையும், ஸெஷ்ஷரா” என்ற
- உடனடியாக வழங்க முடியும் என ப நாம் ஏற்படுத் நாம் உறுதியாக நம்புகிறோம். Shoora Council) இந்த
இவ்வாறு, அமெரிக்காவில் புனித பின் பிரகாரம், “சகல
இஸ்லாத்தைத் தழுவுகின்ற சகோத ஆலோசனைகளின்
ரர்களுக்கான சிறியளவிலான நிதி மன்றத்தையும்; (ஒரு உதவிகளையும் நாம் செய்து வரு ம்) நாம் ஏற்படுத்தியுள் கின்றோம். இவ்வகையான நிதி ரண்டு ஆண்டுகளாக
உதவித் திட்டத்தை நாம் தொடர்ந் ற்றுமையாக இயங்கி
தும் செயற்படுத்துவதற்காக பல்வேறு - இந்த ஒற்றுமை இஸ்லாமிய நிதியுதவி வழங்கும் நிறு இஸ்லாமிய அமைப்புக்
வனங்களும் எமக்கு உதவி வருகின் ஒரு சிறந்த புரிந்துணர்
றன. இந்தவகையில் ஜித்தாவில் வையும் உண்டாக்கி
தலைமையகத்தைக் கொண்ட நிறு. நத ஒற்றுமையானது
வனங்களான “உலக இஸ்லாமிய ஓமப்புக்களின் சிறந்த
அபிவிருத்தி வங்கி, (World Islamic De- சிறப்பானதொரு
velopment Bank) மற்றும் சவூதி அரேபி ாகும்.
யாவின் அல் பைஸல் நிறுவனம்” (King
Faizel Foundation), மற்றும் சவூதியில் திருத்தமும் உதவி
உள்ள ஏனைய வர்த்தக நிறுவனங்
களான, டல்லாஹ் அல் பரக்கா துலில்லாஹ் அடுத்த
நிறுவனம், (Dallah AIbaraka Company). கெயாக அமெரிக்கா
பில்லாதியன் பிரைவட் கொம்பனி
ரசிலை மையமாகக்
லிமிட்டெட் (BILLADIAN PRIVATE மரிக்க மாநிலங்கள்
COMPANY LTD) அர்ராஜிஹ் பேங்க் லலாமிய நலன் புரிச்
கொம்பனி லிமிட்டெட் (AIRajhi Bank- அமெரிக்காவின்
ing InvestmentCorporation.) ஆகிய பல லைமுடுக்குகளிலும்
நிறுவனங்களினூடாக நிதி மெரிக்காவில் வாழ்
- உதவிகளும், கிடைக் கின் றன. ம்கள் எதிர்நோக்
28ம் பக்கம் பார்க்க
30

Page 33
அல்ஹஸ்
பாப்பா|IIIIIIIIIIரப்பரப்பிப்பு) பாரதிதாயிரம் ஆண்டில்
பாட்ரா
பயாஆNாபாரம்
கடவுள் கொள்கை பரொபஸI) யூ 02
(DEICII தக த தடுக # 5 மாது
மாறுபட்ட கட யுடன் தான் நவீ.
ஆரம்பமானது. "உ 2000ம் ஆண்டை எதிர்நோக்கி
இறைவனின் கை நீ ஆவலுடன் காத்திருக்கின்றது கிறிஸ்
அது மீண்டும் சட்ன தவ உலகம். அதனுடன் சேர்ந்து
கொண்டது” எனு மு ழு - உ ல கமு ம் அ தனை க்
கற்பனையொன்று கொண்டாட நிர்ப்பந்திக்கப்படுகிறது.
இடம் பிடித்துள் ஆனால் இந்த ஆண்டோடு முஸ்லிம்
அல்குர்ஆன் "அல் களுக்கு 1420 ஆகவும், சீனர்களுக்கு
கட்டப்பட்டுள்ளது எ 4607 ஆகவும், யூதர்களுக்கு 5760
கிறார்கள்” என அவ ஆகவும், மஜூஸிகளுக்கு (Zoroastri
கின்றது. இந்தக் கொ ans) 1368 ஆகவும், ஹிந்துக்களுக்கு
வின் சக்தியை குறை 5101 ஆகவும் இருக்கிறது.
தோடு, மனிதனாக எனினும் இந்தத் தடபுடலுக்
களை மாத்திரம் கோர் பின்னணி இல்லாமலில்லை.
பொறுப்பில் விட்டு “மேற்குலகின் தலைவிதியை. எமது வற்றில் இறைவனு தலைவிதியாக மாற்றிக் கொண்டால்,
கோரும் தன்மையை மகிழ்ச்சிகரமான வாழ்வு காத்துக் அதுமாத்திரமல்ல, ! கிடக்கின்றது" எனும் பிரமையை இதன்
மைப்பீடம் பைபிளை மூலம் எம்மீது திணிக்க முயல்கிறது
தது. நம்பிக்கைகை மேற்குலகம். வேறு வார்த்தைகளில்
மாற்றியது; புதியன கூறுவதானால், இது மேற்குலகின்
அவற்றை மறுக்கக் . மேலாதிக்கத்திற்கான தந்திர நடவடிக்
களெனப் பிரகடனப் கைகளில் ஒன்று எனலாம். இதற்கு கச் சடங்குகளில் இ முஸ்லிம்களாகிய நாமும் ஒத்துப்
தது; பிரம்மச்சரியத் போவதா? இதனை அலட்சியம்
ஆண்மேலாதிக்கம், செய்யவும் முடிவதில்லை; ஆதரித்து -
மற்றும் அந்நியன் அண்டிச் செல்லவும் முடியாது.
அவர்கள் மீது மூ இதற்குள்ள ஒரே மாற்று வழி,
பிரயோகிக்கும் வழி மேற்குலகின் பரிபாஷையிலேயே அதன்
ரைத்தது. ஈஸா அ வரலாற்றை விமர்சிப்பதுதான்.
அவர்களின் ஸுன்
மேற்குலகம் மூன்று முக்கிய
றியது. இந்த ஏமாற்
சாதனைகளை, முன்னைய ஈராயிரம்
ஏற்காதவர் களை ஆண்டுகளில் அடைந்துள்ளது. அவற்
செய்தது. அவர்கள் றை "முக்கொலைகள்” என வர்ணிக்க
கப்பட்டார்கள். புது லாம். ஒன்று, அவர்கள் கடவுள்
பட்டு (Innovations
கொள்கையைக் கொன் றார் கள் ;
பலவந்தமாகத் தி (Deicide) இரண்டு, இயற்கையை
காலம் மாறிய போ கொன்றார்கள் (Ecocide), மூன்று,
(Reformation) கொல் இனப்படுகொலை செய் தார்கள்
ஆனால் புதிதாகப் | (Genocide)
தள்ளப்படவில்லை.

பனாத்
இலாருமிள்பார்வை
DE)
கயின் கொலை
அறிவுஞானத்தின் (Enlightenment) ஆதிக்கம் ஆரம்பித்தது. 19ம் நூற்
றாண்டின் இறுதிப் பகுதியில் தத்துவ டவுள் கொள்கை
ஞானியாகக் கருதப்படும் நியட்ஸே ன கிறிஸ்துவம்
(Nietzsche) "இறைவன் இறந்து லகைப் படைக்க
விட்டான்” எனத்துணிந்து கூறினான். ண்டது; ஆனால்
அவர் கள் அவர்களது தெய் வ pடக்குள் புகுந்து
நம்பிக்கையை கொன்று விட்டார்கள். ம், யூதர்களின்
இதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆயின. - பைபிளுக்குள் எது. இதனை, லாஹவின் கை
சுற்றாடல் கொலை - ன யூதர்கள் கூறு Tகளைக் கண்டிக்
(ECoCIDE) ள்கை அல்லாஹ்
தெளஹீதைப் பற்றித் தவறான மத்து மதிப்பிடுவ
தொரு விளக்கத்தை வைத்துக் ம் இயலாதவை
கொண்டு கிறிஸ்துவ தலைமைத்துவம் - அல்லாஹ்வின்
(Church) பல்தெய்வக் கொள்கையை விட்டு, ஏனைய
(Paganism) எதிர்த்துப் போராடியது. டன் சமஉரிமை
இயற்கையை வணங்குபவர்களை - ஏற்படுத்தியது.
வெறுத்தவர்கள் - இயற்கையையும் கிறிஸ்துவ தலை
வெறுக்கத் தொடங்கி விட்டார்கள். யே மாற்றியமைத்
இது, இயற்கை உலகை விட்டும் ள சடங்குகளை
அவர்களைத் தூரமாக்கியது. எந்த வற்றைப் புகுத்தி,
ளவுக்கெனில், உலகை மாற்றுவதில் கூடாத கொள்கை
படைத்தவனுடன் தம்மைப் பங்காளி படுத்தியது: மார்க்
களாக்கிக் கொண்டார்கள். இதன் லாபம் சம்பாதித்
மூலம் "ஷிர்க்” ஸ்தாபிதம் செய்யப் தைப் புகுத்தியது:
பட்டது. விஞ்ஞான, தொழில்நுட்ப - சொத்துரிமை,
முன்னேற்றங்கள் ஏற்பட்டு, அவர் ரெ வெறுத்து,
களது கைகள் , படைக்கும் சாதனங் ர்க்கத்தனத்தைப்
களை (Tools) பெற்றுக் கொண்ட முறையை விதந்து
போது, தாமே கடவுளாகி விட்டதொரு லைஹிஸ்ஸலாம்
மாயையில் மகிழ்ந்தார்கள். இது, கனாக்களை மாற்
இயற்கையை, சூழலை ஆக்கிரமித்து வறு வேலைகளை
அழிக்கும் தன்மையை அவர்களில் - சித்திரவதை
ஏற்படுத்தியது. இதனால் அவர்களது உயிரோடு எரிக்
தொழிற்சாலைகளும், பொருளாதார மைகள் புகுத்தப்
மும், கலாச்சாரமும் கூட அழிவுப் -). மக்கள் மீது
பாதையில் சென்றன. வீண்விரயங் ணிக்கப்பட்டன.
களும், கட்டுக்கடங்காமல் விழுங்கும் து “சீர்திருத்தம்"
கலாச்சாரமும் (Consumerism) இயற் ண்டுவரப்பட்டது.
கையை அழித்தொழிக்கும் இயல்பை புகுந்தவை புறந்
அவர்களின் இதயங்களில் இருத்தி அதன்பின்னர்
விட்டன,

Page 34


Page 35
அல்ஹள
உள்ளணர்வால் உட
து
1- A - மடல்.டி
உமமுனைய தேனிக்கு மலைகளிலிருந்து மரங்களிலிருந்தும், அவர்கள் பனிதானம் காடுக்கின்றானோடுதலியவற்றிலிருந்து வடுகளை நீ அமைத்ததும் கொள் என்று கள்ளுணபாலாம்படுத்தினால் தக
பிறகு எல்லாக்கனித்திலாத் வகைகளிலிருந்தும் உணவருந்தி உன்னுடைய ரப்பின் எளிதான வழி களில் 6 புகுந்து செல்வாயாக என்றும் உள்ளுணர்வை ஏற்படுத்தினான) அவற்றின் வயிறுகளிலிருந்து ஒரு பானம் தேன் அதன் நிறங்கள் பலவகையானதாகளெளியபாஅதுல் மனிதாக கையாணிகளுக்கு நோய் நிவாரணி உண்டு சிந்தனை செய்கின்ற பட்டத்தினருக்கு நிச்சயமாக இதில் உறுதியான அத்தாட்சி கதிருக்கிறது
9 உ உ க அ வ2 - 19 G உ 6
அல்குர்ஆன் 664)
நாம் மேற்கண்ட இரு திருமறை வசனங்களி லும் பி அளவற்ற அர்ரஹ்மான் தனது அற்புதப்படைப்பினங் களில் . ஒன்றாகிய அற்ப தேனீயைப் பற்றிக் கூறி இதில் உறுதியான தனது அத்தாட்சி இருப்பதாக பிரஸ்தாபிக்கின்றான்.
அந்த வியத்தகு அத்தாட்சிகளை இங் கு நோக்குவோம்.
கட்டடக் கலை
தேனீக்களின் வாழ்க்கையில் நம்மை வியப்புறச் செய்யும் முதலாவது நிகழ்ச்சி, கூடு கட்டுவதில் அவைகளிடத்தில் வெளிப்படும் கலைத்திறனாகும்.
"தேனீ மெழுகு அறைகளை உருவாக்கும் கலைத்திறனில் கை தேர்ந்த கட்டடக் கலைஞனையும் நாணமுறச் செய்கிறது. ஆயினும் ஒரு மிகச் சிறந்த தேனீயிடமிருந்து ஒரு மோசமான கட்டடக் கலைஞன்

னாத்
கூட எவ்வாறு வேறுபடுகின்றான் என்றால், மெழுகு புறை புனையப்படுவதற்கு முன்பு தேனீக்களுக்கு ந்தனையில்லை. ஆனால் மனிதனுக்கோ என்ன கட்டப் பாகின்றோம் என்பது குறித்து அவன் மூளைக்குள் ஒரு மட்டமான கருத்து உருவாகி விடுகிறது”
- கார்ல் மார்க்ஸ்
தேனீ சம்பந்தமான மேற்கண்ட கருத்தை ஒருமுறை ார்ல் மார்க்ஸ் கூறினார்.
பகுத்தறிவைத் திறம்படப் பயன்படுத்திச் சிறந்த ட்டிடக் கலைஞனாக (பொறியியலாளராக Engineer) விளங்கும் ஒருவரைக் காட்டிலும் மிகச் சிறந்த ட்டுமானத்திறனை தேனீக்கள் வெளிப்படுத்திய போதி பம் அந்த அரிய அபார கலைத்திறனுக்கு சிந்தனை பகுத்தறிவு ) தேவைப்படவில்லை என நாத்திக உலகின் முதுகெலும்பாக விளங்கிய கார்ல் மார்க்ஸ் ஒப்புக் கொள்கிறார்.
கார்ல் மார்க்ஸின் கூற்றிலிருந்து பகுத்தறிவுள்ள ட்டடக் கலைஞனை விட கூடிய கலைத்திறன் அவை ளின் சிந்தனையிலிருந்து வெளிப்படவில்லை என விளங்குவதால் அக்கலைத்திறன் அவைகளின் உள்ளுணர் பிலிருந்தே வெளிப்படுவதாக அவர் ஒப்புக் கொள்கிறார்
ன்பதை நாமறிகிறோம்.
தொடர்பாடல் கலை
தேனீக்களின் நடத்தையில் மற்றொரு வியப் ற்குரிய செய்தி தேனி ருக்கும் இடத்தை தேடிப்பிடித்து தனீக்கள் அதனை பிற தேனீக்களுக்கும் அறிவிக்கும் ற்புத தொடர்பாடல் கலையாகும்.
36 ம் பக்கம் பார்க்க

Page 36


Page 37
அல்ஹ
24 ம் பக்கத் தொடா ஊழியர் முஅஸ்கர் - 1999)
தொலைக்காட்சி.
- அல்குர்ஆனி ஜம் இய்யாவின் வருடாந்த
ரஸூல் (ஸல்) அவர்க “ஊழியர் முஅஸ்கர்” அல்லாஹ்வின்
யின் அடிப்படையில் அருளால் மிகவும் சிறப்பாக நடந்து
முன்மாதிரியின் அ. முடிந்தது!
வேண்டிய உங்கள் ஒக்டோபர் 8ம் திகதி மஃரிப்
யார்யாரைப் பின்பற்ற முதல், 9ம் திகதி இரவு 10 மணிவரை,
கதாநாயகர்களினது! மாதம்பை அல்மிஸ்பாஹ் கல்லூரியில்
தும் பேச்சையும் நை
யையும் முன்மாதிரி! நடைபெற்ற இப்பயிற்சிப் பாசறையில்,
வாழ்கிறார்கள் என்பது ஜமாத்தின் அமீர் உஸ்தாத் ரஷீட்
ளுக்குத்தெரியாமலில் ஹஜ்ஜுல் அக்பர், ஜமாத்தின் உதவி
பிள்ளைகள் வானெ அமீர் அஷ்ஷெய்க் A.C. அகார் முஹம்
தொலைபேசி மூலம் மத் (நளீமி), பிரபோதய பத்திரிகை
தனக்குப் பிடித்த நடிச் ஆசிரியர் சகோ. S.M. மன்சூர் மற்றும்
ஓர் ஆண்மகனின் பெ கொழும்பு பல்கலைக்கழக விரிவுரை
வுக்கு அவர்களை வ யாளர், சகோ.A.H. சல்மான் பாரிஸ்
யார்? அல்லாஹ் மன (நளீமி) ஆகியோர் முக்கிய உரை
பெண்களை பல பிரத்தி களை ஆற்றினர். இலங்கையின் பல
ளுடனும், தன்மைகளு
கிறான். அந்த நடை, உ பாகங்களில் இருந்தும் சுமார் 400
தான் பெண்களுக்கு ஜம்இய்யாவின் ஊழியர்கள் இந்நிகழ்ச்
ணியத்தையும், குறிப்ப சியில் ஒன்று கூடிப்பிரிந்தார்கள்.
களுக்கு தனித்துவத்6
றன. அவை எவ்வாறு.. -- வெளிநாட்டு விஜயம் |
எந்த வரையறையை மீ
வழிகாட்டல்களை அல் இந்திய மாணவர் இயக்க
மூலமும், ரஸூல் (ஸல்) மான, Students Islamic Movement (sim)
மாதிரி மூலமும் வழங்க
- எங்களது பி இனது அழைப்பினை ஏற்று ஜம்இய்யா
நிலைக்கு பிரதான 4 வின் நாஸிம் சகோ. ஜெனீபர் அவர்
வீட்டுக்குள் இருக்கும் கள் இந்தியா பயணமாக உள்ளார்.
வரையறை இன்றி. சு மாநில இளைஞர் மாநாடு ஒன்றில்
விட்டதுதான். இன்று 6 கலந்து கொள்ளுமுகமாகவே இவ்
ஒளிபரப்பாகின்ற நிகழ்ச்சி விஜயம் மேற்கொள்ளப்படுகிறது.
போது அதிர்ச்சியாக உ6
சராசரியாகதமிழ்ஹிந்தி ஜம்இய்யாவின் புதிய வருட
என்று 30க்கும் மேற்ப
ஒளிபரப்பாகின்றன. 6 | உத்தியோகத்தர்கள்
இசைக் கச்சேரிகள்... ?
கள், சினிமாப்பாடல்கள். சகோ. M. ஜெனீபர்
பெயரில் விரசங்கள்... (நாஸிம்)
இவற்றையெ சகோ. R.M. நிஸ்மி
எமது உள்ளங்கள் !
வாய்ப்பிருக்கிறது? எல் (பொ. செயலாளர்) சகோ: M.A.M. ஷாஜஹான்
பாருங்கள். ஒரு குடும்
/தலைவி என்ற வன நிதி செயலாளர்)
குரிய பொறுப்புகள் சகோ. S.A.C.P மரிக்கார்
அதிகம். அல்லாஹ் கூ சகோ. S.I.M. பஹ்மி
"விசுவாசம் . சகோ. ஆகில் அஹ்மத்
உங்களையும் உங்க சகோ. H. அஜ்மல்
ரையும் நரக நெரு அஷ்ஷெய்க் J.M.அஷ்ரப் நளீமி
காத்துக் கொள்ளுங்கள் அஷ்ஷெய்க் M.S.M. உவைஸ் இஸ்லாஹி
ரஸூல் (ஸல்) அவர்கள்
35

பனாத்
"அனைவரும் மேய்ப்பாளர்கள்;
அனைவரும் தமது மேய்ப்பைப் பற்றி தும், பெருமானார்
விசாரிக்கப்படுவார்கள்".. " ரினதும் போதனை
ஆகவே! 2, ஸஹாபிகளின்
உங்கள் வீட்டுத் தொலைக்காட் ப்படையிலும் வாழ
சியை பயனுள்ள வகையில் மட்டும் உப கள்ளைகள் இன்று
யோகிப்பதற்கு உறுதிபூணுங்கள். அதற் கிறார்கள், எந்தக்
கான சில எளிய வழிகாட்டல்கள் இங்கே கதாநாயகிகளின்
தரப்படுகின்றன. - உடை பாவனை
பத்திரிகைகளில் ஒருவாரத்துக் ளாகக் கொண்டு
கான, ஒரு மாதத்துக்கான நிகழ்ச்சி | உங்களது கண்க
நிரல் வெளியிடப்படுகிறது அதில் லை. உங்கள் பெண்
ஒரு பிரதியை எடுத்து வைத்துக் எலி நிகழ்ச்சிக்கு
கொள்ளுங்கள். செய்திகள் மற்றும் வெட்கமில்லாமல்
பிரயோசனமான நிகழ்ச்சிகளை ர் இன்னார் என்று
அடையாளப்படுத்திக் கொண்டு. யரைக் கூறும் அள
மற்றைய நேரங்களில் தொலைக் ழிகெடச் செய்தது
காட்சியை மூடிவையுங்கள். ரித சமுதாயத்தில்
Discovery Channel போன்றவற்றில் யேகமான இயல்புக
உற்சாகத்தை ஏற்படுத்தி ஏனைய -னும் படைத்திருக்
நிகழ்ச் சிகளில் இருக் கும் உடை, பாவனைகள்
ஆர்வத்தை குறையுங்கள். அழகையும், கண்
ஒரு நாளைக்கு எத்தனை மணி ராக முஸ்லிம் பெண்
நேரம் தொலைக்காட்சி பார்க் தெயும் வழங்குகின்
கலாம் என்பதை வரையறுத்துக் அமைய வேண்டும்?
கொள்ளுங்கள். றக்கூடாது? என்ற
தொலைக்காட்சியை இயக்கும் லாஹ்வேதிருமறை
அதிகாரத்தை பெற்றோராகிய நீங் அவர்களின் முன்
களே வைத்துக் கொள்ளுங்கள். யிெருக்கின்றான்.
வீடியோ வசதியை இயன்றளவுதவி ர்ளைகளின் இந்
ருங்கள். அல்லது விவரணங்கள், காரணம் உங்கள்
இஸ்லாமிய சொற்பொழிவுகள், பிர தாலைக்காட்சியை
யோசனமுள்ள வரலாற்றுத் திரைப் தந்திரமாக இயங்க
படங்கள் ஆகியவற்றுக்காக மட்டும் தாலைக் காட்சியில்
வீடியோவை உபயோகியுங்கள். நிரலைப்பார்க்கின்ற
பெற்றோர்களாகிய உங்களது ளது.ஒருவாரத்தில்
விருப்பு வெறுப்புக்களை தியாகம் சிங்களம், ஆங்கிலம்
செய்து உங்கள் அன்புச்செல்வங் ட திரைப்படங்கள்
களின் நலனுக்காக உங்களுக்குப் வ்வொரு நாளும்
பிடித்தமான நிகழ்ச்சிகளைக் கூட இவைதவிர நாடகங்
ரத்துச் செய்யுங்கள். நகைச்சுவை என்ற
அல்லாஹ்வின் வழிகாட்டல் அல்
குர்ஆன், ரஸூல் (ஸல்) அவர்களின் லாம் பார்க்கும்
வாழ்க்கை வழிமுறை ஆகியவற் வ்வளவு பாழ்பட
றின் பக்கம் முழுக்குடும்பத்தினதும் பதைச் சிந்தித்துப்
வழியைத் திருப்புங்கள். த்தின் தலைவன்
ஆனால் தொலைக்காட்சியை யில் உங்களுக்
கட்டுப்பாடாக பயன்படுத்துவது கஷ்ட ) கடமைகளும்
மான ஒரு காரியமென்று கருதுவீர்க புகிறான்.
ளாயின் உங்களதும், உங்களது குடும்பத் காண்டவர்களே!
தினதும் நலன் கருதி, அல்லாஹ்வின் ( குடும்பத்தின
திருப்தியையும், நிறைவான சுவர்க்கத் பிலிருந்து பாது
தையும் மனதில் கொண்டு அந்தத்
தொலைக்காட்சியை வீட்டிலிருந்து (அல்குர்ஆன்)
ஒதுக்கி விடுவதுதான் மீதமாயிருக்கிற கூறுகிறார்கள், - ஒரே தீர்வாகும்.

Page 38


Page 39
அல்ஹஸனா
வல்யமுடி)க்கன்
Oா அலரும் அனிய
ஸ்லாத்தை இந்த மண்ணிலே
ஆக்கம்: எம் ஸ்தாபிக்க வேண்டும்; அதன் ஆழிய கருத்துக்களை இவ்வையகத் தின் திசை எங்கிலும் எடுத்தியம்ப
இஸ்லாத்தை நில் வேண்டும்; இஸ்லாம் என்ற ஆல
தற்காய் களத்திலே இ விருட்சத்தின் நிழலின் கீழ் உலக
வர்கள் அந்தப்பணிக்குரி
பெற்றிருக்க வேண்டிய மாந்தர் யாவரும் நிம்மதிப் பெருமூச்சு
தங்களில் வளர்த்துக் ;ெ விட வேண்டும்; சத்திய வேதமாம் இந்த தீனுல் இஸ்லாம் ஏனைய
மறந்து விட்டார்கள். - அனைத்து கொள்கை கோட்பாடு
மாற்றத்தை நோக்கி
கொண்டிருப்பவர்கள் மு களையும் வெற்றி கொண்டு வாகை சூடவேண்டும்; 21ம் நூற்றாண்டு இஸ்
களை அந்த மாற்றத்
முன்மாதிரிகளாக மாற்றிக் லாத்துக்குரியதாய் மலர வேண்டும்;
வேண்டும். இதே போ நவீன உலகின் கடிவாளம் முஸ்லிம்
இஸ்லாத்தை மேலோங் களின் கரத்தினுள் வரவேண்டும்;
கின்ற பணியில் தன்னை ! இவ்வுலகின் சட்ட யாப்பாக குர் ஆனும், அதன் ஆட்சியாளர்களாக
கொண்டு நடைபயிலும் 1
முதலில் தன்னை அந்தப் | முஸ்லிம்களும் மாறவேண்டும்; இழந்த கிலாபத் மீண்டும் இத்தரணியில் எழுச்
சமூகமாக மாற்றிக் கொ சியுற வேண்டும், என்பன போன்ற
டும். அந்தப் பணி வேண் உயர் நோக்கங்களையும், இலட்சிய
உயர்பண்புகளை முதல் வேட்கைகளையும் தங்களது அகங்
வாழ்வில் நிதர்சனப்படுத் களில் தாங்கியவர்களாய் ஆயிர
வேண்டும். அப்போது தா மாயிரம் இஸ்லாமியவாதிகள் இன்று
பின் துயரும் மனிதர்கள் தஃவா களத்திலே இறங்கியுள்ளதை
களில் ஆழமான தாக்கத் எம்மால் காணமுடிகிறது .
தக் கூடிய சக்தியாக எம்
மிக்க முடியும். இந்தப் ! 21ம் நூற்றாண்டை இஸ்லாத்
கின்ற போது எமது பணி துக்குரியதாய் மாற்றுவோம் என்ற யும் காலதாமதமாகும். இர் இலட்சியத்துக்காய் இவர்கள் யாவரும்
இஸ்லாமிய உம்மத்தை பீடி இரவு பகலாய், ஊன் உறக்கம் மறந்து -
அதன் வெற்றியின் தா முனைப்புடன் செயற்படுவதை காண
இது தான் மூலகாரணமா முடிகிறது. இந்த இலட்சியத்தை அடைவதற்காய் தனி நபர் ரீதியிலும்
எனவேதான் இ இயக்க ரீதியிலும் பலரும் பல வழி .
நிலை நாட்டும் பணியில் முறைகளில் செயற்பட்ட போதினிலும்
ஒரு சமூகம் எத்தகைய இந்த இஸ்லாத்தை நிலை நாட்டும்
பெற்றிருக்க வேண்டும், 65 பணியில் இவர்கள் அடைந்த அடைவு
அல்குர் ஆன் எமக்கு மி கள், வெற்றிகள் மிகக் குறைந்த
விளக்குகிறது. வெறும் அள வு டையதாகவே காணப்படு
பாட்டு ரீதியாகவன்றி - கின்றன. இதற்கான காரணம் என்ன?
கூறுகின்ற பண்புகளின் 21ம் நூற்றாண்டில் முஸ்லிம்களின்
தம்மை வார்த்து உலகு நிலையைப் பற்றி சிந்திக்கின்ற
உதாரணங்களாய் வாழ்ந் நாங்கள் இந்தப் பின்னடைவுக்கான
சென்ற ஒரு சமூகத்தை காரணத்தை அறிதல் எம்மீதான
வைத்து இப்பண்புகளை . கடப்பாடாக இருக்கிறது .
கூறுகிறது . அந்த உன்

இலட்டண ங்கள் 11 IIIாவை..
2.டீ.எம்.பர்ஸான் (சிலாபம்)
லை நாட்டுவ எது ? அவை அணிகலன் களாய் பறங்கியுள்ள கொண்ட பண்புகள் யாவை? என்பதை
ய சமூகம்
அறிவதற்காய் நாம் ஸுரதுல் பத்ஹின் பண்புகளை
இறுதி வசனத்தை நோக் கி காள்வதற்கு
நகர்வோம். ஒரு சமூக
இந்த வசனத்தின் ஆரம்பப் - நகர் ந் து ஊதலில் தங்
பகுதியிலே அல்லாஹ் ஓர் நன்மாரா 5துக் குரிய
யத்தை அருளுகிறான். அதுதான் இந்த க கொள்ளல்
தீனுல் இஸ்லாம் உலகிலே தோன்றிய ன்று தான்
அனைத்து கொள்கை கோட்பாடுகள், பகச் செய்
சித்தாந்தங்கள் யாவற்றையும் மிகைத்து பிணைத்துக்
வெற்றிவாகை சூடும் என்பதாகும்.
அவ்வாறு வெற்றி பெறுவது தான் ஒரு சமூகம் பணிக்குரிய
அந்த தீனின் இயல்பான பண்பாகும். ள்ள வேண்
அப்பணிக்காகவே தனது தூதரை டி நிற்கின்ற
அவன் அனுப்பி வைத்தான். அவ்வாறு கில் > தனது
இந்த தீன் வெற்றி பெறுவதற்கு திக் காட்ட
அல் லாஹ் வே சாட்சியாகவும் ன் தன்னை
இருக்கிறான் என்று கூறி இவ்வாக் ரின் அகங்
குறுதியை உறுதிப்படுத்துகிறான். தை செலுத்
அதனைத் தொடர்ந்து, இவ்வாறு இந்த மால் பரிண
தீன் வளர்ந்து வெற்றி பெறுவதற்கு பண்பு நீங்கு
காரணம் அந்த தீனை சுமந்து செல்லும் பின் வெற்றி
தூய மனிதர்கள்தான் என்பதையும் நிலை தான்
தெளிவுபடுத்துகிறான். அதனைத் த்துள்ளது .
தொடர்ந் து . அந்த மனிதர்கள் மதத்திற்கும்
பெற்றிருந்த பண்புகளை அழகாகப் கும்.
படம் பிடித்துக் காட்டுகிறான்.
ஸ்லாத்தை ஈடுபடும்
- 1. தீமையை எதிர்க்கும் பண்புகளை
மனப்பாங்கு ன்பது பற்றி க அழகாக
மார்க்கத்தை நிலை நாட்டும் னே கோட்
பணியில் கால்பதிக்கும் சமூகத்திடம் அல்குர் ஆன்
காணப்பட வேண்டிய முதலாவது - அச்சில்
பண்பு தீமையை எதிர்க்கும் மனப் க்கே முன்
பாங்காகும். இதனையே அல்லாஹு து விட்டுச்
த ஆலா "முஹம்மத் அல்லாஹ்வின் மையமாக
தூதராவார். அவருடன் இருப்பவர் அல்குர் ஆன்
- களோ, நிராகரிப்போர் மீது மிகக் ாத சமூகம் கடுமையாக நடந்து கொள்வார்கள்"
என்று குறிப்பிடுகிறான்.

Page 40
அல்ல
எப்பொழுது ஒரு மனிதன் இஸ் எந்தளவுக்கு லாத்தின் தாரக மந்திரமான லாஇலாஹ களைவதற்காக இல்லல்லாஹ் என்று கூறி இஸ்லாத் அந்தளவுக்கு அ தினுள் நுழைந்து விடுகிறானோ அந் -
காசிக்கிறது எ. தக் கணத்திலிருந்தே அவனுக்கும் நிரா
இதனைத்தான் கரிப்புக்கும் இடையிலான போராட் அவர்கள் இவ்வு டம் தொடங்கி விடுகிறது . ஓர் உண்மை - யான கொள்கைவாதியைப் பொறுத்த
"உங்களி மட்டில் அவன், தான் ஏற்ற கொள்கை
விடயத்தை கா தான் சத்தியமானது, இந்தக் கொள்
அவர் தனது - கை ஒன்றின் மூலம் மாத்திரமே அமைதி
கட்டும். அது யற்று அலைந்து திரியும் அகங்களுக்கு
நாவினால் தடுக் சாந்தத்தை அளிக்க முடியும்; ஏனைய
யாவிடின் தனது கொள்கை கோட்பாடுகளினால் இந்த
வெறுக்கட்டும். பூமிக்கு அழிவுகளே கிட்டும் என்பதை
மிகக் குறைந்த
31 ம் உறுதியாக நம்புவான். எனவே இவ்வு
2 எனவே ! ணர்வுள்ள ஒரு கொள்கைவாதி, தான்
கும் பணியானது ஏற்ற கொள்கையை இந்த மண்ணிலே
அளவுகோலாக ஆதிக்க முள்ள சக்தியாக மாற்றுவதற்
எனவே இஸ்ல காக உழைக்க முன்வருவான். சடவாத
போராடும் சமூ கோட்பாடுகளின் கழுகுப் பிடிக்குள்
தன்னிலே வளர் சிக்கி மூச்சுத் திணறி பரிதவிக்கும்
டும். தீமைகளை இந்த உலக மாந்தர்களை சுபீட்சமிக்க
யாரிடம் கண் வாழ்வை நோக்கி நகர்த்துவதற்காக
ஊற்றெடுத்தாலு முனைப்புடன் செயற்படுவான். தனது
பிடுங்கி எறிவ கொள்கை ஒன்றின் மூலமே இதனை
வேண்டும். அவ்வ சாதிக்க முடியும் என உறுதியாக நம்பி
சுற்றியிருக்கின்ற அதன் மேல் தீவிர ஆசை கொள்வான்.
கேடான வழியி அதற்காக தன் உயிரையும் அர்ப்பணிக்க
வதைப் பார்த்து முன்வருவான். அதே நேரம், மனிதர்
இதயம்கண்ணீர் களை ஆட்டிப் படைத்து திறமைகளை
அது இதயமே அ கட்டவிழ்த்து விட்டிருக்கும் கொள்கை
இருக்கின்ற உயி கோட்பாடுகளுக்கெதிராக கிளர்ந்
மறுமலர்ச்சி ஆ தெழுவான். அத்தீய சக்திகளை அழித்
அந்த இதயம் இ தொழிப்பதற்காக தன்னுடைய முழுச்
தான் பொருள் ஏ சக்தியையும் ஒன்று திரட்டி போராட
விசுவாசித்த ஒரு முன்வருவான். எந்தளவுக்கு ஒரு
தீமைகளுடன் கொள்கைவாதி தனது கொள்கை மீது
அமைக்க மாட்ட பற்று வைக்கிறானோ அதே அளவு
தியமும் ஒரு பே வெறுப்பை அதற்கு எதிரான தீய சக்தி
டாது. இறை . கள் மீதும் பிரதிபலிப்பான். ஏனெனில்
யானது; அதற்கு அந்தச் சக்திகள் தான் பூமியில் குழப்பம்
தீமையானதாகும் விளைவிக்கின்றவைகள். ஆரோக்கிய
இப்னு தைமிய்யா மான சூழலும், சமூகமும் உருவாகு
விளக்குகிறார்; வதற்கு தடைகற்களாய் உள்ளவையும் இத்தீய சக்திகள் தான். எனவே அவன்
- "நன்மை அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கு கடமை ஒவ்வொ வான். இது தீவிரவாத போக்காக
என்பதில், கீழ்த் அமைய மாட்டாது. மாறாக ஓர்
செயலும் அடங் உண்மை கொள்கைவாதியின் ஈமா கள் என்பது தாம் னின் வெளிப்பாடாகவே அமையும்.
தான் மார்க்கம்

ஹஸனாத்
சமான
ஒருவன் தீமைகளை இணைவைத்தல், பொய் கூறுதல், - போராடுகிறானோ அநியாயம் செய்தல் போன்ற மோசமான புவனிடம் ஈமான் பிர
செயல்கள் இதில் அடங்கும். ன்பது பொருளாகும். இறுதித் தூதர் (ஸல்)
மேலும் ஏகத்துவத்தையும் நபித் பாறு நவின்றார்கள்;
துவத்தையும் மறுத்தல், மார்க்கத் திற்கும்
அதன் சட்டதிட்டங்களுக்கும் மாறு ல் யார், ஒர் தீமையான
செய்தல் ஆகிய அனைத்தும் "தீமை? ண்கிறாரோ அதனை என்பதில் அடங்கிவிடும். எனவே கரங்களினால் தடுக்
அல்லாஹ்வை உண்மையி லேயே ஈமான் முடியாவிடின் தனது
கொண்டவர்கள், இறைசட்டத்தை ககட்டும். அதுவும் முடி
(நன்மைகளை) உலகெங்கிலும் பரப்பு 1 மனதினால் அதனை வதற்கான முயற்சிகளில் முனைப்புடன் அதுதான் ஈமானின் ஈடுபடுவார்கள். மேலும் அல்லாஹ்வின் படித்தரமாகும்.!
சட்டத்திற்கு முரண்பட்ட சட்டங்களுக்கு
(தீமைகளுக்கு) எதிராக போர்க்கொடி இங்கு தீமையை தடுக்
தூக்கி அவற்றுக்கு சாவுமணியடித்து ப ஈமானை அளவிடும்
அழித்தொழித்து விட முயல்வார்கள்.) கணிக்கப்படுகிறது. .
புறம் காத்தை நிலைநாட்ட
எனவே எந்த சமூகம் தீமை மகம் இந்தப் பண்பை
களுக்கு எதிராக போராடும் மனப் த்துக் கொள்ள வேண்
பாங்கை பெறவில்லையோ, அதற்காக T எங்கு கண்டாலும்,
முன்வரவில்லையோ, அந்த சமூகத் டாலும், எங்கிருந்து
தால் வெற்றிபெற முடியாது. மாறாக ம் அதனை அடியோடு
இறை நிராகரிப்புக்கும் தீமைகளுக்கும் தற்காக அணிதிரள்
எதிரான போராட்ட உணர்வை எப் மாறு இல்லாமல் தன்னை
பொழுது இந்த சமூகம் தன்னிலே உலகம் இருளிலும்,
வளர்த்துக் கொள்ளுமோ அப் பொழுது லும் தட்டுத் தடுமாறு
அந்த சமூகம் வெற்றியை நோக்கி ம் கவலைப்பட்டு ஓர்
நடை பயில்வது இலகுவாகும். .. வடிக்கவில்லையானால் ல்ல. ஒரு இதயத்திற்கு
323 இந்தப் பண்பை அன்றைய ரோட்டம், அறிவாற்றல்,
ஸஹாபா சமூகம் நிறைவாய்ப் பெற்றி கிய அனைத்தையுமே
ருந்தது. அதனால் தான் அவர்களால் ழந்து விட்டது என்பது
ஓர் சமூக மாற்றத்துக்கான உறுதியான னெனில் அல்லாஹ்வை
அடித்தளத்தை இடமுடிந்தது . இங்கு 5 சமூகம் ஒரு போதும்
தீமையை எதிர்த்தல் என்கின்றபோது இணங்கி, கூட்டணி
இரண்டு விடயங்களை கருத்தில்
கொள்ள வேண்டும். ) , 3) எது. சத்தியமும் அசத் பதும் ஒன்று சேர மாட்
தன்னை தீமைகளிலிருந்து சட்டம் தான் நன்மை
பாதுகாத்தல் முரண்படுகின்ற சட்டம் - இதனைத்தான் இமாம்
தன்னை சூழ உள்ளவர்களை 1 (ரஹ்) பின்வருமாறு
தீமைகளிலிருந்து பாதுகாத்தல்.
இவ் விரண்டு நிலைப்பாடு
களையும் கருத்திற் கொண்டு செயற் என்பதில், மார்க்க
படும் போது ஓர் ஆரோக்கியமிகு ன்றும் அடங்கும். தீமை
சமூகத்தை கட்டியெழுப்பலாம். அத்த நதரமான ஒவ்வொரு
கைய மனிதர்களாலேயே இந்த தீனை தம். கீழ்த்தரமானவை
ஸ்தாபிப்பது சாத்தியமாகும். தமைகளாகும். இவற்றை தடை செய்துள்ளது.
(அடுத்த இதழில் தொடரும்)

Page 41
அல்ஹஸ்
இயக்கச் --செய்திகள் -
நடைபெற்றது களாக அஷ். முஹம் மத், எம்.எல்.எம். வ கலந்து கொ
25.09.1999 அல் ரீதியில் க.பொ மாணவர்களு வகுப்பு மாணல் தஃவதுல் குர் பரீட்சை நடை
14.08.
ஜமாஅத்தின் வெளியீட்டுப் பகுதியின் செயலாளர் சகோ. எஸ்.எம். மன்சூர் அவர்கள் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஒருவார கால இஸ்லாமிய மாநாடு ஒன்றில் 14.08.99இல் கலந்து கொண்டார். அங்கு அவர் “இஸ்லாம் உங்கள் இதயத்துடன் பேசுகிறது” எனும் தலைப்பில் உரையாற் றியதோடு “த.', வாவில் தொடர்பு சாதனங்களின் பங்கு” பற்றி ஒரு பத்திரிகை சமர்ப்பித்தார்.
க.பொ.த.(உ/ தோற்றிய மா! ஹெம்மாதகம் அரபுக் கல்லு முதல் 31.08.99 கால பயிற்சி மிகச் சிறப்பாக மத்திய பிர சேர்ந்த சுமார் இதில் கலந்து
பங்காளாதேஷ் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் விரிவுரை யாளர்கள் மாலை தீவுக்கு குறுகியகால, விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த வேளையில் 16.08.99 ல் ஜமாஅத்தின் பிரமுகர்களை சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
பாகிஸ்தான் ச மியப் பல்கலை வருடாந்தம் நட மைத்துவப் ப இவ்வருடம் 6 மன்றத்தைச் எம்.ஏ.எம். நிய சிலாபம் மன்ற சகோ. சப்றி அ கொண்டனர். 01.09.99 முதல் நடைபெற்றது.
18.09.99 அன்று ஜமாஅத்தின் ஹெம்மாதகம பயிற்சி மன்றம் ஹெம்மாதகம முஸ்லிம் சமூக மேம்பாட்டுப் பேரவையுடன் இணைந்து இரத்ததான வைபவ மொன்றை ஏற்பாடு செய்ததில் 100க்கும் அதிகமான முஸ்லிம் முஸ்லிமல்லாத இருபாலாரும் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினர்.
ஜமாஅத்தின் பான் மாத பி மாக்கள் பின்வ நடைபெறவுள்
அல்லாஹ்.
அஷ் ஷெய்க் - எச்.எம். 14.11.99 தென்கிழக் மின்ஹாஜ் இஸ்லாஹி அவர்
27-28.11.99 மத்திய கள் கடந்த 5 வருடங்களாக
04.12.99 கிழக்குப் பி புத்தளம் பெரிய பள்ளிவாயலில்
04.12.99 புத்தளம் பி நடாத்தி வந்த ரியாழுஸ்ஸா
05.12.99 கொழும்பு லிஹீன் ஹதீஸ் விளக்க நிறைவு வைபவம் 25.09.99
ஜமாஅத்தின் அன்று மேற்படி பள்ளிவாயலில்
மௌலானா 6
39)

னாத்
சிறப்பு அதிதி பஷய்க் அகார் --- மெளலவி மனிப் ஆகியோர்
னடனர்.
அவர்களின் இரு நூல்களை இணைத்து, “பலஸ்தீனில் யூத, சியனிஸ சதிகள்” என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான்........... மறு நாடளாவிய த (உ/த) வகுப்பு
14 ம் பக்கத் தொடர் க்கும், மத்ரஸா பர்களுக்குமான
தாகவும் கூறியுள்ளது. வாக்குறுதி ஆன் போட்டிப்
களை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு பெற்றது.
இரண்டு வருடம் காலக்கெடு விதித்
துள்ளது. அதே நேரம் ஜமா அத்தின் த) பரீட்சைக்குத்
ஆட்சேர்ப்பு, மற்றும் விழிப்பூட்டல் ணவிகளுக்காக
நடவடிக்கைகள் நிறுத்தப்படாமல் அல்ஹஸனாத்
செல்வதற்கான ஒழுங்குகளை அது ரியில் 25.08.99
செய்து வருகிறது; ஜமா அத்தின் எந்த வரை ஒரு வார
அரசியல் நடவடிக்கையும் தடைப்படாது நெறியொன்று
என எதிர் பார்க்கலாம். 5 நடைபெற்றது.
- ஜெனரல் பர்வேஸ் அமைத் ாந்தியத்தைச்
துள்ள அமைச்சரவையில் அங்கம் 40 மாணவிகள்
வகிக்கும் பிரமுகர்கள் ஆட்சி நடத்தப் கொண்டனர்.
போதியளவு தகுதி வாய்ந்தவர்கள்
அல்ல என ஜமாஅத் அமீர் மெளலானா ர்வதேச இஸ்லா
காஸி ஹுஸைன் அஹ்மத் குறிப் மக் கழத்தினால்
பிட்டுள் ளார். இதில் ஷரீபுத்தீன் ாத்தப்படும் தலை
பீர்ஸாதா என்பவர் இதற்கு முன்புள்ள யிற்சிநெறியில்
பல அரசாங்கங்களில் அங்கம் வகித் காழும்பு பயிற்சி
தவர்; எதனையும் சாதிக்குமளவு சேர்ந்த சகோ.
திடவுறுதி குன்றியவர். அப்துஸ்ஸத் ாஸ் அவர்களும்
தார் என்பவர் கிரிக்கட் சாஹிப் த்தைச் சேர்ந்த
இம்ரான்கானின் கட்சியைச் சேர்ந்த வர்களும் கலந்து
வர். மற்றையோரும் நாட்டு நிர்வாகத் இப்பயிற்சி நெறி
தைத் திறம்படச் செய்வதற்குப் போதிய 02.10.99 வரை
தகைமை உள்ளவர்களா என்பதில் ஜமாஅத்துக்குச் சந்தேகம் உள்ளது; நாடு மற்றுமொரு சர்வாதிகாரப் பிடி
யில் சிக்குமா என்ற கேள் வி வருடாந்த ஷ.'. ராந்திய இஜ்தி
ஜமாஅத்துக்கு உள்ளது. மெளலானா ரும் திகதிகளில்
காஸி ஹுஸைன் எல்லை மாநிலத் ளன, இன்ஷா
துக்குப் போவதிலிருந்து அண்மையில் தடை விதிக்கப்பட்டதும் இங்கு
குறிப்பிடத்தக்கது. ) குப் பிராந்தியம்
- நிலைமை எவ்வாறு இருப்பினும் பிராந்தியம்
பாகிஸ்தானில் இஸ்லாமிய எழுச் ராந்தியம்
சியை நசுக்கிடும் பணியை அமெ ராந்தியம்
ரிக்கா' புதிய ஆட்சியாளர்களைப் பிராந்தியம்
பயன்படுத்தி நிறைவேற்ற முயற்சிக்
கலாம் என்ற பீதி இன்னும் நிலவத் பிரசுரப் பகுதி
தான் செய்கிறது. சூழ்ச்சி செய்வதில் மௗதூதி (ரஹ்)
அல்லாஹ் மிக்க சிறப்பானவன்.

Page 42
அல்ஹஸ
உல|
சொ த க
1991 செப்டம்பர் 6ம் திகதி
உய்குர் அர. செச்னியாவின் தலைவர் ஷஹீத். உறுப்பினர்களில் ஒரு துதாயேவ் அவர்களால் தலைநகர்
காதர், கைது க்ரொஸ் னியிலுள்ள சோவியத்
தேசத்துரோகக் குற் ருஷ்யாவின் கட்டிடம் கைப்பற்றப் மீது சுமத்தப்பட்டுள்ள பட்டது. அதன் 8ஆவது ஆண்டு முஸ்லிம் களின் சுதந்திர நினைவுதின விழாவை
போராட்டத்தை மே செச்னியா கொண்டாடிக் கொண்டி வதாயமைகிறது. ருக்கும் வேளை, ரஷ்யாவினால் மீண்டுமொரு தாக்குதல் தொடுக்கப்
ராபியா காத படலாமெனும் அச்சம் நிலவியது. 22ம் உள் ளூர் வர்த்தக திகதிருஷ்ய பிரதம மந்திரி விலாடிமிர் ஏழையாக இருந்த இ புடினின் அறிவிப்பு வருகின்றது. வருடங்களுக்கு “செச்னியாவுடன் செய்து மக்களுக்கோர் மு கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் சீனா வர்ணித்த, ஒரு உடன்படிக்கையல்ல.” மறுநாளே பாராளுமன்றத்திற்கு க்ரொஸ்னி விமான நிலையத்தை வழங் கும் “மாகா ரஷ்யக் குண்டுகள் தாக்கின.
அரசியல் ஆலோச
அங்கத்தவராக அவர் டஜெஸ்தானின் இஸ்லாமிய
பட்டார். தற்போது - வாதிகள் ரஷ்யாவுக்குள் குண்டு
இருந்து கொண்டு வெடிப்புகளை நிகழ்த்தினார்கள் எனக்
அமெரிக்கா மூலம் கூறப்பட்டது. பின் டஜெஸ்தான் தாக்
ஒலிபரப்பு மேற்கொன் கப்பட்டது. அதன்பின்னர் செச்னிய
ரவ்ஸி அவர்களின் இஸ்லாமியவாதிகள் தான் இதற்குத் ராபியா கணவரின் நட தூண்டுகோலாக இருக்கிறார்க
பகிரங்கமாக கண்ட ளெனக் கூறப்பட்டது. இப்போது,
என சீனா எதிர்பார் செச்னியாவின் இலக்குகள் மீதும்
கணவருக்கு அவர் தாக்குதல்கள் தொடர்கின்றன.
வழங் குகிறார் எ
குற்றஞ்சாட்டப்பட்டு இத்தனைக்கும் மத்தியில் உலக நாடுகளும், ஐ.நா. வும் பார்த்துக்
ஜார்கு கொண்டு வாளாவிருக் கின்றன. கொஸோவோவில் போன்று தலையிடு
ஹமாஸ் அர. வதற்கு இங்கு ஒரு மிலோசெவிக்
காரியாலயத்தை இல்லை. எனவே ரஷ்யாவின் தன்னிச்
தலைவர்களை கை சையான நடவடிக்கை அனுமதிக்கப்
தொடர் பாக பல படுகிறது. அழிவது முஸ்லிம்கள் தானே!
முன்வைக்கப்படுகின் அகதிகளாவதும், அங்கவீனர் களாவதும் முஸ்லிம்கள் தானே!
' ஆயுதங்களும், ஆனால் அவர்கள் என்றும் அடிமை
ஆவணங்களும் . களாக மாட்டார்கள் என்பதை இன்ஷா
நீதிமன்றம் இதற்க அல்லாஹ், காலம் நிரூபிக்கும்.

னாத்
கச் செய்திகள்
பிறப்பித்தது என ஜோர்தான் மன்னர் கூறியதாக குவைத்தின்
“அல்கபஸ்” தினப் பத்திரிகை சியல் முக்கிய
குறிப்பிடுகிறது. தவரான ராபியா செய்யப் பட்டு
இதற்கு ஒரு படி மேலாக, இஸ்ர றச்சாட்டு அவர்
வேலிய மொஸாட் உளவுப் படை து. இது உய்குர்
யின் முன்னைநாள் தலைவரான - சுதந் திரப்
மானியாதொம் தற்போது இஸ்ர லும் பலப்படுத்து
வேல் ஜோர்தான் உறவுகளுக்குப் பொறுப்பாயிருக்கிறார். இவரை .
கொல்லச் சதித்திட்டம் தீட்டப் ர் ஓர் பிரபல
பட்டது. எனவேதான் ஹமாஸ் கர். முன்னர்
தடை செய்யப்பட்டது. இதுதான் வரை, இரண்டு
உண்மையான காரணம் என -- முன் புதான்
துபாயின் “அல்பயான்” கூறுகிறது. ன் மாதிரியென து. உள் ளூர்
யாஸீர், அரபாத்தின் பாலஸ்தீன் - ஆலோசனை
அதிகாரசபையின் வேண்டு ண மக்களின்
கோளின் பேரிலேயே இது நடை னைசபை”யின்
பெற்றுள்ளது. ஏனெனில் “சமா தெரிவு செய்யப்
தான தீர்வுப் பொதி” களுக்கு எதி அமெரிக்காவில்
ரான ஹமாஸின் பிரச்சாரம் அவர் வொய்ஸ் ஒப்
களை கோபமடையச்செய்துள்ளது ) சீனாவுக்கு
என ஜோர்தானிய வாராந்த மடுவரும் சித்தீக்
பத்திரிகை “ஷிஹான்” கூறுகிறது. மனைவியான வடிக்கைகளை
ஹமாஸின் ஆன்மீகத் தலை னம் செய்வார்
வரான ஷெய்க்.யாஸீன் அவர்களும், த்தது. ஆனால்
ஜோர்தான் இஹ்வானுல் முஸ்லிமீன் தகவல் களை
தலைவரான அப்துல் மஜீத் அல்து . ன தற்போது
னாய்யத் அவர்களும், பலத்த கண்ட Tளார்.
னங்கள் தெரிவித்ததுடன், செப்டம்பர் 4ம் திகதி நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்தின் பின் ஒன்று கூடி,
அரசை நிர்ப்பந்திப்பதற்கான ஒரு சியல் பிரிவின்
குழுவை நியமித்துள்ளனர். மூடி, அதன் து செய்தமை
காலித் மிஷால், அபுமர்சூக், காரணங் கள்
இப்றாஹீம் கோஷே ஆகிய தலைவர் றன.
களுடன் சேர்த்து 134 அங்கத்தவர்கள்
கைது செய்யப்பட்டதுடன், ஹமாஸின் சட்டவிரோத நடவடிக்கைகளும் சட்டவிரோதமா அங்கிருந்ததால்
னவை என தடைசெய்யப்பட்டுள்ளன. என உத்தரவை

Page 43
குறைந்த காலம் நிறைந்த பயன்
வதிவிட வசதியுடன்
கூடிய I
கட்டணம் : 5250/- மாத்திரமே APPROVEDBY TERTIARY AND VOCATIONALEDU
Islamic Institute of Inf
Old Town, Mad
Tel: 032-47561 Fax : 032- 47561/01 - 6860;
வெளிநாட்டில் உபயோகிக்கப்பட் மலிவு விலையில்
எமது முகவர்கள்
IC 316 1,
147
486 Dx2 66MHz
16MB RAM 15" sgva Colour Monitor
1.44 MB FDD Keyboard & Mouse Windows 95 installed
Y2K compatible
302, N
11, KI
தொடர்பு கொள்ளுங்கள்
Sinna
M.C.M. AJWAD, 160, MAIN STREET, OLD TOWN,
MADAMPE. TEL : 032 - 47515, 077 - 341493
102
DICIJIOIODIOICIJIJIJIJcotan

25 GT GİT SLöfluyLLİ டிப்ளோமா பயிற்சி நெறி
பாடத்திட்டம் * Basic Principles * Operating System (Windows 95) * MS Offiice 97
1. Ms Word 2. Ms Excel 3. Powerpoint
4. Access * Visual Basic 4.0 * Internet & E-mail * Hardware Fundamentals
CATIONCOMMISSION NO.P13/0004 ormation Technology Campe- 61230. 1/ 032-47786 30 E- mail : islah@slt.lk
- கம்பியூட்டர்கள்
Megasoft Technologies F1, First Floor, Unity Plaza, Galle Road,
Colombo - 4. Tel : 075 - 363737
Royal Computer Centre Main Street, Dharga Town. Tel; 034 - 70151
I.T.M. Computer Centre Main Street, Kekirawa. Tel : 025 - 64302
Globelink urunegala Road, Puttalam. Tel : 032 - 65884
A.L. Ameer Ali Alim Lane, Sammanthurai. Tel : 067 - 60303
Lanka Leaf E/15, Dam Street. Colombo 12. Tel : 331067

Page 44
இதோ உங்களுக்கு ஒரு
(கொழும்பு - கண்டி வீதியில் பிரயா
கஜூகமைக்கு அரு காமையி
பாம் லீப் ரெ
(கொழும்பு புறக்கோட்டையில் பிரபல்யம்
நிட்டம்புவை சிடி சென்டர் வே
பின்வரும் வச
சுவையான "ஹலாலான” உணவு > போதியளவு வாகனங்கள் த
முஸ்லிம் பிரயாணிகம்
குடும் சகிதம் வ
மேலும் மேலும் பல
இன்றே விஜயம் ெ
Visit N
For the travellers betw Just 0.5 km to Kadjugama Towe
PALM LEAF I
(#47teau aேnc44 Patew Zea4
City Center Hotel Delicious "Halal" fast foods al
Special Family Room fac > With ample parking
And with many n
RESTAL
TYPESET & OFFSET BY AJ PRINTS, NO. 44, STATION

மகிழ்ச்சியான செய்தி!!
-ணம் செய்யும் பயணிகளுக்காக
ல் ஒரு புதிய உணவகம்
ஸ்டுரண்ட்
ம் பெற்ற பாம் லீப் ஹோட்டலினதும் ஹாட்டலினதும் புதுக்கிளை)
-திகளுடன்
வகைகள் நரிக்கக்கூடிய வசதிகள்
ளுக்காக தொழுகைக்கான வசதிகள் பிஜயம் செய்பவர்களுக்கென விசேட வசதிகள்
வசதிகளுடன்!!!
சய்து பாருங்கள்
Ow !! -
een colombo - Kandy ards Kandy At Radavadunna.
RESTAURANT
-ஈtet, cocataka, - 11 and.
-7-ttaweuta)
nd refreshments.
ilities available
B space.
nore facilities
ப ROAD, DEHIWELA. TEL: 739765, 723205, 723209