கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரலாறு: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 8

Page 1
வரல்
ஆசிரியர் அறிவும்
தரம்
சமூக விஞ்ஞ தேசிய கல்வி
மகரம்

மாறு
வரப்பு வழிகாட்டி
> 8
mாயம்
ானத்துறை,
நிறுவகம். கம்

Page 2


Page 3
வரல்
தரம்
ஆசிரியர் அறிவு
(2009 ஆம் ஆண்டிலிருந்து
சமூக விஞ்ஞ தேசிய கல்வி
மகரக

மாறு
08
மரப்பு வழிகாட்டி
08 ஆந் தரத்துக்கானது)
வனத்துறை, நிறுவகம்.
சம்

Page 4
வரலாறு தரம் 08 ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி
முதலாம் பதிப்பு:- 2008
© தேசிய கல்வி நிறுவகம்
ISBN: 978-955 -654-243 -1
பதிப்பாசிரியர்கள் ;
உபாகம் 2
கலாநிதி உ.நவரத பணிப்பாளர், சமூக திரு. ச. கருணாக உதவிச் செயற்றிய
சமூக விஞ்ஞானத்துறை, தேசிய கல்வி நிறுவகம். மகரகம்
அச்சுப்பதிப்பு :
அரசாங்க அச்சகக் கூட் பானலுவ், பாதுக்க.

த்தினம் க விஞ்ஞானத்துறை -ரன் ட்ட அதிகாரி, சமூக விஞ்ஞானத்துறை
டுத்தாபனம்

Page 5
முகவு புத்தாயிரமாண்டில் முதலாவது கலைத்தி கல்வி முறையிலுள்ள சில பிரச்சினை. நடைமுறைப்படுத்தப்படுகிறது. சிந்திக்கும் ஆற் ஆற்றல்களும் நலிவடைவதால் இன்றைய இல் இனங்கண்டும், அதற்கான காரணங்களை த வெற்றி கொள்ளத் தேவையான பின்னணிகளை திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசிய வலய நாடுகளுடன் ஒப்பிடும்போ முன்னணி வகித்தது. ஆனால் இன்று இவ் எ விட கல்வியில் முன்னேற்றமடைந்துள்ளன. ( ஏற்கெனவே முடிவு செய்தவற்றைக் கற்பதிலும் அடிப்படையில் கட்டியெழுப்புவதிலும் கல்வியிய இதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகளில்
இவ்விடயங்களை சீர்தூக்கிப் பார்த்து ; கலைத் திட்டத்தை உருவாக்குவதில் தேச தெரிந்தவற்றை மாற்றியமைத்தும், புதியவர் தேவையானவற்றை உருவாக்கியும் நாளைய ெ மாணவர் குழுவை உருவாக்குவது இதன் அடிப் வெற்றி கொள்ள ஆசிரியர் வகிபாகத்தில் ஒரு என்பதைப் புதியதாகக் கூறவேண்டியதில்லை நிலவி வந்த அறிவைக் கடத்தல் வகிபாக பதிலாக மாணவர் மைய, தேர்ச்சிமைய, செ நிலைமாற்று ஆசிரியர் வகிபாகத்தின் நிலை வகிபாகத்தில் பயிற்சி பெறவேண்டிய நிலை இன்
புதிய நிலைமைகளுக்கு இசைவாக்கம் அடங்கிய இந்த ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட் ஆண்டில் வருவதற்கு உதவும் என நாம் பரிசீலிப்பதன் மூலம் அன்றாடக் கற்பித்தல் செயற் பாடுகளையும் இலகுவாக்கிக் | மாணவர்களுக்கெனத் தரப்பட்டுள்ள தேடலுக் ஆசிரியர் செயற்பாடுகளை இலகுவாக்கும் ஒதுக்கீட்டின்போதும் வளப் பங்கீட்டின்போது பயன்படக்கூடிய பெறுமதிமிக்க பல தகவல்கள் இவ்வழிகாட்டி உதவும்.
பாடசாலை மட்டத்திலான மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஆசிரி மேற்பார்வையாளர் மற்றும் கண்காணிப்பு நிகழ்ச்சி அதிகாரிகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் இ பங்களிப்புச் செய்த விஞ்ஞான தொழினுட்ப கலாநிதி (திருமதி) ஐ. எல். கினிகே அவர்கள் ; பல்வேறு வழிகளில் சேவை செய்த வளவாள

புரை ஒட்டச் சீர்திருத்தம் இன்றைய பாடசாலைக் களுக்குத் தீர்வு காணும் நோக்கில் அறல்களும் சமூக ஆற்றல்களும், தனியாள் ளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்தும், அவ்வாறான நிலைமைகளை உருவாக்கியும் இக்கலைத்திட்டச் சீர்திருத்தம்
து இதற்கு முன்னர் எமது நாடு கல்வியில் யலயத்தின் அநேக நாடுகள் இலங்கையை தெரிந்த விடயங்களை மெருகூட்டுவதிலும், ம் இருக்கும் விடயங்களை மீண்டும் அதே 1லாளர்கள் அண்மைக்காலமாக ஈடுபட்டமை 5 சிலவாகும். ஒரு தெளிவான கோட்பாட்டின் கீழ் புதிய சிய கல்வி நிறுவகம் முயற்சித்துள்ளது. மறைக் கண்டறிந்தும், எதிர்காலத்துக்குத் வற்றிக்காக தயார் நிலையில் இருக்கக்கூடிய நபடை நோக்கமாகும். இன்றைய நிலையை த பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் 5. இதுகாலவரை எமது வகுப்பறைகளில் ம், பரிமாற்ற வகிபாகம் என்பவற்றுக்குப் =யற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட மைகளை நன்கு விளங்கி புதிய ஆசிரியர் றைய ஆசிரியர் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ளது. அடைவதற்கான பல அறிவுறுத்தல்களும் டி விளைதிறன்மிக்க ஆசிரியராக புத்தாயிரம் நம்புகிறோம். இந்த அறிவுறுத்தல்களைப் செயற்பாடுகளைப் போன்றே மதிப்பீட்டுச் கொள் ளும் வாய்ப் புக் கிடைக் கும். க்கான அறிவுறுத்தல்கள், தரஉள்ளீடுகள், 5 என்பது திண்ணம். அத்துடன் நேர கும், உள்ளக மேற்பார்வையின்போதும் ளை அதிபர்களிடம் கொண்டு செல்வதற்கு
விடயங்களுக்கு மேலதிகமாக கல்வி ய ஆலோசகர்களுக்கு மட்டுமின்றி வெளியக சித் திட்டத்தில் ஈடுபடும் பல்வேறு தரத்திலான இவ்வழிகாட்டியைத் தயாரிப்பதில் நேரடியாகப்
பீடத்தின் உதவிப் பணிப்பாளர் நாயகம் உட்பட நிறுவன உத்தியோகத்தர்களுக்கும், ர்களுக்கும் எனது நன்றி உரித்தாகட்டும்,
பேராசிரியர் லால் பெரேரா பணிப்பாளர் நாயகம் தேசிய கல்வி நிறுவகம்

Page 6
உதவிப் பணிப்பாளர்
இலங்கையின் கலைத்திட்டக் கொள்கைய வருடங்களுக்கு ஒருமுறை காலத்திற்கு இயைந்த இதற்கேற்ப, 2007ஆம் ஆண்டிலிருந்து, நடைமு கீழ், இப்பாடத்திட்டமும், ஆசிரியர் வழிகாட்டற் |
இதுவரை நடைமுறையில் இருந்த பாடத்தி விடயத் தலைப்புகளும் அவற்றின் உள்ளடக்கமும், பணி ஆசிரியரின் மீது சுமத்தப்பட்டிருந்தது. இச் 6 மாத்திரம் அறிந்த மாணவர் பரம்பரை ஒன்று உ
இந்நூலின் ஆசிரியர் அறிவுரைப்பு வழிக செயன்முறை ஒன்று விதந்துரைக்கப்பட்டுள்ளது. இ பயன்படுத்துதல், புத்தகங்கள் வாசித்தல், சுற்றாட சந்தித்து விடயங்களைச் சேகரித்தல், தமது ச கற்றல், தாம் அறிந்தவற்றை அவர்களுடன் பரி. தளம் மூலம் தகவல் திரட்டல் போன்ற கண்டர் காண முடியும். இதற்குக் கல்வி வெளியீட்டுத் பாடப்புத்தகத்தினை உசாத்துணை நூலாகக் கெ தகவல்கள் மிகச் சரியாகவும் ஒழுங்குபடுத்தப்பட்டு செய்வது ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகி வகிபாகம் புதிய அறிவுகள் மூலம் போசிக்கப். ஏராளமான விடயங்களைக் கண்டறிந்து, பல் மாறுகின்றனர். இத்தகைய செயற்பாட்டுக் கற்றற் சூ அமையும்.
இதற்காக, இந்த ஆசிரியர் அறிவுரைப்பு செயற்பாடுகளைக் கையாண்டு, இன்னும் பல்வேறு இந்நூைைல ஒரு வழிகாட்டியாகக் கொள்க. இதன இருந்து, பல்வேறு புதிய செயற்பாடுகளை உருவ
இந்தப் புதிய வகுப்பறைக் கற்றல் - கற்பி எப்பொழுதும் செயற்படுபவர்களாகக் காணப்ப ஆற்றல்கள் வெளிக்கொணரப்படும். அவற்றுக் உற்சாகப்படுத்துங்கள். இன்னும் மாணவர், சில : இடையூறுகள் என்பவற்றை உங்களால் அவதாக நீங்கள் உதவி செய்யுங்கள். அயலில் உள். வழிப்படுத்துங்கள். இவ்வாறு செயற்பாட்டின் செயலொழுங்கானது, சிறந்ததொரு கற்றலுக்கு |
இந்த ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிய' செயன்முறையை நீடிப்பதற்கான உபகரணமானது, கற்றவற்றை, மேலும் பலப்படுத்தக்கூடிய விதத் செயற்படுத்துவதில் உங்களது அவதானத்தைச் 0 செய்வதற்கான சந்தர்ப்பமாகவும் ஆக்கிக் கொ நீடிக்கும் உபகரணங்களைத் தயாரித்து, பல்வேறு உங்களது கவனத்தைச் செலுத்துங்கள்.
இதனூடாக புதிய உலகிற்கு பொருத்தமான ஒன்றை உருவாக்குவதுடன் அதற்குப் பொருத்தம் என்பனவற்றையும், புதிய கற்றற் கலாசாரத்தி எதிர்பார்க்கின்றேன்.
< a 12 து

நாயகத்தின் செய்தி
பில், பாடசாலைப் பாடத்திட்டமானது, எட்டு நிதாகத் திருத்தி அமைக்கப்பட்டு வருகின்றது. அறைக்கு வருகின்ற கல்விச் சீர்திருத்தத்தின் கோவையும் அறிமுகஞ் செய்யப்படுகின்றன. ட்டங்களில், குறித்த பாடத்துடன் தொடர்பான அமைந்திருந்தமையால் அவற்றைக் கற்பிக்கும் சயற்பாடுகள் மூலம் ஏராளமான தகவல்களை உருவானது. காட்டிப் பகுதியில், புதிய கற்றல்-கற்பித்தல் ச்செயன்முறையின் கீழ் மாணவர் நூலகத்தைப் டலை அவதானித்தல், தகவல் அறிந்தோரைச் கபாடிகளிடமிருந்து பல்வேறு விடயங்களைக் மாறிக் கொள்ளல், இயலுமெனில் இணையத் தெல் மூலமான கற்றற் கலாசாரம் ஒன்றைக் திணைக்களத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள ாள்ள முடியும். இவ்வாறு கண்டறியப்படுகின்ற டும் முழுமையாகவும் மாணவர்களை அடையச் என்ற பணியாகும். இந்த வகையில் ஆசிரியரின் படுவது அவசியமாகும். இங்கு மாணவர்கள் -வேறு அம்சங்களையும் தெரிந்தவர்களாக ழலானது மாணவர்களைப் பெரிதும் கவர்வதாக
வழிகாட்டியில் விதந்துரைக்கப்பட்ட மாதிரிச் செயற்பாடுகளை உருவாக்கிக் கொள்வதற்கும் நூடாக புத்தாக்கத் திறனுடைய ஓர் ஆசிரியராக பாக்கிக் கொள்வீர்களென எதிர்பார்க்கின்றோம். த்தற் செயலொழுங்கின் போது மாணவர் டுவர். இதனால், அவர்களது திறமைகள், -கு நீங்கள் மதிப்பளியுங்கள். அவர்களை சந்தர்ப்பங்களில் எதிர்கொள்கின்ற கஷ்டங்கள்சிக்க முடியும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் ள சகபாடிக்கு உதவி செய்ய மாணவரை ன் போது இடம் பெறுகின்ற கணிப்பீட்டுச் உதவியாக அமையும். அல் குறிப்பிடப்பட்டுள்ள, கற்றல் கற்பித்தல் - ஓப்படையாக அல்லது பயிற்சியாக மாணவர் த்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதனைச் செலுத்துங்கள், இதனை மாணவரை மதிப்பீடு கள்ளுங்கள். இவ்வாறான கற்றல்-கற்பித்தலை பயிற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதில்
5 தேர்ச்சிகளுடன் கூடிய மாணவர் பரம்பரை மான ஆசிரியர் வகிபாகம், வகுப்பறைச் சூழல் மற்கு ஏற்ப உருவாக்க வேண்டும் எனவும்
விமல் சியம்பலாகொட உதவிப் பணிப்பாளர் நாயகம், மொழிகள்,மானிடவியல், சமூகவிஞ்ஞான பீடம், தேசிய கல்வி நிறுவகம்.

Page 7
கல்வி வெளியீட்டு ஆக
செய்
அரசினால் அனைத்துப் பாடசாலை மாணவ ஆசிரியர்களுக்கான ஆசிரியர் அறிவுரைப்பு வழ கற்பித்தல் செயன்முறையை மேலும் மேம்படுத்
பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள : மாணவர்களை வழிநடத்துபவர் ஆசிரியரேயா வேண்டிய பாரிய பொறுப்பைக் கொண்டுள்ள கற்பித்தலை மேற்கொள்ளவும் பாடநூல்களிலி தொடர்பாக மாணவர்களை வழிகாட்டவும் போ,
தற்கால உலகின் சவால்களை வெற்றி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உங்கள கற்பித்தல் செயற்பாட்டில் பண்புசார் விருத்தின்)
கல்வி வெளியீட்டுத் திணைக்களம் "இசுருபாய' பத்தரமுல்ல 16. 09. 208.

ணையாளர் நாயகத்தின்
பதி
பர்களுக்கும் பாடநூல்கள் வழங்கப்படுவதுடன் நிகாட்டிகளும் வழங்கப்படுகின்றன. கற்றல் - -துவதே இதன் நோக்கமாகும். தேர்ச்சி மட்டங்களை அடையும்பொருட்டு வர். இப்பணியைத் திறம்பட மேற்கொள்ள உங்களுக்கு பயனுறுதிவாய்ந்த கற்றல் - ருந்து அதிகூடிய பயனைப் பெறும் முறை திய அறிவுரைப்புகளை இந்நூல் வழங்கும், கொள்ளும் வகையில் மாணவர் குழாத்தை சல், இந்நூலைப் பயன்படுத்துவதன் மூலம்
ய ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன்.
டபிள்யு. எம், என். ஜே. புஸ்பகுமார கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம்

Page 8
பாடத்தலைவர்
புதிய கல்விச் சீர் த் திருத்தங் களுக் ( தயாரிக்கப்பட்டுள்ள இவ்வாசிரியர் அறிவுரைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மூன்று பகுதிகளைக் கொண்டுள்ள இவ்வ பகுதியானது பாடத்திட்டத்தையும் இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதியானது கணிப்பீட்டு மதிப்பீட்டு அதற்கிணங்க முதலாம் பகுதியில் எட்டாந் தர உள்ளடக்கமும் இரண்டாம் பகுதியில் அப் செயற்பாட்டுக்கான கற்றல் கற்பித்தல் முறையியலு செயற்பாட்டினூடாக எதிர்பார்க்கப்படும் கற்றற் கணிப்பீட்டு மதிப்பீட்டு முறைகளும் இடம் பெற்ற
இங்கு கவனத்திற் கொள்ள வேண்டிய வி உள்ளடக்கம் முழுமையாக பூர்த்தி செய்யப்படு வில்லை என்பதாகும். ஒவ்வொரு அலகுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அம்மாதிரிச் செயற்பாடுக உள்ளடக்கத்தையும் உள்ளடக்கும் வகையில் ஆசிரியர்களுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது கற்பித்தல் மதிப்பீட்டுக் கருவிகளை கட்டாயம் | தவணைப் பரீட்சைகளுக்கு கட்டாய வினாக்களா நோக்கத்தை அடைந்து கொள்வதுடன் புதிய உருவாக்குவதற்கு மேற்படி ஆசிரியர் அறிவுரைப்பு அத்தோடு இவ்வழிகாட்டி தொடர்பாக தங்களது கல்வி நிறுவகத்தின் சமூக விஞ்ஞானத்துறைக்கு

சன் செய்தி
த அமைவாக எட்டாந் தரத்திற்காகத் வழிகாட்டியானது 2009 ஆம் ஆண்டிலிருந்து
ாசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் முதலாம் தியானது கற்றல் கற்பித்தல் முறையியினையும் 6 முறைமைகளையும் உள்ளடக்கியுள்ளது. ரத்திற்குரிய வரலாற்றுப் பாடத்துக்கான பாட பாட உள்ளடக்கங்களுக்குரிய மாணவர் ம் முன்மொழியப்பட்டுள்ளது. கற்றல் கற்பித்தற் பெறுபேறுகளை அடைந்து கொள்வதற்கான பள்ளது.
"டயம் யாதெனில், பாடத்திட்டத்திற்குரிய பாட டும் வகையில் செயற்பாடுகள் தயாரிக்கப்பட காக மாதிரிச் செயற்பாடுகள் இரண்டு மாத்திரமே ளை உதாரணமாகக் கொண்டு முழுப் பாட செயற்பாடுகளை தயாரித்துக் கொள்வதற்கு 1. எனினும் மூன்றாம் பகுதியிலுள்ள கற்றல் பயன்படுத்துதல் வேண்டும். ஏனெனில் அவை ராக அமையும். ஆகவே வரலாறு பாடத்தின்
உலகிற்குப் பொருத்தமான பிரசைகளை வழிகாட்டியின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. அபிவிருத்தி சார் அபிப்பிராயங்களை தேசிய கு அறியத்தருமாறு வேண்டுகிறோம்.
பாடத்தலைவர்

Page 9
வளவால்
ஆலோசனைக் குழு; பேராசிரியர் ஜே.டப்ளியூ. விக்ரமசிங்ஹ திரு.விமல் சியம்பலாகொட
ப:
பேராசிரியர் மாலனி அந்தகம் பேராசிரியர் யூ.பீ. கருணாநந்த கலாநிதி கே.எம்.பி. குலசேகர கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபயரத்ன
* * * 3 ஓ * 5
கம்
வழிகாட்டல்: கலாநிதி உ. நவரத்தினம்
- பணி
ச!
இணைப்பாளர்கள்: திருமதி. டி.எச்.சந்திமா நிஸானி தர்மபால - eெ
திரு. ச.கருணாகரன்
சl
எழுத்தாளர் குழு:
திரு. பீ.எல்.ஆர். ரோஹண குமார
(மும்
தே
ஆ
திரு. சீ.எஸ். ஜயசிங்ஹ திருமதி. ஏ. இந்திராணி
இர
பா
று!
நிவம்
திரு. கன்சன ஐனப்பிரிய திருமதி. ஈ.எம். சீலவதி மெனிக்கே திருமதி, ஆர்.டபிள்யு.எஸ். தேல திரு. எஸ்.எம்., தயானந்த திரு. வீரரத்ன
1 |
கம்
மும் வக
(டு
(மும்
திரு.என்.சிதம்பரநாதன் திரு.சிபர்தீன் மரிக்கார் திருமதி.எஸ்.பாலசுந்தரம்
பா
மும்
திரு.என்.எம்.எம். மொஹிதீன்
இது மும்
கணினி வடிவமைப்பு:
செல்வி. எம்.என்.எப். ரிஹானா நயீம் - தே ஏனைய உதவிகள்:
திரு. ஆர்.எம்,ருபசிங்ஹ
தே செல்வி.சந்தியா அத்தபத்து திருமதி. ஷிரானி சமரக்கொடி
ஐ சி 5 5 5
தே
Vii

ார்கள்
ணிப்பாளர் நாயகம் - தேசிய கல்வி நிறுவகம் உதவிப் பணிப்பாளர் நாயகம் தசிய கல்வி நிறுவகம்
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் எனிப் பல்கலைக்கழகம் ளனிப் பல்கலைக்கழகம் எளனிப் பல்கலைக்கழகம்
னிப்பாளர் முக விஞ்ஞானத்துறை - தே.க.நி.
சயற்றிட்ட அதிகாரி (வரலாறு)
முக விஞ்ஞானத்துறை - தே.க.நி, தவிச் செயற்றிட்ட அதிகாரி முக விஞ்ஞானத்துறை = தே.க.நி.
ன்னாள் பிரதம செயற்றிட்ட அதிகாரி கசிய கல்வி நிறுவகம்
சிரியர் நிலைய முகாமையாளர் - ஹோரன // குழந்தை இயேசு கன்னியர்மடம், தேசிய டசாலை இரத்தினபுரி குணு பல்கலைக்கழகம் லயக் கல்விக் காரியாலயம், குளியாப்பிட்டிய lெ மசனட் வித்தியாலயம் - கந்தானை ன்னாள் செயற்றிட்ட அதிகாரி - தே.க.நி லயக் கல்விக்காரியாலயம், மாத்தறை
ய்வு பெற்ற) ன்னாள் பணிப்பாளர் - தே.க.நி. ரதி ம.வி., வத்தேகம ன்னாள் பிரதி ஆணையாளர் லங்கை பரீட்சைத் திணைக்களம் ன்னாள் ஆசிரிய ஆலோசகர்
சிய கல்வி நிறுவகம்
சிய கல்வி நிறுவகம் சிய கல்வி நிறுவகம் சிய கல்வி நிறுவகம்

Page 10
உள்ள
முகவுரை உதவிப் பணிப்பாளர் நாயகத்தின் செ கல்வி வெளியீட்டு ஆணையாளர் நா பாடத்தலைவரின் செய்தி | வளவாளர் பெயர்ப்பட்டியல்
பாடத்திட்டம் (முதலாம் பகுதி) 1.0 அறிமுகம் 2.0 தரம் 8 இற்கான பாடத்திட்ட நோக்க 3.0 பாடத்திட்டம் 4.0 பாடசாலைக் கொள்கையும் வேலைத்
கற்றல் - கற்பித்தல் செயன்முறை(இரண்டா மாதிரிச் செயற்பாடுகளும் உத்திகளும் 8.1 கண்டி இராச்சியம் 8.2 ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி 8.3 போர்த்துக்கேயரின் இலங்கை வருகை 8.4 இலங்கையும் ஒல்லாந்தரும் 8.5 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில்
முக்கிய நிகழ்வுகள்
கணிப்பீடும் மதிப்பீடும்
கற்றல் - கற்பித்தல் விரிவுபடுத்தற் செயன்
wili

டக்கம்
பக்கம்
=ய்தி எயகத்தின் செய்தி
S: S. < <" =:
ந்திட்டமும்
ாம் பகுதி) அறிமுகம்
உலக வரலாற்றின்
105
முறை கருவிகள்
107

Page 11
முதலாம் பாடத்த
1 3, F். []SHE3

5 பகுதி திட்டம்

Page 12
1.0 அறிமுகம்
வரலாற்றைக் கற்பதென்பது, மனித நாகரி பொருளாதார, சமூக, சமய, கலாசாரத் து வெற்றிகளினதும் பல்வேறுவிதமான இயல்புககை புரிந்து கொள்வதற்காகும். அது சுற்றாடை சகல இனங்களையும் சேர்ந்த மனிதர்கள் ஒன்ற உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டதாக இ
2007 ஆம் ஆண்டிலிருந்து செயற்படும் புதிய தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரையிலான கட்டாய பாடமொன்றாக சேர்க்கப்பட்டுள்ள, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடசாலைக் கடை கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். (அதன்படி 6 வரலாறு கலைத்திட்டம் திட்டமிடப்பட்ட போ அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டது
8 ஆந் தரத்திற்கான இப்பாடத்திட்டமானது 2009 திட்டமிடப்பட்டுள்ளது. ஐந்து தலைப்புகளினால் இலங்கை தொடர்பாக தாக்கம் விளைவி உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன்படி எட்ட போர்த்துக்கேயரின் இலங்கை வருகை, ஒல்ல ஏற்பட்ட மறுமலர்ச்சி மற்றும் 17 ம், 18ம் நூற்றா செலுத்திய முக்கியமான நிகழ்வுகள் எனும் தன
அதே போன்று 6 ஆம் தரத்திலிருந்து 11 ஆ கற்பதன் மூலம் கீழ்வரும் தேர்ச்சி மட்டங்கன.
• வரலாற்றின் பரம்பலையும் முக்கியத்துவத்
• நிகழ்காலத்தைப் புரிந்து கொள்வதற்
பயன்படுத்துவார்.
• தேசியப் பிரச்சினையை ஒப்பீட்டு ரீதியில்
• முக்கியமான வரலாற்று நாயகர்களை மு
• தேசியத்தின் தனித்துவத்தை அறிந்து, அ.
வரலாற்று அனுபவங்களை நிகழ்கால பயன்படுத்துவார்.
• இலங்கையின் வரலாற்று முக்கியத்துவத்ன
• ஆய்ந்தோய்ந்தும் விமர்சன ரீதியாகவும் நே
வரலாற்றுத் தகவல்களினூடாக இடங்களை கொள்வார்.
2

Fக வளர்ச்சியில் இடம்பெற்ற அரசியல், மறகளில் வெளிப்படும் பிரச்சினைகளினதும் எயும் நடுநிலையாகவும் விமர்சன ரீதியாகவும் லயும் தேசிய மரபுகளையும் பாதுகாத்து, பாக வாழக் கூடியவாறான சிறந்த சமூகத்தை இருத்தல் வேண்டும்.
கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக 6 ஆம் வரலாறு பாடசாலைக் கலைத்திட்டத்தில் து. புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் நலத்திட்டம் தேர்ச்சிகளை அடிப்படையாகக் = ஆந் தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரை ரது இனங்காணப்பட்ட பாடத்தேர்ச்சிகளை
து).
- ஆம் ஆண்டு முதல் செயற்படுத்துவதற்குத் மான இப்பாடத்திட்டத்தில் இலங்கை மற்றும் த்த உலக வரலாற்றுச் சம்பவங்களும் ாம் தரத்துக்காக கண்டி இராசதானி, எந்தரின் இலங்கை வருகை, ஐரோப்பாவில் ண்டுகளில் உலக வரலாற்றில் செல்வாக்குச் லப்புகள் கற்றலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
டம் தரம் வரையிலான கலைத்திட்டத்தைக் பள மாணவர் அடைதல் வேண்டும்.
கதையும் விசாரணை செய்வார். காக இறந்தகாலம் பற்றிய அறிவைப்
நோக்கிச் செயற்படுவார், ன்மாதிரியாகக் கொண்டு செயற்படுவார். தனை மதித்து நடப்பார்.
நன்மைக்காகப் பயனுள்ள வகையில்
தெ உணர்ந்து செயற்படுவார். ரக்கும் திறனை விருத்தி செய்து கொள்வார். அறிந்து கொள்ளும் ஆற்றலை வளர்த்துக்

Page 13
2.0 8 ஆந் தரத்துக்குரிய பாட ே
• கண்டி இராசதானியின் வரலாற்றைக் பாரம்பரியங்களைப் பாதுகாக்க முன்வருத
ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி, செல்வாக்குச் செலுத்திய காரணிகளை வி
போர்த்துக்கேயர் இலங்கையின் கரை நிலைநாட்டிய பின்னர் இலங்கைச் சமூகத்
இலங்கையின் கரையோரப் பிரதேசங்களி அவை இலங்கையில் ஏற்படுத்திய விளை
17 ஆம் , 18 ஆம் நூற்றாண்டுகளில் 5 சக்திகளைக் கற்பதன் ஊடாக அவை உலக செய்த விதத்தை விசாரணை செய்தல்.
الينا

நாக்கங்கள்
கற்பதன் மூலம் தேசிய கலாசாரப் கல்.
உலக வரலாற்றை மாற்றியமைப்பதில் சொரணை செய்தல்.
யோரப் பிரதேசங்களில் அதிகாரத்தை இதில் ஏற்படுத்திய மாற்றங்கள்.
7ல் ஒல்லாந்தரின் அதிகாரப் பரவலையும்
வுகளையும் பற்றி விசாரணை செய்தல்.
உலக வரலாற்றில் ஏற்பட்ட புரட்சிகரமான 5 வரலாற்றை மாற்றியமைப்பதிற் பங்களிப்புச்

Page 14
3.0 பாடத்திட்டம்
8.1 கண்டி இராசதானி
தேர்ச்சிகள்
தேர்ச்சி மட்டங்கள்
பாட உள்ளடக்கம்
பாடவேளைகள்
இலங்கையில் பல்வேறு காலப்பகுதிகளிலேற்) பட்ட அரசியல் நிகழ்வு களை விசாரணை செய்து அதிலிருந்து பெற்றுக் கொள்ளும் படிப்பினைகளை எதிர்
| 8.1 கண்டி இராசதானி கண்டி இராசதானியின் ஆரம்பம், பரம் பல் பற்றிய தகவல்களை) 8.1.1 ஆரம்பமும் பரம்பலும் விசாரணை செய்வார்.
----- =
02

காலத்தை வெற்றி) கொள் வதற் கா கப் பயன்படுத்துவார்.
இலங்கையில் பல்வேறு காலப் பகுதிகளிலேற் பட்ட சமூகப் பொருளா தார கலாசாரப்போக்கு களை விளங் கிக் கொண் டு தேசிய அருஞ் செல்வங்களை யும் தேசிய தனித் துவத்தையும் பாது காப்பார்.
கண்டி இராசதானியின் நிர்வாகக் 8.1.2 நிர்வாகக் கட்டமைப்பு கட்டமைப்பை விசாரணை செய்வார்.) கண் டி இராசதானியின் சமுக 8.1.3 பொருளாதார முறை பொருாளதார, கலாசாரத் தகவல்கள் தொடர்பில் விசாரணை செய்து 8.1.4 சமூக ஒழுங்கமைப்பு தேசிய அருஞ்செல்வங்களையும்) 8.1.5 சமயம், இலக்கியம், கலைகள், தேசிய தனித் துவத் தையும்
கல்வி
பாதுகாப்பார்.
8 8 8 !
04

Page 15
8.2 ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி
தேர்ச்சிகள்
தேர்ச்சி மட்டங்கள்
பாட உள்ளடக்கம்
பாடவேளைகள்
உலக வரலாற்றைக் கட்டி யெழுப் புவதில் செல்வாக்குச் செலுத் திய ஐரோப் பியச் சக்திகள் தொடர்பில் விசாரணை செய்வார்.
8.2 ஐரோப் பாவில்
ஏற் பட்ட
மறுமலர்ச்சி ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்கு ( 8.2.1 மறுமலர்ச்சியின் பின்னணி அடிப்படையாய் அமைந்த வரலாற்றுப்
ஆரம்ப காலந்தொட்டு நடைபெற்று
பின்னணியை விசாரணை செய்வார்.
வந்த கீழைத்தேச, மேலைத்தேச வர்த்தகத்திற்கு தடைகள் ஏற்பட்டமை.
• பல்கலைக்கழகங்களின் தோற்றம்
02
மறுமலர்ச்சிக் காலத்தில் ஏற்பட்ட புதிய)
8.2.2 கலைத்துறை மறுமலர்ச்சி விஞ் ஞானக் கண்டுபிடி ப் புகளும்)
கலைத்துறை மறுமலர்ச்சி கலைகள் faலிபர் சிஸ்டம் ரொம்பக்** |
02
--------- ------- ----- ==A.-1, |

02
02
5
06
மறுயப்பரபபய யாசபற்றும்v பை, அரசியUெ, பொருளாதார் ஏற்பட்ட மறுமலர்ச்சியும்
8.2.3 அரசியல் எழுச்சி உலகில் அது வரை நிலவியவற்றை மாற்றியமைப்பதில் பங்களித்த விதத்தினை |
8.2.4 பொருளாதார எழுச்சி
விசாரணை செய்வார். புதிய கடல்மார்க்க வர்த்தகப் பாதைகள்)
( 8.2.5 புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்) பற்றிய விபரங்களையும் அவற்றைக் கண்டறிந்தமையால் உலகில் தனித்துக் காணப் பட் ட நாடுகள் உலகிற்கு அறிமுகமான விதத்தையும் தேடியா ராய்வார். நாடுகாண் பயணங்களைக் காண்பிக்கும் ( 8.2.6 புதிய கடல் மார்க்க வர்த்தகப்) உலகப் புறவுருவப்படத்தில் பிரதான
பாதைகளைக் கண்டறிதல்
பாதைகள், நாடுகள், இடங்களைக் குறித்துப் பெயரிடும் ஆற்றலைப் பெற்றுக் கொள்வார்.
02

Page 16
8.3 போர்த்துக்கேயரின் இலங்கை வருகை
தேர்ச்சிகள்
தேர்ச்சி மட்டங்கள்
|பாட உள்ளடக்கம் |
பாடவேளைகள்
01
இலங்கையில் ஐரோப் பியரின் அதிகாரப் பரவலால் ஏற் பட்ட சமூகப் பொருளாதார அரசியல் மாற் றங் களை விசாரணை செய்வதுடன் தமது நாட்டின் தனித்துவத் தைப் பாதுகாத்து சக்தி
(8.3 போர்த்துக்கேயரின் இலங்கை
வருகை ஐரோப்பியர் கீழைத்தேசத்துக்கு (8.3.1 ஐரோப் பியரின் கீழைத் தேச வருவதிற் செல்வாக்குச் செலுத்திய
வருகை
காரணிகளைத் தேடியறிவார்.
வருகைக்கான காரணங்கள்
வருகை தந்த இனத்தவர். ஆட்சியில் நிலவிய பலவீனங்களும்
(8.3.2 போர்த்துக்கேயரின் இலங்கை உறுதிப்பாடின்மையும் வெளிநாட்ட
வருகை
வர் ஆதிக்கஞ் செலுத்துவதற்குக் |
|- போர்த்துக் கேயர் வரும் போது
02

02
மிக்க தேசமொன்றைக் கட்டியெழுப்பப் பங்க ளிப்புச் செய்வார்,
காரணமாக அமைந்த விதத்தைப்
இலங்கையின் அரசியல் பின்னணி போர்த்துக்கேயரின் இலங்கை (8.3.3 போர்த்துக்கேயர் கோட்டை இராச வருகையை ஆதாரமாகக் கொண்டு
தானியிலே தமது அதிகாரத்தை
விசாரணை செய்வார்.
நிலைநாட்டல். சீதாவாக்கை இராசதானியுடனான உறவுகள் யாழ்ப்பாண இராசதானியுடனான
உறவுகள் 8.3.4 போர்த்துக்கேயருக்கும் யாழ்ப்பாண
அரசுக்குமிடையிலான தொடர்பு |
போர்த்துக்கேயர் ஆட்சியிலே கரை.
|8.3.5 போர்த்துக்கேயரின் கீழ் இலங்கை யோரத்தில் நிலவிய அரசியல்,
கரையோரப் பிரதேசங்களில்
பொருளாதார, சமூக, கலாசார நடவடிக்கைகள் பற்றித் தெளிவு
பொருளாதார, அரசியல், சமூக,
படுத்துவார்.
கலாசார நடவடிக்கைகள்
01
04

Page 17
8.4 இலங்கையும் ஒல்லாந்தரும்
தேர்ச்சிகள்
தேர்ச்சி மட்டங்கள்
|பாட உள்ளடக்கம்
பாடவேளைகள்
இலங்கையில் ஐரோப் பியரின் அதிகாரப் பரவலுடன் ஏற்பட்ட சமூகப் பொருளாதார அரசியல் மாற்றங் களை விசாரணை செய்வதுடன் தமது நாட் டின் தனித் து
(8.4 இலங் கையின் கரையோரப்
பிரதேசங்களில் ஒல்லாந்தர்
தமது அதிகாரத் தை நிலை
ஆட்சியில் நிலவிய பலவீனங்களும்
நாட்டல். உறுதிப்பாடின்மையும் வெளிநாட்ட(8.4.1 இலங் கையின் கரையோரப் வர் ஆதிக்கஞ் செலுத்துவதற்குக்
பிரதேசங்களிலே ஒல்லாந்தர் தமது
காரணமாக அமைந்த விதத்தை)
அதிகாரத்தை நிலைநாட்டல்,
ஒல்லாந்தரின் இலங்கை வருகையை
02

மிக | Bu1 (டு
உதா ர பா க க விளக்குவார்.
வத்தைப் பாதுகாத்து சக்தி மிக்க தேசமொன் றைக் கட்டியெழுப்பப் பங்களிப்புச் செய்வார்,
03
ஒல்லாந்தர் ஆட்சியிலே இலங்கையின்
| 8.4.2 ஒல்லாந் தருக் கும் கண்டி கரையோரப் பகுதியில் நிலவிய
இராசதானிக்கும் இடையிலான
பொருளாதார, சமூக, கலாசார நடவடிக்கைகள் பற்றி விசாரணை
தொடர்புகள்
செய்வார்.
(8.4.3 ஒல் லாந் தர் ஆட் சியில்
இலங் கையின் பொருளாதார, அரசியல், சமூக, கலாசார நடவடிக்கைகள்,
1
05

Page 18
8.5 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் உலக வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகள்
தேர்ச்சிகள்
மனித இனத் தின் வரலாற்றின் முன்னேற் றத்தில் முக்கியத்துவம் வாய் ந்த புரட்சிகர சக்திகளை விசாரணை செய்வார்.
தேர்ச்சி மட்டங்கள் பாட உள்ளடக்கம்
பாடவேளைகள் 8.5 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டு
களில் உலக வர லாற் றின்
முக்கியமான நிகழ்வுகள்,
8.5.1 1688 ஆம் நுாற் றாண் டில் மன்னனின் அதிகாரங்கள் குறைவ
பிரித்தானியாவில் ஏற்பட்ட ஆங்கிலப்
04
டைந்து பாராளுமன்றத்தின் அதிகா
புரட்சி
ரங்கள் வளர்ச்சியடைவதற்கு இங்கி லாந்து மக் கள் மேற் கொண் ட
- 1688 இற்கு முன் உரிமைகளை
போராட்டங்கள் மனித இனத்தின்
வென்றெடுப்பதற்கு மேற்கொண்ட
முன் னேற் றத்திற்குப் பங்களித்த
முக்கிய முயற்சிகள்
- 1688 புரட்சியின் பின்னணி
விதத்தை விளக்குவார்.
- 1688 புரட்சி உலகில் முன்மாதிரி
காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை
யானது. Cப சுகாய்- 3. சிட்ன நாட்கா"I 85 ) அமெரிக்க சுகந்திர போராட்டம் |
03

யபபபபபப அபராபய பாயரபரப
03
போராட் டமும் அவர் களின்
- குடியேற்றங்கள் உருவாதல்
அரசியலமைப்பும் உலக வரலாற்றில்
- சுதந்திரப் போருக்கான பின்னணி
முக்கிய இடம் பெறுவதை விளக்குவார்.
- சுதந்திரம் பெறலும் புதிய அரசி
தமது உரிமைகளைப் பெற்றுக்
யல் அமைப்பை நிறைவேற்றலும்
கொள்வதற்காக மக்கள் மேற் கொண்ட புரட்சி மனித இனத்தின் வரலாற்றில்
| 8.5.3 பிரான்சியப் புரட்சி அடிப்படை மனித உரிமைகளைப்
- புரட்சியின் பின்னணி
பாதுகாப்பதற்கு பங்களித்த விதத்தை
- விளைவுகள்
விசாரணை செய்வார். கையால் செய் த வேலையை
8.5.4 கைத்தொழில் புரட்சி இயந்திரங்களால் செய்த கைத்தொழில்
- ஆரம்பமும் பரவலும்
புரட்சியானது உலகின் வரலாற்றுப்
- விளைவுகள்
பாதையில் ஏற்படுத்திய மாற்றத்தை விசாரணை செய்வார்,
04

Page 19
4.0 பாடசாலைக் கொள்கையும்
வரலாற்றுப் பாடத்தின் உள்ளடக்கக் கருத்து வாய்ந்த வகையிலும் கற்பதற்கும் அதன் கொள்வதற்கும் ஏற்புடைய வகையில் மாண விதமாகப் பாடசாலை வேலைத்திட்டம் 6 இவ்வேலைத்திட்டம் மாணவர்களின் வாழ்க்கை பயப்பதாக அமைதல் வேண்டும்.
இங்கு அவ்வாறான ஆலோசனைகள் மாத்தி வேறு ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளையும் கொ வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட
வரலாற்று மன்றத்தை நிறுவி மா கலந்துரையாடல்கள், மாநாடுகள், விவாத பத்திரிகைகள் போன்றவற்றைத் தயாரிப்பு
வகுப்பறையில் பெற்றுக் கொண்ட அறிலை முன்னேற்பாட்டுடன் காலத்திற்குக் கால் இடங்களுக்கு அல்லது பிரதேசங்களுக்கு, முக்கியமானது.
இலங்கையின் புகழ் பெற்ற வரலாற்று அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கா பயனுள்ளதாகும்.
தொல்பொருள்கள் அழிவுக்குள்ளாகி வரும் தொல்பொருள் முக்கியத்துவமுள்ள இடங்க பாதுகாக்கவும் பாடசாலை மற்றும் மக் நடைமுறைப்படுத்தல்.
வரலாற்றுப் பாடத்திற்குரிய ஓவியங்கள், சி அவதானித்து அறிக்கை தயாரிக்கக் கூடிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தல் உகந்தது
3. S. P. C. 080688

ம் வேலைத்திட்டமும்
துக்களை வெற்றிகரமாகவும், செயற்றிறன் பாடாக கற்றல் அனுபவத்தைப் பெற்றுக் ரவர்களின் பங்குபற்றலை விருத்திசெய்யும் வழங்கப்படுதல் மிகவும் அவசியமாகும். கக்கும், அவர்களது சமூகத்திற்கும் நன்மை
ரமே முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப ள்கைகளையும் தயாரிப்பதற்கான சுதந்திரம் கட்டுள்ளதென்பதைக் கவனத்திற் கொள்ளவும்.
ணவர் களின் அறிவு வளர்ச்சிக்கான பங்கள், கண்காட்சிகள், சஞ்சிகைகள், சுவர்ப் அதற்கு வழிப்படுத்தல் வேண்டும்.
வ உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஏதுவான லம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்விச் சுற்றுலாக்களை ஒழுங்குபடுத்துதல்
ஆய்வாளர்களை அழைத்து அவர்களின் ன சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்
இன்றைய காலகட்டத்தில் பிரதேசத்திலுள்ள -ள் தொடர்பாகத் தேடியாராயவும் அவற்றைப் களது பங்குபற்றலுடனான நிகழ்ச்சிகளை
லைகள், ஏனைய பொருட்கள் என்பவற்றை பவாறு அருங்காட்சியகத்தைப் பார்வையிடும்

Page 20
இரண்டாம்
கற்றல் - கற்பித்த
1

ம் பகுதி
கல் செயன்முறை

Page 21
வரலாறு கற்பித்தலுக்
இப்பாடத்திட்டத்திற்கு ஏற்ப கற்றல் - கற்பித் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண் உருவாக்குவதற்கு ஏற்ற வகையில் கற்றல் - தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர் ஆசிரியர் பங்கில் தெளிவான மாற்றம் எதிர்
எமது வகுப்பறைகளில் கடந்த காலங்களிற் பர் வகிபங்கு (Transmission Role) பின்னர் அறிமு action Role) என்பன வகுப்பறையில் இப்பே விட்டு விலகிச் செல்லும் பிள்ளைகளிடத்திற் க திறன்கள், சமூகத் திறன்கள் போன்றவற்றிலுள் மூலம் கற்றல் - கற்பித்தல் முறைமைகளி மாற்றங்களையும், அவை எவ்வாறு செய்யப்ப கடினமன்று.
கடத்தும் வகிபங்கில், கற்பிக்கப்பட வேண்டிய தெரிந்துள்ளதாக எடுத்துக்கொண்டு, மாணவர் அறிந்திராதவர் எனக் கருதிக்கொண்டு விடய ஒருவராகவே காணப்படுவார், இம்முறையி தொழிற்படுவதோடு, மாணவர்களின் சிந்தனை தனியாள் திறன்களை, சமூகத் திறன்களை எ போதுமானதன்று.
ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களுடன் க ஆரம்பக் கட்டமாக அமைகிறது. இதன்போ மாணவர்களிடமிருந்து ஆசிரியருக்கும் கரு தொடர்ந்து மாணவர் - மாணவர் இடைத்தொடர் கருத்துப் பரிமாறல் நடைபெறுவதோடு, அது ; தெரிந்ததிலிருந்து தெரியாததற்கும், எள விடயத்திலிருந்து கருத்துநிலை விடயத்திற்கு வகையில் ஆசிரியர் தொடர்ந்து வினாக்களை
தேர்ச்சி மட்டக் கல்வியில் மாணவர் செயற்பா வகுப்பிலுள்ள ஒவ்வொரு பிள்ளையும் அந்த குறைந்தது அண்மிய தேர்ச்சிமட்டங்களையாவ ஆசிரியர் ஒரு வளவாளராக (Resource Person)
கற்றலுக்குத் தேவையான உபகரணங்களும் சூழலொன்றைத் திட்டமிடுதல், மாணவர்கள் கற்ற மாணவர்களின் இயலுமை, இயலாமை என முன்னூட்டல், பின்னூட்டல் என்பவற்றை வழங் வகுப்பறைக்கு வெளியிலும் மாணவர்கள் உரியவாறு கற்றல் உபகரணங்களைத் த கடமைகளாகும். இவ்வாறான ஆசிரியர் பங்க
mation Role) எனப்படும்.
17

க்கான முறையியல்
தல் முறைமைகளைத் தீர்மானிக்கும்போது டு மாணவர்களிடத்தில் தேர்ச்சிகளை கற்பித்தற் செயற்பாடுகளைத் திட்டமிடுவது நச்சி மட்டக் கல்விக்கு ஆயத்தம் ஆகும்போது பார்க்கப்படுகிறது.
வலாகச் செயற்படுத்தப்பட்டு வந்த கடத்தும் -கப்படுத்தப்பட்ட பரிமாற்ற வகிபங்கு (Transபாதும் காணப்படுகின்றன. பாடசாலையை காணப்படும் சிந்தனைத் திறன்கள், தனியாள் எ குறைபாடுகளைக் கருத்திற் கொள்வதன் வற் செய்ய வேண்டிய அபிவிருத்தி சார் டல் வேண்டுமென்பதையும் இனங் காண்பது
விடயங்கள் யாவற்றையும் ஆசிரியர் தான் Tகள் இவ்விடயங்கள் தொடர்பாக ஒன்றுமே ப அறிவை மாணவர்களுக்குச் செலுத்தும் பில் ஆசிரியர் விரிவுரையாளர் போலத் னயைத் தூண்டுவதற்கோ, மாணவர்களின் விருத்தி செய்வதற்கோ செய்யும் பங்களிப்பு
லந்துரையாடுவது, பரிமாற்றல் வகிபங்கின் து ஆசிரியரிடமிருந்து மாணவர்களுக்கும், பத்துக்கள் பரிமாறப்படுவதோடு, அதைத் பும் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கிடையிலும் தர்க்கரீதியான கலந்துரையாடலாக மாறும். சியதிலிருந்து சிக்கலானதற்கும், தூல கும் மாணவர்களைக் கொண்டு செல்லும் சத் தொடுப்பதில் ஈடுபடல் வேண்டும்,
எடுகள் வலுவான இடத்தைப் பெறுவதோடு, தந்தத் தேர்ச்சி மட்டங்கள் தொடர்பாகக் து அடைந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் மாற வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ம் மற்றும் வசதிகளும் கொண்ட கற்றற் தம் விதத்தை அருகிலிருந்து அவதானித்தல், எபவற்றை இனங்காணுதல், தேவையான கல் மூலம் கற்றலை விருத்தி செய்வதோடு கற்பதற்கும், கற்பதைத் தூண்டுவதற்கும் திட்டமிடுவதும் ஆசிரியரின் அடிப்படைக் ளிப்பு நிலைமாற்றல் வகிபங்கு (Transfor

Page 22
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் முதற்பகு விரிவான பாடத் திட்டமும், அதனை அமுற்படுத்து இரண்டாம் பகுதியாகவும் உள்ளடக்கப்பட்டுள் குறைந்தது மூன்று படிகளைக் கொண்டதாக எ முதற்படியில் மாணவர்களைக் கற்றலுக்குத் ; எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு மாணவ (தொடர்புறுத்தும் படி) ஈடுபடுத்தும் படி (Engager ஆசிரியர் பரிமாற்றல் வகிபங்கின் மூலம் மாணவ பின்னர் மாணவர்கள் விடயங்களை நன்கு 3 முன்னறிவை மீட்கும் வகையிலும், செயற்ப கொடுக்கும் வகையிலும் கலந்துரையாடலை இக்கலந்துலையாடலில் கருத்துப் பரிமாற ஆசிரியரிடம் இருத்தல் வேண்டும். வினாக்க. விளம்பரங்கள், அறிவித்தல், மின் அட்ை ஊட்டுவனவற்றைப் பயன்படுத்தல், புதிர்கள், வி கவிதைகள், பாடல்கள், செய்துகாட்டல்கள் (Den போன்றன பயன்படுத்துவதும் வரவேற்கத்தக்க நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்வன
வகுப்பு மாணவர்களின் கவனத்தை ஈ தேவையான முன்னறிவை மீட்டிக் கெ வழங்குதல். செயற்பாட்டின் இரண்டாம் படியில் மால் விடயங்களுக்குத் தேவையான ஆரம்!
செயற்பாட்டின் இரண்டாம் படியில் மாணவர்க கொள்வதற்கு (Exploration) சந்தர்ப்பம் வழ கண்டு பிடிப்பது, அதற்கென விசேடமாகத் த அடிப்படையாகக் கொண்டதாகும், பாட அலகு கூட்டாகச் செயற்பட்டு ஆராய்ந்து குழுவாக செயற்பாட்டைத் திட்டமிடல் வேண்டும். வழங் வளங்களையும் பயன்படுத்தித் தெளிவா கலந்துரையாடலுடன் ஆராய்ந்து பேறுகளைக் எதிர்பார்க்கப்படும் முக்கிய பண்புகள் சிலவாகும் தொடர்ந்து ஈடுபடுவதால் சுயகட்டுப்பாடு, ஒ செவிமடுத்தல், ஏனையோருடன் கூட்டாகச் நேர முகாமைத்துவம், உயர் தரத்துடனான போன்ற அன்றாட வாழ்க்கைக்குத் தேவைய கொள்ளல் போன்றன மாணவர்களிடத்தில்
மாணவர்கள் கண்டுபிடிப்புக்களில் ஈடுபடும்போது ஆசிரியர் தவிர்த்துக் கொள்வதோடு தலைவர் அளிக்கக்கூடிய பின்னணியை மட்டும் ஆ மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்த கிடைக்கின்றது.

தியாக இங்கு அறிமுகஞ் செய்யப்பட்டுள்ள தும்போது பயன்படுத்தக்கூடிய செயற்பாடுகள் Tளன. இச் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் விருத்தி செய்யப்பட்டுள்ளன. செயற்பாட்டின் தயார் செய்வதில் ஈடுபடுத்திக் கொள்வது ர்களைத் தயார் செய்து கொள்ளும்படி nent step) எனப்படும். இப்படியில் ஆரம்பத்தில் பர்களுடன் கலந்துரையாடலை ஆரம்பிப்பார். ஆராய்ந்து செயற்படுவதற்குத் தேவையான பாட்டுக்குத் தேவையான, சைகைகளைக் » விரிவுபடுத்திக் கொள்ளல் வேண்டும். லுக்குப் பயன்படுத்தக்கூடிய நுட்பங்கள் ளை முன்வைத்தல் படங்கள், பத்திரிகை டகள் (Flash Cards) போன்ற ஆர்வம் டய ஆய்வுகள் கலந்துரையாடல், நடித்தல், monstrations) கட்புல, செவிப்புல சாதனங்கள் நதாகும், முதலாம் படி பின்வரும் மூன்று
த அடிப்படையாகக் கொண்டதாகும்.
ர்த்துக் கொள்ளல் காள்வதற்கு மாணவர்களுக்குச் சந்தர்ப்பம்
ணவர்களிடம் எதிர்பார்க்கப்படும் கண்டறியும் ப விடயங்களை வழங்குதல்.
களுக்கு பாட விடயங்களைக் கண்டறிந்து மங்கப்படுகிறது. மாணவர்கள் பேறுகளைக் தயாரிக்கப்பட்ட அறிவுறுத்தல் படிவத்தினை டன் தொடர்பான பல்வேறு விடயங்களையும் கக் கற்பதற்கு ஏற்ற வகையில் ஆசிரியர் பகப்பட்டுள்ள உபகரணங்களையும், மற்றும் என விளக்கத்துடன், தர்க்க ரீதியான கண்டுபிடிப்பது போன்றன இப்படிமுறையில் 5. இவ்வாறான செயற்பாடுகளில் மாணவர்கள் ழக்கம், ஏனையோரின் கருத்துக்களுக்குச் செயற்படல், ஏனையோருக்கு உதவுதல், இறுதிப் பெறுபேற்றைப் பெறல், நேர்மை ான முக்கிய பண்புகளை விருத்தி செய்து
விருத்தியாகும்.
து குழுத்தலைவர்களைத் தெரிவு செய்வதை குழுவிலிருந்து உருவாவதற்குச் சந்தர்ப்பம் சிரியர் ஏற்படுத்த வேண்டும். இதனால் த்துவதற்கு மாணவர்களுக்குச் சந்தர்ப்பம்

Page 23
செயற்பாட்டின் மூன்றாம் படியில் குழுக்களின் ! ஏனைய மாணவர்களும் அறிந்து கொள்ள ஒவ்வொரு குழுவிற்கும் சந்தர்ப்பம் அளிக்கப் சமர்ப்பிக்கும் போது அக்குழுவின் ஒவ்வொரு அ வகையில் அவர்களுக்கு வேலைப் பகிர்வு இரு விளக்கமளித்தல் (Explanation) இப்படியின் | வழக்கமாக ஒலிக்கும் ஆசிரியர் குரலுக்கு | கருத்துள்ளவாறு ஒலிக்கத் தொடங்குகிறது. இ.
செயற்பாட்டின் மூன்றாம் படியில் குழுக்களி மேலும் விருத்தி செய்து ஆழமாக விரி மாணவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்க வே6 சமர்ப்பித்த பின் அவற்றை மேலும் அபிவிருத் வழங்குவதற்கு முதலில் அக்குறிப்பிட்ட குழுவி குழுக்களின் அங்கத்தவர் களுக் கும் ச நிறைவேற்றப்படுகிறது. எவ்வாறாயினும், இறுதி பொறுப்பாகும். இதன்போது மாணவர்கள் 8 கொண்ட முக்கிய விடயங்கள், எண்ணக்கருக்க மாணவர்களிடையே உறுதிப்படுத்திக் கொள்க
வகுப்பறைக் கற்றல் - கற்பித்தற் செய்கை எ நடைபெறுகிறதாவெனத் தொடர்ந்து தேடிப் பிரதான கடமையாகும், இதற்காகக் கணிப்பீட்டு இது கற்றல் - கற்பித்தற் செய்கையினுள் இடம் தயாரிப்பதற்குரிய சந்தர்ப்பத்தை ஆசிரியருக்கு படியில் மாணவர்கள் விடயங்களை ஆராயு செயற்பாட்டின் மூன்றாம் படியில் மாணவர்கள் கணிப்பீட்டோடு சார்ந்த மதிப்பீட்டையும் (Ev வாய்ப்பு ஏற்படுகிறது. கணிப்பீடும் மதிப்பி தரப்பட்டுள்ளது.
IHT
இதுவரை விவரிக்கப்பட்ட கற்றல் - கற்பித்தல் செய்வதற்கு ஆசிரியரை உட்படுத்துகின்ற, அளிக்கப்படுவதோடு கொடுக்கல் வாங்கல் தர்க் சிறிதளவாக ஆசிரியரின் விரிவுரைக்கும் இடமும் கலந்துரையாடல் முறை என்பன நடைபெறுவ சிறிய விரிவுரைக்கும், அத்தோடு எண்ணக்கரு ஆண்டின் முதலாவது பாடத்திட்ட மறுசீரமைப்பி தொடர்பான கற்றல் - கற்பித்தல் முறைமைகளை வகிபங்குக்கு மேலதிகமாக கடத்தும் வ காணப்படக்கூடிய முக்கிய இயல்புகளும் கவன விசேட தன்மையாகும்.
13

கண்டறிந்த விடயங்களையும் பேறுகளையும் ம் வகையில் வகுப்பில் சமர்ப்பிப்பதற்கு படுகிறது. ஒவ்வொரு குழுவும் பேறுகளைச் ங்கத்தவரும் அதில் பங்கெடுத்துக் கொள்ளும் ப்பது பயனுடையதாகும். கண்டறிந்தவற்றை மக்கிய எதிர்பார்ப்பு ஆகும். வகுப்பறையில் மேலதிகமாக மாணவர்களின் குரல்களும் து இப்படியில் உள்ள முக்கிய அம்சமாகும்,
ன் கண்டறிந்தவற்றையும் பேறுகளையும் வாக்கிக் கொள்வதற்கு (Elaboration) ன்டும். ஒவ்வொரு குழுவும் பேறுகளைச் தி செய்யும் வகையிலான கருத்துக்களை ன் அங்கத்தவர்களுக்கும், பின்னர் ஏனைய ந்தர்ப்பம் வழங்குதல் மூலம், இது யிெல் பேறுகளைத் தொகுப்பது ஆசிரியரின் ஆராய்ந்த விடயங்களை அடிப்படையாகக் -ள், கோட்பாடுகள், விதிகள் போன்றவற்றை வது எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்பட்ட விதத்தில் வெற்றிகரமாக பார்ப்பது இம்முறையின் கீழ் ஆசிரியரது
முறையைப் பயன்படுத்த வேண்டியதோடு, பெறுவதற்கு, திட்டமிட்ட செயற்பாடுகளைத் 5 வழங்குகிறது. செயற்பாட்டின் இரண்டாம் ம்போது கணிப்பீட்டையும் (Assessment). [ அவர்களது பேறுகளை விளக்கும்போது aluation) நிகழ்த்துவதற்கு ஆசிரியருக்கு டும் தொடர்பான விளக்கம் வேறாகத்
முறைமை நிலைமாற்றல் பங்களிப்பைச் து. இங்கு குழு ஆய்வுக்கு முதலிடம் ந ரீதியான கலந்துரையாடல் என்பவற்றோடு ன்டு. பாடப் பிரவேசத்தின்போது பரிமாற்றல், தோடு, இறுதிப் படியில், தொகுப்பின் கீழ் | உருவாக்குவதற்கும் இடம் ஏற்படுகிறது. ர் கீழ் தயாரிக்கப்பட்ட இப்பாடத்திட்டத்தோடு ா அபிவிருத்தி செய்யும் போது நிலைமாற்ற பெங்கிலும், பரிமாற்றல் வகிபங்கிலும் ந்திற் கொள்ளப்பட்டுள்ளமை இம்முறையின்

Page 24
வரலாறு கற்பித்தலுக்
வரலாற்றைக் கற்பிக்கும் ஆசிரியர் தகவல்க பெற்றுக் கொள்வதில் மாணவர்கள் ஊக்கம் பெற கற்பித்தல் பணி மிகவும் பயனுள்ளதாகும். என கலந்துரையாடுதல் மூலங்களைப் பயன்படுத்து மாணவர்களை ஈடுபடுத்துதல் விரும்பத்தக்கதா கற்பதற்கு மாணவர்களை ஈடுபடுத்தக்கூடிய சி
தேசிய அருங்காட்சியகம், பிரதேச திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களி பார்வையிடச் சந்தர்ப்பம் வழங்குதல்.
மாணவர்கள் பிரதேச வரலாற்றை அறி தேசிய வரலாற்றை அறிய வழிப்படுத்
ஊடகங்கள் மூலம் தகவல்களைப் பெ தொலைக்காட்சி கல்விச்சேவை.)
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இ
ஆதாரமான மூலங்களைப் பயன்படுத்
மாணவர் தமது ஆற்றலை வெளிப்படு செய்திப்பத்திரிகைகள், சஞ்சிகைகள் பாடசாலை அருங்காட்சியகத்தை உரு ஊக்கம் அளித்தல்.
வரலாற்று ஆசிரியராகிய உங்களால் த யதார்த்தமாகவும் நோக்குகின்ற திற பங் களிப் புச் செய்ய முடியும். இ பெரியதாகும்.

கான உத்திகள்
களை வழங்குவதை விட தகவல்களைப் றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டால் வே இயலுமான சந்தர்ப்பங்களில் எல்லாம் பதல், அவதானித்தல் போன்ற செயல்களில் ரகும். வரலாற்றைக் கருத்துள்ள வகையில் சில வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
அருங்காட்சியகம் போன்றவற்றின் மூலம் ன் கீழ் அருங்காட்சிப் பொருள்களைப்
பிந்து கொள்ள ஆர்வம் ஊட்டுவதினூடாகத் தேல்.
பறச் சந்தர்ப்பம் வழங்குதல். (வானொலி,
இடங்களைப் பார்வையிட ஆர்வமூட்டுதல்.
துவதற்கு ஆர்வமூட்டுதல்.
பத்தச் சந்தர்ப்பங்களை வழங்கும் விதத்தில் வெளியிடுதல், கண்காட்சிகள் நடத்துதல், வாக்குதல். போன்ற செயற்பாடுகளில் ஈடுபட
கற்காலப் பிரச்சினைகளை நடுநிலையாகவும் னுள்ள குடிமக்களை உருவாக்குவதற்குப் தற்கான உங்களது பொறுப்பு மிகப்

Page 25
அலகு
15


Page 26
8.1 கண்டி இராச்சியம்
அறிமுகம்
செங்கடகல நகரத்தை மையமாகக் கொண்டு பாதுகாப்பானது இயற்கையரண்களைக் கொ கிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றுக்களால் ( பாய்கின்ற ஆறுகள், நீர்வீழ்ச்சிகள் என்பவற்றை குளிர்காலநிலையைக் கொண்டதுமான கண்டி ! பயணிகளின் மதிப்பையும் விருப்பையும் கொ பெருமையான வரலாற்றுக்கு உரியதெனக் கூ அலகாக இருந்ததுடன் அரசர்களின் நேரடிக்
சேன சம்பத விக்கிரமபாகு மன்னனிலிருந்து கண்டி இராச்சியத்தினை ஆட்சி செய்த மன்னர்க பற்றியும், சிங்கள அரசுரிமை பற்றிய பாரம் கூறும் வரலாற்று விடயங்கள் இந்த அலகில்
அரசன் நாட்டின் தலைவனாக இருந்த ஆலோசனைகளுக்கேற்ப ஆட்சி நடவடிக்கைகள் ஆட்சி அதிகாரம் போன்றே பிரதானிகள், சாத ஒற்றுமை இராச்சியத்தின் பரம்பலுக்கான முக்கி வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பத்திலேயே வெளிநா இராச்சியம் தோல்வியடைந்தது. திறமை மிக்க பின்பற்றிய தந்திரோபாய நடவடிக்கைகளினா விரிவுபடுத்தினர். நூற்றாண்டு காலமாகத் தமது இராச்சியம் ஒற்றுமையின்மையினாலேயே வ நேரிட்டது.
கண்டி இராச்சியத்தில் நிலவிய தன்னிறைவு கலை, கல்வி என்பன பற்றிக் கற்றல் மூலம் கிடைத்த தேசிய பாரம்பரியம், தனித்துவம் . நிகழ்வுகளைப் பரிசீலனை செய்வதன் மூலம் சுதந்திரமான வலுவுடைய இலங்கை! எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்ச்சி :-
இலங்கையில் பல்வேறு காலப்பகுதிகளி செய்து அதிலிருந்து பெற்றுக்கொள்ள கொள்வதற்காகப் பயன்படுத்துவார்.
இலங்கையில் பல்வேறு காலப் ப கலாசாரப்போக்குகளை விளங்கிக் 6 தேசிய தனித்துவத்தையும் பாதுகாப்பு

12 பாடவேளைகள்
5 ஆரம்பிக்கப்பட்ட கண்டி இராச்சியத்தின் ண்டதாகும். தென் மேற்கு மற்றும் வட பெறும் மழை, மலைத் தொடர்களிலிருந்து உள்ளடக்கிய இயற்கையழகு செறிந்ததும் நகரம் உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் ண்டதாகும். மூன்று நூற்றாண்டுகளாகப் றப்படும் கண்டி இராச்சியம் சுதந்திர ஆட்சி
கட்டுப்பாட்டின் கீழும் விளங்கியது.
ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னன் வரை ள் பற்றியும் நாயக்கர் வம்ச ஆட்சியாளர்கள் பரியம் மாறுபாடடைந்த விதம் பற்றியும்,
முன்வைக்கப்படுகின்றன.
துடன் பிக்குமார் கள், பிரதானிகளின் ளை ஒழுங்கமைத்தான். அரசன் பெற்றிருந்த எரண மக்கள் என்போருக்கிடையே இருந்த ய காரணமாகும். மக்களிடையே ஒற்றுமை ட்டு, உள்நாட்டு ஆக்கிரமிப்பினால் கண்டி ஆட்சியாளர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல் கண்டி இராச்சியத்தின் அதிகாரத்தை து சுதந்திரத்தைப் பாதுகாத்து வந்த கண்டி வெளிநாட்டு ஆட்சியாளருக்கு அடிபணிய
புப் பொருளாதாரம், சமயம், இலக்கியம், ம் கண்டி இராச்சியத்தின் மூலம் எமக்குக் என்பவற்றைப் பாதுகாப்பதற்கும் அரசியல் - அவற்றை முன்மாதிரிகளாய்க் கொண்டு ப் பிரசையை உருவாக் கு வதற் கும்
லேற்பட்ட அரசியல் நிகழ்வுகளை விசாரணை தம் படிப்பினைகள் 'எதிர் காலத்தை வெற்றி
பகுதிகளிலேற்பட்ட சமூகப் பொருளாதார கொண்டு தேசிய அருஞ்செல்வங்களையும் பார்.

Page 27
தேர்ச்சி மட்டம் :-
கண்டி இராசதானியின் ஆரம்பம், | செய்வார். கண்டி இராசதானியின் நிர்வாகக் கப் கண்டி இராசதானியின் சமூகப் பொரு விசாரணை செய்து தேசிய அருஞ்கெ பாதுகாப்பார்.
உள்ளடக்கம் :-
8.1.1 ஆரம்பமும் பரம்பலும்
கி.பி. 1463 இல் சேன சம்பத விக். போது கண்டி (செங்கடகல) தலைநக கண்டி இராச்சியத்தின் ஆரம்பத்திற்காக மலைநாட்டு அமைவிடமாகும். சுதந்திர இராச்சியமாக வளர்ச்சி வீரபராக்கிரமபாகு மன்னின் ஆட்சியி பிராந்திய ஆட்சியாளரின் அதிகாரத்த கி.பி. 1514 இல் இரண்டாம் ஜயவீர நியமிக்கப்படல். கி.பி. 1521 இல் கோட்டை அரசர்க காரணமாக கோட்டை இராச்சியம் | வலுவடைதல். கரலியத்த பண்டார கண்டியின் அரச. சீதாவாக்கை அரசனான இராஜசிங்கம் கரலியத்த அரசனின் மகளும் மகனான நாடிச் செல்லுதல். சீதவாக்கை இராஜசிங்க மன்னன் க குரூரக் கொள்கை. கோனப்பு பண்டார போர்த்துக்கேயரிட யமசிங்க பண்டார, கோனப்பு ப போர்த்துக்கேயர் கண்டி இராச்சியத்ை போர்) யழசிங்க பண்டார (தொன்பிலிப்) கன பௌத்த சமயத்தைத் தழுவிய கே அதிகாரத்தை நீக்கி கி.பி. 1592 இ பெயரில் அரசனாதல், முதலாம் விமலதர்ம சூரிய மன்னன் முதலாவது மன்னனாதல். பெரோலோஜென் த சூசா தலைபை தொடுத்த போர்த்துக்கேயரைத் தோற்
4, 5, F (C. 08[IE88

ரம்பல் பற்றிய தகவல்களை விசாரணை
டமைப்பை விசாரணை செய்வார். Tளதார, கலாசாரத் தகவல்கள் தொடர்பில் கல்வங்களையும் தேசிய தனித்துவத்தையும்
கிரமபாகு ஆட்சியாளனாக நியமிக்கப்பட்ட கரமாகத் தெரிவு செய்யப்படுதல்.
ன சிறப்பான காரணம் அதன் இயற்கையான
யடைந்த கண்டி இராச்சியம் எட்டாம் ல் மீண்டும் கோட்டை இராச்சியத்தின் கீழ் துக்கு உட்படுதல், கண்டி - பிராந்திய ஆட்சியாளர் பதவிக்கு
களின் குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்குகள் தலிவுற்றதால் கண்டி இராச்சிய அதிகாரம்
னாதல். ன் கண்டியை ஆக்கிரமித்தல், எ யமசிங்க பண்டாரவும் போர்த்துக்கேயரை
ண்டி இராச்சியம் தொடர்பாகப் பின்பற்றிய
ம் பாதுகாப்பினைப் பெறுதல். ண்டார என்பவர் களின் தலைமையில் தக் கைப்பற்றும் நடவடிக்கை (கனேதன்ன
ஏடி அரசனாதல் பானப்பு பண்டார யமசிங்க பண்டாரவின் !ல் முதலாம் விமலதர்ம சூரியன் என்ற
ன் நாட்டின் செங்கடகல இராச்சியத்தின்
மயில் கண்டி இராச்சியத்தின் மீது போர் கடித்தனர். (1594 தந்துரைபோர்)

Page 28
தோனா கதரினாவை (குசுமாசன தே கண்டியின் அரசுரிமையை பெறுதல். தாழ் நிலப்பிரதேசங்களின் உதவியை தேசியத்தையும் பயன்படுத்துதல். கி.பி. 1602 இல் அஸிவிடோ தலைமையி தோல்வியடைதல். கி.பி. 1604 இல் முதலாம் விமலதர்ம ! செனரத் மன்னன்
செனரத் மன்னனின் ஆட்சிக்கா என்ற இரு துறைமுகங்களையும் தவி கண்டி இராச்சியத்திற்கு உட்படுதல். செனரத் அரசனின் இறுதிக் காலத்தில் (மகா அஷ்டான) என்று மூன்று மகன்ப செங்கடகல மற்றும் அதனை அண்டி (ராஜசிங்க) இளவரசனிடம் ஒப்படைத்த செனரத் மன்னின் பின்னர் மகா அஷ்ட என்ற பெயரில் அரசனாதல். இரண்டாம் இராசிங்கன் * இரண்டாம் இராசிங்க மன்னின் ! போர்த்துக்கேயர் மேற்கொண்ட போ போர்த்துக்கேயரைத் துரத்துவதற்கா கி.பி. 1658 ஆண்டளவில் ஒல்லா முழுமையாக இந்நாட்டிலிருந்து வி கண்டி இராச்சியத்தின் தன்னாதிக்க கரையோரப் பிரதேசங்களை பே மீட்டெடுத்தல் என்ற விடயங்களின பெறுதல். * இராச சிங்க மன்னின் மகனான இர இரண்டாம் விமலதர்ம சூரியன் * அமைதியான ஆட்சியாளனாக விள * அக்காலத்தில் பிரதானிகள் முன்ன நரேந்திரசிங்க மன்னனின் மனைவியின் அரசனாதல் * நாயக்கர் வம்சத்தவனான இவன் -
அரசுரிமை பற்றிய ஒரு புதிய சம்! ஒல்லாந்தர் தொடர்பாகக் கடுமைய அரசனுக்கும் ஒல்லாந்தரின் வர்த்தக உருவாதல் கீர்த்தி ஸ்ரீ இராச சிங்கன் அதிகார
நாயக்க வம்ச அரசர்களுக்கிடையே ஆட்சிக் காலத்தில் முதல் முறையாக (வான் எக் இன் படையெடுப்பு) |
அரண்மனைக்குள்ளான சூழ்ச்சியிலி ஒல்லாந்தருடன் உடன்படிக்கை செ கண்டி இராச்சியத்துக்கும் ஒல்லாந்த ஒல்லாந்தரைத் துரத்துவதற்காக த
:
*
*
18

வி) சட்ட ரீதியாகத் திருமணம் செய்து
ப் பெறுவதற்கு பௌத்த சமயத்தையும்
பல் இடம் பெற்ற போரில் போர்த்துக்கேயர்
சூரியன் மரணமடைதல்.
லத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு ர ஏனைய அனைத்துப் பிரதேசங்களும்
> விஜயபால, குமாரசிங்க, இராஜசிங்க மாருக்கும் இராச்சியத்தை ஒப்படைத்தல். புள்ள பிரதேசங்களை மகா அஷ்டான
ல்.
என இளவரசன் இரண்டாம் இராசசிங்கன்.
காலத்தில் கண்டி இராச்சியத்தின் மீது ர் தோல்வியடைதல் (கன்னொருவ போர்) சக ஒல்லாந்தரின் உதவியைப் பெறுதல்.
ந்தரின் உதவியுடன் போர்த்துக்கேயரை ரட்டியடித்தல்.
த்தைப் பாதுகாத்தல். கைப்பாற்றியிருந்த பார்த்துக்கேயரின் ஆதிக்கத்திலிருந்து ால் இராசசிங்க மன்னன் முக்கியத்துவம்
ண்டாம் விமலதர்ம சூரியன் மன்னனாதல்
பங்குதல்
ரை விடஅதிகளவு ஆதிக்கம் பெறுதல் - சகோதரனான ஸ்ரீ விஜய ராஜசிங்கன்
அரச வம்சத்துக்கு உரியவனாதல் மூலம் பிரதாயம் உருவாதல். கான போக்கைப் பின்பற்றுதல்.
எதிர்பார்ப்புகளுக்கும் இடையே முரண்பாடு
ம் பெறுதல் ப முதன்மை பெற்ற அரசனாதல். இவனது க ஒல்லாந்தர் கண்டி மீது படையெடுத்தனர்.
ருெந்து தப்பிக் கொள்வதற்காக 1766 இல் =ய்ய முற்படுதல். கருக்கும் இடையிலான தொடர்பு நலிவுறல். ஆங்கிலேயரின் உதவியைப் பெறுதல்.

Page 29
இராசாதி இராஜ சிங்க மன்னன் * பிரதானிகள் ஆதிக்கம் பெறுதல் * கரையோரப் பிரதேசங்களில் ஆங்கி * கண்டி இராச்சியத்தின் சுதந்திரம் 6 ஸ்ரீ விக்கிரம இராஜ சிங்க மன்னன
அரச சபையில் பிரதானிகள் ஆதிக் * பிக்குமார், பிரதானிகள் சாதாரண மக்
இழத்தல். ஸ்ரீ விக்கிரம ராசசிங்க மன்னன் ஆ, * இலங்கை முழுவதும் பிரித்தானியரி

கிலேயர் உரிமை பெறுதல், மேலும் பாதுகாப்படைதல்.
1 (கண்ணுச்சாமி) (கி.பி. 1798-1815)
கேம்
க்கள் ஆகியோரின் நம்பிக்கையை அரசன்
ஆங்கிலேயருக்கு அடிமையாதல்.
ன் ஆட்சிக்கு உட்படுதல்,

Page 30
8.1.2 கண்டி இராச்சியத்தின் நிர்வ
அர நாட்டின் நிலம் முழுவதும் அரச கண்டி இராச்சியத்தின் ஈடு இனை அரசன் விளங்கினான். ச நிறைவேற்றுதல், நீதித்துறை ! என் பவற்றின் அதிகாரம் உரித்தானவையாகும், மந்திரி தேரர்களின் ஆலோசனைப்படி (நடாத்தினான்.
மகா த அரசனுக்கு மட்டுமே பதில் கூற மே ஸ்தானத்தில் இருந்தவர்கள் 'அதிக அரச சபையில் அமைச்சராகவும், நீ பிரதான கட்டளை இடும் அதிகாரிக ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் காலத்தில்
வகித்தனர்.
கண்டி இராச்சிய நிர்வாக நடவடிக்ை
முக்கிய துறைகள்
ரட்டவசம் நிர்வாக நடவடிக்கை களுக்காக அரசுக்குரிய பிரதேசங்கள் 21 |ஆகப் பிரிக்கப்பட்டிருந்தன
வரித்துறை | வரி சேகரித்தல் இ அதிகாரிக ளி பணியாகும். பத்த வரி வகைக மகா பத்த வரி
முதலியன
சட்ட பிரிவு
திசா 12 தலைநகரத்திலிந்து தொலை தூரப் |பி ர ந்த ச ங க ர் நிர்வாக அதிகாரி திசாவை,
தரைப்நகருக்கு அண்மையில் உள்ள
பிரதேசங்கள் முதல்வர் -ரட்ட மகாத்மயா
திசாவைகர் கோறளைகளாக நிர் வாக கோற Tள அதிகாரி
பற்று நிர்வாக அத்து கோறள் கிராமங்கள் பல் சேர்ந்ததது
கிராமம் மிகச் சிறிய நிர்வாகப் பிரிவு நிர்வாக கமரால் அதிகாரி

ராக ஒழுங்கமைப்பு
சன் னுக்கே உரித்துடையதாகும். ணயற்ற ஆட்சியாளனாகவும் ட்டங்களை இயற்றுதல், பாதுகாப்பு நடவடிக்கைகள் i களும் அரசனுக் கே சபை மற்றும் மகா நாயக்க நாட்டின் ஆட்சியை அரசன்
பதிகாரம்
வண்டியவர்கள் அரசனுக்கு அடுத்த பாரம்' என அழைக்கப்பட்டனர். நீதிபதிகளாகவும் போர்க்காலங்களில் களாகவும் செயற்பட்டனர். - மூவர் மகா அதிகாரப் பதவியை
ககளுக்குப் பொறுப்பாக நான்கு 1 இருந்தன.
இ 5 5
மகாவாசல்
விகாரைகள் சொத்து அரச மற்றும்
|* விகாரை களின் அரண்மனை
சொத்து பற்றிய நடவடிக்கைகள்
நடவடிக்கைகள் பாதுகாப்பு
தியவதன நிலமே நடவடிக்கைகள்
தேவாலயங்களில் நிதித்துறை
பஸ்நாயக்க நிலமே நடவடிக்கைகள்
விகார தேவாலயம் போர்
நடத்துதல் நடவடிக்கைகள்
* புத்தருக்கான பூசை பொது
கள் நடத்துதல் நடவடிக்கைகள்
* ஆண்டுதோறும் அரசக்
பெரஹர நடத்துதல் களஞ்சியம்
அரச மாளிகையின் தேவைகள் அரசனின் தனிப்பட்ட தேவைகள் உ-ம்: களஞ்சியத்துறை (கபடா நிலமே)

Page 31
நீதித்துறை
நீதித்துறை அதிகாரம் பெருமளவில் அரசனை
அரசனால் தீர்ப்பளிக்கப்படும் வழக்குக * பிக்குமார் தொடர்பானவை. * முக்கிய தலைவர்கள் தொடர்பான * இராச துரோகம் தொடர்பானவை * அரச விரோத கிளர்ச்சி, கலவரம்,
4. 4 =
உயர் நீதிமன்றம் (மகநடுவ)
நீதிபதிகள் அரசனால் பெயர் குறிப்பிட்டப்படும் ம ஆகியோர் திசாவை, ரட்ட, கோறளை, பற்று மற்ற பொறுப்பான அதிகாரிகளினால் தீர்க்க
தண்டனை முறை
கசையடி வழங்குதல்
அல்லது பூம்பாளையால் அடித்தல்
கூரிய ஆயுதத்தால் குத்துதல் நீரில் முழ்கடித்துக் கொல்லுதல் யானையால் மிதிக்கச் செய்தல் பலகையில் வைத்து ஆணியறைதல்.
யானையால் மிதிக்கச் செய்தல்

எ மையமாகக் கொண்டு காணப்பட்டது. கள்
வை
- சதி முயற்சி தொடர்பானவை
மகா அதிகாரம், திசாவைமார், ரட்டகாவே
வம் கிராமங்களில் வழக்குகள் அவற்றுக்கு
ப்படும்,
பலகையில் வைத்து ஆணியறைதல்.

Page 32
8.1.3 பொருளாதாரப் போக்கு
* மலைச்சரிவுகளில் படிக்கட்டு (முறையில் நெற்பயிர்ச்செய்கை சமவெளிகளில் குளங்கள் அருகில் நெற்பயிர்ச்செய்கை ஒருவருக்கொருவர் 5.தவம்பு
சூரக்கன், சாமை, உடழுந்து போன்ற தானி யங்கள்
காய்கறிகள் கிழங்கு வகைகள் மரமுந்திரிகை இஞ்சி பல் சரக்குகள் 1Gளகாய்
கேகி [9 (9(Tழ்தரி
தொழில் நடைபெறல்
சேனைப் பயிர்ச்
செய்கை |
நெல்
கை
* அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களின் உற்பத்தி நடைபெற்றது, * ஒவ்வொரு பிரதேசங்களிலும் பரம்பரைக் கைத்தொழில்களும் காணப்பட்டன. + செதுக்கல் கலைப்படைப்புக்கள் அடிப்படையாகக் கொண்ட கைத் தொழில்கள்
- வீட்டு உபகரணங்கள் செய்தல்
* ஆபரணங்கள்
துணிவதைகள் - போர்க்கருவிகள்
பொருளா
கோல் * நுகர்வை .
யாகக் கெ
தன்னிறை பொருளா,
தே
..ள்நாட்டு லைல ப்த்தகம்
4. பின்..காற்று (முறையைக் அடிப்படையாகக் கொண்டு இ.ை செற்றது. * *பழக்கம் கூக்
இறைவாகக் காலமாக 4. விவசாயம் ஐ.&காயங்கள்,
வீட்டுக்கழகங்கள், 2.வு, ஆடை அலங்கம் என்பதும் பண்டமாற்று
முறையில் இடம் பெற்றன.
பிரதான பொருட்க - யானை + பாக்கு, * ஏற்றும்
காளான் வழங்

கோபி
மிளகு
சாதிக்காய் கமுகு
+ வெற்றிலை
ஏரம்
பா
* ஈரப்பலா கிழங்கு, வற்றாளை * பழ வகைகள்
வீட்டுத்தோட்டம் பயிர்ச்செய்கை
சா
சா
தாரக்
காபத்
விவசாய நடவடிக்கை களுடன் இணைந்த கால்நடை வளர்ப்பு பால், பாற்பொருட்கள் எருமை, பசுக்கள் வளர்ப்பு
3ம்
ம்
அடிப்படை Tண்ட
பார்ப்பு
வுப் தாரம்
இறக்குமதி
உயர் தடிமத்துக்குத் தேகபெயான பொருட்கள், ஆபரதாங்கள்
துனரிபோது. கருவாடு
ஏறுமதி
ஏற்றுமதி வர்த்தகப் Sள்
அத்தந்தம் - பல் சரக்குகள் முதலியன திப் பொருள்கள் அரசனின் சியசாலையில் இருந்து பகப்பட்டது.

Page 33
8.1.4 சமூக ஒழுங்கமைப்பு
கபடாகம்
4h E
அரச மாளிகையின் உபயோகத் துக் கென ஒதுக்கப்பட்ட நில மாகும். பயிர்ச் செய்கையில் குறிப் பிட்ட பகுதியை அரச மாளிகைக்கு வழங்க வேண்டும். ) உ-ம்: குருதெனிய வயல்
EL
விகாரைகள், தேவாலயங்கள்
ஈ==
1.
சாதி
சா !
பர!
நில்
விகாரைகள், தேவாலயங்கள் என்பன வழங்கப்பட்ட காணிகள் ஆகும். * இவற் றை விற் றல் , பிறருக்குக் கையளித்தல் என்பவை தடை செய்யப்
பட்டிருந்தன. *** இக் காணிகளில் பயிர்
செய்து பெறும் வருமானத் தில் குறிப் பிடப் பட் ட பகுதியை விகாரைகளுக்கு மற்றும் தேவாலயங்களுக்கு வழங்கல் வேண்டும்,
எல்லா நிலங்களினதும் உரிமை அ சேவைக்கான கூலியாக நிலங்கள் |
--டி?
அரசன்
13

நிந்தகம்
டயர் பதவிகள் வகித்த அதிகாரம், திசாவை வகித்த அதிகாரம், திசாவை போன்ற அதிகாரிகளுக்கு அரசனால் வெகுமதியாக ஆவணங் கள் மூலம்
பழங்கப்பட்ட காரணியாகும். அரசனின் தீர்மானத்தின்படி பரம்பரை உரிமை வழங்கப்பட்ட நிந்தகங்கள் ந்ெதகங்களில் வாழ்ந்தோர் விளைச்சலின் பெற்ற வருமானம் ஒரு பகுதியை உரிய அதிகாரிகளுக்குக் கொடுத்தல் வேண்டும்.
தாரண மக்களின் காணிகள்
தாரண மக் கள் பர ம் பரை ம் பரையாக உரிமை பெறும் மாகும். இந்த இடத்தை அனுபவிப் பதற்காக யாதேனும் சேவையை அல்லது உற்பத்தியில் ஒரு பகுதியை அரசுக்கு வழங்குதல் வேண்டும்,
ரசனுக்கேயாகும். செய்யும் வழங்கப்பட்டுள்ளன.

Page 34
ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வ காணப்பட்டது. கிராமமானது பலவீடுகள் கொண்டதாக
கிராம வீடுகள்
வரிச்சிகட்டி, களி மண் பூசப்பட்ட சுவர்,
வைக்கோல், தென்னையோலை என்பவற்றாலான கூரை. விருந்தினர் அமருவதற்கான திண்ணைகள்
*
பதவிகள் சீவனோபாயம் என்பன கு பரம்பரையாகத் தொழில் முறை நீண் கொண்ட சமூக அமைப்புகள் தோற்ற
* குயவர் குலம் - கிராமத்துக்
உற்பத்தி | * கொல்லர்
விவசாய ! * நெசவாளர்
துணிகள் திருமணங்கள் ஒரு குலத்துக்கு உரிய
திருமண முறைகள்
* தீக திருமணம் - மணமகலை | * பின்ன திருமணம் - மணமகன்
* பல்புருஷ திருமணம்- சகோதரர்க குடும்பம் சமூகத்தின் முக்கிய அலகா தந்தை வழி சமூக முறைமையின் அ
பன்சல் கண்டி இராச்சிய சமூக முறையிலே சமய நிை சமூக சேவை நிலையங்களாகவும் பன்சல வ
பிக்குமாரால் நிறைவேற்றப்பட்டவை. - அரச நிர்வாகம் தொடர்பாக மன் - மங்கல நிகழ்வுகள் அமங்கல நிக
நிறைவேற்றுதல்.
வைத்தியம்
கல்வி
சுபநேரங்களைக் கணித்தல்.

ழங்கும் தன்னிறைவான கிராம சமூகம்
க விளங்கியது.
பிரபுக்களின் வீடுகள்
:
* வெள்ளைச் சுண்ணாம்பு பூசப்பட்ட
சுவர். ஓட்டினாலான கூரை. கதவு, யன்னல்கள் கொண்ட
அழகிய வீடுகள்
ல (சாதி) முறையில் தீர்மானிக்கப்பட்டது. ட காலமாக நிலவியதால் சிறப்பு ஆற்றல் ம் பெற்றன.
க்குத் தேவையான மட்பாண்டங்கள்
உபகரணங்கள் நெசவு பவர்கள் இடையே இடம்பெற்றது.
T மணமகன் வீட்டுக்குக் கூட்டிச் செல்லுதல். மணமகள் வீட்டில் தங்குதல் கள் பலருக்கு ஒரு மனைவி மட்டும் "கும்.
டிப்படையாக விளங்கியது.
லயங்களாகவும் கல்வி நிலையங்களாகவும் விளங்கியமை.
எனுக்கு ஆலோசனை வழங்குதல்.
ழ்வுகள் என்பவற்றில் சமயக் கிரியைகளை

Page 35
8.1.5 சமயம், இலக்கியம், நுண்கள்
இயற்கையரண் கொண்ட சூழலில் த விளங்கிய கண்டி இராச்சியம் சிறப்பா விளங்குதல், சுதேச கலாசார வளர்ச்சிக்காக கண்டிக் கிடைத்தல்
சமயம்
பௌத்தம்
மக்களிற் பெரும்பாலானோர் பௌத்த பௌத்த சமய மறுமலர்ச்சிக்காக
அரச அனுசரணை பெறுதல் கிராமங்களைத் தானமாக வழங்கு * புதிய விகாரைகள் அமைத்தல் * பழைய விகாரைகளைப் புனரமை உபசம்பதா சடங்குகள் நிகழ்த்துத் உ-ம்: முதலாம் விமலதர்மசூரியன், முதலாம் விமலதர்மசூரியன் த புனிததந்ததாதுவை அங்கு வைப்பு வெலிவிற்ற சரணங்கர தேரர் தன
இந்து சமயம்
நாயக்க வம்ச அரசர்கள் இந்துக்கள் கண்டியில் நான்கு தேவாலயங்கள் நி தலதா பெரஹராவுடன் தேவாலயங்கள் பன்சலைகளில் இந்து விக்கிரகங்கள்
இஸ்லாம் சமயம் |
ஊவா - வெல்லசப் பிரதேசங்களில் (L வர்த்தகத்துடன் தொடர்புடைய முஸ்லிம் பரவுதல்.
உரோமன் கத்தோலிக்க சமயம்
கரையோரத்தில் வசித்த கத்தோலிக்க பாதுகாப்புடன் குடியிருத்தல்.
இலக்கியம் இக்காலத்தில் இலக்கியம் தொடர்பான நடவடிக் முக்கியத்துவம் பெறுதல்.
பௌத்த இலக்கியங்கள், தமிழ் மெ முன்மாதிரியாகக் கொண்டு கவிதை எ உ-ம்: வெஸ்ஸந்தர ஜாதகக் கதைகள்
15
5, S, P. [SIBBS

லைகள், கல்வி. அமைந்திருந்ததால் சுதந்திர இராச்சியமாக ன கலாசார அம்சங்களைக் கொண்டதாக
காலத்தில் அரசர்களின் ஆதரவு பெருமளவு
சமயத்தவராக விளங்குதல்.
தெல்
த்தல், 5ல்.
இரண்டாம் இராசசிங்கன் ஆகிய மன்னர்கள் -லதா மாளிகையை நிர்மாணித்ததுடன் பித்தான். -லமையில் பிக்குமார்களின் முன்னேற்றம்
என்பதால் இந்து சமயம் பரவுதல் ர்மாணிக்கப்படுதல். ரின் பெரஹராவும் இணைக்கப்படுதல்,
நிர்மாணிக்கப்படுதல்.
முஸ்லிம் கிராமங்கள் உருவாகுதல், ம்களினால் மலைநாட்டில் இஸ்லாம் சமயம்
கர் சிலர் கண்டிக்கு வந்து அரசர்களின்
ககைகளில் அரசனைப் புகழும் காவியங்கள்
மாழி நாட்டார் கதை இலக்கியங்களை படிவில் கதை கூறுவதில் ஆர்வங் காட்டல் 1, வேதாளக் கதைகள்

Page 36
கண்டி இராச்சியக் காலத்திலே கணதேவி உருவாகுதல்.
கலைநுட்பங்கள்
கண்டிக் காலத்தில் கலைநுட்பங்கள் காணலாம். இவற்றுக்கு அரச ஆதரவு பல்வேறு துறைகளிலும் பல்வேறு ஊௗட
செதுக்கல் கலை
யானைத்தந்தத்தில் செதுக்கல் - யானை நிலைகள்,
உ-ம்: ரிதி விகாரையின் கதவு நிலைக
யானைத்தந்தம், செதுக்கல் கெ நகைப்பெட்டிகள் முதலியன.
ஆபரணங்களில் செதுக்கல் தங்கம், வெள்ளி என்பவற்றால் செய்யப்பட்ட கொண்டை ஊசி என்பவனவற்றின் செதுக்கல்க
பித்தளைச் செதுக்கல்கள் விளக்கு, சாடி, தட்டுகள், கெண்டி மரச் செதுக்கல் அன்னாசிப்பூ போன்ற செதுக்கல்களைப் கல் செதுக்கல் - தலதா மாளிகை பிரதா வாயில் காவற்சிலை அரக்கு செதுக்கல் - ஊன்று கோல், ந களி மண் செதுக்கல் - கூசா, பூச்சாடி
பித்தளைச் செதுக்கு வேலை நாடு
பி

ஹால்ல பாத்தனிஹால்ல போன்ற நூல்கள்
சிறப்பாக வளர்ச்சி பெற்றிருந்தமையைக் பும் கிடைத்தது. கங்களினூடாகவும் வளர்ச்சியடைதல்.
னப்பல் செதுக்கல்கள் பதிக்கப்பட்ட கதவு
Gள் Tண்ட சீப்புகள் வளையல்கள்
காதணிகள், சங்கிலிகள், வளையல்கள் ள்.
ப பயன்படுத்த தூண்கள், வளைகள் என வாயிலுக்கு அருகே சந்திர வட்டக்கல்,
ககைப் பெட்டி
கண்டி தலதா மாளிகை

Page 37
சித்திரக்கலை கண்டிக்காலத்தின் சித்திரக்கலையைத் தெளி?
கட்டங்களாகப் பிரித்துச் சித்திரங்கை தாவரங்கள், பாறைகள், மணல் எ6 தயாரித்தல். (சிவப்பு, மஞ்சள், பச்சை புத்தர் பெருமானின் வாழ்க்கையை ஓ உ-ம்: வெஸ்ஸந்தர ஜாதகக் கதை பல்வேறு உருவங்கள், ஆடை அணி முன்னைய காலப்பகுதியை விட 6ே கலைஞர் கையாண்டமை. அன்னச் சோடி, அன்னாசிப்பூ, மல்பு சித்திரக் கலையிலும் காணப்பட்டமை கண்டிக் காலச் சித்திரங்கள் தம்புள்ள ரிதி விகாரை போன்ற இடங்களிற் கா
கல்வி
'பன்சல் முக்கிய கல்வி நிலையங்கள் வெலிவிற்ற சரணங்கர தேரரின் கல்வி அஸ்கிரிய, அம்பிட்டிய, நிந்தவெல, கங் கல்வி நிலையங்களை ஆரம்பித்தல்.
முதலாம் விமலதர்மசூரியன், கீர்த்தி கண்டியுகத்தில் கல்விக்காக ஆதரவு 6
27

யாக இனங்காணலாம். ா வரைதல் ஏபவற்றைப் பயன்படுத்தி வர்ணங்களைத் - கறுப்பு ஆகிய வர்ணங்கள்) வியங்களாக வரைதல்.
கள், இயற்கைக்காட்சிகள் என்பனவற்றை பறுபட்ட விதத்தில் கண்டிக்கால் சித்திரக்
புத்த வீரர் போன்றன செதுக்கல்களிலும்
, மெதவெல, தெகல் தோறுவ, பம்பரகல, ாணப்படுகின்றமை.
ராக விளங்குதல். பச் சேவை காராமய ஆகிய விகாரைகளுடன் இணைந்த
| ஸ்ரீ இராஜசிங்கன் ஆகிய மன்னர்கள் பழங்குதல்.

Page 38
தேர்ச்சி மட்டம் : கண்டி இராசதான
செய்வார்.
செயற்பாடு 8.1.1 :
கண்டிக்கால் நி
காட்டுவோம்.
80 நிமிடங்கள்
நேரம் தர உள்ளீடுகள் :
இணைப்பு E.1.1.1 இணைப்பு 8.1.1. பாடநூல் மூலாதார நூல்க இலங்கை வரல திணைக்களம் பிரிஸ்டல் போப் பசை
பெல்ட் பேனை
கற்றல் கற்பித்தல் செயன்முறை: படி 8.1.1.1
இணைப்பு 8.1.1 மாணவர்களுக்கு அங்கு தரப்பட்டு விடயங்களும் ெ ஈடுபடுத்துக.
று பதியப்றார் |
படத்தில் அ
அரச சபைய அரசனுக்கு 'அதிகாரம்' பணியாற்றிய எல்லா அதி பணிப்புடன்
படி 8.1.1.2
• வகுப்பிலுள்ள குழுக்களாக்குக. இணைப்பு 8.1.1. பத்திரத்தை மா ஒப்படைக்கப்பட்ட தேவையான வழி
வழங்குக.

னியின் நிர்வாகக் கட்டமைப்பை விசாரணை
ர்வாகக் கட்டமைப்பை ஒழுங்கமைத்துக்
1 படங்கள் 2 செயற்பாட்டுப்பத்திரம்
உள், எறு 3 ஆம் பாகம், கல்வி வெளியீட்டுத் "டிமை தாள்
.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள படங்களை பக் காட்சிப்படுத்துக. கள்ள தகவல்களைக் கொண்டு பின்வரும் வெளிப்படும் வண்ணம் கலந்துரையாடலில்
ரச சபை காட்டப்பட்டுள்ளமை, வில் முதன்மை பெறுபவர் அரசன்.
உதவியாக அதிகாரிகள் இருத்தல்.
என்னும் பதவியிலுள்ள அதிகாரிகள்
பமை,
காரிகளும் பணியாளர்களும் மிகுந்த அர்ப் பணியாற்றியமை.
(10 நிமிடங்கள்)
மாணவர் களை பொருத்தமானவாறு
2 இல் குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாட்டுப் ணவர்களுக்குப் பகிர்ந்தளிக்குக. - செயற்பாட்டில் ஈடுபடுத்துக. கொட்டல்கள், ஆலோசனைகள் என்பவற்றை
(30 நிமிடங்கள்)

Page 39
படி 8.1.1.3
• தயாரிக்கப்பட்ட |
முன்வைப்பதற் வழங்குக. முன்வைக்கப்பட்ட களையும் எடுத்து வழங்குக. * ஏனைய குழுக் இடமளிக்குக. பி விதத்தில் கலந்த
கண்டி இர
அதிகாரத்தை நிர்வாகத்தில் எனப்படுவோ அரசுக்கு 2 இலகுவாக்கு ஆகவும் பிரி திசா, கோர அலகுகள் பி நிர்வாக அல் அரசுக்காக | என்ற பெயரி அரச மாளின் பதவிகளை
ஆட்சி நடவ அதிகாரிகளு தியவதன நி விகாரைகள் நடத்தியமை. நீதித்துறை ந என்பன சட்ட மேற்படி சிறர் நாட்டின் சிறர் ஆட்சியாளர் ஆட்சியின் 6
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள் :
கண்டி இரா சிறப்பம்சங்கள் அரசனிடமி ஒழுங்கமைப்பு காரணமாக ! கண்டி இரா முறையான . கருமங்களை வெற்றிகரமாக தலைமைத்து பெறுவார்.
29

பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை த ஒவ்வொரு குழுவுக்கும் சந்தர்ப்பம்
- தகவல்களின் நிறைவுகளையும் குறைபாடு க் காட்டுவதற்குக் குழுக்களுக்குச் சந்தரப்பம்
களும் கருத்துக்களை வெளிப்படுத்த ன்வரும் விடயங்கள் வெளிப்படுத்தப்படும் வரையாடலில் ஈடுபடுங்கள். எச்சியத்தில் அரசன் எல்லையில்லா த கொண்டிருந்தான்.
அரசனுக்கு அடுத்தபடியில் மகா அதிகாரம் ர் அதிகாரம் பெற்றிருந்தமை. உரித்தான பிரதேசங்கள் நிர்வாகத்தை வதற்காக 12 திசாவைகளாகவும் 9 ரட்ட க்கப்பட்டிருந்தமை. ளை, பற்று, கிராமம் என்றவாறு நிர்வாக பரிக்கப்பட்டிருந்தன. கிராமமே மிகச் சிறிய லகாகும்.
வரி அறவிடுவதற்காக 'பத்தே நிலமே' 7ல் அதிகாரிகள் இருந்தமை. Dகயின் நடவடிக்கைகளுக்காக வெவ்வேறு
வகித்தோர் காணப்பட்டமை. டிக்கைகளுக்கு உதவி வழங்கிய அரச ம் இருந்தமை. லமே, பஸ்நாயக நிலமே எனப்படுவோர் i தேவாலயங்களின் நிர்வாகத்தை
டவடிக்கைகள், தண்டனைகள் வழங்குதல் ப்படி நிகழ்ந்தமை, த்த நிர்வாக கட்டமைப்பு காணப்பட்டமை. த்த ஆட்சிக்கு சிறந்த நிர்வாகம் அவசியம். பின் ஆற்றல்களும் பலவீனங்களுமே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும்.
(40 நிமிடம்)
ச்சியத்தின் நிருவாக ஒழுங்கமைப்பின்
ளை விவரிப்பார். ருந் த நிர் வாகத் திறன் நிர் வாக பின் வெற்றிக்கு அல்லது தோல்விக்குக் இருந்ததை எடுத்துக்காட்டுவார். ச்சியத்தின் நிர்வாகக் கட்டமைப்பை ஆக்கமொன்றின் மூலம் எடுத்துக்காட்டுவார். [ பகிர்ந்தளித்தல் பல விடயங்களை கச் செய்ய வழிவகுக்கும் என்பதை ஏற்பார், வத்துக்கு மதிப்பளிக்கும் பழக்கத்தைப்

Page 40
இணைப்பு 8.1.1.1
பப்
பப்பு |
11
அரச
இணைப்பு 8.1.1.2
- செயற்பாட்
கண்டி இராச்சியத்தின் நிர்வாக ஒழுங்கன முறையான ஆக்கமொன்றைத் தயாரிப்பது
நிர்வாக நடவடிக்கைகளுக்குத் தலை அரசனுக்கு உதவி புரியும் அதிகாரிக - மகா அதிகாரம்
திசாவை றட்டேறால் கோறளை அத்துக்கோறளை - கமரால பத்தே என்பவருக்கு உரிய பணிகள் அரச மாளிகை சேவையாளரின் பா - அரசனுக்கு நிர்வாகத்தில் உதவி
உ-ம்: திறைசேரி நடவடிக்ன அரச மாளிகையில் பணி புரியும்
பத்வடன நிலமே விகாரைகளின் சொத்துக்கள் - திய நீதித்துறை நடவடிக்கைகளும் தண் உங்கள் ஆக்கத்தை வகுப்பறையில்

சாப்
டுப்பத்திரம்
மைப்புப் பற்றிப் பின்வரும் விடயங்களின் கீழ் உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணியாகும். மை தாங்குபவருக்கு உரித்தான கடமைகள். ளும் அவர்களுக்கு உரித்தான கடமைகளும்
பணிகள் பும் அதிகாரிகளின் பணிகள் கைகள், பாதுகாப்புப் பணிகள் போன்றன. ம் அதிகாரிகள்
வடன நிலமே டனை முறைகளும் 5 முன்வைக்குக.
30

Page 41
தேர்ச்சி மட்டம் :
கண்டி இராசதா தகவல்கள் தெ அருஞ்செல்வங் பாதுகாப்பார்,
i
செயற்பாடு 8.1.2 :
கண்டி இராச்சிய தகவல்களைத் !
200 நிமிடங்கள்
நேரம் தர உள்ளீடுகள் :
இணைப்பு 8.1.2.1 இணைப்பு 3.1.2. பாடநூல் மூலாதார நூல்க ஏ4 கடதாசி பொருத்தமான ப
கற்றல் கற்பித்தல் செயன்முறை: படி 8.1.2.1
இணைப்பு 8.1.2 மாணவர்களுக்கு அங்கு தரப்பட்டு விடயங்களும் ெ
தலதா பெ ஆரம்பிக்கப எமக்குக் கின் மலையகப் பி பயிர்ச்செய்ன கண்டிக் காடு பெளத்த கன செதுக்கல் க சிறந்த முறை
படி 8.1.2.2
வகுப்பிலுள்ள மா இணைப்பு 8.1.2. பத்திரத்தை மான ஓப்படைக்கப்பட்ட படங் களை இ . தயாரிப்பதற்கு வழிகாட்டல்கள் 6

னியின் சமூகப் பொருாளதார, கலாசாரத் காடர்பில் விசாரணை செய்து தேசிய களையும் தேசிய தனித்துவத்தையும்
பத்தின் சமூக, பொருளாதார, கலாசார தேடி அறிந்து கொள்வோம்.
படங்கள் 2 செயற்பாட்டுப்பத்திரம்
ள்,
டங்கள்
EEET
-1 இல் குறிப்பிடப்பட்டுள்ள படங்களை
க் காட்சிப்படுத்துக.
ள்ள தகவல்களைக் கொண்டு பின்வரும் வளிப்படும் வண்ணம் கலந்துரையாடவும்,
ரஹரா கண் டிக் காலத் திலிருந்து ட்டு இன்று வரை இடம்பெறுகின்றதும் டைத்ததுமான கலாசாரச் சொத்தாகும். பிரதேசங்களிற் படிக்கட்டு முறையில் நெற்
க இடம் பெறுதல். பத்தில் பொது மக்களின் மகிழ்ச்சிக்காக
தகள் ஓவியங்களாக வரையப்படுதல். லை பல்வேறு ஊடகங்கள் மூலம் மிகவும் ரயில் வெளிப்படுத்தப்படல்,
(15 நிமிடங்கள்)
ணவர்களை ஐந்து குழுக்களாகப் பிரிக்குக. ! இல் குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாட்டுப் எவர்களுக்குப் பகிர்ந்தளிக்குக. செயற்பாட்டில் ஈடுபடுத்துக. ணைத்து புதிய ஆக்கமொன்றைத் த தேவையான ஆலோசனைகள் , என்பவற்றை வழங்குக.
(65 நிமிடங்கள்)

Page 42
படி 8.1.2,3
• தகவல்களை ! சந்தர்ப்பம் வழங் முன்வைக்கப்பட் வெளிப்படுத்த உ வாய்ப்புகள் வழ பின்வரும் விட கலந்துரையாடல்
கண்டி இரா. கோலம் நில காணி உர பகுதிகளாக. எல்லா ந கொண்டிருத் குல் முறைக் சமூக தாரத என்பன வே மக்களின் பு பெளத்த க வழங்குதல். கண்டி இரா மற்றும் பிர கொண்டிருத் கல்வி வள் அளப்பரிய கண்டி இர
அம்சங்ககை இலக்கியங். கண்டி ஓல் கொண்டிருத் செதுக்கல் பயன்படுத்தி
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள் :
கண்டி இரா பற்றிய தக கண்டி இரா தேசிய த வேண்டுமெ கண்டி இர நடவடிக்கை ஒன்றைத் : ஒத்துழைப்பு தலைமைத்

முன்வைப்பதற்கு ஒவ்வொரு குழுவுக்கும் பகுக, .L தகலவ்கள் பற்றிக் கருத்துக்களை உரிய குழுவுக்கும் ஏனைய குழுக்களுக்கும் ங்குக. பங்கள் வெளிப்படுத்தப்படும் விதத்தில் பில் ஈடுபடுத்துங்கள்.
ச்சியத்தில் தன்னிறைவுப் பொருளாதாரக் )வுதல். ரித்தை அனுபவிப்பதற்கேற்ப நான்கு க் காணிகள் பிரிக்கப்பட்டிருத்தல், 7லங் களுக் கும் அர சனே உரிமை
தல். கேற்ப தொழில்கள் தீர்மானிக்கப்பட்டிருத்தல். தம்மியங்ளுக்கு ஏற்ப வீடுகள், உடைகள் றுபட்டிருத்தல். முக்கிய சமயமாக பெளத்தம் விளங்குதல். சமய வளர்ச்சிக்கு அரசர்கள் ஆதரவு
ச்சியத்தின் கல்வி நடவடிக்கைகள், பன்சல ரிவேனா என்பவற்றை அடிப்படையாகக் 5தல். எர்ச்சிக்கு வெலிவிற்ற சரணங்கரதேரர்
சேவை செய்தமை. பாச்சியத்தின் இலக்கியங்கள் சிறப்பான
ளக் கொண்டிருத்தல். களில் புகழ்பாடுந் தன்மை காணப்படுதல். வியக்கலை சிறப்பான அம்சங்களைக் கதல்.
கலையில் பல்வேறு ஊடகங்களைப் யமை.
(120 நிமிடங்கள்)
ச்சியத்தின் பொருளாதார, சமூக, கலாசாரம் வல்களை விவரிப்பார். பச்சியம் மூலம் பெற்ற தேசிய பாரம்பரியம் னித்துவம் என்பவற்றைப் பாதுகாக்க ன ஏற்றுக் கொள்வார். ச்சியத்தின் பொருளாதார சமூக, கலாசார "கள் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பு தயாரிப்பார்.
நல்குவார். துவப் பண்புகளை வெளிப்படுத்துவார்.

Page 43
இணைப்பு 8.1.2.1
பி. 5. E1. [81]IESS


Page 44
இணைப்பு 8.1.2.2
செயற்பாட்டு
குழு 1
கண்டி இராச்சிய காலத்தின் பொருள் பத்திரம் ஒன்றைத் தயாரித்தலே உங்
இதில், - விவசாயம் - கைத்தொழில் - வர்த்தகம் ஆகிய விடயங்களின் கீழ் ஒழுங்குபடுத்திய தகவல்களை வகு
முன்னிலையில் சமர்ப்பிக்குக.
குழு 2
கண்டி இராச்சிய காலத்தின் சமூக ஒழு பத்திரம் ஒன்றைத் தயாரித்தலே உங் இதில், - காணி உரிமையும் அனுபவித்தலும் - கபடாகம், நிந்தகம் விகாரைகளும் (
சொத்து நிலம் - கிராம சமூகத்தின் அம்சங்கள் - பதவிகளும் சீவனோபாயமும் - திருமண நடவடிக்கைகள் - 'பன்சல' வும் சமூகமும்
என்னும் விடயங்கள் பற்றித் தவல்கள் ஒழுங்குபடுத்திய தகவல்களை வகு முன்னிலையில் சமர்ப்பிக்குக.
குழு 3
கண்டி இராச்சிய காலத்தின் சமய நடல் பத்திரம் ஒன்றைத் தயாரித்தலே உங் இதில், - பௌத்த சமயம் பற்றிய தகவல்கள் - இந்து சமயம் பற்றிய தகவல்கள் - இஸ்லாம் சமயம் பற்றிய தகவல்கள் - உரோமன் கத்தோலிக்கம் பற்றிய த ஒழுங்குபடுத்திய தகவல்களை வகு
முன்னிலையிற் சமர்ப்பிக்குக.
3

ப்பத்திரம்
மாதாரம் பற்றிய தகவல்கள் அடங்கிய மகளுக்கு வழங்கப்பட்ட செயற்பாடாகும்.
தகவல்களைச் சேகரிக்குக. ப்பறையில் எல்லாக் குழுக்களுக்கும்
உங்கமைப்பு பற்றிய தகவல்கள் அடங்கிய பகளுக்கு வழங்கப்பட்ட செயற்பாடாகும்,
தேவாலயங்களும் (பரவேணி) பரம்பரைச்
சேகரிக்குக. தப்பறையில் எல்லாக் குழுக்களுக்கும்
படிக்கைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய கெளுக்கு வழங்கப்பட்ட செயற்பாடாகும்.
5கவல்கள் குப்பறையில் எல்லாக் குழுக்களுக்கும்

Page 45
குழு 4
கண்டி இராச்சிய காலத்தின் இலக்க அடங்கிய பத்திரம் ஒன்றைத் தய செயற்பாடாகும். இதில், - கல்வி நிறுவகங்கள் - கல்வி, இலக்கியம் என்பவற்றுக்கு . - கல்விக்காகப் பிக்குமார் வழங்கிய - இலக்கியம் நூல்கள் என்பன பற்றிய ஒழுங்குபடுத்திய தகவல்களை வ முன்னிலையில் சமர்ப்பிக்குக.
குழு 5
கண்டி இராச்சிய காலத்தின் கலை பத்திரம் ஒன்றைத் தயாரித்தலே உ இதில், - சித்திரக்கலை - செதுக்கல் கலை பற்றிய தகவல்கள் என்பன தொடர்பான படங்களைச் சே ஒழுங்குபடுத்திய தகவல்களை வழி முன்னிலையில் சமர்ப்பிக்குக.
இணைப்பு 8.1.2.3
அறிவு
மேற்படி செயற்பாட்டிற்காக 5 பாடவே செயற்பாட்டிலீடுபடுவதற்காக 2 பாட6ே செயற்பாடுகளை மாணவர் வகுப்பில் ஒதுக்கப்படலாம். ஒவ்வொருவின் முன்வைப்பிலுமுள்ள நி செய்க. சில குழுக்களின் கருத்துக்களைக் கே குழுச் செயற்பாட்டிற்கு முதல்நாள் தே. கொண்டுவரும்படிக் கூறுக.
35

யேம், கல்வி என்பன பற்றிய தகவல்கள் பாரித்தலே உங்களுக்கு வழங்கப்பட்ட
ஆதரவு வழங்கிய மன்னர்கள் சேவைகள், ப தகவல்கள் தொகுக்கப்படல். தப்பறையில் எல்லாக் குழுக்களுக்கும்
நுட்பங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய ங்களுக்கு வழங்கப்பட்ட செயற்பாடாகும்.
கரிக்குக. குப்பறையில் எல்லாக் குழுக்களுக்கும்
ரெகள்
ளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ல் முன்வைப்பதற்கு 3 பாடவேளைகள்
றைகளையும், குறைகளையும் கவனயீர்ப்புச்
கட்டறிக.
வையான தகவல்களையும் படங்களையும்

Page 46
அலகு
36

5 02

Page 47
8.2 ஐரோப்பாவில் ஏற்பட்ட மறு
அறிமுகம்
மறுமலர்ச்சி எனும் பதம் மீண்டும் எழுச்சி 6 16ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் அரசி கற்கைகள், விஞ்ஞானம் போன்ற சகல ; காணக்கூடியதாயிருந்தது. ஐரோப்பாவில் புதியதொரு பாதையில் இட்டுச் செல்வதற்கு காலத்தில் ஏற்பட்ட விருத்தி மற்றும் கண்டுபி சிந்தனை மரபுகளினை புதியதொரு வழியில் நீண்டகாலத் தாக்கங்களை ஏற்படுத்துவதற்கு நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்பட்ட இம்மா முறைகள் பற்றி ஆராய்ந்தறிவதே இவ்வத்திய
தேர்ச்சி :-
உலக வரலாற்றைக் கட்டியெழுப்புவத் சக்திகள் தொடர்பில் விசாரணை செப்
தேர்ச்சி மட்டங்கள் :
மறுமலர்ச்சிக் காலத்தில் ஏற்பட்ட புதிய . காலத்தில் கலைத்துறையில் ஏற்பட் நிலவியவற்றை மாற்றியமைப்பதில் பங் புதிய கடல்மார்க்க வர்த்தகப்பாதைக கண்டறிந்தமையால் உலகில் தனி, அறிமுகமான விதத்தை உசாவுவார். நாடுகாண் பயணங்களைக் காண்பிக் பாதைகள், நாடுகள், இடங்களைக் 1 கொள்வார்.
பாட உள்ளடக்கம் :-
8.2. மறுமலர்ச்சி - ஓர் அறிமுகம்
பிரதான இரு வரைவிலக்கணங்கள் 1. புராதன கிரேக்க - உரோம நாகரிகங்க
எனப்பட்டது. 2. 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டுகளில் க
சமயம், இலக்கியம், கலைத்துறை புதியதொரு எழுச்சி மறுமலர்ச்சி எனப்
37

றுமலர்ச்சி
14 பாடவேளைகள்
பெறுவதைக் குறித்து நிற்கிறது. 15 ஆம் யல், பொருளாதார, சமய, கலை, பல்வேறு துறைகளிலும் புதியதொரு எழுச்சியைக் ஏற்பட்ட இவ்வெழுச்சி ஐரோப்பாவினைப் - வழிவகுத்தது எனலாம். மறுமலர்ச்சிக் டிெப்புகள் ஐரோப்பாவின் பண்பாடு மற்றும் ல் இட்டுச் செல்வதற்கும் அத்துறைகளில் தம் காரணமாகின. 15 ஆம் 16 ஆம் Tற்றங்கள் உலகில் ஏற்படுத்திய செல்வாக்கு பாயத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.
தில் செல்வாக்குச் செலுத்திய ஐரோப்பியச்
ப்வார்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் மறுமலர்ச்சிக் -ட மறுமலர்ச்சியும் உலகில் அதுவரை மகளித்த விதத்தினை விசாரணை செய்வார், கள் பற்றிய விபரங்களையும் அவற்றைக் த்துக் காணப்பட்ட நாடுகள் உலகிற்கு
5கும் உலகப் புறவுருப்படத்தில் பிரதான தறித்துப் பெயரிடும் ஆற்றலைப் பெற்றுக்
-ள் மீண்டும் எழுச்சி பெற்றமை மறுமலர்ச்சி
ஐரோப்பாவினது அரசியல், பொருளாதாரம், மற்றும் விஞ்ஞானத்துறைகளில் ஏற்பட்ட ப்பட்டது.

Page 48
8.2.1 மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு உ
ஆரம்ப காலந்தொட்டு நடைபெற்று வந்த தடைகள் ஏற்பட்டமை, * சிலுவை யுத்தத்தின் காரணமாக நடவடிக்கைகளுக்கு உதவி செய் நேரமுள்ள தனவந்தர்கள் தோன் சிலுவை யுத்தத்தின் பெறுபேறாக ஒட்டோமன் துருக்கிகளின் வசமா ஆசிய வணிகப் பொருட்கள் ஐரோ பாதை தடைப்படல். கீழைத்தேய நாடுகளுக்குச் செல் வழியேற்படல்,
பொத்ர IF
கரியா |
கராச்சி
அராபீக் நடக்க
கோநா ர்
பி
பாட்டு விதி முக்கிய தகரப் பாட்டு விதி
கடற்பாட்டு விதி. -
கிரேக்க - உரோம, பெறுமதிமிகு நூலகம் கொன்ஸ்தாந்திநோபிள் துருக்கியர் கொன்ஸ்தாந்துநோ கற்றவர்கள் நூலகத்தில் இரு நூல்களையும் எடுத்துக் கொன பெரும்பாலானோர் இத்தாலி நா இதன் பலனாக கிரேக்க, ரோம நு உரோம இலக்கியங்கள் மற்றும் ஆர்வம் ஏற்படல். 12 ஆம் நூற்றாண்டில் பல்கலை

உறுதுணையாக அமைந்த பின்னணி
5 கீழைத்தேச, மேலைத்தேச வர்த்தகத்திற்குத்
- வர்த்தகம் விரிவடைந்தமையால் கல்வி யக்கூடிய நூல்களை தாபிப்பதற்கும் ஓய்வு றியமை.
1453 இல் கொன்ஸ்டாந்து நோபிள் நகரம் னது. சப்பாவிற்குக் கொண்டு செல்லும் தரைவழிப்
வதற்கான புதிய பாதைகளை கண்டுபிடிக்க
படுவாகோ: பரியாக் சமுத்திரம்
இது காம்
பி''குடா
சப்பு
= சதாம்
இலக்கியங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த
நகரத்தில் அமைவு பெற்றிருந்தமை. பிளைக் கைப்பற்றும் போது அங்கிருந்த ந்த பெறுமதிமிக்க கிரேக்க - உரோம் எடு ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லல். ட்டிற்குச் சென்றனர். சல்களினை அதிகம் ஆராய்ந்தறிந்து கிரேக்க, கோட்பாடுகள் பற்றி ஐரோப்பியர்களிடத்தில்
க்கழகம் நிறுவப்படல்.

Page 49
4
பல்கலைக்கழகங்களின் தோற் 11 ஆம் 12 ஆம் நூற்றாண்டள தோற்றம் பெற் றன. அத் பல்கலைக்கழகங்களின் வேகமான இக்காலத்தில் தோன்றிய பல்கலை - பொலொஞ்ஞா, பாதுவா - இத் - பரிஸ் - பிரான்ஸ் - ஒக்ஸ்போர்ட் - இங்கிலாந்து பரிஸ், பொலொந்தா போன்ற நகரங் அங்கீகாரம் இருத்தல். பல்கலைக்கழக கற்கைத்துறைகள் - ஐரோப்பாவின் குறிப்பிட்ட கி கற்பிக்கப்பட்ட அதே சமயத்தில் விடயங்களில் அதிக அவதானம் உ-ம்: சட்டம், மருத்துவம் பல் கலைக் கழகங் களினது கே கல்வித்துறையில் மறுமலர்ச்சி வே
8.2.2 கல்விசார் மறுமலர்ச்சி
• புராதன கிரேக்க, இலத்தீன் மொழிகள் * கிரேக்க மற்றும் இலத்தீன் மொழி
வாசிப்பதன் காரணமாக அம்? இலக்கியங்களும் மேலும் மேம்பா இக்காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்கள் டான்டே, பெட்ராக், பொக்கேஷியோ, தோமஸ் முவர், பிரான்சிஸ்பேகன், இ.
மானிடத்துவம்
மத்திய காலத்தில் இறைவனை உயர் நவீன காலத்தில் மனிதனை உயர்வா
கவின்கலைகள்
உலக இரசனைகளில் ஈர்ப்புக் கொண்ட அனுசரணை வழங்குதல். சுதந்திரமான ஆக்கங்களினை உருவாக் மத்திய காலத்தில் சமய சிந்தக் உருவாக்கப்பட்டதுடன் மறுமலர்ச்சிக் கா படைப்புகள் உருவாக்கப்படல்,
அரசியல் எழுச்சி
• தேசிய அரசுகளின் தோற்றம்
பிரபுக்கள் அதிகாரம் விரிவிடைதல்
• பிராந்திய ஆட்சியாளர்களாகிய பிரபுக்
• மத்திய வகுப்பின் தோற்றம்/எழுச்சி |
30

ரம் வில் ஐரோப்பாவில் பல்கலைக்கழகங்கள் துடன் 15 ஆம் நூற்றாண்டளவில்
வளர்ச்சி ஏற்படல். பக் கழகங்கள் தாலி
களில் அமைவு பெற்ற பல்கலக்கழங்களுக்கு
1 மாற்றமடைதல் றிஸ்தவ நாடுகளின் இறைபோதனைகள் இத்தாலிப் பல்கலைக்கழகங்களில் உலக செலுத்தப்பட்டது.
தாற்றம் காரணமாக ஐரோப்பாவின் பகமாக ஏற்படல்.
ர் புத்துயிர் பெறுதல், கெளில் எழுதப்பட்ட நூல்களை அதிகளவு மொழிகளிற்கு மறுமலர்ச்சி ஏற்படலும் (டடைதலும்.
இத்தாலி | ங்கிலாந்து
'வாக மதித்தல்.
க மதித்தல்
செல்வந்தர் கவிக்கலைகளின் வளர்ச்சிக்கு
குவதற்குரிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறல். னைகளுக்கு ஏற்ப கலையாக்கங்கள் லத்தின் உலக இரசனைகளிற்கான கலைப்
கள் பலவீனமடைதல்

Page 50
H #
பொருளாதார எழுச்சி
தன்னிறைவுப் பொருளாதார முறை சமூக அமைப்பு ஆகிய முறைகள் வாணிபத்தின் மேம்பாடும் பணப்ப நகரங்களின் தோற்றம் | - வெனிஸ், ஜெனிவா, மிலான், பு - லண்டன் (இங்கிலாந்து) - பரிஸ் (பிரான்ஸ்)
- லிஸ்பன் (போர்த்துக்கல்) சித்திரக்கலை )
புளோரன்ஸ் நகரத்தில் சித்திரக்கலை நிர்வாண மற்றும் அரை நிர்வாண ப மெசெக்சியோ, பெட்செல்லி, ரபாயல், எ போன்ற ஓவியர்கள். மொனலிசா, இறுதி இராப்போசனம் இறுதி நீதிபதித் தீர்ப்பு
இறுதி இராப்போசனம்
சிற்பக்கலை * மத்திய கால கலைகளை விட கிரேக்க
செய்தல், மத்திய காலத்தில் நிலவிய சிலை செதுக்கல் கலை சிற்பக் கலைய * பீங்கான், செங்கற்களில் சிலைகளை
மைக்கல் அஞ்சலோ - பியெடா, டே
பியெடா

மற்றும் நிலத்தையடிப்படையாகக் கொண்ட எ வீழ்ச்சியடைதல். பாவனையின் பரம்பலும்
ளோரன்ஸ், பொலெந்தா (இத்தாலி)
| பிரதான இடம் வகித்தல்.
டைப்புகள் உருவாக்கப்படல். பியானோடோ டாவின்சி, மைக்கல் அஞ்சலோ
மொனலிசா
5, ரோம் கலைகளுக்கு ஏற்ப சிலைகளை சமயங்களது தன்மைகளை இவை பெறல். Tக இனங்காணப்படும்.
செதுக்குதல். விட் போன்ற படைப்புகள்
டேவிட்

Page 51
கட்டிடக்கலை மத்திய காலத்தில் நிலவிய கலைகளுக்கு பதில கட்டிடங்களை அமைத்தல்.
• ரோம சென் பீட்டர் தேவாலயம்
கோதிக் கட்டிடத்தொகுதியொன்று
8.2.3 புதிய விஞ்ஞானக் கண்டுபிடிட
கிரேக்க, ரோம கற்றல்களில் இருந்து 1 சமயங்களது எண்ணக்கருக்களை - கண்டுபிடிப்புகளில் கவனஞ் செலுத்தின பிரபஞ்சம் பற்றிய புதிய எண்ணக்கருக் பிரபஞ்சத்தின் மையம் புவிதான் எனவு கூறிய புவியமையக் கொள்கை காண கொப்பர்னிகஸ்:- ஞாயிற்று மையக் கே (1473-1543)
அறிஞரால் முதன் மு என்றும் புவி அதை
கலிலியோ ;- [1564-1642)
தொலைநோக்கியை புதிய கிரகங்களை
கெப்லர் :- (571-1680)
கோள்கள், சூரியலை கண்டுபிடித்தமை.
சேர் ஐசக் நியூட்டன்:- புவியீர்ப்பு பற்ற
(1642-1727)
சுவிற்ஸலாந்தைச் சேர்ந்த பெரசல்சஸ் மேற் கொண்டு பல்வேறு சூழற் தொ காரணங்களையும் பரிகாரங்களையும் மைக்கல் சர்வேட்ஸ், வில்லியம் ஹ பற்றி ஆய்வு செய்தல். அச்சியந்திரம், மாலிமா இயந்திரங்கள் இத்தகைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக செல்வாக்குச் செலுத்தின.
41 |
7. "3, P. C. 130583

காக ரோம், கட்டிட நிர்மாணக் கலைக்கேற்ப
சென் பீட்டர் தேவாலயம்
ப்புக்கள்
பயிற்சிகளைப் பெற்ற அறிஞர்கள் புராதன அவ்வாறே ஏற்றுக் கொள்ளாது புதிய
க்கள் தோற்றமடைதல்.
ம் புவியானது சுழலாமல் உள்ளது எனக் ப்பட்டது. காட்பாடு கொப்பர்னிகஸ் எனும் வானவியல் முதலில் அறிமுகமானது. சூரியனே நாயகன்
னச் சுற்றிவருகிறது என்றும் கூறினார்.
1 கண்டுபிடித்தல், ஞாயிற்றுத் தொகுதியின்
கண்டுபிடித்தல்.
ன நீள்வட்டப் பாதையில் சுற்றி வருதலைக்
நிய கோட்பாட்டினை முன்வைத்தல்.
என்ற மருத்துவர் பல்வேறு பயணங்களை ததிகளின் கீழ் நோய் தொற்றுவதற்குரிய
ஆராய்ந்தார். மார்வே என்போர் குருதிச் சுற்றோட்டம்
| மேலும் முன்னேற்றமடைதல், உள் நாடுகாண் பயணங்கள் நிகழ்வதற்கு

Page 52
8.2.4 புதிய வர்த்தகப் பாதைகளை
1453 இல் கொன்ஸ்தாந்திநோபிள் தேசங்களுடன் காணப்பட்ட வர்த்தகப்ப கிழக்கில் இருந்து கொண்டு வரப்பட்ட வரியை வசூலித்தல். புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் - புவி கோள வடிவானது - மாலிமா இயந்திரம், திசை காட்டிகள் தேசிய அரசுகளில் உள்ள மன்னர்கள் - போர்த்துக்கேய கடலோடி ஹென்றி - ஸ்பானியாவின் பெர்ணாட், இசபெலா - இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றி அர நாடுகாண் பயணங்கள் மற்றும் அதனா - கிறிஸ்தோபர் கொலம்பஸ் - பெல்போவா - மகலன் - அமெரியோ வெஸ்புரூசி - பர்தோலமியு டயஸ்
கோரிடேஸ் - பிரான்ஸிஸ்கோ பிசாரோ - ஜோன்கெபோ இவர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட தேக் அமெரிக்கா, பிறேசில்
நாடுகாண் பயணங்களது பயணம்
(15 ஆம், 16 ஆம் நூற்றாண்டுகளில் பயணப்பாதைகளைக் காட்டும் தே.
ஆசிரியர்கள் வேண்டப்படுகின்றனர்.)
4)

த் தேடியறிதல்
துருக்கியர் வசமாகியதால், கிழக்குத் பாதைகள் தடைப்படல்.
பொருட்களுக்கு எகிப்து சுல்தான் அதிக
ள் உற்பத்தி து அனுசரணை கிடைக்கப் பெறல். இளவரசர்.
T சோடி
சன்
படன் தொடர்புடைய நபர்கள்
சங்கள்
பாதையை காட்டும் தேசப்படம்
ல் இடம்பெற்ற நாடுகாண் பயணங்களது சப்படத்தை தயாரித்துக் கொள்ளுமாறு

Page 53
தேர்ச்சி 8.2.1 : ஐரோப்பாவில் ஏ
வடிவமைப்பதில்
ஆராய்வார். தேர்ச்சி மட்டம் : மறுமலர்ச்சிக் கா
விஞ்ஞான கண்டுபி உலகில் அதுவரை
பங்களித்த விதத் செயற்பாடு
"மறுமலர்ச்சி கான்
தேடியறிதல்" நேரம்
: 80 நிமிடங்கள்
11!
தர உள்ளீடுகள் :
இணைப்பு 1 லியா ஓவியம் இணைப்பு 2 - செ
பாடநூல் கற்றல் கற்பித்தல் செயன்முறை: படி 8.2.3.1
இணைப்பு 1 இல் மாணவர்களுக்கு விடையளிக்க ம
இவ்வோவிய இது என்ன? இது யாரின இது எக்கால் குறிப்பிட்ட ! வேறு துறை. போன்ற வி பாடநூலினை அம்சங்கள் கலந்துரைய 15 ஆம், 16 அரசியல், கலைத்துறை மலர்ச்சி ஏற் இவை ஐரே 1453 ஆண்டா கொன்ஸ்தாந் கொன்ஸ்தாந் போது அங்கு மிகு நூல்க ஐரோப்பாவிற் ஐரோப்பாவின் அந்நூல்கள் கிரேக்க, உட! இதனால் 5 இரசனைகள் உருவானபை
43

ற்பட்ட மறுமலர்ச்சி உலக வரலாற்றை செல்வாக்குச் செலுத்திய விதத்தை
சலத்தில் ஐரோப்பாவில் எற்பட்ட புதிய படிப்புகள் மற்றும் அறிவியல் மறுமலர்ச்சியில் - நிலவிய வழிமுறைகள் மாற்றமடைவதற்கு இதை ஆராய்வார், லத்தில் ஏற்பட்ட அறிவியல் மலர்ச்சியை
னோடாவின்சியின் “இறுதி இராப்போசனம்"
ஈயற்பாட்டுப்பத்திரம்
- உள்ள இறுதி இராப்போசனம் ஓவியத்தை - முன்வைத்து பின்வரும் வினாக்களுக்கு மாணவர்களை வழிப்படுத்தல்.
த்தை நீங்கள் கண்டதுண்டா?
எல் வரையப்பட்டது? பத்திற்குரிய ஓவியமாகும்? காலத்தில் மேம்பாடு அடைந்து இருந்த கள் எவை?
னாக்களை மாணவர்களிடம் வினவிப் ஏ அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வெளிப்படும் வரை மாணவர்களுடன் எடுக, 5 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில்)
பொருளாதார, சமய, இலக்கிய, )கள், விஞ்ஞானம் போன்ற துறைகளில் பட்டமை, Tப்பிய மறுமலர்ச்சி எனப்பட்டமை ளவில் ஐரோப்பியரின் மிக முக்கிய நகரான எதிநோபிள் துருக்கியர் வசமாதல். திேநோபிள் நகரம் துருக்கியர் வசமாகிய - நூலகத்தில் வைக்கப்பட்டடிருந்த பெறுமதி -ளை அறிஞர்கள் எடுத்துக் கொண்டு நகுத் தப்பியோடியமை.
ல் உள்ள பல்கலைக்கழக அறிஞர்களால்
ஆய்வுக்குட்படுத்தியதன் காரணமாக ரோம நாகரிகங்கள் புத்துயிர் பெற்றமை. =மயத்தில் இருந்து விடுபட்டு உலக க்குரிய கலைகள், கலைப்படைப்புக்கள்
2.
(10 நிமிடங்கள்)

Page 54
படி 8.2.3.2
மாணவர்களை ( ஒவ்வொரு குழு பத்திரத்தை வழா பாடநூலில் உ செயற்பத்திரத்தில் செயற்பாட்டில் ஈ| தேவையான வழி
வழங்குக.
படி 8.2.3.3
குழுக்களினால் த முன்வைப்பதற்கு ஒவ்வொரு குழுக் திருத் தம் இர மாணவர்களுக்கு குழுக் க ளில் பாராட்டுவதுடன் திருத்துவதற்க வழங்குவதுடன் வகையில் கலந் மத்திய கா நாகரிகங்க நூல்களை நூலகத்தில் ஐரோப்பிய இது வழி வ கிரேக்க கல் லத்தீன் மொ இருந்தது. லத்தீன் 6 பயன் படுத்
வழக்கொழிற மறுமலர்ச்சி ஐரோப்பிய மலர்ச்சி பெ டான்டே, ெ பிரான்சிஸ் இக்காலத்தில் இக்காலத்தி வாதம் போ மத் திய 5 கருதப்பட்டி சுயாதீனமா சந்தர்ப்பங்க

பொருத்தமானவாறு குழுக்களாக்குக. க்களுக்கும் இணைப்பு 03 இன் செயற் ங்குக. உள்ள குறித்த அலகினை கற்றபின் னை செய்யும் வகையில் மாணவர்களை டுபடுத்துக. ழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும்
(30 நிமிடங்கள்)
தயாரிக்கப்பட்ட தகவல்களை வகுப்பறையில்
வாய்ப்பை வழங்குக. கள் மூலம் முன்வைக்கப்படும் தகவல்களை நப் பின் அவற்றை திருத் துவதற் கு
வாய்ப்பினை வழங்குக. முன் னேற் றகர மான நிலையினை ன் பிழைகள் இருப் பின் அவற்றை ான தேவையான வழிகாட்டல் களை பின்வரும் விடயங்களை வெளிக்கொணரும் துரையாடலை மேற்கொள்ளவும்.
லத்தில் புராதன கிரேக்க உரோம் ளில் காணப்பட்ட கிரேக்க உரோம பாதுகாப்புடன் கொன்ஸ்தாந்திநோபிள்
வைக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக அறிவியல் மலர்ச்சிக்கு
குத்தது. லைகளின் மலர்ச்சியில் புராதன கிரேக்க ழிகளது புத்துயிர் குறிப்பிடத்தக் விடயமாக
மொழி சமய மற்றும் சட்டங் களிற் தப் பட்டிருப் பினும் கிரேக்க மொழி ந்து போயுள்ளது.
க்கான பேறாக மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் மொழி இலக்கியங்கள் ற்றன. பெட்ராக், பொகேசியோ, தோமஸ்முவர்,
பேகன் போன்ற எழுத்தாளர் கள் எல் ஐரோப்பாவில் வாழ்ந்தனர்.
ல் மனிதனை முதன்மைப்படுத்திய மானிட ன்ற கருத்துக்கள் காணப்பட்டிருந்தன. காலத் தில் கடவுளே உயர் ந தாக நந்தது.
ன கலைப்படைப்புகளை ஆக்குவதற்கு ள் இருந்தன.

Page 55
இதற்கு முன்னர் அநே சார்பாக காணப்பட்டமை ஐரோப்பிய காலத்தில் | வகையில் கலைப்படைப் இதுவரை கலை நடவடி அனுசரணையிலேயே இ மறுமலர்ச்சிக்காலத்தில் பெற்றமை. லியானோடாவின்சி, போ அஞ்சலோ போன்ற பா இருந்தமை. மோனலிசா, இறுதி தீர் போன்ற ஓவியங்கள் முக் ஓவியங்கள் மற்றும் சின மற்றும் அரை நிர்வாண பெற்றமை. மத்திய காலத்தில் நிலா கலைக்கு பதிலாக கிரே ஏற்ப சிலைகள் உருவாக் பீங்கான் கற்கள் கொல தோன்றியது. மைக்கல் அஞ்சலோ சிற்பியாவர். லொரென்சோ மெட்ச் ம சிற்பக்கலையின் முக்கிய மறுமலர்ச்சி காலத் த படைப்புகளிற்கு ஏற்ப கட் தோன்றியமை, வில்வளை வடிவான மாடிகள் மற்றும் பதிலாக அரைக்கோள வ கலைத்துறைகளின் எழுச் ஐரோப்பா படிப்படியாக பயணித்தமை. ஐரோப்பா புதியதொரு பா வழி அமைந்தது. தற்போதைய உலகின் மறுமலர்ச்சியில் பெற்ற ெ

நக கலைத்துறைகள் சமய
உலக இரசனைகளுக்குரிய புகள் உருவானமை.
க்கைகள் கிறிஸ்தவ ஆலய உம் பெற்றமை.
இவை சுயாதீனமாக இடம்
ட்செல், ரபாயல், மைக்கல் டைப்பாளிகள் அனேகம்பேர்
ப்பு, இறுதி இராப்போசனம் க்கியம் பெற்றமை. பல படைப்புகளில் நிர்வாண ஓவிய படைப்புகள் தோற்றம்
விய சமய சார்ப்பு போதிக் க்க உரோம கலைகளிறிகு -கப்படும் நிலை உருவாதல். ன்டு சிற்பக்கலைக் காலம்
ஒரு சிலை செதுக் கும்
மற்றும் பியேடா சிலைகள்,
படைப்புகளாகும். ல்ெ - கிரேக்க, உரோம டிடங்கள் கட்டப்படும் நிலை வு வடிவ கட்டடங்கள், கூம்பு பிரமிட் வடிவ முகடுகளுக்கு படிவ முகடுகள் சசியுடன் இருட்டில் இருந்த வெளிச்சத்தை நோக்கிப்
Tதையில் செல்வாக்கு இது
வளர்ச்சிகளுக்குக் கூட வெளிச்சம் காரணமாகிறது.
(40 நிமிடம்)

Page 56
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள் :
கலைத்து தகவல்கை மறுமலர்ச்சி
உயர்வான பம் •
மறுமலர்ச்சி எழுச்சி பற் தயாரிப்பார் குழுவுணர் கொள்வார் சரியாகவு! முன்வைப்பு
இணைப்பு 8.2.1.1
மோன்
வெட்ட .
ப |

றைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி பற்றிய
ள விளக்குவார். க் காலத்தில் ஏற்பட்ட கலைப்படைப்புகளின்
தன்மையை மதிப்பார். க் காலத்தில் ஏற்பட்ட கலைத்துறைகளில் றிய சுவர்ப்பத்திரிகையொன்றுக்குக் கட்டுரை
[..
வுடன் செயற்படும் ஆற்றலை வளர்த்துக்
ம் தர்க்க ரீதியாகவும் கருத்துக்களை பார்.
Tவிசா
46

Page 57
இணைப்பு 8.2.1.2
செயற்பாட்டுப்பத்திரம் இல 01
1. கலைத்துறை மறுமலர்ச்சியில் ஏற்பட்ட
மாற்றங்கள் யாவை?
2. இக்காலத்தில் இருந்த முக்கியமான எழுத்தாளர்கள் சிலரின் பெயர்களைத் தருக.
= *
II
3. இக்காலத்தில் எழுதப்பட்ட நூல்கள்
சிலவற்றைப் பெயரிடுக.
ப
M
செயற்பாட்டுப்பத்திரம் இல 03
1. மறுமலர்ச்சிக் காலத்திற் சிற்பக் கலையில்
ஏற்பட்ட மாற்றங்கள் எவை?
2. சிற்பக் கலையில் முக்கியமான கலைஞர்
களைப் பெயரிடுக.
3. இவர்களது படைப்புகள் சிலவற்றைப்)
பெயரிடுக.
ப
47

செயற்பாட்டுப்பத்திரம் இல 02 |
1, மறுமலர்ச்சிக் காலத்தில் ஓவியக்
கலையில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை?
2. இக்காலத்திற் சிறந்த பிரசித்தி பெற்ற
ஓவியர்களினைப் பெயரிடுக.,
I மறுமலர்ச்சிக் காலத்தில் உயர்வான படைப்புகளாகக் கருதப்பட்ட ஓவியங் களினை பட்டியலிடுக.
ப
செயற்பாட்டுப்பத்திரம் இல 04
1. மறுமலரச்சிக் காலத்திற் கட்டிடக்
கலையில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை?
1
2. மறுமலர்ச்சிக் காலத்தில் கட்டிடக்
கலைகளை நன்றாக பிரதிபலித்த படைப் புகள் எவை என் பதைப் பெயரிடுக.

Page 58
தேர்ச்சி 8.2.2 :
தேர்ச்சி மட்டம் :
உலக வரலாற்ை திய ஐரோப்பியச் மறுமலர்ச்சிக் க கண்டுபிடிப்புகளும் ஏற்பட்ட மறுமலர். மாற்றியமைப்பதி செய்வார். "விஞ்ஞான உல 80 நிமிடங்கள்
செயற்பாடு நேரம் தர உள்ளீடுகள் :
1 2
இணைப்பு 1 கண்டுபிடிப்புக்கள் இணைப்பு 2 - ( பாடநூல்
கற்றல் கற்பித்தல் செயன்முறை: படி 8.2.2.1
இணைப்பு 1 இல் முன்வைத்து பின் இங்கு காட்ட அறிந்திருக்கீறீர்க இவர்களால் முன் கோட்பாடுகள் ய போன்ற வினாக் விடயங்கள் 2 கலந்துரையாடல்
மறுமலர்ச். கண்டுபிடிப்பு பிரபஞ்சம் ப புதிய கோட் புவியுட்பட
சூரியனைச் மருத்துவத்த இக்கண்டுபி செல்வதற்கு
படி 8.2.12
* சகல மாணவர் பகிர்ந்ததளிக்குக் இது மாணவர்க செயற்பாடு என் செயற்பாட்டுப்ப செயற்பாட்டிற்கா நூல்களில் இ சந்தர்ப்பத்தை 6 செயற்பாட்டினை உரிய வழிகாட்

றக் கட்டியெழுப்புவதில் செல்வாக்குச் செலுத் சக்திகள் தொடர்பில் விசாரணை செய்வார். காலத்தில் ஏற்பட்ட புதிய விஞ்ஞானக் ம் மறுமலர்ச்சிக் காலத்தில் கலைத்துறையில் ச்சியும் உலகில் அது வரை நிலவியவற்றை ல் பங்களித்த விதத்தினை விசாரணை கின் திருப்பங்கள்”
விஞ் ஞானிகள் மற்றும் அவர் களது ர் கொண்ட படங்கள் செயற்பாட்டுப்பத்திரம்
காட்டப்பட்டுள்ள படங்களை வகுப்பறையில் வரும் வினாக்களுக்கு விடைகளைக் கோருக. ப்பட்டுள்ள விஞ்ஞானிகளை நீங்கள் நளா? ன்வைக்கப்பட்ட கண்டு பிடிப்புகள் அல்லது பாவை? -களிற்கு விடைகளைப் பெற்று பின்வரும் கருத்திற் கொள் ளப்படும் வகையில் நில் ஈடுபடுத்துக. சிக் காலத் தில் பல விஞ் ஞானம்) கள் நிகழ்ந்தன. ற்றிய பழைய கோட்பாடு மாற்றமடைந்து பாட்டு முன்வைக்கப்பட்டது. ஞாயிற்றுத் தொகுதி உள்ள கோள்கள் சுற்றி வருகின்றன. பறையில் பல கண்டு பிடிப்புகள் நிகழ்ந்தன. டிப்புகள் உலகினைப் புதிய வழியில்
காரணமாகின.
(10 நிமிடங்கள்)
-களிற்கும் செயற்பாட்டுப்பத்திரத்தினைப்
ளினால் தனித்தனியாகச் செய்ய வேண்டிய பதை அறிவிக்கவும்.
த்திரத்திற்கேற்ப தமக்கு வழங்கப்படம் Tக பாடல் நூல் மற்றும் ஏனைய மூல ருந்து தகவல்களைப் பெறுவதற்குரிய வழங்குக,
இலகுபடுத்தும் வகையில் மாணவர்களுக்கு டல்களை வழங்குக.
(30 நிமிடங்கள்)

Page 59
6.2.23
செயற்பாட்டின் ! சில மாணவர்கள் முன்வைக்கப்பா கலந்துரையாடும்
முக்கியமான வி
• பின்வரும் விட கலந்துரையாடல்
மறுமலர்ச்சிக் ஏற்பட்டது. புவி கோள் | அளவுகருவி ஐரோப்பியர் முடிந்தமை. இதனால் இ ஒழிந் ததுட அறிமுகமாக நிக்கலஸ் ெ விஞ் ஞான கருப்படுகிற இத் தாலி தொலைக்க சூரியன், சர் போன்றவற் விடயங்கள் ஜொகன்னல் கோள்கள் | வலம் வருகி ஐசக் நி கண்டுபிடிக்க பெரசல் சள் காரணிகளை பரிசோதித்து மைக்கல் ச போன்ற மரு தகவல்களை ஜொகன்னள் கண்டுபிடிக்க லியானோ | விஞ்ஞானத்து களையும் ெ
40
5 3. F" (". ]SOHRC

இறுதியில் எழுமாற்றாக தெரிவு செய்யப்பட்ட எது விடைகளை முன்வைக்கச் செய்க. -ட விடைகளது நன்மை, தீமைகளைக்
டயங்களைப் பாராட்டுக. யங்களை வெளிக்கொணரும் வகையில் லை மேற்கொள்ளவும். கோலத்தில் விஞ்ஞானத் துறையில் மலர்ச்சி
வடிவானது. திசையறி கருவி, வட நட்சத்திர , போன்ற கண்டுபிடிப்புகளின் காரணமாக புதிய நாடுகளை நோக்கி பயணிக்க
இவர்களது தனிமைத்தன்மை இல்லாமல் டன் இவர் கள் ஏனைய உலகிற்கு
னார்கள். காப்பர்னிகல்ஸ் நவீன வானியல் (நட்சத்திர ம்) விஞ் ஞானத் தின் தந்தையாகக்
எர்.
நாட்டு கலிலியோ கலிலியினால் பட்டிகள் தயாரிக்கப்பட்டன. எதிரன், வியாழக் கோளின் உபகோள்கள் றை தொலைநோக்கியில் அவதானித்து சேகரிக்கப்பட்டன. ஸ் கெப்லர் ஞாயிற்றுத் தொகுதியின் சூரியனைச் சுற்றி நீள் வட்டப்பாதையில் ன்ெறன என்பதை கண்டு பிடித்தார்.
யூற் றன் மூலம் ஈர் ப் பு விசை கப்பட்டமை. 5 என் பவர் நோய் தொற்றுக் கான ளயும் அவற்றிற்கான தடுப்புகளையும் ப் பார்த்தார். சர்வேட்ஸ் மற்றும் வில்லியம் ஹார்வே தத்துவர்கள் குருதிச் சுற்றோட்டம் பற்றிய [ வெளிக் கொணர்ந்தமை. ) குட்டன் பேர்க் மூலம் அச்சு இயந்திரம் ப்பட்டமை. டாவின்சி ஓவியக் கலையில் மட்டுமன்றி, துறையில் குறிப்பிடத்தக்க பரிசோதனை சய்தவர் ஆவார்,
(40 நிமிடம்)

Page 60
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள் :
மறுமலர்ச்சி, தகவல்கம்ை மறுமலர்ச் கண்டுபிடிப்பு மறுமலர்ச்சி மதிப்பார். தொடர்பாட தாம் கண்டு முன்வைப்ப
இணைப்பு 8.2.2.1)
- -- -
கலிலியோ கலிலியி

க் காலத்தில் விஞ்ஞான மேம்பாடு பற்றிய T முன்வைப்பார். சிக் கால மருத்துவத்துறையின் புதிய புகளை விளக்குவார். இக் காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை
ல் திறன்களை வளர்த்துக் கொள்வார். டுபிடித்தவற்றை ஏனைய மாணவர்களிற்கும்
ார்.
ன் தொலைக்காட்டி
//

Page 61
இணைப்பு 8.2.2.2
செயற்பாட்டுப்பத்
1. மறுமலர்ச்சிக் காலத்தில் பிரபஞ்சம் பற்றிய கண்டு பிடிப்புகளைச் செய்தவர்களை பெயரிடுக.
2 இவர் களால் முன் வைக் கப் பட் ட கருத்துக்களை ஒழுங்குமுறையில் காட்டுக.
1. மறுமலர்ச்சிக் காலத்தில் ஏனைய விஞ்ஞான
பெயரிடுக.
E E
2. இவர்களது கண்டுபிடிப்புகளை முன்வைக்
51

திரம் இல 01
1. மறுமலர்ச்சிக் காலத்தில் மருத்துவத் துறையில் பரிசோதனைகள் மேற்கொண்ட நபர்களினைப் பெயரிடுக.
இவர்களது கண்டுபிடிப்புக்களைப் பெயரிடுக.
III
எ படைப்புகளை முன்வைத்த நபர்களைப்
தக,

Page 62
அல
ப

த 03

Page 63
8.3 போர்த்துக்கேயரின் இலங்ன
அறிமுகம்
16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேலைத் அரசியல், பொருளாதார, கலாசாரத் து ஐரோப்பியர்கள் கீழைத்தேய நாடுகள் மீது போர்த்துக்கேயர் இலங்கை வரும்போது இங்கு அரச குடும்பத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை கரையோரப் பிரதேசத்தில் ஏற்படுத்திக் கொ யாழ்ப்பாண இராசதாணியுடன் ஏற்படுத்திக் கெ ஆட்சி முறை ஒன்று நிலவிய கண்டி இராச். போர்த்துக்கேயரின் ஆட்சியில் ஏற்பட்ட பல் இவ்வலகில் எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்ச்சி :-
இலங்கையில் ஐரோப்பியரின் அதிகார அரசியல் மாற்றங்களை விசாரணை ெ பாதுகாத்து சக்தி மிக்க தேசமொன்ன
தேர்ச்சி மட்டங்கள் :-
ஐரோப்பியர் கீழைத்தேசத்துக்கு வருவ தேடியறிவார். ஆட்சியில் நிலவிய பலவீனங்களும் ஆதிக்கஞ் செலுத்துவதற்குக் காரணம் இலங்கை வருகையை ஆதாரமாகக் போர்த்துக்கேயர் ஆட்சியிலே கரையே சமூக, கலாசார நடவடிக்கைகள் பற்ற
விடய உள்ளடக்கம் :-
8.3 போர்த்துக்கேயரின் இலங்கை
8.3.1 ஐரோப்பியரின் கீழைத்தேச
வருகைக்கான காரணங்கள் வாசனைத்திரவியங்களைப் பெறுவதில் அதிகமாகக் காணப்பட்டமை . கி.பி. 1453 இல் ஒட்டோமன் துருக்கியர் கொண்டமை,
ஐரோப்பியர் தமது சமயத்தைப் பரவ. ஐரோப்பிய நாடுகள் தமது பலத்தை ந வாணிபத்தின் தாக்கம் (ஏற்றுமதி இற வர்த்தகத்தை விரிவுபடுத்துவதில் ஐரோ நடந்த கிளர்ச்சிகள்,

கெ வருகை
10 பாடவேளைகள்
தேயவர்களின் வருகையுடன் இலங்கையில் றைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. கவனம் செலுத்துவதற்குரிய காரணிகள், 5 இருந்த அரசியல் நிலைமைகள் கோட்டை ல, போர்த்துக்கேயர் தமது அதிகாரத்தைக் ள்வதற்கான காரணிகள், போர்த்துக்கேயர் காண்ட அரசியல் தொடர்புகள், சுதந்திரமான சியத்தில் போர்த்துக்கேயரின் தொடர்புகள், வேறு சவால்கள் என்பன பற்றிக் கற்பதே
எப் பரவலால் ஏற்பட்ட சமூகப் பொருளாதார செய்வதுடன் தமது நாட்டின் தனித்துவத்தைப் மறக் கட்டியெழுப்பப் பங்களிப்புச் செய்வார்.
திற் செல்வாக்குச் செலுத்திய காரணிகளைத்
- உறுதிப்பாடின்மையும் வெளிநாட்டவர் Tக அமைந்த விதத்தைப் போர்த்துக்கேயரின்
கொண்டு விசாரணை செய்வார். பாரத்தில் நிலவிய அரசியல், பொருளாதார, றித் தெளிவு படுத்துவார்.
க வருகை
வருகை
- இருந்த தேவை. வாசனைத் திரவியங்கள்
கொன்ஸ்தாந்து நோபிள் நகரை தமதாக்கிக்
ச் செய்வதில் மேற்கொண்ட முயற்சி திலைநிறுத்திக் கொள்ள எடுத்த முயற்சிகள் நக்குமதிப் பொருளாதாரம்) ரப்பியர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில்

Page 64
புகழை அடைந்து கொள்ளுவதற்கும் அதிகமான நாடுகாண் பயணங்களை நவீன கண்டு பிடிப்புக்களும் தொழிந விரிவுபடக் காரணமாயின. கீழே தேசங்களுக்கு வருகை தந்த இ
தாய்நாடு
இனம்
போர்த்துக்கல் ஒல்லாந்து பிரான்சு இங்கிலாந்து
போர்த்துக்கேய ஒல்லாந்தர்கள் பிரான்சியர் ஆங்கிலேயர்
8.3.2 போர்த்துக்கேயரின் இலங்கை
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வரும் ஆறாம் பராக்கிரமபாகு மன்னனின் கா நிலை பின்னடைந்தமை. இலங்கையில் நிர்வாகப் பிரிவுகள் கே இராச்சியங்களாக பிரிக்கப்பட்டிருந்தன
'யாழ்ப்பாண இராசதானி
கோட்டை இராசதானி'
கொழும்பு, கோட்டை
16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் [

தனித்துவத்தைப் பேணிக் கொள்வதற்கும் மேற்கொண்டமை. பட்ப வளர்ச்சியும் நாடுகாண் பயணங்கள்
னத்தவர்கள்
கீழைத்தேய தலைமையிடங்கள்
கோவா பத்தேவியா பாண்டிச்சேரி கல்கத்தா
5 வருகை போது இலங்கையின் அரசியற் பின்னணி Tலத்திற் காணப்பட்ட அரசியலின் உன்னத
காட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என மூன்று ரம்,
16ம் நூற்றாண்டின்
ஆரம்பத்தில் இலங்கையின் அரசியல் பிரிவுகள்
மலையக இராசதானி
இலங்கையின் அரசியல் பிரிவுகள்

Page 65
கோட்டை சிங்காசனம் தொடர்பாக , கிளர்ச்சிகள். உ-ம்: விஜயபாகு கொள்ளை கோட்டை ஆட்சியளார்களுக்கு எதிரா உ-ம்: சிங்கள சங்கய பிராந்திய ஆட்சியாளர்களின் பலம் 1 (உ-ம்: சப்புமல்குமாரன் கோட்டை
கோட்டை I அதிகாரத்தில் இருந்து விடுவிக்கப்
அம்புளுகல குமாரன் கோட்டைக் கோட்டை இராச்சியத்தின் அதிகா!
கி.பி., 152 கொள்ளை அரசியல்
யாழ்ப்பாண 1, இராசதானி
கமல் ... மேலும்
கோட்டை
மRை
* தாவாக்கை *.
செங் கடக
அரகம்
விஜயபாகு கொள்ளையின் பின் இல்
கோட்டை, கண்டி, யாழ்ப்பாண இராச்; ஆறாம் பராக்கிரமபாகு மன்னனின் பின் வராமையால் 6 ஆம் பராக்கிரமப இராச்சியத்தை மேலும் தக்க வைத்துக் முடியாமற் போயிற்று. இலங்கையரின் ஆட்சிப் பலவீனத்தால் ! இலங்கையில் நிலைநாட்டிக் கொள்ள
55

அரச குமாரர்களுக்கு இடையில் ஏற்பட்ட
க பொதுமக்கள் செயற்பட்டமை,
க் வந்தமையால் யாழ்ப்பாணப் பிரசேதம்
பட்டமை,
கு வந்ததன்பின் மலைநாட்டுப் பிரதேசம் மத்தில் இருந்து விடுவிக்கப்பட்டமை.
1 விஜயபாகு பின் பின் இலங்கையின் பிரிவுகள்
யகம்
வங்கையின் அரசியல் பிரிவுகள்
பியங்களுக்கிடையில் ஒற்றுமையின்மை.
சிறந்த ஆட்சியாளன் ஒருவன் ஆட்சிக்கு 'கு மன்னனினால் கட்டியெழுப்பப்பட்ட கொள்ள பிற்பட்ட ஆட்சியாளர்களினால்
போர்த்துக்கேயரினால் தமது அதிகாரத்தை
முடிந்தது.

Page 66
8.3.3 போர்த்துக்கேயர் கோட்டை இ
நிலைநாட்டல். 1505 இல் VIII ஆம் வீர பராக்கி போர்த்துக்கேயர் இலங்கை வருகை, 1517 இல் போர்த்துக்கேயரினால் கொ கொழும்பு கோட்டை போர்த்துக்கேயர் ஒரு பிரதேசமாக இருந்தது. 1521 இல் இடம் பெற்ற விஜயபாகு ( மூன்று பிரிவுகளாக பிரிந்தது. - கோட்டை - VII ஆம் புவனே - இறைகம் - இறைகம் பண்ட
சீதாவாக்கை - மாயாதுன்னை 1524 இல் போர்த்துக்கேயர் கொழு கொள்வதற்கு இணங்கிக் கொண்டனர். 1526 இல் VII ஆம் புவனேகபாகு மன்
இராசதானியில் இருந்து வெளியேற்றப் கோட்டை இராசதானியில் இருந்து சீதாவாக்கையை ஆட்சி செய்து கொன 1537 இல் மாயாதுன்னை கள்ளிக்கோ புவனேகபாகு மன்னனுக்கு எதிராகக் 1540 இல் VII ஆம் புவனேகபாகு
அரசுரிமையை ஒப்படைக்க முடிவு செ 1543 இல் போர்த்துக்கேய ஆட்சியா முடிசூட்டப்பட்டது. ) முடிசூட்டல் விழாவின் பின் இலங்கை 6 கத்தோலிக்க சமயத்தைப் பரப்புவதற்கு புவனேகபாகு மன்னன் ஞானஸ்னானம் ! இராசதானிக்குள் றோமன் கத்தோலிக். செல்வதற்கான அனுமதியை வழங்கின 1551 ஆம் ஆண்டில் VII ஆம் புவனே தர்மபால குமாரன் பெரளவில் அரக வீதிய பண்டார ஆட்சி நிர்வாகத்தை வீதிய பண்டார போர்த்துக்கேயருக்க பின்பற்றத் தொடங்கினான்.
போர்த்துக்கேயருக்கு எதிராகப் படை! பண்டார மன்னன் யாழ்ப்பாணம் சென் 1557 இல் தரம்பால மன்னன் தொன் பிரபென் தார) எனும் பெயரில் ஞான 1562 இல் முல்லேரியா கிளர்ச்சியில் 1565 இல் போர்த்துக்கேயரின் கோட்ன கோட்டைக்கு ஆட்சிப் பீடத்தை எடுத் மாயாதுன்னை தர்மபால் அரசனை கைகூடவில்லை. 1587 இல் தர்மபால அரசன் நன்கொனை போர்த்துக்கேயருக்கு ஒப்படைத்தான்.

ராசதானியில் தமது அதிகாரத்தை
ரெமபாகு மன்னனின் ஆட்சிக்காலத்தில்
ழும்புக் கோட்டை கட்டியெழுப்பட்டமை. ஆட்சியின் கீழ் மட்டும் மட்டுப்படுத்தப்ப்ட கொள்கையின் பின் கோட்டை இராச்சியம்
எகபாகு
டார்
கம்பு கோட்டையிலிருந்து தாம் விலகிக்
னனின் ஆணைப்படி முஸ்லிம்கள் கோட்டை ப்பட்டனர். [ வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு எடிருந்த மாயாதுன்னை பாதுகாப்பளித்தான். ரட்டை சமோரியனின் உதவியைப் பெற்று
கிளர்ச்சி செய்தான். தனது பேரரான தர்மபால குமாரனுக்கு சய்தான்.
ளரினால் தர்மபால குமாரனின் சிலைக்கு
வந்த குழுவுடன் ஜுவான் என்பவன் றோமன் த இலங்கைக்கு வருகை தரல். பெற விரும்பாமல் இருந்த போதும் கோட்டை க சமயத்தை வழிபடும் மக்களுக்கு தங்கிச் னான்,
கபாகு மன்னன் இறந்தான். சனாக நியமிக்கப்பட்டதுடன் அவனுக்காக
மேற்கொண்டான். த எதிரான கொள்கைத் திட்டமொன்றை
யுதவியை பெற்றுக் கொள்வதற்காக வீதிய சற சமயத்தில் அங்கு அவன் இறந்தான். ரயுவான் பேரிய பண்டார (தொன் யுவான்
ஸ்னானம் பெற்றான். போர்த்துக்கேயர் படுதோல்வியடைந்தனர். டயிலிருந்து தர்மபால மன்னன் கொழும்புக் துச் சென்றான். கொல்வதற்கு எத்தனித்த போதிலும் அது
PL உறுதி மூலம் கோட்டை இராசதானியை

Page 67
1597 இல் தர்மபால அரசனின் மரண. நன்கொடை உறுதியின் படி கோட்ை மல்வானை ஒப்பந்தத்தின்படி போர்த்துக் அரசனாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுட ஆட்சி நடாத்தினான்.
சீதாவாக்கை இராச்சியத்துடனான
1521 விஜயபாகு கொள்ளையின் பின் மாயாதுன்னை சீதாவாக்கை இராக விளங்கியமை, சீதாவாக்கை அரசனான மாயாது கொள்கையொன்றை வகுத்தான். VII ஆம் புவனேகபாகு அரசன் கத்தோன் காட்டியதால் மாயாதுன்னை அரசனுக் 1538 இல் றைகம பண்டாரவின் மரணத் இராசதானியுடன் முதன் முதலாக இ 1557 இல் தரம்பால அரசன் ஞானள சீதாவாக்கை இராசதானிக்கு கொண்டு 1562 இல் முல்லேரியக் கிளர்ச்சியில் டிக் படுதோல்வியடையச் செய்தான். 1565 இல் மாயாதுன்னையும் டிக்கிரி பா கொழும்புக் கோட்டையையும் தாக்கி போர்த்துக்கேயர் கோட்டையைக் கை கோட்டையை அடைந்தனர். சீதாவாக்கை இராசதானி இரண்டாந்த 1580 இல் டிக்கிரி பண்டார கொழும்பு கொழும்புக் கோட்டையைத் தனதாக்கி 158) இல் மாயதுன்னை அரசனின் ம இராசசிங்கன் என்னும் பெயருடன் ஆய 1582 இல் வீர சுந்தர முதலியின் உதவி ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து மேலும் சீ சீதாவாக்கை இராசதானி ஒரு குறுகிய குறுகிய காலத்துக்குள்ளேயே வீழ்ச்சிய * 1 ஆம் இராசசிங்க அரசனின் கெ * அரசன் இந்து சமயத்தைத் தழுவிய
அரசன் புத்தபிக்குகளுக்குத் துன்பா * சீதாவாக்கை இராசதானிக்குப் பொ
மலையக இராச்சியத்துடனான தொ
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருகை இராச்சியமாக விளங்கியமை. மலையக அரசனான ஜயவீர பண்டா மாயதுன்னையிடமிருந்து மலையகத்து இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ? இதனால் போர்த்துக்கேயரின் முதலாவ வந்தடைந்தது.
57
4 5, P. ('. (1806588

த்தைத் தொடர்ந்து அவனால் வழங்கப்பட்ட ட இராசதானி போர்த்துக்கேயர் வசமானது. கேய ஆட்சியாளன் கோட்டை இராசதானியின் ன் உள்நாட்டுச் சட்டதிட்டத்திற்கு அமைய
தொடர்பு சீதாவாக்கை பிராந்திய அரசாக மாறியது. சதானியின் முதலாவது ஆட்சியாளனாக
ன்னை போர்த்துக்கேயருக்கு எதிரான
லிக்க சமயத்தைப் பரப்புவதற்கு அணுசரணை க்கு அவன் மீது மனக் கசப்பு ஏற்பட்டது. த்தின் பின் றைகம இராசதானி சீதாவாக்கை ணைக்கப்பட்டது. ல்தானம் பெற்றதன் பின் புனித தந்ததாது டு வரப்பட்டது. கிரி பண்டார இளவரசன் போர்த்துக்கேயரைப்
ன்டாரவும் ஒரே நேரத்தில் கோட்டையையும்
எர்.
கவிட்டு தர்மபால அரசனுடன் கொழும்புக்
டவையாகவும் விஸ்தரிக்கப்பட்டது. புக் கோட்டையை தாக்கினான். எனினும் பிக் கொள்ள முடியவில்லை. மரணத்தின் பின் டிக்கிரி பண்டார 1 ஆம்
ட்சி பீடமேறினான். யுடன் 1 ஆம் இராசசிங்கன் மலையகத்தை தாவாக்கை இராசதானி விஸ்தரிக்கப்பட்டது. ப காலப்பகுதிக்குள் எழுச்சி பெற்றதுடன் பும் அடைந்தது. ாடூரமான செயற்பாடுகள் பழை ம் இழைத்தமை கறுப்பான ஒருவர் இல்லாமை.
டர்பு க தரும் போது மலையகம் சுதந்திரமான
பார என்பவன் சீதாவாக்கை அரசனான க்கு ஏற்படுத்தப்படும் பயமுறுத்தல்களில் போர்த்துக்கேயரின் உதவியைப் பெற்றான். து படையணி 1542 இல் மலையகத்தை

Page 68
மலையக ஆட்சியாளன் கரலியத்த பண்டா இருந்து தப்புவதற்கு போர்த்துக்கேயரின் அதன்படி கத்தோலிக்க சமயத்தை தழு 1582 இல் 1 ஆம் இராஜசிங்கன் மலையத்துக ஆட்சி செய்து கொண்டிருந்து கரலியத் பண்டார ஆகியோர் போர்த்துக்கேயரின் 1 ஆம் இராசசிங்கன் வீர சுந்தர முதலில் மகன் கோனப்பு பண்டார போர்த்துக்கே போர்த்துக்கேயரிடம் சரணடைந்தவர்கள் - யமசிங்க பண்டார - தொ - குசுமாசன தேவி - தொனாகதி - கோனப்பு பண்டார
- தொ கோனப்பு பண்டாரவின் தலைமையில் டே தொன் பிலிப்பை மலையக அரசனாக 1 ஆம் இராசசிங்கன் கனேதன்ன எனுப தொன் பிலிப்பைக் கொன்று கோணப்பு | என்னும் பெயரில் மலையகத்திற்கு அர மலையகத்தின் அரசனான போது 1ம் எதிரான கொள்கையைப் பின் பற்றினா 1594 இல் குசுமாசன தேவியை மலைய பேரோ லாஞ்ஜஸ்த சூசா மலையகத் 1594 இல் தந்துரைக் கிளர்ச்சியில் போ 1 ஆம் விமலதர்மசூரிய தொன் கத மலையகத்தின் ஆட்சியாளனாக தன்னை 1 ஆம் விமலதர்மசூரியன் போர்த்து பெறுவதற்காக 1602 இல் ஒல்லாந்தரா கொண்டான், 1602 இல் தொன் பெரனிமோத அஸ்வே
ஆக்கிரமிக்க வந்த படையினர் பலன 1630 இல் கொன்ஸ்தாந்தின் - டீ - மலையகத்தைத் தாக்கினர், ஊவா ரன்தெனிவெல கிளர்ச்சியில் போர்த்துக்கேயர் தோல்வியடைந்தனர். 1635 இல் இளவரசன் மகா அஸ்தான மலையத்தின் ஆட்சியாளனாக நியமிக் இரண்டாம் இராஜசிங்கன் 1638 இல் அத்மிரால் வெஸ்டர்வோல்ட் எனும் ஒ கொண்டான். இரண்டம் இராஜ சிங்கன் 1638 இல் ஒ அதனை எதிர்ப்பதற்கு தியொகோதபெ ஆக்கிரமிக்க எடுத்த முயற்சி பயனளிக் இதன் பின் போர்த்துக்கேயர் மலையக இரண்டாம் இராஜ சிங்கன் போர்த்துக் பின்பற்றியதுடன் 1638 ஆம் ஆண்டு ஒ உதவியுடன் போர்த்துக்கேயரை இந்ந
58

எர 1 ஆம் இராஜசிங்கனின் அச்சுறுத்தலில் - உதவியை நாடல். வுவதற்கு இணங்கியமை, தை ஆக்கிரமித்த சமயத்தில் மலையகத்தை மத பண்டார குசுமாசன தேவி, யமசிங்க - பாதுகாப்பை நாடினர்.
யைக் கொலை செய்ததன் பின் அவளின் கயரின் பாதுகாப்பை நாடியமை.
அங்கு ஞானஸ்தானம் பெற்றனர். ன் பிலிப் தரினா
ன் யுவான் பார்த்துக்கேயரின் படையொன்றை அனுப்பி
நியமித்தமை. மிடத்தில் தோல்வியடைந்தமை. கண்டார 1592 இல் 1 ஆம் விமலதர்மசூரிய ரசனானான். - விமலதர்மசூரிய போர்த்துக்கேயருக்கு
ன்.
பகத்தின் அரசியாக நியமிக்கும் பொருட்டு மத ஆக்கிரமித்தான். ஈர்த்துக்கேயர் படுதோல்வியடைந்தனர். தரினாவை விவாகம் செய்து கொண்டு
ன உறுதிப்படுத்திக் கொண்டான். துக்கேயரை விரட்டியடிப்பதற்கு உதவி ன ஜோரிஸ்வான் ஸ்பீல்பர்ஜனை ஏற்றுக்
சதுவின் தலைமையின் கீழ் மலையகத்தை எனும் இடத்தில் தோல்வியடைந்தனர்.
சூசா தலைமையின் போர்த்துக்கேயர்
- மகா அஸ்தான என்பவனிடமிருந்து
இரண்டாம் இராஜசிங்கன் எனும் பெயரில் அகப்பட்டான்,
போர்த்துக்கேயரைத் துரத்தியடிப்பதற்கு ஒல்லாந்தருடன் ஒப்பந்தம் ஒன்று செய்து
மல்லாந்தரை வரவேற்பதற்கு இருந்தபோது மலோ கஸ்ரோ என்பவன் மலையகத்தை க்கவில்லை. கத்தை ஆக்கிரமித்தனர்.
கேயருக்கு எதிரான கொள்கை ஒன்றைப் -ப்பந்தத்தின்படி 1658 இல் ஒல்லாந்தரினது ாட்டில் இருந்து விரட்டியடித்தான்.

Page 69
8.3.4 போர்த்துக்கேயரின் யாழ்ப்பா
1215 இல் பொலன்னறுவை இராசதானி சிங்கள இராசதானி தென் மேற்கு நே இலங்கையின் வட பிரதேசம் சுதந்திர கோட்டை அரசனான VI ம் பராக்கிர இளவரசன் யாழ்ப்பாணப் பிரதேசத்தை VI ஆம் பராக்கிரமபாகு மன்னனின் மர கோட்டை இராசதானிக்கு வரும் வரை இராச்சியமாக விளங்கியது. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வரும் ஆட்சி செய்து கொண்டிருந்தான். 1519 இல் சங்கிலியன் (குமாரன் ஆட்சிபீடமேறினான். ஆட்சியின் உரிமையைப் பெற்றிருந்த | சென்றான். 1543 இல் 1 ஆம் சங்கிலியனுக்கு எதி ஆக்கிரமிக்கப்பட்டமை. கப்பம் கொடுப்பதற்கும் சமய நடவடிக்6 மறுபடியும் அவனுக்கு ஆட்சி உரிமை சங்கிலியனுடன் போர்த்துக்கேயர் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணம், மன்ன சமயத்தை பரப்பினார். இந்து பக்தர்களின் வேண்டுதலின்படி சங் செயற்படத் தொடங்கினான். ) மீண்டும் இந்து சமயத்தைத் தழுவிக் | மன்னாரில் கொன்றான். 1561 இல் சங்கிலியின் செயல்களுக்கு எ யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்தமை. போர்த்துக்கேயருடன் இணங்கிய சங் பரப்புவதற்கும் வர்த்தகப் பொருட்கை இணங்கினான், சங்கிலியனின் கொடூரமான ஆட்சியை பிரவிராஜன் பண்டாரம் என்பவனை அ போர்த்துக்கேயர்களின் விரோதிய போர்த்துக்கேயருக்கு எதிராக கள்ளிக் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி எடுத்த 1591 இல் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித் கொன்று யாழ்ப்பாணத்தைக் கொள்கை 1591 இல் போர்த்துக்கேய அரசனின் ச சிங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் ெ 1615இல் எதிரிமான சிங்கம் மன்னின் இராச்சியத்தின் அரசியல் நடவடிக்கைக் 1617 இல் பிலிப் டி ஒளிவேராவின் தலை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டது. 1621 இல் நல்லூர் ஒப்பந்தத்தின்படி ய கீழ் வந்தது. யாழ்ப்பாணத்தில் ஆட்சியாளர்களுக் போர்த்துக்கேயருக்குத் தங்கள் ஆட்சி
59

ன இராச்சியத்துடனான தொடர்பு யின் மீது கலிங் மாகனின் ஆக்கிரமிப்பால் ாக்கி புலம் பெயரத் தொடங்கியமை. மான ஆட்சியமைப்புடன் காணப்பட்டது. மபாகு மன்னன் காலத்தில் சபுமல்குமார் கோட்டையுடன் இணைத்துக் கொண்டமை. ணத்தின்பின் 1469 இல் சபுமல் இளவரசன் யாழ்ப்பாண இரச்சியம் ஒரு சுதந்திரமான
போது யாழ்ப்பாணத்தை பரராசசேகரன்
-) பரராசசேகரனை கொன்று விட்டு
பாடு
பிரதாபசிங்கன் போர்த்துக்கேயரிடம் தப்பிச்
பிராக போர்த்துக்கேயரினால் யாழ்ப்பாணம்
கைகளுக்கும் சங்கிலியன் இடமளித்ததால் யானது.
செய்து கொண்ட உடன்பாட்டினால் கார் ஆகிய பிரதேசங்களில் கத்தோலிக்க
கிலியன் கத்தோலிக்க சமயத்துக்கு எதிராக
கொள்ள மறுத்த 600 கத்தோலிக்கர்களை
'திராக கொன்தாந்து டீ பிரகன்சா என்பவன்
கிலியனுக்கு கத்தோலிக்க சமயத்தைப் ளப் பெற்றுக் கொள்வதற்கும் மீண்டும்
விரும்பாத மக்கள் அவனுடைய மகன் ஆட்சியாளனாக நியமித்தனர். Tக இருந்த பிரவிராஜன் பண்டாரம் 5 கோட்டை முஸ்லிம்களின் உதவியை ான். த போர்த்துக்கேய சேனாதிபதி அரசனைக் Tயடித்தான். ஆணையை ஏற்றுக் கொண்ட எதிர் மன்ன காண்டான்.
மரணத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாண கள் குழப்பமடைந்து காணப்பட்டன. பமையில் போர்த்துக்கேயர் படையொன்று
ழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரின்
கிடையில் காணப்பட்ட குழப்ப நிலை
யப் பலப்படுத்த உதவியது.

Page 70
8.3.5 போர்த்துக்கேயரின் நிருவாக,
நடவடிக்கைகள் |
நிர்வாகம்
தங்களது நிர்வாக நடவடிக்கைகளை ! நிர்வாகத் திட்டங்களை மேற்கொண்ட கோட்டை இராசதானியும், யாழ்ப்பான வந்த போதிலும் நிர்வாக நடவடிக்கைக பிரதேசத்துக்கும், கரையோரப் பிரதேச ஏனைய பிரதேசங்களின் நிர்வாகக் (நிர்வாகிககள்) கீழ் செயற்பட்டு வந்த நிர்வாகத்தின் உயர் பதவிகள் போர்த் தலைவர்களின் கீழும் இருந்தது.
போர்த்துக்கேய கபித
கபிதான் 6 (கோட்டைக்குப் பொறு
திஸாவை - த
கோறளை - கோறளை
அத்துக்கோறளை - பற்ற
கம்முலாதான
(கிராம விதானி
விடோர் டி செண்டா ஒவிடோர் போர்த்துக்கேயர் தமது நிர்வாக நோக். பயன்படுத்திக் கொண்டார்கள்.

சமூக, பொருளாதார, கலாசார
மேற்கொள்வதற்கு போர்த்துக்கேயர் தேசிய
ார்கள். எ இராசதானியும் போர்த்துக்கேயரின் கீழ் ள் பெரும்பாலும் தலை நகருக்கு அண்மித்த த்திற்கும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. க் கட்டமைப்பு தேசிய அதிகாரிகளின் என, துக்கேயரிடமும் ஏனைய பதவிகள் தேசியத்
தான் ஜெனரல்
மேஜர்
ப்பான அதிகாரி)
ஸொவானி
க்குப் பொறுப்பான
முக்குப் பொறப்பான
- கிராமம்
வருமானம் தொடர்பான நடவடிக்கைகள் நீதி தொடர்பான நடவடிக்கைகள் கங்களை நிறைவேற்றுவதற்கு சமயத்தையும்

Page 71
பொருளாதார நடவடிக்கைகள்
போர்த்துக்கேயர் காலத்தில் வியாபார விவசாயம் இந்நாட்டின் பிரதான பொரு போர்த்துக்கேயர் மோசமான நிர்வாக இருந்தார்கள். கீழ்த்திசை நாடுகளின் வியாபார | வேண்டுமென்ற நோக்கங்கொண்டவர்க கறுவா, ஏலக்காய், கராம்பு, கமுகு, ய பிரதான வர்த்தகப் பொருட்களாகக் க
சமூக, கலாசார நடவடிக்கைகள்
இலங்கையின் சமூகங்களுடக்கிடை! விளங்கியமை. ரோமன் கதோலிக்க சமயம் அறிமுகப் ரோமன் கத்தோலிக்க ஆலயங்களினூட போர்த்துக்கேயரின் பெயர்கள் இந்நாட் உ-ம்: சில்வா, பெரேரா, பெர்ணாந்து, போர்த்துக்கேயரின் மொழிப் பயன்பாட் உ-ம்: அலுமாரி, லாச்சி, கக்கூசு போர்த்துக்கேயர் பயன்படுத்திய உணவு உ-ம்: பாண், கேக், அச்சாறு, சம்பல் போர்த்துக்கேயரின் பழக்க வழக்கங்கள் உ-ம்: விருந்து உபசாரம் இருந்தமை, போர்த்துக்கேயரினால் அறிமுகப்படுத்த
உ-ம்: களிசான், கம்பாயம், மேஸ்
• திருமணம் உறுதி செய்யப்படல்.

ம் முக்கியத்தும் பெற்றிருந்த போதிலும் ளாதார நடவடிக்கையாகக் காணப்பட்டது. களாகவும் சிறந்த வியாபாரிகளாகவும்
Tொ.
லத்தை தன் வயப்படுத்திக் கொள்ள ளாக இருந்தார்கள்.
னைத்தந்தம், முத்து, மாணிக்கம் என்பன
ணப்பட்டன.
பில் இருந்த ஒற்றுமை பின்னடைந்து
படுத்தப்படல். டாக கிறிஸ்தவக்கல்வி போதிக்கப்படல். டில் உபயோகிக்கப்பட்டமை. கொஸ்தா நிக்கு வந்தமை.
புப் பொருட்களின் பெயர்கள்.
பபட்ட ஆடைகளின் பெயர்கள்

Page 72
தேர்ச்சி 8.3.1 :
இலங்கையில் ஐம் சமூகப் பொருளாத செய்வதுடன் தமது சக்தி மிக்க தேச செய்வார்.
1
தேர்ச்சி மட்டம் :
ஐரோப்பியர் கீரை
செலுத்திய காரன செயற்பாடு : ஐரோப்பியரின் கீ நேரம்
: 80 நிமிடங்கள் தர உள்ளீடுகள் :
• இணைப்பு 8.3.1.1 இணைப்பு 8.3.1.2 உலக தேசப்படம் உலக மாதிரித் பெல்ட் பேனை ஏனைய மூலாதா
கற்றல் கற்பித்தல் செயன்முறை: படி 8.3.1.1
இணைப்பு 8.3.1. முன்வைப்பதற்கு பாடலினூடாகப்
முன்வையுங்கள், 1. இப்பாடலிகே
வந்தவர்கள் 2. அந்நாட்டின் உலகப் படத் தலைநகரத்தை வெளிப்படும் வலி
போர்த்துக்ே அதன் தலை 1498 இல் 5 கடலோடி 8 1505 இல் (1 17 ஆம் நூ பிரான்சியர் இவர்கள் காரணங்கள்

ரோப்பியரின் அதிகாரப் பரவலால் ஏற்பட்ட தார அரசியல் மாற்றங்களை விசாரணை து நாட்டின் தனித்துவத்தைப் பாதுகாத்து மொன்றைக் கட்டியெழுப்பப் பங்களிப்புச்
ழத்தேசத்துக்கு வருவதிற் செல்வாக்குச் சிகளைத் தேடியறிவார்.
ழைத்தேச வருகை
பாடல் - செயற்பாட்டுப்பத்திரம் புத்தகம் தேசப்படம்
ரங்கள்
1 இல் உள்ள பாடலை வகுப்பறையில் மாணவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்குக. பின்வரும் வினாக்களை வகுப்பறையில்
0 குறிப்பிடப்படுவது எந்நாட்டில் இருந்து ர் பற்றியதாகும்?
தலை நகரம் எது? தினூடாக அந் நாட் டையும், அதன் யும் காட்டுக. பின்வரும் காரணிகள் கெயில் கலந்துரையாடலை நடாத்துங்கள்.
தயரின் தாய்நாடு போர்த்துக்கல் என்பது. மநகரம் லிஸ்பன் ஆகும். பாஸ் கொடகாமா எனும் போர்த்துக்கேயக்
ந்தியாவுக்கு வந்தமை. பார்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தமை. மறாண்டளவில் ஒல்லாந்தர், ஆங்கிலேயர், கீழைத்தேச நாடுகளுக்கு வந்தமை. “ழைத்தேச நாடுகளுக்கு வருவதற்கான
பல் இருந்தமை.
(15 நிமிடங்கள்)

Page 73
படி 3.3.1.2
வகுப்பறையைப் பிரித்துக் கொள் இணைப்பு 8.3. மாணவர்களுக்கு செயற்பாட்டுப்பத் அவகாசம் அளி தேவையான முழுமைப் படுத வழிகாட்டலையும்
படி 8.3.1.3
ஒவ் வொரு கு முன்வைப்பதற்கு முன்வைக்கப்பட் முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங் முன்வைக்கப்பட் வெளிப்படுத்துவத அளியுங்கள். பின்வரும் விடய கலந்துரையாடன
ஐரோப்பியர் நாடுகளிலிர திரவியங்க பழக்கப்பட்டி சிலுவைப் ( கொன்ஸ்தாந் இதனால் கீ வரப்பட்ட வ ஐரோப்பியர்க கீழைத்தேச | மார்க்கங்கனை எடுத்தமை. அதன் பெறு! மார்க்கம் ஒன் தேசங்களுக்கு 1498 இல் வா அதன் பின் அத்தகைய பு நாடுகளுக்கு வர்த்தகம் ெ கீழைத்தேச பிரதான நோக் பிற்காலத்தில் வைத்துக் கெ போட்டி நில இருந்தது.

ICTA)
பொருத்தமான முறையில் குழுக்களாகப் நங்கள்.. -2 இனது செயற்பாட்டுப் பத்திரத்தை
பகிர்ந்தளியுங்கள், ரெத்தில் உரிய தகவல்களை எழுதுவதற்கு புங்கள். சந் தர் ப் பங் களில் செயற் பாட் டை துவதற் கு ஆலோசனைகளையும்
மேற்கொள்ளுங்கள்.
(25 நிமிடங்கள்)
F ெங் ந நி]]
ழவுக் கும் தத்தமது ஆக்கங் களை = சந்தர்ப்பம் வழங்குக. ட தகவல்கள் பற்றிய கருத்துக்களை - குழுவில் உள்ள ஏனையோருக்கும்
தகங்கள், ட தகவல்கள் பற்றிய கருத்துக்களை ற்கு ஏனைய குழுக்களுக்கும் சந்தர்ப்பம்
பங்களை வெளிக்கொணரும் வகையில்
ல் மேற்கொள்ளவும். கள் முஸ்லிம்களினால் கீழைத்தேச 5ந்து கொண்டுவரப்பட்ட வாசனைத் ளைப் பெற்றுக் கொள் வதில் நந்தமை. போரின் விளைவு பற்றி 1453 இல் து நோபிள் முஸ்லிம்கள் வசமானமை. ழைத்தேச நாடுகளில் இந்து கொண்டு யொபாரப் பொருட்களைப் பெறுவதில்
ள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை. நாடுகளுக்கு வருவதற்குப் புதிய வர்த்தக ளத் தேடுவதில் ஐரோப்பியர்கள் முயற்சி
பேறாக போர்த்துக்கேயர் புதிய கடல் றைக் கண்டுபிடித்து அதனூடாகக் கீழைத் 5 வருவதில் வெற்றிகண்டனர்.
ஸ்கொடகாமா இந்தியாவுக்கு வந்தமை, ஒல்லாந்தர், ஆங்கிலேயர், பிரான்சியர் திய கடல் மார்க்கமாகவே கீழைத்தேச வந்தமை. | 1சய்வதும் சமயத்தைப் பரப்புவதுமே நாடுகளுக்கு அவர்கள் வருவதற்கான க்கங்களாகும். 1 குடியேற்ற நாடுகளாக அவற்றை நாள்வதில் ஐரோப்பியர்களுக்கிடையில் வியமை இதன் பிதான நோக்கமாக
(40 நிமிடங்கள்)

Page 74
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள் :
ஐரோப்பியர் காரணங்கை ஐரோப்பியர்க சமூக, கலா என்பதை ஏர் ஐரோப்பியர்க பிரதேசங்கள் தேசப்படத்தில் மூலாதாரங்க திறனைப் பெ சவால்களுக் பெறுவார்.
இணைப்பு 8.3.1.1
பாடல்
போர்த்துக் கீசுக் நாடுபிடிக்கும் பாரே நடுங்கும் எதிரிகளின்
காரராம் சூரராம் வீரராம் எமனுமா
லிஸ்பன் நகரில் இருந்துவே கொழும்பிற்கு வந்ததாம் நாம் வந்த பாதையில் மகிழ்ச்சி எங்கும் பரவுமாம்
உண்ண உண்ண கெட்டியாம் குடிக்க அதிலும் கெட்டியாம் எதிரிகளை கொன்று தீர்க்க மிகவும் கெட்டியாம்
எங்கள் துப்பாக்கி என்றும் உயர்ந்த துப்பாக்கி பகைவரைக் பறக்கச் செய்யும் பண்டம் துப்பாக்கி

கீழைத்தேச நாடுகளுக்கு வருவதற்கான ள விளக்குவார். களின் வருகையால் கீழைத்தேச நாடுகளின் சாரத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டன அறுக் கொள்வார். கள் கீழைத்தேச நாடுகளில் அவர்கள் வந்த ரின் போக்குவரத்து மார்க்கங்களைத் ல் குறித்துப் பெயரிடுவார். களில் இருந்து தகவல்களைத் திரட்டும் பறுவார். sகு முகங்கொடுக்கக் கூடிய திறனைப்
சம்
(போர்த்துக்கீசு)

Page 75
இணைப்பு 8.3.1.2
செயற்பாட்டு
கழு 1
வழங்கப்பட்டுள்ள உலப் புறவுருவப்ப வர்ணமிட்டுப் பெயரிடுக. - போர்த்துக்கேயரின் தாய் நாடான | - பிரான்சியரின் தாய் நாடான பிரான் - ஒல்லாந்தரின் தாய் நாடான ஒல்ல - ஆங்கிலேயர்களின் தாய் நாடான | பெயர் குறிப்பிடப்பட்ட தேசப்பத்தினூடாக வந்த பிரதேசங்கள் பற்றி விளக்கமளி
குழு 2
ஐரோப்பியர்கள் கொந்ஸ்தாந்திநோபில் வந்த மார்க்கத்தை உலகப் புறவுருவ பிற்பட்ட காலத்தில் இம்மார்க்கத்தின் முடியாமைக்கான காரணியை விளக்குக படுத்திய மார்க்கமான கொன்ஸ்தாந்தி
குமு 3
பின்வருவோர்களினால் கண்டுபிடிக்கப்பட் உலகப்புறவுருவப்படத்தில் குறித்துப் ( - வாஸ்கொடகாமா - கிறிஸ்தோபர் கொலம்பஸ் - பேர்டினன் மகலன் - ஆங்கிலேயர்களின் தாய் நாடான பி புதிய கடல் மார்க்கங்களைக் கண்டுபி விளக்கமளிக்குக.
குழு 4
ஐரோப்பியர்கள் கீழைத்தேச நாடு மார்க்கங்களைத் தேடுவதில் எடுத்த தருக. பின்வரும் வர்த்தக மத்திய நிலையங்க பெயரிடுக. போர்த்துக்கேயரின் கீழைத்தேச மத்தி ஒல்லாந்தரின் கீழைத்தேச மத்திய நில் பிரான்சியரின் கீழைத்தேச மத்திய நி ஆங்கிலேயரின் கீழைத்தேச மத்திய
65
10 S, P. C. (BD688

ப்பத்திரம்
உத்தில் பின்வரும் ஐரோப்பிய நாடுகளை
போர்த்துக்கல்
ந்து (நெதர்லாந்து) பிரித்தானியா - ஐரோப்பியர்கள் கீழைத்தேச நாடுகளுக்கு
ப்பார்.
ர் நகர் ஊடாக கீழைத்தேச நாடுகளுக்கு ப்படத்தில் வரைந்து காட்டுக. ஊடாக கீழைத்தேச நாடுகளுக்கு வர 5. (மேற்குக் கிழக்கு நாடுகளைத் தொடர்பு
நோபிள் நகரத்தின் முக்கியத்துவம்)
- நவீன கடற்போக்கவரத்து மார்க்கங்களை பெயரிடுக.
பிரித்தானியா ஒப்பதில் இவர்களின் பங்களிப்பைப் பற்றி
களுக்க வருவதற்காக புதிய கடல் எத்தனிப்புக்களுக்கான காரணங்களைத்
ளை உலக புறவுருவப்படத்தில் குறித்துப்
1 நிலையம் - கோவா
லயம்
பத்தேவியா 0லயம்
பாண்டிச்சேரி லையம்
கல்கத்தா

Page 76
தேர்ச்சி 8.3.2
இலங்கையில் ஐ சமூகப் பொருளா செய்வதுடன் தம் சக்தி மிக்க தேசி செய்வார்.
தேர்ச்சி மட்டம் :
ஆட்சியில் நிலவி வெளிநாட்டவர் - அமைந்த விதத் வருகையை ஆத
செயற்பாடு
பறங்கியரும் கே
நேரம்
: 80 நிமிடங்கள்
தர உள்ளீடுகள் :
இணைப்பு 8.3.2. காட்டும் அட்டை இணைப்பு 8.3.2. பாடநூல் இலங்கை வரலா தொகுதி III கக்
கற்றல் கற்பித்தல் செயன்முறை: படி 8.3.2.1
• இணைப்பு 8.3.2
காட்சிப் படுத்து - பறங்கியர் என்ே அவர்கள் எந்நா பறங்கியர்கள் * ஆகிய வினாக்க பாடநூலின் துன் கொணரப்படும் !
1505 இல் ே இராசதானி! (கோட்டை, இராசதானிக கோட்டை ; VIII] வீர ப கோட்டைக் போர்த்துக்கே கொண் டு கொண்டிரு

ரோப்பியரின் அதிகாரப் பரவலால் ஏற்பட்ட தார அரசியல் மாற்றங்களை விசாரணை து நாட்டின் தனித்துவத்தைப் பாதுகாத்து Fமொன்றைக் கட்டியெழுப்பப் பங்களிப்புச்
ய பலவீனங்களும் உறுதிப்பாடின்மையும் ஆதிக்கஞ் செலுத்துவதற்குக் காரணமாக ந்தைப் போர்த்துக்கேயரின் இலங்கை பாரமாகக் கொண்டு விசாரணை செய்வார்.
ாட்டையும்
1 போர்த்துக்கேயர் பற்றிய வாசகத்தைக் கள் ! - குழு ஒனப்படைப்பத்திரம்
று (சிங்கள மொழி மூலம்) ல்வி வெளியீட்டுப் பிரிவு
-1 இற்குரிய வாசகத்தை வகுப்பறையில் ங்கள்.
பார் எவ்வினத்தவர்கள்? ட்டில் இருந்து வந்தனர்? அரசனை சந்திக்கச் சென்ற நகரம் எது?
ளை வினவவும். மணயுடன் பின்வரும் கருத்துக்கள் வெளிக் வகையில் கலந்துரையாடலில் ஈடுபடுத்துக. பார்த்துக்கேயர் இலங்கைக்கு வரும்போது கள் மூன்றாகப் பிரிக்கப்பட்டிருந்தமை
மலையகம், யாழ்ப்பாணம்) ள் மூன்றிலும் பலம் மிக்க இராசதானியாக இராசதானி விளங்கியமை. ராக்கிரமபாகுமன்னன் அச்சந்தர்ப்பத்தில் தப் பொறுப்பாக இருந்தமை. கயர் வர்த்தக நோக்கத்தை முதன்மையாகக்
கோட்டை மன் னனுடன் நட் புக் தமை.
(10 நிமிடங்கள்)

Page 77
புடி .ே3.22
வினாக்கள் தெ முறையில் மான குழுத்தலைவரை தேவையான புத்த * செயற்பாட்டுப்பத் மாணவர்களை 5 ஒழுங்கமைக்கப் தொடர்பாக பொ கொள்வதற்கு ம
படி 8.3.23
ஆசிரியரின் மே வேலைத்திட்டத் வேலைத்திட்டத் இயலாமைகளை மாணவர்களால் வெளிக்கொண மேற்கொள்ளவும்
1505 இல் போர்த்துக்கே உறவுகளை போர்த்துக்கே நிறைவேற்றி கோட்டை ஒ 1521 இல் 6 இராச்சியம் ; 1526 இல் VI கோட்டை இ முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டது சமோரினில இராசதானின் VII ஆம் புவடு ஆட்சிப் பொ 1543 இல் போ தங்கச் சிலை ரோமன் கத்தே தலைவர்கள் 1551 இல் WT 1557 இல் தர் என்னும் பொ 1562 இல் முன் படுதோல்விய
T

ாடுக்கும்வேலைகளுக்குப் பொருத்தமான
வர்களைக் குழுக்களாகக்குக. யும் நியமித்துக் கொள்க. நகங்களை மாணவர்களிடம் ஒப்படையுங்கள். திரத்தின்படி வினாக்களை அமைப்பதற்கு டுபடுத்தவும், சட்ட வினாக்களினூடாக வேலைத்திட்டம் ருத்தமான வினாக்களைத் தெரிவு செய்து Tணவர்களுக்கு உதவுங்கள்.
(30 நிமிடங்கள்)
க்கரிப்ங்
நபார்வையின் கீழ் வினாக்களை வினவும் மதச் செய்விக்குக. -தினூடாக மாணவர்களின் இயலுமை,
இனங்காண்க. - முன்வைக்கப்படாத கருத்துக்களை ரும் வகையில் கலந்துரையாடலை
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்த கயர் கோட்டை மன்னனுடன் வர்த்தக
ஏற்படுத்திக் கொண்டனர். கயர் தமது வர்த்தக நோக்கங்களை க் கொள்வதற்கு கொழும்பில் வர்த்தகக்
ன்றை அமைத்தனர். பிஜயபாகு கொள்ளையினால் கோட்டை 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டமை. (ஆம் விஜயபாகு மன்னன் முஸ்லிங்களை ராசதானியில் இருந்து ஒதுக்கியமை.
கோடடை இராசதானியில் இருந்து தற்கு எதிராக 1537 இல் கள்ளிக்கோட்டை i உதவியைப் பெற்று கோட்டை
ய தாக்கியமை. னேகபாகு மன்னன் தமது பேரப்பிள்ளையை
றுப்பிற்காக தெரிவு செய்தமை. ார்த்துக்கீச மன்னன் தர்மபால இளவரசனின் பக்கு முடிசூட்டியமை. தாலிக்க சமயத்தைப் பரப்புவதற்கு சமயத்
இலங்கைக்கு வந்தமை. (ஆம் புவனேகபாகு மன்னன் இறந்தமை. ர்மபால அரசன் தொன்யுவான் தர்மபால பரில் ஞானஸ்தானம் பெற்றமை. ப்லேரியாக் கிளர்ச்சியில் போர்த்துக்கேயர்
டைந்தமை,

Page 78
1565 இல் பே கைவிட்டு எ கோட்டைக்கு 1587 இல் உறுதியொன ஓப்படைத்தா 1597 இல் த நன்கொடை போர்த்துக்கே கோட்டை கிடையில் போர்த்துக்ே கைப்பற்றிக்
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள் :
போர்த்துக்ே தமதாக்கிக்
அரச குடும் ஒற்றுமையீன் வசமாவதற் கொள்வார். பிழையற்ற பழக்கப்படும் குழு ஒருை செய்யும் ஆ வெற்றி தோ ஆற்றலைப்
பின்வேலை !
விஜயபாகு கொள்ளையின் பின் தேசப்படத்தில் குறித்துப் பெயரிடு.
இணைப்பு 8.3.2.1
"பறங்கியர் கோட்டை
6.

பார்த்துக்கேயர் கோட்டை இராசதானியைக்) பிட்டு தர்மபால மன்னனுடன் கொழும்புக் த ஓடினான்.
தர் மபால மன் னன் நன் கொடை எறின் இராச்சியத்தை போர்த்துக்கேயருக்கு
ன். ர்மபால மன்னன் மரணத்தைத் தொடர்ந்து
உறுதியின்படி கோட்டை இராசதானி கயரின் வசமானது.
இராசதானியில் அரச குடும்பங்களுக்
காணப் பட் ட ஒற்றுமையின் மை கயரினால் கோட்டை இராசதானியைக் கொள்ள வாய்ப்பாக இருந்தது.
(40 நிமிடம்)
கயர் தந்திரமான முறையில் கோட்டையை கொண்ட முறையை விளக்குவார், ப இளவரசர்களுக்கு இடையில் விளங்கிய எம் கோட்டை இராசதானி போர்த்துக்கேயர் குக் காரணமாயின என்பதை ஏற்றுக்
முறையில் வினாக்கள் அமைப்பதற்குப் பார்.
மப்பாட்டினூடாக ஒத்துழைப்புடன் வேலை ஆற்றலைப் பெறுவார்.
ல்வியைச் சமமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய பெறுவார்.
இலங்கையின் அரசியல் பிரிவுகளை
- சென்றது போல்”

Page 79
இணைப்பு 8.3.2.2
மாணவர் ஒப்ப
உங்கள் குழுவுக்கு ஒரு தலைவரைத் வினாக்கள் அமைக்கும் முறைக்க இராசதானிக்கும் இடையில் தொடர் அமைக்குக. (பாடநூல்களினதும், ஏன ஒவ்வொரு வினாவிற்கம் பொருத்தமா6 அனைத்து மாணவர்களையும் வினா ! குழுத்தலைவரின் ஆலோசனைப்படி வி ஒவ்வொரு குழுவும் குறைந்தபட்சம் 2! வினாவை உருவாக்கிய மாணவருக்கு வழங்குக. புள்ளி வழங்கும் திட்டம் ஒன்றைத் தய புள்ளிகள் மதிப்பீட்டுக்காக இரு குழுக் செய்து கொள்க.
தீப்

டைப்பத்திரம்
தெரிவு செய்து கொள்க. க போர்த்துக்கேயருக்கும் கோட்டை |கள் எனும் தலைப்பில் வினாக்களை னய மூலாதாரங்களினதும் துணையுடன்) - விடைகளை அவ்வப்போதே எழுதுக. உருவாக்க வழிப்படுத்துக.
னாக்களை ஒழுங்குபடுத்துக. 5 வினாக்கள் தயாரிக்க வழிநடத்துக.
அவ்வினாவை வினவும் சந்தர்ப்பத்தை
பாரித்துக் கொள்க. கேளில் இருந்தும் இருவர் வீதம் தெரிவு

Page 80
அல

த 04)

Page 81
8.4 இலங்கையும் ஒல்லாந்தரும்
அறிமுகம்
இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைச் ஐரோப்பிய இனத்தவர் போர்த்துக்கேயராவர். வருடங்களாக அவர்கள் இலங்கையின் கரை! நிலைநாட்டியிருந்தார்.
பலம் வாய்ந்த சிங்கள மன்னர்களின் ஆட்சி அரசாட்சிக் காலத்தில் அதிகமாகவும் தம் போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து வெ இனத்தவரான ஒல்லாந்தரின் உதவியுடனாகும் புரிந்து கொண்ட ஒல்லாந்தர் அவற்றைத் தமது 150 வருடங்களாக இலங்கையின் கரைே நிலைநிறுத்திக் கொண்டனர்.
கீழைத் தேசங்களுக்கும் ஐரோப்பாவுக்கும் இன போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றுவதற்கு தமது தலைமையகமாகக் கொண்டு கிழக்கி இலங்கை அரசர்களின் உதவியுடன் கரையே நிலைநிறுத்தினர்.
சிங்கள மன்னர்களுடன் போர்த்துக்கேயர் க
விட மாற்றமான தந்திர நட்புக் கொள்கை கடைப்பிடித்தனர். பொருளாதார ரீதியில் 2 அவர்கள் செயற்பட்டுள்ளனர் என்பதை மலைய தொடர்புகள் மூலம் அறியலாம்.
போர்த்துக்கேயரை விட கடற்படைப்பலம் கெ அடிக்கடி முரண்பட்டுக் கொண்டாலும் அவ சக்தியற்றவர்களாகவே காணப்பட்டனர். எனகே ஒல்லாந்தருடன் நட்பறவு பாராட்டி வந்தமை
இக்காலக் கட்டத்தில் ஏற்றுமதி, இறக்குமதியை த முறை இலங்கையில் வளர்ச்சி கண்டதுடன் ஒல்லாந்தர் மயப்படுத்தப்பட்டது.
அதே போன்ற இலங்கையின் தேசிய சமூக காலத்தில் ஏற்படத் தொடங்கிய மாற்றம் ஒல்
அதன்படி ஐரோப்பியரின் அதிகார விரிவாக்க சமூக, பொருளாதார மாற்றங்களை ஆராய் கரையோரப் பிரதேசத்தில் ஒல்லாந்தரின் அதிக அவர்கள் கொண்டிருந்த தொடர்புகள், த
11

10 பாடவேளைகள்
க் கைப்பற்றி ஆட்சி செய்த முதலாவது
கி.பி, 405 ம் ஆண்டிலிருந்து சுமார் 150 யாரப் பிரதேசங்களில் தமது ஆதிக்கத்தை
இக்காலத்தில் குறைவாகவும் பலவீனமான து அதிகாரத்தைப் பிரயோகித்து வந்த பளியேற்றியது இன்னுமொரு ஐரோப்பிய - சிங்கள மன்னர்களின் பலவீனங்களைப் து சுய இலாபத்தின் பொருட்டு பயன்படுத்தி "யாரப்பகுதிகளில் தமது அதிகாரத்தை
டயிலான வாசனைத்திரவிய வர்த்தகத்தைப் எண்ணிய ஒல்லாந்தர் பத்தேவியாவைத் ந்ெதிய வர்த்தகக் கம்பனியை நிறுவினர். பாரப்பிரதேசங்களில் தமது அதிகாரத்தை
டைப்பிடித்த ஆக்கிரமிப்புக் கொள்கையை கயொன்றை ஒல்லாந்தர் இலங்கையில் உச்சப் பயனை அடையும் வகையிலேயே க இராச்சியத்துடன் அவர்கள் வைத்திருந்த
பாண்ட ஒல்லாந்தருடன் கண்டி மன்னர்கள் ஏகளை இந்நாட்டிலிருந்து வெளியேற்றும் வ அவர்களும் அதிகமான சந்தர்ப்பங்களில் மயக் காணக்கூடியதாக உள்ளது.
அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதார
கரையோர நிர்வாகம் முற்று முழுதும்
கலாசாரத்துறைகளில் போர்த்துக்கேயர் லாந்தர் காலத்தில் மேலும் தொடர்ந்தது.
த்துடன் இலங்கையில் ஏற்பட்ட அரசியல், வதற்கு உதவும் முகமாக இலங்கையின் சரப் பரவல், மற்றும் கண்டி இராச்சியத்துடன் அவர்களின் செயற்பாடுகள் காரணமாக

Page 82
இந்நாட்டிலேற்பட்ட அரசியல், சமூக, கலாசார விளக்கத்தை மாணவர் பெற்றுக் கொள்வதே இ.
தேர்ச்சி :-
இலங்கையில் ஐரோப்பியரின் அதிகாரப் அரசியல் மாற்றங்களை விசாரனை செ பாதுகாத்து சக்தி மிக்க தேசமொன்றை
தேர்ச்சி மட்டங்கள் :-
ஐரோப்பியர் கீழைத்தேசத்துக்கு வருவதி தேடியறிவார். ஆட்சியில் நிலவிய பலவீனங்களும் உற செலுத்துவதற்குக் காரணமாக அபை வருகையை ஆதாரமாகக் கொண்டு 5 ஒல்லாந்தர் ஆட்சியிலே இலங்கை பொருளாதார, சமூக, கலாசார நடவம்
விடய உள்ளடக்கம் :-
8.4 இலங்கையின் கரையோரப் பி
அதிகாரத்தை நிலை நாட்டம்
8.4.1 ஒல்லாந்தர் வரும்போது இலா
இலங்கையின் நிர்வாகம் இரு அலகுக * கண்டி இராச்சியம் சுதந்திர இரா * கரையோரப் பிரதேசங்கள் போர்த் கண்டி இராச்சியத்தின் அரசியல்
போர்த்துக்கேயர் அடிக்கடி கண்டி மீது * முதலாம் விமலதர்ம சூரியன், இரண் ஆட்சிக்காலத்தில் போர்த்துக்கேயப் ப போர்த்துக்கேயரை விரட்டியடிப்பது கல் அதனால் கடற்படைப்பலம் உள்ள மற் இவ்வாறான ஒரு நிலையில் இலங்கை ஒல்லாந்தருக்கு எற்படுத்திக் கொடுக்க
ஒல்லாந்தரின் இலங்கை வருகை:-
இலங்கையோடு தொடர்புகளை ஏற்ப வந்த ஸ்பில்பேஜன், சீபோல் த சார் முடிந்தன. இரண்டாம் இராஜசிங்க மன்னின் ஆட்சி ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட் இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில்:
போர்த்துக்கேயரை விரட்டுவதற்க பொறுப்பேற்றல். கைப்பற்றப்படும் கோட்டைகளின் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக அரசன் விரும்பினால் மட்டும் கோ கோட்டைகளில் இருக்கலாம்.
7)

செல்வாக்குகள் என்பன பற்றிய தெளிவான வ்வத்தியாயத்தைக் கற்பதன் நோக்கமாகும்,
ப பரவலுடன் ஏற்பட்ட சமூகப் பொருளாதார =ய்வதுடன் தமது நாட்டின் தனித்துவத்தைப் றக் கட்டியெழுப்பப் பங்களிப்புச் செய்வார்.
ற்ெ செல்வாக்குச் செலுத்திய காரணிகளைத்
பதிப்பாடின்மையும் வெளிநாட்டவர் ஆதிக்கஞ் எந்த விதத்தை ஒல்லாந்தரின் இலங்கை விளக்குவார்.
யின் கரையோரப் பகுதியில் நிலவிய ஓக்கைகள் பற்றி விசாரணை செய்வார்.
பிரதேசங்களில் ஒல்லாந்தர் தமது
1.
ங்கையின் அரசியல் பின்னணி: களாகத் திகழ்ந்தமை
சசியமாகத் திகழ்ந்தமை எதுக்கேயரின் ஆட்சியின் கீழ் இருந்தமை.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வந்தனர். டாம் இராஜசிங்கன் ஆகிய மன்னர்களின்
டையெடுப்புகள் அதிகமாக நிகழ்ந்தன.
ண்டி அரசர்களின் நோக்கமாக இருந்தது. றுமொரு நாட்டின் துணை தேவைப்பட்டது. அரசியலில் தலையிடுவதற்கான பின்னணி ப்பட்டது.
டுத்திக் கொள்ளும் முகமாக இலங்கை - ஆகியோரின் பயணங்கள் தோல்வியல்
சிக் காலத்தில் 1638 இல் ஒல்லாந்தருடன்
டது.
ான யுத்தச் செலவைக் கண்டி மன்னன்
உரிமை மன்னனைச் சேரும். = உரிமையை ஒல்லாந்தரிடம் கையளித்தல். உடைகளைப் பாதுகாப்பதற்காக ஒல்லாந்தர்

Page 83
ஒப்பந்தத்தின் பின்னர் 1639 இல் | கோட்டைகளைக் கைப்பற்றினர்.
1640 - காலிக்கோட்டை 1652 - களுத்துறை, அT 1656 - கொழும்புக் கோ 1658
மன்னார், யாழ்ப்பு 1659 - கற்பிட்டிக் கோட்ட
• என்பன கைப்பற்றப்பட்டதன் மூலம் கை
8.4.2 ஒல்லாந்தருக்கும் கண்டி இர
போர்த்துக்கேயரைப் போலல்லாது ஒ6 நடந்து கொண்டனர். ஒல்லாந்தரின் கொள்கை போர்களை கொள்வதாகும். எனவே அரசியல் நடவடிக்கைகளில் ஒ நடந்து கொண்டனர். என்றாலும் ஒல்லாந்தர் கரையோரப் விட்டுக் கொடுக்காத வகையில் நடந் 'யுத்தச் செலவுகளைத் தந்த பின்னர் எனும் வாசகம் ஒப்பந்தத்தில் நடைமுறைப்படுத்தவில்லை. ஆயினும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மனதை வெல்வதற்கு ஒல்லாந்தர் மு உ-ம் : பர்மாவிலிருந்து உபசம்பதா சட!
ஒல்லாந்தர் கப்பலை வழங்கி மலையக இராச்சிய எல்லையில் கறுவலாவைப் பெற்றுக் கொள்ளும் வழங்கியமை ஒரு நல்லுறவுச் செயற் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னன் 1765 இ கொள்ள முயற்சித்த போது ஒல்லாந்த கற்பிட்டி, கொட்டியாரம், திருகோணமன மன்னமிடம் கையளித்தான். இரண்டாம் விமலதர்மசூரிய மன்னன் நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்து இரண்டாம் விமலதர்மசூரிய மன்னனின் ஒல்லாந்தரை விரட்டுவதற்கு முயற்சித்த அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட ஒல்லாந்தரை இலங்கையை விட்டு ஆட்சியாளர்கள் அப்பிரதேசங்களில் எதிரான கிளர்ச்சிகளை மேற்கொண் குடியேறுவதற்கு அனுமதித்து அப்பி பிரதேசங்களாக மாற்றவதற்கு முயற் வான் - இம் - ஹோப் ஆளுனர் தனது செயற்பட்டான், ஸ்ரீ விஜய ராஜசிங்க மன்னன் ஒல்லா பௌத்த தூதுக்குழுவை அனுப்பினால்
11, 3. F", (13]dAg

மல்லாந்தர் திருகோணமலை, மட்டக்களப்புக்
குருவாதொட்ட கோட்டைகள் டடை பாணக் கோட்டைகள்
டை
ரயோரப் பிரதேசங்கள் ஒல்லாந்தர் வசமாகின.
ச்சியத்திற்குமிடையிலான தொடர்பு: மலாந்தர் கண்டியுடன் சமாதானப் போக்கிலே
த் தவிர்த்து தமது இலாபத்தைப் பெருக்கிக்
ல்லாந்தர் சிங்கள மன்னனுக்குச் சார்பாகவே
பிரதேசங்களின் உரிமையை மன்னனுக்கு து கொண்டனர். கோட்டைகள் அரசனுக்குச் சொந்தமாகும்' கூறப்பட்டாலும் ஒலலாந்தர் அதனை
அரசனுக்கு மரியாதை செலுத்தி அவெனது யற்சித்தினர். ங்கைச் செய்தவற்கான பிக்குமார் வருவதற்கு
உதவினர். அமைந்திருந்த பிட்டிகல் கோறனையில் | உரிமையை மன்னன் ஒல்லாந்தருக்கு
பாடாகும், ல் கற்பிட்டித் துறைமுகத்தைக் கைப்பற்றிக் ஆளுநர் அரசனுடன் மோதலைத் தவிர்த்து ல, மட்டக்களப்பு முதலிய துறைமுகங்களை
காலத்தில் இரு பகுதியினரும் வர்த்தக வ கொள்ள முயற்சித்தனர்,
ஆட்சிக் காலத்துக்கு முன்னைய அரசர்கள் தாலும் அதன் பின்னர் வந்த ஆட்சியாளர்கள்
வில்லை. த் துரத்த முடியாத நிலையில் கண்டி மலையக மக்கள் மூலம் ஒல்லாந்தருக்கு டு, கரையோர மக்களை மலையகத்திற் ரதேசங்களை மக்கள் வாழாத சூனியப் சித்தனர். 1 காலப்பகுதியில் அரசனுடன் நட்புறவுடன்
ந்தர் உனதவியுடன் சீயம் நாட்டுக்கு ஒரு
I.

Page 84
கி.பி 1766 ம் ஆண்டு கீர்த்தி ஸ்ரீ ராஜசிங் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையி “மலையக இராச்சியம் ஒல்லாந்தரின் கல் என்ற வாசகம் அந்த ஒப்பந்தத்தில் காரணமாயிற்று.
*
8.4.3 ஒல்லாந்தரின் கீழ் நிர்வாக,
நடவடிக்கைகள்: நிர்வாக நடவடிக்கைகள்: * கொமாண்டரி முறை ஆரம்பமாத.
நிர்வாகம் தொடர்பான அதி உயர் பணிப்பாளர் சபையே செயற்பட்ட அது ஒல்லாந்தின் ஹேக் நகரில் கீழைத்தேச நிர்வாக மத்திய | பணிப்பாளர் சபை செய்யப்பட்டது கோட்டைகளுக்குப் பொறுப்பான ச ஆலோசனைச் சபை செயற்பட்டது இலங்கைக் கரையோர நிர்வாகத் பெற்றுக் கொள்ளப்பட்டது. திசாவனிகளுக்குப் பொறுப்பாக ( திசாவனியைக் கோறளைகளாகப் கோறளைகளைப் பற்றுகளாகப் நிர்வாகிக்கப்பட்டன. இலங்கையின் நீதித்துறை நடவ அறிமுகப்படுத்ததப்பட்டது. ) யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நிலவி தொகுக்கப்பட்டு தேச வழமைச் சு மூன்று வகையான நீதி மன் அறிமுகப்படுத்தப்பட்டது. சிவில் ராத்
சிவில் லேண்ட் ராத்
- கான
காலு ராத்வான் ஜஸ்டிஸ்
குற்ற
சிறு வழக்குகள் கிராம மட்டத்தில்
பொருளாதார நடவடிக்கைகள்:
செலவுகளைக் குறைப்பதற்காகத் உ-ம்: நெல், கரும்பு, பருத்தி கறுவாவைச் சேகரிப்பதற்கும் விநிே உருவாக்கப்பட்டது.

1க மன்னனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் னால் இரு தரப்பு உறவும் பாதிக்கப்பட்டது. ரையோர இராச்சியத்தால் சூழப்பட்டதாகும்” எழுதப்பட்டமையே உறவு பாதிக்கப்படக்
பொருளாதார, சமூக, கலாசார
ல், (கொழும்பு, காலி, யாழ்ப்பாணம்) பீடமாக கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின்
து.
காணப்பட்டது. திலையமாக பத்தேவியாவில் ஆளுநரின்
அதிகாரிகளுக்கு உதவியாக தனியானதொரு
த.
ந்திற்கு சிங்கள அதிகாரிகளின் உதவியும்
ஒல்லாந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். பிரித்து நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது. பரித்து பற்றுகள் முதலிமார்களின் கீழ்
டிக்கைகளுக்காக ரோமன் டச்சுச் சட்டம்
வந்த மரபு ரீதியான நீதி நடவடிக்கைகள் சட்டம் எனும் கோவை உருவாக்கப்பட்டது. ன்றங் களைக் கொண்ட நீதித் துறை
> வழக்குகள் ரி வழக்குகள் 5 வழக்குகள் ல் தீர்க்கப்பட்டன.
தேசிய விவசாயத் துறையை மேம்படுத்தல்.
யாகிப்பதற்கும் “மஹகபத்தே திணைக்களம்”

Page 85
வர்த்தக ஏகபோக உரிமையை ஒ கறுவா, பாக்கு, முத்து, மாணிக்க
வர்த்தகப் பொருட்களாகும். வெற்றிலை, நெல், குரக்கன், தி தேன், மெழுகு என்பன உள்நாட்டு வரி அறவீட்டை முறைப்படுத்துவத
*
1
சமூக, கலாசார மாற்றங்கள்:
பறங்கியர் எனும் இனத்தவர் இலங் வியாபாரத்தை அடிப்படையாக துறைமுகங்களும் அபிவிருத்தியை உ-ம்: கோட்டை, காலி, புத்தளம், புரட்டஸ்தாந்து சமயம் இலங்கைச் பாடசாலை நிர்வாகத்தை முறைப்படு அமைக்கப்பட்டமை, ஒல்லாந்து மொழிச் சொற்கள் சுய உ-ம்: ஸ்தோப்பு, விறாந்தை, ஒரே ஒல்லாந்தரின் உடைகள் எமது ச உ-ம்: தொப்பி, கோட் அச்சுக் கலை அறிமுகமானமை. மேடை நாடகம் அறிமுகமானமை.
75

ல்லாந்தரே வைத்துக் கொண்டனர், கம், யானைத் தந்தம் என்பன பிரதான
னை, எள், புகையிலை, உப்பு, மிளகு, = வர்த்தகத்தில் முக்கிய இடம் பெற்றன.
ற்காக "தோம்பு” உருவாக்கப்பட்டது.
வகையில் உருவானமை.
க் கொண்ட வர்த்தக நகரங்களும் டந்தமை.
பேருவளை, வெலிகமை சமுகத்தில் அறிமுகமானமை. தித்துவற்கு “ஸ்கொலாகல் ஆணைக்குழு”
மொழிகளில் கலத்தல். லாசு முகத்தில் பிரபல்யமடைந்தமை.

Page 86
தேர்ச்சி மட்டம் :
மட்டம்
ஆட்சியில் நிலா வெளிநாட்டவர் அமைந்த விதத் ஆதாரமாகக் ெ “இஞ்சி கொடு; பழமொழியின் 2
செயற்பாடு 8.4.1 :
நேரம்
: 80 நிமிடங்கள்
தர உள்ளீடுகள் :
இணைப்பு 8.4.1. இணைப்பு 8,4.1,
இணைப்பு 6.4.1. * பாடநூல்
வேறு உசாத்துக
=
கற்றல் கற்பித்தல் செயன்முறை: படி 8.4.1.1
"இஞ்சி கொடுத் வாசகத்தைக் க மாணவர் உன் கருத்துக்களைக் இது யாரால் கூ
மானவர் வகையில் கீழ்வ
போர்த்துக் வரவழைத்த போலாகும். மலையக காலத்தில் !
இரண்டாம் விரட்ட 1638 செய்து கெ
படி 8.4.1.2
மாணவர்களைப் செயற்பாடு பற்ற
• பாடநூலையும் குழுக்களுக்கு 6 ஒவ்வொரு குழு வழங்கவும். மாணவர்களை மாணவர் செயற் தேவையான சர்
10

விய பலவீனங்களும் உறுதிப்பாடின்மையும் ஆதிக்கஞ் செலுத்துவதற்குக் காரணமாக தை ஒல்லாந்தரின் இலங்கை வருகையை காண்டு விளக்குவார்.
த்து மிளகாய் வாங்கியது போல” என்ற உண்மையைத் தேடுவோம்.
1 காகிதக் கீலங்கள் 2 தேசப்படம் 3 செயற்பாட்டுப் பத்திரம்
ணை நூல்கள்
இது மிளகாய் வாங்கியது போல்” எனும்
ாட்சிப்படுத்தவும். எரும் வண்ணம் வாசகம் தொடர்பான - கேட்கவும். தப்பட்ட கூற்று என்ற கேள்வியை வினவவும் 5 செயற்பாடுகளை வெளிக் கொணரும் பரும் அம்சங்களில் ஈடுபடவும்
கேயரை விரட்டிவிட்டு ஒல்லாந்தரை மை இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கியது
மன்னனான இரண்டாம் ராஜசிங்கனின் உருவான கூற்று.
இராஜசிங்க மன்னன் போர்த்துக்கேயரை இல் ஒல்லாந்தருடன் ஓர் உடன்படிக்கை Tண்டான்.
(10 நிமிடங்கள்)
பொருத்தமானவாறு குழுக்களாக்குக. 5 மாணவரை அறிவூட்டவும். - ஏனைய மூலாதார நூல் களையும் வழங்கவும். -வுக்கும் ஒரு செயற்பாட்டுப் படிவம் வீதம்
செயற்பாடுகளில் ஈடுபடுத்தவும். Dபாடுகளை மேற்பார்வை செய்த வண்ணம் எதர்ப்பங்களில் வழிகாட்டல் செய்யவும்,
(30 நிமிடங்கள்)

Page 87
படி 8.4.1.3
மாணவர்கள் செ மாணவர்களின் கரும்பலகையில் மாணவர் விட்ட செய்யவும். க பொழிப்புரை ஒன
ஒல்லாந்தர் காரணங்கள் 1. போர்த்
அடைந் 2. போர் த
வாசலை பலவீனப் 3. புரட்டஎஸ் மலையகத்தி 1638 இல் ஒல்லாந்தரு. ஒல்லாந்தரின் அமைத்த ச நடவடிக்கை மலையக நடவடிக்கை கொண்டனர், இயலுமான நல்லுறவே முயன்றனர்.
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள் :
ஒல்லாந்தர் ஓ தெளிவுபடுத்த ஒல்லாந்தர் இடையிலான இலங்கையி. எல்லைகளை ஓல் லாந் தர இராசதானியி. தூண்டப்படுவ குழுச் செயற்
11

பற்பாடுகளில் ஈடுபடச் சந்தர்ப்பம் வழங்கவும், பதில்களைக் குழு ரீதியில் வெவ்வேறாகக்
எழுதவும். குறைகளைச் சுட்டிக்காட்டிப் பின்னூட்டல் ழ்வரும் விடங்களில் கவனம் செலுத்திப் Tறு வழங்குக,
இலங்கை வருவதற்கு ஏதுவான பிரதான
முன்றாகும். துக்கேயர் கீழைத்தேய வர்த்தகத்தில் ந இலாபத்தை தாமும் அடைதல்.
துக் கேயரின் ஆதிக்கத்திலிருந் த பத்திரவிய வர்த்தக ஏகபோக உரிமையைப்
படுத்தல். தாந்து சமயத்தைப் பரப்புதல். பல் சுதந்திரமான அரசொன்று நிலவியமை. இரண்டாம் இராஜசிங்க மன்னனுக்கும் க்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தானது. 1 செயற்பாடுகள் கண்டி அரசனுக்கு எதிராக ந்தர்ப்பங்களில் அவர்களை விரட்டுவதற்கு களை மன்னனால் மேற்கொள்ளப்பட்டமை. மன்னனும் ஒல்லாந்தரும் வர்த்தக ககளை மேம் படுத்துவதில் ஈடுபாடு
அளவுக்கு மலையக மன்னனர்களுடன் ாடு செயற் படுவலதற்கு ஒல்லாந்தர்
(40 நிமிடங்கள்)
இலங்கை வந்தமைக்கான காரணங்களைத் துவார்.
களுக்கும் கண்டி மன்னர் களுக் கும் தொடர்புகளின் தன்மையை விளக்குவார். ல் ஒல்லாந்தரின் கீழிருந்த நிர்வாக இலங்கைப் புறவுருவப்படத்தில் குறிப்பார். பின் ஆட்சிக் காலத்தில் மலையக ன் நிர்வாகக் கட்டமைப்பை ஆராய்வதற்கு பார்.
பாட்டின் மூலம் மகிழ்ச்சி கொள்வார்.

Page 88
இணைப்பு 8.4.1.1
இஞ்சி கொடுத்து மிளக
இணைப்பு 8.4.1.2
இலங்கை
பப்ப
பெ
செபு
இலங்கையும் ஓர்

-ாய் வாங்கியது போல
கப்படம்
1 பாட்டாட்டி
லாந்தரும்

Page 89
இணைப்பு 8.4.1.3
செயற்பாட்டு
உமக்கு தரப்பட்ட ஒப்படைகளிலிருந்து கீழ்வ
ஒல்லாந்தர் இலங்கை வருவதற்கு ஏது? குறிப்பிடுக. ஒல்லாந்தர் இலங்கை வரும் போது ஆட்சியின்கீழ் இருந்தன? ஒல்லாந்தர் வரும்போது கண்டி இரா என்ன? ஒல்லாந்தரை விரட்டுவதற்காகக் கண்டி ஒல்லாந்தர் கண்டி மன்னர்களுடன் நல் என்ன? “இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கியது பொருள் யாது?
19

ப்பத்திரம்
நம் வினாக்களுக்கு விடையளிக்கவும். ாயமைந்த பிரதான காரணங்கள் மூன்றைக்
கரையோரப் பிரதேசங்கள் யாருடைய
சதானி மன்னனாக இருந்தவரின் பெயர்
= மன்னன் மேற்கொண்ட தந்திரம் என்ன? லுறவை மேற்கொண்டமைக்கான காரணம்
போல" எனும் வாசகத்தில் பொதிந்துள்ள

Page 90
தேர்ச்சி மட்டம் :
ஒல்லாந்தர் ஆட்சி நிலவிய பொரு.
பற்றி விசாரனை செயற்பாடு 8.4.2 :
ஒல்லாந்தரின் ப நேரம்
: 80 நிமிடங்கள் தர உள்ளீடுகள் :
இணைப்பு 8.4.: கம்பனியின் இல்ல இணைப்பு 8.4.2. இணைப்பு 8.4.2. இணைப்பு 8.4.2. பாடநூல் வேறு மூலாதார டிமை தாள் ஏ4 கடதாசி பிளாற்றிக்னம் 3
கற்றல் கற்பித்தல் செயன்முறை: படி 8.4.2.1
இணைப்பு 8.4.2. இங்கு சித்தரிக் உள்ள 3 ஆம் என்ன? முதலி பாடப் புத்தகத் விடயங்களும் !
1658 இல் பிரதேசங்களி 1658 - 1796 பிரதேசத்தை கண்டி அரசர் கொண்டபை முடியுமான | புரிந்தமை. தமது ஆட் நிர்வாக, ( இன்றும் எம்
11 பிராக் IN பரிசில் பரபரப்பு
படி 8.4.22
மாணவர்களை இணைப்பு 8.4.2. வழங்கவும். தகவல் பத்திரங் பாட நூலிலிருந்த சந்தர்ப்பம் வழா செயற்பாட்டுப் குழுக்களை அற தேவையான த வழங்கவும்.

சியிலே இலங்கையின் கரையோரப் பகுதியில் ளாதார, சமூக, கலாசார நடவடிக்கைகள் எ செய்வார். ங்களிப்பை அறிந்து கொள்வோம்.
2.1 கீழைத்தேய ஒல்லாந்த வர்த்தகக் சட்சினையை சித்தரிக்கும் படம் 2 குழு ஒப்படைப் பத்திரங்கள் 3 செயற்பாட்டுப் பத்திரம் 4 தகவற்பத்திரங்கள்
நூல்கள்
=பனை
1 ஐ வகுப்பில் காட்சிப்படுத்தவும் கப்படும் இலட்சினை எதற்குரியது? அதில் பகில எழுத்துக்களால் குறிப்பிடும் பெயர்
ய கேள்விகளுடன் கலந்துரையாடவும். திலுள்ள விடயங்களுடன் கீழ் வரும் வெளிப்படும் வண்ணம் கலந்துரையாடவும். ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரப் பில் தமது அதிகாரத்தை நிலை நாட்டியமை. = கால கட்டத்தில் அவர்கள் கரையோரப் 5 ஆட்சி செய்தமை, ர்களுடன் சமாதானமான முறையில் நடந்து
வரையில் யுத்தங்களைக் குறைத்து ஆட்சி
சிக்காலத்தில் ஒல்லாந்தர் கடைப்பிடித்த பொருளாதார, கலாசார செயற்பாடுகள் சது சமூகத்தில் நிலவுகின்றமை.
(15 நிமிடங்கள்)
பொருத்தமானவாறு குழுக்களாக்குக, 2 குழு ஒப்படைப்பத்திரத்தை குழுக்களுக்கு
களையும் குழுவுக்கு ஒன்று வீதம் வழங்கவும். தும் ஏனைய நூல்களிலிருந்தும் மாணவருக்கு ங்கவும்,
பத்திரத்துக்கு ஏற்ப தகவல் திரட்டுமாறு றிவுறுத்தவும். சந்தர்ப்பங்களில் ஆசிரியரின் உதவியை
(25 நிமிடங்கள்)

Page 91
படி 8.4.2.3
மாணவர்கள் ெ வகுப்பில் காட்சி ஒவ்வொரு குழு சந்தர்ப்பம் வழா குழுக்கள் தரவு: அம்சங்களை பத்திரத்தில் குறி மாணவர் தரவு பலங்களையும் மாணவர்கள் பூ
சேர்த்து கீழ்வரு செயற்பாடு பற்ற
1658 - 179 ஒல்லாந்தர் ! செய்தமை. ஒல்லாந்தரி பொருளாத ஏற்படுத்திய அரசியல்
கரை! பிரித்த
|
கொழு கொம்
நிர்வா கோறா
சிங்க
283. . . . . . . . . . . 5841: *
கொன ஒல்லா இந்நா ரோமர் அறிமு சிவில்) நீதி ம
சிறுவர்
யாழ்ப்
எனும் பொருளாதா
ஒல்ல கொள் மேம்ப கறுவா பயிரிட் தமது
வரிகன்
81
13. 3. F[. (E(HE

சயற்பாட்டுப் பத்திரம் இணைப்பு 8.4.2.3 ஐ
ப்படுத்தவும். வும் திரட்டிய தரவுகளை முன்வைப்பதற்கு ங்கவும். களை முன்வைக்கும் போது அதன் முக்கிய ஏனைய குழுக்கள் இணைப்பு 8.4.2.3 ப்ெபதற்கு வழிப்படுத்தவும். நளை முன்வைக்கும் போது அவர்களின் பலவீனங்களையும் அறிந்து கொள்ளவும். மன்வைப்பதற்கத் தவறிய விடயங்களையும் நம் விடயங்கள் உள்ளடங்கும் வகையில்
யெ பொழிப்புரையை ஆற்றவும்.
5 வரையிலான 1 1/2 நூற்றாண்டுகளாக இலங்கையின் கரையோரப் பகுதியை ஆட்சி
பின் ஆட்சி இலங்கையில் அரசியல், ார, சமூக, கலாசாரத் துறைகளில்
மாற்றங்கள்.
யோரப் பகுதியை கொமான்டரிகளாகப்| ப நிர்வாகம் செய்தமை. ஓம்பு, காலி, யாழ்ப்பாணம் எனும் 3 என்டரிகள் காணப்பட்டமை. |
க நடவடிக்கைகளின் போது திசாவை, ளை, அத்துக்கோறளை, விதானை முதலிய ா உத்தியோகத்தரின் உதவியைப் பெற்றுக் சுடமை,
ந்தர் காலத்தில் முறையான நீதித்துறையை ட்டில் அறிமுகப்படுத்தியமை. ன் - டச்சுச் சட்டத்தை இந்நாட்டில் கப்படுத்தியமை. பாத், லேண்டராத், ராத்வான் ஜஸ்டிஸ் எனும்
ன்றங்களை அறிமுகப்படுத்தியமை. பங்குகள் கிராம மட்டத்தில் தீர்க்கப்பட்டமை. பாண சட்டங்களை தேசவழமைச் சட்டம்
பெயரில் தொகுத்தமை.
ரம்
மாந்தர் செலவுகளைக் குறைத்துக் வதற்காக தேசிய விவசாயத்துறையை நித்தியமை, , கரும்பு, பருத்தி முதலிய பயிர்களைப் டமை.
வியாபார நடவடிக்கைகளின் போது பள அறிவிட்டமை.

Page 92
தமது பேணு பயன்ட கறுவா அதன் சேகர திணை வர்த்த
பணப் சமுக கலா:
புரட்டாசி அறிமு பாடசா ஸ்கொ சுதேச கலந்த
5
, . . . . . * - * - * *
ஒல்லா
என ப பாவன் அச்சுக் பறங்கி ஐரோப் உருவ மலாய கோட் நகரங். வளர்ச்
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள் :
ஒல்லாந்தர்
அரசியல், மெ விபரிப்பார். இலங்கை அ இலங்கை ம மாற்றங்கனை குழுக்களில் ஆற்றலைப் தமது முன் கொள்வார். தேவையா
முன்வருவார்
பின்தொடர்வேலை:
இலங்கையில் ஒல்லாந்தர் நி குறித்துப் பெயரிடுக.

வரி வருமானக் கணக் குகளைப் வதற்காக “தோம்பு” எனும் ஆவணங்களைப் படுத்தியமை. - பிரதான ஏற்றுமதிப் பயிர் என்ற படியால்
மூலம் கிடைக்கும் வருமானத்தை ரிப் பதற் காக "மஹபத் த” எனும் எக்களத்தைப் பயன்படுத்தியமை.
கம் அரச உரிமையானமை.
புழக்கம் ஏற்பட்டமை. சாரம்
ஸ்தாந்து கிறிஸ்தவ சமயம் எமது நாட்டில் பகப்படுத்தப்பட்டமை.
லை நிர்வாகத்தை முறைப்படுத்துவதற்காக சலாகல் கமிஷனை அறிமுகப்படுத்தியமை. மொழிகளில் ஒல்லாந்து மொழிச் சொற்கள் தமை, சந்தரின் உணவு, பானங்கள், உடைகள் ன இலங்கை மக்கள் மத்தியில் சனக்குள்ளானமை. 5 கலை எமது நாட்டில் அறிமுகமானமை. யெர் எனும் இனத்தவர் தோன்றியமை. ப்பிய மரபுகளைப் பேணும் ஒரு கூட்டம் பானமை. பர் (ஜாவா) இங்கு குடியேற்றப்பட்டமை.
டை, காலி, கண்டி, மட்டக்களப்பு முதலிய களை மையமாக வைத்து நகரமயமாக்கம் =சியடைந்தமை.
40 நிமிடங்கள்)
ஆட்சியின் கீழ் இலங்கையில் ஏற்பட்ட பாருளாதார, சமூக, கலாசார மாற்றங்களை
பூட்சியாளர்களின் பலம், பலவீனம் காரணமாக மக்கள் மீது ஒல்லாந்தரால் ஏற்படுத்தப்பட்ட
ளப் பற்றி ஆராய்வார். இணைந்து ஒற்றுமையாக வேலை செய்யும் பெறுவார். வைப்புச் செய்யும் ஆற்றலை வளர்த்துக்
எ சந்தர்ப்பங்களில் செயற்படுவதற்கு
நவாகப் பகுதிகளை தேசப் படமொன்றில்

Page 93
இணைப்பு 8.4.2.1
ஒல்லாந்து வர்த்தக இலச்சி
இணைப்பு 8.4.2.2
குழு ஒப்படைப்
குழு 1
ஒல்லாந்தர் ஆட்சி இலங்கை அரசிய
அட்டவணைப்படுத்துக.
குழு 2
ஒல்லாந்தர் ஆட்சி இலங்கைப் பொருளா அட்டவணைப்படுத்துக.
குழு 3
ஒல்லாந்தர் ஆட்சியில் இலங்கை சமூக, மாற்றங்களை அட்டவணைப்படுத்துக.
83

னையைக் காட்டும் படம்
பத்திரங்கள் --
பலில் ஏற்படுத்திய மாற்றங்களை
தாரத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை
- கலாசார துறைகளில் ஏற்படுத்திய

Page 94
இணைப்பு 8.4.2.3
மாணவர் செயற்
இலங்கையில் ஒல்
அரசியல்
பொருளா?
உ-ம்: தோம் !
அறிமுக
உ-ம்: கரையோரப் பிர
தேசம் கொமாண்ட| ரிகளாகப் பிரிக்கப்) பட் டு நிர் வாகம்) செய்யப்பட்டமை
இணைப்பு 8.4.2.4
தகவல் பத்திரம்
அரசியல் -
கரையோரப் பிரதேசங்களின் நிர்வா ஒல்லாந்தரால் ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு கொமாண்டரி தேசாதிபதி கொமாண்டரிகள் இருவராலும் நிர்வகி ஒல்லாந்தர் ஆட்சியில் பணிப்பாளர் சல தீர்மானங்களைச் செயற்படுத்துவதர அனைவரதும் கையொப்பங்கள் தேனை நிர்வாகத்தின் உயர் பீடமாக கீழைத்ே அலுவலரே திகழ்ந்தார். அவருக்கு செயற்பட்டது. இலங்கையின் கொமாண்டரிகளிலும் ஒ ஆலோசனைச் சபைகள் செயற்பட்டன நிர்வாக நடவடிக்கைகளின்போது உள் கொள்ளப்பட்டது. ) கோறளை முதலி, பற்று முதலி, வித அவ்வாறான சுதேச அலுவலர்களாவர் ஒல்லாந்தர் ஆட்சியின் போது முறைப் அதன் முக் கியத்துவம் ரோமன அறிமுகமானமையாகும். இலங்கைக்கு ஒரு நீதிமன்ற முறை : ராத்வான் ஜஸ்டிஸ், சிவில்ராத், லேன சுதேச அதிகாரிகளுக்கும் கிராம
வழங்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் நிலவிய சட்டமுறைக ஒரு நூலாகத் தொகுதிக்கப்பட்டமை. புரோகியுரர், பிஸ்கால் முதலிய புதி
அறிமுகப்படுத்தப்பட்டன.

பாட்டுப்பத்திரம்
சலாந்தர் ஆட்சி
தாரம்
சமூக, கலாசாரம்
முறை, உ-ம்: புரட் டஸ் தாந் து மாதல்
கிறிஸ்தவ சமயம்
அறிமுகமாதல்.
இல:
ாகம் தொடர்பாக கொமான்டரி முறை
யாலும், காலி, யாழ்ப்பாணம் என்பன க்கப்படுகின்றன. பெ மூலமே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 5காக பணிப்பாளர் சபை உறுப்பினர்
வப்பட்டன. தச வர்த்தக மையமான பத்தேவியாவின் உதவியாக ஓர் அலோசனைச் சபை
பல்லாந்தர் கோட்டைகளிலும் இவ்வாறான
ாநாட்டு அலுவலர்களின் உதவி பெற்றுக் எனைமார், கம்முலாதனிமார் முதலியோர்
பான நீதித்துறை அறிமுகமானது.
டச் சு சட் டம் இலங் கையில்
அறிமுகப்படுத்தப்பட்டது. எட்ராத் என்பன நீதிமன்றங்களாகும்.
மட்டத்தில் நீதிமன்ற அதிகாரங்கள்
கள் தேசவழமைச் சட்டம் எனும் பெயரில்
ய அலுவலர் பதவிகள் நீதித்துறையில்

Page 95
தகவல் பத்திர
பொருளாதாரம் :-
ஒல்லாந்தர் ஆரம்பத்தில் தேசிய வி பிற்காலத்தில் ஆர்வங்காட்டினர்.
குளங்களைப் புணரமைத்து தேசிய 6 கறுவா, கரும்பு, இண்டிகோ முதலி துறையில் முக்கிய இடம் வகித்தன.
உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக நட6
• வரி அறவீடு சம்பந்தமாகத் தோம்புக
கறுவா கொள்வனவு, விநியோகம் எ ஆரம்பிக்கப்பட்டது. வர்த்தகம் அரசாங்கத்தின் ஏகபோக பணப் புழக்கம் வளர்ச்சியடைந்தது. புடைவை, சீனி, அரிசி என்பவற்றின் காணப்பட்டது.
117111
தகவல் பத்திர
சமூக, கலாசாரம் :-
இலங்கையில் பறங்கியர் என்ற கலப்பு இலங்கை சமூகத்தில் ஐரோப்பியரைப் மலாய் மக்கள் இந்நாட்டின் குடிமக்கள் பொருளாதார முறை மாற்றமுற்றமால் பொருளாதாரப் பெறுமதிக்கேற்ப தீர்மானிக்கப்பட்டதால் அது பிற்காலத்தி காலி, புத்தளம், மட்டக்களப்பு, பேரு துறைமுகங்களை அண்டி நகர நாகரி கத்தோலிக்க கிறிஸ்தவ சமயத்துக்குப் பரவியது. பாடசாலை அமைப்பை நெறிப்படு அமைக்கப்பட்டது. சுதேச மொழிகளில் ஒல்லாந்துச் சொ இலங்கைச் சமூகத்தில் ஒல்லாந்தர் நன அச்சுக் கலை அறிமுகத்தால் தமிழ், சி
85

ம் இல: 2
வசாயத்தில் ஆர்வங்காட்டாத போதிலும்
வெசாயத்துக்குப் பங்களிப்புச் செய்தனர். ய பயிர்ச் செய்கைகள் பொருளாதாரத்
படிக்கைகளின் போது வரி அறவிடப்பட்டது.
ள் தயாரிக்கப்பட்டன. ன்பவற்றுக்கான மஹபத்த திணைக்களம்
உரிமையானது.
இறக்குமதி உரிமையும் ஒல்லாந்தரிடமே
ம் இல: 3
பினத்தவர் தோற்றம் பெற்றனர். பின்பற்றும் குழுவினர் தோற்றம் பெற்றனர். Tானமை. | குலமுறையிலும் மாற்றமேற்பட்டது.
சமூக முறையின் உயர்வு, தாழ்வு ல் பொருளாதார ஏற்றத்தாழ்வாக மாறியது. வளை, வெலிகம, நீர்கொழும்பு முதலிய கம் வளர்ச்சியடைந்தது. பதிலாக புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ சமயம்
த்துவதற்கு “ஸ்கொலகல் கமிஷன்'
jகள் கலந்தன,
ட, உடை, பாவனை முறைகள் கலந்தன. ங்கள் இலக்கியங்கள் வளர்ச்சி கண்டன.

Page 96
அல

த 05

Page 97
8.5 17 ஆம், 18 ஆம் நூற்றா
முக்கிய நிகழ்வுகள்
அறிமுகம்
17 ஆம், 18 ஆம் நூற்றாண்டு உலக வரல இடம் பெற்ற ஆங்கிலேயப் புரட்சி, அமெர என்பன மூலம் அரசியல் உரிமைகள் பல மனி கட்டத்தில் நிகழ்ந்த கைத்தொழிற் புரட்சி ( முன்னேற்றமான பயணமொன்றை ஆரம்பித்த குறிப்பிடத்தக்க அனேக நன்மைகளும் உரின
அரசனின் அதிகாரத்தையும் மீறிப்போய் பா ஆங்கிலப் புரட்சியின் மூலம் மக்களின் உரிமை புரட்சிகர எழுச்சிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு விளங்கியது. பிரித்தானிய அரசின் சட்டப் ! அடக்கப்பட்டிருந்த குடியேற்றவாசிகள் ஆரம்ப சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டதுடன் குடிபே அரசியலமைப்பின் மூலம் உலகுக்கு சமஷ்டி - பெறுமதியையும் உறுதிசெய்துகொள்ள முடிந் சமத்துவம் பற்றிய எண்ணக்கருவை அர் பிரஞ்சுப்புரட்சியின் மூலம் மனித சமூகத்திற்கு சொந்தமாகின.
உலகின் போக்கை மாற்றிய உற்பத்தி வளர். செல்வதற்குக் காரணமாயமைந்த கைத்தெ செய்யப்பட்ட வேலைகள் இயந்திரங்களுக்குச் மும்மடங்காகவும் அதிகரித்தது.
மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிக்குப் பா செய்வதற்கான வாய்ப்பளிப்பதே இந்த அலகி
தேர்ச்சி :-
மனித இனத்தின் வரலாற்றின் முன்னோ சக்திகளை விசாரணை செய்வார்.
தேர்ச்சி மட்டங்கள் :-
மன்னனின் அதிகாரங்கள் குறைவை வளர்ச்சியடைவதற்கு இங்கிலாந்து மக் இனத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களி காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுத போராட்டமும் அவர்களின் அரசியலை பெறுவதை விளக்குவார்,
81

ண்டுகளில் உலக வரலாற்றின்
12 பாடவேளைகள்
மாற்றில் முக்கிய நிகழ்ச்சித் தொடர்களாக ரிக்க சுதந்திரப்போர், பிரான்சியப் புரட்சி தெ இனத்துக்கு உரிமையாகின. இக்காலக் மூலம் பொருளாதாரத் துறையில் மிகவும் து. இந்நிகழ்வுகளின் ஊடாக உலகுக்கு மெயாகின.
சராளுமன்றத்தின் அதிகாரம் வளர்ச்சியுற கள் பலவும் உறுதியாகின. பிற்காலத்தைய
ஆங்கிலேய புரட்சி முன்னுதாரணமாக விரமாணங்களும், வரி விதிப்பின் மூலமும், பித்த போராட்டத்தின் மூலம், அமெரிக்கா பற்றவாசிகள் ஏகமனதாக ஏற்றுக் கொண்ட ஆட்சி முறையைப் போலவே சுதந்திரத்தின் தது. சுதந்திரம், சகோதரத்துவம் மற்றம் த்தமுள்ளதாக ஆக்கியவாறு, ஏற்பட்ட கு அடிப்படை மனித உரிமைகள் பலவும்
ச்சியைப் போலவே வாணிபத்துவம் பரவிச் தாழிற் புரட்சியின் மூலம் கைகளினால் சொந்தமாகின. உற்பத்தி இரட்டிப்பாகவும்
ங்களித்த இத்தகைய நிகழ்வுகளை ஆய்வு கன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
மறத்தில் முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகர
டந்து பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் க்கள் மேற்கொண்ட போராட்டங்கள் மனித மத்த விதத்தை விளக்குவார்.
லை பெறுவதற்கு அமெரிக்க சுதந்திரப் மப்பும் உலக வரலாற்றில் முக்கிய இடம்

Page 98
தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வு விளைவாக மனித இனத்தின் வரலா பாதுகாப்பதற்கு பங்களிதத விதத்தை கையால் செய்த வேலையை இயந்திரம் உலகின் வரலாற்றுப் பாதையில் மா செய்வார்.
பாட உள்ளடக்கம்
8.5.1 1688 ஆங்கிலேயப்புரட்சி
புரட்சியின் பின்னணி
இங்கிலாந்தின் பாராளுமன்ற ஆட்சி ஒன்றாகும்.
அரசனுக்கும் பாராளுமன்றத்துக்குமிை - அரசின் செலவின் மதிப்பீடுகளை - அரசன் விரும்பியவாறு வரி அற.
கலைக்கப்படல். 1648 இல் உரிமைகள் தொடர்பான சமர்ப்பிக்கப்பட்டமை.
முதலாம் சார்ள்ஸ் (ஸ்டுவர்ட் 6 செய்தமை. (1625-1649) ஒலிவர் குரொம்வெல்லின் கீழே ஒ
அதிகாரத்தைக் கைப்பற்றியமை. 1648 இல் உள்நாட்டு யுத்தம் ஆரம்ப பாராளுமன்றத்தில் முதலாம் சார்ள்ஸ் அவனுக்கு சிரச்சேதம் செய்யக் கட்ட
புரட்சி இடம்பெற்ற விதம்
அரசனுக்கு அதிகாரம் கிடைத்தபோதி நேர்ந்தமை. பாராளுமன்றத்துடன் ஏற்படுத்திக் கொ மன்னன் (1688) அரசுரிமையைக் கை பாராளுமன்றத்தில் அதிகாரத்தை வலு ஒரேஞ்சு விலியம் இளவரசனுக்கும் 2
புரட்சியின் விளைவுகள்
அரசனின் அதிகாரத்தையும் மேலே வளர்ச்சியுற்றமை. சனநாயக அரசியலமைப்பு தொடர்பா. பதவி, அமைச்சரவை முறை முதலிட் பாராளுமன்றம் வழிகோலியமை. பொதுமக்களின் உரிமைகள் தொடர்பு - மக்கள் பிரதிநிதிகளின்றி வரிவிதி
பாராளுமன்றத்தின் அனுமதியின்றி கொள்ளவியலாது.

பதற்காக மக்கள் மேற் கொண்ட புரட்சியின் ஈற்றில் அடிப்படை மனித உரிமைகளை
விசாரணை செய்வார். பகளால் செய்த கைத்தொழில் புரட்சியானது ற்றத்தை ஏற்படுத்தியமையை விசாரணை
முறை காலங்காலமாக வளர்ச்சியடைந்த
டயே மோதல் அதிகரிப்பு ப பாராளுமன்றம் அங்கீகரித்தமை,
விட இடமளிக்காத போது பாராளுமன்றம்
மகஜர் பாராளுமன்றத்தினால் அரசனுக்குச்
வம்சம்) மன்னன் தன்னிச்சையாக ஆட்சி
ழுங்கமைக்கப்பட்ட சேனைகளை அமைத்து
மாதல், - மன்னன் குற்றவாளியாகக் காணப்பட்டு,
ளையிடப்பட்டமை,
லும் முன்பிருந்தவாறே கடமைகள் செய்ய
ண்ட மோதல்களின் மத்தியில் II ம் ஜேம்ஸ் விட்டுத் தப்பியோடியமை. ப்படுத்திக் கொண்டபின் மேரி இளவரசிக்கும் அரசுரிமையை வழங்கியமை.
லாங்கிப் பாராளுமன்றத்தின் அதிகாரம்
க முக்கியத்துவம் பெறும் பிரதம மந்திரிப் பட ஏனைய அமைப்புக்களின் வளர்ச்சிக்கு
பான மசோதாக்கள் உறுதிப்படுத்தப்படல்.
க்கலாகாது.
நிரந்தரமான இராணுவமொன்றை வைத்துக்

Page 99
- பாராளுமன்றத்தினுள் பிரதிநிதிக
செய்தல் கூடாது.
கொடிய, மனிதத்தன்மையற்ற தன் புரட்சியின் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட : பிற்காலத்தில் (20ம் நூற்றாண்டில்) . கொள்ளல் வரை விரிவாகியமை. பிற்காலத்திய புரட்சிகளில் தாக்கமேற் உ-ம்: அமெரிக்கப்புரட்சி
8.5.2 அமெரிக்க சுதந்திரப்போர்
குடியேற்றங்களின் தோற்றம்
ஐரோப்பியர்களின் நாடுகாண் பயணங்க பிடித்தலும்.
ஸ்பானிய, ஒல்லாந்த, பிரான்சிய, பி குடியேறியமை. 18 ஆம் நூற்றாண்டின் மத்திய ப குடியேற்றங்களை நிறுவியமை அவை வேர்ஜீனியா, ஜோர்ஜியா, பென்சில்வே டெலாவெயார், மெசசூஸட்ஸ், கணக் வடக்கு கரோலினா, தெற்கு கரோலில குடியேற்றங்களிலிருந்து பெருமளவுக்கு
சுதந்திரப்போரின் பின்னணி
பிரித்தானிய அரசினால் குடியேற்றவா செலவிடப்பட்ட நிதியின் பகுதியொன்றை எடுத்தமை.
நடைமுறையிலிருந்த வர்த்தக/ செய்தமை,
அமெரிக்க உற்பத்திகளைப் பிரித்த செய்ய வேண்டுமென்பதுடன் அது விலை நிர்ணயத்தையும் பிரித்தான அமெரிக்காவில் புதிய வரிவிதிப்பு 1765 இல் முத்திரை வரி அறவிட முத்திரை வரிக்கெதிராக மக்கள் முத்திரை வரியை இரத்துச் செய்து பாராளுமன்றம், குடியேற்றங்களின் தமக்கு அதிகாரம் இருப்பதாகக் < அமெரிக்காவுக்கு கொண்டுவரப்படும் சுங்க வரி அறவிடப்பட்டமை. (டவுண் சுங்க வரிக்கு எதிராக குடியேற்றவாசி தேயிலை வரியைத்தவிர ஏனைய வரி எடுத்தமை. இந்த நிலைமையிலே பிரித்தான குடியேற்றவாசிகள் தீர்மானித்தமை,
R)
11. 3. (. ]SIKE}

-ளின் பேச்சுச் சுதந்திரத்திற்கு இடையூறு
ண்டனைகள் வழங்கப்படக்கூடாது. ஒரு பிரிவினருக்கு வாக்குரிமை கிடைத்ததும் அது சர்வசன வாக்குரிமையைப் பெற்றுக்
5படுத்தியமை
களும் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு
பிரித்தானிய நாட்டவர்கள் அமெரிக்காவில்
குதியாகும் போது பிரித்தானியர்கள் 13
னியா, மரிலாந்து, நிவ்யோர்க், நியூஜேர்ஸி, கரிக்ட், நியூஹம்ப்ஷயர், றோட் ஐலண்ட்,
எா
கு பயனடைந்தமை.
த ஆட்சி நடாத்திச் செல்லப்படுவதற்காக மக் குறைநிரப்ப செய்துகொள்ள நடவடிக்கை
கடற்படை சட்டபிரமாணங்களை அமுல்
தானியச் சந்தைகளுக்கு மட்டுமே விற்பனை ற்கென தமது விருப்பத்துக்கு அமையவே னியர் மேற்கொண்டனர்.
முறை அறிமுகஞ் செய்யப்பட்டமை. டப்பட்டமை.
ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை. பிரகடனம் ஒன்றை வெளியிட்ட பிரித்தானிய மீது எந்த ஒரு மசோதாவையும் நிறைவேற்ற
கூறியமை, தேயிலை, கண்ணாடி என்பவற்றுக்காகச் சென்ட் மசோதா) கள் எழுச்சியுற்றமை. ரிகளை இரத்து செய்வதற்கு நடவடிக்கை
சிய ஆட்சியிலிருந்து விடுபடுவதற்கு

Page 100
சுதந்திரமடைதல்
அமெரிக்கா பூராவும் சுதந்திரக்கருத்து உ-ம்: ரூசோ, மொன்டெஸ்கியூ, வோ
1688 ஆங்கிலேயப் புரட்சி - 'பிரதிற சுலோகம் 1773 - பிரித்தானியர் ஆட்சிக்கெதிராக
குடியேற்றவாசிகளின் பிரதிநிதிகள் ஒழு குடியேற்றவாசிகளின் பிரதிநிதிகள் ஜோர் இராணுவமொன்றை அமைத்து சுதந்தி அமெரிக்காவில் கிளர்ச்சிக் கும்ப கப்பலொன்றுக்குள் பிரவேசித்து அதிலி வீசியதைத் தொடர்ந்து சுதந்திரப்போர் போரில் வெற்றிபெற்லும் 1776 இல் 5
புதிய அரசியலமைப்பு யாப்பு
1783 இல் சுதந்திர அரசாக பிரித்த ஜோர்ஜ் வோஷிங்டன் தலைமையில் சுதந்திரமடைதல். 1787 இல் பிலடெல்பியா சம்மேளனத்தில் அமைப்பொன்றை உருவாக்கிக் கொ
விளைவுகள்
ஒட்டுமொத்தமான மனித சமூகத்துக்கும் காட்டியமை. உ-ம்: பிற்காலத்தில் ஏற்பட்ட பிரஞ்சுப் உலகத்தில் முதலாவது எழுத்து மூல அரசியல் அமைப்பு எனும் சிறப்புப் 4 உ-ம்: பிற் காலத்தில் பிரான்சு, இந்தி
முறை ஏற்பட்டமை.
"சகல இனத்தவர்களு

க்கள் பரவுதல். ல்டேர் போன்றோரின் கருத்துக்கள் நிதித்துவம் இன்றேல் வரியுமில்லை” எனும்
குடியேற்றவாசிகளின் எதிர்ப்பு உருவாதல். ஜங்கமைதல்
ஜ் வோஷிங்டனின் தலைமையில் குடியேற்ற ரெப்போரை ஆரம்பித்தல்.
லொன்று பொஸ்டன் துறைமுகத்தில் நந்த தேயிலைப் பெட்டிகளைக் கடலுக்குள் ஆரம்பமாதல். (பொஸ்டன் தேநீர் விருந்து) அமெரிக்க சுதந்திரப் பிரகடனமும்
பானிய ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபட்டு - அமெரிக்க ஐக்கிய குடியேற்றவாசிகள்
ல் சுதந்திர அமெரிக்கர், அமெரிக்க அரசியல் ள்ளல்,
சுதந்திரத்தின் பெறுமதியை வெளிப்படுத்திக்
- புரட்சிக்கு வழிகாட்டியாக அமைந்தமை. மானதும் சமஷ்டி ஆட்சி முறையானதுமான பெற்றமை,
யா போன்ற நாடுகளில் சமஷ்டி ஆட்சி
ம் சமமானவர்கள்”
- அமெரிக்க சுதந்திரப்பிரகடம்

Page 101
8.5.3 பிரான்சியப் புரட்சி (சுதந்தி
வரலாற்றுப் பின்னணி
பிரான்சியப் புரட்சிக்கு முன்னர் பிர பண்புகளுடனான பழமை வாய்ந்த அ - (Ancient Regime - பழமை முறை சட்ட, நிருவாக, நீதித்துறை அதிகார XIV ஆம் லூயி மன்னன் : "அரசு எ அரசனதும், பிரபுக்களினதும் இடாம் அருவருப்புக்கு ஆளாகியமை. அரசனின் அரசாங்க நிர்வாகம் ஊழ சமூக மட்டங்கள் பிரபுக்களும் மதகுருமாரும் மத்திய வகுப்பார் விவசாயிகளும் தொழிலாளிகளும் - விவசாயிகளதும் தொழிலாளிக
நெருக்கடிக்குள்ளாதல். மத்திய வகுப்பாரின், வர்த்தக, எ
மிகவும் செல்வந்தராகவிருக்கும் பிரான்சியப் புரட்சியின் தத்துவரீதியி மொன்டெஸ்கியூ
ரூசோ
- "மனிதன் 1
பிணைக்கப்பா - வோல்டேயர் - “நீங்கள் அல்
அனுபவிக்க ! மொன்டெஸ்கியூ - “அரசாங்கத்தி
நீதி என்றவா
புரட்சி
பிரான்சு பாரதூரமான பொருளாதார
• பதினாறாம் லூயி மன்னன் வரிச்சீர்த்திரு
பின்னர் பிரான்சுப் பாராளுமன்றத்தைக் பாராளுமன்றத்தில் நெருக்கடி மேலு பாராளுமன்றத்திலிருந்து விலகிச் ெ மைதானத்தில் உறுதியெடுத்தல்) | ஆயுதந்தரித்த பொதுமக்கள் 1789 ஜ சிறைவைக்கப்பட்டிருந்த பஸ்ரீல் சிறை பிரான்சியப் புரட்சி வெற்றியடைதல். பதினாறாம் லூயி மன்னனும் மாரி என
புரட்சியின் விளைவுகள்
1791 இல் மனித உரிமைகள் பற்றிய பிரான்சில் அரச ஆட்சி முறை இரத்த மெற்றிக் முறை பயன்பாட்டுக்கு வருத நில உடமையுள்ள சிறியளவிலான வி
91

ம், சமத்துவம், சகோதரத்துவம்)
என்சில் நிலவிய நிலப்பிரபுத்துவவாதத்தின் அரச ஆட்சி முறை
ங்கள் அரசனிடம் குவிந்திருந்தமை. ன்பது நானே” கேமான வாழ்க்கை, பிரான்சிய மக்களின்
ல் மலிந்ததாக இருந்தமை.
4% 4%
92% ளதும் வரிப்பளு காரணமாக அதிகளவு
கெத்தொழில் முன்னேற்றத்தின் விளைவாக
மத்திய வகுப்பாரின் தோற்றம். லொன அடிப்படை ரூசோ, வோல்டேயர்,
பிறந்த நாள் தொட்டு தளைகளால் ட்டிருக்கிறான்”
நுபவிக்கும் சிறப்புரிமைகள் ஏனையோரும் இடமளியுங்கள்” டெமிருக்கின்ற அதிகாரங்கள் சட்ட, நிர்வாக, றாகப் பிரிக்கப்படல் வேண்டும்”
நெருக்கடிக்கு முகங்கொடுத்தமை. நத்தம் செய்வதற்காக 175 ஆண்டுகளுக்குப் , (Status General) கூட்டியமை. ம் அதிகரித்ததுடன் மக்கள் பிரதிநிதிகள் சென்று கூட்டம் நடாத்துதல் (டென்னிஸ்
நலை 14 ஆந் திகதி அரசியற் கைதிகள் ரச்சாலையைத் தாக்கியமை.
ன்டனயிட் அரசியும் சிரச்சேதத்திற்குட்படல்.
பிரகடனம் புச் செய்யப்படல்
ல்.
வசாய வகுப்பின் தோற்றம்,

Page 102
8.5.4 கைத்தொழிற் புரட்சி
“கைத்தொழிற் புரட்சி எனப்படுவது | அதே உழைப்பைக் கொண்டு, பாரிய ஒப்படைத்துப் பொருள் உற்பத்தியல் 6 கைத்தொழிற் புரட்சி பெரிய பிரித்தான (கி.பி. 1750-1850)
கைத்தொழிற் புரட்சி பெரிய பிரித்த
செலுத்திய காரணிகள் (அ) மூலப்பொருட்களை இலகுவாகப் (ஆ) மலிவான கூலியாட்கள் (இ) ஓரளவு பயிற்றப்பட்ட தொழிலாள (ஈ) வர்த்தக வளர்ச்சி (உ) வளர்ச்சியடைந்த வங்கி முறை கைத்தொழிற் புரட்சி முக்கியமாக ஏற்
புடவைக் கைத்தொழில் நிலக்கரிக் கைத்தொழில் இரும்பு உருக்குக் கைத்தொழில்
1 |
இத்துறைகளுக்குரியதான புதிய கண்டு
துணிக்கைத்தொழில்
ஜோன்கே
ஓடும் நா ஜேம்ஸ் கிறீவ்ஸ்
நூற்கும் ரிச்சர்ட் ஆக்ரியிட்
நீர்ச்சட்ட சாமுவெல் குரொம்ப்டன் - டியூல் இ
எட்மண்ட் கர்ட்ரயிட் |
நெசவு |
இரும்புருக்குக் கைத்தொழில் ஏப்ரஹாம் டாபி
இரும்ன
பயன்படு ஹென்றி பெளப்மர்
இரும்டை இலாபக கண்டுபிடி
நிலக்கரிக் கைத்தொழில் நியூகொமன்
நீராவியா
அகற்று ஜேம்ஸ் வாட்
நீராவி 8 ஹம்ப்றீ டேவி
பாதுகாப்
கைத்தொழிற் புரட்சி விவசாயத்துறை! - இயந்திராதிகளை விவசாய நடவ
சுழற்சிப் பயிர்ச்செய்கை பெற்றோலின் வரிசையாக நெல்
1 |
பு)

மனிதன் உடல் உழைப்புக்குப் பதிலாக
அளவு வேலையை இயந்திராதிகளிடம் ஏற்படுத்திய மாற்றமாகும்.” சியாவில் ஆரம்பமாகியமை.
தானியாவில் ஆரம்பமாவதில் செல்வாக்குச்
பெறக்கூடியதாயிருந்தமை.
பட்ட துறைகள்
டுபிடிப்புக்கள்:
ரடா 1733
சென்னி 1767 கம் 1769
யந்திரம் 1779 இயந்திரம் 1785
ப உருக்குவதற்காக நிலக் கரியைப் த்தல் - 1730 ப உற்பத்தி செய்வதற்காக துரிதமானதும் தர மானதுமான முறையொன் றைக் ஒத்தல் - 1856
எல் இயங்கும் இயந்திரம் (சுரங்க நீரை பதற்காக) - 1735 இயந்திரத்தை விருத்தி செய்தல் - 1774 ாபான விளக்கு (சுரங்கத் தொழில்)- 1815
க்கும் வியாபித்தல் டிக்கைகளுக்கும் பயன்படுத்தல்
விதைக்கும் முறை

Page 103
கைத்தொழில் புரட்சி போக்குவரத்துத்து
றெஸட்புல்டன் - நீராவிப் படகு - ஜோர்ஜ்ஸ்டீவன்சன் - றொக்காட் | பெரிய பிரித்தானியாவின் புகையிர பெரிய பிரித்தானியாவின் வீதப் டே மெக்கடம் முறை கில்பர் ரைட் சகோதர்கள் - ஆகா கைத்தொழிற் புரட்சியானது தொடர்பாட - சாமுவேல் மோர்ஸ் - மின் செய்தி
அலெக்சாண்டர் கிரஹம்பெல் - தெ - மார்க்கோணி - வானொலி - 1895 - லாகீ பெயர்ட் - தொலைக்காட்சி - கைத்தொழிற் புரட்சியின் முக்கியத்துவ - வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந் வகுத்துக் கொள்வதில் இந்நிகழ்வு ! கைத்தொழில் புரட்சியின் செயற்பாடு நடைமுறையிலுள்ளமை. கைத்தொழிற் புரட்சி - ஏனைய நாடுகள் - பிரான்சு, ஜேர்மனி, இத்தாலி, பெல் கைத்தொழில் புரட்சியின் விளைவுகள்
நன்மையைப் போலவே தீமையான மக்களின் சாதாரண வாழ்க்கை நி முதலாளித்துவ வாதம் வலுவடைத தொழிலாளர்கள் அதிகளவு அழுத்த (நாளொன்றுக்கு கூடியளவு மன மணித்தியாலங்கள்) அவ்வாறு செய்
தொழிலாளர் வாழ்ந்த பிரதேசங்கள் சூழல் மாசடைதல் வீட்டுக் கைத்தொழில் மதிப்பிழந்த அருகிப்போனமை, முதலாளித்துவ வாதத்துக்கு எதிரா உ-ம்: கார்ள் மாக்ஸ் ஏஞ்கள்ஸ் அ வெளியிடப்பட்டன. தொழிற் சங்க இயக்கங்கள் தோன்
1 1 1 1
03

துறைக்கு வியாபித்தல்
1807 புகையிரதம் - 1830
ப் பாதைகள் பாக்குவரத்து விருத்தி
ரய விமானம் 1903 பல் துறையில் வியாபித்தல்
முறை - 1344 ாலைபேசி - 1876
104)
து மனிதர்கள் தமது வளர்ச்சிப் பாதையை பெரும்பங்களித்தது. இகள் அன்றிலிருந்து இன்றுவரை
ளிலும் வியாபித்தல் மஜியம், ரஷ்யா, யப்பான்
விளைவுகளும் காணப்படல் லை நன்மையாக அமைதல்
எங்களுக்குள்ளாதல் -ணித்தியாலம் வேலை செய்தல் (12 தாலும் குறைந்த சம்பளமே கிடைத்தல்) - பெருமளவு அசுத்தமாகவே இருத்தல்.
உமையால் பாரம்பரிய நுட்ப முறைகள்
ன அரசியல் சித்தாந்தங்களின் வளர்ச்சி ஆகியோரின் கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கை
றியமை

Page 104
தேர்ச்சி மட்டம் :
ஏகாதிபத்திய பிடி போராட்டமும் அ காரணமாக அ வரலாற்றில் மு செய்வார்.
அமெரிக்க சுதந்
செயற்பாடு 8.5.1 : நேரம் தர உள்ளீடுகள் :
120 நிமிடங்கள்
இணைப்பு 8.5.1. இணைப்பு 8.5 குடியேற்றங்களில் இணைப்பு 8.5.1.. பாடநூல்
i i.! | | பி : ப ேய
கற்றல் கற்பித்தல் செயன்முறை: படி 8.5.1.1
* இணைப்பு 8.5 காட்சிப்படுத்திக் வினவவும். 1. இது எந்த நா 2. அந்நாட்டைப் * மேற்படி வினா
வெளிப்படும் வல்
ஐரோப்பியர் அமெரிக்கா அதன் பின் (ஸ்பானியர், இறுதியில் | நாடாக்கப்பட் தாய் நாட் அமெரிக்க .
படி 8.5.1.2
• வகுப் பிலுள் ள
குழுக்களாக்குக. * இணைப்பு 8.5.1.
படிவத்தை குழு - உரிய மூலாதார மாணவரை வழி
பி

யிலிருந்து சுதந்திரம் அடைவதற்காக செய்த பங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பு யாப்பின் மெரிக்க சுதந்திரப் போராட்டம் உலக க்கியத்துவம் பெறும் விதத்தை ஆய்வு
திரப்போராட்டம்
1 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கொடி
.1.2 அமெரிக் காவில் பிரித்தானிய ன் படம் 2 செயற்பாட்டுப் பத்திரம்
.1.1 இலுள்ள கொடியை வகுப்பில் கீழ்வரும் வினாக்களை மாணவரிடம்
ாட்டின் கொடி?
பற்றி நீங்கள் அறிந்தவை யாவை? க்களின் மூலம் பின்வரும் விடயங்கள் அன்ணம் கலந்துரையாடவும். -ன் நாடுகாண் பயங்களின் பிரதிபலனாக
கண்டு பிடிக்கப்பட்டமை.
ஐரோப்பியர் அங்கு குடியேறியமை ஒல்லாந்தர், பிரான்சியர், பிரித்தானியர்) பிரித்தானியரால் அமெரிக்கா குடியேற்ற ட்டமை,
டின் சுதந்திரத்திற்காக போராட்டமே சுதந்திரப் பேறாக அறியப்படுகின்றது.
(10 நிமிடங்கள்)
மாணவர் களை பொருத்தமானவாறு
-3 இல் குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாட்டுப் வுக்கு ஒன்று வீதம் பிரித்துக் கொடுக்கவும். ங்களைப் பரிசீலித்து தகவல் சேகரிப்பதற்கு ப்படுத்துக.
(30 நிமிடங்கள்)

Page 105
படி 8.5.1.3
குழுவுக்கு வழா ஈடுபடுத்தவும். செயற்பாடுகளில் மாணவருக்கு எ செயற்பாடுகள் தகவல்களை வ தகவல்களைச் உள்ளடங்கும் 5
அமெரிக்கா இருந்தமை. பயன்படுத்தி) பிரித் தான அமெரிக்கா பிரமாணங்க உதாரணம்:
வரி புதிய சுங்க செண்ட்வரி அமெரிக்காபூ பிரித்தானிய
குடியேற்றவா பொஸ்ரன் து பெட்டிகள் க மோதல் வள குடியேற்ற இ 1776 இல் வெளியாகிய
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள் :
அமெரிக்க ! செலுத்திய க அமெரிக்க சுதி கிடைக்கப்பெற குழுவில் செ ஒற்றுமையாக
05

பகப்பட்டுள்ள செயற்பாடுகளில் மாணவரை
இடையே தேவையான வழிகாட்டல்களை ழங்கவும்.
ன் இறுதியில் குழுக்களுக்கு தமது தப்புக்குச் சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கவும். சமர்ப்பித்தபின் பின்வரும் விடயங்கள் பகையில் பொழிப்புரையை ஆற்றவும்,
பினுள் பிரித்தானிய குடியேற்றங்கள் 13) (இணைப்பு 8.5.1.3 தேசப்படத்தைப்
1ய
ஏகாதிபத் தியவாதிக ளால் பினுள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த சட்டப்
ள் அமுலாக்கப்பட்டமை. வருமான வரி விதிக்கப்பட்டமை, முத்திரை
-வரிகள் விதிக்கப்பட்டமை - டெளன்
-ராவும் சுதந்திரக் கருத்துக்கள் பரவியமை
ஆட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக -சிகள் எதிர்ப்பு தெரிவித்தமை.
றைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தேயிலைப் டலுக்குள் வீசி எறிந்ததுடன் முதலாவது பர்ச்சியடைந்தமை. இராணுவம் வெற்றியடைந்தமை.
அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் ழை.
(80 நிமிடங்கள்)
சுதந்திரப் போராட்டத்தில் செல்வாக்குச் காரணிகளை விளக்குவார். தந்திரப் போராட்டத்தினால் உலகத்துக்குக் ற்ற அரும் நன்கொடை குறித்து வினவுவார். பற்படும் பரிச்சயம் பெறுவார். த் தொழிற்படப் பழகுவார்.

Page 106
இணைப்பு 8.5.1.1
அப்ப |
பதிப்பு :
அமெரிக்காவில்
இணைப்பு 8.5.1.2
|
அமெரிக்க ஐக்கிய இராச்சி
வட அமெரிக்காவின் ஆ

* தேசிய கொடி
பேபும்
ங்கிலக் குடியேற்றங்கள்

Page 107
இணைப்பு 8.5.13
செயற்பாட்டுப்பத்
அமெரிக்க சுதந்திரப் போராட்டத்திற் யாவை?
செயற்பாட்டுப்பத்,
அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின்
இணைப்பு 8.5.1.4
வழங்கப்பட்டுள்ள தென்னமெரிக்கத் குறித்துப் பெயரிடுக.
அமெரிக்க ஐக்கிய இராச்
07
14. S. P. C. 00$88

திரம் இல 01
செல்வாக்குச் செலுத்திய விடயங்கள்
திரம் இல 02
விளைவுகள் யாவை?
தேசப்படத்தில் 13 குடியேற்றங்களையும்
சியம்

Page 108
| மட்டம்
மனித இனத்தி அடிப்படையான
செயற்பாடு 8.5.2 :
மனிதத்ததுவத்தி
புரட்சியைப் பற்றி நேரம்
120 நிமிடங்கள்
தர உள்ளீடுகள் :
* இணைப்பு 8.5.2.1
இணைப்பு 8.5.2. உலகப்படம் பாடநூல்
i! |
கற்றல் கற்பித்தல் செயன்முறை: படி 8.5.2.1
* இணைப்பு 8.5.
கரும்பலைகையி கேள்விப்பட்டிருக விடயங்கள் வெல் |- இது பிரான்சி
கூற்று. இவள் பதின லூயி மன்ன: லூயி மன்ன செய்தான், மக்கள் பெ இருந்தமை. இதனால் சுது சுலோகங்கள் பெற்றமை. இது பிரான்சி
படி 8.5.2.2
* மாணவர்களை க
• இணைப்பு 8.5.2.
பத்திரத்தை குழுக்
• சம்பந்தப்பட்ட க தகவல்களைச் ே
08

ன் வளர்ச்சிக்கு பிரான்சியப் புரட்சி விதத்தை ஆராய்ச்சி செய்வார்,
னூடாக வெற்றி கொள்ளப்பட்ட பிரான்சியப் க்ெ கற்போம்.
2 செயற்பாட்டுப்பத்திரம்
2.1 இல் தரப்பட்டுள்ள வாசகத்தைக் ல் எழுதவும். இந்த வாசகத்தை நீங்கள் க்கிறீர்களா என வினவவும். பின்வரும்
ளிப்படும் வண்ணம் கலந்துரையாடவும். லிருந்த மேரி அந்தோனியிட் இராணியின்
ராறாம் லூயியின் இராணியாவாள். ன் பலவீனமான மன்னன் ஆவான். ன் பொதுமக்களின் நலனை அலட்சியம்
பரும் அழுத்தங்களுக்கு உள்ளாகி
ந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் ளை எழுப்பியவாறு மக்கள் எழுச்சி
மியப் புரட்சி என அழைக்கப்படுகின்றது.
(10 நிமிடங்கள்)
பொருத்தமானவாறு குழுக்களாக்குக. 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாட்டுப் வுக்கு ஒன்று வீதம் பிரித்துக் கொடுக்கவும். ற்றற் சாதனங்களைப் பயன்படுத்தியவாறு -சகரிப்பதற்கு வாய்ப்பளிக்கவும்.
(30 நிமிடங்கள்)

Page 109
படி 8.5.23
குழுக்கள் தமது வாய்ப்பளிக்கவும் ஏனைய குழுக் கருத்தினைக் கூ குழுக்களின் திற பலவீனங் களை கலந்துரையாடவு குழுக்கள் முன்ன செலுத்திப் பின்ல மீளாய்வில் ஈடுபா
அரசனின் நடத்தையினர் 14 ஆம் லூயி வரையிலான நிதி நிலைை அனாவசியமா சென்றதன் மூ பிரபுக் கள்
அனுபவித்தவ சேவையைப் பெற்றமை. சாதாரண மக் விட அதிகமா உப்பு வரியி உள்ளாகியன. எந்தவிதமான மக்கள் பஸ் பட்டனர், இ அதிகரிப்பதற் மத்திய வழி செல்வத்தின் ஆட்சியில் கிடைக்காமை
ரூசோ, வோல் ஞானிகள் மனி (நூல்களையும் சென்றமை) ம அரசின் ஏகாதிபத்தியத் மோதல்களால் புரட்சியின் ச சகோதரத்துவம் வியாபித்தமை.
ப்பு

செயற்பாடுகளை வகுப்பில் சமர்ப்பிக்
களிற் கும் அது தொடர் பான தமது )வும் இடமளிக்கவும். மைகளைப் பாராட்டவும்.
க் குறைத்துக் கொள் வதற் காகக்
கவத்த விடயங்கள் தொடர்பாகக் கவனம் ரும் விடயங்கள் வெளிப்படும் விதத்தில் டவும்.
தன் னிச்சையான, ஆடம் பரமான -ல் மக்கள் கஷ்டத்துக்கு உள்ளாகியமை, 1 மன்னனிலிருந்து 16 ஆம் லூயி மன்னன் காலத்தில் அரசாங்கத் திறைசேரியின் மகள் மிகவும் மோசமடைந்தமை. என வெளிநாட்டு யுத்தங்களிற் பங்குபற்றச் மலமும் திறைசேறி காலியாகிப் போனது.
சமூக த் தில் சிறப் புரிமைகளை Tறு சாதாரண மக்களை நசுக்கிப் பிழிந்து போலவே அவர்களது வரிகளையும்
கள் தமது வருமானத்தில் 60 சதவீத்தினை "க வரியாகச் செலுத்தியமை, னால் மக்கள் பெருங் கஷ்டத்துக்கு ம. நீதிமன்ற விசாரணைகளுமின்றி சாதாரண ல் சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப் வை அரசன் மீது மக்களுக்கு விரக்தி த காரணமாகின. தப்பார் தமது கல்வியறிவினாலும் ாலும் தனவந்தர் களான போதிலும் தமக் கு பங் களிப் புக் கு வாய்ப்பு பினால் அதிருப்திக்கு ஆளாகியிருந்தமை. டேயர், மொன்டஸ்கியூ போன்ற தத்துவ தத்துவத்தின் பெறுமானத்தை மதித்தவாறு ம், ஏடுகளையும் மக்கள் முன் கொண்டு மக்கள் அறியச் செய்தமை,
நிலைபேறுக்கு தேவையான துக்குப் பதிலாக ஏராளமான கருத்து > பிரஞ்சுச் சமுகம் சீரழிவுக்குட்பட்டமை. காரணமாக, சுதந்திரம், சமத்துவம், ம் எனும் எண்ணக்கரு உலகம் முழுவதும்
HIII
(80 நிமிடங்கள்)

Page 110
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்
பிரான்சியப் விளக்குவார். பிரான்சியப் | தமது கருத்து சுதந்திரப் பிர நேயக்கருத்து குழுவாகச் ( கருத்து வெ கொள்ள மு
இணைப்பு 8.5.2.1
பாண் இல்லாவிட்டால்
இணைப்பு 8.5.2.2
பிரான்சியப் புரட்சிக்கு அரசனின் நடத்தை
ககூறுக. பிரபுக்களின் நடத்தையினால் புரட்சிக் சாதாரண பொதுமக்கள் பிரான்சியப் பு ஏதுவான 3 காரணங்களைக் கூறுக. கல்வியறிஞர்கள் - தத்துவஞானிகள்
செல்வாக்குச் செலுத்திய 3 காரணிகள்
• பிரான்சியப் புரட்சியின் விளைவுகள் 3
இந்த அனைத்து விடயங்களுக்கு காட்சிப்படுத்துக.
10

புரட்சி ஏற்பட்டமைக்கான காரணிகளை
புரட்சி மனிதத்துவத்தின் வெற்றி என ஏற்று துக்களை கூறுவார். ரகடனத்தின் மூலம் உலகெங்கிலும் மனித துக்கள் வியாபித்த விதத்தை விளக்குவார். செயற்படும் ஆற்றலை வெளிப்படுத்துவார். ளிப்பாட்டுத் திறமையை விருத்தி செய்து ன்வருவார்,
கேக் சாப்பிடுங்கள்
த செல்வாக்குச் செலுத்திய 4 விடயங்களைக்
த வழிகோலிய 3 விடயங்களைக் கூறுக. ரட்சியில் பங்கு பற்றி அதில் ஈடுபடுவதற்கு
* பிரான்சியப் புரட்சியில் பங்கேற்பதில் ளைக் கூறுக. - ஐக் கூறுக. தமான விடைகளை வகுப்பறையினுள்

Page 111
தேர்ச்சி மட்டம் : உலகின் போக்ல
புரட்சி பங்களிப் செயற்பாடு 8.5.3 : தொடருகின்ற பு நேரம்
160 நிமிடங்கள் தர உள்ளீடுகள் :
இணைப்பு 8.5.3, இணைப்பு 8.5.3. சுவர்த்தேசப்படம் பாடநூல்
கற்றல் கற்பித்தல் செயன்முறை: படி 8.5.3.1
இணைப்பு 8.5. படத்தில் காண் பின் வரும் வி
கலந்துரையாடல்
18 ஆம் நூ இயந்திராதிக புரட்சி நிகழ் முதலில் இங் பல நாடுகளி நெசவுக் கை ஆரம்பமாகிய இரும்பு, உழ துறைகளுக்கு புதிய உற்பத் அரசியல், டெ ஏற்பட்டமை.
படி 85.3.2
மாணவர்களைப் இணைப்பு 8.5.. பொருத்தமானவா மாணவருக்குத் (
• தேவையான அறி
101

க மாற்றமடையச் செய்வதற்கு கைத்தொழிற் புச் செய்த விதத்தை விபரிப்பார்.
ரட்சியை அறிந்து கொள்வோம்
=.1 ஐ மாணவருக்கு காட்சிப்படுத்தவும். பவற்றைப் பற்றி மாணவரை வினவவும். டயங் கள் வெளிப் படும் வண்ணம்
பும்.
ற்றாண்டில் உடல் உழைப்புக்குப்பதிலாக ளைப் பயன்படுத்தியமையால் கைத்தொழிற் ந்தமை. கிலாந்திலும் அதனைத் தொடர்ந்து மேலும் லும் கைத்தொழில் புரட்சி வியாபித்தமை. த்தொழிலின் உடாக கைத்தொழிற் புரட்சி பமை. நக்கு, நிலக்கரிக் கைத்தொழில் போன்ற த அது பரவியமை. திகள் பெருந்தொயைாக உருவாகியதுடன் பாருளாதார, சமூக விளைவுகள் ஏராளமாக
(15 நிமிடங்கள்)
பொருத்தமானவாறு குழுக்களாக்குக. 3.2 இல் செயற்பாட்டுப்பத்திரத்தைப்
று மாணவர்களுக்கு வழங்கவும், தேவையான வளங்களை வழங்கவும்.
வுறுத்தலைக் கொடுத்தவாறு வழிகாட்டவும்.
(25 நிமிடங்கள்)

Page 112
படி 8.5.3.3
தமது செயற்பா வாய்ப்பளித்தல். ஏனைய குழுக் கருத்துக்களை ( குழுக்களின் திற பலவீனங்களை கலந்துரையாடவு குழுக்கள் முன் செலுத்திப் பின் மீளாய்வில் ஈடுப
கைத்தொழில் செல்வாக்குச் கைத் தொழ கண்டுபிடிப்பு: சுரங்கக்கைத் கைத்தொழில் போக்குவரத் துரித முன்ே கைத்தொழி பரிமாணம்
கைத்தொழிற அதிகரித்தனை கைத்தொழி முதலாளித்த கைத்தொழில் குடியிருப்புக கைத்தொழி ஆரம்பமாகி ஐரோப்பிய . பெற்றுக் கொ போன்றவற்ற வரை பரவிய
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள் :
கைத்தொழில் காரணங்கன கைத்தொழில் அது பரவி படமொன்றின் நெசவுக் கை மற்றும் உரு உற்பத்திகை சேகரிப்பார்.
தைத்தொழி! படுத்துவார். கூட்டாகச் ெ
10

நகளை முன்வைப்பதற்கு குழுக்களுக்கு
களுக்கும் அது தொடர்பாகத் தமது வெளிப்படுத்த வாய்ப்பளித்தல்.
மைகளைப் பாராட்டவும். எக் குறைத்துக் கொள் வதற் காகக்
வைத்த விடயங்கள் தொடர்பாக கவனம் பரும் விடயங்கள் வெளிப்படும் விதத்தில் டவும். ) புரட்சி ஏற்படுவதற்கு பல காரணங்கள் = செலுத்தின. சிற் புரட்சியுடன் ஏராளமான புதிய க்களும் நிகழ்ந்தன. 5தொழிலும், இரும்பு மற்றும் உருக்குக் பின் வளர்ச்சி
து, தொலைத்தொடர்பாடல் துறைகளில் னற்றம், ற் புரட்சியின் காரணமாக உற்பத்திப் அதிகரிப்பு 5 புரட்சியின் பின் பண்டங்களின் தரம்
மு.
ற் புரட்சியின் தொழிலாளர் வகுப்பும் புவ வகுப்பும் தோற்றுதல். ற புரட்சியுடன் நகர்புற, குடிசை, சேரிக்
ள் தோன்றியமை. ம் புரட்சியுடன் சுற்றாடல் மாசடைதலும் பமை. நாடுகளுக்கிடையே மூலப்பொருட்களைப் பள்ளல், சந்தைகளைப் பெற்றுக் கொள்ளல் புக்கான போட்டிகள் உலக மகா யுத்தம் பமை.
(120 நிமிடங்கள்)
ல் புரட்சி இங்கிலாந்தில் ஆரம்பமாவதற்கான பள விபரிப்பார்.
ல் புரட்சி ஆரம்பமாகிய இங்கிலாந்தையும் 7ய ஏனைய நாடுகளையும் உலகப்
* நிழற்றிப் பெயரிடுவார். மத்தொழில், நிலக்கரிக் கைத்தொழில், இரும்பு க்குக் கைத்தொழில்களில் உண்டான புதிய ளப் பெயரிடுவார். தேவையான படங்களைச்
* புரட்சியின் விளைவுகளை அட்டவணைப்
செயற்படுவதன் மூலம் அனுபவம் பெறுவார்.

Page 113
இணைப்பு 8.5.3.1
செயற்பாட்டு
இணைப்பு 8.5.3.2
செயற்பாட்டு
குழு 1
உங்களுக் கு ஒப்படைக்கப்பட்டுள். தேசப்படமொன்றாகும். கைத்தொழிற்புரட்சி ஆரம்பமாகிய அடையாளமிட்டுப் பெயரிடுக. இத்த பயன்படுத்தவும்.
குழு 2
கைத்தொழிற் புரட்சியினால் ஏற்ற மாற்ற குறித்துக் கொள்வது உங்களுக்கான
நெசவுக் கைத்தொழில் இரும்பு மற்றம் உருக்குக் கைத்தெ நிலக்கரிக் கைத்தொழில்
குழு 3
கைத்தொழிற் புரட்சியினால் ஏற்ற மாற்ற குறித்துக் கொள்வது உங்களுக்கான
போக்குவரத்து தொலைத்தொடர்பு
குழு 4
கைத்தொழிற் புரட்சியினால் ஏற்ற மாற்ற குறித்துக் கொள்வது உங்களுக்கான |
நன்மையான விளைவுகள் தீமையான விளைவுகள்
103

ப்பத்திரம்
ப்பத்திரம்
ளதானது, ஐரோப்பாவின் மாதிரித்
நாட்டையும் பரவிய நாடுகளையும் நற்கென தேசப்படப்புத்தகமொன்றைப்
ங்களைப் பின்வரும் தலைப்புகள் ஊடாக ஒப்படையாகும்.
ாழில்
ங்களைப் பின்வரும் தலைப்புகள் ஊடாக ஒப்படையாகும்.
ங்களைப் பின்வரும் தலைப்புகள் ஊடாக ஓப்படையாகும்.

Page 114
மூன்றாம்
கணிப்பீடும்
10

5 பகுதி
மதிப்பீடும்

Page 115
கணிப்பீடும்
அறிமுகம்
கற்றல்-கற்பித்தல் செயலொழுங்கின் ஊடாக 6 அடைந்து கொள்வதை உறுதிப்படுத்துவதற்க பாண்டித்திய மட்டங்களை இனங்காணவும் வகு கூடிய இடைத் தொடர்புடன் கூடிய இரண்டு நிக காணப்படுகின்றன. கணிப்பீடு சரியான முல் கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் உரிய அடைந்து கொள்வது சிரமமாக இருக்காது. மட்டம் எதுவென்பதை அளவிடுவதே மதிப்பீட்
கணிப்பீட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் தா வழிகாட்டல்களை வழங்க முடியும். அத்தை (Feed Back) முன்னூட்டல் (Feed Forwa நலிவுகளையும், பலவீனங்களையும் கண்டறிற பிரச்சினைகளை நிவர்த்தியாக்குவதற்கு ஆற்றல்களையும் வலிவுகளையும் இனங். முன்னூட்டல்களையும் வழங்க வேண்டும்.
கற்றல்-கற்பித்தல் செயலொழுங்கின் வெற்றிச் தேர்ச்சியை எந்த மட்டத்திற்கு அடையப் பெ கொள்வது அவசியமாகும். மதிப்பீட்டு வேலை
நடைமுறைப்படுத்தப்படும் இக்கலைத் திட்டம் என்பவற்றுடன் ஒன்றிணைக்க முயற்சிக்கப்பட்டு 2இன் மாணவர்கள் குழுவாகக் கண்டறிதலில் செய்யவும், படி 3இன் போது குழுக்கள் தம விரிவாக்கம் செய்யும் போதும் அவர்களை மதிப் மாணவர்கள் தேடலில் ஈடுபடும் போது மா பணிகளை அவதானித்து அவர்கள் எதிர் கொள் வதற்கான வசதியும், வழிகாட்ட எதிர்பார்க்கப்படுகிறது.
கணிப்பீட்டையும், மதிப்பீட்டையும் இலகுவாக ந முன்மொழியப்படுகின்றது. இவற்றுள் முதல் மூ கட்டியெழுப்புவதில் உள்ளடக்கப்பட்டுள்ள அறி கொண்டு அமைக்கப்படும். இறுதி இரண்டு நிய இரண்டை விருத்தி செய்வதற்காக உதவுகின்ற மாற்றங்களை ஐந்தையும் மாணவர்களின் செ ஆசிரியர்கள் முயற்சிப்பதுடன், கணிப்பீட்டின் ச உறுதிப்படுத்தவும் மதிப்பீட்டின் கீழ் உருவாக்க முன்வர வேண்டும்.
10:
15. S. E 1. 130688

மதிப்பீடும்
எதிர்பார்க்கப்படும் பெறுபேற்றை மாணவர்கள் தாகவும், மாணவர்கள் அடைந்து கொண்ட குப்பறையில் இலகுவாக நடைமுறைப்படுத்தக் கழ்ச்சித் திட்டங்களாக கணிப்பீடும், மதிப்பீடும் ஊறயில் நிறைவேற்றப்படின் வகுப்பறையில் தேர்ச்சியின் பாண்டித்திய மட்டத்தையேனும் மாணவர்கள் அடைந்துள்ள பாண்டித்திய டடின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
சம் மாணவர்களுக்கு இரு வகையான கய வழிகாட்டல் பொதுவாக பின்னூட்டல் ard) என்பவையாகும். மாணவர்களின் த்து கொள்ளும் போது அவர்களின் கற்றற் பின்னூட்டல்களையும் மாணவர்களின் காணும் போது அவற்றை மேம்படுத்த
க்காக பாடநெறியின் தேர்ச்சிகளில் எந்தத் ற்றுள்ளது என்பதை மாணவர்கள் அறிந்து மத் திட்டத்தினூடாக மாணவர்கள்
கற்றல்- கற்பித்தல், கணிப்பீடு, மதிப்பீடு டுள்ளது. ஒவ்வொரு செயற்பாட்டினதும் படி = ஈடுபடும் போது அவர்களைக் கணிப்பீடு மது பெறுபேற்றை முன்வைக்கும் போதும் பபீடு செய்யவும் ஆசிரியருக்கு முடியுமாகும். ணவர்களை அணுகி அவர்கள் செய்யும் நாக்கும் பிரச்சினைகளைத் தவிர்த்துக் -லும் வழங் குவது ஆசிரியர்களிடம்
ைெறவேற்றும் வகையில் ஐந்து நியதிகளை ன்று நியதிகளும் அவ்வத் தேர்ச்சிகளைக் வு, மனப்பாங்கு, திறனை அடிப்படையாகக் திகள் வாழ்க்கையில் பயன்படும் பண்புகள் ன. இந்நியதிகளுடன் தொடர்பான நடத்தை யற்பாட்டின் போது இனங்கண்டு கொள்ள ழ் அத்தகைய நடத்தைகள் உருவாவதை பட்ட நடத்தைகளை அளவிடவும் ஆசிரியர்

Page 116
கணிப்பீடு - மதிப்பீடு பற்றி வேலைத் திட்டத் கற்பித்தல் செயலொழுங்கை விரிவுபடுத்த முடியும் முதலில் செய்ய வேண்டிய செயற்பாட்டுத் ெ பிரிவுகளாக வகுத்துக் கொள்வதாகும். மாண பிரிவுகளை ஒவ்வொரு செயற்பாடுடனும் தொ கொண்டு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக் வகையில் கற்றல் - கற்பித்தல் செயலொடு தயார் செய்வது அடுத்த படிமுறையாக இ ஆரம்பத்தில் இவ்வுபகரணங்கள் மாணவர்க எதிர்பார்க்கப்படும் பணியாகும். இதன்படி கர் ஓர் ஆசிரியர் பயன்படுத்தக் கூடிய சில வகை
எண்ணக்கருப் படம் சுவர்ப் பத்திரிகை
அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சி வினாவிடைப் புத்தகம் மாணவர் செயலடைவுக் கோவை மாணவர் ஆக்கங்களின் கண்காட்சி
விவாதம் குழுக் கலந்துரையாடல் கருத்தரங்கு உடன் பேச்சு வகிபாகமேற்றல் இலக்கிய விமர்ச்சனம் களநூல், இயற்கை நாட்காட்டி, பயிற்சி செய்முறைப் பரீட்சை
பாடத்திட்டத்தின் மூன்றாவது பகுதி கற்றல்-கர் தெரிவு செய்யக் கூடிய உபகரணங்கள் * திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு செயற்பாட்ட கணிப்பீட்டையும், மதிப்பீட்டையும் இரண்டு வழ கற்பித்தல் செயலொழுங்கு மேலும் விரிவடை கற்றலில் ஈடுபடுவதற்கு மாணவர்களுக்கு முட்

ததை மேம்படுத்துவதன் மூலம் கற்றல் - ம். இவ்வாறு கற்றல் கற்பித்தலை நீடிப்பதற்கு தாகுதியில் உள்ள செயற்பாடுகளை சில கவர் கற்றலை மலரச் செய்யக் கூடிய சில டர்புபடும் பாடப் பிரிவை அடிப்படையாகக் குமான அறிவுறுத்தல்களை உள்ளடக்கிய ழங்குகளை நீடிக்கும் உபகரணங்களைத் ருப்பதுடன் ஒவ்வொரு செயற்பாட்டினதும் ளுக்கு அறிமுகப்படுத்தலும் ஆசிரியரிடம் மறலையும் கற்பித்தலையும் நீடிப்பதற்காக 5கள் பின்வருமாறு:-
(Concept Maps) (Wall News Papers) (Quizzes) (Question and Answer Books) (Portfolios) (Exhibitions)
(Debates) (Panel Discussions) (Serminars) (Impromptu Speeches) (Role Plays) (Presentation of Literature Reviews) இப் புத்தகம் (FieldBooks/ Nature Diaries)
(Practical Tests)
பித்தல் நீடிப்புச் சந்தர்ப்பங்கள், அதற்காக என்பவற்றை அறிமுகம் செய்வதற்காகத் டின் உள்ளேயும், அவற்றுக்கிடையையும் ஜிகளிலும் மேற்கொள்வதன் மூலம் கற்றல்டவதுடன், ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் டியுமாகும்.

Page 117
கற்றல் - கற்பித்தல் செயன்முை
தரம்
1.0 மதிப்பீட்டுச் சந்தர்ப்பம் -
20
உள்ளடக்கப்படும் தேர்ச்சி மட்டங்
கண்டி இராசதானியின் ஆரம்பம், செய்வார். கண்டி இராசதானியின் நிர்வாகக் கண்டி இராசதானியின் சமூகப் பொ விசாரணை செய்து தேசிய அருஞ் பாதுகாப்பார்.
3.]
பாட உள்ளடக்கம்
• 8.1 அலகு
4.0 கருவியின் இயல்பு
தகவற் கோவையொன்றைத் தயாரித்த
5.0 கருவியின் நோக்கம்
கண்டி இராசதானியின் ஆரம்பம் ஈடுபடுத்தல். கண்டி இராசாதானி யுகத்தின் அரசி தகவல்களை கற்றலுக்குட்படுத்தல்
6.0 கருவியை நடைமுறைப்படுத்துவதற்
ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்கள்
வகுப்பு மாணவரின் எண்ணிக்கைக் அமைக்கவும், மதிப்பீட்டு நியதிகள் பற்றி மாணவ பின்வரும் தலைப்புகளின் கீழ் தகவ என மாணவருக்கு அறிவிக்கவும்.
கண்டி இராசதானியின் ஆரம்பம் - நிர்வாக ஒழுங்கமைப்பு
பொருளாதார அமைப்பு - சமூக, கலாசாரத் தகவல்கள் இது தொடர்பாகப் பயன்படுத்தக் கொள்ள மாணவருக்கு உதவவும். சித்திரங்கள், தேசப்படங்கள், படா கோவையை ஆக்கபூர்வமாகத் தய பெற்றுக் கொண்ட தகவல்களை பூரணப்படுத்துவதற்கு அறிவுரை வ மேலுறையை ஆக்கபூர்வமாகத் தய ஒவ்வொரு குழுவினது தகவல்கன
அறிவுரை வழங்கவும், சரியானவற்றை, தவறானவற்றை ஏற்
107

றை விரிவுபடுத்தற் கருவிகள் :08
தவணை 01
கேள்
பரம்பல் பற்றிய தகவல்களை விசாரணை
கட்டமைப்பை விசாரணை செய்வார். ாருளாதார, கலாசாரத் தகவல்கள் தொடர்பில் செல்வங்களையும் தேசிய தனித்துவத்தையும்
தல்
- தொடர்பான தகவல்களைக் கற்றலில்
கயல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார
கான அறிவுறுத்தல்கள்
க்கு அமைய பொருத்தமான குழுக்களாக
வர் அறியச் செய்யவும், ற கோவையொன்றைத் தயாரிக்க வேண்டும்
மும் பரவலும்
கூடிய வேறு மூலாதாரங்களைப் பெற்றுக்
துகள் என்பவற்றை உள்ளடக்கி தகவற் பாரிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கவும்.
ஏ4 தாள்களில் எழுதிக் கோவையை ழங்கவும், பாரிப்பதற்கு அறிவுரை வழங்கவும். ஒள முழு வகுப்பிற்கும் சமர்ப்பிப்பதற்கு
றுக் கொ6"ள மாணவருக்கு வழிகாட்டவும்.

Page 118
மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்
பாடநூலின் 8.1 அலகை நன்கு க
• ஆசிரியர்/ ஆசிரியை அறிமுகஞ் ெ
முயற்சியெடுக்கவும். தமக்கு ஒப்படைக்கப்பட்ட தலைப்புக்
போன்றவற்றைப் பெற்றுக் கொள்க
• தகவற் படிவங்களுக்கு ஏற்றவாறு
தகவல்களை அறிக்கைப்படுத்தவும் வகுப்பின் ஏனைய மாணவருக்கு சமர்ப்பிக்கவும். பிழையானவற்றைச் சரிசெய்து தக
• பொருத்தமான மேலுறையொன்றை
ஓய்வான சந்தர்ப்பங்களில் தகவ பகுதிகளை குறித்துக் கொள்ளவும்
7.0
மதிப்பீட்டு நியதிகள்
• தொனிப்பொருளுக்கு ஏற்றது.
ஆக்கபூர்வமானது தகவல்கள் சரியானவை ஆசிரியர் அறிவுரைகளை ஏற்றலு ஒட்டு மொத்தமான நேர்த்தி

ற்கவும். செய்த வேறு மூலாதாரங்களைக் கற்பதற்கு
குரிய படங்கள், தேசப்படங்கள், சித்திரங்கள் நங்கள். ஏ4 தாள்களில் நீங்கள் பெற்றுக் கொண்ட
நீங்கள் பெற்றுக் கொண்ட தகவல்களைச்
5வற் கோவைக்குள் உள்ளடக்கவும்.
ற அமைக்கவும் ற் கோவையை வாசித்து, சம்பந்தப்பட்ட
ம் உரிய காலத்துக்குள் பூர்த்தி செய்தலும்

Page 119
கற்றல் கற்பித்தல் செயன்முக
தரம்
1.]
மதிப்பீட்டுச் சந்தர்ப்பம்
2.0
உள்ளடக்கப்படும் தேர்ச்சி மட்டங்
ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச் பின்னணியை விசாரணை செய்வ மறுமலர்ச்சிக் காலத்தில் ஏற்பட் மறுமலர்ச்சிக் காலத்தில் கலைத்து அது வரை நிலவியவற்றை மா விசாரணை செய்வார். புதிய கடல்மார்க்க வர்த்தகப் பால் கண்டறிந்தமையால் உலகில் த அறிமுகமான விதத்தை உசாவுல் நாடுகாண் பயணங்களைக் காண் பாதைகள், நாடுகள், இடங்களைக் கொள்வார்.
3.0 பாட உள்ளடக்கம்
8.3 ஆம் அலகு
4.0 கருவியின் தன்மை
• புத்தகமொன்றைத் தயாரித்தல்
5.0 கருவியின் நோக்கம்
ஐரோப்பியர் கீழ்த்திசைக்கு வருகை ஆராய்வார், உள்ளூர் ஆட்சியாளர்களின் கரு இலங் கையில் தமது அதிகா! பங்களித்தமையை ஆய்வு செய்தல் போர்த்துக்கேயரின் ஆட்சியைக் கார் ஏற்பட்ட மாற்றங்களை அறிந்து ெ போர்த்துக்கேயர் ஆட்சியின் விளைவுகளிடையே இன்றுவரை அம்சங்களை அறிந்து கொள்ளச்
6.0 கருவியை நடைமுறைப்படுத்துவதற்க
ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்கள்
• வினாக்கொத்தொன்றைத் தயாரிப்பது என மாணவர் அறியச் செய்யவும், வினாக்களைத் தயாரிப்பதற்காக வ ஒவ்வொரு குழுவுக்கும் வினாக்கன் கூடிய உப விடய அலகுகளைப் பு தயாரிக்கப்பட்ட எல்லா வினாக்கள் அருகிலேயே எழுதும்படி மாணவரு
109

றை விரிவுபடுத்தற் கருவிகள்
:08
08
தவனை ]
பகள்
சிக்கு அடிப்படையாய் அமைந்த வரலாற்றுப்
பார்,
ட புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் துறையில் ஏற்பட்ட மறுமலர்ச்சியும் உலகில் Tற்றியமைப்பதில் பங்களித்த விதத்தினை
தைகள் பற்றிய விபரங்களையும் அவற்றைக் னித்துக் காணப்பட்ட நாடுகள் உலகிற்கு
பார்.
பிக்கும் உலகப் புறவுருப்படத்தில் பிரதான ந் குறித்துப் பெயரிடும் ஆற்றலைப் பெற்றுக்
தருவதில் தாக்கஞ் செலுத்திய காரணிகளை
பத்து வேறுபாடுகள் போரத்துக்கேயருக்கு ரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளப்
3.
ரணமாகக் கொண்டு இலங்கைச் சமூகத்தில் கொள்ள வாய்ப்பளித்தல்.
காரணமாக இலங்கையில் நிகழ்ந்த நடைமுறையிலுள்ள சமூக, கலாசார செய்தல்,
என அறிவுறுத்தல்கள்.
து தவணை முழுவதும் செயற்படுத்தப்படும்
குப்பை ஏற்ற வித்தில் குழுக்களாக்கவும், ளத் தயாரக்கும் பொருட்டு பயன்படுத்தக் பகிர்ந்து கொடுக்கவும், நக்குமுரிய விடைகளை அவ்வினாவுக்கு -க்கு அறிவுரை வழங்கவும்.

Page 120
குழுக்களுக்கமைய உப விடய கொடுக்கலாம். குழு 1
8.3.1 குழு 2
B3) குழு 3
8.3.3 குழு 4
8.3.4 குழு 5
8.3.5
1 | ட !
வினாக்களைத் தயாரிக்கும் விதம் ெ உ-ம்; - தயாரிக்கப்படும் வினா தமது
தொடர்பாக இருத்தல். ஒவ்வொரு வினாவுக்கும் உரி சமர்ப்பிக்கக் கூடியதாயிருத்தல் வினாக்களைத் தயாரித்துக் ( தொடர்பாக மாணவரறியச் செட ஒவ்வொரு குழுவும் தயாரத்த திருத்தங்களைச் செய்யவும். தர உள்ளீட்டின் மூலம் ஏ4 தா ஒவ்வொரு குழுவுக்குமுரிய தலை தாளின் தனிப்பக்கத்தில் பிரதி செ அறிவுத்தவும். (வினாக்களை ஒ கொள்ள வேறு நிறத்தையும் பயன் எல்லாக் குழுக்களும் தமது ப உள்ளடக்கத்தின் ஒழுங்கு வரிசைய கோவை செய்யவும். எல்லாத் தலைப்புக்களையும் சேகரி, பயன்படுத்துவதற்காக வகுப்பில் ன
மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்
ஆசிரியர் ஆசிரியையின் அறிவுற தலைப்புக்காக சுருக்கமான வினா தயார் செய்யவும். பாடப்புத்தகத்தில் காணப்படும் எல் விதமாக வினாக்களாகத் தயாரிக்க அலகுக்கான எல்லா வினாக்களை அறிவுறுத்தலின்படி புத்தகத்தைத் தீ தேசப்படங்களையும், படங்களை வினாக்களைத் தயாரிக்கவும். ஏற்ற தலைப்பையும் படங்களையும் ! சம்பந்தப்பட்ட தலைப்புத் தொட அப்புத்தகத்தை வகுப்பில் அனைத்து வகுப்பில் வைக்கவும்.
11[

அலகுகளை இவ்வாறாகப் பகிர்ந்து
தாடர்பாக மாணவரை அறியச் செய்யவும்.
குழுவுக்கு ஒப்படைக்கப்பட்ட விடயம்
யதான குறுகிய விடையை தெளிவாக
கொண்டு வரவேண்டிய இறுதித் தினம்
ய்யவும்.
வினாக்களை வாசித்துத் தேவையான
ள்களை மாணவருக்கு வழங்கவும். ப்புடன் தாம் தயாரித்த வினாக்களை ஏ4 ய்து அதற்கான விடையை குறிக்கும்படி ந நிறத்தையும் விடைகளைக் குறித்துக் சபடுத்தும்படி அறிவுறுத்தவும்.)
ணிகளைச் செய்து முடித்ததும் விடய பின் படி தயார் செய்த வினாக்கொத்தைக்
த்த பின்னர் புத்தகமாகக் கோத்து மாணவர் -வக்கவும்.
மத்தலின்படி தமது குழுக்குக் கிடைத்த எக்களையும் அதற்குரிய விடைகளையும்
பலா முக்கியமான விடயங்களையும் ஏற்ற கவும். யும் தயாரித்தபின் ஆசிரியர் ஆசிரியையின் தயாரிக்கவும். ளயும் உள்ளடக்கி, ஆக்க பூர்வமாக
பயன்படுத்திப் புத்தகத்தை பூரணப்படுத்தவும். டர்பாக கற்கைச் செயற்பாடுகளுக்காக 1 மாணவரும் பயன்படுத்தக் கூடிய விதமாக

Page 121
கற்றல் கற்பித்தல் செயன்மு
தரம்
1.0 மதிப்பீட்டுச் சந்தர்ப்பம் -
2.0 உள்ளடக்கப்படும் தேர்ச்சி மட்டங்
அரசனது அதிகாரத்தையும் ே அதிகாரத்தை அதிகரித்துக் கொள் போராட்டம், மனித இனத்தின் வ விபரிப்பார். ஏகாதிபத்தியத்திலிருந்து விடுத அரசியலமைப்பு யாப்பின் காரண வரலாற்றில் முக்கியத்துவம் வாய் தமது உரிமைகளை வென்றெடுப்ப புரட்சியின் விளைவுகள் மனித இ பாதுகாப்பதற்கு பங்களிப்புச் செய் உடல் உழைப்பினால் செய்யப்பட்ட கைத்தொழில் புரட்சி உலகின் ே செலுத்திய விதத்தை ஆய்வு செய
3.0 பாட உள்ளடக்கம்
- 8.5 அலகு
4.0
கருவியின் இயல்பு வினா - விடை நிகழ்ச்சித்திட்டமொன்ன
5.0 கருவியின் நோக்கம்
• 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகள் மனிதனால் மேற்கொள்ளப்பட்ட மு
6.0 கருவியை நடைமுறைப்படுத்துவதற்க
ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்கள்
வகுப்பு மாணவரின் எண்ணிக்கைக் 8.5.1, 8.5.2, 8.5.3, 8.5.4 உப அலா, கொடுக்கவும். பினாக்களைத் தயாரிக்கும்போது பி
அறியச் செய்யவும். - குறுகிய விடையுடனான வினா த - தேசப்படங்கள், படவரைபுகள்,
ஆக்கபூர்வமான வினாக்களைத் ; ஒவ்வொரு உப அலகுக்கும் செய்வித்தல். தயாரிக்கப்பட்ட வினாக்கொத்தை அறிவிக்கவும்.
111

றை விரிவுபடுத்தற் கருவிகள்
: 08
08
தவணை 03
மகள்
மலோங்கிச் சென்ற பாராளுமன்றத்தின் வதற்காக இங்கிலாந்து மக்கள் மேற்கரெண்ட ளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த வித்ததை
லை பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சமாக அமெரிக்க சுதந்திரப் போர் உலக பந்த விதத்தை விபரிப்பார். தற்காக பிரான்சிய மக்கள் கொண்டு சென்ற னத்தின் அடிப்படை மனித உரிமைகளைப் மத விதத்தை ஆராய்வார்.
வேலைகளை இயந்திரங்களிடம் ஒப்படைத்த பாக்கை மாற்றியமைப்பதில் செல்வாக்குச் ப்வார்.
றே நடாத்துதல்
ளில் உரிமைகளை வென்றெடுப்பதற்காக யற்சிகள் தொடர்பாக கற்கச் செய்தல்,
கான அறிவுறுத்தல்கள்
கு அமைய வகுப்பை நான்காகப் பிரித்து குகளாக ஒவ்வொரு குழுவுக்கும் பகிர்ந்து
ன்வரும் விடயங்கள் தொடர்பாக மாணவர்
தயாரித்தல்
படங்கள் என்பனவற்றைக் கொண்டு தயாரித்தல், 3 வினாக்கள் (முப்பது) வீதம் தயார்
டக் கொண்டுவர வேண்டிய தினத்தை

Page 122
வினா - விடை நிகழ்ச்சி நடாத்த
ஏற்றவாறாக திருத்திக் கொள்ளவு
• குழுப்போட்டியாக இது நடத்தப்பட்ட
விடையளிக்கக்கூடியவிதமாக வா! ஐயும் நன்கு கற்று ஆயத்தமாகும் மதிப்பீட்டு நியதிளைப் பற்றி மான நிகழ்ச்சி நடாத்தப்படும் நாள் பா வினாக் கொத்துக்களையும் இலக்க குழுக்களை வெவ்வேறாக அமரச் குறைந்த பட்சம் ஒவ்வொரு | விடையளிக்கச் சந்தர்ப்பம் கிடைக் நடாத்தவும். மாணவர் தொகை குறைவாயின், ப சுற்றுக்களின் எண்ணிக்கையை தீ வினாக்களுக்கு விடையளித்த பின் திருத்தவும் விளக்கங்கொடுப்பதற்கு
மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்
இந்த வினா - விடை நிகழ்க அலகுகளிலிருந்து தயார் செய் விடையளிக்க வேண்டியிருப்பதால் ஆயத்தமாக்கவும். தமது குழுவுக்கு ஒப்படைக்கப்படும் - பாடப்புத்தகம், மற்றும் அதன்
கற்று உரிய வினாத்தொகை தேசப்படம், படம், சித்திரம் பே
வினாக்களைத் தயார் செய்ய
• உரிய தினத்தில் ஊக்கமாக இந்த
7.0 மதிப்பீட்டு நியதிகள்
தொனிப்பொருளுக்கு ஏற்றது. ஆக்கபூர்வமானது தகவல்கள் சரியானவை
• சரியான விடையைத் தருதல்
• குழுவினுள் ஒற்றுமையைச் செயர்

முன் மாணவர் தயரித்த வினாக்களை
லும் எல்லா மாணவருக்கும் தனித்தனியாக ப்பு கிடைக்குமாகையால் உப அலகு 4 படி அறிவுறுத்தவும். எவர் அறியச் செய்யவும். டநேரம் என்பவற்றை அறியச் செய்க. 4 த்துண்டுகளை எழுத்தி பெட்டிக்குள் இடவும்
செய்யவும். மாணவருக்கும் 3 வினாக்களுக்காவது கும் விதமாக போட்டியை 3 சுற்றுக்களை
பன்படுத்தக்கூடிய நேரத்துக்கமைய போட்டிச்
மானிக்கவும். தேவையான சந்தர்ப்பங்களில் பிழைகளைத் காகவும் தலையீடு செய்யவும்.
ச்சியின்போது 8.5 அலகுக்குரிய உப பப்படும் வினாக்களுக்கு தனித்தனியாக இந்த அலகை நன்கு கற்று போட்டிக்கு
ம் உப அலகையும் நன்கு கற்கவும். வடன் சம்பந்தப்பட்ட மூலாதாரங்களையும் ஒயத் தயார் செய்யவும் என்றவற்றைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமாக
வும்.
நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொள்ளவும்.
படுதல்.

Page 123


Page 124
ඉතිහාසය 8 - ගුරු මාගෝපදේශ සංග්‍රහය (දෙ
01 ඉඩ ති ඇල van

ISBN 978 - 955 - 654 - 243 -1
Sandra tapatte