கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கர்நாடக சங்கீதம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 9

Page 1
( ஆசிரிய
ஆசிரிய
அச்சிடலும் விநிே

Tடக சங்கீதம்
பர் அறிவுரைப்பு வழிகாட்டி
தரம் -9
அழகியல் கல்வித்துறை தேசிய கல்வி நிறுவகம் மகரகம
யாகமும் - கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

Page 2


Page 3
கர்நாடக
ஆசிரியர் அறிவு
தரம்
அழகியல் க மொழிகள், மானிடவியல்,
தேசிய கல்
| அச்சிடலும் விநியோகமும் - கல்

சங்கீதம்
ரைப்பு வழிகாட்டி
- 09
கல்வித்துறை
சமூக விஞ்ஞான பீடம் வி நிறுவகம்
மவி வெளியீட்டுத் திணைக்களம்

Page 4
கர்நாடக சங்கீதம் ஆசிரியர் அறிவுரைப்பு வழிக முதற்பதிப்பு - 2009
எல்லா உரிமையும் இலங்கை அரசி
் தேசிய கல்வி நிறுவகம்
அழகியல் கல்வித்துறை மொழிகள், மானிடவியல் மற்றும் ச தேசிய கல்வி நிறுவகம்
கல்வி வெளியி "நனிலா பப்லிகேஷ
அச்சிடப்பட

பாட்டி - தரம் 09
னருக்கே
சமூக விஞ்ஞான பீடம்
வெளியீடு ட்டுத் திணைக்களத்திற்காக
ன் (பிரைவேட்) லிமிட்டடினால” மட்டு வெளியிடபட்டது.
ii

Page 5
பணிப்பாளர் நா. தற்போதைய ஆசிரியர் அறிவுரை பாடங்களைக் கற்பிப்பதற்குப் பின்பற்ற வே அணுகுமுறைகளை மேற்கொள்வதற்கு சிற
இவ் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகா செயற்பாடுகளை மாணவர் – மையக் கற்றல் வழிகாட்டலை வழங்குகின்றது. இன்றைய வ மாணவர் மையமாக ஒழுங்கமைப்பதெ வகுப்பறைக்கும் ஒரு புதிய அனுபவமன்ற வழிகாட்டி மூலம் மாணவர் மையக் கற்றல் பண்புக் கூறு கிடைக்கிறது.
இவ் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகா உறுதிப்படுத்தும் வகையில் பாடத்தைத் வழங்குவதோடு மட்டுமல்லாது அதற்கு கட்டியெழுப்பவும் உதவுகிறது.
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில் என்பவர் வெறுமனே அறிவை ஊடுகடத். ஏற்படுத்துபவராகவும் இருக்க வேண்டும் இச்செயற்பாடானது மாணவரை கற்பவர் எங் என்னும் நிலையை அடைவதற்கும், இத உதவுகின்றது. ஆகவே, ஆசிரியர் என்பவர் கண்டுபிடிப்பதற்கான வழிகாட்டியாகவும் தூ
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிய வடிவமைப்பும் பழமையான கற்பித்தல் முறை தடைகளையும் தகர்த்தெறிய ஆசிரியர்களை ஆசிரியர்கள் புதிய கற்பித்தல் அணுகுமுறைக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும், 1 எல்லையற்ற புதிய அறிவின் தோற்றத்தையும் ஒவ்வொருவரும் தமது புதிய செயற்பாடுக பழைய முறைகளை மாற்றியமைக்க வேன
ஆசிரியர் தனது கற்பித்தல் பணி அறிவுறுத்தல்களை வழங்குவதுடன் உய வழிநடத்துவதும் இவ்வகையான ஆ. உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களின் ஊடாக இவ் அறிவுரைப்பு வழிகாட்டியை உரிய மு கொண்டு வகுப்பறையில் உச்ச பயனை எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம், தரமானதுமாக்குவதுடன் கற்றல் - கற்பித்தல் | ஆசிரியர் பெரும் முயற்சி மேற்கொள்ளுவ
இவ் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட் தமது நேரத்தையும் சிறப்புத் திறமைகதி நிறுவகத்தைச் சேர்ந்த பாட நிபுணத்துவர்க நன்றியைத் தெரிவிக்கின்றேன்,
பேராசிரியர் லால் பெரேரா பணிப்பாளர் நாயகம்
தேசிய கல்வி நிறுவகம் மகரகம்

யகத்தின் செய்தி ப்பு வழிகாட்டியானது ஆசிரியர்கள் தமது பண்டிய அவசியமான கற்றல் - கற்பித்தல்
ந்த ஒரு வழியாட்டியாகும்.
பட்டியானது நீங்கள், உங்கள் வகுப்பறைச் புக்கு ஏற்ற வகையில் ஒழுங்கமைப்பதற்கான பகுப்பறைக் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டை கன்பது எமது இலங்கை ஆசிரியருக்கும் 1. எவ்வாறாயினும் ஆசிரியர் அறிவுரைப்பு - கற்பித்தல் முறைமையியலுக்கு ஒரு புதிய
பட்டியானது மாணவர்களின் பங்குபற்றுதலை திட்டமிடுவதற்கு அவசியமான பாதையை அவசியமான சூழலை மதிநுட்பத்துடன்
ன் உள்ளார்ந்த அடிப்படையானது ஆசிரியர் துபவராக அல்லாது அறிவில் மாற்றத்தை என்னும் தத்துவத்தைக் கொண்டுள்ளது. ன்னும் நிலையிலிருந்து அறிவைத் தேடுபவர் ன் மூலம் புதிய அறிவை உருவாக்கவும் மாணவருக்கு புதிய அறிவை ஆய்ந்தறிந்து ண்டியாகவும் செயற்பட வேண்டும்.
பின் உள்ளார்ந்த தத்துவமும் செயற்பாட்டு மையியலையும் சிந்தனைகளால் உண்டாகும் எத் தூண்டும் என நம்பப்படுகின்றது. எனவே, களையும் கற்பித்தல் முறைகளையும் அவசியம் புதிய ஆயிரமாம் ஆண்டானது மிகப் பரந்த ம் உருவாக்கத்தையும் கண்டுள்ளது. ஆகவே, களை ஒரு முகப்படுத்தித் திட்டமிடுவதற்குப் எடிய தேவையுள்ளது.
ரியில் பயன்படுத்தக்கூடிய அடிப்படையான பர் அணுகுமுறைகளை நோக்கி அவரை சிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகளில் 5 எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆசிரியர், றையில் கற்று அதனுடைய நோக்கங்களைக் னப் பெற்றுக் கொள்ள வேண்டும் என வகுப்பறையை வினைத்திறன் மிக்கதும் செயற்பாடுகளை உயர்வடையச் செய்வதற்கும் எர் என்பது எனது நம்பிக்கையாகும்.
டியைத் திறம்படத் தயாரித்து வெளியிடுவதற்கு ளையும் பங்களிப்பு செய்த தேசிய கல்வி களுக்கும் வெளி வளவாளர்களுக்கும் எனது
111

Page 6
முன்ன
இலங்கையின் கலைத்திட்டக் கொள்கையின் வருடங்களுக்கு ஒருமுறை காலத்திற்கு இயைந் இதற்கேற்ப 2009 ஆம் ஆண்டிலிருந்து நடைமு கீழ், இப்பாடத்திட்டமும் ஆசிரியர் அறிவுரைப்பு -
இதுவரை நடைமுறையில் இருந்த பாடத்திட்ட விடயத் தலைப்புகளும் அவற்றின் உள்ளடக்கம் கற்பிக்கும் பணி ஆசிரியரின் மீது சுமத்தப்பட்டிரு தகவல்களை மாத்திரம் அறிந்த மாணவர் ப
புதிய கலைத்திட்டச் சீர்திருத்தத்தின் கீழ் அறிவு அவ்வப் பாடங்களில் மாணவர் அடைந்துகொள் பட்டுள்ளன. இந்தப் புதிய பிரவேசத்தின் மூல நேரம் அவற்றை நடைமுறையில் செயற்படுத்து ஒன்றை உருவாக்குவது எதிர்பார்க்கப்படுகின் கையாளுகின்ற ஆசிரியர்கள் இவ்வேறுபாட்ை விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்,
இந்நூலின் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்ட செயலொழுங்கு ஒன்று விதந்துரைக்கப்பட்டுள் நூலகத்தைப் பயன்படுத்துதல், புத்தகங்கள் வா
அறிந்தோரைச் சந்தித்து விடயங்களைச் சேகரி விடயங்களைக் கற்றல், தாம் அறிந்தவற். இயலுமெனின் இணையத்தளம் மூலம் தகவல் கற்றல் கலாசாரம் ஒன்றைக் காண முடிகின்றது மிகச் சரியாகவும், ஒழுங்குபடுத்தப்பட்டும் முழு செய்வது ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்க்க ஆசிரியரின் வகிபாகம் புதிய அறிவுகள் மூலம் மாணவர்கள் ஏராளமான விடயங்களைக் தெரிந்தவர்களாக மாற்றுகின்றனர். இத்தனை மாணவர்களைப் பெரிதும் கவர்வதாக அமை
இதற்காக, இந்த ஆசிரியர் அறிவுரைப்பு வழிக் செயற்பாடுகளைக் கையாண்டு இன்னும் | கொள்வதற்கும் இந்நூலை ஒரு வழிகாட்டியாக திறனுடைய ஓர் ஆசிரியராக இருந்து, பல்6ே கொள்வீர்களென எதிர்பார்க்கின்றோம்.
இந்த புதிய வகுப்பறைக் கற்றல் - கற்பித்தற் செ செயற்படுபவர்களாகக் காணப்படுவர். இதனா வெளிக் கொணரப்படும். அவற்றுக்கு ந உற்சாகப்படுத்துங்கள். இன்னும் மாணவர் சில ச இடையூறுகளை உங்களால் அவதானிக்க முடி உதவி செய்யுங்கள், அயலில் உள்ள

அரை
ல், பாடசாலைப் பாடத்திட்டமானது எட்டு கத்தாகத் திருத்தி அமைக்கப்பட்டு வருகின்றது. முறைக்கு வருகின்ற கல்விச் சீர்திருத்தத்தின் வழிகாட்டியும் அறிமுகஞ் செய்யப்படுகின்றன.
டங்களில் குறித்த பாடத்துடன் தொடர்பான கமும், அமைந்திருந்தமையால் அவற்றைக் நந்தது. இச்செயற்பாடுகள் மூலம் ஏராளமான ரம்பரை ஒன்று உருவானது.
முகஞ் செய்யப்படுகின்ற பாடத்திட்டங்களில், ள்ள வேண்டிய தேர்ச்சிகள் பல இனங்காணப் பம் அதிகமான விடயங்களைக் கற்ற, அதே வகின்ற தேர்ச்சி கொண்ட மாணவர் பரம்பரை ன்றது: இதனால், புதிய பாடத்திட்டத்தைக் டச் சரியாகப் புரிந்து கொள்வதுடன், அதில்
டிப் பகுதியில் புதிய கற்றல் - கற்பித்தல் ள்ளது. இச்செயலொழுங்கின் கீழ் மாணவர் -சித்தல், சுற்றாடலை அவதானித்தல், தகவல் ரித்தல், தமது சகபாடிகளிடமிருந்து பல்வேறு றை அவர்களுடன் பரிமாறிக்கொள்ளல், ல் திரட்டல் போன்ற கண்டறிதல் மூலமான 1. இவ்வாறு கண்டறியப்படுகின்ற தகவல்கள் ழமையாகவும் மாணவர்களுக்கு அமையச் கப்படுகின்ற பணியாகும். இந்த வகையில் ம் போசிக்கப்படுவது அவசியமாகும். இங்கு கண்டறிந்து பல்வேறு அம்சங்களையும் மகய செயற்பாட்டுக் கற்றற் சூழலானது பயும்,
காட்டி நூலில் விதந்துரைக்கப்பட்ட மாதிரிச் பல்வேறு செயற்பாடுகளை உருவாக்கிக் கக் கொள்ளுங்கள். இதனூடாக புத்தாக்கத் வறு புதிய செயற்பாடுகளை உருவாக்கிக்
யலொழுங்கின்போது, மாணவர் எப்பொழுதும் ால் அவர்களது திறமைகள், ஆற்றல்கள் நீங்கள் மதிப்பளியுங்கள். அவர்களை சந்தர்ப்பங்களில் எதிர்கொள்கின்ற கஷ்டங்கள்! யும். அவ்வாறான சந்தர்ப்பங்களில், நீங்கள் சகபாடிக்கு உதவி செய்ய மாணவரை

Page 7
வழிப்படுத்துங்கள். இவ்வாறு செயற்பாட்டி செயலொழுங்கானது, சிறந்ததொரு கற்றலும்
இந்த ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி நூல் செயற்பாட்டினை நீடிப்பதற்கான உபகரணம் மாணவர் கற்றவற்றை மேலும் பலப்படுத்தக் இதனைச் செயற்படுத்துவதில் உங்களது மாணவரை மதிப்பீடு செய்வதற்கான சந்தர்ப்ப கற்றல் - கற்பித்தலை நீடிக்கும் உபகரணம் மாணவர்களை ஈடுபடுத்துவதில் உங்களது
இதனூடாக புதிய உலகிற்குப் பொருத்தமான ஒன்றை உருவாக்குவதும் அதற்குப் பொரு புதிய கற்றல் கலாசாரத்திற்கு ஏற்ப உருவ
விமல் சியம்பலாகொட உதவிப் பணிப்பாளர் நாயகம் மொழிகள், மானுடவியல் மற்றும் சமூக வி தேசிய கல்வி நிறுவகம்

உன் போது இடம்பெறுகின்ற கணிப்பீட்டுச்
க்கு உதவியாக அமையும்,
லில் குறிப்பிடப்பட்டுள்ள கற்றல் - கற்பித்தல் மானது, ஒப்படையாக அல்லது பயிற்சியாக
கூடிய விதத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அவதானத்தைச் செலுத்துங்கள். இதனை மாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். இவ்வாறான ங்களைத் தயாரித்து, பல்வேறு பயிற்சிகளில் கவனத்தைச் செலுத்துங்கள்.
7 தேர்ச்சிகளுடன் கூடிய மாணவர் பரம்பரை சுத்தமான ஆசிரியர் வகிபாகம், வகுப்பறை, ாக வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
ஞ்ஞான பீடம்

Page 8


Page 9
கல்வி வெளியீட்டு ஆணைய
யாவருக்கும் கல்வி என்னும் நோக்க நாட்டிலுள்ள சகல பாடசாலை மாணவர்களுக வருகின்றது. அத்துடன் ஆசிரியர்களுக்கு ஆவழங்குவதானது கற்றல் - கற்பித்தல் செயன்மு என எதிர்பார்க்கப்படுகின்றது.
வகுப்பறைக்குள்ளும் அதற்கு வெக செயற்பாட்டுக்கு வழிகாட்டுவோர் ஆசி எதிர்பார்க்கப்படும் தேர்ச்சி மட்டங்களை நோ நபரும் ஆசிரியரேயாவார். இந் நோக்கத்தை வழிகாட்டி உங்களுக்குக் கைகொடுக்கும். குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டல்களைக் கற்று செயன்முறையை அதிக பயனுறுதியுடையது ஆசிரியர்களாகிய உங்களைச் சார்ந்ததாகு நீங்கள் பெறுமதிமிக்க ஒரு வளம் என்பதில்
அறிவு, திறன்கள், மனப்பாங்குகள், சமூக மற்றும் உள்ளார்ந்த திறன்களைய சமூகத்திற்கு வழங்கும் பொறுப்பு உங்களு
முகங்கொடுக்கக்கூடிய எதிர்கால சந்ததிபை எதிர்பார்ப்பாகும். உங்கள் ஆற்றலை உர வெற்றிகரமாக்குவதற்கு இவ் அறிவுரைப்பு வழி நம்புகின்றேன்.
டபிள்யு.எம்.என்.ஜே புஸ்பகுமார கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் 'இசுருபாய'
பத்தரமுல்ல
12-11-2][]ழ்

பாளர் நாயகத்தின் செய்தி
கத்தை மையமாகக் கொண்டு எமது அரசு க்கும் இலவசமாகப் பாடநூல்களை வழங்கி சிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகளை ஆக்கி முறையில் பண்புத்தர விருத்தியை ஏற்படுத்தும்
ளியேயும் மாணவர்களின் அறிவுவிருத்திக் ரியர் களே, மேலும், பாடத்திட்டத்தால் எக்கி மாணவர்களை வழிநடாத்தும் முக்கிய 5 அடைவதற்கு இவ் ஆசிரியர் அறிவுரை இவ் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியம் ரப் பின்பற்றுவதன் மூலம் கற்றல் - கற்பித்ல் தாக மாணவர்களுக்கு வழங்கும் பொப்பு ம். இப் பொறுப்பை உணர்ந்து செயற்டும்
எவ்வித சந்தேகமுமில்லை.
தேர்ச்சிகள் என்பவற்றையும் வலிமைான பும் கொண்ட முழுமையான பிரசைளை டையதே, தற்கால உலகின் சவால்கக்கு ய நீங்கள் உருவாக்குவீர்கள் என்பதே என் வதியாக்குவதன் மூலம் அவ் எதிர்பாசபை இகாட்டி உங்களுக்கு உதவும் என உறுயாக

Page 10
ஆலோசனைக் குழுவு
ஆலோசனை :
பேராசிரியர் லால் | பணிப்பாளர் நாயக
தேசிய கல்வி நிறுவு
திரு. விமல் சியம்ப உதவிப் பணிப்பாளர் மொழிகள், மானுடம் தேசிய கல்வி நிறுவு
மேற்பார்வை :
திரு. சுதத் சமரசிங் பணிப்பாளர், அழகி
தேசிய கல்வி நிறுவ
ஒருங்கிணைப்பு : முனைவர் மீரா வில்
செயற்றிட்டத் தலை பிரதம செயற்றிட்ட தேசிய கல்வி நிறுவ
{ { } } { ,
பாட நிபுணத்துவக் குழு
திருமதி. பிரியதர்ஷி விரிவுரையாளர் - இ சுவாமி விபுலானந்த கிழக்குப் பல்கலைக்
திருமதி. டேசிராணி சேவைக்கால ஆசிரி வலயக்கல்வி அலுவ
பட்டிருப்பு எழுத்தாளர் குழு: உள்வாரி |
: முனைவர் மீரா வில் செயற்றிட்டத் தலை6 பிரதம செயற்றிட்ட , தேசிய கல்வி நிறுவ
வெளிவாரி
: திரு. வை. கணேசல் ஆசிரிய ஆலோசகர் கொழும்பு
திருமதி. கலாராணி ஆசிரிய ஆலோசகர்
திருமதி வினித்தா ே
ஆசிரியை புனித அன்னம்மாள்
வத்தளை

பும் எழுத்தாளர் குழுவும்
பெரேரா
பகம்
லாகொட ர் நாயகம் வியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடம்
பகம்
யல் கல்வித்துறை
பகம்
ப்லவராயர்
வர்
அதிகாரி - அழகியல் கல்வித்துறை பகம்
னி ஜெதீஸ்வரன் இசைத்துறை இணைப்பாளர்
அழகியற் கற்கைகள் நிறுவகம் கழகம்
இராஜகுமாரன் ய ஆலோகர் (கர்நாடக சங்கீதம்) பலகம்
மலவராயர்
வர்
அதிகாரி - அழகியல் கல்வித்துறை
கம்
இங்கம்
ஸ்ரீஸ்கந்தராஜா
- கொழும்பு, களுத்துறை
யசுரட்ணம்
ம.ம.வி
'iii

Page 11
திருமதி. மகாரஞ்சனி ஆசிரியை - இராமகி கொழும்பு 06
திருமதி. கலாரஞ்சனி ஆசிரியை - புனித ப கொழும்பு 04
மொழி மேற்பார்வை
திரு. து. இராஜேந்தி ஓய்வுபெற்ற சிரேஷ்ட திறந்த பல்கலைக்கழ
பதிப்பாசிரியர் : முனைவர் மீரா வில்
செயற்றிட்டத் தலை6 பிரதம செயற்றிட்ட . தேசிய கல்வி நிறுவ
அட்டைப்படம் : ரவீந்திர தேனுவர
உதவிச் செயற்றிட்ட அழகியல் கல்வித்து தேசிய கல்வி நிறுவ
கணினிப் பதிப்பும் வடிவமைப்பும் :
திருமதி. எப்.ஏ.எப். தொழினுட்ப உதவிய மொழிகள், மானுடவி தேசிய கல்வி நிறுவ.

ஈஸ்வரானந்தம் ருஷ்ண வித்தியாலயம்
1 ஸ்ரீஸ்கந்தராஜா மரியாள் த.ம.வி
ரம் - விரிவுரையாளர் ஓகம்
லவராயர் வர் அதிகாரி - அழகியல் கல்வித்துறை கம்
அதிகாரி றை
கம்
நிஸ்மியா பாளர் பியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடம்
கம்

Page 12


Page 13
உள்ளட
பகுதி
9.1.0, விரிவான பாடத்திட்டம் 9.1.1. அறிமுகம் 9.1.2. பாடத்திட்டத்தின் நோக்கங்கள் 9.1.3, வகுப்பிற்குரிய தேர்ச்சிகள் 9.1.4. பாடசாலைக் கொள்கைகளும் நிகழ்ச், 9.1.5. தர உள்ளீடு 9.1.6. கற்றல் - கற்பித்தல் நேர ஒதுக்கீடு 9.1.7. பாடத்திட்டம்
தேர்ச்சி தேர்ச்சி மட்டம்
பாட உள்ளடக்கம் 9.1.8. பாடப்பரப்பு அட்டவணை
பகுதி
9.2.0. செயற்பாடுகளின் தொடர் 9.2.1. கற்றல் - கற்பித்தல் முறைமை - அறி 9.2.2. பொருளடக்கம் - செயற்பாடுகள் 9.2.3, செயற்பாடுகளின் தொடர்
பகுதி 9.3.0 கணிப்பீடும் மதிப்பீடும் 9.3.1. கணிப்பீடும் மதிப்பீடும் - அறிமுகம் 9.3.2. கற்றல் - கற்பித்தலை மேலும் விரிவும்

டக்கம்
பக்கம்
5 8 8 8 8 8 8 8
சித் திட்டங்களும்
II
முெகம்
22 - 153
III
154
155 157 - 162
படுத்தலுக்கான கருவிகள்

Page 14
xii


Page 15
( அவ
பகுதி விரிவான ப

5 I பாடத்திட்டம்

Page 16
9.1.1 அறிமுகம்
சமூக மாற்றத்தோடு கலைத்திட்ட மாற்றம் சமூகத் தேவைகள் மாறுவதற்கமைய கலை காலம் ஏற்படுவதுண்டு. இதனை அடிப்படையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பது கா
பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கர்நாடக களை அடையும் வகையில் இரசித்தல், ஆக்கத் பின்னணி ஆகிய தலைப்புக்களில் பாட | மாணவர்களது தரம், முதிர்ச்சிநிலை, பாட பாடசாலை வளங்கள் என்பவற்றைக் கருத் அணுகுதல் வேண்டும்.
ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட உருவாக்குவதற்கு ஏற்ற வகையில் கற்றல் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது போது ஆசிரியர் பங்கில் தெளிவான மாற்ற
ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களுடன் கள் களுக்கும், மாணவர்களிடமிருந்து ஆசிரிய தெரிந்ததிலிருந்து தெரியாததற்கும், எளியதி கொண்டு செல்லல் வேண்டும். கற்றலுக்கு சூழலொன்றைத் திட்டமிடுதல், மாணவர்கள் க அவர்களின் தன்மையை இனங்காணுதல், என்பவற்றை வழங்கல் மூலம் கற்றல் விருத் மாணவர் கள் கற்பதற்கும், கற்பதைத் உபகரணங்களைத் திட்டமிடுவதும் ஆசிரிய

ஏற்படுவது இன்றியமையாததொன்றாகும். லத்திட்டத்திலும் மாற்றங்கள் காலத்திற்குக் கக்கொண்டு பாடசாலைக் கலைத்திட்டமானது ல்வியியலாளர்களின் ஏகோபித்த கருத்தாகும்.
5 சங்கீதம் கற்பிப்பதற்குரிய பொது நோக்கங் த்திறன், செயன்முறை, அறிமுறை, கலாசாராப் விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, கற்கும் உசாலை கல்விநிலை, சுற்றுப்புறச் சூழல், -திற்கொண்டு ஆசிரியர் பாட விடயங்களை
தாக மாணவர்களிடத்தில் தேர்ச்சிகளை - கற்பித்தல் செய்கைகளைத் திட்டமிடுவது 4. தேர்ச்சிமட்டக் கல்விக்கு ஆயத்தமாகும் றம் எதிர்பார்க்கப்படுகிறது.
லந்துரையாடுவது, ஆசிரியரிடமிருந்து மாணவர் நக்கும் கருத்துக்கள் பரிமாற்றப்படுகின்றன. இலிருந்து சிக்கலானதற்கும் மாணவர்களைக் குத் தேவையான உபகரணங்கள், கற்றல் ற்கும் விதத்தை அருகிலிருந்து அவதானித்தல்,
தேவையான முன்னூட்டல், பின்னூட்டல் நதி செய்வதோடு வகுப்பறைக்கு வெளியிலும்
தூண்டுவதற்கும் உரியவாறு கற்றல் மரின் அடிப்படைக் கடமைகளாகும்.

Page 17
9.1.2 பாடத்திற்கான தேர்ச்சிகள்
01. கர்நாடக சங்கீதத்தின் அறிமுறை சார்ந்
பாடும் திறன், இரசனை, விமர்சிக்கும் தீ
02. கர்நாடக சங்கீதத்தின் செய்ம்முறைத்திற
திறன், உருப்படிகளைப் பாடுதல், இசைய
]3.
கர்நாடக இசையை இரசித்து அனுபவிக் இசை வகைகளை மதித்தலும், இரசித்த
04. கர்நாடக இசையின் தோற்றம், வளர்ச்சி, .
என்பவற்றை அறிந்து, சமூக கலாசார ! மேற்கொள்ளவும் ஊக்குவித்தல்.
05.
அறிவு, திறன், மனப்பாங்கு, விழுமியங்க ஆளுமையை விருத்தி செய்தல்.
06. இசை மூலம் தேசிய ஒருமைப்பாடு, நல்
மேம்படுத்தல்.
9.1.3 வகுப்பிற்குரிய தேர்ச்சிகள்
1.0 இசை நிகழ்ச்சிகளிலும், கலாசார நிகழ்ச்சி,
2.0 இசை தொடர்பான ஆக்கங்களை வெளி
3.0 இசை உருப்படிகளையும் நாட்டார் பாட
பாடிக் காட்டுவார்.
4.0 கர்நாடக இசை பற்றிய அடிப்படை அபு
5.0 கர்நாடக இசை வளர்ச்சிக்கு வாக்கேயகா
6.0 இசையை அடிப்படையாகக் கொண்டு !
வெளிப்படுத்துவார்.

த அறிவினை விருத்தி செய்வதன் மூலம் திறன் ஆகியவற்றை வளர்த்தல்,
மன விருத்தி செய்வதன் மூலம் ஆற்றுகைத் பமைத்தல் ஆகியவற்றை விருத்தி செய்தல்.
கும் திறனை விருத்தி செய்தலும், ஏனைய -லும்,
அதன் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தோர் விழுமியங்களைப் பேணவும், ஆய்வுகளை
கள் என்பன அமையப்பெற்று சமநிலை
லலிணக்கம், புரிந்துணர்வு என்பவற்றை
களிலும் இரசித்தவற்றை வெளிப்படுத்துவார்.
சிக்கொணர்வார்.
டல்களையும் சுருதி, இராக, தாளத்துடன்
ம்சங்களை வெளிப்படுத்துவார்.
ரர்கள் ஆற்றிய பங்களிப்பினை மதிப்பிடுவார்.
சமூக, கலாசார பாரம்பரிய பண்புகளை

Page 18
9.1.4 பாடசாலைக் கொள்கை
கர்நாடகசங்கீத பாடங்களை வகுப்பறையில் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளை கொள்கைகளையும் நிகழ்ச்சித்திட்டங்களைய குறிப்பாகக் கர்நாடக சங்கீதத்திற்கு வாரத்திற் இத்தகைய இணைப்பாடவிதானச் செயற்பா ஏற்கனவே குறிப்பிட்ட தேர்ச்சிகளையும் ே இருக்கும்,
இவ்வாறு பாடசாலைக்கொள்கைகளையும் | பாடசாலையில் உள்ள வளங்களும் மா வேறுபாடுகளும் கருத்திற்கொள்ளப்படுதல்
நேரசூசி
கர்நாடகசங்கீத அறிமுறையும், செய்ம்முறை அறிவில் மட்டும் தேர்ச்சி பெறல் பயனளி தேர்ச்சி மட்டத்தை அடையவேண்டும் என் செய்ம்முறைப் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டுள் செய்ம்முறைப் பயிற்சிக்காக இரு பாடவேன்
ஆசிரியர் தகைமைகள்
கர்நாடகசங்கீதப் பாடத்தைக் கற்பிப்பது பெற்றவர்களே பொருத்தமானவர்களாவர். பா இப்பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவ பெற்ற மற்றொரு ஆசிரியரது உதவியைப்
அதிபரின் கற்பித்தல் தலைடை
பாடசாலை அதிபர் ஒருவர் முகாமைத்து தலைமைத்துவம் உடையவராகவும் 3 சங்கீதத்தினைக் கற்பிப்பதற்கு பயிற்சிபெற் இப்பாடத்தைக் கற்பிப்பதற்கென தனியான ஓ தரஉள்ளீடுகள், பாடத்திட்டம், வழிகாட்டி நூ அவருடைய கடமையாகும்,
இணைப்பாடவிதானச் செயற்பா
இவை தொடர்பான சில ஆலோசனைகள்
01. பாடசாலை நாளாந்த செயற்பாடுகளுட
சேர்த்துக் கொள்வதற்கான செயற்றிட் உதாரணமாகப் பாடசாலைக்கீதம், 3 பிரார்த்தனைப் பாடல்கள்.

நகளும் நிகழ்ச்சித்திட்டங்களும்
ல் கற்பிப்பதுடன் வகுப்பறைக்கு வெளியேயும் உள்ளடக்கும் வகையில் பாடசாலைக் பும் வகுத்துக் கொள்ளல் விரும்பத்தக்கதாகும். கு 03 பாடவேளைகளே ஒதுக்கப்பட்டிருப்பதால் எடுகளை ஒழுங்கு செய்வதன் மூலம் நாம் தர்ச்சிமட்டங்களையும் அடையக்கூடியதாக
நிகழ்ச்சித்திட்டங்களையும் திட்டமிடும்பொழுது Tணவர்களிடையே காணப்படும் தனியாள்
வேண்டும்.
றயும் இணைந்த ஒரு பாடமாகும். அறிமுறை பிக்காது. மாணவர் செய்ம்முறையில் உயர் பதால் நேரசூசியில் அதிக பாடவேளைகள் ள்ளன. பாடசாலையில் உள்ள வசதிக்கேற்ப ளைகள் தொடர்ச்சியாகவும் வழங்கப்படலாம்.
தற்கு இத்துறையில் முறைப்படி பயிற்சி யிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத பட்சத்தில் ர், கர்நாடகசங்கீதத்துறையில் நிபுணத்துவம்
பெறல் இன்றியமையாததாகும்.
மத்துவப்பங்கு
துவத் தலைமைத்துவத்தோடு கற்பித்தல் இருத்தல் வேண்டும். எனவே கர்நாடக ) ஆசிரியர் ஒருவரைப் பெற்றுக்கொள்ளல், 1 அறையை ஒழுங்கு செய்தல், தேவைப்படும் எல்கள் முதலியவற்றைப் பெற்றுக் கொடுத்தல்
எடுகள்.
இங்கு தரப்படுகின்றன.
டன் பொருத்தமான இடங்களில் இசையையும் ட்டங்கள் அதிபரால் உருவாக்கப்படுதல்.
தசிய கீதம், தமிழ்மொழி வாழ்த்து,

Page 19
02. பாடல்களைக் கற்பிக்கும்போது ஒன்றி
என்பது வலியுறுத்தப்படுவதால் சங்கீத இடையே தொடர்பிருப்பது இன்றியடை அதிபரின் ஊடாக செய்யப்படுதல் வே செய்யுள் கற்பிப்பதற்கு இசை ஆசிரி! ஏனைய பாட ஆசிரியர்களின் உதவி
03. வருடத்தொடக்கத்திலேயே இணைப்ப
வகுக்கப்படல். இலக்கிய மன்றங்கள், மன்றங்கள் போன்றவற்றை உருவாக் வழங்குதல்,
04. இவை தவிர வருடாந்த பாடசாலை ை
விழா, கலைவிழா, தமிழ்மொழித்தினவி மன்றத்தின் இசைப்போட்டிகள் முதலா மன்றி தாமே சுயமாக இசை நிகழ்ச்சிக வழங்கப்படுதல்.
05. சமுதாயத்தைப் பாடசாலைக்குள் கொ
திற்குள் கொண்டு செல்வதற்கும் கா கருதப்படுகின்றன. எனவே இத்தகைய செய்வதற்கு வசதியும் வாய்ப்புகளும்
06. இசை தொடர்பான கண்காட்சி ஒழுங்
ஆக்கத்திறன்விருத்திக்கும் நயக்கும்
07. சங்கீத வாக்கேயகாரர்களின் தினத்ன
08. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிக
கொடுத்தல்.

ணைந்த தன்மை பேணப்பட வேண்டும் 5 ஆசிரியருக்கும் ஏனைய ஆசிரியர்கட்கும் மயாதது ஆகும். இதற்கான ஏற்பாடுகள் பண்டும், உதாரணம்: தமிழ்மொழி ஆசிரியர் யரின் உதவியைப் பெறலாம். இதுபோன்று
யை இசை ஆசிரியர் பெறலாம்.
Tடவிதானச் செயற்பாடுகளுக்கான திட்டம் வகுப்பறை மாணவர் மன்றங்கள், இசை கி இசை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம்
வபவங்களாகக் கொண்டாடப்படும் பரிசளிப்பு பிழா, இலக்கியவிழா, சமயவிழாக்கள், இசை னவற்றில் மாணவர் பங்குபற்றுவதற்கு மட்டு ளை ஆக்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள்
ண்டு வருவதற்கும் பாடசாலையை சமுதாயத் லை, கலாசார நிகழ்ச்சிகள் ஊடகமாகக் ய நிகழ்ச்சிகளில் மாணவர் பங்களிப்புச்
வழங்கப்படுதல்.
பகு செய்யப்படுதல் மாணவர்களுடைய
திறனுக்கும் துணைபுரியும்,
மதக் கொண்டாடுதல்,
களில் மாணவர் பங்குபற்றக் களம் அமைத்துக்

Page 20
9.1.5 தர உள்ளீடுகள் (கற்பித்தல்
கர்நாடக சங்கீத பாடக் கற்றல் - கற்பித்தல் கெ தர உள்ளீடுகளைப் பயன்படுத்துவதும் விரும்
சுருதிப்பெட்டி அல்லது தம்புரா
ஹார்மோனியம் அல்லது ஆர்கன் (Org: ஒலிப்பதிவுக்கருவி ஒலிப்பதிவு நாடா (இசைக்கச்சேரிகள், இ வெவ்வேறு சமயப் பாடல்கள், இசை நா நாட்டிய நாடகம், நாட்டுக்கூத்து, மெல் வானொலி இசைக்கருவிகள் (தோல், துளை, நரம்பு இசை வெளியீடுகள் (நூல்கள், சஞ்சிகை பிரிஸ்டல் அட்டைகள் (விளக்கப்படங்கள் டிமை தாள்கள் நிறப்பேனைகள் தட்டச்சுக் கடதாசி (Typing Sheet) அச்சுப்பிரதிக் கடதாசி (Photocopy paper கத்தரிக்கோல்
காட்சிப்பலகை : மேல் தலைஎறியி (OHP)
• ஒளி ஊடுகடத்தும் கடதாசி தொனைக்காட்சிப் பெட்டி ஒளிப்பதிவுக்கருவி ஒளிப்பதிவு நாடா (இசைக்கச்சேரிகள், இ வெவ்வேறு சமயப் பாடல்கள், இசை நா நாட்டிய நாடகம், நாட்டுக்கூத்து) கணினி
இணையம்

ல் உபகரணங்கள்)
சயற்பாடுகளின்போது கீழ்க்காணப்படுகின்ற ம்பத்தக்கதாகும்.
ari)
இசை உருப்படிகள், வாத்திய இசை, ாடகம், நடனம், நாடகம், வில்லுப்பாட்டு, லிசைப்பாடல்கள்)
பு, கஞ்சக் கருவிகள்) ககள்) 1, விளக்க அட்டைகள் தயாரித்தல்)
இசை உருப்படிகள், வாத்திய இசை,
டகம், நடனம், நாடகம், வில்லுப்பாட்டு,

Page 21
9.1.6 கற்றல் - கற்பித்தலுக்கா
தரம் பாடத்
பிரதான தேர்ச்சிகள்
1. தேர்ச்சி 1.0 - (இரசித்தல்)
2. தேர்ச்சி 2.0 - (ஆக்கத்திறனை 4
3. தேர்ச்சி 3.0 - (செய்ம்முறை)
4. தேர்ச்சி 4.0, 5.0 - (அறிமுறை)
5. தேர்ச்சி 6.0 - (கலாசாரப்பின்னல்
மொத்தம்

ன நேர ஒதுக்கீடு
- 09 திட்டம்
பாடவேளைகள்
வளர்த்தல்)
2 8 +
* 8 = : 5 / 5
16
El)
]7
பு)

Page 22
9.1.7 பாடத்திட்டம் - தரம் 9
தேர்ச்சி
தேர்ச்சி மட்டம்
|1.0 இசை நிகழ்ச்சிகளிலும், வெவ்வேறு இசை கலாசார நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகளையும் லும் இரசித்தவற்றை கலாசார நிகழ்ச்சிகளை வெளிப்படுத்துவார்.
யும் இனங்கண்டு அந் நிகழ்ச்சிகளில் தனித்து வமான அம்சங்களைக் குறிப்பிடுவார்.
1.! இசை நிகழ்ச்சிகளையும் - கலாசார நிகழ்ச்சிகளை - யும் இரசித்தலின் மூலம் பிறரது ஆற் றுகைத் திறனை மதிக்கும் மனப் பாங்கினை வெளிப்படுத்து
வார்.
31
|2.] இசை தொடர் பான பாடல்களுக்குத் தாமே ஆக்கங்களை வெளிக் இசையமைப்பார். |கொணர்வார்,
2.2
சுய ஆக்கங் களைத் * தயாரித்தளிப்பார்.

உள்ளடக்கம்
பாட வேளைகள்
01
+
சாஸ்திரிய இசை
ஐதிஸ்வரம்
அமைப்பு இராகம் தாளம் விசேட அம்சம் உதாரணம் இயற்றிவர்
13
கலாசார நிகழ்ச்சிகள்
இசை, நடனம், இசை நாடகம்! இனங்காணல். - பயன்படுத்தப்படும் இசைக்
கருவிகள், பாடல்களின் வகைகள். பிரபல்யமான கலைஞர்கள்
[]4
ஐதிஸ்வரம் இசை, நடனம், நாடகம் நிகழ்ச்சிகள் (பார்த்தல், கேட்டல்) - தனித்துவமான அம்சங்களின்
விமர்சனம்
இரசனை வெளிப்பாடு - பிறரது ஆற்றுகைத்திறன்
கலாசாரம் பண்பாடு
02
நாட்டார் இசையைத் தழுவி பாடல்களுக்கு மெட்டமைத்தல். - மெட்டு
தாளநடை பொருள்
இசைக் கருவிகளின் மாதிரி உருக்களை அமைத்தல். - அமைப்பு
வெளிக்களப் புத்தகம்
ப்)

Page 23
தேர்ச்சி
தேர்ச்சி மட்டம்
2.3
நிகழ்ச்சிகளைக் கூட்டா) • கத் தயாரிப்பதன் மூலம் கூட்டு மனப்பாங்கினை வெளிப்படுத்துவார்.
3.]
3,1 இசை உருப்படி
ஸ்வரஸ்தானங்களை களையும், நாட்டார்
சுருதி சுத்தத்துடன் பாடல்களையும்
பாடுவார். சுருதி, இராக, தாளத்துடன் பாடிக் காட்டுவார்.
3.2 அப்பியாசகான வரிசை) களைத் தாளத்துடன்
மூன்று காலங்களிலும் பாடுவார்.
3.3 உருப்படிகளை இராக, தாளத்துடன் பாடுவார்.

உள்ளடக்கம்
பாட வேளைகள்
03
வருட இறுதியில் மாணவர்களின் ஆக்கங்களைக் கொண்ட நிகழ்ச்சிகள்
உ-ம்:
(தனி இசை குழு இசை மெல்லிசைப்பாடல் நாடகம்...) திட்டமிடல் பயிற்சி மேடையேற்றல்
(13
பின்வரும் இராகங்களின்
ஆரோஹண, அவரோஹணங்கள்
ஆரபி
ஆkia தயார் on தேசிகர்
மோஹனம் பிலஹரி
சுத்தசாவேரி - ஸ்வரஸ்தான சுத்தம்
ஜண்டை வரிசைகள் (01 - 03)) 16 தாட்டு வரிசைகள் (01 - 02) | அலங்காரங்கள் (ஏகம், ரூபகம், மட்டியம், ஜம்பை)
சுருதி இராகம் தாளம்
ஸ்வரஸ்தான சுத்தம் மூன்று காலப்பயிற்சி
சஞ்சாரி கீதம்
அன்பேதான் - பிலஹரி சாமிநாதா - சுத்தசாவேரி
இராகம் - ஆரோகணம்,
அவரோகணம் தாளம் - இயற்றியவர்
ஸ்வரம் - ஸாஹித்தியம்
1 1 1

Page 24
தேர்ச்சி
தேர்ச்சி மட்டம்
10

உள்ளடக்கம்
பாட் வேளைகள்
பி
ஜதிஎஸ்வரம்
ஸாரிகாபா - பிலஹரி - இராகம்
ஆரோகணம், அவரோகணம் தாளம் - இயற்றியவர்
எஸ்வரம் - ஸாஹித்தியம்
]4.
| hat செய்ய .anit Aust
கீர்த்தனை
மயல்வாகனா - மோகனம்
அல்லது தேவ தேவ - மாயாமாளவகௌளை - கருத்து - அமைப்பு
இராகம், பாவம் ஆரோகண, அவரோகணம் தாளம் - இயற்றியவர் - உச்சரிப்புத் தெளிவு
1 1 1 |
-
தேவாரம்
பூத்தேர்ந்தாயென - ஆரபி - பண்
இராகம் - தாளம் தலம் அருளியவர் - சந்தர்ப்பம் - பொழிப்பு - உச்சரிப்பு
02
*
திருப்புகழ்
காலனிடத்தணுகாதே - இயற்றியவர் - சந்த அமைப்பு - தலம் - இராகம்
தாளம் பாவம் உச்சரிப்பு
1 1 1 1 1 1

Page 25
தேர்ச்சி
தேர்ச்சி மட்டம்
3.4 நாட்டார் பாடல்களை
இராக தாளத்துடன் |பாடுவார்,
4.]
4.1
கர்நாடக இசை
கர் நாடக இசையின் பற்றிய அடிப்படை
அடிப்படையான அம்சங் அம்சங்களை
களை விளக்குவார், வெளிப்படுத்துவார்.
4.2
இசை உருப்படிகளின் - இலட்ணங்களை விளக்கு வார்.
4.3 இசைக் கருவியின் |அமைப்பு, பயன்பாடு |பற்றி விளக்குவார்.

உள்ளடக்கம்
பாட வேளைகள்
03
காவடிச் சிந்து
சென்னிக்குளநகர் - மெட்டு - தாளநடை
கருத்து பாடலின் வகை இயற்றியவர்
02
கர்நாடக இசையின் அடிப்படை) அம்சங்கள் * சப்த தாளங்களும், அங்க
அடையாளங்களும்
| 4பர் பிடிப்படிகள்
இசை உருப்படிகளின் இலட்சணங்கள்
கீர்த்தனை ஜதிஸ்வரம் ஸ்வரஜதி
அமைப்பு - சிறப்பு - தனித்துவம்
உருப்படிக்கான
உதாரணங்கள் - இயற்றியோர்
03
இசைக் கருவி தம்புரா - வாத்தியப்பிரிவு - அமைப்பு |
படம் வரைந்து பாகங்கள்
குறித்தல் - வாசிக்கும் முறை - சுருதி சேர்க்கும் முறை - சிறப்பம்சம் - கச்சேரியில் இவ்வாத்தியத்தின்
பங்களிப்பு

Page 26
தேர்ச்சி
தேர்ச்சி மட்டம்
4.4
இராகத்தின் பிரிவுக ளைக் குறிப்பிடுவார்.
4.5 இராகங்களின் இலட்சணங்களை விளக்குவார்.

உள்ளடக்கம்
பாட
வேளைகள் ஜனக, ஜன்னிய இராக
05 விளக்கம் - ஜனக, ஜன்னிய இராக
விளக்கங்கள் ஜனக இராகத்தின் மறுபெயர்கள் - ஜனக இராகத்திற்கு இருக்க வேண்டிய இலட்சணங்கள் - ஜன்னிய இராக விளக்கம்
ஜன்னிய இராகப் பிரிவுகள் - உபாங்க, பாஷாங்க, வர்ஜ,
வக்ர, நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்கள்
பக்க ALAIKal
வர்ஜ இராகத்தின் பிரிவுகள் - ஒளடவ, ஷாடவ, சம்பூர்ண
பேதங்கள்,
தி
இராக இலட்சணம் * மாயாமாளவகௌளை
சங்கராபரணம் மோகனம் - ஜனக, ஜன்னிய இராகங் களை இனங்காணல். மேள எண் (ஜனக இராகம்) ஜன்ய இராகம் (தாய் இராகம்) ஆரோகண, அவரோகணம் - ஸ்வரஸ்தானம் - விசேட பிரயோகம்
ஜீவ, அம்ச நியாசஸ்வரம் - உருப்படிகள் - சஞ்சாரங்கள் - இராகங்களைப் பாடுவதில்
பிரபல்யமானவர்கள். - ஏனைய அம்சங்கள்,

Page 27
தேர்ச்சி
தேர்ச்சி மட்டம்
5.] கர் நாடக இசை 5.1 வளர்ச்சிக்கு வாக்கேய வாக்கேயக்காரர்களின் காரர் கள் ஆற்றிய வாழ்க்கை வரலாற்றை பங்களிப்பினை மதிப் யும் இசைத் தொண்டி |பிடுவார்.
னையும் விவரிப்பார்.
6.1
6.] இசையை அடிப்படை சமய, கலாசார அடிப் |யாகக்கொண்டு சமூக, படையிலான நற்பண்புக
கலாசார பாரம்பரியளையும் விழுமியங்க [பண்புகளை வெளிப்|ளையும் வெளிக்
படுத்துவார்.
|கொணர்வார்.
13

உள்ளடக்கம்
பாட் வேளைகள்
[14
வாழ்க்கை வரலாறு * புரந்தரதாசர்
பாபநாசம்சிவன் - வாழ்க்கைக்காலம் - பெற்றோரின் பெயர் - வாழ்க்கை வரலாறு - சிறப்புப் பெயர்கள்
இசைப்பணி
முத்திரை, இயற்றிய உருப்படிகள், நூல்கள், பட்டங்கள்
வெவ்வேறு விழாக்களோடு தொடர்புடைய பாடல்களின் கலாசாரப்பின்னணி
* கும்மி
கோலாட்டம் கொம்புமுறி ஊஞ்சல் தம்பட்டம் பூசாரி கைச்சிலம்பு பறை

Page 28
இரசித்தல்
1ஆம் தவணை
2ஆம் பூ.1,1
4.1.1 சாஸப் திரிய சங்கீதத்தின் 101
கலாசார நிக தனித்துவமான அம்சங்களை
துவமான அI இனங்கண்டு வெளிப்படுத்தல்.
கண்டு வெளி [ஐதிஸ்வரம்)
நடனம்) ஓ.1.!
9.1.2 சாஸ்திரிய சங்கீதத் தில்
கலாசார நிகழ இரசித்தவற்றை வெளிப்படுத்
வற்றை வெளி தல் (ஐதிஸ்வரம்)
(நடனம்)
பு.2.1 நாட்டார் இசையைத் தழுவி பாடல்களுக்கு மெட்டமைத் | துப் பாடுதல்.
9.3.3 இசைக் கரு உருக்களை
ஆக்கத்திறன்
செய்ம்முறை
பு.3.1
ஓ.3.1 இராகங்களின் ஆரோகண,
இராகங் களி அவரோகணங்களைப்
அவரோகணங் பாடுதல், (ஆரபி, மோகனம்))
[[பிலஹரி 9.3.2
|9.3.2 ஜண்டை வரிசைகள் (01-031)
தாட்டு வரிசை அலங்காரம் (ஏகம், ரூபகம்) 03
(அலங்காரம் | 9.3.3
9.3.3 சஞ்சாரி கீதம் (அன்பேதான்)/02
ஜதிஸ்வரம் (6 தேவாரம் (பூத்தேர்ந்தாயென) 02 திருப்புகழ்(காலனிடத்தணுகாதே) 02
மாரிச்
டி.4.1
|9.4.2 சப்த தாளங்களும் அங்க02)
உருப்படியின் அடையாளங்களும்.
(ஐதிஸ்வரம்) டி.4.]
பு.4.4 உருப்படியின் இலட்சணம் 02
ஜனக, ஜன்னி (கீரத்தனை) ஓ.4.3
வக்ர, உபா"
நிஷாதாந்திய இசைக்கருவி (தம்புரா)
இராகங்கள்) 9.4.4
பு.4.5 இராக இலட்சணம்
இராக இலட்ச் (மாயாமாளவகெளளை)
| (சங்கராபரணம் |g.5,1
வாக்கேயகாரர்
கலாசாரப்
பின்னணி
|2.6.1
வெவ்வேறு விழாக்களோடு| தொடர்புடைய பாடல்களின் கலாசாரப் பின்னணி (கும்மி, கோலாட்டம்)
|9.6.1
வெவ் வேறு தொடர் புடை கலாசாரப்பின்
14

தவனை
3ஆம் தவணை
ஓ.11 ழ்ச்சிகளின் தனித் 02 கலாசார நிகழ்ச்சிகளின் 101
சங்களை இனங்
தனித்துவமான அம்சங் ப்படுத்தல், (இசை,
களை இனங் கண் டு வெளிப்படுத்தல்,
(இசை நாடகம்) ச்சிகளில் இரசித்த
9.1.2 ப்படுத்தல், (இசை,
கலாசார நிகழ்ச்சிகளில்|01)
இரசித்தவற்றை வெளிப் |படுத்தல். (நாடகம்)
9.2.2 விகளின் மாதிரி) 02 (வெளிக் களப் புத்தகம் (1) அமைத்தல்
தயாரித்தல். 9.23 மாணவர்களின் ஆக்கங் 03 களைக் கொண்டு வருட) இறுதியில் நிகழ்ச் சிக ளைத் தயாரித்தல்,
ன ஆரோக ண,) பகளைப் பாடுதல்
கள் (01 - 02) மட்டியம்)
* * *
பு3.1
இராகங்களின் ஆரோகண, 01 அ வ  ேரா க ணங் களைப் |பாடுதல், (சுத்தசாவேரி)
9.3.2 அலங்காரம் (ஜம்பை!) 9.3.3 |சஞ்சாரி கீதம் (சாமிநாதா) 03 |கீர்த்தனை (மயில்வாகனார்
அல்லது தேவதேவ) |p.3.4
காவடிச்சிந்து (சென்னிக்குளநகர்)
|03
ஸாரிகாபா)
(029.4.2
இலட்சணம்
|உருப்படியின் இலட்சணம் |02 |(ஸ்வரஜதி)
|9.4.4 இராகம் (வர்ஜ, 03 வர்ஜ இராகத்தின் பிரிவு 02) ங்க, பாஷாங்க,
கள் (ஒளடவ, ஷாடவ, | I, பஞ்சமாந்திய
சம்பூர்ண பேதங்கள்) 9.4.5
இராக இலட்சணம் ணம்
|02
(மோகனம்) |பு.5.1
வாக்கேயகாரர் (புரந்தரதாசர்)
(பாபநாசம் சிவன்)
|02
b)
- 3)
விழாக்களோடு ப பாடல் களின் ரணி (கொம்புமுறி))
பு.6.1 வெவ் வேறு விழாக் க02 ளோடு தொடர் புடைய பாடல்களின் கலாசாரப் பின்னணி (ஊஞ்சல்)
31

Page 29
பகுதி
செயற்பாடுகள்

II பின் தொடர்
.' தொகு)

Page 30
9.2.1 கற்றல் - கற்பித்தல் முன.
அறிமுகம் இப்பாடத்திட்டத்திற்கு ஏற்ப கற்றல் - கற்பி ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டதாக வாக்குவதற்கு ஏற்ற வகையில் கற்றல் - தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது ஆகும்போது ஆசிரியர் பங்கில் தெளிவான
எமது வகுப்பறைகளில் கடந்த காலங்களில் கடத்தும் பங்களிப்பு” (TrarnSrmmission Role), வாங்கல் பங்களிப்பு' (Transaction Role) என் கின்றன. பாடசாலையை விட்டு விலகிச் சிந்தனைத் திறன்கள், தனியாள் திறன்கள் குறைபாடுகளை கருத்திற் கொள்வதன் மூ செய்ய வேண்டிய அபிவிருத்தி மாற்றங்க வேண்டுமென்பதையும் இனங் காண்பது கடி
ஊடுகடத்தும் பங்களிப்பில், கற்பிக்கப்பட வே
தான் தெரிந்துள்ளதாக எடுத்துக் கொண்டு, ஒன்றுமே அறிந்திராதவர் எனக் கருதிக் கெ செலுத்தும் ஒருவராகவே ஆசிரியர் மாறியுள்ள போலத் தொழிற்படுவதோடு, மாணவர்களின் களின் தனியாள் திறன்களை, சமூகத் திற பங்களிப்பு போதுமானதல்ல,
ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களுடன் பங்களிப்பின் ஆரம்பக் கட்டமாக அமைகிறது களுக்கும், மாணவர்களிடமிருந்து ஆசிரிய அதைத் தொடர்ந்து மாணவர்- மாணவர் இல் கிடையிலும் கருத்துப் பரிமாறல் நடைபெறுவ லாக மாறும். தெரிந்ததிலிருந்து தெரியாத தூல விடயத்திலிருந்து கேவல (கருத்துநிளை செல்லும் வகையில் ஆசிரியர் தொடர்ந்து வில
தேர்ச்சி மட்டக் கல்வியில் மாணவர் செயற்பு வகுப்பிலுள்ள ஒவ்வொரு பிள்ளையும் அர குறைந்தது அண்மிய தேர்ச்சிமட்டங்களையா ஆசிரியர் ஒரு வளவாளராக (Resource Pers உபகரணங்களும் மற்றும் வசதிகளும் கொ மாணவர்கள் கற்கும் விதத்தை அருகிலிருந் இயலாமை என்பவற்றை இனங்காணுதல், தே வற்றை வழங்கல் மூலம் கற்றலை விருத்தி மாணவர்கள் கற்பதற்கும், கற்பதைத் தூண் களைத் திட்டமிடுவதும் ஆசிரியரின் அடிப்பை பங்களிப்பு 'உருமாற்றப் பங்களிப்பு' (Trarisfo

ஊறமை
த்தல் முறைமைகளைத் தீர்மானிக்கும்போது 5 மாணவர்களிடத்தில் தேர்ச்சிகளை உரு
கற்பித்தற் செய்கைகளைத் திட்டமிடுவது B. (தேர்ச்சி மட்டக் கல்விக்கு ஆயத்தம்
மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.
பரவலாகச் செயற்படுத்தப்பட்டு வந்த * ஊடு பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட “கொடுக்கல் எபன வகுப்பறையில் இப்போதும் காணப்படு செல்லும் பிள்ளைகளிடத்தில் காணப்படும் ள், சமூகத் திறன்கள் போன்றவற்றிலுள்ள நலம் கற்றல் - கற்பித்தல் முறைமைகளில் களையும், அவை எவ்வாறு செய்யப்படல்
னமன்று.
பண்டிய விடயங்கள் யாவற்றையும் ஆசிரியர்
மாணவர்கள் இவ்விடயங்கள் தொடர்பாக காண்டு விடய அறிவை மாணவர்களுக்குச் பார். இம்முறையில் ஆசிரியர் விரிவுரையாளர் சிந்தனையைத் தூண்டுவதற்கோ, மாணவர் பின்களை விருத்தி செய்வதற்கோ செய்யும்
கலந்துரையாடுவது, கொடுக்கல் வாங்கல் 1. இதன்போது ஆசிரியரிடமிருந்து மாணவர் ருக்கும் கருத்துக்கள் பரிமாறப்படுவதோடு, டைத்தொடர்பும் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக் தோடு, அது தர்க்கரீதியான கலந்துரையாட ததற்கும், எளியதிலிருந்து சிக்கலானதற்கும், 5) விடயத்திற்கும் மாணவர்களைக் கொண்டு னாக்களைத் தொடுப்பதில் ஈடுபடல் வேண்டும்.
பாடுகள் வலுவான இடத்தைப் பெறுவதோடு, ந்தந்தத் தேர்ச்சி மட்டங்கள் தொடர்பாகக் வது பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் son) மாறுகிறார். கற்றலுக்குத் தேவையான
ண்ட கற்றற் சூழலொன்றைத் திட்டமிடுதல், து அவதானித்தல், மாணவர்களின் இயலும், தவையான முன்னூட்டல், பின்னூட்டல் என்ப . செய்வதோடு வகுப்பறைக்கு வெளியிலும் டுவதற்கும் உரியவாறு கற்றல் உபகரணங் டக் கடமைகளாகும், இவ்வாறான ஆசிரியர் attrrnation Role) எனப்படும்.

Page 31
ஆசிரியர் வழிகாட்டியின் முதற்பகுதியாக இர திட்டமும், அதனை அமுல்படுத்தும்போது பயன் இரண்டாம் பகுதியாகவும் உள்ளடக்கப்பட்டுள் குறைந்தது மூன்று படிகளைக் கொண்டதாக வி முதற்படியில் மாணவர்களைக் கற்றலுக்குத் த எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு மாணவர்கை தும்படி" (Engagement Step) எனப்படும், இப்ப வாங்கல் பங்களிப்பின் மூலம் மாணவர்களுடன் மாணவர்கள் விடயங்களை நன்கு ஆராய்ந்து ெ மீட்கும் வகையிலும், செயற்பாட்டுக்குத் தேவைய கலந்துரையாடலை விரிவுபடுத்திக் கொள் பரிமாறலுக்குப் பயன்படுத்தக்கூடிய நுட்பங்க வினாக்களை முன்வைத்தல் /' படங்கள், பத்திரிக் அட்டைகள் (Flash Cards) போன்ற ஆர்வம் ஊட் புதிர்கள், விடய ஆய்வுகள் / கலந்துரையா: செய்துகாட்டல்கள் (Demmonstrations), கட்பு பயன்படுத்துவதும் இங்கு அடங்கும், முதலாம் நிறைவேற்றிக் கொள்வதை அடிப்படையாகக்
வகுப்பு மாணவர்களின் கவனத்தை தேவையான முன்னறிவை மீட்டிக் . வழங்குதல். செயற்பாட்டின் இரண்டாம் படியில் முறையான கண்டுபிடிப்புகளுக்குத் வழங்குதல்,
செயற்பாட்டின் இரண்டாம் படியில் மாணவர் கண்டுபிடிப்பதற்குச் (Exploration) சந்தர்ப்பம் வ கண்டுபிடிப்பது, அதற்கென விசேடமாகத் தய அடிப் படையாகக் கொண்டாகும். பிரசினத்தோ கூட்டாகச் செயற்பட்டு ஆராய்ந்து குழுவாகக் செயற்பாட்டைத் திட்டமிடல் வேண்டும். வழங். வளங்களையும் பயன்படுத்தித் தெளிவான விளக் லுடன் ஆராய்ந்து பேறுகளைக் கண்டுபிடிப்பது படும் முக்கிய பண்புகள் சிலவாகும். இல் தொடர்ந்து ஈடுபடுவதால் சுயகட்டுப்பாடு, ஒழு செவிமடுத்தல், ஏனையோருடன் கூட்டாகச் | நேர முகாமைத்துவம், உயர் தரத்துடனான போன்ற அன்றாட வாழ்க்கைக்குத் தேவையா கொள்ளல் போன்றன மாணவர்களிடத்தில் விர
மாணவர்கள் கண்டுபிடிப்புக்களில் ஈடுபடும்போது ஆசிரியர் தவிர்த்துக் கொள்வதோடு தலைவர் ( அளிக்கக்கூடிய பின்னணியை மட்டும் ஆசிரியர் ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கு மாணவர்க
17

ங்கு அறிமுகஞ் செய்யப்பட்டுள்ள பாடத் படுத்தக்கூடிய செயற்பாடுகளின் தொடர்கம் ளன. இச் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் சிருத்தி செய்யப்பட்டுள்ளன, செயற்பாட்டின் தயார் செய்வதில் ஈடுபடுத்திக் கொள்வது ளத் தயார் செய்து கொள்ளும்படி “ஈடுபடுத் டியில் ஆரம்பத்தில் ஆசிரியர் கொடுக்கல் கலந்துரையாடலை ஆரம்பிப்பார். பின்னர் சயற்படுவதற்குத் தேவையான முன்னறிவை பான சாடைகளைக் கொடுக்கும் வகையிலும் க. இக்கலந்துரையாடலில் கருத்துப் கள் ஆசிரியரிடம் இருத்தல் வேண்டும். கை விளம்பரங்கள், அறிவித்தல்கள், காட்சி டுவனவற்றைப் பயன்படுத்தல் /பிரசினங்கள், டல், நடித்தல், கவிதைகள், பாடல்கள், 5ல, செவிப்புல சாதனங்கள் போன்றன படி பின்வரும் மூன்று நோக்கங்களையும் கொண்டதாகும்.
5 ஈர்த்துக் கொள்ளல். கொள்வதற்கு மாணவர்களுக்குச் சந்தர்ப்பம்
மாணவர்களிடம் எதிர்பார்க்கப்படும் ஆய்வு த் தேவையான ஆரம்ப விடயங்களை
களுக்கு ஆய்வு ரீதியான பேறுகளைக் ழங்கப்படுகிறது. மாணவர்கள் பேறுகளைக் பாரிக்கப்பட்ட அறிவுறுத்தல் படிவத்தினை சடு தொடர்பான பல்வேறு விடயங்களையும் க் கற்பதற்கு ஏற்ற வகையில் ஆசிரியர் கப்பட்டுள்ள உபகரணங்களையும், மற்றும் க்கத்துடன், தர்க்க ரீதியான கலந்துரையாட போன்றன இப்படிமுறையில் எதிர்பார்க்கப் வ்வாறான செயற்பாடுகளில் மாணவர்கள் ஐக்கம், ஏனையோரின் கருத்துக்களுக்குச் செயற்படல், ஏனையோருக்கு உதவுதல்,
முடிவுப் பொருளைப் பெறல், நேர்மை ன முக்கிய பண்புகளை விருத்தி செய்து பருத்தியாகும்.
1 குழுத்தலைவர்களைத் தெரிவு செய்வதை குழுவிலிருந்து உருவாவதற்குச் சந்தர்ப்பம் ர் ஏற்படுத்த வேண்டும், மறைந்திருக்கும் களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

Page 32
செயற்பாட்டின் மூன்றாம் படியில் குழுக்க ஏனைய மாணவர்களும் அறிந்து கொள் ஒவ்வொரு குழுவிற்கும் சந்தர்ப்பம் அளிக்க சமர்ப்பிக்கும் போது அக்குழுவின் ஒவ்வொரு வகையில் அவர்களுக்கு வேலைப் பகிர்வு களுக்கான விளக்கமளித்தல் (Explanatio வகுப்பறையில் வழக்கமாக ஒலிக்கும் ஆசி குரல்களும் கருத்துள்ளவாறு ஒலிக்கத் தொ அம்சமாகும்,
செயற்பாட்டின் மூன்றாம் படியில் குழுக்க மேலும் விருத்தி செய்து ஆழமாக விளங்கிக் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். ஒவ்வெ அவற்றை மேலும் அபிவிருத்தி செய்யும் முதலில் அக்குறிப்பிட்ட குழுவின் அங்கத்த அங்கத்தவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குதல் யினும், இறுதியில் பேறுகளைத் தொகுப்ப மாணவர்கள் ஆராய்ந்த விடயங்களை அம் எண்ணக்கருக்கள், கோட்பாடுகள், விதிகள் படுத்திக் கொள்வது எதிர்பார்க்கப்படுகிறது.
வகுப்பறைக் கற்றல் - கற்பித்தற் செய்கை நடைபெறுகிறதாவெனத் தொடர்ந்து தேடிட பிரதான கடமையாகும். இதற்காகக் கணிப்பு இது கற்றல் - கற்பித்தற் செய்கையினுள் இ தயாரிப்பதற்குரிய சந்தர்ப்பத்தை ஆசிரியருக் படியில் மாணவர்கள் விடயங்களை ஆர செயற்பாட்டின் மூன்றாம் படியில் மாணவர். கணிப்பீட்டோடு சார்ந்த மதிப்பீட்டையும் (Eval ஏற்படுகிறது. கணிப்பீடும் மதிப்பீடும் தொ
இதுவரை விவரிக்கப்பட்ட கற்றல் - கற்பித செய்வதற்கு ஆசிரியரை உட்படுத்துகின்ற அளிக்கப்படுவதோடு கொடுக்கல் வாங்கல், றோடு சிறிதளவாக ஆசிரியரின் விரிவுரைக் கொடுக்கல் வாங்கல், கலந்துரையாடல் படியில், தொகுப்பின் கீழ் சிறிய விரிவுரைக்கும் இடம் ஏற்படுகிறது.
புதிய ஆயிரமாம் ஆண்டின் முதலாவது பா இப்பாடத்திட்டத்தோடு தொடர்பான கற்றல் செய்யும் போது உருமாற்றப் பங்களிப்புக்கு கொடுக்கல் வாங்கல் பங்களிப்பிலும் காணப் கொள்ளப்பட்டுள்ளமை இம்முறையின் விகே

ளின் கண்டுபிடிப்புக்களையும் பேறுகளையும் ளும் வகையில் வகுப்பில் சமர்ப்பிப்பதற்கு ப்படுகிறது. ஒவ்வொரு குழுவும் பேறுகளைச் அங்கத்தவரும் அதில் பங்கெடுத்துக் கொள்ளும் இருப்பது பயனுடையதாகும். கண்டுபிடிப்புக் n) இப்படியின் முக்கிய எதிர்பார்ப்பு ஆகும். ரியர் குரலுக்கு மேலதிகமாக மாணவர்களின் டங்குகிறது. இது இப்படியில் உள்ள முக்கிய
ளின் கண்டுபிடிப்புக்களையும் பேறுகளையும் கொள்வதற்கு (Eleboration) மாணவர்களுக்குச் ஒரு குழுவும் பேறுகளைச் சமர்ப்பித்த பின் வகையிலான கருத்துக்களை வழங்குவதற்கு தவர்களுக்கும், பின்னர் ஏனைய குழுக்களின்
மூலம், இது நிறைவேற்றப்படுகிறது. எவ்வாறா து ஆசிரியரின் பொறுப்பாகும். இதன்போது ப்படையாகக் கொண்ட முக்கிய விடயங்கள், போன்றவற்றை மாணவர்களிடையே உறுதிப்
- எதிர்பார்க்கப்பட்ட விதத்தில் வெற்றிகரமாக ப் பார்ப்பது இம்முறையின் கீழ் ஆசிரியரது பீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டியதோடு, டம்பெறுவதற்கு, திட்டமிட்ட செயற்பாடுகளைத் க்கு வழங்குகிறது. செயற்பாட்டின் இரண்டாம் ாயும்போது கணிப்பீட்டையும் (Assessment), கள் அவர்களது பேறுகளை விளக்கும்போது uation) நிகழ்த்துவதற்கு ஆசிரியருக்கு வாய்ப்பு டர்பான விளக்கம் வேறாகத் தரப்பட்டுள்ளது.
த்தல் முறைமை உருமாற்றப் பங்களிப்பைச் றது. இங்கு குழு ஆய்வுக்கு முதலிடம் தர்க்க ரீதியான கலந்துரையாடல் என்பவற் கும் இடமுண்டு. பாடப் பிரதேசத்தின்போது முறை என்பன நடைபெறுவதோடு, இறுதிப் , அத்தோடு எண்ணக்கரு உருவாக்குவதற்கும்
டத்திட்ட மறுசீரமைப்பின் கீழ் தயாரிக்கப்பட்ட - கற்பித்தல் முறைமைகளை அபிவிருத்தி , மேலதிகமாக ஊடுகடத்தும் பங்களிப்பிலும், படக்கூடிய முக்கிய இயல்புகளும் கவனத்திற் FL தன்மையாகும்.
IR

Page 33
9.2.2. பொருளடக்கம்
1. சாஸ்திரிய சங்கீதத்தில் ஜதில்வரத்தின் தற்
இனங்கண்டு வெளிப்படுத்துவோம்,
2. ஜதிஸ்வரம் எனும் உருப்படியை இரசிப்பத
திறனை மதிப்போம்,
3. நாட்டார் இசையைத் தழுவி பாடல்களுக்கு
4. ஆரபி, மோகனம் ஆகிய இராகங்களின் அ
சுருதி, ஸ்வரஸ்தான சுத்தத்துடன் பாடுவோ
5. ஜண்டை வரிசைகளை (01 - 03) சுருதி, தாள்
பாடுவோம்.
6. ஏக, ரூபக தாள அலங்காரங்களை இராக
7. “அன்பேதான்” என்ற கீதத்தை இராக, தா
8. “பூத்தேர்ந்தாயன” என்னும் தேவாரத்தைப்
9, காலனிடத்துணுகாதே என்னும் திருப்புகழை !
10. கர்நாடக இசையின் அடிப்படை அம்சங்க
அடையாளங்களும் பற்றி அறிவோம்.
11. கீர்த்தனை என்னும் இசை உருப்படியின்
கொள்வோம்.
12. தம்புராவின் அமைப்பு, பயன்பாடு பற்றி ,
13. மாயாமாளவகௌளை இராகத்தின் இலட்ச
14. வெவ்வேறு விழாக்களோடு தொடர்புடைய |
என்பவற்றின் கலாசாரப் பின்னணியை அ
15. கலாசார நிகழ்ச்சிகளில் இசை, நடனம் -
அம்சங்களை இனங்கண்டு வெளிப்படுத்து
16, கலாசார நிகழ்ச்சிகளில் இசை, நடன நிக
பிறரது ஆற்றுகைத்திறனை மதிப்போம்.
17. இசைக்கருவிகளின் மாதிரி உருக்களை
10

பக்கம்
னித்துவமான அம்சங்களை
2)
ன் மூலம் பிறரது ஆற்றுகைத்
5 இசையமைப்போம்,
ஆரோகண அவரோகணங்களை
ரம்,
பத்துடன் மூன்று காலங்களிலும்
33
தாளத்துடன் பாடுவோம்,
3)
பளத்துடன் பாடுவோம்.
பு)
ப பண்ணோடு பாடுவோம்.
43
இராக, தாளத்துடன் பாடுவோம்.
4)
ளுள் சப்த தாளங்களும் அங்க
இலட்சணத்தை அறிந்து.
அறிந்து கொள்வோம்.
54
ணத்தை அறிந்து கொள்வோம்.
பாடல்களில் கும்மி, கோலாட்டம் றிந்து கொள்வோம்,
ஆகியவற்றின் தனித்துவமான
வோம்.
கழ்ச்சிகளை இரசிப்பதன் மூலம்
.
அமைப்போம்.

Page 34
18. பிலஹரி இராகத்தின் ஆரோகண, அவே
சுத்தத்துடன் பாடுவோம்.
19. தாட்டு வரிசைளை (01 - 02) சுருதி, இ
சுத்தத்துடன் பாடுவோம்.
20, சதுஸ்ரஜாதி மட்டிய தாள அலங்காரத்
பாடுவோம்,
21. ஜதிஸ்வரத்தை இராக, தாளத்துடன் பா
22. ஜதிஸ்வரம் என்ற இசை உருப்படியின் இக
23. ஜனக ஜன்னிய இராகங்கள், ஜன்னிய இ பாஷாங்க, வர்ஜ, வக்ர, நிஷாதாந்திய இராகங்கள் பற்றிய விளக்கத்தைப் பெ
24. சங்கராபரண இராக இலட்சணத்தை அ
15. புரந்தரதாஸரின் வாழ்க்கை வரலாற்றை
அறிந்து கொள்வோம்.
26. வெவ்வேறு விழாக்களோடு தொடர்புடை
கலாசாரப் பின்னணியை அறிந்து கொள்
27. கலாசார நிகழ்ச்சிகளில் இசை நாடகத்தி
இனங்கண்டு வெளிப்படுத்துவோம்.
28. கலாசார நிகழ்ச்சிகளில் இசை நாடகத்
ஆற்றுகைத்திறனை மதிப்போம்,
29. இசை தொடர்பான வெளிக்களப் புத்தக
30. வருட இறுதியில் மாணவர்களின் ஆக்கங்
தயாரிப்போம்,
31, சுத்தசாவேரி இராகத்தின் ஆரோகண,
ஸ்வரஸ்தான சுத்தத்துடன் பாடுவோம்.
32. மிஸ்ரஜாதி ஜம்பைதான அலங்காரத்தை
33. 'சாமிநாதா' என்னும் கீதத்தை இராக,
34. மத்திம காலக் கீர்த்தனையை இராக, த
35. 'சென்னிக்குள் நகர்' என்னும் காவடிச் சி
பாடுவோம்,
[பு

ராகணத்தை சுருதி, எஸ்வரஸ்தான
இராக, தாள ஸ்வரஸ்தான
கதை இராக தாளத்துடன்
8 8 :
ாடுவோம்,
லட்சணத்தை அறிந்துகொள்வோம்.
5ே
கி)
இராகத்தின் பிரிவுகளில் உபாங்க, ப, தைவதாந்திய, பஞ்சமாந்திய றுவோம்,
அறிந்துகொள்வோம்.
ரயும் இசைத் தொண்டினையும்
ய பாடல்களில் கொம்பு முறியின் எவோம்,
102
தின் தனித்துவமான அம்சங்களை
106
தை இரசிப்பதன் மூலம் பிறரது
109
10பு
கம் ஒன்றினைத் தயாரிப்போம்.
111
களைக் கொண்ட நிகழ்ச்சிகளைத் 113
அவரோகணத்தை சுருதி,
116
இராக, தாளத்துடன் பாடுவோம்.
110
தாளத்துடன் பாடுவோம்.
12]
தாளத்துடன் பாடுவோம்.
125
ந்துப்பாடலை சுருதி தாளத்துடன்
131

Page 35
36. ஸ்வரஜதி என்ற இசை உருப்படியின் இ
37. வர்ஜ இராகப் பிரிவுகளின் விளக்கத்ை
38. மோகன இராகத்தின் இலட்சணத்தை .
39. பாபநாசம்சிவனின் வாழ்க்கை வரலாற்6
அறிந்து கொள்வோம்.
40. வெவ்வேறு விழாக்களோடு தொடர்புடை கலாசாரப் பின்னணியை அறிந்துகொள்

லட்சணத்தை அறிந்துகொள்வோம்.
134
137
-தப் பெறுவோம்.
அறிந்து கொள்வோம்,
141
றையும், இசைத் தொண்டினையும் 145
15)
ய பாடல்களில் ஊஞ்சல் பாடலின் ர்வோம்.

Page 36
9.2.3. செயற்பாடுகளின் தொடர் தேர்ச்சி
1.0 : இசை நிகழ்ச்சிகளிலு
வெளிப்படுத்துவார்.
தேர்ச்சி மட்டம் 1.1 : வெவ்றுே இசை நிக
இனங்கண்டு அந்நிய குறிப்பிடுவார்.
செயற்பாடு
1.1.1 : சாஸ்திரிய சங்கீதத்
அம்சங்களை இனா
நேரம்
: 40 நிமிடங்கள் (01
தர உள்ளீடுகள் : * சுருதிப்பெட்டி
ஒலிப்பதிவு நாட செயற்பத்திரம் 1
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 1.1.1
: * ஐதிஸ்வரம் எe
நாடாவை ஒலிக் மாணவரைச் செ
- செவிமடுப்பதன்
வழிப்படுத்துக.
- மாணவர் செவிம யாகக் கொண்டு யில் கலந்துரை
• ஜதிஸ்வரமா பல்லவி, வித்தியாசங்: பல் சரணங் வெவ்வேறு .
இதன் இகை அளிக்கும் எ ஐதிஸ்வரமா வகை. - நாட்டிய நிக * சுவாதித் திரு
பிள்ளை பே

ம் கலாசார நிகழ்ச்சிகளிலும் இரசித்தவற்றை
ழ்ச்சிகளையும், கலாசார நிகழ்ச்சிகளையும் கழ்ச்சிகளில் தனித்துவமான அம்சங்களைக்
தில் ஜதிஸ்வரத்தின் தனித்துவமான ங்கண்டு வெளிப்படுத்துவோம்.
பாடவேளை)
T, ஒலிப்பதிவுக் கருவி 1.1.2.1
ன்னும் உருப்படி அடங்கிய ஒலிப்பதிவு க்கச் செய்தோ, ஆசிரியர் பாடிக்காட்டியோ சவிமடுக்கச் செய்க.
i மூலம் ஜதிஸ்வரத்தை இனங்காண
மடுத்த, இனங்கண்ட விடயங்களை அடிப்படை 6 கீழ்வரும் விடயங்கள் வலியுறுத்தும் வகை
யாடுக.
னது ஸ்வர ரூபமாகப் பாடப்படும் உருப்படி. அனுபல்லவி, சரணம் என்னும் அங்க கள் உண்டு.
கள் காணப்படும். ஒவ்வொரு சரணமும் தாது அமைப்பில் அமைந்திருக்கும். சயமைப்பானது கேட்பதற்கு உற்சாகத்தை பகையில் விறுவிறுப்பாக அமைந்திருத்தல். னது நாட்டியத்திற்காக ஏற்பட்ட உருப்படி
இச்சியில் 2 ஆவது அம்சமாக இடம்பெறுதல். நாள் மகாராஜா, தஞ்சை கே, பொன்னயா என்றோர் ஜதிஸ்வரத்தை இயற்றியுள்ளமை.
(10 நிமிடங்கள்)

Page 37
படி 1.1.2
: ' வகுப்பிலுள்ள மான
களைச் சிறிய கு
வழங்குக.
* செயற்பத்திரத்திலும் றார்களா என்பதை
படி 1.1.3
ஒவ்வொரு குழுவும்
வழங்குக.
ஒரு குழு சமர்ப்பி அவதானித்துத் தம்
குழுக்களின் பேறுக விடயங்கள் மீளவு யாடலை மேற்கொ
ஐதிஸ்வரத்தின் இசையமைப்பு மாணவர் கேட்டு அதன் விசேட , * தாள நடை
• இராகமாலின
ஐதிகளுக்கே இயற்றியோர்
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
வெவ்வேறு வகைப் காணும் திறனை | ஐதிஸ்வரத்தின் த ஐதிஸ்வரமானது ! என்பதை ஏற்றுக்ெ
?

னவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, மாணவர் sழுக்களாகப் பிரித்து செயற்பத்திரத்தை
ள்ள அறிவுறுத்தல்களுக்கமைய செயற்படுகி
உறுதிசெய்து, முழுமைப்படுத்துக.
(15 நிமிடங்கள்)
- தமது பேறுகளைச் சமர்ப்பிக்கச் சந்தர்ப்பம்
பிக்கும்போது ஏனைய குழுக்கள் அதனை து கருத்துக்களைத் தெரிவிக்க இடமளிக்க.
களைத் தொகுக்கும் வகையிலும் பின்வரும் பலியுறுத்தப்படும் வகையிலும் கலந்துரை ரள்க,
அமைப்பு
ந இரசித்த ஜதிஸ்வரத்தைப் பொறுத்து, அம்சங்கள் அமைந்திருக்கும், வேறுபாடு "கயாக அமைந்திருத்தல்
ற்ப அமைந்த ஸ்வர அமைப்பு
(15 நிமிடங்கள்)
பான உருப்படிகளுள் ஜதிஸ்வரத்தை இனங் வெளிப்படுத்துவர். னித்துவமான அம்சங்களை விளக்குவர். இரசிக்கக்கூடிய உருப்படி வகையாகும் காள்வர்.

Page 38
செயற்பத்திர
* ஒவ்வொரு குழுவிற்கும் வெவ்வேறு ஜதிஸ் கொடுத்து, செயற்பத்திரத்தைப் பூர்த்திசெப்
நீங்கள் கேட்டு இரசித்த ஐதிஸ்வ அம்சங்களைக் கீழ்வரும் தலைப்
அமைப்பு இசையமைப்பு வெளிப்படும் உணர்வு
14

ம் 1.1.2.1
வரங்கள் அடங்கிய ஒலிப்பதிவு நாடாவைக் ப்ய ஏற்பாடு செய்க,
ரத்தில் இனங்கண்ட தனித்துவமான
புகளின் கீழ் குறிப்பிடுக.

Page 39
தேர்ச்சி
1.0 : இசை நிகழ்ச்சிகளில
வெளிப்படுத்துவார்,
தேர்ச்சி மட்டம் 1.2 : இசை நிகழ்ச்சிககை
லின் மூலம் பிறரது கினை வெளிப்படுத்
i
செயற்பாடு 1.2.1 : ஜதிஸ்வரம் எனும்
ஆற்றுகைத் திறமை
நேரம்
: 40 நிமிடங்கள் (01
தர உள்ளீடுகள் : - ஒலிப்பதிவு நாடா
செயற்பத்திரம் 1
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 1.2.1
: * ஜதிஸ்வரம் எ6
நாடாவை ஒலிக்க
- மாணவர் இரசி பின்வரும் விடய
ஜதிஸ்வரம் எ போது ஏற்படு பாடகரின் குர பக்கவாத்தியா கேட்டு இரசித்
படி 1.2.2
வகுப்பிலுள்ள மாண களைச் சிறிய கு
வழங்குக.
* செயற்பத்திரத்திலுள்
றார்களா என்பதை
படி 1.2.3
ஒவ்வொரு குழுவும்
வழங்குக,
ஒரு குழு சமர்ப்பிக் அவதானித்துத் தமது
15

பம் கலாசார நிகழ்ச்சிகளிலும் இரசித்தவற்றை
பாயும், கலாசார நிகழ்ச்சிகளையும் இரசித்த ஆற்றுகைத் திறனை மதிக்கும் மனப்பாங் துவார்.
உருப்படியை இரசிப்பதன் மூலம் பிறரது சு மதிப்போம்,
பாடவேளை)
1, ஒலிப்பதிவுக் கருவி 2.2.2.1
ன்னும் உருப்படி அடங்கிய ஒலிப்பதிவு கச் செய்து. மாணவரை இரசிக்கத் தூண்டுக.
த்தவற்றை அடிப்படையாகக் கொண்டு ங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுக,
ன்னும் உருப்படியைக் கேட்டு இரசிக்கும் ம் உணர்வு. எல் வளமும், ஆற்றுகைத் திறனும். ங்களின் பங்களிப்பு.
த ஜதிஸ்வரம் அமைந்த இராகம், தாளம்
(10 நிமிடங்கள்)
இவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, மாணவர் ழுக்களாகப் பிரித்து செயற்பத்திரத்தை
எ அறிவுறுத்தல்களுக்கமைய செயற்படுகி உறுதிசெய்து, முழுமைப்படுத்துக.
(15 நிமிடங்கள்)
தமது பேறுகளைச் சமர்ப்பிக்கச் சந்தர்ப்பம்
க்கும்போது ஏனைய குழுக்கள் அதனை 1 கருத்துக்களைத் தெரிவிக்க இடமளிக்க.

Page 40
மாணவரின் பேறுக விடயங்கள் மீளல் யாடலை மேற்கொ
ஐதிஸ்வரம் என் தன்மை வாய்ந் - பாடகரின் கு
இராகம் * தாளம்
பக்கவாத்திய ஆற்றுகைத்தி
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
ஐதிஸ்வரம் என்னு
• இரசிக்கக்கூடிய அ
இரசிப்பதன் மூலம் மனப்பாங்கினை ெ பாடகரின் குரல் எ வெளிப்படுத்துவர்.
செயற்பத்திர
* ஒவ்வொரு குழுவிற்கும் வெவ்வேறு ஜதிஸ்8
ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனியாக
கொடுக்கப்பட்ட ஐதிஸ்வரத்தைக் அம்சங்களைக் குறிப்பிடுக.

ளைத் தொகுக்கும் வகையிலும், பின்வரும் பலியுறுத்தப்படும் வகையிலும் கலந்துரை
ள்க.
ரனும் உருப்படியானது இரசிக்கக்கூடிய
ததாகும். ரல் வளம்
பங்களின் அணிசேர் தன்மை
றன்
(15 நிமிடங்கள்)
ம் உருப்படியை இனங்கண்டு இரசிப்பர், அம்சங்களைக் குறிப்பிடுவர்.
பிறரது ஆற்றுகைத் திறனை மதிக்கும் வெளிப்படுத்துவர். பளத்தை இரசித்து அதன் சிறப்பினை
ம் 1.2.2.1
வரங்கள் அடங்கிய ஒலிப்பதிவு நாடாவையும், 5 செயற்பத்திரத்தையும் வழங்குக
கேட்டு இரசித்து, நீர் இரசித்த

Page 41
தேர்ச்சி
2.0 : இசை தொடர்பான .
தேர்ச்சி மட்டம் 2.1 : இயற்றிய பாடல்கள்
செயற்பாடு 2.1.1 : நாட்டார் இசையைத்
நேரம்
: 1 மணித்தியாலம் 21
தர உள்ளீடுகள் : • தெரிவுசெய்யப்பட்ட
நாடா, சுருதிப்டெ செயற்பத்திரம் 2
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 2.1.1
நாட்டார் பாடல்கள் செய்தோ, ஆக செவிமடுக்கச் ெ
செவிமடுத்த வி மாணவர் இன வகையிலும் கல்
பாடல்களுக்கு கும்போது க * எளிமையா
இலகுவான - உச்சரிப்பு:
படி 2.1.2
மாணவர்களை (து
வழங்குக.
* செயற்பத்திரத்திரத் இசையமைக்க ரெ
• குழுவிலுள்ள அமை செயற்பாட்டில் ஈ முழுமைப்படுத்துக
* இசையமைத்த பா

ஆக்கங்களை வெளிக்கொணர்வார்.
க்கு தாமே இசையமைப்பார்,
தழுவி பாடல்களுக்கு இசையமைப்போம்.
| 0 நிமிடங்கள் (02 பாடவேளைகள்)
- பாடல்கள், ஒலிப்பதிவுக் கருவி, ஒலிப்பதிவு பட்டி அல்லது ஹார்மோனியம் .1.2.1
ள் சிலவற்றை ஒலிப்பதிவு நாடாவில் ஒலிக்கச் சிரியர் பாடிக் காட்டியோ மாணவரை சய்க,
டயங்களை அடிப்படையாகக் கொண்டும், சயமைக்கும் ஆற்றலைத் தூண்டும் அந்துரையாடலை மேற்கொள்க.
ந நாட்டார் இசையைத் தழுவி மெட்டமைக் வனிக்கப்பட வேண்டிய விடயங்கள்,
ன நாட்டார் இசை எ தாள நடை த தெளிவு
(40 நிமிடங்கள்)
கழுக்களாகப் பிரித்து செயற்பத்திரத்தை
திற்கமைய பாடல்களுக்கு மாணவர் தாமே றிப்படுத்துக.
அவரும் சரியான முறையில் இசையமைக்கும் பேடுகிறார்களா என்பதை உறுதி செய்து
உடலைப்பாடி பயிற்சி செய்யத் தூண்டுக.
(40 நிமிடங்கள்)

Page 42
படி 2.1.3
ஒவ்வொரு குழுவின் தமது பெறுபேறுக
ஏனையோர் அதன் கூற இடமளிக்க.
* மாணவர்களின் பேர விடயங்களை மீள யாடலை மேற்கொ
பாடல்களை இர் பொருளிற்கு அ அவற்றின் இசை இலகுவாகவும் ! இசயைமைத்துப் பாவத்துடனும், வேண்டும்,
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
நாட்டார் இசையை, திறனை வெளிப்படு இசையமைக்கும் ே ளைக் குறிப்பிடுவர். இசையமைத்த பாட னும் பாடும் ஆற்றல்
செயற்பத்திர
வெவ்வேறு தலைப்பிலான பாடல்களை மான
தரப்பட்ட சிறிய பாடலை இசைய இசையமைத்த பாடலை இராக த
28

ள்ளோரும் கூட்டாகவோ, தனித்தனியாகவோ
ளச் சமர்ப்பிக்கச் சந்தர்ப்பம் வழங்குக,
ன அவதானித்து தமது கருத்துக்களைக்
புகளைத் தொகுக்கும் வண்ணமும் பின்வரும் வலியுறுத்தப்படும் வகையிலும் கலந்துரை
ள்க.
சையமைக்கும் போது அவற்றின் கருப் மைவாக இசையமைக்க வேண்டும். , தாளம் என்பன எளிமையாகவும் இருக்க வேண்டும்.
பாடும்போது உச்சரிப்புத் தெளிவுடனும் கருத்துப் புலப்படும் வகையிலும் பாட
(40 நிமிடங்கள்)
த் தழுவி பாடல்களுக்கு இசையமைக்கும் த்துவர். பாது கவனிக்கப்பட்ட வேண்டிய விடயங்க
லை உச்சரிப்புத் தெளிவுடனும் பாவத்துட லை வெளிப்படுத்துவர்.
ம் 2.1.2.1
எவர்களுக்கு செயற்பத்திரத்துடன் வழங்குக.
மைக்க, Iாளத்துடன் பாடுக.

Page 43
ஆறு
1. ஆற்று வெள்ளம் பெருகுதே
அணைகள் எல்லாம் உடையுதே நேற்றுப் பெய்த மழையினால் நிறைந்த ஆறு பெருகுதே
பாயும் ஆற்றின் வருகை கண்டு பச்சைப்புல்லும் முளைக்குதே தாயைக் கண்ட குழந்தை போ தழைத்துப் பயிர்கள் செழிக்கும்
தாய்
2. என்னைப் பெற்றுப் பாலூட்டி இருகை வைத்துத் தாலாட்டி கண்ணை இமைகள் காப்பது ! காத்தவளே உனை மறப்பேனே
ஆலைக் கரும்பு போலே உன் அன்பைப் பொழிந்து வளர்த்தா
காலை மாலை தவறாதுன் காலில் வீழ்ந்து வணங்கிடுவேன்
19

இணைப்பு
லத்
போல்
=
Tயே

Page 44
தேர்ச்சி
3.0 : இசை உருப்படிகை
இராக, தாளத்துடன்
தேர்ச்சி மட்டம் 3.1 : ஸ்வரஸ்தானங்களை
செயற்பாடு 3.1.1 : ஆரபி, மோகனம் அ
ணங்களை சுருதி, 6
நேரம்
: 40 நிமிடங்கள் (01
தர உள்ளீடுகள் : • சுருதிப்பெட்டி, அ
(ஆர்கன், அல்ல மேலே குறிப்பிடப் அவரோகணம் எ கொடுக்கப்பட்ட ! செயற்பத்திரம் 3 இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 3.1.1
ஆரபி, மோகன் அவரோகணங்கள் வாசித்தும் செவி
செவிமடுத்த இர களை இனம் கா
• இனங்கண்ட இர பின்வரும் விடயா
ஆரம்பிக்குக,
- (i) ஆரபி: ஆ
அ
ஸ்வரஸ்தானந் ஸட்ஜம், சதுங் மத்திமம், படு நிஷாதம்
* (ii) மோகனம்;
ஸ்வரஸ்தானங் ஸட்ஜம், சதுஸ் சதுஸ்ருதி தை

ளயும் நாட்டார் பாடல்களையும் சுருதி, 1 பாடிக்காட்டுவார்.
- சுருதி சுத்தத்துடன் பாடுவார்.
ஆகிய இராகங்களின் ஆரோகண அவரோக
ஸ்வரஸ்தான சுத்தத்துடன் பாடுவோம்.
பாடவேளை)
HE]
அல்லது ஹார்மோனியம்
து வயலின்) ப்பட்ட இராகங்களின் ஆரோகண எழுதப்பட்ட அட்டை |
இராகங்களின் ஸ்வரஸ்தான வரைபடம் 21.3.1
ம் ஆகிய இராகங்களின் ஆரோகண, ளை சுருதியுடன் பாடியும், வாத்தியத்தில் மடுக்கச் செய்க.
Tாகங்களின் ஆரோஹண அவரோஹணங்
ண வழிப்படுத்துக,
ராகங்களை அடிப்படையாகக் கொண்டு ங்கள் பற்றிக் கலந்துரையாடிப் பயிற்சியை
.. ஸரிமபதஸ் (29ஆவது தீரசங்கரா வ. ஸ்நிதபமகரிஸர் பரணத்தின் ஜன்யம்
கெள்:
ஸ்ருதி ரிஷபம், அந்தரகாந்தாரம், சுத்த ஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், காகலி
-ஆ. ஸரிகபதஸ் 128ஆவது ஹரிகாம் அவ. ஸ்தபகரிஸ ) போதியின் ஜன்யம்
பகள்: பருதி ரிஷபம், அந்தரகாந்தாரம், பஞ்சமம், நவதம்

Page 45
எஸ்வரஸ்தான குறிப்பிடப்பட்டுள் ணங்களைப் பா வழிப்படுத்துக.
மாணவருடன் களைப் பாடுக.
மாணவர்களை தெரிந்து தனிய
படி 3.1.2
: : ஒவ்வொரு மாணவர்
வழங்குக,
in I II li
• செயற்பத்திரத்தில் ெ செய்கிறார்களா என்
படி 3.1.3
ஒவ்வொரு மாணவ சந்தர்ப்பம் வழங்கு
ஏனையோர் அத:ை கூறுவதற்கு இடமளி
மாணவர் வெளிப்படு நிவர்த்தி செய்க,
. பின்வரும் விடயங்க செய்து நிறைவு ெ
ஆரபி, மோகன் அவரோகணங்க மாணவருடன் நீ
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
ஆரபி, மோகனம் . ணங்களையும் ஸ் ஆரபி, மோகனம் , ணங்களை சுருதி, மேற்குறிப்பிட்ட இர ஆசிரியர் பாட ம

வரைபடத்தைக் காண்பித்து மேலே ள இராகங்களின் ஆரோகண அவரோக Tட மாணவர் தொடர்ந்து பாடுவதற்கு
சேர்ந்து ஆரோகண, அவரோகணங்
க் குழுக்களாகவும், எழுமாற்றாகவும் பாகவும் பாடச் செய்க,
(15 நிமிடங்கள்)
நக்கும் செயற்பத்திரத்தை இணைப்புடன்
காடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமையச் (பதை உறுதி செய்க.
(15 நிமிடங்கள்)
ரும் தமது பேறுகளைச் சமர்ப்பிப்பதற்குச்
55
ன அவதானித்துத் தமது கருத்துக்களைக் க்குக.
இத்தும் நிறைகளைப் பாராட்டி, குறைகளை
ளை மீளவும் வலியுறுத்தும் வகையில் பயிற்சி சய்க.
ம் ஆகிய இராகங்களின் ஆரோகண, ளைச் சுருதி, ஸ்வரஸ்தான சுத்தத்துடன் சர்ந்து பாடிப் பயிற்சியை நிறைவு செய்க.
(10 நிமிடங்கள்)
ஆகிய இராகங்களின் ஆரோகண, அவரோக பரஸ்தானங்களையும் குறிப்பிடுவர். ஆகிய இராகங்களின் ஆரோகண, அவரோக
ஸ்வரஸ்தான சுத்தத்துடன் பாடுவர். பகங்களின் ஆரோகண, அவரோகணங்களை ணவர் அவ் இராகங்களை இனங்காண்பர்.

Page 46
ஆரபி இராகம், 29 தின் ஜன்னியம் 6 மோகன இராகம் ; யின் ஜன்னியம் :
செயற்பத்தி
• இச் செயற்பத்திரத்தை ஒவ்வொருவருக்கு
ஆரபி, மோகனம் ஆகிய இராகா களை சுருதி, ஸ்வரஸ்தான சுத் கொடுக்கப்பட்ட இராகங்களின் . சுருதி ஸ்வரஸ்தான சுத்தமாகப்
ஆர
ஆரபி:
29ஆவது மேளகர்த்தா இராகமா இந்த இராகத்தின்;
ஆரோகணம் : ஸரிமபதஸ் அவரோகணம் : ஸ்நிதபமகர
இந்த இராகத்தின் ஸ்வரஸ்தான
ஸட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், - சதுஸ்ருதி தைவதம், காகலி
மோகனம்: 28-ஆவது மேளகர்த்தா இராகமா
இந்த இராகத்தின்;
ஆரோகணம் : ஸரிகபதஸ் அவரோகணம் : ஸ்தபகரிஸ்
இந்த இராகத்தின் ஸ்வரஸ்தான
ஸட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், தைவதம் என்பனவாகும்.
3)

ஆெவது மேளகர்த்தாவாகிய தீரசங்கராபரணத் என்பதை ஏற்றுக்கொள்வர்.
28ஆவது மேளகர்த்தாவாகிய ஹரிகாம்போதி என்பதை ஏற்றுக்கொள்வர்.
ரம் 3.1.2.1
ம் வழங்குக,
ங்களின் ஆரோகண அவரோகணங் தத்துடன் பாடிப் பயிற்சி செய்க. ஆரோகண அவரோகணங்களைச்
பாடுக,
இணைப்பு
பி
ரகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னியமாகும்.
சில்
ங்கள்: அந்தரகாந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், பிநிஷாதம்
ாகிய ஹரிகாம்போதியின் ஜன்னியமாகும்.
பங்கள்:
அந்தரகாந்தாரம், பஞ்சமம், சதுஸ்ருதி

Page 47
தேர்ச்சி 3.0 : இசை உருப்படிகள்
இராக, தாளத்துடன்
தேர்ச்சி மட்டம் 3.2 : அப்பியாசகான வரின
களிலும் பாடுவார்.
செயற்பாடு
3.2.1: ஜண்டை வரிசைகல்
காலங்களிலும் பாடு
நேரம்
: 2 மணித்தியாலங்கள்
தர உள்ளீடுகள் : • சுருதிப்பெட்டி, அ
(ஆர்கன், போன் ஐண்டை வரிசை செயற்பத்திரம் 3 இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 3.2.1
ஏற்கனவே கற்று வரையிலான மே (01 - 03 வரையி பாடிக்காட்டியோ மாணவரை செ
- செவிமடுத்த ஜன
ஆரம்பிக்க, இனா கீழ் வரும் விட கலந்துரையாடிப்
• ஜண்டை வரி
இராகம்: ப தாளம்: அ இயற்றியவ
01 - 03 வன அட்டையைக் மாணவர் தெ
ஜண்டை வரி றன என்பதன. ஸ்தானத்தில்
ஜண்டை ஸ் போது ஓர் : பாடவேண்டும்

ஒளயும் நாட்டார் பாடல்களையும் சுருதி, 1 பாடிக்காட்டுவார்.
மசகளை இராக, தாளத்துடன் மூன்று காலங்
ஒள (01 - 03) சுருதி, தாளத்துடன் மூன்று டுவோம்.
ள் (03 பாடவேளைகள்)
அல்லது ஹார்மோனியம்
ற வாத்தியங்களையும் பயன்படுத்தலாம்.) சகைள் எழுதப்பட்ட அட்டை
2.2.1
க்கொண்ட ஸ்வர வரிசைகளையும் (01-04) ல்ஸ்தாயி வரிசைகளையும் நினைவு படுத்தி லொன) ஜண்டை வரிசைகளை சுருதியுடன் , வாத்தியத்தில் வாசித்துக் காட்டியோ, விமடுக்கச் செய்க.
மன்டை வரிசைகள் தொடர்பான பயிற்சியை ங்கண்ட விடயங்களை மையமாகக் கொண்டு யங்கள் வலியுறுத்தப்படும் வகையில் 1 பயிற்சியை ஆரம்பிக்குக.
7சைகளின் பாயாமாளவகெளனள்
தி
மர்: புரந்தரதாஸர்
ரயுள்ள ஜண்டை வரிசைகள் எழுதப்பட்ட
காட்சிப்படுத்தி பகுதி பகுதியாகப் பாடி மாடர்ந்து பாடுவதற்கு இடமளிக்குக.
சையில் ஸ்வரங்கள் இரட்டையாக வருகின் மனயும் இவ் இரட்டை ஸ்வரங்களை ஒரே பாட வேண்டும் என்பதையும் வலியுறுத்துக.
கவரங்களை முதலாம் காலத்தில் பாடும் அட்சரத்திற்கு இரண்டு ஸ்வரங்கள் வீதம் 5 என்பதை வலியுறுத்துக.

Page 48
மூன்று கால்
ஆசிரியரும் ஜண்டை வர தான் சுத்தத்
மாணவர்கன தெரிவு செய்
படி 3.22
: * வகுப்பிலுள்ள ம
குழுக்களாகப் பி வழங்குக,
ஒவ்வொரு குழுவில் என்பதை உறுதிப்
படி 3.2.3
தமது பேறுகளைச்
• ஏனையோர் அதன் வதற்கு இடமளிக்கு
பின்வரும் விடயங்க செய்து நிறைவு ெ
ஜண்டை வரின்
இராகம்: மா தாளம்: ஆதி
இயற்றியவர் என்பதை மீளவு ஜண்டை வரிசை சுத்தத்துடன் மூ
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
ஜண்டை வரிசைக ஆதி தாளத்திலும் என்பதைக் கூறுவர் ஜண்டை வரிசைக ஸ்வரஸ்தான சுத்த இரட்டை ஸ்வரப் | பட்டுள்ளன என்பன

மங்களிலும் பாடுவதற்கு வழிப்படுத்துக,
மாணவரும் சேர்ந்து 1 - 3 வரையுள்ள சிசைகளை சுருதி, இராக, தாள ஸ்வரஸ்
துடன் மூன்று காலங்களிலும் பாடுக.
சளச் சிறு குழுக்களாகவும், எழுமாற்றாகவும் து தனியாகவும் பாடச் சந்தர்ப்பம் வழங்குக.
(45 நிமிடங்கள்)
மாணவரின் தொகைக்கேற்ப மாணவரைக் எரித்து செயற்பத்திரத்தை இணைப்புடன்
னரும் சரியாகப் பாடிப் பயிற்சி செய்கிறார்களா படுத்துக.
(45 நிமிடங்கள்)
* சமர்ப்பிக்கச் சந்தர்ப்பம் வழங்குக.
னை அவதானித்துக் கருத்துக்களைக் கூறு தக.
களை மீளவும் வலியுறுத்தும் வகையில் பயிற்சி செய்க.
சகளின் யாமாளவகௌளை
ஸ்ரீ புரந்தரதாபர் பும் நினைவுபடுத்தி 01 - 03 வரையுள்ள சகளைச் சுருதி, இராக, தாள ஸ்வரஸ்தான ன்று காலங்களிலும் பாடி நிறைவு செய்க.
(30 நிமிடங்கள்)
ள் மாயாமாளவகௌளை இராகத்திலும், புரந்தரதாஸரால் இயற்றப்பட்டுள்ளன
ளை (01 - 03) சுருதி, இராக, தாள கத்துடன் மூன்று காலங்களிலும் பாடுவர், பயிற்சிக்காகவே இவ்வரிசைகள் அமைக்கப்
தெ ஏற்றுக்கொள்வர்.

Page 49
செயற்பத்தி
• சகல குழுவினருக்கும் இச் செயற்பத்திரத்
* 01 - 03 வரையுள்ள ஜண்டை 4
ஸ்வரஸ்தான சுத்தத்துடன் மூன் செய்க.
01 - 03 வரையுள்ள ஜண்டை 6 ஸ்வரஸ்தான சுத்தத்துடன் மூன்
ஜண்டை
இராகம்: மாயாமாளவகௌளை
தாளம்: ஆதி
1, ஸஸரிரி கக மம | பப
ஸ்ஸ்நிநி தத பப | மம்
ஸஸரிரிககமம் ககம்மப்பத்த பபததநிநிஸ்ஸ் நிநிததப்பமம் பபமமக்கரிரி
| ரிரி
) மப் | ஸ் || தத | மப்
மப்
ய
ஸஸரிரிககரிரி
| ப் ரி ரி கக மமக்க
| ரிர் க க மம பபமம் 1 க மம பப தத பப பப தத நிநி தத | ப.
ஸ்ஸ் நிநி தத நிநி ) ஸ் நிநி தத பப தத ( நி
த்த பப மும்ப்ப பழக்கமும்
1 ப மக்க, ரீரிக்க
| ம
- - -
ம தி 5 3

ம் 3.2.1.1
தை இணைப்புடன் வழங்குக.
பரிசைகளை சுருதி, இராக, தாள் 1 காலங்களிலும் பாடிப் பயிற்சி
பரிசைகளைச் சுருதி, இராக, தாள ] காலங்களிலும் பாடுக,
இணைப்பு
வரிசைகள்
இயற்றியவர்: ஸ்ரீபுரந்தரதாஸர்
ஆ : ஸரிகமபதநிஸ் அவ : ஸநிதபமகரிஸ
தத 1 நிநிஸ்ஸ் |
ரிரிஸ்)
தேக
---
கக
மமப்ப் pப்ப | ததநிநி ||
ஸ்நிநி 1
ததப்பு
பபு
மமக்க
க்க
ரிரிப்ஸ்
= = =
ஸரிரி |
ககமம் கக |
ஸ்[][பப்
-மம்) பபத்த
ஒப்ப
ததநிநி தத |
நிநிஸ்ஸ் ஸ்நிநி | தத பப |  ெதத |
பபழம் - பப | மமகக |
மம | ககரிரி || ஊக்க | ரிரிஸஸ் ||

Page 50
தேர்ச்சி
3.0 : இசை உருப்படிக
காட்டுவார்.
தேர்ச்சி மட்டம் 3.2 : அப்பியாசகான உ
செயற்பாடு 3.2.2 : ஏக, ரூபக தாள
பாடுவோம்,
நேரம்
: 12 மணித்தியாலா
தர உள்ளீடுகள் : - சுருதிப்பெட்டி,
அலங்காரம் எ மாயாமாளவகெ செயற்பத்திரம்
கற்றல் கற்பித்தல் செயலொழுங்கு படி 3.2.1
ஆசிரியர் அலா படுத்தி ஏக, ரூ மாணவரைச் ெ
செவிமடுப்பதன் இனங்காணச் ெ
இனங்கண்ட அ. பின்வரும் விடய பயிற்சியை ஆர
அலங்காரம் ஏக தாளத் அடையாளம், வற்றை விள: அலங்காரம் | என்பதைக் கு ஏக, ரூபக ! போட வழிப்ப ஆசிரியர் ஓவ் பாட தொடர் படுத்துக.
ஆசிரியரும் | பாடுக. மாணவரைக் | தனியாகவும்
36

களை சுருதி, இராக, தாளத்துடன் பாடிக்
உருப்படிகளை இராக, தாளத்துடன் பாடுவார்.
அலங்காரங்களை இராக தாளத்துடன்
துகள் (03 பாடவேளைகள்)
ஹார்மோனியம் ழுதப்பட்ட அட்டை களளை இராக ஸ்வரஸ்தான வரைபடம்
3.2.2.2
ங்காரம் எழுதப்பட்ட அட்டையைக் காட்சிப் பகதாள் அலங்காரங்களைப் பாடிக்காட்டி சவிமடுக்கச் செய்க.
மூலம் இவ்விரு அலங்காரங்களையும் சேய்க.
லங்காரங்களை அடிப்படையாகக் கொண்டு பங்கள் தொடர்பாகக் கலந்துரையாடிப் ரம்பிக்குக.
எழுதப்பட்ட அட்டையைக் காட்சிப்படுத்தி தினதும் ரூபக தாளத்தினதும் அங்க - மொத்த அட்சர எண்ணிக்கை என்ப க்குக. பத்து ஆவர்த்தனங்களைக் கொண்டுள்ளது 5றிப்பிடுக. தாளங்களைப் போட்டுக்காட்டி மாணவர் படுத்துக.
வொரு ஆவர்த்தனமாக அலங்காரத்தைப் ந்து அதனை மாணவர் பாட நெறிப்
மாணவரும் சேர்ந்து இராக தாளத்துடன்
குழுவாகவும் எழுமாற்றாகத் தெரிவுசெய்து பாடச் சந்தர்ப்பம் வழங்குக,
(45 நிமிடங்கள்)

Page 51
படி 3.2.2
: ' வகுப்பிலுள்ள மா
செயற்பத்திரத்தை
அறிவுரைக்கேற்ப செய்கிறார்களா !
ஒவ்வொரு குழுவு
வழங்குக.
ஏனைய குழுக்க!
கூற இடமளிக்கும்
குறைகளை இன
படி 3.2.3
குழுக்களின் பேறு விடயங்கள் மீளம் பயிற்சியை நிரை
• சதுஸ்ர ஜாதி
மொத்த அட்ச
• சதுஸ்ரஜாதி மொத்த அட்க ஒரு அலங்கா * மாணவருடன்
அலங்காரங்க யாகப் பாடி !
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
சதுஸ்ரஜாதி ஏக மொத்த அட்சரக * சதுஸ்ரஜாதி ரூப்
மொத்த அட்சர சதுஸ்ரஜாதி ஏக
காட்டுவர்,
• சதுஸ்ரஜாதி ரூப்
காட்டுவர். - ஒரு அலங்காரத்
ஏற்றுக் கொள்வ சதுஸ்ரஜாதி ஏக களை இராக த

கணவர்களைச் சிறு குழுக்களாகப் பிரித்து - இணைப்புடன் வழங்குக.
ஒவ்வொரு குழுவும் சரியாகப் பாடிப் பயிற்சி என்பதனை உறுதிப்படுத்துக.
ம் தமது பேறுகளைச் சமர்ப்பிக்க சந்தர்ப்பம்
ளும் அவற்றை அவதானித்துக் கருத்துக்
ங்கண்டு முழுமைப்படுத்துக.
(45 நிமிடங்கள்)
பகளைத் தொகுக்கும் வண்ணமும் கீழ்வரும் வலியுறுத்தும் வகையிலும் கலந்துரையாடி றவு செய்க.
ஏக தாளத்தின் அங்கம் ), சரம் - 04
ரூபக தாளத்தின் அங்கம் ) I, சரம் - (02 +04) = 06 மரத்தில் 10 ஆவர்த்தனங்கள்
சேர்ந்து மூன்று காலங்களிலும் இரு ளையும் இராக தாளத்துடன் முழுமை நிறைவு செய்க,
(30 நிமிடங்கள்)
- தாளத்தின் அங்க அடையாளத்தையும் காலத்தையும் குறிப்பிடுவர்.
க தாளத்தின் அங்க அடையாளங்களையும் காலத்தையும் குறிப்பிடுவர், - தாளத்தினை அங்க சுத்தமாகப் போட்டுக்
பக தாளத்தினை அங்க சுத்தமாகப் போட்டுக்
தில் பத்து ஆவர்த்தனங்கள் உள என்பதனை
பர்.
தாள, சதுஸ்ரஜாதி ரூபக தாள அலங்காரங் Tளத்தோடு மூன்று காலங்களிலும் பாடுவர்,

Page 52
செயற்பத்திர
• சகல குழுக்களுக்கும் இச்செயற்பத்திரத்ை
சதுஸ்ரஜாதி ஏக தாள அலங்கா தாள அலங்காரத்தையும் இராக தி பாடிப் பயிற்சி செய்க.
கொடுக்கப்பட்ட அலங்காரங்களை காலங்களிலும் பாடுக,
ஏக தாள 4
இராகம்: மாயாமாளவகௌளை
தாளம் : சதுஸ்ரஜாதி ஏகம்
அங்கம்: ),
மொத்த அட்சரங்கள் : 04
\»
11!
ஸரிகம் | ரிகம்ப | கமபத || மபதநி | பதநிஸ் |
ஸ்நிதப் || நிதபம் || தபமக || பமகரி | மகரிஸ ||

ம் 3.2.2.1
5 வழங்குக.
த்தையும், சதுஸ்ரஜாதி ரூபக Tளத்துடன் மூன்று காலங்களிலும்
இராக, தாளத்துடன் மூன்று
இணைப்பு
அலங்காரம்
ஆ : ஸரிகமபதநிஸ் அவ : ஸ்நிதபமகரிஸ்

Page 53
ரு
இராகம்: மாயாமாளவகௌளை
தாளம் : சதுஸ்ரஜாதி ரூபகம்
அங்கம்: 0 ),
மொத்த அட்சரங்கள் : 06

பக தாள அலங்காரம்
ரிக
5 5 2 : 5 E : *
ஸரி | ரிக | கம் |
கம் மப |
ப பத |
ஸ்நி | நித
தப் பம் | மக | மக
- 1
பத
ஸரிகம் || ரிகம்ப் || கமபத | மபதநி | பதநிஸ் | ஸ்நிதப || நிதபம் | தபமக || பமகரி || மகரிப் |

Page 54
தேர்ச்சி 3.0 : இசை உருப்படிகள்
இராக, தாளத்துடன்
தேர்ச்சி மட்டம் 3.3 : உருப்படிகளை இர
செயற்பாடு
3.3.1 - * * அன்பேதான்" என்
நேரம்
: 1 மணித்தியாலம் :
ii) :
தர உள்ளீடுகள் : • சுருதிப்பெட்டி, ஒ
கீதம் எழுதப்பட்ட கீதம் இயற்றப்பா செயற்பத்திரம் 3 இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 3.3.1
கீதத்தை ஒலிப்பத் பாடிக் காட்டியே
செவிமடுத்த பா. தொடர்பாகக் க
• "அன்பே தான் ஆதிதாளத்தி இயற்றியவர் : நாயகம் போ
அப்பியாச கா ளுக்குப் பின் கீதத்தில் பல் வித்தியாசங்க பிலஹரி இரா பாடுவதற்கு எ கீதத்தைக் கா பகுதியாகப் | மளிக்குக. மாணவருடன் பாடுக. மாணவரை சி செய்து தனித்த
படி 3.3.2
வகுப்பிலுள்ள மாண பத்திரத்துடன் இணை பயிற்சி பெற வழிக
40

ளையும் நாட்டார் பாடல்களையும் சுருதி, எ பாடிக்காட்டுவார்,
ஈக, தாளத்துடன் பாடுவார்.
> கீதத்தை இராக, தாளத்துடன் பாடுவோம்.
0 நிமிடங்கள் (02 பாடவேளைகள்)
லிப்பதிவு நாடா, ஒலிப்பதிவுக் கருவி - அட்டை ட்ட இராகத்தின் ஸ்வரஸ்தான வரைபடம்
3.1.1
திவு நாடாவில் ஒலிக்கச் செய்தோ ஆசிரியர் 1 மாணவரைச் செவிமடுக்கச் செய்க.
டலைக் கொண்டு பின்வரும் விடயங்கள் லந்துரையாடிப் பயிற்சியை ஆரம்பிக்குக.
ன்” என்னும் கீதம் பிலஹரி இராகத்தில், ல் அமைந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த திரு. எல். திலக ல் ஆவார். ன வகை உருப்படிகளில் அலங்காரங்க கீதம் கற்பிக்கப்படுகின்றது. லவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்க
ள் இல்லை. கத்தின் ஆரோகண அவரோகணத்தைப் பழிப்படுத்துக. கட்சிப்படுத்தி ஸ்வர சாகித்தியமாக பகுதி பாட மாணவர் தொடர்ந்து பாட இட
சேர்ந்து தாளத்துடன் முழுமையாகப்
று குழக்களாகவும், எழுமாற்றாகத் தெரிவு தனியாகவும் பாடச் சந்தர்ப்பம் வழங்குக,
(30 நிமிடங்கள்)
வர்களைக் குழுக்களாகப் பிரித்து செயற் எப்பையும் வழங்கி, கீதத்தைப் பாடுவதற்குப் பட்டுக,

Page 55
ஒவ்வொரு குழுவும் செய்கிறார்களா என்
படி 3.3.3
ஒவ்வொரு குழுவும்
வழங்குக,
ஒரு குழு பாடும்ே கருத்துக்களைத் தெ
- பின்வரும் விடயா கலந்துரையாடி பாடி
* கீதம் அமைந்த
இயற்றியவர் ! திலகநாயகம் பே அப்பியாசகான 7 கீதம் கற்பிக்கப்ப முதன் முதலில் | கான உருப்படி அங்க வேறுபாடு ஆசிரியருடன் ( பாடுதல்.
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
'அன்பே தான்” என் இயற்றியவரைக் கு "அன்பே தான்” எ தாள, ஸ்வரஸ்தான உருப்படி வகைகள் படுத்துவர்.
செயற்பத்திர
• சகல குழுவிற்கும் இச் செயற்பத்திரத்தை
• “அன்பே தான்” என்னும் கீதத்ன பயிற்சி செய்க. இக்கீதத்தை இராக, தாளத்துடன்

> கீதத்தைச் சரியாகப் பாடிப் பயிற்சி 'பதை உறுதி செய்து முழுமைப்படுத்துக.
(30 நிமிடங்கள்)
குழுவாகக் கீதத்தைப் பாடச் சந்தர்ப்பம்
IIT கக
பாது ஏனைய குழுக்கள் அவதானித்து தரிவிக்க இடமளிக்குக,
ப்களை மீளவலியுறுத்தும் வகையில் } நிறைவு செய்க.
இராகம் - பிலஹரி, தாளம் - ஆதி இலங்கையைச் சேர்ந்த திரு. எல். பால் ஆவார். உருப்படிகளில் அலங்காரங்களுக்குப் பின் படுகின்றது.
ஸ்வர சாகித்தியமாகக் கற்கும் அப்பியாச வகை கீதம் ஆகும். கள் இல்லாத உருப்படியாகும். சேர்ந்து கீதத்தை இராக, தாளத்துடன்
(20 நிமிடங்கள்)
எனும் கீதம் அமைந்துள்ள இராகம், தாளம், குறிப்பிடுவர்.
ன்னும் சஞ்சாரி கீதத்தை சுருதி, இராக, 1 சுத்தத்துடன் பாடுவர். நள் கீதத்தினை இனங்கண்டு வெளிப்
ம் 3.3.2.1
இணைப்புடன் வழங்குக,
மத இராக, தாளத்துடன் பாடிப்
பாடுக.

Page 56
இராகம்: பிலஹரி
ஆ
* தீ ; 5
தாளம் : ஆதி
அவ
இயற்றியவர் - திரு. எல். திலகநாயகம் போ.
ஸரிகா | பா | பா 1 தஸ்நித அன்பே | தான் | நல் | இன்ப கபமக | ரிக | ரிஸ | ஸரிக்க அன்பே | தான் | நல் | உறவின் காபத | ஸ்ா | ; | ஸ்ரிஸ்ஸ் அன்பே | தான் | .
| அகிம்சையி பதநிப | தப | மக | பமகரி அன்பே | தான் | நல் | வேதத்தின்
4)

இணைப்பு
: ஸ்ரிகபதஸ்
: எஸ்நிதபமகரிஸ்
பம்
கரி
பா
பா
ற்று
1 பம் | கரி | | ஊற் | று. | | பா | பா | | ஊ | ற்று | 1 நித | பத |
நித என் | ஊற் | று 1
| ஸா | ஸா | | ஊ | ற்று |
ற்று
பத
TT
நிபா
பா.

Page 57
தேர்ச்சி 3.0 : இசை உருப்படிகள்
இராக, தாளத்துடன்
தேர்ச்சி மட்டம் 3.3 : உருப்படிகளை இரா
செயற்பாடு 3.3.2 : 'பூத்தேர்ந்தாயன”எ
நேரம்
: 1 மணித்தியாலம் :
தர உள்ளீடுகள் : - சுருதிப்பெட்டி, ச
- தேவாரம் எழுத திருஞான சம்பர் செயற்பத்திரம் : இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 3.3.1
தேவாரத்தை அ நாடாவில் ஒலிக செய்க.
செவிமடுத்த தே கலந்துரையாடி
- தேவாரத்தில்
இராகம் - 4 தாளம் - - அருளியவர் பாடப்பட்ட தீ மாணவர் உச்சரிப்புத் வழிப்படுத்து தேவாரத்தி பகுதியாக செய்க. ஆசிரியருட பாடுக. மாணவர்கள் தோடு பாட மாணவர்கள் றாகத் தெரி

ளையும் நாட்டார் பாடல்களையும் சுருதி, ள் பாடிக்காட்டுவார்.
ரக, தாளத்துடன் பாடுவார்.
னும் தேவாரத்தைப் பண்ணோடு பாடுவோம்.
20 நிமிடங்கள் (02 பாடவேளைகள்)
GெHF
ல்லாரி, ஒலிப்பதிவு நாடாக் கருவி ப்பட்ட அட்டை ந்த மூர்த்தி நாயனாரின் படம் 3.3.2.]
,சிரியர் பாடிக்காட்டியோ அல்லது ஒலிப்பதிவு க்கச் செய்தோ மாணவரைச் செவிமடுக்கச்
வாரத்தில் பின்வரும் விடயங்கள் தொடர்பாகக் ப் பயிற்சியை ஆரம்பிக்குக.
1 பண் - பழந்தக்காராகம் ஆரபி ஆதி - - திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் நலம் - திருவோத்தூர் இத்தேவாரத்தின் பொருளை உணர்ந்து தெளிவுடன் சந்திபிரித்துச் சொல்லுவதற்கு
த.
னை காட்சிப்படுத்தி அதனைப் பகுதி ஆசிரியர் பாட மாணவர் தொடந்து பாடச்
ன் சேர்ந்து பண்முறைக்கேற்ப தாளத்தோடு
பண்முறைக்கேற்ப முழுமையாக தாளத் வழிப்படுத்துக. மளக் குழுவாகவோ, தனியாகவோ எழுமாற்
வுசெய்து பாடச் சந்தர்ப்பம் வழங்குக.
(30 நிமிடங்கள்)

Page 58
படி 3.3.2
மாணவர்களைக் இணைப்புடன் வழா
ஒவ்வொரு குழுவும் சரியாகப் பாடிப் பய
படி 3.3.3
: • ஒவ்வொரு குழுவும்
பாடச் சந்தர்ப்பம்
ஒரு குழு பாடும்போ தமது கருத்துக்கை
• மாணவரின் குறைக6
பின்வரும் விடயங்! கலந்துரையாடுக,
பூத்தேர்ந்தாயன் பண் - பழந்தக்க இராகம் - ஆரபி தாளம் - ஆதி அருளியவர் - தி தலம் - திருவோ தேவாரத்தை ம தாளத்துடன் முழு
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
பூத்தேர்ந்தாயன் என் தாளம், தலம், அரு பண்முறைக்கேற்ப ! குறிப்பிடப்பட்ட பண் படுவர்.
செயற்பத்திர
• சகல குழுவிற்கும் இச் செயற்பத்திரத்தை
''பூத்தேர்ந்தாயன” என்னும் தேவா பயிற்சி செய்க,
குறித்த தேவாரத்தை பண்முறைக்
44

குழுவாகப் பிரித்து செயற்பத்திரத்தை குக,
கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கேற்ப ற்சி செய்கிறார்களா என உறுதிப்படுத்துக.
(30 நிமிடங்கள்)
குழுவாகவும் தனியாகவும் தேவாரத்தினைப் வழங்குக,
து ஏனைய குழக்கள் அதனை அவதானித்து ளத் தெரிவிக்க இடமளிக்குக,
ளை இனங்கண்டு திருத்தி முழுமைப்படுத்துக.
களை மீளவும் வலியுறுத்தும் வகையில்
என்னும் தேவாரத்தின் கராகம்
ருெஞான சம்பந்தமூர்த்தி நாயனார்
த்தூர் கணவருடன் சேர்ந்து பண்முறைக்கேற்ப ழமையாகப் பாடி நிறைவு செய்க.
(20 நிமிடங்கள்)
னும் தேவாரம் அமைந்துள்ள பண், இராகம்,
ளியவர் பெயர்களைக் கூறுவர். தாளத்துடன் பாடுவர். னில் வேறு தேவாரங்களைப் பாட தூண்டப்
ம் 3.1.2.1
இணைப்புடன் வழங்குக.
'த்தினை பண்முறைக்கேற்ப பாடிப்
கேற்ப தாளத்துடன் பாடுக,

Page 59
தேவாரம் (பூத்
இராகம் - ஆரபி பண் - பழந்தத்காரகம்
தாளம் - ஆதி அருளியவர் - திருஞானசம்பந்தர்மூர்த்திநாய
தஸ்தா; பா; பா பா பூத் தேர்ந் தா. ய ன
பா ப பா - கொண்டு
: ரிமாபதப், மாகரிஸரீ | கரிமா பதஸ்
ஏத்தா. . தா - ரில்லை |
-எண். - ணு
, பாதஸ் தபமா பாஸ்தஸாஸ் | ; ஸ்ரீரீரீ
ஒத் . தூ.ர் மே. - ய . . . ஒளி மழு
: த்ரீ ஸ்ரீ ஸ்நிதா தாபா | ;, மபாபா
கூத் தீ. ரும் .. ம. குணங்க
தரீ ஸ் ரீ ஸ்நிதா தா பா மபதரீஸ்நிதா கூத் தீ, ரும். . ம .
குணங் க. -
சந்தர்ப்பம்
இப்பதிகம் ஆண்பனையைப் பெண்பனையாக்
பொருள்
உரிய நல்ல பூக்களைத் தேர்ந்து காலம் பெறலாயினவற்றைக் கொண்டு அவரவர் பக் வர்கள் இல்லை என்னும் இவ் உண்மை சிந் ஓதி வழிவழியாக வழிபாடு செய்யப்படுகி மழுவாயுதத்தையும், வாளையும் திருக்கரத்தி இயற்றியருளுகின்ற பெருமானே! இவ்வா
அருட்தன்மைகளாம்.

இணைப்பு
தேர்ந்தாயன)
பனார்
|| மா, க ரிஸரீ
பொன், ன, டி
நின்
தா ; மாபா. கா. - ல்
| ஸ்ரிம்க்ரீஸ்ரீ
வா. ளங்கை
மகாகரி ரிஸ்ரீ ளோ - - - - -
தபமகரிஸ்ரீ ளே. - - - -
5கிய போது பாடப்பெற்றது.
மிடங்களுக்கும் விதிக்கும் பொருத்தமாக குவத்திற்கேற்றவாறு திருவடியை போற்றாத மதித்து ஆராய்வோர்க்குப் புலப்படும். வேதம் என்ற திருவோத்தூரில் ஒளி பொருந்திய ல் தாங்கியருளி ஐந்தொழிலருட் கூத்தினை று யாவையும் உட்பட நிற்றல்தேவரீரது

Page 60
தேர்ச்சி 3.0 : இசை உருப்படிகள்
இராக, தாளத்துடன்
தேர்ச்சி மட்டம் 3.3 : உருப்படிகளை இர
செயற்பாடு 3.3.3 : காலனிடத்துணுகாதே
பாடுவோம்.
நேரம்
: 1 மணித்தியாலம் :
தர உள்ளீடுகள் : - சுருதிப்பெட்டி அ
திருப்புகழ் எழுத செயற்பத்திரம் ! இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 3.3.1
'காலனிடத் தண பாடிக் காட்டி ம
- செவிமடுத்த திரு
கலந்துரையாடி
- 'காலனிடத்தது
- இராகம் : - தாளம் : 'சந்தப் பாவ நாதரால் திரு சந்தங்களைப் திருப்புகழ் . * பாடப்பெற்ற
• திருப்புகழ் 6
சொற்பதத்தில் * அநேகமான
பட்டுள்ளன. 'காலனிடத் ; படுத்தி வரில் பாடுவதற்கு , சந்த அமைப் தாளத்துடன் மாணவர்கள் தெரிவுசெய்த வழங்குக,
4;

ளையும் நாட்டார் பாடல்களையும் சுருதி, ன் பாடிக்காட்டுவார்.
Tாக, தாளத்துடன் பாடுவார்.
த என்னும் திருப்புகழை இராக, தாளத்துடன்
20 நிமிடங்கள் (02 பாடவேளை)
மல்லது ஹார்மோனியம் தப்பட்ட அட்டை
34.3.13
அகாதே' எனும் திருப்புகழை முழுமையாகப் Tணவரைச் செவிமடுக்கச் செய்க.
ப்புகழில் பின்வரும் விடயங்கள் தொடர்பாகக் பயிற்சியை ஆரம்பிக்க.
ணுகாதே என்னும் திருப்புகழ் அமைந்த மோகனம் கண்ட சாபு லர்' என அழைக்கப்படும் அருணகிரி நப்புகழ் பாடப்பட்டது. ப் பிரதானமாகக்கொண்ட உருப்படியே ஆகும்,
தலம் - திருச்செங்கோடு என்னும் உருப்படி “பெருமாளே” என்ற ் முடிவடையும்.
திருப்புகழ்கள் முருகன் மீது பாடப்
தணுகாதே' எனும் திருப்புகழைக் காட்சிப் பரியாகப் பாட மாணவர்கள் தொடர்ந்து இடமளிக்க. ப்புக்கேற்ப மாணவருடன் சேர்ந்து இராக,
பாடுக. ளக் குழுக்களாகவும், எழுமாற்றாகவும் 5 தனித்தனியாகவும் பாடச் சந்தர்ப்பம்
(40 நிமிடங்கள்)

Page 61
படி 3.3.2
: * வகுப்பிலுள்ள மான
குழுக்களாகப் பிரி! வழங்குக,
ஒவ்வொரு குழுவும் பாடிப் பயிற்சி செய்க
படி 3.3.3
: ' ஒவ் வொரு குழுவு
திருப்புகழைப் பாடச்
ஏனையோர் அதனை கூறுவதற்கு இடமளிக்
* மாணவரின் குறைக
வகையில் கலந்துை
காலனிடத்தணுகா தாளம், அருளியல் மாணவருடன் சே நிறைவு செய்க.
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
• 'காலனிடத் தணுகாம்
அருளியவர் என்பவர் 'காலனிடத் தணுகா! துடன் முழுமையாக
செயற்பத்திரம்
* சகல குழுக்களுக்கும் இச் செயற்பத்திரத்ை
- 'காலனிடத் தணுகாதே' என்னும் த
பாடிப் பயிற்சி செய்க. “காலனிடத் தணுகாதே' என்னும் ; பாடுக.

எவர் தொகைக்கேற்ப மாணவர்களைக் த்து செயற்பத்திரத்தை இணைப்புடன்
அறிவுறுத்தல்களுக்கேற்ப திருப்புகழைப் கிறார்களா என்பதை உறுதி செய்க.
(20 நிமிடங்கள்)
ம் குழுவாகவும் தனித்தனியாகவும்
சந்தர்ப்பம் வழங்குக.
- அவதானித்துத் தமது கருத்துக்களைக் க்குக,
களை இனங்கண்டு நிவர்த்தி செய்யும்
ரயாடுக.
எதே என்னும் திருப்புகழின் இராகம், யர் என்பவற்றைக் கூறி அத் திருப்புகழை ர்ந்து முழுமையாகத் தாளத்துடன் பாடி
(20 நிமிடங்கள்)
தே' என்னும் திருப்புகழின் இராகம், தாளம், ற்றைக் குறிப்பிடுவர்.
தே' என்னும் திருப்புகழை இராக, தாளத் ப் பாடுவர்,
5 3.3.2.3
த இணைப்புடன் வழங்குக,
திருப்புகழை இராக, தாளத்துடன்
திருப்புகழை இராக, தாளத்துடன்

Page 62
திருப்பு
இராகம்: மோகனம் தாளம்: கண்ட சாபு அருளியவர்: அருணகிரிநாதர்
ஆ, : ஸரி. அவ: ஸ்து
தானதனத் தனத்தான தானதன
காலனிடத் தணுகாதே காசினியிற் சீல அகத்திய ஞான தேனமுதை மாலயனுக் கரியானே மாதவரை நாலுமறைப் பொருளானே நாக்கி
48

இணைப்பு
புகழ்
கபதஸ்128ஆவது மேளத்தின் பகரிஸ ஜன்யம்
தனதான
) பிறவாதே த் தருவாயே ப் பிரியானே மரிப் பெருமாளே.

Page 63
தேர்ச்சி 4.0 : கர்நாடக இசை |
படுத்துவார்.
தேர்ச்சி மட்டம் 4.1 : கர்நாடக இசையில
செயற்பாடு 4.1.1 : கர்நாடக இசையின்
களும் அங்க அன
நேரம்
: 1மணித்தியாலம் 2
தர உள்ளீடுகள் :: சப்த தாள வில
செயற்பத்திரம் இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 4.1.1
சப்த தாளங்கதி அட்டவணையை இனங்காண வபு
i :
மாணவர் இன கொண்டு கல்
வலியுறுத்துக.
ஸப்த தாள களும் பற்றி
1 11 1 1 1 1 1
படி 4.1.2
: * வகுப்பிலுள்ள ம
தனியாகவோ செ
• அறிவுறுத்தல்கள் ஈடுபடுகிறார்களா !
படி 4.1.3
: - மாணவர்கள் குழு
சமர்ப்பிக்கச் சந்தர்
ஏனையோர் அதன் கூறுவதற்கு இடமா
அவர்களின் பேறுக மீள வலியுறுத்தும் மேற்கொள்க.

பற்றிய அடிப்படை அம்சங்களை வெளிப்
ன் அடிப்படை அம்சங்களை விளக்குவார்,
ன் அடிப்படை அம்சங்களுள் சப்த தாளங் இடையாளங்களும் பற்றி அறிவோம்.
10 நிமிடங்கள் (02 பாடவேளை)
எக்க அட்டவணை
4.1.2.1
நம் அங்க அடையாளங்களும் எழுதப்பட்ட பக் காட்சிப்படுத்தி சப்த தளங்களை மாணவர் ழிப்படுத்துக,
ங்கண்ட விடயங்களை அடிப்படையாகக் பந்துரையாடி பின் வரும் விடயங்களை
ங்களும் அவற்றின் அங்க அடையாளங்
ய விளக்கம்
(20 நிமிடங்கள்)
Tணவர்களைக் குழுக்களாகப் பிரித்தோ சயற்பத்திரத்தை இணைப்புடன் வழங்குக.
தக்கேற்ப மாணவர்கள் செயற்பாட்டில் என்பதை உறுதி செய்க.
(30 நிமிடங்கள்)
வாகவோ தனியாகவோ தமது பேறுகளைச் ரப்பம் வழங்குக.
மன அவதானித்துத் தமது கருத்துக்களைக்
ரிக்குக,
ளைத் தொகுக்கும் வண்ணமும் விடயங்களை ம் வகையிலும் கலந்துரையாடலொன்றை

Page 64
* சப்த தாளங்
திரியாங்கங்க ஐம்பை தா ஒரேயொரு ஏக தாளம்.
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
• சப்த தாளங்கள் சப்த தாள் அங்
செயற்பத்தி
• இச் செயற்பத்திரத்தை ஒவ்வொருவருக்கு
சப்த தாளங்களையும் அவற்றின் , சப்த தாளங்களில் 3 லகுக்கலை குறிப்பிடுக. மட்டிய தாளத்தின் முதல் லகுன
குறிப்பிடுக.
சப்த தாளங்களும் அா
சப்த தாளங்கள் எழு ஆகும். அவை முறை திரிபுடை, அட, ஏகம் என்பனவாகும். எழு தாள் பின்வருமாறு:
இல்
தாளத்தின் பெயர்
தி
- Fi சர் + i j -
துருவ தாளம் மட்டிய தாளம் ரூபக தாளம் ஜம்பை தாளம் திரிபுடை தாளம்
அட தாளம் ஏக தாளம்

-கள் ஏழு ஆகும். களையும் எடுத்துக் கொள்ளும் தாளம் எம்.
அங்கத்தை எடுத்துக்கொள்ளும் தாளம்
(10 நிமிடங்கள்)
* எவை எனக் குறிப்பிடுவர். கங்களையும் குறியீடுகளையும் குறிப்பிடுவர்.
ரம் 4.1.2.1
ம் வழங்குக.
அங்க அடையாளங்களையும் தருக. 1ா எடுத்துக்கொள்ளும் தாளத்தைக்
3வ நீக்கினால் வரும் தாளத்தைக்
இணைப்பு
ங்க அடையாளங்களும்
"றயே துருவம், மட்டியம், ரூபகம், ஜம்பை, பங்களும் அவற்றின் அங்க அடையாளங்களும்
கே அடையாளம்
0 |
|ப] |00
//00

Page 65
தேர்ச்சி
4.0 : கர்நாடக இசை ப
படுத்துவார்,
தேர்ச்சி மட்டம் 4.2 : இசை உருப்படிகளில்
1 :
செயற்பாடு 4.2.1 : கீர்த்தனை என்னும் இ
கொள்வோம்.
நேரம்
1 1மணித்தியாலம் 20
தர உள்ளீடுகள் :: கீர்த்தனை என்ன
நாடா, ஒலிப்பதிவு செயற்பத்திரம் 4, இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 4.2.1
: : கீர்த்தனை ஒலிப்பு
செய்தோ பாடி. கீர்த்தனையை இ
இனங்கண்ட கீர்த் கொண்ட கீர்த்தம் கலந்துரையாடல்
' கலந்துரையாடலி
கீர்த்தனையின் கீர்த்தனைகை * உதாரணங்கா
படி 4.2.2
: * மாணவர்களைக் கு
இணைப்புடன் வழங்
--
அறிவுறுத்தல்களுக ஈடுபடுகின்றார்களா
படி 4.2.3
: * ஒவ்வொரு குழுவும் ,
வழங்குக.
ஏனைய குழுக்களும்
இடமளிக்க.

ற்றிய அடிப்படை அம்சங்களை வெளிப்
ன் இலட்சணங்களை விளக்குவார்.
இசை உருப்படியின் இலட்சணத்தை அறிந்து
நிமிடங்கள் (02 பாடவேளை)
அம் உருப்படிகள் அடங்கிய ஒலிப்பதிவு வுக் கருவி, சுருதிப்பெட்டி
2.2.1
திவு செய்யப்பட்ட ஒலி நாடாவினை ஒலிக்கச் க் காட்டியோ செவிமடுக்கச் செய்து இனங்காணச் செய்க.
தனைகளையும் மாணவர் ஏற்கனவே கற்றுக் னைகளையும் அடிப்படையாகக் கொண்டு
ஒன்றினை மேற்கொள்க.
பல் கீழ்வரும் விடயங்களை வலியுறுத்துக.
1 இலட்சணம் -ள் இயற்றிய வாக்கேயகார்கள்
(20 நிமிடங்கள்)
5ழுக்களாகப் பிரித்து செயற்பத்திரத்தை
குக,
க்கேற்ப மாணவர் கள் செயற்பாட்டில்
என்பதை உறுதி செய்க.
(30 நிமிடங்கள்)
தமது பேறுகளைச் சமர்ப்பிக்கச் சந்தர்ப்பம்
ம் அவற்றை அவதானித்துக் கருத்துக்கூற

Page 66
குழுக்களின் பேறுக மீள வலியுறுத்தும் மேற்கொள்க.
கீர்த்தனையின் விளக்கம். கீர்த்தனையின் கருத்து கீர்த்தனைகளை கிருஷ்ண பாரதி கீர்த்தனைகளுக் ''மயில்வாகனா' ''ஆடிக் கொன
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
• கீர்த்தனை சபாகான உருப்படி எனக் கூறு : கீர்த்தனையின் அங்கங்களைக் கூறுவர்.
கீர்த்தனை இயற்றிய வாக்கேயகாரர்களை
செயற்பத்திர
சகல குழுக்களுக்கும் செயற்பத்திரத்தை !
கீர்த்தனையின் அமைப்பினைத் த கீர்த்தனையின் சாகித்யத்தில் கூ குறிப்பிடுக. கீர்த்தனைகளை இயற்றிய வாக் குறிப்பிடுக.
-?

ளைத் தொகுக்கும் வண்ணமும் விடயங்களை வகையிலும் கலந்துரையாடல் ஒன்றை
அமைப்பு, அங்க வித்தியாசங்கள் பற்றிய
பொருள் சாகித்தியத்தில் கூறப்பட்டுள்ள
இயற்றிய வாக்கேயகாரர்கள். கோபால யோர், பாபாநாசம் சிவன் போன்றோர்.
கு உதாரணங்கள்
டார்”
(30 நிமிடங்கள்)
புவர்.
க் கூறுவர்.
ம் 4.2.2.1
இணைப்புடன் வழங்குக.
அருக. றப்படும் விடயங்களை
கேயகாரர்கள் இருவரைக்

Page 67
கீர்த்த
கீர்த்தனை இறை இசைப் பகுதியைச் (லை இறைவன் அல்லது இறைவியைப் புகழ்வத வேண்டுவதாகவோ பக்தி நிரம்பியதாகவோ இ பக்தர்களின் உணர்ச்சிகளைத் தெரிவிப்பதாக ஸ்வரப்பகுதியை (தாதுவை) விட சொற்பகு கருதப்படுகிறது.
கீர்த்தனைக்குப் பிறகுதான் கிருதி என்ற இசை அனுபல்லவி, சரணம் என்ற மூன்று பகுதிகள் இல்லாமலும் இயற்றப்பட்டுள்ளன. பல சரணங் இந்த சரணங்கள் எல்லாம் ஒரே வகையான சமயங்களில் பல்லவிக்கு உரிய ஸ்வரப்பகுதி சாதாரண இசையறிவு உள்ளவர்களும் கீர் அவை எளிமையான பிரபல்யமான இராகா சேர்ந்து பாடுவதற்கு ஏற்றதாகவும் இருக்கும்.
கீர்த்தனை இயற்றிய வாக்கேயகாரர்கள் முத்துத்தாண்டவர், கோபால கிருஷ்ண பாரதி அருணாசலகவிராயர், புரந்தரதாசர்
கீர்த்தனைகளிற்கு உதாரணங்கள் சில கற்பகமே - மத்யமாவதி சபாபதிக்கு - ஆபோகி மயில்வாகனா - மோகனம்
ஆடிக்கொண்டார் - மாயாமாளவகௌளை

இணைப்பு
னை
வதீக கானத்தைச்) சேர்ந்தது. சாகித்யம் எகவோ அல்லது அவர்களிடம் மன்னிப்பு இருக்கும். புராண நிகழ்ச்சிகளைப் பற்றியும் வும் இருக்கலாம். எனவே கீர்த்தனைகளில் குதியே (மாதுவே) முக்கியமானது என்று
வடிவம் தோன்றியது. கீர்த்தனைக்கு பல்லவி, - உண்டு. சில கீர்த்தனைகள் அனுபல்லவி மகளைக் கொண்ட கீர்த்தனைகளும் உண்டு. - ஸ்வரப்பகுதியைக் கொண்டிருக்கும். சில யே சரணத்துக்கும் பயன்படுத்தப்படுகின்றது. எத்தனைகளைப் பாட இயலும். ஏனெனில் ங்களில் அழைக்கப்பட்டவையாகவும் பலர்
ர் சிலர்; கியார், பாபநாசம் சிவன், பெரியசாமிதூரன்,

Page 68
தேர்ச்சி
4.) :
கர்நாடக இசை | படுத்துவார்,
தேர்ச்சி மட்டம் 4.3 : இசைக் கருவியின்
செயற்பாடு 4.3.1 : தம்புராவின் அமை
நேரம்
: 2 மணித்தியாலங்க
5
தர உள்ளீடுகள் : * தம்புரா வாத்திய
தம்புரா இசை , செயற்பத்திரம் இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 4.3.1
சுருதி சேர்க்கப்பு பதிவு நாடாவை காட்டியோ மால்
செவிமடுப்பதன் செய்க,
இனங்கண்டதை விடயங்கள் (6) மேற்கொள்க.
இசைக் கச் நரம்பு வாத்
தம்புராவின்
சுருதி சேர்க்
நன்றாக சு காந்தாரமும், பற்றிய விள.
படி 4.3.2
மாணவர்களைக் இணைப்புடன் வழ
' அறிவுறுத்தலுக்கேற் உறுதி செய்க.

பற்றிய அடிப்படை அம்சங்களை
வெளிப்
அமைப்பு, பயன்பாடு பற்றி விளக்குவார்,
ப்பு, பயன்பாடு பற்றி அறிந்து கொள்வோம்.
கள் (03 பாடவேளை)
மத்தின் பாகங்கள் குறிக்கப்பட்ட படம், தம்புரா, அடங்கிய ஒலி நாடா, ஒலிப்பதிவுக் கருவி 4.3.2.1
பட்ட தம்புராவின் நாத ஒலி அடங்கிய ஒலிப் பப் போட்டுக் காட்டியோ தம்புராவை மீட்டிக் னவரைச் செவிமடுக்கச் செய்க.
மூலம் தம்புராவின் நாதத்தை இனங்காணச்
த அடிப்படையாகக்கொண்டு பின்வரும் தாடர்பாகக் கலந்துரையாடல் ஒன்றினை
சேரிகளில் சுருதிக்காகப் பயன்படுத்தப்படும் தியம் தம்புரா
அமைப்பு, பாகங்கள்
கும் முறை, மீட்டும் முறை
நதி சேர்க்கப்பட்ட தம்புராவில் அந்தர - சதுஸ்ருதி ரிஷபமும் ஒலிக்கும் விதம்
க்கம்.
(30 நிமிடங்கள்)
குழுக்களாகப் பிரித்து செயற்பத்திரத்தை ங்குக,
Dப செயற்பாட்டில் ஈடுபடுகிறார்களா என்பதை
(45 நிமிடங்கள்)

Page 69
படி 4.3.3
: • ஒவ்வொரு குழுவு
சந்தர்ப்பம் வழங்கு
ஏனைய குழுக்கள் கூற இடமளிக்குக,
குழுக்களின் பேறுக யாடலை மேற்கொ வலியுறுத்துக.
சுருதி வாத்தியா வாத்தியம் தம்ட அமைப்பு பாகங்கள்: குடா
குதிரை, மணிக்க என்பனவாகும். தம்புரா பலா ம தம்புராவின் நா அனுஸாரணி, ம ஸ்வரங்களுக்கு நாதம் கணீர் எ கம்பளி நூல் எ தம்புரா ஆட்கா தம்புராக்கள் 7 இடங்களில் செ
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
தம்புராவின் அமை தம்புராவின் தந்திக தம்புராவில் சுருதி தம்புராவின் படம்
செயற்பத்தி
• இச் செயற்பத்திரத்தை ஒவ்வொருவருக்கு
தம்புரா வாத்தியத்தின் படத்தினை தம்புராவின் அமைப்பினையும் சு விளக்கமாகத் தருக.

ம் தமது பேறுகளைச் சமர்ப்பிப்பதற்குச்
க.
அதனை அவதானித்துக் கருத்துக்களைக்
களைத் தொகுக்கும் வண்ணம் கலந்துரை ண்டு அதில் பின்வரும் விடயங்களை மீளவும்
ங்களுள் மிகவும் சிறப்புப் பெற்ற நரம்பு புராவாகும்.
ம், தண்டி, கழுத்து, நான்கு பிரடைகள், காய்கள், நான்கு தந்திகள், மேரு, ஜீவாளி
மரத்தினால் செய்யப்படுகிறது. சன்கு தந்திகளான பஞ்சமம், ஸாரணி, மந்தரம் என்பன முறையே பஸ்ஸ்ஸ் என்ற
சுருதி சேர்க்கப்படுகின்றன. ன்று ஒலிப்பதற்கு 'ஜீவாளி” என்னும் பட்டு! வைக்கப்படுகிறது.
ட்டி விரலினால் மீட்டப்படும், ஒமசூர், திருவனந்தபுரம், மிராஜ் ஆகிய
ய்யப்படுகின்றன.
(45 நிமிடங்கள்)
மப்பினை விளக்குவர். களின் பெயர்களைக் குறிப்பிடுவர்.
சேர்க்கும் முறையைக் கூறுவர். வரைந்து பாகங்களைக் குறிப்பர்.
ரம் 4.3.2.1
ம் வழங்குக.
- வரைந்து பாகங்களைக் குறிக்குக. பருதி சேர்க்கும் முறையையும்

Page 70
இசைக்கருவி
சுருதி வாத்தியங்களுள் மிகவும் சிறப்புப் பெற்ற கையாண்ட கருவி என்ற காரணத்தினாலும், சுரைக (சுரைக்காய்க்கு இன்னொரு பெயர் தும்பு) தம்புர ஆய்வாளர் கருதுகின்றனர். இவ்வாத்தியத்தைத் தம்பூர் என ஐந்து விதமாக அழைப்பர்.
தம்புராவின் அமைப்பு:
தம்புரா பலா மரத்தினால் செய்யப்படுகின்றது. துண்டு ஒன்றை எடுத்து மேல் பாகத்தைச் செத உட்பாகத்தை மெல்ல மெல்லக் குடைந்து எடு பெருக்கும் பகுதியைத் தயார் செய்வர். குடத்தின் வேண்டும். பின்னர் “தண்டி” என்ற நீண்ட ப பிணைப்பர். தண்டியின் இடது ஓரத்தில் (கழு போடுவதற்காகத் துளைகள் இடப்படும். குடத்தின் ே குடத்தின் மேல் செம்மையாய்ப் பதிந்தும் இரு தந்தித் தாங்கியில் நான்கு தந்திகள் பிணைக்கப் வடிவமாகவுள்ள மணிக்காய்களின் துளைகள் வழிய பின்னர் மேருவின் பாகத்திலுள்ள மற்றொரு குதி மூலமாகச் செலுத்தப்பட்டுப் பிரடைகளில் சுற்றப்பட தண்டியிலும் அழகுக்காகப் பூவேலை செய்த தந்த என்று பெயர், தம்புராவின் பாகங்கள் குடம்,
குதிரை, மணிக்காய்கள், நான்கு தந்திகள், மேரு மைசூர், திருவனந்தபுரம், மிராஜ் ஆகிய இடங்க
சுருதி சேர்க்கும் முறையும், வாசிக்கும் பு
தம்புராவின் நான்கு தந்திகளும் பஸ்ஸ்ஸ் என்ற ஸ் நான்கு தந்திகளுக்கும் முறையே பஞ்சமம், எ பெயர்கள் உண்டு. முதல் தந்தி மந்திர ஸ்த இரண்டும் மத்திய ஸ்தாயி ஸட்ஜத்திற்கும், நான்கா சுருதி சேர்க்கப்படுகின்றன. மந்திர ஸட்ஜத்திற்கு சுரு ஸ்வயம்பு ஸ்வரங்கள் உண்டாவதைக் கேட்கலாம்.

இணைப்பு
தம்புரா
தந்தி வாத்தியம் தம்புராவாகும். தும்புரு க்காயைக்கொண்டு செய்யப்பட்டதனாலும் T என்ற பெயர் வந்திருக்கலாம் எனவும் த் தம்புரா, தம்பூரா, தம்பூரி, தம்பூரு,
முதலில் சதுரமாக உள்ள பலாமரத் துக்கி அரைக்கோள வடிவமாக்கிப் பின் த்துவிட்டு “குடம்” என்ற இசையொலி - மேற்பலகை சிறிது வளைவாக இருக்க பகுதியைத் தயார் செய்து குடத்துடன் த்துப் பாகத்தில்) நான்கு பிரடைகள் மேலுள்ள குதிரை (பாலம்) அகலமாகவும், க்கும். குடத்தின் வலது ஓரத்திலுள்ள பட்டிருக்கும். அத் தந்திகள் உருண்டை யாகக் குதிரையின் மேல் செலுத்தப்பட்டு, திரையின் நடுவிலுள்ள சில துளைகள் ட்டிருக்கும். குடத்தின் மேற் பகுதியிலும், கத்தைப் பதிப்பர். இதற்குக் கமலவேலை தண்டி, கழுத்து, நான்கு பிரடைகள், , ஜீவாளி என்பனவாகும். தம்புராக்கள் ளில் செய்யப்படுகின்றன.
முறையும்
வரங்களுக்கு சுருதி சேர்க்கப்படுகின்றன. லாரணி, அனுஸாரணி, மந்தரம் என்ற எயி பஞ்சமத்திற்கும், நடுத் தந்திகள் வது தந்தி மந்திரஸ்தாயி ஸட்ஜத்திற்கும் நதி சேர்க்கப்பட்ட நான்காம் தந்தியினின்று நன்றாகச் சுருதி சேர்ந்துள்ள தம்புராவில்

Page 71
அந்தர காந்தாரமும், சதுஸ்ருதி ரிஷபமும் நன்கு சுருதி சேர்த்துள்ள தம்புராவைக் மீட்டினால் மேளக்கட்டு ஏற்படும்.
சுருதி செம்மையாகக் கூட்டப்படுவதற்காகச் தாங்கிக்கும் நடுவில் 4 மணிக்காய்கள் உ தள்ளினால் சுருதி அதிகரிக்கும். எதிர்ப் “'கணீர்” எனக் கேட்பதற்காக “ஜீவாளி” கம்பளி நூல் துண்டுகள் குதிரைக்கும் தந்தி
தம்புராவின் தந்திகள் ஆட்காட்டி விரலில வைத்துக் கொண்டும், கிடையாக வைத்து
தம்பூரா
ம் 1
பாகங்கள் 1. குடம் 2. தண்டி 3. கழுத்துப்பகுதி 4. பிருடைகள் (Pegs) 5. குதிரை (Bridge) 6. மீட்டும் தந்திகள்: A - பஞ்சமத்தந்தி
B - சாரணித்தந்தி ( - அனுசாரணித்தர் D - மந்தரத்தந்தி

5 ஒலிப்பதைக் கேட்கக் கூடியதாக இருக்கும். கச்சேரியின் ஆரம்பத்தில் சில நிமிடங்கள்
க் குடத்தின் மேல் உள்ள குதிரைக்கும் தந்தித் உள்ளன. இவற்றைத் தந்தித் தாங்கியின் பக்கம் புறம் தள்ளினால் சுருதி குறையும். நாதம் * என்று சொல்லப்படும் பட்டு நூல் அல்லது க்ெகும் இடையில் தக்க இடத்தில் வைக்கப்படும்.
எால் மீட்டப்படும். தம்புராவைச் செங்குத்தாக பக் கொண்டும் வாசிக்கலாம்.
('Tambura)
7. சுருதி கூட்டும் மணிக்காய்கள் 8. தந்தித்தாங்கி 9. நாபுக்கள் (சிறுத்துளைகள்)
57

Page 72
தேர்ச்சி 4.0 : கர்நாடக இசை ப
படுத்துவார்.
தேர்ச்சி மட்டம் 4.5 : இராகங்களின் இல
செயற்பாடு 4.5.1 : மாயாமாளவகெளன
கொள்வோம்.
நேரம்
: 1 மணித்தியாலம் :
தர உள்ளீடுகள் : • மாயாமாளவகெ
வரைபடம், ஸ்வ செயற்பத்திரம் 4 இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 4.5.1
: - மாயாமாளவகொ
கற்றுக்கொண்டல் பாடுவதன் முலம் காணச் செய்க,
மாயாமாளவகெடு ஸ்வரஸ்தான 6 இராகத்தின் சொ
பின்வரும் விடய மாளவகௌளை
மேற்கொள்க,
மாயாமாளவர் மாகும்.
இதன் மேள ஸ்வரஸ்தானா காந்தாரம், சு காகலி நிஷா இரட்டைப் பெ வராததினாலு பொருத்தமாக மாணவர்கள்
ஸ்வர வரிசை ஏற்பட்டது. உருப்படிகள் சஞ்சாரம்
58

கற்றிய அடிப்படை அம்சங்களை வெளிப்
ட்சணங்களை விளக்குவார்.
ளை இராகத்தின் இலட்சணத்தை அறிந்து
20 நிமிடங்கள் (02 பாடவேளை)
எளை இராகத்தின் ஆரோகண, அவரோகண பரஸ்தான வரைபடம், சுருதிப்பெட்டி 4.5.3.1
ளளை இராகத்தில் மாணவர்கள் ஏற்கனவே பற்றை (அப்பியாச வரிசைகள், உருப்படிகள்) ம் குறிப்பிட்ட இராகத்தை மாணவர் இனங்
Tாளை இராகத்தின் ஆரோகண, அவரோகண வரைபடத்தின் உதவியுடன் பாடிக்காட்டி சரூபத்தினை விளங்கச் செய்க.
சங்களை அடிப்படையாகக்கொண்டு மாயா இராகம் பற்றி கலந்துரையாடலொன்றை
கெளளை இராகம் ஒரு ஜனக இராக
எண் 15 ங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம், அந்தர த்த மத்திமம், பஞ்சமம், சுத்த தைவதம், தம் சயர்களுடன் விளங்கும் ஸ்வரஸ்தானங்கள் தும் ஜண்டை ஸ்வரப் பிரயோகங்கள் - இவ் இராகத்திற்கு வரக்கூடியதனாலும்
முதன் முதலில் இவ் இராகத்திலேயே "கள் பயில வேண்டும் என்ற சம்பிரதாயம்
(20 நிமிடங்கள்)

Page 73
படி 4.5.2
: * மாணவர்களை இரு
இணைப்புடன் வழங்
அறிவுறுத்தல்களுக் செய்க,
ஒவ்வொரு குழுவும் ஆயத்தம் செய்வது
படி 4.5.3
ஒவ்வொரு குழுவுட சந்தர்ப்பம் வழங்கு
* ஏனைய குழுக் க கருத்துக்களைக் கூ
குழுக்களின் பேறுக யாடல் ஒன்றை மே
i11 in பாகம் I
• பின்வரும் விடயங். கலந்துரையாடுக.
* இதன் மேள் என
இதன் பழைய கடபயாதி ஸங்க அழைக்கப்படுகிற ஆரோகணம், து ஜீவ ஸ்வரங்க எஸ்வரங்கள். கிரகபேதம் கெ இராகங்களும். பண் இந்தளம் உருப்படிகள் சஞ்சாரங்கள்
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
மாயாமாளவகௌல அவரோகணம், ஸ் அப்பியாச வரிசைக் பாடுவதற்கான கார் " ஹிந்துஸ்தானி சங்கி என்பதை ஏற்றுக்கெ இவ் இராகத்தில் 3

குழுக்களாகப் பிரித்து செயற்பத்திரத்தை பகுக.
கேற்ப செயற்பாட்டில் குழுக்களை ஈடுபடச்
தமது பேறுகளைச் சமர்ப்பிக்கும் வகையில் ற்கு ஊக்கமளிக்க.
(30 நிமிடங்கள்)
ம் தமது பேறுகளைச் சமர்ப்பிப்பதற்குச்
த.
-ள் அதனை அவதானித் துத் தமது பறுவதற்கு இடமளிக்குக,
களைத் தொகுக்கும் வண்ணம் கலந்துரை மற்கொள்க.
களை மீளவும் வலியுறுத்தும் வகையில்
பெயர் மாளவகௌளை என்பதாகும். க்யைக்காக மாயாமாளவகௌளை என மது. அவரோகணம், ஸ்வரஸ்தானங்கள். கள், உருப்படிகள் ஆரம்பிக்கப்படும்
சய்யப்படும் ஸ்வரங்களும் அவற்றின்
(30 நிமிடங்கள்)
ளை இராகத்தின் மேள எண், ஆரோகண,
வரஸ்தானங்களைக் குறிப்பிடுவர். கள், மாயாமாளவகௌளை இராகத்தில் ரணத்தை விளக்குவர். தேத்தில் “பைரவதாட்” என்பது இந்த இராகம் காள்வர். அமைந்த உருப்படிகளை இனங்காண்பர்.

Page 74
செயற்பத்திரப
குழுவில் உள்ள சகல அங்கத்தவர்களுக்கு வழங்குக,
மாயாமாளவகௌளை இராகத்தின் இ
அம்சங்களை அடிப்படையாகக் கொன
மேள எண் ஆரோகண, அவரோகணம்
ஸ்வரஸ்தானங்கள் விசேட பிரயோகங்கள் சஞ்சாரங்கள் உருப்படிகள்
இராக இல
இராகம் :
மாயாமாளவகௌளை
15ஆவது மேளகர்த்தா இராகம். அக்னி சக்கரத்த இந்த இராகத்தின் பழைய பெயர் மாளவகெளன மாயாமாளவகௌளை என அழைக்கப்படுகிறத
ஆ : ஸரிகமபதநிஸ் அவ ; ஸ்நிதபமகரிஸ்
ஸட்ஜ பஞ்சமத்தைத் தவிர இவ்விராகத்தில் அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், சுத்த தை
ஸம்பூர்ண இராகம். ஸர்வ ஸ்வர கமக வரிக ப ஸ்வரங்களில் நின்று சஞ்சாரம் செய்ய இராகங்களில் ஒன்று. பல ஜன்னிய இராகங்க இராகம். பூர்வாங்கமும், உத்தராங்கமும் ஒரே பெரும்பாலும் ஸ, க, த, நி ஸ்வரங்களில் - ரஸமும் பொருந்திய இராகம் திரிஸ்தாயி இர
ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் 'பைரவ தாட்' பெயர்களுடன் விளங்கும் ஸ்வரஸ்தானங்கள் இ ஸ்வரப் பிரயோகங்களும், பலவித தாடு ! பொருத்தமாக வரக் கூடியதனாலும் பூர்வா
60

ம் 4.5.2.1
ம் தனித் தனியாகச் இச் செயற்பத்திரத்தை
லட்சணத்தைப் பின்வரும் ன்டு எழுதுக.
இணைப்பு
ஊட்சணம்
த்தில் மூன்றாவது மேளம், (அக்னி - கோ) மள என்பதாகும். கடபயாதி ஸங்க்யைக்காக து. இதன்
வரும் ஸ்வரஸ்தானங்கள் சுத்த ரிஷபம். -வதம், காகலி நிஷாதம் என்பனவாகும்.
ரக்தி ராகம். க, நி ஜீவ ஸ்வரங்கள், க, லாம். எப்பொழுதும் பாடலாம். புராதன களையுடைய மேள இராகம். தோஷமற்ற - சீராய் அமைந்த இராகம். உருப்படிகள் ஆரம்பிக்கின்றன. பக்தி ரஸமும், கருணா ரகம்.
என்பது இவ்ராகமேயாகும். இரட்டைப் இந்த இராகத்தில் வராததினாலும் ஜண்டை பிரயோகங்களும் இந்த இராகத்திற்குப் சங்கமும் உத்தராங்கமும் ஒரே சீராக

Page 75
இருப்பதனாலும் இந்த இராகத்திலேயே மாண பயில வேண்டும் என்ற சம்பிரதாயம் ஏற்பட்ட
இதன் பிரதி மத்திம இராகமே பந்துவராளி இதன் ரி, ம ஸ்வரங்களை ஸட்ஜமாக வை (72) ஸிம்ஹேந்த்ர மத்யமம் (57) ஆகிய 6 பண் இந்தளம் என்பது இந்த இராகமேயாகு
ஸஞ்சாரம்
ஸரிகமபதநிஸ் - கமபதநிஸ்ரிஸ்ா - ஸ்நிதப - ஸ்நிதபாகமா - கமபதநி - ஸ்ரிஸ்நித பா
பரிஸா
உருப்படிகள்
கிருதி - மேருஸமான
- மத்ய கிருதி - துளஸீதளமுலசே
ரூபக் கிருதி
- ஸ்ரீ நாதாதி கிருதி
- மாயாதீத ஸ்வரூபிணி - ரூபா கீர்த்தனை - ஆடிக்கொண்டார்
- ஆதி
- ஆதி

ர்கள் முதன் முதலில் ஸ்வர வரிசைகளைப்
து.
இராகம். மூர்ச்சனாகாரக மேள இராகம். த்துக் கொண்டால் முறையே ரஸிகப்ரியா மளங்கள் ஒலிக்கும். தேவாரப் பண்களில்
தநிஸ்ா - ஸ்நிதநி - ஸ்ரிக்ரிக்ா - மக்ரிஸா மகா - கமபதபம் - கமகரிஸ - ஸநிதநி -
பாதி - தியாகராஜசுவாமிகள் 5ம் - தியாகராஜசுவாமிகள்
- முத்துஸ்வாமி தீக்ஷிதர் கம் - பொன்னையாபிள்ளை
- முத்துத்தாண்டவர்

Page 76
தேர்ச்சி 6.0 : இசையை அடிப்
பாரம்பரிய பண்பு:
தேர்ச்சி மட்டம் 6.1 : சமய கலாசார அடி
களையும் வெளிக்
செயற்பாடு 6.1.1 : வெவ்வேறு விழாக்
கோலாட்டம் என்ப கொள்வோம்.
நேரம்
: 2 மணித்தியாலங்க
தர உள்ளீடுகள் : • ஒலிப்பதிவு நாட
• ஒலிப்பதிவு கரு
• கும்மி, கோலா செயற்பத்திரம் இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 6.2.1
ஒலிப்பதிவு நாட பாடல்களை மா
- கும்மி, கோலாட்
• வெவ்வேறு விட ஆடப்படுவது ப
+ கலந்துரையாடல்
கும்மிக்கும் வேறுபாடுகள் கும்மி, கோம் கும்மி, கோ இசை (கிராமிய உடை, ஒப்ப
படி 6.2.2
வகுப்பிலுள்ள மாண பிரித்தோ, தனித்தன
வழங்குக.
அறிவுறுத்தல்களுக என்பதை உறுதி ெ
62

படையாகக் கொண்டு சமூக, கலாசார, --ளை வெளிப்படுத்துவார்.
ப்படையிலான நற்பண்புகளையும் விழுமியங் கொணர்வர்.
களோடு தொடர்புடைய பாடல்களில் கும்மி, வற்றின் கலாசாரப் பின்னணியை அறிந்து
-ள் (03 பாடவேளை)
பா (கும்மி, கோலாட்டப் பாடல்கள்)
ட்ட நிகழ்வுகளின் படங்கள் 6.1.2.1
பாவை ஒலிக்கச்செய்து கும்மி, கோலாட்டப் கணவர் இனங்காண வழிப்படுத்துக.
ட நிகழ்வுகளின் படங்களை காட்சிப்படுத்துக.
ழாக்களில் கும்மி, கோலாட்டம் என்பன ற்றிக் கலந்துரையாடுக.
பில் கீழ்வரும் விடயங்களை வலியுறுத்துக.
கோலாட்டத்திற்கும் இடையேயான
லாட்டம் ஆடப்படும் சந்தர்ப்பங்கள்
லாட்டப் பாடல்களின் எளிய நடை, ப) பற்றிய விளக்கம்.
னை என்பன பற்றிய விளக்கம்.
(30 நிமிடங்கள்)
வர்களின் எண்ணிக்கைக்கேற்ப குழுக்களாகப் ரியாகவோ செயற்பத்திரத்தை இணைப்புடன்
க்கேற்ப சரியாகச் செயற்படுகிறார்களா
சய்க.
(01 மணித்தியாலம்)

Page 77
படி 6.2.3
தமது பேறுகளைச்
• ஏனையோர் அதனை
கூறுவதற்கு இடமளி
பேறுகளைத் தொகு மீளவலியுறுத்தும் வா
• கும்மி, கோலாட் பாடல்களில் கூற கும்மி, கோலாட் உதாரணப் பாட
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
• கும்மி, கோலாட்டம் பாடல்கள் எனக் கூ கும்மி, கோலாட்டம்
கூறுவர். கும்மி கைகளைத்த களால் தட்டி ஆடப்
செயற்பத்திர
• சகல குழுக்களுக்கும் இச் செயற்பத்திரத்
கும்மி, கோலாட்டம் இரண்டும் ஆட களைக் குறிப்பிடுக. கும்மிப் பாடலுக்கு முக்கியத்துவம் குறிப்பிடுக.

சமர்ப்பிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்குக.
1 அவதானித்துத் தமது கருத்துக்களைக் க்குக,
க்கும் வண்ணமும் பின்வரும் விடயங்களை கையிலும் கலந்துரையாடலை மேற்கொள்க.
டம் என்பவை பற்றிய விளக்கம், ப்படும் கருத்துக்கள். டப் பாடல்களின் தாள நடைகள். ல்கள்
(45 நிமிடங்கள்)
| என்பன விழாக்களோடு தொடர்புடைய பறுவர். | என்பன நாட்டுப்புறப் பாடல்கள் எனக்
ட்டி ஆடப்படுவதென்றும் கோலாட்டம் கோல் படுவதென்றும் கூறுவர்.
ம் 6.1.2.1
தை இணைப்புடன் வழங்குக.
டப்படும் விதத்தில் உள்ள வேறுபாடு
அளித்த வாக்கேயகாரர் ஒருவரை

Page 78
கும்
கும்மியடித்தல் பெண்களுக்கே உரிய விளையா தாமொலிக்க கொட்டியிசைத்திடுமோர் கூட்டம் இலக்கணம் வகுத்துள்ளார்.
பண்டிகை நாட்களிலும், திருவிழாக்காலங்க கும்மியடித்துப் பாடுவது வழக்கம். கிராமியக் கும்மி வகிக்கிறது. குத்து விளக்கு, கண்ணன் நடுவில் வைத்து அதைச் சுற்றி இளம் பெ கையால் தாளம் கொட்டிப் பாடுவர்.
இவ்விதம் விளையாடும் விளையாட்டை ஒட்டியே புகழ்ந்து பாடி ஆடுவதாக திருவம்மானை பாடி முறைவைத்துப் பாட மற்றவர் பின்பற்றிக் கூட் எளிமையும் அழகும் வாய்ந்தனவாக இருக்கு
நாட்டார் இசை வழக்கில் இருந்து கும்மி கொடுத்தவர்களுள் கோபால கிருஷ்ண பா சிதம்பரக் கும்மி இதற்குச் சான்று. சுப்பிரமன் கும்மியும் குறிப்பிடத்தக்கதாகும். கும்மிப்பாடல்களுக்கு உதாரணங்கள்:
(1) கும்மியடி பெண்கள் கும்மிய
குனிந்து கும்மியடியுங்கடி நம்மையாளும் கெங்கை மு நாடிக் கும்மி அடியுங்கடி - தேடிக் கும்மியடியுங்கடி
சுப்பிரமணிய பாரதியாரின் கும்மிப்பாடல்
(2) கும்மியடி தமிழ் நாடு முழுவ
குலுங்கிட கைகொட்டி நம்மைப் பிடித்த பிசாசுகள்
நன்மை கண்டோமென்
கோபால கிருஷ்ணபாரதியாரின் கும்மிப்பாடல் (3) சாந்துப் பொட்டு தளதளென - நா
சந்தன வாடை குமுகுமென்ன கூத்தலழகிக் காரியெல்லாங் கான
குவித்துக் கும்மியடியுங்கடி
64

இணைப்பு
6
ட்டு. வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் முதப் பாட்டு என்று பாரதியார் கும்மிக்கு
TITH
ளிலும் கிராமியச் சூழலிலும் பெண்கள் கலைகளில் முக்கியமான ஓர் இடத்தை சிலை, பூக்கூடை போன்றவற்றில் ஒன்றை பண்கள் வட்டமாக குனிந்தும் நிமிர்ந்தும்
1 மணிவாசகர் திருவாசகத்தில் இறைவனைப் பயுள்ளார், கும்மிப் பாடல்களில் ஒரு பெண் டாக இசைப்பர். அவை ஆடலும் பாடலும்
15
மறைந்து போகாது அதற்குப் புத்துயிர் ரதியாரும் ஒருவராவர். அவர் இயற்றிய னிய பாரதியாரின் பெண்கள் விடுதலைக்
த்தம்மனை புகழ்
-!; 3 -1
பதும்
கும்மியடி போயின று கும்மியடி
ப்ல்
:-
லக்

Page 79
கோலா
கோலாட்டமும் கும்மி போன்று பெரும்பாலும் கும்மியில் கைகளினால் தாளத்தைத் தட்டிக் கோல்களாலே தட்டி ஆடுவார். கிராமியப் ப ஒன்றாகும். கலை விழாக்களிலும், கோவில் ஆடுவது வழக்கம்.
கோலாட்ட வகைகளில் பின்னற் கோலாட்டம் முன் கொம்பில் பல வர்ண நாடாக்களை கோலாட்டக் கோல்களில் பொருத்திச் சுற்ற நாடாக்கள் முதலில் பின்னலைப் போல் இ இவ்வகைக் கோலாட்டங்களை ஆடும்போது வேண்டும்,
கும்மி கோலாட்டங்களில் பலர் சுற்றி து வகைப்பட்டனவாயும் எழில் மிகுந்தவையாயு
கோலாட்டப்பாடலுக்கான உதாரணங்கள் சில
(1) கோலாடுவோம் நாமும் பண்பாடுவோம்
மதியொளி நிலவினில் - நாமே கூடியாடுவோம்,
(2) பட்டுப் பாவாடைகள் கட்டிக்கொண்டு !
சிட்டுகள் போலாடுவோம் மொட்டுகள் மலர்வது போல நிமிர்ந்து தட்டுகள் தட்டிடுவோம்.
5.

ட்டம்
பெண்களுக்குரிய ஒரு விளையாட்டாகும், காட்டுவர். கோலாட்டத்தில் சிறு வர்ணக் பாடல் ஆடல் வகைகளுள் கோலாட்டமும் கேளிலும் திருவிழாக்களிலும் கோலாட்டம்
என்று மற்றொரு வகையுண்டு. பல்லக்கின் த் தொங்கவிட்டு அவற்றின் நுனிகளைக் 5 ஆடுவார்கள். அப்போது அந்த வர்ண இணைவதும் பின்பு அவிழ்வதுமாயிருக்கும். எண்ணிக்கைக்கேற்ப நிதானமாக ஆடுதல்
1bll
ஆடும்போது அமையும் கோலங்கள் பல
ம் இருக்கும்.
நாமும்
நாம்

Page 80
தேர்ச்சி
1.0 : இசை நிகழ்ச்சிகளில்
வெளிப்படுத்துவார்.
தேர்ச்சி மட்டம் 1.1 : வெவ்வேறு இசை நி
இனங்கண்டு அந்நிய
குறிப்பிடுவார்,
செயற்பாடு
1.1.1 : கலாசார நிகழ்ச்சிக்கி
மான அம்சங்களை
நேரம்
: 1 மணித்தியாலம் :
தர உள்ளீடுகள் : • ஒளிப்பதிவு நாடா
தொலைக்காட்சி
• செயற்பத்திரம்
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 1.1.1
இசை, நடன நிக போட்டுக்காட்டி, செய்க,
* மாணவர் பார்த்த
அடிப்படையாகக்
இசை நிகழ் வகைகள் நடன நிகழ்ச்சி வகைகள் இசை நிகழ்ச் நடன நிகழ்ச்சி முறை இசை, நடன பயன்படுத்தப்பு இசை, நடன இசை, நடன !
படி 1.1.2
வகுப்பிலுள்ள மாண களைச் சிறிய கு
வழங்குக.
செயற்பத்திரத்திலுள் றார்களா என்பதை
66

ம் கலாசார நிகழ்ச்சிகளிலும் இரசித்தவற்றை
கழ்ச்சிகளையும் கலாசார நிகழ்ச்சிகளையும் Sழ்ச்சிகளில் தனித்துவமான அம்சங்களைக்
ரில் இசை, நடனம் ஆகியவற்றின் தனித்துவ
இனங்கண்டு வெளிப்படுத்துவோம்.
20 நிமிடங்கள் (02 பாடவேளை)
1, ஒலிப்பதிவு நாடா, ஒலிப்பதிவுக் கருவி ப்பெட்டி .2.2.1
கழ்ச்சிகளை ஒலி, ஒளிப்பதிவு நாடாக்களில் மாணவரை செவிமடுத்து, அவதானிக்கச்
தும், கேட்டும் அவதானித்த விடயங்களை கொண்டு கலந்துரையாடலை மேற்கொள்க.
ச்சிகளில் பாடப்படும் இசை உருப்படி
ச்சிகளில் ஆடப்படும் நடன உருப்படி
சிகளில் உருப்படிகள் பாடப்படும் முறை சிகளில் உருப்படிகள் ஆடப்படும் ஒழுங்கு
நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியங்களாகப் படும் இசைக்கருவிகள்.
நிகழ்ச்சிகளுக்கான மேடை அமைப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறக்கூடிய நிகழ்வுகள்
(20 நிமிடங்கள்)
இவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, மாணவர் ழுக்களாகப் பிரித்து செயற்பத்திரத்தை
ள அறிவுறுத்தல்களுக்கமைய செயற்படுகி உறுதிசெய்து, முழுமைப்படுத்துக.
(30 நிமிடங்கள்)

Page 81
படி 1.2.3
ஓவ்வொரு குழுவும் வழங்குக.
• ஒரு குழு சமர்ப்பிக்
அவதானித்துத் தமது
• கீழ்வரும் விடயங்கள் யாடலை மேற்கொள்
• நிகழ்ச்சியில் இ
வகைகள். உருப்படிகளின் 6 பயன்படுத்தப்படும் மேடை அமைப் இசை, நடன நி.
பா கடு
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
இசை, நடன நிகழ் வகைகளைக் குறிப் அவற்றின் ஒழுங்குழு மேடை அமைப்புப் இசை, நடன நிகழ்
கூறுவர், இசை, நடன நிகழ்ச் கொள்வர்.

தமது பேறுகளைச் சமர்ப்பிக்கச் சந்தர்ப்பம்
க்கும்போது ஏனைய குழுக்கள் அதனை 5 கருத்துக்களைத் தெரிவிக்க இடமளிக்க,
- மீளவலியுறுத்தப்படும் வகையில் கலந்துரை
எக,
டம்பெறக்கூடிய இசை, நடன உருப்படி
ஒழுங்கு ம் பக்கவாத்தியங்கள்.
கழ்ச்சிகளுக்கான சந்தர்ப்பங்கள்.
(30 நிமிடங்கள்)
ச்சிகளில் இடம்பெறக்கூடிய உருப்படி பிடுவர். முறை பற்றியும், பக்கவாத்தியங்கள் பற்றியும்,
பற்றியும் விளக்குவர். ச்சிகள் இடம்பெறக்கூடிய நிகழ்வுகளைக்
சசிகளை இரசிக்க முடியும் என்பதை ஏற்றுக்

Page 82
செயற்பத்தி
• ஒவ்வொரு குழுவிற்கும் இசை, நடன நிக களைக் கொடுத்து செயற்பத்திரத்தைப் பு
நீங்கள் கேட்ட, பார்த்த இசை நிகழ அம்சங்களை கீழ்வரும் தலைப்பு
பாடப்பட்ட உருப்படிகள் அவற்றின் ஒழுங்குமுறை பயன்படுத்தப்பட்ட பக்கவாத் மேடையமைப்பு
நீங்கள் பார்த்த நடன நிகழ்ச்சிய அம்சங்களை கீழ்வரும் தலைப்பு
ஆடப்பட்ட உருப்படிகள் அவற்றின் ஒழுங்குமுறை பயன்படுத்தப்பட்ட பக்கவாத் மேடையமைப்பு

ம் 1.1.2.2
ஓச்சிகள் அடங்கிய ஒலி, ஒளிப்பதிவு நாடாக் ஏத்தி செய்ய ஏற்பாடு செய்க.
ஒச்சியில் இனங்கண்ட தனித்துவமான களின் கீழ்க் குறிப்பிடுக.
தியங்கள்
பில் இனங்கண்ட தனித்துவமான களின் கீழ்க் குறிப்பிடுக.
நதியங்கள்

Page 83
தேர்ச்சி
1.0 : இசை நிகழ்ச்சிகளிலு
வெளிப்படுத்துவார்.
தேர்ச்சி மட்டம் 1.2 : இசை நிகழ்ச்சிகளை
பதன் மூலம் பிறரது கினை வெளிப்படுத்
செயற்பாடு
கலாசார நிகழ்ச்சிகள் மூலம் பிறரது ஆற்
நேரம்
: 1 மணித்தியாலம் 2
தர உள்ளீடுகள் : • ஒலி, ஒளிப்பதிவு
தொலைக்காட்சிப் செயற்பத்திரம் 1
1 1 |
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 1.2.1
: *
இசை, நடன ! நாடாக்களைப் தூண்டுக,
மாணவர் இரசி பின்வரும் விடய
- நிகழ்ச்சியில்
ஆற்றுகைத்தி பக்கவாத்திய ஒப்பனை, உ * மேடையமை
படி 1.2.2
வகுப்பிலுள்ள மாரி களைச் சிறிய கு
வழங்குக,
- குழுவிலுள்ள சக
அறிவுறுத்தல்களு உறுதிசெய்து, மு
படி 12.3
ஒவ்வொரு குழுவும்
வழங்குக.

ம் கலாசார நிகழ்ச்சிகளிலும் இரசித்தவற்றை
ாயும், கலாசார நிகழ்ச்சிகளையும் இரசிப்
ஆற்றுகைத் திறனை மதிக்கும் மனப்பாங் துவார்.
ரில் இசை, நடன நிகழ்ச்சிகளை இரசிப்பதன் றுகைத்திறனை மதிப்போம்.
0 நிமிடங்கள் (02 பாடவேளை)
நாடாக்கள், ஒலி, ஒளிப்பதிவுக் கருவிகள் ப்பெட்டி .2.12
நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலி, ஒளிப்பதிவு போட்டுக்காட்டி, மாணவரை இரசிக்கத்
த்தவற்றை அடிப்படையாகக் கொண்டு பங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுக.
இடம்பெற்ற உருப்படிகளின் தரம். றென்.
ங்களின் அணிசேர்த்தன்மை. உடையலங்காரம்,
ப்பு
(20 நிமிடங்கள்)
அவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, மாணவர் கழுக்களாகப் பிரித்து செயற்பத்திரத்தை
ல மாணவர்களும் செயற்பத்திரத்திலுள்ள க்கமைய செயற்படுகிறார்களா என்பதை ழமைப்படுத்துக.
(30 நிமிடங்கள்)
தமது பேறுகளைச் சமர்ப்பிக்கச் சந்தர்ப்பம்

Page 84
ஒரு குழு சமர்ப்பி அவதானித்துத் தம
பின்வரும் விடயா கலந்துரையாடலை
இசை, நடன வாய்ந்தவையா அவற்றைப் பின் முடியும்.
• உருப்படிகளில்
ஆற்றுகைத்தி
• பக்கவாத்தியா * ஒப்பனை, உ. மேடைப்பயன்
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
இசை, நடன நிகழ்ச் இனங்கண்டு இரசிப் இரசித்த அம்சங்கன. இரசிப்பதன் மூலம் மனப்பாங்கினை வெ
செயற்பத்திரப
• ஒவ்வொரு குழுவிற்கும் இசை, நடன நிகழ்ச் களையும், ஒவ்வொரு மாணவருக்கும் தனித்
கேட்ட, பார்த்த இசை நிகழ்ச்சியில் குறிப்பிடுக. பார்த்த நடன நிகழ்ச்சியில் நீங்கள் இ
7)

க்கும்போது ஏனைய குழுக்கள் அதனை ப கருத்துக்களைத் தெரிவிக்க இடமளிக்க.
கள் மீளவலியுறுத்தப்படும் வகையில் மேற்கொள்க.
நிகழ்ச்சிகள் இரசிக்கக்கூடிய தன்மை |
ம்.
வருவனவற்றின் அடிப்படையில் இரசிக்க
1 தரம் பின் பகளின் பங்கு டையலங்காரம் பாடு
(30 நிமிடங்கள்)
சிகளுக்குரிய தனித்துவமான அம்சங்களை பர். களக் குறிப்பிடுவர். பிறரது ஆற்றுகைத்திறனை மதிக்கும் பளிப்படுத்துவர்.
5 1.2.2.2
'சிகள் அடங்கிய ஒலி, ஒளிப்பதிவு நாடாக் தனியாக செயற்பத்திரத்தையும் வழங்குக.
நீங்கள் இரசித்த அம்சங்களைக்
ரசித்த அம்சங்களைக் குறிப்பிடுக.

Page 85
தேர்ச்சி
2.0 ; இசை தொடர்பான
தேர்ச்சி மட்டம் 2.2 : சுய ஆக்கங்களை,
செயற்பாடு 2.2.1 : இசைக்கருவிகளின்
நேரம்
: 1 மணித்தியாலம்
தர உள்ளீடுகள் : • இசைக்கருவிகள்
- களிமண், றெஜி
குழாய்கள்
• செயற்பத்திரம் :
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 2.2.1
: - இசைக்கருவிகள்
ஒவ்வொரு இ.ை
கூறுக.
* இசைக்கருவி ஒ
கவனிக்கப்பட வே யாடுக,
மாதிரி உரு இசைக்கருவி மாதிரி உரு அமைய வே மாதிரி உரு அவசியமில்
படி 2.2.2
மாணவர்களை சிற
வழங்குக,
சகல் மாணவர்கக களா என்பதை 2
படி 2.2.3
ஒவ்வொரு குழு சந்தர்ப்பம் வழங்
ஏனையோர் அத கூற இடமளிக்க.

ஆக்கங்களை வெளிக்கொணர்வார்.
த் தயாரித்தளிப்பார்,
மாதிரி உருக்களை அமைப்போம்.
20 நிமிடங்கள் (02 பாடவேளைகள்)
ர்/இசைக்கருவிகளின் படங்கள் போஃம், கம்பிகள், காட்போட் மட்டைகள்,
2.2.2.1
மள அல்லது படங்களைக் காட்சிப்படுத்தி, சக்கருவியினதும் அமைப்பு, பாகங்கள் பற்றி
ன்றின் மாதிரி உருவை அமைக்கும் போது வண்டிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரை
அமைப்பதற்குத் தேவையான பொருட்கள் 1 ஒன்றின் பாகங்களின் அளவிற்கு ஏற்பவே, விலும் பாகங்களின் அளவு நேர்த்தியாக பண்டும்,
வில் இசை எழுப்பப்பட வேண்டும் என்பது 31ல்,
(20 நிமிடங்கள்)
யெ குழுக்களாகப் பிரித்து செயற்பத்திரத்தை
நம் அறிவுறுத்தலுக்கமைய செயற்படுகிறார் உறுதி செய்து முழுமைப்படுத்துக.
(30 நிமிடங்கள்)
பும் தமது பெறுபேறுகளைச் சமர்ப்பிக்கச்
5க.
னை அவதானித்து தமது கருத்துக்களைக்

Page 86
பின்வரும் விடயந் கலந்துரையாடுக.
இசைக்கருவிகள் தேவையான பெ காட்போட் மட்ன. வெவ்வேறு இன
• மாதிரி உருவில்
பாபா
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
* இசைக்கருவிகள் தேவையான டெ மாதிரி உருக்கம் வெளிப்படுத்துவர்
செயற்பத்திர
ஒவ்வொரு குழவிற்கும் வெவ்வேறு இசைக்
( • இசைக்கருவியின் மாதிரி உருகை

களை மீளவலியுறுத்தப்படும் வகையில்
என் மாதிரி உருக்களை அமைப்பதற்குத்
ாருட்கள் - களிமண், றெஜிபோஃம், டகள், குழாய், கம்பிகள் போன்றவை. சக்கருவிகளும் அவற்றின் பாகங்களும்
இசை எழுப்ப முடியாது.
(40 நிமிடங்கள்)
என் மாதிரி உருக்களை அமைப்பதற்குத் மாருட்களைக் குறிப்பிடுவர்.
ளை நேர்த்தியாக அமைக்கும் திறனை
ம் 2.2.2.1
-கருவிகளின் பெயர்களை வழங்குக.
வ அமைக்குக.

Page 87
தேர்ச்சி
3.0 : இசை உருப்படிகை
இராக, தாளத்துடன்
தேர்ச்சி மட்டம் 3.1 : ஸ்வரஸ்தானங்களை
செயற்பாடு 3.1.2 : பிலஹரி இராகத்தில்
ஸ்வரஸ்தான சுத்தத்
நேரம்
: 40 நிமிடங்கள் (01
தர உள்ளீடுகள் : • சுருதிப்பெட்டி, அ
(ஆர்கன், அல்ல மேலே குறிப்பிட அவரோகணம் எ கொடுக்கப்பட்ட | செயற்பத்திரம் 3 இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 3.1.1
: • பிலஹரி இராக,
சுருதியுடன் பாடிய செய்க.
• செவிமடுத்த இரா
இனம் காண வ
• பின்வரும் விடயா
ஆரம்பிக்குக.
- பிலஹரி: அ
அ
ஸ்வரஸ்தானா ஸட்ஜம், சதி சுத்தமத்திமம் காகலிநிஷாத
ஸ்வரஸ்தான இராகத்தின் . மாணவர் தெ
• இந்த இராகத் வருகின்றது எ ணத்தில் வரா வரும் என்பன
13

ளயும் நாட்டார் பாடல்களையும் சுருதி,
பாடிக்காட்டுவார்.
1 சுருதி சுத்தத்துடன் பாடுவார்.
என் ஆரோகண, அவரோகணத்தைச் சுருதி, த்துடன் பாடுவோம்.
பாடவேளை)
அல்லது ஹார்மோனியம்
து வயலின்) ப்பட்ட இராகங்களின் ஆரோகண எழுதப்பட்ட அட்டை
இராகங்களின் ஸ்வரஸ்தான வரைபடம் .1.22
த்தின் ஆரோகண, அவரோகணங்களை பும், வாத்தியத்தில் வாசித்தும் செவிமடுக்கச்
கத்தின் ஆரோஹண அவரோஹணங்களை ழிப்படுத்துக.
ங்கள் பற்றிக் கலந்துரையாடிப் பயிற்சியை
5 , ஸரிகபதஸ் 129ஆவது தீரசங்கரா பவ. ஸ்நிதபமகரிஸ/ பரணத்தின் ஜன்யம் ங்கள்: துஸ்ருதி ரிஷபம், அந்தரகாந்தாரம், ந, பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்,
ம், கைசிகி நிஷாதம்
வரைபடத்தைக் காண்பித்து பிலஹரி ஆரோகண அவரோகணத்தைப் பாடி படர்ந்து பாடுவதற்கு வழிப்படுத்துக.
தில் கைசிகி நிஷாதம், அன்னிய ஸ்வரமாக என்பதையும், இது ஆரோகண அவரோக து என்பதையும் பிரயோகங்களில் மட்டும் "தயும் பாடி விளக்குக.

Page 88
மாணவருடன் பாடுக.
மாணவர்க ை தெரிந்து தனி
படி 3.1.2
: * ஒவ்வொரு மாணல்
வழங்குக.
செயற்பத்திரத்தில் ! செய்கிறார்களா என்
படி 3.1.3
ஒவ்வொரு மாணவு சந்தர்ப்பம் வழங்கு
ஏனையோர் அதன் கூறுவதற்கு இடமள்
மாணவர் வெளிப்ப நிவர்த்தி செய்க.
பின்வரும் விடயங்கள் செய்து நிறைவு பெ
பிலஹரி இராகத் ஸ்வரஸ்தானங்க பாடிப் பயிற்சி
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
• பிலஹரி இராகத்தின்
தானங்களையும் கு பிலஹரி இராகத்தில் ஸ்வரஸ்தான சுத்த பிலஹரி இராகம் 1 பரணத்தின் ஜன்னி

1 சேர்ந்து ஆரோகண, அவரோகணத்தைப்
ளக் குழுக்களாகவும், எழுமாற்றாகவும் ரியாகவும் பாடச் செய்க.
(15 நிமிடங்கள்)
யருக்கும் செயற்பத்திரத்தை இணைப்புடன்
கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமையச் ன்பதை உறுதி செய்க,
(15 நிமிடங்கள்)
பரும் தமது பேறுகளைச் சமர்ப்பிப்பதற்குச்
க,
ன அவதானித்துத் தமது கருத்துக்களைக் ரிக்குக,
டுத்தும் நிறைகளைப் பாராட்டி, குறைகளை
ளை மீளவும் வலியுறுத்தும் வகையில் பயிற்சி சய்க.
த்தின் ஆரோகண, அவரோகணத்தையும், களையும் கூறி மாணவருடன் சேர்ந்து
ய நிறைவு செய்க.
(10 நிமிடங்கள்)
1 ஆரோகண, அவரோகணத்தையும் ஸ்வரஸ் குறிப்பிடுவர்.
ன் ஆரோகண, அவரோகணங்களை சுருதி, த்துடன் பாடுவர். 29ஆவது மேளகர்த்தாவாகிய தீரசங்கரா
யம் என்பதை ஏற்றுக்கொள்வர்.

Page 89
செயற்பத்திர
• இச் செயற்பத்திரத்தை ஒவ்வொருவருக்கும்
பிலஹரி இராகத்தின் ஆரோகண ஸ்வரஸ்தான சுத்தத்துடன் பாடிப் அவ் இராகத்தின் ஆரோகண அவ ஸ்வரஸ்தான சுத்தமாகப் பாடுக.
பிலவு
பிலஹரி: 29ஆவது மேளகர்த்தா இராகமா
இராகமாகும்.
இந்த இராகத்தின்;
ஆரோகணம் : ஸரிகபதஸ் அவரோகணம் : ஸ்நிதபமகரி
இந்த இராகத்தின் ஸ்வரஸ்தானங்கள்:
ஸட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், - சதுஸ்ருதி தைவதம், காகலி நிஷாதம் - அன்னிய ஸ்வர
75

ம் 3.1.2.1
5 வழங்குக.
அவரோகணத்தை சுருதி, பயிற்சி செய்க. வரோகணத்தைச் சுருதி
இணைப்பு
ஹரி
எகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னியமான
76
அந்தரகாந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், நிெஷாதம், கைசிகி நிஷாதம் (கைசிகி

Page 90
தேர்ச்சி 3.0 : இசை உருப்படிகள்
இராக, தாளத்துடன்
தேர்ச்சி மட்டம் 3.2 : அப்பியாசகான வரின
களிலும் பாடுவார்.
செயற்பாடு 3.2.3 : தாட்டு வரிசைகளை
தான் சுத்தத்துடன்
நேரம்
: 2 மணித்தியாலங்க
தர உள்ளீடுகள் : • சுருதிப்பெட்டி
• தாட்டு வரிசகை
• செயற்பத்திரம் : * இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 3.2.1
ஆசிரியர் )1 - [ மாணவரைச் கெ
செவிமடுத்த த கொண்டு பின்வ கலந்துரையாடல்
தாட்டு வரி ஆதி தாளத்தி இயற்றியவர் தாட்டு வரி பெறுகிறது எ ஸ்வரங்கள் ? உதவியுடன் 01 - 02 வா அட்டையைக் இராக, தாள் தொடர்ந்து ( மூன்று கால் ஆசிரியரும் தாட்டு வரின் தான சுத்தத் மாணவர்கள் தெரிவு செய்

ளையும் நாட்டார் பாடல்களையும் சுருதி, ன் பாடிக்காட்டுவார்.
சைகளை இராக, தாளத்துடன் மூன்று காலங்
ா (01 - 02) சுருதி, இராக, தாள, ஸ்வரஸ் பாடுவோம்,
ள் 40 நிமிடங்கள் (04 பாடவேளைகள்)
ள் எழுதப்பட்ட அட்டை 3.2.13
02 வரையுள்ள தாட்டு வரிசைகளைப் பாடி சவிமடுக்கச் செய்க.
காட்டு வரிசைகளை அடிப்படையாகக் ரும் விடயங்களை வலியுறுத்தும் வகையில் லை மேற்கொண்டு பயிற்சியை ஆரம்பிக்குக.
சைகள் மாயாமாளவகௌளை இராகம், தில் அமைந்துள்ளது என்பதையும் இதனை புரந்தரதாஸர் என்பதையும் குறிப்பிடுக. சைகளைப் பயில்வதால் குரல் பயிற்சி
ன்பதை விளக்குக. ஓலிக்கும் கிரமத்தை ஸ்வர வரைபடத்தின்
கற்பிக்க. ரையுள்ள தாட்டு வரிசைகள் எழுதப்பட்ட = காட்சிப்படுத்தி தாட்டு வரிசைகளை சுருதி,
ஸ்வரஸ்தான சுத்தத்துடன் பாட மாணவர் கேட்டுப் பாடுவதற்கு இடமளிக்க.
ங்களிலும் பாடுவதற்கு வழிப்படுத்துக. மாணவரும் சேர்ந்து 01 - 02 வரையுள்ள சைகளை சுருதி, இராக, தாள ஸ்வரஸ் துடன் மூன்று காலங்களிலும் பாடுக. ளச் சிறு குழுக்களாகவும், எழுமாற்றாகவும் து தனியாகவும் பாடச் சந்தர்ப்பம் வழங்குக.
(60 நிமிடங்கள்)
த

Page 91
படி 3.2.2
: * வகுப்பிலுள்ள மா
குழுக்களாகப் பிரி வழங்குக,
ஒவ்வொரு குழுவினர் என்பதை உறுதிப்ப
படி 3.23
ஒவ்வொரு குழுவு வரிசைகளைப் பாட
* ஒரு குழு பாடும்போ துத் தமது கருத்துக்
மாணவரின் குறை முழுமைப்படுத்துக.
பின்வரும் விடயங்கா செய்து நிறைவு செ
* தாட்டு வரிசைகள்
இராகம்: மாப் தாளம்: ஆதி
இயற்றியவர் என்பதை மீண்டு தாட்டு வரிசைக. சுத்தத்துடன் மு நிறைவு செய்க.
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
- தாட்டு வரிசைகளை சுத்தத்துடன் மூன்ற மாணவரைத் தனிய
இடமளிக்குக,

னவரின் தொகைக்கேற்ப மாணவரைக் த்து செயற்பத்திரத்தை இணைப்புடன்
நம் சரியாகப் பாடிப் பயிற்சி செய்கிறார்களா டுத்துக.
(40 நிமிடங்கள்)
ம் தனியாகவும் குழுவாகவும் தாட்டு ச் சந்தர்ப்பம் வழங்குக,
து ஏனைய குழுக்கள் அதனை அவதானித் க்களைத் தெரிவிக்க இடமளிக்குக,
களை இனங்கண்டு நிவர்த்தி செய்து
ளை மீளவும் வலியுறுத்தும் வகையில் பயிற்சி சய்க,
ளின் பாமாளவகௌளை
ஸ்ரீ புரந்தரதாஸர் ம் வலியுறுத்திக்கூறி 01 - 02 வரையுள்ள ளைச் சுருதி, இராக, தாள ஸ்வரஸ்தான ன்று காலங்களிலும் முழுமையாகப் பாடி
(50 நிமிடங்கள்)
(01 - 02) சுருதி, இராக, தாள ஸ்வரஸ்தான ப காலங்களிலும் பாடுவர். பாகவோ குழுவாகவோ பாடுவதற்கு

Page 92
செயற்பத்தி
* சகல குழுவினருக்கும் இச் செயற்பத்திரத்
(க
தாட்டு வரிசைகளை (01 - 02 6 இராக, தாளத்துடன் மூன்று காலா பாடிப் பயிற்சி செய்க.
மாணவரைத் தனியாகவே, குழல்

ரம் 3.2.2.3
கதை இணைப்புடன் வழங்குக.
வரையுமான வரிசைகள்) சுருதி, ங்களிலும் தனியாகவும், குழுவாகவும்
பாகவோ பாடுவதற்கு இடமளிக்குக.

Page 93
தாட்டு வ
இராகம்: மாயாமாளவகௌளை
தாளம்: ஆதி
(1)
I, 0
- 2
ரிக
ஸமகரி | ஸர் ரியமக
கதபம்
கம் மநிதப்
ILப பஸ்நித
பத ஸ்பதநி நிம்பத்
நித
தகம்ப்
தப் பரிகம்
பம் மலரிக
மக
ஸ்ர
(2) I,
எப்பகம்
ரிக
பரி
ரிபம்ப
கம்
ரிக
மப்
கம்
பத
மபு
கதபத மநிதநி பஸ்நிஸ் ஸ்பதப்
தநி
நித
பத
ஸ்நி நித
தப்
நிம்பம்
தப்
தகழக
பம்
பரிகரி
மக
மளரிளப் கரி
பம்
[க

இணைப்பு
பரிசைகள்
இயற்றியவர்: ஸ்ரீபுரந்தரதாஸர்
ஆ: ஸரிகமபதநிஸ் |
அவ: ஸ்நிதபமகரிஸ 15வது மேளம்
7 | கம ||
| மப || | பத ||
தநி |
| நிஸ் || தி | தப || - | பம ||
| மக || | கரி || | ரிஸ் ||
0 ]
ஸஸ் ரிரி | கக மம | ரிரி கக | மம பப ||
கக மம்
| பப தத || மம் பப
| தத நிநி | பப தத
| நிநி ஸ்ஸ் !! ஸ்ஸ் நிநி
பப | நிநி தத | பப மம் || தத பப | மழ கக || பப மம ! கக ரிரி || மம கக | ரிரி ஸஸ் |
தத

Page 94
தேர்ச்சி
3.0 : இசை உருப்படிகள்
காட்டுவார்.
தேர்ச்சி மட்டம் 3.2 ; அப்பியாசகான உ
செயற்பாடு 3.2.4 : சதுஸ்ரஜாதி மட்டிய
பாடுவோம்.
நேரம்
: 02 மணித்தியாலங்
தர உள்ளீடுகள் : • சுருதிப்பெட்டி
அலங்காரம் எ செயற்பத்திரம் இனைப்பு
கற்றல் கற்பித்தல் செயலொழுங்கு படி 3.2.1
: * மட்டிய தாள அ
செய்தோ அல்டு செவிமடுக்கச் .
செவிமடுப்பதன்
அறியச் செய்க
செவிமடுத்த அ களை கலந்துக்
அலங்காரம் மட்டிய தான் அட்சரம் என் அலங்காரம் என்பதைக் { சதுஸ்ரஜாதி மாணவர் பே மாயாமாள அவரோகண பாட வழிப்ப ஆசிரியர் ஒ பாட தொடர் ஆசிரியரும் பாடச் செய் ஆசிரியரும் பாடுக. மாணவரைக் தனியாகவும்

ளை சுருதி, இராக, தாளத்துடன் பாடிக்
ருப்படிகளை இராக, தாளத்துடன் பாடுவார்.
ப தாள் அலங்காரத்தை இராக தாளத்துடன்
கள் (03 பாடவேளைகள்)
[தப்பட்ட அட்டை 3.1.2.4
லங்காரத்தை ஒலிப்பதிவு நாடாவில் ஒலிக்கச் லது ஆசிரியர் பாடிக்காட்டியோ மாணவரைச் செய்க.
மூலம் அலங்காரம் பாடும் முறையினை
லங்காரம் தொடர்பாகப் பின்வரும் விடயங் ரையாடிப் பயிற்சியை ஆரம்பிக்குக.
எழுதப்பட்ட அட்டையைக் காட்சிப்படுத்தி எத்தின் அங்க அடையாளங்கள், மொத்த ன்பவற்றை விளக்குக.
பத்து ஆவர்த்தனங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடுக. 8 மட்டிய தாளத்தைப் போட்டுக்காட்டி பாட வழிப்படுத்துக.
வகௌளை இராகத்தின் ஆரோகண, மத்தை ஆசிரியர் பாட தொடர்ந்து மாணவர்
டுத்துக, வ்வொரு ஆவர்த்தனமாக அலங்காரத்தைப் ரந்து மாணவர் பாட நெறிப்படுத்துக.
தாளத்தோடு பாட மாணவர் தொடர்ந்து க. மாணவரும் சேர்ந்து இராக தாளத்துடன்
5 குழுவாகவும் எழுமாற்றாகத் தெரிவுசெய்து - பாடச் சந்தர்ப்பம் வழங்குக.
(45 நிமிடங்கள்)

Page 95
படி 3.2,2
வகுப்பிலுள்ள ம செயற்பத்திரத்ை
• அறிவுரைக்கேற்ப செய்கிறார்களா
ஒவ்வொரு குழுக
வழங்குக.
ஏனைய குழுக்க கூற இடமளிக்கு
குறைகளை இக் .
படி 3.2.3
: ' குழுக்களின் போ
விடயங்கள் மீள பயிற்சியை நின
11 III ! 17 18 + Ii!
• சதுஸ்ர ஜாத மொத்த அட் ஒரு அலங்க ளது. ஆசிரியருடன் ஜாதி மட்டிய முழுமையாக
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
சதுஸ்ரஜாதி மட் மொத்த அட்சர் சதுஸ்ரஜாதி ம ஒரு அலங்காரம் என்பதனை ஏற் சதுஸ்ரஜாதி மா தோடு மூன்று !
8

மாணவர்களைச் சிறு குழுக்களாகப் பிரித்து
த இணைப்புடன் வழங்குக.
= ஒவ்வொரு குழுவும் சரியாகப் பாடிப் பயிற்சி
என்பதனை உறுதிப்படுத்துக.
வும் தமது பேறுகளைச் சமர்ப்பிக்க சந்தர்ப்பம்
களும் அவற்றை அவதானித்துக் கருத்துக்
5க.
அங்கண்டு முழுமைப்படுத்துக,
(45 நிமிடங்கள்)
றுகளைத் தொகுக்கும் வண்ணமும் கீழ்வரும் வலியுறுத்தும் வகையிலும் கலந்துரையாடி மறவு செய்க,
8 மட்டிய தாளத்தின் அங்கம் (4),
சரங்கள் - 10 வாரம் 10 ஆவர்த்தனங்களைக் கொண்டுள்
1 சேர்ந்து மூன்று காலங்களிலும் சதுஸ்ர தாள அலங்காரத்தை இராக தாளத்துடன் =ப் பாடுக.
(30 நிமிடங்கள்)
டிய தாளத்தின் அங்க அடையாளங்களையும் காலத்தையும் குறிப்பிடுவர். ட்டிய தாளத்தைப் போட்டுக் காட்டுவர். த்தில் பத்து ஆவர்த்தனங்கள் உள்ளது றுக் கொள்வர். ட்டிய தாள அலங்காரத்தை இராக, தாளத் காலங்களிலும் பாடுவர்.

Page 96
செயற்பத்தி
• சகல குழுக்களுக்கும் இச்செயற்பத்திரத்
சதுஸ்ரஜாதி மட்டிய தாள அல மூன்று காலங்களிலும் பாடிப் ப
* மட்டிய தாள அலங்காரத்தை இ
காலங்களிலும் பாடுக.
மட்டிய தாள
இராகம்: மாயாமாளவகௌளை
தாளம் : சதுஸ்ரஜாதி மட்டிய தாளம்
இயற்றியவர்: ஸ்ரீபுரந்தரதாஸர்
மொத்த அட்சரங்கள் : (4 + 2+ 4) = 10
ரிக்
ஸரிகரி | v ரிகமக
கற்பும் கம்பம் |
கம்
மபதப்
|
மட
பதநித
|
பத் ஸ்நிதநி
நிதபத் தபம்ப் | தட தபம்ப்
ப[கம்
1 பம்
பப்
மகரிக
[[க
ஸ்
நி;
தட

ரம் 3.2.2.4
தை வழங்குக.
ங்காரத்தை இராக தாளத்துடன் யிற்சி செய்க.
இராக, தாளத்துடன் மூன்று
இணைப்பு
அலங்காரம்
ஆ : ஸரிகமபதநிஸ்,
அவ: ஸ்நிதபமகரிஸ/15ஆவது மேளம்
ரி 1 ஸரிகம் | 5 | ரிகமப | ம 1 கமபத | ப | மபதநி | 5 | பதநிஸ் | நி ! ஸ்நிதப | த | நிதபம் || ப | தபமக || I | பமகரி || க | மகரிஸ ||
$)

Page 97
தேர்ச்சி 3.0 : இசை உருப்படிகள்
இராக, தாளத்துடல்
தேர்ச்சி மட்டம் 3.3 : உருப்படிகளை இரா
செயற்பாடு 3.3.4 : ஜதிஸ்வரத்தை இரா
11!
நேரம்
: 4 மணித்தியாலங்க
தர உள்ளீடுகள் : - சுருதிப்பெட்டி, ஒ
ஐதிஸ்வரம் எழு செயற்பத்திரம் 3 இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 3.3.1
ஐதிஸ்வரம் அ செய்தோ ஆசி செவிமடுக்கச் .ெ
மாணவர் செவி கொண்டு பின்வ யாடிப் பயிற்சிை
ஐதிஸ்வரம் - ஐதிஸ்வரம் அங்கங்களை ஐதிஸ்வரம் கொண்டுள்ள ஐதிஸ்வரத்ன. மாணவர் தெ ஆசிரியர் ஜ தொடர்ந்து | ஐதிஸ்வரத்ன சேர்ந்து பாடு மாணவரை . செய்து தனிய வழங்குக,
படி 3.3.2
வகுப்பிலுள்ள ம பத்திரத்துடன் இ
8

ளையும் நாட்டார் பாடல்களையும் சுருதி, ன் பாடிக்காட்டுவார்.
Tக, தாளத்துடன் பாடுவார்.
எக, தாளத்துடன் பாடுவோம்.
ள் (06 பாடவேளைகள்)
லிப்பதிவு நாடா, ஒலிப்பதிவுக் கருவி தப்பட்ட அட்டை 5.3.2.4
டங்கிய ஒலிப்பதிவு நாடாவை ஒலிக்கச் மரியர் பாடிக் காட்டியோ மாணவரைச்
சய்க.
மெடுத்த விடயங்களை அடிப்படையாகக் ரும் விடயங்கள் தொடர்பாகக் கலந்துரை ய ஆரம்பிக்குக.
அமைந்துள்ள இராகம், தாளம் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற க் கொண்டுள்ளது.
ஸ்வரக்கோர்வைகளை ஆதாரமாகக்
து.
மதப் பகுதி பகுதியாக ஆசிரியர் பாட காடர்ந்து பாட வழிப்படுத்துக. திஸ்வரத்தை தாளத்துடன் பாட மாணவர் பாட நெறிப்படுத்துக. மத இராக, தாளத்துடன் ஆசிரியருடன்
கே.
குழுவாகவோ, எழுமாற்றாகத் தெரிவு பாகவோ, குழுவாகவோ பாடச் சந்தர்ப்பம்
(1 மணித்தியாலம் 30 நிமிடங்கள்)
Tாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து செயற் இணைப்பையும் வழங்குக.

Page 98
• அறிவுறுத்தலுக்கே செயற்படுகிறார்க
* ஒவ்வொரு குழுவ
வழங்குக.
' ஏனைய குழுக்க
களைத் தெரிவிக்
படி 3.3.3
மாணவரின் பேறு விடயங்களை மீ டலை மேற்கொ
• ஜதிஸ்வரத்தி
பல்லவி, அனு களைக் கொ படுகின்றமை. நாட்டிய நிகழ உருப்படி ஐதிஸ்வரம் ! சுவாதித் திரு ஐதிஸ்வரத்ை மாணவரும் !
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
* ஜதிஸ்வரத்தின் * ஐதிஸ்வரத்தின் காரர்களைக் சு ஐதிஸ்வரத்தை
செயற்பத்திர
* சகல குழுவிற்கும் இச் செயற்பத்திரத்தை
பிலஹரி இராக ஜதிஸ்வரத்தை
பயிற்சி செய்க குறிப்பிட்ட ஜதிஸ்வரத்தை இராக
8

சற்ப ஒவ்வொரு குழுவும் சரியான முறையில் ளா என உறுதி செய்து முழுமைப்படுத்துக.
ம் தமது பேறுகளைச் சமர்ப்பிக்கச் சந்தர்ப்பம்
ள் அதனை அவதானித்துத் தமது கருத்துக்
க இடமளிக்க.
(60 நிமிடங்கள்)
களைத் தொகுக்கும் வகையிலும் பின்வரும் ௗவலியுறுத்தும் வகையிலும் கலந்துரையா
ண்டு பயிற்சியை நிறைவு செய்க.
ன் இராகம் - பிலஹரி, தாளம் - ஆதி பல்லவி, சரணம் என்ற அங்க வித்தியாசங் ண்ட ஜதிஸ்வரம் ஸ்வர ரூபமாகப் பாடப்
ஓச்சிகளில் இரண்டாவதாக இடம்பெறும்
இயற்றியவர்கள் பொன்னையாபிள்ளை,
நாள் மகராஜா த இராக, தாளத்துடன் ஆசிரியரும் சேர்ந்து பாடுதல்,
(1 மணித்தியாலம் 30 நிமிடங்கள்)
இராகம், தாளம் என்பவற்றைக் குறிப்பிடுவர். அமைப்பு, ஜதிஸ்வரம் இயற்றிய வாக்கேய கூறுவர்.
இராக, தாளத்துடன் பாடுவர்.
ம் 3.3.2.4
இணைப்புடன் வழங்குக,
இராக, தாளத்துடன் பாடிப்
5, தாளத்துடன் பாடுக

Page 99
ஐதிஸ்
இராகம்: பிலஹரி தாளம் : ஆதி
ஆ: அல்
பல் 5
ஸா,ரி காபா தாஸ்ாநீ தா | ப
அனுப
ஸா, ரி காபா மா,க பாதா | ரீ,
சர்க
1. கபதரி ஸ்ஸ்ஸா க்க்க்ா ரிரிரி | ப
2. ஸா, ரி கா கா கா, ; ரிக
ஸ்ா, ஸ் ஸ் ஸ்ா க்ரிஸ்நிநிதபா | ப
3. பப்பா ரி ரி ரீ கபமக கா;
ரிஸ நித ஸா; மகரிகபா;
பா; மகரிக தா; மகரிக | கா; ரிஸ்நித ரீ; ரிஸ்நித கா ரிஸ் ர் ர் ரீ' ; ரீஸ்நி கா; ஸரிகத பா;ரிஸ்ரிக்

இணைப்பு
வரம்
ஸரிகபதஸ் 129ஆவது மேளகர்த் = ஸ்நிதபமகரிஸ ) தாவின் ஜன்யம்
வி
0 0
சதபமகரிஸ | ரிஸநித ஸா; ||
லவி
ஸ் நீ தா | பா, ம கா ரீ |
(ஸா,ரி)
ஏம்
பபா மக்கா | ரிஸஸா ரிஸநித ||
(ஸா,ரி)
சா, ப பாபா I பா; ; தப த பம ககர் | கபமகரிஸரிக |
(ஸா,ரி)
கபமகமகரிஸ | ரிகரிஸ ஸ; || தபதரி ஸா; | ரிஸ்நித பமகரி ||
(ஸா,ரி)
பா; மகரிக | பா பா பா; || ஸ்ா; ரிஸ்நித | ஸ்ாஸா ஸா; !! தாதா தா; | பாமககாகா
ஸ்ா ; க்ரிஸநி | தபமகரிஸரிக
(ஸா,ரி)
= = =

Page 100
தேர்ச்சி 4.0 : கர்நாடக இசை
படுத்துவார்,
தேர்ச்சி மட்டம் 4.2 : இசை உருப்படிகள்
i
செயற்பாடு 4.2.1 : ஜதிஸ்வரம் என்ன
அறிந்து கொள்வே
நேரம்
: 80 நிமிடங்கள் (0
தர உள்ளீடுகள் : • ஐதிஸ்வரம் பா
ஒலிப்பதிவுக் க செயற்பத்திரம் இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 4.2.1
ஐதிஸ்வரம் ஒ செய்க / பாடிக்
செவிமடுப்பதன் செய்க,
ஐதிஸ்வரம் ; அமைப்பினை !
ஐதிஸ்வரம் பற்ற யாகக்கொண்டு கலந்துரையாட
ஐதிஸ்வரம் ஜதிஸ்வரத்த நாட்டியக் க ஜதிஸ்வரத் ஐதிஸ்வரத்த
படி 4.2.2
---
மாணவர்களைக் இணைப்புடன் வழ
அறிவுறுத்தல்கள் ஈடுபடுகின்றார்கள

பற்றிய அடிப்படை அம்சங்களை வெளிப்
எளின் இலட்சணங்களை விளக்குவார்.
பம் இசை உருப்படியின் இலட்சணத்தை பாம்,
2 பாடவேளை)
டப்பட்ட ஒலிப்பதிவு நாடா, ருவி, சுருதிப்பெட்டி 4.2.2.2
ன்றை ஒலிப்பதிவுக் கருவியில் இசைக்கச் 5 காட்டுக.
மூலம் ஆதிஸ்வரத்தினை இனங்காணச்
எழுதப்பட்ட அட்டையை காட்சிப்படுத்தி
விளக்குக,
தி மாணவர் கிரகித்த விடயங்களை அடிப்படை பின்வரும் விடயங்களின் அடிப்படையில் லினை மேற்கொள்க.
என்ற பெயர் வரக் காரணம். தின் இலட்சணம்
ச்சேரிகளில் ஐதிஸ்வரத்தின் பங்கு தை இயற்றியவர்கள் திற்கு உதாரணங்கள்
(20 நிமிடங்கள்)
கபிள்
குழுக்களாகப் பிரித்து செயற்பத்திரத்தை ங்குக.
நக்கேற்ப மாணவர்கள் செயற்பாட்டில்
[ என்பதை உறுதி செய்க.
(30 நிமிடங்கள்)
G,

Page 101
படி 4.2.3
ஒவ்வொரு குழுவும்
வழங்குக.
* ஏனைய குழுக்களு
இடமளிக்க,
குழுக்களின் பேறுகள் மீள வலியுறுத்தும் மேற்கொள்க.
ஐதிஸ்வரத்திற்கு அங்க வித்தியா சில ஐதிஸ்வரங் ஜதிஸ்வரம் ஸ் களைக் கொண் ஐதிஸ்வரம் இய - சுவாதித்திருந - தஞ்சை கே.
ஐதிஸ்வரம் ஓன் ஸாரிகாபா - பி
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
ஐதிஸ்வரத்தை இ ஐதில்வரத்தின் அ ஐதிஸ்வரம் பாடும் * இவ்வுருப்படி வகை
ஜதிஸ்வரத்தை இ
செயற்பத்தி
சகல குழுக்களுக்கும் செயற்பத்திரத்தை
ஐதிஸ்வரத்தின் இலட்சணத்தை ஜதிஸ்வரம் இயற்றிய வாக்கேய ஐதிஸ்வரத்திற்கு உதாரணம் இ

தமது பேறுகளைச் சமர்ப்பிக்கச் சந்தர்ப்பம்
ம் அவற்றை அவதானித்துக் கருத்துக்கூற
ளைத் தொகுக்கும் வண்ணமும் விடயங்களை வகையிலும் கலந்துரையாடல் ஒன்றை
பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் என்ற சங்கள் உண்டு. கள் அனுபல்லவி இன்றியும் காணப்படும். வரரூபமாக பாடப்படும் ஜதிக்கோர்வை L மெட்டுக்களால் அமைக்கப்பட்டிருக்கும். பற்றிய மகான்கள் சிலர், ாள் மகாராஜா
பொன்னையாபிள்ளை மறிற்கு உதாரணம்
லஹரி
(30 நிமிடங்கள்)
னங்காண்பர். ரமைப்பைக் கூறுவர்.
முறையைக் கூறுவர், கக்கு உதாரணம் கூறுவர், பற்றிய வாக்கேயகாரர்களைக் குறிப்பிடுவர்.
ம் 4.2.2.2
இணைப்புடன் வழங்குக.
எழுதுக, காரர் இருவரை குறிப்பிடுக. ரண்டு கூறுக.

Page 102
ஐதிஸ்
ஐதிக்கோர்வைகளைக் கொண்ட மெட்டுக்கள் ஐதிஸ்வரம் எனப்படுகிறது. ஐதிஸ்வரம் தாதுவி இதற்கு சாகித்யம் கிடையாது. ஸ்வர ரூபமா அழைக்கப்படும்.
ஐதிஸ்வரத்திற்குப் பல்லவி, அனுபல்லவி, சர்க சில ஜதிஸ்வரங்கள் அனுபல்லவி இல்லாமலு
ஐதிஸ்வரங்களில் 03 - 05 வரை சரணங்க வித்தியாசமான தாதுக்களில் அமைந்திருக்கு
சில ஜதிஸ்வரங்கள் இராக மாலிகையாகவும்
ஐதிஸ்வரங்கள் சில செளககாலத்திலும் சி ஜதிஸ்வரங்களைக் கற்பதனால் மாணவர்களின் அழகிய ஸ்வரக் கோர்வைகளினால் மலே பாடுபவர்களோடு இசைக் கருவிகளைக் கற்கு
ஐதிஸ்வரத்தை இயற்றிய வாக்கேயகா - சுவாதித்திருநாள் மகாராஜா - தஞ்சை கே. பொன்னையாபிள்ளை
ஐதிஸ்வரங்களுக்கு உதாரணங்கள்
ஸா; ரிகாபா
- பிலஹரி ஸ்ா; நீதாபா
- கல்யாணி ஸ்ா; ரீஸ்தா
- ஸாவேரி ஸ்ா; ஸ்நிதபாம் - சரஸ்வதி ஸ்ர; நிஸ்ரிஸ்ா - இராகமாலிகை

இணைப்பு
வரம்
பால் அமைக்கப்பட்டமையால் இவ்வுருப்படி மின் அமைப்பில் ஸ்வரஜதியை ஒத்திருக்கும். "கப் பாடப்படுவதால் ஸ்வரபல்லவி என்றும்
ணம் என்னும் அங்க வித்தியாசங்களுண்டு. ரம் இருக்கும்.
-ள் இருக்கும். சரணங்கள் ஒவ்வொன்றும்
= அமைந்துள்ளன.
லெ மத்திமகாலத்திலும் அமைந்துள்ளன. ன் ஸ்வர லய ஞானம் விருத்தியடைகின்றது. அாதர்மத் திறமை விருத்தியடைகின்றது. நம் அனைவரும் இப்பயனைப் பெறுவர்.
ஏர்கள்:

Page 103
தேர்ச்சி 4.0 : கர்நாடக இசை |
படுத்துவார்.
தேர்ச்சி மட்டம் 4.4 : இராகத்தின் பிரிவுக
செயற்பாடு 4.4.1 : ஜனக ஜன்னிய இர
உபாங்க, பாஷாங்க பஞ்சமாந்திய இரா
நேரம்
: 2 மணித்தியாலங்க
தர உள்ளீடுகள் : * சுருதிப்பெட்டி, ஏ
ஜனக ஜன்னிய வரைபடங்கள். ஜன்னிய இராக செயற்பத்திரம் இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 4.4.1
: - தர உள்ளீட்டி
காட்சிப்படுத்துக
• ஜனக இராகங்:
ஆரோகண, அ பதிவுக் கருவியி
- மாணவர் அவ கொண்டு கலந்
ஜனக இரா ஜனக இரா இலட்சணங்க ஜனக இராக ஜனக இராக ஜன்னிய இ ஜன்னிய இ ஜன்னிய இ உபாங்க, ப நிஷாதாந்!
இராகங்களில்

பற்றிய அடிப்படை அம்சங்களை வெளிப்
களைக் குறிப்பிடுவார்.
ராகங்கள், ஜன்னிய இராகத்தின் பிரிவுகளில் க, வர்ஜ, வக்ர, நிஷாதாந்திய, தைவதாந்திய, கங்கள் பற்றிய விளக்கத்தைப் பெறுவோம்.
கள் (03 பாடவேளை)
ஒலி நாடா, ஒலிப்பதிவுக் கருவி
இராக ஆரோகண, அவரோகணங்களின்
-ப் பிரிவினை விளக்கும் அட்டவணை
4.4.2.1
லுள்ள அட்டவணை, வரைபடங்களைக்
களினதும் ஜன்னிய இராகப் பிரிவுகளினதும் வரோகணங்களைப் பாடியோ அல்லது ஒலிப் லோ இசைக்கச் செய்து செவிமடுக்கச் செய்க.
பதானித்த விடயங்களை அடிப்படையாகக்
துரையாடலை மேற்கொள்க.
கத்திற்குரிய வேறு பெயர்கள் ரகத்திற்கு இருக்க வேண்டிய நான்கு
கள்
கத்திற்கு உதாரணங்கள் கங்களின் எண்ணிக்கை ராகத்திற்குரிய வேறு பெயர்கள் ராகத்தின் விளக்கம் ராகத்தின் பிரிவுகள் பாஷாங்க, வர்ஜ, வக்ர இராகங்களினதும் திய, தைவதாந் திய, பஞ் சமாந் திய
னதும் விளக்கம்.
(30 நிமிடங்கள்)

Page 104
படி 4.4.2
மாணவர்களைக் [ இணைப்புடன் வழங்
- அறிவுறுத்தலுக்கேற் உறுதி செய்க,
படி 4.4.3
ஒவ்வொரு குழுவு சந்தர்ப்பம் வழங்கு
ஏனைய குழுக்கள் கூற இடமளிக்குக.
குழுக்களின் பேறுக யாடலை மேற்கொள் வலியுறுத்துக.
ஜனக இராகங்க தாய் இராகம், ே சம்பூர்ண இராக ஜனக இராகங்கள் கொண்டுள்ளன. ஜனக இராகங்க ஜனக இராகத் இராகமாகும். ஒவ்வொரு ஜன இராகங்கள் உ ஜன்னிய இராகம் நிஷாதாந்திய, பிரிவுகளைக் கெ பாஷாங்க இரா கொள்ளும் இந் காாட்டப்படும்.
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
ஜனக ஜன்னிய இர ஜனக இராகத்தின் ஜன்னிய இராகம் |
• ஜன்னிய இராகங்க ஜன்னிய இராகப் பி ஜன்னிய இராகப் பி ஜன்னிய இராகப் பி யும், உதாரணங்கள்
90

குழுக்களாகப் பிரித்து செயற்பத்திரத்தை ங்குக.
ய செயற்பாட்டில் ஈடுபடுகிறார்களா என்பதை
(45 நிமிடங்கள்)
ம் தமது பேறுகளைச் சமர்ப்பிப்பதற்குச்
த.
அதனை அவதானித்துக் கருத்துக்களைக்
களைத் தொகுக்கும் வண்ணம் கலந்துரை ண்டு அதில் பின்வரும் விடயங்களை மீளவும்
-ளுக்கு மேள இராகம், கர்த்தா இராகம், மளகர்த்தா இராகம், இராகாங்க இராகம், ம் என்று வேறு பெயர்களுமுண்டு. ள் முக்கியமாக நான்கு இலட்சணங்களைக்
-ள் 72 ஆகும். திலிருந்து பிறந்த இராகமே ஜன்னிய
எக இராகத்திற்கும் அநேக ஜன்னிய எள்ளன. 2 வர்ஜம், வக்ரம், உபாங்கம், பாஷாங்கம், தைவதாந்திய, பஞ்சமாந்திய என்ற 1 காண்டது. Tகம் அன்னிய ஸ்வரத்தை எடுத்துக் தே ஸ்வரம் நட்சத்திரக் குறியீட்டினால்
(45 நிமிடங்கள்)
ராகங்களை வகைப்படுத்துவர். இலட்சணங்களை விளக்குவர், பற்றிக் கூறுவர்.
ள் இரண்டினைக் குறிப்பிடுவர், பிரிவுகளை இனங்கண்டு வகைப்படுத்துவர். பிரிவுகளை விளக்குவர். ரிவுகளின் ஆரோகண அவரோகணங்களை ளையும் குறிப்பிடுவர்.

Page 105
செயற்பத்திர
• சகல குழுக்களுக்கும் இச் செயற்பத்திரத்
ஜனக இராகத்தின் இலட்சணங்கள் ஜனக இராகங்களின் மொத்த எண் இரண்டு இராகங்களின் பெயர்கள ஜன்னிய இராகம் பற்றி விளக்குக ஜன்னிய இராகங்கள் நான்கின் ( ஜன்னிய இராகப் பிரிவுகள் எவை அப்பிரிவுகளில் நான்கினைப் பற்ற ஜன்னிய இராகங்களில் இரண்டிற்கு காட்டுக.
ஜனக ஜன்னிய
இராகங்களில் ஜனக இராகம் என்றும் ஜன்னி ஜனக இராகத்திற்கு மேள இராகம், இரா இராகம், மேள கர்த்தா இராகம், சம்பூர்ண !
ஜனக இராகங்கள் முக்கியமாக நான்கு இலட்ச 1, சம்பூர்ண ஆரோகண, அவரோகணம் 2. கிரம சம்பூர்ண ஆரோகண, அவரோக 3. ஆரோகணத்தில் வரும் அதே ஸ்வரஸ் 4. ஆரோகணமும், அவரோகணமும் அவ
இந்த இலட்சணங்களையுடைய ஜனக இராது
ஜன்னிய
ஜனக இராகத்திலிருந்து பிறந்த இராகம் பிறந்த இராகம், சேய் இராகம் என்று பொ
அநேக ஜன்னிய இராகங்கள் இருக்கின்றன அதன் ஜனக இராகத்தின் ஸ்வரஸ்தானங்க! மோகனம், பிலகரி, சுத்தசாவேரி

ம் 4.4.2.1
த இணைப்புடன் வழங்குக.
பளத் தருக. ரிக்கையைக் குறிப்பிட்டு, அவற்றில் ளக் குறிப்பிடுக.
1.
பயர்களைக் குறிப்பிடுக.
எனக் குறிப்பிடுக. || விளக்குக.
5 ஆரோகண அவரோகணம் பாடிக்
இணைப்பு
| இராகங்கள்
ய இராகம் என்றும் இரு பிரிவுகள் உண்டு. காங்க இராகம், தாய் இராகம், கர்த்தா இராகம் என்று பெயர்களுண்டு.
சணங்களைக் கொண்டுள்ளன. அவையாவன:
ணம்
தானங்கள் அவரோகணத்திலும் வருதல் ஊடகமாக இருத்தல்
உங்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆகும்.
இராகம்
ஜன்னிய இராகமாகும். ஜன்னிய இராகம் நள்படும். ஒவ்வொரு ஜனக இராகத்திற்கும்
ஜன்னிய இராகத்தின் ஸ்வரஸ்தானங்கள் ஊள அனுசரித்தே வரும். உதாரணமாக;

Page 106
பெரும்பாலும் ஜன்னிய இராகங்களில் ஆG அல்லது இரண்டிலுமாவது ஒரு ஸ்வரம், அல்ல இம்மாதிரி விலக்கப்பட்ட ஸ்வரங்கள் வர்ஜ இராகம் வர்ஜம், வக்ரம், உபாங்கம், பா. பஞ்சமாந்திய என்ற பிரிவுகளைக் கொண்டுள்
வர்ஜ இர
ஆரோகணத்திலாவது அவரோகணத்திலாவது இரண்டு ஸ்வரங்கள் விலக்கப்பட்டு வரும் இ உதாரணம்: மத்தியமாவதி ஆ : ஸரிமபநி
அவ : ஸ்நிபமர்
சப்த ஸ்வரங்களையுடைய ஆரோகண அவ ே ஸ்வரம் வர் ஜமாயிருக்கும். அதாவது 2 அவரோகணங்களுக்கு ஷாடவம் என்றும், இரவு ஐந்து ஸ்வரங்களையுடைய ஆரோகண அவா
சம்பூர்ண, ஷாடவ, ஔடவ பேதங்களினா உண்டாகின்றன.
வக்ர இ
ஆரோகணத்திலாவது அவரோகணத்திலாவது ஒழுங்காகப் போகாமல் அதாவது கிரமமின்றி இராகங்கள் என்று பெயர். உதாரணம்: கமாஸ் ஆ : ஸமகமபதநில
அவ : ஸ்நிதபமகரிஎ
உபாங்க !
தனது தாய் இராகத்தில் வரும் ஸ்வரங்கன இராகங்களுக்கு உபாங்க இராகம் என்று 6 உதாரணம்: மோகனம் ஆ : ஸரிகபதஸ்
அவ : ஸ்தபகரிஸ்
4

ராகணத்திலாவது, அவரோகணத்திலாவது வ இரண்டு ஸ்வரங்கள் விலக்கப்பட்டிருக்கும், ஸ்வரங்கள் என்றழைக்கப்படும். ஜன்னிய டிாங்கம், நிஷாதாந்திய, தைவதாந்திய, ளது.
கங்கள்
அல்லது இரண்டிலுமாவது ஒன்று அல்லது ராகம் வர்ஜ இராகம் எனப்படும்.
ஸ்
ஸ்
HII
ராகணங்களுக்கு சம்பூர்ணம் என்றும், ஒரு ஆறு ஸ்வரங்களையுடைய ஆரோகண, ன்டு ஸ்வரங்கள் வர்ஜமாயிருக்கும் அதாவது ரோகணங்களுக்கு ஒளடவம் என்றும் பெயர்.
ல் எட்டு வகையான வர்ஜ இராகங்கள்
இராகம்
5 அல்லது இரண்டிலுமாவது ஸ்வரங்கள் த் திரிந்து செல்லும் இராகங்களுக்கு வக்ர
இராகங்கள்
ள மாத்திரம் எடுத்துக்கொள்ளும் ஜன்னிய பயர்.

Page 107
பாஷாங்க இர
ஒரு ஜன்னிய இராகமானது தனது தாய் இ அழகிற்காக (ரஞ்சகத்தின் பொருட்டு) வேறு தாட யும் எடுக்கும் இராகம் பாஷாங்க இராகம் எடுக்கப்படும் ஸ்வரம் அன்னிய ஸ்வரம் எனப் குறியீடு (*) இட்டுக் காட்டப்படும். உதாரணம்: பிலகரி ஆ : ஸரிகபதஸ்
அவ : ஸ்நிதபமகரிஸ
அன்னிய ஸ்வரங்கள் ஆரோகண, அவரோக வரும். பிலகரி இராகத்தில் சஞ்சாரத்திலு அவரோகணத்தைப் பாடும்போதும் அன்னிய 5 உதாரணம்: பிலகரி - பநிதப், பதநிதப
பைரவி ஆ : ஸரிகமபதநிஸ்
அவ : ஸ்நிதபமகரிஸ்;
நிஷாதாந்திய
மத்தியஸ்தாயி நிஷாதத்திற்கு மேல் சஞ்சார ஆகும். உதாரணம்: நாதநாமக்கிரியை ஆ : ஸரிக
அவ: நிதப
தைவதாந்திய
மத்தியஸ்தாயி தைவதத்திற்கு மேல் சஞ்சாரமில் உதாரணம்: குறிஞ்சி: ஆ : ஸநிஸரிகமபத
அவ : தபமகரிஸநிஸ
பஞ்சமாந்திய
மத்தியஸ்தாயி பஞ்சமத்திற்கு மேல் சஞ்சாரமி உதாரணம்: நவரோஜ் ஆ : பதநிஸரிகம்
அவ : மகரிஸநிதப்
பு)

ராகங்கள்
ராகத்தில் வரும் ஸ்வரஸ்தானங்களோடு ய் இராகத்தில் வரும் ஸ்வரஸ்தானங்களை எனப்படும். வேறு இராகத்தில் இருந்து படும். இவ் அன்னிய ஸ்வரம் நட்சத்திரக்
ணத்திலோ அல்லது பிரயோகங்களிலோ பம், பைரவி இராகத்தில் ஆரோகண,
எஸ்வரம் ஒலிப்பதைக் காணலாம்.
இராகம்
மில்லாத இராகம் நிஷாதாந்திய இராகம்
கமபதநி 115வது மேளராகமாகிய மாயா மகரிஸநி சமாளவகௌளையில் ஜன்யம்
இராகம்
ம்லாத இராகம் தைவதாந்திய இராகமாகும்.
129ஆவது மேளமாகிய
சங்கராபரணத்தில் ஜன்யம்
இராகம்
ல்லாத இராகம் பஞ்சமாந்திய இராகமாகும். PL 29ஆவது மேளமாகிய
' சங்கராபரணத்தில் ஜன்யம்

Page 108
தேர்ச்சி 4.0 : கர்நாடக இசை பற்றி
படுத்துவார்.
தேர்ச்சி மட்டம் 4.5 : இராகங்களின் இலட்
செயற்பாடு 4.5.2 : சங்கராபரண இராக
நேரம்
: 80 நிமிடங்கள் (02
iii) :
தர உள்ளீடுகள் : • சங்கராபரண இர
வரைபடம், ஸ்வ இலட்சணம் எழு செயற்பத்திரம் 4 இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 4.5.1
: * சங்கராபரண இ
சிலவற்றைப் மஹாலஷ்மி) காணச் செய்க.
சங்கராபரண வரைபடம், ஸ்வ பிட்ட இராகத்தி காட்டி இராகத்தி
பின் வரும் வி சங்கராபரண மேற்கொள்க.
சங்கராபரன் இதன் மேல் இதன் ஆ |
அவ ஸ்வரஸ்தான் காந்தாரம், தைவதம், | உருப்படிகள் - சஞ்சாரம்
படி 4.5.2
மாணவர்களை இணைப்புடன் வ

ற்றிய அடிப்படை அம்சங்களை வெளிப்
சணங்களை விளக்குவார்.
- இலட்சணத்தை அறிந்து கொள்வோம்,
பாடவேளை)
ராகத்தின் ஆரோகண, அவரோகண ரஸ்தான வரைபடம், சுருதிப்பெட்டி, இராக
தப்பட்ட பிரதி 1.5.23
இராகத்தில் பிரபல்யம் பெற்ற பாடல்கள் பாடி (ஸ்வராகசுதா, எனக்கொருவரம், குறிப்பிட்ட இராகத்தை மாணவர் இனங்
இராகத்தின் ஆரோகண, அவரோகண பரஸ்தான வரைபடத்தின் உதவியுடன் குறிப் என் ஆரோகண, அவரோகணத்தைப் பாடிக் தின் சொரூபத்தினை விளங்கச் செய்க.
டயங்களை அடிப்படையாகக் கொண்டு இராகம் பற்றி கலந்துரையாடலொன்றை
ன இராகம் ஒரு ஜனக இராகமாகும், 1 எண் 29 : ஸரிகமபதநிஸ் : ஸ்நிதபமகரிஸ னங்கள்: ஸட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், அந்தர
சுத்த மத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதி காகலி நிஷாதம்
(20 நிமிடங்கள்)
குழுக்களாகப் பிரித்து செயற்பத்திரத்தை ழங்குக.
94

Page 109
அறிவுறுத்தல்களுக்கே செய்க.
படி 4.5.3
: * ஒவ்வொரு குழுவும்
சந்தர்ப்பம் வழங்குக
ஏனை குழுக்கள் அத கூறுவதற்கு இடமளி
குழுக்களின் பேறுக யாடல் ஒன்றை மேற
பின்வரும் விடயங்க
கலந்துரையாடுக.
ili பார்
சங்கராபரணம் 1
இதன்
ஆ, : 8
அவ: 6 ஸ்வரஸ்தானங்கள் காந்தாரம், சுத்த காகலி நிஷாதம் பூர்வாங்கமும் உ
இராகம். வட தேசத்து இன இசையில் * * மேன் கடபயாதி ஸங்6 அழைக்கப்படுகின் தேவாரத்தில் வரு இராகமே. வெண் உருப்படிகள் ஸ், தஞ்சாவூர் சமஸ்த இந்த இராகத்தை புராதன நூல்களி
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
சங்கராபரண இராக அவரோகணம் ஸ்வ வெண்பா பாடப்படும்
குறிப்பிடுவர். வடதேசத்து இசையி மேலைத்தேய இசை படும் என்பதைக் கூ
05

கற்ப செயற்பாட்டில் குழுக்களை ஈடுபடச்
(31) நிமிடங்கள்)
- தமது பேறுகளைச் சமர்ப்பிப்பதற்குச்
னை அவதானித்துத் தமது கருத்துக்களைக் க்குக,
ளைத் தொகுக்கும் வண்ணம் கலந்துரை ற்கொள்க.
களை மீளவும் வலியுறுத்தும் வகையில்
ஆவது மேளகர்த்தா இராகமாகும். ஸரிகமபதநிஸ் ஸ்நிதபமகரிஸ்! ள்: ஸட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், அந்தர மத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்,
உத்தராங்கமும் ஒரே சீராய் அமைந்த
சயில் “'பிலாவல்” எனவும் மேலைத்தேய ஜர்ஸ்கேல்" எனவும் அழைக்கப்படும்,
கையக்காக தீர சங்கராபரணம் என எறது. நம் ''பண்பழம் பஞ்சுரம்" என்பது இந்த "பா பாடுவது இந்த இராகத்திலேயாகும்,
ரி, ம, ப ஸ்வரங்களில் ஆரம்பிக்கும். மானத்தை அலங்கரித்த நரசய்யா என்பவர் நப் பாடுவதில் திறமை வாய்ந்தவர். எல் இந்த இராகம் காணப்படுகிறது.
(30 நிமிடங்கள்)
த்தின் மேள எண், ஆரோகண, ரஸ்தானங்களைக் கூறுவர். 5 இராகம் சங்கராபரணம் என்பதைக்
ல்ெ இவ்விராகம் * பிலாவல்” என்றும் =யில் * * மேஜர்ஸ்கேல்" எனவும் அழைக்கப் உறுவர்.

Page 110
சங்கராபரண இராக
குறிப்பிடுவர். சங்கராபரண இராக
குறிப்பிடுவர்.
செயற்பத்திர
குழுவில் உள்ள சகல அங்கத்தவர்களுக்கு வழங்குக,
பின்வரும் அம்சங்களை அடக்கியதாக இலட்சணத்தை எழுதுக.
மேள எண் ஆரோகண, அவரோகணம்
ஸ்வரஸ்தானங்கள் விசேட பிரயோகங்கள் மேலைத்தேய இசையிலும், ஹிந் இசையிலும் வழங்கப்படும் பெயர் சங்கராபரண இராகத்தில் அமைர இந்த இராகத்தைப் பாடுவதில் திறன பெயர்
சங்கராபரண இரா
இது 29ஆவது மேளகர்த்தா இராகம். பாண = கடபயாதி ஸங்க்யைக்காக தீரசங்கராபரணம்
ஆ : ஸரிகமபதநிஸ் அவ : ஸ்நிதபமகரிஸ்
ஸட்ஜ பஞ்சமத்தைத் தவிர இவ்விராகத்தில் வ அந்தரகாந்தாரம், சுத்த மத்திமம், சதுஸ்ருதி
ஸம்பூர்ண இராகம். ஸர்வஸ்வர கமக வரிக ரக், ஸ்வரங்கள். ஸஸரிரிககமமப்ப போன்ற ஜண்ன பகமரிகஸ போன்ற தாட்டு ஸ்வரப் பிரயோக என்பது ஓர் அபூர்வமான விசேஷ பிரயோக கொடுக்கும் இராகம். எப்பொழுதும் பாடலா சீராய் அமைந்துள்ள மேள இராகங்களிலொன் ப ஸ்வரங்களில் ஆரம்பிக்கப்படுகின்றன.

மத்தின் விசேஷ பிரயோகங்களைக்
பத்தில் அமைந்த உருப்படிகளைக்
ரம் 4.5.2.2
ம் தனித் தனியாகச் இச் செயற்பத்திரத்தை
சங்கராபரண இராகத்தின்
துஸ்தானி இசையிலும், பண்
கள். ந்த உருப்படிகள் மம பெற்றவர் எனக் கருதப்பட்டவரின்
இணைப்பு
Tக இலட்சணம்
சக்கரத்தில் 5ஆவது இராகம் (பாண - மா)
என்று அழைக்கப்பட்டது.
பரும் ஸ்வரஸ்தானங்கள் சதுஸ்ருதி ரிஷபம், தைவதம், காகலி நிஷாதம் என்பனவாகும்.
தி ராகம். எல்லா ஸ்வரங்களும் இராகச்சாயா டெ ஸ்வரப் பிரயோகங்களும் ரிநிஸ்தநிபதம், கங்களும் இராக ரஞ்சகமானவை. ஸ்நிபா கம். விஸ்தாரமான ஆலாபனைக்கு இடம் எம். பூர்வாங்கமும், உத்தராங்கமும், ஒரே ன்று. உருப்படிகள் பெரும்பாலும் ஸ, ரி, ம,

Page 111
வடதேசத்து சங்கீதத்தில் காணப்படும் * *பிலா சங்கீதத்தில் “மேஜர்ஸ்கேல்” என்று வழங்கப்படும் “பழம்பஞ்சுரம் என்பது இந்த இராகமே. ச சங்கராபரணம் நரஸய்யர் என்பவர் இந்த இராகத் புராதன நூல்களில் இந்த இராகம் காணப்படு பாடப்படுகிறது.
இதன் ரி, க, ம, ப, த மூர்ச்சனைகள் முன்
ஹரிகாம்போஜி, நடபைரவி ஆகும்.
ஸஞ்சாரம்
பமகரீ - கமபதநிஸ்ர - ஸ்நிதநி - தபமக - ரி ஸ்ாஸ்நி - ஸ்ஸ்ரிஸநீ - ஸ்ரிக்ா - ரிக்மா - க் ஸரிகமபா - மகரீ - ஸஸரிரிககமம்ப்ப - தநிக ரிநிஸ்தநிபதம் - பமகழகரீகமபா - ஸரீகம்பா மபா - மகரீஸா - ஸநிதபா - தநிஸரிஸா -
உருப்படிகள்
கீதம்
- ஏழுமலை மேல் தானவர்ணம்
- ஸாமிநின்னே தானவர்ணம்
- சலமேல கிருதி
- ஸ்வரராகசுதா கிருதி
- மஹாலக்ஷமி திவ்யநாமக்கீர்த்தனை - கதமோஹா
1 1 1 1 1
47

வல்” என்னும் இராகமும் மேல் நாட்டார் ம் இராகமும் இதுவேயாகும். பண்ணிசையில் தஞ்சாவூர் சமஸ்தானத்தை அலங்கரித்த கதைப் பாடுவதில் மிக்க திறமை வாய்ந்தவர். நிகிறது. வெண்பா இந்த இராகத்திலேயே
மறயே கரஹரப்பரியா, தோடி, கல்யாணி,
ரிகமபதநிஸா நம்க்ரிஸ்நி
ஸ்ரிஸ்நிதப . - பாதநிஸரீக நிதநீதபாமகரிஸா
அட
திஸ்ரதிரிபுடை - டைகர் வரதாச்சாரியார் ஆதி
- வீணை குப்பையர்
- வீணை குப்பையர் ஆதி
- தியாகராஜசுவாமிகள் மிஸ்ரசாபு
- பாபநாசம்சிவன் ரூபகம்
- தியாகராஜசுவாமிகள்

Page 112
தேர்ச்சி
5.]
; கர்நாடக இசை 6 பங்களிப்பினை முதி
தேர்ச்சி மட்டம் 5.1 : வாக்கேயகாரர்களின்
தொண்டினையும் வி
i
செயற்பாடு 5.1.1 : புரந்தரதாஸரின் வா
னையும் அறிந்து பெ
நேரம்
: 1 மணித்தியாலம் 2
தர உள்ளீடுகள் : * புரந்தரதாஸரின் உ
அடங்கிய ஒலிப்பு செயற்பத்திரம் 5 இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 5.1.1
: * புரந்தரதாஸரின்
நாடாவை ஒலிக் செய்க.
• செவிமடுத்தவற் விடயங்கள் தொ
பரந்தரதாஸரின் * புரந்தரதாஸரி
பிறந்த இடம்
• பெற்றோர் ெ - சிறப்புப் பெய திருமணம்
முத்திரை | மூக்குத்திச் : இசைப்பணி இயற்றிய உ பெற்ற பட்டா
படி 5.1.2
மாணவர்களைக் . இணைப்புடன் வழா
அறிவுறுத்தல்களு. என்பதை உறுதி 4

வளர்ச்சிக்கு வாக்கேயகாரர்கள் ஆற்றிய ப்பிடுவர்.
| வாழ்க்கை வரலாற்றையும், இசைத்
வரிப்பர்.
ழ்க்கை வரலாற்றையும் இசைத் தொண்டி காள்வோம்.
0 நிமிடங்கள் (02 பாடவேளை)
உருவப்படம், இவர் இயற்றிய உருப்படிகள் திவு நாடா .1.2.1
உருப்படிகள் அடங்கிய ஒலிப்பதிவு கச் செய்து மாணவரைச் செவிமடுக்கச்
மற அடிப்படையாகக்கொண்டு பின்வரும் டர்பாகக் கலந்துரையாடலை மேற்கொள்க.
படத்தைக் காட்சிப்படுத்திக்கொள்க. ன் வாழ்க்கைக்காலம்.
பயர்
சம்பவம்
ருப்படிகள் பகள்
(20 நிமிடங்கள்)
குழுக்களாகப் பிரித்துச் செயற்பத்திரத்தை பகுக,
நகேற்ப சரியாகச் செயற்படுகிறார்களா
சய்க,
(30 நிமிடங்கள்)

Page 113
படி 5.1.3
: • ஒவ்வொரு குழுவும்
சந்தர்ப்பம் வழங்குக
ஏனையோர் அதனை கூறுவதற்கு இடமளிக
* பின்வரும் விடயங்
கலந்துரையாடலை
* வாழ்க்கைக்காலம்
இளமைப்பருவம் பிறந்த இடம் புர பெற்றோர் பெயர்
பெற்றோர் இட்ட சிறப்புப் பெயர் - முத்திரை - புரந்தது திருமணம் - 16.
டெ.
• மூக்குத்திச் சம்ப இசைப்பணி
• ஞானோதயம் என்னும் அடா ஆரம்ப ஸ்வரா கீதங்கள், அல இயற்றியுள்ளா ஆரம்ப பயிற்சி எனத் தேர்ந்து கௌளை இரா இவர் இயற்றிய பிரசித்தி பெற்ற இவர் இயற்றிய
உள்ளது. * இயற்றிய உருப்பு
ஸ்வராவளி வ அலங்காரங்கள், பெற்ற பட்டங்கள் “'சங்கீத பிதாமக

தமது பேறுகளைச் சமர்ப்பிப்பதற்குச்
- அவதானித்துத் தமது கருத்துக்களைக் க்குக.
பகளை மீளவலியுறுத்தும் வகையில்
மேற்கொள்க.
) 1484 - 1564
ந்தரகட
தந்தை - வரதப்பநாயகர் தாய் - கமலாம்பாள் பெயர் - ஸ்ரீனிவாசன்(சீனப்ப) நவகோடி நாராயணன் தரவிட்டல் ஆவது வயதில் சரஸ்வதிபாய் என்ற கண்ணை மணந்தார். வமும், ஞானோதயம் பெற்றமையும்.
பெற்றபோது “மோஸஹோதனலோ”
ணா இராக பதத்தைப் பாடினார். ரவளி வரிசைகள், ஜண்டை வரிசைகள், பங்காரங்கள், கீர்த்தனங்கள் என்பவற்றை
இக்குரிய இராகம் மாயாமாளவகௌளை = அப்பியாச வரிசைகளை மாயாமாளவ Tகத்தில் இயற்றியவர். 1 அலங்காரங்களினால் சப்ததாளங்களும்
பன்,
ய பதங்கள் 8000 தற்போது வழக்கில்
படிகள்: பரிசைகள், ஜண்டை வரிசைகள் , கீதங்கள், பதங்கள், கீர்த்தனைகள்
டர்”, “ஆதிகுரு” |
(45 நிமிடங்கள்)

Page 114
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
புரந்தரதாஸரின் இவரது முத்தி புரந்தரதாஸரின் இவரின் வாழ்க் கற்பதன் மூலம் கும் மனப்பாங்க
செயற்பத்திர
* சகல குழுக்களுக்கும் இச் செயற்பத்திரத்
புரந்தரதாஸரின் வாழ்க்கைக்காலம், அடிப்படையில் விவரிக்குக.
வாழ்க்கைக்காலம் இளமைப்பருவம்
முத்திரை இசைப்பணி இயற்றிய உருப்படிகள் பெற்ற பட்டங்கள்
வாக்கேயகார புரந்தரதாஸர்
இவர் 1484 ஆம் ஆண்டு கர்நாடக மாநி செல்வந்தரான வரதப்பநாயக்கருக்கும், கமல பெற்றோர் சூட்டிய பெயர் ஸ்ரீனிவாசன் என்பதா
HIEiப்
இவர் இளவயதினிலே கன்னடம், சம்ஸ்கிருத முறையாகப் பயின்று பாண்டித்தியம் பெற்றார் என்ற பெண்ணை பெற்றோர் திருமணம் ெ பெற்றோர்களை இழக்க நேரிட்டதால் தமது த தாம் ஏற்று மிகச் சிறப்புற நடாத்தி, செல்வத்ல இருந்தமையால் இவர் 'நவகோடி ந அழைக்கப்பட்டார். செல்வம் அதிகரிக்க ? செய்யும் சிந்தையற்றவராகவும் மிகவும் பக

வாழ்க்கைக்காலத்தைக் குறிப்பிடுவர். ரயைக் கூறுவர்.
இசைப் பணியை மதிப்பிடுவர். கைக்காலம், இசைப்பணி என்பவற்றைக்
வாக்கேயகாரர்களின் பங்களிப்பினை மதிக் பக வெளிப்படுத்துவர்.
ம் 5.1.2.1
தை இணைப்புடன் வழங்குக.
இசைப்பணி என்பவற்றை பின்வரும்
இணைப்பு
ர் சரித்திரம் (1484 - 1564)
லத்தில் புரந்தரகட எனும் ஊரில் பிரபல ரம்பாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு கும். இவர் சீனப்ப எனவும் அழைக்கப்பட்டார்.
மம் ஆகிய மொழிகளையும், சங்கீதத்தையும் -. பதினாறு வயதில் இவருக்கு சரஸ்வதிபாய் சய்து வைத்தனர். தமது 20ஆவது வயதில் இதையாருடைய இரத்தினக்கல் வியாபாரத்தை மதப் பன்மடங்கு பெருக்கினார். செல்வந்தராக சராயணன்” என்னும் பெயர் கொண்டு அவர் மிகவும் கருமியாகவும், தான தருமம் உடான வாழ்வு வாழ்பவராகவும் திகழ்ந்தார்,
ITHI

Page 115
ஒரு நாள் வயோதிப அந்தணர் ஒருவர் தன் அணுகினார். புரந்தரதாஸர் அந்தணருக்கு எது கடத்தி வந்தார். பொறுமையை இழந்த அந்த இரந்தார். அந்தணரின் நிலையை அறிந்து மூக்குத்தியை அவருக்கு அளித்தார். அந்த விற்றுப் பணம் பெறச் சென்றார். புரந்தரத சந்தேகம் வரவே வேலையாள் ஒருவனிடம் ம
கூறி அனுப்பினார். சரஸ்வதிபாய் அச்செப் தியானித்தார். அப்போது அந்தணருக்குக் கெ மூக்குத்தி தமது மூக்கில் இருப்பதை உணர் கொடுத்து அனுப்பினார். இரண்டு மூக்குத்திக புரந்தரதாஸர் மனைவியிடம் சென்று உண்க நடந்தவற்றைக் கூறினார். இறைவனே தன்னை புரந்தரதாஸருக்கு ஞானோதயம் ஏற்பட்டது “மோஸஹோதனலோ” என்னும் பதத்தைப்
தனது 30 ஆவது வயதிலே ஞானோதயம் 6 பெற்று பின் சத்யதர்ம சுவாமிகளின் அனுக்கி பெயரைப் பெற்றுக் கொண்டார். இவரது பாட கொண்டு விளங்குகின்றன.
இவர் ஒவ்வொரு நாளும் பக்திரசம் தது மொழிநடையில் அமைந்துள்ள இவரது பதங்க இருக்கின்றன.
புரந்தரதாஸர் “ஆதிகுரு” என்றும் “சங்ச ஆரம்ப இசைப் பயிற்சிக்காக ஸ்வராவளிக கீதங்கள் என்பவற்றை இயற்றியுள்ளார் மாயாமாளவகௌளை எனத் தேர்ந்தெடுத்த கன்னடத்திலும், வடமொழியிலும் அமைந்து
FEIG
IெI
துருவம், மட்டியம் போன்ற சப்த தாளங்க பெற்றன. தாய்மொழியில் கீர்த்தனைகளைச் ஒருவராவர். இலட்சக்கணக்கில் பாடல்க:ை இவர் இயற்றிய பதங்களின் தொகை 4,75,00( என்ற உருப்படியில் இருந்து தெரிய வருக காணப்படுகின்றன. மற்றையவை மறைந்து என்றும், தாஸர்வாள் பதங்கள் என்றும் சிற

மகனின் உபநயத்திற்காக புரந்தரதாஸரை வித உதவிகளையும் செய்யாது நாட்களைக் ணர் புரந்தரதாஸரின் மனைவியிடம் சென்று | அவர் தனது மிகவும் விலையுயர்ந்த அந்தணர் மூக்குத்தியை புரந்தரதாஸரிடம் நாஸர் அந்த மூக்குத்தியைப் பார்த்ததும் னைவியின் மூக்குத்தியை வாங்கி வரும்படி பதி கேட்டு மிகவும் பயந்து கடவுளைத் எடுத்த மூக்குத்தியைப் போல இன்னுமொரு ந்தார். அதனைக் கழற்றி வேலையாளிடம் ளும் ஒரே மாதிரியாக இருப்பதை உணர்ந்த மையைக் கூறும்படி கேட்டார், மனைவியும் ன யாசிக்க வந்துள்ளார் என்றதை உணர்ந்த 1. உடனே அவர் அடாணா இராகத்தில்
பாடினார்.
பெற்று வியாசராய சுவாமிகளிடம் உபதேசம் ரகத்தைப் பெற்று “'புரந்தரதாஸர்” என்னும் ல்கள் “புரந்தர விட்டல” என்ற முத்திரையை
ரம்பும் பதங்களைப் பாடினார். சுலபமான ள் யாவரும் அனுபவித்து பாடக்கூடியவையாக
தே பிதாமகர்” என்றும் போற்றப்படுகிறார். ள், ஜண்டை வரிசைகள், அலங்காரங்கள், - ஆரம்பப் பயிற்சிக்கு ஏற்ற இராகம் வரும் இவரேயாவார். இவரது உருப்படிகள் ள்ளன.
ளும் இவருடைய காலத்திலேயே பிரசித்தி செய்த ஆதி இசைப் புலவர்களில் இவரும் ா இயற்றிய இசைஞானியும் இவரேயாவர்.
என்று இவர் இயற்றிய வாசுதேவ நாமாவளி றது. தற்போது 8000 பதங்களே வழங்கில் விட்டன. இவரது பதங்கள் தேவர் நமாக்கள் பபாக அழைக்கப்படுகின்றன.

Page 116
தேர்ச்சி 6.0 : இசையை அடிப்பு
பாரம்பரிய பண்புக
தேர்ச்சி மட்டம் 6.1 : சமய கலாசார அடி
களையும் வெளிக்
செயற்பாடு 6.1.2 : வெவ்வேறு விழாக்க
முறியின் கலாசார
நேரம்
: 1 மணித்தியாலம்
தர உள்ளீடுகள் : * ஒலிப்பதிவு நாட
ஒலிப்பதிவு கரு கொம்பு முறி வ செயற்பத்திரம் | இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 6.1.1
: ' ஒலிப்பதிவு நா
பாடல்களை மா
• கொம்பு முறி நி
• கொம்பு முறி வி கலந்துரையாடும்
கலந்துரையாடல்
• கொம்பு முறி
கொம்பு முறி
• கொம்பு முறி
படி 6.1.2
வகுப்பிலுள்ள மாண பிரித்தோ, தனித்தன
வழங்குக.
அறிவுறுத்தல்களுக என்பதை உறுதி ெ
படி 6.1.3
: • தமது பேறுகளைச்
10;

படையாகக் கொண்டு சமூக, கலாசார, களை வெளிப்படுத்துவார்.
டப்படையிலான நற்பண்புகளையும் விழுமியங் கொணர்வர்.
களோடு தொடர்புடைய பாடல்களில் கொம்பு ப் பின்னணியை அறிந்து கொள்வோம்.
20 நிமிடங்கள் (02 பாடவேளை)
டா (கொம்பு முறிப் பாடல்கள்)
விளையாட்டு நிகழச்சியின் படங்கள்
5.1.2.2
டாவை ஒலிக்கச்செய்து கொம்பு முறிப்
ணவர் இனங்காண வழிப்படுத்துக.
கெழ்ச்சிப் படங்களை காட்சிப்படுத்துக.
ளையாட்டு விளையாடப்படும் முறை பற்றிக்
பில் கீழ்வரும் விடயங்களை வலியுறுத்துக,
| விளையாடப்படும் பிரதேசம்
விளையாட்டில் ஈடுபடும் கட்சிப் பிரிவுகள் விளையாடப்படும் முறை பற்றி விளக்கம்
(20 நிமிடங்கள்)
வர்களின் எண்ணிக்கைக்கேற்ப குழுக்களாகப் ரியாகவோ செயற்பத்திரத்தை இணைப்புடன்
bகேற்ப சரியாகச் செயற்படுகிறார்களா செய்க.
(30 நிமிடங்கள்)
சமர்ப்பிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்குக.

Page 117
ஏனையோர் அதனை கூறுவதற்கு இடமளி
• பேறுகளைத் தொகுக
மீளவலியுறுத்தும் வா
• கொம்பு முறி பர்
• கொம்பு முறி வி கொம்பு முறிப் கருத்துக்கள். உதாரணப் பாடல்
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
• கொம்பு முறிப் பாடல் கொம்பு முறி விளை வகிக்கின்றன எனக் கொம்பு முறி விளை
• கொம்பு முறி விளை
செயற்பத்திர
சகல குழுக்களுக்கும் இச் செயற்பத்திரத்த
• கொம்பு முறி விளையாட்டின் கல்
• கொம்பு முறி விளையாட்டு விளைய கொம்பு முறிப் பாடலுக்கு உதார

1 அவதானித்துத் தமது கருத்துக்களைக் க்குக.
க்கும் வண்ணமும் பின்வரும் விடயங்களை கெயிலும் கலந்துரையாடலை மேற்கொள்க.
றிய விளக்கம். ளையாட்டின் பின்னணி
பாடல்களில் காணப்படும் கேலிக்
ப்கள்
(30 நிமிடங்கள்)
ப்கள் விளையாட்டுப் பாடல் எனக் கூறுவர். யாட்டில் மரக்கொம்புகள் முக்கிய இடத்தை
கூறுவர். யாட்டின் வெற்றி தோல்வி பற்றிக் கூறுவர். யாடப்படும் சந்தர்ப்பங்கள் பற்றிக் கூறுவர்.
ம் 6.1.2.2
இத இணைப்புடன் வழங்குக.
ரசாரப் பின்னணியை விளக்குக. பாடப்படும்முறை பற்றிக் குறிப்பிடுக.
ணம் தருக.

Page 118
கொம்பு
கொம்பு என்ற சொல் விலங்குகளின் கொம் எமக்கு ஊட்டுகின்றது. ஆயினும் இங்கு குறிப்பி காணப்படும் வளைதடி ஒன்றே என்பதை நாட
நீதியற்ற முறையில் கோவலனைக் கொலை அவன் அரசாண்ட மதுரையினை எரியூட்டிய பில இடையர் குலத்து இளைஞர்கள் ஒரு காதல் விளையாடலைச் செய்து அவளைக் குளிர் எழுந்ததே இன்றும் மட்டக்களப்பில் வழங்கும் ெ
மட்டகளப்புப் பகுதியில் வரட்சியால் மக்கள் நினைந்து கொள்வதும் அவளது சீற்றநிலை | உள்ள வழக்கமாகும், அத்தகைய சாந்தி ! அதன்மூலம் ஊர் முழுவதுமே மகிழ்வூட்டப்படு
இக்கொம்பு முறி விளையாடல் நடந்தால் உ நீங்கப் பெறுதல் வியக்கத்தக்க ஒரு நிகழ்வா
கொம்பு விளையாட்டு தொடங்கியதும் ஊர் ஒன்று கண்ணகிக்கும் மற்றையது கோவலனுக் வடசேரி என்று பெயர் குறிப்பிடப்படும். குலம் சேரியார் ஒன்றுபட்டு நின்று விளையாட்டின் அனுபவிப்பர்.
வடசேரியானது கொம்பு பெரும்பாலும் 90° க் சேரியானது அதனிலும் ஒடுங்கியதாகவும் இரு அமைந்த வளைவுடைய கொம்புகளை எ6“கரையாக்கு” என்னும் ஒரு வகை மரத்திலிருந் எடுக்கப்படுவது மரபாகும்.
கொம்பு முறி விளையாட்டின் முதற் கட்டமாக இரு சேரிகளினதும் பிரதிநிதிகளான இருவர் போர்த் தேங்காயினால் எதிர்ச் சேரியார் 2 ஒவ்வொன்றாக உடைப்பர். ஒரு பகுதியினர எண்ணிக்கையைக் கொண்டே சேரியினரின் 6
10.

இணைப்பு
முறி
ம்புகள் என்ற எண்ணத்தையே பொதுவாக நம் கொம்பு என்பது மரங்களில் இயல்பாகவே ம் அறிந்து கொள்ளலாம்.
- செய்த பாண்டிய மன்னனைப் பழிவாங்கி ன்னரும் கோபந்தணியாது வந்த கண்ணகிக்கு - கலந்த விளையாட்டு விழாவாக கொம்பு வித்தனர் என்றும் அதன் தொடர்பினதாக காம்பு விளையாட்டு என்றும் கூறப்படுகின்றது.
அல்லற்படும்போது கண்ணகி தேவியை மாற சாந்தி செய்ய நினைத்தலும் இன்னும் நிலையைக் கண்ணகிக்கு ஊட்டும் போது இதலே கொம்பு விளையாட்டின் பண்பாகும்.
டனேயே நாடு குளிர மழை பெய்து வரட்சி
கும்.
முழுவதும் இரண்டு கட்சிகளாகி விடும். க்குமான அக்கட்சிகள் முறையே தென்சேரி, D, குடி அனைத்தையும் மறந்து அந்தந்தச் - வெற்றி தோல்விகளை உணர்ச்சியுடன்
கு மேற்பட்ட வளைவுடையதாகவும் தென் தக்கவேண்டியது பொது விதி. இயல்பாகவே ல்லா மரங்களிலும் காணலாம். எனினும் ந்து மட்டுமே விளையாட்டுக்கான கொம்புகள்
க போர்த்தேங்காய் அடித்தல் நடைபெறும். தம் கையிற் கொண்டுள்ள வலிமையான உருட்டி அனுப்பும் போர்த்தேங்காய்களை ரால் உடைக்கப்படும் தேங்காயின் கூடிய வெற்றி தீர்மானிக்கப்படும். அது முடிந்ததும்
4

Page 119
கொம்பு விளையாட்டின் முதற் குறியாக ? ஆரம்பித்து வைத்தல் முறையாகும். மறு ந தம் சேரிக் கொம்புகள் வென்றுவிட்டால் அச்ே
கூறவே முடியாது.
வென்றோரை மறுநாள் தாம் வெல்ல வேள் மந்திரம் சொல்லி வலுவூட்டுதல் முதலியவ வென்ற கட்சியினர் அன்று இரா முழுவதும் ந வசை பாடல் போட்டிகளுமாக பல களி நிக போர் வீரர், முடி மன்னர், முனிவர், ஆண்டிச் ஆடல் புரிவார். அப்போது பல கொம்பு விளை உதாரணமாக:
ஆற்றோரம் போற மயி ஆண்மயிலோ பெண்மய பார்த்து வாடா வடசேரி பாவற்பழம் போல மா
ஆற்றோரம் சிறாம்பி க அங்கே நின்று வடமிழு; வேர்த்து வாறான் தென் வெள்ளி மடல் கொண்டு
இத்தகைய பாடல்கள் ஒரு சேரியார் இன்னே பாடும் வசைப்பாடல்களாக அமைந்துள்ளன
இவ்வாறாக இக்கொம்பு விளையாடல் மட்டக்க வந்ததெனினும் இன்று அந்நிலை மாறி மண் வந்தாறுமூலை என்ற சில ஊர்களில் மட்டுபே நல்ல கருத்துக்களும் நிறைந்த பாடல்கள் உயர்வைக் கொடுக்கின்றன.

ஒரு கொம்பினை முறித்து அவ்விழாவினை ாளிலிருந்து கொம்பு முறித்தல் நடைபெறும். "சரியினால் காட்டும் மகிழ்ச்சியின் எல்லையை
ண்டும் என்று வேறு கொம்பெடுத்து அதற்கு ற்றிலே தோற்ற கட்சியினர் சென்று விடுவர். பாட்டு:க் கூத்துகளும், வசந்தன் ஆட்டங்களும், ழ்ச்சிகளை நடாத்துவார்கள். வேடர், குறவர், கள் முதலாக பல கோலம் புனைந்து மக்கள் யாட்டுப் பாடல்கள்வேடிக்கையாகப் பாடப்படும். ல் - அது பிலோ
யான் - உனக்கு லை தாறேன்.
ட்டி
த்து
ரசேரியான் - அவனை தி வீசுங்கடி
ார் சேரியாரைப் பழித்தும், தம்மைப் புகழ்ந்தும்
களப்பின் பல கிராமங்களிலும்முன்பு நடைபெற்று எடூர், தம்பிலுவில், காரைதீவு, முதலைக்குடா, ம காணப்படுவதாக உள்ளது. நகைச்சுவையும், கொம்பு முறிப்பாடல்களுக்கு உண்மையான
105

Page 120
தேர்ச்சி
1.0 : இசை நிகழ்ச்சிகளிலு
வெளிப்படுத்துவார்.
தேர்ச்சி மட்டம் 1.1 : வெவ்வேறு இசை நி
இனங்கண்டு அந்நிக குறிப்பிடுவார்.
செயற்பாடு 1.1.3 : கலாசார நிகழ்ச்சிக
அம்சங்களை இனங்
நேரம்
: 40 நிமிடங்கள் (01
தர உள்ளீடுகள் : • ஒளி, ஒலிப்பதிவு
• இசை நாடகப் ப
செயற்பத்திரம் 1
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 1.1.1
: • இசை நாடகங்க
நாடாக்களைப் ( படுத்தியும் மாண
மாணவர் பார்த்த அடிப்படையாகக் அம்சங்களை ! விடயங்கள் வலிய
ஒரு கதையை வகையே இன இசை நாடகம் குரல் வளமும் இருப்பர். நாடகப் பாத் அமைவாகவே பாடல்களினூ பாடல்களில் காணலாம்,
முக்கியமான | தாகவும் அன இசை நாட! ஹார்மோனியம் பயன்படுத்தப்ப நம் நாட்டு இ வைரமுத்து, குறிப்பிடத்தக்க
10

பம் கலாசார நிகழ்ச்சிகளிலும் இரசித்தவற்றை
கழ்ச்சிகளையும் கலாசார நிகழ்ச்சிகளையும் கழ்ச்சிகளில் தனித்துவமான அம்சங்களைக்
ளில் இசை நடனத்தின் தனித்துவமான கெண்டு வெளிப்படுத்துவோம்.
பாடவேளை)
நாடா, ஒளி, ஒலிப்பதிவுக் கருவி டங்கள் .1.13
கள் பதிவுசெய்யப்பட்ட ஒலி, ஒளிப்பதிவு போட்டுக்காட்டியும், படங்களைக் காட்சிப் வரை செவிமடுத்து, அவதானிக்கச் செய்க.
தும், கேட்டும் அவதானித்த விடயங்களை கொண்டு இசை நாடகத்தின்தனித்துவமான இனங்காணும் வகையிலும், கீழ்வரும் புறுத்தப்படும் வகையிலும் கலந்துரையாடுக.
ப பாட்டுக்கள் மூலமாக விளக்கும் நாடக செ நாடகமாகும். க் கலைஞர்கள் நடிப்பாற்றலுடன் நல்ல ம் பாடுந்திறமையும் உடையவர்களாக
திரத்தின் உணர்வு வெளிப்பாட்டிற்கு 1 பாடல்களின் இசை அமைந்திருக்கும். டாக கதை வெளிப்படுத்தப்படுவதால் உச்சரிப்புத் தெளிவு இருப்பதைக்
பாடல் வரிகள் இரு தடவைகள் பாடப்படுவ
மந்திருக்கும். கத்திற்குரிய பக்கவாத்தியங்களாக ம், டோலக், சல்லாரி, உடுக்கு போன்றவை படுகின்றன.
சை நாடக கலைஞர்களுள் திரு. வி.வி. திரு. செல்வரத்தினம் போன்றோர் கவர்கள்.
(10 நிமிடங்கள்)

Page 121
படி 1.1.2
: - மாணவர்களைச் சிறி
வழங்குக.
சகல குழுவினரும் 6 மைய செயற்படுகிற படுத்துக.
படி 1.13
ஒவ்வொரு குழுவும்!
வழங்குக.
ஒரு குழு சமர்ப்பிக அவதானித்துத் தமது
கீழ்வரும் விடயங்கள் யாடலை மேற்கொ.
பாடல்களினூடா. இசை நாடகக் க பாடல்களின் இனம் பாடல்களின் தா
• பயன்படுத்தப்படு
இசை நாடகக் .
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
இசை நாடகத்திகை இசை நாடகக் கலை
குறிப்பிடுவர். இசை நாடகப் பாபு உச்சரிப்பு, பாடும் பக்கவாத்தியங்கள் இசை நாடகக் கை

ய குழுக்களாகப் பிரித்து செயற்பத்திரத்தை
செயற்பத்திரத்திலுள்ள அறிவுறுத்தல்களுக்க ார்களா என்பதை உறுதிசெய்து, முழுமைப்
(15 நிமிடங்கள்)
தமது பேறுகளைச் சமர்ப்பிக்கச் சந்தர்ப்பம்
க்கும்போது ஏனைய குழுக்கள் அதனை து கருத்துக்களைத் தெரிவிக்க இடமளிக்க.
[ மீளவலியுறுத்தப்படும் வகையில் கலந்துரை
ள்க.
க கதை வெளிப்படுத்தப்படும் கதைக்கரு லைஞர்களிடம் காணப்படும் சிறப்பம்சங்கள் சையும் உணர்வு வெளிப்பாடும். சுமையும் பாடும் முறையும்
ம் பக்கவாத்தியங்கள் கலைஞர்கள்
(30 நிமிடங்கள்)
ன வரைவிலக்கணப்படுத்துவர். மலஞர்களுக்குரிய சிறப்பான பண்புகளைக்
பல்களின் இசை, உணர்வு வெளிப்பாடு, முறை பற்றி விளக்குவர்.
பற்றிக் குறிப்பிடுவர். கலஞர்களில் சிலரின் பெயரைக் குறிப்பிடுவர்,

Page 122
செயற்பத்திரப்
" இசை நாடகமொன்றை ஒலி/ஒளிப்பதிவு நா
ஒவ்வொரு குழுவிற்கும் வழங்குக,
நீங்கள் அவதானித்த இசை நாடகத் அம்சங்களை கீழ்வரும் அம்சங்கள்
நாடகம் கூறும் கதைபொருள் பாடல்களின் தன்மையும் பாடு பயன்படுத்தப்பட்ட பக்கவாத்தி
108

5 1.1.23
-டாவில் போட்டுக்காட்டி செயற்பத்திரத்தை
ந்தில் இனங்கண்ட தனித்துவமான ரின் அடிப்படையில் குறிப்பிடுக.
இம் முறையும் யெங்கள்

Page 123
தேர்ச்சி
1.0 : இசை நிகழ்ச்சிகளில்
வெளிப்படுத்துவார்.
தேர்ச்சி மட்டம் 1.2 : இசை நிகழ்ச்சிகளை
லின் மூலம் பிறரது கினை வெளிப்படுத்
செயற்பாடு 1.2.3 : கலாசார நிகழ்ச்சிக
பிறரது ஆற்றுகைத்
நேரம்
: 40 நிமிடங்கள் (01
தர உள்ளீடுகள் : : ஒலி/ஒளிப்பதிவு
• செயற்பத்திரம்
கற்றல் - கற்பித்தல் செய்லொழுங்கு
படி 1.2.1
: i ii :
இசை நாடகம் போட்டுக்காட்டி,
மாணவர் இரசி பின்வரும் விடய
- பாடல்களினூ
நாடகப்பாடல் நாடகக் கலை பின்னணி இ
படி 1.2.]
: • மாணவர்களைச் சி
யாகவோ செயற்ப
சகல மாணவர்களு கமைய சரியான . உறுதிசெய்து, முா
படி 1.2.3
: * ஒவ்வொரு குழுவுட்
பேறுகளைச் சமர்ப்
ஒரு குழு சமர்ப்பி அவதானித்துத் தம்
• பின்வரும் விடயம் கலந்துரையாடலை
10

அம் கலாசார நிகழ்ச்சிகளிலும் இரசித்தவற்றை
ளயும், கலாசார நிகழ்ச்சிகளையும் இரசித்த 1 ஆற்றுகைத் திறனை மதிக்கும் மனப்பாங் இதுவார்.
-ளில் இசை நாடகத்தை இரசிப்பதன் மூலம் கதிறனை மதிப்போம்.
பாடவேளை)
நாடா, ஒலி/ஒளிப்பதிவுக் கருவி 1.2.13
அடங்கிய ஒலி, ஒளிப்பதிவு நாடாக்களைப் மாணவரை இரசிக்கத் தூண்டுக.
இத்தவற்றை அடிப்படையாகக் கொண்டு பங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுக.
சடாக கதை வெளிப்படுத்தப்படும் பாங்கு 5 இசையின் பொருத்தப்பாடு லஞரின் குரல் வளமும், பாடுந்திறனும் சைக்கலைஞர்களின் பங்கு
(10 நிமிடங்கள்)
சிறிய குழுக்களாகப் பிரித்தோ தனித்தனி த்திரத்தை வழங்குக.
ம் செயற்பத்திரத்திலுள்ள அறிவுறுத்தல்களுக் முறையில் செயற்படுகிறார்களா என்பதை ழுமைப்படுத்துக.
(15 நிமிடங்கள்)
ம் அல்லது ஒவ்வொரு மாணவனும் தமது பிக்கச் சந்தர்ப்பம் வழங்குக.
பிக்கும்போது ஏனைய குழுக்கள் அதனை து கருத்துக்களைத் தெரிவிக்க இடமளிக்க,
ங்கள் மீளவலியுறுத்தப்படும் வகையில் 5 மேற்கொள்க.

Page 124
- நாடகக்கதையாம்
நாடகப்பாடல்கன நாடகக்கலைஞர் பின்னணி இசைக்
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
இசை நாடகங்களின் இரசிப்பர். கதை வெளிப்பாடு, | கைத்திறன், பின்னல் இரசித்த அம்சங்கன் இரசிப்பதன் மூலம் மனப்பாங்கினை sெ
செயற்பத்திர
• இசை நாடகம் ஒன்றினை ஒளி/ஒலிப்பதிவு நா னையும் தனித்தனியாக இச்செயற்பத்திரத்த
நீங்கள் அவதானித்து இரசித்த இசை பின்வருவனவற்றின் அடிப்படையில் கு
• கதைபொருள் வெளிப்பாடு நாடகப்பாடல்களை இசையமைத், நடிகர்களின் ஆற்றுகைத்திறன் பின்னணி இசைக்கலைஞர்களின்

அது பாடல்கள் மூலம் வெளிப்படும் விதம் கள இசையமைத்தவர்களின் திறமை
களின் ஆற்றுகைத்திறன் க்கலைஞர்களின் பங்களிப்பு
(15 நிமிடங்கள்)
தனித்துவமான அம்சங்களை இனங்கண்டு
இசையமைப்பு, நாடகக் கலைஞரின் ஆற்று னி இசைக் கலைஞர்கள் தொடர்பாக தாம் ளைக் குறிப்பிடுவர்.
பிறரது ஆற்றுகைத்திறனை மதிக்கும் வளிப்படுத்துவர்.
ம் 1.2.23
ாடாவில் போட்டுக்காட்டி ஒவ்வொரு மாணவ தைப் பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்க.
* நாடகத்தில், இரசித்த அம்சங்களை குறிப்பிடுக.
தவரின் திறமை
பங்கு

Page 125
தேர்ச்சி
2.0 : இசை தொடர்பான
தேர்ச்சி மட்டம் 2.2 : சுய ஆக்கங்களைத்
செயற்பாடு 2.2.2 : இசை தொடர்பான
நேரம்
: 40 நிமிடம் (01 பா
தர உள்ளீடுகள் : - படங்கள் (இசை.
காரர் போன்றன கள், வெற்றுத்த பேனாக்கள், செயற்பத்திரம் :
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 2.2.1
வெளிக்களப்புத்த வலியுறுத்தப்படும்
* வெளிக்களப் பொருத்தமாக வெளிக்களப் பொருட்கள் இசை தொடர் போன்றவற்6 வரும்படி அர
படி 2.2.2
மாணவர்களை சிறி
வழங்குக.
சகல் மாணவர்கள் களா என்பதை உ
படி 2.2.3
: • ஒவ்வொரு குழுவு
சந்தர்ப்பம் வழங்கு
ஏனைய குழுக்கள் ,
கூற இடமளிக்க,
* பின்வரும் விடயம்
கலந்துரையாடுக.
11

ஆக்கங்களை வெளிக்கொணர்வார்.
த் தயாரித்தளிப்பார்.
வெளிக்களப்புத்தகம் தயாரிப்போம்.
டவேளை)
க்கருவிகள், இசைக்கலைஞர்கள், வாக்கேய வ), நூல்கள், இசை தொடர்பான கட்டுரை Tள்கள், பசை, கத்தரிக்கோல், நிறப்
2.2.2.2
தகம் தொடர்பாக, பின்வரும் விடயங்கள் ம் வகையில் கலந்துரையாடுக.
புத்தகத்தின் அமைப்பு, உள்ளடக்கம், ன தலைப்பு புத்தகம் தயாரிப்பதற்குத் தேவையான
5பான படங்கள், கட்டுரைகள், தகவல்கள் றையும் காகிதாதிகளையும் கொண்டு றிவுறுத்துக.
(15 நிமிடங்கள்)
ய குழுக்களாகப் பிரித்து செயற்பத்திரத்தை
நம் அறிவுறுத்தலுக்கமைய செயற்படுகிறார்
றுதி செய்து முழுமைப்படுத்துக.
(15 நிமிடங்கள்)
ம் தமது பெறுபேறுகளைச் சமர்ப்பிக்கச் க.
அதனை அவதானித்து தமது கருத்துக்களைக்
ங்களை மீளவலியுறுத்தப்படும் வகையில்

Page 126
இசைக்கருவிக படங்கள், இதை பான கட்டுரைக புத்தகம் ஒன்றி சேகரிக்கப்பட்ட தொகுக்கப்படுத தொகுக்கும்பே
யாதது.
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
வெளிக்களப்புத் தகவல்களைச் தயாரிப்பர். வெளிக்களப் பு செயற்படும் மன சுயமாக வெளி ஆற்றலை (
செயற்பத்தி
* ஒவ்வொரு குழுவிற்கும் வெவ்வேறு இசை
பொருத்தமான தலைப்பினைத் தலைப்பிற்குப் பொருத்தமான த சேகரித்த விடயங்களைக் கொண் தயாரிக்குக.
குறிப்பு: ஒவ்வொரு குழுவும் வெவ்வேறு தலைப்புகன்

ளின் படங்கள், வாக்கேயகாரர்களின் சக்கலைஞர்களின் படங்கள், இசை தொடர் கள் போன்றவற்றைக் கொண்டு வெளிக்களப்
னைத் தயாரிக்கலாம்.
தகவல்கள் நேர்த்தியான முறையில் தல் வேண்டும். இது தொடர்பு பேணப்படல் இன்றியமை
(10 நிமிடங்கள்)
தேகம் பற்றி விளக்குவர்.
சேகரித்து வெளிக்களப் புத்தகம் ஒன்றினைத்
த்தகத்தைத் தயாரிப்பதன் மூலம் குழுவாகச் னபாங்கை வெளிப்படுத்துவர், க்களப் புத்தகம் ஒன்றினைத் தயாரிக்கும் வெளிப்படுத்துவார்,
ரம் 2.2.2.2
சக்கருவிகளின் பெயர்களை வழங்குக.
தெரிவு செய்க. கவல்களைச் சேகரிக்குக. டு வெளிக்களப் புத்தகம் ஒன்றினைத்
மௗத் தெரிவுசெய்ய ஏற்பாடு செய்க.

Page 127
தேர்ச்சி
2.0 : இசை தொடர்பான
தேர்ச்சி மட்டம் 2.3 : நிகழ்ச்சிகளைக் கூ
பாங்கினை வெளிப்
செயற்பாடு 2.3.1 : வருட இறுதியில் ம
களை மேடையேற்ற
நேரம்
; 12 மணித்தியாலங்.
தர உள்ளீடுகள் : • மாதிரி அழைப்பி
நிறப்பேனாக்கள், கருவி, கணினி
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு படி 2.3.1
கலை நிகழ்ச்சி போட்டுக்காட்டியு களை அடிப்படை இடம்பெறும் நிக
மேடையேற்றுவத அதிதி என்பன |
- மேற்கூறப்பட்ட 6 பிதழ் ஒன்றின் செய்க, பாடசாை தும் அழைப்பித
மேடையேற்றக்க விடயங்களைக் க
தனி இசைகு இசையின் , வகையிலான நாட்டார் பாட தேசிய கீதம் வரவேற்புரை, அதிதியின் 5
தெரிவு செய்ப குழுக்களாகப் நிகழ்ச்சிகளும் பக்கவாத்தியா நிகழ்ச்சிகளை பற்றித் தீர்மா மாதிரி நிகழ்ச் தயாரிக்க வழி
11:

ஆக்கங்களை வெளிக்கொணர்வார்.
ட்டாகத் தயாரிப்பதன் மூலம் கூட்டு மனப் படுத்துவார்.
மாணவர் ஆக்கங்களைக்கொண்ட நிகழ்ச்சி
றுவோம்.
கள் (03 பாடவேளைகள்)
தழ், மாதிரி நிகழ்ச்சி நிரல், பிறிசில் போர்ட், - ஒலி, ஒளிப்பதிவுநாடா, ஒலி, ஒளிப்பதிவுக்
ஒன்றினை ஒலி, ஒளிப்பதிவு நாடாவில் ம், கடந்த வருடங்களில் நடத்திய நிகழ்ச்சி டயாகக் கொண்டும், கலை நிகழ்ச்சி ஒன்றில்
ழ்ச்சிகள் பற்றிக் கலந்துரையாடுக,
தற்குப் பொருத்தமான திகதி, நேரம், இடம், பற்றிக் கலந்துரையாடி தீர்மானிக்குக.
விடயங்களை உள்ளடக்கி, மாதிரி அழைப் உதவியுடன் அழைப்பிதழைத் தயாரிக்கச் ல வளத்திற்கமைய கணினியை உபயோகித் ழைத் தயாரிக்க வழிகாட்டுக.
கூடிய நிகழ்ச்சிகள் தொடர்பாகக் கீழ்வரும் கலந்துரையாடி, நிகழ்ச்சிகளைத் திட்டமிடுக. sழு இசை
அடிப்படை அம்சங்களை விளக்கும்
நிகழ்ச்சி டல்கள் - பாடசாலை கீதம்
நன்றியுரை உரை
போன்றவை. பப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப மாணவரைக் 1 பிரிக்குக. க்குப் பொருத்தமான ஒப்பனை, உடை, ம் பற்றிக் கலந்துரையாடுக. எத் தொகுத்து வழங்குபவர், அறிவிப்பாளர்
னிக்குக. சி நிரலின் உதவியுடன் நிகழ்ச்சி நிரலைத் ழிகாட்டுக.
(45 நிமிடங்கள்)

Page 128
படி 2.3.2
: • நிகழ்ச்சிகளுக்குப் ெ
பிரித்து, குழு ஓவ்lெ பயிற்சி பெறச் சந்த
சகல குழுக்களும் ! செய்க.
படி 2.3.3
: • சகல குழுக்களும்
சந்தர்ப்பம் வழங்கு
• நிகழ்ச்சி நிரலின் ஏ
ஒத்திகையின் பே மாணவரின் கருத்தி
' குறைகளை நிவர்த்
* மேடையேற்றல் ெ
வலியுறுத்தப்படும்
அழைப்பிதழில் போன்ற விடயங் மேடையேற்றுவ, தெரிவு செய்து * சகல மாணவர்க
திட்டமிடப்படல் நிகழ்ச்சி நிரலில் பாடசாலைக் கீத உரை என்பன நிகழ்ச்சிகளுக்கு ஒப்பனை, பக்கம் நிகழ்ச்சிகளைத் குறித்த தினத்தி வேண்டும். ஆற்றுகைப்படுத் அறிவிப்பாளரின்

பாருத்தமாக மாணவர்களைக் குழுக்களாகப் வான்றும் மாணவர் ஒருவரின் தலைமையில் தர்ப்பம் வழங்குக.
சரியான முறையில் செயற்படுவதை உறுதி
(45 நிமிடங்கள்)
தமது நிகழ்ச்சிகளைச் செய்து காட்டச்
க,
ஒழுங்கில் ஒத்திகை பார்க்குக.
மாது நிகழ்ச்சிகளின் தரம் தொடர்பாக ைெனக் கூற இடமளிக்குக.
நதி செய்து வழிகாட்டுக.
தாடர்பாகப் பின்வரும் விடயங்களை மீள வகையிலும் கலந்துரையாடுக.
திகதி, நேரம், இடம், அதிதி, அழைப்பவர் பகள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். தற்குப் பொருத்தமான நிகழ்ச்சிகளைத் அதில் நன்கு பயிற்சி பெற வேண்டும். களும் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள்
வேண்டும். ல் கலை நிகழ்ச்சிகளுடன் தேசிய கீதம், தம், வரவேற்புரை, நன்றியுரை, அதிதியின்
இடம்பெறல் வேண்டும். தப் பொருத்தமான வகையில் உடை, வாத்தியங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். திட்டமிட்டபடி அதிதியின் முன்னிலையில் மல், குறித்த நேரத்தில் ஆற்றுகைப்படுத்த
தலின் போது நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர், - பங்கு அவசியம்.
(30 நிமிடங்கள்)

Page 129
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
நிகழ்ச்சியொன் விடயங்களைக்
மேடையேற்றக்க
• தமது ஆக்கங்கள்
• நிகழ்ச்சி நிரலின்
கூட்டாகச் செயற் கொடுக்கும் மன பண்பு, நேரம் : விருத்தியாவதை
11.

றை மேடையேற்றுவதற்கு அவசியமான
குறிப்பிடுவர்.
கூடிய நிகழ்ச்சிகளைத் தெரிவுசெய்வர்.
ளைக் கொண்டு நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவர்.
எ ஒழுங்கில் ஆற்றுகைப்படுத்துவர்.
படும்போது தலைமைத்துவப் பண்பு, விட்டுக் ப்பாங்கு, ஒற்றுமை, பிறர் கருத்தை மதிக்கும் =பணல் போன்ற இன்னோரன்ன திறன்கள்
ஏற்றுக்கொள்வர்,

Page 130
தேர்ச்சி
3.0 : இசை உருப்படிகன
இராக, தாளத்துடன்
தேர்ச்சி மட்டம் 3.1 : ஸ்வரஸ்தானங்களை
செயற்பாடு 3.1.3 : சுத்தசாவேரி இராக
ஸ்வரஸ்தான் சுத்த
நேரம்
: 40 நிமிடங்கள் (01
தர உள்ளீடுகள் : : சுருதிப்பெட்டி, :
(ஆர்கன், அல்6 மேலே குறிப்பிட் ஸ்வரஸ்தானத்து செயற்பத்திரம் இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 3.1.1
: • சுத்தசாவேரி இ
சுருதியுடன் பாடி செய்க.
செவிமடுத்த இர இனங்காண வ
இனங்கண்ட இ விடயங்கள் பற்
சுத்தசாவேரி
எஸ்வரஸ்தா ஸட்ஜம், ச சதுஸ்ருதி
ஸ்வரஸ்தா குறிப்பிட்ட மாணவர் ( மாணவருட பாடுக. மாணவர்க தெரிந்து த
படி 3.1.2
: * ஒவ்வொரு மான
வழங்குக.

களயும் நாட்டார் பாடல்களையும் சுருதி, ர் பாடிக்காட்டுவார்,
ள சுருதி சுத்தத்துடன் பாடுவார்.
த்தின் ஆரோகண, அவரோகணத்தை சுருதி, த்துடன் பாடுவோம்.
பாடவேளை)
அல்லது ஹார்மோனியம் பது வயலின்) ட இராகத்தின் ஆரோகண அவரோகணத்தை துடன் எழுதப்பட்ட அட்டை
3.1.23
இராகத்தின் ஆரோகண, அவரோகணத்தை டியும், வாத்தியத்தில் வாசித்தும் செவிமடுக்கச்
ராகத்தின் ஆரோஹண அவரோஹணங் களை ழிப்படுத்துக.
ராகத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் றிக் கலந்துரையாடிப் பயிற்சியை ஆரம்பிக்குக.
7: ஆ. ஸரிமபதஸ் 129ஆவது தீரசங்கரா
அவ. ஸ்தபமரிஸ பரணத்தின் ஜன்யம் னங்கள்: துஸ்ருதி ரிஷபம், சுத்தமத்திமம், பஞ்சமம்,
தைவதம் ன வரைபடத்தைக் காண்பித்து மேலே
ஆரோகண அவரோகணத்தைப் பாட "தாடர்ந்து பாடுவதற்கு வழிப்படுத்துக.
ன் சேர்ந்து ஆரோகண, அவரோகணத்தைப்
ளைக் குழுக்களாகவும், எழுமாற்றாகவும் னியாகவும் பாடச் செய்க.
(15 நிமிடங்கள்)
பவருக்கும் செயற்பத்திரத்தை இணைப்புடன்
16

Page 131
- செயற்பத்திரத்தில் ! செய்கிறார்களா எது
படி 3.1.3
11
ஒவ்வொரு மாணவு சந்தர்ப்பம் வழங்கு
ஏனையோர் அதன் கூறுவதற்கு இடமா
மாணவர் வெளிப்ப நிவர்த்தி செய்க.
* பின்வரும் விடயங்க செய்து நிறைவு ெ
சுத்தசாவேரி இ
ஸ்வரஸ்தான ச பயிற்சியை நின
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
சுத்தசாவேரி இராக ஸ்வரஸ் தானங்கள
சுத்தசாவேரி இராக ஸ்வரஸ்தான சுத்த
• மேற்குறிப்பிட்ட இ பாட மாணவர் இர
• சுத்தசாவேரி இராக பரணத்தின் ஜன்னி

கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமையச் ன்பதை உறுதி செய்க.
(15 நிமிடங்கள்)
பரும் தமது பேறுகளைச் சமர்ப்பிப்பதற்குச்
க,
ன அவதானித்துத் தமது கருத்துக்களைக் பிக்குக.
டுத்தும் நிறைகளைப் பாராட்டி, குறைகளை
ளை மீளவும் வலியுறுத்தும் வகையில் பயிற்சி
சய்க.
ராகத்தின் ஆரோகண, அவரோகணத்தை த்தத்துடன் மாணவருடன் சேர்ந்து பாடிப் சறவு செய்க.
(10 நிமிடங்கள்)
கத்தின் ஆரோகண, அவரோகணத்தையும் Dளயும் குறிப்பிடுவர்.
த்தின் ஆரோகண, அவரோகணத்தை சுருதி, கத்துடன் பாடுவர்.
ராகத்தின் ஆரோகண அவரோகணத்தைப் பாகத்தை இனங்காண்பர்.
கம் 29ஆவது மேளகர்த்தாவாகிய தீரசங்கரா யேம் என்பதை ஏற்றுக்கொள்வர்.

Page 132
செயற்பத்திர
• இச் செயற்பத்திரத்தை ஒவ்வொருவருக்குப்
சுத்தசாவேரி இராகத்தின் ஆரோ ஸ்வரஸ்தான சுத்தத்துடன் பாடிப் அவ் இராகத்தின் ஆரோகண அ ஸ்வரஸ்தான் சுத்தமாகப் பாடுக.
சுத்தசா
சுத்தசாவேரி:
29ஆவது தாய் இராகமா
இராகமாகும்.
இந்த இராகத்தின்; ஆரோகணம் : ப்ரிமபத் அவரோகணம் : ஸ்தபமரி
இந்த இராகத்தின் ஸ்வர
ஸட்ஜம், சதுஸ்ருதி ரிஷ தைவதம்
11

ம் 3.1.2.3
ம் வழங்குக.
கண அவரோகணத்தை சுருதி, 1 பயிற்சி செய்க.
வரோகணத்தை சுருதி
இணைப்பு
வேரி
-கிய தீரசங்கராபரணத்தின் ஜன்னியமான
5ஸ்
எஸ்
ஸ்தானங்கள்: பம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதி

Page 133
தேர்ச்சி 3.0 : இசை உருப்படிக்
இராக, தாளத்து
தேர்ச்சி மட்டம் 3.2 : அப்பியாசகான வரி
- களிலும் பாடுவார்
செயற்பாடு 3.2.5 : மிஸ்ரஜாதி ஜம்ன
பாடுவோம்.
நேரம்
: 1 மணித்தியாலங்
தர உள்ளீடுகள் : * சுருதிப்பெட்டி
அலங்காரம் எ ஒலிப்பதிவு நா செயற்பத்திரம் இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு படி 3.2.1
: • ஜம்பைதாள க
செய்தும் ஆசி மடுக்கச் செய்
1 1 1 1 1 311911
செவிமடுப்பதன் அறியச் செய்
செவிமடுத்த . கனள கலந்த
அலங்காரம் ஜம்பை தா அட்சரம் 1 அலங்கார என்பதை | மிஸ்ர ஜா மாணவரும் மாயாமால் அவரோகம் பாட வழிப் ஆசிரியர் { பாட தொப் ஆசிரியர் பாடச் செ ஆசிரியரும் பாடுக. மாணவர்க தெரிவு செ

களையும் நாட்டார் பாடல்களையும் சுருதி, டன் பாடிக்காட்டுவார்.
ரிசைகளை இராக, தாளத்துடன் மூன்று காலங்
3பதாள அலங்காரத்தை இராக தாளத்துடன்
பகள் [03 பாடவேளைகள்)
எழுதப்பட்ட அட்டை, அலங்காரம் பதியப்பட்ட
டா
3.2.2.5
அலங்காரத்தை ஒலிப்பதிவு நாடாவில் ஒலிக்கச் சிரியர் பாடிக்காட்டியும் மாணவர்களை செவி
க,
ன் மூலம் அலங்காரம் பாடும் முறையினை
க.
அலங்காரம் தொடர்பாக பின்வரும் விடயங் பரையாடி பயிற்சியை ஆரம்பிக்குக.
ம் எழுதப்பட்ட அட்டையைக் காட்சிப்படுத்தி ரளத்தின் அங்க அடையாளங்கள், மொத்த என்பவற்றை விளக்குக.
ம் 10 ஆவர்த்தனங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடுக. ரதி ஜம்பை தாளத்தைப் போட்டுக்காட்டி 5 அத்தாளத்தைப் போட வழிப்படுத்துக. எவகௌளை இராகத்தின் ஆரோகண னத்தை ஆசிரியர் பாடி தொடர்ந்து மாணவர் படுத்துக, ஒவ்வோர் ஆவர்த்தனமாக அலங்காரத்தைப் டர்ந்து மாணவர் பாட நெறிப்படுத்துக.
தாளத்தோடு பாட மாணவர் தொடர்ந்து ப்க, ம் மாணவரும் சேர்ந்து இராக தாளத்துடன்
ளைச் சிறு குழுக்களாகவும், எழுமாற்றாகவும் ய்து தனியாகவும் பாடச் சந்தர்ப்பம் வழங்குக
(45 நிமிடங்கள்)
119

Page 134
படி 3.22
வகுப்பிலுள்ள மா குழுக்களாகப் பிர வழங்குக.
-
ஒவ்வொரு குழுவின என்பதை உறுதிப்ப
படி 3.2.3
ஒவ்வொரு குழுவும் அலங்காரத்தினை
ஒரு குழு பாடும்போ துத் தமது கருத்துக
மாணவரின் குறை முழுமைப்படுத்துக.
குழுக்களின் பேறுக விடயங்களை மீள யாடி பயிற்சியை ந
• மிஸ்ர ஜாதி ஜம்
அட்சரங்கள் 10 ஒரு அலங்காரம் மாணவருடன் சே ஜம்பை தாள முழுமையாகப் பூ
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
மிஸ்ர ஜாதி ஜம்பை மொத்த அட்சர கா மிஸ்ர ஜாதி ஜம்ை ஒரு அலங்காரத்தில் ஏற்றுக்கொள்வர். மிஸ்ர ஜாதி ஜம்பை மூன்று காலங்களின்
13

ணவரின் தொகைக்கேற்ப மாணவரைக் ரித்து செயற்பத்திரத்தை இணைப்புடன்
சரும் சரியாகப் பாடிப் பயிற்சி செய்கிறார்களா
டுத்துக.
(45 நிமிடங்கள்)
5 தனியாகவும் குழுவாகவும் ஜம்பை தாள பாடச் சந்தர்ப்பம் வழங்குக.
ரது ஏனைய குழுக்கள் அதனை அவதானித் க்களைத் தெரிவிக்க இடமளிக்குக,
றகளை இனங்கண்டு நிவர்த்தி செய்து
களைத் தொகுக்கும் வண்ணமும் கீழ்வரும் வும் வலியுறுத்தும் வகையிலும் கலந்துரை கிறைவு செய்க.
பை தாளத்தின் அங்கம் , 0 மொத்த
10 ஆவர்த்தனங்களைக் கொண்டுள்ளது. சர்ந்து மூன்று காலங்களிலும் மிஸ்ர ஜாதி அலங்காரத்தை இராக தாளத்துடன்
பாடுக.
(30 நிமிடங்கள்)
ப தாளத்தின் அங்க அடையாளங்களையும் பலத்தையும் குறிப்பிடுவர்.
ப தாளத்தைப் போட்டுக் காட்டுவர், ல் 10 ஆவர்த்தனங்கள் உள்ளது என்பதை
1 தாள அலங்காரத்தை இராக தாளத்தோடு லும் பாடுவர்.

Page 135
செயற்பத்திர
• சகல குழுவினருக்கும் இச் செயற்பத்திரத்
மிஸ்ர ஜாதி ஜம்பை தாள அலங்க பாடிப் பயிற்சி செய்க.
மிஸ்ர ஜாதி ஜம்பை தாள அல
மூன்று காலங்களிலும் பாடுக,
இராகம்: மாயாமாளவகௌளை | தாளம்: மிஸ்ர ஜாதி ஐம்பை தாளம்
அங்கங்கள்: 1, 0 0 மொத்த அட்சரங்கள்: 10 (1)
ஸரிகஸரிஸரி | ரிகமரிகரிக கம்பகமகம்
மபதம்பம்பு
பதநிபதபத
ஸ்நிதஸ்நிஸ்நி | நிதபநிதநித தப்மதபதப் பழகபம்பம் மகரிமகமக

ம் 3.2.2.3
தை இணைப்புடன் வழங்குக.
காரத்தை சுருதி, இராக தாளத்துடன்
ங்காரத்தை இராக தாளத்துடன்
இணைப்பு
ஆ : ஸரிகமபதநிஸ் 115ஆவது மேளம் அவ : ஸ்நிதபமகரிஸ |
U 0
க | மா | ம | பா || ப | தா | த | நீ || நி | ஸ்ா | த | பா | ப | மா || ம | கா | க | ரீ || ரி | ஸா ||

Page 136
தேர்ச்சி 3.0 : இசை உருப்படிகள்
இராக, தாளத்துடன்
தேர்ச்சி மட்டம் 3.3 : உருப்படிகளை இர
செயற்பாடு 3.3.5 : "சாமி நாதா” என்ன
நேரம்
: 2 மணித்தியாலங்க
ii) :
தர உள்ளீடுகள் : • சுருதிப்பெட்டி, கி
ஒலிப்பதிவுக் கரு கீதம் எழுதப்பட்ட ஆரோகண அவ செயற்பத்திரம் : இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 3.3.1
ஏற்கனவே கற்ற என்ற கீதத்தை நாடாவில் ஒலிக்
செய்க.
செவிமடுத்த வி பின்வரும் விட பயிற்சியை ஆர
''சாமிநாதா” இயற்றியவர் ஆரோகண, . அட்டை என் அவரோகணத் வழிப்படுத்துக கீதத்தை பகு மாணவர் தெ மாணவருடன் முழுமையாக மாணவரை செய்து தனிய
படி 3.3.2
வகுப்பிலுள்ள ம தனியாகவோ ;ெ
12

ளையும் நாட்டார் பாடல்களையும் சுருதி, ன் பாடிக்காட்டுவார்.
ாக, தாளத்துடன் பாடுவார்.
வம் கீதத்தை இராக, தாளத்துடன் பாடுவோம்.
ள் (03 பாடவேளைகள்)
தேம் பதியப்பட்ட ஒலிப்பதிவு நாடா,
வி
ட அட்டை பரோகண வரைபடம் 8.3.2.5
கீதங்களை நினைவுபடுத்தி “'சாமி நாதா” - ஆசிரியர் பாடிக்காட்டியும், ஒலிப்பதிவு க்கச் செய்தும் மாணவரைச் செவிமடுக்கச்
டெயங்களை அடிப்படையாகக் கொண்டு யங்கள் தொடர்பாகக் கலந்துரையாடிப் ம்பிக்குக,
என்ற கீதம் அமைந்த இராகம், தாளம், என்பவற்றைக் கூறுக. அவரோகண வரைபடம், பாடல் எழுதப்பட்ட ரபவற்றைக் காட்சிப்படுத்தி ஆரோகண த்தைப் பாடி தொடர்ந்து மாணவர் பாட
தி பகுதியாக ஸ்வர சாகித்தியமாகப் பாட காடர்ந்து பாட வழிப்படுத்துக. - சேர்ந்து இராக, தாளத்துடன் கீதத்தை ப் பாடுக.
குழுவாகவோ, எழுமாற்றாகத் தெரிவு பாகவும் பாடச் சந்தர்ப்பம் வழங்குக.
(45 நிமிடங்கள்)
மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்தோ,
சயற்பத்திரத்துடன் இணைப்பையும் வழங்குக,

Page 137
அறிவுறுத்தலுக்கே பாடிப் பயிற்சி செப் படுத்துக.
படி 3.3.3
: - மாணவரை குழுவா
சந்தர்ப்பம் வழங்கும்
தனியாகவோ, குழு ஏனைய மாணவரும் தெரிவிக்க இடமளிக் முழுமைப்படுத்துக.
மாணவரின் பேறுக
விடயங்களை மீள டலை மேற்கொண்
• **சாமி நாதா”
இயற்றியவர், களைக் கூறு
இராகம் - சு! தாளம் – ரூப் இயற்றியவர் ஆரோகணம் அவரோகண! அப்பியாசகான் கீதம் கற்பிக்க ரூபமாக அக்
விளக்குக. பல்லவி, அது இல்லாத உ
ஆசிரியருடன் கீதத்தைப் ப
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
கீதத்தின் இரா அவரோகணம் கற்றுக்கொண்ட

ற்ப ஒவ்வொரு குழுவும் சரியான முறையில் ப்கிறார்களா என உறுதி செய்து முழுமைப்
(45 நிமிடங்கள்)
'கவோ, தனியாகவோ கீதத்தைப் பாடச்
ந.
பாகவோ கீதத்தை பாடிச் சமர்ப்பிக்கும்போது 5 அதனை அவதானித்து கருத்துக்களைத் க. தவறுகள் இருப்பின் அவற்றைத் திருத்தி
ளைத் தொகுக்கும் வகையிலும் பின்வரும் வலியுறுத்தும் வகையிலும் கலந்துரையா டு பயிற்சியை நிறைவு செய்க.
'* என்ற கீதம் அமைந்த இராகம், தாளம், ஆரோகண, அவரோகணம் போன்றவை க, த்தசாவேரி
கம்
- பெரியசாமித்தூரன் - ஸரிமபதஸ் ம் - ஸ்தபமரிஸ ன உருப்படிகளில் அலங்காரங்களுக்குப்பின் கப்படுவதையும், முதன் முதலில் சாகித்திய மைந்த உருப்படி இதுவாகும் என்பதை
அபல்லவி, சரணம் என்ற அங்க வேறுபாடு ருப்படி என்பதைக் கூறுக. 1 மாணவர் சேர்ந்து இராக தாளத்தோடு எடுக.
(30 நிமிடங்கள்)
ம், தாளம், இயற்றியவர், ஆரோகண, என்பவற்றைக் கூறுவர்.
கீதத்தை இராக, தாளத்துடன் பாடுவர்.

Page 138
செயற்பத்திர
சகல குழுவிற்கும் இச் செயற்பத்திரத்தை
''சாமி நாதா” என்ற கீதத்தை 4 பயிற்சி செய்க. குறித்த கீதத்தை இராக, தாளத்
சஞ்சாரி கீதம் (சாமிர
இராகம்: சுத்தசாவேரி தாளம் : ரூபகம்
[] ]
இயற்றியவர் - பெரியசாமி தூரன்
பல்ல
I,
பா |
பா.
சர்
தத | திரு பப |
சர்
- 1111111115!
தப | ஆறு
ஸ்த | திரு
ஸ்த |
} இ இ இ 5 " - 3
மரீ மிநாதா ரிஸ்ரீ
வடியே மரிபம்
வணபவ மபதா முகனே ஸார் மாலோன் ரிஸ்ரித | ரபுலவ மரீரி வவேலை
ஸ்தபம் லைவாங்கும்
கும்
ஸ்ரி |
தண
ர் |
(வே
124

ம் 3.3.2.5
இணைப்புடன் வழங்குக.
பராக, தாளத்துடன் பாடிப்
துடன் பாடிக் காட்டுக.
இணைப்பு
தாதா அருள்வாயே)
L : ஸரிமபதஸ் 129ஆவது மேளகர்த்
வ: ஸ்தபமரிஸ) தாவின் ஜன்யம்
தத
எபா பா அருள்
வா யே ஸரி
தஸரிம சர்
ணம்சரணம் ரிஸ்
ரிமபத் சிவ
குமரனே பம்
பதஸ்ஸ் | கரு
முகில்நிகர்
ஸ்தபத மரு
கமுருக ஸ்ப | தம்பத | ஸ்ப
தம்பத
மகள்மகிழ் மரி
ம்ரிஸ்த |
றிடவடி பம் | பம்
ரிஸரிம | கை
யாசரணம்
மரி
(குற்ற
கத

Page 139
தேர்ச்சி 3.0 : இசை உருப்படிகள்
இராக, தாளத்துடன்
தேர்ச்சி மட்டம் 3.3 : இசை உருப்படிகை
iii !
செயற்பாடு 3.3.6 : மத்திமகாலக் கீர்த்த
மயில்வாகனா - மே
அல்லது தேவதேவ - மாயாட
நேரம்
: 2 மணித்தியாலம் 4
தர உள்ளீடுகள் : - சுருதிப்பெட்டி, ஒ
பாடல் எழுதப்பட் ஆரோகண அவ செயற்பத்திரம் 3 இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 3.3.1
: - எடுத்துக்கொண்ட
யோ, ஒலிப்பதிவு செவிமடுக்கச் செ
* செவிமடுத்த வி
பயிற்சியை மேற்
எடுத்துக்கொ தாளம், ஆ!
குறிப்பிடுக. எடுத்துக்கொ ஆரோகண, படுத்தி ஆரோ தொடர்ந்து ம
கீர்த்தனை எ பகுதி பகுதிய வழிப்படுத்துக கீர்த்தனை மாணவரும் 6 மாணவரை கு தனியாகவும் |
படி 3.3.2
மாணவர்களைக் செயற்பத்திரத்தின
175

ளையும் நாட்டார் பாடல்களையும் சுருதி,
ன் பாடிக்காட்டுவார்.
ள் இராக, தாளத்துடன் பாடுவார்.
கனையை இராக, தாளத்துடன் பாடுவோம்.
Cாகனம்
மாளவகௌளை
=0 நிமிடங்கள் (04 பாடவேளைகள்)
ILST)
லிப்பதிவு நாடா, ஒலிப்பதிவுக் கருவி -ட அட்டை
ரோகண வரைபடம் -.3.2.6
- மத்திமகாலக் கீர்த்தனையைப் பாடிக்காட்டி நாடாவில் ஒலிக்கச் செய்தோ மாணவரை சய்க.
டயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடிப்
கொள்க,
ன்ட மத்திமகாலக் கீர்த்தனையின் இராகம், ரோகண அவரோகணம் என்பவற்றை
ண்ட கீர்த்தனை அமைந்துள்ள இராகத்தின் அவரோகண வரைபடங்களை காட்சிப் Tகண அவரோகணத்தை ஆசிரியர் பாட மாணவர் பாட வழிப்படுத்துக. எழுதப்பட்ட அட்டையைக் காட்சிப்படுத்தி பாக ஆசிரியர் கற்பிக்க மாணவர் பாட
மய இராக, தாளத்துடன் ஆசிரியரும் சேர்ந்து பாடுக. கழுவாகவும், எழுமாற்றாகத் தெரிவுசெய்து
பாடச் செய்க,
(60 நிமிடங்கள்)
குழுக்களாகவோ, தனியாகவோ பிரித்து இன இணைப்புடன் வழங்குக.

Page 140
ஒவ்வொரு குழு செய்கிறார்களா
படி 3.33
: * மாணவரை குழுவா.
சந்தர்ப்பம் வழங்கு
தனியாகவோ, குழு போது ஏனைய மா களைத் தெரிவிக்க திருத்தி முழுமைப்பு
பின்வரும் விடயம் கலந்துரையாடிப் ப
எடுத்துக்கொள் தாளம், ஆரே குறிப்பிடுக. எடுத்துக்கொ தாளத்துடன்
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
எடுத்துக்கொண் ஆரோகண, அs கற்றுக்கொண்ட " இசை நிகழ்ச்சி
செயற்பத்திர
• சகல குழுவிற்கும் இச் செயற்பத்திரத்தை
எடுத்துக்கொண்ட மத்திமகாலக் கீ பாடிப் பயிற்சி செய்க. எடுத்துக்கொண்ட மத்திமகாலக் = பாடுக.

வும் கீர்த்தனையை சரியாகப் பாடிப் பயிற்சி
என்பதை உறுதி செய்க.
(60 நிமிடங்கள்)
கவோ, தனியாகவோ கீர்த்தனையைப் பாடச்
க.
வாகவோ கீர்த்தனையைப் பாடிச் சமர்ப்பிக்கும் கணவரும் அதனை அவதானித்து கருத்துக் இடமளிக்க. தவறுகள் இருப்பின் அவற்றைத் படுத்துக.
வகளை மீளவலியுறுத்தும் வகையிலும் பயிற்சியை நிறைவு செய்க.
ண்ட மத்திமகாலக் கீர்த்தனையின் இராகம், ராகண, அவரோகணம் என்பவற்றைக்
ண்ட மத்திமகாலக் கீர்த்தனையை இராக, ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து பாடுக,
(40 நிமிடங்கள்)
ட கீர்த்தனையின் இராகம், தாளம், வரோகணம் என்பவற்றைக் குறிப்பிடுவர். கீர்த்தனையை இராக, தாளத்துடன் பாடுவர், களில் கீர்த்தனையைப் பாடுவர்,
ம் 3.3.2.6
இணைப்புடன் வழங்குக.
கீர்த்தனையை இராக, தாளத்துடன்
கீர்த்தனையை இராக, தாளத்துடன்

Page 141
மத்திமகாலக்கீர்த்தனை
இராகம்: மோகனம் தாளம் : ஆதி
இயற்றியவர் - பாபநாசம் சிவன்
பல்
1. தஸ்தா
;பா பகதப கரிஸா | |
மயில் வா
திற ன - -
வள்ளி
2. ரிஸ்தா ; பா தஸ்தப கரிஸரி |
11 + + + +i :
மயில்வா
ஹ , ன - , வள்ளி
காரீ
காபா காபா தாரீ | ப , வ வ ர ம . ருள்
வ; தா
3. ஸ்ரிஸ்த
ஸ்தபத ரிஸ்தா கரிஸா) மயில்வா ஹ .ன ....... வள்ளி | காபக கபாதப் பா தாஸ்த ஸரிக்ரி ஸ்ாரி
வ ... ண ப, , வ வ , , ரம்மருள் வா.
அனுப 1. பதாபா , தா ஸ்ஸ்ஸா ஸ்ரீ | க்ாரி கயி , லா . யம் மு .தல்மலை க ;
களி
2. தபாக ரிகபா தாஸ்ாஸ்ாரீ { க்ப்க
க.யிலா.யம் முதல் மலை ரிக்ாஸா , ரீ. பாதா ஸாரீ
|| க்ரீக் விளை , யாடும் பன்.னி.ரு க் ர் ஸ்ா , ர் தாஸ் பாதா
|| க்ரீ விளை யா.டும் பன்.. னி.ரு
னக.ய
கை

இணைப்பு 1
ன - மயில்வாஹனா
ஆ : ஸரிகபதஸ்தா என் ஜன்யம்
அவ: ஸ்தபகரிஸ28 இன் ஜன்யம்
லவி
சிகாஸா, ரீ | கா ; பாதா ||
மன , மோஹ
னர் - மா -
தபாகரிஸரீ | கா ; ஸாரீ | மன . மோஹ ன . . சர.
ஸ்ா ; ; ; |
தா ; கபதா || வாய் ... வா , மா. .
தபாக ரிஸரீ | பகா , ஸாரீ || மன . மோஹ ன . . சர
ஸ் தாஸ்த பாதபகரி) ஸரிகப் தஸ் ரீகரி | - வா ... - ய் வா ... மா. ,
நல்லவி
* ஸ்ாஸா ; | ; தா பாதா
ளிலெல்லாம் . க ளித்து
க்ரிஸ்ாஸ்ா | ரிஸ்தா தாஸ் ||
1 லெல்லா
ம் க் - ளித்து moா , தா | ரிஸ்தா பாதா | பா .மு ரு , கை .. ய
பா , பத | ரிஸ்தா கரிகப |
ச.யா.மு.
ரு..க .. யா

Page 142
1, தா ; ஸ்ாதா ; பா கா ; | த
பூ . பர்ணசந் . .தி . ரன்
மே ஸாரீ காஸா ; ரீ காபா | கா பு.வ னெெமங்.கும் நிறை
2. பாதா ரிஸ்தா ; பத தபகா | ப
பூ . . ர்ணசந் தி ரன்
ஸரி காபாக கரிரிக பாதப்பக பாதா
புவ . . ன. மெங் .. கும் நிறை
1 பதாபதா ஸாரீ
கா |
ஆ .. ர ணப் பொரு , ளே ரிஸ்தா பதபதஸ்தஸரி கா;
ஆ , , ர, ணப் பொருளே
1. தா ; ஸ்ா ; பா ; பாதா | ப
E E
பொ, - வா --வொ, ரா.
I
2. தஸ்ரிஸ் பதஸ்த கா; ஸரிகப் த
வொ
நிவா..
வா.. ரா.. ம

சரணம்
T 1 பாபா
காரீ ஸா;
* ; பாபா ! காரீ ஸா; |
பா . லும்ஆ று.மு.கா.. ா ; பாதா | ரீஸ்ா தா ; || எ ... ய. வன் ம.ரு.கா .
தரிஸ் தபகப்) தபகரிஸா; || போ. லும்ஆ று - மு.கா
| தபகா பாதா | பதரிஸ்தா; ||
1 1 1 1 1 |
மா - யவன் ம. ரு.கா | தாஸ்ர ரீகா | ரீஸ்ர ; ஸா ||
அ -டி. மைஎ. னையா..ள I பதஸ்ரி க்ப்க்ரி) ஸ்ாரிஸ் தாஸ் ||
அ.டி.மை.எ.
நின)ன . யா..
ாகா ; ர | ஸாரீ காபா | க.தா. ஸன் ப.ணி கு..ஹா
டாக்ரி ஸ்தபா) தபகரிகபதா ||
மா.தாஸன்
ப.ணிகு.ஹா
128

Page 143
மத்திமகாலக்கீர்த்தனை
இராகம்: மாயாமாளவகௌளை தாளம் : ரூபகம்
இயற்றியவர்கள் - சுவாதித்திருநாள் மகாராஜ
பல்ல
1. ஸா, ரீகா; மா | பாபா பபமக மாபா | தேவ வதே வ கல யா ... மிதே
2, ஸா; ரீகா; மா | பம்பா பபமக மாபா |
தே வ தே வ க ல யா ... மிதே
3. ஸா;ரீகா, மா|பத மப கம பத நீஸ்ா) ஸ்
தே வ தே வக ல யா .மி தே | சரல்
4. ஸாரீ கா;மா ததபம் கமபத நீஸா) ஸ்நி
தே வ தே வ க ல யா. .மி தே சர.
அனுப்பி
1. ப தா பா ; மாபா.
பாமக மாபா |
பு வ ன
த்ரய
நா - ய க - -
2. ; தநிதபா ; பமதப்
பபமக மாபா ;
+ புவன் - தரய்ய
நா - - ய - க
கம பாபாமபதபத | பதநிததாநீஸ் பூ . ரி கரு . ண யா ... ம ம ; ஸ்ஸ்ா ஸ்நிக்ரிஸ் { ஸ்நிதநீ ; ஸ்ா
பவ , தா . ப ம - - - - கி - -
1)

இணைப்பு 2
-ன - தேவ தேவ
ஆ : ஸரிகமபதநிஸ்).. அவ: ஸ்நிதபமகரிஸ/15ஆவது மேளம்
ஜா
வி
; பாதா;பாமா | மகமபபமகமகரிஸநி ||
சரணாம்புஜ ஸே .வ . ன. ம்
; தநிதாபாப்பம) மகமதபமகம கரிஸரி || - சரணாம் புஜ ஸே .வ னம் ..
எஸ்ரிஸ்நிதாபாமா கமதப்பம் கமகரிஸநி ||
நனாம் . . . புஜ. ஸே . வ னம் ..
க்ரிஸ்நி தாபாதா நிஸ்நிதபமகமகரிஸ் ||
னாம் ... பு ஜ ஸே , , , , வனம்
ல்லவி ; |
; |
; |

Page 144
ஸ்ா ; ஸ்நிதா பாமா ) மகமதபம கமக
வாரா . - ய ர - மா - கா
ஸ்ரிக்மக்ரிஸநிதபதநி | ரிஸ்நிதபம கமக வா . . ரா . ய ர ம .. கா
iொ
கா
சரண்
; பாமகபம் கரிஸநி | ஸாரீ கா ; மா ; |
ஜா தரூ . . . ப , நி ப சே , ல
கம பதமப கமகரிஸநி) ஸாரீபாபாமகமா;
ஜா - த . ரூ . . ப நி . ப சே , ல
ஸரிகமாகரீஸா ;| ரீஸாஸாரிகரிஸஸா | ;
பா - தகஸஞ்
ச ய மீ - ஹ
திதி ஜாளிவி தாளந தீந பந்தோ மாமவ ஷ்ருத விபுத சாலஸ்ரீ
பத்ம நாப ஷெள்ரே
13

ரிஸா | மந்த கரிஸநி |
. ந்த
எம்
; கமாபா ; தாப | மபமா ; மக பமகரி |
ஜன்மா ர் ஜித ம ம கி ல ..
| ); கமாபா ; தாப | மபமா; மக பமகரி|
ஜன்மார் ஜி த ம - ம கி . ல ..
ஸாரீகரிகா ; | மகமபமகரிரீஸா ; ||
வா - ர க ய க , ரூ . ணயா .

Page 145
தேர்ச்சி 3.0 : இசை உருப்படிகள்
இராக, தாளத்துடன்
தேர்ச்சி மட்டம் 3.4 : நாட்டார் பாடல்கை
செயற்பாடு 3.4.1 : சென்னிக்குள் நகர்
தாளத்துடன் பாடுே
நேரம்
: 2 மணித்தியாலங்க
தர உள்ளீடுகள் : * சுருதிப்பெட்டி அ
+ ஒலிப்பதிவு நாட * பாடல் எழுதப்ப
• காவடியைச் சித் செயற்பத்திரம் : இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 3.4.1
: - சென்னிக்குள் ந
பாடிக் காட்டியே செய்தோ இனங்
இனங்கண்ட பா
விடயங்களை எ மேற்கொண்டு |
'சென்னிக்கும் ரெட்டியாரால் ''சென்னிக்கு பாடல் வகை இப்பாடலான இப்பாடல் ஏ துள்ளது.
குறிப்பிட்ட ப பாட மாணல் மாணவருடன் முழுமையாக மாணவர்கள நாகத் தெ சந்தர்ப்பம் எ
படி 3.4.2
வகுப்பிலுள்ள ப செயற்பத்திரத்ை

ளையும் நாட்டார் பாடல்களையும் சுருதி, ன் பாடிக்காட்டுவார்.
கள இராக, தாளத்துடன் பாடுவார்.
ர” என்னும் காவடிச் சிந்துப் பாடலை சுருதி, =வாம்.
ள் (03 பாடவேளைகள்)
அல்லது ஹார்மோனியம் T, ஒலிப்பதிவுக் கருவி ட்ட அட்டை தேரிக்கும் படங்கள் 3.4.2.1
கர் என்ற கவாடிச் சிந்துப் பாடலை ஆசிரியர் யா அல்லது ஒலிப்பதிவு நாடாவில் ஒலிக்கச் பகாணச் செய்க,
உலை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் பலியுறுத்தும் வகையில் கலந்துரையாடலை பயிற்சியினை ஆரம்பிக்குக.
ள நகர்' என்ற பாடல் அண்ணாமலை 3 இயற்றப்பட்டது. உள் நகர்" என்னும் பாடலானது நாட்டார் யில் காவடி வகையைச் சேர்ந்தது ஆகும், து காவடி ஆடும்போது பாடப்பட்டுள்ளது. ரகதாளத்தில் திஸ்ர நடையில் அமைந்
பாடலைப் பகுதி பகுதியாகத் தாளத்துடன் பர்கள் தொடர்ந்து பாட இடமளிக்குக.
எ சேர்ந்து பாடலை சுருதி, தாளத்துடன் கப் பாடுக.
ளக் குழுக்களாகவோ அல்லது எழுமாற் ரிவுசெய்து தனித்தனியாகவோ பாடச் பழங்குக.
(40 நிமிடங்கள்)
மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்துச் சத இணைப்புடன் வழங்குக.

Page 146
செயற்பத்திரத்தில் குழுவும் பாடிப் படுத்துக.
படி 3.4.3
ஒவ்வொரு மாணவ சந்தர்ப்பம் வழங்கு
ஒரு குழு செயற்பா அதனை அவதானி,
அவதானிக்கப்பட்ட கலந்துரையாடலை
* 'சென்னிக்கு திஸ்ர நடைய ஆசிரியரும் ம முழுமையாக
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
இப்பாடலை இய ' சென்னிக்குள் நீ
குறிப்பிடுவர். இதே வகையுள் இனங்காண்பர். குறிப்பிட்ட பாடம் யாகப் பாடுவர்.
செயற்பத்திர
• சகல குழுவிற்கும் இச் செயற்பத்திரத்தை
* 'சென்னிக்குள் நகர்' என்ற காவடி
தாளத்துடன் பாடிப் பயிற்சி செ குறித்த பாடலை மெட்டு, சுருதி,

லுள்ள அறிவுறுத்தல்களுக்கேற்ப ஒவ்வொரு பயிற்சி செய்கிறார்களா என்பதை உறுதிப்
(40 நிமிடங்கள்)
குழுவும் தமது செயற்பாட்டைச் சமர்ப்பிக்கச் க.
ரட்டைச் செய்யும்போது ஏனைய குழுக்கள் த்துக் கருத்துக்கள் கூற இடமளிக்குக.
குறைகளை நிவர்த்திக்கும் வகையில் நிகழ்த்துக.
ள நகர்” என்ற பாடல் ஏக தாளத்தில் பில் அமைந்துள்ளது. மாணவரும் சேர்ந்து பாடலைத் தாளத்துடன்
ப் பாடி நிறைவு செய்க.
(40 நிமிடங்கள்)
பற்றியவர் பெயர் குறிப்பிடுவர். நகர்' என்னும் பாடலின் தாளத்தைக்
ள வேறு காவடிச் சிந்துப் பாடல்களையும்
லை மெட்டு, சுருதி, தாளத்துடன் முழுமை
ம் 3.4.2.1
இணைப்புடன் வழங்குக.
டிச் சிந்தை மெட்டு, சுருதி, இராக,
ப்க,
தாளத்துடன் பாடுக.
F]

Page 147
காவடிச்சிந்து - 6
இராகம்: ஹரிகாம்போதி இராகத்தின் ஸ்வரள தாளம்: சதுஸ்ர ஏகம் (திஸ்ர நடை)
இயற்றியவர் - அண்ணாமலை ரெட்டியார்
ப ப ம
க ம க
சென்னிக்கு
ள் நகர்
ஸ ரி க | ப ம க ரி 1 | தே றும் அ
ண்ணா.மலை
ரிக மா மம
ரிகமாமம்
| |
செகமெச்சிய
மதுரக்கவி
ஸ ரி க | ப ம க ரி | 5 தீ ர ன் . . அயில் 6
வன்ன மயில் முருகேசன் - குற வள்ளி பதம் பணி நேசன் - உரை வரமே தரு கழுகாசல பதிகோயிலின் வளம் வாதே சொல்வன் மாதே
சந்நிதியில் துசத் தம்பம் - விண்ணில் தாவி வருகின்ற கும்பம் - எனும் சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடி ம தாங்கும் உயர்ந்தோங்கும்
அருணகிரி நாவில் பழக்கம் - தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல அடியார் கணம் மொழிபோதினில் அமராவதி அடைக்கும் அண்டம் உடைக்கும்
கருணை முருகனைப் போற்றித் - தங்கக் காவடி தோளில் மேல் ஏற்றிக் - கொழும் கனல் ஏறிய மெழுகாய்வருபவர் ஏவரும் இக் காணண்பார் இன்பம் பூண்பார்.

இணைப்பு 1
சென்னிக்குளநகர்
தானங்கள்
* 5 | ம க் ரி |
வா சன்
- தமிழ்
1 1 1 :
= ரி | , ஸ ஸ |
தா சன்
செப்பும்
ப த பா ம க
ரி கஸாஸஸ்
பதனைப்புய
வரையில்புனை
+ எப் எப்
க ஸ ஸ | ; , 11
வீ - ரன்
நான் மற
திேலே
 ெஇமையோர் செவி
கமேகதி

Page 148
தேர்ச்சி
கர்நாடக இசை | படுத்துவார்,
தேர்ச்சி மட்டம் 4.2 : இசை உருப்படிகளி
செயற்பாடு 4.2.3 : ஸ்வரஜதி என்னும் ஓ
கொள்வோம்.
நேரம்
: 40 நிமிடங்கள் (01
தர உள்ளீடுகள் : * ஸ்வரஜதி என்ன
நாடா, ஒலிப்பதி ஸ்வரஜதிகள் எ செயற்பத்திரம் 4 இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 4.2.1
: * ஸ்வரஜதியை ஓ
பாடிக் காட்டியும்
ப : : :
* செவிமடுப்பதன்
• ஸ்வரஜதிகள் எ
மாணவர்கள் அல் பின்வரும் விடயா
மேற்கொள்க.
• ஸ்வரஜதியின்
ஸ்வரஜதியை ஸ்வரஜதிக்கு
படி 4.2.2
: * மாணவரைக் குழு
இணைப்புடன் வழா
' அறிவுறுத்தல்களு.
ஈடுபடுகின்றார்களா
படி 4.23
: - ஒவ்வொரு குழுவும்
வழங்குக.
13

பற்றிய அடிப்படை அம்சங்களை வெளிப்
பின் இலட்சணங்களை விளக்குவார்.
இசை உருப்படியின் இலட்சணத்தை அறிந்து
பாடவேளை)
வம் உருப்படிகள் அடங்கிய ஒலிப்பதிவு வுக் கருவி, சுருதிப்பெட்டி, வெவ்வேறு
ழுதப்பட்ட அட்டைகள் 1.2.23
லிப்பதிவுக் கருவியில் இசைக்கச் செய்தும் - செவிமடுக்கச் செய்க.
மூலம் அதனை இனங்காணச் செய்க,
ழதப்பட்ட அட்டைகளைக் காட்சிப்படுத்துக.
பதானித்தவற்றை அடிப்படையாகக் கொண்டு ங்களின் அடிப்படையில் கலந்துரையாடலை
1, இலட்சணம்
இயற்றிய மகான்கள் உதாரணங்கள்
(10 நிமிடங்கள்)
ஓக்களாகப் பிரித்து செயற்பத்திரத்தை ங்கி செயற்பாட்டில் ஈடுபடச் செய்க.
க்கேற்ப மாணவர்கள் செயற்பாட்டில்
என்பதை உறுதி செய்க.
(15 நிமிடங்கள்)
தமது பேறுகளைச் சமர்ப்பிக்கச் சந்தர்ப்பம்

Page 149
ஏனைய குழுக்கள் கூற இடமளிக்குக. குழுக்களின் பேறுக யாடல் ஒன்றை மே
ஸ்வரஜதி;
• பல்லவி, அனுபல் உண்டு. ஒன்றிற்கு மேற்ப இதுவும் ஒன்று. அமைந்திருக்கும் சாகித்தியம் பக பற்றியாவது இரு அப்பியாச கானத் சாஸ்திரிகளின் 5 ஸ்வரஜதிகளைக் சியாமாசாஸ்திரி, கே. பொன்னை,
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
" ஸ்வரஜதியை இன இவ்வுருப்படியின் த இவ்வுருப்படி பாடும் * இவ்வுருப்படி வகை
• இவ்வுருப்படி இயற்
செயற்பத்திர
• சகல குழுக்களுக்கும் செயற்பத்திரத்தை
ஸ்வரஜதியின் இலட்சணத்தை வி
ஸ்வரஜதி இயற்றிய வாக்கேயகா
• ஸ்வரஜதிக்கு இரண்டு உதாரணம்

இதனை அவதானித்துக் கருத்துக்களைக்
-ளைத் தொகுக்கும் வண்ணம் கலந்துரை மற்கொள்க.
மலவி, சரணம் என்ற அங்கவித்தியாசங்கள்
ட்ட சரணங்கள் கொண்ட உருப்படிகளில் சரணங்கள் வித்தியாசமான தாதுக்களில்
-வத்ஸ்தோத்திரமாகவாவது, வீரர்களைப் நக்கும். த்தைச் சேர்ந்த உருப்படியாயினும் சியாமா ஸ்வரஜதிகள் சபாகானத்திற்கும் ஏற்றவை. = செய்த சில வாக்கேயகாரர்கள்: - சுவாதித்திருநாள் மஹாராஜா, தஞ்சை
யாபிள்ளை, சோபனாத்ரி
(15 நிமிடங்கள்)
ங்காண்பர். அமைப்பைக் கூறுவர். 5 முறையை விளக்குவர். க்கு உதாரணம் கூறுவர். றிய வாக்கேயகாரர்களைக் குறிப்பிடுவர்.
ம் 4.2.2.3
இணைப்புடன் வழங்குக.
Tளக்கி எழுதுக, மரர் இருவர் பெயர் தருக.
ங்கள் தருக.
-)
பு)

Page 150
ஸ்வர
அப்பியாசகானத்தைச் சேர்ந்த உருப்படிகளில் அனுபல்லவி, சரணம் என்னும் அங்க வித் உடைய உருப்படிகளில் இதுவும் ஒன்று. |
அமைந்திருக்கும். அனுபல்லவி இல்லாத ஸ்" ஸ்தோத்திரமாகவாவது, சிருங்கார விஷயமாக வித்துவான்களை ஆதரித்த பிரபுக்களைப் பற்றி மட்டும் பாடப்படும். ஸ்வரஜதிகள் பொதுவாக ச போதிலும் சியாமசாஸ்திரிகளின் தோடி, ன அமைந்துள்ள ஸ்வரஜதிகள் சபாகானத்திற்கு ஸ்வரஜதிகளில் ஆங்காங்கு ஜதிகள் காணப்பு என்னும் ஹுசேனி இராக ஸ்வரஜதி.
ஸ்வரஜதிகளுக்கு உதாணரங்கள் 1. ராவேமேமகுவ - ஆனந்தபைரவி 2. சாம்பசிவாயனவே - கமாஸ் 3. பன்னக சயனனெ - காம்போதி 4. காமாக்ஷி அம்பா - பைரவி 5. ராவேஹிமகிரி குமாரி - தோடி
ஸ்வரஜதிகளை இயற்றிய சில வாக்கே சியாமாசாஸ்திரிகள்
சோபனாத்திரி ஸ்வாதித்திருநாள் மஹாராஜா சின்னி கிருஷ்ணதாசர் பொன்னையாபிள்ளை மெரட்டூர் வெங்கடராமசாஸ்திரிகள் வாலஜாபேட்டை கிருஷ்ணஸ்வாமிபாகவதர்.
13

இணைப்பு
ஐதி
ல் இதுவும் ஒன்றாகும். இதற்கு பல்லவி, கதியாசங்கள் உண்டு. பல சரணங்களை சரணங்கள் வித்தியாசமான தாதுக்களில் வரஜதிகளும் உண்டு. சாகித்தியம் பகவத் கவாவது, வீரர்களைப் பற்றியாவது, சங்கீத யாவது இருக்கும், ஸ்வரஜதியில் சாகித்தியம் அப்பியாசகானத்தைச் சேர்ந்த உருப்படிகளான பெரவி, யதுகுலகாம்போதி இராகங்களில் உம் உகந்தவை. நாட்டியத்திற்காக ஏற்பட்ட படும். இதற்கு உதாரணம் “ஏமாயலாடிரா”
கயகாரர்கள்

Page 151
தேர்ச்சி 4.0 : கர்நாடக இசை 6
படுத்துவார்.
i
தேர்ச்சி மட்டம் 4.4 : இராகத்தின் பிரிவு:
செயற்பாடு 4.4.2 : வர்ஜ இராகப் பிரி
நேரம்
: 1 மணித்தியாலம்
தர உள்ளீடுகள் : • சுருதிப்பெட்டி, .
வரைபடம், வர்; செயற்பத்திரம் இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 4.4.1
: * ஏற்கனவே கற்
ஆரோகண, அலி செய்க.
மாணவர் செல் இனங்காணச்
* வர்ஜ இராகங் படங்களையும், யும் காட்சிப்படு
- மாணவர் கேட்
அடிப்படையில்
கலந்துரையா வலியுறுத்துக.
* வர்ஜ இராக
வர்ஜ இரா சம்பூர்ணம்) - அவரோக * எட்டு வகை
படி 4.4.2
: * மாணவர்களைக் கு
செயற்பத்திரத்தை
அறிவுறுத்தலுக்கே உறுதி செய்க.

பற்றிய அடிப்படை அம்சங்களை வெளிப்
களைக் குறிப்பிடுவார்.
வுகளின் விளக்கத்தைப் பெறுவோம்.
20 நிமிடங்கள் (02 பாடவேளைகள்)
ஆரோகண, அவரோகணங்களை விளக்கும் ஜ இராகப் பிரிவை விளக்கும் அட்டவணை 4.4.2.]
ற (செய்முறையில்) வர்ஜ இராகங்களின் வரோகணங்களைப் பாடிக்காட்டி செவிமடுக்கச்
விமடுப்பதன் மூலம் வர்ஜ இராகங்களை
Hகரிப்பிள்
செய்க.
பகளின் ஆரோகண, அவரோகண வரை
வர்ஜ இராகப் பிரிவுகளின் அட்டவணையை டுத்துக.
டும், பார்த்தும் இனங்கண்ட விடயங்களின் கலந்துரையாடலை மேற்கொள்க.
டலின் போது பின்வரும் விடயங்களை
5 விளக்கம்
கத்தின் பிரிவுகள் (ஒளடவ, ஷாடவ, பிரிவுகளுக்குரிய உதாரணம், ஆரோகண ணம், தாய் இராகம் யான வர்ஜ இராகங்கள்
(20 நிமிடங்கள்)
குழுக்களாகப் பிரித்தோ அல்லது தனியாகவோ
இணைப்புடன் வழங்குக.
ற்ப செயற்பாட்டில் ஈடுபடுகிறார்களா என்பதை
(30 நிமிடங்கள்)

Page 152
படி 4.4.3
ஒவ்வொரு குழுவும் சந்தர்ப்பம் வழங்கு
" ஏனைய குழுக்கள்
கூற இடமளிக்குக.
பேறுகளைத் தொகுக் மேற்கொள்க.
கலந்துரையாடலின் வலியுறுத்துக.
* வர்ஜ இராகம்: 2
ஸ்வரங்கள் வில மாகும். விலக்கப்பட்ட ஸ் இராகங்கள் வன் ஒளடவ, ஷாடம் வகையான வர்ன
1 M :
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
* வர்ஜ இராகப் பிரிவு
எட்டு வகையான 5 துடன் விளக்குவர்.
செயற்பத்திர
• சகல மாணவர்களுக்கும் இச் செயற்பத்திர
பின்வரும் பதங்களை விளக்குக.
1. ஒளடவம் 2. ஷாடவம் எட்டு வகையான வர்ஜ இராகப் பி
138

தமது பேறுகளைச் சமர்ப்பிப்பதற்குச்
அதனை அவதானித்துக் கருத்துக்களைக்
க்கும் வண்ணம் கலந்துரையாடல் ஒன்றினை
போது பின்வரும் விடயங்களை மீளவும்
ஜன்னிய இராகப் பிரிவுகளில் ஒன்று. மக்கப்பட்டு வரும் இராகம் வர்ஜ இராக
வரங்களின் எண்ணிக்ைைகக்கேற்ப வர்ஜ கப்படுத்தப்படுகின்றன. வ, சம்பூர்ண பேதங்களினால் எட்டு 3 இராகங்கள் உண்டாகின்றன.
(30 நிமிடங்கள்)
புகளைக் குறிப்பிட்டு விளக்குவர். வர்ஜ இராகப் பிரிவுகளையும் உதாரணத்
ம் 4.4.2.2
த்தை இணைப்புடன் வழங்குக.
3. சம்பூர்ணம் பிரிவுகளை அட்டவணைப்படுத்துக,

Page 153
வர்ஜ இராகத்தி (ஒளடவ, ஷாடவ, ச
ஜன்னிய இராகங்களில் ஆரோகணத்திலா இரண்டிலுமாவது ஒரு ஸ்வரம் அல்லது இ விலக்கப்பட்டிருக்கும் ஸ்வரங்களின் என வகைப்படுத்தப்படும்.
1. ஷாடவம்: ஆரோகணத்தில் ஒரு ஸ்வரமும் அவரோகன ஸ்வரங்கள் (ஆரோகணத்தில் 6 ஸ்வரங்கள், ஷாடவ இராகம் எனப்படும். உதாரணம்: ஸ்ரீரஞ்சனி, மலயமாருதம்
2. ஒளடவம்: ஆரோகணத்தில் இரண்டு ஸ்வரங்களும் 3 விலக்கப்பட்டு ஐந்து ஸ்வரங்கள் (ஆரோகண ஸ்வரங்கள்) வந்தால் ஔடவ இராகம் எனப் உதாரணம்: மோகனம், மத்தியமாவதி
3. ஸ்வராந்தரம்; மூன்று ஸ்வரங்கள் விலக்கப்பட்டு அதாவது மட்டும் கொண்டுள்ள இராகங்கள். உதாரணம்: நவரச கன்னட
விவர்த்தனி லீலா தரங்கிணி

இணைப்பு
கின் பிரிவுகள்
ம்பூர்ண பேதங்கள்)
ாவது, அவரோகணத்திலாவது அல்லது இரண்டு ஸ்வரங்கள் விலக்கப்பட்டிருக்கும். எணிக்கைக்கேற்ப அவை பின்வருமாறு
எத்தில் ஒரு ஸ்வரமும் விலக்கப்பட்டு ஆறு அவரோகணத்தில் 6 ஸ்வரங்கள்) வந்தால்
அவரோகணத்தில் இரண்டு ஸ்வரங்களும் எத்தில் 5 ஸ்வரங்கள், அவரோகணத்தில் 5 படும்.
| நான்கு ஸ்வரங்களை ஆரோகணத்தில்

Page 154
ஔடவ, ஷாடவ, சம்பூர்ண பேதங்க
இராகங்கள் உண்டாகி
பிரிவுகள் வர்ஜ வகை |
(ராகத்தின்
பெயர் ஔடவ -
(மோகனம் ஒளடவம்
சுத்தசாவேரி
ஆரே அவே ஸரிகப ஸ்தபக ஸரிமப் ஸ்தபம்
2. ஷாடவ =
ஷாடவம்
மலையமாருதம் ஸரிகப்
நிதப் ஸ்ரீரஞ்சனி
ஸரிகம ஸ்நிதம்
மலஹரி
3. ஒளடவ -
ஷாடவம்
ஸரிம்ப ஸ்தபா கம்ப ஸ்நிபம்
ஜகன்மோகினி
நாடகுரஞ்சி
4. ஷாடவ -
ஒளடவம்
பரிகம் ஸ்நிதம் ஸ்கம்ப ஸ்நிபம்
பகுதாரி
எ த் க் ) 5 5 5 8) 82 ) 5 555 555 -
பிலஹரி
5. ஒளடவ -
சம்பூர்ணம்
ஸரிகப் ஸ்நிதம் பரிமப் ஸ்நிதட
ஆரபி
ஸாரமதி
6. சம்பூர்ண - ஔடவம்
ஸரிகம் ஸ்நிதம் ஸரிகம் ஸ்தபக
கருடத்வனி
காம்போஜி
7. ஷாடவ -
சம்பூர்ணம்
ஸரிகம் ஸ்நிதம் ஸரிமப் ஸ்நித
தேவகாந்தாரி
பைரவம்
8, சம்பூர்ண =
ஷாடவம்
ஸரிகம் ஸ்தாப் ஸரிகம் ஸ்தபா
நாடகதோடி

களினால் எட்டு வகையான வர்ஜ ன்றன. அவையாவன:
உதாரணங்கள் பாகண ஜனகராகத்தின் இலக்கமும்
ராகணம்
பெயரும் தஸ்
28 ஹரிகாம்போஜி ரிஸ் தப்
> 29 தீரசங்கராபரணம் ரிஸ்
தநிஸ் 1கரிஸ்
16 சக்கரவாகம்
பதநிஸ் } 22 கரஹகரப்ரியா
கெரிப்
தஸ்
15 மாயாமாளவகௌளை
கரிஸ் நிஸ்
காரிஸ்
15 மாயாமாளவகௌளை
தநிளப்
} 28 ஹரிகாம்போஜி
பகப்
பதநிளிப் கேப்
} 28 ஹரிகாம்போஜி
தஸ் பமகரிஸ } 29 தீரசங்கராபரணம் பதஸ் பமகரிஸ } 29 தீரசங்கராபரணம்
20 நடபைரவி
மபதநிஸ்
க] பதநிஸ் கரிஸ்ஸ
} 29 தீரசங்கராபரணம்
பெதஸ்
} 28 ஹரிகாம்போஜி பமகரிஸ் பதநிஸ் } 29 தீரசங்கராபரணம் பமகரிஸ்
Dபதநிஸ் } 17 சூர்யகாந்தம்
மகரிஸ் பதநிஸ்
} 10 நாடகப்பிரிய கரிஸ்

Page 155
4.]
கர்நாடக இசை பர் படுத்துவார்.
தேர்ச்சி மட்டம் 4.5 : இராகங்களின் இலட்
செயற்பாடு 4.5.3 : மோகன இராகத்தில்
நேரம்
* 40 நிமிடங்கள் (01
தர உள்ளீடுகள் : • மோகன இராகத்.
வரைபடம், ஸ்வர்
செயற்பத்திரம் 4. உ இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 4.5.1
: * மோகன இராகத்
பாடிக்காட்டி மான்
மோகன இராகத் தான வரைபடத் இராகத்தின் சொ
* பின்வரும் விடயா பற்றிக் கலந்துல
+ மோகன இர
மாகிய ஹரிக் * மோகன் இரா
ஸ்வரஸ்தான காந்தாரம், L விஷேச அம் உருப்படிகள் - சஞ்சாரம் |
படி 4.5.2
மாணவர்களை க இணைப்புடன் வழா
அறிவுறுத்தல்களுக் செய்க.
ஒவ்வொரு குழுவும் ஆயத்தம் செய்வத

பறிய அடிப்படை அம்சங்களை
வெளிப்
சணங்களை விளக்குவார்.
1 இலட்சணத்தை அறிந்து கொள்வோம்.
பாடவேளை)
தின் ஆரோகண, அவரோகண ரஸ்தான வரைபடம், சுருதிப்பெட்டி
5.2.3
இதில் பிரபல்யமான சில உருப்படிகளைப்
னவர்களை இனங்காணச் செய்க.
நின் ஆரோகண, அவரோகணத்தை ஸ்வரஸ் தின் உதவியுடன் பாடிக்காட்டி குறிப்பிட்ட "ரூபத்தினை இனங்காண வழி செய்க.
ங்களை அடிப்படையாகக்கொண்டு இராகம் ஊரயாடலொன்றை மேற்கொள்க,
ரகம் ஜன்ய இராகமாகும். 28வது மேள காம்போஜி இதன் தாய் இராகமாகும், ரகத்தின் ஆ : ஸரிகபதஸ்
அவ; ஸ்தபகரிஸ ங்கள்: ஸட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், அந்தர மஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்
சங்கள்
(10 நிமிடங்கள்)
-ழுக்களாகப் பிரித்து செயற்பத்திரத்தை பகுக.
கேற்ப செயற்பாட்டில் குழுக்களை ஈடுபடச்
தமது பேறுகளைச் சமர்ப்பிக்கும் வகையில் ற்கு ஊக்கமளிக்குக,
(15 நிமிடங்கள்)

Page 156
படி 4.5.3
ஒவ்வொரு குழுல் சந்தர்ப்பம் வழங்கு
ஏனைய குழுக்கள் களைக் கூறுவதற்
குழுக்களின் பேறு. யாடல் ஒன்றை ரே
பின்வரும் விடயம் கலந்துரையாடுக.
• மோகனம் 28ஆம் ஜன்னியமாகும்.
ஆ : ஸரிகம் அவ: ஸ்தபா ஸ்வரஸ்தானங். காந்தாரம், பஞ்
வர்ஜ இராகம், * பண்முல்லை
திருவாசகம் இந்
வருகிறது. விஷேச சஞ்சார ஜீவ, நியாஸ் எ உருப்படிகள் சஞ்சாரங்கள்
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
மோகன இராகத்தி
ஸ்வரஸ்தானங்கன. திருவாசகம் மோக
குறிப்பிடுவர். முல்லைப்பண் என் ஹிந்துஸ்தானி இ மோகனம் எனக் 4
14

யும் தமது பேறுகளைச் சமர்ப்பிப்பதற்குச்
தக,
- அதனை அவதானித்துத் தமது கருத்துக்
கு இடமளிக்குக.
களைத் தொகுக்கும் வண்ணம் கலந்துரை மற்கொள்க.
பகளை மீளவும் வலியுறுத்தும் வகையில்
வது மேளகர்த்தாவாகிய ஹரிகாம்போஜியின்
பதஸ் கரிஸ் கள்: ஸட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், அந்தர சேமம், சதுஸ்ருதி தைவதம் ஔடவ இராகம், விலக்கப்பட்ட ஸ்வரங்கள்.
மத இராகத்தில் தொன்றுதொட்டு பாடப்பட்டு
ரங்கள் ஸ்வவரங்கள், கிரக ஸ்வரங்கள்
(30 நிமிடங்கள்)
ன் தாய் இராகம் ஆரோகண, அவரோகணம் ளக் கூறுவர். கன இராகத்தில் பாடப்படுகிறது என்பதைக்
நபது மோகன இராகம் எனக் கூறுவர். சையில் 'பூப்” என அழைக்கப்படும் இராகம் தறிப்பிடுவர்.

Page 157
செயற்பத்திர
சகல குழுக்களுக்கும் இச் செயற்பத்திரத்ன. குழுவில் உள்ள சகல அங்கத்தவர்களுக்கு வழங்குக.
மோகன இராகத்தின் இலட்சணத்தை ! எழுதுக.
தாய் இராகம் ஆரோகண, அவரோகணம்
ஸ்வரஸ்தானங்கள் விசேட பிரயோகங்கள்
பண்
உருப்படிகள் சஞ்சாரம் வேறு பண்புகள்
மோகன இராக
28ஆவது மேளகர்த்தாவாகிய ஹரிகாம்போஜி
ஆ : ஸரிகபதஸ் அவ : ஸ்தபகரிஸ்
இவ்விராகம் எடுத்துக்கொள்ளும் ஸ்வரஸ்தா அந்தரகாந்தாரம், பஞ்சமம், சதுஸ்ருதி தை இராகம் ஆகும், வர்ஜ இராகம் ஆரோகண அவு உபாங்கராகம் ரி, க, த இராகச் சாயா ஸ்
ஸ்வரப் பிரயோகங்களும் தக்ரிஸ்தப, தரிள் ஸ்வரப் பிரயோகங்களும் இராக ரஞ்சகமா இராகம். க, ப ஆகிய ஸ்வரங்களில் நின்று க சுபகரமான இராகம். புராதன இராகம். முல்லை தொன்று தொட்டு மோகன இராகத்திலேயே பா 'பூப்' எனப்படும் இராகம் இதுவேயாகும்.
பரIா)
இந்த இராகத்தில் எல்லா வகையான உருப் இசையிலு --ழக்கிலுண்டு. சுலோகங்கள், இராகம். விஸ்தாரமான ஆலாபனைக்கு இடம் இராகம், எப்போதும் பாடலாம். எனினும் இ
14

ரம் 4.5.2.3
மத இணைப்புடன் வழங்குக,
ம் தனித் தனியாகச் இச் செயற்பத்திரத்தை
கீழ்வரும் அம்சங்களை உள்ளடக்கி
இணைப்பு
இலட்சணம்
யின் ஜன்யம் ஆகும்,
னங்களாவன ஸட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், வதம், என்பனவாகும். இது ஒரு ஒளடவ யரோகணத்தில் ம, நி வர்ஜ ஸ்வரங்களாகும். வரங்கள். ககப்பத்தஸ்ஸ் போன்ற ஜண்டை பதப், கதபகரி, ரிபகரிஸ போன்ற தாட்டு "னவை. ஸர்வஸ்வர கமகம வரிக ரக்தி சஞ்சாரம் செய்யலாம். திரிஸ்தாயி இராகம். மப் பண் என்பது இந்த இராகமே. திருவாசகம் டப்பட்டு வருகிறது. ஹிந்துஸ்தானி இசையில்
படிகளும் உண்டு. இவ் இராகம் பிறநாட்டு பத்யங்கள், விருத்தங்கள் பாடுவதற்கே ம் கொடுக்கும் இராகம். வர்ணனைக்கே இரவில் பாட மிக்க ரஞ்சகமாக இருக்கும்

Page 158
இசை நாடகங்களிலும், நிருத்திய நாடகங்க
ஸ்வரங்களில் ஆரம்பிக்கின்றன.
ஸஞ்சாரம்
கபதஸாஸ் - பதஸ்ரிக்ாக்ரி -ஸ்ரி - க்ப்காக் தஸ்ரிஸ்தா தப - பகபதஸ்ரிஸ்தாப - கபகத் ஸரிகரீஸ - தஸரிஸ - ததஸதாப - பகபத.
உருப்படிகள்
கீதம் தானவர்ணம் கிருதி கிருதி கீர்த்தனை
- வரவீணா - நின்னுகோரி - நன்னுபாலிம்ப - ராமநின்னு நம்மின - - ஏன்பள்ளி

ளிலும் காணப்படும். உருப்படிகள் ஸ, க, த,
-ரி - ஸ்ரிக்ரீஸ் தாபகரி - ஸரிகபகாகரி
ஸ்தஸா
நபகம் ஆதி - ராமநாதபுரம் ஸ்ரீநிவாசய்யங்கார்
- தியாகராஜசுவாமிகள் ஆதி
தியாகராஜசுவாமிகள் ஆதி - அருணாச்சலக்கவிராயர்
ஆதி

Page 159
தேர்ச்சி 5.0 : கர்நாடக இசை 6
பங்களிப்பினை மதி
தேர்ச்சி மட்டம் 5.1 : வாக்கேயகாரர்களின
தொண்டினையும் வி
1
செயற்பாடு 5.1.2 : பாபநாசம் சிவனின்
தொண்டினையும் 3
நேரம்
: 1 மணித்தியாலம் 2
தர உள்ளீடுகள் : • பாபநாசம்சிவனின்
அடங்கிய ஒலிப்பு
• செயற்பத்திரம் 5 * இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 5.1.1
: * பாபநாசம் சிவன்
இவரது உருப்ப செய்தோ, பாடி செய்க,
செவிமடுத்தவற்கு விடயங்கள் தொ
வாழ்க்கைக்க பிறந்த இடம் பெற்றோர் இளமைக் க இசைப்பணி வாழ்க்கைச் முத்திரை பெற்ற பட்டா இயற்றிய உ இறுதிக் காடு
படி 5.1.2
வகுப்பிலுள்ள மான தனியாகவோ பிரி
வழங்குக.
. கொடுக்கப்பட்ட 2 பாட்டில் ஈடுபடுகிற

வளர்ச்சிக்கு வாக்கேயகாரர்கள் ஆற்றிய ப்ெபிடுவர்.
ன் வாழ்க்கை வரலாற்றையும், இசைத் விவரிப்பர்.
வாழ்க்கை வரலாற்றையும் இசைத் அறிந்து கொள்வோம்.
20 நிமிடங்கள் (02 பாடவேளை)
1 உருவப்படம், இவர் இயற்றிய உருப்படிகள் பதிவு நாடா, ஒலிப்பதிவு கருவி 5.1.22
ரின் உருவப் படத்தைக் காட்சிப்படுத்துக.
டிகளை ஒலிப்பதிவுக் கருவியில் ஒலிக்கச் க் காட்டியோ மாணவரைச் செவிமடுக்கச்
றை அடிப்படையாகக்கொண்டு பின்வரும் டர்பாகக் கலந்துரையாடலை மேற்கொள்க.
காலம்,
Tலம்
சம்பவங்கள்
ங்கள் உருப்படிகள்
பம்
(20 நிமிடங்கள்)
எவர்களின் தொகைக்சேற்ப குழுக்களாகவோ, ரித்துச் செயற்பத்திரத்தை இணைப்புடன்
அறிவுறுத்தல்களுக்கேற்ப மாணவர் செயற் பார்களா என்பதை உறுதி செய்க.
(30 நிமிடங்கள்)

Page 160
படி 5.1.3
: • ஒவ்வொரு குழுவு
சந்தர்ப்பம் வழங்கு
அப்பேறுகளைத் ( கலந்துரையாடல் 6
வாழ்க்கைக்கால பிறந்த ஊர் - 6
இளமைப்பெயர் * முத்திரை - இர
இசைக்கல்வி:
• ஆரம்பப் பயி இசைப்பணிகள்
பஜனைகள் | உருப்படிகள்
ஹரி கதைகள் திரைப்படங்க இசையமைத் * கீர்த்தனை ம 3 தொகுதிகள் சென்னை கல் * இசைநாடகங் பெற்ற இசைப்ப அழியாப் புகழ்
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
பாபநாசம் சிவன இவ் வாக்கேயக இவருக்குக் கின இவரின் இசைப்
14

ம் தமது பேறுகளைச் சமர்ப்பிப்பதற்குச்
டி.
தொகுக்கும் வண்ணம் மீளவலியுறுத்தும் ஒன்றினை மேற்கொள்க.
எம் 18]] - 1973 போலகம்
- இராமையா ராமதாஸ்
ற்சி
பாடியமை.
இயற்றியமை. ள் செய்வதன் மூலம் இசை வளர்த்தமை. ளில் நடித்துப் பாடல்கள் இயற்றி தமை, மாலை' என்னும் பெயருடன் உருப்படிகளை
ளாக வெளியிட்டமை. லாஷேத்திரத்தில் பணியாற்றியமை. மகளுக்கு இசையமைத்தமை. ட்டங்கள்
பெற்ற பாடல்கள்
(30 நிமிடங்கள்)
ரின் வாழ்க்கைக்காலத்தைக் குறிப்பிடுவர். காரரின் முத்திரையைக் குறிப்பிடுவர், டெக்கப்பெற்ற பட்டங்களைக் கூறுவர். பணியை மதிப்பிடுவர்.

Page 161
செயற்பத்திரம்
• தனியாகவோ குழுக்களாகவோ இச் செயற்
பாபநாசம் சிவனின் இசைப்பணியினை அடிப்படையில் விளக்குக.
வாழ்க்கைக்காலம் பிறந்த இடம் பெற்றோர் இளமைப் பெயர் இசைப்பயிற்சி
முத்திரை இசைப்பணி கிடைக்கப் பெற்ற பட்டங்கள்
பாபநாசம் சிவன்
20ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த வாக்சே சிவன் 1890ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 26ஆ *போலகம்' என்னும் கிராமத்தில் இராமமிருத இரண்டாவது மகனாகப் பிறந்தார். பெற்றோர்
1895ஆம் ஆண்டு தனது ஐந்தாவது வயதில் த இவர் தமது தாயையும் அழைத்துக் கொன சகோதரர் ராஜகோபாலனிடம் வந்து சேர்ந்த படித்து 'உபாத்தியாயர்' பட்டம் பெற்றார்.
இராமையா அவர்கள் சிறந்த சாரீரத்தையும் இல் இசையின் ஆரம்ப பயிற்சிகளை நூரணி மகா பெற்றுக்கொண்டார். அக்காலத்தில் இசை மேன சந்தித்து ஆசி பெற்றார். அவரது சீடர்களுட ஏராளமான தேவாரங்கள், அருட்பா போன்றன மக்களைக் கவர்ந்தார். பஜனை செய்வதன் மூ 7 ஆண்டுகள் கோனேரி ராஜபுரம் வைத்தியநா நிகழ்ச்சிகளுக்குச் சென்று அவரது பாணியைக் கொண்டு பாடுவதுதான் இவருக்கு அதிகமாகப்
147

5 5.1.2.2
பத்திரத்தை இணைப்புடன் வழங்குக.
எப் பின்வரும் விடயங்களின்
இணைப்பு
(1890 - 1973)
கயகாரர் எனப் போற்றப்படும் பாபநாசம் நம் திகதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஐயர், யோகாம்பாள் என்பவர்களுக்கு இவருக்கு 'ராமையா' எனப்பெயரிட்டனர்.
கந்தையை இழந்தார். வறுமை காரணமாக ண்டு திருவனந்தபுரத்தில் வாழ்ந்த மூத்த ார். அங்கிருக்கையில் சமஸ்கிருதத்தைப்
சை ஆர்வமும் ஞானமும் கொண்டிருந்தார். எதேவ ஐயரிடமும், சாம்ப பாகவதரிடமும் தெயாக விளங்கிய ஸ்ரீ நீலகண்ட சிவனைச் ன் அடிக்கடி பஜனையில் பாடி வந்தார். வற்றைப் பயின்று உள்ளம் கனியப் பாடி மம் இவரது இசைப் புலமை மெருகேறியது. எத ஐயரிடம் தங்கி அவருடன் பல இசை கற்றுக்கொண்டார். பஜனைகளில் கலந்து ப் பிடித்தது.

Page 162
1910ஆம் ஆண்டு தாயார் காலமானார். பின் கன்னியா குமரிக்கும் இடையேயுள்ள கோய தூங்கிக் கிடைத்ததைச் சாப்பிட்டும் பஜனை
1917இல் இவர் திருமணம் புரிந்த பின்னர் தன் தங்கியிருக்கையில் தஞ்சாவூர் கணபதி ஆக் பக்தியின் ஆழத்தையும் இசைத் திறமையைய *சிவன்” என அழைத்தனர். அன்றிலிருந்து இவர் இச் சமயத்தில் இவர் செய்து வந்த பஜனைகள் வருடாந்தம் இடம் பெற்று வந்தன.
அக்கால கட்டத்திலேயே பாபநாசம் சிவன் முதன் முதலில் “உன்னைத் துதிக்க அருள் த கீர்த்தனையை இயற்றினார். தமது முத்திரையா கிருதிகள், கீர்த்தனைகள். பதம், வர்ணம் ஆ.
1921 ஆம் ஆண்டு தொழில் செய்வதற்க மார்க்கண்டேயர் நாடகத்தில் பாடல்களை இ கோவில்களுக்குச் சென்று உள்ள முருகிப் ப பாடினார். பிரபல பாடகர்கள் தமது கச்சேரி முக்கியமாகச் சேர்த்துக்கொண்டனர். எனவே இல் இவருக்கு ஹரிகதை செய்யும் ஆற்றலும் | நிகழ்த்தினார்.
பாபநாசம் சிவன் வட இந்தியாவிலும் பல பரப்பினார். 1930 ஆம் ஆண்டு இவரது இை பெரியோர்கள் சென்னை அடையாறிலுள்ள பணிக்குத் தெரிந்தெடுத்தனர். அங்கு அவர் |
இவர் தமிழ், வடமொழி ஆகிய இரு மொ உருப்படிகளை இயற்றியுள்ளார். இவற்றில் 300 பெயரில் 3 தொகுதிகளாக வெளியிடப்பட்டன
ஸ்வரஸாஹித்தியமாக வெளியாகியது. அடு படத்துக்குப் பாடல்கள் இயற்றி இசையமைத்தா “பக்த குசேலா' திரைப்படத்தில் நடிக்கத் ெ * தியாகபூமி', “பக்தசேதா' ஆகிய படங்களி பாடல்கள் இயற்றி இசையமைத்த பணியில் ப பாடல்கள் கர்நாடக இசையிலே அமைந்திரு
14,

ன்பு ஏழு ஆண்டுகளாகத் திருப்பதிக்கும், பில்களைத் தரிசித்து கண்ட இடங்களில்
பாடித் திரிந்தார்.
தமையன் வாழ்ந்த பாபநாசத்திற்கு வந்து ச்சிரமத்தைச் சேர்ந்த ஜனங்கள் இவரின் பும் கண்டு 'ராமையா' என அழைக்காமல் 'பாபநாசம் சிவன்' என அழைக்கப்பட்டார். 1 புகழ்பெற்று திருவையாறு உற்சவங்களில்
உருப்படிகளை இயற்றத் தொடங்கினார். கா' என்ற குந்தலவராளி இராகத்திலமைந்த சக “ராமதாஸ” என்பதை வைத்துக்கொண்டு கியவற்றை இயற்றினார்.
டாகச் சென்னைக்குச் சென்றார். அங்கு யற்றிப் பாடி நடித்தார். சென்னையிலுள்ள ல பாடல்களை பக்திரசம் ததும்ப இயற்றிப் சிகளில் பாபநாசம் சிவனின் பாடல்களை வரது பாடல்கள் மிக்க பிரபல்யம் அடைந்தன. உண்டு. பல ஹரிகதைகளைச் சிறப்புற
இடங்களுக்குச் சென்று தமிழிசையைப் சப் புலமையையும், ஈடுபாட்டையும் கண்ட கலாஷேத்திரத்தில் சங்கீதம் போதிக்கும் சிறப்பாகச் சேவை புரிந்தார்.
ழிகளிலும் சுமார் 400 இற்கும் மேற்பட்ட - உருப்படிகள் * கீர்த்தனை மாலை' என்னும் -- 1934ஆம் ஆண்டு முதற் பாடற் தொகுதி தே ஆண்டில் சீதா கல்யாணம் என்னும் சர். 1935ஆம் ஆண்டு குசேலர் பாத்திரமேற்று தொடங்கித் தொடர்ந்து 'குபேர குசேலா', எல் பாடி நடித்தார். திரைப்படங்களுக்குப் பல காலம் ஈடுபட்டார். இவர் இசையமைத்த
ந்த,

Page 163
1950 ஆம் ஆண்டு காஞ்சிப் பெரியார் *சிவ பு 1960 ஆம் ஆண்டு இந்திய நுண்கலைக் கழ என்ற பட்டம் கிடைத்தது. 1962 ஆம் ஆண் தமிழிசைச் சங்கம் வழங்கியது. சிவனின் இ தொகுதி 1965 ஆம் ஆண்டு வெளியாகியது அகடமி சிவனுக்கு 'சங்கீத கலாநிதி” என் ஆண்டு இந்திய அரசின் 'பத்ம பூஷண' நாடகங்களுக்கு இசையமைத்துள்ளார். வர்ணங் இயற்றியுள்ளார். திரையிசையில் பாடியதன் அறிந்து அனுபவிக்க வழிவகுத்தார். இவர் இராகங்களிலும் உருப்படிகள் இயற்றியுள்ளா 95இற்கும் மேற்பட்ட இராகங்களைக் கையால்
இப்படியாக இவர் பாடிய 'காணக் கண் கே கந்தா வா வா' (வராளி), ஸ்ரீ வள்ளி தேவ “கடைக் கண் நோக்கி”, 'கார்த்திகேய' - தோ என்னும் கீர்த்தனைகள் பிரபல்யமானவை. : இசையமைப்பில் ஆக்கியதுடன் ஸ்வர ஸாலு முறையிலும் ஆக்கியுள்ளார்.
தமிழிசைக்கு மாபெரும் தொண்டாற்றிய சிவ ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1 ஆம் தி என்றும் அழியாது நிலைத்து நிற்கும் என்பதி
14

ண்ணிய கலாமணி' பட்டத்தை வழங்கினார், ஐகத்தினால் “சங்கீத சாகித்திய கலாமணி” டு 'இசைப் பேரறிஞர்” என்ற பட்டத்தைத் இரண்டாவது 'கீர்த்தனை மாலைப்' பாடல் 5. 1971 ஆம் ஆண்டு சென்னை சங்கீத னும் பட்டத்தைச் சூட்டியது. 1972 ஆம் விருதும் கிடைத்தது. இவர் சில இசை கள், கீர்த்தனைகள், இராகமாலிகைகளையும் மூலம் கர்நாடக இசையைப் பாமரர்களும்
பிரபல்யமான இராகங்களிலும் அபூர்வ ர். இவர் 2500 க்கு மேற்பட்ட பாடல்களை
ண்டு ஆக்கியுள்ளார்.
காடி வேண்டும்' (காம்போதி), “கா வா வா
சேனாபதி (நடபைரவி), “தாமத மேன்”, டி, “சரணவன பவ எனும்' - சண்முகப்பிரியா எண்ணிறைத்த பாடல்களை இனிய எளிய நித்தியமாக, யாவரும் எளிதிற் கற்றுணரும்
பன் அவர்கள் தனது 83வது வயதில் 1973 கதி இறைவனடி எய்தினார். இவரது புகழ் எல் ஐயமில்லை.

Page 164
தேர்ச்சி
6.)
இசையை அடிப்பக பாரம்பரிய பண்புகள்
தேர்ச்சி மட்டம் 6.1 : சமய கலாசார அடிப்
களையும் வெளிக்கெ
செயற்பாடு 6.1.3 : வெவ்வேறு விழாக்கன்
பாடலின் கலாசாரப்
நேரம்
: 80 நிமிடங்கள் (02
தர உள்ளீடுகள் : - ஒலிப்பதிவு நாடா
ஒலிப்பதிவு கருவி
• ஊஞ்சல் நிகழ்ச்சி செயற்பத்திரம் 6. இணைப்பு
கற்றல் - கற்பித்தல் செயலொழுங்கு
படி 6.1.1
: ' ஒலிப்பதிவு நாடா
மாணவர் இனங்க
• ஊஞ்சல் நிகழ்ச்சி
ஊனஞ்சல் விளை. கலந்துரையாடுக.
* கலந்துரையாடலி
ஊஞ்சல் ஆட ஊஞ்சல் வி ை ஊளஞ்சற் பாட்டு
படி 6.1.2
: * வகுப்பிலுள்ள மாணவி
பிரித்தோ, தனித்தனிய வழங்குக,
* அறிவுறுத்தல்களுக் என்பதை உறுதி செ
15]

டையாகக் கொண்டு சமூக, கலாசார, ளை வெளிப்படுத்துவார்.
படையிலான நற்பண்புகளையும் விழுமியங் காணர்வார்.
ளோடு தொடர்புடைய பாடல்களில் ஊஞ்சல்
பின்னணியை அறிந்து கொள்வோம்.
பாடவேளை)
(ஊஞ்சற் பாடல்கள்)
சியின் படங்கள்
1.3.3
வை ஒலிக்கச்செய்து ஊஞ்சற் பாடல்களை காண வழிப்படுத்துக.
சிப் படங்களை காட்சிப்படுத்துக.
யாட்டு விளையாடப்படும் முறை பற்றிக்
ல் கீழ்வரும் விடயங்களை வலியுறுத்துக.
ப்படும் சந்தர்ப்பங்கள். சளயாடப்படும் முறை. ல்களில் வெளிப்படக்கூடிய கருத்துக்கள்,
(20 நிமிடங்கள்)
யர்களின் எண்ணிக்கைக்கேற்ப குழுக்களாகப் யாகவோ செயற்பத்திரத்தை இணைப்புடன்
கேற்ப சரியாகச் செயற்படுகிறார்களா சய்க.
(30 நிமிடங்கள்)

Page 165
படி 6.1.3
தமது பேறுகளைச்
ஏனையோர் அதன் கூறுவதற்கு இடமள்
பேறுகளைத் தொகு மீளவலியுறுத்தும் வ
ஊஞ்சல் பற்றிய ஊஞ்சல் பாடல். உதாரணப் பாட
கணிப்பீட்டு மதிப்பீட்டு நியதிகள்:
ஊஞ்சற் பாடல்கள்
கூறுவர். ஊஞ்சற் பாடல்கள் ஊஞ்சல் விளையா
செயற்பத்திர
• சகல குழுக்களுக்கும் இச் செயற்பத்திரத்து
ஊஞ்சல் விளையாட்டு விளையாட ஊனஞ்சல் பாடல்களுக்கு உதாரக்

சமர்ப்பிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்குக.
ன அவதானித்துத் தமது கருத்துக்களைக் ரிக்குக.
க்கும் வண்ணமும் பின்வரும் விடயங்களை கையிலும் கலந்துரையாடலை மேற்கொள்க,
| விளக்கம். கள் கூறும் கருத்துக்கள் டல்கள்
(30 நிமிடங்கள்)
[ என்பவை விளையாட்டுப் பாடல் என்று
| பாடப்படும் சந்தர்ப்பங்களை கூறுவர். எட்டு முறை பற்றி கூறுவர்.
ம் 6.1.2.3
தை இணைப்புடன் வழங்குக.
டப்படும் சந்தர்ப்பங்களை விளக்குக.
ணம் தருக.

Page 166
ஊஞ்சல்
பொங்கல், வருடப் பிறப்பு போன்ற பண்டிகை | வழக்கம். இது நம்நாட்டின் கிராமப் பகுதி மாவட்டங்களிலும் பெருவழக்கமாக இன்னும் முறையாக அமைவதால் அதனைக் கலை என்று கூறுவதே பொருந்தும். இருப்பினும் பாடல்கள் கலை நயம் மிக்கனவாகவே கான இப்பாடலில் பங்கு கொள்வர். இது மிக எளிதாக ஆண்களும் இதனை ஆடுவர்.
வாய்ப்பான மரக்கிளைகளில் இரண்டு கயிறுக பகுதியில் ஒரு பலகையை அல்லது உலக்கை அதில் ஒன்று முதல் நான்கு பெண்கள் வரையி பிடித்துக்கொண்டு ஆடுவர். கால் உந்தலால் ஊ செய்வர். ஆண்கள் பலகையில் ஏறி நின்று = ஊஞ்சலை ஊசல், குஞ்சலம் என்றும் கூறுவ
பெண்கள் இனிமையாகப் பாடியவாறு ஊஞ்சல் மாறி ஒருவரும், ஒருவர் பாடியதைப் பிறர் 8 காணலாம். சமுதாயக் கொண்டாட்டங்களின் சே கூட பெண்களின் சில உணர்வுகள் சமுதாயப் பாடப்படும் ஊஞ்சற் பாடல்களும் உள்ளன. உதாரணம்:
வண்ண வண்ணப் பட்டுடுத்தி வாழப்பே
சின்னச் சின்னப் பூச்சூடி சிறக்கப் வாழப்போறாள் வாழப்போறாள் "பத்தினியா
வண்ணப் பெட்டியும் கூடப்போகுது கூடப்போறாள் கூடப்போறாள் பத்தினியாள்
கொட்டப் பெட்டியும் கூடப்போகுது
என்பது போன்ற பாடல்கள் இத்தகைய ஊடு போன்ற இனிய பாடல்களைப் பாடி பெண் ஏழைகள், செல்வந்தர்கள் நாட்டுப்புற மக்கள் ஆடப்படும் ஊஞ்சல் எமது கலாசாரத்தில் மு
15

இணைப்பு
பாடல்
நாட்களில் பெண்கள் ஊஞ்சலாடி மகிழ்வது களிலும், இந்தியாவில் நெல்லை, குமரி நடைமுறையில் உள்ளது. ஆட்டம் ஒரே என்று கூறுவதை விட ஒரு விளையாட்டு ஊஞ்சல் ஆடும்போது பாடப்படும் இனிய ணப்படுகின்றன. பெரும்பாலும் பெண்களே - ஆடக்கூடியது. ஆயினும் சில சமயங்களில்
களைக் கட்டித் தொங்கவிடுவர். தொங்கும் நயை இணைத்து இருப்புக்கு வழி செய்வர். பில் அமர்ந்துகொண்டு கயிற்றைப் பலமாகப் ஞ்சலை அங்குமிங்கும் வேகங்கொள்ளுமாறு உந்தி மிக வேகமாக ஆடுவதும் உண்டு.
மாடுவர். அனைவரும் இணைந்தும், ஒருவர் இணைத்துத் திரும்பப் பாடி மகிழ்வதையும் பாது ஊஞ்சல் ஆடப்படுவதாக இருந்தாலும் பின்னணியில் உடைத்துக் காட்டப்படுவதாக
Tறாள் பத்தினியாள் போறாள் பத்தினியாள் சள் வாழப்போறாள்
1 கூடப்போறாள்
தசற் பாடல்களுக்கு உதாரணமாகும், இது கள் ஊஞ்சலாட்டத்தில் மகிழ்கின்றார்கள். ள் என்ற பேதமின்றி யாவராலும் விரும்பி மக்கிய இடத்தைப் பெறுகின்றது.

Page 167
இளம் பெண்களால் ஆடிப்பாடப்படும் ஊஞ்ச பாடல்களாக உள்ள ஊஞ்சற் பாடல்கள் திருக்கல்யாண உற்சவ காலங்களில் இறை ஆட்டும்போது பாடப்படும் ஊஞ்சற் பாடல்க தலத்தில் எழுந்தருளியிருக்கும். இறைவனை பாடுவதாகவும் அமைந்திருக்கும். சமூகத்தில் வைத்து வாழ்த்தும் வழக்கமும் உள் பாடப்பட்டிருப்பதை நாம் நோக்கும்போது பின்னணியில் இவ்வகைப் பாடல்கள் இறை
கூடியதாக உள்ளது.

சற் பாடல்களைத் தவிர சிறுவர் விளையாட்டுப் நம் உள்ளன. அத்துடன் திருவிழாக்களில் வனையும் இறைவியையும் ஊஞ்சலில் வைத்து ளும் உள்ளன. இவ்வகை ஊஞ்சற் பாடல்கள் ரப் பற்றியும் தலத்தின் பெருமையைப் புகழ்ந்து திருமண விழாக்களில் தம்பதியரை ஊஞ்சலில் எளது. திருவாசகத்தில் பொன்னூஞ்சல்
அக்காலத்தில் பேணப்பட்ட கலாசாரத்தின் வன் மேல் ஏற்றிப்பாடப்பட்டிருப்பதை உணரக்
153

Page 168
பகுதி கணிப்பீடும்
154

பதப்படும் )
III மதிப்பீடும்

Page 169
9.3.1 கணிப்பீடும் மதிப்பீடும் அறிமுகம்
கற்றல் - கற்பித்தற் செய்கையின் மூலம் எதிர்ட பெற்றுக் கொள்வதற்கும், மாணவர்கள் எதிர் கொள்வதற்குமாக, வகுப்பறையில் இலகுவாக தொடர்புபட்ட இரண்டு வேலைத்திட்டங்களாகக் கணிப்பீடு சரியான முறையில் நடைபெறுமென உரிய தேர்ச்சியின் (நிபுணத்துவத்தின்) அன கடினமல்ல. மதிப்பீட்டின் மூலம் எதிர்பார்க தேர்ச்சி எம்மட்டத்தில் காணப்படுகிறது என்
கணிப்பீட்டைச் செயற்படுத்தும்போது ஆசிரி! வழிகாட்டல்களை வழங்கலாம், இவ்வழிகா (Feed Back), முன்னோக்கிய ஊட்டல் (F மாணவர்களின் பலவீனம், இயலாமை என்பவர் காணப்படும் கற்றல் தொடர்பான பிரச்சினைக மாணவர்களின் பலம், இயலுமை என்பவற் மேலும் விருத்தி செய்து கொள்வதற்கு முன்னே கடமையோடு சார்ந்த பொறுப்பாகும்.
கற்றல் - கற்பித்தல் செய்கையின் வெற்றி ப களை மாணவர்கள் எந்த மட்டத்தில் அ இனங்காணப்படுகின்றது. கற்றல் - கற்பித்தல் தேர்ச்சி மட்டங்களை அளவிடுவது எதிர்பார்க் பற்றிய விபரங்களை பெற்றோர் உள்ளிட்ட செய்வது ஆசிரியரின் பொறுப்பாகும்.
உங்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள இப்பா Centered), தேர்ச்சி மட்ட (Competency-Ba: பிரவேசத்தைக் கொண்டது. வாழ்வைக் பாட்டினூடாகக் கற்றல் என்பது ஆசிரியரி பிரதான அம்சமாகும்.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட செயற்பாடுகளின் இப்பாடத்திட்டமானது, கற்றல்-கற்பித்தலை க தற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஒவ் படியில் மாணவர்கள், குழுவாக ஆய்வில் ஈடுபட செயற்பாட்டின் மூன்றாம் படியில் மாண என்பவற்றைச் சமர்ப்பிக்கும்போது மாணவர் முடியுமாகின்றது. மாணவர்கள் குழுவாக அ சென்று அவர்களது வேலைகளை அவதானிப் பிரச்சினைகளை வகுப்பறையில் தீர்ப்பதற் வழங்குவது ஆசிரியரிடம் எதிர்பார்க்கப்படும்

பார்க்கப்படும் கற்றற் பேறுகளைத் தெளிவாகப் பார்க்கப்படும் தேர்ச்சி மட்டத்தைப் பெற்றுக் கச் செயற்படுத்த முடியுமான, ஒன்றுக்கொன்று 5 கணிப்பீட்டையும், மதிப்பீட்டையும் கருதலாம். பின், வகுப்பில் கற்கும் ஒவ்வொரு பிள்ளையும் எமிய மட்டத்தையாவது பெற்றுக் கொள்வது க்கப்படுவது பிள்ளைகள் பெற்றுக் கொண்ட பதைக் கண்டுகொள்வதாகும்.
யர்கள் மாணவர்களுக்கு இரண்டு விதமாக ட்டல்கள் இரண்டும் பொதுவாகப் பின்னூட்டல் Feed Forward) என அழைக்கப்படுகின்றன. ற்றை இனங்கண்டு கொண்ட பின், அவர்களிடம் ளை நீக்கிக் கொள்வதற்கு பின்னூட்டலையும், றை இனங்கண்டு கொண்ட பின் அவற்றை நாக்கிய ஊட்டலையும் வழங்குவது ஆசிரியரின்
பாடத்திட்டத்திலுள்ள தேர்ச்சிகளில் எத்தேர்ச்சி டைந்துள்ளனர் என்பதை அறிவதன் மூலம் ம் செய்கையின் போது மாணவர்கள் அடைந்த கேப்படுவதோடு, அடைந்த தேர்ச்சி மட்டங்கள் மற்றும் உரிய நபர்களுக்கும் தொடர்பாடல்
டத்திட்டம் மாணவர் மையமான (Studentsed), செயற்பாடு சார்ந்த (Activity-Oriented)
கருத்துள்ளதாக்கிக் கொள்வதற்கு, செயற் பின் உருமாற்றப் பங்களிப்பில் காணப்படும்
1 தொடரகத்தின் ஊடாகச் செயற்படுத்தப்படும் ணிப்பீடு-மதிப்பீடு என்பவற்றோடு ஒன்றிணைப்ப வொரு செயற்பாட்டிலும் அதன் இரண்டாம் படும்போது அவர்களை கணிப்பீடு செய்வதற்கும் வர்கள் தமது கண்டுபிடிப்புக்கள், பேறுகள் களை மதிப்பீடு செய்வதற்கும் ஆசிரியருக்கு ஆய்வில் ஈடுபட்டிருக்கும்போது அவர்களினூடே ப்பதன் மூலம், மாணவர்கள் முகங் கொடுக்கும் குரிய வசதிகளையும், வழிகாட்டல்களையும் கின்றது.
155

Page 170
இப்புதிய பாடத்திட்டத்திற்கேற்ப கர்நாடகசங் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் போது பின் விரும்பத்தக்கதாகும்.
கற்றல் என்பது கட்டுருவாக்கச் செயன் இன்றைய கல்வி நிலைப்பாடாகும். என கற்றலுக்கு முன்னுரிமை வழங்கப்படல்.
பெறத்தக்க வளங்களை கவனத்திற்கொ செயற்பாடுகளை ஆசிரியர் மேற்கொள்ள
ஒவ்வொரு தேர்ச்சி மட்டத்தை நோக்கி இனங்கண்டு தேவையான இடங்களில் ம
மாணவரது சுய ஆக்கங்களுக்குப் பாரா உற்சாகப்படுத்தி அவற்றை மேடையேற்
கற்றல் - கற்பித்தலில் குழுச் செயற்பாடு
கற்றல் - கற்பித்தல் உபகரணங்களைப்
வகுப்பறைக் கற்பித்தலின்போது கட்புல, !
கலை நிகழ்ச்சிகளையும், கலாசார வை களம் அமைத்துக்கொடுத்தல்.
இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் | கற்றல் அனுபவங்களை மேம்படுத்தலாம்
பாடசாலை நேரங்களுக்குப் புறம்பாக இ மாணவர்கள் கற்றவற்றை அப்பியாசம் !
பொருத்தமான சந்தர்ப்பங்களில் வெகுசன
செயற்பாடுகளின்போது மாணவர்களுடன் வதற்கு நெறிப்படுத்துதல்.
15

பகீத பாடத்திற்கான கற்றல் - கற்பித்தல் வரும் அணுகுமுறைகளையும் கையாள்வது
முறையாக அமையவேண்டும் என்பதே வே தான் கற்பித்தலைப் பார்க்கிலும்
ண்டு அவற்றுக்கேற்ப மேலதிக
எல்.
மாணவர்கள் அடைந்துள்ள அடைவை மீளவூட்டல்.
எட்டுத் தெரிவித்து, மாணவரை றவும் வழிவகுத்துக் கொடுத்தல்.
டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்.
பயன்படுத்துதல்.
செவிப்புல சாதனங்களைப் பயன்படுத்துதல்.
பபவங்களையும் பார்க்கவும், பங்குபற்றவும்
மாணவர்களைக் கூடுதலாக ஈடுபடுத்திக்
இல்லம், ஆலயம்... ஆகிய இடங்களிலும் செய்விக்க வழிநடத்துதல்,
த்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துதல்.
1 கலந்துரையாடி மாணவரே செயற்படு

Page 171
கற்றல் - கற்பித்தல் மேலும் விரிவுபடுத்துவதற்க
கருவி - 01
1, கணிப்பீட்டுச் சந்தர்ப்பம்
- பு
2. உள்ளடங்கும் தேர்ச்சி மட்டம் : 6.1
3. கருவிக்குரிய பாடப்பகுதிகள் : .
4. கருவியின் தன்மை
: ஒ
5. கருவியின் நோக்கம்
6. கருவியைப் பயன்படுத்தும் முறை !
ஆசிரியருக்கு

செயற்பாடுகளை -ான மாதிரிக் கருவிகள்
முதலாம் தவணை
வெவ்வேறு விழாக்களோடு தொடர்புடைய பாடல்களின் கலாசாரப் பின்னணி
(கும்மி, கோலாட்டம்)
-ப்படை - வெளிக்களப் புத்தகம் தயாரித்தல்
வெவ்வேறு விழாக்களோடு தொடர்புடைய பாடல்களைக் குறிப்பிடுவர். கும்மி, கோலாட்டம் தொடர்பான படங்கள், பாடல்கள், கட்டுரைகளைச் சேகரித்து வெளிக்களப் புத்தகம் தயாரிப்பார்.
பற்றிய ஆலோசனைகள்
வெளிக்களப் புத்தகத்தின் அமைப்பு பற்றி விளக்குக. - புத்தக அமைப்பு - அட்டைப்படம் தயார் செய்தல் - உள்ளடக்கம் - முகவுரை - நன்றியுரை கும்மி, கோலாட்டம் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குக. அவை தொடர்பான படங்களையும், பாடல் களையும் தேடிப் பெறுவதற்கு வழிப் படுத்துக. சேகரித்த விடயங்களைக் கொண்டு வெளிக் களப்புத்தகம் தயாரிப்பதற்கு நெறிப் படுத்துக. ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாகச் செயற்பட வேண்டும் என்பதைக் கூறுக, செயற்பாட்டிற்கான நேர எல்லையை மாணவருக்கு தெரியப்படுத்துக.

Page 172
மாணவர்களுக்கு
7, புள்ளி வழங்கும் முறை
8. புள்ளிகளின் வீச்சு

கும்மி, கோலாட்டம் பற்றிய தகவல்கள், படங்கள், பாடல்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும் என்பது பற்றிய ஆலோசனை களை ஆசிரியரிடம் கேட்டறிக.
வெளிக்களப் புத்தகத்தின் அமைப்பு பற்றியும் கேட்டறிக.
ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாகச் செயற்பாட்டில் ஈடுபடுக.
தரப்பட்ட கால எல்லைக்குள் கும்மி, கோலாட்டம் பற்றிய விடயங்களை உள்ளடக்கி வெளிக்களப்புத்தகம் ஒன்றி
னைத் தயாரித்து செயற்பாட்டினைப்
பூர்த்தி செய்க,
தகவல்களை ஆர்வத்துடன் சேகரிப்பார். பொருத்தமான தகவல்களைச் சேகரிப்பார். சேகரித்த தகவல்களை சரியான ஒழுங்கு
முறையில் தொகுப்பார். நேர்த்தியாக வெளிக்களப்புத்தகத்தை தயாரிப்பார்.
நேர எல்லையைப் பேணுவார்.
மிக நன்று - 04 புள்ளிகள் நன்று
- 03 புள்ளிகள் சாதாரணம் - 02 புள்ளிகள் முன்னேற்றம் காண வேண்டும் - 01 புள்ளி

Page 173
கருவி - 02
1. கணிப்பீட்டுச் சந்தர்ப்பம்
: இ
2. உள்ளடங்கும் தேர்ச்சி மட்டம் : 2.2
3. கருவிக்குரிய பாடப்பகுதிகள் : .
4. கருவியின் தன்மை
1 -
5. கருவியின் நோக்கம்
6. கருவியைப் பயன்படுத்தும் முறை !
ஆசிரியருக்கு
15

இரண்டாந் தவணை
இசைக் கருவிகளின் மாதிரி உருக்களை அமைத்தல்
ஆக்கச் செயற்பாடு
இசைக்கருவிகளைக் குறிப்பிடுவார். அவற்றின் அழைப்பை விளக்குவார். மாதிரி உருக்களைத் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களைக் குறிப்பிடுவார். இசைக்கருவிகளின் மாதிரி உருக்களைத் தயாரிப்பார்.
பற்றிய ஆலோசனைகள்
செயற்பாட்டை ஆரம்பிக்கும் முன்னர் கணிப்பீட்டுக் கருவி பற்றி வகுப்பிற்கு
அறிமுகஞ் செய்க.'
இசைக்கருவிகளைக் குறிப்பிட்டு அவற்றின் அமைப்பு பற்றியும், மாதிரி உரு தயாரிப் பதற்கு தேவையான பொருட்கள் பற்றியும்
கூறி, செயற்பாட்டில் ஈடுபடச் செய்க.
மாணவரைக் குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் வெவ்வேறு இசைக் கருவிகளின் மாதிரி உருவை அமைக்கும் படி செய்க.
செயற்பாட்டிற்குரிய கால எல்லையை மாணவர் அறிந்துகொள்ளச் செய்க.
ஒவ்வொரு மாணவரதும் தனிப்பட்ட திறனை அவதானித்து கணிப்பீட்டு நியதி களுக்கேற்ப மதிப்பீடு செய்க.

Page 174
மாணவர்களுக்கு
7. புள்ளி வழங்கும் முறை
8. புள்ளிகளின் வீச்சு

- செயற்பாடு ஆரம்பிக்கும் முன் கணிப்
பீட்டுக் கருவி பற்றிய விளக்கத்தையும், கணிப்பீடு முடிக்க வேண்டிய கால எல்லை
யையும் அறிந்து கொள்க.
ஒவ்வொரு குழுவிற்குமுரிய இசைக்கரு வியை ஆசிரியரிடம் கேட்டறிக.
இசைக்கருவியின் அமைப்பு பற்றியும், மாதிரி உரு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள் பற்றியும் விளக்கத்தைப் பெற்று, மாதிரி உருவைத் தயாரிக்க,
மாதிரி உருவைத் தயாரிப்பதற்கான பொருட்களைச் சேகரிப்பார், மாதிரி உரு அமைக்கும் செயற்பாட்டில் ஆர்வத்துடன் ஈடுபடுவார். பாகங்கள் தெரியக்கூடிய வகையில்
மாதிரி உருவைத் தயாரிப்பார். மாதிரி உருவை நேர்த்தியாகத்
தயாரிப்பார்.
• நேர எல்லையைப் பேணுவார்.
மிக நன்று - 04 புள்ளிகள் நன்று - 03 புள்ளிகள் சாதாரணம் - 02 புள்ளிகள் முன்னேற்றம் காண வேண்டும் - 01 புள்ளி
6)

Page 175
கருவி - 03
1. கணிப்பீட்டுச் சந்தர்ப்பம் : மூ
2. உள்ளடங்கும் தேர்ச்சி மட்டம் : 3.
N -
3. கருவிக்குரிய பாடப்பகுதிகள் : .
> *
4. கருவியின் தன்மை
: தெ
5. கருவியின் நோக்கம்
6. கருவியைப் பயன்படுத்தும் முறை ப
ஆசிரியருக்கு
மாணவர்களுக்கு
161

மன்றாந் தவணை
கீர்த்தனை (மயில்வாகனா)
சய்ம்முறைக் கணிப்பீடு
மயில்வாகனா என்னும் கீர்த்தனையின் இராகம், தாளம், இயற்றியவர் பற்றிக் குறிப்பிடுவார். மோகன இராகத்தின் ஆரோகண, அவ ரோகணத்தைப் பாடுவார். கீர்த்தனையை இராக, தாளத்துடன் பாடுவார்.
ற்றிய ஆலோசனைகள்
மாணவரைக் குழுக்களாகவோ, சோடி
சேர்ந்தோ, தனியாகவோ பாடச் சந்தர்ப்பம் வழங்குக.
பாடும்போது மதிப்பீட்டுக்குரிய நியதிகளுக் கேற்ப கணிப்பீடு செய்க,
குழு நிலையில் அல்லது சோடியாக ஆற்றுகைப்படுத்தும்போது தனித்தனியாக ஒவ்வொரு மாணவரது திறனையும் அவதானித்து, மதிப்பீட்டுக்குரிய நிபந்தனை களுக்கேற்ப கணிப்பீடு செய்க.
'மயில்வாகானா' என்னும் கீர்த்தனையை இராக, தாளத்துடன் பாடிப் பயிற்சி செய்க.
சரியான உச்சரிப்புத் தெளிவுடன் கீர்த்தனையை மனனம் செய்க.
கீர்த்தனையை இராக, தாளத்துடன் பாடுக,

Page 176
7, புள்ளி வழங்கும் முறை
8. புள்ளிகளின் வீச்சு

* தெளிவாக உச்சரிப்பார்.
ஸ்வரஸ்தான சுத்தத்துடன் பாடுவார். சுருதியோடு பாடுவார்.
தாளத்தோடு பாடுவார். - மனனம் செய்து சரியாக ஓப்புவிப்பார்.
மிக நன்று - 04 புள்ளிகள் நன்று
- 03 புள்ளிகள் சாதாரணம் - 02 புள்ளிகள் முன்னேற்றம் காண வேண்டும் - 01 புள்ளி
62

Page 177


Page 178


Page 179


Page 180
කර්ණාටක සංගීතය - 9 ශ්‍රේණිය
ගුරු මාගෝපදේශ සංග්‍රහය

2010/09/ТІМ/3500