கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அஞ்சலி 1971.10

Page 1

{ණ්ඩ්‍රැෆි ක්‍රිෂුණ් දී,
octosER szi,

Page 2
釜
88: 888: 8888-8-8-888-8-8-888-888-800 008 88-88-8-8-8-8 : « » :
O
里
s
தரத்திற்கும் சேவைக்கும் புகழ்பெற்ற இடம்,
வி கார்ப்பரேஷன்
243, மெயின் வீதி,
தினுசுகளி
J.P. SA గో నీవీ tes
ஆடவர், மகளிர், குழந்தை
t
களுக்கேற்ற
s
மான பிடவைகள், ரெடி :
மேட் உடுப்புகள், (356ml
கள் ஆயிரக் கணக்கான
கிடைக்கும்
....tbܚܙ@
s
女
 ைந லோ ன் பிடவைகள்
மணிபுரி சாரிகள், தினசரி
பாவனைக்குகத்த உயர்ந்த
te
ரக சாரிகள் கிடைக்கும்
இடம்.
※ ※ ※
{FLifT6ö7: 2, 7 3 5 9
i
&&&&&&&&&&&&&&&&oooooooooooooo
 
 
 
 
 
 
 
 
 
 

F%80%999999999999999999999 8.
:
தரமானது ! சுவையானது :
நீங்கள் குடும்பத்துடன் குதூகலமாக அருந்துவதற்கு
*M ரூபி பிரான்ட் பெல்ஜியம் மாசினி
* ஜெம் பிராண்ட் கற்கண்டு
* ஒரியன்டஸ் ரூபி பிரான்ட் கற்கண்டு
* ஜெம் பிரான்ட் மா சீனி
* சர்க்கரைத் தூள்
* ஒரியன்ட்ஸ் கிரீன்லைன் ரவை YA ஆகிய தீத்திப்புப் பண்டங்களையே வாங்குங்கள் 米
G தாடர்பு கொள்க
* ஒரியன்ட் இன்டஸ்ரிஸ் அன் &
கமர்ஷியல் கம்பெனி
x
: ஓரியன்ட்ஹவுஸ்" exs
: 190, நீர்கொழும்பு வீதி, t? & பேலியகொட & (X- *
&
80-088-088-880000080888-88000000000098898.8000808088-880s
o
8
«SR» ※
X

Page 3
n MMMMMMMMM/~~~~M/ / / ~~MWY
நீர்கொழும்பில்
2 - Pál Sisljštejäi Bá56Unau u TSUT கேக் ஆடர்களுக்கும்
சுத்தமான சாப்பாடு, தேநீர், சிற்றுண்டி
வகைகளுக்கும் சிறந்த இடம்
V
டயவிய பேக்கரி
எல்லா விருந்து வைபவங்களுக்கும், சிறந்த முறையில் உணவு தயாரிப்பவர்கள்
191, மேயின் விதி, நீர்கோழும்பு.
ԱlԱW}
 

X“ %9%"
all all 88% Sexos ************ぐふふふるかぐややぐるぐ************************
s
Φ
&
Xo
With
Best
3. «Х• 3. Сотрlітетts :
froт
Ο
8.
d
:
Ο
Ҳ»
Ο
OO es
so
Φ
Φ
Ꮥ
7. s., své velká é é0y
COMMISSION AGENTS.
33, OLD BUTCHER STREET, COLOMBO.
i
Tophone : 26146. T'gram: Mornington
令
令
Residence : 9, St Lucia's Square,
Kotahena, V COLOMBO-13.
300-0088088-8-8080888-8X88-888-88-88&

Page 4
•xر
LTS TALTqS AAT TLTLLTALLLS ASLTLL ALAL eLeLASS LLLLS SLLL LS ALLLS AAALLL AALL LLL AALLSL AALL LLLS LLLLL L A LL ALeLAL ASLLLLLL Lqe AqAS eALe Lq AALL LeAq eASLSL AAALLL AALLASSLeeLS A LTLS ALALAS ATT AALS Salled 8 S$ 88-8-8-8-8-8-8-888-888-X88888.888-8-8-8-8-8-8-8-8-8-8-88-888.88.888998-88000800s **
哆
LISTRIBUTORS FOR:-
C, I, C, PAINTS & AGRO-CHEMICALS S-ION PIPE & FITTINGS
AND
I. A. C. PRODUCTS
NATIONARADONG COREPORAi IION
KANDY.
T'Phone : 7 58. T' 3rams: NATRADCOR
88.8000-880000808080808880-0880000808080888088-800008088-888-88

1971 அக்டோபர் மாதம்
நிர்வாக ஆசிரியர்: ஏ. எம். செல்வராஜா
அலுவலகம்: 198, நீர்கொழும்பு வீதி, வத்தளை.
女 ★
சந்தா விபரம்:
அரை வருடம் ரூ. 3.00 ஒரு வருடம் ரூ. 6.00
朱 岑
உள்ளே.
7 தலையங்கம்
தொடர் கதை மாறுதல்கள் (தெளிவத்தை ஜோசப்) . 27 குறுநாவல் இருட்டும்வரை காத்திரு
(செ. யோகாாதன்) . 33 நாடகம் سمي
மனச் சாட்சி (நா. க. தங்கரத்தினம்) . 49 கதைகள் - இருளிலிருந்தே ஒளி பிறக்கிறது -
(குப்பிழான் ஐ. சண்முகன்) . 9 துணைவேண்டும் (யாழ்நங்கை) . சோதனை (வித்தகன்) 8 as 43 கோடை மறைந்தால் (C. K முருகேசு). 57
கவிதைகள்
வீரமென்னும் பாலூட்டும் வி ய த்ன மியத்
தாயொருத்தி (சீ. சாத்தனர்) . 25
வாழ்விக்க வந்த மகான் . P. i.
(திமிலைக்கண்ணன்) − 47 அவர் வழி தொடர்வோம் *--
(பரிபூரணன்) 48
கட்டுரை ご
மூவர் இருகாலால் நடத்தல்
(மு. இராமலிங்கம்) 22
இந்த இதழில் வெளிவரும் கதைகள், கவிதைகள் ஆகியவற்றில் உள்ள பெயர்கள் யாவும் கற்பனையே. படைப்புகளில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்,

Page 5
*????ళళిఛి శిశిశిధి శిశిధి శిశిధిఛి%ధిఛిధి శిశిధిధిఛి%&&&&&&&&&&&&&&&&&శిశిధిఛిళిళిజ్ఞ
o
“அஞ்சலி’க்கு
எமது
நல்வாழ்த்துகள்
و •
K. சுப்பையா அன் கோ
கொழும் 11.
LLLL0LLYLYLYLLYY0L00YYL0L0YYYYL0LLYYL0YYYY0L00YY000LLL0LL0LL0LLYYYYL0LYL0YYYYY0YYYLLLLL
s

ஈழத்தில் தமிழ் சஞ்சிகைகள்
தமிழ் சஞ்சிகைகள் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப் படும் என்ற செய்தி ஈழத்தில் தமிழ் சஞ்சிகைகளின் வளர்ச்சியில் ஆர்வமுள்ள பலர் மத்தியில் நம்பிக்கை யளிச்துள்ளதாகத் தெரி கிறது. இறக்குமதிக் கட்டுப்பாடு ஈழத்தில் தமிழ் சஞ்சிகை வளர்ச் சிக்கு ஓரளவிற்கு உதவும் என்பது உண்மையாயினும் தனித்து இம்முடிவினுல் மாத்திரம் பிரச்னைக்குத் தீர்வு காணமுடியாது.
ஈழத்தில் தமிழ் சஞ்சிகைகள் வளர்ச்சிக்குப் பாதகமாக இருக்கும். காரணிகளை வெளிக் காரணிகள், உட் காரணிகள் என்ற இருபெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம்.
வெளிக் காரணிகள் சஞ்சிகைகளின் இறக்குமதியும் ஏற்று மதியுமாகும். இறக்குமதியை ஆராயும் போது ஸ்தாபன ரீதியில், பெரும் முதலீட்டுடன், நம்மவர்களுக்கில்லாத பல சாதனங்களின் துணையுடன், பல வருட அனுபவத்துடன், வெளிநாட்டுப் போட்டி யில்லாத பரந்த உள்நாட்டுச் சந்தை அளிக்கின்ற துணிவுடன் சிறந்த முறையில் வெளிவரும் தமிழ் நாட்டுச் சஞ்சிகைகளுடன் இறக்குமதிக் கட்டுப்பாடற்ற ஒரு சூழ்நிலையில் நமது நாட்டிலேயே நமது சஞ்சிகைகள் போட்டியிட முடியாமற்போவதில் ஆச்சரிய மில்லை. இறக்குமதியாகும் கவர்ச்சிகரமான சஞ்சிகைகளில் நமது வாசகர்களின் இயற்கையான மோகமும் இந்நிலைமைக்கு ஒரு காரணமாகும்.
ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் நமது தமிழ் சஞ்சிகை களுக்கு ந1 ( குறிப்பிடத்தக்க அளவு வாய்ப்புகள் இதுவரையில் கிட்டியதே இ லை. கவர்ச்சிகரமான முறையில் குறைந்த வி% யில் குறிப்பிட்ட காலக் கெடுவில் நம்மவர்களால் சஞ்சிகைகளை வெளி யிட்டு வெளிச் சந்தைகளைக் கவர முடியவில்லை, உள்நாட்டுச் சந்தை யிலேயே, இறக்குமதியாகும் சஞ்சிகைகளுடன் நம்மால் போட்டி யிட முடியாதபோது வெளிச் சந்தையைப் பற்றி நம்மவர்கள் பெரி

Page 6
தாக ஆலோசிக்கவே இல்லை என்பகைப் பர் ம் நாம் அச்சரியப் படுவதற்கில்லையே, இ தப் பற்றியும் நாம் ஆச்சரிய
இவற்றைப் பார்க்கிலும் ஈழத்தில் சஞ்சிகைகளின் வளர்ச்சி யைப் பாதிப்பதில் முக்கிய பங்கெடுப்பது உட் காரணிகளேயாம். இவற்றில் முதலாவதாகக் குறிப்பிடப்பட வேண்டியது மூலதனப் பற்றுக்குறை ஈழத்தில் தமிழ் சஞ்சிகை வெளியிடுவது இலகுவான தல்ல. இலாபகரமானதுமல்ல. இத்தன்மையால் இத்துறை க்கு முதலிடு ஈர்க்கப்படுவது மிகவும் கடினமானதாகும். ஆகவே இப் பணியில் துணிந்து இறங்குவோருக்கு இலகுவான முறையில் கடன் பெறுவதற்கான வழிவகைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம். அப்படியான கடன் வசதிகள் இன்று இருப்பதாகத் தெரியவில்லை.
தினமும் அதிகரித்துவரு ம் வெளியீட்டுச் செலவுகளும் விநியோகச் செலவுகளும் ஈழத்தில் தமிழ் சஞ்சிகை வளர்ச்சியைப் பாதிக்கும் இன்னுெரு உட்காரணியாகும், வாசகர்களைக் கவரும் தன்மை குறையாத வகையில் செலவினங்களைக் குறைக்க வழி வகைகள் காணப்படவேண்டும். சஞ்சிகைக்குத் தேவையான காகி தம் (அட்டைக்குத் தேவைப்படும் ஆர்ட் காகிதம் உட்பட) போன்ற மூலப் பொருட்கள் குறைந்த விலையில், உரிய காலத்தில் கிடைக் கச் செய்ய வேண்டியதும், சஞ்சிகைகளைத் தபால் மூலம் அனுப்பு வதற்குக் குறைந்த முத்திரைக் கட்டண விகிதமும் இதற்கு அவசி யமாகும்,
மூன்றவது உட்காரணி சஞ்சிகைகளுக்கு உயிர் நாடியான விளம்பர வருமானமாகும், தனியார் துறையிலிருந்து போதுமான அளவு விளம்பர வருமானத்தை எதிர்பார்க்க முடியாத சூழ் நிலையில் பொதுத் துறையும் கை விரிக்கும் பேர்து வெளியிடப் பட்டுவரும் சஞ்சிகைகளின் ஆயுளே நிச்சயமற்ற தா கி ன் றது. புதிதாக ஆரம்பிக்கப்படும் சஞ்சிகைகளைப் பற்றி நாம் கூறவேண்டி யதில்லை.
இவற்றை நோக்கும் போது இறக் மதிக் கட்டுப்பாடு ஒன் றினுல் மாத்திரம் ஈழத்தில் தமிழ் சஞ்சிகை வளர்ச்சியைப் பெரு மளவில் ஊக்குவிக்க முடியாது என்பது தெளிவு, நமது சஞ்சிகை கள் உள் நாட்டுச் சந்தையில் உறுதியான ஒரு இடத்தைப் பெற வும் வெளிநாட்டுச் சந்தைகளை க்கவர்வதற்கும் இன்னும் பலசலு கைகள் சஞ்சிகைகள் நடத்து பவர்களுக்கு அத்தியாவசியமாகும்.
8

*சி. o
ன் ன ப் புக் கமக்காறன்ரை ஒரே பிள்ளை; சகோதரங்களில்லாதவ னெண்டுதான் என்னை எ ல் லா ரு ம்
சொல்லுறவை. எனக்சம் தம்பியோ
தங்கச்சியோ அண்ணையோ அக்காவோ இல்லாதது பெரிய மனவருத்தந்தான். எண்டாலும், எனக்கு ஒருவழியிலை சகோதரம் இருக்குதுதானே. அவள் மங்கையர்க்கரசி, என்னைச் சதாசிவத் தண்ணன் எண்டு கூப் பி டே க்  ைக எனக்கு எவ்வளவு சந்தோசமாய் இருக் கும் தெரியுமே. அவள் என்ரை உடன் பிறந்த சகோதரமாய் இல்லாட்டிலும், நான் அவளிலே உயிரையே வைச்சிருக் கிறேன். அவளும் அப்பிடித்தான் என் னிலை நல்ல பட்சம். பொயிலைக் கண் டுக் காலத்திலை, நான் தோட்டத் நிலை இறைக்கேக்கை, ஆச்சி எனக் குச் சாப்பாடு அனுப்பப் பிந்தினுலும் Jeyenyeir 6íl-infrl-L-rreiv; "Jey 6ö7 6uor sir பாவம் வெய்யிலுக்கை காயுது" எண்டு சொல்லி, ஆச்சிக்கு கூட மாட ஒத்தா சையாயிருந்து, அவள்தான் எனக்குச் சாப்பாடு அனுப்பிவைப்பாள். முந்தி அவள் இராம நா த ன் கொலிச்சிலை படிக்கேக்கை, எனக்குப்பிடிக்குமெண்டு புதுப் புதுப் போசிலை ஆறின்ரை படங்களும், நல்ல நல்ல பாட்டுப் புத்தகங்களும் வாங்கித்தாற eher.“
"அவளும் அவையின்ரை குடும் பத்திலை ஒரு பிள்ளைதான். அவளின் ரை
அப்பாதான் எங்க டையூர்ப் பள்ளிக்
குடத்திலே முதல் வாத்தியார், நாங்க ளெல்லாம் அவரை முதல் வாத்தி யார் எண்டுதான் சொல்லிறது. எங் கடை. அப்பு, ஆச்சி போன்ற பெரியாக்
எம். சீ.
கழ்ான்-ஐசன்ர்கள்
கள் அவரைத் "திருநீத்துச் சட்டம்பி யார்” எண்டுதான் சொல்லுறவை.
எந்த நேரமும் வெள்ளை வே ட்டி கட்
டிக்கொண்டு, நேஷனல் சேட்டு போட் டுக்கொண்டு பள்ளிச்கு ட த் து க்கு போடிேக்கை வரேக்கை அவரை நான் ருேட்டிலே காணுறஞன். அ  ைற் றை நெத்தியிலை பட்டையாய் பூசிக்கிடக்
கிற அந்த மூண்டுகுறித் திருநீத்தை
யும், நடுவிலை பென்னம் பெரிய வட்ட மாய் வைச்சிருக்கிற சந்தன. ப் பொட் டையும், புடரியிலை அசைந்து கொண்டி ருக்கிற அந்தச் சிறிய குடுமியையும் காணேச் கை, எனக்கு கையெடுத்துக் கும் பிடச்சொல்லிற மாதிரி ஒரு பத்தி இல்லை ஒரு பயம் வரும். வழி யிலை எங்கையேன் என்கினக் கண்டால், உண் களை அகல விரித்து, மெல்லிய சிரிப்பு சிரிச்சு, "எப்பிடியடா சதா சி வம்" எண்டு அவர் கேக் கேக்கை, எனக்கு உடம்பெல்லாம் குளிரிறமாதிரி இருக் கும். மயிர்க் கால்கள் எல்லாம் குத் திட்டு நிற்கும். அப்பிடிப்பட்ட அவ ருடைய செல்ல மகள் தான் பாங்கை யர்க்கரசி. அவரை ப் பாக்கேக்கை, எதோவொரு சந்தோஷமான பயமாய் இருக்க, அவளைப் பாக்கப்பாக்க ஆசை யாய் இருக்கும். சதாசிவத்தண்ணன், சதாசிவத்தண்ணன் எண்டு அ வ ள் சொல்லிற கதையளைக் கேட்சக் கேட்க பசிகூடவராது. அவள் எத்தினை எத் தினே கதை சொல்லுவாள். எம். சீ. ஆர், சிவாஜி த டி க் கி ற படக்கதை யளும் சொல்லுவாள்.'"
"எங்கடை வீட்டுக்கு இாண்டு வீடு தள்ளித்தான், அவையேன் ரை புதுக்கல் வீடு இருக்குது. அவள் அவை பின்ரை வீட்டிலும் பார்க்க எங்கடை
9

Page 7
வீட்டிலைதான் அதிக மாய் இருப்பள். பள்ளிக்கூட விடுதலை நாட்க ளி லை அவள் நித்தமும் எங்கடை வீட்டிலை தான் நிப்பள். ஆக நித்திரை செய் பத்தான் தங்கடை வீ ட் டு க்கு ப் போவள். எங்கடை வீட்டிலை ஆச்சிக் குச் சுகமில்லையெண்டால் அவள்தான் சமை ப் பள்; மற்றவேலையளிலை ஆச் சிக்கு கூடமாட ஒத்தாசையாக இருப் பாள். பழையது புதியது, நல்லது , ாறியது எண் டு பாராமல், "உனக் குக் கூடாது மோனே, பழக்கமில்லை" எண்டு ஆச்சி சொன்னலும் கேளா மல் அடம்பிடிச்சுச் சாப்பிடுவள். எங் கடை வீட்டிலை எதேன் கொண்டாட்ட மெண்டால் அவள்தான் நிண்டு, கல கலவென்று பேசி எ ல் லா த்தையும் நடத்துவள். எப்பனும் வெக்கமில்லா மல் எல்லாாோடையும் பகிடிகள்" விடுவள். எத்தினையோ பேர் 'திருநீத்து வாத்தியாற்றை பெடிச்சி நல்லபிள் ளே" எண்டு சொன்னதை நான் கேட்டி ருக்கின்றேன் அப்ப எனக்கு சந்தோ சம், சந் தோ ச பாய் வரும், அவள் என்ரை தங்கச்சிதானே எண்டு எனக் குப் பெருமையாயிருக்கும்”.
"அவையின்ரை வீட்டிலை ஏதேன் கொண்டாட்டமெண்டால் என்னைத் தங்கடை வீட்டை வ ர ச் சொல் வி அவள் பிடிவாதம் பிடிப்பாள். நான் மாட்டேனெண்டு சொல் லு வே ன் எண்டு அவளுக்குத் தெரியும் திருநீத்து வாத்தியார் இருக்கிற இடத் தி லை என்னுலை இருக்க ஏலாது. உவள் மங் கையர்கரசி எப்பிடித்தான் இருக்கி ருள் எண்டு நான் யோசிக்கிறஞன். கடவுளுக்கு பக்கத்திலைஇருக்க, அழுக்கு வேட்டி கட்டிக்கொண்டு தோட்டம் செய்யிற அறிவில்லாத எங்களுக் கென்ன யோக்கியதை இருக்கு எண்டு கான் அவளைக் கேப்பேன். "ஐயா, உன்னைப் பாக்க எவ் வ ள வு சந்தோ சப் படுகிருர், நீ தான் சும்மா சும்மா பயப்படுகிருய்' எண்டு அவள் சொல் வாள். எனக்கு அவள் கெஞ்சிறதைப் பார்க்க அழுகைவரும். எண்டாலும், கடவுள் போன்ற வாத்தியாரோடும், அவையின்றை வீட்டை வாற வெள்ளை வேட்டி கட்டின மற்ற மணிசரோடும் தான் எப்பிடித்தான் பு ழ ங் குவ து எண்டு யோசித்துப் பாப்பேன். "என் ஞல் முடியாது தங்க ச் சி, என்னை விட்டுவிடு தங்கச்சி" என்பேன். எனது குரல் கம்மும், "சரி அண்ணு' எண்டு
10
அவள் போய்விடுவாள். அவள் ஏமாற் றத்துடன் போவதைப் பாக்க எனக்கு அழுகை வரும். மூலையிலை ஒழிச்சிருந்து அழுவேன் நல்லாய் அழுவேன், நெஞ் சிலை கனக்கிற மாதிரிக்கிடக்கிற அந் தப் பாரம் கரையு மட்டும் 2که{)L? வேன்.""
"நான் மூண்டாம் வகுப்புமட்டும் தான் ப்டிச்சிருக்கிறேன். நான் மூண் டாம் வகுப்பின்ல படிக் கக்கை, மங் கையர்கரசி அரிவfயிலைதான் படிச்ச வள். அவள் முதலாம் வ கு ப் பு ப் படிக்கேக்கையும், இரண்டாம் வகுப் புப் படிக் கே க் கை யு ம் கூட நான் மூண்டுதான் படிச்சனன். அதுக்குப் பிறகு நான் பள்ளி க்கு டத்துக்குப் போகேலை, போக பணம் வ ரே லை. அப்பு எ ன் னை பள்ளிக்குடத்துக்குப் போகச் சொல் லி அடிச்சார், நான் போகேலை, பங்கையாகரசி கூட கூப் பிட்டாள். நான் பே ா கே லை. ஒரு நாள் முதல் வாத்தியார் கூட "நாலெ முத்துப் படிச்சால் தானேடா, நல் லாய் இருக்கலாம். பள்ளிச் குடத்தக்கு வாவேண்ரா எண்டார். நாளுெண்டும் சொல்லேலை, அந்தக் காலத்திலையும், நான் அவருக்கு மு ன் ஞ லை ஒண்டும் கதைக்கமாட்டேன். அ ண் டை க்கும் நான் வீட்டை வந்து அழுதேன், மூலை யிலிருந்து விக்கி விக்கி அழுதேன். அப்பு அடிக்கேக்கை கூட நான் அப் படி அழேக்ல, முதல் வாத்தியார் பள் ளிக்குடத்திற்கு வாவே. ரா எண்டு சொன்ன போது எனக்கு அழுகை அழு கையாய் வந்தது. நல்லாய் அழுதேன். ஆச்சிகூடக் கண்டிட்டு ஏன் ரா அழுகி ருய் எண்டு கேட்டா. நான் ஒண்டும் சொல்லேலை. நல்லாய் அழுதேன்".
"ஒம்பதாம், பத் தாம் வகுப்பு களிலை என்ன ப டி க் கி ன ம் எண்டு எனக்கு விளங்கேலை, எங்கடை மங்கை யர்கரசிகூட கண் டி பிலை பதின் மூண் டாம், பதினுலாம் வகுப்பு படிச்சது தானே. நீங்களெல்லாம் இ ன் டி யிலை என்ன படிக்கிறியள் எண்டு ஒருநாள் அதைக் கே ட் ட ஞன். அதெல்லாம் உனக்கு விளங்காத டா அண்ணு" எண் டாள் உண்மையிலை எனக்கு விளங் கேலைத்தான். கான்கூட வி ரகே ச ரி. தினகரன், ஈழநாடு பேப்பரெல்லாம் எழுத்துக் கூட்டி வாசிப்பேன்தானே. எம். சீ. ஆறின்ரை பாட்டுப் புத்த கங்களும் வாசிக்கிறஞன்தானே. மங்

கையர்கரசியும் என்னைப் போலதானே பெரிய பெரிய கதைப் புத்தகங்களெல் லாம் வாசிக்கும். எ ன க்கு அதெல் லாம் வா சி க்க ஆ  ைச தா ன். பதின் மூண்டாம் பதின லாம் வகுப் புப்படிக்கிற மங்கையாகரசி வாசிக்கிற புத்தகங்களை, மூண்டாம் வகுப்புப்படி ச்ச என்னலும் வாசிக்க ஏலும். ஆனல் எனக்கு நேரமி ல் லாத தாலை நான் வாசிக்கிறேல. அப்ப, அவை பதின் மூண்டாம். பதினுலாம் வகுப் பி லை என்ன படிக்கிறவை எண்டு எனக்கு orn Gs2a). '
"பெரிய வகுப் புக ளிலை இங்கி லீசு படிக்கிறதாக்கும் எண்டு நினைச் சிருந்தேன். மூண்டாம் வகுப்புக்கிடை யிலை தமிழ் படிச்சா இங்கிலீசு படிக்க ஆரும் வகுப்புப் போதும் தானே. அப்ப ஏன் கணக்க வகுப்புகள், அப்ப ஏன் மங்கையர்க்கரசி கண்டிக்கு படிக் கப்போகவேணும்."
'விடுதலையிக்கை ஒருநாள் அது எங் கடை வீட்டை நிக்கேக்கை, அது க்கு "இங்கி லிசிலை ஒரு கடிதம் வந் தது. நான்தான் கடிதக் காறனிட் டையிருந்து அதை வேண்டி தங்கச் சியிட்டை கொடுத்த ஞ ன். அதிலே கிறுக்கல் கிறுக்கலாய், நெளி ஞ் ச நெலிஞ்ச இங்கிலீசு எழுத்து க்கள், எனக்கு காய்சல் வந்தால் டிச்பென் சறியிலை 0ருந்து வெண்டேக்கை, அப் போதிக்கரி ஐயா எழுதித்தாற துண் டிலை, கிறுக்கல் கிறுக்கலாய் கிடக்கிற இங்கிலீசு எழுத் துக ள் மாதிரி. என்ரை தங்கச்சிக்கும் இங்கி லீ சிலை கடிதம் வந்ததாக்கும் எண்டு எனக்கு ரல்ல புழு கம். எனக்குச் சந்தோசத் நிலை சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. கடி தத்தை வேண் டி க் கொ கண்டுபோ கேக்கை நான் சிரிச்சுக்கொண்டுதான் போனன். மணிச்சத்தம் கேட்டு வெளியே வந்த மங் (லக ய ர் க ரசி ாண்டா அன்ஃண சிரிக்கிருய்' எண்டு கேட்டுக்கொண்டே க டி த த்  ைத வாங் கி ன ள். அவள் இங்கி லீசு படிக்கிறதைப் பாக்க வேணு மெண்டு எனக்கு ஆகை ஆசையாய் கிடந்தது. "என்ன தங்கச்சி அதிலை எழுதிக் கிடக்கு எண்டேன்'.
*அவள் முகத்தைச் சுழித்தாள், எனக்கு இங்கிலீசு விளங்கேலையடா அண்ணு' எண்டாள்.
அவை படிக்கிற பள்ளிக்குடம்:
எனக்கு பெரிய ஏமாத்தமாய்ப் போச்சு, பின்னை என்னடி பெரிய படிப்புப் படிக்கிருய்' எ ண் டு சீறி னேன் அவள் சிரிச்சாள். எ ன க் கு அழுகை, அழுகையாய் வந்தது. முகத் தைப் பொத்திக்கொண்டு வீட்டுக்குள் ஓடினேன். மூலையிலே இரு க் து அழு தேன்.
அவள் எனக்குப் பின் ஞ லை வந் ததை தான் கவனிக் கே லை. ஏன்ரா அண்ணை அழுகிருய்' எண்டாள். இது பெரிய குழந்தை எண்டு சொல் வி என்ரை கண்ணிரைத் துடைத்தாள். எண்ணண்ணு இப் ப வும் குழந்தைப் பிள்ளை மாதிரி இருக்கிருயே எண்டு என்னை ராப்பினுள்.
**இங்கிலீசு படியாமல் யூனிவே சிட்டியிலை-அதுதான் கண்டி யி லை னடி படிக்கிருய் என்டேன். "அதெல் லாம் உனக்கு விளங்காதடா அண்கின என்ருள். வெள்ளைக கா ற ன் போன தின் பின்னலே அவன் ரை பாசையை நாங்களேன் படிக்கவேணும் எண்டு கேட்டாள். எங்கடை கட்டிலை இருக் பிற தமிழாலும் சிங்க ளத் தாலும் எல்லா வேலையும் செய்யலாம்தானே எண்டும் சொன்னுள். நாங்கள் யூனி வ்ேஸிடியிலை இதற்காக போராட்டம் கூட நடத்தினுேம் எண்டும் சொன் ஞள்."
"அது சொன்னதில் எனக்கு முழு தும் விளங்கேலேத்தான், கொஞ்சந் தான் விளங்கிச்சுது. வெள்ளைக்காறன் போனதின் பின்னலை அவன்ரை இங் கிலீசு எங்களுக்கு என்னத்திற்கு, பெரிய பெரிய க ைகப்புத்தகங்களெல் லாம் எழுதுகிற எங்கடை தமிழாலை, சின்னச் சிசன க டி தங்க ளெ முத் லாம் தானே. மூ ண் டாம் வகுப்பு படிச்ச நான் இ தொண்டும் யோசிக் கேலை, பதின்மூண்டாம், பதின் நாலாம் வகுப்புப் படிக்கிற த ங் க ச் சிதானே இதையெல்லாம் சொல்லுது, யோசிச் சுப் பாத் தா அது சொல்லிறதெல் லாம் சரியாய்த்தான் கிடக்கு, அப்ப பதின்மூண்டாம், பதின் நாலாம் வகுப் பிலை இதெல் லா ம் தா ன் படிக்கிற வையோ?"
"எ ங் கடை தோட்டத்துக்கும் வெள்ளைக்காறன் வந்தவனும். முந்தி

Page 8
றெயில் ருேட்டுப் போ டேக்  ைக,
அதைப் பா கவந்த ஒரு வெள்ளைக் காறன், எங்கடை தோட்டத்துக்கை
வந்து பயித்தங்காப் புடுங்கித திண்ட வனும். அப்ப எங்க டை ஆச்சி குமரி யாய் இருந்த வவாம். அவா வெள்ளக் காறனைப் பாத்து பயித் தங்காய்க்க
snr. 3, 5 T. j. As its 55 G5 List ourth.
அவன் ஒரு பயித்த ங் காய் க்கு ஒரு ரூபா கா சு கொ த் தானம். கொடுத் திட்டு எதோ இங்கி லிசிலை கேட்டா கும். ஆச்சி வெக்கப்பட்டு வீட்டை
ஓடி வந்திட்டாவாம். அப்ப ஒரு ரூபா வுக்கு பத்துக் கொத்து 'அரிசி வேண் டலா 8ாம். அப்படிப்பட்ட வெள்ளேக்
காறன் போனபின்னு?ல இங்கி லீசு என்னத்திற்கு.சரிதான்." .
"ஒரு நாள், பொழுது மங்கி n
நேரம், தோட்டத்திலை பொ யி லைக்
கண்டுக்கு இறைக்கிற துக்காக மம்பெட்டியோடை பே ா கே க் கை, ருேட்டிலை இர ண் டு காச்சட்டை போட்ட பெடியங்கள், வீட்டை பாத்துக்கொண்டு சைக் கி ளோடை நிண்டாங்கள் தங்க ச் சி கிணத்தடியிலை உடுப்புத் தோய்ச்சுக் கொண்டு நிண்டது. எனக்கு ஆத்தி ரம் ஆத்திா 0ாய் வந்தது, எங்கடை தங்கச்சியை இவை ஏன் பாக்கவேணும். நான் அவையளுக்குப் பக்க த் தி லை போனேன். போங்காற்ரு உன்  ைர
சரக்கு நிக்குது எண்டு ஒரு தன் மற்ற
வனிட்டைச் சான்னன். பற்ற Rன் எங்கடை கிணத்த டியைப் பாது
நா 'கிணத்தடியைத் திரும்பிப் பார் ந்
தேன். எங்கடை தங்கச்சியும் சிரிச்ச
மாதிரிக் கிடந்தது. நான் சைக்கிள்ளை
நின் டவங்களை முழி-சிப் பாத்தேன். என்ரை கையில மம்பெட்டியும் கிடந்:
தது. அவ ங் சுள் பயந்திட்டாங்கள் போலை கிடக்கு விர்றெண்டு சைக் கிளிலை ஏறிப் போட்டான்கள். அவங்
கள் பேந்தும் நிண்டிருந்தால் எனக்கு வந்த கோபத்திற்கு ஒருவேளை மம்
பெட்டியை பாவிச்சாலும் பாவிச்சிருப் Guair.”” ... .
**அண்டைக்கு பறுலாம். அப்படி நிலவிலை எனக்கு தண்ணிகட்ட கல்ல ஆசை. எம். சீ. யாற்ரை படத்திலை வாற நல்ல நல்ல சினி மாப் பாட்டுகள் பாடிக்கெண்டு, அப்பிடி நில விலை
தண்ணி கட்ட எனக்கு நல்ல புழுகம்
12
எங் க ைட
< 并 。 சிரிச்சான். அவருக்கு என்ன சி. பு?
புழு சும் புழகமாயிருக்கும். ஆணு ஸ் அண்டைக்கு எனக்குச் சரியான மன
வருத்தமாய் இருந்தது
கையர்கரசி அந்தப் பெடியங்கசீனப்
பாத்துச் சிரிச்சவளே தான் கிடந்தது பொழுது
ந்து பாத்தது. ரித் தெரிஞ்சிருக்கும். அவள் சிருச் சிருக்க மாட்டாள், அவள் திருநீத்துச்
,சிரிச்ச மrதிரித் கருகிற நேரத்திலை தற் செயலாய் அவள் நிமி எண் ககு சிரிச்ச மாதி
சட்டம்பியார்சை பெடிச்சி, என்ரை தங்கச்சி, நெடு கவும் கெடுகஷம் அந்த
சிகின வுகள்தான் வக்க து. துக்கம் துக்க மாய் வந்தது. நெஞ்சை அடைச்சது. அழுகை வந்தது.'
"இண்டைக்கு நாலைஞ்சு நாளைக்கு முக்தித்தான் அவளுக்கு மறுமொழி
வந்தது. அவள் சோதினை பாஸாம்,
இ னி மேல் அவள் ஒரு வீஏயோ,
பீஏயாம். அவள் துள்ளிக் கொண்டு எங்கடை வீட்டை ஓடி வந் த ஈ. வி. ‘எங்கே சதாசிவத் தண்ணன்" ஆச்சியைக் கேட்டாள், "ஏன்ரி’ எண்
எண்டு.
டேன். "அண்ணே நான் சேr தி இன்.
பாசடா, உ ன க் கொரு பரிசு தரப்
போறேணெண்டாள் " என் ை தங்
கச்சி சோதினை பா சு பண் ஈரி ன் து
எனக்கு நல்ல புழுகம் அவள் தன்ரை கையிலை வைச்சி டுந்த ப சலை தாறே னெண் டு சொ ல் லி நீட்டி, நீட்டி ஏய்ப்புக்காட்டினுள் நான் பாஞ் சு பாசலைப் பறிச்சுப் பிரிச்சேன்."
'எனக்குச் சந்தோசம், சந்தோ :
சம், சந்தோசமாய் வந்தது. என்ரை
தங்கச்சி என்ரை தங்கச்சிதான். அவளை,
அப்படியே கட்டிப் பி டி ச் சுத் தூக்கி கொஞ்ச வேணும் போலை எனக்குப்
புழுகம் வந்துது. அவள் அதுக்கிடைக்
யிலை ஆச்சியிட்டை ஒடியிட்டாள். இப்"
பவும் அண்ணன் குழந்தைதான் எண்
nrcir o ”” .
"அவள் எனக்கொரு நீல டெர் ,
வின் சேட்டுத்தான பரிசு தந்தவள். முந் தி யும், அவள் யூனிவேசிட்டிக்கு
படிக்கப் போகேக்கையும் எனக்கொரு.
மஞ்சல் டெர்லின் சேட் டுத் தந்தவள்.
அ தொரு சேட்டுத்தான் நான் இவ் வளவு நாளும் வைச்சிருந்தனன். நான்
ஒரிடமு சேட்டுப்போட்டுக்கொண்டு
போறதுமில்லைத்தானே. எப்பவேன்,

என்ஞ்ேடை கோட்டம் செ ய் யி ற பெடியங்களோடை டபிளிலை செக் கண்சோப் படத் திற்கு ப் போனப் போறதுதான். அது வி எம். சீ. ஆறின் ரை சண்டைப்படம் எண்டாத் தான் போவேன்'.
* சிலவேளை தங்கச்சி யூனி ே வ விட்டியாலை லீவிலை வந்து நிக்கேக்கை அதோடையும்
மாட்டே آلة 6 ساة) باشا m ما أrذهrsnr . ணெண்டாலும் அது விடாது. msr தனியவேடா போறது அண் ணு இம்மா ஒரு ஆம்பிளேச் துணை க்கு நீ
வா, எனக்கு எல்லாம் தெரியுமெண்டு
பிறது. மஞ்சல் டெர்லின் சேட்டை பும், போக்குவரத்து வேட்டியையும் நல்லாய்த் தோய்ச்சுப் போட்டிட்டு அதோடை வசுவிலை படத் துக் குப் போறஞன். அலலாட்டில் நான் சத் தைக்குக் கூட வகவிலை போறேலை".
፩እ
* யாழ்ப் பா ன த் தி லை அதுக்கு எல்லா இடமும் தெரியும். அது என்
2ம் ரு ரூபாய்த் துச் சதத்துத்
பட்டத்துக்குப் பேரற
நிக்கேற்றுத்தான் எடுக்கச் சொல்லும் நான் ட்டேனெண்டு பொ டுவேன்"
பதஞ்சு சதத்திற்கு கலறியி " கிட்ட இரு ந் து தான் நான் ப
ன்ே நான் சில வேண் . Seä னுக்குத் திரும்பி செக்கன் 66rrr60peyfus பாக்கிறனன். கடிை சியா ய் ப் படம் பாக்கேக்கை ஒரு பொடியன் தங்கச் சியைக் குறுகுறுப்பாய் பாத்தமாதி ரிக் கிடங் த து பொடியனையும் எங் கையோ பர்த்தமாரி எனக்கு ஞாப்கம் வந்தது. எங்கேயெண்டுதான் ஞாபகம் வரேல்லை, அங்கை எல்லாம் அப்பிடித் தானே. ஆம்பிளேயஸ் , பொம்பிளையள்
క్కొ
്ബ്
எண்ட வித்தியாசமில்லாமல் எல்லா கெப்பாள். பின்னை நான் என்ன செய்
ரையும் குறுகுறுப் பாகப் பாப்பினம்.
"படம் முடிஞ்சு வரேக்கை இர ண்டோ, மூண்டு பெட்டையள் மங் கையர்க்கரசி, மங்கையர்க்கரசி, மங் . கையர்க்கரசி எண்டு தங்ச ச்சியைக் கூப் பிட்டினம். தங்கச்சி 'இதுதான் நான் சொல்லுற சதாசிவத்தண்ணன்"எண்டு s என்னே அவையஞக்குக் காட்டிச்சது. எனக்கு நல்ல சந்தோசம்-வெக்கமா! மிருந்தது. அந்தப் பெட்டயளிளை மஞ்
13

Page 9
சள் சீலை கட்டின, கண்ணுடிபோட்ட சின்னப் பிள்ளைதான் நல்லபிள்ளை. நீலச்சீலை கட்டின பிள்ளை யு ம் ஒரு மாதிரி, சின்னச் சட்டை போட்ட மற்ற ப் பிள் ளை . சீ. எ ன க் குப் பாக்க அரிக்கண்டமாய் இருந்தது. வாயிலையும் எதோ சிவப்புகளைப் பூசி அவரும் வந்த வர் போலை எண்டு சொல்லி அது சிரிச்சு து; தங்கச்சியும் சிரிச்சுது எனக்கு ஒண்டும் பிடிக்கவு மில்லை. ஒண்டு விளங்கவுமில்லை "
நான் பேந்து தங்கச்சிக்கு அந்த பிள்ளையோடை பழகாதை யெண் டு சொன்னஞன். அந்த ம ஞ் ச ல் சீலை கட்டின் பிள்ளை நல்ல பிள்ளை. அப் பிடிப் பிள்ளையளோ டை தா ன் பழக வேணும் எண்டும் சொன் ன ஞன். எனக்கு அந்தப் பிள்ளையிலே பிடிச்சுப் போ கி , அது நல்லபிள்ளை"
学
"தங்கச்சி வீட்டை சில வே கிள சைக்ள்ெளே பெடியங்களும் வாற வங் கள், அது அவங்களோடை எல்லாம் சிரிச்சுக் கதைக்கும், பகிடியளும் விடும். வீட்டிலை இரு த் தி தேத் தண்ணியும் கொடுக்கும். மு த ல் வாத்தியாரும் அதுக்கு ஒண்டும் பறையிறேலை."
*நீ பொம்பிளைப் பிள்ளையல்லே, பெடியங்களோடை உப்பிடியே பழ கிறது எண்டு நான் தங்க ச் சி யைக் கேட்டனன். அது பிலத்துச் சிரிச்சது. அண்ணே நீ இப்பவும் குழந்தையடா. பொம்பிளேயரூம் ஆம்பிளையஞம் சிரிச் சுப் பழகிற திலை என்ன பிழையட்ா. பிழை எண்ட தெல்லாம் அவங்கடை அவங்கடை மனசைப் பொறுத்தது எண்டு அது சொல்லிச்சுது. நானும் பேந்து யோசிச்சுப் பாத்தனன். பொம் பிளே யஞம் ஆம் பிளை யஞ ம் பழகிற திலை என்ன பி  ைழ? ஒண்டுமில்லைத் தானே. இப்பதான் பதின்மூண்டாம்
பதினுலாம் வகுப்பிலை என்ன படிப் பிக்கிறவை எண்டு எனக்கு விளங்
குது."
"நான் நேத்து பொழுது படே க்கை தோட்டத்தாலே வீட்டைவந்து வாத்தா, தங்கச்சி அழுகிற மாதிரி நிக்குது. என்னைக் கண்டிட்டு விக் கி. விக்கி அழுதது. எந்த நேரமும் பகி டியள் விட்டுச் சிரிச்சுக்கொண்டிருக் கிற தங்கச்சி, அழுகிறதைப் பாக்க எனக்கு அழுகை அழுகையாய் வந்தது. 14
அப்பிடி அழுததைத் போக்க
நான் அழேக் கை யெ ல் லா ம், "Hag மூஞ்சி இப்பவும் குழந்தையோ" எனக் கேட் டு" என்னைப் பகி டி பண் m என்னை அழாமல் செய் பிற தங்கச்சி. எதோ கூடாதது நடந்தது போ ச் சு எண்டு எனக்கு விளங்கியிட்டுது. "எ ன் ன டி நடந்தது, எண்டு நானும் அழுகிற மாதிரிக் கேட்டேன் அதின்ரை கண் ணிரைத் துடைத்து, கையைப்பிடிச்சு சொல்லமாட்டியோ "எண்டு கெஞ்சிக் கேட்டன் என்னை, "ஐயா கலியாணம் செய்துகொடுக்கப் போருராம் எண்டு விக்கி அழுதுது.
“எனக்கு ஒண்டு க் விளங்கேலை, கலியாணம் செய்யிறதெண்டால் எல் லாருக்கும் புழகம் தானே. இவள் ஏன் அழுகிருளெண்டு எனக்கு விளங்கேலை. அது நல்லது தானேடி அதுக்கேன் அழுகிருய் எண்டேன்'
“அவள் அழுகையை நிப்பாட்டி என்னை முழுசிப் பார்த்தாள் எங்கடை பெரிய பளளிக்குடத்திலை படிப்பிக்
கின்ற சுப்பிரமணியம்தான் மாப்பிளை
GT ar nr. ””
*" எனக்கு அவரைத் தெரியும் எங்கடை வார்பெரிய பள்ளிக்குடத்தில் படிப்பிக்கிற நல்ல வாத்தி மாரிலை அவ ரும் ஒருத்தரெண்டு அங்கை படிக்கிற பொடியங்கள் சொல் வி ற வங்கள். நானும் சிலவேளை அவரைக் கானுற ஞன். ஆள் சைக்கிள்ளை போகேக்கை, வரேக்கை தேவாரம் மாதிரிப் பாட் டுக்களை மெதுவாய் பா டி க் கொண்டு போறவர். பெரிய பெரிய இங்கிலீசுப் புத்தகங்களும் கொண் டு போறவர். ஒருநாள் அவர் சைகிள்ளை போகே க்கை புத்தகமொண்டு தவறி ருேட் டிலை விழ, நான்தான் எ டு த் துக் குடுத்தஞன். அவரும் தங்கச்சி மாதிரி ஏயோ எம்மேயோதானும். மங்கை யர்கரசிக்கு நல்ல பொருத்த மா ன ஆள், அப் பே ன் அவன் அழவே
ணும்.",
*"அவர் நல்ல மாதிரி மணி சன்
"தானேடி, உனக்கு நல்ல பொருத்த
மான ஆள், உதுக்கேன்ரீ பேச்சி அழு கிருய் எண்டு நான் கேட்டேன்’.
"அவள் தன்ரை சட்டைக்குள் ளாலை ஒரு படத்தை எடுத்து என்

னைப் பாக்கச் சொல்லிச் காட்டினுள். ஒரு காச்சட்டை போட்ட நெடுவல் பெடியனும் ஒரு பொம்பிளையும். நான் கண்ணேக் கசக்கிப்போட்டு வடி வாய்ப் பார்த்தேன் பொம்பிளை தங் கச்சி தங்கச்சி, தங்கச்சியேதான்-இர ண் டுபேரும்சோடியாய்சிரிச்சுக்கொண்டு நி கினம். பெடி யனையும் எங்கையோ கண்டமாதிரி- ஓ, ஒரு நா ள் சைக் கிள்ளை நிண்டு தங்கச்சியைப் பாத்த பெடியன், படம் பாக்கேக்கை குறு குறுப்பாய் பாத்த பெடியன்,. எனக்கு தலை சுத்திச்சுது, மயக்கம் வந்த து, கெஞ்சை அடை ச் ச த, கண் இருண் டது, அழுகை அழுகையாய் வந்தது.'
"அழுகையை அடக்கிக்கொண்டு, அவளை நிமிந்து பாத்து க்கேட்டேன் 'நீ என்ரை தங்கச்சி த னேடி "எண்டு".
"அவள் என்ரை காலில் விழுந்து கையாலை கா லை க்க ட் டி ப் பிடிச்சுக் கொண்டு அழுதாள். நான் உன்ரை தங்கச்சி இல்லாட்ட வேறை ஆரடா உன் ரை அரு ைத தங்கச்சி எண்டு கேட்டாள். ஐயாவும், நீ என்  ைர மோளோ டி எ ண் டு பே சின து எண்டு சொல்லிக் க த ஹி ஞ ள். அண்ணே நீ ஒரு தெய்வம், குழந்தை எண் டு நினைச்சேன் , நீயுமா என்னை விரட்டிருங் எண் டு கேட்டாள் என
க்கு அடக்க அடக்க அழுகை வக்தது
அப்ப ஏன் தங்கச்சி உப்பிடிச் செய் தனி எண் டு கேட்டேன்."
*"அவள் கண்ணைத் து டை ச் சுப் போட்டுச் சொன்னுள். அது என்ன வோடா, அண்ணு எனக்குச் சொல் லத் தெரியாது . எனக்கு அவரிலை பிடிச்சுப் போச்சு, அவருக்கும் அப்பி டித்தான். தாங்கள் பெத்ததுகளுக்கு கலியாணம் செய்து பார்க்கிறதோடை தாய் தேப்பன்ரை பொறுப்புத்தீர்ந்து போம். குடும்பம் நடத்திறது நாங்கள் தானே. எங்களோடை குடும் பம் நடத்தக்கூடியவங்களை தெரிஞ்செடுக்க எங்களுக்கு அறிவு காணுதே. நாங்கள் விரும்பியவங்களுடன் தாங்கள் வாழ வேணுமடா அண்ணு, ஐயா, தான் சொல்றுறவாைத்தான் க லி யா ணம் செய்ய வேணுமெண்டு சொல்லுருர்,
இவர் இல்லாமல் என்னல் வாழ ஏலா
தடா அண்ணு சாண்டு சொல்லிக் கண் கலங்கிச்சுது தங்கச்சி, கானும் எவ் வளவோ மனத்தைக் கல் லாக் கி
வைராக்கியமாயிருக்கத்தான் பார்த் தேன். என்னலை ஏலாமல் போச்சுது, எ ன க் கும் கண்கலங்கிச்சுது. அது சொல்லுறதும்சரிபோலத்தான் என குக் தெரிஞ்சுது. பதின் மூண்டாம், பதிஞ லாம் வகுப்பிலை என்ன படிப்பிக்கி றவையெண்டு எனக்கு விளங் கிப் போச்சு, எங்களைப்போலை மூண்டாம் நாலாம் வகுப் புப் படிச்சவையெல் லாம் இப்பிடி இப்பிடி புகிசு, புதி சாய் யோசிச்சுப் பாக்க மாட்டினம்.
கனக்கப் படிச்சவை தான் புதிசு புதி
சாய் யோசிப்பினம்போலை. தாங்கள் விரும்பினவையைத்தானே எல்லாரும் கலியாணம் செய்யிறதெண்டால். எவ்வளவு நல்ல யோசினை.”*
'எனக்கு இப்ப ஒரு உதவி செய்ய வேண்டுமெண்டு தங்கச்சி கேட்டிது. அந்தப் பெடியன் பச்சுத்தூர் பெடி யன்தானம். போய் நான் தாற துண் டைக்குடுத்து அவனைக் கூட்டியா றியோ எண்டு கேட்டுது."
多
"நான் ஒ'மண்டிட்டேன். உங்த இருட்டுகளுக்கெல்லாம் நான் பயப் பிடமாட்டேன். அமவாசை இருட்டிலை கூட கைக்குறிப்பிலைதண்ணிகட்டிறனுன் தானே. ஆக, திருநீத்து வாத் தியாரை நினைக்கத்தான் பயபாய் கிடந்தது."
"பேந்தென்ன? அவன் வந்தான். தங்கச்சியும் அவனையும் நான் தா ன்
வழி அனுப்பி வைச்சேன். அதுகள்
படிச்சதுதானே எங்கேயெண்டாலும் போய் சந்தோசமாய் வாழ ட் டும் எண்டு நினைச்சேன்."
"அவை இரண்டு பேரு ம m ̇ ዘዕ போகேக்கை தங்கச்சி என்ரை காலிலை விழுந்து கும் பி ட் டு த, "அண்ணு நீயொரு தெய்வமடா எண்டு சொல் லிச்சுது. "எங்களை ஆசீர்வதிச்சுவிடடா அண்ணை' எண்டு அது கேட் டு து. அந்தக் காச்சட்டை போட்ட Counrtgயனும் தங்க ச்சி யோடை என்னே விழுந்து கும் பிட்டா ன். எனக்கு
வெக்கமாய்த்தான் கிடந்தது' சந்தோ
சமாயும் கிடந்தது, கண்ணீரும் வந் தது. தங்கச்சி நீ எங்கையெண்டா லும் சந்தோஷமாய் இருக்க வேண்டு மெண்டு நான் சொன்னேன். என்ரை குரல் கம்மி இருந்தது .'
15

Page 10
"அ  ைவ ய ள் அந்த இருட்டிலை போக வெளிக்கிட்டினம். தங்கச்சி யின்ரை புழுகத்தைப் பாத்து எனக்கு சந்தோஷம். சந்தோஷமாய் இருந்தா லும், திருநீத்து வாத் தி யா  ைர நினைக்க பயமாய்த்தானிருந்தது."
"தங்கச்சி போகேக்கை சொல் லிச்சிது. அண்ணு! பயப்படாதேயடா, காலம் மாற மாற
ஐயாவை வினைச்சு
அதுக் கேற்ப மனிசனும் மாறத்தா னேடா வேணும். ஐயா வும் மாறு
வார், அவற்றை கோபமும் அடங்கும்
எண்டுதான் நிகிாக்கிறேன்."
"அழுது கொண்டே-அப்பிடிச் சந்தோசத்திலையும் அவையள் ஏன் அழவேணும்-கைய கள ஆட்டிக் கொண்டே அவை ய ஸ் போச்சினம். நானும் கையளை ஆட்டிக்கொண்டே திண்டேன். என்னை மறந்து போய் ஆட்டி, ஆட்டி கைவலிக்கத்தான் நிப் பாட்டினேன். என்ரை கெஞ்சு குளிர்ச் திருந்தது"
* நான் இப்ப திருநீத்து வாத்தி யாருக்கும் பயப்படமாட்டேன். தங்
கச்சி அவனுேடை ஓடினதைப்பற்றி, !
அவர் என்னைக் கேட்டா கான் இப்ப
அவருக்கு முன்னலை துணிஞ்சு நிண்டு
ஒாயம் சொல்லுவேன். ஓம், உண்மை
ாச் சொல்லுவேன்."
"இரா முழுக்க நித் திரை வரேல்லே, புரண் டு புரண்டு படுத் தேன். கோழி கூவிச் சிது, குருவி, கத்திச்சிது, சாடை சாடையாய் விடிஞ் ஈது. இருட்டுப் போக வெளி ச் சம்
பந்தது.'
'தங்கச்சியும் அவ னும் இப்ப வெளிச்சத்திலை நடப்பின ம் எண்
ான் நினைச்சேன்.?
6
பறக்கும் பலூனில் uuGUUTib!
சோ வி யத் விஞ்ஞானிகள் இப் போது புத வித மான, 500 நபர் பிரயாணம் செய்யக்கூடிய சுற்று ப் பயண பறக்கும் பலூன்களைக் சண்டு பிடித்துள்ளனர்! இப்பலூன் லெனின் கிராட் நகரத்தில் உருவாக்கப்பட்டுள் ளது. இது இயங்கு வது எப்படி? "டர்போ" ரக என்ஜின்கள் மூலம் உயரே பறக்கும் இப்பலூன் செல்லும் வேகம் மணிக்கு 15 மைல்கள்! இப் பறக்கும் பலூனில் பிரயாணம் செப் வதால் என்ன பயன்? விமானத்தை விட இதில் அமர்ந்து எல்ல்ா அழ கிய இடங்களை யும் காண முடிவ தோடு அல்லாமல் நினைத்த இடங் களில் பலூனை இறக்கவும் முடியும்
Lo risUn surfür ஆடைகளில் ufü 岛四色
கந்தனுக்கு எடுக்கப்படும் காவடி களில் மட்டும்தான் மயில் இறகுகளைப் இபாறுத் து கி ரு ர் கள் என்று நாம் நினைத்தால் அது தவறு. கன்னியர் களின் கண்கவர் ஆடைகளிலும் கவர்ச் சிமிகு மயில் இறகுகளைக் குஞ்சங்கள் போல் வைத்து தைப்பதும், சேவ லின் வண்ணமிகு இறகுகளையும் அதே போல் அழகு மிகு ஆடைகளுடன் இணைத்துத் தைப்பதும் இப்போதைய "பாஷன்" என்கிருர், பெங்களூரில் உள்ள பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் "தி மிர்ரர்ஸ்" என்னும் பர் ஷ ன் "ஷோ ரூ மின் உரிமை
unrefasil

தொட்டிலில் பஞ் ச ணை யில் கிடந்தபடியே சிரிக்கிருன் குழந்தை. மொழு மொழுவென்ற கால்கள் இரண் டையும் மேலே தூக்கி உதறியபடி, கைகள் இரண்டையும் கோர்த் துக் கொண்டு அவன் உதிர்க்கும் சிரிப்பு . முரட னேயும் மயக்கிவிடும் மோ கன ச் Dft'L!!
சுருண்ட கேசங்கள் "கிரீம்" தட வியதோ எனப் 'பளிச்சிட, கன்னங் கள் கண்ணுடியாக, கண்கள் இரண் டும் நட்சத்திரகளாகி மின்ன, குமுத வாய் பால்சிந்த அந்த ஐந்துமாதக் குழந்தை கட்டவிழ்க்கும் குறுநகையினை உலக மகா அதிசயம் ஒன்றி னை ப் பார்ப்பதுபோல் பெற்றேர் பார்த்துக் களிக்கின்றனர். -
பெற்ருரை, உற்ருரை, மற்ருரை எல்லாம் துச்சமென மறந்து, காநல் ஒன்றே தெய்வீகமெனத் துணிந் த, மிக நெருங்கிய நண்பர்கள் "மெத்தத் தெரிந்த சாட்சிகளாக, விவாகப்பதி வுக் கந்தோரில் கையெழுத் திட்டு சட்ட ரீதியாகச் சதிபதிகளானவர் ஈஸ் அவர் கள். சம்பிரதாயம்? அது தாலி கட்டு வதில் மட்டுந்தான் கடைப்பிடிக்கப் பட்டது.
டிராக்டர்கள் இறக்குமதி செய் யம் கம்பெனி ஒன்றில் விற் ப னே ப் பிரதிவீதி அவன். ஆங்கிலேயர்களினல் நடத்தப்படும் புகழ்பெற்ற கம்பனி அது. அதனலே ஆற்றலும் சுறுசுறுப் பும் நிறைந்த இளைஞஞன அவனுக்கு மதிப்பும் அதிகம். சம்பளமும் அதி
5 La.
அவள் அக்கம்பனியின் ஸ்டெனே. அவர்களிடையே காதல் மலர்ந்து சனிய காரியா ல யமே பளகப்புலமாயிற்று. மனம்முடிந்த பத்தாவது மாதமே,
அவர்கள் இல்லறத்தைப் பற்றிப் பி&ணக்க பிறந்து விட்டான் பாபு.
தன் அருமைச் செ ல் வத் தி ன் பொருட்டு தனது உத்தியோகத்தினே. உதறித் தள்ளிவிட்ட அவளுக்கு, அவ இனச் சீராட்ட இருபத்திநான்கு மணித் தியாலங்கள் கூடப்போதவில்லை!
"'இதோ பாருங்கள் மூக்கு-உரிச் சுப் படைச்சாப்போலே உங்க முக்குத் தான்!? அவள் மைந்தனின் மூக்கினை மெதுவாக நிமிண்டிவிட்டு, அருகே உரசிக்கொண்டு நிற்கும் கணவனை ஆசையோடு பார்க்கிருள்.
**கண்கள்-இவனின் கண் கள்
உன்னுடையதேதான்!” அவன் புன்
முறுவல் பூத்தபடியே அவளைப் பார்க்
ன்ருன்,
'நிறம் உங்களைப் போலச் சிவ ப்பு?
"வி ர ல் கள் உன்னுடையதைப் போல நீளம்!" мъ.
தங்களின் அம்சமாக தம் செல் வனைக் கண்டுகொள்வதில்தான் அவர் களுக்கு எவ்வளவு பெருமை !
**உங்களைப் போலத்தான் இவ னும் கெட்டிக்காரணுகப் படித்து முன் னேறுவான் !"
"பின்னே இல்லாமல் நிச் ச ய மாக நன் ருகப் படிப்பான்' அவன் குரலில் அசைக்கமுடியாத நம்பிக்கை தொனிக்கிறது.
*"பையன் படிப்பதற்கென்று இப் போதே புத்தகங்களையும் வாங்கிவந்து குவித்து விடுவாய் போலிருக்கிறதே மணி' தம்பதிகள் இருவரும் திரு பிப் பார்த்தனர் ர கு த ர ன் சிரித்துக் கொண்டு நின்ருன், அவ ன் சுப்பிர மணியத்தின் காரியாலயத் தோழன். நண்பனின் குடும்பத்தில் அக் கறை கொண்ட அவன் அங்கு அடி க் கடி விஜயஞ் செய்யும் விருந்தாளி,
தன்னருமைச் செல்வன் தத்தித் தவழ்ந்து, எட்டி நடந்து, தி க் கி ப் பேசி, தோளில் புத்தகப் பையை போட்டுக்கொண்டு பாடசாலை செல்
17

Page 11
இம் பின்னழகைக் கண்டு மகிழ்ந்த மணி அவன் கெட்டிக்காரனுகப் படித் துப் புகழ்பெறுவதையோ உயர்பதவி யில் அமர்வதையோ காணக் கொடு த்து வைக்கவில்லை. பெ ர ல் ல த காலன் அவன் வெளியூர் சென் AD சமயம் காரில் மோதவைத்து உயி ரைப் பறித்துக்கொண்டான்!
நிலைகுலைந்துபோனள் மணிமேகலை அவள் சாஸ்வதமென நம்பிவந்த காதல் வாழ்வு இவ்வளவு சீக்கிரமாகத் தவிடு பொடியாகிவிட்டதே பெற்றேரிடம் இனி கைம்பெண்ணுகத் திரும் பிச் செல்வதென்பது (LPD-ulu nr.85 &snt fî ulub மணியின் ஆத்ம நண்பனை ரகுவின் ஆறுதல் வார்த்தைகளும், கள்ளங்கப டமற்ற அவள் மைந்தன் பாபுவின் ஒளிமுகமுமே அவளுக்கு வாழ்க்கை யில் பிடிப்பை மீண்டும் ஏற்படுத்து கின்றன.
பாபுவை எப்படியும் படிப்பித்து ஒரு என்ஜினியராக்கவேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான் சுப்பிரமணியம். அவ ன து அந்த ஆசையை எவ்விதமேனும் நிறைவேற் றியே தீரவேண்டும் என்ற எண்ணம் மணிமேகலையின் உள்ளத்தில் வேரூன் றிப் படர்ந்திருந்தது.
உழைத்தோம், அனுபவித்தோம் என்ற போக்கில் நடந்து மு டி ந் த அவர்களது இல்லறத்தில் சேமிப் Լվ என்று ஒன்றுமில்லை. இரு ஜீவன்கள் வயிற்றை நிரப்சி உயிர்வாழ்வதற்கே ஒரு வருமானத்தினே அவள் தேட வேண்டியிருக்கும்போது, மக னு க்கு உயர் கல்வி கற்பிப்பதெப்படி?
மீ ண் டும் ஒரு வேலை தேடிக் கொள்ளவேண்டும். அந்த வருமானத் தில் "சரிக் கட்டி பாபுவைப் படிக்க வைக்கவேணடும் என்று தீர்மானித்துக் கொண்டாள் அவள்.
அவளும் கணவனும் வேலைபார்த்த கம்பனியிலேயே மீண்டும் போய் வேலை கேட்டால் என்ன? அவளது கணவ
னின் பத்துவருட சேவை க்கு நன்றி
யாக அதைக் கூடவா செய்யமாட் டார்கள்? ベッ
藏
அக்கம்பெனியின் மனே g Tnt as உள்ளவரைக் காணப் பறந்தோடினுள்.
薰8岁
ஒரு காலத்தில் அவளும் அவருக்குக் கீழே வேலைபார்த்தள்ை தானே ஆகவே கம்பிக்கையோடு அவரைப் - பார்க்கச் சென்ருள்.
ஆனல் அவரோ, “மேடம்! உங் கள் நிலைமை எங்களுக்கு கன்கு புரிகி கிறது. ஆகுல் உங்களுக்கு உதவ முடியாத நிலைக்கு மிகவும் வருந்துகின் ருேம். ஏனென்றல் இந்தக் கம்பனியை நாம் விட்டுவிட்டு எங்கள் தாய்நாடு செல்லத் தீர்மானித்து விட்டோ ம். அதற்கான பேச்சு வார்த்தைகள் கூட இறுதிக் கட்டத்தில் இரு கின்றன நாம் விரும்பியவர்களைத் தான் வேலை யில் வைத் துக் கொள்ள வேண்டு மென்று நாம் புதியவர்களுக்குச் சட் L-ih GunT -(p,q-luquiorr ?
மனேஜர் இப்படிக் கேட்டதும் அவளுக்கு தன்னை ஓர் இருள் கற்றை மூடிக்கொள்வதுபோல் இருந்தது.
'ஆனல் மேடம் உங்கள் கணவர் மிஸ்டர் சுப்பிரமணியம் எமது கம் பனிக்கு செய்த நல்ல சேவைக்காக மூவாயிரம் ரூபா உபகாரமாகத் தரு கின்ருேம் 'என்று கூறிய போது, அவளைச் சூழ்ந்த இருள் பாதி விலகி, ஒளிபடருவது போன்ற உண ர் ச் சி அவளுக்கு ஏற்பட்டது.
அவர் அந்த நி மி ஷ த் தி லேயே கிழித்துக் கொடுத்த "செக்கை கையில் பெற்றுக்கொண்ட தும் அவள் கண் களிலே நன்றிப் ப்ெ ருக் கால் நீரே துளிர்த்துவிட்டது. நன்றி ஐயா, மிகவும் நன்றி!” என்று உணர்ச்சிப் பெருககோடு கூறி வி ட் டு த் திரும் பினுள்.
இந்தப் பணத்  ைத வைத்துக் கொண்டு கொஞ்சக் காலத்தைக் கடத் திவிடலாம். அதற்குள்ளாகவா ஒரு
வேலையை வேறெங்கேயாவது தேடிக்
கொள்ளமுடியாது? அவதியுற்ற அவ ளது உள்ளம் சிறிது சாந்தி கண்டது.
அவளது குடும் பத்தில் உண்மை யான பாசம்கொண்ட, அவள் மீது நல்ல மதிப்புவைத்திருக்கின்ற ரகு அவ ளுக்கு ஒரு வேலை தேடித்த்ர உதவ மாட்டாரா? அவர்தான் பாவம், எவ்
வளவோ உதவிபுரியக் காத்திருக்கின்

(pr. 2, (6)6) அவள் தான் அவற்றினை சாதுரிய மாக மறுத்து வருகின்ருள்.
எல்லாம் எதற்காக? பாபுவைப் படிப்பித்து என்ஜினியராக்கி, தனது அருமைக் கணவரின் ஆ  ைச  ைய ப் பூர்த்தி செய்ய! "எ ங் க  ைட அப்பா எங்கேயம்மா?" என்று குழந்தை ஏக் கத்தோடு கேட்டால், இ வ. ளே ஈ, *ாாஜா பாபு! நீ ந ல் லா ய் ப் படிக்க வேணுமடா! அப்போதான் அப்பாவுக் குப் பிடிக்கும் !" என்கிருள். அங் த த் குழந்தைக் கேள்விக்குப் பதில் எங்கே? அதைப்பற்றி அவள் அவ்வளவாகக் கவஃப்பட்டதாகத் தெரிய வில்லை. (M." க்கோ அப்பாவின் சிந் த னை. த யக்கோ மகனின் படி ப் பில் சிங் தனே!
இவர்கள் இருவரது நிலைமையை யும் பார்த்த ரகுவோ பெருமூச்சுவிட் டான் டேய் சுப்பிரமணியா! ஏனடா
༤། 《
இப்படி இவர்களை நிர்க்க தியாக்கிவிட் டுப்போனுய்?" என்று அவன் உள்ளம் வருக்தியது.
இரண்டாம் வகுப்புவரை பாபுவை சாதாரண பாடசாலை ஒன்றில் கற்க வைத்த அவள், மூன்ரும் வகுப்பிற்கே பெரிய கல்லூரி ஒன்றில் சேர்க்க வேண்டும். என்று விரும்பினன் பிர
சித்திபெற்ற கிறிஸ்தவக் கல்லூரி ஒன் றில் மிகுந்த சிரமத்துடன் பையனைச் சேர்த்தாள். அது த ன்ரி யார் பாட சாலை. ஆகவே மாதா மாதம் பணம் கட்டவே ன்டியிருந்தது அத் துட ன் நல்ல பழக்க வழக்கங்களை மகன் கற் பதோடு, பயபக்தியோடு கற்க கல் லூரி விடுதியில் சேர்ப்பதே சிறந்தது என்று அவள் கரு கிள்ை. அ த ன ச் செயலபடுத்தியும் விட்டாள்!
‘அம்மா! நான் உன்னேடுதான் இருக்கப்போறேன்! அம்மர்!’ என்று அழுதான் பையன். 'இல்லை ராஜா! நீ நல்லாப்படிக்க வேணும். போர்டிங்" கிலே இருந்தால் தா ன் நல்லாய் படிக்கலாம். நான் பிள்ளையை அடிக் கடிவந்து பார்க்கிறேன். விடுதலைக்கு நீ வீட்டுக்கு வரலாம்!” என்று அந் தப் பச்சிளம் பாலகனுக்கு ஆறு த ல் கூறினுள் தாய். பரிதாபமாகத் தன் áborů Lutri 55 utuj606)ů ur řáš s
ހަހަ%W
"سمي
ரகுவுக்க நெஞ்சை என்னவோ செய் தது. பெற்றதாயின் நெஞ்சு இறுகிப் போயிருக்கும்போது, அவன் மட்டும் எப்படி இ7ங்கலம்? அவன் உள்ளே வருந்திக் கொண்டு வெளியே மெளன Lrras fait (657.
udrrSrr udr5ub i psåsat LS Currut பார்த்துவந்தாள் மணிமேகலை விடு
19

Page 12
முறைகளுக்குப் போய் வீட்டுக்கு பாபு வைக் கூட்டிவந்தாள். இயற்கையான அவனது சுட்டித்தனம் எங்கேபோய் மறைந்ததோ?
படிப்பில் நல்ல ஆர்வம் காட்டி வந்த அவன் இபபோதுவேப்பங்காயென வெறுத் தான் அன்பு அம்மாவையும் தன்னையும் பிரித்து வைப்பது இந்தப் பாழும் படிப்புத் தானே என்று அவன் நினைத்தானே! அடிக்கடி அவ னு க்கு சுகயினம் ஏற்பட்டது. விடுதித் தலை வர் கூட அவனது நிலை  ைD யை க் கண்டு இரங்கி, ம ணி மே கலையிடம் அவனது உடல் சிலையை நன்ரு கக் கவனிக்கவேண்டுமென்று கேட் டு க் கொண்டார். வீட்டுக்குக் கூட்டிவந்து டாக்டர்களிடம் காட்டி மருந்து வாங் கிக் கொடுத்த அவள் மீண்டும் விடுதியி லேயே கொண்டு பே ய்வி ட் டா ள். இட்படியே ஒரு வருடம் கழி ங் து போயிற்று.
பாபுவின் கல் லூ ரி தனிப்பட்ட பாடசாலையாக இருந்ததால், மாதா மாதம் கூடுதலாக "பீஸ்' கட்டவேண் டியிருந்ததோடு, விடுதிக்கும் அதிக பணம் கட்டவேண்டியிருந்தது. அது மட்டுமல்ல. நன் கொடைகளும் கல் லூரி உயிர் வாழ்வதற்காக கொடுக்க வேண்டியிருந்தது. இந்நிலயில் மூவா யிரம் ரூபா எத் தனை காலத்துக்குத் தாச்குப் பிடிக்கும்?
மண்மேகலை தன க் குத் தெரிந்த
சினேகிதி ஒருத்தியின் மூலம், தனது அனுபவதினையும் முன்வைத்து, கம்பனி ஒன்றில் நூற்றி ஐம் பது ரூபா சம் பளத்துக்கு டைபிஸ்ட்டாக வேலைக்கு சேர்ந்தாள். மகன் படி க்க வேண்டும் என்பதற்காக தனது அத்தியாவசிய செலவுகளே க் கூடக் கு  ைறத் து க் கொண்டாள்.ஒய்வுநேரங்களில் தையல் வேலை செய்து பணம் சம்பாதித்தாள்
புத்திரனின் நன்மைக்காக அவள்
எவ்வளவும் கஷ்டப்படத் தயாராக
இருந்தாள். ஆனல் நா ஞ க்கு நாள் பாபு படிப்பில் மக்காகிக்கொண்டு வருகிருனே? அதுதான் அவளுக்கு மிக வும் வேதனை. 1ாக இருந்தது. அத்து டன் பிள்ளையின் உடல்நலம் குறைந்து வருகிறதே! கூட்டிக்கொண்டுவந்து தன்னுடனேயே வைத்துக்கொள்ள லாமா என்று ஒரு தரம் யோ சி ப்
20
பாள். சே என் னு டன் இருந்தால் அவன் படிக்கமாட்டான்! எ ன் று ம் சொல்லிக்கொள்வாள்.
மகனுடைய கவலை ஒரு புறமிருக்க
இன்னெரு கவலை ம னி மே கலையின்
உள்ளத்தைப் பெ ரி து ம் வாட்டிக் கொண்டிருந்தது. அதற்குக் காரணம் அவளது காரியாலயத் தில் குமாஸ்தா வாக வேலைபார்த்த சேகரன் என்ப வன். விதவை என்றதோடு வேறு ஆள் துணையில்லாதவள் என்ற கோக்கத்தில், அவளைத் தன்வலக்குள் போட முயற்சி செய்து கொண்டி கந்தான். அவள் எவ்வளவோ அ வ னை த் கவிர்த் து நடந்தும் அவன் அந்த எண்ணத்தை விட்டபாடில்லை.
G 6 &av som u Gí"^) 666 Baunr:DrT? என்று கூட யோசித்தாள். ஆணு ல் அதனே விட்டால் லேசில் இன்னென்று பெற்றுவிடமுடியுமா என்ன? வேறி டத்தில் தான் வேலை கிடைத்தாலும் அவன் தனது போக் கினை மாற்றிக் கொள்வான் என்று எ ப் படி எதிர்
its)
ஆகவே அது அவளுக்கு பெரிய கஷ்ட0ாக இருந்தது. ஒருநாள் இந்த விஷயத்தினே தன் (க டு ம் பத்து க்கு என் றும் நீன் மையையே நினைக்கின்ற நல்லவன் என்ற வகையில் ரகுவிடம் மிகுந்த சி ர ம த் து டன் கூறி  ைவ த் தா ள் "" அ வ னு  ைட ய தொல்லை எனக்கு பெரிய தொல்லை யாக இருக்கிறது மி ஸ் ட ர் ரகு! எனக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. நான் இப்படிக் கஷ்டப்பட வேண்டும் என்றுதான் அவர் என்னை இப்படி நிர் க் க தி யாக் கி விட்டுப் போனரோ?" என்று சொ ல் லு ம் போதே, விக்கி விக்கி அழுதே விட்
டாள்!
அத்துடன் அவளையும் ரகுவையும் பிணேத்து 'வம்புக்" கதைகள் கிளம்பி உள்ளதையும் எடுத்துச் சொன்னுள் . ரகுவோ ஒன்றும் பேசவில்லை. :ெளன மாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டுப் போய்விட்டான்.
ஒருநாள் மணிமேகலை காரியால யத்தில் அவசரமான வேலை களி ல் மூழ்கிப் போயிருந்தாள். அப்போது மனேஜர் அவளைக் கூப் பிட் டார்;

போனள். கையில் ஒரு த ந் தி  ைய கொடுத்தார். உடைத்துப் பார்த்தாள்.
"" c. filis 6ír la és öa s m. h) u9 civ இருந்து காணவில்லை உடனே வர வும்-விடுதி தலைவர்' என்றிருந்தது. அவளுக்கு "திக்" கென்றது நெ ஞ் சு. கைகால்கள் படபடத்தன. “பாபு!" சான்று வாய்விட்டுக் கதறவேண்டும் பொலிருந்தது. உடனே டெலிபோன் மூலம் ரகுவுக்குச் செய்தி அறிவித் தான். கல்லூரிக்கு ரயில் மூலமாய்ப் 1றந்தாள்.
இரண்டு மூன்று நாளாய் பாபு சோர்ந்து போயிருந்தான் எ ன் றும், அவ்று காலையில் காணவில்லை என்றும் ரகயை விர்த்தார் தலைவர். செய்தி எல்லாப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் கடந்தன. ஒரு தகவலும் இல்லை. விடுதித் தலைவரும் பாபுவைக் கண்டுபிடிக்க எவ்வளவோ முயன்ருர், பயன் கி டை க் க வில்லை.
கவலைப் படாதீர்கள்! எப்படியும் பாபுவைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து சேர்க்கிறேன் என்று சென் ற
ரகுவையும் மூன்று காளாய்க் காண
வில்லை.
மணிமேகலை நம்பிக்கை இழந்து நடைப்பிணமானுள் தெய்வத்தின் மீது கொண்ட நம்பிக்கையே அவளை உயி ரு ன் ஊசலாட வைத்துக்கொண்டி
. از حیث (ولا)
நான்காம் நாளில் மத்தியாணம் அலங்கோலமான உடையுடன் நின்ற பாபுவுடன் ரகுவைக் கண்டபோதோ அவளுக்கு மகிழ்ச்சியினுல் பேச்சே விர வில்லை. "பாபு 1 என்று மகனேக் கட் டிக்கொண்டு உச்சிபோந்தாள். அவன் நாயை வெறித்துப் பார்த்துக் கொண் டிருந்தான்.
பாபுவை நுவரெலியா ரெயில்வே ஸ்டேசனில் வைத் துப் பிடித்ததாக
ரகு கூறினன். "ஏனடா என் செல் வமே? உனக்கு அம்மா மேலே ஏன் இவ்வளவு கோபம்? அவள் அழுது கொண்டே கே ட் டா ள். ஆணுல் பாபுவோ தாயை வெறித்துப் பார்ப் பதை நிறுத்தவில்லை!
“பாபு சிறுபையன். குழந்தை அவனுக்கு இப் போ தேவைப்படுவ தெல்லாம் தாயான உங்களது அன்பு தான். ஆனல் நீங்களோ பையன் இப் பொழுதே எல்லாம் படித்துமுடித்து விடவேண்டும் என்று நினைத்தால் முடி யுமா? அது எவ்வளவு பெரிய முட் டாள் தனம்.""
ரகு இப்படிக் கூறியபோது தான் மகனின் கோபத்துச்கு அவளுக்கு கார ணம் புரிந்தது. அவன் உள்ளத்திலே தெளிவு பிறந்தது. ‘நான் எவ்வளவு முட்டாள்தனமான கா ரிய த் தினைச் செய்து விட்டேன். மிஸ்டர் ரகு! என் முட்டாள் தனத்துக்கு என் செல்வத் தினையே பறிகொடுக்கப் பார்ததேனே! குழந்தைக்கு தாய் தந்தையின் அன்பு தான் முக்கியம் தந்தையை சிறு வய திலையே இழந்துவிட்ட அவ னு க்கு தாயின் அரவணை ப் பை யு ம் கான் மறுத்தேனே! பாவிநான் !' பாபுவை இறுகக்கட்டிக்கொண்டு கண் ணி ர் வடித்தாள் அவள்,
'ம ணி மே கலை! நான் ஒன்று சொல்வேன்! த வரு க் நினைக்கமாட் டீர்களே !? அவள் மெதுவாகக் கேட் u — төбт.
"என்ன மிஸ்டர் ரகு"
'பாபு வுக்கு நான் தந்தையாக இருக்க முடியுமா?’ அவனது குரலில் தொனித்த அன்பு ம் உறுதிப்பாடும் அவளையே மலைக்கச் செய்தது. சேக ரன் ஒருகணம் அவன் நிலை யில் தோன்றி மறைந்தான்.
'உண்மையாகவா? ரகு??? அவ
ளது கண்கள் ஆனந்தக் கண்ணிரைப்
ப்ொழிந்தன. பாபுவுடன் சேர்த்து. ரகுவின் கைகளைப் பற்றிக்கொண்டு மெய்மறந்து கின்ருள் மணிமேகலை!
21

Page 13
அவளோ ஆறு மாதக் கருப்பவதி. அவளுக்கு ஓர் ஆண் குழந்தையும் ஐயாண்டுப் பிராயத்ததாய் இருந்தது.
அவள் அவளுடைய கணவனிட மிருந்து வங்கிய அடியும் உதையும் அளப்பரிய, அவற்றிற்குக் கா ர ண ம் அவன் அரு ந் தி ய கள்ளும் ஆடிய குது0ே.
இளமையையும் சிற்றின்பத்தை பு நிலையுள்ளன என்று நம்பிநடந்த அவள் இப்போது தன் இல்லத்தைத் துறந்து, தன் மகனே இடுப்பில் எ டு த து க் கொண்டு, எங்கோ சென்ருள்.
கணவனும் மயக்கந் தீர்ந்து தன் மனைவியையும மகனையுந் தேடலானுன் அவள் டோன ப  ைத யை உசாவி அறிந்த7 ன், அலைந்தான். '
ஒரு தேற்கு மரத்தின் கீழ் தன் னந் தனியணுய் கி ழ வ ன் ஒருவன் இருந்து செருப்பத் தைத்துக்கொண் டிருப்பதைக் கண்டான். உ ட ைே.
தண்ணிக்குப் பகைதரு மாத்தின்
a - is கீழிருந்து, முள்ளுக்குப் படல் மூட்டும்
அண்ணுவே மூவர் இரு காலால் நடந்த ஆங்
Giī (o Grrr?
என்று கேட்டான். தைத் துக்கொண்டி ருந்த செரு ப் பை க் கீழே போட்டு விட்டு, விநோதமான அவ்விைைவ எறிந்தவனை ஏற இறங்கப் பார்த்தான்
கிழவனும் ஏட்டிக்குப் போட்டியாக,
ஆம், கண்டேன்.
மூவர் செத்தின்று மூன்று நாள்,
மூவரைக் கொன்றவர் செத்தின்று முப்பது நாள்.
, குத் தெரிய வரவில்லை.
என்று இரக்கக் குறிப்போடு சொன்
ஞன.
வியாக்கியானம்
1 தண்ணிருக்குப் பகை க (நம் மரம் என்றது தேற்கு மர த் தி னை. நீரில் சீனக்காரத்தை இட்டால் அந் நீர் தெளிவ து பி ர கி த் த ம். சீனக்காரம் (ப டி கா ரம்) போன் றதே தேற்ருங் கொ ட் டை யும். தேற்கு மரத்தின் இயல்பை இன்றைய மக்கள் அறிந்துள்ளனரோ என்று எமக் தொல் தமி ழரா அதனே நன்கு அறிந்துள்ளனர் என்பதற்குச் சான்றுண்டு. அச்சான் றின, நோக்குங்கால், இப்பாடலும் பழையது -அஃதாவது சக க காலத் தின் அண்மைக் காலத்தது- என்றே னும், தொல்குடி மக்களால் பாடப் பட்டது என்றேனும் காம் கொள்ளல் தகும். எங்ங்ன மாயினும், இப்பாட லில் பழைய மரபு இலங்கு கின்ற து இந்த மரபை இன்றுள்ள மக்களும்
பாராட்டி வருகின்றனர் எ ன் ப து புலனுகும். இதற்க அவர் நாவால், உணர்ச்சி ததும்ப நவிலப்படும் இந்
நாட்டார் பாடலைவிட வேறு எதுவும் வேண்டுமோ?
இனி, கலித்தொகை (142), 25ம் பாட்டில்
இலக்கியச் சான்று இவை.
நெய்தற் கலி
கலஞ் சிதை இல்லர் துக்
காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர் போல்
தெளிந்து நலம் பெற்ருள்
நல்லெழில் மார்பனைச் சார்ந்து
என்று வரும் பாகத்திற்கு நச்சிஞர்க் கினியர், "தேய்க்குங் கா லத் தே சிதைக்கின்ற தேற்ருவினுடைய விதை
 

யைக் கொண்டு கல த் தேமெ ல் லத் சேற்றக் கல கிய நீரிற் சிதைவு தெளி 1ாறு போலத் தன சிதைவு தெளி ந்', பழைய நலத்தைப் பெற்ருள்' சன் / உரை செய்தனர். மே லும் மணிமேகலை 23ம் காதையில்
தேறுபடு சின்னீர் போலத்
தெளிந்து (142)
ான்று வருவ்து காண்க. தேறு - 0தற்:,ா கொ ட் டை (உ. வே, சாமி Anto do), soy, un urri).
2. முள்ளுக்குப் படல் மூட்டும்
காலில் முள் கை யா த வாறு தோல்
கொண்டு செருப்புத் தைத்தல், பனை பட்டை யாலும் பனே நா ரின லு ம் செருப்புத் தைத்து அதனை க் கால் களில் அணிந்து கொண்டு வே லி க்கு இலக்கை முள் முதலியனவற்றைக் கட்டும் வழக்கமும் இ ன் று முண் டு. தோல் கொண்டுதைத்த செருப்பைக் க1 பில் இட்டுச் செல்லும் வழக்கம் பண்டுதொட்டே இருந்து வருகிறது சான் பதனத் தொடுதோல் அடியர்" (பெரும்பானுற்றுப் படை 169, மது ரசாக் காஞ்சி 63), பட்டினப் பாலை265 என்னுஞ் சொல் ருெ ட ரா லும் பிற ாைலும் அறியலாம். ". .
படல் என்னுஞ் சொல், உறக்கம் ான்னும் பொருளில் சங்க இ தில் (பாலைக் கலி, 9 குறள் 11 16, 1175, ஐங்குறு நூறு 195) வருகி ன் றது. படல் இன்று ஐகாரச் சாரியை பெற் றுப் படலை என வழங்குகிறது.
3. மூவரைக் கொன்றவன் பாம் பின் நஞ்சு, பாழ்ங் கிணற்றில் செத்த பாம்பொன்று எறியப்பட்டு அதன் விஷம் நீரில் ஊறியிருந்தது. விடாய் உற்ற அப்பெண் அந்நீரைத் தானுங் குடித்து மகனே யுங் குடிக்கச் செய்த தல்ை இருவரும் இறந்தனர். அவள் வயிற்றுப் பிள்ளையும் உ டன் இறந் ASI --
நாடோடி இலக்கியத்தின்
மாண்பு
இந்தப் பாடல் அளவில் சிறிதா பினும், சொல் ஆக்கத்தில் அவ்வளவு Cசழிப்பு டை ய தி ல் லை யா யி னு ம், பொருட்பேற்றில் செ வ் விய வளம்
லக்கியத்
உடையதாகும். நாடோடி இலக்கியம்
ஆனது பொது மக்களின் ( T எண் பு மிளிரா மொழி ஆகும். இந்த இலக் கியத்தின் இலக்கணம் இ.". த என்று
நாம் பல்லாண்டுகளாக எழுதிவந்தும், எழுத்தாளரும் இன்னும் உண ராதிருத் தல் வியப்பு. இங்குஞ் சிறிது சொல்லி இவ் இலக்கியத்தைச் சுவை த் தற்கு ஏது காட்டுவனம்.
ஒரு நாட்டில் ம க் க ள் வாழ்ந்த முறையை முக்கியமாக மொழிவது வரலாறு (ச ரி த் தி ரம்) (Hist)ry). அஃது அரசியல் தறையை (Poli ics) மட்டும் தெரிவிக்கும் சு வ டி க ள் சென்ற அளவிற்கே சரித்திரம் செல் லும். சுவடி இல்லாதபோக நாட்டின் மொழி, சாஸனம், அகழ்ந்தெடுக்கப் பட்ட பொருள்கள், என்னும் இவற் றைச், சரித்திரம் துணைக்கொள்ளும்,
சமூகச் சரித்திரமோ (Social H 8tory) és 6 g j s-rrai gy (5 65) p uj és குறைய பிற சான்றுகளிலிருந்து அனு மானிக்கப்படும். இக்காலச் சரித்திர நூல்களோ சமூகச் சரித்திரத்தையுஞ் சிறிது சொல்ல முயல்கின்றன இவை சமூகச் சரித்திரத்தைச் சொல்ல, இலக் கியம், சாள)னம், அகழ் பொருளா ராய்ச்சியுரைகள், மு த லி யவற்றைத் துணையாகக்கொண்டுள்ளன.
பொது மக்கள் இலக்கியமோ (Folk-lore) வேறெதனையும் துணைக் கொள்வதில்லை. ச ரி த் தி ர த்  ைத ப் போலப் பொய்யும் புழுகும், புனேந்து ரையும், பசஷ்பாதமும், அனுமான மும், ஆப்த வாக்கியமும், என இன் ஒேரன்னவற்றைக்கொள்ளாமல், அப் பொது மக்கள் இலக்கியம் மக்களின் நாவினின்றும் பிரத்தியகூஷமாக நேரே கொள்ளப்படும்.
இ ங் ங் ன ம் பிரத்தியகூஷமாகக் கொள்ளப்படும் கதைகள், பா ட ல் கள். பழமொழிகள், முதலியன எத்து, ணைப் பழமை உடையன? அண்டைக் காலத்தனவாய் இருக்கலாம். நகர்களில் இல்லா மாந்தரின் நாவினின்றும் நழு வும் தயங்கொள் கவிதைகளுங் கானங் களும் நவீனங் க ளே. மூன் ருண்டுப் பழையனவாவும் இருக்கலாம். அத ஞல் அ  ைவ எ ப் : ம இழு க் கு யாதொன்றும் இல்லை.
23

Page 14
அவற்றைப் பழைய இலக்கியம் முதலியவற்ருேடு ஒப்புநோக்கிவிட் Lrtá (Compar tive Me. hod) sy6) b றின் மகிமை விளங்கும். நாடோடி இலக்கியம் மக்களின் தொன்மையை (Man's Past) விளக்குவதற்கு ஆயிரம் சூரியப் பிரகாசம் போன்றது. அத்து டன், மனிதனின் ஆன்ம ஈடேற்றத்
Sibes (Spiritual History of Man எடுத்துக்கொண்ட அரும்பாடு எளிதில் உணரப்படும்.
(இப்பாடலை உதவியவர் காலஞ் சென்ற ஒட்டுசுட்டான் அன்பர் திரு K. U. மாப்பாணர் அவர்கள் ஆவர்
3888-88-888-888-88-888-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8 88s
குட்டிக்கதை
ஒரு மலைக்கிராமம். அந்த ச் و2Hک கிராமத்தில் ஒரு கிழவன் இருந்தான் அவன் எந்த நேரமும் பழமையைப் பற் றிப் பெருமையாகப் பேசிக்கொண்டேயி ருப்பான். அவன் பேச் சைக் கேட்டு கேட்டு அலுத்துப்டோன அக்கிராமத்து மக்கள் அவனை வரட்டுக்கிழவன் என்று
அழைத்துக் கொள்வார்கள். உலகத்தில் கடக்கும் புதிய மாற் றங்களை ப் பற்றி
யாரும் கூறிஞல் அந்தக் கிழவன் கம்பவே மாட்டான். "ஐயோ! உலகம் அழியட் போகிறது" என்று ஒப்பாரிவைப்பான்.
அக்கிராமத்தின் மத்திக்கூடாக ஒரு பெரிய ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் குறுக்காக ஒரு பாலம் கட்டப் பட்டுள்ளது. அந்தக் கிழவன் ஒரு நாள் அந்தப் பாலத்தின் மேல் ஏறி நின்று அந்த ஆறு உற்பத்தியாகிவரும் மலை உச் சியை பார்த்தவாறு நின்றன்.
ஆற்றின்கரை யோரமாக கிராமத்து மக்கள் போய்க்கொண்டிருந்தார்கள்.
"இங்கே வாருங்கள் உங்களுக்கு ஒரு உண்மையைக் காட்டுகிறேன்"
என்று அவன் அவர்களை அழைத்தான்.
மக்கள் ஆவலோடு அவனுக்கருகில் சென்ருர்கள். அவன் பார்க்கும் மலை உச்சியை அவர்களும் பார்த்துக்கொண்டு நின்றர்கள்.
"பாருங்கள்! நன்முகப் பாருங்கள்! பார்த்தீர்களா? ஆறு முன்னேக்கி
ஓடவில்லை; அதுபின்னுேக்கித் தான் கூறினுள்.
ஓடுகிறது'. என்று ஆரவாரத்தோடு
மக்கள் சத்தம் போட்டு சிரித்தார்கள்.
'ஏய் கிழவா ஆறு பின்னுேக்கி **@ຄໍາຂຶ້ນ !
என்று கத்திக்கொண்டிருந்தான்.
ஓடவில்லை!" கிழவன் மறுத்தான்.
இல்லை. ஆறு பின்னுேக்கித்தான் ஒடிக்கொண்டிருக்கிறது!"
"ஏய் கிழவா! ஆறு முன்னேக்கித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனல்
நீ தான் பின்னுேக்கி விற்கிருய்! நீ தான் பின்னேக்கி நிற்கிருய்!"
67 Gärp
கூறிக்கொண்டு மக்கள் ஆற்ருேரம் சென்று கொண்டிருந்தார்கள்.
&4
 

er mod : 5T sởT Y Ttii. தமிழில் : சி. சாத்தனுர்,
ருண்ட சிறைச் சு. டத்துக் கம்பிகளின் பின்னே
&ளத்திட்டே நிற்கின்ருன் இளவயதுத் தாயாள் மருண்டதொரு சிறு குழந்தை அவளதுதாள் வெளியே பண்டி மண்டித் தவழ்கிறது சொல்லறியாப்பிஞ்சு.
★
முகம் புதைத்துச் சொல்லற்று விசும்புகிருள் தாயாள் முகங்காணுப் பிஞ்சு மகன் தவழ்ந்து தனைத்தே ட.
2
"என்னருமைச் செல்வமே, எனது சிறுசனியே என்ன நீ எப்படித்தான் கண்டு கொள்ளமுடியும்? பின்னியுள்ள தென்காலைப் பெரியதொரு விலங்கு
பருஞ்சுவர்கள் பல என்ஃனச் சூழ்ந்து சிறைசெய்யும் முன் னிரு காள் பகற்போதில் மூர்க்கர்கள் வந்தென்னே முட்டையென இச்சிறையில் தூக்கியெறிந்திட்டார்'
3
இருநாட்கள் பால் குடியா ச் சிறுமழலைச் செல்வன் இளக்கின்ருன், அழுகின்ருன், தய்தனேயே தேடி! பொருமுகின்ற தாயவளும் சிறைக் கம்பியுள்ளே, பொங்குகின்ற மார்பகத்து ரத்தமதைப் பார்ப்பாள்.
?5

Page 15
4.
"என்னருமைத்திரவியமே, எனது சிறு மணியே உன் தாயின் மார்பகத்து ஒடு ரத்தம் பாராய், சின்ன மனம் கொண்ட திந்தச்சிறுமதியோர் கூட்டம் சின்ன முறத்தீய்த்ததடா உன் தாயின் உடலை
女
முட்டி வரும் பாலமுதம் இனியுனக்கு இல்லை, மூளியாக்கி விட்டார்கள் உன்தாயின் மார்பை வெட்டிவிட்ட மார்பகத்து ஓடுவது எல்லாம். வெள்ளமென ரத்தமடா, வெள்ளமெனரத்தம்!"
5
மறுநாளில் சிறைக்கூடம் திறக்க, அவள் வெளியே மனம் பொங்க ஓடோடி மகனை அணைத்திட்டாள். சிறு மழலைதனைக் கொஞ்சி உடல் சிலிர்த்ததா யாள் சில நிமிஷம் மனங்கணக்கச் சிலை போல நின்ருள்.
6
"என் மகனே, என் மகனே பொன்னுனக்கு நானும் எவ்விதமாய் பால் தருவேன், ஏதெனக்கு ம ர்பு? பின்னமுற்று விட்டதடா பேதையரால் வாழ்வு: பின்னுணக்கு என்ன சுகம் என்று நினைக்காதே!
大,大
பெற்றவளுக்கிக்கதியே பிறந்த நாட்டிற்கும் உற்றதிந்தக் கதியேதான் உணரடா நீ மகனே!
கற்ற வித்தை தந்தையிடம் உன்னிடமேயுண்டு, களமதிலே இப்பழிக்கு எதிர்ப்பழிெேகாள்ளு!
(வியத்ணுமியக் கவிதை)
26

ர்த்ல்
பிரிவத்தை ஜோசப்
அத்தியாயம் 5
திலக்கு மேன் உயர்ர்து சின்ற சவுக்கு மரத்தின் இலை தரையில் நிழ விட்டது. நிழலுக்காக மரத்தடியில் நின்ற பெரிய கங்காணி நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தார்.
இல் ஆடுகிறது.
இலே ஆடினல் நிழலும் ஆடத் நான் செய்யும். தன் நிக்ல ஆடினுல்.
பூதமாய் எழுந்து நின்ற கேள்வி அவரைப் புண்ணுய் அரித்தது. ஏதோ நடக்கக்கூடாதது நடந்துகொண்டிருப் தாக எண்ணியதால் ஏற்பட்ட ஒரு அசெளகரிய உணர்ச்சி அ வ  ைர ப் ala Masassi.
இந்தப் பயலை இப் படி யே சம்மா விடப்புடாது."
தலையை மேலும் கீழுமாய் ஆட் டிக் கொண்டபடி நடந்தார். நடந்து கொண்டே முனகிக்கொண்டார். -
அவரைவிட ஒரு அடி முன்னுல் போய்க்கொண்டிருந்தது அவருடைய தொந்தி. சட்டைக்கும் மே லாக, "விண்ணென்று இழுத்து போடப் பட்ட கோட்டுப் பொத் தா னுக்கும் மேலாக, தனியாக நிற்கும் அந்தத் தொந்தியுடன் அவர் எ ப் படி மலை ஏறி இறங்குகிருர் என்பதை விட அந் தத் தொந்தியில் எப்படி வேஷ்டியை சுற்றி நிறுத்துகின் முர் என்பதே அதி சயிக்கப்படவேண்டியது.
ஈட்டி சொருகிய கைப்பிரம்ப்ால் ருேட்டோரத் தேயிலையை நி ை ப் பிரகாரம் எண்ணிக்கொண்டே வந்த வர் நாலாவது நிரையை நீவி நெரித் துக்கொண்டு இறங்கினர். .." -
அவர் இறங்கிய காலாவது நிரை, யில் ஒரு பத்து தேயிலையின் கீழ் ஒரு
منه وش
as

Page 16
பொடடல். அங்கே ஒரு செருப்புகி
செக்மூேலும் தான் அ வ ரு  ைட
குச்சி மரம். நெருப்புக்குச்சி மரத்தின் கோட்டுப் பைகளில் கிடந்து அடிபடு
மிகவும் தாழ்வான கிளையில்-அடர்ந்து சிற்கும் தேயிலையின் மறை வில் தொங்கிக்கொண்டிருக்கும் சாக்கை கைத்தடியின் ஈட்டி முனை தட்டுகிறது.
டிங் டிங்" கென்று எழுந்த ஓசை உள்ளே இரண்டு இருக்கிறது என் பதை ஊர்ஜிதப் படுத்தசற்றே கனத் துக்கொண்டார். உதடு விரியா முறு வலால் கன்னங்கள் மின்னிக்கொண்
6.
பூதமாய் எழுந்து புண்ணுய் அரித் துக்கொண்டிருந்த பிரச்சினையை ஒரு கனம் மறந்து, கைப்பிரம்பை சாய் வாக ஊன்றி அதில் சாய்ந்து கொண் டார். கால் அழுத்திய மு ள் ள |ா ய் 'சரக்" கென்று மண்ணுக்குள் இறங்கிய வான்றுகோல் ஒரு விடிை ஆடிச்சமா ளித்து பெரிய கங்கா சனரியின் பெரிய உடலைத் தாங்கிக் கொண்டது.
குட்டிச்சாக்கில் இருப்பது
வாடிக்கை கொண்டுவந்து வைப்பவன்
förr * rresirl அடையாளம் இந்த கெருப்புக்குச்சி மரம்!
போத்தலில் இருப்பது தொண் டைக்குள் இறங்கினுல், கண் ணு க்கு முன் ஞவேயே காற்றேறும் பாலூஞய் வயிறு வளர்வது தெரியும். இப்போதே விண்ணென்று நிற்கும் கோ ட் டு ப் பொத்தான் "பட்டென்று தெறிக்கும், தையல் பலமானதாக இருந் தா ல் தொந்தியை வெட்டும். ஆகவே சற் றுக் குனிந்து கோட் டு க்கு ஸ் விரல் நுழைய இடைவெளியை உண்டாக்கி பொத்தானை கழற்றிவிட்டுக்கொண் டார். விடுபட்ட கோட்டு விலாப்பக் கம் தொங்கிக்கொண்டது, சர்ரென்று கயிறனுந்த கொடியாப். கோ ட் டின் பைகளிலும் கிடந்த கைச் செக் முல்கள் ஊன்றி இருக்கும் கோலில் தடக் தடக்"கென்று தட்டிக்கொண்
பெரியவரைத் தாங்குவது நீயல்ல நாங்கள் என்பது போல்.
"பழைய மலைக் கொழுந்து சேக் முேலும் "புல்வெட்டுக் கொர்தரப்புச் "سي
荔8
குட் டி ச்^-
f6f)(SAN
سمس
"இந்த செக்ருேல் ரெண்டையும்
வீசித் தொலைச்சன்னைக்கத்தான் என
க்கு நிம்மதி" என்று ஏதாவது துசை யின் கேள்வி களுக்கு ப் பதில் கூற வேண்டிய இக்கட்டான நேரங்களில் பெரிய கங்காணி ஆத ங் கப் பட்டுக் கொண்டாலும், உள்ளுர கினைத் சக் கொள்ளுவார் இந்தச் சேக் லே இல் லாட்டி எனக்கு என்ன ம தி ப் ட
ót if Y.
உண்மைதான்!
அவர் கையில் செக்ருேல் இல்லா விட்டால் அவரை யார் சட்  ைட செய்யப் போகின்ருர்கள்.
வாடிக்கை தவழுமல் கிரிபண்டா கொண்டுவந்து நெருப்புக்குச்சி மரத்தில் மாட்டிவிடுகின் முனே - வரும் கால நேரம் என்ற கணக்கில்லாமல் உன்ளே மாற்றி ஊற்றி வெள்ளாவிச் சாலாப் தொந்தியைத் தள்ளிக்கொண்டு திரி கின்ருரே-இதெல்லாம், இந்த செக் முேல் செய்யும் மகிமை ”
அழகான தன் மகளை பதுளைவரை பாடசாலைக்குக் கூட்டிப் போய் கூட் டிவர சின்னனின் மகனை தினசரி அணு ப்பி எடுக்கின் ருரே அது இந்தச் கைச் செக்ருேலின் சக்தி ~-
மனைவி பூவும் பொட்டுமாப் போய் விட்ட அன்றிலிருந்த இன்று வரை, அவரது ஆறு காம்பிரா வீடு, அரை ஏக்கர் காய்கறி த்தோ ட் ட ம் ஆடு மாடு இத்தியாதிகளை மேய்ப்பனில்லா மந்தையாகக் கலங்கவிடால் சித்தாமல் சிதரு மல் கொண்டு நடத்துகின்ருர் களே மீனுட்சிக் கிழவியும் மெய்யப் பக் கிழவனும் அது இத் தத்டனுகச் துெக்றேலின் asaurids.
இத்தனை பேருக்கும் பெரிய கங் காணி தன் கையில் இருந்து சம்பளம் கொடுப்பதென்ருல் எ ன் ருே கதிர் காமம் போயிருப்பார்-கையில் ஒட்டு டனும் கழுத்தில் உத்திராட்சக் கொட் டையுடனும்,
கைத்தடியில் தடக் தடக்கென்று தட்டிக்கொண்டிருந்த செக் ருே ல்

་་་་་་་་་་་་་ வெளியே இழுத்தவர் கண்டும் பைக்குள் போட்டுக்கொண்டு குட்டிச் சாக்கில் இருந்த போத்தலை மருத்தார்.
வெகு லாவகமாக
ரு ஆட்டல் ஆட்டி து ரை யு டன் டந்த அசடுகளே வெளியே தள்ளி
போ த் தலை
விட்டு போத்தலுடன் அண்ணுந்தார். வேட்டி முனேயால் ஈரவாயைதுடைத்த படி கைப்பிரம்பை ஆட்டிப் பிடுங்கிக் கொண்டு பாதைக் கேறிஞர்.
பழையமலைக் கிழடுகள் சாவதான மாக-மிக மிக ச் சா வ த r ன மா க கொழுக்தெடுத்துக் கொண்டிருந்தனர்.
வெடித்துக் கிளம் அது பும் தங்களது.இளங் தி குருத்துக் களை எல்
Ovnrð, காலங்கால t இவர்சளுக்கு ஈந்து, இனிக்குருத்
தக்கள் வெடி க்க இடம் இல்லாத நிக்ல யில் மறத்துப்போப் நிற்கும் மலை பழைய
鰻
காலத்தால் செத்து விட்ட இத்தேயிலை யின் இளமையை இனி அவ்வா ல் உயிர்ப் பிக்கவேண்டும். அ 端荔芋芒 இம்மரங்களில் அங் கொன்று இங்கொன் ருக அருப்பும் குருத் துக்களையும் பேன் LurT ritPlug G u mr. Gio தேடித் தேடி ஆய்ர் தெடுக்கத் த ஸ் எ ப் படுபவர்கள் தோட்ட த்துக் கிழடு கிட்டை
s
s mr @ 6YT 6ñ) Q) mr tb f பொழுதெ ல் லாம் : வெய்யில் மழைபா rmg . . . உழைத்து ஓடாகி, ரத்தம் சுட் டுப் போய் இன்று : கிழடாகிநிற்கும் + ர்சகரபும் கவ்வாத்து செய்த இளமையூட்ட முடியு மென் ருல் தோட்ட முதலாளி: Lim risir by 605 at th தயங்காது செய்வார் ado
அவர்களுக்குவேண் டிபதெல்லாம் இவர் est 60-gu asG.thalep է Կ.

Page 17
46
v assu
r
ལང་ ad//isap 2/72 afé2W
Uരീപ്ര, ഠൽ77്
சத்தியத்தை ஆயுதமாய்க் கைக்கொண்டிந்தத்
தரணிதனில் முடியாட்சி தன்னை வீழ்த்தும் உத்தமனென் றுலகுள்ளவரை நாம் போற்ற.
உண்மையெனும் உருவாகி வந்த காந்தி சித்தத்தில் திடவுறுதி பூண்ட காந்தி
தீமைகளே அகிம்சையினுல் சிதைத்துப் பாரில் சத்தியாக் கிரகத்தைத் தந்தார், அந்தத்
தவமுனியை அஞ்சலித்துச் சாந்திகொள்வோம்.
சமத்துவத்தை நிலைநாட்டி உலகில் தீப
சாதிவெறி, மொழிவெறியை, அடிமை வாழ்வைக் குமைப்பதிலே குறிக்கோளை வைத்துத் தூய
குணக்குன்ருய்த் தலைநிமிர்ந்து நின்ற காந்தி அமைதியிஞல், சாந்தத்தால், அகிம்சையென்னும்
ஆயுதத்தால், கருணேயினுல் விழிப்பையூட்டிச் சுமைதாங்கி போலுலகில், வாழ்ந்தார்; அந்தத்
தூயமுனி பதம்போற்றித் தூய்மைகொள்வோம்
வாழ்வையொரு தவமாக்கி எளிய வாழ்வு
வாழ்ந்துலகில் சத்தியத்தின் வலிவைக்காட்டி: ஆழ்ந்தபெரும் தத்துவத்தை மனுேபலத்தை
அடிமைகளும், பாமரரும் அறியச் செய்து தாழ்வுமனப் பான்மையினைச் சாதிப்பித்தைத்
தகர்த்தெறிந்து, விடுதலையைத் தேடித்தந்து; வாழ்விக்க வந்தமகான் மகாத்மாகாந்தி,
வழிபற்றிச் சுதந்திரநல் வாழ்வு வாழ்வோம்,
பண்பாட்டை ஒழக்கத்தை இனிமைவிஞ்சும்
பண்ணிசையைத் தமிழ்ச்சொல்லைப் பார்த்து பார்த்து மண்மீது தமிழனெனப் பிறக்க ஆசை
வைத்த மகான் காந்தியினை நினைவு கூர்ந்து, எண்ணத்தில், சிந்தனையில், செயலில் தூய்மை
எழுச்சிபெற வாழ்வாங்கு வாழ்வோம், அந்தப் புண்ணியனைப் பின்பற்றிப் புரட்சி செய்வோம். புகழ்பூத்த காந்தியினை அஞ்சலிப்போம்.
 
 
 
 
 

2
பேரொளியே பாரதத்தின் பெருந்தவத்தால் வந்துதித்த ஒருயிரே! இந்தியரை உலகமெலாம் மதித்துதினம் பேர் சொலவே செய்தவரே பீடுபெற வைத்தவரே காருண்யரே காந்தியெனும் கருணைமிகு பெருங்கடலே!
ܵ y
காவியுடை பூணவில்லை கமண்டலமு மேற்தவில்ல
பூவுலகில் முனிவனைப்போல் புலனடக்கி வாழ்ந்தமகான்
சீவியத்தில் ஏழையர்க்காய் சேவைதனை செய்தபிரான் ஆவியறி போனபோதும் அன்புசெய்த சாந்தமகான்.
A.
புத்தபிரான் ஏசுமகான் போதித்த நன்னெறிகள் அத்தனையும் சமயத்திற்கே! ஆயினுமிக் காந்திமகான் சத்தியத்தை அரசியலில் சாதித்து வென்றதனை எத்தனைதான் புகழ்ந்திடினும் எந்நாவும் ஒயாதே!
女 女
சத்தியத்தின் பேரொளியே சன்மார்க்கப் பெருந்துரையே கத்தியின்றி உதிரமின்றி கைராட்டி னுதவியுடன்
சத்தியப்போர் செய்தவரே சாந்தமுள்ள பாபுஜியே நித்தமவர் காட்டும்வழி நில்லாமல் தொடர்ந்திடுவோம்.
(யாப்பு-தரவு கொச்சகக் கவிப்பா)
(2-10-71 மகாத்மா காந்தியின் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இக்கவிதை
கள் வெளியிடப்படுகின்றன.)
7

Page 18
മറം ശ. ഫ്ര ദീശഗ്രേ
கலா ஏ விஷமே! முன்பொரு முறை பரீட்9ை யில் தோல்வியுற்று உனக்குப் பலியாகவேண்டுமெனத் தீர் மாணித் தபோது தடுத்து நிறுத்தப் பட்ட நான், திரும்பவும் காதலி ன் தோல்விக்காக உனக்குப் பலியாகப் போகிறேன். நான் நிம் தியாக உயி ரைப் போக்கவேண்டுமானன் உன்னைத் தவிர வேறு யாரால் எனக்கு உதவி செய்யமுடியும்? ஒருவருமே எ ன க் கு உதவமாட்டார்கள். இதோ! யாரு மற்ற என் அறையிலேயே வைத்து உன்னைக் குடிக்கிறேன். இந்தப் பாவி யாகிய என்னை நீ ஏ ற் றுக் கொள். ஆயாம்! இந்தப் பாவியின் உயிரை நீ எடுத்து க் கொள். (விஷப்போத்தலை எடுத்து கையில் உயர்த்துகிருள்)
பூமணி. (கதவருகில் மறைந்தபடி கேட்டுக்கொண்டு நின்ற பூமணி) கலா! என்ன காரியம் செய்யத் துணிகிருய்? விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொள்வதால் தப்பித்துக்கொள்ளலா மென நினைக்கிருயா ? (விஷப் போத்த லுள்ள கையைப் பிடித்துக்கொண்டு) கலா! நீ நினைக்கலாம் தற் கொலை செய்வதன் மூலம்தான் த வறு களை மறைத்துவிடலாமென்று. தற்கொலை செய்தபின் உலகம் தூங்கிக்கொண்டு இருக்குமென நினைக்காதே. எத்தனை எத்தனை இல்லாத பொல்லாத தவறு களேயெல்லாம் சோடித்து உன்மேற் பழிசுமத்தும் தெரியுமா? கலா! உல கத்தைச் சிரிக்க வைக் கா தே விடு போத்திலை
கலா: அம்மா! உ ல க ம் உண் டாக்கிக் கதைக்கும் தவறுகளை விட நான் செய்த தவறு மாபெருந்தவ
محمد سربربر
' • الشھرستی بستی کی
நம் பா ! எங்கள் குடும்ப கெளரவ தைக் காப்பாற்றவேண்டுமானுல் கான் தற்கொலை செய்யத்தானம்மாவேண் டும்.
பூ மணி; மகளே! எங்கள் குடும்ப கெளரவத்தை யாருக்காகவம்மா காப் பாற்றப்போகிருய்? நீ தானம்மா எங் கள் ஒரே ஒரு செல்வம். என் செல் வமே உன்னைப் பெறுவற்காக நானும் உன் அப்பாவும் என்னென்ன தவம் கிடந்தே7 ம் தெரியுமா? உன் அப்பா பென்சனே எடுக்காமல் ஓடாகும்வரை சதா உழைத்து மாளிகை போ ன் ற இந்த வீட்டைக் கட்டியதும் இரண்டு லட்சம் ரூபாவை பாங்கிலே சேமித்து வைத்திருப்பதும் யாருக்காக அம்மா? உனக்காகத்தானே மகளே!
கலா: எனக்காக என்று சொல்கிறீர் கள். நான் உயிருடன் இருந்தால் உங் கள் மானம் மரியா தை யெல்லாம் காற்றில் பறக்குமேயம் மா!
பூமணி; நீ உயிருடன் இருந்தால் எங்கள் மானம் மரியாதையெல்லாம். ஏன் பறக்கவேண்டும்? கன த லின் தோல்விக்காகத் தற்கொலை செய்யப்
போகிறேன். என்று கூறினுயே, அதற் காகவா இல்லை."
கலா ஆமாம் .
பூமணி: கலா! பல்கலைக் கழகத் தில் படித்துப் பட்டம் பெற்ற உனக் குப் பல்கலைக் கழகக் காதலைப் பற்றித் தெரியாதாம்மா? காதலி ப்ப வர்கள் எல்லோருமே க லியா ன ம் செய்து கொள்கிறர்களா? இல் லே தாகல்
48
 
 

நிறைைேருததம் தற்கொல் செய்து Qasrali Begrite si rr?
asev nr: gyubur mr l &isint 5666ắt C35 mrdå விக்காகவில்லையம்மா (விக்கி விக்கி அழுதபடி)
பூமணி: (பூ மணி மகளைத் தேற்றிச் அ |ாதே கலா அழாதே. வேறு எதம்
காக மகளே தற்கொலை செய்யப் போ முப்?
கலா: சொல்லவே வெட்கமாக இருக்குதம்மா
பூனி ஏன் மகளே வெட்கப்படு
கிருய்? தாயிடம் சொல்லவும் மகளுக்கு வெட்கமாம்பா!.
авт: யாருக்காவது தெரிந்து 6. L-nr
பூமணி என்னையும் உன்னையும் தவிர வேறு யாருக்கு மகளே தெரியப் போகிறது? உன் அறையில் இருந்து தானேயம்மா கதைக்கிரும்
கலா (வீட்டு நாய் குரைத்தல்) நாய் கு ைரக்கு தம்பா. யாராவது வரு கிருர்களாக்கும். பா ரம் மா சொல் தெற்குப் பயமாக இருக்கிறது.
graf: sorl 67 sir 36ur uluh படுகிருய்! பயப்படாமல் சொல்கலா, றேட்டிலே போகும் பிச்சைக்காரனைக் கண்டுவிட்டுத்தரின் நாப் குலைக்குது.
சலா என்னமோ எனக்குப் பய மாக இருக்குதம்மா.
பூபணி: கலா நீ எதற்கும் பயப்ப டாது சொ4 லம்மா. என்னிடம் எதை யும் தாங்கும் இதயம் இருக்கிறது மகளே ! நான் எதற்கும் அவசரப்பட்டு உணர்ச்சிவசப்படமாட்டேன்.
¿56)rr: si b en l (விக்கி விக்கி அழுதல்) يتم من . . . . ,
பூமணி” உள்ம்' சொல் மகளே
சொல்.ஏன் அழுகிருப்?
கலா: என் வயிற்றிலே
பூமணி: குத்துகிறதா மகளே?
கலா இல்லை.
என்ன! வயிற் று க்கை
பூமணி: பின்னை எ ன் ன கலா செய்கிறது?
கலா; சிசு வளருதம்மா.
பூமணி என்ன சிசுவா? .
கலா: ஆமாம்! நான் தா யா கி விட்டே ன ம் மா. தாயாகிவிட்டே ன். என்னை இதிலிருந்து காப்ற்பா ரு விட் டால், நான் உயிருடன் இருந்து ஊர வர்களின் பழிக்கு ஆளாகி, பானங் கெட்டவளாக வாழவேண்டுமம்மா!
பூமணி: ம க ளே! நீ கவலைப் படாதே. உனக்கு ஏற்பட்ட கறையை நீக்க நானிருக் கிறேன். (பதட்டப் படாமல்-2 னர்ச்சிவச் ப் படா ம ல். நிதானமாக) எனக்குத் தெரிந்தது போல் இந்த விஷயம் யாருக்கு மே தெரியக்கூடாது. சில வேளை உன் அப்பா இந்த வாரம் கொழும்பிலிருந்து வந்தாலும் வருவார். வந்தால் அவருக் குச் சொல்லிப்போடாதே. அவர் மிக வும் மோசமானவர். உணர்ச்சில சப் பட்டவர், மகளே உணர்ச்சி வசப்பட் டவர்.
கலா: அம்மா: (அபுதல்)
பூமணி: அழாதே கலா அழாதே. அழுதாற்போல் கா ரிய ம் முடிந்து
49

Page 19
விடுமாகலா இந்தத் தவறுயாருடன் கலா ஏற்பட்டது. தயங்காதேநைடந் தது நடந்துவிட்டது சொல்லம்மா. சொல்..?
கலா: டாக்டர் ராஜாவுடன்தா Guru buDr7...
பூமணி: என்ன எங்கள் குடும்ப டாக்டர் ராஜூவுடனு?
கலா: ஆமாம் . ராஜூ வுடன் 57 say Lo Lor...
8 பூமணி: G Thugs av nr ராஜூ டன இந்தத் தொடர்பு ஏற்பட்டது? உன்னுடன் பல்கலைக் கழகத்தில் படித் தவரா?
கலா! நீங்கள் சுகபீனமாக இருந் தபோது அ வ ச து டிஸ்பென்சரிக்கு போய்விட்டு வந்தோமே அன்றிலி ருந்து ஏற்பட்டதம்மா.
பூமணி: எப்படிமகளே தனிமை பாகச் சந்தித்தாய்?
፴፰6ስዕከሆ; த்த மாணவியைச் சக்தி க்கவேண்டு மென்று சொல்லிவிட்டு, எங்கள்
காரை நானே ஒடிக்கொண்டு தனிமை
யாகவே போய்வந்தேனே எ ல் லாம்.
இதற்காகத்தானம்மா,
纥仓
պմ). வெளிக்கிடுகிறேன்.
பல்கலைக் கழகத்தில் படி
பூமணி. இதகுலேததான் அந்த காலத்துப் பெரியவர்கள் குமர்ப்பிள்கின களை படலைக்கு வெளியே போகவிடு வதில்லை. அந்தக் காலத்துப் பெரிய வர்களை அறிவிலிகள்-பொதறிவில்லா தவர்கள் என்று கூறு ப வர்களுக்கு இதெல்லாம் பெரிய படிப்பினை மகள்ே படிப்பினை. அது சரி காலத்தைக் கடத் தினுல் காரியம் முத் தி விடும். கெதி யாக வெளிக்கிடு, டாக்டரிடம் போக வேண்டும்,
கலா: டாக்டரிடமா அம்மா
பூமணி. ஆமாம்.
கலா: ஏனம்மா?
பூமணி: எல்லாம் எனக்குத் தெரி நீ வெளிக்கிடு நானும் போய்
(கதவைத்திறந்து
வெளியே போன பூமணி றைவரைக்
கூப்பிடுதல்)
பூமணி: றை வர் ை pro 6) fil li காரை எடுத்துக்கொண்டு வாரும் டாக் டரிடம் ப்ோகவேண்டும், கலாவுக்குக் சரியான வயிற்றுக்குத்து. ( ைற வர் காரை எடுத்துக்கொண்டுவந்து ஆயத் தமாகவைத்திருத்தல் காரைத் திறந்து தாயும் மகளும் ஏறுதல். arri L-má டர் ராஜூவின் டிஸ்பென்சரியைத் தேடி ஓடுதல், ஒடும் சத்தம்)
(டாக்டர் ராஜூவின் டிஸ்பென் சரிக்கேற்றடியில் கார் வந்த சத்தத் துடன் நிற்றல். ஹோன் சத்தம் கேட் ட்தும் வேலையாள் வந்து கேற்றைத் திறத்தல்)
கணபதி, யாரது? அம்மாங்களா!
நான் யாரோ நோயா ளிகளா க்கு மெண்டு அவசரப்பட்டு ஓடிவந்தேன்
பூமணி என்ன கண ப தி தலே யைச் சொறிந்துகொண்டு ஒரு மாதி
சொல்கிருய், நாங்களும் மருத்து
வாங்கத்தான் வந்தனங்கள்
கணபதி: யாருக்கம்மா சுகமில்லை, அப்பிடியிென் ருல் சேற்றைத் திறக்கிறன்
காரை உள்ளுககை வடுங்கோவன: ,
பூமணி: கலாவுக்குத் தானப்பா சுகமில்ல்ை,
 

கணபதி: எ ன் ன க க மி ல் சில aub Drt
பூமணி. திடீரென வயிற்றுக்குள் குத்துகிறதாம்.
கணபதி: என்னம்மா செய்கிறது? கலாவுந்தான் ஒவ்வொரு நாளும் மருக்து வாங் கி க் கொண் டு தா னே போகுது அப்பிடியிருந்தும் வருத்தம் மாறவில்லையெண் டால் புதுமையாகத் தான் இருக்கது. ஐயாவிந்தை செட் டித்தனத்தாலை எந்த வருத்தக்காற ரையும் இரண்டு மூண்டு நாளைக்குப் பிறகு இங்கை காணமுடியாது. ஆல்ை சின்னம்மா தான் ஒரு மாதமா ஒவ் வொரு நாளும் ஐய்ாவிட்டை வந்தும் சரிவருகுதில்லை. ஒருவேளை டாக்டர் ஐயாவுக்கு கலாவிந்தை வியாதி பிடி LulasaväkvGu T2
பூமணி: நீ சும்மா இரு கண பதி எல்லாத்துக்கும் நான் டாக்ட ரோடை கதை+கிறன்.
கணபதி. அம்மா' அம்மா! டாக் டர் ஐயாவுக்கு மாத் தி ர ம் நான் சொன்னதைக் கதைச்சுப் போடாதை யுங்கோ அம்மா.
பூணி, சரி சரி கணபதி, நான் டாக்டரோடை கதை க்க வே னும் அம்மா வத்திருப்பதாக டாக்டருக்குச் சொல்லு.
கணபதி: கொஞ்சம்பொறுங்கோ அம்மா. இன்னும் இரண்டு மூண்டு வருத்தக்காரர் தான் இருக் கி ன ம். அவைலயயும் பார்த்துவிட்டு ஆறு தலாகக் கலாவைப் பாக்கட்டுமேன்,
பூமணி. காங்களும் அவசரமாக வீட்டுக்குப் போகவேண்டும். இன்றை க்குக் கலாவிந்தை அப்ப்ா வந்தாலும் 6AtC56untrif.
கணபதி: அ ம் மா, சொல்றே னெண்டு கு ை நினேக்காதையுங்கோ கலா விந்தை அப்பா வர் தா ல் ஒரு நாளைக்கென் முலு இந்தப்பக்கம் கூட் டிக்கொண்டு :ாருங்கோ அம் மா,
அவரை நான் காண வே யில் லை.
உ. க் கா ரு ங் கே ர - அ ம் மா. உதிலை போழுரே பொன்னம்பலத்தார்
a Savour BGBlumraw neglbum OpraubDn கலாவிந்தை அப்பா. உவர்தான் இஞ் சினியர் சின்னத்துரை. உவருக்குப் பக் கத்தில் போற பொண்ணுதான் மகள்
உந்தப் பிள்ளைக்கும் ஒரு பாதமா டாக் டர் ஐயா வைத்தியம் செய்து தா ன் பாக்கிருர். இன்னும் தான் சரி வருகு தில்லை.
பூமணி என்ன ! உந்தப் பிள்ளை ஒரு மாதமாக வி யித்தியம் செய்கி
றதா?
கணபதி: ஆமாம், அம்மா! பூமணி: கணபதி உந்தப் பிள்ளை கலியாணம் செய்துபோட்டுதா அல்
லது
கணபதி, ஊக்கும். அது இன்னும் கலியானம் செய்யவேயில்லை. ஆனல், ஒன்று. தனிமையாக ஒரு நாளாவது அந்தப்பிள்ளை இங்கைல ரயில்லையம்மா நல்ல கட்டுப்பாடு டோலை. (உடனே பூமணி நீண்டதொரு பெரு மூச்சு விடுதல்) -
கணபதி: என்னம்மா அந்த பிள்ளை
ஒரு நாளாவது தனிமையாக வரவில்லை
என்றதும் நிம் ம தி யடைந் ச துபோல் நீங்கள் பெருமூச்சு விடுகிறியள் சின் னம்மா ஆத்திரப்பட்டு எ ரிப் ட து போல் என்னைப் பார்க்கிரு. (ரிங்ரீங்.ம ணி ச்ச த் தம் கேட்டி கண பதி டாக்டரின் அறைக்கு ஓடிப்போ தல்) ஐயா மணியடிக்கி ருர், நா ன் ஒடிப்போப் என்ன வி வ ய மெண்டு கேட்டுக்கொண்டு வாறனம்மா!
பூமணி: எல்லோரும் போய்விட் டnர்கள். இனி எங்களைக் கூப்பிடப் போருர், புத்திசாலித்தனமாசக் கதைத் துப் போடுகவா. தெரிஞ்சுதே.
கணபதி சரி சரி வா ரு ங் கோ Jeylb LDT , உங்களைத்தான் டாக்டர்
ஐயா கூப்பிடுகிருர் (பூனரி மாத்திரம்
வாங்கிலிருந்: எ மும் பு த ல் பெரி யம்மா மாத்திரம் வாஹியள். சின்னம் மாவும் எழும்பி வாருங்கோவன். உங் களுக்குத்தானே சுகமில்லை. ஐயா விக்தை வாங்கிலை இவ்வளவு நேரமும் இருந்து மூட்டைக் கடி வாங் கி னது போதாதே ஏன் சின்னம்மா அரைக்கு வரச் சொன்னதும் முகமெல் லால் எண்னே படர்ந்த மாதிரிக் கிடக்
51

Page 20
3. உடலெல்லாம் நடுங்குது, ஊசி பாடுவாரெண்டா? இவ்வளவு நாளும் வாசி போட்டவர்தானே!
DSPs: F f F f G ft S5 av fr Luar Aurruh. (3 Augub அறைக்குள் நுழைதல்)
பூமணி வணக்கம் டாக்டர்.
ரா" வணக்கம், கலாவுக்கு ஏதோ ககயினமென்று கணபதி சொன்ஞன்.
பூ0ணி சுகத்துக்கு ஒன்றுமில்லை டாக்டர். உங்களோடு இன்றைக்குத் தனியாகக் கதைக்க வேண்டியிருக்கி AOS --Tiu-ri.
ராஜூ என்ன என்ஞேடு தனி மையாகக் கதைக்க வேண்டு மா? எனக் குப் புதுமையாக இருக்கிறதே.
பூமணி g to tr b 6r lo gi சொர்த விஷயமாகக் கதைக்க வேண் (Sub L-stail-ti,
ராஜு சொந்த விஷயமா? பாரைப் பற்றியது?
பூமணி இதா! எனக்குப் பக்கத் தில் தலையைக் குனிந்தபடி நட்ட மர மாக நிற்கிருளே என் மகள் கலா. இவளைப் பற்றித்தான் டாக்டர்.
ராஜு என்ன விஷயம்?
பூமணி டாக்டர், நீங்கள் மிகவும் ஒழுக்கமானவர் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். ஆனல், நீங்கள் தடச்துகொண்டது என் குடும் பத் துக்கே உலைவைப்பது போலக்கிடக்கு. ாங்கள் குடும்பத்தை நாசமாக்காது வாழவைக்க வேண்டியது உங்கள் கையிலேதான் இருக்கிறது டாக்டர்.
ராஜு என்ன சொல்கிறீர்கள்?
பூமணி ஆமாம் டாக்டர். நீங் assir - Graw gry uoasaw up abaw sí u nr åk 69 di கொள்ள வேண்டும் டாக்டர்.
ராஜா என்ன சொல்கிறீர்கள்? ஏன் அழுகிறீர்கள்? கண் ணி  ைரத் தடைத்துப் போ ட் டுக் கதையைச் (Frrder firCarr yht. Fr. f :
se
டாக்டரின்
பூமணி டாக்டர் எனது 3 கிம்பத் தின் கெளரவத்தைக் காக்க வேண்டு மாஞல் நீங்கள் எனது 10க ளக் கலி யாணம் செய்து மனைவியாக்க வேண் டும் டாக்டர்.
டாக்டர் என்ன கலியா ன ம் செய்ய வேண்டுமா? நானு? உங்கள் pas Gam 60 sur? .
பூமணி ஆமாம் டாக் டர் என் மகள் கலாவைத்தான். (கா வில் பிடித் துக்கொண்டு மன்ருடிக் கேட்டல்)
ராஜு சீச்சி. இதென்ன பெரிய மோஷம்ாக இருக்குது: காலை/விட்டு விட்டுக் கதையுங்கோ. விடுங்கோ .
guori Gilluar G3 6ër e rrë.ch விடமாட்டேன். எ . மக*ளக் கலியா ணம் செய்கிறீர்களா? இல்லையா!
ராஜா உங்கள் பேச்சு த ல் ல வேடிக்கையாக இருக்கிறகே, உங்கள் மகளே நான் கலியாணம் செய்ய வேண் G9 uDrri?
Deaf inst th ..
ராஜு எதற்காக?
பூமணி என்ன ட (7 ல் டர். ஒன் றுமே தெரியாதவர் பே லக் கதைக் கிறீர்கள்? நான் சொ வ1 . இதுவரை உங்களுக்கு விளங்கவில்லையா பூனே கண்ணே மூடிக்கொண்டு பாலைக் குடிச் கிறது ஒருவருக்கும் தெரிய7 தென்று. அதுபோல இருக்கிறதே உங்கள் கதை պւն.
prrrrr av fisk asawa, ? பூமணி டாக்டர் உ n க ரூ க்கு இன்னும்தான் விளங்கவில்லையா? அப்
பத்தைப் புட்டுக் காட்சி + பால் விப ரமாகக் கூறுகிறேன் கேளுங்கள், என்.
மகளைக் கற்பவதியாக்கியது நீங்கள் தானே?
ராஜூ என்ன ! உ*கள் ம க ளே நான் கற்பவதியாக்கிளே ()' உங்கள் பேச்சு விசித்திர பாக ருக்கிறதே?
பொய்யைச் சொன்னு:ம் ' பாருந்தச் சொல்ல வேண்டும் பாருங்கே". வேறு ஒருவளுேடு நடந்துவிட்டு : வ் னே ப் ugar Lojë si urtridadithesar rr?

கலா ராஜ" ! காயைச் சோத்துச் கை புதைக் க லா
முழுப் பூச னரி க்
மென்று நினைக்கிறீர்களா? எனக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை எ ன் று சொல்லப் பார்க்கிறீர்களா? முன்பு நீங்
கள் என்னுடன் நடந்துகொண்டமுறை களையெல்லாம் சிந்தித்துப் பாருங்கள் ராஜூ!
ராஜூ: என்ன கலா! நீலிக் கண் னிர் விட்டு என்னை மயக்கவா பார்க் கிருய்?
கலா நான் உங்களை மயக்க வர வில்லை ராஜூ. நீங்கள் தான் எ ன் னை மயக்கி என் வாழ்வையே நாசமாக்கி விட்டீர்கள்.
ராஜூ என்ன நாஞ உன்னை மயக் கினேன்? என்னுல் உன் வாழ்க்கை நாசமாகப் போகிறதா?
கலா ஆமாம் ராஜூ! உங்களால் தான் என் குடும்ப கெளரவமே காற் றில் பறக்கப் போகிறது.
ராஜூ: அவ்வளவு கெளரவமான குடும்பமா உங்கள் குடும்பம்?
பூமணி : டாக்டர் நீங்கள் எது வேண்டுமாலும் கதையுங்கள். ஆளுல் ார்கள் குடும்ப க்ெளரவத்தைப் பற்றி மாத்திரம் பழித்துக் கூரு தீர்கள்
அதைப்பற்றிக் கதைக்க உங்களுக்கு
அருகதையில்லை.
ராஜூ என்ன தாயும் பிள்ளையு
As ஒரேடியாக வாய் காட்டுகி
நீர்களே!
கலா ராஜூ நாங்கள் உங்களு டன் வாய்காட்ட வரவில்லை நீங்கள் செய்ததையெல்லாம் சிறிது சிந்தித்துப் பாருங்கள். ஒரு பெண் ணுக்கு இப்படி யான ஒரு நிலை ஏற்பட்டால் எ ன் ன செய்ய முடியும் உயிருடன் வாழ முடி պար?
ராஜூ கலர் நீ உயிருடன் வாழ்ந்தாலென்ன செத்தா லென் ன யாருக்கு கட்டம்?
கலா ராஜூ என்ன சொல்கிறீர் கள்? நான் செத்தால் நீங்கள் தப்பித்து விடலாமென்று பார்க்கிறீர்களா? அது நான் முடியாது. தான் தற்கொலே செய்யும்போது என்ன செய்வேனெ வறு தெரியுமா? ஒரு நாள் நான் அம்மா வுக்கு மருந்து வாங்க வ ங் த போ த . என்கின வலிந்து பற்றி இழுத்து மோசஞ் செய்தீர்களே அதையெல்லாம் க டி த மூலம் எழுதிப் பொலிசுக்க் அனுப்பா மல் தற்கெ லை செய்துவிடுவேன் என்று நினைக்கிறீர்களா? தற்கொலைக்கு நீர் கள் தான் காரணமென் ருல் அரசாங் கம் உங்களைச் சும்மா விடுமா?
ராஜகு கலா, நீ என்னைப் பயமு றுத்திப் பார்க்கிருயா?
கலா ராஜூ, நான் உங்களைப் பயமுறுத்தவில்லை. பணிந்து பண்ணி வோடு இருந்து கேட்கிறேன் ராஜூ அதோ! உங்கள் அறையில் இஷ்க்கும் மகாத்மா கார்தியின் பட த்  ைத ப் பாருங்கள். நீங்கள் சொல்வதெல்லாம் பொய்யென்று நினைத்துச் சிரிக் கிருர்
ராஜூ ஆ படத்தையா சாட் சிக்கு வைக்கிருய்
கலா ஆமாம், மகாத்மா காத்தி யையே அறையில் மாட்டி வைத் தக் கொண்டு நீங்கள் செய்ததவ : சாமானி யமான தவறு என்ரு நினைக்கிறீர்கள்?
ராஜூ கலா! நீ நல்ல பொருத்த: Dragor Lugp Guortisessair S7 divawnruh 6096Avis" துப் பேசுகிருப் கலா, s
S3

Page 21
கலா இறுதியாக றேன். நீங்கள் என் ஆன ğ°.ôrfé956m mr? இல்லை
ராஜூ: இல்லை, இல்லை of ன் று கூறுவது உன சகுத் தெரியவில்லையா? ¢ 86ህff ̊ .
நான் கேட்கி ஏற்றுக்கொள்
பூமணி: டாக்டர் இதுவரை உங் கள் இருவரையும் கதைக்கவிட்டு ഗ്ര முடிவுக்கு வருவீர்க உள ைப் பார்த் தேன். ஆனல் உங்கள் முடிவு.
ராஜூ; நிரபராதியான எ ன் என உங்கள் மகளுக்குக் கட்டிவைதது வேறு ஒருவன் செய்த தவறை என் மேத் சுமத்தப் பார்க்கிறீர்கள். இந்த பயறு ërsërafi LLorr je?uquh?
பூமணி: டாக்டர். இக வரை என் Aces6ir Got u fruit GB ,وئF[ ، ٹریٹر (ں نوtLJ ps fr ன்
காணவில்லை. இருந்தும் தன் தவறை
மறைப்பதற்காகவும தன் குடும் பத்திற் குக் களங்கம் ஏற்படுத்தக் கூ ட (ா து என்பதற்காகவும் பொய் கூறுகிருள் என்று சொல்கிறீர்கள். எது எப்ப டியோ இறைவன எல்லாவற்றையும் பார்த்தக் கொண்டே இருக்கிருர் எங் கனே நாங்கள் ஏமாற்றலாம். ஆனல்
இறைவனே யாராலுமே ஏமாற்ற முடி
யாது. (கலா அழுதt) கலா நீ யேன். M(poly?
கலா அழாமல் எ ன் னம் மா
செய்ய முடியும்?
பூமணி: டாக்டர், நீங்கள் எனக் கொரு உதவி செய்வீர்களா?
ராஜூ எ ன் ன) உதவியா?
இதைத் தவிர வேறு எந்த உதவி வேண்
டுமானுலும் உங்களுக்கோ ஆ ல் ல து
உங்கள் மகளுக்கோ செய்து தருகிறேன்
பூமாரி: அழுக்குப் படிந்த துணி யிலே எவ்வளவு கறை பட்டாலும் அது தெரியாது. வெள்ளைத் துணியில் ஒரு சிறு கறைபட்டாலும் அவ்வழுக்குப் பிர பல்யமாகத் தோன்றும் இது போலத் தான் சான்ருேரிடத்தில் காணப்படும் அற்பக் குற்றமும் வெளிப்படையாகத் தான்றும் என்பதை நீங்கள் நன்ருக அறிவீர்கள். பரிசுத்தலான எ ன து குடும்பத்தில் ஏற்பட்ட இந்தக் களங் கத்தை மாற்ற உங்களால்தான் டாக் டகர் முடியும்.
ராஜூ: திரு பத் திரு ப் ப என் யே
பூமணி: உங்களைக் க பியா ண ஞ் செய்யச் சொல்லிக் கேட்கவில்லை டாக்
f.
ராஜூ! வேறு என்ன கேட்கிறீர் கள்.
பூமலேரி: தயவு செய்து எனது மக
ளின் வயிற்றில் வளர்ந்து வரும் அந்தச்
சிசுவை அழிக்க மருந்து கொடுத்துவிடு ங்கள் டாக்டர்,
கலா: அம்மா வேண்டுமானல் என்னைக் கொல்வதற்கு மருந்து வாங் கித் தாருங்களம்மர். தான் செத்துத்
Տ
帝
W ჯჭტულ
%
தொலைந்து விடுகிறேன். ஆஞல், என் வயிற்றில் வளர்ந்து வரும் சிசுவை وےg த் து என்ன மாத்திரம் கா ப் st ዶዕ ற நான் ஒருபொழுதும் சம்மதிக்கமாட் டேனம்மா. சம் மதிக்க மாட்டேன்.
பூமணி; மகளே! நீ தானம்மா என் ஒரே ஒரு சொத்து. உன்னைப் பிரி ந்துநான் இந்த உலகில் வாழவே மாட் G36ör trasGsar au : y»ʻDmru'LG3L-6ör.
essGor: syuuiorr l 26iiw C3.rab glib பெற்றிருக்கும் பிள்ளைப் பாசம் என்கின அழிக்கத் தடுக்கிறது. அதே போன்று staršgh 9irčktů Jiroub a gy d as fr
 

anthu n? FjöfAšg () Lunta huon! P. si க்கு எப்படி என் மேற் பாசமோ, அதே போன்று எனக்கு ப என் சிசு மே ற் பாசம் இருசகாதாம்மார்?. .
பூமலரி: சுலா, நீ சொல்வது முழு க்க முழுக்க உண்மைதான் கலா ஆஞல், நீ வயது வந்த ஒரு த் தி மகளே!.
கலா; என்னம்பா சொல் சிருய் வி யது வந்த ல ளாக இருந்தாலென் ை சிசுவாக இருந்தாலென்ன உயிரி ஒன்று
5m Go u Ju. Lorr?...
பூமணி, நீ சொல்வதில் சிறிதும் தப்பில்லைத்தான் ஆணுல்.
é8%)ff it. தயவு செய்து இந்த எண்ணத் ைகீ மாத்திரம் விட்டு விடம்மா (தாயின் காலில் விழுந் து விக்கி விக்கி அழுதல்)
கணபதி: ஐ:1ா, உங்கள் அனும தியின்றி உள்ளே ந்ெததற்கு மன்னிக்க வேண்டும். இவ்வளவு நேரமும் அறை வாசலில் நின்று இங்கே நடந்த சம் பாஷணைகளைக் கேட (க்கொண்டுதான் நின்றேன். சின்னம்மா தன் சிசுவை அழிக்க வேண்டாமென்று அழு த அழுகை என் னையும் இரங்க வைத்து விட்டது லே லைக்காரன் எ ன க் கு ப் புத்திசொல்ல வந்துவிட்டானே என்று கோபிக்க வேண்டாம் ஐயா. பெரிய ம்மா தன் மகளுக்காகத் தவிக்கிரு?. சின் னம்மா தன் சிசுவுக்காசித் தவிக்கிரு. இவர்கள் இருவருக்குமில டயே உள்ள பிள்ளைப் பாசத்தை நினைக்கத்தான் எனக்கு இாக்கமாக இரு க் கி றது. பெற்றவ ளு க்குத்தான் பிள்ளைப் பாசம் தெரியும் என் பார்கள். ஆஞ)ல் உங்கள் மனம் உங்கள் பிள்ளைக்காக இரங்க மறுக்கிறதே..
ராஜூ! டேய் கணபதி./
கணபதி மன்னிக்க வேண் டு ம் ஐயா. சின்னம்மாவின் சிசுவுக்குத் தகப்பன் நீங்களில்லை என்று சொல்லப் போகிறீகளா? சின்னம்மாவின் சிசுவுக் குத் தகப்பன் நீங்கள்தான் என்பதை விரூபிக்கநானிருச்கிறேன் ஐயா. நீங்கள் இரண்டு பேரும் தினமும் பூங்தோட் டத்தில் சந்சித்த காட்சிகளையெல்லாம் கண்டும் காணுதவன் போல் இருந்த வன் நான்.
ராஜூ என்ன !
கணபதி: ஆம் டாக் டாக்டர் வொரு மனிதனிடமும் பிள்ளைபாசம்
ப்பதைத்தான் நான் காண்கிறேன் : உங்களிடம் இந்தப் பாசத்து க்கு . சரி சரி. ஐயா இப்படியான ஒரு குமர்ப் பிள்ளையை ஏமாற்றுவது துரோகம் ஐயா.
ராஜ 9: கணபதி இப்பொழுது தான் పీ மனச்சாட்சி என்னை மணி ஒனுக்கியிருக்கிறது. (கலா டாக்டரின் ா ல் விழுந்து அழதல்)
ராஜூ, பூ அணியம்மா, இவ்வ ளவு காலமும் பிறர் கண்களுக்கு மனித ஞகப்பாவனை செய்து மிருகமாககடந்து
வந்த என்னை உங்கள் அன்பான-பண் பான வார்க்கைகளால் சிந் தி க் க வைத்து மனிதனுக்கிவிட்டீர்கள். உங்க *ளப் போன்று சாதுர்யமான-வி வக முள்ள- மன உறுதியுள்ள ஒரு பெண் ணுல் எந்த ஒரு காரியத்தையும் சுமுக மாக நடத்த முடியுமம்மா. இ ன் ற முதல் கலா என் மனே வி. நான் உங்கள் மருமகனம்மார்.
கலாவைத் தூக்கி அணைத்துக் கொள் கிருர்டாக்டர். பூயணி பெருமூச்சு விடு கிருள்.)
plus (இந் நாடகம் வானெலி நாடகமா கவும் மேடை நாடகமாகவும் பயன் படுத்தலாம். பயன்படுத்து வோர் ஆசி ரியரின் சம்மதத்தைப் பெற்று ச் கொள்ள வேண்டும்) 1
th
55.

Page 22
ட்ட மரமாய்க் கிளை பரப்பி நிற் கும் அந்த மாங்கள் பட்டுப்போய் விட வில்லை. இலைகள் இல்லையென்ரு லும் , தளிர்கள் வெளிக் கிளம்ப தண்டு களில் முட்டிக்கொண்டு தானிருக்கின் றன. மண்டைக்கு மேலே தீப்பிழம்பாய் தக தகக்கும் வெய்யிலை அந்த மரங் களுக்கும், டுமே தாங்கிக் கொள்ள முடியும் என் பது பழைய கதை. உண்மையுங்கூட. ஆண்டியாய் அரை நிர்வாணக் கோலம் பூண்ட 'றபர்" மரங்களின் அடிப் பட் டைகளில் சுரந்து கொண் டி ருக்கு ம் பால், உயரேறி தளிர்க் காம்புகளினடி யில் "கத கத"ப்பாகிக் கொண்டிருக்கிற படியால் தான் அடி மரங்களைச் சீவி யும் "அதிகமாக பால் வடிவதில்லை" யென்ற காரணத்தால்- பால் வெட்டு சிறுத்தியிருக்கிருர்கள். மாசி மாதம் சம் பளத்தோடு வருடாந்த "போனஸ்' பணத்தையும் பெற்று- ப தி னேழு நாள் "வீவை"யும் கூடவே வாங்கிக் கொண்ட பால் வெட்டுத் தொழிலா வார்கள் நிம்மதியாக உட்கார்ந்திருக் கிழுர்கள்.
"அக்கும் பக்கும் . . " என்று. அடித்தாளம் போட்ட "ஸ்டோர்"
tjoinsẻ đasưQ &L-, -sysnomunrư ở 6ạủ
6
மலையக மக்களுக்கும் மட்
வெடுக்கிறது. "குட்டித் தேரி"யிலிருந்து நீர்பாய்ச்சும் அந்த "பென்னம் பெரிய" குழாயின் உட்புறம் "கறல்' பி டி த் திருக்குமென்ருல் அதிசயப்பட வேண் டியதில்லை. கிணற்று நீரை வடிகட்டி வாளிகளில் நிரப்பு மளவுக்கு நீர் நிறம் Lorraớ69 g. 6 sp 6f a96ö7 Gaismy pro பிடியுடன், பாதையோரத்தில் வந் து விழும் "துண்டு பீடி, அகோர தீச் சுவாலைகளைக் கிளப்பி- சில, றப்பர்" மரங்களின் பட்டைகளையும், அதன் சீவப்பட்ட 'வடிகானில்" காய்ந்திருக்
கும் ஒட்டுப் பால் "- சிரட்டைகளை யும், இரையாக்கிக் கொண்டு எரியும் போது; "உப்பிட்ட தோ ட் டம்
நெருப்புப் பற்றி எரிவ ைப் பொறுக் காது இலைகுழைகளை ஒ டி த் து க் கொண்டு, உயி  ைர யும் மதியாமல்
போராடும் தொழிலா ள ர் களு க் கு
போனஸ் லீவில் கூட சிம்மதியில்லை.
சின்னத்துரையின் "புடு புடு" சைக்கிள்"
அலறிக் கொண்டு நிற்கும்போது கண் டக்டரும். கணக்கப்பிள்ளையும் மலே மீது தாவித் திரிந்து தீய னே ப் ப.து வழமை. சம்பள நாள் மாலை "ஐயா" வீட்டு "அடுக்களைப் பக்கம் "போத்த தலும் - சிகரெட் பக்கெட்டு 1ாக வந்து நிற்கும் ஒரு சில "சைக் கூலிகளுக் arr, o QrdiGcudo si o di e sodio
போட்டுகொள்ளவும்; வீடிங்கோஸ்ட்" காட்டவும் வேண்டுமானல்,
sa 5 As
"ஐயா மார் கோடைக் காலத்தில்
 

இப்படித்தான், பசியாற்றும் தோட் டத்திற்குத் தீக் கொள்ளி விளை யாட்டு நடாத்தி "அனுமார் எரித்த துபோல எரித து அப்பாவி சனங்களை ஏவி விட்டு தீயை அணைத்து- "தீயை
அணைக்க இத் கனே பேருக்கு பேர்" போட்டாயிற்று; என்றும்.`
தீக் கி  ைா யா க் கப்பட்ட
"மொட்டை படிக்கப்பட்ட மலை  ைய புல் வெட்டிச் சுத்தப்படுத்தியதாக சில ருக்க * பேர்" போடுவதும் ற ப் பர் தோட்டாய ணத்தில் ஒரு காண்டம்.
பொங்கலுக்கு மண்டிபோ ட் டு தின்றுவிட்டு ஏப்பம் விட்ட போ து அந்த மாதச் ச பளத்திற்கு 'அரோ கரா' வும் போட்டு போதாக் குறைக்கு காது- கழுத்திலிருந்த ஒன்றிரண்டை பும் சழற்றி அடவு கடை இரும்புப் பெட்டியில் பலவந்தமாக திணித்து விட்டுதான் மாசி மாதம் போனஸ் வருமென்று S ன் ருர்கள் பொங்கலுக்கு முழு மூன்று நாள் போக- மீதி நாளெல்லாம் பால் வெட்டிய சம்ப ளத்தோடுதன் போனஸ் கிடைக்கு மென்பக - நாட்டுப் புறத்து "சைடர் முதலாளி சஞக்க ம ட டு ம ல் ல, சில் லறை கடை, புடவை கடை. வெற் றிலைப் பாக்க கொடுத்து உதவிய வள் ளல்களுக்கு ம் தெரிய சதானே செய்யும். தை மா கத்கில் வாய்ப் பேச்சில்லாமல் கடன் கொடுத்த அவர் கள் மாசி மாதம் ‘கை நிறைய" அள்ளிக் கொட் டிக் கொள்ளத்தான் சம்பள வாசலை முற்றுகையிட்டதும் கூட. "ஆண்ட வன் புண் காயத்தில் அடிக்குது வெய் யில்- நோய் நொடியில்லாமலிருக்கக் குடுத்து வெச்சா அது போதும். சீவுற துக்குக் கத்கியிருக்க- பால் வடியிறத் துக்குப் பட்டையிருக்கு"- பயமில்லா மல் கடன் வாங்க இப்படியொரு வியாக்கியானம். மழை யென் (ா? ல் எப்படியிருக்குமோ என்று கூட சந்தே கப்படுமளவுக்கு அது வெகுதூரத்திள் அகன்றுவிட்டத. இல்லை- அந்த வருண பகவான்" இந்த உலகையே துறந்திருக்க வேண்டும். இல்லாவிட் டால், " வெண் பஞ்சுக் குவியலாய் மேகக் கூட்டம் இப்படியா வெளுத்துப் போய் இருக்க வேண்டும்? கொஞ்சமா வது வாடி வதங்கி 'கார்வண்ணத்,
தைக் காட்ட வேண்டுமே. பொங்கல்
பூமியில் மனிதன் வாழ இயலாது
இன்னும் ஐம்பதாயிரம் பன் ஆண்டுகளுக்குப் பி53 பூமி 4, படியிருக்கும்?. . பூமியில் உt னப்களே இருக்க மாட்டா- சிந்திர பூமிச்கு வெகு அண்மையில் வர் . விடுப சூரியன் வெகு தொலைவிற்( சென்று "டென்னிஸ் பந்த6) வாக் விடும். இதனல், சூரியன் ஒளி நம க்கு மிகவும் குறைந்துவிடும். பூமி முழுவதும் வெறும் பணிப் பாறை யாகி, உறைந்து போகும். இ ன் று பெளர்ணமி தினத்தன்று சிடைக் கும் நிலவொளி யைப் போல் தான், பூமிக்கு சூரியன் ஒளி கிடைக்கும். மனிகன். பூமியில் இருக் க ம பா ட் டான். அவன் வேறு எங்கேயாவது ஒரு கிரணத்தில் வாழ்ந்தால் தானு ண்டு, இங்கு அவனுக்கு வாழவேண் டிய குழ்நிலை இராது. ஆ ன ல், அன்றும் பூமி சூரியனே வலம் வந்த வாறே தான் இருக்கும்.
பேராதனே ஏ. ஜுன தீன்,
+ திமிங்கிலம் ஏன் கப்பலைத் தாக்குகிறது
ஒரு நாளைக்கு ஏழு முத் த ல் வீதம் வளரும் திமிங்கிலக் குட்டி இப்படி 45 வயது லரை வளரும். ஒரு நாளைக்கு இரண்டு "டன்" உணவு சாப்பிடும். திமிங்கிலம் ஏன் கப்பல் களைத் தாக்குகிறது; ஆண் திமிங்கி லம் "தன் காதலியைக் க வர் க் து செல்ல வரும் இனனுமொரு பெசிய கடற் பிராணி என்று நினைத்து அச்ச முறுவதால் தாக்குகிறது"- என்று அபிப்பிராயப்படுகிருர் ஒரு ஆராய்ச் சியாளர். திமிங்கிலத்திற்கு கேட் கும் சக்தியைத் தவிர, பார் க்கும் முகரும் சக்திகள் மிகவும் குறைவு.
பேராதனை ஏ. ஜுனைதீன்
”57

Page 23
தின் மதில் தூரத்து லயத்து பையன் களின் "கொள்ளிக் : நுனி பட்டு-அங்கலாய்த்தப் பட்டா ஈ'ச் ό வேண்டும்ா ன ல், "இடி"
Mfano F Gouë: E fi கிளவப க்க வேண்டும். .9ע நிக்ாவுபடுத்தியிரு
"தை பிறந்தால் வழி பிறக்கும்என்பது பால் வெட்டும் பாம்பரைக்கா இத்தான் கூறியதாக நினக்கத்தோன்று கிறது.கோடைதான் கொளுத்துகிற த தவிர வேலை வசதிக்கு வழி வகுக்கும் காலம் தானே. கைநிறைய வாங்கவந்து நிற்கும் கூட்ட த்தோ டு ஒட்டியுந suffrtዳló; கொண்டு இன்னெரு கூட்டம், கொடுத்து உதவிய கூட்டம் கையோடு வாங் கிக் கொண்டு போகத் தான் வந்து நிற்கிற து. சிரிப்பும் கும்மாள முமாக*சையும் நீல மு மாக தாள்க&ள வாங் கிக் கொண்டு ப7 தையில் இ ற ங் கும் போதுதான் ப&ர்" என்கிறது உழைப் பாளிகளுக்கு “அடுத்த மாசம் நல்ல கம்பளம் கெடச்சிடும் - ம வ ராச ன் போனஸ் கூட குடுத்திடுவான் - தட் டிப் பேசாம சிட் டை"  ைய எழு StáGsm !'' -
. -சில்லறைக் கடைக்காரரின் முன் பல்லிளித் து நின்ற து; அவரைக் கண்ட போது தானுக வே நினைவில் தோன்று கின்றது. களை சுளையாக எண் ணிக் கொடுத்துவிட்டு திரும்பும் போது-,
*கட்டிக் கொடுத்த" பெ கண் ணு க்கு பொங்கல் சீர்" கொண்டுபோகப்பட்ட கடன் புடவைக் கடை முதலாளி யுரு வில் வேல் பாய்ச்சுவதையும் சமாளித் துக்கொள்ள அந்த ஏழைகளால தான் (tpւգ պւb.
சம்பளம் போட்டு மறு நாள் "சடங்கு வீடும். கல்யாண வீடு'மாக காலைந்து வீடுகளுக்கு ஏறி இற ங் கி "வட்டியில்லாத கடனை' அடைத்து விடவும் வேண்டு" மென்ற மனச் சுமை வேறு ஆளே யொருமுறை ஆட் டி ப் பார்க்கிறது,
*பட்ட கடனேயெல்லாம் அடைச் சுப்புட்டா பயப்படா D கடன்பட்டுக்க லாம்,-புண்ணியவான் இ ல் லே ன் ஞ சொல்லப் போருன்?" -- இப்படியாக இறுதித் தேர்வை இதயத்தில் ஏற்படு த்திக் கொண்டுதான் சம்பள வாசலை விட்டு வீட்டை நோக்கி நடக்கிறதுவீணுய்ப்போன அநதகூட்டம்,போ 3:ன மாதமாகப் பார்த்து கொட்டகைக் காரர்கள் கூட, வெள்ளி விழாப் படங் களாகத் தெரிந் 5 லையக "தியேட் டர்"களில் ஒடவிட்டு இள வட்டங்களை ஒரு " முட்டு" முட்டிப் பார்க்கிருர்கள், கை நிறைந்த காசில், கரைந்தது போக மீதியை தியேட்டர் கூட்ட த் தி ல்
*****************************や●*********ぐ々々々々々々々々々々々々々々やや※
நோபல் பரிசு
சுடவீன் காட்டு அறிஞர் ஆல் பிரட் நோபல், தாம் கண்டுபிடித்த வெடி மருந்துகளால் சம்பாதித்த ஏராளமான செல்வத்தை மூலதன மாக வைத்து, அதன் ஊதியத்திலி ருக்து ஆண்டு தோறும் ஐந்து பரிசு கள் அளிக்க வேண்டுமென்று உயில் எழுதி வைத்தார். ஒவ்வொன்றும் சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் கொண்டது: இப் பரிசுகள் ரசாயனம்: மருத்துவமு உடலிய லும் உலக சமாதனம் பெளதிகம், இலக்கியம் என்னும் ஐந்து துறை களில் வல்லோர்க்கு வழங்கப்படு கின்றன.
பெளதீக ரசாயனப் பரிசுகள் சுவீடன் விஞ்ஞானக் கழகத்தாலும், மருத்துவப் பரிசு அக் நாட்டு கரோ லின் மருத்துவக் கழக த் தா லு ம் இலக்கியப் பரிசு அந் ந" ட்டு இலக் சியக் கழகத்தாலும் முடிவு செய்யப் படும், சமாதானப்பரிசுக் கேற்ற வரை தெரிவு செய்வக அந்நாட்டு பார்லிமெண்ட் நியமிக்கும் ஐ வர் கொண்ட குழுவைச் சேர்ந்தது .
நோபல் பிரபு மறைந்த நாளான டிசம்பர் 10 ஆம் திகதி இப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பரிசுகளுக்காக உள்ள இந்த ஐந்து பிரிவுகளுக்கும் கோபல் கழகங்கள் நி துவப்ப ட் டு ாடைபெற்று வருகின்றன. ஏதே னும் ஒரு ஆண்டில் ஒரு பரிசு வழங் asijullalavävaur56) yä G.5m a as மூலதனத்துடன் சேரும். *ஷம்பி"
●***夺令夺令夺*******冷必必*令必必心必*心铃****令***心令心***必心喀》心哆心心旁心夺心心宝
58

அடி-உதை" சகிதம் அழித்து அரை உயிராக வீடு திரும்புகிருர்கள் - எதிர் காலச் சிற்பிகள். அடைத்து வி ட் ட கடனையும், அழிந்துவிட்ட பணத்தை பும் கணக்குப் பார்த்துக்கொண்டு திண் ணையில் உட்காரும் போது தா ன் *பாழாய்ப் போன பொங்கல் ஏன் வந் திச்சி?" - என்று வாயாற வசை பாடத் தோன்றுகிறது. ஒரு நாளைக்கு கொண் டாட ஒரு மாகத்தைச் சீரழித்துவிட்ட வர்கள் "மனச் சாந்தி"க்காக கொஞ் சம் அதிகமாக சம்பள நாளில் "தண்ணி போட்டுவிட்டுட 'சப் பளத்தை வெட் டிப்புட்டான் சண்டாளன்!"
**ஆளு பாத்து பேரு போட முன்!' - இப்படி யல்லாம் கணக்கப் பிள்ளை முதல் பெரிய கிளா ர் க் கர் வரை ஒரு கழற்று கழற்றிவிட்டு:
'இந்த அகியாயத்தையெல்லாம் கேக்கறதுச்கு ஒரு காய்க்கும் துணிவு இல்லை"யென்று தலைவர்முதல் தோட் டக் கமிட்டி வரை ஒரு தாக்கு தாக்கி விட்டு "இந்த நாச மாப்போன கொழ வாறிகளாலதான் இத்தனை செலவு' என்று வேறு தன்னுலேயே உருவாக் கப்பட்ட அப்பாவிப் பிள்ளைகளையும் ஒரு போடு போட்டு விட் ட பிறகு தான் தூக்கம் வருகிறது.
காலைக்குளிரில் குட் டி போ ட் ட தாயாக" கருண்டு கிடக்கும் அவர் களது போர்வை தலையிலிருந்து கால் விரல்கள் வரை இழுத்து வைத்திருக் கிறது. முற்றத்தில் ‘நெருப்பு மூட் டம்" போட்டு கூட்டம் கூடி குளிர் காயும் கூட்டம் வேலைக்குப் போவ தைப் பற்றி யோ சி க் கத் தேவை யில்லை. பதினேழு நாள் பால்வெட்டு சிறுத்தியிருக்கிருர்களே! மேல் வாயும் கீழ்வாயும் பட பட வென அடித்துக் கொள்ளும் குளிரில் நெருப்பு மூட்டத் தைச் சுற்றி கூ டு கிற கூட்டம் தங்கள் நிலை  ைய ണ് (r ഞി பார்க்கக் கூடினல்-கைநிறைய வாங்கி மற்றவர் “பை” சிறையச் செய்துவிட்டு வெறுங் கையாக உட்கார்ந்திருக்குமா? ாடு முதுகைப் பார்த்து "நறுக்கென்று குடு வைத்து, கீழ் லா ன த் தை ச் சற்று "தக தகக்க" விட்டு மேலேறி வரும் பரிதியின் முன்னே படபடத்த குளிர் நிற்கவில்லை. பறர்து விட்டது.
அடை காக்கும் ஆண்
தென் அமெரிக்காவில் ao sit 6MT நெருப்புக்கோழியின் பெயர் ரீயா (RHEA) இதன் கால்களில் மூன்றே மூன்று விரல்கள் உண்டு. மூன்றும் முன்னுேக்கி நீண்டிருக்கும் இதற்கு சிறகுகள் @** பறக்கச் சக்தியற்
நன்(றுக நீந்தக் கூடிய பறவை. 9. கோழிகளைவிட உருவத்தில் சிறியது.
நிலத்தில் சிறு பள்ளம் செய்து இலகளைப் பரப்பி பெண் அதில் இட்ட முட்டைகளை ஆண் அடைகாக்கும். பெண் அடைகாப்பதில்லை.
கு திரை மேல் ஏறி கட்டபெல் டால் (உ ண் டி வில்) கல்லெறிந்து இவைகளை வேட்டையாடுகின்றர்கள்.
“smubî’
YA மதீனு
இது இஸ்லாமியரின் த லை யாய புண்ணிய தலங்களில் ஒன்று, மக சா வுக்கு அடுத்த சிறப்பிடம். சவுதி அரேபியாவின் வடமேற்கில் ஹெஜாஜ் (HEJEZ) மாவட்டத்தில் செழிப்பான பள்ளத்தாக்கில் அமையப் பெற்றிருக் கிறது. செங்கடல் க ைரயிலிருந்து 120 மை ல் தொலை வு ட ம ஸ் கஸ் மக்கா ஆகிய நகரங்களுடன் சாலைப் போக்கு வரத்து உண்டு.
மக்காவில் இருந்து வந்த முகம் மது கபி புக லிடம் பெற்ற இடம். 622 செப்டம்பர் 20ல் அவர் இங்கு வந்தார். முகம்மதியப் பஞ்சாங்கத்தின் கொடக்க நாளாக இது கொள்ளப் பட்டுள்ளது. நபியின் கோரி (கல் லறை) இங்குள்ளது. கோரியைத் தன் னகத்தே கொண்ட பகுதியும், அாண் மனைகளும், குறிப் பிடத்தக்கவை. டேரீ ச்சை, கோதுமை, பார்லி ஆகியன விளைகின்றன. வி:Pான வானுெ லி fakavu šias air ggk iBGär so GNT. (YENİBO) என்போ இதன் துறைமுகம்.
"ஷம்பி’
59

Page 24
அத்தனை கெதியில் சம் பளக் காக கரைவதைப் போல. மிச் சம் மீதி வைத்திருப்பவர்களையும், - "அடுத்த மாசம் பொழச்சிருத்தா அடச்சிட றேன்!"-என்று கட்ன்பட நினைப்ப வர்களையும் "சிவனடி பாதமலை யாத் திரை" அழைக்கிறது. உள்ளவன்இல்லாதவன்"- என்று அறிய முடி யாதபடி அவ்வளவு சிறப்பாக "சிவ னடி பாதம்" செல்ல புறப்படும் பக் தர் வெள்ளத்தில் பால் வெட் டு நிறுத்தியிருக்கும் கூட்ட மும் இணை கிறது. செந்தமிழின் பெயரோடு-சிவாக மத்தின் நினைவோடு ‘சிவனடி பாதம்” காணச் செல்லும் அந்த தீ ந் தமிழ் கூட்டம் மலையை விட்டிறங்கும்போது எதையோ பறிகொடுத்த உணர்வில் வாமைகளாகி 'சாது சாது ' என் னும் நாதத்தின் மத்தியில் சிவனேயும் அவனடியையும் மானசீகமாகப் பிரார் த்தித்துக்கொண்டு தம் மொழியைமதத்தையெண்ணி வடிக்கும் கண்ணிர்; பள்ளத்து நீரோடு பாய் கிற து-கதி
GunraSl
'இலையுதிர் விடுமுறை" முடி வடைந்தாலும், ஸ்டோர் ரோதை" களுக்கு ஈரம் கிடைக்கவில்லை. வறண்டு கிடக் கும் ஓடை, பரந்துகிடக்கும் "தெப்பக் குளத்தைப் பசுமையாக்க (plgum Losi) 'Gerrri "-G) Germ Lu- mø;" வெடித்து அழிகிறது. பா லூ ற் றி ப் பதப் படுத்தும் 'பளிங்குத் தொட்டி" க்கு மட்டும் பாசிபடர்ந்த நீர் கொஞ் சம் கிடைக்கிறது. அது பதப்படுத்த உதவாது 'மழை பெய்தால் தான் பால் வெட்ட முடியும்'- மேலி டத்து உத்தரவு. மாரி யம் ம ன்
கோவில் மணி அலகிறது "ஒத்தக் கண்ணு மாரி ஒன் கண் ணெ த் தொ ற ந் து பா ரு - இ க் த
மாசம் எங்கள மோசம் பண்ணிடாதே தாயே! '-வெய்யில் காலத்தில் வேலே வசதி உண்டென்று நினைத்த அப்பாவி கள் அதன் கொடுமை கண்டு அம்மன் முன்னே மண்டியிடும் பரிதாபமான சிலை "கோடை மறைக் தால்-இன் பம் வரும்!"
பகுப்பு போட்டு வைக்கும் பழைய
"டின்னைத் திறந்தால் ப்ாழடைந்த
0
14 தொன் கடிகாரம்
ஆச்சரியமாக இருக்கிறதா உலகிலேயே மிகப்பெரிய அதிக எடை புள்ள கடி கா ரம் பிரிட்டனிலுள்ள
*பிக் பென்" (Big Ben) தான் 112 வயதாகும் இக்கடிகாரம் 350 படிக் கட்டுகள் கொண்ட உ ய ர் ந் த
ஒரு மணிக்கூண்டின் உச்சியில் இருக் கிறது. நான்கு முகங்கள் உள்ள இந்த கடிகாரத்தின் ஒவ்வொரு பக்க குறுக் களவும் 23 அடி, நிமிடமுள்ளின் நீளம் 14 அடி. மணிகாட்டும் (சிறிய) முள் ளின் நீளம் 9 அடி. கடிசாரத்திலுள்ள ஒவ்வொரு எண்ணினதும் நீளம் 2 அடி, பெண்டுலத்தின் எடை 450 இருத்தல் சென்ற நூற்ருண்டின் மத்தியில் பிரிட்டனிலுள்ள வா ன சா ஸ்த்திரக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தார் இந்த மணிக்கூண்டுக்காக பெரிய கடி காரம் ஒன்றைத் தயாரிக்கத் தொடங் கினர். இப்படித் தயாரான கடிகாரத் தின் எடை 17 தொன். அதை பெரிய *டிரக்கில்" வைத்து 16 குதிரைகளைப் பூட்டி இழுத்து வந்து கூண்டின் உச் சியில் ஏற்றிஞர்கள். ஆனல் வைத்த சில நாட்களிலேயே பாரம்தாங்காமல் கட்டிடம் விரிசல் விட த் தொடங்கி விட்டது.
எனவே இதைவிட எடை குறை வானதாகத் (14 தொன்) தயாரான * பிக் பென்" கடிகாரத்தை மணிக் கூண்டில் 1858ல் வைத்தார்கள். இதை தயாரித்த நிறுவனத்தினர் தான் இன் றும் இதைப் பராமரிப்புச் செய்கின்ற னர். இன்று பொறுப்பான வர் இதைத் தயாரித்தவரின் கொள்ளுப்பேரன்.
இதுவரை இது இயந் தி ரக் கோளாறுகாரணமாக நின்றதே இல்லை ஆணுல் கடும்பனி காரணமாக இதன் முகமெல்லாம் மூடி , முள் அசைய முடியாமல் ஒருமுறை நின்றிருக்கிறது. அடுத்து ஒருபறவை முன் ஒன் றில் உட்காரவே, சிக்குண்டு, முள் அசைய முடியாமல் முள்ளிற்கும் (முகப்பிற்கும் இடையில் மாட்டிக்கொள்ளவே முள் நகர முடியாமற் போயிற்று .
இரு உலகயுத்தங்க ளி லும் இது தப்பிவிட்டது. இதன் ஒலியை B.B.C. ரேடியோவினர் வெளிநாடுகளுக்கான ஒலிபரப்பில் ஒரு நாளைக்கு 40 முறை
கள் ஒலிபரப்புகின்றனர். -
பேராதனை ஏ. ஜுண்தின்

ணருகத் தோன்றுகிறது. சீனி பொத் தலையும் கழுவி தோை குடி த் தாகி விட்டது. 'வ யிற் று ப் பாட்டுக்கே" வழி தெரியாத வறுமை. ரே சன்" அரிசி கிடைக்க இன்னும் மூன்று நாள் பல்லைக் கடித்துக் கொண்டு இருக்க வேண்டும். உரையை படித்து ‘கையி டுக்கில் திணித் தக் கொண்டு கடை வீதி பக்கம் போகும் கூட்டம் நடைப் பிணமாகத் தான் வீடு வந்து சேரு கிறது. "வேலையில்லாத மாதம்'- ான்பது கொடுத்து உதவும் அவர் களுக்குத் தெரியாமல் இருக்குமா? இந்த மாசம் சம்பளம், அரிசி மாவுக்கும். ரேசன் சாமானுக்கும் சரியாத் தானி ருக்கும்!'-தைரியம் பறிபோய்விட் டது ‘நாட்டுப் பக்கம் போனரெண்டு பிலாக்காயாவது சொமந்துக் கிட்டு வரலாம்!'" பிழைக்கத் தெரிந்த சில பெரிய மனிதர்கள வயிற்றைக் கழு விக் கொள்ள வழி தே டிக் கொள்கி ருர்கள். பசியு பட்டினியும் அம்மன் கோவில் மணியோடு சேர்ந்து அங்க லாய்க்கிறது. ஏழையின் கண் ணிர் இறைவன் நெஞ்சைத் தொட் டு ப் பார்க்கிறது. "திரு மனி" தவிக்கிறது. ←ይሃ(up@ዕን¢ றுகிறது. வெள்ளையடித்த சமையல றைச் சுவராக மேகக் கூட்டம் நிற மாறி கலங்கி, பகலிலும். இருண்டு பார்க்கிறது ஊடுருவியோடும் மின் னல் கோடுகளைத் தொடர்ந்து எங்கோ ஒரு மூலையில் அதிர்வேட்டு கிளம்பு கிறது. அது, பொங்கல் "பட்டாசு வெடியாக நிச்சயம் இருக்காது. ஆண் டவனின் புலம்பல் அது அதனல் அழு கையின் கண்ணீராக வானத்தைக் கிழி த்துக் கொண்டு நீர் கொட்டுகிறது. மாரி"யின் கருதினயை வியந்தவர்கள் * மழை வந்திருச்சி மழை வந்தி ருச்சி'-மகிழ்ச்சியில் திளைக க, லய த்து தகரங்களின் பள்ளங்களில் சிற் ருேடைகளாக பாயும் நீர் வாசலில் உள்ள வாளி களை நிரப்பிக்கொண்டு கான் வழியே பாய்ந்து ஒடையுடன் இரண்டறக் கலந்து கு: த்தோடுகிறது. “தெப்பக் குளம் மனமுவந்து குழாய் மீது கருணை புரிகிறது. ‘சோனவாரி" யாகப் பெய்யும் மழை 'றபர் மரங் களின் தளிர்களைத் த ட் டி யெழுப்பி பசுமை யூட்டுகிறது. "கடைகார புண் ணியவான் இனிய 7 வது கடன் குடுக் கட்டும்!'"-நிம்மதிப் பெருமூச்சு வெளி க்கிளம்புகிறது. "காலையில மரம் காஞ் சிட்டா பால் வெட்டலாம்!'-சாந்தி
பீறிட்டுவிடும்போல தோன் .
நீரைத் தரம் பிரிக்கும் அதிசயக் கருவி
ஆற்று நீரோடடத்தில் பண் ணைக் கழிவுப் பொருள்கள, அழுகும் தாவர வகைகள், மிருக கழிவுகள் போன்ற அசுத்தங்கள் நிறை ய் வுண்டு. நகரத்தின் வழியாகப்பாயும் ஆறுகளில் சாக்கடை அசுத்தமும் தொழில்சாலைகளின் கழிவு களும் கலந்திருக்கலாம். அந் நீரானது பழு ப்பு கிறமாக இருக்கும்.
நீரில் அசுத்தம் அதிகரித்தால், இயற்கையாக அந்நீரைச் சுத் தம் செய்யும் மீன், பூச்சி, புழுக்கள், சில தாவர வகைகள் எ ல் லா ம் அழித்து போகலாம். ஏ  ென னி ல் ஆற்று நீரில் இவற்றின் வாழ்வுக்குத் தேவையான பிராணவாயு, நைட் ரோஜன், கரியமிலம் போன்றவை கலந்திருக்க வேண்டும். எண்ணெய், சவர்க்காரம், இரசாயனக் கலப்புகள் எல் சில மீறிவிட்டால் மீன்களின் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
எனவே செயற்கையாக நீரில் ஏற்படும் அசுத்தம் பெரியதொரு பிரச்னையாகிவிடுகிறது. இதைவிட ஆற்று நீர் குடிக்கவும், இயந் தி ர சாலைகளுக்கும், துணி மணிகளைக் கழு வவும் நல்லதா என்பதை கண்ட றிய பிரிட்டிஷ் தாபனம் ஒன்று புதியதொரு பெ ட் டி போன்ற கருவியை ஆற்றின் கரையோரமாக வைத்து, அவ்வப்போது நீரானது இக்கருவி வழியே பாயும் போது நீரைப் பற்றிய விபரங்களைத் தானு கவே கண்டுபிடிக்கும் முறையைக் கண்டு பிடித்துள்ளது
குழாயினுல் உறிஞ்சப்பட்ட நீ" பல "எல்க்ரோட்" எனப்படும் மின் சார பொறிகள் வழியாகச் செல்கி றது. ஒவ்வொரு பொறியும் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைப் பற்றி அறிவிக்கின்றது. பிராணவாயு, உப் புத்தன்மை, போன்றவற்றின் அள வுகளை மின்சாரப் பொறிகள் தெரிவி க்கின்றன. வானிலை விபர ங் க ள், உஷ்ண நிலைபோன்றவை களை யும் இவை குறிப்பிடுகின்றன. இந் த ப் புள்ளி விபரங்களைக்கொண்டு ஆற்று நீரின் தரத்தை ஒவ்வொரு ம4ணி நோமும் பார்த்து அறிந்து கொள்ள 6 in

Page 25
தேடிய இதயங்களோடு சரணடைகி முர்கள்-படுக்கைகளில்
கூரைத் தகரங்களை உ டைத் து விடுவதாய் உறுமிக்கொண்டு பொழி கிறது-மழை உலர்ந்துபோன மரங் களின் பட்டைகள் உறிஞ்சிக் குடிக் கின்றன-தாகம் தீர! நீர் வடி யும் மரப்பட்டைகளில் மரம்சிவும் கத்தி களைப் பாய்ச்சுவது வீ ஞ ண வேலை யென்பதால் யாரும் வேலைக்குப் போக வில்லை வருந்தியழைக்கப் பட்ட வரு ணன் "வசை மொழிகளையும் வாங் கிக் கட்டிக்கொண்டு பொழிகிருன்அடை மழையாக!
கத்திகளின்முத்தத்திற்காக காத்து நின்ற மரங்கள் கோடை மறைந்துமாரியிலும் ஏங்கித் த விக்கின்றன. வாரக்கணக்காக நீர் வடியும் மரங்க க்ளப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுவிடும்
JeTLLLLSAMAMLLLLLLLLLLLLLYTLLLLLLL LLLLLLzAAeLLTLLLLLLL S 'திடீர் விமானத்திடல்
விரயமின்றி உடனடியாக அமைத் துக் கொள்ளும் பல முறைகள் வெளி
R மேலை நாடுகளில் இன்று கால :: "தி டீ ர்" வீ டு கள், 'திடீர்" பாலங்கள், "திடீர்? வைத் §: இப்படிப் பல பிரிட்ட
னில் இருந்து வெளியாகியுள்ளன. இந்தத்திர்ேகுழுவில் இன்று பிரிட் స్టీ அமைக்கப்பட்டுள்ள ஒரு விமானத்திடலும் சேர்ந்துவிட்டது.
உடனடியாகச் சில வினடிகளில் இந்த விமானத் திடலை அமைத் து விடலாம்! அவசர காலப் பாவிப் புக்கு இது இன்றியமையாதது. ஜன சஞ்சாரமற்ற, ஏகாந்தமான, கரடு (மரடான தரையுடைய இடங்களில் இறங்க இத் திடீர் விமான த் திடல் எளிதாக உதவுகிறது.
62
SIG SYDØSTSØSKEISEKSEMØSEDIMEISESSIESOS2PZEXSISEYISI
resoogpss&amir spö 5 ornišas av D L C G Lo அனு தாப மாக ப் பார்க்கி ன் றன. அ வ + க ளின் பிற ப் பு வளர்ப்பு- இறப்பு எல்லாவற்றிலுமே பங்கெடுத்து உரமாக்கிக் கொண்ட வாயில்லாக் கூட்ட மல் ல வ |ா ? "பேயாக" பெய்கிற மழையில் கடன் கொடுத்துவிட்டு  ைக க ட் டி நிற்க, கடைக்காரர்களுக்கு ஒன்றும் பைத்தி யம் பிடித்துவிட வில்லை, உ  ைர  ைய மடித்து “ ைக யி டு க் கி ல்” திணித்து கொண்டு வந்து நிற்கும் ஏமாளிகளை வரவேற்க கடைக் கதவுகள் மறுப்ப தாகப் பூட்டிக் கிடக்கின்றன. "மோட் டார்சைக்கிள்மீது சவாரிசெய்யும்"ஐயா" மாரி- கோடை எதையும் பொருட் படுத்தாத" மாதச் சம்பளக்காரர்? என்ற பொருமைதான் ஏழை யுள்ளங்களில் இழையோடுகிறது.
இவ் விமானத் திடல் நு ைர போன்றது. இந் நுரையை விமா னம் இறங்க வேண் டி ய தரையில் ஆகாயத்திலிருந்து தூவினல், சில வினுடிகளில் இந் நுரை கடினமாகி விமானத் திடலாக மாறி வி டு ம். இவ்விமானத் திடலில் விமானங்கள் கீழிறங்கவும், மேலெழுந்து பறக்க வும் முடியும்.
இப்புதுமை மிகுந்த, எளிதில் அயைக்கக் கூடிய விமானத் திடலை, தென் இங்கிலாந்து ஹம்ஷயர் நக ரிலுள்ள இராணுவப் பொறியியல் ஆராய்ச்சி ஸ்தாபனமும் லண் ட னுக்கு அண்மையில் இருக்கும் பிரிட் டிஷ் வெடிமருந்து ஆராய்ச்சி அபி விருத்தி ஸ்தாபனமும் ஒன்று சேர் ந்து உருவாக்கியுள்ளன.

நம்பிக்கையான
உத்தரவாதமான
அச்சடிப்
பிடவைகளுக்குச்
சிறந்த
விஜயா இன்டவ்லரி 201, கிரேண்ட்பாஸ் வீதி, கொழும்பு 14.
டெலிபோன்: 2002 7.

Page 26
DSDDSD DS DSDSDSqSqSuS uS A SASAqSqSuSuSuuS Su D DSuS S SuS
ANJ-ALL OCT ודףן Newsp
SS |- - | 4 = جي باسية في اسم
m
KUTĀTüísti
விரைவில் வருகிறது
THAT | స్టాస్ LIVE IN YC
98 நீர்கொழும்பு வீதி, வத்களேயிலிருக்கு
களால் 79 முதலாம் மசூதி ஒழுங்கை, அச்சகத்தில் அச்சிடப்பட்டு
 
 

NICO DEVOTION 〔 will Exciti NGLY :
U H. MEMORY .
த்தை உருக்க - உணர்ச்சிகளே
அள்ளித் தெளிக்க தில் உருவான ஒரு இலக்கியம்
ہے۔
Sys
LIMITED
, a. எம். செல்வராஜா அவர் கொழும்பு-12 ல் இருக்கும் சித்ரா
வெளியிடப்பட்டது