கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1973.07

Page 1

|தலைக்கியமாத இதழ்

Page 2
தரமான கலை இலக்கிய சஞ்சிகை * மல்லிகை" போல
தரமான பவுண், தங்க நகைகளுக்கு "கலைவாணி “நகைமாளிகை
நம்பிக்கை, நாணயம்,
உத்தரவாதம் மிக்க நகைகளுக்கு
* இன்றே விஜயம் செய்யுங்கள்.
கைமாளிகை
தி, யாழ்ப்பாணம்.
Ο கலைவாணி
r 111B, கஸ்தூரியார்
- ...،"ق உரிமையாள அடுத்து 6: th. 'மல்லிகை" 9வது ஆண்டு மலருக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துகள் உரித்தாகுக.
:- நா. சிவசுப்பிரமணியம்
s
IMPERIA EXPORTERS (CEVN) CO,
205, GRANDRASS ROAD,
COLOMBO -14.
P.O. Box - 747. Phone: 287.30 - 21319, Grams: APPROACH.
Exporters of Tea and Other Ceylon Produce.
Leading Buyers for
Tea, Pe per, Cardamoms, Cloves, Gingelly Seeds
Etc.
 
 
 
 

6 a ழ்கித்திரம்
bibs) LIS6) ரம்-கலி 懿。 0இன்றும் நடப்ப்விட்டு ஈனங்ஃகன்டுத்ள்ளுர்ே
ஜூலை- 1973
9-வது ஆண்டு மலர்
ஆண்டு மலர் தயாராகிக் கொண்டிருக்கிறது மக்களால் மதிக் கப்படத்தக்க எழுத்தாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எழுதுவது என்பதே மகிழ்ச்சியான-அதேசமயம் இலக்கியத் தரமான செய்தி. ஏனே தெரியவில்லை- மல்லிகையின் சுவைஞர் தொகை புதுப் புதுப் பிரதேசங்களாக அதிகரித்து வருகின்றது.
மதிப்பு அதிகரிக்க அதிகரிக்கப் பொறுப்பு, நெஞ்சைத் தொடு கின்றது. இத்தனை நல்லிதயங்களின் இலக்கிய நம்பிக்கைகளையும் கூட்டு மொத்தமாகத் திரட்டி, பல இலக்கிய சாதனைகளை வென் றெடுப்பதுதான் நமது குறிக்கோள். - இலட்சியம்
எதிர் காலம் மிகப் பிரகாசமாகத் துலங்குகின்றது! -இன்னெரு மகிழ்ச்சியான செய்தி!- மல்லிகையின் 10-வது ஆண்டு மலர் சொந்த மிஷினிலேயே அச்சியற்றப்படும்.
மல்லிகையின் தனித்துவம் வேறென்றுமல்ல. மக்களிடமிருந்து இபறுவதை மக்களுக்கே தருவதுதான், மீண்டும் மலரில் சந்திப்போம்.
ජීවග්‍රිජ්බැඳිෂ්)නූ :
மணக்கும் "மல்லிகை" கதை, பெயர், கவிதை, கட்டுரை,
கருத்து. . மல்லிகை டொமினிக் ஜி
8 *இே ஆசிரியர் டொமினிக் ஜீவா
Ls} ஆக்கியோர் 234 A- கே. கே. எஸ் வீதி
தனததுவம யாழ்ப்பாணம் (இலங்க்ை)
பொறுப்பும் அவரே

Page 3
சிறு சஞ்சிகைகளும் ی*
சில திடீர் நெருக்கடிகளும்
பல நெருக்கடிகளுக்கு ஈடுகொடுத்து, இலக்கிய வள ர் ச் சி ஒன்றையே தலையாய நோக்கமாகவும் தொண்டாகவும் கருதி, எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் ஆண்டுகள் பலவாக வெறும் உழைப்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வெற்றிகரமாக நடை பெற்று, மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுத் திகழும் ஈழத் துச் சஞ்சிகைகளுக்கு முன்னர் எப்பொழுதையும் விட, இன்று திடீர் நெருக்கடி ஒன்று தோன்றியுள்ளது.
நியூஸ் பிரிண்ட் தட்டுப்பாடே அது!
அரிசி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு ஒரு நாட்டுக்கு முக்கியம் பத்திரிகைத் தாள்! இந்த யுகம் செய்தி - பத்திரிகைப் பரிவர்த்தனை சகாப்தம்! இது வளர்ந்துள்ளது; வரவேற்கத்தக்கது: ஜனநாயக வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது; மக்களை வென்றெ டுப்பதற்குச் சாதனமானது! இந்த முன்னேற்றத்தை-அறிவுப் பசி யைத் தங்களுக்குச் சாதகமாக்கி, பொதுசன அபிப்பிராயத்தைத் தங்கள் பக்கம் திசை திருப்பவே வசதி படைத்த வர்க்கம் பத்தி ரிகை ஏகபோகத்தைத் தமதுடைமையாகக் கொண்டிருந்தன.
சிறிய பத்திரிகைகள் வளருவதால் ஏக ஆதிக்கம் தகரும். கருத் துக்கள் ஜனநாயகப்படுத்தப்படும். வெகுசனங்களிடம் திணிக்கப் படாத ஆரோக்கியமான சிந்தனைகள் சென்றட்ைய வழி பிறக்கும்.
எனவே சிறிய சஞ்சிகைகளுக்குப் பூரண ஆதரவு தருவது அர சாங்கத்துக்குத் தேசியக் கடமையாகும். பத்திரிகைத்தாள் முக்கியம்
தரங்கெட்ட சஞ்சிகைகளைத் தடுத்ததால் அரசுக்கு இலட்சக்க , ணக்கான ரூபூா அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்த உதவிய எழுத்தாளர் கேட்பது நியாயமானது; உரிமையானது! இதை அரசு கவனத்தில் எடுக்கவேண்டும். அத்துடன் பிரசுர, அச்சுச் சாதன, தாள் வசதிகள் ஏற்படுத்தித் தந்தால் தமது படைப்புக்களை இந் தியா, மலேசியா போன்ற நாடுகளில் சந்தைப்படுத்துவதின் மூலம் அந்நியச் செலாவணியைத் திரட்டித் தருவார்கள் என்பதை அர சாங்கம் உறுதியாக நம்பலாம்.
 

இருக்கு வேதத்திலிருந்து 0. d பொருளையும், சாம வேதத்திலி காடடி மறைககும ருந்து பண்ணையும், யஜூர் வே கலை 主G ヘ 3工 தத்திலிருந்து அபிநயங்களையும், - -- அதர்வண வேதத்திலிருந்து நவ வி. என். பி.
ரசங்களையும் ஒன்று சேர்த்துத் தொகுத்து, பிரம தேவனுல் உரு வாக்கப்பட்ட பரதக்கலையை ஐந் தாவது வேதம் என்று கூறுவர்.
நான்மறைகளோடு ஒப்பிடத் தக்க பெருமை வாய்ந்த இந்தப் பரதக்கலை தமிழ்க் கலாசாரத்தின் தலை சிறந்த சின்னமாக இன்றும் விளங்கி வருகிறது.
சமீப காலங்களில் ஈழத்து மக்களிடையே இந்தக் கலையைப் பயிலவேண்டுமென்ற ஆவல் மிகுந் திருப்பதற்கு கொழும் பி லும் யாழ்ப்பாணத்திலும் அ டி க் கடி நடைபெறும் பரதநாட்டிய அரங் கேற்றங்களே சான்று கூறுகின் றன. சுமார் 25 ஆண்டுகளுக்குள் பரதநாட்டியம் பயிலும் மாணவி களும், பயிற்றுவிக்கும் ஆசிரியர் களும், கலாநிலையங்களும், அதை ரஸித்து மகிழும் பெருமக்களும் அதை ஆதரித்துப் பேணிவரும் போஷகர்களும் குறிப்பிடத்தக்க விதத்தில் அதிகரித்து வந்துள்
869,339 (D5116596
áčku.-šo' s -
சென்ற மாதம் 22-ம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண் டபத்தில் நடந்த செல்வி பூரீதேவி மகாதேவனின் பரத நாட்டிய அரங்கேற்றத்தை "அரங்கேற்றம்" என்று கூற நான் விரும்ப வில்லை. ஏனென்ருல், முதன் முதலாக மேடை ஏறுபவர்களுக்கு வழக்கமாக இருக்கும் கூச்சம், பயம் ஒன்றுமேயில்லாமல், பல மேடைகளில் ஏ றி ஆடியவர்களுக்குள்ள தன்னம்பிக்கையோடு, மிகவும் சுகமாக நாட்டியம் ஆடினுள் இந்த இளமங்கை

Page 4
அலாரிப்பு, ஜதீஸ்வரம் போன்ற வழக் கமான அம்சங்களைத் தவிர, ஆனந்தபைர வியில் அமைந்த பத வர்ணமும், * காலைத் தூக்கி நின்ருடும்’, ‘நினைத்த போது நீ" முதலிய கீர்த்தனங்களும் கவர்ச்சியாயிருந் g560T.
பொதுவாக, நுண்கலைகளில் எல்லாம் "காட்டி மறைப்பது" என்பது ஒரு சூட்சு மமான கலை. ஒரு பாவத்தை முழுமையா கக் காட்டாமல் அரைகுறையாகக் காட்டி மறைக்கும்போது, ரஸிகர்கள் காட்டாமல் விட்ட இடங்களை தங்கள் சொந்தக் கற்ப னையால் நிரப்பி சுவைக்கிருர்கள். சிறந்த
s:
பாடகர்களும் ஓவியர்களும் எழுத்தாளர் களும் இந்த தந்திரத்தை மிக வெற்றியு
டன் கையாள்வார்கள்.
நாட்டியம் ஆடும்போது எப்பொழு தும் சிரித்த முகம் காட்டவேண்டுமென்ற நியதி கிடையாது. எந்த பாவத்தையும் பொருத்தமான இடத்தில், சரியான அள வோடு காட்டுவதே சிறப்பானது.
இதுபோலவே, அலாரிப்பு முதல் தில் லான வரை எல்லா உருப்படிகளையும் (சாகித்தியம், சுரக்கோர்வை, சொற்கட்டு
உட்பட) நடனமாடுகிறவரும் உச்சரிக்க
வேண்டியதில்லை. நாயக - நாயகிக் கட் டங்களில் வரும் பதங்களை வாயினுலும் உச்சரித்துக் காட்டலாம். மற்றவைக்கு அவசியமில்லை.
பரதக் கலைக்குப் பொருத்தமான Ф- L-дib கட்டும், முகத் தோற்றமும் பூரீதேவியிடம் காணப்படுகின்றன. அலுப்புத் தோற்ருமல் சரளமாக ஆடுகிறார்.
கலை மயமான எதிர்காலம் இவரைக் காத்திருக்கிறது.
 
 
 

அட்டைப்படம்:
அமரர் பேராசிரியர் வி. செல்வநாயகம்
ஈடிணையற்ற ஆசிரியன்
கார்த்திகேசு, சிவத்தம்பி
யூன் மாதம் 14-ஆம் திகதி யன்று மாலை, பேராதனை வளா கத் தமிழ்ச் சங்கக் கூட்டமொன்
றின்பொழுது, நடந்துகொண்டி ருந்த 'திறனய்வு அரங்க நிகழ்ச் சியினிடையே, சங்கத்தலைவர்,
பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்களின் மறைவுச் செய்தி யினை வெளியிட்டார்.
பேராதனையைப் பொறுத்த வரையில், பேராசிரியர் செல்வ நாயகத்தின் மறைவு பற்றிய செய்தி அவ்வேளையில், அவ்வி டத்தில் வெளியிடப் பெற்றது
சோகம் ததும்பும் ஒரு பொருத்
தப்பாட்டினை எடுத்துக் காட்டு கின்றது. பல காலமாகத் தமிழ் சங்கத்துடன் தொடர்புகொண்டு சிலகாலம் அதன் பெருந்தலைவ ராகவுமிருந்த பேரா சிரியர் செல்வநாயகம் அவர்களின் மறைவைத் தமிழ்ச் சங்கமே முதன் முதலில் அறிந்துகொண் L-gil
இலக்கியத் திறனய்வு என் னும் பாடத்தினை முதன் முத லிற் பயிற்றுவித்து, ஈழத்தின் இ லக் கி ய த் திறனய்வாளர் என்ற தகைமையைப் பெற்ற பலரின் வளர்ச்சிக்குதவிய பேரா G fի ա յ ri செல்வநாயகத்தின் மறைவுச் செய்தி, பல்கலைக்கழத் திறஞய்வு அ ரங் கு ஒன்றின்
ܗ
பொழுது வெளியிடப்பட்டது என்னைப் பொறுத்தவரையில் தனி மனித சாதனைகள் சிலவற் றின் அமரத்துவத்தையும் அத் தகைய சாதனைகள் ஏற்படுத் தும் வரலாற்றுத் தொடர்ச்சி யையும் எடுத்துக் காட்டுவதா கவே அமைகின்றது. இத்த கைய சந்தர்ப்பங்களிலேதான் "மன்னன் மறைந்துவிட்டான்: மன்னன் நீடூழி வாழ்க" என்ற ஆங்கில மர புத் தொடரின் கருத்தாழத்தையும் உண்மையை யும் நாம் உணர்கின்ருேம்.
பேராசிரியர் செல்வநாயகம் அவர்கள் இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் விரி
வுரையாளராக நீண்டகாலம் கடமையாற்றியவர். சு வா மி விபுலானந்தர், பேராசிரியர்
கணபதிப்பிள்ளை ஆகியோருடன் இணைந்து, இலங்கைப் பல்கலைக் கழகத் த மிழ் த் துறையின் ஆராய்ச்சி மரபுக்கும் பாரம்பரி யத் து க் கும் வழிவகுத்தவர்; பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஒய்வுபெற்ற பின்னர் தமிழ்த் துறையின் தலைவராகவும் பேரா சிரியராகவும் நியமிக்கப்பெற்ற வர்; அந்த நியமனத்துக்கு முன் னர், சிரேஷ்ட விரிவுரையாளர் களின் ஆராய்ச்சிப் பணியைக் கணிக்குமுகமாக வழங்கப்படும்

Page 5
"ரீடர்' எனும் விருதினையும் பெற்றவர்.
பேராசிரியர் செல்வநாயகம் அவர்களை நினைவு கூரும் அவரது மாணவர் எவரும் அவரது படிப் பித்தல் திறனையும், படிப்பித்தல் பால் அ வ ர் கொண்டிருந்த கடப்பாடு கலந்த ஆர்வத்தினை யும் தவழுது உணர்வர். தமது தொழிற்றுறை வாழ்க்கையை சிரேஷ்டபாடசாலை ஆசிரியரா கத் தொடங்கி அடுத்துச் சில காலம் ஆசிரிய பயிற்சிக் கலா சாலை விரிவுரையாளராகவிருந்து பின்னர் விசேடப் புலமை கார ணமாக பல்கலைக்கழக விரிவுரை யாளராக நியமனம் பெற்ற வி. செ. அவர்கள் பல்கலைக்கழ கத்தில் த மது விரிவுரைகளை மிக்க சிறப்புடன் நடத்துவார். வகுப்புகளை அவர் நடத்திய முறையும், வகுப்பு விடயங்க ளில் அவர் காட்டும் கண்டிப்பும் காரணமாக மாணவர்கள் அவ ரிடத்தே பயம் கலந்த பக்தி கொண்டு ஒழுகினர்.
இ த ன ல் மாணவர்கள் பெரும்பாலும் தூரத்தே நின்று மதிப்புச் செலுத்திவந்தனர். வகுப்பறைக் கண்டிப்பும், ஒரோ வேளைச் சுடுசொல்லும் என்ற வேலியைத் தாண் டி அவர் அருகே சென்றுவிட்டால், பிரச் சினைகளை மனிதாபிமானக் கண் கொண்டு நோக்கும் பண்பாள ராக அவர் விளங்கியதன்மை தெரியவரும். இப்பண்பைப் பலர் பல வழிகளிற் பயன்படுத்தியதும் உண்டு. தம்மருகே வருபவர்க ளின் அன்புரிமைக்குக் கட்டுப் பட்டு அவர்கட்கு எத்தகைய உதவியும் செய்யும் நட்புள்ள மும் தாராள சிந்தையும் பரிவு ணர்ச்சியும் அவரிடத்து என்றும் விளங்கின.
எனது பல் கலை க் கழக மாணவ வாழ்க்கையின்பொழுது எனக்குக் கிட்டியது அந் த த் தூ ரத் துப் lunTri GOGG5IT Gör. அருகே செல்லும் பொழுது பாயும் அன்புணர்ச்சியை அன்று காணுவிட்டாலும் பி ன் ன ர் அறிந்திருக்கின்றேன். அவ்வாறு அறிந்தபொழுதுதான் பேராசிரி யர் வி. செ. அவர்கள், அகத்த ருகே வந்துவிட்டவனுக்கு வரை யாது வழங்கும் தமது அன்புப் பலவீனத்தை மறைப்பதற்கா கத் தான் புறக்கண்டிப்பைப் போற்றினரோ என்று நான் எண்ணினேன்; இன்றும் அவ் வாறே எண்ணுகின்றேன்.
ஆனல் இந்த அன்புப் பகிர் வுக்கும் ஒரு மாணவன் பற்றிய அறிவு மதிப்பீட்டுக்கும் அவர் என்றும் முடிச்சுப்போட விரும் பியதில்லை. மாணவனின் ஆர் வத்தைக் கணிப்பதிலும் அவன் தொழிற்பாட்டை மதிப் பீடு செய்வதிலும் அவர் பாராபட் சம் காட்டியதில்லை. வெளிப் படையாக எடுத்துக் கூருவிட் டாலும், கணிப்பீட்டில் தவறு இருந்ததில்லையென்றே கருதுகி றேன்.
இதற்குக் காரணம் அவரி டத்துக் காணப்பட்ட அறிவு நேர்மை. தமிழியல் ஆராய்ச்சி அறிவைப் பொறுத்தவரையில் அவர் என்றுமே திரிகரண சுத்தி யான பயில்வாளனுகவே விளங் கினர்.
கல்வெட்டு ஆராய்ச்சித் துறையில் பேராசிரியர் கணப திப்பிள்ளை அவர்களுக்கிருந்த பாண்டித்தியம் கார ண மாக இ ல ங்  ைகப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை இந்திய மேனட் டுத் திராவிடவியல் ஆராய்ச்சித் துறையில் சிறப்புடன் மதிக்கப் பட்டது போன்று, இலக்கிய

வரலாற்றுத் துறையில் பேராசி ரியர் செல்வநாயகம் அவர்கள் எழுதிய நூலால் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சிறப்பகாத் தமிழ்த்துறைகளில் எமது தமிழ் து  ைற மதிக்கப்பெற்றது. தமிழகத்தின் பிரபலமான பல் கலைக்கழகமொன்றிற் கடமை யாற்றிவரும் ஒரு சிரே ஷ் ட தமிழ் அறிஞர், தாம் எழுதிய தமிழ் ல க் கி ய வரலாற்று நூலைப் பேராசிரியர் வி. செ. நூலை அடியொற்றி அமைத்துள் ளார். பேராசிரியர் வி. செ. யின் நூலே இத்துறையில் முன்னுேடி யாகவும் சிறந்ததொன்ருகவும் அமைகிறது என்ற உண்மையை - தான் தனது நூலின் அமைப் புக்கும் அதிகாரப் பொருளுக்கும் பயன்படுத்திக் கொண்ட அந்த உண்மையை - அந்த அறிஞர்
எடுத்துக்கூறத் தவறிவிட்டா ரெனினும், த மிழ் இலக்கிய வரலாறுபற்றி ஆங்கிலத்தில்
இரஞ்சகமான" ஒரு நூலை எழு திய ஜேசுதாசன் அதனை ஒளிவு மறைவின்றி, ஆராய்ச்சியாள னுக்கு வேண்டி நேர்மையுடன், எடுத்துக் கூறியுள்ளார்.
பல்கலைக்கழகத் த மிழ் ப் பயில்வு நிலையில் இலக்கிய வர லாற்றையும், திராவிட நாகரி கத்தையும், மொழியியல் ஆய் வையும் முதன் முதலில் நடை முறைப்படுத்தியபெருமைஇலங் கைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையையே சாரும். பேராசி ரியர் கணபதிப்பிள்ளை இப்பாட விதானங்களை நிறுவினர். பேரா சிரியர் செல்வநாயகம் அரசியல்
வரலாற்று அடிப்படையிலான
தமிழ் இலக்கிய வரலாற்று நூலை எழுதித் தமிழுக்குப் பெருந் தொண்டாற்றினர். இன்று தமி ழகத்தில் இலக்கிய வரலாற்று நூல்கள் பல, பாடக்குறிப்புக்க
ளாக, விஞ்ஞான நோக்கற்ற வையாக வெளியிடப் படுகின் றன. s
தமிழ் இலக்கிய வரலாற் றில் பேராசிரியர் வி. செ. அவர்களுக்கிருந்த ஈடுபாட்டின டியாகத் தோன்றியதே, அவர் ஆங்கிலத்தில் எழுதிய 'சிலப் பதிகாரம், மணிமேகலையின் காலம்" என்ற கட்டுரை. இக் கட்டுரை "யூனிவசிற்றி ஒஃப் சிலோன் றிவியூ" என்ற சஞ்சி கையில் 1948-இல் வெளியிடப் பட்டது. இக்கட்டுரை தமிழ கத்து மூ த் த அறிஞர்களான வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி ஆகியோரின் கவனத் தை ஈர்த்தது. பேராசிரியர் வி. செ. யின் ஆங்கிலக் கட்டுரை சம்பந்தமாக நீலகண்டசாஸ்திரி அவர்கள் பின்னர் நீண்டதொரு கட்டுரை எழுதினரென நம்பு கின்றேன்.
தமிழகத்துத் தமிழாராய்ச் சியின் சிரேஷ்ட புருஷர்களால் பேராசிரியர் வி. செ. யின் பணி மதிக்கப்பெற்றது, கெளரவிக்கப் பட்டுள்ளது. சிறு தேவதைகள் அதனை மறைத்தும் மறந்தும் நடந்து கொள்வதுபற்றி நாம் அதிக கவனம் செலுத்த வேண் டியதில்லை.
"தமிழ் இலக்கிய வரலாறு என்ற அந்த ஒரு நூல் காரண மாகவே தமிழ் மாணவர் பேரா சிரியர் வி. செ. க்குக் கடமைப் பட்டுள்ளனர் என்று கூறலாம்.
பேராசிரியர் வி. செ. யின் தமிழாராய்ச்சித் திறனுக்கும் தெளிவுக்கும் சான்ருக விளங்கும் இன்னெரு நூல், அவர் எழுதிய "தமிழ் உரை நடை வரலாறு ஆகும். இந்நூலையும், இப் பொருள் பற்றி வேறு சிலர் எழுதியுள்ள நூல்களையும் பார்க்
7

Page 6
கும்பொழுது பேராசிரியர் வி. செ. இன் அறிவும் அறிவுத் தெளிவும் நன்கு புலப்படும்.
தமிழகத்துத் த மிழ்ப் பேராசிரியர்கள், விரிவுரையா ளர்கள் போன்று பல நூல்களை எழுதி வெளியிடும் வேகமும் வாய்ப்பும் ஈழத்துப் பேராசிரி யர்களுக்கும் விரிவுரையாளர்க ளுக்கும் இன்னும் ஏற்படவில்லை. அத்தகைய ஒரு வாய்ப்பு இருந் திருக்குமேல், பேராசிரியர்” வி. செ. இன் தொல் கா ப் பி ய ஆராய்ச்சியும், பக்தி இலக்கிய ஆராய்ச்சியும், தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக் கருத்துக்களைப் பெரி தும் மாற்றி அமைந்திருக்குமென் பது, அவரிடத்து அவ்விடயங் கள் பற்றிக் கற்ற மாணவர்க்கே தெரியும்.
தொல்காப்பிய ஆராய்ச்சி யில்-சிறப்பாகப் பொருளதிகார ஆராய்ச்சியில் - பேராசிரியர் வி. செ. அவர்கள் நவமான பல கருத்துக்களைக் கொண்டிருந்தார். இவர் நாவலர் சோமசுந்தர பாரதியாரிடத்து அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தொல்காப் பியம் படித்தவர். மலேசியாவில் 1986-இல் நடைபெற்ற முதலா வது தமிழாராய்ச்சிமாநாட்டுக்கு அவர் சமர்ப்பித்த 'தொல்காப் பிய ஆராய்ச்சியில் தோன்றும் சில பிரச்சினைகள்’ என்ற கட் டுரை அவரது கருத்துக்கள் சில வற்றை எடுத்து ஆராய்கின்றன.
பேராசிரியர் வி. செல்வநா யகம் அவர்கள் விட்டுச் சென் றுள்ள தமிழாராய்ச்சி மர பு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் நடக்கட்டும். அதுதான் நாம் அவரது அறிவுக்குச் செலுத்தும் காணிக்கை,
பேராசிரியர் வி. செ. அவர் கள் இருதய நோயினுற் பீடிக் கப்பட்டு வாழ்ந்தவர். மற்றை யவர்களின் பிரச்சினைகளைத் தனது கவலையாகக் கொள்கின்ற பண்புள்ள அவரை இந்நோய் பெரிதும் வாட்டிவந்தது.
அதனுலேதான் பேராசிரியப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், வவுனியாவில் 5 LDğil கமத்தில் வாழ்ந்து வந்தார். அவரது அறிவு த் திறனேயும் ஆராய்ச்சித் தகைமையையும் அறிய வாய்ப்பிருந்திராத வவு னியா உத்தியோகத்தர் ஒருவர் சென்றமாதம் நான் வல்வெட டித்துறையிலிருந்து கொழும்புக்கு காரில் வந்தபொழுது என்க்னர் சந்தித்துச் சொன்னர்.
'உமக்குத் தெரியுமா புரொ பசர் செல்வநாயகம் தனது தோட்டத்தில் ஊழியராகவுள் ளவரது ம க லு க் கு = நாலாம் வகுப்பிற் படிக்கும்  ைபயன் - பாடஞ்சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். பல்கலைக் கழகத்திலே அத்துணைச் சிறப் பாக இருந்தவர், இந்தச் சின்ன வகுப்புப் படிப்பை எத்துணை கவ னமாகச் சொல்லிக் கொடுக் கிருர்? எனக்குப் பெரிய ஆச்ச ரியமாக இருக்கிறது"
இதில் ஆச்சரியமெதுவுமே இல்லை. பேராசிரியர் வி. செல்வ நாயகம் ஆசிரிய வாழ்க்கைக் கென்றே பிறந்தவர். அதற்கே த ம்  ைம அர்ப்பணித்தவர், அதிற் பெருஞ்சாதனைகளை ஏற் படுத்தியவர்.
அவர் மறைவு, தமிழா ராய்ச்சி மாணவர்கள் ஒவ்வொ
ருவரதும் இழப்பாகும்.

營
O
རིས་ཡོད་
"கா லே ஜில் படிக்கும் போதெல்லாம் நூறு, நூற்
றைம்பது என்று அந்தக் காலத்தில் செலவு செய்து பழகியவன் நான். நான்
எழுதப்போகிறேன் என்ருல் பாட்டியை இரவு பத்தரை மணிக்கு என க் கு காபி போட்டுத்தர எழுப்புவார் என் அப்பா. சண்டை போட்டுக்கொள்ள முடியாமல், ஆணுல் சண்டை போட்டுக் கொண்டுதான், 1934-லே சென்னை வந்து
அவருடன்
சேர்ந்தேன். அப்படியும் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்து என் தகப்பஞர் நூறு ரூபாய் - கையில் இருந்தது போக-இருக்கட்டும் என்று கொடுத்துவிட்டுப் போனர்"
*சென்னைக்கு வந்தேன்" என்ற கட்டுரையில் மேற்கண்ட வாறு எழுதியிருக்கிருர் க. நா: சு. ஒருவரது கையிலிருக்கும் பணத்தை அளவுகோலாகக் கொண்டு அவருடைய கருத்துக் களை எடைபோட முயல்வது அத்துணை விவேகமான காரிய
மல்ல (ஆனல் காசுக்கும் கருத்
துக்கும் சம்பந்தம் இல்லையென் றும் கூறிவிட இயலாது.) எனி னும் மேலேயுள்ள கூற்றையும், அது இடம்பெற்றிருக்கும் கட்டு ரையையும் படிக்கும் பொழுது ஒரு விஷயம் தெளிவாகிறது. இலக்கிய வாழ்வு வாழவேண் டும் என்று இளமைக் கனவுடன் சென்னைக்கு வந்த க. நா. சு வுக்கு பணக்கஷ்டம் என்னவென் பது அதுபவரீதியாகத் தெரி யாததொன்று. அது மட்டு மன்று. ஆங்கிலத்திலே spoilt child 6T airp சொல்லுவார் களே அந்தப் பிரிவைச் சேர்ந்த வராக, அதாவது செல்லப்பிள் ளை யாகவும் இருந்தார் என்பது வெளிப்படை. இது சிறி து கூர்ந்து கவனிக்கவேண்டிய ஒரு செய்தி என்று எனக்குத் தோன் றுகிறது. ஏனெனில் க. நா. சு. வின் நோக்கையும் எழுத்தின் தன்மையையும் இது பெரிதும் பாதித்துள்ளது என்பதில் ஐய மில்லை. வாழ்க்கையில் செல்லப்
பிள்ளையாக வளர்ந்து வாழ முற்
பட்டதும், அவரது எழுத்திலும் *செல்லப்பிள்ளைத்தனம் பிரதி பலித்தது. குறும்புத்தனம், பொறுப்புணர்ச்சியின்மை, மட்டு மதிப்பின்றித் தூக்கியெறிந்து
9

Page 7
பேசும் மனேபாவம் என்பன இவ்விலக்கியச் “செல்லப்பிள்ளைத் தன' த்தின் வெளிப்பாடுகள் GTSOI GOFT .
க. நா. சு. வின் சமகால எழுத்தாளர்களான பி. எஸ். ராமையா, சொ. விருத்தா மிலம் (புதுமைப்பித்தன்) 635 . . . r IT . முதலியோரை எடுத்துக்கொண் டால் அவர்கள் வறுமையை அல்லது பணமுடையை அநுபவ ரீதியாக அறிந்தவர்கள் 7என் பதை நாம் அறிவோம். (அதன் தாக்கத்தையும் எதிரொலியை
யும் அவர்களின் எழுத்திலும் காலை 7 ம்; கேட்கலாம்.) ‘கெட்டும் பட்டணம் G3F ti ”
என்ற பழமொழிக்கு இயையவே பெரும்பாலான எழுத்தாளர் கள் அக்காலத்திலும் பின்னரும் சென்னைச்குச் சென்றர்கள். ஆனல் அவரே ஒத்துக் கொண் டிருப்பதைப் போல ஓரள வு வசதிகளுடனேயே க. ந. சு. இலக்கிய வாழ்வு? நடாத்தச் சென்னைக்குச் சென்றர்.
*சென்னையில் எ ன g நண்பர் சீதாராமன் என்ப வருடன் - அவர் இப் போது இந் தி ய ஆகாய விமானப் படையில் பெரிய உத்தியோகத்தில் இருக்கி gர் - சென்னை பூராவும் தெருத் தெருவாகச் சுற்றி அலேந்திருக்கிறேன். சீதா ராமனும் பணக்கார வீட் G 5i 3m சீதாராம னுக்கும் பல மொழிகளில் பயிற்சியும் sg ri 6u (up ti, உண்டு. இருவரும் மூர் மார்க் கெட்டில் தேடிப்பிடித்து ஜெர்மன், பிரெஞ்சு, 6ïo Lyfr னிஷ், இதாலிய மொழிப் புஸ்தகங்களைப் படிப்போம். இருவரும் இலக்கியத்தை யும் இலக்கியப் பெரியார்
O
களையும் பற்றிப் பேசிக் கொண்டு தெருத் தெருவா கச் சுற்றி சென்னை நகரின் வாழ்க்கையை இரவிலும் பகலிலும் ஒரு வாருகத் தெரிந்து கொள்ள் ՓԱյ667 ருேம். என் முதல் கதை வெளிவந்த தினம் நான் ஒரு சாம்ராஜ்யத்தையே பிடித் துவிட்டவன் போலக் காற் றிலே, நடந்தேன் என்று சொல்லவேண்டும். அன்று சீதாராமனும் நானும் இரவு பூராவும் பல பலவென்று விடியும் வரையில், ஊரெல் லாம் சுற்றிக் கொண்டே எங்கள் இலக்கிய சாம்ராஜ் பத்தை ஸ்தாபிப்பது ւմն றிப் பேசிக் கொண்டிருந் தோம். Վ95 (bé ւDտ: நாள் காலை யில் Tநான் ஹோட்டல் முதலாளிக்கு இரண்டு LDITStofT& 6uft L கைப்பாக்தி ୩T ୱିr y ଜୀt ଜir டைப்ரைட்டரை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு மற்றச் சாமான்களுடன் என்னையும் ஹோட்ட்ல்கா i TGór வெளியேற்றி வி. nr 6ir . (அப்பாவிடமிருந்து 160 li தருவித்துக்கொண்டு வேறு அை 0 பக்கத்து ஹோட்டலிலேயே LJ Tië துக் கொள்ள எ ன க் அதிக நேரம் பிடிக்கவில் இ என்று வைத்துக் கொள் ளுங்களேன்) வெறுமனே வாழ்க்கைச் சம் பவங்களை நினைவுகூரும் பின்னேக் கிய வார்த்தைகளாக மட்டும் இவற்றை நான் கருதவில்லை. கடதே காலத்தை மீட் டு ம் நினைத்துப் பார்க்கும் க. நா. சு. அதேவேளையில் அப்பழைய சம் பவங்களைத் திருப்தியுடனும், அங்கீகாரத்துடனும் பிறருக்கு எடுத்துரைப்பதையும் p5 nr ub

கவனித்தல் தகும் கவலையற்ற "இலக்கிய வாழ்வு" நடாத்தி யதை ஒரளவு பெருமையுடனும் கூறிக்கொள்கிருர் . இது ஆரம் பத்திலிருந்தே அவரது முக்கிய பண்புகளில் ஒன்ருக இருந்து வந்திருக்கிறது.
ஆணுல் 1934-ஆம் ஆண்ட ளவில் க. நா. சு இவ்வாறு இலக்கிய சாம்ராஜ்யக் கனவுக ளுடன் ஹோட்டல்களில் தங்கி யிருந்த வேளையில், இந்தியாவி லும், ஆசியாவின் ஏனைய பாகங் களிலும், ஐரோப்பாவிலும் மகத்தான மாற்றங்கள் நிகழ்ந் துகொண்டிருந்தன என்பதை முன்னர் பார்த்தோம். க. நா. சு. வின் கண்முன்னலேயே பல எழுத்தாளர்கள் காந்தீய இயக் கத்தில், அதாவது சட்டமறுப்பு இயக்கத்தில் இறங்கிச் சிறை சென்று கொண்டிருந்தனர். ஆளுல் தேசிய - சமூக - நிகழ்வு கள் அ வ  ைர ஈர்த்ததாகத் தெரியவில்லை. தனது குருமார் களான ஜே ம் ஸ் ஜோய்ஸ், எஸ்ரா பவுண்ட் முதலியோரைப் போலவே, "தூய" இலக்கிய நடாத்துவதற்காகப் உதறிவிட்டு தன்போக்கில் எழுதிக்கொண்டி ருந்தாராம். "சுதந்திர எழுத் தாளன்' என்ற கோட்பாட்டின் தொடக்க நிலையை நாம் இங்கு
at 6 f).
க. நா. சு. தனது காலத்து இயக்கங்களில் குறிப்பாக தேசிய - சமுதாயச் சீர்திருத்த இயக் கங்களில் தொடக்கத்திலிருந்தே அக்கறை கொள்ளாமல் இல்லா தி ரு ந் த து அவற்றை அலட்சியப்படுத்திய தையும் நாம் தெளிவாகக் கண் டுகொள்ளலாம். இதன் அடிப் படையிலேயே இன்றுவரை மக் கள் இயக்கங்கள் எதிலும் அலர்
மட்டுமல்லாது,
சிர த்  ைத காட்டியதுமில்லை. அவற்றை மதித்ததும் இல்லை.
ஆளுனல் க: நா. சு. போன் ருேர் தெருத் தெருவாகச் சுற்றி இலக்கியம் பற்றி அரட் டையடித்துக்கொண்டு காலம் கழித்த வேளையிலே, வேறு சில ள்முத்தாளர்கள் இவர்களைப் பற்றி என்ன எண்ணினர் என் பதை அறிவது சுவையானதா கும். சிற்சில அம்சங்களில் க. நா. சு. வுடன் நெருங்கிய ஒப் புமையுடையவர் ந. சிதம்பர சுட்பிரமணியன். Iஞானரதம் (டிஸம்பர் 1972) 'மணிவிழாக் காணும் இலக்கிய மும்மணிகள்" என்று க. நா. சு. சி. சு. செல் லப்பா. ந. சிதம்பரசுப்ரமணி யன் ஆகியோரைக் குறிப்பிட்ட
துடன், ந. சி. சிறப்பிதழ் ஒன் றையும் (மே, 1973) வெளி யிட்டது.
மணிக்கொடி காரியாலயத் தில் நடந்த சம்பவம் ஒன்றை, சிதம்பர சுப்ரமணியன் "சரஸ் வதி (1959) ஆண்டு மலரில் பின்வருமாறு விவரித்துள்ளார்
"ஒரு நாள், நானும் எனனுடன் ஆடிட படிபபுக குப் படித்துக்கொண்டிருந்த இன்னும் இரண்டு நண்பர் க ளு ம் ராமையாவுடன் மணிக்கொடிக் காரியால யத்திற்குச் சென் ருே ம். அங்கு ஏழெட்டுப் பேர்கள் உட்கார்ந்து கொண்டிருந் தனர். பார்த்தாலே, எல்  ேல |ா ரு ம் அறிவாளிகள் என்று நிச்சயமாகத் தோன் றும். ராமையா ஒவ்வொரு வரையும் அறிமுகப்படுத்தி ஞர். எங்களைக் காட்டி "இவர்கள் இளைஞர்கள்: இலக்கியத்தில் மிகவும் ஈடு பாடுடையவர்கள்" என்று

Page 8
அறிமுகப்படுத்தினர். வ. ரா. எங்களைக் கூர்ந்து கவ னித்தார். எழுந்திருந்து எங்கள் பக்கம் வந்தார்.
"நீங்கள் என்ன வெள்ளைக் துப்பாக்கி
காரணுக்குத் துரக்கிண்டு போகப் போறி களோ" என்ருர் . எங்க ளுக்கு ஒன்றும் புரியவில்லை. பிர மித் த ப் போய் உட் கா ர் ந் து கொண்டிருந் தோம். வ. ரா. மேலும் பேசினர். "தேசம் என்று ஒன்றிருக்கிறது. க ரா ந் தி ஒருவர் இருக்கிருர், போ ராட்டம் ஒன்று நடக்கிறது. அதில் எல்லாம் உங்களுக்கு ஒன்று ம் சம்பந்தம் இல் லையோ? கதர் கட்டுவதற் கும் உங்களுக்கும் ஒரு ஜோலியுமில்லை. இல்லையா? அடுத்த தடவையாவது வரும்பொழுது கதர் கட்டிக் கொண்டு வாருங்கள் என்
ლფm".
மகாகவி பாரதியாரின் பிர தம சீடர்களில் ஒரு வ ரு ம், முனைப்பான சீர்திருத்தவாதி யும், பேச்சுத் தமிழில் இலக்கி யம் படைப்பவர்களுக்கு முன்
ளுேடியும், வீறுகொண்ட பத்தி
ரிகை எழுத்தாளருமான வ. prir. Gratituj LuQub, au, prirua or rrus) அய்யங்கார்தான் (1889-1951) மேலே குறிப்பிடப் படுபவர். பேணு மன்னர்" என்று மறு மலர்ச்சி எழுத்தாளரால் ஒரு முகமாகப் பாராட்டப் பெற்ற au. Trr, 1930-3) â) 2-’il y &F 5 தியாக்கிரகத்தில் பங்குகொண்டு
அவரது நண்பர்களையும் டித்தது இயல்பே.
சிறை சென்று மீண்ட பின்னரே "மணிக்கொடி" பத்திரிகைக்கு ஆசிரி ய ர |ா ய் அமர்ந்தவர். செயல் வீ ர ரா ன வ. ரா. , ந. சிதம்பரசுப்ரமணியத்தையும் கண்
காந்தீயம், சத்தியாக்கிர கம், ஒத்துழையாமை, கதர் மு த லி ய கோஷங்களினல் பெரும்பாலான எழுத்தாளர் கள் அன்று கவரப்பட்டிருந்தார் கள். எனினும் வ: ரா. போன்ற சிலர் அதே வேளையில் கணிச மான அளவு ஏகாதிபத்திய எதிர்ப்புணர்ச்சி உடையவரா யும் இருந்தனர். அத்தனிக யோர் பலர் பின்னளில் முந் போக்கு அணியைச் சார்ந்தனர். அரசியலிற் காட்டிய தீவிரத் தைப்போலவே, பெண்ணுரிமை, சாதிமுறை ஒழிப்பு முதலிய சமூகப் பிரச்சினைகளிலும் வ. ரா. தனது சமகால எழுத்தா ளர் பலரிலும் பார்க்க ஆழ்ந்த அக்கறை கொண்டவராயிருந் தார். இதனுலேயே "தூ ய' இலக்கியவாதியான க. நா. சு. வீறுகொண்ட இவ்வெழுத்தாள ரைப் பற்றி அதிகம் எழுதிய
தில்லை. ஓரிடத்தில் (இலக்கிய விசாரம், பக் 40) "ஆணு ல் Larrés,696) urr (p 45 do 6. Tr.
வரையில் அவர்கள் நா வல் எழுதிய தோக்கங்களைப் பாராட் டலாமே தவிர, நாவல்களாக அவர்கள் நூல்களைப் பாராட்ட முடியாது என்பது உண்மை" என்று குறிப்பிடுகிருர், நவீன தமிழிலக்கியப் பெருமகன் ஒரு வரைப் பற்றி விமர்சகர் க. நா. சு. கூறுவது இப்படிப்பட்ட அரைகுறைப் பாராட்டுத்தான்.

க. நா. சு. வைப் போலவே ந. சி யும் "சென்னைக்கு நிரந் தரமாகக் குடித்தனம் செய்ய வந்தது 1933 - 34-ல் தான்" அவருக்கு க. நா. சு. வைப் போலவே பணக்கஷ்டம் அதிகம் இல்லாதவர். "புதுக்கோட்டை யில் இண்டர்மீடியட் பரீட்சை முடிந்து அதில் ஒரு பாகத்தில் தவறிவிட்டேன். தேறியிருந் தால் எ ங் கள் உறவினர்கள் விருப்பப்படி இஞ்ஜினீயரிங் காலேஜில் சேர்ந்திருப்பேன். பரீட்சையில் தவறி விட வே மேலே என்ன செய்வதென்று தெரியாமல் சென்னைக்கு வந் தேன். உத்தியோகம் தேடுவ தாகவும் உத்தேசம் இல்லை. மேலும் கொஞ்சக் காலம் ஏதா வது படித்துக்கொண்டு கவலை யற்றிருக்கலாம் என்று ஆசை."
நான் மேலே குறிப்பிட்டது போல, ந. சிதம்பரசுப்ரமணி யத்தின் குரலிலும் க. நா. க. வின் மனேநிலுையைக் கேட்க லாம். சிதம்பர சுப்ரமணியத்தி டம் அன்று வ. ரா. கேட்ட கேள்வி க. நா. சு. நூற்றுக்கு நூறு வீதம் பொருத் தமாயிருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. "தேசம் என்று ஒன் றிருக்கிறது" என்று ஆவேசத்து டன் கூறினர் வ. ரா. ஆனல் தேசத்தையே தாமாக நீத்து அந்நிய நாடுகளில் எ வ் வி த தளைகளும் இ ன் றி வாழ்ந்த மேல்நாட்டு எழுத்தாளர் சில ரைத் தனது ஆதர்ஷ புருஷர் களாக வரித்துக்கொண்ட க. நா. சு. வுக்கு, வ* ரா. வின் தேசம்பற்றிய கூற்று அன்றும் இன்றும் குறுகிய நோக்கத்தின் பிரதிபலிப்பாகவே தோன்றி யுள்ளது. இலக்கியத்தில் சர்வ தேசிய வாதி என்று தனக்குத்
வுக்கும்
தானே பெருமை பாராட்டிக் கொள்வது தேசிய வாதத்திலி ருந்து தப்பிக்கொள்வதற்காகக்
க. நா. சு. மேற்கொண்ட நிலை
யமைதி என்று சொல்வதில் தவறிருக்காது.
அதேசமயத்தில் தனக்கிருக்
கும் (சுமாரான) , ஆங்கில இலக் கிய அறிவைச் சாதகமாகப் பய ன் படுத்திக் கொள்ளவும் உலக இலக்கியம் பற்றிய பேச்சு அவருக்கு உதவுகிறது என்றும் சொல்லலாம். (பழங் கால இடைக் காலத் தமிழ் இலக்கியங் களின் ப ரிச் ச ய மி ல் ல ஈ த குறையை மூடிமறைக்கவும் இந் தப் போஸ்" கைகொடுத்திருக் கிறது.) . .
இவை எவ்வாருயினும், "மணிக்கொடி‘ காலத்திலிருந்து க.நா. சு. தமிழில் நிறையனழுதி வந்திருப்பினும், அவரது அடி
மனதில் மேனுட்டு இலக்கியமே
சிறந்தது என்ற எண் ண ம் வேரூன்றியுள்ளது. அந்த எண் ணமே காலத்துக்குக் காலம், நவீன தமிழ் இலக்கியத்தை மட்டந்தட்டவும், துரக்கியெ றிந்து பேசவும் ஏதுவாகிறது. அதாவது உலக இலக்கியத்தை அளவு கோலாக அவர் அடிக் கடி வற்புறுத்துவது இதன் ஒரு வெளிப்பாடே எனலாம், அடிப் படையில், நாம் மேலே பார்த் தது போல, தேசியத்தை நிரா கரிப்பதன் பரிதாபகரமான
விளைவே இதுவாகும்.
முதலில் வெளிவந்த பசி" என்ற நாவலுக்கு அவர் எழுதிய முன்னுரையிலிருந்து சமீபத்தில் வெளிவந்த "ஒரு நோக்கில்" என்ற கட்டுரை வரை (ஞான ரதம், டிஸம்பர், 1972) உலக

Page 9
இலக்கியம் என்ற பெருந்தடி யைக் கொண்டே தமிழ் இலக் கியத்தைத் தா க்கு கி ன் ரு ர் க. நா. சு.
"ஒரு கவிதையைப் பற் றிப் பேசுபவன் உலகத்துக் கவிதை பூராவையும் படித் தறிந்தவனக இருக்கவேண் டும். இந்தப் பயிற்சியினல் மற்ற உலகக் கவிதை bjשrח" வையும் பற்றிப் பிரக்ஞை யுள்ளவனக இருக்க வேண் டும். ஒரு நாவலைப் பற்றிப் பேசுபவன் உலக நாவல் இலக்கியம் பூராவையும் பற்றிய பிரக்ஞையுள்ளவ ஞக இருக்கவேண்டும்"
மிகப் பொதுவான பொரு ளில் ஒர் இலக்கிய கர்த்தாவுக்கு உலக நோக்கு - மன விசாலம் - இருக்கவேண்டும் என்பது உண் மையே. அதை மறுப்பார் இல்ல். ஆனல் அந்நோக்கு இந்த அடிப்படையில் அமைதல் வேண்டும் என்பது முக்கியமான வினவாகும். உலக நா வல் இலக்கியம்" என்று கநா. சு. கூறும்பொழுது, 267 Goppue அவ்விலக்கியத்தின் ஒருபகுதி யையே மனம்கொண்டு 6T(ք Ֆl கிருர்: உதாரணமாக, மாக்ஸிம் கார்க்கியும் உலக நாவல் இலக் கிய மேதைதான். ஆனல்" க. நா. சு. டாஸ்டாவ்ஸ்கியை மனங்கொண்டே ருஷ்ய நாவ இலச் சிலா கித்துப் பேசுவார். அங்கே "உலக நாவல் இலக்கி யம்" என்ற சொற்ருெடர் அது உண்மையில் குறிக்க வேண்டிய பரந்த பொருளில் அன்றி, மிகக் குறுகிய அர்த்தத்தில்ேயே க. நா. சு. என்ற விமர்சகரால்
பயன்படுத்தப் படுகிறது.
14
மேலெழுந்த வாரியாகப் பார்க்
குமிடத்து உலக இ லக் கி ய உணர்வு என்ற வார்த்தைப் பிரயோகம் (அது டி. ஸ். எலி
யட் என்ற ஆங்கிலக் கவிஞரிட
மிருந்து க.நா. சு. பெற்றுக் கொண்டதே), ծ6նff*Թարք உள்ளது. அதனைப் பற்றிப் பல்
வேறு சந்தர்ப்பங்களிே க. நா. ó帝。 எழுதிவந்திருக்கிமுர்:
‘இன்றையத் த மி ழ், இலக்கியம். உலகத்து மொழி இலக்கியங்களுக் கெல்லாம், வாரிசாகவும் அமையவேண்டியதாக இருக் கிறது. சிறுகதை, நிாவல், புதுக்கவிதை, கட்டுரை, இன்னும் புதிய வசன இலக் கியத்தில் எத்தனையோ է 135 திகள், நாடகம் எல்லாமே உலகத்துள்ள இலக்கியத்து மரபுகளையெல்லாம் கொண் கோன், இன்று தமிழிலும் சமைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான்,தரமான கலையென்றும், திறமான புலமையென்றும் வெ நாட்டிலும் தமிழ் இலக்கி
யத்தை வணக்கம் Gruiu வார்கள். (சரஸ்வதி, I 0-4-1959)
இவ்விடத்திலே நாம் உன் னிப்பாகக் கவனிக்கவேண்டியது யாதெனில், ஐ லக இலக்கியத் திற்கு அளிக்கப்படும் அளவுக்கு மீறி ய முக்கியத்துவமாகும். ஆனல் அது உண்மையில் உலக இலக்கியத்திற்கு அன்றி, தேவி யம் சமூகம், மக்கள் இயக்கம்

முதலியவற்றை மறந் தும், மறைத்தும், நிராகரித்தும் எழு தப்படுகின்ற "தூய இலக்கியத் துக்குச் செய்யப்படும் வந்தனை யேயாகும். இளமையிலே தான் பற்றிக்கொண்ட மே ஞ ட் டு இ ல க் கி ய ஆதர்ஷங்களையும் அவற்றின்வழிவருகின்ற படைப் புக்களேயும் உரைகல்லாகக் கொண்டு சிந்தித்து எழுதிவருவ தணுலேயே க. நா. சு. வாய்ப் பாடு போ ல, ‘இன்றையத் தமிழ் இலக்கியத்தில் போலி கள்" அதி க ரி த் து விட்டன என்று எப்பொழுதும் கூறிக் கொண்டிருக்கிருர், போலிகள் எங்கும் எப்பொழுதும் உண்டு. அதில் சந்தேகம் இல்லை. ஆனல் போலிகள் ஏ ன் தோன்றுகின் றன? போலிகளைக் கண்டுபிடிப் Lu əruri 56sir ulu arasu ilir? அவற்றை எவ்வாறு கண் டு கொள்வது?
இத்தகைய சங்கடமான விஞ க் களைக் க. நா. சு. எழுப்புவ தில்லை. ஆளுல் தனக்குப் பிடிக் காதவர்களைப் போலிகள் என்று சொல்லித் திருப்திப் பட்டுக் கொண்டிருக்கிருர்,
இவ்வாறு தனது இலக்கி யத்தையும், நாட்டையும் குறை கூறி ப் பழகிப்போன, நிலையில்ேயே 1950-ஆம் ஆண் டளவில், கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இயக்கமான, கலாசார சுதந்தி ரத்துக்கான நிறுவனத்தைச் சார்ந்து, "ஜனநாயக பாதுகாப் புக் கழகத்தைத் தாபித்தார் *சர்வதேசியம்" தனது தருக்க ரீதியான முடிவைச் சென்ற டைந்தது.
(வளரும்
உண்மை இலக்கிய ரசி க ர் க ளு க் கு சில பொறுப்பான கடமை கள் உண்டு. ஈழத்து தேசிய இலக்கியம் தனக் குகந்த தகுந்த கெளர வத்தைப் பெற வேண் டும். இதைச் சாதனை யாக்க முனைந்து செய லாற்றி வெற்றி பெறும் நோக்கத்துடனேயே மல்லிகை ஆரம்பிக்கப் பட்டது. இதைச் சாதிக்க விருப்பமுள்ளவர்கள் தொடர்ந்து மல்லிகை யைப் படிக்கவும்,
ஆண்டுச்சந்தா 7.00 தனிப்பிரதி 50 சதம்.
5

Page 10
52(5 விவசாயி
சிவா. சுப்பிரமணியம்
நிமிர்ந்து பார்க்கிறன்
"இண்டைக்கென்ன t-lՖ} விண்ணுணயமாக நீளத்துக்குப் பல்லுத் தீட்டிறியள்? கெதியாக் கால் முக த் ைத க் கழுவிக்  ெகா ண் டு வாருங்கோவன். யாவாரப் பெண்டுகள் போகப் போருளவை."
மீனட்சியின் குரல் கேட்ட ம் வேப்பங்குச்சை எறிந்து விட்டுக் கிணற்றடியை நோக்கிப் போகிருர் முருகேசு.
6
கிணற்றடியில் தி ரண் ( முறுகி நெஞ்சு நிமிர்த்தி நிற் கின்றன ஆடுகால் மரங்கள் துலா மட்டும் இல்லை. பழைய துலா உக்கி உலுத்துப் போன தால் கொத்தி எரித்தபின் இன் னும் புதுக் துலா போடவில்லை. அத்னல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அந்த ஆடுகால்
மரங்களுக்குச் சு மைதாங்கும் வேலை இல்லை.
இழுகயிற்றில் த ண் ணி ர்
அள்ளி முகம் கழுவியபின் வேலிப்
பக்கமாகத் திரும்பி நின்று கட்
டியிருந்த நாலுமுழ வேட்டியை அவிழ்த்து அதன் இரு தலைப்பு களாலும் முகத்தைத் துடைத்து விட்டு மீண்டும் கட்டிக் கொள் கிருர்,
"தலைவாசல் க ப் போ டு
சேர்ந்து தொங்கிக் கொண்டி
ருக்கும் திருநீற்றுக் குடுவையிலி ருந்து தொட்டெடுத்துச் ‘சிவ சிவா" உச்சாடனத்தோடு பூசி யபின் "அடுப்படி யோடு இணைந் திருக்கும் ஒட்டுத் திண்ணையில் இருந்து கப்போடு "வளமாகச்'
சாய்ந்து கொண்டார்.
"இஞ்சார்! கெ தி யா க் கொண்டாப்பா'
மீ ஞ ட் சி ஒரு சட்டியில்
பழஞ்சோறு கரைத்துக்கொண் டுவந்து கொடுத்துவிட்டு மீண் டும் குசினிக்குள் நுழைகிருள்.
முருகேசு ஒரு மாதிரியாக முகத்தைச் சுழித தபடி நிமிர் வ தற்கும் மீனட்சி திரும்பி வரு
வதற்கும் சரியாக இருந்தது. இது க் கை ஒண்டையும் காணயில்லை"
"மருந்துக்குக் கூட வெங்கா யம் இல்லை. வெங்காயம் இல் லாமல் மிளகாயை வெட்டிப்

போட்டால் உறிஞ்சிக் குடிக்கக் கேலை சிரசிலை அடிச்சுப்போடும். உப்புப் போட்டிருக்கிறன். இந் தப் பச்சை மிளகாயைக் கடிச் சுக்கொண்டு குடியுங்கோ"
மிளகாயைப் புரட்டி ப் புரட்டிப் பார்க்கிருர். அது அவ ருடைய தோட்டத்து மிளகாய்: நன்ருகத் தி ரண்டு பருத்துப் பளபளப்பாக இருக்கின்றது. மிளகாயைப் பார்த்துக் கொண் டிருந்தவர் மனைவியை நிமிர்ந்து ப்ார்க்கிருர். ஏதோ யோசனை யில் அவள் மீது வைத்த பார் வைய்ை அவர் எடுக்கவில்லை.
}
அவளுக்கு அந்தப் பார்வை ான்னவோபோல் தெரிய. と
"பிள்ளையள் சடங்கு முடிக்
இற வயதுக்கு வந்தாப் பிறகு தான் அவருக்குச் சரசம் பேருது GB untu”
"எனக்குச் சரசமும் Gu யில்லை; ஒரு கோதாரியும் பேர யில்லை. இந் த மிளகாயைக் காயாகப் புடுங்கி விக்கிறதிலும் பார்க்கப் பழத்துக்கு விடலாமே எண்டுதான் யோசிக்கிறன்"
"பழத்துக்கு விட்டுக் காயப் பண்ணி எடுக்குமட்டும் வீட்டிலை அடுப்பு நெருப்ப மூட்டிறயில் லையே. உந்த விசர்க் கதையை விட்டுட்டுக் கெதியாப் G3Lunt uiu ஐஞ்சாறு மிளகாய் புடுங்கி வித் துப்போட்டு வாருங்கோ. வீட் ஐல ஒரு குறுணி அரிசி யும் இல்லை. ஏதும் கொண்டு வந் தால்தான் இண்டையில் Lurடைப் பாக்கலாம்"
முருகேசு எதுவும் Gulf வில்லை. பழஞ்சோற்றுத் தண் ணிரைக் குடித்துவிட்டுத் தோட் டத்துக்குப் புறப்பட்டார்:
ஒழுங்கையிலிருந்து தெரு வுக்கு ஏறும்போது கால்கள் கொஞ்சம் பின்னடித்தன.
எ தி ர்த் திசையிலிருந்து சொர்ணம் வந்துகொண்டிருக் கிருள். W
சொர்ணம் ஒரு ஆசிரியை. விதவை. அவளுடைய ஒரே யொரு மகன் 'ஏதோ பிறநாட் டிலை உத்தியோகம்பார்க்கிருன். ஊரிலுள்ள அரைவாசித் தோட் டங்களுக்கும் அவள்தான் சொந் தக்காரி. எல்லாம் குத்தகைக் குக் %ொடுக்கப் பட்டிருக்கின் றன. முருகேசு மூன்று வருட மாகக் குத் த  ைக ப் பணம் கொடுக்கவில்லை. அத்தோடு தோட்டச்செய்கைக்காக நோட் டுக்கு ஐந்நூறு ரூபா வாங்கி இரண்டு வருடமாகி விட்டது. இன்னும் வட்டி கூடக் கட்ட Gradioabo.
இதில நிண்டாப்போலை சரிவருமே. என்னைக் கண்டிருப் பாள். எனி ஒழிச்சுப் பலனில்லை"
காணுதவர் G u mr Gao u போகும் முருகேசுவைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு மறிக்கி முள் சொர்ணம்:
இந்தமுறை மிளகாய்நல் லாப் பலிச்சிருக்கெண்டு கேள்வி. கட்டாயம் குத் தகைக்காசு முழுதையும் தந்தி- வேணும்: இல்லாட்டில் தோட்டத்தை மறிச்சுப்போடுவன். மற்ற க் காசையும் வட்டியும் முதலு, மாத் தந்திட வேணும்'
மிளகாய்ச் செடிகள் நன்ருக மதாளித்து வளர்ந்திருக்கின் றன. கொத்துக் கொத்தாகத் தொங்கு ம் மிளகாய்களின் பாரத்தால் சாதுவாக விளேந்து தாழ்ந்திருக்கும் அச் செடிகள்
星7

Page 11
நாணிக் குனியும் குமரிப் பெண் ணேப் போலக் கண்ணுக்குக் குதூகலமளிக்கின்றன. காயும் இலையும் ஒரே நிறத்தில் மர்க தக் குவியலைப் போன்றிருக்கும் தோட்டத்தில் நன்ருக முற்றிய சில காய்களின் அடிப்பாகம் செம்மை படர்ந்திருப்பது ஒரு தனியழகு.
சேய் துள்ளி விளையாடுவ தைப் பார்த்துத் தாய் புளகாங் கிதமடைவதைப் போலப் பெரு மிதம் பொங்கும் இதயத்தோடு
தோட்டத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கிருர் முருகேசு. வாய்க்கால்களில் இற ங் கி
நடந்து எல்லாக் கன்றுகளையும் தொட்டுப் பார்க்க வேண்டு மென்று ஒரு விசித்திரமான ஆசை
நீரோடி ஈரம் பாய்ந்திருக் கும் வாய்க்கால்களில் கால்கள் சேருடுகின்றன. - விரலிடுக்குகளில் நாக்கு நீட் டிக்கொண்டிருக்கும் சேற்றை ஒரு சுள்ளித் தடியால் வழித்து எறிந்துவிட்டுக் கிணற்றுக் கட் டில் குந்துகிருர்,
நேரம் ஏறக்குறைய பத்து மணி இருக்கும். மிளகாய் வி கும் பெண்கள் வருவதற்கு இன் னும் நேரம் இருக்கின்றது:
முருகேசுவின் செவிகளில் சொாணத்தின் வார்த்தைகளே அடிக்கடி ஒலிக்கின்றன.
"குறுக்காலை போவாள் அடு பிடியா நிக்கிருள். எக்கணம் பெரிய கொழுத்தாடு பிடிப்பாத் தான் இருக்கப் போகுது?
வியாபாரப் பெண் கள் யாராவது வருகின்ருர்களா என்று கையை நெற்றியிலே சண்ஷேட்" டாகப் பிடித்துத்
8
தெருவைப் பார்த்தவருக்குக் கனகசுந்தரம்தன்னை நோக்கி வருவது தெரிகிறது. அவஜ
இந்தப் பெடியன் சான்ன பிரளிக்கு வருகுதோ ?
கனகசுந்தரம் இளைஞன். திரளவுக்குப் படித்தவ போக்கு வாலிப்ர் சங்கம் என்று பெயரில் பல இாலிபர்களை ஒ டூகத் திரட்டிப் பல Gynið G6Limrå கான இயக்கங்களை வெற்றிகர ..இத்தியிருக்கின்ருன்.
DIT 5 a
விவசாயிககளச் *్మ கொழுத்த பெரிய மனிதர்க
தக்கத்தக்க ஒருவன் ன் ւն பெரிய மனிதர்கள்” கிளப்பி அந்த ஊரில் உள்ள ஐம்பதைக் கள் அப்படியே நம்பி v*6/68)/5
பப்பட்டனர்,
*என்ன gpO5(35 glbuori தனிய இருக்கிறின் 颂”
"கொஞ்ச மிளகாய் pits விக் கலாமெண்டு ய ዴፄ°; ւն பெண் டு க ஆளப் பார்த்துக் கொண்டிருக்கிறன்
இப்பு ஏன் புடுங்கி விக்ஷ றியள்? மிளகாய் விக்கிற விஜ u) செத்தலுக்கு விடலாமே?
"அவளவுக்கும் சாப்பாட் டுச் சிலவுக்கு ஆற்றை வீட்டை போறது? வயித்துப் In Gaies அரைக்கரைவாசியை ւյ0ճյն:)

விப்பம். மிஞ்சினதைச் செத்தல் போடுவது. குத்தகைக் காசுக்
காவது செ த் த ல் வருமோ தெரியாது"
"இந்தமுறை குத்தகைக்
காசைக் குடுக்காமல் விட்டால் என்ன?"
அதுக்குத் தோட்டக்காறி ஒமாமே. குத்தகை தராட்டால் த்ோட்டத்தை மறிக்கப் டோரு 6Tirth.'
"நீங்கள்தான் கஷ்டப்பட் டுப் பயிர் செய்யிறியள். உங்க ளுக்குக் கண்டு மிஞ்சினத்தானே குத்தகை குடுக்கலாம்"
கதை த ம் பி அவளின்ரை தோட்டம், அப்பிடியிருக்கக்
காசு தரமாட்டம் என்று நாங் கள் சொன்னுல் கடவுளுக்கு அடுக்காது"
'இதுதான் உங்களிலை உள்ள பிழை. நீங்கள் ஒருமுறை குத் தகை குடுக்காட்டில் அந த மனுஷி பட்டினி கிடக்காது.
ஆனல் காசைக் குடுத்திட்டு நீங்கள்தான் பட்டினி கிடப்பி யள். சொர்ணம் எப்பவாவது இஞ்சை வந்து புல்லுப் புடுங் கித் தண்ணியிறைச்சு வேலை செய்தவாவே? உழைக்கிறவ னுக்குத்தான் நிலம் சொந்தம். இவ்வளவு காலமும் நீங்கள் குடுத்த குத்தகைக் காசு இத் தத் தோட்டத்தின்ரை பெறும திக்கு மேலாலெ வந்திருக்கும். உங்களைப்போலை குத்தகைக்குத் தோட்டம் செய்யிற எல்லா ரையும் சேர்த்து ஒரு இயக்கம் நடத்திறதுக்கு நாங்கள் தீர்
மாணிச்சிருக்கிறம். எனி உங் கடை விருப்பம்"
கனகசுந்தரம் போய்விட் Terr.
கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்த முருகேசு ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.
"இந்த முறை குத்தகை குடுக்கிறயில்லை. அவள் செய்யி றதைச் செய்து பாக்கட்டும்" *
புதிய சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 7-00 தனிப்பிரதி -50 இந்தியா, மலேசியா 10-00
9

Page 12
குறிப்புப் புத்தகத்திலிருந்து
ச ரு குகள்
அந்தரஸெய் வய்தா என்ப வர் ஒரு போலந்து திரைப்பட நெறியாளர். இவருடைய படங் கள் சில இலங்கையில் காட்டப் பட்டுள்ளன. ‘சாம்பலும் வைர மும்" டஸ்) கொசு வேட்டை? (ஹன் டிங் ஃப்ளைஸ்) ஆகியன அவற் றுள் சில, திய 'சண்டையின் பின் னர் தேசக்காட்சி” (லாண்ட்ஸ்கேப் ஆஃப்ரர் பற்றில்) என்ற பட மும் கொழும்பில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றிலே இடம் பெற்றது.
1945-ஆம் ses G. LDrth காலம். அமெரிக்க ராணுவத் தினர் நாஸிகளின் 656. F மிருந்த கைதிகள் முகாமைக் கைப்பற்றிக் கைதிகளை விடுதஜல செய்ய முன்வந்தனர். ஆயினும் கைதிகள் தடுப்புக் காவலிலேயே இருக்கிறர்கள். இவர்களில் சிலர் தம்து புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கவும், மறுசீரமைக்க agib g, unrgtira இருக்கிருர்கள். சிலர் பழக்க தோஷத்தினல் ராணுவ அணிவகுப்பில் ஈடுபடு
வதுபோல நடந்து கொள்கின்
றனர். வேறுசிலர் தமது அவல வாழ்வுக்கு விடிவுகாண இரவு
(ஆஷஸ் என்ட் டயமண்
இவர் நெறிப்படுத்
கே. எஸ். சிவகுமாரன்
----
பொழுதாகப் பிரார்த்திக்கின்ற னர். இன்னுஞ் சிலர் திருட்டு வேலைகளில் ஈடுபடுகின்றனர். L. I Gotif அடுத்து என்ன A5L-dist போகின்றதோ என்று காத்தி ருக்கின்றனர். ஆயினும் நெருக் $lig.unt ଜot lupu". UDTÜLurr Gor குழ் pian Gu நிலவுகிறது.
கைதிகள் supdi Slo GBu சண்டையும் பிடித்துக் கொள் கின்றனர். காத்திராப் பிரகா
TLD Tes a Georigg 62 3 hun G) ஒருவரையொருவர் அடித்துக் கொள்கின்றனர்.
இவர்களுக்கு மதிதியில் ஒரு தனி மனிதன். டியூஸ் என்பது egyől 6ör G} , u, t. எங்கெங்கு புத்தகங்களைக் காண்கின்றகுே அவற்றை எல்லாம் சேகரிப்பது அவன் வழக்கம், அவன் ஒரு கவிஞன். புத்தகப் பூச்சி.
ஒருநாள் அவன் ணைச் சந்திக்கிருன். குடிமக்க ளுக்கான வாகனம் ஒன்றில் முகாமுக்கு அவள் கொண்டு வரப்பட்டாள். அவள் பெயர் நிஞ. டோலந்து தேசத்தைச் சேர்ந்த யூத இனத்தவள். தனது தாயகம் செல்ல விரும் Lms66r, ஜேர்மனியிலுள்ள
ஒரு பெண்

அமெரிக்க அதிகாரிகளே அவள் வாழ்க்கையைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. க வி ஞ ணு ம் கா ரிகை யும் காதலராகினர் தமிழ் படங்களில் வருவதுபோல கண் ட தும் அவர்களுக்குக் காதல் பிறக்கவில்லை. முரண் பட்ட குணபோக்குடைய இரு வரும் எதிர் மறைகளின் கவர்ச் சியினல் காதல் வயப்பட்டனர். இவர்கள் காதலிஞல் மயங்கும் காட்சிகள் போலந்து திரை யாக்கத்தில் கவிதையாகவே - தன்னுணர்ச்சிப் ufrt -s, sem tr கவே - எட்டுத் தொ  ைக ப் பாடல்கள் போன்று, சுருங்கிய வெளிப்பாடு மூலமாகவே வடி வம் பெறுகின்றன. ஆ ன ல் அவர்கள் மெய்மறந்த காதலர் கள் அல்லர். புற உலகின் தாக்கம் அவர்களை யதார்த்த நிலைக்குக் கொண்டு வருகிறது.
மனேகரமான கோடை நாள் ஒன்றில், காதலர் முகா மைவிட்டுத் தப்பியோட முற் படுகின்றனர். முள்ளு வேலி யையும் கடந்து விடுகின்றனர். மாய மா ன ஒரு சுதந்திர உணர்வு. அது உண்மைச் சுதந் திரமேயல்ல காரணம், காதல் சார்ந்த காதல் தேவைகளை நிறைவேற்றிய பின்னர் அவர் கள் மீண் டு ம் முகாமிற்குள் செல்வதால் கிடைத்த சுதந்திர மும் பறிபோய் விடுகின்றது. முகாமில் இருந்து காவலாளி தீர்த்த ரவை நீணுவின் உயிரைப் பறித்துவிடுகிறது. இது கவிஞ னின் ஆத்மாவையே உலுப்பி விடுகிறது.
அதன் பின்னர், கதாநாய கன் புத்தகங்கள் சகிதம் தனது தாயகமாகிய போலந்துக்குத் திரும்புகிமுன், கதை முடிகிறது: இந்தக் கதைபற்றி தத்துவார்த் தமாக விளக்க எனக்குத் தெரி
நாஸிகளின்
யவில்லை போலந்து திரைப்பட நெறியாளர்கள் குறிப்பாக வய்தா மேற்கு ஐரோப்பிய - பிரிட்டின், பிரான்ஸ், இத்தாலி நெறியாளர்களைப் போன்றே பூஷ்வா கவர்ச்சியில் மருண்டு வருகின்றனர். எனவே "சண் டையின் பின்னர் தேசக்காட்சி"
என்ற இந்தப் படமும் ஒரு
பூஷ்வாப் படிம் என்றுதான் நான் கூறுவேன். இருந்தபோதி லும், படம் நெறிப்படுத்தப் பட்ட முறையில் காணப்படும் நளினமும் கவித்துவமும், வய் தாவை ஒரு சிறந்த கலைஞர் என்றே விபரிக் கத் தூண்டு கின்றன. r
பொரொவ்ஸ் கி (1922 - 1951) என்ற பிரபல போலிஷ் எழுத்தாளனின் நிஜ வாழ்வை தழுவி இந்தப் படம் எடுக்கப் பட்டதாக அறிவிக்கப்படுகிறது. கொடுமையை யும், பயங்கரத்தையும் அம்ப லப் படுத்தவே இந்த எழுத்தா
6Tri (ypsib . . . nrriř எ ன் று ம் சொல்லப்படுகிறது.
நெருப்பு
மருதூர்க் கணி
ஊருக்காக
உழைத்திட வந்த அந்தப் பிரமுகர் யாருக்காகவோ ஊரின் வயிற்றில் எண்ணெயை ஊற்றினர்! நெருப்பையும் வைத்தார்! எழுந்த ஜ"வாலையில் ' அவரின் செருப்புத் தடக்கி விழுந்தே சாம்பலாய்ப் போனுர்!
e.

Page 13
சிங்கள மூலம்; குணதாஸ லியனகே
w-r-maw
அம்மா இல்லாத பிள்ளை
"நீள்கரை நம்பி
—
வேறு As T. L. 5 at og அன்று esely LbLonr இருள் saíu
ediffiti விழாத எனக்கு மெல்லிய மகிழ்ச் சியைத் தந்தது.
சமைத்த போசனத்தை அம்மா ஒரு وج اتاقoه ق) - ق விட்டு இருள், நிலத்தில் தெட்டி மித்திக்கொன்ட் விளக் கேற்றி தெய்வத்தைப் பூஜித் திாள். மரவேரில் விலங்கிட்டுக் கிடக்கும் பசுவுக்குத் திணி இட் டாள். எலுமிச்சஞ் செடிமீதி குத்த கம்பாயம், சீட்டை இவை களை எடுத்துக் கொண்டு”
னுடன் குடிசைக்குள் துழைந் தாள்.
விறகு க் கொள்ளியால்
குப்பிவிளக்கை ஒற்றி சுவராணி யில் மட்டிவிட்ட்hள் ருந்து கிளம்பிய Hகைச் சுருள்
ட்டறைகளில் சலனமாகியது.
BA
முடியிருந்த த ட்டை திறந்து அகப்பையால் முதலி தகப்பனின் பீங்கானில் G¢፡m றைப் பகிர்ந்தாள். கருவாட் ஆணத்தைச் சற்று அதிகமா ஊற்றி பீங்கஜ மேசைமீ வைத்து மூடினள். பிறழ்ந் விடாது அதன்மீது சின்" சுமையொன்றை ஏற்றினுள் னது தட்டையும் கழு வி துடைத்து அதில் இருTஅக 6 சோற்றையும்ீடு க வாட்டுத் துண்டு இரண்டையு
வைத்து ஒரு பக்கமாகச் சென்
அமர்ந்து ண்ணும்படிதந்தாள்
குப்பிவிளக்கருவில் சென்று மடியில் சோற்றுத் தட்டை விவத்துச் சாப் ஆரம்பித்
தேன்; அம்மாவும் குரைக் கரு வாட்டுச் சட்டிக்குள்ளே சோம் றைப் போட்டு பினைந்து
ቆኵህ‛ பிடத் துவங்கினள். 'எங் வீட்டுப் பூனைக் குட்டி நாங்
என்ற முனகலில் -L-bountG உய அம்மா தன் சோற்றின் எஞ்சிய HTகத்தை அதன் எதி fai வைத்தாள்,
கருவாட்டுத் பக்கமாக
மெல்லச் சாப்பிட்டேன். கரு வாட்டு மீரைச் சப்பத் துவங்கி யதும் என் தொண்டையினுள் அதன் முள்ளொன்று இ க்3 கொண்டது. என் சிரமத்தில்
த வெளியேற்ற முயற்ெ தேன் முடியவில்: அம்மாவி டம் சொன்னேன். அம்மா, திகப்பனுக்கென பகிர்ந்து வைத்

திருந்த பீங்கான் சோற்றில் ஒரு பிடியைக் கொணர்ந்து "இதைச் சாப்பிட்டு விடாமல் அப்படியே விழுங்கிவிடு" என்ருள். மு ஸ் கழன்று விட்டது. மிச் ச ச் சோற்றை உண்டுவிட்டு 'அம்மா இன்னுஞ் சோறு. !" என்று கேட்டேன். அம்மா இப்படிச் சொன்னன்.
"என் தங்கச் செல்வமே! சோறு எங்கிருந்து தருவேன்? உனக்கு வெகு நாட்களாக ஆகாரம் தரவில்லையேயென TrafGOT வருத்தம் எ ன் னை t பிழிந்தது. இன்று மாமா வீட் டால் அரைக்கொத்து அரிசி வாங்கிவந்துதானே உ ன க் கு அவித்துத்தந்தேன். இப்படி யொ பிச்சைக் கடன் என் ஜீவியத்திலே வாங்கியதில்லை. மகனே தண்ணீர் அருந்தினல் உன் பசி போய்விடும். எங்கள் ஏழ்மைத் தனத்துக்கு என்னல் என்ன செய்ய முடியும்?"
அம்மாவின் வார்த்தைகளை அசட்டைசெய்தேன். பல வேளை கள் உ ன வு கிடைக்காத எனக்கு, இன்றுவது வயிறு நிறையச் சாப்பிடலாமா? என நினைத்தேன். இதனுல் அம்மா வைத் தொடர்ந்தும் "அழிச் சாட்டியப்" படுத்தினேன்.
"இவ்வளவு நேரமும் இருக்க என்னுல் முடியாது. இன்னுங் கொஞ்சம், சோறு வேணும்
"எங்கிருந்து சோறு கிடைக்
கும்? சட்டி பானைகளைக் கழுவிக் கவிழ்த்ததை நீ பார்க்கவில் äkuunr?”
"அம்மா! பொய் சொல்லா தீர்கள். அந்த மே  ைசயி ல் வைத்து மூடியிருப்பது சோறு இல்லையா... ?’
"என் செல்வ ம க னே! அ  ைத ஞாபகப்படுத்தாதே! தகப்பன் என்னைக் கொன்று தீர்ப்பார். அவர் வரும்போது மேசையில் சோறு இல்லையெனக் கண்டால், வீடே மறுபக்கமா கக் கவிழ்ந்துவிடும்"
தகப்பனருக்குச் G3 BF mr apy வைக்க வேண்டாம் அவர் எங் , களுடன் ஆதரவாக இல்லை"
"மகனே! எங்கள் மனம் விடுமா? அவர் எம்மைக் கவனி யாது விட்டாலும் வெறி கொண்ட வேளை எம்மைத் திட் டினலும், சமைத்த சோற்றில் கொஞ்சத்தை வைக்காமல் விடு வது சரிதானு?"
"ஸ்கூல் விட்டு வீடு வரும் போது, தினசரி, மாமா வீட்டில் தகப்பஞர் உனைவு உண்பதை என் கண்களினல் கண்டேன், நான் அப்பக்கமாகப் பார்த்த போது அவர் மறுபக்கமாகப் Lumrfфgећ Q sтstru-тri o
"நீ என்ன சொல்கிருய் மகனே! அவர் வரும்போது உணவு இல்லையேல் என்ன செய் வார் என எனக்குப் புரியவில்லை. தண்ணிர் கொஞ்சம் அருந்திப் படுத்துக்கொள்"
"ஹ"ம். . . நான் உறங் கவே மாட்டன்" என்றவாறு கையிலிருந்த சோற்றுத் தட்டை வீசியெறிந்தேன். தண்ணீரும் பரு காது, இன்றிரவு தூங்கப் போவதில்லையென்ற ச ப த த் தோடு எழுந்தேன்.
"ஐயோ! மகனே! தகப்ப ஞர் குடிவெறியில் வந் தால் என்ன செய்வாரென்றே தெரி யவில்லை. உனக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்கும். உறங் கிக்கொள். என்னே எது செய்
Α ό

Page 14
திாலும் பரவாயில்லை. நீ சின் னப் பிள்ளையாயிற்றே. அவர் உன்னை உதைக்கும்போது என் மனம் சும்மா இருக்குமா?
'groth...... படுக்கப்போக வேமாட்டேன்"
அவள் என்னை நித்திரை யாக்க முயற்சி மேற்கொண்டு ஒரு மணி நேரம் கடந்துவிட் டது. அம்மாவின் முயற்சி காட்டு நிலாவானது. என்னை உறங்கவைக்க இயலாததைக் கண்ட அம்மா முற்றத்து வாங் கில் வந்தமர்ந்தாள். மாங்கிளை களுக்கிடையில், பளிரென தங்க நிலாவொளி, நிலத்தில் விரிந் திருந்த பச்சை ஓலையில் விழுந் தது. கழனியில் குடியிருந்த ஆமைச் சம்மேளனத்தின் ஏகோ பித்த கூச்சலால் அமைதிக்குப் பங்கமேற்பட்டது. மரவேரில் கட்டப்பட்டுக் கிடந்த பசுவின் இழுபட்டுவரும் குர்வை அதற் கிடையில் கேட்டது.
egy th Lo fr அருகில்போய் நானும் அமர்ந்து கொண்டேன். என்னுடன் அ வ ள் கதைக்க ஆரம்பித்தாள்.
"ம கணு க் குத் துரக்கமில் &uufr?''
*@) *
தான்ே
"ஆம், நான் அம்மாவோடு நல்ல இரக்கம். தகப்பனை எனக் குப் பிடிப்பதில்லை"
"என்னையும் அம்மாவையும் அவர் அடிக்கிருர்’
"அதுசரி மகனே! தகப்ப னுக்கு நீ இப்படியெல்லாம் சொல்லக்கூடாது. நல்ல பிள்
4.
'நீ என்னேடு ஆதரவு
ä7uma; அம்மாவையும் அப்பா வையும் நீ வணங்க வேண்டும்.
அப்பாவை எப்படி வணங்க வேண்டுமென்று உ ன க் குத் தெரியாதா?
“எனக்குத் தெரியாது”
9Y tb uD Fr, த கப்பனுரைக் கைகூப்பி வணங்கும் முறைக &itë சொல்லித்தர ஆரம்பித் தாள். கொஞ்ச நேரம் கடத் இது தூரத் தொலைவில் தெல் னங் கீற்றின் வெளிச்சம் எங்க ளுக்குத் தெரிந்தது. 9yLiu unr விடுவதை அறிந்த அம்மா என்னை அழைத்துக்கொண்டு வீட்டினுள் துழைந்து உறங்க ஆரம்பித்தாள். ஆணுல் நான்
மட்டும் உறங்கவே இல் லை அம்பா பெட்டிப் பாம்பாகி விட்டாள்.
தென்னங் கீற்றை அணைத் துப் பக்கமாகப் போட்டு விட்டு அப்பா உள்ளே நுழைந்தது தான் தாமதம் ஒரு சாராயத் தவறணயே கொணர்ந்து வைத் தாற்போல் வீடெல்லாம் நாற் றம் வீசத் துவங்கியது. தலே யில் அடிபட்ட கோழிபோல அவர் மேசையருகில் சென்ருர் அம்மா நிறைந்த நீர்க் கோப் பையொன்றை மே  ைசயி ல் கொணர்ந்து வைத்தாள்.
“ 2.6/0fr. . . . . . இந்தக் கல்யா
ணக் சாப்பாடு இன்று நல்ல
ருஷியாகத்தான் இருக்கும்" என்று கிண்டலாகக் கூறி க் கொண்டு அம்மாவைப் பார்த்து நறுமின நறுமல் எலும்புகூட நொறுங்கி விடும்போல் இருந் தது. சுவரில் மாட்டி இருந்த விளக்கை கழற்றி அருகில் வைத் துக்கொண்டார். தந்தையார் சோற்றுப் பீங்கானில் கருவாட் டுச்சொதியை ஊற்றிக்கொண்டு

உண்ண ஆரம்பித்தார். குழம் பில் உட்பு இல்லை. அம்மாவைத் திட்டினர். அம் மா உப்புச் சிரட்டையை மேசையில் வைத் தாள். கோபக் கொதிப்பில் உப்பையெல்லாம் ஆகாரத்தில் ஊற்றிச் சிரட்டையை நிலத்தில் அறைந்தார். அம்மாவின் குறை களை வெளிப்படுத்த அவளைப் பல கோணங்களில் நி ன் று ஆராய்ந்தார். கிளறிவிட்ட குப் பையைப் போல அவர் வாய் நாற்றமெடுத்தது. அம்மா ஏச் சுப் பேச்சுக்களை செவியேற்ருள் பொறுமை மீறிய அவள் வாய் திறந்து பேசினுள். "தேடிக் கொண்டுவந்து ச  ைம ப் பது தானே! இல்லாதொன்றை எப் படிச் சமைப்பேன்? நான் அந் காயுதே
தச் சிறுசு பசியால் என்ற வேதனையில், ஸை மன் மாமாவிடம் கொஞ்ச அரிசி
வாங்கிவந்து சமைத்துப் போட் டன் . மிச்சத்தை வைத்தேன். அதை உண்டு அடங்கி இருக்கா
பல் என் பேயைக் கிளப்பப் பார்க்கிருர் இந்த மனுஷன்?
இது என் முற்பிறப்பில் செய்த வினைதான ?, d5L-6, 36T1
இவற்றைக் கேட்ட அப்பா ச ரா க் க  ைட வார்த்தைகளை கொட்டலாஞர். அப்பாவின் பேச்சு கொள்ளி நெருப்பில் விழுந்த எண்ணெய் ஆனது. பேச்சுத் தொடர்ந்ததால் சட்டி பானை பீங்கான் பொடியாகி விடும் நிலைக்கு அப்பா வந்து விட்டார். மற்ருெரு வார்த் பதையை அம்மா உச்சரித்தாள் சமையல் உபகரணங்கள் தாை யில் உருண்டு பொடியாகின மண்ணெண்ணெய் வி ள க் கு உடைந்து நொருங்கி விட்டது. மரணப் பீதியில் நான் அவர் களே விட்டுப் பிரிந்து கொல்லைப்
புறமாகச் சென்று சுவரோடு காதை உ ரா ய வைத்தேன். அப்பா அம்மாவை "அலுகோசு" மாதிரி விளாசித் தள்ளினர். அம்மாவின் அவலக் கூச் ச ல் என் நெஞ்சையே பிளந்துவிடும் போலிருந்தது. அம்மாவைக் காப்பாற்ற அங்கு செல்லத் துணிந்தேன். உயிர்ப்பயம் என் னைத் தடுத்தது. கலவரத்தை முடித்துக்கொண்ட தந்தையார் படுக்கைக்காக கட்டிலிலிருந்த பாயைத் தட்டும் அரவம் கேட் டது. அம்மா எழுப்பிய கூச்சல் என் கண்களில் நீர் கொட்டச் செய்தது.
இன்னுஞ் சற்று நேரத்துக் குப் பின் அம்மா முனகலுக் கிடையில் கரகரத்த குரலில் என்னைத் தேடிக் கொல்லைப்புற மாகவந்தாள். என்னை அழைத்து வந்து உறங்கச் சொன்னுள். அம்வ " வை முதலில் படுக்கச் சொன்னேன். ஒரு போர்வை யால் போர்த்தியவாறு என்ன ருகில் உ ற ங் க அமர்ந்தாள். சொற்ப வேளையில் அவள் எழுந் ததும் "பயமாயிருக்கு எனக்குப் பயமாயிருக்கு’ என அழ ஆரம் பித்தேன். என் னை அம்மா அமைதிப்படுத்தினுள்.
இருள் கரைந்தது. ஏற்க னவே அம்மா எழுந்து சமையல் அறைக்குப் போய்விட்டாள். என்னை எழுப்பும்வரை உறங்கி னேன். சற்று நேரம் காத்திருந் தேன். அம்மா வரவில்லை. குரல் உயர்த்தி அம்மாவை அழைத் தேன். இரண்டு மூன்று முறை அழைத்தேன். ஆம்! அவள் எனக் காகக் காப்பிசமைக்கிருள் போலும் !" என்ற சமாதானத் தில் அடங்கினேன். அம்மா வரவில்லை.
易5

Page 15
'அம்மா. - அம்மா..! அம்மா..!"
அம்மா வரவே இல்லை. என் தொண்  ைட நோகும்வரை
அழைத்தும் அம்மா பதில் தரவே
இல்லை. அட்டில் பக்கம் சென்று பார்த்தேன். அங்கும் இல்லை. நீர் கொதிப்பான கிடந்தது. தீ கொளுத்திய அறிகுறிகளும் அடுப்பில் இல்லை. வீட்டுக்குள் ளாவது இருப்பாளென்ற சமுச யத்தில் "அம்மா அம்மா எனத் தேடினேன். அம் மா  ைவ க் காணவே இல்லை!
ஸ்தோப்பில் பார்த்தேன், அங்கு அப்பா குறட்டை விட் டுத் துரங்கும் காட்சியை மட் டும் காண நேர்ந்தது. அம்மா கிணற்றடியிலாவது இருப்பா ளா? சென்று தேடின், அங்கேயு மில்லை. ! அம்மா சென்ற திக்கை என்னுல் அறிய முடியாது உணர்விழந்த நிலையில் மாட் டின் பக்கஞ் சென்றேன். மீண் டும் மனைக்குள் நுழைந்தேன். நம்பிக்கை சிதறிவிட்டது.
என் பட்டினியின் ஏற்றம் துரிதமாகியது. உணவுக்கேதும் வீட்டில் இல்லை. பசுவின் பசிக் கதறல் தந்தையார் துயிலைக் கலைத்தது. அவருக்குப் பொத் துக்கொண்டு கோபமும் வந்தது.
"மூதேவி படுக்க இடந்தராது கத்திக் கத்தித் தொண்டை யைக் கிழித்துக் கொள்ளப் பாக்குது’ என்றவாறு க த வ
டைப்புத் தடியால் ப சு  ைவ வெளுத்து வாங்கினர். 919. வேதனை தாங்காது ஒலமிட்டது.
"அம்மா இல்லாத என்னை யார்தான் அரவணைப்பார்கள்?" ஒப்பாரிக் கூச்சலில் ஸைமன்
6
மாமா வீடுநோக்கி ஓடினேன். அம்மா இல்லாத சங்கதியை மா மி யி ட ம் சொன்னேன். அவள், என்னேடு என் வீட்டுக்கு
வந்தாள். தந்தையார் கட்டி லின்மீதமர்ந்து வெற்றிலை சப் பிக்கொண்டிருந்தார். அவர்
மாமியை இருக்கச் சொன்ஞர். நான் மறைவாக நின்றேன். மாமி சொல்லும்வரை அம்மா வீட்டில் இல்லாத சங்கதி அவ ருக்குத் தெரியவில்லை. மாமி கேட்டகேள்விக்கு அவர் "அவள் சென்ருல், சென்றபக்கந்தான்"
என்று மட் டு ம் சொன்னர் .
ஆமாம். . . அம்மா வேறு அலுவலாக வெளியே சென்றி ருப்பாள்" என உணர்ந்துகொண் டேன். மாமி என்னையும் அழைத் துக்கொண்டு அவள் வீட்டுக்கு வந்தாள்.
"மாமீ! என் அம்மா எங்கே’ என அவளிடம் கேட்டேன். "பயப்படாதே உன் அம்மா வருவாள்' என்று சொன்னுள் பகல் உணவைச் சமைத்து எனக் குத் தந்தாள். ஸ்மரணையற்ற எனக்கு ஆகாரம் தொண்டைக குள் இறங்கவே இல்லை. மன துக்குள் அழுதேன். பிரபஞ்சமே எனக்குத் தெளிவில்லை. நீர் கூட அருந்தவில்லை. "மகனே! ஓரிரு கவளமேனும் சாப்பிடு" என மாமி மன்ருடினள். தொடர்ந்து அழுகை வந்தது. எதிர்பார்த்த கரங்களை இன்னும் எதிர்பார்க் கிறேன். அம்மா வரவே இல்லை.
'அம்மா, ஸ்ைமன் மாமா வீடுநோக்கி வருவாள்' என்ற மானசீக எக்களிப்பில் முற்றத்
தில் இறங்கிப்பார்த்தேன், அங்கு
வந்தவள் என் அம்மா அல்ல. சிசிலின் சிற்றன்னை,

"அந்தப் பையன் இங்கு
* ஸ்ன செய்கிருன்? "என்று விலின் சிற்றன்ன்ை ஒரு கேள்வி எழுப்பினுள்? மாமிகாரணத்தை விஸ்தரித்தாள். இதைக் கேட் டதும் சிசிலின் சிற்றன்னை இப் படிச் சொல்லத் துவங்கினுள்.
"அப்படியா? அவளும் தன் தலையைக் காப்பாற்றிக்கொள்ள எங்கேயாகிலும் போய் இருப் பாள். ஐயோ! இந்தச் சின்னப் ju ä07 இங்கு தவிக்க விட்டு எங்குதான் போனுள்? நாங்கள் ம்படிப் பிதற்றினலும் அவள் வ்வுலகில் ஒரு பெண்ணுக்கு ய லட்சணத்திலா இருந்தாள்? தானே தேடிச் சம்பாதித்து ஆவித்துப் போடும் ஆகாரத்தை விழுங்கி ஏப்பம் விட்டுத்தானே
அப்படுபாவி மனிதன் இருக்கி முன்! போதாக்குறைக்கு அவள் அடியும் உதையும் வாங்கவேண் டும். வே த ஃன க் கனதியால் எங்கோ போயிருப்பாள்? இப்ப 1ொவது அவனுக்கு விளங்கி இருக்கும். ஐயோ! அம்மா இல்லாதபிள்ளை அப்பிள்க்ளக்கு மனதைப் பிளக்கும் து ய ர ம் , கூடியிருக்கும்"
இப்பேச்சை கேட்ட என் அழுகை குரலோடு சங்கமித்து வெளிப்பட்டது. அம்மையை எதிர்பார்த்து ஏமாறினேன். "அம்மா இல் லா த பிள்ளை" எனும் வார்த்தையைக் கேட் கும்போது பாட்டம் பாட்ட test 5 -9(p(5al air ★
காட்டுக் கூச்சல்!
மருதூர்க்கனி
بیس سیسہ:ہسسس~~--۔
எங்களின் நாட்டின் ஏழை எளிய சனங்களை சிங்களர், தமிழர், சோனகர்.
என்று,
பங்குகள் போட்டு தமக்குள் இலாபம் தேட
நினைக்கும்,
* காட்டு மனிதரின்" கடைசிக் கூச்சலை,
இனியும்,
காதில் போட்டுக் கொள்ளத் தேவையே இல்லை! மோதி, அவர்களை வெல்ல ஏழைகள் எழுந்தனர்!

Page 16
மக்கள் கவிஞர்
வால்கா ரஷ்யா இல்லை.
புஷ்கின் இல்லாமல், ரஷ்ய இலக்கியம் இல்லை.
புஷ்கின் கவிதைகள் இன் றும் உயிர்த் துடிப்புடன் உள் ளன; சுதந்திரம், சமாதானம், நீதி என்ற இலட்சியங்களை இன் றும் உறுதிப் படுத்துகின்றன. புஷ்கின் பெயர் உண்மையிலேயே மக்கள் நெஞ்சில் இடம் பெற்று விட்டது; நா டு கள் நெருங்கி வரவும், அவற்றின் கலாசாரங் கள் ஒருங்கிணையவும், புஷ்கின் கவிதைகள் பங்காற்றுகின்றன. சோவியத் மக்கள் புஷ்கினின் செழுமையான மரபைப் பெரி தும் போற்றுகின்றனர்; ரஷ்யப் பண்பைத் துர ய முறையிலும், தெள்ளிய அழகுடனும் பிரதி பலிக்கும் அவரது கவிதையை உட்கொள்ளுகின்றனர்.
புஷ்கினின் சீரிய படைப்புக் கள் உலக இலக்கியத்தின் பகு தியாகவும், மனித உணர்வுகள், உணர்ச்சிகள், எதார்த்த ஞானம் ஆகியவற்றேடு இணைந்த அம்ச மாகவும் மாறிவிட்டன.
s
புஷ்கின்
நதியில்லா பல்,
ரஷ்ய இலக்கிய வளர்ச்சிக்கு புஷ்கினின் முக்கிய பங்கு என்ன வெனில், கவிதை எழுதுவதற்கு அவர் சாதாரண மக் க ளி ன் மொழியைப் பயன்படுத்தினர்; அதன் மூலம் அம்மொழிக்கு ஒர் அந்தஸ்தையும் மரியாதை யையும் அளித்தார், ரஷ்யக் கவிதையை பழைய மரபுகளின் பிடியிலிருந்து விடுவிக்க விரும் பிய புஷ்கின், பேச்சு மொழியில் கவிதை எழுதினர்; கிராமியப் பாடல்களின் தாள லயங்களைப்
பயன்படுத்தினர்.
புஷ்கின் கருத்துக்களில் தன் னம்பிக்கையும், தொலைநோக்
கும், வாழ்வை உறுதிப்படுத்தும்
உ ணர் வும், மிளிர்கின்றன. அவர் காலத்தில் நடைபெற்ற புரட்சிகர இயக்கங்களையும், மக் களின் தேச விடுதலைப் போர்க ளையும், புஷ்கின் பாராட்டினர். "நாடுகள் தமது பூ ச ல் களை மறந்து, ஒரு பெரிய குடும்பமாக ஒன்றுபட்டு வாழும் உலகம்" பற்றி மிக ஆர்வத்தோடு அவர் கனவு கண்டார். புஷ்கின் கவிதைகள்
அ ழ கி ய ல் உணர்ச்சியை வளர்க்கவும், எதார்த்த ஞானத்

தைப் பெருக்கவும், வாழ்விலும்,
க?லயிலும், இயற்கையிலும், மனிதனிலும் அழகைக் காணும் ஆற்றல் பெறவும், புஷ்கின்
கவிதைகள் நமக்கு உதவுகின் Ꮑ0 ᎶᏡᎱ . புஷ்கின் பாடல்களை எளிதில் நினைவு கூரலாம். "புதிய வாழ் வின் பிரகடனமாக புஷ் கி ன் க வி ைத க ள் மிளிருகின்றன’ என்று கார்க்கி கூறினர்.
மனித உள்ளத்தில் அன்பு, அழகு, மேன்மை ஆகிய மாபெ (ரும் செல்வங்களை புஸ்கின் மிகத் தெளிவாகச் சித்தரித்துள்ளார். மனிதன் எவ்வாறு இருக்க முடி யும் என்பதையும், எ ல் வா று இருக்க வேண்டும் என்பதையும் அவர் சித்திரித்தார். வருங்கா லத் தலைமுறைகளுக்கு ஒளிமய 1)ான பாதையைக் காட்டினர். அவர் வாழ்க்கையை அழகுடன் பித்திரித்தார்; ஆனல் அவரது பித்திரங்கள் வாழ்க்கைக்கு எதி ரானவையல்ல; வாழ்வோடு பின்னிப் அன்றைய கருத்துப்படி கவிதைத் துறையில் இடம் பெறக் கூடாது என்று எண்ணப்பட்ட விஷயங் களைத் தமது கவிதையின் கருப் பொருள் ஆக்கினர், புஷ்கின்
வாழ்வின் உண்மைகள் மீது புஷ்கின் ஆழ் ந் த விசுவாசம் கொண்டிருந்தார். எனவே, அழ யெல் கல்வியை ஊட்டுவதற்கும் ஆரோக்கியமான அ ழ கி ய ல்
உணர்வு மற்றும் அறநெறியு டன் கூ டி ய கலைச்சுவையை வளர்ப்பதற்கும், புஷ்கின் கவி
தைகள் மிக அவசியமானவை.
உ ண்  ைம யு ம் அ ழ கும்
வாய்ந்த மனித குலத்தின் தூத
ஞகவும், வாழ்  ைவ உறுதிப் படுத்தும் ஆற்றலைச் சு ம ந் து செல்லும் சாதனமாகவும். புஷ்
இசையோடு அமைந்த
பிணைந்தவையாகும்.
கின் கவிதைகள் மிளிர்கின்றன. சமுதாயத்தின் கண்ணுடி
அடக்கு முறை, ஒ டு க் கு முறை, ஏற்றத் தாழ்வு ஆகிய வற்ருல் வருந்திய மக்களின் நிலையை புஷ்கின் கண்டார். பின்னர். அவர்களைப் பற்றியும் அவர்களைப் பாராட்டியும் அவர் எழுதினர். எதிர்காலச் சமுதா யத்தின் சுதந்திர, சமத்துவ உறுப்பினர்களாக அவர் க ள் வாழ்வார்கள் என்று உறுதியாக நம்பினர் .
உக்ரேனியர்களும், ஜார்ஜி யர்களும், பஷ்கீர்களும், லித்து. வேனியர்களும், கபர்தீனியர்க ளும், மால்தேவியர்களும், சுருங் கச் சொன்னுல் சோவியத் நாட் டின் அனைத்து தேசிய இனங் களும், புஷ்கின் ஒரு மகாகவி என்று கருதுகிருர்கள். சோவி யத் கவிஞர்கள் அனைவரும் புஷ்கினுக்குக் கடமைப்பட்டவர் கள் புஷ்கின் கவிதைகளால் பாதிக்கப்படாத சோ வி ய த் கவிஞனே கிடையாது.
சோவியத் மக்கள் கடந்த கால கலாசார சின்னமாக புஷ் கினை பார்க்கவில்லை; இ ன் று நம்மிடையே வாழ்பவராகவும், இன்றைய மாபெரும் நிகழ்ச்சி களில் பங்கு கொள்பவராகவும் புஷ்கினைக் கருதுகின்றனர்.
இன்று நம்மிடையே வாழும் சோவியத் எழுத்தாளர் ஆந்திர னிக்கோவ் எழுதுகிருர், "நம்மி டையே புஷ்கின் இல்லை; ஆனல் புஷ்கின் தனது நண்பர் என்ப தையும்,அவர் காலத்தின்பாலும் மக்கள்பாலும் பொறுப்புணர்ச்சி கொண்டவராக இருந்தார் என் பதையும், ஒவ்வொரு சோவியத் கவிஞனின் இதயமும் நன்கு
29

Page 17
சிறு சம்பவம்
பெருமாற்றத்திற்கு அறிகுறி
ஆகாசி கந்தசா
so
கோயில் -
மின்சார சந்திரன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன! வாசலில் போட்ட மேடையில் முன்னிரவு நிகழ்ச்சிகள் முடிந்து பின்னிரவு நிகழ்ச்சிகள் தொடங்கின! மேளச் சத்தத்தில் மூழ்கிய சனங்கள் வீணைச் சத்தத்தில் விழித்துக் கொண்டனர்! நடனக்காரிகளில் ஒருத்தி நடந்து வந்த பொழுது வழக்கமாக உட்கொள்ளும் 'அது' வரம்பு மீறியதால் என்னவோ தள்ளாடிய அவள் பம்பரக் கால்களில் ஒன்று தட்டிவிட்டது மைக்கை; மேடையின் கீழேயிருந்த கந்தன்ஆண்ட இனத்தின் பிரதிநிதி, விழப்போன மைக்கைத் தடுப்பதற்கு
மேடையில் ஓர் கையை ஊன்றினன்.
உடனே-- பொறுக்க முடியாத வேளாளத் தேனீக்கள் புறப்பட்டு வந்தன மேடையை நோக்கி.
மடப்பள்ளி அறையில் மாநாடு நடந்தது! கோயில் மணியம் தலைமை வகிக்க ஓய்வுச் சம்பளம் எடுக்கும் உத்தியோகத்தர் உட்பட
உயர்சாதி இந்துக்கள்
கூடியிருந்தனர்! பள்ளன் கந்தன் மேடையில் தொட்டதற்கு பத்து ரூபாய் கட்டவேண்டுமென மணியம் சொன்னர்! அருகேயிருந்த "ஆமாம் சாமியர்"

*அது சரியென தலையை அசைத்தனர்! ஏகமனதாக ஏற்றுக் கொண்ட சபை எதுவித நிபந்தனையுமின்றிக் கலைந்தது.
கனகசுந்தரம் தலைமையில் தீண்டத்தகாதவர்கள் (?) கூடியிருந்த கோயிலின் ஒதுக்குப் புறத்திற்கு மணியம் வந்தார் - பாராளுமன்ற உறுப்பினர் சேரிக்கு வருவதுபோல! தங்கள் முடிவை எடுத்துச் சொன்னர்ஆட்சியில் இருக்கும் மந்திரியைப்போல! அப்போது
கனகசுந்தரம் சொன்னுன்வர்க்கபோதம் பெற்ற தொழிற்சங்கத் தலைவனைப்போல* கட்டமுடியாது" என்று
இழக்கப்போகிற வர்க்கத்தின் பிரதிநிதி இழந்துவிட்டுச் செல்கின்றன். பெறப்போகும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டு செல்கின்றனர்.
LLLLLLAALLLLLAALLLLLAALLLLLA LLLLL ALLLLLLLALAALLLLLAALLLLLAALLLLLAAAASLLLLLAALLAAAALMLAALLLLLALALAAAAALLAAAAALLAqAAAAAAALA
அற்புதம்!
குப்பிழான் ஐ. சண்முகன்
உள்ளத் தாமரை மலர்ந்து சிலிர்த்ததால்உலகமே யோர் அற்புதமானது: சொல்லைக் கொண்டொரு அர்த்தம் வடித்தால் Liit LGSau (Suurri அற்புதமானது; முல்லை மொட்டுகள் முகை அவிழ்ந்ததால் இனிய நல்மணம் அற்புதமானது; பரந்த உலகினில் வாழும் ஆசையால் வாழ்க்கை தானுெரு அற்புதமானது,

Page 18
தமிழக
LSCCSLGLSSLLLLLLSSTLaDBSLTSLLSL LLHHLELELLSLSLS
ரஷ்யாவிலிருந்து தமிழகத் திற்கு இலக்கியப் பயணம் வந் துள்ள திருமதி சுவத்லான துருப் னிகோவா அவர்கள் அண்மை யில் தமிழக வாசகர்கள், பத்தி ரிகையாளர்கள், எழுத்தாளர் கள் ஆகியோரைச் ச ந் தி த் து இன்முகத்துடன் மழலைத் தமி ழில் கலந்துரையாடினர். தமி ழக பத்திரிகைகள் படைப்புக் கள்பற்றி "இவர் தனியே திற ஞய்வுநூல் எழுதப்போகிருராம். இவருக்கு தேவைப்பட்ட நூல் என்னிடம் இருந்தது. நண்பர் தி. க. சிவசங்கரன் அவர்கள், என்னை அவருக்கு அ றி மு கம் செ ய்து வைத்தார், நா ன் கொடுத்த புத்தகத்தை மிகவும் அன்புடன் பெற்றுக்கொண்டு "நான் உங்களுக்கு மிகவும் கட
மைப்பட்டவள். மிக்க நன்றி"
என்ருர் .
சிவகங்கை மன்னர் துரை
சிங்கம் கல்லூரியின் வெள்ளி
விழா ஆண்டு மலர் வெளிவந் துள்ளது. பிரபல பத்திரிகைக ளின் தீபாவளி மலரைப்போன்ற அமைப்பில் வந்துள்ள இம்மல
எம். எஸ். தியாகராஜன்
இலக்கியக் கடிதம்
அமீது,
ரில் நவீன இலக்கிய படைப்பு களின் நறுமணம் வீசுகிறது. குறிப்பாக கே. சி. எஸ். சாகுல் என். ஆர். தாசன், அப்துல் ரகுமான் ஆகியோர் கவிதைகள் சிறப்பாக உள்ளன. மேலும் தி. க. சி. , வல்லிக் கண்ணன், மீரா, பீ. மனேகரன், கி. ராஜநாராயணன் ஆகியோர் கட்டுரைகள் சுவையானவை.
டாக்டர் கைலாசபதி அவர் கள், ‘இன்றைய தமிழ் இயக் கிய உலகின் விமர்சனப் போக்கு பற்றி மிகச் சிறந்த முறையில் திறனுய்வுக் கட்டுரை எழுதியுள் 6ITIT ri. பய னு ஸ் ள மலர். கோவை "வானம்பாடி' இ , ழ் எட்டு, ஒன்பது வந்துள். து. சமுதாய நோக்குடன் பல கவி தைகள் உள்ளன. "புவியரசு" எழுதியுள்ள ஒரு கவிஞனின் சிலுவைப் பாட்டு ப. கங்கை கொண்டானின் "தாத்தாவின் கைத்தடி அக்கிணிபுத்திரனின்" வசந்தத்தை எதிர்நோக்கி ஆகிய கவிதைகள் குறிப்பிடத்தக்கன வாய் உள்ளன. கங்கைகொண் டானின் புள்ளி, வெள்ளம்,

பற்றிய விமர்சனம், பல கசப் பான உண்மைகளைச் சொல்கி றது. தனியான வளர்ச்சி இயல் கள் "வானம்பாடி கள் கூட்ட மாய் கும்பலாய் சா த னை ப் பாதைநோக்கி வேகமாய் வலு வாய் வளர்கிருர்கள் என்பது பாராட்டத்தக்கதாகும். இவர் கள், கவிதை இலக்கியத்தை உருவாக்கினர்.
அண்மையில் செ ன் னை காந்தி மண்டபம் ' புல்வெளியில் கவிஞர்கள் கூடி, தத்தம் கவி தைகளை வாசித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு வாசி" என்று பெயர். பல கவிதைகள் குறிப் பிடத்தக்க வகையில் அமைந்தி ருந்தன.
மக்கள் எழுத்தாளர் சங்க மாநாடு 15, 16, நாட்களில் (ஜ"ன்) நடைபெற இருப்பதால் தமிழகமெங்கிலும் படைப்பா ளர்கள், படை எடுத்து வருகி ருர்கள் சென்னைநோக்கி, பல் வகைப் படைப்பாளிகளின் சங் கமம் அன்று நிகழும்.
மு ன் ன ர் வந்துகொண்டி ருந்து - இடையில் நின்றுபோய் மீண்டும் வந்துள்ளது, "கண்ண தாசன் இலக்கிய மாத இதழ். இந்த இதழ் அமைப்புமுறை நன்ருக உள்ளது. பிரசுரமாகி யுள்ள நான்கு சிறுகதைகளில் முற்போக்கு எழுத்தாளர் திரு. டி. செல்வராஜ் எழுதியுள்ள கிரிமினல்" என். ஆர். தாசன் எழுதியுள்ள “முள்" ஜி. நாகரா ஜனின் சிறுகதை ஆகிய கதை கள் நன்றக உள்ளன. வண்ண தாசனின் சிறுகதை குறிப்பிடத் தக்க சிறுகதையே, என். ஆர். தாசனின் க  ைத ஒரு புதிய LuíTriřGOGA . GB35. UT TLDSFTLÉ), ஆசி, சரஸ்வதி ஆகியோரும் எழுத வுள்ளனர்,
டி. செல்வராஜ் - கா வல் இலாகாவினரை, அவர்கள் சுபா வங்களை, மிகத் துல்லியமாக, படம்பிடித்துக் காட்டியுள்ளார். நல்லவன்கூட சட்டத்தின் முரட் டுப் பிடியின் அழுத்தம் தாளா மல் எ ப் படி குற்றவாளியாகி ருன் என்பதை த்ெளிவாக விளக் கியுள்ளார் - என் ரசனைக்கு இக் கதை பிடிக்கிறது, பிறரின் ரசனை எப்படியோ?.
பழைய கண்ணதாசனில், ஈழத்துப் படைப்பாளர்களின் தரமிகு படைப்புகள் அணிசெய் ததைப்போல் இ னி யும் - தற் போது வந்துள்ள கண்ணதாச னிலும், ஈழத்துப் படைப்ப்ாளி கள், பிற, இலங்கை, மலேசிய எழுத்தாளர்களும், கவிஞர்க ளும் திறனய்வாளர்களும் 5B" மிகு பட்ைப்புகளை அளிப்பார் கள் என்றே தமிழக இலக்கிய அன்பர்கள் விழைகிறர்கள்
இப்பொழுது வந் து ஸ் வr *கார்க்கி’ இதழில் நிறைய கன
0ான விஷயங்கள் உள்ளன. தோழர் ஈ. எம். எஸ். "செம் மலர்' இதழில் எழுதியுள்ள
கட்டுரைக்கு - "இளவே னி ல்" எழுதியுள்ள மறுப்புக் கட்டுரை வி. பி. சி., தி. க. சி, ரகுநா தன் ஆகியோர் தம் கட்டுரை களும், பி ர ப ஞ் ச கவியின் . கவிதை ஆகிய சிறப்பான அம் சங்களும் நிறைவுடன் விளங்கு
கிறது. அட்டையில், சிந்தனை யில் மூழ்கியுள்ள கார்க்கியின் டட ம் , பிரசுரமாகியுள்ளது.
* மார்க்ஸிம் கார்க்கி" சி ,)מ ,B ,gל படைப்பாளி மட்டுமல்ல கம்பீர மான மனிதனுமாவான். ‘மனி தனைப் படித்து - மனிதனை- மனி தனுக்காக எழுதிய மாமேதை அல்லவா!' 女

Page 19
கதையின் தலைப்பு
உள்ளே இருக்கிறது
மல்லிகை
எனக்கு இன்னும் தீர்ப்பு வழங்கல்ல. தீர்ப்பு வழங்கியப் பொறவுதான் அது ஆயுள் தண் டனையா இல்லாட்டி மரணத் தண்டனையான்னு தெளிவாத் தெரியும், அதைப் பத்தி ஐயா வுக்கு கவலையில்ல. பூமில்லப் பொறந்திட்டா எண்ணிக்காவது ஒருநாள் சாவத்தானே வேண் டும். அந்த சாவு ஜெயிலுள் ளுக்கு கிடைச்சாத்தா என்ன? வெளியில் கிடைச்சாதாயென்ன?
நானே கொலைக்காரன். சாவுக்குப் பயந்தா முடியுமா? நமக்கெல்லாம் தூ க்கு மேட பஞ்சு மெத்ததாய்யான்னு எண் ணிக் கிட்டே கப்புக் கப்புன்னு ஒரு பீடியை பத்தவச்சி இழுக் கணுமுன்ணித் தோ னு து. ஆன இங்க பீடிக் கிடைக்கலையே பீடி இல்லாட்டி பைத்தியமா இருக்கு, மனசுக்கும் நிம் மதி யில்ல. அதிலும் எங்க குடும்பத்த பத்தி நெனைச்சிக்கிட்டா... இருப்போமா இல்லாட்டி இங்கி ருந்து வெளிய பறப்போமான்னு தோணுது, வெளியில் இருக்கும் அந்த குடும்பம் நா. இல்லாப எப்படி சீரழியிதோ?
ஏன்ன... நான்தான் குடும்பத்துக்கே மெயின் கரண்ட். கண்ணுத் தெரியாதப் பாட்டி.
፰
4.
சி. குமார்
ரெண்டு தங்கச்சிமார். அதில் மூத்த தங்கச்சி வயிசுக்கு வந்த &pgð9) மாசந்தான் egonigil ·
* டே ய் இனிமேதாண்டா நாம மடியில நெருப்பைக் கட் டிக்கிட்டு வாழப் போறம். வய சுப் பொண்ணு ஊட்டுல இருக் காங்கிறத மறக்காதடோ. அவ மேல எப்பவும் ஒரு கண்ணுயி ருக்கணும் தெரியுமா?"
தங்கச்சிக்கு சடங்கு சுத்து னப்பா குருட்டுப் பாட்டி ஏங் கிட்ட இடிச்சி இடிச்சி சொன்ன .ம்.. மறந்திட்டேன். அப்பு றம் இந்த தங்கச்சிகளை அடுத்து ரெண்டு தம்பிபயல்கள். எங்க ஆயி அப்பன் என்னுப் பாவம் செஞ்சாங்களோ.. சின்னத் தம்பிக்கி பொறந்ததிலிருந்து
ஒரு கால் சூம்பி இருக்கு. கடை
சியா ஒரு சின்ன தங்கச்சி. அதுக்கு வயசு மூணுே நாலோ.
எங்க அப்பா. அம்மா. ரெண்டுப் பேத்தில ஒருத்தர் இப்ப வீ ட் டி ல இருந்தாலும்
பயமில்லை. எப்படியும் குடும் பத்த சமாளிப்பாங்க. ஆன இப்ப ரெண்டுப் பேருமே வீட் டில் இல்ல. ரெண்டு வருஷத் துக்கு முன்னமே எங்க அப்பன் நஞ்சு மருந்தக் குடிச்சிப்புட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டான்,

அம்மா., அதுக்கு பைத்தியம் பிடிச்சி இப்ப அது அங்கொட யிலத்தான் இருக்கு. அதுக்கு பைத்தியம் தீருமோ இல்லாட் டிக் கட்டையோடுதான் போவு மோன்னு சொல்ல முடியாது
எங்க அம்மாவுக்கு பைத்தி யம் பிடிச்சதுக்கே கா ர ண ம் எங்க அப்பாதானும் . அந்த அப்பன் தற்கொலை பண்ணிக் கிறதுக்கே காரணம் எங்க அம் மாதானும், அந்த குருட்டுப் பாட்டி இப்படித்தான் சொல்லிக் கிட்டிருந்தர. ஆன. அந்த குருட்டு ஜீவனுக்கு ஒரு சாவு வல்லையேண்ணு நான் கவலைப் பட்டுக்கிட்டிருந்தேன். கி ழ டு எனக்குப் பாரமா இருக்கே எங் கிற எண்ணந்தான். இப் பத் தான் ஒணர்துறேன் அந்த கிழட்டு ஜீவன் உயிரோட இருக் கவாவது அந்த புள்ளைகளையா வது கா வ ல் காத்துக்கிட்டு இருக்காளேன்னு.
எங்க அம்மாவுக்கும் அப்பா வுக்கும் இப்படிப்பட்ட நெலம வர்ரதுக்கு காரணம் யார்ன்று எனக்குத் தெரியாட்டியும், ஒண் ணுமட்டும் தெரியும்.
அப்போதெல்லாம் எங்க அப்பா வீட்டுக்கு நேரம் சென்று தான் வருவார். அரை வயிறும் கால்வயிறுமாக படுத்தப் பெறவு, அம்மா மட் டும் அப்பாவுக்காக உக்காந்திக்
கிட்டு இருப்பா. நானும் தூங் és fT Lf0 முளிச்சுக்கிட்டுத்தான் படுத்திருப்பேன். அப்பா ஏன்
இவ்வளவு நேர ஞ் சென்றும் இன்னும் வீட்டுக்கு வல்ல. அது கடைகளுக்கு மூட்டை தூக்கிற ஆளுதானே. மூட்டைத் தூக் கிட்டுப் போறப்ப கார், பஸ், லொறியிலேது அகப்பட்டு ஆஸ்
பத்திரிக்கு கொண்டு போயிருப்
நாங்கெல்லாம்
பாங்களா? இல்லாட்டி நேத்து நேரஞ் சென்று வரவும் அம்மா ஏசுணுளே அதுக்குப் பயந்து கிட்டு இன்னைக்கி "செக்கண்ட் ஷோவ்" பார்த்திட்டு அப்படியே டேஷனில் போய் படுத்துக் குமோ...? நான் இப்படி யெல்லாம் யோசிப்பதுண்டு. ஆணு அப்பனுக்கு அப்படி ஒண் ணும் நேராது. அப்பன் எப்படி யும் வீட்டுக்கு வந்திடும். அது வந்ததுமே அம்மா தன் ராமா யணத்தை தொடர்ந்திடுவாள்.
தெருவில் கிடக்கிற நாய் கள்கூட அந்த நேரத்தில் குலைக் காது. ஆணுல் எங்க அம்மாவும் அப்பாவும் அந்த நேரத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டிருப் பார்கள். அப்பாமேல கள்ளுத் தண்ணி நாத்தம் சொல்ல முடி யாது. அதோட அவர் பேசுர ராங்கி இருக்கே.. அம்மாவும்
அப்பாவை நல்லா ஏசத்தான்
செய்வா.
"நானும் ஏம் புள்ளைகளும் எக்கேடும் போணுெம். போய் அந்த வேசக்கிட்டேயேக் கெட. அவத்தானே ஒன க் கு ஒசத்தி. இந்த வயசில கள்ளப் பாண்டாட்டிக்கிட்டந் போறி யே நீ உருப்படியாவுயா” அம்மா கெட்ட வார்த்தையில் சொல்லி சொல்லி ந ல் லா கழட்டும்? அப்பாவும் ரோஷம் பொறுக்க முடியாமல் "போடி. அவளே இவளேன்னு அம்மாவை கத்த கத்த உதைப்பார். அந்த கத் தலைக் கேட்டு விழித்துக்கொண்ட பிள்ளைகளும் விரா விராவென்று கதறுங்கள். எ ன க் கு அப்பா மேல கோபம் கோபமா வரும், வாயிக்கு வந்தபடி நானும் அந்த மனுஷனை பேசுவேன். அண்டை வீ ட் டு க் காரங்க யாரும் அந்த நேரத்தில் வந்து என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்
A

Page 20
டாங்க. எங்க வீட்டில் இப்படி யாப்பட்ட நிகழ்ச் சிக ள் தொடர்ந்து நடப்பதால் யாரும் இதைப் பெரிதுப் படுத்த மாட் LITIT56T.
எங்க அம்மாதான் எந்த நேரமும்.
"அந்த வேச என் குடும்பத் தைக் கெடுத்திட்டாளே...!
ஊரே மேஞ்ச அந்த கிருக் கியை இந்த வெட்டிப்பய எதுக் குப்போய் எடுத்தான்? இவ னுக்கு இந்த வயசில எதுக்குத் தான் கள்ளப்பெண்டாட்டி ன்னு எப்பவும் அப்பாவை ஏசிக்கிட் டே இருப்பா. எந்த நேரமும் அதே முணுமுணுப்புத்தான். யாராவது "என்ன பைத்தியக் காரிமாதிரி முணுமுணுப்பு’ன்னு அது காதுக்கு எட்டுருப்புலச் சோல்லிட்டாப் போதும். அவர் களை கண் ணு ப் பின்ஞண்ணு அருத்தம் அருத்தமா ஏசுவா. மண்ணை வாரி வீசுவா. அப்பா வைப் பற்றி சிந்திச்சி சிந்திச்சி அம்மவுேக்கு பைத்தியமே பிடிச்
庞并份。
ஒருநாள் அப்பா வீட்டுக்கே வல்ல. அம்மா மட்டும் விடிய விடிய ஏசிக்குட்டேக்கிடந்தால்
அம்ம்ாவையும் அப்பாவை யும் பற்றி யோசித்துக் கொண் டிருந்ததோடு அரை வயிரேனும் நிறையாமல் படுத்ததால் அன்று இரவு முழுவதும் எனக்கு தூக் கமே வரல்ல.
அப்பா ஏன் வரல்ல? அந்த மனுஷி வீட்டிலேயே படுத்துக் கிறிச்சோ? இல்லாட்டி குடிவெ றியில் எந்தக் குளத்துக் குட்டை யிலேதும் இறங்கி விட்டதோ? நான் பலவாறு நினைக் கத் தொடங்கினேன். விடிஞ்சதும், அடுத்த தெருவில் ஒரு சாக்க
டைப் பக்கத்தில் கு ப்  ைப க்
கொட்டுகிற இடத்தில் அப்பாக்
கிடக்குருர்ன்னு ஒரு சேதி அடி பட்டது. நாங்கெல்லாம் ஒடிப் போய் பார்த்தோம். அப்பா அங்கத்தான் கி ட ந் தா ர். பொலிஸ், கொர்ணல், டாக்டர் எல்லாம் வந்து பிரேதத்தைச் சோதித்துப் பார்த்தாங்க,
மனு ஷ ன் பொலிடோல் குடிச்சிருச்சாம். "தற்கொலை." அவர்கள் தீர்ப்புக்கூறி விட்டார் கள். ஏன் மனுஷன் தற்தொலை பண்ணிக்கணும்? அம்மாவோட புடுங்களா? இல்லாட்டி , .. ?
நாங்க ரொம்பக் கவலப் பட்டோம். அது இருக்கவும் அரை வயிறு க் கஞ்சியாவது கிடைச்சிச்சி. இனிமே அதுவும் கிடைக்காமல் பொயிடுமே.
அம்மா இதைப்பற்றிக் கவ லைப்படல்ல.
"எங்க அந் த ப் பயலைக் காணுேம். அந்த வேசையோட ஒடிட்டான? அதே பேச்சுத்தான் அவளுக்கு.
ரெண்டு நாளைக்குப் பொறவு
தான் இ ன் னெ ரு சேதியும்
லேசா வந்திச்சி. அது உண் மையோ பொய்யோ..?
அப்பா கள்ளத்தனமா வச் சிருந்த அந்த பொடுச்சி இன் னெருத்தனைக் கூட்டிக்கிட்டு முந் தாஞளுக்கு மொதல் நாள் ஒடிப் பொயிட்டாளாம். அ  ைத ப் பொறுக்க மிடியாமல்தான் அந்த மனுஷன் பொலிடோல் குடிச் சிட்டான்னு யா ரோ சொன் ஞங்க.
என்னமோ கள்ளைக் குடிச்ச மனுஷன் கள்ளப் பொண்டாட் டிக்காக பொலிடோல் குடிச்சி உயிரை விட்டிட்டான் இதஞல்

யாருக்கு நஷ்டம், எங்களுக்குத் தானே? என்னத்தான் அப்பன் கள்ளத்தனமா துரோகம் செஞ் சாலும் எங்களுக்கு அரைவயிற் றுக் கஞ்சியாவது கொட்டும். இனிமே யாருக் கொண்டாந்துக் கொட்டுவா?
அம்மாவுக்கு சுயபுத்தி திரும் பும் என எதிர்பார்த்தோம் அது என்னடான்ன ஏறுக்குமாருகப் போ ய் க் கி ட் டேயிருந்திச்சி. நாளுக்கு நாள் அதுக்கு புத்தித் தடுமாற்றம் கூடி முழு பைத்தி யமாகிரிச்சி,
எங்கள் ஸ்ரீட்டில் உள்ள சிலர் பொலீசுக்கு சொல்லி பிறகு பொலீஸ் மூலமாகத்தான் அம் மாவை அங்கொடைக்கு கொண் டுப்போனங்க. பிறகுத் தெரி யாதா? எல்லாப் பாரமும் என் தலையில்தான். அப்பா போன துக்கப்புறம் அவர் செய்த வேலையை நான் கெட்டியாகப் பிடிச்சுக்கிட்டேன். ஆரம்பத்தில் மூட்டைக் கீட்டைத் தூக்குற துக்கு கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்திச்சி.
'ஏய் நீ சின்னப் பொடியன் உனக்கு மூட்டை தூக்க பெலம் பத்தாது. கொஞ்ச நாளைக்கு கவுன்சில்லில் சேந்து கொள்ளைப் பக்கம் கூட்டு. அது கஷ்டமில் லாத தொழில்' என்னு சில மூட் டைத் துரக்கிகள் என்னைத் தட் டிவிடப் பார்த்தானுங்க. ஆன. நாவ்விடல்ல. கொள்ளைப்பக்கம் கூட்டியதோடு கடைகளுக்கு மூட்டையும் அடிச்சேன். நிம்ம சாப்பிட்டோமுன்னு יח u ($ சொல்லாட்டியும் கொஞ்சமா வது சாப்பிட்டோமே எ ன் ற திருப்தியில் எங்கள் குடும்பம் ஓடியது. இந்த நேரத்தில்தான்
அந்த சிவகிரிப்பய என்னை சுரண்
டத் தொடங்கினன்.
ஒரு நாள் "நம்ம இவரு” நடிச்ச பைட் படத்துக்கு சிவ கிரி என்னை க் கூட்டிக்கிட்டுப் போனன்.
அட அவன் நமக்கு டிக்கட் போட்டுக்கிட்டானே எ ன் ற நன்றி விசுவாசத்தில் அடுத்த நாள் அவனுக்கு நான் டிக்கட் போட்டுக்கிட்டேன். தொடந்து மூணு நாலு நாள் அ ந் த ப் டடத்தை விடாமல்பார்த்தோம். டி க்க ட் செலவெல்லாம் என் கணக்குத்தான். அந்தப் படத் தில் நடிச்ச புது குட்டிக்காகவே ஐஞ்சாறு தரம் அந்தப் படத் தைப் பார்த்தோம். அதிலிருந்து சிவகிரி என்னைப் பிடிச்ச பிடி தான்; விடவேயில்லை.
*ஐஷே! ஒரு அம்பஸ்ஸம் கொடு கஞ்சாப் பொட்டணம் வாங்கணும். ஒரு ஒன் ரூ பி கொடு. கள்ளுக் குடிப்போம்
டீ குடிப்போம். *ன்னு என்னை பிச்சி எடுத்தான். நா னும் முடிஞ்ச அளவுக்கு அவனுக்குக் கொடுத்தேன். எனக்குக் கஞ் சாக் குடிக்கிறப் பழக்கத்தையே அந்தப் பாவிதான் ஏற்படுத்தி விட்டான். அவன் நல்ல தடியன் ஆன கீழக் குனிஞ்சி ஒரூ வேலை செய்ய மாட்டான். அடுத்த வு ங் க உழைப்பிலேயே த ன் உடம்பை பெருக்கிக்கிட்டான் அவன். உழைக்காமல் அடுத்த வனை சுரண்டியே வாழப் பார்த் தான். - -
இப்படியே அந் த ப் பயக் காலமும் எங்க காலமும் ஒண்
ணுவே ஒடுணுச்சி.
8 ኛ : .

Page 21
கிரநாள அடுத்தவுங்களை டியே வாழ்ந்த" திடிப்பயலுக்கும் எனக் கும் Hான வாரந்தான் ஒரு ‘கோரி? 2து அது கொஜலடுத் முடிஞ் சிச்சி.
அண்ணைக்இ
எந்த நாய்
மொகத்தில நான் முழிச்சேனே.
விருமானம்
கண்டு விட்டே அவனும் என்னைப் பார்த் திட்டான்.
"வாய்ஷே . வா. இளித் தப்படியே ஏங்கிட்ட ஓடிவந்து தோளில் கையைப் போட்டு. “ஒரு அம்பஸ்ஸம் கொடுவே"ன்னு கேட்டுக்கிட்டே சட்டை சேப் பில் கையை விட்டு பாண்வாங்க வச்சிருந்த சில்லறையை எடுத் திட்டான். இதப் பாத்ததும் எனக்கு ஆத்திரம் பொத்துக் கிட்டு வந்திச்சி.
"அட வேச மகனே.:
குடுடா ஏஞ் சல்லியை கத் யப்படியே அவன் கமிஷைப் டிச்சி இழுத்தேன் அ வ ன்
என் நெஞ்சில் கையைப் போட்டு "போட்ா ன்னு ஒரு தள்ளு தள் ளினன். நான் பொத்தடிண்ணு பக்கத்தில உள்ள கல்லு முட் டுல்ல விழுந்தேன். எண்ணைக்கோ முனிசிபல்காரனுங்க ரோட்டுக்
குப் போட கு மிச்சு வச்சக்
கல்லு என் முதுகில் நல்லாக் குத்திச்சி. எனக்கு அந்தTதப்
Լlեւմ Gւ06) s2.55uth வந்திச்சி. 7பே_ செத்துப் போ!' ஒரு பெரியக் கல்ஜல எடுத்து அவன்மீது அடிச்சேன் அது அவனின் நெற்றிப் பொட் டில் பட்டுண்ணு விழுந்திச்சி.
ஆத்திரமா
அப்யோ அம்மா அவன் அலறிக்கிட்டு விழுந்தான். நான் டல்ல. ஆத்திரத்தில் இன்னும் ரெண்டுக் கல்இ எடுத்து அவன் தலையில் போட்டுவிட்டு கீழே சிதறிக் கிடக்கும் சில்லரைகள்ை
வீட்டில் பசியோட காத்திருக்கும் ஜீவன் களுக்கு நான் எதையாவது கொண்டுப்பே கொட்டி அவர் தன் வயித்தை நிரப்ப வேண் GGLol
39- அந்தத் தெருவுல உள்ளப் பசங்கள் ஏன்ன ஒட விடாம மறிச்ப்ெ பிடிச்சி பொலி வில்ல ஒப்படைச்சானுங்க.
அடுத்தவனை சொரண்டி சொரண்டியே நொட்டிப் பொ ளேச்ச சிவகிரியை நான் நல்லா
அடிச்சேன். அவனை நான் அடிச்
சது பெரிய க் குத்தமுன்னு "சொல்வி பொலீஸில்ல வச்சி
என்ன உதைச்சாணுங்க.
சிவகிரி மாதிரி في Lرق سس வளைஞ்சி உழைக்காத ஆளுங்க எதி ஏழைகளை ஏமாத்தி சொரண்டிப் Hடுங்குறதெல்லாம் குத்தமில்லையாம். ஆன. எங்க மாதிரி ஆளுங்க அந்த சொரன் டல் பேர்வளிகளை தாக்கிட்டா அதுதான் பெரியக் குத்தமுன்னு ஆடிக்கிருனுங்க. கண்டில் போட்டு அடைக்கிருனுங்க.

இவனுங்க என்ன உதைச் 4 து பெரிசில்ல. ஆன நான் ஒரு சுரண்டல் காரனை நல்லா வெதுப்பிட்டேன்னு நினைக்கி றப்ப எனக்கு பெருமைதான். ஆற. . அவன் சாவணுமுன்னு நினைச்சி நான் அடிக்கல்ல. எப் படியோ அந்த நேரத்தில எனக் கிருந்த ஆத்திரமும் ஆக்ரோஷ மும் பசியும் சேர்ந்து அவனை சாவுர அளவுக்கு அடிக்க வச்சி ருச்சி!
அவன நான் கல்லுத்தூ க்
கிப் போட்டுக் கொண்ணுட் டேன். இப்ப நா. ஒரு கொலை செ ஞ் ச குற்றவாளி. இங்கே இந்தக் குற்றவாளிக்கு குறிச்ச நேரத்தில் வயித்துக்கு ஏதாவது கொஞ்சம் தரத்தான் செய்யுருணுங்க. ஆன. எந் தக் குத்தமும் செய்யாம வெளி யில் இருக்கிற ஏங் குடும்பத் துக்கு யார்தான் குறிச்ச நேரத் தில் சா ப் பா டு போடுவா? யாரும் போட மாட்டாங்க.
ஏங் குடும்பம் பசியில் தவிச் கக்கிட்டிருக்கும். நல்லா உழைக் கிற எனக்கே சில நேரங்களில் வேலைக் கிடைக்காமப் போயி ருக்கு. அப்படியிருக்கம்ப. .. . . என் தம்பிக்கோ தங்கச்சிக்கோ
புதிய பரம்பரை
தமிழே
எப்படி வேலைக் கிடைத்திருக்கப் போவுது? பாவம். அந்த நொண்டித் தம்பி பசில்ல என் ஞப் பரவப் பரக்கப் போருனே? அவன் மட்டுமில்ல. அந்த வீட்டிலுள்ள அத்தனையும் பசில்ல பறக்கத்தான் செய்யும்.
பசியைப் போக்க சின்னஞ் சிறு சுங் க செய்யும்?
அந்தச் என்ன
வயசுப் போன குருட்டுப் பாட்டி, வயசு வந்த தங்கச்சி விபரம் தெரிந்த தம்பி. இவுங்கெல்லாம் எங்கப்போயி உழைக்கப் போருங்க? யாரு தான் வேலைக் கொடுப்பா?
பசியைப் போக்குறதுக்கு. ஒருவேள. தம்பியோ தங் கச்சோ. கள்ளத்தனமா. தவருன வழியில் பணம் தேட எங்கப் பொயிறப் போருங்க ளோன்னு நினைக்கிறப்ப என்
நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கே.
ஏன்னு . . . வயித்து பசி
யைத் தணிக்க இப்படியாப்பட்ட பொழைப்பு வெளியில் சந்துப் பொ ந் தி ல நடந்துக்கிட்டு தானே இருக்கு.
விஞ்ஞானம் மெய்யறிவு விரிந்திடும் காலமதில் மெய்யொடுங்கி நிற்கின்ருய் மேற்குமொழி வாழுதிங்கே. வாடிய மலரதாய்
வடிவிழந்து போனயோ
அஞசற்க:
அஞ்சற்க
சூடத்தகும் மலராய்
உன்னைை
சுடர்விளக்காய் ஆக்குதற்கு திடமுள்ள ஒருசக்தி
வருகிறது வருகிறது
வளமாக்க, ஒளியேற்ற,
வசந்தன்
9

Page 22
மு. சடாட்சரன்
பர்வதிக்கு தன் வயிற் றுச் சுமையே பெருத்த மனச் சுமையாகி விட்டது.
முந்திய இரு பிள்ளைகளும் ஆண்பிள்ளைகளாகவே பிறந்து பார்வதியை ஆழ்த்தினர்கள் பார்வதியை மட்டுமா? சதாசிவம் வாத்தி யார், அவரின் தாயார், சகோ தரிகள், இனபந்துக்கள் எல்லா ரையும்தான். சதாசிவம் வாத் தியாரின் எண்ணங்கள் செவ் வனே நிறைவேறியதால் மூத் தவன் 'ஆனந்தனகி" இளைய வன் ‘நவீனனகி முற்றத்தில் ஒடி ஆடித் திரிகின்றனர். மூன் ருவதும் பிறந்தால் மோகன்.
கணவனின் கண்டிப்புக்கும், கடுகடுப்புக்கும் ஆளாகி, அவ திப்படாமல் இந்தமுறையும் ஆண்டவன் தன்னைக் காப்பாற்ற வேண்டுமென்பதே பார்வதியின் பிரார்த்தனை - கவலை எல்லாம். பார்வதிக்கு இது பெறுமாதம்
ஆனந் த த் தி ல்
இப்போதெல்லாம் அடுத்த வீட்டுக் கதிரமலையை அடிக்கடி பார்வதி நினைத் துத் தனக் குள்ளே சிரித்து மகிழ் ந் து கொள்கிருள். கதிரமலை; தன் மனைவி பிரசவித்த வேளையெல் லாம், "என்ன பிள்ளை" என்று கேட்டு, மருத்துவச்சி "பொம் புளப் புள்ளதான் பொன்னங் கட்டி" எ ன் று பழைய பாட் டையே பாடியதும், கோபா வேசங்கொண்டு வேலைத்தலத் துக்குக் கொண்டு செ ல் லும், தனது மூட்டை முடிச்சுகளைத் தூக்கித் தோளிலே வைத்து வாயிலே வந்ததெல்லாம் பேசி யவண்ணம் வனவாசம் போய் விடுவார். கோபமெல்லாம் ஆறி ஏழெட்டு மாதங்கள் கடந்ததும் பிள்ளையைப் பார்க்கும் "சோட் டை" யில் வேலைத்தலமிருந்து வீட்டுக்கு வந்து கொஞ்சிக் குலாவி, குடும்பம் ந ட த் தி அடுத்த முறையும் அதே பல்ல வியுடன் வனவாசத்தை ஆரம் பிக்கும் அவதார புருடரான கதிரமலையையும், அவரின் ஏழு பெண்பிள்ளைகளேயும் நினைத்துப் பார்த்து தன்னைப் பற்றிய பெரு மையில் பார் வ தி பூரித்துப் போவாள். கதிரமலைக்கு மனைவி யாகி கருணையம்மா படுகிற தொல்லைகளைக் கண்டதும் தன் கணவன் கூறியவை எல்லாம் பார்வதிக்குச் சரியாகவே பட்
C.
ச தா சி வம் வாத்தியார் எதையும் சும்மா சொல்லவே மாட்டார். புள்ளி விபரம் காட் டியே பேசுவார். "ஐந்து பெண் களைப் பெற்று அரசனும் ஆண் டியான வரலாறுகளைக் காட்டி, நம் நாட்டிலே சம த ர் மம் தழைத்துப் பொலியும்வரை ஆண்பிள்ளைகளே நமக்கு வேண் டும்" என்று தனது இல்லக் கிழத்

தியிடம் வாதப் பிரதி வாதங் கள் நடாத்தி, தினமும் பார் வதியை அவர் கருத்தை ஏற் றுக்கொள்ள வைத்துவிடுவதில் அவருக்கு நிகர் அவரேதான். அந்தப் பட்டனத்திலே பொரு ளாதாரப் புலியெனப் பேரெ
டுத்தவர் அவர் சதாசிவம் வாத்தியாரின் கட்டளை கள் ஒவ்வொன்றும் பார்வதிக்கு வேதவாக்கு,
இந்த வருஷமும் கடற் ரைக் கண்ணகி அம்மன் குளிர்த் திக்குப் போகமுடியாதே என் னும் கவலே பார்வதியின் உள் மனதில் இருந்தாலும் கண்ணகி அம்மாளை நினைத்துக் கும்பிட் டுக் கொண்டாள்.
கண்ணகித் தா யாரே எனக்கு ஆம்பிளப்புள்ள பொறந் திரனும், இல்லாட்டி அவர்  ைவாட்டி எடுத்திடுவார். ஆம்பிளப் புள்ள பொறந்தா, ம்டப்பெட்டியும் உயிருக்குயிரும் கொண்டுவருவ்ன் தாயே"
வலது கையை நிலத்தில்
ஊன்றி எழுந்து இழக்இக் திசையில் அம்மன் கோவிலை நோக்கி நின்று; பார்வதி பெரு
மூச்சு விட்டாள்.
இந்தப் புள்தரக்கு பார்வ
தியின் வயிறு மிச்சம் பெருசு தான். இது ஒனக்குப் பொம் ப்ெ புள்ளதாங்கா" என்று அயல் வீட்டுப் பெண்கள் கூறும் போதெல்லாம் Luria F 6õ7 டைக்கே போய்விடுவாள்.
"எங்களுக்கு ஆம்பிளப் புள் ளதான் வேணும் ஆறும் ஆண் பிள்ளை யா இருந்தபடியாத் தானே இளைய புள்ள மச்சாள் டிலில் இருந்திட்டுக் கதிர "கால் நீட்டிக்கொண்டு சாப் பிடுருவு பொம்பிளப் புள்ளய
ளுக்கு சீதன பாதினம் தேடவும் ஏலா, மா ப் பிள மாருக்குப் பொட்டி சுமந்து மண்டியிடவும் ஏலா" என்று பார்வதி வேதாத் தம் பேசுவாள்.
"உன்ர கஸ்ர காலந்தான் ஊரடங்குச் சட்டமும் வந்தி ருக்கு என்ன செய்யப்போருய்? தாயில்லாத நீ. ஆஸ்பத்தி ரிக்கு நேர்கால்த்தோட் போயி ருகா" அவளின் வாசலுக்கு வந்து சுகம் விசாரிப்பவர்கள் புத்தி சொல்லும்போது Jnrif வதி கவலையால் வாயடைத்துப் போவாள்.
போனகிழமை பிரசவத்துக் காக ஆஸ்பத்திரி சென்ற ராணி யம்மா அங்கேயே மரணமானது அவ்வூரையே ஒரு கல க்கு க் கலக்கிவிட்டது. சதாசிவம் வாத்தியாரும் இதைக் கேள்விப் பட்டு மனம் உடைந்துபோனர்;
ராணியம்மாவுக்கு یW 5l தலைப்பிள்ளை என்றும், வேறு ஏ தே தோ காரணங்களும்
பேசப்பட்டன.
ஆஸ்பத்திரியில் இருத்தி டாக்ட்ரம்மா இந்த நேரத்தில் மாறிப்போய் விட்டதையும் அறிந்து சதாசிவம் வாத்தியார் கவ்ல்பில் மூழ்கினர். அந்தப் பெண் டாக்ட்ரின் கைபட்டாலே கைக்குழந்தைகளுக்கும் கர்ப்பி ணிகளுக்கும் வந்த நோய்கள் வெடிச்சத்தம் கேட்ட கொக்கு கள் போல் பறந்தோடுகின்றன என்று ஊரெங்கும் பிரசித்தம்.
ச தா சி வம் வாத்தியார் "டீ. எம். ஓ. விடம் தன் மனை வியைக் கா ரி லே கொண்டு போய்ச் சோதித்தார்.
பேரென்ன?? "பார்வதி"
ál

Page 23
“வயது" "இருபத்தைந்து “எத்தனையாவது பிள்ளை இது"
“மூன்ருவது “கிளினிக்கு onfosit?" “ஓம் ஐயா?
ரி மருந்து எழுதி த் தாறன் எடுத்துக் குடியுங்கோ)
“蔷......... எப்ப பிறக் மெண்டு சொன்னு தல்லது. V
*ரன் உங்களுக்குக் குத் தெரியாதா? எப்ப முழுகினது?
'ஆடிச் சம்பளத்திலண்டு தானே. இமையா ஆடி இரு பதாந் திகதி?
“●.........”
மேசையில் இருந்த டெஸ்க் கலண்டரை டாக்டர் நோக்கிவிட்டு “ஒ. யெஸ்.(
●56007。 கடைசியாக
"சேர். எங்கட மூத்த եւ556ձr * լb լք ո விளையாட்டி ஒருநாள் சிறிதடியால இவட அடிவயிற்றில் " ثم عمه - - - -
'ஆ. அப்படி ஒன்று மில் ஆல
*சேர் என்ன பிள்க்ாயென்று கொஞ்சம் சொல்லுவீங்கள்
"ஆ" . முந்தின பிள்ளைகள்
என்ன? Gyfri இரண்டும் ஆண்பிள்ளைகள்
凸F斤”
ஆ. . . இது சொல்லமுடி யாது?
* ᏣᏪ-ff ... ...
இது இரட்டை யாக இருக்கு5ே
4罗
ஆ- . அப்படி ஒன்று மில்ல." ஏன் மாஸ்ரர் இவ்வளவு பயப்படுறிங்க?
"இல்லசார். a lágyi பெரிச7 இருக்காம் என்று எல் லாரும் சொல்லிருங்க"
"Ff... சரி. மருந்தெடுங்கோ
"சார் மன்னியுங்கோ. இங்க டபிள்யூ. எம். ஒ வும் போயிட்டாவ்ா.ே ניו (ש, "ח מL அவவுக்குப் ப தி ல Այո։ Փւծ வரல்லயா சேர்
'gബ&? "ஊரடங்குச் சட்டம் இருக் கிற நேரத்தில் பிள்ளைப்பேறு விாட்டில நே ஸ் எல்லாரும்
இவ்
போய்
இருப்பாங்களா சேர்
‘ஓ.. ஏன் LD nr øvri வளவு பயம்??
ஜ்"இல்ல சேர். ஊரடங்குச் சட்ட நேரத்தில வெளிய7ல : வரவும் ஏலாது. போனT
மையும் ஒரு கர்ப்பிணி இங்கேே இறந்து போயிற்றவர்
“பயமெண்டர நேரத்தோ டேயே கொண்டுவந்து வாட்டில வையுங்கோ "
"சரி சேர் பெரிய Ք-ւյ&ntrւb'
சதாசிவம் வரத்தியாருக்கு கொஞ்ச ஆறுதல் அந்தக் கறுத்தக் கோட்டுச் சாத்திரியும் ஆண்பிள்ளதான் பிறக்குமென்று நேற்றுச் G& Tá 65ai.
“மூன்றும் ஆண் பிள்ளையா ஐல் எவ்வளவு சந்தோசம். இவளெண்டா நல்லாத் துடிக் குதில்ல என்கிருள். 67ւնւյսյոց கம் இருந்திருந்துபோட்டு அது 6juh efrtutul G பிறகுதான், துடிக்குது என்கிருளே "இவனு கள் ரெண்டு பேருக்கும் நல்லா

இடிச்சதாமே. ஆ. பெண் பிள்ள பிறந்தா. நான் சேவெ டுக்கிறதில்ல. மிச்சம் பிடிச்சாத் தானே சீதனம் கொடுக்கலாம். முதலாளி தம்பிமுத்தைப்போல நம்மால சீ த ன ம் கொடுக்க ஏலுமா? ஓடிக்குளோன், வலை கிலை ஒன்றுமே வாங்கிறல்ல, ஏய். பார்வதி எல்லாம் எல் லாம் கேக்குதா?..?
‘ஓ.. இது நமச்கு ஆம் பிளப் புள்ளதான். வலப்பக்கத்
தான் துடிக்குது. இருந்தும்
பாருங்களேன்?
‘என்ன செய்யிரு?? * கறியாக்கிறன்"
"பசிக்குது கெதியா எடு? "ஓங்கட மூ த்த தங்கச்சி அனுப்பின விரால்மீன் குழம்பும் கட்டிச் சோறும் இருக்கு. கொஞ் சம் பொறுங்கோ’
எல்லாரும் பகல் சாப்பிட் டுச் சிறிது தூங்கி விழித்தனர். ளே ன க் கு ஒருமாதிரியாய் இருக்கு பார்வதியின் முகமெல் லாம் வேர்வைத்துளிகள்.
* காரைப் பிடித்து என்னை ஆஸ்பத்திரியில கொண்டு விட் டிடுங்க”
"இந்த நேரத்தில எந்தக் கார்க்காரன் வருவான் ஏழு மணி ஆகிற்றே"
அடுத்த வளவிலே சதாசி வம் வாத்தியாரின் சகோதரி
யின் வீட்டுக்குள் பார் வதி
கிடந்து முனகுகிருள்.
"மருத்துவச் சிக் காளியை யும், நம்பட "சுந்தர வைத்தி ய  ைர யும் கூட்டிற்குவாங்க
என்று துடியாய்த் துடித்தாள் சதாசிவம் வாத்தியாரின் தாய்,
வளவுகளுக்குள்ளால்புகுந்து H குந்து மருத்துவச்சியையும் வைத்தியரையும் கையோடே கூட்டிக்கொண்டு வ ந்து வி ட் டாள் வாத்தியாரின் தங்கை.
குலவாயுக்குளிசை கொடுக் கப்பட்டது:
வீட்டுக்குன் குழந்தை அழு
சததம் கேட்டது. *மாவிழல்ல. உரலுக் குள்ள சிரட்டையப் போட்டுக்" குத்துங்க. கேற்றைத் திறந்து வையுங்க” யாரோ சொன்னர் கள்
கிற
எல்லாரும் ப த ட் ட மும் துடிப்புமாய் இயங்குகின்றனர். சதாசிவம் வாத்தியாரும் ஒடிப்போய்க் கேற்றைத் திறந்து வைத்தார்.
ஆ. சரி. போதும் விடுங் ésoit 6Taï) autruń éFrio...... W
சிஎன்ன பிள்ளையாம்??
புள்ளதான் என்ருள்
“Gaunrub 96T , பொன்னுங்கட்டி. மருத்துவச்சி,
“சீ... பொம்பிளப்புள்ள என்னத்துக்கு" என்ருள் மயக் கம் தெளிந்த பார்வதி:
சதாசிவம் வாத்தியார் சிகரெட் பக்கெட்டைத் தொட வேயில்லை. வைத்தியரையும். மருத்துவச்சியையும் சந்தோச மாக அனுப்பிவைத்தார்.
அடுத்தநாள் தன் மகளுக்கு செல்வ நாயகி" என்று பெயர் வைத்துவிட்டு, மூன்று கட்டைத் தொலைவிலே இருக்கும் பாட சாலைக்குப் போக பஸ்சை எதிர் பார்க்காமல் நடந்து போய்க் கொண்டிருக்கிருர் சதாசிவம் வாத்தியார். 女
會粵

Page 24
விவாத மேடை
ஈழத்து எழுத்தாளர்களும்
6 ாசகர்களும்
மே மாத "மல்லிகை" இத ழில் திரு. ஏ. ஜெ. கனகரெத் தின அவர்கள் வெளியிட்டுள்ள கருத்தை நான் முழுதாக ஆத
ரிக்கிறேன். ஈழத்து எழுத்தா ளர்களின் குறிப்பாக முற் போக்கு எழுத்தாளர்களின் படைப்பில் நெடுங்காலமாக
ஒரு பழி சுமத்தப்பட்டு வருகின் றது. ம க்க ளின் ரசனையை அறிந்து அவர்களுக்காக எழுது வதில்லையென்று, அதாவது தென் இந்தியப் பத்திரிகைக ளான கல்கி, குமுதம், விகடன், கலைமகள் போன்ற பத்திரிகை களில் வெளியாகும் பெரும் unTesör God Dunraðir சிறுகதைகள், நாவல்களைப்போல  ைகந்தோர் காதல்களையும் சாப்பிட்டபின் உல்லாசமாகப் ப டு த் து க் கொண்டு நேரத்தைப் போக்கு வதற்கு வாசிக்கப்படும் சரித் திர நாவல்களையும் போன்று நாம் எழுதுவதில்லை என்று, அதஞல்தான், ஈழத்து எழுத் தாளர்களின் படைப்பிளேத் தாங்கிவரும் ஈழத்துச் சஞ்சிகை கள் இங்கு விற்பனை ஆவது மில்லை. அதனை வாசிப்பதற்கு வாசகர்களுமில்லை.
"கல்ை, கலைக்காக" என்றும் "கலை மனிதனுக்காக" என்றும் உள்ள வாதத்தில், கலை மனித னுக்காகவே என்ற வாதத்தில் பூரண நம்பிக்கை அதில் தமது பணியைச் செய்து வருபவர்கள் முற்போக்கு எழுத் தாளர்கள் மனித சமுதாயத்
44
கொண்டு,
தில் நடக்கும் ஊழல்களையும், அடக்கு முறைகளையும் நெளிவு சுளிவுகளையும் கண்டு மன ந் தாங்காத நிலையில் நின்று இலக் கியம் படைப்பவர்கள்" நாம், இந்த எமது இலக்கியத்திற்கு எந்தவொரு பூர்ஷ்வா இலக்கி யமும் கிட்ட நின்ைக்கவே (pl. யாத நிலையை எமது Q1T伊占中 கள் உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
இளங்கீரனின்
"மரகதம்" தொட் டு,
வசந்தம், கலைச் செல்வி, தேனருவி, விவேகி'; மல்லிகை, சிரித்திரன் வரை யுள்ள எமது ஈழத்து சஞ்சிகை கள் செய்துவந்த், செய்துவரும் இலக்கிய சேவையை, தரத்தை எமது வாசகர்கள் நன்கு அறி வார்கள். திரு. கனகரெத்தின அவர்கள் கூறியிருப்பது போல கையுயர்த் தி வாக்கெடுத்துத் தரத்தை நிர்ணயிக்க முடியாது:
காலம் காலமாக இந்த மட்டரகமான படு பிற்போக் கான இலக்கிய ரசனையில் ஊறி
விட்ட இந்த "அப்பாவி வாச
கர்களைத் திருப்திப் படுத்துவது எம்மாலாகாத காரியம்தான். ஏ னெ ரிை ல் அவர்களுக்குத் தேவையான இந்த மஞ்சள் பத்திரிகை இலக்கியத்தை நாம் எந்தக் காலத்திலும் படைக்க மாட்டோம் அந்த எண்ணமும் எமக்கு இல்லை. என்றும் இருந் ததில்லை!

டானியலின் "பஞ்சமரி" கதிர்காமநாதனின் "நான் சாக மாட்டேன்' பெனடிக்ற் பால னின் "குட்டி" யை, "சொந்தக் காரனே", நீர்வை பொன்னைய னின் "மேடும் பள்ளத்தையும்" டொமினிக் ஜீவாவின் பாது கையை அல்லது தண்ணிரும் கண்ணிரையும், கணேசலிங்க னி ன் "நெடுந் தூரத்தையும், என். கே. ரகுநாதனின் "நில விலே பேசுவோம்" வாசித்த வாசகர்களுக்கு எமது இலக்கிய சேவையை, தேசிய இலக்கியத் தை, சோஷலிச யதார்த்த இலக்கியத்தை நோக்கி நாம் போடும் வீறுநடையை நன்கு அறிவார்கள்.
எமது ஈழத்து வாசகர்க ளுக்கு ஒரு தாழ்வுமனப்பான்மை ஒன்றும் இருக்கிறது. டாக்டர் மு.வ. வின் தரத்திற்கு லஷ்மி யின் தரத்திற்கு அல்லது அகில னின் தரத்திற்கு நாவல் எம் மால் எழுத முடியாதென்றும் மக்களின் மனத்தைத் கவர் கின்ற அளவுக்கு விடயங்களைப் பின்னிப் பிணைக்கத் தெரியா தென்றும் ஒரு எண்ணம், (இந்த எண்ணத்தை நான் பல வாசகர் களின் மூலம் அதாவது நான் மேலே கூறிய எழுத்தாளர்க ளின் படைப்பை விரும்பி, தேடி வாசிக்கும் வாசகர்கள் மூலம் அறித்து) இந்த எண்ணத்தை முறியடிப்பதற்கு இளங்கீரனின் "நீதியே நீ கேள்" ஒரு உதார 6δυτιό .
ஈழத்து நாவல் ஆசிரியர்க முன்னுேடியாக நிற்கும் இளங்கீரனின் இத் த நாவல் "தி ன க ரன்" நாளிதழ்களில் வந்து கொண்டிருந்த பொழுது *பத்மினியைக் கொல்லவேண் ir b” est ar a ni F as if
gy 8Gu) தினகரனுக்குத் தந்தி அடித்தி
afé
ருத்தாராம் இதை நான் ஏன் குறிப்பிடுகின்றேன் என்ற ல் வாசகளின் இதயத்தை ஆட்டி உலுப்புமளவுக்கு நா வலி ன் 'றிற்மன்ற் இருந்ததென்ருல் நான் கூறிய இந்திய நாவலா சிரியர்களுக்குக் கொடுக்கும் மதிப்பையும் தரத்தையும் ஏன் எமது ஈழத்து எழுத்தாளனுக் குக் கொடுக்க முடியாது?
தென் இந்திய இலக்கியப் படைப்புக்கள் மட்டும்தான். சிறந்தன என்றும் கல்கி, குமு தம், விகடன் கலைமகளில் வரும் சிறுகதைகள் குறுநாவல் கள் நாவல்கள்தான் தரமா னவை என்ற இந்த எண்ணமும் என்று எமது வாசகர்களின் மனத்திலிருந்து அழிந்து போகி றதோ அன்றுதான் எமது எழுத் தாளர்களுக்கு விமோசனம்
உண்மையான தேசிய சோஷலிச யதார்த்த இலக்கி யம் ஈழத்தில்தான் படைக்கப் படுகின்றன என்று எமது தென் இந்திய எழுத்தாளர்களே வாயூ றும் அளவிற்கு எமது நிலை வந்தபின்பும் கூட, எமது வாச கர்களுக்கு எம்மில் எமது எழுத் தில் நம்பிக்கை இல்லையென்ருல் நாம் இந்த வாசகர்களைப் பார்த்து பரிதாபப்படாமல் என் னதாள் செய்வது.
அவர்களின் ரசனைக்காக எந்தவொரு காலத்திலும் அவர் களின் நிலைக்கு இறங்கி இலக் கியம் படைக்க ஈழம் இடந் தராது. அவர்களின் இந்த மயக் கத்தை போக்கடிக்க வேண்டும். எமது எழுத்தா ளர்க ளின் படைப்புக்களை காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இந்த நம்பிக் கை எமக்கு உண்டு. s
துரை - சுப்பிரமணியன்

Page 25
2
ஈழத்து எழுத்தாளர்களும் வாசகர்களும்" என்னும் தலைப் பின் கீழ், 'ஈழத்துச் சஞ்சிகை களும், நூல்களும் ஏன் போதி யளவு இங்கு விற்பனையாவ தில்லை?" என்னும் பிரச்சனைக் குத் தீர்வு கூறும் கட்டுரையா சிரியரின் குறிப்புக்கள் சில எனக் குப் பொருத்தமாகப்படவில்லை.
ஈழத்துச் சஞ்சிகைகளின தும், நூல்களினதும் விற்பனைக் குறைவுக்கான மிகச் சரியான ஒரு காரணத்தைக் கட்டுரைத் தாடரின் ஆரம்பத்திலேயே கூறிவிடுகிறர்.
எனினும் இப்பிரச்சினைக்கு அவர் கூறும் தீர்வில்ை
"எமது ஆசிரியர்கள், குறிப் பாகத் த மி பூழ் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உண்மையைப் போலியிலிருந்து தரம் பிரிக்கப் பழக்கிக் கொடுத்தால் உண்மை யான இலக்கியத்தினை இனங் கண்டு கொள்ளும் பக்குவத்தினை எமது வாசகர்கள் எய்திவிடுவர் இலக்கிய ரசனையின் மட்டமும் alu (jth"
என்று கரு த் துத் தொனிக்கக் கூறுகிருரே, அது பொருத்தமாகாது.
மிகத் தவருன ஒரு கணிப் பிது.
ஏனெனில், ஒரு வயதள வில்தான் வாசகர்களிற்குத் தர மற்றவற்றைப் பிரித்தறியக் கூடிய அறிவை ஆசிரியர்கள் அளிக்க முடியும். அதுவரையில் அவர்கள் ரசனையைத் தென் னிந்திய சஞ்சிகைகள் உருவாக்கி வந்திருப்பின் பின்னர் ஆசிரியர் கூறும் விளக்கங்கள் அவர்களி டத்தில் எடுபடா.
அவர் கள் போலிகளைத் தரம்பிரித்தறியப் பழக்கப்பட் டிருப்பினும், தமது ரசனையை வளர்த்த, கீழ்த்தரமான உள் ளடக்கங்களுடன் வெளிவரும் தரமற்ற சஞ்சிகைகளை விட்டு எமது சஞ்சிகைகளைப் படிக்க அவர்கள் சிறிதளவேனும் தேசப் பற்று மிக்கவர்களாயிருக்க வேண்டுமே !
நமது சஞ்சிகைகளின் உள்ள ட க் க ங் கள் கசப்பானவை, தேசப்பற்று மிகுந்தவர்களே தேசத்திற்காக இச் சஞ்சிகைக ளைப் படிக்கின்றர்கள் என்று நான் கூறவில்லை. ‹ሶ
வாய்க்கு ருசியான தகவல் களைத் தரும் தரமற்ற தென் னிந்திய சஞ்சிகைகளைப் படித்த வர்களுக்கு எமது சஞ்சிகைக ளைப் படிக்கும்போது சிறிது கசக்கவே செய்யும்,
தொடரில் கட்டுரை ஆசிரி யர் ஆங்கில ஒப்புவமை ஒன் றைச் சுட்டிக் காட்டுகிறர்.
அதில் அவர்களுடைய (கலா
நிதி லீவிசினதும் அவரது சகாக்
களினதும் மாணவர்கள்) தர மான இலக்கிய ரசனைக்கு - அவர்களுடைய ஆரம்பகால ரச னையை வளர்த்த சஞ்சிகைகள், அவர்களிடம் தூண் டி விடப் பட்ட தேசீய உணர்வு, முக்கி யமாக அவர்களுடையபெற்ருேர் கள் ஆகியவையும் காரணிக ளாக அமைந்திருக்கலாம்.
ஆசிரியர் தான் அவர்களு டைய விழிப்புணர்ச்சிக்கு முழுக் காரணம் எனக் கூறமுடியாது.
என்னைப் பொறுத்தவரை udi 67 in 45 வாசகர்களிடம் உயர்ந்த இலக்கிய ரசனையை உரு வா க் கும். பொறுப்பின்

பெரும்பகுதி அவர்களுடைய பெற்றேர்களிலேே தங்கியுள் ளதென்பேன்.
ஏனெனில் பெற்ருேர்களே எமது வாசகர்களின் ஆரம்ப கால இலக்கிய ரசனையை உரு வாக்குகினறனர்.
மிக அமைதியாக ஆழ்ந்து சிந்திப்பின் நான் மேற்கூறியவை எளிதில் புலனுகும்.
աուի, தேவன் ரெங்கன்.
3
ஈசித்து வாசகர்களிடையே மட்டமான இலக்கிய ரசனை உருவாகியதற்குக் தென் மட்டுமல்ல, ஈழத்துப் புதினப் பத்திரிகைகளும் ஒரு சில தர மற்ற வெளியீடுகளுங் கட்
ந்நிலை தொடர்ந்து ஈழத்து 弘恩淞 நில்ைத் து நிற்பதற்குக் காரணம்,
ன்ப நிகழ்ச்சிகளை மையமாக
பார்களேயானுல் காரணம் W
இந்திய சஞ்சிகைகள்
சிற்
வைத்து உணர்ச்சிகளை திட்டி எழுப்பும் வகையில் பொழுது t1/röGásirs தரமற்ற இலக் கியங்க ஆள படைத்தளிக்கும் எழுத்தாளர்கள்தான்.
புதிய தலைமுறைகள் புதிய தைத்தான் விரும்புகிறர்கள். உதாரணமாக புதுக் கவிதைக்கு எதிர்ப்புக்கள்
ங் கள் குறைந்து ஆதரவு பெருகுவதை ల్ణా తిLm; காண்கின்றேம்.
இந்த வகையில் Թէքég எழுத்தாளர்களும் lHğöl6859LB)60) uudi; கடைப்பிடித்து வாசகர் கரைத் வரும் விதத்தில் és JT Lb IT Gör இலக்கியங்கஃப் 44டைத்தளிப் 6lfTérési gori டையே காணப்படும் மட்ட மான இலக்கிய ரசனை thրե6) ஈழத்து இலக்கிய கர்த்தாக்க
ஒன் படைப்புக்கு ιρο π σΑύιμ டவும் கூடும்.
<96ði safræisrsir
அம்பாந்தோட்டை 翰
வாழ்க்கையிலுள்ள ஒவ்வொன்றிற்கும் விலைமதிப்பு உண்டு.
பெறுமதியான
றுக்கொள்ள
எதற்கும் . படைப்பு, தண்- அதற்குரிய நிழல் மண்டலம் உண்டு.
வேண்டியதுதான். லற்ற தேக்க நிலைதான் மிஞ்சும்.
9დ([ნ ཆ་ சிந்
தை ஏற் இல்லாவிடின் "ெ ஜன்ஸ்டைனின் மேதா
6É6Virgð. கிரோசீம்ாவிற்கு வழிகோவியது.
47

Page 26
女 ஈழத்து நூல்கள் விற்பனை
யாகவும், இதனுல் பிரசுர களம் விருத்தியடையவும் யாழ் இலக்கிய வட்டம் அண்மையில் நல்லதொரு முயற்சியைச் செய் துள்ளது. மேற்படி வட்டம் சுன்னகம் தனலக்குமி புத்தக சாலையில் ஈழத்து புத்தகங்களை விற்பனை செய்ய தனியான ஒரு பகுதியை ஏற்பாடு செய்துள் ளது. இதைத் திறந்துவைத்துப் பேசிய வட மாநில கல்வி அத் தியட்சகர் திரு. தி. மாணிக்க
வாசகர் "இந்த நூல்களின் அமைப்புக்களைப் பார் க் கும் போது நூ ல் வெளியீட்டுத்
துறையில் நாம் பெரும் வளர்ச் சியடைந்துள்ளதை உணர முடி கின்றது” என்ருர். சுமார் 35 வருட காலத்தினுள் ஈழத்தில் வெளிவந்த புத்தகங்கள் இந்தப் பிரிவில் உள்ளன. இக் கூட்டத் தில் இரசிகமணி கனக, செந்தி நாதன், கவிஞர் வி. கந்தவனம் பி. எஸ். குமாரசாமி ஆகியோர் Gil Saori.
女 ஈழத்தின் பல பாகங்களி
லும் ஏற்பட்டுவரும் இலக் கிய விழிப்புணர்ச்சிக்கு எடுத் துக்காட்டாக அங்காங்கே நூல் அறிமுகம், சஞ்சிகை விமர்சனங் கள் ஆதியன அடிக்கடி நடக்கின்
48
றன. இந்த வரிசையில் "பூரணி" சஞ்சிகை விமர்சனக் கூட்டம் சட்டக் கல்லுரரி தமிழ் மன்றத் தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு திரு. கு. விநோதன் தலைமை யில் நடைபெற்றது. "எழுத்தா ளர், சிந்தனையாளர் மத்தியில் மட்டுமன்றிச் சாதாரண மக்கள் மத்தியிலும் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தக் கூடியதாக இலக்கி யங்கள் ஆக்கப்பட வேண்டும்" ஜனப் எச். எம். பி. முஹிதீன் பேசுகையில் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் திருவாளர்கள், எம். ஏ. ரஹ்மான், பெரி. சுந் தரலிங்கம், கே. மனேகரன், வரதராசா, என். கே. மகாலிங் கம், அஷ்ரப், என். சிவராஜா ஆகியோர் பேசினர் இப்படியே ஈழத்தின் பல பாகங்களிலும் விமர்சிக்கப் பட்ட 'பஞ்சமர்" நாவலை பேராதனை பல்கலைக் கழகத்தினரும் ஆய்வு நடத்
f
திருகோணமலைப் பகுதி
யில் விமர்சனங்கள், இலக் கிய கலந்து  ைர யா ட ல்கள் போன்ற நிகழ்ச்சிகளைக் கடந்த ஒரு வருடகாலமாக நடத்தி, அப்பகுதியில் இலக்கிய சிந்தனை கள் பரவக் காரணமாக இருந்த திருகோணமலை முன்னுேடிகள்
 

தமது ஓராண்டு நிறைவரங்கை அண்மையில் நடத்தினர். திரு. செம்பியன் செல்வன் தலைமை யில் சமூகசேவை நிலையத்தில் இது நடத்தப்பட்டது.
ஈழத்தில் பேச்சு மொழி
கவிதையை அறிமுகப்படுத்தி புதிய சிந்தனைகளை கவிதைகள் மூலம் ஊட்டி மறைந்த மஹா கவியின்கவிதைகளைத் தொகுத்து "வீடும் வெளியும்" என்ற கவிதை நூலை வெளியிடக் காரணமாக இருந்து நல்லதொரு பணி செய் துள்ளார், கவிஞர். எம். ஏ. நுஃமான். இந்நூல் வெளியீட்டு விழா யாழ். பொதுசன நூல் நிலைய மேல் மாடியில் கவிஞர். செ, கதிரேசர்பிள்ளை தலைமை யில் நடைபெற்றபோது பேசிய இலக்கியச் செ ல் வர் கணக. செந்திநாதன் பேசு கை யி ல் "தமிழ் மக்கள் மத்தியில் இலக் கிய எழுச்சி ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார். கவிஞர் எம். ஏ. நுஃமான் வெளியீட்
டுரை நிகழ்த்தினர்.
★ கட்டுப்பொத்தை வளாக
தமிழ் சங்க நாலாவது ஆண்டு விழா இராமகிருஷ்ண மண்ட பத்தில் நடைபெற்றது. கருத் தரங்கம் கலாநிதி. க. கைலாச பதி தலைமையில் நடைபெற்றது.
*காணி நிலம் வேண்டும்" கவி யரங்கு கவிஞர் திரு. இ.சிவா னந்தன் தலைமையில் நடந்த போது திருவாளர்கள் நா.சிவ ராஜசிங்கம், கருணையோகன், மாவை . நித்தியானந்தன், ச. இசைகாந்தவதனன், க. பா. இராஜேந்திர ஆகிய கவிஞர்கள் கள் பாடினர். நுட்பம் சஞ்சி கையும் வெளியிட்ப்பட்டது. ካ፧
* நரியன்குண்டு இ ள ம்
சிங்கம் சனசமூக நிலையத்தில் ஆண்டு விழா அண்மையில் நடை பெற்றபோது, கவிஞர் சில்லை யூர் செல்வராசன் தலைமையில் “மாறிவரும் உலகில் வாலிபனின் பங்கு" என்ற தலைப்பில் இடம் பெற்ற கவியரங்கில் கவிஞர்கள் இ. சிவானந்தன, பு து ைவ. இரத்தினதுரை, புரட்சிக் கவி ஞன் 'கே' ஆகியோர் பாடினர் இளங்கீரன், கே. டானியல் ஆகியோர் இ க் கூட்டத்தில் பேசினர்.
女 பலாலி விசேட, கோப்
Luft ui'i, கொழும்புத்துறை ஆகிய ஆசிரியர் பயிற்சிக் கலா சாலைகள் மூன்றும் இணைந்து மு த் தமிழ் விழாவொன்றை நடத்தியது. கருத்தரங்கு, கவி யரங்கு போன்றவை இடம் பெற்றன.
என்னைப் பொறுத்தவரை, இரண்டுவகைப் பெண்கள்தான்
உண்டு. ஒருவகை,
பெண் தெய்வங்கள்.
மற்றையது.
கால் துடைக்கும் தரைவிரிப்புகள்.
உண்மையில் எனக்கு ஒருவரும் முக்கியமானவர்கள் அல்ல.
என்னைப் பொறுத்தவரை, ரொளியில்
மற்றவர்கள் சூரியனின் கதி மிதக்கும் தூசித் துகள்கள் போன்றவை.
துடைப்பத்தால் தள்ளியவுடன் தூசி வெளியே பறக்
கின்றது.
49

Page 27
அனுராதபுரம் கலைச் சங்கத்தின்
ஞான.
அனுராதபுரம் கலைச் சங் கம் தனது நாலாவது நிகழ்ச்சி யாக திரு. நா. குமாரசாமி தலைமையில் இந்திய தமிழ் பத்தி ரிகை கட்டுப்பாட்டினுல் இலங் கைச் சஞ்சிகைகள் வளர்ந்துள்ள னவா? என்ற தலைப்பில் கருத் தரங்கு ஒன்றினையும், கவிஞர் திக்குவல்லை கமால் தலைமையில் * சிதைந்து போகும் சிறப்புக்கள் என்ற தலைப்பில் கவியரங்கு ஒன்றினையும் அனுராதபுரம் விவேகானந்த தமிழ் மகா வித் தியாலயத்தில் நடத்தியது.
கருத்தரங்கில் ஈழத்து சஞ் சிகை வளர்ச்சிபற்றி பல கோ னங்களிலும் தொட்டுப் பேசிய திரு. இ ரா. சுகுணசபேசன் குறிப்பிடுகையில் "இந்தியாவில் இருந்து வந்துகொண்டு இருந்து தரம்கெட்ட பத்திரிகைகள் கட் டுப்படுத்தப்பட்டவுடன் ஈழத்து இலக்கிய சஞ்சிகைகளின் விற் பன குறைந்தது. இதற்கு தரம்கெட்ட சஞ்சிகைகள் தமது தரத்திற்கு ஈழத்து வாசகர்க ல் ஒரு சாராரை வைத்து இருந்தமையே காரணமாகும். பின்னர் ஈழத்து சஞ்சிகைகளைப் படிக்கத் தொடங்கிய வாசகன் அதில் த ன து பிரச்சனைகளை ஆராயும் கதை, கவிதை இருப் பதைக் கண்டான். அவனின் கற்பனலோக நிலை மெல்ல மெல்ல கலைந்து வருகின்றது. மேற்படி பிரச்சனை ஈழத்தின் தரமான வாசகர் கூட்டத்தை அதி க ரிக் க ச் செய்துள்ளது. ஈழத்துச் சஞ்சிகைகளின் வளர்ச் சியும் இதஞல் அதிகரிக்கின்றது" என்று குறிப்பிட்டார். இக்
50
மூலைக்கு மூலை
d
யரங்கும்
கூட்டத்தில் மல்லிகை ஆசிரி யர் திரு. டொமினிக் ஜீவா பேசுகையில் "தமிழர்களாக
குழுமி வாழாத சிங்கள மக்க ளால் சூழப்பட்ட பிரதேசங் களில் வாழும் தமிழ் ஆர்வலர் களான இளம் தலைமுறையின் இலக்கிய ஆர்வமும், உந்துத லும் உற்சாகமான ஈடுபாடும் தான் எதிர்காலஈழத்து ஆரோக் கியமான இலக்கிய வளர்ச்சிக்கு அத்திவாரமாக அமைந்து வரு வதை இன்று அவதானிக்க முடி கிறது. சரியாகவோ பிழையா வோ நவ இலங்கையின் புதிய தலைமுறை இ லக் கி ய வீறு கொண்டு செயலாற்றி வருவதை தேசம் முழுவதும் இன்று நடை பெறும் இலக்கிய கலந்துரையா டல்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. இதில் துரதிஸ்டம் என்னவேன் இத் த  ைக ய ஆர்வம் கொண்ட புதிய தலைமுறை யிரை வழிகாட்டி அழைத்துச் செல்ல அவர்களுடைய சிந்த னை  ைய ச் செம்மைப்படுத்தி பார்வையை செப்பனிட தேசம் தழுவிய ஒரு இலக்கிய அமைப்பு இன்று நமது நாட்டில் இல்லை. நாம் இலக்கிய வ ள ர் ச் சி பற்றி விழாக்கள் கூட்டங்கள் கலந்துரையாடல் கள் நடாத்துகின்ருேமே தவிர எழுத்தாளராகிய நாம் ஒருங்கு சேர்ந்து நமது எதிர்காலமென்ன எப்படியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்? இப்பிரச்சனைகள் தீர்வதற்கு வழிவகைகள் எவைஎன யோசிப் பதில்லை" என்ருர்,

மலையக இலக்கியக் கடிதம்
பி. மகாலிங்கம்
இரண் டு வருட இடை வெளிக்குப் பின்னர் கூடிய மலை யக எழுத்தாளர் மன்றக் கூட் டம் மு ன் கண் ய கூட்டங்களை விடக் கூடுதல் சிறப்படைந்து விட்டதென்ருல் அதற்குக் கார ணமில்லாமலில்லை. அமைச்சர் குமாரசூரியர் கலந்துகொண்ட தும் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் நம் தொழிற் சங்க வாதியுமான ஜனுப் ஏ. அசீஸ்லிம் அமைச்சரும் கருத்துப் பிரச்சி னைகளைக் கிளப்பி விட்டதும், எழுத்தாளர்களுக்கு அப்பாற் பட்ட விதத்தில் அது நடை பெற்று விட்டதாக ஒரு சிலர் கருதிவிட்டதாலும் இ  ைவ அனைத்துக்கும் மேலாக காலஞ் சென்ற கோயாம்புத்தூர் பா. ம. உறுப்பினர் திரு. பாலதண் டாயுதம் அவர்கள் (இந்தக் கூட்டத்தின் பின்னர்தான் அவர் விமான விபத்தில் சிக்கினர்) uoðavuus எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதமான கருத்துக்களை வெளியிட்டதாலும் இவ்விழா மிகமிகச் சிறப்பானது என்று கூறலாம். திரு. பாலதண்டா யுதம் அவர்கள் திடீரென விபத் தில் இறந்ததும் முழு மலையக இலக்கிய அபிமானிகளது இத யங்களும் ஸ்தம்பித்தேவிட்டன.
"ஈழத்தின் மலையக எழுத் தாளர்கள்தான் அனுபவரீதியில் இலக்கியம் படைப்பவர்கள். அவர்களது படைப்புக்கள் இங்கு சரிவர பிரசுரமாவதில்லை அல் லது பிரசுரிக்கப் படுவதில்லை.
ஆகவே அவற்றை என்னிடம் அனுப்புங்கள் " நான் ஆவ ன செய்கின்றேன்" என ஹட்டன் ம. எ. ம. கூட்டத்தில் முழங் கிய திரு, பாலதண்டாயுதத்தின் மரணம் நம்பமுடியாதுஉள்ளது. மலையக எழுத்தாளர்களின் தரம் எ ந் த பாலதண்டாயுதத்தால் எழும்பப் போகின்றது என்று மலையக எழுத்தாளன் இறுமாந் திருந்தானே அவன் எண்ணத் தில் இடிவிழுந்துவிட்டது.
மல்லிகையின் ஆண்டுமலர் அகில இலங்கையையும் உள்ள டக்கியதாக இருக்கவேண்டுக் என்பது மலையக இலக்கிய அபி மாணிகளின் அவாவாகவும் உள ளது. அடிக்கடி நடக்கும் சர்ச் சைகளின்போது மல்லிகைதான் தரமிக்க சர்ச்சைக்கு வழியும் கோலுகின்றது. தலைநகரில் மட் டும் அ டி க் க டி நடைபெற்று வந்த பட விழாக்களை மலைய கத்திலும் நடத்த வேண்டும் என்ற அவாவில் நாவலப்பிட்டி சயரு இயவன் குழுவினர் செயல்
பட்டு வருகின்றனர். சத்யஜித் ராய் படவிழாவும், செக்கோ ஸ்லே (ாவேகியா படவிழாவும்,
ஜ"லே இறுதியில் நடத்தப்பட
வுள்ள போலந்து படவிழாவும் இவர்கள் செயலுக்கு உதார ணங்களாகும். கலைக்கு மொழி அவசியமில்லை என்பதற்கு உதா ரணமாக இக்குழுவில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் ஆகி யோர் அங்கம் வகிக்கின்றனர்.
இது நல்ல அறிகுறிதானே!
i.

Page 28
கவி
தக்லசிறந்த ஆங்கிலக் ஞர்கள்தான் தலைசிறந்த விமர் சகர்களாகவும் விளங்கியிருக்கி முர்கள். இது தற்செயல் நிகழ் வன்று. ஆங்கில இலக்கிய வர லாறு இதற்குச் சான்றுபகரும்.
முருகையன் தமிழனுகப் பிறந்தாலும், இந்த மரபுக்கு வாரிசு என்ருல் மிகையாகாது. சழத்து முன்னணிக் கவிஞரான முருகையன் தான் இந்த நாட் டின்-ஏன், தமிழகம் உட்படமுன்னணி விமர்சகரும் கூட என் பதை இப்பொழுது நிலைநாட்டி 6w?Lʻumr rif .
ஒரு சில விதிசெய்வோம் பாட நூல் அல்ல. அவரே கூறுவது போல: "இது ஒரு பாடநூலின் சாயலில் அமையாது, பொது வான வாசகர்களையும், இலக் கிய ஆர்வலர்களையும், சுவைஞர் களையும், எழுத்தாளர்களேயும் நோக்கியே எழுதப்படுகிறது"
இந்நூலிலே அவர் "இன் ல்றைய தமிழ்க் கவிதைக் கலை யின் நிலைமையை இனங்கண்டு’ காட்டுவதுடன், வருங்காலத் தில் தமிழ் கவிதை எவ்வழியிற் செல்லுவது சாலும் என்பது பற்றியும் ஒரு சில ஆலோசனே களையும் எடுத்துக் கூறியிருக் கிருர்.
இக்காலத் தமிழக, ஈழத்து கவிதையின் பண்புகளைச் சுருக்க மாகவும் அதே சமயம் நுட்ப மாகவும் வரையறுத்து விட்டு
ஒரு சில விதி செய்வோம்
கவிதைச் சிந்தனைகள்
ஆக்கியோன் முருகையன்
வரதர் வெளியீடு
முருகையன் கவிதையின் அடிப் படைகளை 4 அதிகாரங்களில் மிகத் தெளிவாக விளக்குகின் ருர், த மிழ் மரபிலே அவர் நன்கு காலூன்றியிருப்பதால் நவீன ஆங்கிய இலக்கிய விமர் சனத்தை அவரால் செம்மையா கப் பயன்படுத்த முடிகிறது,
பாடவா, பேசவா என்ற அதி காரம் என்னை மிகவும் கவர்ந் தது. தனது விஞ்ஞான அறிவை நன்கு பயன்படுத்தி ஒலியின் இயல்புகளை விளக்கிவிட்டு இன் றைய கவிதைக்கு பேச்சோசைப் பண்பின் அவசியத்தினை வலியு றுத்துகின்றர். பழந் தமிழ்ச் சான்ருேர் செய்யுளிலும் இப் பண்பு இருந்தமையை அவர் ஆதார பூர்வமாக நிறுவுகிருர் . குளியலறை முணுமுணுப்பு என்ற அதிகாரத்தில் முருகை யன் புதுக்கவிதைக்காரரை சாடு கிருர், த மிழ் ஓசையுணர்வு அறவே அ ற் ற இவர்களுக்கு அதன் அடிப்படை விளக்கத்தை அவர் இவ்வதிகாரத்தில் கொ டுக்கின்ருர். இவ்வதிகாரத்தை வாசித்த பின்பு புதுக்கவிதை யைப் பற்றி முருகையன் விரி வான ஒரு நூ லை எழுதினுல் நன்று என எண்ணத் தோன்று கிறது.
ஒரு சில விதி செய்வோம் காரமும் சாரமும் மிக்க நூல்.
ஏ. ஜே. கனகரெட்ன
 

எம். இராசரத்தினம் செந்தமிழ்த் தோட்டம் V. O பலாலி ருேட், திருநெல்வேலி. எங்களிடம் ۔ ۔' ' . . ۔
இஜ் சகல ஒட்டு மாங்கன்றுகள், ஒட்டுத்தோடை. 總 இ எலுமிச்சை, பலா, மாதுளை, நெல்லி, 38; {8} அரந்தி, பியர்ஸ், திராட்சைக்கன்று, த் த், யம்புநாவல்.
இ வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ... E. ருேசாச் செடிவகைகள் * 德 பூக்கன்றுகள், பூவிதைகள் கத்தரி, ஒரு கறிமிளகாய், தக்காளி, ஊர்மிளகாய், இலைக்கோவா, பீட்றூட், முட்டைக் கோவா, జ్ఞా சலாங்கன்றுகள் விதைகளும்
நில்லறையாகவும் மொத்தமாகவும் பெற்றுக் கொள்ளலாம் ஒடர்கள் கவனிக்கப்படும்.
8 எஸ். சின்னத்துரை அன் பிரதர்ஸ்
39, கே. கே. எஸ். வீதி, u ITpůLISOb.

Page 29
JULM st973
Nalikai regis
ceil,
Books From
A Dictionary of Philosophy
| || W*hny III° RM7. Like D8 d.
Secrets of the Second WC) Socialism and CJ || C. Ure A Morality and Politics Socialistin and Capitalism The Inclustrial Electrician III, Main it en gan Ce ANC di Repair Coff
Industria Equipment Electrical Engineering Mater Propagation of Radio Wawes Radio Engineering and Electo
Electronics Design of Reinforced Congre
Stirl Gués
Postage Bra .كي
PEOPLES PUBL
COLOM
28AA, இங்கேசன்துறை வீதி, wriபா வெஜிடுபவரும்ான டொமினிக் ஜீவா
யாழ்ப்ரக்சரம் ஆலங்கள் ஆக்கத்திலும் பதிப்புச் சங்கத்திலும் அச்சிடப்பேற்
 

ក្ត៨ as a Newspaper in Sri Ska
リ
6. U.S.S. E.
RS 848. Rossegwisg 15- ) IP. Ysgidiya, | *, Echoški 5-0. WER F G. Deboriars, 4-73 Cect for of fees =) SA K sig gyfeiri&id 12=)9]ܐ Selaire «A Piač Foro grecés, $=
Na Viaggiorgio99 F-80
! W. B. Αιαβεβού 7.00 ialis Xia. Korsky
M. East agaap 9-0 Tonigs A '8g
* :209g. } F. Zio Peš863 ့်ဖို့ =်ရှီ (Ü} | ... te : , r'
o FW IV 8319 2-5)
if t ISHINGHOUSE, ra ñ, Ratnã. Em Road, - MB0 - 2.
Phone, 36
-
இளம் மூகiபின் ப்ேபுவதும், ஆசிரியரும் அவர்களால் மில்லிகை சீதனங்களுடன் ாஆட்டே இ, ' இட்டுரீஇ ஆக்சின் நாம்
W。 -