கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1980.01-02

Page 1

უAd Azi
பொங்கல் மலர்

Page 2
உழுதுண்டு வாழ்வோரைத் 而鸣叫凹血而画咀亚昭凹面”
Na éEG)Sé50ëFE762
4
\ ༡༤《ང་ཅ 2142. 6hi007IT6005h 095, Iu[
spravauf 2200 a كصحر
AS%g_ܢܓܰ ܠ
ܐ ܗܝ ܐ
やーニ』 ( ':.*?)
単。
KNS (x
S.
ఛీ リ/盆る。
l 。 fa
ሄረእልኳል
விவசாயிகளே ! உங்கள் பயிர் வளம் காக்கும் .
6r GanymaJFKv6ij 80% W. P. பரத்தியன் E 50 றேகுறே 40
மற்றும் சகலவித விவசாய இரசாயனப் பொருட்களுக்கும் .
O O கல்கிசன் தொலைபேசி: 7711 147, 6 or frei as a தந்தி: பூணூரீராம் யாழ்ப்பாணம்
EINSTITIESIESYSTEM IPSIYISIYYISYEYISIYYISYEYISIYYSIS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

vy's
தான விலை! றைந்த சேவை!!
துரித செயலாற்றும் புதிய இலைப் பசளை
கொம்பிளசால்
12十4十6
அதி அற்புத சர்வ கிருமி நாசினி
அ க்றி டோல் ஈ806
மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள
‘அக்ருே விலாஸ்" (AGRO VILAS)
அங்கீகாரம் பெற்ற விவசாய இரசாயன, உரவகை விற்பனையாளர்
இடைக்காடு, - அச்சுவேலி
rryry,

Page 3
LLLLSMEEEMSMaEaMMaaEMSEEiMLMMSLLMSSSMMCSiMMMCTi
叫鬍
மென்மை, சுவை, தரமானவைகளுக்கு
பேக்கிங் பவுடர் ஜெலி கிறிஸ்டில் கஸ்ரர்ட் பவுடர்
போன்றவற்றையே தெரிந்து வாங்குங்கள்
தயாரிப்பாளர்:
BIRD INDUSTRIES
294, ஜோர்ஜ் ஆர். டி. சில்வா மாவத்தை, கொழும்பு - 13.
(
ASLEELLEEELLEELLL MELSLLLMLLEELMtLLLLLSLESLLSLLLLEEELLLEELL LELSLLEE
3-/V-Murma M* WAA* سریہ حصہ حصہ حصہ حصہ حصہ حصہ حصہہ حملہ حصہ ہی
சகல விதமான சாய்ப்புச் சாமான்களுக்கு
எல்லா விதமான அலங்காரச் சசதனங்களுக்கு
கொழும்பில் தரம் வாய்ந்த ஸ்தாபனம்
அநுரா ஹவுஸ் 23, பாங்ஸால் ஸ்ரீட், கொழும்பு - 11.
LALAAAAALLALALA AALLAM AAALLAAAA AAALLL MLMLALAL ALAqLLLL AALLLL ASLLMLM ASLLq LSLSLSALA ASLMLAALMALAALLLLLALALALLS

Telephonet 26482 Telegrams. ANAsPRINT
With the Compliments of
ARASAN PRINTERS
3o, Hyde Park Corner
COLOMBO - 2.

Page 4
கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்
சகல பாகங்களும்
ஜெயகாந்தனின் சகல படைப்புகளும் ராணிமுத்து, கல்பணு, பில்மாலயா, மோன, திரைக்கதிர், சுஜாதா, சாவி EVE's WEEKLY, STAR 8 STYLS, MIRROR, WSDOM ஆகிய தமிழ், ஆங்கிலச் சஞ்சிகைகள்
வாணி தமிழ் இங்கிலிஸ், இங்கிலிஸ் to&ief போன்ற ஆங்கிலத்தைச் சுலபமான முறையில் கற்றுத் தெளியும் நூல்களும் ஜோதிட நூல்களும் உயர் கல்விக்கான தமிழில் வங்கியியல், பொருளியல், உடலியங்கியியல், இயந்திரவியல், கணக்கியல், மற்றும்
அண்ணு மருத்துவ பல்கலைக் கழக வெளியீடுகள் ஆயுர்வேத, சித்தவைத்தியத் தமிழ்ப் புத்தகங்களும் சகல விதமான புத்தகங்களும் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்
ALL (EYLON DISTRIBUTOR
Cable KENNADES 353-7, 374, DAM STREET, Tphone 84529 coLOMBO-12.
P O Boxi 9es - - - د. خ " saar 119, 1/1, கே கே. எஸ்3 வீதி, யாழ்ப்பாணம்

பொங்கல் ம்லர் பிந்தி வரு கின்றது.
வாசகர்களைப் பொறுத்துத் கொள்ள வேண்டுகின்ருேம்.
இந்தியாவுக்குப் போய் வந்த தால் ஏற்பட்ட இடைவெளி இன்னமும் நிரப்பப்படவில்லை என்பதே தாம்தத்திற்குக் கார ணமாகும்.
அடுத்த மாதத்திலிருந்து கூடியவரை ஒழுங்குபடுத்தி விட லாம் என்பதே எமது எண்ணம். GurrGinuri 6) IsraortibiTLD2hu கடைசியாக ஒரு நெடுங் கட்டு ரையை மல்லிகைக்கு அனுப்பி உதவியுள்ளார். ஏப்ரல் இதழில் அது வெளியிடப்படும்.
器
i
šį
16 - வது ஆண்டு மலருக்கு இப்போதிருந்தே வேலை செய்ய ஆரம்பித்துள்ளோம். $ W ଘ} செய்து க்டைசி வரையும் காத்தி ராமல் இலக்கிய நண்பர்கள் எம் முடன் ஒத்துழைக்கக் க்ோருகின் ருேம்.
புதிய ஆண்டில் புதிய பிரச் சினைகள் தோன்றியுள்ளன. இவை களைத் தன்னம்பிக்கை உணர்வு டனும் பரந்த துணிச்சலுடனும் எதிர் கொள்ள மல்லிகை தயா ராக இருக்கின்றது என்பதை இப்போதைக்குச் சொல்லிவைக்க விரும்புகின்ருேம்.
8ே 写
ー
e d 9ع sh Vr rry
翡
写 ཐུ
تمے
碑3 5
塔 a V) Sb
உங்களது ஆலோசனைகளை எழுதுங்கள். அவைகள் எந்தெந்த வழிகளில் எமக்கு உதவுமோ அந் தந்த வழிகளில் அவைகளை நடை முறைப்படுத்த ஆவன செய்கின் ருேம்.
மாத இதழ் நடத்துவதுடன் இரண்டு. மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை புததகம ஒனறை வெளியிடவும் உத்தேசித்துள் ளோம். அதை மல்லிகையைப் பாதிக்காத வகையில், நமது சக் திக்கு உட்பட்ட நிலையில் வெளிக் கொணர முடியுமா என்பதையும் இப்போது ஆலோசித்துக் கொண் டிருக்கின்முேம்,
 ைஆசிரியர்

Page 5
ஒரு கடிதம்
நீண்ட காலம்ாக ம்ல்லிகைக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என விரும்பியிருந்தேன். ஆனல் சந்தர்ப்பம் சரிவர அமையவில்லை என்பது எனது இயலாமைக்கு நான் கட்டும் திரைச் சீலையாக அது அம்ையுமோ என்னவோ?
ம்ல்லிகையை இரண்டு வருடங்களுக்குச் சற்று ம்ேலாகத்தான் நான் தொடர்ந்து படித்து வருகின்றேன். அதைத் தொடர்ந்து படிக்கப் படிக்க, பழைய இதழ்களையும் படிக்க வேண்டுமென்ற அவா என் நெஞ்சில் மேலோங்கியிருக்கின்றது.
இலக்கியச் சுவைஞர்களுக்குத் தேவையான பல தரம்ான தக வல்களை மிகச் சிரமப்பட்டுத் தேர்ந்தெடுத்து மாதா மாதம் தருகி நீர்கள். சில சமயங்களில் உங்கள் தேர்வுப் பயிற்சியில் தோல்வி கண்டு விடுவதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் சொல்விக் காட் டத்தான் வேண்டும். தொடர்ந்து மாதா மாதம் நிறைவாகக் கொண்டுவர முடியாமல் இருக்கும் தங்களது கஷ்ட நிலையை நான் அனுதாபத்துடன் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஆனல் இது சரியான சம்ாதானமாகாது.
நான் பல்வேறு தமிழக எழுத்தாளர்களின் கட்டுரைசளைத் தொடர்ந்து படிப்பது வழக்கம். இந்தச் சந்தர்ப்பத்தில் ஒன்றைச் சொல்லிக் கொள்வது முக்கியம் எனக் கருதுகின்றேன். நான் கதை களை அவ்வளவு விரும்பிப் படிப்பதில்லை. ஆனல் இலக்கியக் கட்டு. ரைகளை மிக நிதானமாகப் படிப்பது வழக்கம். அதிலும் சிந்தனைக்கு வேலை கொடுக்கும் கட்டுரைகள் எ ன் ரு ல் ஆறுதலாக இருந்து படிப்பேன்.
தென்னிந்திய நோய் ஒன்று இங்கும் பரவி வருகின்றதைச் சுட்டிக் காட்ட வேண்டும். கட்டுரை வசனங்களுக்கு ஊடே ஊடே ஆங்கில வார்த்தைகளை - வசனங்களைப் பெய்து பெய்து எழுதி வருவதுதான் அந்தத் தொற்று நோயாகும்.
நான் ஆங்கில மொழிக்கு எதிரியல்ல. அதை மதிப்பவன் நான், அதற்காகத் தம்து இங்கிலீஸ் புலமையை வெளிக் காட்டும் தோர ணையில் இப்படி எழுதுவதே ஒர் அசிங்கமாகத் தென்படுகின்றது எனக்கு. ஆங்கிலப் புலமையற்றவர்கள் எனத் தெரிந்தவர்கள் கூட இன்று இங்கிலீஸ் பெய்து எழுதுவது கேலிக்கிடம்ாகி வருகிறது.
இப்படியான கட்டுரைகள் மல்லிகையில் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தமிழில் எழுத முடியுமானுல் எழுதட்டும். இல் லாது போனல் இவர்களது "இங்கிலீசுத்தனம்" நாசமாகப் போகட் டும் எமக்குக் கவலையில்லை. தவிர்க்க முடியாமல் சில சொற்களைப் பாவிப்பது தேவைதான். அதற்காகத் தமது அந்நிய மொழிப் புல மையை தமிழின் மீது திணிப்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. இந்த நோய் தென்னிந்தியத் தமிழர்களுடனேயே நிற்கட்டும்! -- அந்த நோய் நமக்கு வேண்டாம்.
கரவெட்டி. த. பரமேஸ்வரன் ,

பேராசிரியர் வானமாமலை
பேராசிரியர் வானமாமலை அவர்களினது மறைவைக் கேட்டு நமது நாட்டிலுள்ள ஆய்வாளர்களில் பலர், இலக்கிய நெஞ் முள்ள அநேகர் அதிர்ச்சியும் ஆற்றெணுச் சோகமும் அடைந்துள்ளனர். எமக்கு அதிர்ச்சி மாத்திரமல்ல, இந்தப் பாரிய இழப் பின் சோகத் தாக்கத்தை ஏற்று செயலற்றுப் போய் முடங்கி விட்டோம். மல்லிகைக்கும், பொதுவாக இலங்கை முற்போக்கு இலக்கியவாதி களுக்கும் விஞ்ஞான ரீதியான நவீன ஆய்வாளர்களுக்கும் ரொம்ப வும் நெருக்கமானவர். இதயப் பிணைப்புடன் கூடிய தொடர்பு கொண் டிந்ெதவர் போராசிரியர் அவர்கள்.
கருத்து கொள்கை, கோட்பாடு வழிமுறைகளில் மிக நெருக் கமாக இருந்தவர் மாத்திரமல்ல, நட்புச் செறிந்த இதய உணர்வு கள் சங்கமிக்கப்பட்ட, நேச உள்ளங்களின் தோழனுக - ஒரு சகோ தரனுக - ஆலோசனைகள் கூறும் மதி நுட்பம் செறிந்த ஆசானுக அவர் பல காலமாக விளங்கி வந்துள்ளார். வேறெவரையும் விட ந ம து நெஞ்சங்களுக்கு மிக மிக நெருக்கமானவராகவே அவர் கடைசி காலம் வரை இருந்து வந்துள்ளார்.
அவரது அறுபதாம் ஆண்டு மணி விழா தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்ட காலத்தில் அவரது சேவைகளைப் பராட்டி, மகிழ்ச்சியைப் பல கட்டங்களில் தெரிவித்து வந்திருக்கின்ருேம்.
அட்டையில் அவரது உருவத்தைப் பதித்து அவரைப் பற்றிச் சிறப்புக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம். அவரது ச லியா த உழைப்பின் மேன்மையையும் விஞ்ஞானப் பார்வை வெளிச்சத்தில் அவர் தமிழுக்கும், தமிழ்ப் பழம் பெரும் இலக்கியங்களுக்கும் நாட் டுப் பாடல்களுக்கும் செய்த ஆக்கப் பணிகளை வாழ்த்தியுள்ளோம். அவரது பணிகள் வயர்த்தைகளுக்குள் அடங்காதவை!
ஆரோக்கியமான எதிர்கால இலக்கியத் தலைமுறை அதைச் சரிவர இனங் கண்டு, தக்க மதிப்புக் கொடுத்து, சரியான வழி முறைகளில் பயன்படுத்தும் என மனப் பூர்வமாக நம்புகின்ருேம்.
இந்த மாதம் அவர் இலங்கைக்கு வருவதற்காகச் சகல வித மான ஆயத்தங்களையும் செய்திருந்தார். ஏற் பா டு கள் யாவும் பூர்த்தியாகியிருந்தன.
ஆளுல் அவர் இங்கு வராமலே போய்விட்டார்!

Page 6
எழுத்தில் - கடிதங்களில் --மாத்திரம் சிந்தனை, உணர்வு பூர்வ மாக ஒன்றியிருந்த பல இலக்கிய நெஞ்சங்களையெல்லாம் நேரில் சந்தித்து அளவளாவ வேண்டுமென ரொம்பவும் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். பல ஆண்டுகளாக மனதில் பதித்து வைத்திருந்த பல இனிய நெஞ்சங்களை நேரில் தரிசித்து அவர்களது இதய உணர் வுகளையெல்லாம் அவர்களுடன் நேரில் சம்பாஷித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமெனப் பெரு விருப்புக் கொண்டிருந்தார்.
தனது அந்த விருப்பங்கள் அத்தனையும் நிறைவேருமலே அவர் போய்ச் சேர்ந்து விட்டார்.
இங்கு வந்து இங்குள்ள ஆராய்ச்சியாளர்களும் பல்கலைக் கழகங் களும் செய்யும் ஆய்வுப் பணி களை நேரில் அறிந்து அவற்றில் இருந்து தான் பலவற்றைக் கற்றுத் தெளிய வேண்டுமென அவா வுற்றிருந்தார். இங்கு வந்து படைப்பாளிகளை, கலைஞர்களை, ஆய் வாளர்களை, நாட்டுப் பாடல்களைச் சேகரிக்கும் ஆர்வலர்களையெல் லாம் சந்தித்து அவர்களுடன் உரையாடி மகிழ வேண்டுமெனப் பேராவல்பட்டுக் கொண்டிருந்தார்.
அந்த ஆவல் 2-2 - 1980 ல் அடங்கிப்போய் விட்டது!
அவரது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பல நண். பர்களுக்கு அவரது மறைவுச் செய்திதான் கிடைக்கக் கூடியதாக இருந்தது.
இந்திய எளிமையின் இலக்கியச் சின்னமாகத் திகழ்ந்த பேராசி ரியர் நா. வா. அவர்கள் அதே இந்திய அறிவுக் கூர்மையின் பிரதி நிதியாகவும் திகழ்ந்தார்.
அவரது மறைவுக்கு அநுதாபமாக் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஓர் அஞ்சலிக் கூட்டத்தை நடத்தியது. நாம் ஆறிந்த வரை யில் பேராசிரியர் அவர்களுக்கு முதன் முதலில் அஞ்சலிக் கூட்டம் நடத்திய முதல் சர்வகலாசாலை நமது பல்கலைக் கழகம்தான் என் பதில் நமது நாடே பெருமைப்பட நியாயமுண்டு.
தகைமை நிறைந்த அறிவை அது எங்கிருந்து வந்தாலும் மதிக் கும் நமது ஈழத்துப் பாரிய பண்பு இதிலிருந்து புலனுகின்றது.
அந்த அஞ்சலிக் கூட்டத்திற்கு உப வேந்தர் அவர்கள் தலைமை தாங்கி இரங்கலுரை நிகழ்த்தினர்கள். கலைப் பீடாதிபதி அவரது இலக்கியப் பணிகள் பற்றிப் பேருரை நிகழ்த்தினர். தமிழ்த்துறைத் தலைவர் அவரது ஆய்வுப் பணிகள் பற்றி ஆய்வுரை ஆற்றினர்.
அத்துடன் வெளியே முற்போக்கு எழுத்தாளர் சங்க யாழ் கிளை சக்ல இ லக் கி ய நண்பர்களையும் ஒருங்கிணைத்து இரங்கல் கூட்டமொன்றை நடத்தியது. ;
ஆழ்ந்த மனச் சோகங்கள் நம்மைத் தொடர்ந்து செயலற்ற தாக்கி விடக் கூடாது. பேராசிரியர் அவர்களது வாழ்க்கையும் பணிகளும் நமக்குப் புத்தூக்கமும் புது நெறியும் காட்டுகின்றன.
மனுக் குலத்தின் உய்வுக்காக அவர் காட்டிய வழிகளில் செல் வதே சரியென்ருல் அந்தப் பாதையில் தடம் புரளாமல் செல்வதே நமது இலக்கியச் சபதமாகும். ላፊ
8

சிரில், சி. பெரரா
ஒரு "தேவதை'
சாந்தன்
இலக்கிய மொழிபெயர்ப் பாளன் ஒரு தேவதை மாதிரி. நல்லெண்ணத்தையும் நம்பிக்கை யையும் - அவற்றின் மூலம் சமாதான த் தையும் இக் கோளத்தின் மூல முடுக்கெங் கும் எடுத்துச் சென்று பரப்பு கிற தேவதை - இவ் வா று சொல்கிருர், களு போ விலை சிரில் சி. பெரரா அவர்கள்
சோவியத் எழுத்தாளர் சங் கத்தின் இவ்வாண்டு சமாதானப் பரிசைப்பெற்ற சிரில் சி. பெரரா அவர்கள், இதுவரை சுமார் இருபது நாடுகளைச் சேர்ந்த எழுபத்தைந்து ஆசிரியர்களின்விவிலிய காலத்திலிருந்து சம காலம் வரை நீளும் இப் பட்டி யலில் நோபல் பரிசாளர் சில ரும் அடங்குவர் - ஆக்கங்களைச் சிங்களத்தில் பெயர்த்துள்ளார்.
தன் தாய்மொழியை விட ஆங் கிலம் மட்டுமே தெரியும் என் ருலும், ஆங்கிலம் வழியாக: சோ வி ய த் யூனியன், இங்கி
லாந்து, அமெரிக+ா, பிரான்ஸ் ,
ஜெர்மன், துருக்கி, தென்னுப் பிரிக்கா, இது தியா, வியட்நாம், சீன ஜபபான , கி ரே க க ம் போன்ற நாடுகளைச் சேர்ந்த இ ல க் கி ய ப் பிரம்மாக்களின் சிருஷ்டி களை அவர் சிங் புளத்தில் பொருத்தியுள்ளார். சோவியத்
இலக்கியங் ளைப் பொறுத்தள வில், ருஷ்ய இலக்கியங்கள்
மட்டுமின்றி, ஏனைய பல தேசிய மொழிகளின் படைப்புக்களும் அவர் மொழிபெயர்ப்பில் அடங் குவன. இவ்வாரு க, சமகால சிங்கள இலக்கியத்தை வளப் படுத்தியதில் திரு. பெரராவுக்கு குறிப்பிடத்தக்க பங்குண்டு. அவரது மொழிபெயர்ப்புகளின் தொகை, ஏறத்தாழ நூற்றைம் பது சிறுகதைகள், பத்து நாவல்
கள் என்பதாக இருக்குமாம்
9
இலக்கிய மொழிபெயர்ப் புக்கள், உலகின் பல்வேறு இன
மக்களிடையேயும் புரிந்து கொள்
ளல்களை ஏற்படுத்துவன என்ப தால், மொழிபெயர்ப்பு முயற் சிகளை ஊக்குவிக்கவும் கெளர விக்கவும் வேண்டி, சோவியத் எ முத் தா ளர் சங்கமானது, மொழிபெயர்ப்புத் துறையில் சாதனை புரிகிறவர்களைத் தேர்ந் தெ டு த் து வழங்கும் பரிசே, சமாதானப் பரிசாகும். இதற் கென ஒரு நிதியை இச்சங்கம் பேணி வருகிறது. சர்வதேச மட்டத்தில் நடைபெறும் தெரி வில், திரு. பெரராவுக்கு இப் பரிசு கிடைத்துள்ளது. இதனைப் பெற்ற முதலாவது இலங்கைய ராகவும் இவரே இருப்பார்.
- இன்றைய உலகின் மிக அத்தியாவசிய தேவை, சகல மக்களிடையேயுமான சமாதா

Page 7
னமே என்று சொல்லுகிற ஒரில் பெரரா அவர்கள். இச் சமாதானமானது, ச ரி யான புரிந்து கொள்ளல்கள் நல் லெண்ணம், அன்பு ஆகியவற் றின் மூலமே பெறப்படக் கூடிய தென்றும் இவற்றை வளர்ப்ப தில் இலக கியங்கள் பெரும்பணி ஆற்றக் கூடியவை எ ன் று ம் நம்புகிருர், உண்மையில், இலக் கியம் என்பது என்ன என்று தாமுணர்ந்தவாறே விளக்கு தற்கு அவர் பலபாடாக வர் னித்தார்: உயர்ந்த சிந் தரையின் வெளிப்பாடு, சரியான புரிந்து கொள்ளல், வாழ்வுடன் மாறு கொள்ளாதது, அழியாதது என்ற சொற்ருெடர்களை அவர் பாவித்தார். இலக்கியம் மனித குலத்துக்கே பொதுவான ஒன்று. தெளிந்த ம ன தி ன் வருந்துகிற மனிதர்களின் கதை யை யும், அவ் வருத்தல்களை வென்று அவர்கள் றையும் சொல்வதால் பிற்காலங் களுக்கு ஆதர்சமாவது அது
இலக்கியங்கள் ஆற்றக்கூடிய சமூகப் பணி பற்றி அவருக்குப் பாரிய நம்பிக்கை இருக்கிறது. அவை பிரசாரங்களல்ல எ னும் மனிதர்களை ஒன்ருக்கும் வல்லமை வாய்ந்தவை திய சொல்லும் அதன் எதிரொ லியும் எந்தக் கடவுளிலும் வல் லமை வாய்ந்தன என்று சொல் லுகிற அளவுக்கு இலக்கியத்தின் ஆற்ற லி ல் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். இலக்கியம் என்பது எப்போதும் முற்போக் கானதேயாகும் முன்னேற்றத் திற்கான ராஜபாட்டையைத் துலக்கும் விளக்கு அது
எல்லா இலக்கியங்களிலும் மேலானவை ருஷ்ய இலக்கியங்
களே - இது மறுக்க முடியாத
உன் ம்ை- என்கிருர், திரு' பெரரா. சோவியத் இலக்கிய மானது, பல் தேசிய நாட்டின்
சிருஷ்டி
மீளுமாற்
ծ7 (լք -
இலக்கியம். புரட்சியில் பூத்தது எப்போதுமே முற்போக்கானது - இந்த அபிமானந்தான். இவரது மொழிபெயர்ப்புகளில் பெரும் பாலானவை சோவியத் இலக் கியங்களாயமையக் காலாயிற்று,
தமிழிலக்கியத்துடன் தமக் குள்ள பரிச்சயம் மிகக் குறை வேயென்றும், இது குறித்துத் தமக்குள் கூச்சம் உண்டென்றும் திரு. பெரரா ஒத்துக் கொள்கி ருர். மலையாளம், தமிழ் உள் ளிட்ட ஒரு சில தென்னிந்திய ஆக் க ங் களை அவர் மொழி
பெயர்த்திருக்கிற போதிலும், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் எவரது ஆக்கங்களையும் தாம்
மொழிபெயர்க்கவில்லையாம்.
இலக்கிய ஈடுபாடு எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி, அவ ருக்கு வியப் பை உண்டாக்கி யிருக்க வேண்டும். இலக்கியத் தில் ஈடுபாடு ஏற்படுவதென்பது வலு இயற்கையான விஷயம்-- மனிதனல், மனிதனுக்காக, மணி தன் ஆக்குவது இலக்கியம் எல் லாத் தலைமுறைகளுக்குமானது, அது - அதில் எப்படி ஆர்வம் வராது போகும்? இலக்கியமென் பது, நல்லது. மனிதனைத் தூய் மையாக்கி, ஆத்ம முதிர்வடை யச் செய்வது என அவர் நம்பு கிருர்,
இலக்கியத்தில் ஆர்வமும், அதனை இயக்கமாக்கும் உழைப் பும் அவருள் இளம் வயதிலேயே முளை கொண்டிருந்தன என்பது தெரிகிறது. பாடசாலை நாட் களில் தன்னைப் போலவே இலக் கிய ஆர்வங் கொண்டிருந்த சக மாணவர்களையும் ஆசிரியர்களை யுந் தேடிப் பிடித்து அவர்களை எ(19தவைத்து - அவற்றை அழ ப் பிரதிபண்ணி படங்களுங்
. கையெ: க் துப் பத்திரி :பாக்கி, 3. லவ விட்டதை அவர் நினைவு கூர் கிருர், அக் காலத்திய தம் எழுத்துச்களில்
o

இளைய மாணவர்காைத் துன்பு றுத்தும் மூத்த மாணவர்களின் அட்டகாசங்களைத்கருவாக்கியே தாம் அ தி க ம் ஸ்முதியதையும்
அதனல் அவர்களிடம் அடிபட் டதையும் விபரிக்கிருர். இளம் வயதில் முளை கொண்ட இந்த ஆர் வம் இன்றுவரை அகல வில்லை. அன்றிலிருந்து இன்று
வரை - இப்போது தம் ஐம்பது களில் அவரிருக்கிருர் - சில வரி களைத்தானும் எழுதாமல் ஒரு நாளையேனும் தாம் கழிக்கவில்லை என்கிருர்,
திரு. பெரரா ஒரு உண்மை யான உழைப்பாளியேயாவார். எந்த ஒரு நிமிடத்தையும் வீரனுக் காது உழைப்பவர். உழைப்பா ளியோடு ஒரு கலைஞனும் அவ ருள் குடிகொண்டுள்ளான். அவ ருக்கு வாய்த்த தொழிலுங்கூட இக் கலைஞனைத் திருப்திப்படுத்து கிற தொழிலாகவே அமைந்துள் ளது. தி னை க் களமொன்றில் தலைமை வரைவல்லாளனுகப் பணியாற்றும் பெரரா அவர் கள், எழுத்தைப் போலவே, தம் தொழிலையும் நேசிப்பவர்.
"ஆம்! தன் கையே தனக்குதவி கைத்தொழில்கள் பழகுங்கள் வெளிநாடுகளில் வேலைகள் பெற, வெல்டிங், வயிறிங், ரேடியோ, P. M. G. போன்ற பயிற்சிகள்.
MANational Institufes 57, Litti Gafntai) வீதி.
யாழ்ப்பாணம்
அதிலும் - தொழில் நுட்ப அறி வையும், கலையாற்றலையும் மிக வேண்டி நிற்கும் அத் தொழிலி லும் - ஒரு நிபுணராகக் கொள் ளத்தக்க தேர்ச்சி பெற்றவர்.
இலங்கைத் தீவின் இனப் பிரச்னை பற்றிக் குறிப்பிடுகை யில், இதை அரசியல்வாதிகளின் கையில் விட்டது எமது பிழை தான் என்கிருர். அவர் கள் பிரச்சினைகளை உருவாக்குவோரே யன்றி, தீர்ப்போரல்லர். பிரச் னைகள் இல்லாவிடில் அவர்களு மில்லை. ஆகவே, அவர்களால் இதை எப்படித் தீர்க்க முடியும்? இவை யாவும் - பரஸ்பர புரிந்து கொள்ளல்கள் மூலம் - மக்கள் மட்டத்தில் தீர்க்கப்பட வேண் டிய பிரச்?னகளாகும் என்பது அல்பர் சருத்து
"மிழ் - சிங்கள இலக்கியங் களின பரஸ்பரப் பரிவர்த்தனை
மூலம் புரிந்து கொள்ளல்கள்
வள ர் க் க ப் பட வேண்டும். இதற்கு, சிங்கள - தமிழ் எழுத் தாளர்களிடையேயான தொடர் புகள் அவசியம் என்கிறர் அவர்

Page 8
கள்விகள் புதுமையாக இருக்கட்டும்) தரநானவையா
606 அமையட்டும். உங்களது பதிலுக்கு உற்சாகமூட்டட்டும்.
டொமினிக் ஃவா
ஷ் பேராசிரியர் வானமாமலை
இலங்கை வருவதற்கு இருந் தார் என மல்லிகை மூலம் அறிந் திருந்தேன். ஆனல் அவர் திடீ ரென மறைந்து விட்டாரே.
இது பெரிய இழப்பல்லவா, நமக்கெல்லாம்? தெல்லிப்பழை க. பால்ராஜா
பெரிய அதிர்ச்சி எனக்கு பிப்ரவரி மாத க் கடைசியில் இங்கு வருவதற்கான சக ல ஆயத்தங்களையும் செய்திருந் தார். நான் நேரிலேயே பாளை யங் கோட்டையில்  ைவத் து அழைத்திருந்தேன். அவர் இங்கு வந்து, இங்குள்ள அவரது நண் பர்கள் அவரை எப்படிக் கணம் பண்ணுகின்றனர் என்பதை நேரிலேயே காணவேண்டுமென விரும்பினேன்; ந ம து யாழ்ப் பாணப் பல்கலைக் கழகம் அவரை எ ப் படி க் கெளரவிக்கின்றது என்பதையும் அதைக் கண்டு அவரது நெஞ்சு எப்படிப்பூரித் துப் பொங்கிக் குதூகலிக்கின் றது என்பதையும் நேரில் அறிய வேண்டுமெனவும் நான் Gprrrt
幕”
ஒதுங்கிப் போகலாம்.
(Fssit 6stu967 i Får ೯LP#
வும் ஆசைப்பட்டேன். கடைசி யில் அவரது நண்பர்களும் யாழ் பல்களைக் கழகமும் அன்னரது அஞ்சலிக் கூட்டங்களைத்தான் வைக்க முடிந்தது.
* நமது நாட்டில் வாழும் சில ஞான சூனியங்க ளு க்கு ஞானப் பெட்டகமான மல்லிகை யின் தரத்தைப் புரிய வைப்பதே பெரிய சிரமமாக இருக்கிறதே?
கட்டுபெத்தை, செளதா உம்மா
கோபப்படாதீர்கள், மல்லி கையின் சாதனையைப் புரிந்து கொள்ளச் சிலருக்கு நாளெடுக் கலாம். சிலர் வேண்டுமென்றே அதற் காக ஆத்திரப்பட்டுப் பிரயோ ச ன மில் லை, பொறுமையாக நமது கடமையைசி செய்யப் பழகுவோம். நிச்சயம், இன்றில் லாது போனலும் நாளை இவர்
கள் மல்லிகையை வாங்கியே ஆகவேண்டும். அதற்காகவே நாம் நமது சக்திகளனைத்தை
யும் ஒருங்கிணைத்து மல்லிகையை வளர்க்கத் தெண்டிப்போம்.
* தீபம் 80 ம் ஆண்டுப் பொங்
கல் மலரில் திரு. வல்லிக் கண்ணனது ‘பாாதிக்குப் பின் தமிழ் உரை நடை என்ற கட் டுரைத் தொடரில், "ஈழத்து எழுத்தாளர்களின் உரை நடை குறித்துத் தனியாகவும் விரிவா கவும் ஆய்வு செங்து எழுத வேண்டியது அவசியம் என க் குறிப்பிட்டு, இந்த வேலையை ஈழத்து எழுத்தாளர்களில் எவ ரேனும் செய்ய முன்வர வேண் டும் என வேண்டுகோள் விடுத் திருக்கிருர், இந்தப் பணியை
 

நீங்க ளே செய்தால் என்ன?
இந்த நல்ல பணிக்குத் தாங் களே தகைமை வாய்ந்தவர் என்பது எனது கருத்து,
நல்லூர், க சத்தியபாலன்
என்மீது நீங்கள் கொண்டி ருக்கும். நம்பிக்கைக்கு என து நன்றி. நான் படைப்பாளி, என் ஞல் இதைச் சரிவரச் செய்ய முடியுமோ என்பது எனக்குத் தெரியாது. உங்களது கருத்தை
யும் வல்லிக்கண்ணனது எண் னத்
தையும் இந்த நாட்டுத் தரமான விமர்சகர்களினது குக் கொண் டு வருகின்றேன். இதை உணர்ந்து அவர்களில் யாராவது கட்டுரை எழுதினுல் அகை மல்லிகையில் பிரசுரிக் கின்றேன். இதைத் தான் நான் இப் போ  ைத க் குச் செய்ய இயலும்
* ஆப்கானிஸ்தானில் சோவி
யத் தலையீடு பற்றி உங்க ளது கருத்து என்ன?
த. முரளிகிருஷ்ணன் யாழ்ப்பாணம்.
"உங்களது நண்பர்களைப் பற்றிச் சொல்லுங்கள்; உங்க ளைப்பற்றிச் சொல்லி விடுகின் றேன்’ என்பது யேசு வாக்கு இன்றைக்கு அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் நண்பர்கள் யார், யார்? ஒரு பக்கம் பாகிஸ்தான்; இன்னெரு பக்கம் சீன இந்த அடி மட்டச் சந்தர்ப்பவாதிகள் ஒருங்கு சேர்ந்துதான் சோவியத் தலையீடு எனக் கூக்குரலிடுகின் p687 T. தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள். ஆப்கன் அரசாங்கம் அழைத்துத் தான் G3 g it 6 u is படைகள் ஆப்கனுக்குள் சென் றன. அமெரிக்கா ஆப்கனின் சட்டபூர்வமான அரசாங்கத்தை எதிர்ப் புரட்சி மூலம் கவிழ்த்து,
黑離
கவனத்திற்
ஓர் உண் மை யை த்
அதைத் தளமாகக் கொண்டே ஈரானைத் தாக்கத் திட்டமிட் டது. அத்துடன் எண்ணெய் நாடுகளைப் பயமுறுத்திப் பணிய
வைக்க முயன்றது. அது தோற்
றுப் போனதும் ஜனநாயகத்தின்
காவலன் போலக் கூக்குரலிடு கின்றது. ராணு வ ஆட்சி பாகிஸ்தான் - பூட்டோவைக்
கொல்லாதே என உலக மக்கள் வேண்டிக் கொண்டதை அலட் சியம் பண்ணி பூட்டோவை இரத்தப் பலி கொண்ட ராணு வத் தலைவன் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள பாகிஸ்தான் - ஜனநாயகம் பேசுகின்றது. இர ழிவின் உச்சக் கட்டத்திற்கே சென்றுவிட்ட- அமெரிக்காவின் பஜனைக் கும்பலில் தன்னையும் ஒன்முக ஆக்கிக் கொண்ட சீன வும் ராணுவத் தலையீடு எனச் சோவியத்`எதிர் ப்பு வாந்தி எடுக்கிறது. இந்த அத்தனை பிற் போக்காளர்களின் குரல்களும் ஒடுக்கப்பட்டு ஏப், ல் 78 புர்ட் சியின் லாபங்களை ஆப்கன் மக் கள் பெறத்தான் போகின்றனர். பொறுத்திருந்து பாருங்கள்.
"தீபம்’ பார்த்தசாரதிக்கும் தினமணிக் கதிரி மணி வண்ணனுக்கும் இடையில் நீங் கள் காணும் வேற்றுமை என்ன? யாழ்ப்பாணம். அன்பு நெஞ்சன்
தொட்டுத் தாலி கட்டிய சொந்த மனைவிக்கும் கவர்ச்சி
யுள்ள வைப்பாட்டிக்குமுள்ள வித்தியாசத்தைத்தான் காணு கின்றேன்.
* "பல்கலைக் கழக ஆதிக்கம்" என ஒரு குரல் ஈ ழ த் து இலக்கிய உலகில் சமீப கால மா க க் கேட்கப்படுகின்றதே, இது பற்றி நீங்கள் என்ன கருது கிறீர்கள்? .
G36T uiuuntiu. மா. தனபாலன்

Page 9
இந்தக் குரலை நானும் அவ தானித்து வருகின்றேன். இது பற்றி மிக ஆழமாகச் சிந்தித்து வந்துள்ளேன். பொறுப்புள்ள வர்கள் கருத்துக்களை மக்கள் முன் வைக்கும்போது மிக ப் பொறுப்புணர்ச்சியுடன் சொல்ல வேண்டும். இன்று பல்கலைக் கழகத்திலுள்ள இலக்கிய நண் பர்கள் யாருமே நம்மீது திணிக் கப்பட்டவர்களல்ல! மாருக கடந்த கால் நூற்ருண்டுகளுக்கு மே லா. க நம்முடன் - நமது இயக்கத்துடன் - தோளோடு தோள் சேர்ந்து நின்று போராடி வந்தவர்கள். இந்தக் காலத்தில் சம்பந்தப்பட்ட நண்பர் க ள்
கல்லூரிகளிலும் பள்ளிக் கூடங்"
களி லும் மாணவர்களாகவே விளங்கி வந்துள்ளனர். நமது பொது இலக்கியக் கோரிக்கை களை வென்றெடுப்பதற்காக மக்
கள் மத்தியில் இயக்கம் நடை பெற்ற சமயங்களில் எலலாம் முன் நின்று உழைத்தவர்கள். பின்னர் தொழில் ரீதியா க இவர்கள் பல்கலைக் கழகங்களுக் குள் புகுந்து கொள்ளச் சந்தர்ப் பம் வந்தது. அப்படித் தொழில் ரீதியாகப் பல்கலைக் கழகங்களுக் குள் போய்விட்ட போதிலும் கூட, வெளியே நமது இலக்கிய இயக்கங்களுக்கு அநுசரணையா கவே இன்றுவரை இயங்கி வரு கின்றனர். எனவே நட்பு சக்தி களை எதிரியின் பக்கம் தள்ளி விடக் கூ டி ய கருத்துக்களைப் பொறுப்பான கருத்துக்கள் என நான் கருதவில்லை. அதே சம யம் பல்கலைக் கழக ஆதிக்கம் நமது படைப்பாளிகளின் மீது திணிக்கப்படுவதையும் நான் வன்மையாக முன் நின்று எதிர்ப் பேன். நாம் இந்த விவகாரங்
டொலர் , அலுமினிய பித்தளை எவர்சில்வர் பாத்திரங்கள் வல்லைத் துணிவகைகள் பரிசுப் பொருட்கள் பஜாஜ் ஸ்கூட்டர்
முதலிய பொருட்களுக்கு யாழ் நகரில் எக விநியோகஸ்தர்களான
எம்
நல் வாழ்த்துக்கள்
சிவன் ஸ் ரோ ர் ஸ் 80, கே. கே.எஸ். வீதி, - யாழ்ப்பாணம்}
தொலைபேசி: 1837
席德

களில் கூர்மையாகவும் அவதா கனமாகவும் இரு க் கப் பழக வேண்டும். அப்படியொரு சூழ் நிலை இப்பொழுது இல்லை என்றே நான் கருதுகின்றேன்.
* வாழ்க்கைச் செலவு நாளுக்கு
நாள் வே க ம |ா க ஏறி கொண்டிருக்கும் இந்தக் காலத் தில் மல்லிகையை நம்பி எப்ப டிக் கா லம் கடத்துகிறீர்கள்? சஞ்சிகை தவிர வேறு ஏதாவது வரும்படி உங்களுக்கு உண்டா
கரவெட்டி. த வேலும்மயிலும்
இப்படியான ஒரு கேள்வி கேட்டதற்காக உண்மையிலேயே எனது மகிழ்ச்சியைத் தெரிவிக்
கின்றேன். மல்லிகை நடத்து கின்ற நானும் ஒரு மனிதன், எனக்கும் குடும்பம், குழந்தை
கள் வாழ்க்கை என்றெல்லாம் இருக்கின்றது என்பதைப் பலர்மிக நெருங்கியவர்கள் உட்பட - மறந்தே விடுகின்றனர். எனவே இலக்கியமே எனது வாழ்க்கை என எண்ணிக் கொண்டு போய் விடுகின்றனர். இலக்கியத்திற்கு அப்பாலும் எ ன க் கொரு வாழ்க்கை இருக்கின்றது என நம்பிக் கேள்வி கேட்ட உங்களை மனசாரப் பாராட்டுகின்றேன். என்ன்ை நம்பிச் சில வயிறுகளும் இருக்கின்றன.
ம ல் லி  ைக  ைய த் தவிர, எனக்கு வேறு எந்த வருமான முமே இல்லை. எனது குடும்பத் திற்குரிய அரிசிக் கூப்பனுக்கா கக் கூட நான் போராட வேண்டி பிருக்கிறது. அரிசி, மா, சீனி வில் ஏற ஏற எனது வயிற்றில் புளியைக் கரைக்கிறது. இது மல் விகையையும் பாதிக்கிறது. இருந்தாலும் நான் இந் த த் தற் கா லிக நெருக்கடிகளைக் கண்டு அஞ்சவில்லை. என்னைப் புரிந்து கொண்டுள்ள உங்களைப்
சுன்னுகம்.
போன்ற இதயங்கள் என் அருகே
5
இருக்கும் வரை நான் எந்தச் சவால்களையும் ஏ ற் க த் தயா ராக இருக்கின்றேன்.
* 80- சோவியத் நாட்டில் நடைபெற இருக்கும் ஒலிம் பிக் விழாவைத் தோல் வி
காணச் செய்ய அமெரிக்காவும் பிரிட்டனும் செய்யும் முயற்சி கள் வெற்றி பெறுமா?
ஆர். விக்டர் திட்டமிட்டபடி ஒலிம்பிக் விழா நடைபெற்றே தீரும் என ஒலிம்பிக் கமிட்டி கூறியிருப்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்பு கின்றேன். விளையாட்டிலே கூட அமெரிக்க ஆளும் கூட்டமும் பிரிட்டிஷ் அரசாங்கமும் கையா ளும் சின்னத் தனமான செயலை நாம் பார்க்கின்ருேம். ஹிட்லர் கூட இந்த அரசியல் மலட்டுத் தனத்தைத்தான்  ைக யா எண் டான். உலக வ ர ல |ா ற் றில் ஒரு சோஷலிஸ் நாட்டில் ஒலிம் பிக் விழா நடைபெற இருப்பது இதுதான் முதல் தடவை? இந்த விழாவைச் சீர்குலைக்க எடுக்கப் படும் சகல சீரழிவு வேலைகளும் முடிவில் தோல்வியில்தான் முடி வடையும். காரணம் உலக மக் களும் பல நாடுகளும் விழிப் பாக இருக்கின்றனர். அமெ ரிக்க - பிரிட்டிஷ் தந்திரோபா யங்கள் இனிமேல் விலை போகாத சரக்குகளாகி விடுகின்றன.
* எழுத்தாளர் அ. செ. மு. அவர்களுக்கு அ  ைம ச் சர் இராசதுரை அன்பளிப்புச் செய் தது பற்றி என்ன நினைக்கின் நீர்கள்?
ச. சற்குணம்
சண்டிலிப்பாய்,
பாராட்டப்படக் கூ டி ய நல்ல முயற்சி. எழுத்தாளர் "இராசு" எழுத்தாளனுக இயங் கித் தனது சகோதரனுக்கு உதவியுள்ளார்.

Page 10
மாணிக்கக் கல்
நவரத்தினவகை
விற்கவும் வ ங்கவும்
தொடர்பு கொள்க
க. திருலோகச்சந்ரன் 74, மல்வத்தை ருேட்,
கொழும்பு - 11
யாழ்ப்பாண முகவரி:
GLD / Lust. (5. கந்தசாமி
105, கன்ஞ)திட்டி ருேட், யாழ்ப்பாணம்

செருப்பு
Bவீன சந்தையின் மேல் மாடியிலிருந்து கீழிறங்கும்போது தான் அது நிகழ்ந்தது. கடை
ப்ெ படியில் கால் வைத்தபோது கர்ல் செருப்பு குறுக்குவாட் திரும்பிக்
ஒரு * : Weera - டிற்கு இழுபட்டுத் கொண்டது",
குதிக்கால் குளிர்ந்த சீமேந் துத் தரையில் பதிந்தது:
அறுந்துவிட்டது: கால் றப்பர்ச் செருப்பின் 61fri“ அறுந்துவிட்டது கங்குமட்டைப் பிளவுச் சிலிப்பர். ஒரு பக்க மப்பர் அறுந் தால் சிறிதும் சமாளித்து நடக்க முடியாது. அவன் பரிதாபமாகக் குனிந்து பார்த்தான்
நிமிர்ந்தபோது அவனைக்
இ ட து
Siasauri
வீதியில் சென்றுேருக்கு வழங்
கின. அவன் ஒரு கடையின்
முன் ஒதுங்கி நின்றிருந்தான்
அப்போதுதான் அவளைக்
கண்டான்
ஒரு கையால் சேலை  ைய முழங்கால் வரை தூக்கிப்பிடித்த படி, மற்றக் கையில் இரண்டு சிலிப்பர்களைச் சுமந்தபடி...
அவனுக்குச் சிரிப்பாக வந் தது. கால்களில் மாட்ட வேண் டியவற்றைக் கையிலா எடுத்துச் செல்வார்கள்? சி லிப் பர் கள் அறுந்து விட்டனவா? அறுந்தால் எறிந்துவிட்டுச் செல்லலாமே? ஒகோ. சிலிப்பர் நடக்கும்
போது வெள்ள நீரைப் பின்பக்
கம் அடித்திருக்க வேண்டும். அதுதான் அவள் கால்களில் வேண்டியவற்றைக் - - -'" ו rח מL
岛一防g சென்ற @@ பெண் சிரித் தபடி செல்வது தெரிந்தது. இவள் அழகாயும் இருந்தாள்"
ஒலிப்பர் அறுவதில்லையா?
அதற்கு இப்படிய இடு விதமா *劉。。 வேண்டும்?
ந்து நாட்களுக்கு முன்னர் கனநீைேழபொழிந்திருந்தது: ாழ்ப்பாணி வீதியின் துண்டு குழிகள் சிறு சிறுநீர்த்தேக்க
மாறியிருந்தன. “பொத் பெத் தென்று அவற்றில் இறங்கி ஏறிய சக்கரங்கள் ibu
பும் சேற்றையும் தாராளமாக
கைகளில் மாட்டிச் சென்றிருக்க வேண்டும். என்ருலும் மனதில் ஒரு பொருத்தமில்லாத காட்சி யைக் கண்ட ஏளனச் சிரிப்பு.
இப்படியே எப்படிச் செல் வது? செருப்பை அப்படியே கழற்றிவிட்டுச் சென்ருல் என்ன? "இஞ்ச பாரப்பா இந்த மனிசனை. . * முன்னல் சிரித் துக் கொண்ட அதே அழகிய
பெண் தான் சொல்வாள் "ஒரு கா லி ல் சிலிப்பர். . மற்றக் காலில் எதுவுமில்லாமல். 畿
17

Page 11
அதோ பாருக்குள்
லூசாக்கும். றிக்கோ கோப்பி
நுழைகின்ற அந்தப் பெண் மறு
மொழி சொல்வாள்:
அவன் அப்படியே ஒரு ஒ மாக ஒதுங்கி நின்றன்.
அவன் உடனடியாக வீட் டிற்குச் சென்ருக வேண்டும். அவசர வேலைகள் பல காத்தி
ருக்கின்றன, எப்படிப் போவது?
இரண்டு சிலிப்பர்களையும் அப்ப டியே இவ்விடத்தில் கழற்றி விட்டுவிட்டுச் சென்ருல் என்ன? சுபாஸ் கபேக்குள் ஐஸ்கி றிம் விழுங்குவதற்கு மாணவி கள் கூட்டம் ஒன்று சிரித்தபடி நுழைகிறது. ஒருத்தியின் சிலிப் பர்கிட அறுந்தில்லை.
அந் த க் காலத்தில் அதி காலை ஆறு மணிக்கு வீதியில் கமக்காரர்களைத்தான் காண
லாம் மண்வெட்டியுடன் அல்லது
நீரிறைக்கும் பட்டை யுடன் தோட்டங்களுக்குச் செல்வார் கள். இந்தக் காலத்தில் ரீயூச னுக்குச் செல்கிற பெண்களைத் தான் அதிகாலைகளில் காணலாம்
புத்தகங்களுடன் திரிகிறர்கள்
அதிகாலையிலேயே பெண்கள் விதிகளில் என்ருல், குளிரென்
ருலும் படுக்கையில் முடங்கிக்
5ட்க்கப் பையன்களுக்கு என்ன விசரா?
சிலிப்பர் அறுந்துவிட்டதே? எவ்வளவு அருமையான செருப்பு. ஒன்பது மாதங்கள் அவனுக்காக உழைத்திருக்கின்றது. அவ ன் கால்களுக்கு இந்தச் சிலிப்பர் கள் போல அவ்வளவு சொகு சாக எப்போதும் அமைந்தது கிடையாது.
அறுந்து தொலேந்துவிட்டது, என்ன செய்வது? இப்படியே சுவரோரமாகக் கழற்றிவிட்டுச் செல்ல வேண்டியதுதான்
"இஞ்ச பாரடி. இந்த ஆளே... பெல்ஸ் போட்டுக் கொண்டு காலில் எதுவுமில்லா மல். சரியான விசர். ; ” சுபாஸ் கபேக்குள் நுழை ந் த ஒருத்தி சொல்வாள். சிரிப்பார் கள். இதற்கு என்ன சிரிப்பு?
கால்களில்தான் ள து வு மில்லை; அதுக்குச் சிரிக்கவா வேண்டும்?
நல்ல செருப்புகள். அறுந்த றப்பர் வாரைப் பக்குவமாகத் தைத்தால் இன்னமும் பாவிக் கும், றப்பர் சிலிப்பர், தைத் துப் பாவிப்பதா?
"இந்தாளின்ர உத்தியோகம் என்ன? வருமானம் என்ன? அங்க பார் அறுந்த சிலிப்பரை பொருத் தி ப் போட்டு க் கொண்டு..."
புதுச் செருப்பு வாங்கத் தான் வேண்டும். ஆஸ்பத்திரிக்கு முன்னுக்கு யப்னு கோப்பறேற் றிவ் கடைக்குச் செல்ல வேண் டும் அங்கு விலை கேட்காமல் வாங்கலாம். s
பதிஞெரு ரூபா தொண் நூறு சதங்கள். இந்தச் செருப் புகள் இன்னமும் கொஞ்சக் காலம் பாவித்திருக்கலாம். எல் லாம் இந்தத் தரணுல் வந்தது தான். புதிய வீட்டின் பெயரை பிளாஸ்றிக்கில் எழுத்திட்டு வீட் டின் முன் மாட்டுவதற்கு அவன் விரும்பினுன்
* 51oavtho
தரன்தான் செய்து தரக் கூடியவர் நான் கு தடவை தவணை சொல்லி அலைக்கழித்த தால் ஐந்தாவது தடவை தவணை கேட்க சந்தையின் மேல் மாடிக்கு ஏற வேண்டி வந்துவிட்டது. தர னு ம் இல்லை செருப்பும் இல்லை,
8

இப்போது என்ன செய்வது?
unprm 6. K தெரிந்தவர்கள் வந்தால் ஒரு சோடி செருப்பு களே வாங்குவிக்கலாம்:
அநியாயம். சிறிய சைசிலை
வாழ்கிவிட்டீர். உதென்ன
நிறம் o s 8 a es
சரிப்பட்டு வராது? பலர்
அவனைக் கடந்து சென்ழுர்கள்.
அவன் யாருக்காகவோ காத்தி ருப்பது போல நின்றிருந்தான்.
எல்லாரும் அவ ன் stroi
களைப் பார்த்துக் கொண்டுதான்
போகிறர்கள்: இவர்களுக்கு வேறு "வேலையில்லையா? இவர் களுக்குச் சிலிப்பர் அறுவதில்
hurt?
போங்கய்யா. போங்
கய்யா..."
நல்ல வெயில் தார் வீதி
உருகிக்கிடக்கிறது: வெறுங்காலு டன் வீதியில் கால் பதிக்க முடி யாது. ஒரு வயோதிபர் விதி யைக் கட்ப்பதற்குள் வீதிச் சூட் டில் வெந்துபோனரி துடித்துப் ப்தைத்து ஓடி வந்தார்;
சிலிப்பர்
விதியில் மெதுவாக நடந்தார் கள். இவர்களுக்கு ஏன் இலிப்பர் அறவில்லை.
என்ன சேர். இதில
நிக்கிறியள்?.."
அவன் முன் ஒரு பெண் நின் றிருந்தாள், அவன் முன்னுள் மாணவி. இன்று கொன்வென்ற் 4. சின்ப்பர் அறுந்ததைப் Lurr fåggas?" TG36TraT?
*சும்மா ஒருத்தரைப் பார்த்
துக்கொண்டு நிக்கிறன். வாறன்
என்றவர். . அவள் மார்புச் சட்டையில் குத்தியிருந்த சேப்
ப்பின் மார்ப் பிளவிற்கு Guá
அணிந்தவர்கள்
தலையை நீட்டிக் கொண்டிருந் 5g) syl-nil. . . . . . அது இருந் தால் போதும்
அவள் சட்டென்று தன் torritji; GFðaYGIO) Lu 6 (up får ES பருத்திக் கொண்டாள்.
"நீங்க இப்ப கொன்வென் றில தானே?..."
என்ன நினைத்திருப்பாள்? பாரன் அவரின்ர கண்போற இடத்தை? சத்தியமா நா Gir
அதைப் பார்க்கவில்லை. சேப்டி பின்னைத்தான். என்ற சிலிப்பர் . . . . . æmti... grmú... Gærráð GI) 5 M. L-TTgi &
ஓமோம்." என்று நளி
னமாகச் சிரித்தாள்.
அவளிடம் Gas LG unTLD nr ? உந்தச் சேப்டி பின்னத் தாரும்" எப்படிக் கேட்பது?
வாறன், சேர் . .s
அவள் செல்லும்போது இன் னுெரு சேப்டிப்பின், மார்புச் சேலை வழுவாமல் தோ ளி ல் பிணக்கக் குத் தி இருப்பது தெரிந்தது:
இனிமேல் எப்போதும் ஒரு பின் வைத்திருக்கத்தான் வேண் டும். சேப்டிப்பின் இருந்தால் அறுந்த வா  ைரக் குத்திக் கொண்டு நடந்துவிடலாம்.
அறுந்த சிலிப்பரை எறிய மனமில்லாமல் பின் குத்துதடி. இந்த மனிசன். எல்லாரும் அவனை ப் பற்றித் தான் கவலைப்படுகிருர்கள்:
எவ்வளவு நேரம் நிற்பது?
விதியில் அங்கும் இங்குமாக்
ஒரு இருநூறு ஹெரண்டா "சைக்கிள் சென்றி
ருக்கும் இன்று யாழ்ப்பாணக்

Page 12
தில் நடக்க முடியாதளவிற்கு வீதியில் ஹொண்டாக்கள்தான். மணியோட்ர் பணமா? மிடில் ஈஸ்ற் பணமா?
மிடில் ஈஸ்ற் பணத்தை மிடில் ஈஸ்ற் எண்ணெய்க்குச் செலவழிக்க வேண்டியதுதான்.
ஒரு ஹொண்டா வாங்கத்
தான். . இப்போது ஒரு பத் துச்சத சேப்டிப்பின் தேவை.
9 - T. . . . . நினைவு வரா மல் போய்விட்டதே? மாக்கற்றிற்குள்ளேயே இரண்டு மூன்று செருப்புக்கடைகள் இருக் கின்றன.
"சாமி. பசிக்குது சாமி. தொரை. ஒரு இருபத்தைந்து சதம் தாங்க தேத்தண்ணி குடிக்க.."
ஒரு சிறுமி அவனிடம் இரந்து நிற்கிருள். தூரத்தில் அவளைப் பெற்றவள் இரவுக்களை தீர ஒரு மூலையில் அமர்ந்திருந்து வெற் றிலை தின்று கொண்டிருக்கிருள்.
சிறுமியின் கிழிந்த சட்டை யில் ஒரு சேப்டிப்பின், அதனைக் கேட்போமா? பிச்சைக்காரியிடம் பிச்சை கேட்பதா?
*em Á)... ... தருமம். ஒரு இருபத்தைந்து சதம். .
தொல்லை - பொறுக்க முடி
யாமல் ஒரு ஐந்து சதத்தைத்
தூக்கிக் கொடுத்தான். அவள் ஒரு விதமாக அவனைப் பார்த்து விட்டுச் சென்ருள்.
"பிச்சைக்காரன் ஐந்து சதம் தாருன் .."
இப்படியே நின்று புனிண்யம் இல்லை. மார்கெற்றிற்குள் செருப் புக்கடை ஐம்பது umrif SifPrth தான்
இ8
இந் த
ஒரு விதமாக நின்று நின்று கடைகளை வேடிக்கை பார்ப்பது போல நின்று நின்று. இழுத்து இழுத்து. அவன் ஒரு செருப் புக் கடைக்குள் புகுந்து. அவன்
கடையில் இருந்து வெளிவரும் போது கால்களில் ஒருசோடி புதிய றப்பர் சிலிப்பர்கள்
கைகளில் பழைய செருப்புகள்.
இவற்றை என்ன செய்வது? தைத்தால் வீட்டில் பாவிக்க லாம். அல்லது வண்டில்காரப் பொன்னப்பாவிற்குக் கொடுக்க லாம். இதைக் காவிச்செல்வதா?
கடையிலிருந்து வெளிவரும் போது அவனை ஒருத்தி பார்த் துச் சிரித்துவிட்டுச் சென்றுள். யாழ்ப்பாணம் வலு மோசம். புருசன்மார் ஈரானுக்கும். . ஈரானில் கோமேய்னி. ஈராக் கிற்கும் போனதால், இங்கு பெண்கள். . . m
"என் கையிலுள்ள அறுந்த பழம் சிலிப்பரைப் பார்த்துத் தான் சிரித்திருக்க வேண்டும்" அவன் தன் கரத்திலிருந்த சிலிப்பரை மார்க்கெற் தூன் ஒன்றின் அருகில் போட்டான். பின்னர் நடந்தவன் திரும்பிப் பார்த்தான். அவனைச் சுமந்து திரிந்த அந்தச் செருப்புகள் அவ னைப் பரிதாபமாகப் பார்ப்பது போல பிரமை, அவன் மனதில் மெல்லிய ஒரு சங்கடம் பரவி யது, தன் பொருள் ஒன்றை கண் முன் ணு ல் விட்டுவிட்டுச் செல்வது போல, குழந் ைத யொன்றைப் பரிதவிக்கவிட்டுச் செல்வதுபோல..
மனதில் பெரும் சங்கடம்.
நடந்தான். யாருக்காவது உதவும். உச்சி வெயிலில் தார் சூட்டில் கால்களில் செருப்பு இல்லாமல் ஓடிய கிழவனுக்கு உதவும். யாராவது ஏழை எளி
யதுகள் தைத்துவிட்டுப் பாலின்

கலாம். யாருக்காவது உதவும்: திரும்பிப் பார்க்க திராணியின்றி அவன் நடந்தான்
பூபாலசிங்கம் புத்த கக் கடைக்குச் சென்று ஒசியில் பல பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ஒரு பேப்பரைக் காசு கொடுத்து வாங்கிக் கொண்டு திரும்பி வந்தான். இதற்கிடையில் ஒரு மணி நேர மாவது கழிந்திருக்கும். அந்தச் சிலிப்பர்கள் அவ்ன்விட்ட இடத் திலேயே கிடந்தன. அவனைப் பரிதாபமாகப் பார்த்தன.
"பா வி. இப்படி விட்டிட் டியே?"
யாழ்ப்பாணத்தில் விட்ட இடத்தில் ஒரு பொருள் ஒரு
மணி நேரம் கிடப்பதா? எல்லா
ரும் எ ப் போது பணக்காரர் ஆயினர்?
அவன் தயங்கி நின்ருன் அவன் சிலிப்பர்கள்: பரிதா பமாகப் பார்க்கின்றன.
சுற்று முற்றும் பார்த்தான். அங்கே.. இங்கே சிலர் நின் றிருந்தனர். பெண்களும் நின்றி ருந்தனர். எல்லாரும் அவனைப் பார்ப்பதுபோல.
* பாவி இப்படி விட்டிட்டியே" உன்னை எவ்வளவு காலம் சுமந் தேன். இப் படி விட்டிட்டுப் போறியே?
அவன் டக்கென்று குனிந்து அந்தச் சிலிப்பர்களை எடுத்துக் கையில் இருந்த பேப்பரில் சுற் றிக் கொண்டான்.
ஆேளைப் பார்த்தால் பெரிய ஆளாகஇருக்குது. பழம் செருப் பைப் பொறுக்கி. யாரோ சொல்வார்கள். . .
அவன் வீதியில் இற ங் கி நடக்கத் தொடங்கினுன் நிம்மதி
ான ஒரு பெருமூச்சு
a
:#కిkkākāk;
மல்லிகை மாதிகை_சும்மா படித்து விட்டுப் டோகும் சஞ்சிகை அல்ல. அது எதிர்கால இலக்கியத் தேவைக்காக இன்று வழி சமைக்கும் இதழ். எனவே ஓர் இதழைக் கூடத் தவற விட்டு விடாதீர்கள். உங்களது கவனக்குறைவு தரமான ஓர் இதழைத் தவற விட்டு ' விடக் கூடும். பின்னர் அதைச் சேர்த்து முழுத் தொகுப்பிலும் இணைக்கலாம் என அசட்டையாக இருந்தீர்களானுல்
அது நடைபெருமலே போகவும் கூடும்.
எனவே ஒவ்வொரு இதழையும் மிகப் பொறுப்புணர்ச்சியுடன் சேமித்து வைக் கப் பாருங்கள்.
தமது அலட்சியத் தனத்தால் தவற விட்ட இதழ்களேக் கேட்டுப் பலர் எம் . முடன் தொடர்பு கொள்ளுகின்றனர். சிலருக்கு உதவ முடிகிறது. பலருடைய
அபிலாஷை நிறைவேறுவதில்லை.
இது எச்சரிக்கையல்ல; வேண்டுகோள்
அ ன் பு
குறிப்பாக உயர் கல்வி மாணவர் களும் தரமான இலக்கியச் சுவைஞர் களும் பி ர தி க ளே ப் பத்திரப்படுத்த வேண்டும், எக் காரணதைக் கொண் டும் இரவல் கொடுக்கக் கூடாது.
மல்லிகை இதழ்களின் பெருமை உடன் நிகழ் காலத்தில் உடனடியாகத் தெரியவராது போகலாம். காலம் செல் லச் செல்லத்தான் இதனது உள்ளடக் கப் பெருமை கொஞ்சம் கொஞ்சமாகப் புரியும். அதைப் பூரணமாகப் புரிந்து கொள்ளக் கூடிய காலத்திற்காகவாவது இதழ்களைப் பத்திரப்படுத்துங்கள் பின் னர்தான் இந்த அறிவிப்பின் முழுக் கருத்தும் உங்களுக்கு விளங்கும்,
- ஆசிரியர்
:#fffffffffଷ୍ଟ୍fଛି:

Page 13
ஈழத்தின்
நவீன தமிழ்க் காவியங்கள் பற்றிய
ஒரு நோக்கு
"கடவுட்தன்மை உடையவர் களையும், தேவர்களின் தோழர் களையும், அவதார புருடர்களை யும் தலைவர்களாகக் கொண்ட வீரயுகத்துக் காவியங்களை அடி
யொற்றி இக்காலத்தில் இலக்கி, யம்படைக்க முயல்வது சாலாது"
மாறும் உலகிலே தன்னையும் தன்னைச் சூழ்ந்துள்ள மக்களையும் நிலைமைகளையும் அவதானிக்கும் மனிதனுக்குப் புதிய புதிய உண் மைகள் தோன்றும் புதிய புதிய உறவு முறைகள் பல புலனகும். புதிய புதிய அனுபவங்கள் ஏற் படும். காலமாற்றத்திற்கு ஏற்புவளர்ச்சி உயர்ச்சிகளுக்கேற்பத் தேவைகளும், எண்ணங்களும், இலட்சியங்களும், அபிலாஷை களும் மாற்றமடையும். அவற் றுக்கேற்ப இ லக்கி ய த் தி ன் தேவைகளும் , நோக்கங்களும் அமையும்போது காலாந்தரத் தில் இ லக் கி ய வடிவங்களும் தோன்றும், மாறும், மறையும், இலக்கிய வரலாற்றின் ஒட் டத்தை ஒருகணம் நெஞ்சில் நிறுத்திப் பார்த்தால், வசதிக் காக நாம் பிரித்துள்ள காலகட் டங்களில் தோன்றிய புத்திலக் கிய வடிவங்களின் தரவுகளையும், அமைப்பு, றையும் சிறப்பாக அறிந்து கொள்ள முடியும். ஆற்றுப் படை." இ லக் கி ய Lopriá) திகிழ்த்தி நெட்டிலக்கிய டிெவத்
பண்பு போன்றவற்
க. நாகேஸ்வரன்
தோற்றப்பாடானது பின்வரும் கா ல ங் களி ல் விசாலித்தும், முரண்பாடுகளுக்கு உட்பட்டது மான மடல்களின் தோற்றத் திற்கு அடிகோலி, அதற்குப் பின் அரசியல் ஸ்திரத்திற்கேற்ப வும், பெரும் பகைமைகளுக் கிடையிலும் விஸ்தாரமாகவும் அழகாகவும் பாடி அமைக்கப் பட்ட பரணிச் சிற்றிலக்கியத் தில் சிறப்புற்று, அதன் பின் பள்ளாகப் பரிணமித்துச் செழித் துள்ள முறைமையினைக் காண் கின்ருேம்" (ஆதாரம் சி. தில்லை நாதன், இளங்கதிர் 979)
மேலே எடுத்துக் காட்டப் பட்ட இலக்கிய வடிவங்கள்தான் சிறப்பாகச் சமூக ச் சிந்தனை யுடையவர்களால் பேரிலக்கியங் க ளா க க் கொள்ளத்தக்கன. "உயர்ந்தோர் மரபு", "உயர்ந் தோர் இலக்கியம்" என்ற கொள் கையினூடுதான் நமது இலக்கிய மரபு பத்தொன்பதாம் நூற் முண்டு வரையும் சென்றுவந்துள் ளதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இருவேறு உலகத்து இலக்கியப் பாரம்பரியம் பற்றிய கண்ணுேட்டத்தினூடு பெறுமதி மிக்க, பெரிதாக மதிக்கத்தக்க இலக்கிய நூல்களைக் காணும் போக்கு வளரும் நவீன கால கட்டத்தில்தான் அடிநில்ை மக் கள்ை மையமாகக் கொண்ட -
ஆற்றல்மிகு இலக்கிய கல் திலே
晨剧

மைகளை வெளிக்கொணர முடி யும். பொதுவாகவே கலை, இ லக் கி யப் பாரம்பரியத்தின் தொல்சீர் முறைமைகளைத் தெளி வாக, வரைவிலக்கண ரீதியில் பாகுபாடு செய்யவும் பகுப்பை உண்டாக்கவும் சமூகவியற் சார் பான நுண்ணுய்வின் துணை இன்றி யமையாதது. சாதாரண, எளிய அன்ருடமடித்துச் சீவிக்கும் மனி தர்களைப் பற்றிய பார்வை நமது இலக்கிய மரபிற்குப் புதியதொரு வி னு வ ய்வறிவேயாகும். தோத்திரித்தும், சாஸ்திர ரீதி யில் ஏகோபித்த கருத்தொரு மைப்பாட்டுடனும் தருக்கிக்க முடியாத நிலைமையிலும் இலக் கியம் பற்றிய எண்ணம் சர்ச் சைக் குரியதாக அமைந்திருக்க வில்லை. ஆளுல் இலக்கியத்தின் வீச்சு ஏனைய அறிவியல் துறை களுள் புகும் பொழுதும், ஏனைய துறைகள் இலக்கியத் துறையுள் செறியும் பொழுதும் பாரியள வில், இலக்கியம் தனது பணி யினைக், காலத்தின் பின்னணியில் செல்வாக்குடையதாக்குகின்றது. இப் போக்குக்களின் தீ விர வளர்ச்சி, இலக்கிய வடிவங்களி லும், இலக்கிய உருவங்களிலும்,
இலக்கிய மரபிலும், இலக்கியம்
ப ற் றிய விதிமுறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
நிலமானிய சமூக அமைப்
பி னது தன் மை களுக்கேற்ப
முகிழ்ந்த பெருங்காவிய மரபு இன்று மாறிவிட்டது உலகம் முழுவதுமே வெடித்து விகCத்த, நிலத்தில் உழைக்கும் மக்களது உக்கிரமிக்க G3t unreutnr lil Aias gir தேசங்களில் தமது போர்க் கொடியை உயர்த்திப்பிடித்தன. உ ல கப் பொருளாதாரத்தின் போக்கு விளைவித்த அல்லது உருவாக்கிவிட்ட முதலாளித்துவ முறை யும், அதற்கெதிரான உரிமைப் போராட்ட தொழி
ஜனநாயக
லாள இயக்க அணியும் சமூகத் தில் வீருர்ந்த கருத்துக்களைப் பரிணமிக்கச் செய்தன. அந்த வகையிலே தோற்றம் பெற்றது தான் வர்க்கம்" பற்றிய மாக் ஸின் பொருள் முதல் வாதச் சிந்தனை அணுகுமுறையாகும்:
இர ந்து பிழைப்போரின் வக்
கற்ற வாழ்க்னிகயையும், தொழி லையும் கூலியையும் சுரண்டுவோ ரின் நட்டாமுட்டிதி தனத்தை யும் கோடிகாட்டி எழுதும் புது நெறி இருபதாம் நூற்ருண்டுக் காலகட்டத்தில் ஆழமாகவும் அகலமாகவும் தொடங்கலா யிற்று. சுருங்கக் கூறின் சமுதா யத்தின் வேர்க்கால் சாதாரண" மனிதனே' என்ற நிலை முக்ளத் திது.
காலத்தின் தேவைகளையும், கூற எடுத்துக் கொண்ட விட யத்தையும், ஆசிரியரினது நோக் கையும் பொறுத்தே பொதுவாக இலக்கிய வடிவங்கள் நிர்ணய மாகிய வரலாற்றை மேலும் விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இன்றைய இந்த யுகத்திலே மனித சமத்துவத்திலும், மனிதப் பிரச் சினைகளிலும் நாட்டம் செலுத்
தப்படும் நேரத்திலே ஒப்பாரு
மிக்காருமற்ற அ மா u சாதனைகளைக் கநீதி' பாடும் காவியங்களும் உலாக் களும் தோன்றுமென எ தி ரி பார்க்க முடியாது. எனவே இன் று சாதாரண மனித வாழ் வையும், உறவு முறைகளையும் பிரச்சனைகளையும் கொள்ளும் நவீன இலக்கிய வடிவங்களே முகிழ்க்க முடியும்,
இப்போக்குகளின் திரண்ட வடிவமாகவும், புதுயுகத்தின்
விடிவெள்ளியாகவும் தோன்றிய
பாரதி, கால தேசவர்த்தமானங் களேத் தீர அறிந்து தமது மந் திரச் சொற்களால் நவீன பார
as

Page 14
காவியம் பாடத் தொடங்கி ஞன், பரமார்த்தத்தின் இதயம் படைத்தவனுண பார தி உள் ளார்ந்தமாகத் தொன்று தொட்ட மரபிலே காலூன்றி நின்று தானும் மரபை வளர்த் தெடுப்பதற்குப் பங்க ளிப் புச் செய்தவனுகவும். அதேவேளை ந வீ ன மரபுகளைப் புகுத்திய யுகப்புரட்சியாளனுகவும் தோன் றுகிருன். பாரதியின் தோற்றம் அரசவைகளிலும், ஜமீன்தார் களது மாளிகை மண்டப, மடங் களிலும் ஏகவுரிமை பெற்றிருந்த தமிழை, உயர்தமிழை Fெந் தமிழை வீதிக்குக் கொண்டு வந்த இழுத்து விழுத்தி வளர்த் துச் சிறந்த மகோன்னத நிலை மைத்தாய வாழ்வையளித்தவ ஞகக் காணும்படி செய்துள்ளது. பண்டைக் கா வி ய மரபுகளை அடியொற்றிய நிலையில், உக்கி
உழுத்துப்போன பெளராணிக
மரபினைத் தகர்த்தெறிந்து, பிர பஞ்ச ஞானம் முழுதுடையவனு கவும், மிக்க சாதுரியமாகவும், சமத்காரமாகவும், த த் து வ க் கனத்துடனும், இ லக் கி யம் படைத்த முன்னேடி என்ற வகையிலேயே சில ரா கி த் துக் கூறப்பட வேண்டியவர். பாரதி யின் மே தா வி லா சத்தினுல்
முகிழ்த்துக் கிளம்பிய இலக்கிய வழிகாட்டலே ஈழத்து நவீன
தமிழ்க் காவியத்தின் தோற் றத்திற்குக் கோடிகாட்டுவதாய மைந்தது.
"நவீன தமிழ்க் காவியங் கள்" என்று தமிழிலக்கிய மரபில் குறியிட்டுச் சொல்லப்படும் வாக் கியத்தின் மூலம் நாம் கருதுவது யாது? அதற்குரிய விசேடமான பண்புகள் என்ன? பழைய காவி யங்களுக்கும் நவீன தமிழ்க் காவியங்களுக்குமுள்ள உறவு என்ன? கவிதையுலகில் "காவி யம்" என்று சொல்லப்பட்டுள்ள னவெல்லாம் உண்மையிலேயே
காவிய இலக்கணத்துள் அடை
யுமா? அவை உண்மையில் காவி
யந்தான? அல்லது "காவியம்
என்ற சொல் பெருவழக்காகக் கவிதையைக் குறிக்கும் வகை யிலேயே எழுதட்பட்டுள்ளதா? க லி  ைத க் கும் காவியத்திற்கு மிடையேயுள்ள உருவ உள்ள டக்க ரீதியான ஒற்றுமை வேற் றுமைகள் என்ன? பொருளடிப் படையில் அவற்றின் நுணுக்கத் தன்மைகள் என்ன? என்பன போன்ற நி யாய பூர்வமான கேள்விகளுக்கு விடைகாண்பதன் மூல ம் தா ன் தெளிவானது, வரையறை செய்யத்தக்கதுமான வ  ைர விலக் கணமொன்றைக் கொடுத்தல் இயலும்.
சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் கல்வி வல்லோர் களிடையேயும் பிரக்ஞையற்ற
வகையில் வெகு அநாயாசமா கப் பயிலப்படும் ஒரு சொல் கோவியம்”. மனித மனத்தால் குதூகல உணர்வினையும், மகிழ் வூட்டும் பண்பினையும் தரவல்ல தன்மையில் அமையும் நிகழ்வு களைக் காவிய நயத்துடன் அ ை பவிக்கும்போது அதன் பூரண துவத்தினைக் குறித்து நிற்கவல்ல சொல்லாகவே காவியம் என் சொல் அமைவதைக் காண்கின் ருேம். "வாழ்க்கையினடியாக தோன்றும் இன்ப துன்ப நிகழ். சிகளின், கதை சார்ந்த சம் வங்களையெல்லாம் கவிதைகளி பாடும் ஒரு மரபைக் காவி ம ர பில் பரக்கக் காணலாம் சில நிகழ்ச்சிகளை விவரிக்கு போது வரலாற்றுக் கதை ம புப் பின்னணியின் தொகுட்
வடிவமாகக் கா வி யம் என்
சொல் பயிலப்பட்டு வருகிறது
உதாரணமாக, அவளு  ைட
கதை ஒரு சோ க காவிய
84

at whr (მღფ, விவகாரம் ஒரு தொடர் காவி ப." என்ருே கூற முற்படும் போது அவ்விவகாரங்களின் உள் ாார்ந்த போக்கு விவரமாகவே மனக்கண் முன் நிழலாடுகின்றது. இப் பண்பினது கன தி யா ன பெறுமானத்தை நவீன தமிழ்க் காவியங்களின் பண் புக ளு ள் கஃலமைபெற்ற ஒன்ருகக் கொள் கால் வேண்டும். சுருங்கச் சொன் (6)ல் இன்பத்திலும், துன்பத்தி \vம் மனித முரண்பாடுகளைவடக்கிரங்களை - வன ப் புக் களை இலக்கியமயப்படுத்தி எடுத்து
விளக்கும் பொதுப் போக்கினை
"நவீன தமிழ்க் காவியங்கள் மெய்ப்பித்துள்ளன என்று கூறு வது மிகவும் பொருத்தமுடைய தாகும்.
இலக்கியத்தினுடைய சிறப் புடைப் பண்புகளுள் ஒன்று, "உள்ளத்துணர்ச்சியினது எழுச்சி வீழ்ச்சிகளினூடு காதல் உணர் வினுல் சித்திரிப்பது அல்லது பிரதிபலிப்பது" ஆகும். போக்கின் ஆழமான அழுத்தம் "காவிய கதி' யின் போக்கினைக் கவனிக் கும் போது அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது: எல்லா நவீன காவியங்களிலும், ஏன் ஈழத்து நவீன காவியங்க ளிலும் கூட மனுக்குலத்தின் நாயகப் பாத்திரங்களே தாம் தாம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி களையும், அந்நிகழ்ச்சிகளினடியா கப் புலப்படும் மெய்ப்பாடுகளை யும், தொடர்புகளையுமே பேசி நிற்கின்றன. இன்றைய நிலையில் கற்பனைக் காவியங்களுக்கு" அதி கம் அழுத்தம் கொடுக்க முடி யாத நிலையில் நவீன தமிழ்க் காவியங்கள் ஆட்சி பெற்றுள் ளதை அவதானிக்க முடிகிறது. பிறிதொரு வகையில் தொகுத் துச் சொன்னல்,
பணயக் கைதிகள்
இப்
ஒரு சம்பவத்தினையோ அல் லது ஒரு கதை நிகழ்வினையோ அடிப்படையாகக் கொண் டு அமைக்கப்பட்டு, எல்லா மணி தர்களிடையேயும் செறிந்து சுவ றக்கூடியவகையில், பொதுமைப் பண்புகளை உள்ளடக்கியதாகிக்
கவிதை வடிவத்தின் மூலம் துலக்
கமாக வெளிப்படுத்திக் காட்டும் நவீன இலக்கிய வடிவத்தினையே நாம் இன்றைய கருத்தரங்குப் பொருளாகக் கீொண்டுள்ளோம். இது அகஸ்மாத்தான நிகழ் வல்ல, இலக்கிய வரலாற்றின் நியதி என்று அமைதி காணு தல் வேண்டும். ஆயினும் "வாய் மொழிக் காவியம்", "தழுவற் காவியம்", "மொழிபெயர்ப்புக் காவியம்" என்றும் "புதிய கதைப் பாடல்கள்", "நெடும்பாடல்கள்" "நெடுங்கவிதை", "கதைபொதி பாடல்" என்றும் பயிலப்படும் சொற்களின் ஆராய்ச்சி இன்னும் வலுவடைவதற்கான களம் இப் பல்கலைக்கழகத்தினலேயே, குறிப் பாகத் தமிழைச் சிறப்புப் பாட மாகப் பயிலும் மாணுக்கர்களி டையேயும், முதுகலைமாணிப் பட்ட மாணவர்களிடையேயும்
ஏற்படுத்தித் தருதல் வேண்டும்
ஈழத்து நவீன தமிழ் க் காவிய ஆசிரியர்களாக மஹா கவி, முருகையன், நுஃமான், நீலாவணன், புதுவை இரத்தின துரை, மதுரகவி இ. நாகரா ஜன், கா  ைர செ. சுந்தரம் பிள்ளை, மு. பொன்னம்பலம் சா.வே, பஞ்சாட்சரம், வித்து வான் க. வேந்தனர், எம். சி. எம், சுபைர், தாமரைக்கேணி சபாபதிப்பிள்ளை, பார்வதிநாத சிவம், வ. கோவிந்தபிள்ளை, வி. கந்தவனம் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
“སྙིང་

Page 15
வித்தியாசமானவர்கள்
“என்ன ரீச்சர். என்ன யோசனை இந்த உலகத்தையே மறந்து.' ــــــــ
அடங்கிய குரலில் அவன் கேட்டது அவளது மனசைத் தொட்டது. அவள் நிமிர்ந்து பார்த்தாள் 5
இரகு மலர்ந்த சிரிப்போடு
நின்றன். அவனது கண்களும் சிரித்தன. கண்கள் சிரிக்குமா? கிரிக்கின்றனவே!
அவளுக்கு அது வியப்பாக இருந்தது.
"இப்படி ஒரு அழகு இவ னுக்கு. இவனுக்கு எப்படிச் சாத்தியமாகியது? மெலிந்து உயரமாய். மாங்குருத்து மாதிரி ஒரு நிறம் அடர்ந்த மீசை. அளவாகவே திரட்சி கொண்ட உதடுகள். கூர்த்த நாசி. நெற்றிதான் சற் று ப் பொருத்தமில்லாமல் சிறிதாக. அதுவும் ஒரு வ டி வு தா ன். பெண்மை கலந்த ஆண்மை"
நினைவுகள் இதமானவை:
என்ன ரீச்சர் கண்கலங் கிப்போய்க் கிடக்குது. வீட்டிலை இண்டைக்கும் ஏதென் பிரச்ச னையே.? எதையுமே பெரிசா எடுத்துக் குழம்பினுல்தான் கவலை துக்கமெல்லாம்"
அந்த வார்த்தைகளின் பரி
சொத்து முழுவதையுமே
க. சட்டநாதன்
வில் தன்னை இழ ந் த அவள்
நினைத்துக் கொண்டாள்:
இவனிடம். “இந்த இரகு
விடம், எதையுமே நம்பிக்கை
யுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
நம்பி நடக்க ஒரு ஜீவன். அது வும் ஆண்"
இது அதிசயம்தான்.
ஆண்களையே அவளுக்குப் பிடிக்காது. அப்படி ஒரு சூழ லும் இறுக்கமும் நி  ைற ந் த
வாழ் க்  ைக அவளுடையது. குடும்ப அளவிலும் / குடும்ப எல் லையைத் தாண்டிய நிலையிலும் எந்த ஒரு ஆணிடமும் அவள் நம்பி நெருங்கியதில்லை. அவள் பழ கி ப் பரிச்சயம் கொண்ட ஆண்கள் அனைவருமே பொய் மையும் போலித்தனமும் நிரம் பியவர்கள். பெண் என்ருலே படுக்கையறை விஷயம் மட்டும் தான் என எண்ணும் வக்கரித்த பிறவிகள் இது அவனது அனு
DIGIO,
இந்த அனுமானங்களுக்கு மாருக, இரகு வித்தியாசமான வனுகத்தான் இருந்தான். இந்த வித்தியாசமே அவ னி ல் அவ ளுக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத் தியது; .
சதா குடிப்பதோடு பெண் களுக்காக அ லை ந் து ரிந்து ழந்த தாததாகு
6

அம்மாவுடனும் வேலைக்காரி யுடனும் ஒரே அறையில் படுக் கும் அப்பா.
மனைவியையும் குழந்தையை
யும் கார் கராச்சினுள் குடியி (ருத்தி விட்டு, தியை எங்கிருந்தோ இழுத்து வந்து தாம்பத்தியம் கொள்ளு அண்ணை. w−
செல்லப் பூனை மாதிரிவயசுக்கு வந்த இவள் விழித் விழித்துக் கொள்ளுமட்டும் - சதா உரசிக் கொண்டு திரிந்த அத்தான்.
பயிற்சிக் கல்லூரியில், தாலு பேர் தெரிய மிஸ்ஸிஸ் தங்க துரையை வைத்துக் கொண்டி ருந்த ரஷாக்கின் ஆண் பெண்
உறவு பற்றிய தனித்த பேச்சுக்
கள். ஆ  ைச அணுகுதல்கள். எதுவுமே, இவளிடம் பலிக்கா
தென்ற நிலையில் - இவளையும் வைத்திருப்பதான அவ ன து பிதற்றல்கள்,..
இந்தப் பின்னணியில்.
இரகு இவளுக்கு நிரம்பப் பிடித்திருந்தான்.
*
லோசாலையில், பயிற்சி முடிந்த கையோடு இந்தக் கிரா மப் பாடசாலேக்குத்தான் அவள் விஞ்ஞான ஆசிரியையாக வந் தாள் பாடசாலையில் கா ல் வைத்த முதல் நாளே அங்கு நிறையப் "பொலிற்றிக்ஸ்" இருப் பதை உணர்ந்தாள். ஆசிரியர் கள் இரண்டாகப் பிரிந்து சிண்டு பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதிபர் இ  ைட யி ற் சிக்கித் திகைத்துப்போப் நின்ருர், அதி லெல்லாம் இவள் த ன் னே ப் பிசக்கிக் கொள்ளவில்லை. எதி லுமே ஒரு தா ம  ைர இலைத் தண் ணி ரி மனுேபாவம்தான்.
யாரோ ஒருத்
வீட்டுச் சூழலில் அவள் தூரப் பட்டதுபோல், இங்கும் ஒதுங் கியே தனித்து இருப்பது அவ ளுக்குச் சுகமாக இருந்தது.
Lurt L. Finrða) பிள்ளைகளும் இவளது முயற்சிகளுக்கு வளைந்து கொடுக்காது, போளையடிப்பதி அலும், பழம் பொறுக்குவதிலும், கெந்தி அடிப்பதிலும், கிளித் தட்டு மறிப்பதிலுமே சிரத்தை கொண்டனர். அத்தி பூத்தாற் போ ல் அங்கொன்றும் இங் கொன்றுமாகப் பிரகாசம் காட் டும் குழந்தைகள் கூட. படிக்கப் பட் டணம் போறன் ரீச்சர் என்று வந்து நிற்பார்கள்
இந்தச் சூழலிலும் அவளை நின்று நிதானித்துப் போ க வைத்தவன் இரகுதான்
அவன் விஞ்ஞானகூட உதவி யாளனுக அங்கு கடமையாற்றி ஞன். அவனுடன் அ வ ள து முதற் பரிச்சயமே - அவன்பால் ஒரு மதிப்பையும் ஒரு பிரியத் தையும் அவளுக்கு ஏற்படுத்தி
III
மூன்ரும் பாடவேளை, அவள் விஞ்ஞான கூடத்திற்குப் போன பொழுது அவன் சிரித்தபடி வரவேற்ருன். மெலிதான மன சைத் தொடும் சிரிப்பு. என்னை நம் பல ரா ம், கயவாளித்தனம் ஏதும் இல்லை என்கிற சிரிப்பு. யாரையுமே இழுத்து மனசிலை போ டு ற சிரிப்பு. போட்டுக் கரையிற சிரிப்பு. இவள் அவ னையே பார்த்தபடி நின்ருள். இப்படி ஒரு இதம், கனிவு, அனுசரிப்பு அவளது வாழ்க்கை யில் இதுவரை நிகழாத ஒன்று. ஒரு ஆணின் வசீகரமே வேம் பாகி விட்ட அவளுக்கு இப்படி
ஒரு அனுபவமா?
அந்த உணர்ச்சி, தளம்ப லெல்லாமொரு கணம்தான். அவ ளது வகுப்பு மாணவர்கள்
ይ?

Page 16
விஞ்ஞான கூடத்திற்கு விரைந்த படி விரைந்து வந்த பொழுது, இ வள து உணர்வுகள் சமன் பட்டன.
அடுத்த நாற்பது நிமிடங் களும், மாணவர்களும் அவளும் தான். அன்று புரதம் பற்றிக் “கற்பித்தாள். அனுசரணையாக
ஒரிரு பரிசோதனைகளையும் செய்
தாள். எல்லாவற்றிற்கும் இரகு உதவியாக இருந்தான்.
நாலாம் பாடவேளை அல ளுக்கு ஃப்ரீ அவள் ஆசிரிய அறைக்குப் போகாமல் விஞ் ஞான கூடத்திலேயே தங்கிவிட் டாள். அது அவளுக்குப் பிடித் திருந்தது, அந்தச் சூழ் நிலை வேண்டிய ஒன்ருகவுமிருந்தது. அதற்கு இரகுவின் உடனிருப் புக் காரணமாயிருக்குமோ?
அன்று மட்டுமல்ல, அதன் பின் பும் ஒய்வு நேரத்தைஅவள் இப்பொழுதெல்லாம்விஞ்ஞான கூடத்தில்தான் செல விடுகின்ருள். விஞ்ஞான உபகர ணங்களைச் சுத்தம் செய்வது, ஒழுங்கு படுத்துவதென்று அவன் செயற்பட, இவளது நேர ம் மாணவர்களின் அப்பியாசங்க ளைத் திருத்துவதில் கழியும். சில சமயங்களில் இருவருமே எதிரும் புதிருமாக உட்கார்ந்து கொண்டு, யெல்லாமோ பேசிக் கொள் வார்கள். அந்தப் பேச்சு, அவர் களிருவரையும் ஒருவரை ஒருவர் புரிந்து நெருக்கம் கொள்ளப் பெரிதும் உதவின.
இந்தப் பேச்சும் இருப்பும் ஒரு ஆறு மாதகாலமாகத்தான் அவர்களிடையே நில வி வரு
"கிறது.
કો
Fif இரகு, நீ தனிச்சு قو2Hک “.. உன்ரை சித்தியை விட்டு, இந்த
நிறைக்கு என் வந்தனி?”
எதை எதைப்பற்றி
*அப்பா செ த் த இரண் டொரு வருஷத்திலே"
"உன்ரை சித் தி யி ன்  ைர தொடர்புகளே வேண்டாமெண்டு நீ வந்த து சரியெண்டுதான் எனக்குப் படுகுது. பசி வயித் தோடை போய்ச் சோ த் து ப் பானையைப் பாத்தா, வெறும் பானையை மூடிவச்சிற்று, போய்ச் சாப்பிடு எண்டு சொல்லிற சித்தி யோட எத் த னை நாள்தான் இருக்கேலும்? அந்தக் கொடு மையை ஒதுக்கலை எல்லாம் நானும் அனுபவிச்சவள்தான் இரகு"
என்ன ரீச்சர் இது!" "என்ரை அம்மாவே எனக் கொருவகையிலை சித்தி மாதிரித் தான். அவர் என்னை மிகக் கேவ லமா-நடத்தியிருக்கிரு அண்ணே யும் அக்காவும்தான் அவ்வுக்கு எப்பவும் பெரிசு, அவையளைத் தலையிலை வைச்சுக் கூத்தடிப்பா. ஒரு ஸ்ரெப்மதர்லி ரீற்மென்ற் சின்ன வயசிலே இருந்து எனக்கு நிறை ய வே கிடைச்சிருக்கு இரகு.
எங்க தாத்தாவுக்குக் காணி பூமி யெண் டு ஏக சொத்து. பாதியை அவரழிச்சார். மீதியை அம்மாவுக்கு எழுதிவைச்சார். அவ அப்பாவோடை சேர்ந்து அதையும் அழிச்சுப் போட்டு நிக்கிற . இரண்டு பே ரு மே இப்ப என்றை கையை எதிர் பார்க்கிற நிலமை”
"உங்க அண்ணர் நல்லாத் தானே இருக்கிருர், ஏதென் உதவலாமே!"
"இரகு, என்ரை இரகு! உனக்கொன்றுமே தெரியாது. புதிசா, இள சா பொம்பிளே இருந்தாத்தான் அவ ன்  ைர மனசு இளகி ஏதென் கொடுப் பான் இருந்தாச் சொல்லேன்.
“திஸ் இஸ் ரியலி ரு மச்."
ಸಿಲ್ಲಿ

ாது, நான் பேசிறதா..? இல்லை எங்கடை குடும்ப விச யமா? அல்லது இரண் மேயா?*
"இரகு, ' எங்கடை குடும் "ம பெண்டுகள்" விஷயத்திலை அப்பிடி இப்பிடித்தான். அதி லேயே சொத்தைக் கரைச்சவங் களெண்டு கூட என்னுலை சொல்ல (முடியும். என்ரை கண்ணுலையே அந்தக் கண்ருவியளையெல்லாம் பார்த்திருக்கிறனே"
"எனக்கு அ ப் ப பத்துப் பதினெரு வயசுதான் இருக்கும். அப்பா கேகாலையிலை புகையிலை வியாபாரம். இரண்டு மாசத்துக் கொருக்கா வீட்டுக்கு வருவார்இப்ப நாங்க இருக்கிறமே வீதிஇதில்லை, அது பெரிய வீடு. பலெஸ் மாதிரி. அதெல்லாம் இப்ப வித்துப்போச்சு - கர்ரிலை
தான் வருவார்; அவரோடை புதிசு பு தி சா வேலைக்காரப் பெட்டையள், சிங்களப் பெட்
டையள். குஷ"மா , எண்டும்
மெனிக்கா எண்டும் வருங்கள்"
"என்ன. இப்பிடிக் கூச்ச மில்லாமை பேசிருளே எண்டு Lu Tri jigg5umr?”
"நோ நோ. யொண்டுமில்லை.
உன்னேட்ைதான் இப்பிடி என்னுலை பேச முடியுது இரகு: இப்பிடிப் பேசிறதே ஒரு ஆறு 56) т. . . . . . ஏதோ மனப்பாரம் குறைஞ்சது போலை இருக்கு. ாதைப்பற்றியெல்லாமோ பேசி றம். இந்த 'பெவேற்ரட்" செக்ஸ் பற்றிப் பேசின என்ன குடியா முழுகிப் போயிடும்?
அ ப் பிடி
" என்ன சொன்னஞன். வேலைக்காரி பற்றியெல்வா? அவ தான் குஷ"மா. வந்து நிக்கிரு. அவ்வளவு சிவப்பு. ருேசா நிறம். மட்டுப்போல குளெஸ்ஸியா இருக்கி நான் அவளைப்
• Rais Guassium à lâtrfféS $g54
s 8
為解
கிறனே,
அப்பான்ரை அறை யிலை, நாலுநாள் கழிச்சு அண்ணை அவளைப் பாத்ரூமுக்குப் பக்கத் திலை இழுத்து வைச்சுக் கொண் டிருந்தான். அப்ப தாத்தா இல்லை, செத்துப் போயிட்டார்.
இருந்திருந்தா அவரும் அவளை "மொலெஸ்ற்” பண்ணியிருப் Lfrti **
வசதி ப்டைச்சவை இப் பிடித்தான். குஷ"மா என்ன
குஷாமாவின்ரை ம க &T u b
தொட்டுப்பாக்க ஆசைப்படு
இது ஆசையே.? இல்லை இரகு, மிருகத்தனம். மிருகத்
தனம். தே ஆர் பாஸ் ராட்ஸ்"
அவள் லேசாக விம்மினுள், அவளது அடிமனதில் உறைந்து விட்ட இந்த உணர்வுகள் அவ ளுக்குத் துயரம் தருவதாயிருப் பதை அவன் அவதானித்தான்.
திடீரென எழுந் த வள், முகத்தைக் கைக்குட்டையால் அழுத்தித் துடைத்தபடி ஜன் னலை நோக்கி நகர்ந்தாள் இவ னும் அவளுக்குப் பின்புறமாக
வந்து நின்றுகொண்டான்:
"இந்தச் சின்னப்பெட்டை. மார்பளவு உயரம் கூட வராத இந்த உருவத்திலை லயித்துப் போக அப்பிடி என்ன இருக் குது? பொங்கி வழிந்து பூவா யுதிரும் ஒரு கிராமியத் தனம் . இடையைத் தாண்டி பிருஷ்டபாகம் வரை அசைந்து அலையும் கூந்தல், துருதுருவென்று நிலை கொள்ளாது புரளும் பார்வை தரித்து ஒரிடத்தில் நிற்காது பறக்கும் பரபரப்பு, மெல்லிய நிறங்களையே தேர்ந்தணியும் paਟੈ0 uע% 88 ז60 מ எதையுமே போட்டு மறைக்காம்ல் வெள் ளேத் தனமாப் பேசுகிற பேச்சு, இவையா? இல்லை, இதுகளுக்கு (Bunsufrða) *a star s að கூலுல்

Page 17
கரைஞ்சு போகிற மாதிரி உரு கும் பரிவா. எது?"
அவனது நினைவுகள் தடை பட, இவள் இடையே டேசினள்:
செக்ஸ் இப்பிடி ஒரு வெறுக் கத்தக்க விஷயமா இரு க் கே இரகு" .
இல்லை, அப்பிடி ஒரு முடி வுக்கு நீங்க வாறது எனக்குச் சரியாப்படேல்லை. ஒருத்திரை ஒரு த் தர் புரிஞ்சு வாழு ற வாழ்க்கை மிக உய ή 6), ιτ ές அமையிறதை நான் பார்த்திருக் கிறன். ஆண் பெண் சிருஷ்டியின் அர்த்தத்தை நீங்க சரியான குறுகலாப் பார்க்கிறியள். அப் படி ஒரு சூழ்நிலையில வளர்ந் தது உங்களைச் சரியாய் ' பாதிச் சிருக்கு. உதுகளை உதறித் தள் ளிறதுதான் நல்லது f争夺f”
"உதறித்தள்ளிரு? என்னுலை
முடியேல்லையே இரகு, மனசு 'அது' விஷயத்திலை அச்சமும் வெறுப்பும்தான் கொள்ளுது. அப்பிடி ஒரு ஆசை என்னைச் சுட்டுப் போட்டாலும் வராது போல இருக்கு. ஏதென் அப் பிடி வந்தா அண்ணை மாதிரி அல்லது அப்பாமாதிரி தானும் எவனையாவது இழுத்து வைச் சிருப்பனே?
"நீங்க அப்படிச் சொல்லிறி யள். ஆணுல், பிடியில்லையே'
'நீ என்ன. லிறை?"
f என்ன சொல்
அவளது பதட்டம் குரலில் தெரிந்தது.
நீங்க பாடசாலை பார்த்தியளா?"
ஓ! அதுவா- லாப் இரகு நாதனுக்கும் வசந்தி ரீச்சருக் கும் கா த ல் - இரகுநாதன் வசந்தியை வைச்சிருக்கிறன் ."
மதிலைப்
நடப்பிலே அப்
கதை. இதுவும் பெண் பின்னலை பித்தாவி அலைபிற ஆண்களைப் பற்றிய
சிலை போட்டுக்
அந்தக் கோணல் எழுத் துப் பிரகடனங்களைப் பற்றிச் சொல் விறயா? பார்த்தனே. ஏதோ மானவர்களுடைய குறும்பா இருக்கும். நீயும் பார்த்தனியே? பார்த்ததோடை திருப்திப் பட் டுக்கொள், ம ன ன ச அலைய விட்டு அலட்டிக் கொள்ளாதை"
நீ பேசுவது பொய்’- என் பது போல, அவன் அவளை உறுத்துப் பார்த்தான். அந்தப் பார்வையின் சொடுக்கலை அவ ளால் தாள முடியவில்லை. அவ ளது உடல் லேசாக நடுக்கமுற் றதை இவன் கவனித்தான். கண்களும் திடீரெனப் பணித் தன. இவை 961&n usi5u'rt D(5a) நடந்தன. அவள் சிரமத்துடன் மேசையில் பரத்திக்கிடந்த புத்த
கங்களைப் புரட்டினுள்,
“என்ன புதி சாப் படிக் கிறை. காசியப்னின் "அசடு." முல்ராஜ்ஜின் "கூலி. இதென்ன
சயன்ஸ்”புத்தகங்களாய் வேற அடுக்கி வைச்சிருக்கிலை"
ஜி. எஸ். கியூ எடுக்கிறன் ffóg 庁"
"வெரிகுட் எனக்குக் கூட டிகிறி செய்ய லா ம் Géum ablo இருக்கு. அதுசரி இரது எனக்கு
ஏதாவது படிக்கக் கொடேன்" டொஸ்டாவெஸ்கியின்ரை இடியட்" இருக்கு, கொண்டு
ப்ோய்ப் படியுங்களன். நல்ல
கதைதான். ஆணுல்: அந்தப் பெண்தான் என்னைப் போலை ஒரு இடியற்ரை" மன குழம்பிருள், வாழ்க்கையிலே அவளுக்கு எது வுமேகிடைக்கேல்லை. ஆணின்ரை ஜெலசியே அவளைச் சாகடி ச்சுப் டோடு து" ❖ሎ w
* உன்ஃனப்போலை இடியற்ரா? படிச்சுப் பாத்துச் சொல்லிறன்"
so

படிச்சுப் பார்த்துத்தான் எ ன் னை த் தெரிய வேணுமா fé守府”
அவ ன் வாஞ்சையுடன் அவளை நெருங்கினன்.
"நோ. நோ. பிளிஸ் என்னை அப்பிடிப் பார்க்காதை இரகு. உன்னை இது விஷயத் லை நான் ஏமாத்த விரும் பேல்லை. குடும்பம், வாழ்க்கை என்பதெல்லாம் எனக்குப் பய னற்றதாய்ப் படுகுது. குறிப்பா செக்ஸ் அப்பா அது இந்த ஜென்மத்திலை வேண்டாம்"
*ஆண் பெண் எண்டாலே செக்ஸ் மட்டும்தானு? பிழை யான ம ன ப் பதிவு க ளா லை,
வாழ்க்கைபின் செளந்தரியங்க
னையே நீங்க பார்க்க மறுக்கிறி பள். இது விசர்த்தனம்"
"இந்த விசரியை விட்டிற்று வாழ்க்கையின் செளந்தரியங்க ளைத் தரிசிக்கிற ஒரு பெட்டை யைப் பாரேன் இரகு பிளிஸ் த்த "ஜடம்" உனக்கு வேண்
அவள் மேலும் அங்கு நிற்ப தற்கு விரும்பாத விளாய், வகை அச்சத்துடன் அவசர அவ் சரமாக அவ ள து அறையை விட்டு வெளியேறினுள்.
அவள் போவதையே பார்த் தபடி நின்ற அவனுக்கு, என்ன செய்வது ஏது செய்வதென்று எதுவுமே தோன்றவில்லை:
"இவளை. இவளை இழப்பது எப்படி?" என்று அவன் திரும்
பத் திரும்ப மனதளவில் கேட் -
டுக் கொண்டான்.
*
‘என்ன இன்னும் அழுகை
ஒயேல்லைப் போலை? கண்ணைத் து  ைட யு ங் க ரீச்சர் ஆரும் பார்க்கப் போகின. வீட்டிலை
8.
ହ୯5,
அவளை ஆசசரியத்தில்
பிரச்சனையில்லையெண்டா நான் நேற்று அறையிலை கேட்டதை நினைச்சுக் குழம்பிறயளே? உங் கடை விருப்பத்துக்கு மாரு ஏதென் கதைச்சனனே? பின்னை
என்ன? எல்லாத்தையும் மறந் திட்டு உசாராக வகுப்புக்குப் போங்களன்?
"நான் லீவு போட்டிட்டன்? ‘லிவோ. அப்ப பள்ளிக்
கூடம் வந்திருக்கிறயள்!"
'வந்த பிறகு தான் வீவு போட்டனன்"
"வீட்டை போகேலாது. இனிப் போகேலாது இர கு. போறேல்லை எண்ட முடிவோடை தான் வந்தனன்"
‘என்ன ரீச்சரிது.? அவன் சற்று அவசரமாகவேகேட்டான்
"இது ஒருவகையிலை ஜரனிக் கல்தான் இரகு, நீ நேற்றுத் திரும்பத் திரும்ப உன்ரை விருப் பத்தைத் தெரிவிச்ச பொழுது நான்தான் பிடி கொடாமை. உனக்கொரு "ப்பாட்மாச்" சாயி டுவனே எண்ட பயத்திலை அதைத் தட்டிப்போட்டுப் போயிட்டன்: ஆணு, என்னை இனி உன்றை நிழல்தான் காப்பாத்த வேணும்"
அவள் விம்மி விம்மி அழத் தொடங்கிவிடுகின்ருள். அவ்ஸ் இப்படி அழுதது, அவன் பார்த் ததில்லை. அவன் சொன்னன்,
"டோன் பி சிலி. இப்ப என்ன நடந்துபோச்சு . நானும் லீவு எழுதி க் கொடுத்துட்டு வாறன்: முதலிலை அறைக்குப் போவம்,
அவளுக்கு ஆறு த லாக இருக்கட்டுமேயென்று ஏதோ கூறிவிட்டு, அதிபருடைய காரி யாலயத் நோ க் கி அவன் போளுன். அவன் அவள்பால் இவ்வளவு அக்கறை கொள்வது ஆழ்த்த

Page 18
9 ä 5°、A
ஜிவி அவன்தான். னென்பது இவளுக்கு உறுதியாகி விட்ட ஒன்று" அவனைத் தவிர இவளுக்கு ஒருவரும் *。功一。辜 தான
தன்னில்
இரண்டு வருஷம்களுக்கு G3Lp6) T 5 . வீட்டுப் பக்கம் வரா திருந்த அன்னவந்திருந்தாஐ. அக்கா அத்தான் ல்லாருமே ந்ேதிருந்தார்கள் ம் அம்மாவின் ஏற்பாடு என்பது இவளுக்கு விளங்கிறது" ஏனென் பதும் ளேங்கியது. ஆ9 இவ் 鷺了@勁.吃驚 விள் எதிர்
3cmus"リ愛?" வி
அவள் agに与@sei ""。 எடுத்து öa函受g°惠
வே இவளைச் சூழ்ந்து உறுத்
இவள் (ணர்ந்தாள்
பொருட்படுத்தது"
வசந்தி இே ஒருவிசயம் صسا60-r68rی வேணும்* i象
இவள் G8 u T 6) ഖ് நின்ருள்.
<列岛画T型 அத்தான் syllists அம்மா அன்னவருமே அங்கு கூ4 @叶西命·
அண்ணை Lm 6
岛60场击°
ன்ன?’ என்பது 山可 ர் த் து
தொடர்த்து கேட்
Q吋凸GTg
இப்ப நேரமென்ன ଜୀ ମେଁ । ଓତ
நினைக்கிற? ஆறு மணிவரைக் கும் 算需a冊法ā二瑩弱* உனக் கென்ௗ வேலே? இல்லை, அந்த
அனுதிை ராஸ் சுல் லாப் இரகு நாதனேடை
எபடுத்திட்டு வாறன். யேஸ் ஒஸ் ப்ற் வித் ஹிம். அவன் பேசி முடிப்பதற்கு முன்பா கவே பதில் தந்தாள். -
அவளது, அந்த பதில் அவர்கள் எதிர்பாராத ஒன்று அவர்களை அது அதிரவைத்தது*
அக்கா 5j呼函型一° கேட் LIT gir என்னடி இது வெக்கங் கெட்ட பேச்சு : Eடு மரியா தையில்லாமை'
என்ன do is f۰۰. . . ( شرقی ا
அண்ணை டுசய்யிறதை gejl:LJ T செய்ததை நீ " இTசெய்தாப் பிழையே?’
உண்மையிலே அந்த லாப் அசிஸ்டென்றில் உனக்கு விருப் மா? வெளி gز %u BITL-سا
"விருப்பம் காதலெண்டில்லை. வெறும் உடல் சம்பந்தப்பட்ட ujiangurt 5ë சொன்ன செக்ஸ் விசயம்தான்"
அவர்களை மேலும் சீண்டி வேடிக்கை "பார்க்கவே அவள் அப்படிச் சொன்னுள்
அண்ணைக்கு என்" செய்ன் தெரியவில்லை. 2-一°
குலைந்தவன் கவரோடு உ ssrfjög கொண்டாள். அந்த நிலையிலும்
அவனைப் பார்த்து நிதானமா
岛路

କାଁ
அவனது "நான'க் காயப்படுத் தும் தோரணையுடன் கேட்டாள்:
"அண்ணி சுகமா இருக்கி ருளா? என்ன நான் கேடகிறது விளங்கேல்லையே? தான் கராச்சிலை இருக்கிறவளும் பிள்ளையரூம்தான் இடஞ்சலாக் கும். .
அவனது பலவீனமான பரு திகளை இவள் சுண்டியதும், அவன் உன்மத் தனய் அவளது முகத்தில் எட்டி உதைத்தான்
அத்தானும் அவசர அவசர மாகத் தன் ப்ங்கிற்கு க் கையோம் கிய போது அவள் ஏளனமாகச் சிரித்தபடி:
"பாவம் அத்தானுக்கும் அந்
தச் செல்லப்பூனை விளையாட்டு ஞாபகம் வந்திட்டுது போலை. அதுதான் இந்தச் சுறுசுறுப்பாக்
கும்...!"
"உவளுக்குச் சரியான ஹிஸ் ரீரியாத்தான். உவளின்ரை அம ரடங்க உதையுங்கடா! அந்தக் கோவியனிட்டை அப்பிடி என்ன இனிப்பைக் கண்டிட்டாளிந்தப் பரத்தை" அ ைஅம்மா
ேேகா வி ய னே?" - இது அப்பா
அவன்ரை அப்பன்ரை அப் பன்ரை அப்பன் சிறுபுலப்பக்கம்" அம்மா தாவாடிக்காரி, டித்தான் அவளால் பேசமுடியு மென்பது இவளுக்குத் தெரியும்,
அவள் அவர்களது முகத் தையே பார்க்க விரும்பாதவ வாய், பாத்ரூமுக்குள் சென்று ஷ வரை த் திறந்துவிட்டாள். post rid S35 air சமணுகும்வரை ஷவரில் நின்றவள் குளித்து முடிந்ததும் அறையை அடைந்து க் த  ைவ மூடிக் கொண்டாள். தனிமை அவளுக்கு அப்பொழுது தேவையாக இருந்தது.
ತಿಃ
சின்னண்ணி
இப்ப
சற்று அதிகமாய்த்தான் பேசிப் போட்டனே . பேசலைச் சாப் பேச்சு வரும்தானே. அ ப் பிடிப் பேசினதாலைதான் அவையள் வாயடைச்சு மூச்சப் பேச்சில்லாமை இருக்கின. இஞ்ச இருந்து இடிபடுறதிலும் பார்க்க தனிச்சுப் போறது எவ
வளவு நிம்மதி
துயரமான நினைவு கள் : அவற்றுடன் சொந்தமேயில் லாதி அந்தத் தூரத்துப் பையன் இரகு
வின் நினைவுகளும் சேர் ந் து
கொள்கிறது
அது அவளுக்கு இருந்தது:
அன்று இரவு முழுவதும் அவளால் தூங்க முடியவில்ை ஏதேதோ நினைவுகளால் அை பட்டவள். மேசையிலிருந்த - அவள் அதி க ம் நேசிக்கும் -
உவப்பாய்
அந்தத் தந்தத்தாலான யேசு
நாதருடைய சிறிய உருவத் தையே வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.
அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. ஒன்று மட்டும் அ வளு க் குத் தெளிவாகியது. இனி இந்த நரலுக்கை இருக் கேலாது என்பதுதான் அது
விடியும்வரை விழித் தே கிடந்தபடியால் அவளுக்குச் சோம்பலதிகமாகவே இருந்தது. சோம்பல்பட்டால் முடியுமா? அவள் எழுத்து நன்ருகக் குளித் தவள், சேலையை ம் ர ற் றிக் கொண்டு கூந் த லை நீர்வார முடித்தபடி, தான் அடிக்கடி வெளியே பயணப்படும் பொழுது கொண்டு செல்லும் சூட்கேசை இழுது வைத்துக் கொண்டு - தான் விரும்பியணியும் சேலை களையும், புத்தகங்கள் சிலதை யும், வேறு சில பொருட்களை யும் எடுத்து வைத்துக் கொண் டாள்

Page 19
வீட்டில் யாரும் எழுந்த் சிலமணில்லை;
அவள், அந்த வீட்  ைட
விட்டு வெளியேறி விடுவதென்று
முடிவு கொண்டது அவளுக்கு வியப்பாகவே இருந்தது. ஒரு வருக்கும் தெரியாமல் போவ தைத்தான் அவள் மு த லில் விரும்பினுள் ஆனுல் அவளது இயல்பான வீம்பு அவளை விட வில்லை.
எல்லாரும் அவர்களனைவரும் பார்த்திருக்க, வழமையாகப் பாடசாலைக்குப் போகும் நேரம், பாடசாலைக்குப் போவது போலவே இவள் படி இறங்கினுள். عي
அவள் காலடி எ டு த் து வைத்த பொழுது அண்ணைதான் முன்னே வந்தான்.
*உன்னைக் சைகழுவியாச்சு. இனி இஞ்ச இந்த வீட்டுப் பக் கம் தலைகாட்டாதை, இஞ் ச வந்தால் கொலைதான் விழும்: கிணருே குளயோ பா த் துப் போறது; உன க் கும் நல்லது எங்களுக்கும் நல்லது"
அக்கா ஓடிவந்து, "எங்கை யடி போற" என்று இ வளைத் தடுத்தாள்
உந்தத் தேவடியாளெங்க போயிடுவாள். எல்லாம் பள் ளிக்கூடத்துக்குத்தான் . . . பேசாமை இரு. நீ யோசிச்சாப் போலை உவளை மாற்றமெடுத்துக் கொழும்புக்குக் கூட்டிக்கொண்டு போறதுதான் நல்லது அக்கா வைப் பார்த்து அம்மா சொன் ஞள்
"மாற்றமோ? உந்த விசர்க் கதையளை விட்டிற்று உங்கடை வேலையைப் பாத்திட்டுப்போங்க" கூறியவள், கிடுகிடென வெளியே நடந்தாள். பாடசாலைதான்
விழித்தபின்
அவளுக்கு இப்போதைக்குப் பாதுகாப்பான இடம்
பின்ன இன்னும் இரகு வரேல்லையே. அவனைத் தவிர எனக்கு இனி யாரிருக்கினம். நேற்று அவன்ரை விருப்பத்தை எவ்வளவு நிதானமா ஒதுக்கி னன் இன்று. இன்று அவன் தான் தஞ்சமா?"
அவள் மெதுவாகச் சிரித் துக் கொண்டாள்.
"என்ன? அழுகை மாறிச் சிரிப்பா? நல்லது ரீச்சர். பீ சியர்டில். ஒஃபிஸிலை கொஞ்சம் அலுவலா நிண்டிட்டன், லீவு எழுதிக் கொடுத்தாச்சு. அப்ப வாருங்க ரூமிலை போய்க் கதைப்
Lf LD
"கதைக்க என்ன இருக்கு, எனியெல்லாமே உன்னுேடை தான் இரகு"
"உதென்ன.. ? ஓ மை கோட். கையில் சூட்கேசு வே  ைற யா? சோ, யூ காவ் லெவ்ற் யுவர் பீப்பிள் போர் குட் என்ன?ல தை நம்ப முடி யேல்லை ரீச்சர். நேற்று விஸ்வா மித்திர தோரணை, இண்ம9டக்கு
"அதில் இண்டைக்கும் மாற் றமில்லை!"
*மாற்றமில்லையோ? இல் லாமை உங்களை எ00க்கு எதுக்கு ரீச்சர்? சும்மா வைச்சு அழகு பாக்கவே' அவன் செல்லமாகக் கேட்டான்.
இரகு ஐ வில் முறை. முயற்சி செய்யிறன். அதுவரை நீ பொறு
மையா இருப்பையா? இருக்க
வேணும்:
"சரி, 'கு ஒரு பதிலேir
மூண்டு (111; ,ே 17 அவசியமில்
ஃலயா? ஸ்லேயெண்டா உங்க வீட்டுக்காரரின்ரை தொந்தரவு இருக்கும்"
4.

இரகு, யூ ஆர் ரியவி வெரி குட்" அவளால் பேச முடிய வில்லை. உணர்ச்சிவசப்பட்டவ ள்ாய், அவனது கைகளைப் பற் றிக் கண்களில் ஒற்றிக் கொண்
டாள் --> «რა
அவனுடைய அறை பா. சா லே க் குப் பக்கத்தில்தான் இருந்தது. இருவரும் நடந்துே பானர்கள். போகும் வழியில்
அவள் நடந்தவை அனைத்தை
யும் சொன்னுள். அதற்கு அவ னிடமிருந்து வந்த ஒரே பதில்:
"இவையள் இப்பிடித்தான்.
கற்பெண்டு கதைப்யின, குஷ"மான்ரை கற்புக் கும், உங்க அண்ணை இழுத்து வைச்சிருக்கிற பெட்டேன்ரை கற்குக்கும் ஆரு காவல்? இதெல் லாம் தங்கடை த ங் க  ைட யெண்டு வரைக்கைதான் ஏதோ தோல் கூசிற விசயமாத் துடிக் கினை, சொத் துப் பத்தை இழந்து ஆண்டியாய்ப் போன லும் உவையள்
கற்புக் அந்தக்
ளெல்லே. இப்பிடித்தான் கதைப்பினை"
அறையை அடைந்ததும்
அவன் ஜன்னலைத் திறந்துவைத் தான்.
மேசையில் குட் கே சை வைத்த அவள், அ த ஃன த் திறந்து - தந்தத்தாலான அந்த யேசுநாதரையும், ஒரு குங்குமச் சிமிழையும் வெளியே எடுத் தாள். அடுத்து எடுத்தது ஒரு சிறு பாசுரப் புத்தகம் ஆண்டா ளுடைய திருப்பாவை, புத்த கத்தைக் கண்டதும் இவன்:
சதுரமணி மாடத்துச் சுற் றும் விளக்கெரியத் தூபங் கமழ" என்று ஆரம்பித்தான்.
அதனைப் பார்த்த அவள் G25L. L-nt d'où :
சாதிமான்க
"உனக்கு ஆண்டாள் பிடிக் Suom?" s
"பிடிக்கும்" எனக்கும் பிடிக்கும். அழுத் தும் துயரங்கள் கரைய எனக்கு ஆண்டவன்தான் மருந்து
புத்தகத்தை வைத்தாள்
குங்கு மச் சிமிழை எடுத்துக்
கொண்டு இவனை நெருங்கி
"இரகு இந்தக் குங்குமத்தை என்ரை நெற்றியிலை வை என் ருள் குழைவாக .
ஓ! இந்த சென்ரிமென்ஸ் வேறையா?" என்று சிரித்தவன், குங்குமத்தை எடுத்து அவளது நெற்றியிலிட்டான். புருவத்தில் உ தி ர் ந் த குங்கு'மத்தையுள் துடைத்துவிட்டான்.
அவள் மலர்ச்சியுடன் சிரித் தாள். நிம்மதியான சிரிப்பு. தன்னை முழுமையாக அவனிடம் தந்துவிடத் துடிக்கும் சிரிப்பு. இரகு அந்தச் சிரிப் பின் அர்த்தங்களைப் புரிந்தவனுய் மெதுவாக, மென்மையாக அவ ளது கரங்களைப் பற்றி அணைத்த படி, கண்களில் முத்தமிட்டான். அவள் சற்றுப் பதட்டமடைந்த வளாய:
நோ. நோ. 196yí96íb இரகு வேண்டாம், வேண்டாமே? என்று நடுங்கினள். அதே சமயம் அவளது கண்கள் பனித்து விடு கின்றன.
அவள் அவனது கைகளிலி ருந்து விடுபட்டு ஜன்னல்வரை சென்று வெளியே வானத்தை வெறித்துப் பார்த்தாள்.
மெளனமாக, அ வளை ப் புரிந்து கொள்ள முயற்சித்தவ ஞய் இவன் அவளையே பார்த் தபடி நின்ருன்
அவள் ஜன்னலை விட்டுத் திரும்பி வரும்வரை காத்திருக் கும் உறுதி அவனில் தெரிந்தது.
↔
85

Page 20
வசந்த காலம் 1971
வ. ஐ. ச ஜெயபாலன்
காடுகள் பூத்தன.
குயில்கள் பாடின. எந்த வசந்தமும் போலவே இனிதாய் எழுபத் தொன்றிலும் வசந்தம் வந்தது. இராமன் ஆளினும் இராவணன் ஆளினும் ஊர் ஊராக என்றும் போலவே எந்த ஒர் பெரிய சவால்களுமின்றி அதே அதே பெரிய குடும்ப ஆதிக்கம் அந்த வசந்த நாளிலும் தொடர்ந்தது. சேற்றில் உழல்வதை இயல்பாய்க் கொள்ளும் எருமைகள் போல் சொரணைகள் செத்த "விதியே" என்னும் கிராமியப் பண்பை அந்த வசந்த நாட்களில் புதிதாய் எந்த ஓர் விசயமும் உலுப்பிடவில்லை. எந்த வசந்த நாட்களும் போலவே அத்த வசந்த நாட்களும் நடந்தன. எனினும் எனினும் இலங்கைத் தீவின் சிங்களக் கிராமப் புறங்களில் மட்டும் இளைஞர்கள் சிலபேர் ஒருவரை ஒருவ்ர் இரகசியமாகத் தட்டி எழுப்பினர். நீண்ட நீண்ட இரவுகள் விழித்து இருளில் துரங்கும் மக்களுக்காக மலைகளை அகற்றும் பரம ரகசியம் பேசிக் கொண்டனர். திடீரென அந்த வசந்த நாட்களில் தெருக்கள் தோறும் துப்பாக்கிச் சன்னதம் குடியானவரைத் திடுக்குற வைத்தது. வீதிமருங்கெல்லாம் இரத்தப் பூக்கள், இருண்ட அந்தக் கிராமங்கள் தோறும் எத்தனை எத்தனை இள ஞாயிறுகள் கரிசல் மண்ணுள் புதைக்கப்பட்டன. குயில்கள் பாட திருமண ஊர்வலம் போல வந்த எழுபத் தொன்றின் வசந்த காலம் ஆந்தைகள் அலற மரண ஊர்வலமாகக் கழிந்தது.
எங்கள் கிராமங்கள் மண்வளம் மிகுந்தவை ஈகைப்புதைத்தாலும் தோப்பாய் நிறையும்
&&

சிறுவர்களுக்கான ஒரு நாடகம்
நா. சுந்தரலிங்கம்
அனைத்துலகச் சிறுவர் ஆண்டைக் கொண்டாடுமுகமாக "கூடி விளையாடு பாப்பா" என்ற குழந்தைகளுக்கான நாடகத்தைத் தனித்துவமான ஈழத் தமிழ் நாடக முகிழ்ப்புக்கு முன்னின்றுழைக் கின்ற "நடிகர் ஒன்றியத்தினர்" கொழும்பில் மேடையேற்றினர். ஈழத் தமிழ் நாடக வளர்ச்சிக்கு நடிகரும், நெறியாளரும் மற் றும் மேடையேற்றத்தோடு சம்பந்தப்பட்ட சகல துறையினரும் மேடை இயக்கப்பாடுகளையும் பல்வேறு அரங்க மரபுகளையும் ஆக் கச் சூட்சுமங்களையும் அறிந்திருப்பது அத்தியாவசியமானதென உணர்ந்து, இத்துறை” வில் உணர்வு பூர்வமாகவும் செயல் ரீதி யாகவும் உழைத்துச் சாதனைகளை நிலைநாட்டி வரும் யாழ்ப்பா ணத்து நாடக அரங்கக் கல்லூரியினர் இந் நாடகத்தைத் தயா ரித்தனர். கோடை, புதியதொரு வீடு, பிச்சை வேண்டாம், கந்தன்கருணை, காலம் சிவக்கிறது, பொறுத்தது டே தும் போன்ற சிறந்த நாடகங்களைத் தயாரித்தளித்துவரும், தனித்துவ மான ஈழத் தமிழ் நாடசு மரபொன்றின் முகிழ்ப்புக்கு முன்னின் றுழைக்கும் முன்னுேடிகளில் ஒருவரான அ. தாசீசியஸ் இந் நாட கத்தை நெறிப்படுத்திஞர். இந் நாடகத்தின்போது சிங்கள நாட கத் துறையில் சிறுவர்களுக்கான நாடகங்களைத் தயாரிப்பதில் பெயரும், புகழும், ஈடுபாடும் கொண்ட பல சிங்கள நாடகக் கலைஞர்கள் கலந்து கொண்டு தமது பாராட்டுதல்களைத் தெரிவித் தனா . W
喙·
மேற்கத்தைய நாடுகளில் சிறுவர்கள் அவர்களது மிக இளம் பிராயத்திலேயே அரங்கத்தோடும் அரங்கியல் விளையாட்டுக்களோ டும் அறிமுகப்படுத்தப் படுகின்றனர். சோவியத் ஒன்றியம், அமெ ரிக்கா, இங்கிலாந்து, கிழக்கு ஜெர்மளி, மேற்கு ஜெர்மனி, போலந்து, செக்கஸ்லவாக்கியா, ஜப்பான் போன்ற நாடுகளிலெல் லாம் நாடகமும் அரங்கியலும் குழந்தைகளினதும் இளைஞர்களி னதும் கல்வி அறிவூட்டற் சாதனங்களாயும், அழகியல் உணர்வுஇரசனை - ஆக்கல் உருவாக்க ஊடகமாகவும் பயன்படுத்தப்படு கின்றது. இத்துறையில் தேர்ச்சியும் பயிற்சியும் பெற்ற நிபுணர் களே குழந்தைகளுக்கான அரங்க விளையாட்டுகளையும், நாடகம் சார்ந்த விளையாட்டுக்களையும், குழந்தைகள் நாடகங்களையும் உரு வாக்குகின்றனர். இத்துறையை ஒரு கற்பித்தல் முறையாகப் பயன்படுத்துவதற்கு வேண்டிய பாடவிதானங்களையும் அணுகல் முறைகளையும் இவர்களே தயாரிக்கின்றனர். எனினும் ஒவ்வொரு நாட்டினது அரசியற் பொருளாதாரச் சித்தாந்தங்களுக்கு ஏற்ப குழந்தைகளுக்கான அரங்க விளையாட்டுக்களினதும் நாடகங்களி ஒனதும் நோக்கமும் அழுத்தமும் வேறுபடுகின்றன,
g

Page 21
சோவியத் ஒன்றியம், கிழக்கு ஜெர்மனி, போலந்து, செக் கஸ்லவாக்கியா போன்ற சோசலிச நாடுகளிலெல்லாம் சோச லிச சமதர்மத்தின் விழுமியங்களும், அவற்றைப் பெற அவர்தம் மூதாதையர்கள் செய்த தியாகங்களும், இன்னல்களும், போராட் டங்களும், இவ்விழுமியங்களைப் பேணிப் பாதுகாத்து முன்னெடுத் துச் செல்ல வேண்டிய அவசியங்களும், அவரவர் வயதுக்கேற்ப மிக நுணுக்கமாக இவ்வூடகத்தின் மூலம் உணர்த்திக் கற்பிக்கப் படுகின்றன. அத்துடன் அழகியல் உணர்வும், இரசணையும், களிப் பூட்டலும் கூட்டு முயற்சியும் இவ்வாக்கங்களில் முக்கிய இடத் தைப் பெறுகின்றன. குழந்தைகளுக்கு இவ்வாருன, விழுமியங்களை யும், உணர்வையும், அறிவையும் ஊட்டுவது தமது தலையாய கடமை என்றே இந்நாட்டு அரசாங்கங்கள் கருதுகின்றன. மேற்கு ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில், குழந் தைகள் தம் விருப்பப்படியே பல துறைகளிலும் தம்மை விருத்தி செய்யச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற கருத்து ஏற்கப் பட்டு அதற்கிணங்க சிறுவர் அரங்குகள் செயற்படுகின்றன. இத் துறையில் ஈடுபடும் ஆசிரியர் தம் விருப்பப்படியே அணுகல் முறை களை விருத்தி செய்யவும். பரிசோதனைகளைச் செய்து பார்ப்பதற் கும் இடமளிக்கப்படுகின்றனர். மிகப் பொறுப்புணர்வோடும், ஈடுபாட்டுடனும் இவர்கள் இயங்குவதால் இச் சுதந்திரத்தைத் துர்ப்பிரயோகம் செய்யும் சாத்தியக்கூறு மிக அரிதாகவே இருந்து வருகிறது. ஆயினும் இச் சுதந்திரம் அவ்வவ்வரசுகளின் பொதுக் கண்காணிப்புக்கும் அரசியற் கொள்கைக்கும் உட்பட்டது என்பது வெளிப்படை.
குழந்தைகளுக்காக ஆக்கப்படுகின்ற கலை இலக்கியங்கள் எது வாயினும் அவை மிகப் பொறுப்புணர்வோடு ஆக்கப்பட வேண்டும் என்பது வெளிப்படை. "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" என்பதே கல்வி பற்றிய எமது எண்ணக் கருவும் ஆகும். இளம் பார்வையாளருக்கான லெனின்கிராட் அரங்கத்தின் ஆரம்ப கர்த்தாவும், சிறுவர் அரங்கத்தில் பாண்டித் தியம் பெற்றவரு மான அலெக்சாந்தர் பிரயென்ற்செல் சிறுவர் அரங்கு பற்றிக் கூறும்பொழுது,
**சிறுவர் அரங்கு, கலைஞர்களது உணர் தி ற னை உடைய ஆசிரியர்களாலும், ஆசிரியர்களைப் போன்று சிந் தி க் க க் கூடிய கலைஞர்களாலும் உருவாக்கப்பட வேண்டும்" M
எனக் குறிப்பிடுகின்ருர், கற்றல் கற்பித்தல் ஆகிய இரு கூறுகள் முக்கியத்துவம் பெறும் பாங்கினை நாம் இங்கே காண்கிருேம் : ஒரு குழந்தையின் வயது, சூழல், வளர்ப்பு அதன் உளவியல் ஆகிய அம்சங்களை ஒராசிரியர் அறிந்திருப்பது கற்பித்தலுக்கு எவ் வளவு அவசியமோ அதேபோல அவற்றை ஒரு சிறுவர் அர்ங்கச் சிருஷ்டி கர்த்தாவும் அறிந்திருப்பது மிக அவசியமாகும் இதைப் போலவே சிறுவர் அரங்கத்தை உருவாக்கும் ஆசிரியர்களும் சிறந்த கலைஞர்களைப் போல் முரண்பாடுகளையும் ஒத்திசைவுகளையும் ஊடு ருவிப் பார்த்து, பாத்திரங்களின் உணர் வுக் கோலங்களையும் நடத்தைப் போக்குகளையும் அவற்றை உள்நின்று இயக்குகின்ற சக்திகளையும் வேறு பிரித்தறியும் உணர்திறனை உடையவர்களாயும்
83

அவற்றை வியாக்கியானித்து சிறந்த முறையில் நெறிப்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாயும் இருத்தல் அவசியமாகும். ஏனெனில் அரங்கப் பார்வையாளர்கள் சிறுவர்களாயோ இளை ஞர்களாயோ, அல்லது முதிர்ந்தவர்களாயோ இருந்தாலும் அரங் கம் எல்லோருக் ம் கற்பிக்கின்றது என்பது அடிப்படையானது. இது அரங்கத்தின் தலையாய ந்ோக்கங்களில் ஒன்ருகும். எனினும் வயது முதிர்ந்த பார்வையாளருக்கு நடித்துக் காட்டுவது, அல் லது, கற்பிப்பது, ஒப்பீட்டளவில் சுலபமானதும் ஓரளவு குறைந்த பொறுப்பும், உடைய செயலாகும். முதிர்ந்தவர்களின் அனுப வம், அறிவு முதிர்ச்சி, இயைபுபடுத்தும் திறன், வேறுபிரித்தறி யும் ஆற்றல் போன்றன அரங்கத்தின் அறிவூட்டற் பழுவைக் குறைக்கின்றன. ஆனல் இளம் பார்வையாளரைப் பொறுத்த அளவில் கல்வியில் அவர்கள் ஒரு குறித்த பிராயத்தைச் சேர்ந்த வர்களாய் இருக்கிருர்கள். அவர்களுடைய வயதிற்கும் முதிர்ச்சிக் கும் ஏற்பக் கல்வியறிவைப் பெறுவதே அவர்களுடைய வாழ்க்கை யின் முழுமுதல் நோக்காக அமைகிறது. இவ்வாழ்வினுர டாக அவர்களது அறிவு, அனுபவம் ஆளுமை, திறன்கள் இரசனை ஆகியன வலுப்பெறுகின்றன. எனவேதான் அ ர ங் கம் மூலம் இவற்றை வலுவூட்டி விருத்தியாக்குவது மிகவும் பொறுப்பான கடினமான செயலாகும். இந்தக் கருத்தில்தான் சிறுவர் நடிக்கும் போதும், தயாரிக்கும் போதும், எழுதும் போதும் அவர்களது உளவியல் சிந்தனைப் போக்கு, கற்பனை விருத்தி, ஆர்வத் துடிப்பு போன்றவற்றை அறிந்து அவற்றை மனதிலிருத்தி நடிப்பதும், தயாரிப்பதும் எழுதுவதும் அ பீசியமாகும். குழந்தைகளும் இளை ஞர்களும், ஏன் முதிர்ந்தவர்களும் கூட விளையாட்டுக்களிலே பிரிய முள்ளவர்களாய் இருக்கிறர்கள் என்பதற்காக விளையாட்டாகவே நாடகங்காைத் தயாரித்து மேடையேற்றுவோரும், விமர்சிப்போரும் மலிந்துள்ள இக்காலத்தில், குழந்தை உளவியலையும் அவர்களது வளர்ச்சியையும், முதிர்ச்சியையும், நாடகத்தையும் முறையாகக் கற்ருேர் மிகப் பொறுப்புணர்வோடு தமிழ் நாடகத்துறையில் சிறுவர்களுக்கான ஒரு நாடக அத்தியாயத்தைத் தொடக் கி வைத்தது எமது பேறென்றே கொள்ள வேண்டும்.
- மேற்கூறிய கலந்துரையாடலில், முன்னர் இலங்கையில் ஆங் கில நாடக மேடையேற்றங்களில் முக்கிய பங்கெடுத்தவரும் சமீப காலம் வரை எமது நாட்டுத் தூதுவராகச் சில மேற்கத்தைய நாடுகளில் கடமையாற்றியவ:தமான கரன் பிரெக்கன்றிட்ஜ்" சிறுவர்களுக்கும் இஃtஞர்களுக்குமான அனைத்துலக அரங்க நிறுவ னத்தின் பணிப்பாளரும், சிங்களத்தில் பல சிறுவர்களுக்கான நாடகங்களைத் தயாரித்தவருமான "காமினி விஜயகுரிய கலாச் சார அமைச்சின் செயலாளர் "பிரேம வர்த்தன" ஆகியோர் கலந்து குழந்தைகளுக்கான நா ட கங்கள் பற்றியும், "கூடி விளையாடு பாப்பா" பற்றியும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். பிரபல சிங்கள நாடகத் தயாரிப்பாளரான ஹென்றி ஜெயசேன இந் நாடகம் பற்றிய தனது கருத்துக்களை என்னிடம் பிறிதொரு சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.
கரன் பிரெக்கன்றிட்ஜ்: இந்தச் சந்தர்ப்பத்திலே ஒரு கேள் வியை நாமே எம்மைக் கேட்க வேண்டியவர்களாக உள்ளோம்,
39

Page 22
அதாவது சிறுவர்களுக்கான அரங்கத்தில் மு தி யோர் என்ன பங்கை வகிக்கின்றனர்? இது ஒரு அடிப்படையான கேள்வி. இதில் தெளிவு பெற்று அப்பங்களிப்பை வரையறை செய்து கொண் டால் இந் நாடகங்களின் நோக்கங்களை அரங்கத்தில் முன்னெடுத் துச் செல்வது சுலபமாக இருக்கும். நான் மேற்கத்தைய நாடு களில் பல சிறுவர்களுக்கான நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். சில நாடகங்கள் "கூடி விளையாடு பாப்பா" போன்று சிறுவர்க ளுக்காக முதியோரால் நடிக்கப்படுகின்றன. இவ்வாறு முதியோரே குழந்தைகளுக்காக நாடகம் நடிக்கும்போது சில ஆபத்துக்களும் நேர்கின்றன. அந்நாடகங்கள் சில சமயங்களில் மெருகும் நுட்ப மும் கூடியவையாக அமைந்து விடுகின்றன. சில சமயங்களில் நாடகங்களின் கரு, நடிப்புப் போன்றவை குழந்தைகளின் மட் டத்தைத் தாண்டியவையாக அல்லது குழந்தைகள் இலேசாக இனங்கண்டு அதனுடன் ஐக்கியப்பட முடியாதனவாக அமைந்து விடுகின்றன. அது மட்டுமன்றி எல்லாவற்றையும் தமக்காக முதி யோர் செய்வதையும் சில குழந்தைகள் விரும்புவதில்லை. இவற் றைத் தயாரிப்பாளரும் நடிகரும் மனதிற் பதித்துக் கொள்ள வேண்டும். இன்னும் சில நாடகங்கள் சிறுவர்களுக்கு சிறுவர்க ளாலேயே நடித்துக் காட்டப்படுகின்றன. இவை எமக்குப் பழக் கப்பட்ட அரங்குகள், மேடை இயக்கங்கள், நடிப்பு, தயாரிப்பு அம்சங்கள் போலன்றி குழந்தைகளே விளையாடிக் கற்றுக் கொள் கின்றனர். கதையை நகர்த்திச் செல்வதற்கு வேண்டியபோது முதியவர்கள் வருவதும் உண்டு. ஆனல் இது அவசியமில்லை. தனது பங்குபற்றலின் மூல ம் குழந்தை களிப்பையும் திருப்தியையும் பெறுகிறது. குழந்தைகளும் முதியோரும் சேர்ந்து நாடகம் நடிப் பதும் இன்னெரு வகை. "கூடி விளையாடு பாப்பா”வில் வந்த சில வி க டத் துணுக்குகள் முதியவர்களுக்கே அன்றி குழந்தைகள் அவற்றை விளங்கிக் கொள்ள மாட்டார்கள் என்றே எனக்குப் பட்டது. நாடகத்தைப் பார்க்க எனது பிள்ளைகளும் வத்திருந்த னர். அவர்கள் நன்முக இரசித்தார்கள். தயாரிப்பாளரையும் நடிகரையும் நாம் பாராட்ட வேண்டும்.
காமினி லிஜயசூரிய சிறுவர்களுக்கான நாடகத்தைத் தயா ரிப்பது மிகவும் சிரமமான காரியம். எனது அனுபவம் அதே. இதை வெற்றிகரமாகச் செய்த இந்தக் குழுவினரை நான் மன தாரப் பாராட்டுகிறேன். சிறுவர்களுக்கான நாடகத் தயாரிப்பின் போது நாம் ஒரு அம்சத்தை மிகக் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது அவர்களுடைய ஆர்வத்தைத் துர ண் டி அதைத் தணியாது பேண வேண்டும். முதியவர்கள் போலன்றி அவர்களுடைய கவனமும் அக்கறையும் அடிக்கடி மாறக்கூடிய தன்மை கொண்டவை. ஆகவே அதைப் பேணுவதும் வளர்ப்பதும் மிகவும் கடினமான கருமமாகும் நாடகாசிரியரும் நெறியாள ரும், நடிகரும் இந்த விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்காக நடிப்பது மிகவும் கடினமான செயல். முதிய வர்களைப் பேய்க்காட்டுவது மிகவும் சுலபம். இன்றைய நாடக உலகில் இதுதான் நடக்கிறது. ஆனல் குழந்தைகளை அதுவும் கூர்மையான குழந்தைகளைப் பேய்க்காட்டுவது சுலபமல்ல. தமது மறுதலிப்பை ஒளிவு மறைவின்றி உடனுக்குடன் அவர்கள் தெரி யப்படுத்தி விடுவர். "நான் குரங்கு", "நான் சேவல்" என்று கூறும்போது அதிக மறுப்பின்றி அதனை அவர்கள் ஏற்றுக் கொள்
40

வார்கள். அதற்காக நாம் சொல்வன எல்லாவற்றையும் செய் வன எல்லாவற்றையும் எடுப்பார் கைப் பிள்ளைபோல ஏற்றுக் கொள்வார்கள் என்று நடிகர்கள் ஏமாறக் கூடாது. அவர்களை நம்பவைத்து எம்முடன் அவர்கள் காணப்போகும் கனவுலகிற்குக் கூட்டிச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்கான நாடகங்கள் களிப் பூட்ட வேண்டும், கற்பிக்க வேண்டும். இந்த விடயத்தில் குழந் தைகளின் வயதுக் கட்டம் முக்கியமாகும். இதை நாடகாசிரியரி கவனித்துக் கொள்ள வேண்டும். யாருக்கு எழுதுகிருேம் என்ற தெளிவு அவருக்கு இல்லாவிட்டால் நாடகத்தில் அடிக்கடி தொய்வு ஏற்படுவதையும் குழந்தைகளிடையே ஆர்வமின்மை தோன்றுவி தையும் அவர் தடுக்க முடியாது. இலகுவான தாளத்தில் அமைந்த பாட்டுகளை இந் நாடகங்களில் சேர்ப்பதும் வரவேற்கத்தக்கதே. குழந்தைகளின் லயத்தோடு இசைவாக அப்பாட்டுகளின் மெட்டு கள் அமையும்போது, நாம் அவர்களைப் பாடும்படி அழைக்க வேண்டியதில்லை. அவர்களே பாட்டில் சேர்ந்து கொள்வார்கள். வெவ்வேறு மெட்டுகளை மாறி மாறிப் புகுத்துவதும் அவ்வளவு நல்லதல்ல. மாருக நல்ல தாள ல ய த் தோடு உள்ள ஒரே மெட்டை மீண்டும் மீண்டும் பாடும்போது குழந்தைகள் தாமும் கூடிப் பாடும் ஆர்வம் பெற்று பாட்டில் சேர்ந்து கொள்கிருர்கள். எமது தயாரிப்புகளில் மட்டுமன்றி பிற நாடுகளிலும் இதனை நான் கண்டுள்ளேன். கவர்ச்சிகரமான நிறங்களை உடைகளிலும் அரங்கிலும் பயன்படுத்துவது அவசியமாகும். குழந்தைகளுக்குப் பகட்டான நிறங்களில் பிரியம் அதிகம். பல்வேறு இசைக் கருவி. களுக்கு குழந்தைகள் அறிமுகப்படுத்தப்படுவதில் தவருென்று மில்லை. நாடகத்தின் நீட்சியையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். முதியவர்களைப் போல் குழந்தைகள் பொறுமை சாலி கள் அல்ல. நாடகம் கொஞ்சம் இளுவலாக அமைந்து விட்டால் அவர்களுடைய பொறுமையின்மையை விளக்க வேண்டியதில்லை. அந்தக் கொடுமையிலிருந்து தப்பித்துக் கொள்ள பல வழிகளை அவர்கள் கையாள்வார்கள். தொழில் நுட்ப ஒளியூட்டல் குழந்தை அரங்குகளுக்கு அவசியமில்லை. அவர்கள் எதையும் தெளிவாகப் பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். மனநிலை, நேரம், காலம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களே இலகுவான வேறு வழி களில் உணர்த்திக் காட்ட நெறியாளர் முயல வேண்டும், இந்த நாடகத்திலும் குறைப்ாடுகள் உள்ளன. ஆனல் அவற்றைப் பெரிது படுத்த வேண்டிய அவசியமில்லை. காலப்போக்கில் அவை நிவர்த் திக்கப்பட்டுவிடும். இந்த முயற்சி பாராட்டுதற்குரியது. தொடர்ந் தும் இம்முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
பிரேமவர்த்தன: குழந்தைகளுக்கான நாடகத் தயாரிப்பின் போது முக்கியமாக சில அம்சங்களை நாம் கணக்கிலெடுக்க வேண்டும். குழந்தைகளின் வயதுக் கட்டம், தெரிந்தெடுக்கப்படு கின்ற கரு, உபயோகிக்கப்படுகின்ற மொழியின் மட்டம், நாடக அணிக்கையின் பாங்கு ஆகியயை இவற்றில் சில. இவை பற்றிக் கருத்துக்கள் ஏற்கனவே கூறப்பட்டுள்ளன. நான் அதிகம் ófia AD வேண்டியதில்லை. ஓரளவு தமிழ்மொழி தெரிந்தவன் என்ற அள வில் இந்த நாடகத்தினுடைய மொழியின் மட்டம் சற்று உயர் வாக இருந்தது என்றே எனக்குப் பட்டது. இலகுத்தன்மையும் கடினத் தன்மையும் மாறி மாறி நாடகத்தில் வந்ததாக நான்
4.

Page 23
உண்ர்ந்தேன். மொழி உபயோகத்தில் ஒரு சீரான தன்மை இருக்க
வில்லை. எனது இந்த அபிப்பிராயம் சிலவேளை பிழையாக இருக் கலாம். தமிழ் மொழி ஒரளவு தெரிந்தாலும் அதிலுள்ள புலமை மட்டுப்பட்டது. நாடகாசிரியர் இதில் கவனமெடுக்க* வேண்டும். அடுத்தது கரு. கரு சிக்கலற்றதாக இருப்பது நல்லதென்றே நினைக்கிறேன். கூடியளவு எமது குழந்தைகளுக்குப் பொருத்த மானதாய் அது அமைவது விரும்பத்தக்கது. சம்பவ நிகழ்வுகள் படிப்படியாக உயர்ந்து குழந்தைகளின் ஆர்வத்தை உச்ச நிலைக்கு வளர்த்துச் செல்வதாக அமைய வேண்டும். ஆாவத் தூண்டுதல் மழுங்கடிக்கப்படும் போது குழந்தைகளுக்கு ஏமாற்றமும் வெறுப் பும் கூடுதலாகும்; இந்த நாடகத்தில் அதாய்வு அடிக்கடி ஏற் படுவதை உணர்ந்தேன். இதற்கு நாடகத்தின் நீட்சியும் கருவும் ஒரு காரணமாகும். இந்த நாடகம் பொதுவாக நல்ல முறையில் தயாரிக்கப்பட்டதென்றே கருதுகிறேன். இருந்தாலும் உடுப்புக ளில் நிற வித்தியாசம் அவசியம். காட்சி அமைப்பும் மேட்ைப் பொருட்களும் இன்னும் கவர்ச்சிகரமாக இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நடிகர்களும் இசைக் குழுவும் கூடிப் பாடும்போது ஒத்திசைவு மிக அவசியம். இதை நெறியாளர் கவனிக்க வேண் டும், பிற நாட்டு இசைக் கருவிகளை இந்நாடகங்களில் பயன் படுத்துவதை விட எமது இசைக் கருவிகளைப் பயன்படுத்தி எமது கலாசார பரபுகளில் குழந்தைகளின் விருட்டை யும் ஆர்வத்தையும் பதியச் செய்வதையே நான் பெரிதும் விரும்புவேன். குறுகிய தேசிய உணர்வோடு நான் இதைச் சொல்லவில்லை. ஆனல் மரபு வழிப் பண்பாடுகளும், பெறுமதிகளும், குழந்தைகளுக்குக் கைய ளிக்கப்படுவது அவசியமாகும். இது எமது கடமையும் கூட எமது இனமும் மொழியும், கலாசாரப் பண்பாடுகளும், விழுமி யங்களும் தொடர்ந்தும் நில விவர வேண்டும். விருத்திபெற வேண்டும். சிங்களத்திலும் தமிழிலுமான சிறுவர் நாடகங்களை மட்டுமன்றி பிற கலை இலக்கியப் படைப்புகளையும் பரஸ்பரம் பரி மாறிக் கொள்வது எமது உறவுகளையும் விளக்கத்தையும் பலப் படுத்தும். இந்த நாடகத்தை எழுதித் தயாரித்தவர்களுக்கும்,
அதில் பாத்திரமேற்று நடித்தவர்களுக்கும், அதைக் கொழும்பில் பார்த்து இரசிக்க வாய்ப்பளித்த நடிகர் ஒன்றியத்திற்கும் எனது
பாராட்டுதல்கள்.
ஹென்றி ஜெயசேனு: இந்த நாடகத்தை நான் பார்த்து இரசித்தேன். அச்சந்தர்ப்பத்தை எனக்கு அளித்தமைக்கு என்னு டைய நன்றி. தமிழ் நாடகங்கள் வளரவில்லை என்ற ஒரு பொது அபிப்பிராயம் சிங்களக் கலைஞர்களிடையே இருந்து வருவதை நான் அறிவேன். உண்மையில் நல்ல தமிழ் நாடகங்களைப் பார்க் கக் கூடிய சந்தர்ப்பங்கள் அவர்களுக்குக் கிட்டவில்லை என்றே எண்ணுகிறேன். அதிஸ்டவசமாக எனது நண்பர்கள் மூலம் எனக்கு இந்தச் சந்தர்ப்பங்கள் கிடைத்து வருகின்றன. உங்களுடைய நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். மிகவும் பாராட்டத்தக்க முயற் சிகள். எந்த விதத்திலும் சிங்கள நாடகங்களுக்கோ பிற நாட கங்களுக்கோ குறைந்தனவல்ல மிகுந்த மன நிறைவை அவை தருகின்றன. இந்த நாடகத்தில் நடித்த நடிகர்கள் வ ய தி ற் குறைந்தவர்களாக - இளைஞர்களாக - இருந்திருக்கலாம் என்றே நினைத்தேன். ஒருவேளை தமிழ் நாடகத்துறையில் நடிகர் பஞ்ச மும் உண்டோ தெரியவில்லை நடிகைகள் பஞ்சம் உண்டு என்று
4超

கேள்விப்பட்டுள்ளேன்; நாடக ஆக்கம், கரு விருத்தி, நடிப்பு உடையமைப்பு போன்ற விஷயங்களில் இன்னும் கூடிய மெருகு தேவை என்றே நினைக்கிறேன். அதற்காக சில குறைபாடுகளைப் பூதாகரமாக்க வேண்டியதில்லை. *
இந்த நாடகத்தைப் பற்றிய விமர்சனமொன்றையும் டெய்லி நியூசில் படித்தேன். சிறுவர் நாடகங்களைப் பற்றி ஓரளவிற்கே னும் விளங்கிக் கொண்ட விமர்சனமாக அது எனக்குப் படவில்லை. உண்மையில் அந்த நாடகம் கண்டிக்கத்தக்க அல்லது இவ்வாறு பொறுப்பற்ற முறையில் விமர்சிக்கப்படக் கூடிய நாடகமல்ல என்றே நி%னக்கிறேன். நடிகர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் நாட கத்தன்று எனது பாராட்டுதல்களைத் தெரிவித்தேன். மீண்டும் தெரிவிக்கிறேன். -
இறுதியில் நெறியாளரான தா சீ சி யஸ் இந் நாட்கத்தின் தயாரிப்பு இடர்ப்பாடுகள் பற்றி விளக்கினர் நாடகாசிரியரான குழந்தை சண்முாலிங்கம் கூறப்பட்ட விமர்சனங்களை ஏற்று இந் நாடகம் ஆக்கத்திலும் தயாரிப்பிலும் முதல் முயற்சி என்ற அள வில் பார்வையாளரின் பிரதிபலிப்பு, பார்வையாளரின் படி வகுப்பு எவ்வாறு அமையும் என்று பூரணமாக அனுமானம் செய்ய முடியாததால் சில குறைபாடுகள் தோன்றியுள்ளன என் ருர், திரு. வீ. சுந்தரலிங்கம் நடிகர் ஒன்றியம் சர்பாக நாடகக் குழுவினருக்கும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்குமான அனைத் துலக அரங்க நிறுவனத்தினருக்கு நன்றி தெரிவித்தார். எமது இந்த உறவு இம் மேடையேற்றத்துடன் நின்றுவிடாது மேலும் வளர்ந்து இறுக வேண்டும் என அலரி வலியுறுத்திக் கூறினர்.
yaaaaa
அச்சுக்கலை ஒரு அருமையான கலை : அதை அற்புதமாகச் செய்வதே எமது வேலை 8 & 3. (X 多
கொழும்பில் அற்புதமான அச்சக வேலைகளுக்கு
O எம்மை ஒரு தடவை அணுகுங்கள்.
tX ۔۔۔۔ Х» & 哆 «X» ex X 8 தொலைபேசி: s 35422 3.
● 8 &
(X 8 & X O en 6 *
நியூ கணேசன் பிரிண்டர்ஸ் る。 & *ー & 3. 32, அப்துல் ஜப்பார் மாவத்தை, 8 8 கொழும்பு - 12 3.
-
49

Page 24
“இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் தோற்றம்’ ஒரே ஒரு குறிப்பு
கலாநிதி குமாரி ஜெயவர்த் தன ஆங்கிலத்தில் எழுதி ய இலங்கையில் இடதுசாரி இயக் கத்தின் தோற்றம்" என்ற நூல், "சண்" அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு கல்முனை வாச கர் சங்க வெளியீடாகப் பிர
சங்க இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் பற்றிக் காய்தல் உவத்தல் இன்றி நடுநிலையாள ராக நின்று ஆராய்ச்சிகளைச் செய்து வருபவர் குமாரி ஜெய வர்த்ணு அவர்கள்.
தமிழில் அத்தகைய ஒரு நூல் வெளியிடப்படும் பொழுது, தமிழ்ப் பிரதேசத்தின் நிகழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்ச்சியொன்றைச் சேர்த்தி ருக்கலாம் அல்லது குறிப்பிட்டி ருக்கலாம் போலத் தோன்று கின்றது:
1 & 80 - 19 0 - ஆம் ஆண்டு களுக்கு இடைப்பட்ட காலம், சமய மறுமலர்ச்சியும், தேசிய வாதமும் தோன்றிய காலமாக நூலிலே காட்டட்படுகின்ற பகு தியில் இடதுசாரி இயக்சங்களுக் குப் படிப்பினையாக அமையக் கூடிய வரலாற்றுச் சத்துமிக்க ஒரு நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடந்தேறியது. ஏதோ இன வாத நோக்கிலோ, அல்லது பிரதேசவாத நோக்கிலோ நான் இந்தக் கருத்தை முன்வைக்க வில் லை. ஆராய்ச்சியாளரது ஆய்வு முறையிலே குறை காணு வதும் எனது நோக்கம்ன்று. நூலை வாசித்துக் கொண்டு செல் இம் பொழுது, 919 r h
斧4
சபா. ஜெயராசா
ஆண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சம்பவத்தைச் சுட்டிக் காட்டு தல் இன்றியமையாதது போல எனக்குத் தோன்றியது.
அந்தச் சம்பவத்தை ஒரு சிறிய சம்பவமாகக் கருதிவிட முடி யா து, பொருளாதாரக் கட்டமைப்பின் வழியாக உரு வாகும் நெருக்கிடைகளுக்கு எதி ராக நொந்தவர்கள் ஒன்று கூடிச் செயற்பட்ட பாங்கினை அந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டு கின்றது.
இடதுசாரி இயக்கங்களுக்கு ரிய இலக்கியங்கள் இறக்குமதி செய்யப்படாத ஒரு காலகட்டத் திலே, புறத்தாக்கங்கள் கல்வி வடிவிலும் இலக்கிய வடிவிலும் உட்பு கும் சாத்தியப்பாடுகள் குன்றிய கால கட்ட த்திலே
மிநாந்த மக்களின் நடத்தைகள்
எவ்வாறு வெளியரும்பி வந்தன என்பதை மேல்வரும் நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகின்றது.
முதலாம் உலக யுத்தத்தின் எதிர் விளைவுகளும், பொருளா தார மந்த நிலையின் கவ்வுதல் களும் யாழ்ப்பாண மக் களை நெருடித் தாக்கின. உணவும் உடையும் கட்டுக்கடங்காத விலை களை எட்டி உயர்ந்து சென்றன. அந்நிலையில் யாழ்ப்பாணத்துக் கூலி உழைப்பாளிகளும் சிற்று டமை விவசாயிகளும் பெரிதும் தாக்கப்பட்டார்கள். விலைவாசி கள் உயர்ந்த வேளை, அவர்க ளின் கூ வி யும் வருமானமும் உயர்ச்சி பெருமையால் உழைப் Lushu rħés se aus G4ta' Lull. --TrossF.

அந்நிலையில் மேற்கூறிய சம் பவம் நிகழ்ந்தது. சு ரு ட் டு த் தொழிலாளர் நாட்கூலிகள், சிறு விவசாயிகள் ஒன்றிணைந்து யாழ்ப்பாண நகரிலே கொள்ளை இலாபம் சம்பாதித்து வந்த கடைகளையும், வர்த்தக நிலை யங்களையும் தாக்கினர். யாழ்ப் பாண நகரிலே தோன்றிய அந் தப் போராட்டம் படிப்படியாக நல்லூர், சுன்னுகம், சாவகச் சேரி, சங்கான போன்ற இடங் களுக்கும் பரவியதாக சட்ட சபையிலே தெரிவிக்கப்பட்டது. (ஹான் சஈட் 30 - 7 - 1979)
பொலீஸ் அறிக்கைகளிலும் அந்த நிகழ்ச்சி ஒரு "கலவரம்" என்று சுட்டிக் காட்டப்பட்டுள் ளது. நிலைமையைத் தமது கட் டுப்பாட்டின் கீழ் கொண்டுவரு வதற்காக பொலீசார் துப்பாக் கிப் பிரயோகமும் செய்ய நேரிட் டது. அதனுல் ஒருவர் இறந்த தாயும், ஏழுபேர் படுகாயம் அடைந்ததாயும் தெரிவிக்கப் பட் டு ஸ் ளது (ஹான்சாட்30 - 7 - 1919)
அந்த நிகழ்ச்சியிலே பின் வரும் இயல்புகளைக் காண க் கூடியதாகவுள்ளது. 1. தொழிலாளர்களும், விவ சாயிகளும் ஒன்றிணைந்து, தாம் யாரால் வஞ்சிக்கப்படுகி ருர்கள் என்று சுண்டார்களோ
அவர்களுக்கு எதிராக பலாத் காரத்தைப் பிரயோகித்தமை. 2. நகரத்தில் மட் டு ம ன் றி
சுன்னகம், சங்கானை, சாவ கச்சேரி போன்ற கிராமங்களை நோக்கியும் போராட்டம் விரி வடைந்து சென்றமை.
3. யாழ்ப்பாணத்தில் இருந்த புத்தி சிவிகளைப் பிரதிநிதித் &ful? &#Qề6àu °lumộtàursuuro
சங்கம் பொலிசாரின் நடத்தை யைக் கண்டித்தமை.
4 போராட்டத்தின் விளைவு கள் அக்காலத்தில் வளர்ச்சி பெற்ற இந்துக் கல்வி இயக்கங் களிலும் தாக்கத்தை ஏற்படுத் தியமை,
மேற்குறித்த நிகழ்ச்சிகள் இலங்கையில் நிறுவன வடிவிலே இடதுசாரி இயக்கம் தோன்றுவ தற்கு முற்பட்ட நிகழ்ச்சிகளா யினும் படிப்பினைகள் நினறந்த நிகழ்ச்சி க ளா கும். அந்தப் போராட்டத்திலே நிறைந்தி ருந்த பலத்தையும் பலவீனங் களையும் சிந்தித்துப் பார்க்கை யில் அரசியலடிமையும், பொரு ளாதார அடிமையும் நிலவிய ஒரு காலப்பகுதியின் வரலாற் றுப் பாடங்கள் பளிச்சிடுகின் றன.
நிலப்பிரபுத்துவ அமைப்பி -லிருந்து விடுபட்ட வகையிலே யாழ்ப்பாணத்தில் முதன் முத லாகத் தோன்றிய உழைப்பை விற்கு ம் கூலி வர்க்கமாகச் சு ரு ட் டு த் தொழிலாளர்கள் காணப்படுகின்ருர்கள். ஒருபுறம் நிலப்பிரபுத்துவத்தின் அடக்கு முறைக்கு உட்பட்ட "தாழ்த்தப் பட்டவர்" என்று கூறப்படும் மக்களும் மறுபுறம் சுருட்டுத் தொழிலாளர்கள் என்ற கூலி உழைப்பவர்களும், இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சிக்குரிய மூலவேர் ஆயினர்.
ஒப்பீட்டு முறையிற் கூறுவ தானுல், தென் இலங்கையிலே அச்சுத் தொழிலாளர் வகித்த பாத்திரத்தை யாழ்ப்பாணப் பிரதேசத்திலே சுருட்டுத் தொழி லாளர் வகித்தனர் என்று ங் கூறலாம்.
*臀

Page 25
கான்ஸ்தாந்தின் சிமனுேவ்
ஐந்து கண்டங்களில் உள்ள மக்களும் கான்ஸ்தாந்தின் &ჭup னேவ் பெயரைக் கேள்விப்பட் டுள்ளனர். இவரது நூல்கள் பல அயல் மொழிகளில் பெயர்க் கப்பட்டுள்ளன.
1941 - ஆம் ஆண் டி ன் கொடிய நாட்களில் நாஜிக் கும் பல்கள் மாஸ்கோவை அணுகிக் கொண்டிருந்த போது, சோவி யத் யூனியனின் மு ன்ன னி தேசியப் பத் தி ரி  ைகயா ன பிராவ்தா" கதைப் பாடல் ஒன்றை வெளியிட்டது, "எனக் காகக் காத்திரு' அதன் தலைப்பு GB untffyp&aÕTuS லுள்ள படை வீரர்கள் தம் காதலியர்க்கு தமது உணர்ச்சி களைப் பற்றியும், இறுதி வெற் றியில் தாம் கொண்டுள்ள நம் பிக்கை பற்றியும் சித்திரிக்கும்
பாவனையில் அமைந்தது அந்தப்
unt L-6).
96 வரி கொண்ட அந்தப் பாடல் ஒரே நாளில் பிரபல மடைந்து விட்டது. இதை மக் கள் விரும்பிப் படித்தனர். பலர்
எழுதி வைத்துக் கொண்டனர்;
படை வீரர்கள் தமது காதலி யர்க்கு எழுதிய கடிதங்களில் இப் பாடல் வரி களை மேற்கோள் காட்டினர்கள். இது வெகு விரை வில் ஒரு காதல் சித்திரமாக வெள்ளித் திரைக்கும் வந்தது.
போர்முனை நடவடிக்கைகளை யெல்லாம் ஆரம்பத்திலிருந்தே மிக உன்னிப்பாகக் கவனித்து வந்த கவிஞர், போரிஞல் தமது
46
எ ன் பதே
அமைதியான வாழ்க்கை பாதிக் கப்பட்ட மக்களின் உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிட்டார்.
இளம் சிமனேலின் ஆழ்ந்த அனுபவங்கள் சோவியத் மக்கள் ஹிட்லர் ஜெர்மனிக்கு எதிராக நடத்திய புத்தத்துடன் பினைக் கப்பட்டிருநதன. جی
சிமனுேவின் கவிதைகள்" கதைகள் நாடகங்கள் கட்டு ரைகள் ஆகியவற்றில் யுத்தம் தான் முக்கிய கருப்பொருளாக விளங் கி ற் று; அவர் தனது கடைசி மூச்சுவரை இதன்பால் விசுவாசம் பூண்ட்ொழுகினர் எனலாம். இவர் எழுத்தாளரா கவும் விமர்சகராகவும் இராணுவ வர்லாற்று ஆசானகவும் திகழ்ந் தாா.
சிமனேவ் தனது வாழ் நாளில் ப்ல முக்கிய நிகழ்ச்சி 32ளக் கண்ணுற்ருர், எல்லாப் போர்முனைகளுக்கும் நேரில் சென் றுள்ளார். சோவியத் Gyar air
யூனிட் டு களுடன் சேர்ந்து
போலந்து, ருமேனியா பல்கே flurre 6க்கோஸ்லோவாகியா யுகோஸ்லாவியா ஆகிய நாடு களுக்கும் சென்றர். கார்லா ஹோர்ஸ்தில் நாஜிகள் நிபந்து ன்ையற்ற சரணுகிதி ஒப்பந்தத் தில் கையெழுத்திட்ட போது இவரும் அங்கிருந்தார்.
ஒமனேவ் சோவியத் யூனிய னின் அரசாங்கப் பரிசுகளை ஆறு தடவை பெற்றுள்ளதுடன் நாட் டின் உயர்ந்த விருதாகிய சோஷ லிச உழைப்பு வீரர் விருதையும் பெற்ருர்,
ஒமனேவின் நூல்கள் சோவி
யத் யூனியனில் வழங்கும் ! மொழிகளில் வெளியிடப்பட்டுள் ளன. மொத்தம் 3 கோடி 30 லட்சம் பிரதிகள் வெளியிடப் பட்டுள்ளன.

எனக்காகக் காத்திரு
எனக்காக காத்திரு எப்படியும் வந்திடுவேன் எனக்காக காத்திரு நீ எத்தனைநாள் ஆணுலும் மழைவேள்ளிச் சரமாகக் கொட்டுகிற மாதத்தில் பனிப்புயல் சீறிப் பாய்ந்தடிக்கும் பருவத்தில் கோடை தொடங்கிக் கொதிக்கின்ற வேளைதனில் கண்ணே நீ எனக்காகக் காத்திருக்க வேண்டுகிறேன்!
உறவினர்கள் எல்லோரும் உளம் அலுத்துப் போனுலும் கண்ணே நீ எனக்காகக் காத்திருக்க வேண்டுகிறேன் தூரத் திருந்துமடல் எனக்கு வருகின்ற காலம் முடிந்தாலும் எனக்காகக் காத்திரு நீ! மற்றவர்கள் எல்லோரும் மறந்துவிட்டுப் போனுலும் எனக்காகக் காத்திருக்க எவருமில்லை யானுலும் கண்ணே நீ எனக்காகக் காத்திருக்க வேண்டுகிறேன்; கட்டாயம் உன்னைக் காண்பதற்கு வந்திடுவேன், காலத்தால் பாடம் புகட்டப் படுபவர்மேல் சீற்றம் நீ கொள்ளற்க. திருவே, சிந்தைதனில் அறவே மறந்துவிடு, உரிய தருணமதில் உற்றநண்பர் சுற்றமுடன் உறவினரும் ஒன்றினைந்து முற்றும் கை கழுவி முடிந்தாச்சு எனக் கருதி என்நினைவு நாள்தன்னைக் கொண்டாடு வாரெனினும் கண்ணே நீயதிலே கலந்து கொள்ள வேண்டாம் காண்
கிண்ணத்தில் திராட்சை மதுவருந்தி அவர் சுவைப்பார் கண்ணே அதனை நீ கையாலும் தொடவேண்டாம்! என்கதை முடிந்ததென. ஈன்றெடுத்த அன்னையுடன் என்னருமை மகனும் ஓங்கி யழுதிடுவார் காத்திரு எனக்காக கட்டாயம் திரும்பிடுவேன்! கைப்பற்ற வந்திட்ட காலன் முகந்தனிலே கரிபூசி விடுவதற்குக் கட்டாயம் நான் வருவேன். அப்போது - 2 "மூக்கில் விரல் வைத்தென் முகந்தன்னை நோக்கிடுவார் எந்த சக்தி என்ஃன உயிரோடு கொணர்ந்ததெனும் அந்த மர்மம் மட்டும் அவர்களுக்குப் புரியாது காத்திருந்து நீ செய்த கடுந்தவம்தான் உயிரோடு மீட்டுவந்த தென்னும் மேன்மைதனை அவரறியார் நம்பிக்கை தளராமல் நங்கை நீ செய்த தவம் விதியினி. மிருந்தென்னை மீட்டகதை ஆரறிவார்? நரகக் குழியூடே நான் புகுந்து வந்தாலும் உடலில் சிறிதேனும் ஊறுபட்ட தில்லையிந்த அற்பு தத்தின் இரகசியத்தை அவரறிய மாட்டார்கள் இந்த இரகசியம் நம் இருவருக்குத் தான் தெரியும்! ஏனென் ருல் : காத்திருக்கும் கலை உனக்குக் கைவந்த கலையாகும்
தமிழில் கே. சி. எஸ் அருளுசலம்
4 /

Page 26
ORIENTAL SALOON
தலைநகரில் சிகையலங்காரத்திற்கு சிறந்த இடம்
ஓரியன்டல் சலூன் 182, 1 - ம் குறுக்குத் தெரு, கொழும்பு-11.

சோவியத் இந்தியவியலாளர்களின் இந்திய இலக்கிய ஆராய்ச்சிகள்
ஏ. பிளெஷ்கோவ்
லெனின் கிராடு நகரைச் சேர்ந்த இளம் சமஸ்கிருதவியலாள ரான யா. வாசிஸ்கோவ் எழுதிய "இதிகாசங்களும் யாத்திரை களும்" (மகாபாரதத்தில் காணப்படும் 'யாத்திரையின் மகிமை’ என்ற கருத்துப் பற்றியது) என்ற கட்டுரைதான் இத்தொகுதி யின் முதல் கட்டுரை இவர் மாபெரும் இந்திய இதிகாசங்களின் தொடக்கத்தைப் பற்றிப் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிருர், வெகு காலமாக "மகாபாரதம் வெறும் வாய்வழிக் கதையாகத்தான் இருந்தது என்றும், அதனுடைய எழுத்து வடி வம் (இப்போது இருப்பதைப் போல்) பிற்காலத்திதான் வந்தது என்றும் அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் நிரூபிக்கின்றன. மகாபாரதத்தின் யோத்திரை வாசகங்களை இக்கட்டுரை பிரித் தாய்வதுடன் இப்பகுதி எழுத்து வடிவம் பெறுமுன்பு பலமுறை மாற்றம் பெற்று கற்பனையாக அல்லாமல் நினைவினல் இயற்றப் பட்டது என்று இக்கட்டுரை கூறுகிறது.
40 ண்டுகளுக்கு முன்பு "மகாபாரதம்" முழுவதையும் ரஷ் யனில் వ தொடங்கிய பிரபல "ேஇதி வியலாளரான வி. கலியாளுேவ், லெனின்கிராடு பல்கல்ைக் கழகத் தில் நடத்தி வந்த சமஸ்கிருத வகுப்புக்களில் யா. வாசில்கோ வும் படித்தார். இத்தொகுப்பில், கலியானேவ் எழுதிய சமகா பா, தத்தில் இந்தியப் பெண்களின் பாத்திரம்" என்ற கட்டுரை யும் அடங்கியுள்ளது.
அக்காலத்தில் பெண்கள் தங்கள் சொந்த சுதந்திரத்துடன் சமுதாயத்தில் சுறுசுறுப்பாக, தன்னிச்சையாகப் பங்கு வகித்த னர் என்றும் இக்கட்டுரையில் அவர் கூறுகிருர், சிமுதாயத்தில் பெண்களின் இந்தக் கண்ணியமான பங்கு, பின்னர் இல்லாது போயிற்று என்றும், சுதந்திர இந்தியாவில்தான் பெண்கள் மீண் டும் தமது சுதந்திர அந்தஸ்தைப் பெற்றனர் என்றும் அவர் அதில் விளக்குகிருர்.
மாஸ்கோ இந்தியவியலாளரான பின்ஸ்கி, நீண்ட நாட்களா -கவே ஒரு திறமையான ஆராய்ச்சியாளர் என்றும், தமிழ் இலக் கிய மொழி பெயர்ப்பாளர் என்றும் பெயர் பெற்றவர். இத் தொகுப்பிலுள்ள அவரது கட்டுரை பண்டைக்கால தமிழ் மக்க ளின் கவியார்வத்தை விளக்குகின்றது. பண்டைய இந்திய நாட கத்தில் நிபுணரான யு. அலக்கனேவாவின் "ஹரிவம் புராணம்? என்ற கட்டுரையுடன் பழங்கால இந்திய இலக்கியப் பிரிவு முடி வுறுகிறது. பண்டைக்கால நாடகக் கலையின் சிறப்பியல்புக்ளையும் இக்கட்டுரை விளக்குகின்றது. *
மாஸ்கோ இந்தியவியலாளரான என். சஜனேவா, புகழ் பெற்ற இந்தி பக்திக் கவிஞர்களைப் பற்றிய விஷ்யிங்க3; 4
49

Page 27
ரிப்பதற்காக இந்தியாவில் பல ஆண்டுகள் தங்கியிருந்தார். இத் தொகுப்பில் அவருடைய கட்டுரையான "15 - வது நூற்றண்டில் தோன்றிய பிராஜ்பக்திக் கவிதைகளின் விசேஷ அம்சங்கள் என்ற கட்டுரையின் ஒரு பகுதி பின்வருமாறு கூறுகிறது: “பிரா ஜில் தோன்றிய பக்திக் கவிதைகளினல் 16 - ம் நூற்ருண்டு, இந் திய கலாசார வளர்ச்சியின் பொற் கால்மாகும் கலாசாரம் மேலும் வளர்வதற்கு இது கணிசமான பங்காற்றியது" என்ருர் அவர்.
இந்திய கலாசார வரலாற்றின் இதே பிரச்னையைத்தான் யு. தஸ்வெத்கோவ் பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகிறர். அவ ருடைய ஆராய்ச்சிக் கட்டுரை, துளசிதாசரின் ஆக்கபூர்வமான படைப்புக்களின் பல அம்சங்களை விளக்குகிறது. இத்தொகுதியில் 5 - 6 - ம் நூற்ருண்டுகளில் ஹிந்தி மொழிக் கவிதையின் பிர தான போக்குகள்’ என்ற அவருடைய கட்டுரையும் உள்ளது. இதே விஷயத்தை லெ னி ன் கி ராடு இந்தியவியலாளரான என். கஃபுரோவா, கபீர்தாசரின் நீதி போதனைகளைப் பற்றிய கட்டுரையில் விளக்குகிருர். மிகச் சிறந்த இந்தியக் கவிஞர்களான கபீர், ரூர்தாஸ், துளசிதர்சர் மற்றும் மீராபாய் போன்றவர் களின் படைப்புகளை சோவியத் மக்கள் ரசித்து அனுபவிக்கும் வகையில் இந்த சோவியத் அறிஞர்கள் மிகச் சிறந்த பணியாற்றி யுள்ளனர்.
மத்திய காலத்தினை மிகச் சிறந்த இந்தியக் கவிஞராக அமீர் குஸ்ரூ தெஹ்லெவியின் பாரசீக மொழிப் படைப்புகள் சோவியத் யூனியனில் மிகப் பிரபலமானவையாகும். அவருடைய வாழ்க் கையும் படைப்புக்களும், பல சோவியத் அறிஞர்களின் ஆராய்ச்சி களுக்கு கருப்பொருளாக இருந்துள்ளன. அவர்களில ஒருவரான என். பிரிகாரின, இத்தொகுப்பில் "அமீர் குஸ்ரூ கெஹ்லெவியின் எட்டு ச்ொர்க்கங்கள்’ (கவிதைத் திரட்டைப் பற்றியது) என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இது மட்டுமல்லாமல், என். பிரிாக ரின எம். இக்பாலைப் பற்றியும் ஒரு தனிக் கட்டுரையை இப் போதுதான் வெளியிட்டுள்ளார்.
இத்தொகுப்பில் தென்னிந்திய இலக்கியங்கள் முக்கிய இடத தைப் பெறுகின்றன. அநேக சோவியத் இந்தியவியலாளர்களின் ஆராய்ச்சிக்கான விஷயமாக இது இருந்து வந்துள்ளது. புதுமைப் பித்தனின் வாழ்க்கையையும் படைப்புக்களையும பற்றிய தனது தமிழ் இலக்கியக் குறிப்பில் முனனணி சோவியத் திராவிட ஆராய்ச்சி அறிஞரான எம். ஆந்திரனேவ் இத்தொகுப்பிற்காக ஒரு கட்டுரையைத் தயாரித்துள்ளார். பெத்ரூவிச் சேவா, 1930மற்றும் 1940 - ம் ஆண்டுகளில் தெலுங்கு உரைநடையைப் பற்றி எழுத யுள்ளார். தமிழ் மொழியில் வெளியான இலக்கிய சமூகப் பத்திரிகையான "மணிக்கொடி" யைப் பற்றி இளம் ஆராய்ச்சியாள ரான எல். பைக்சிகிஞ எழுதியுள்ளார். "ஜெயகாந்தனின் ஆரம்ப கால உரைநடை" என்ற புானிகாவின் கட்டுரையும் இதில் அடங்கும்.
புகழ்பெற்ற சோவியத் இந்தியவியலாளரான யெ, செலிஷேவ் * யதார்த்தம் தன் நிலை யை வலுப்படுத்திக் கொண்டுள்ளது" என் னும் கட்டுரையில், இந்திய இலக்கியத்தில் காணப்படும் சித்தாந்த நற்சுவை அம்சங்களையும் பல்வேறு சக்திகளுககிடையிறான உறவு களையும் அவற்றின் எதிர்காலப் போக்கையும் குறித்து விளக்குகிருர்,
50

கலங்கிய குட்டையில். நாறுகின்ற மீன்கள்
சிறுகின்ற கடலில் இயந்திர இரைச்சல். முன்சென்ற பட-கு - ஓட்டத்தில் தோற்றபோது பொலீஸ் வீரரின் கரம் துப்பாக்கியுடன் உயர்ந்தது! கடத்தல் படகில். அழுகையுடன் ஒர் குரல்! "நாம அப்புஹாமி மாத்தய வெடிதியன்ன siru urr”
啤
எங்களூர் மமதையில், நிர்வாகச் சிக்கல் நிறைந்த அலுவலகம்புதிதாக உயரதிகாரி மாற்றலாகி வருகிருர். பெயரைக் கேட்ட கிளாக்கரின் சவால்.. சஉேவன் "சி" புள்ளி குவாலிபிகேஷன் குறைந்தவன் என்னத்தைப் புடுங்குவான் இருந்து பாப்பமே’’
哆
துக்கல் நடத்தி. கொள்ளை இலாபத்தால் கொழுத்த முதலாளி, கடையில். விலைக் கட்டுப்பாட்டதி திரண்டு பாய்ந்துபொருட்களே எடுத்தபோது. வாய்க்குள் குமுறுகின்றர்
இந்தக் q; sr Lori 55it : 35 frdi 5 rt Lo Tsi é560)L-tu où பார்த்துத்தான் பாய்வானுக'
g; it issoir
a
நிறையச் சுமையுடன். பஸ்ஸொன்று, அனுராதபுரம் இருந்துமன்னர் நோக்கி வந்தபோது "விபத்து" "மனிதன்"ஒருவன் இரத்த வெள்ளத்தில். பஸ் சாரதிக பயப்பிராந்தியுடன் துடிக்க பிரயாணிகள் சிலர் ஆராய்ச்சி செய்கின்றனர். சாரதி பெயர். அகப்பட்டவர் பெயர். இவற்றைக் கேட்டு அனுதாபங்கள். திசை மாறுகின்றன. நியாயங்கள். . ஊசலாடுகின்றன. ஒ. அந்த மனிதன்" இரத்த வெள்ளத்தில். இன்னும் கிடக்கின்றன்.
அன்பு ஜவஹர்ஷா
மல்லிகை சம்பந்தமான சகட் தொடர்புகளுக்கும், சந்தா கல டுவதற்கும்,) தவறிப் போன இதழ்களைப் பெற்றுக் கொள்வ தற்கும், புதிய இதழ்களைப் பெறு வதற்கும் கொழும்பில் முக்கிய மாகத் தொடர்பு கொள்ள வேண்டியவரின் முகவரி.
எஸ். செல்வம் 24, பூரீ கதிரேசன் வீதி,
கொழும்பு - 13 தரமான, ரஸனைமிக்க புதிய நூல்களையும் இங்கு பெற்றுக் கொள்ளல்ாம். ஆர்வமுள்ள நண்பர்களின் உறவு விரும்பப் படுகின்றது

Page 28
PYREN "*"RauperPFATTYSKSPREIFay vs ***
In Il
@
சினிமா விஞ்ஞானம் பிறப்பித்த அருமந்த
என்பதே நவீன
சா த ன ம். அது பலவாறு - ஹோலிவூட்டிலிருந்து கோடம் பாக்கம்வரை - வியாபாரத்தனத் துடன், கொச்சைப்படுத்தப்பட் டுச் சீரழிந்தாலும்" சில மேதைமை மிக்க கரங்களில் நவசிணிமாவாக, மனிதனை, அவனது வாழ்வியக் கத்தை அவன் பற்றி நிற்கும் மண்ணின் பரிமளத்துடனேயே புரிந்து கொள்ளும் வகையில் சித்தித்து விடுவது அற்புதமான விஷயம்தான்.
தரமான ரசிக்ர்களையும், கலை உபாசகர்களையும், உலக உன்ன தங்களான, சத்தியஜித்ராய், குரோசாவா, ஐசன்ஸ்ரைன், ஆந்தரே வாஜ்தா, பெனகல், மிருஞள்சென், ஹாலிட்சித்திக், சோல்டன்ஃபாப்ரி, கிரிஸ்தோப் ஜானுஸ்ஸி (பட்டியலை நீட்ட முடியும்) போன்ருேரின் பரிச்சய மின்மை - வறியவர்களாக்கிவிடும்
நீான், இந்நி
களையும் சிரம்ங்களையும்
யை நீக்கும் வள்ை
யில் பல ந்டைமுறைச் சிக்கல் எதிர் கொண் டு செயற்படும் யாழ் திரைப்பட வட்டத்தினரை எத் துணை பாராட்டினும் தகும்.
முழு வீச்சுடன், உலகத்தின் பல்வேறு தேசத் திரைப்படங் க்ளுள் தலைசிறந்த அனைத்தை யுமே இவர் க ளா ல் எமக்குக் காட்ட முடியாவிட்டாலும், அப் படிக் காட்டுவது சாத்தியமில்லைத் தா ன் - மட்டுப்படுத்தப்பட்ட அளவில், ருமேனிய (த லஸ்ற் ஃபார் கோல்ட்) பிரான்ஸிய (ஃபியர்லெஸ், முக், த போஸ் ரல் மணியோடர், ரூ மென் இன் த சிற்ரி) ருஷிய (பற்றில் ஷிப் பொட்டம்கின், ஷீ ஃபாட் ஃப்ார் ஹேர் மதர் லான்டு) ஜேர்மனிய (த பிறிட்ஜ், அன்ன அன்ட் டோட்டோ, அகிரே த் ருெத் ஒஃப் கோட்) செக்கோஸ் லவேக்கிய (த கவேர்ட் வூல்ஃப்ஸ் ற்ரப்) இந்திய (விவரணச் சித்தி ரங்கள்) திரைப்படங்களை, இந்த ஒரு வருடகாலத்தில் திரையிட முடிந்திருக்கிறது.
இத்திரைப்படங்களில் குறிப் பாக, த போஸ்ரல் ம்ணியோடர், ரூ மென் இன் த சிற்றி, பற்றில் ஷிப் பொட்டம்கின், த கவேர்ட் ஆகிய நான்கும் பார்வையாள னைப் பொறுத்தவரை அ ரிய விருந்து. நிறைவான திரையாக் கங்கள். சினிமாவின் சகல துறை களையும் நுட்பமாகப் புரிந்து கொண்டவர்கள் இயக்கிய்தால் இது சாத்தியமாகியது என நினைக் கின்றேன்.
ܡ
த போஸ்ரல் மணியோடர்
இப்படம் செனகல் நாட் டைச் சேர்ந்த, தேர்ச்சி மிக்க நெறியாளரான செம்பென் உஸ் Drspl60llusi wapral Israe
 
 
 

லொன்றைத் தழுவியது. இப்ரு கிம் டீங் என்ற, மக நம்பிக்கை மிக்க நடுத்தர வயது முஸ்லீம் ஒருவரின் வாழ்வின் தலைவிதியை நிர்ணயித்த பர், து நாட்களைப் பற்றியது. குடும்பஸ்தரான அவ ருக்கு இரு மனைவியரும் ஏழு பிள்ளைகளும். அன்ருடம் காய்ச்சி யான அவருக்கு அவரது மரும கன் பிரான்ஸிலிருந்து, இழிவான தெருக் கூட்டும் தொழில் செய்து அனுப்பும் 25, 000 ஃபிருங்குக் குரிய காசுக்கட்டளை எவ்வளவு நெருக்கடிகளைத் தோற்றுவித்து விடுகிறது. சிவப்பு நாடாவின் தொல் லை ஒருபுறம். உதவி கேட்டு வரும் அ ய ல வ ரி ன் தொல்லை மறுபுறம் அவரை அலைக் கழிக்கிறது. காசுக் கட்டளையை மாற்றுவதற்கு அ வரெ டு த் த முயற்சிகள் அனைத்துமே பலித மடையாமல் அவர் ஏமாற்றம் அடைந்து, இருப்பதெல்லாவற்  ைற யும் - காசுக்கட்டளையின் பெறுமதி உட்பட இழந்து விடு வது எவ்வளவு சோகமானது.
இத் த  ைகய சூழ்நிலையில் அத்த நறுக்கான ம னி த ரி ன் நேர்மை எல்லாம் அர்த்தமற்ற தாய் விடுகிறது.
இப்படத்தில் விரவியிருக்கும் நகைச்சுவை கசப்பானது. இத் தகைய அங்கதத்தை டாக் அல் லது பிளாக் கொமடி என்பர்.
டுள்ளன.
மனைவியை - அவன் சிறையிலி
(t;க்க காலத்து அவன் . 'ம்பும் (). சையையே திரும்பத் , டிம் க் கேட்கும் இயல்பினள். கார் விபத் தில் இழந்த பெr 1", அவன் எல்லாவற்றையுபே முந் தான் போனன். உயிர்ப்பே இ லதி ருந்தவனுக்கு அந்த வங்கியில்
பணிபுரியும் பெண் டிரஸி எவ்வ ளவு பிடிப்பைத் தந்துவிடுகின் ருள். அந்த ச் சிறைச்சாலைப் போதகரின் நட்பு, இவனை எவ் வளவு முழு மனிதனுக ஆக்கிவிடு கின்றது. ஆனல், யாவு மே வியர்த்தமாய்த்தான் விடுகிறது. பொலிஸ், நீதித்துறை ஆகியன இயல்பான தமது மந்தத் தனத் துடன் இவனை அங்கீகரிக்க மறுப் பது வியப்பானதன்று. வாழத் துடிப்பவனுக்கு மரணமே நிச்சய
மாகி விடுவது ஒருவகையில் ஐரீனிக்கலானதுதான். திரைப் படத்தின் இறுதிப் பகுதிகள்
மனித ஆத்மத்தையே உசுப்பி விடும் வகையில் படமாக்கப்பட் மனிதனை இந்த எஸ் ராப்பிளிஸ் மென்ட் என்னமாய்
நெருடுகிறது.
பற்றில் ஷிப் பொட்டம்கின்
இப்படத்தின் பிறிதொரு சிறப்
பம்சம் கிராமிய இசையைப் பின் னணியாகப் பயன்படுத்தியமை யாகும்.
ரூ மென் இன் த சிற்ரி
அலன்டிலானுடைய ரிப்பு. அத்துடன், அவரே நடித் துமுள்ளார். குற்றமிழைத்தவன் திருந்தவே முடியாதா? முடியும். அதன் முயற்சியும் தவிப்பும்தான் *rம் விரிக்கும் செய்தி. அன்பு
தயா
丽黑
ஸெர்ஜி , ஜஸன்ஸ்ரைனின் இப்படம் உன்னதம்ான மெளனத் திரைப்படமென விமர்சகர்களால் போற்றப் படுகிறது. 9 5 - ல் வெளியிடப்பட்ட $( ו - ו ו ו ניוb 1905 - ல் ருஷ்யாவில் ஏற்பட்ட புரட்சி யை மையப்படுத்திய வொன்ருகும். புரட்சிகர எழுச்சி யையும், புரட்சிகர சகோதரத்து வத்தையுமே இத்திரைப்படத்தின் மூலம் நெறியாளர் வலியுறுத்தி யுள்ளார்.
தாங்கொணுக் கொடுமைக ளுக்கு உட்படும் பொட்டம் கின் னிலே பணிபுரியும் மாலுமிகளின் வர்க்க் உணர்வையும் அவர்கள் நேச சக்திகளுடன் இணைந்து

Page 29
செயற்படுவதையுமே படம் சித் தரிக்கிறது. ஒ டி ஸா துறை முகத்தை வந்தடையும் கப்பலை நகரமக்கள் ஆவலுடன் எதிர் கொள்கின்றனர். அவர்கள் துறை முகப் படிக்கட்டுக்களில் இறங்கிச் செல்கையில் வெண்காவல் படை யினரால் மிகவும் மிலேச்சத்தன மாகத் தாக்கப்படுகின்ருர்கள். படத்தின் இப்பகுதி மெளனத்
தி  ைரப் பட உலகில் மிகவும்
கீர்த்தி மிக்க கட்டமாகக் கருதப் படுகிறது.
த கவேர்ட்
ருேமியோ யூலியற் அன்ட் டாக்னஸ் என்ற சிறந்த படத்தை இயக்கிய ஜிறி வெயிஸினுடைய படைப்புத்தான் இப்படம். படத் தின் பகைப்புலம் இரண்டாவது மகாயுத்தத்தில் ஆக்கிரமிப்புக் குள்ளான ஒரு கிராமம், பாத்தி ரங்கள் கிராமத்துப் பள்ளியாசிரி யன், அவனது அழகிய இரண் டாவது மனைவி, அவர்களிடம் அடைக்கலம் புகும் ருஷ்ய படை வீரன். இயல்புகளுக்கு மாருனசற்று வித்தியாசமான இராணு வக் கெடு பி டி கள் தளர்ச்சி யடைந்த குடும்ப நாட்டம்மிக்க பியானே இசையை ரசிக்கின்றநாசி இராணுவத் தளபதி.
ருஷ்யப் படை வீரனும், ஆசிரியரின் மனைவியும் நாசிகளின் படைத்தளத்தினேர் பகுதியைத் தகர்த்துவிடுகிறர்கள். அச்செயல் கிராமத்தையே அதிரவைத்து விடு கிறது. கிராமத்து மக்கள் பலர் நெருக்குதலுக்கு உட்படுத்தப் படுகிருர்கள். கோழையான ஆசி ரியர் கண்ணி வெடிப்புக்கான பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள் கிரு ர். இந்தக் குண விஷேச மாற்றம் இயல்பாகவே நடைபெற்று விடுகிறது.
இந்தப் படத்தின் பட்டுப் போன்ற பகுதி, ஆசிரியரின் மனை
விக்கும் ருஷ்ய வீரனுக்கும் ஏற் படும் மெலிதான காதலுணர்வு களைக் காட்டும் இடமாகும்.
இந்த இன்னல்களுக்கு நடு வேயும் படம் நம்பிக்கை மிக்க வாழ்க்கை நோக்குடனேயே முடி வடைகிறது. படத்தின் இறுதிக் காட்சியில் ஒரு சிறுவன் ஆசிரிய ரின் மனைவியைப் பார்த்து க் கேட்டான்:
"நாளை பள்ளிக்கூடம் இருக் குது தானே..
அவள் ஏதும் பேசாமல், தன் துயரங்களையே மறந்தவளாய் அந்தச் சிறு வன அணைத்துக் கொண்டாள்,
இவற்றுடன் இங்கு வேறு சிலது பற்றியும் எனக்குச் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. இத் திரைப்படங்களைப் பல ரும் பார்க்க வாய்ப்பிருந்தும் மிகச் சில பார்வையாளர்களே வந்து பார்ப்பது கவலையளிக்கக் கூடிய தாக இருக்கிறது. கு  ைற ந் த பட்சம் இந்தப் பேணுபிடிக்கும் பிரம்மாக்களாவது பார்க்கலாமே என்று எனக்கொரு ஆ தங் கம். கூர்மையற்ற பார்வையும் அனுப வச் செழுமையும் இல்லாமல் படைக்கப்பெற்ற குறைப் பிரச வங்களையே பிரசவிக்கும் நா ம் இந்த மகத்தான மீடியத்தின் விசுவல் உலகத்தை பரிச்சயப் படுத்திக் கொள்ள வேண்டாமா?
ஸ்லோகனியரிங் இஸ் நொட் ஆர்ட் என்பது மார் க் ஸிய மேதை ஒருவரின் கூற்று. இது நம்மவர்கள் பலருக்குப் புரிய வில்லை. புரிந்து கொண்டாலும் விமர்சன நந்திகளின் பிழையான
வழிகாட்டல்கள், வ்ாத்தியார்த் தனங்கள் நமக்கு எரிச்சலூட்டு கின்றன. எழுத்துச் சொல்லித்
தெரியும் கலை அல்ல என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். SSDSS S SS S SS SS SS རྩི་
郡產

தமிழாக்கம்: ஏ.ஜே. கனகரட்ணு
அதிகாரி ஆட்சி,
சோசலிசம்,
இலக்கியம்
அலன் ஸ்விஞ்வுட்
; 917 - ம் ஆண்டு ரஷ்ய புரட்சிக்குப் பின்னர் அங்கு கலை இலக்கியத் துறையிலே பலத்த சர்ச்சைகளும் காரசாரமான விவாதங்களும் இடம் பெற்றன. அன்று கிளம்பிய வாதப் பிரதிவாதங்கள் இன்றும் ஒய்ந்தபாடில்லை.
இந்தக் கருத்து மோதல்களின் வரலாற்றுப் பின்னணியை அறிந்திருத்தல் விளக்கத்திற்கு உதவியாயிருக்கும் என்ற
எண்ணத்துடன் அலன் ஸ்விஞ்வுட் எழுதிய
'நாவலும்
புரட்சியும் என்னும் நூலிலிருந்து ஒரு பகுதியை (இயல் 4)
இங்கு தமிழில் தருகின்ருேம்.
தனது நினைவுகளை எழுத்தில் வடித்த ஜெர்மனிய சோசலிச வாதி கிளாரா செட்கின் லெனி னைப் பற்றிக் குறிப்பிடுகையில் புதிய பரிசோதனைக் கலைஞர்கள் மீது அவர் அதிக உணர்வீடுபாடு கொண்டிருக்கவில்லை யென்றும், மார்க்ஸ், எங்கெல்ஸ், பிளேக்க ணுெவ், ரொட்ஸ்கி ஆகியோரைப் போன்று அ வரும் கலையிலும், இலக்கியத்திலும் யதார்த்தத் தையே விரும்பினுர் என்றும் கூறிஞர். லெனினைப் பொறுத்த வரை அவருக்கு இலக்கிய கோபு ரக் கொடுமுடிகளாகத் திகழ்ந்
தவை டான்ரே, சேக்ஸ்பியர், புஷ்கின், பால்சாக், டிக்கன்ஸ், ட்ொல்ஸ்டோய் ஆகியோரின்
படைப்புக்களே. புதிய பரிசோத னைக் கலையைப் பொறுத்தவரை தா ன் ஒரு
என லெனின் கூறினர்: "எக்ஸ்
55
காட்டுமிராண்டி’
- ஆசிரியர்
பிரஷனிசம், பியுச்சரிசம், கியுபி சம் ஆகியவற்றினதும் வேறு * இசம்" களினதும் ஆக்கங்களைக் கலை மேதாவிலாசத்தின் உச்ச வெளிப்பாடுகளாக என்னுல் கருத முடியவில்லை. அவை எனக்குப் புரியவில்லை. அவை எ ன க்கு மகிழ்வூட்டவேயில்லை’
1918 - இல் நடைபெற்ற புரட்சி விழாக்களின்போது மாஸ் கோவை அலங்கரிப்பதற்கு பியுச் சரிச, கியுபிச கலைஞர்களை லூன சார்ஸ்கி - முதலாவது பொல் செவிக் கல்விக் கமிசார் - அனும தித்திருந்தார். அப்பொழுது இக் கலைஞர்களின் முயற் சிகளை லெனின் கடும் குத்தலான ஏள னத்தோடு *வெளிப்படையான அவமதிப்பு, சிதைவு என வர் ணித்தார். மாயோகொவ்ஸ்கியின் கவிதையைப் பற்றி (50, 000,

Page 30
000) குறிப்பிடுகையில் *இது
க வர் ச் சி மிக்க இலக்கியம், பாருங்கோ. ஒரு சிறப்புவகை கம்யுனிசம், கடைப் பு கம்யு
னிசம்" என்ருர் லெனின். லெனி னைப் போலன்றி, ரொட்ஸ்கியின் சுவைப்புணர்வு "நாகரிக முற்றி ருந்ததால். பியுச்சரிசம், போர் மலிசம், கொன்ஸ்ரக்டிவிசம் ஆகி யவை அத்துணை எளிதாகத் தட் டிக் கழிக்கப்படவில்லை; ஆனல் அவருடைய இலக்கிய விமர்சனம் முழுவதிலும் அவர் கூட "மொட னிசம் குறித்து இரட்டை நிலை யைக் கடைப்பிடித்தார். அவரு டைய சார்பு கள் "விமர்சன யதார்த்தத்தைத் தழுவியிருந் தன. லூகாக்ஸ்சைப் பொறுத்த வரை, எல்லாவகையான "மொட னிச" மும் சீர்குலைவாகவும், நோயாகவும், கோளாறு நிரம்பிய விசித்திரப் போக்காகவும், குழம் பிய கலையாகவும் கருதப்பட்டன. உண்மை வாழ்க்கையில் மனிதர் தமக்கிடையேயும், சமூகத்தோ டும், இயற்கையோடும் கொண் டிருக்கும் தொடர்புகளின் இன்றி யமையாத அமைப்பை கவித்துவ ரீதியாக யதார்த்த நாவல் பிரதி பிம்பம் செய்கின்றதென லூக் காக்ஸ் கடும் வைதிக பிடிவாதப் பாங்கிலே எழுதுகையில் வாதிடு கின்றர். மேலெழுந்தவாரியான தோற்றப்பாடுகளையும் "அன்ருட" உலகையும் அது நிராகரிக்கின் றது என்றும் அவர் மே லும் குறிப்பிட்டார்.
அவர் கருத்துப்படி, "சரா சரியானது சிறப்பற்றது, கலப் பானது, உயிர்ப்பற்றது, கவித்து வமற்றது; இலக்கியத்தின் உரு வத்தையும் உள்ளடக்கத்தையும் வரையறுக்கும் பரிமாணம் அதற் தி ல் லே. இப்பரிமாணம்தான் கதைப் பின்னலின் இழைகளை ஒன்றிணைப்பதால் மேலோட்ட மானதிற்கும்,
கும், மையத்திற்கும், ஒரத்
lbGõT
முக்கியமானதிற் அவற்றையும்
- திற்கும் இடையே தேர்ந்தெடுப் பதற்கு கலைஞனுக்கு அது உதவு கின்றது. லூக்காக்சுடைய நோக் கில், "மொடனிச' த்தின் கோட்
பாடு இயற்பண்புப் பாங்க்ானது;
அதற்கு ப டி நிலை அமைப்புத் தன்மை இல்லை; ஒவ்வொரு மனித செயலினதும் உள்ளார்ந்த கருத்துச் செறிவை புரிய அது தவறுகின்றது. ம ன ப் பதிவு நவிற்சி முறைகளையும் விசித்திரப் பாங்கையும் கொண்ட குறியீட்டு வாதமும், “புறநிலை யதார்த் தத்தைத் துண்டாடி சிதறவைக் கும் பியுச்சரிசமும் கொன்ஸ்ரக் டிவிசமும் முதலாளித்துவ பண் பாட்டின் நெருக்கடியை பிரதி பிம்பம் செய்கின்றன; சோசலிச கண்னேட்டத்தையுடைய எழுத் தாளர்கள்தான் - அல்லது ஆகக் குறைந்தது அவர்கள் சமதர்மம் மீது பகைமை பாராட்டாதவர்க ளாக இருத்தல்வேண்டும் - நிலைத்து நிற்கக்கூடிய யதார்த்த இலக்கி யத்தைப் ப  ைட க் க முடியும். எனவே மொத்தத்தில், பூர்சுவா வர் க் கத் தி ன் கலைவடிவமான 19 - ம் நூற்றண்டு யதார்த்தத் தைப் பே னி ப் பாதுகாக்கும் பொருட்டு, நவீன எழுத்தாளர் கள் அரசியல் ரீதியாக பக்கஞ் சாரவேண்டியதன் அவசியத்தை லூக்காக்ஸ் வலியுறுத்தினர் என லாம். இவ்வாறு "மொடனிசத்'
தை அவர் நிராகரித்தமை உண்
மையான புரட்சிகர யதார்த்த வாதத்ன்த வளர்ச்சியுறச் செய்வ தற்குப் பதில் மிகப் பழைமை பேண் அழகிய்லை அவர் வரித்துக் கொண்டதையே குறிக்கின்றது.
மார்க்சியத்தில் பொருள் முதல் வாதத்தையும் கலையில் யதார்த்த வாதத்தையும் சற்று இயந்திரப்பாங்காக சமன்படுத்தி அடித்தளத்தால் மேற்கட்டுமானம் முழுக்க முழுக்டி
56

நிர்ணயிக் கப்படுகின்றதென்ற கோட்பாட்டையும் "மொடனி ச' த்தை நி ரா க ரித் த லோடு தொடர்புபடுத்துவது தெட்டத் தெளிவாகின்றது. எடுத்துக்காட் டாக, பிளேக்கனெவ் -- மார்க்ஸ் சிற்குப் பின்னர் மிகப் புலமை யும் தகுதியும் வாய்ந்த இலக்கிய மார்க்சியவாதி இவரே - யதார்த் தவாதத்தை நடுத்தர வர்க்கத் தின் பொருளாதார ரீதியாக
முற்போக்கான அம்சங்களுடனும்
மொடனிச’த்தை அவ்வர்க்கத் தின் வீழ்ச்சியுடனும் தொடர்பு படுத்தினர். 19 - ம் நூற்ருண்டு பிரஞ்சு இலக்கியத்தை அளவுக் கணிப்பெடுத்த அவர், 1848 - ம் ஆண்டுப் புரட்சிக்குப் பின்னர், பிரஞ்சு இலக்கியம் பால்சாக்கின் புறநிலையான, வலுமிக்க யதார்த் தத்திலிருந்து வழுவி சமூக வாழ் விலிருந்து ஒதுங்கி, அகத்திற்குள் புகும் போக்காக தேய்ந்து குன்றி யதென்ற முடிவிற்கு வந்தார். * கலை கலைக்காக" என்ற இயக்க மும் குறிப்பாக புளபெயர், பொத்தலயர், ஹயஸ்மன்ஸ் ஆகி யோரது படைப்புக்களும் இதற்கு உதாரணங்களாகக் காட்டப்பட் டன. இந்த இயந்திரப்பாங்கான வரட்டுக் கட்டுப் பெட்டித்தன மான கோட்பாடு ம் (ார் க் சி ய
இலக்கியக் கோட்பாட்டின் அடிப்
படையாக பரவலாக ஏற் று க் கொள்ளப்பட்டது. 1934 - இல் நடைபெற்ற சோவியத் எழுத்தா ளர் மகாநாட்டில் G3sFrtgag யதார்த்தவாத" மே பாட்டாளி வர்க்க எதிர்காலத்தின் கலைப் பாணி என உத்தியோக பூர்வ மாக பிரகடனம் செய்யப்பட்ட தும், அது அடிப்படை மார்க்சிய கொள்கைகளின் தர்க்க ரீதியான விளைவாகப் பலருக்குத் தோன்றி யது. ஆனல் இத்தகைய கருத்து மிகவும் தவருனது. ஏனெனில், லெனின் தனிப்பட்ட முறையில் கலைத் துறை நவீனத்துவத்தை ஆட்சேபித்த போதிலும் 1917ம்
ஆண்டுப் புரட்சிக்கு வெளிப்ப G). எதிர்ப்புக்காட்டாத எல்லா வகையான கலை வெளிப் பாட்டு முறைகளுக்கும், பாணி களுக்கும் லூனுசார்ஸ்கி ஊக்க மளிப்பதை அது தடுக்கவில்லை. மேலும் சோவியத் இலக்கியத்தி னதும் கலையினதும் படைப்பாற் றல் மிக்க காலகட்டம் மலர்வ தற்கு அது தடையாக இருக்கவு மி ல் லை. ‘இப்பொழுது போல் முன்பு எப்போதுமே நாடகக் கொட்டகைகள் இருந்ததில்லை (இக்கட்டத்தில் நுழைவுக் கட்ட ணங்கள் அறவிடப்பட வில்லை). இப்பொழுது போல் இத்துணை நூல்கள் - குறிப்பாகக் கவிதைத் தொகுதிகள் - வெளிவந்ததில்லை. நாடகத்துறையிலும் ஒவியத்தி லும் இவ்வளவு பரிசோதனைகள் நடைபெற்றதில்லை"
பொல்ஷவிக் புரட்சி கலைத் துறையில் நவீனத்துவத்திற்கும் சர்வதேசீயத்திற்கும் வழிகோலி யது. 1930 - க்குப் பின்னர் தோன் றிய வெளிப்படையான தேசிய வாத, பழமைபேண் கலைக்கும் இந்தப் பண்பாட்டு இயக்கத்திற் கும் கூரிய வேறுபாடு காணப் படுகின்றது. திரைப்படத்தைப் பொறுத்தவரை, ஐசன்ஸ்ரைனி னதும், புடொவ்கினதும், டொவ் ஷென்கோவினதும், குலேசொவி னதும், வேர்ரொவினதும் பங்க ளிப்புகள் உலக சி னரி மா வின் போக்கையே மாற்றின. ரட்லின், மலேவிச், லிசிட்ஸ்கி, கன்டின் ஸ்கி, ருெட்சென்கோ ஆகியோர் நவீன ஓவியத்தினதும், கட்டிடக் கலைத்துறையினதும் . முன்னுேடி களாக விளங்கினர். புனைகதை, கவிைத ஆகியவற்றைப் பொறுத் தவரை, பாஸ்ரனக், பேபல், ஒலேஷா, பெடின், சாம்யாட் டின், மன்டல்ஷ்டாம், கோவ்ஸ்கி, லியோ னெ வ்"
57

Page 31
சொலோகொவ் ஆகியோர் 1920 - களை சோவியத் இலக்கி யத்தின் பொற்காலமாக ஆக்கி னர். ஆனல் 1930 - கள் அளவில் சோவியத் பண்பாட்டுத் துறை யின் ஒவ்வொரு கூறிலும் மிகக் கட்டுப்பெட்டித் தனமான வரட்டு வைதிகம் ஊடுருவி பரவியிருந் தது; இதன் விளைவாக கலைப் பரிசோதனைகளுக்குப் பரிசாகக் கிடைத்தது ஒன்றில் தனிமைப் படுத்தப்படல் அல்லது மரணம். இக்கலைஞர்களால் முன்னேட்ட மாகத் தொடங்கி வைக்கப்பட்ட புதிய பாணிகளுக்கும் “சோசலிச யதார்த்தவாதத்தின் அதி பழ மை பேன் கருதுகோள்களுக்கு மிடையே இப்பொழுது நேரடி மோதல் ஏற்பட்டது. சோசலிச யதார்த்தவாதத்தின் வெற்றி வெறுமனே மார்க்சிய அழகியலின்
உள்ளார்ந்த தர்க்க நியதியின் விளைவல்ல; நவீனத்துவ கலை இலக்கியத்திற்கும் மார்க்சியத் திற்குமிடையே எப்பொழுதும் "இழுபறி நிலையே இருந்து வந் தது. குறிப்பாக 1921) - களில்.
இலக்கியத்திலும் அரசியலி லும் இடதுசாரிகளுக்கும் வலது சாரிகளுக்குமிடையே நடைபெற்ற jirDTFFUTL torr60r விவாதங்களின் போது இந்த "இழுபறி கள் எவ் வாறு இறு கி க் கெட்டியாகின என்பதை இனிப் பார்ப்போம்: கலை இலக்கியத்துறை முற்றும் முழுதாக அதிகாரிமயப் படுத்தப் பட்டதன் மூலம் இந்த மோதல் கள் இறுதியில் தீர்த்து வைக்கப் பட்டன.
(வளரும்)
நறுமணத்திற்கு நுரை வளத்திற்கு பளிச்சிடும் வெண்மைக்கு
எம்டீஸ் சோப்
எம்டீ ஏஜன்சி, தொழிற்பேட்டை அச்சுவேலி
58
 

ஆப்கானிஸ்த்தான்
பேராசிரியர் ரஷீத் - உ
பேராசிரியர் ரஷீத் - உத் - தீன்கான்
அரசியல் விஞ்ஞானத் துறையில்
பல்கலைக் கழகத்தில்
த் - தீன் கான் எம். பி.
ஜவஹர்லால் நேரு
பேராசிரியராக இருக்கிருஜர்
அண்மையில் ஆப்கானிஸ்கா னில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் உ ல க க் கண்னேட்டத்தின்படி யும், பிராந்திய காரணங்களுக் காகவும், இந்தியாவின் அயல் துறைக் கொள்கை கண்ணுேட் டத்தின்படியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஆப்கானிஸ்தானம் சோவி யத் யூனியனையும், சீனவையும், இரான், பாகிஸ்தானையும் கனது அண்டை நாடாகக் கொண்டுள்ள
நான்கு பக்கங்களிலும் நிலப்பகுதி
சூழ்ந்த ஒரு நாடாகும். அசோ கர், க்னிஷ்கர் ஆகியோரின் புரா தன காலத்திலிருந்தும் சுல்தான் கள் கால ம், முஹலாயர்கள் காலத்தின் போதும் ஆப்கானிஸ் தானுக்கு இந்தியாவுடன் நீண்ட கால கலாசார உறவுகள் இருந் தன. பிரிட்டிஷ் காலனி ஆட்சி யாளர்கள் நமது நெருக்கமான பந்த ங் களை சீர்குலைத்தனர். எனவே ஆப்கானிஸ்தானுடனுன நமது பந்தங்களுக்கு புராதன வேர்களும் உறுதியான சமூககலாஈார பந்தங்களும் உள்ளன.
நவீன ம ய மாக்குவதற்குப் பாடுபட்ட மன்னராகிய அரசர்
அமானுல்லாஹ்வின் காலத்திலி ருந்து ஆப்கானிஸ்தான் தனது சமூக பொருளாதார பின்தங்
கிய நிலையிலிருந்து விடுபட்டு ஒரு புதிய சக்தியாக மலர்ச்சி அடை வதற்காகப் பாடுபட்டு வந்தது. இந்தக் காலகட்டத்தை நாம்
குறித்துக் காட்டுவதற்குக் கார ணம் இது 1917 - ம் ஆண்டு மாபெரும் அக்டோபர் சோஷலி சப் புரட்சியுடன் இணைந்தது. அப்போது லெனின் கிழக்கத்திய அடிமைப்பட்ட நாடுகளுக்கும் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தில் சிக்கித் தவித்த நாடுகளுக்கும் ஆதரவளிப்பதற்கு உறுதியளித் தார், மன்னர் அமானுல்லாஹ் வுக்கு அனுப்பிய செய்தியில், லெனின், ஏகாதிபத்திய ஆதிக் கத்தின் கீழுள்ள முஸ்லீம் உட் பட, சகல ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கும் குறிப்பாக எல்லாவற்றுக் கும் மேலாக ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவளிப்பதற்கு வாக்களித் தார். அது முதற்கொண்டு கடந்த 60 ஆண்டுகட்கும் மேலாக சோவி யத் பூனியனும் ஆப்கானிஸ்தா ஒனும் நேச உறவுகளைக் காத்து வந்துள்ளன. உண்மையில் சோவி யத் யூனியனைப் போன்று ஆப் கானிஸ்தானின் வள ர் ச் சிக் கு வேறு எந்த ஒரு நாடும் இவ்வ ளவு உதவி செய்ததில்லை. எனவே ஆப்கானிய ம்ண்ணில் சோவியத் யூனியன் திடீரென்று தோன்றி விடவில்லை. மேலைய தகவல் சாத னம் இரு நாடுகளிடையான இந்த நீண்ட நெடிய நெருக்கமான, நேச த் தொடர்பை வேண்டு மென்றே புறக்ககணித்தது.
நீண்டகாலமாக ஆப்கானிஸ் தான் பற்றிய சோவியத் கொள் கைகளுக்கு இரண்டு பிாகான
99

Page 32
நோக்கங்கள் உள்ளன: (1) பிரிட் டிஷ் செல்வாக்கின் கீழ் ஆப்கா னிஸ்தானம், நேபாளம், திபெத் தை இடைத்தடுக்கு நாடுகளாக மாற்றுவதற்கு இரண்டாம் உல கப் போருக்கு (முன் முயன்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கொள் கைகளுக்கு எதிராக சோவியத் ரஷ்யா, ஆப்கானிஸ்தானை அதன் இடைத்தடுச்கு நிலையிலிருந்து விடுவித்து, அதை ஒரு சுதந்திர நாடாக மாற்றுவதற்கு விரும்பி யது. (2) இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர், ஆப்கானி ஸ்தான் ஏகாதிபத்திய வல்லரசு கள் சம்பந்தப்பட்ட மட்டிலும் கூட்டுச் சேராததாயும் சோவியத் ரஷ்யா சம்பந்தப்பட்ட மட்டி லும் பகைமைத்தன்மையற்றதா கவும், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு சுதந்திரமான அரசுரிமை படைத்த அரசு என்ற வகையில் தனது சொந்தக் காலில் நிற்கக் கூடியதாகவும் விளங்க வேண்டு
மென்று சோவியத் ரஷ்யா
விரும்பிற்று.
ஏப்ரல் புரட்சி
ஆப்கானிஸ்தானம் பற்பல
சமூக பொருளாதார வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து வந்துள் ளது. ஆனல், 1978 ஏப்ரல் புரட்சியுடன் தொடங்கிய கடை சிக் கட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், அது பல நூற்றண்டுகளாக நிலப்பிரபுக் கள் பூர் வகு டி த் தலைவர்கள், முல்லாக்களால் ஆதிக்கம் செலுத் தப்பட்டு வந்த ஒரு நாட்டில் பரவலாக எல்லா மக்களுக்கும்
நீதி வழங்கும் முறையை ஊக்கு
விக்க முயன்றது. "புதிய வேலைத் திட்டத்தின் பிரதான திசையா னது இஸ்லாமிய சம்த்துவ கோட் பாட்டை தற்கால சமூக- பொரு ளாதாரச் சவால்ஒளுடன் இணைப் பதாக இருந்தது".
பொதுவாக மூன்ரும் உலகி லும் குறிப்பாக ஆப்கானிஸ்தான்
ต0
போன்ற திடீர் மாற்றங்கள் ஏற் படக் கூ டி ய பிரதேசங்களில் வளர்ச்சிச் செயல்பாடு பெரும் வல்லரசுக்ளின் உலகப் பேராசை களுடன் அபாயகரமான முறை யில் இணைந்து வருகின்றன. இவ் வாறுதான் அமெரிக்காவின் அக் கறை ஆப்கானிஸ்தான் பக்கம் திரும்பியுள்ளது; இப்போது மேன் மேலும் தெளிவாகி வரும் இந்த அக்கறை உலகு தழுவிய போர்த் தந்திரத்தை அடிப்படையாக்க் கொண்டிருக்கிறது. ஆப்கானிய மக்களுடன் அனுகூலமான இரு தரப்பு உறவுகள் சம்பந்தமாக அல்ல. 1978 ஏப்ரல் புரட்சிக் குப் பின்னர் அமெரிக்கா ஆப்கா னிஸ்தானில் இரகசியமாகத் தலை யிட முயன்று வந்துள்ளது: பாகிஸ்தானையும், அதன் மத நோக்குடைய இஸ்லாமிய ஆட்கி யையும் தனக்குப் பதிலாக சண் டையில் இறக்கவும் முயன்று வந்துள்ளது; இதற்கு ச் சீன ஆட்சி பட்டவர்த்தனமான உத வியும் ஆதரவும் தருகின்றது. மேலைய தகவல் சாதனங்களின் செய்திகளே வெளிநாட்டு சக்தி கள் = அம்ெரிக்க உளவு நிறுவ னம், அமெரிக்க ராணுவத் தலை ம்ையின் ஆதரவுடன் அண்மை யில் பறிமுதல் செய்யப்பட்ட நிலப்பிரபுத்துவ வர்க்கம் அல்லது நீண்ட காலமாக ஆப்கானிஸ்தா னில் ஆட்சியில் இருந்து அகற் றப்பட்ட கண்மூடித்தனமான முல்லாக்களின் பகுதியினரைச் சேர்ந்த கலகக்காரர்களுக்கு சகல உதவியும் புரிகின்றன என்பதைத் திட்டவட்டமாக நிரூபிக்கின்றன.
எனவே, ஆப்கன் நிலைமை பற்றிய ந ப து கண்ணுேட்டத் திற்குப் பல பரிமாணங்கள் உள் ளன. ஆப்கானிஸ்தான் சுதந்தி
ரத்  ைத பலவீனப்படுத்தவும், அண்மைய புரட்சியின் அனுகூ லங்களை அழித்தொழிக்கவும்
விரும்புவது யார் என்பதை நாம்

புரிந்து கொண்டாக வேண்டும் ஆப்கானிஸ்தானின் ஆட்சியை ஸ்திரமற்றதாக்குவதோடு மட்டு மின்றி தெற்கு, தென்மேற்கு ஆகிய பிராந்தியத்தில் கெடுபிடிப் போர் மனுேபாவத்தை உண்டு பண்ணி ஆப் கா னி ஸ் தா ன மோதல் களமாக மாற்ற விரும்பு வது யார்? சால்ட் - 2 ஒப்பந்தத் தின் வாய்ப்பைக் கெடுத்து, பதற்றத்தணிவுப் போக்கிலிருந்து பின்வாங்கவும் பாகிஸ்தானிலும், ஈரானிலும், ஆப்கானிஸ்தானி லும், இதர அண்டைய பகுதி களிலும் சமூக இயக்கத்தை பல வீனப்படுத்துவதற்காக எதிர் மறையான அம்சங்களைப் பயன் படுத்தவும் முயல்வது யார்? இத் தகைய முக்கிய பிரச்சினைகளுக் கான ப தி ல் ஆப்கானிஸ்தான் உட்பட மூன்ருவது உலகின் பிர தான பகைவனின் முக த்  ைத வெட்டவெளிச்சமாக்கும்.
நீண்டகால பந்தங்கள் தவிர சோவியத் யூனியனுக்குப் பொரு ளாதார, வர்த்தக ஒத்துழைப்
பைக் குறிக்கும் 1978 - ம் ஆண்டு ஒப்பந்தம் உட்பட, ஆப்கானிஸ்
தானின் சுதந்திரத்தின் ஸ்திரத் தன்மைக்கும் இசைவுக்கும் அபா யம் ஏற்பட்டால் ராணுவ உதவி அளிப்பதற்கான ஷரத்துக்கள் அடங்கிய பற்பல ஒப்பந்தங்கள் மூலமாக பரஸ்பரம் கட்டுப்படுத் தக் கூடிய கடமைப் பொறுப் புக்கள் உள்ளன. நூர் முகமது தராகி காலத்திலிருந்தும், பின் னர் ஹபீபுல்லா அமீனுடைய காலத்திலும் ஆப்கன் சர்க்கார் கள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து அத் து மீறி ப் பிரவேசித்துள்ள கலகப் படைக்ளைத் த டு த் து நிறுத்துவதற்காக சோவியத் ராணுவ உதவியை பலதடவை கள் கோரியுள்ளன என்பதும் இது பத்திரிகைகளிலேயே வெளி வந்துள்ளது என்பதும் உண்மை. ஆப்கானிஸ்தான் எதிரிகளால்
حصہ حصہ
 ைகது செய்யப்பட்ட பல ர் ஒன்று பாகிஸ்தான் ராணுவ வீரர்களாக இருந்தனர் அல்லது இரகசிய அமெரிக்க உளவிலர் காவின் ஏஜெண்டுகளாக இருந் தனர் என்பதும் வெளிவந்துள்ள செய்தியாகும். எனவே, ஆப்கா னிஸ்தானின் சம்பவம்களுக்குப் பல அணி அணியான பின்னணி கள் உள்னது; இதை எவரும் மறந்துவிடக் கூடாது.
ஆப்கானிஸ்தானின் go (D5 மைப்பாட்டுக்கும் சுதந்திரத்திற்
கும் ஏற்பட்டுள்ள ஆபத்து நீங்
கிய பின்னர், ஆப்கானிய சர்க் கார் துருப்புகளை வாபஸ் பெறும் படி கேட்ட பின்னர்தான் வாபஸ் பெறப்போவதாக சோ வியத் யூனியன் அறிவித்துள்ளது. அத னுடைய நடவடிக்கை சர்வதே சச் சட்டத்தின் கட்டமைப்புக் கும் அதன் இருதரப்பு ஒப்பந்தத் திற்கும், கூட்டுப் பந்தோபஸ்துப் பற்றிக் கூறும் ஐ. நா. சாதனத் தின் 51 வது ஷரத்துக்கும் உட் பட்டதே.
வெகுஜன பிரசாரம்
நிலை  ைம் இவ்வாறிருந்த போதிலும் மேலைய நா டு கள் சோவியத் யூனியனுக்கு எதிராக குறிப்பாக அமெரிக்காவின் ஜஞ திபதி தேர்தல் ஆண்டில் பிர சார பீரங்கியை ஏன் திருப்பி விட்டுள்ளன என்னும் கேள்வி எழுவது அக்கறையைத் தூண்டு கிறது. எனது கருத்து என்ன வென்முல் கார்ட்டர், ஈரானின் பிணையக் கைதிக்ளையும் ஆப்கா னிஸ்தான் நிகழ்ச்சிகளையும் தனது தேர்தல் வெற்றி வாய்ப்பை அபி விருத்தி செய்வதற்காக பயன் படுத்துகிருர், உலக நிலைம்ைகளை உள்நாட்டுத் தேர்தல் போராட் டத்திற்காகப் பயன்படுத்துவது வெகு கண்டிக்கத்தக்க ஒன்ருகும்.

Page 33
ஆப்கானிஸ்தான் நிகழ்ச்சி கள் பற்றிய இந்தியாவின் கண் ணுேட்டம் சம்பந்தப்பட்ட மட் டிலும், காரங்களில் இதரர்கள் தலையிட்டு வருகிருர்கள் என்பது அரசாங்க அறிக்கைகளிலிருந்தும், பிரதம மந்திரி இந்திரா காந்தியின் அறிக் கையிலிருந்தும் உலகின் இப் பகுதியில் சீன - அமெரிக்கக் கூட்டுச் சதியின் கார ணமாகப் பதற்ற நிலை அதிகரிப் பது பற்றியும் அவர் கவலை தெரி வித்துள்ளார். துணைக்கண்டத் தின் ஸ்திரத் தன்மையை மீண்
டும் அ பாயத்திற்குட்படுத்தும்
வகையில் பாகிஸ்தானுக்கு மேலும் ஆயுதங்களை அதிகரிப்பதற்கான புதிய அமெரிக்க அச்சுறுத்தல் காரணமாக, இந்த நிலை எதிர் காலத்தில் மேலும் அழுத்தம்ா கக் கூடக்கூடும். தில் ந ம து அனுபவம் என்ன வென்ருல் பாகிஸ்தானுக்கு பெரு விதத்தில் ஆயுத சப்ளை செய்யப் பட்டால், அது முதலில் பாகிஸ் தானைப் பலவீனப்படுத்துகிறது; பாகிஸ்தானிலேயே ஜனநாயக இயக்கத்தையும் சமூக மாற்றச் செயல்பாட்டையும் பலவீனப் படுத்துகிறது: இப் பிராந்தியத் தில் ஆயுத உற்பத்திப் போட் டியை ஊக்குவிக்கிறது. பாகிஸ் தான் இந்தியா சம்பந்தமாக ஒரு பகைமை நிலையை அது எப்போ தும் ... எ டு க் க ச் செய்துள்ளது பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை செய்வது ஆப்கானிய நிலைமை களைப் பாதிக்க முடியாது; ஏனெ னில் ஆப்கானிஸ்தான் சோவியத் ஆப்கன் ஒப்பந்தத்தினுல் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இவ் வாறு ஆயுத சப்ளை இந்தியாவுக் கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிகழ் ந்து வரும் சகஜ நிலைப் போக்கைத்தான் திடுக்க முடியும்
ஆப்கானிஸ்தான் விவ
தெளிவாகிறது.
கடந்த காலத்
Marrave Mr 1-1-rurm1-1-
வியர்வை
எங்களிடம் தோன்றினுல்
உழைப்பின் சின்னம்.
உங்களிடம் தோன்றினல்
நோயின் சகுனம்.
சு. முரளிதரன்
^--------^---“---“---* *--*“---“---
இந்தப் பிராந்தியத்திலேயே கூட, அமெரிக்காவின் தலையீட்டு நடவடிக்கைகள் கவலையை உண்டு பண்ணக்கூடிய அ ள விற்கு ப் பெருகியுள்ளன. தியகோ கார்சியா தளம் வலுப்படுத்தப்பட்டு வரு கின்றது; இந்துமாகடலில் அணு ஆயுத - ஏவுகணைகள் பொருத்தப் பட்ட போர்க்கப்பல்கள் நடமாடி வருகின்றன. விசை நெருக்கடி எந்த அளவிற்கு எட்டியுள்ளது என்ருல் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் அமெரிக்கா நேரடியாகத் தலையீடு செய்வது பற்றி பேச்சுக்கள் அடிபடுகின் றன; இரான் தொடர்ச்சியான கொந்தளிப்பு நிலைமையில் உள் ளது. கொமேனியை ஒரு மாரு நிலை இஸ்லாமிய தலைவராக உரு வாக்குவது பற்றி பேச்சுவார்த் கள் நடைபெற்று வ ரு கிற து என்றும், அதே சமயத்தில் பாகி ஸ்தானில் ஜமாகத் இஸ் லா மி பூரண ஆதிக்கம் ச்ெலுத்தி வரு கிறது என்றும் வெகு அண்டைய செய்திகள் கூறுகின்றன; இவை அமெரிக்கா இன்னும் வலுவான முறையில் அங்கு நிலைத்திருப்ப தற்கான ஒரு வளமான சித்தாந்த அடித்தளத்தை அளிக்கின்றது.
இப்பிராந்தியத்தில் இந்தச் சவால்கள் ஏற்பட்டிருப்பதன் நிமித்தம் ஆப்கானிஸ்தானின்
辱器

சுதந்திரத்தை உத்தரவாதம் செய் வதும், ஸ்திரப்படுத்துவதும் அவ சியமாகும். பாப்ரக் கர்மாலை
அனைவருக்கும் தெரியும். 1978 ம்
ஆண்டு ஏப்ரல் புரட்சியின் சிற்பி களில் அவர் ஒருவர். ஆப்கானி ஸ்தானை ஒரு ‘வியத்நாமா" க மாற்ற வேண்டும் என்ற வஞ்சக சூழ்ச்சி இல்லையென்ருல் அம்ெ ரிக்கா தலையிட வேண்டிய ஒரு பிரச்சினை அல்ல இது. எப்படி யிருந்த போதிலும், தெற்கு மற் றும் தென் மேற்கு ஆசியாவின் மக்கள் இதை அனுமதிச்க மாட் டார்கள்?
எனினும், ஆப்கானிய கலகக் காரர்களுக்கும் பாகிஸ்தானுக் கும் சீனு மூலமாக ஆயுத சப்ளை செய்வதற்கு ஒரு வழியை ஏற்ப டுத்துவதற்காக, அமெரிக்க பாது காப்புத் துறை செயலாளர் திரு. பிரெளன் பீகிங்கிற்கு அண்மை யில் விஜயம் செய்தார் என்பதை
நினைவு கூர்வது முக்கியமாகும். * கிழக்கின் நேட்டோ' வின் தலை வர் என்ற வகையில் சீனு மிகப் பச்சையான தலையீட்டுப் பாத்
திரத்தை வகித்து வருகின்றது.
அமெரிக்கா சீனவை ஒரு சிறிய பங்காளியாக இந்தச் சூதாட்டத் தில் பயன்படுத்துவதற்கு அனும தியளிப்பதன் மூலம் சீனு தனது கூட்டுச்சதி பாத்திரத்தை அம்ப லப்படுத்திக் கொண்டுள்ளது. சீன வின் சோவியத் - எதிர்ப்பு எந்த அளவிற்குக் கண்மூடித்தன மானதாகி விட்டது என்ருல் அது, தமது நாடுகளில் ஆக்க ரீதியான சமூகம் புரட்சிகளைக் கொண்டு வருவதற்கு முயன்று வரும் ஆட்சிகளை ஸ்திரமற்ற தாக்குவதற்காக இப்போது தயா ராயுள்ளது. இது இ ன்  ைற ய சீன வி ன் பாத்திரம் பற்றிய வருந்தத்தக்க அவல நிலையாகும்.
喙
* ரசாயனப் பொருட்கள் * வர்ணப் பூச்சுக்கள் * உபகரணப் பொருட்கள் எம்மிடம் நிதானமான விலையில் கிடைக்கும் யாழ்ப்பாணக் கமக்காரர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் புதிய இறக்குமதித் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யவேண்டிய எல்லாவித சாமான்களையும் இறக்குமதி செய்து தருவோம் * வியாபாரிகள் தொடர்பு கொள்ளவும் ★
உள்நாட்டு விளைபொருள் மொத்த கமிஷன் வியாபாரிகள்
ᎧᏁᎠ " ᏛᎼ) Ꮷ 65Ꭲ .
137, மலிபன் வீதி, கொழும்பு - 11
பிற தர் ஸ்
தொலைபேசி: 207 12
63

Page 34
அன்பளிப்பு
கே. செல்வராஜா அன் கம்பனி 204. காஸ்வேக்ஸ் வீதி, கொழும்பு - 11
தொலைபேசி: 32 107

சொந்தங்கள்
R
கண. மகேஸ்வரன்
நேற்றுப் ன put th கேட்ட திட்டுகளும் வசவுகளும் அவளைக் கடுமையாகக் குழப்பி விட்டது. இரவின் பெரும் பகு தியை அழுதழுது தீர்த்துவிட்ட பின் யோசனையிலேயே மூழ்கிக் கிடந்தாள்.
அதிகாலையில் தேவாலயத்தி லிருந்து கேட் ட திருந்தாதி மணி, அவளை வேகமாகச் செயற் பட வைத்தது.
அவசர அவசரமாக இரண் டில் ஒரு முடிவுக்கு வந்தேயாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் அவள் இளம் ரத்தம் சூடேறி
.S ه الأولL
ஒடிப்போய் சுந்தரம் மாஸ் ரரின் காலைக் கட்டிக்கொண்டு , நீங்கதான் என்னைக் காப்பாற்ற வேணும். நீங்களும் கைவிட் டால் நான் சாகவேண்டியது தான்" என்று சினிமா வசனம் பேச அவளுக்குச் சக்தியில்லை. அப்படியே அவள் கேட்டு, அவ ரும் இசைந்து ஏற்றுக் கொண் டாலும் ஊர் வாய் உறங்கிக் கிடக்குமா? கையும் காலும் வைத்துத் தான் சோடிச்ச கதை உண்மை என்று சாதித்து, சின்னச்சிமாமி வெற்றி கொண்
65
டாட வாய்ப்பளிப்பதாயல்லவா முடியும்
சுந்தரம் மாஸ்ரர். இவர்கள் வீட்டுக்குப் பக் கத்தில் குடியிருந்த - தாழ்த்தப் பட்ட சாதியென அடக்கி ஒடுக் கப்பட்ட - சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டி பட்டணத் தில் நிரந்தரமாகக் குடியேறி விட்ட இனத்தால் மட்டும் ஒன்றென வாழ்ந்த ஒரு தமிழ்ப் பிரசை !
ஊரில் இருக்கையில் அம்மா வுக்கு ஒத்தாசையாக உதவிகள் பல செய்து கொடுத்தவர். சம்சாரியாகி கண்ணியமாகக் குடும்பம் நடத்திவிட்டு மனை வியை இழந்த தனிக்கட்டை இவள் உத்தியோகம் பார்ப்பதை அறிந்ததும், இவளைக் கஷ்டப் பட்டு வளர்த்து ஆளாக்கி ஒரு நல்ல நிலையில் வைத்த இவளது
அம்மாவிற்கு, பா ராட் டாக இரண்டு வரி கடிதம் எழுதி 6É?L" L.nTrf.
இவ்வளவுதான் நடந்தது.
அவர் எழுதிய கடிதம் சின் னச்சிமாமியின் கையில் சிக்கி, அவளது சின்னத்தனமான உள் ளத்து உணர்வுகளுக்குத் தீனி போட்டுவிட்டது.
அதன் விளைவாக, நேற்று எரிச்சலோடு சின்னச்சி மா மி கொட்டிச் சிதறிய அந்த வார்த் தைகளை நினைக்கும்போது அவ ளது பிஞ்சு மனதுக்கு, எடுத்த முதலாவது முடிவைச் செயற் படுத்தத் தெரியவில்லை.
இது தவறினல்
இரண்டாவது முடிவை ஏற் றுக் கொள்ள வேண்டியதுதான்
அந்த இரண்டாவது முடிவை நிஃணத்ததும், அவளையறியாமலே ரத்தம் கொதித்தது; தலை சூடே. றிக் கனத்தது.

Page 35
* பன்னிரண்டு வயதுகூட முழு தாக நிர்ம்பாத பிஞ்சுத் தம்பி கண்ணில் தோன்றி பரிதாபமா கப் பார்த்தான்.
அவளை யும் தம்பியையும் ஆளாக்க வேண்டுமென்ற துடிப் பில், இவளது ஏழாவது வய தில் அப்பா மண்டை  ையப் போட்டதிலிருந்து இந்தப் பத்து
வருடங்கள், மனதைக் கல்லாக்,
இக்கொண்டு உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்துபோன அம் மாவே அவளை அருவருத்துக் கா றி உமிழ்வது போலொரு காட்சி நெஞ்சில் திரையிட்டு வருத்தியது.
அம்மா வுக்கு ஓரளவு ஓய்வு கொடுத்து, தன் சம்பாத்தியத் தில் குடும்பத்தைக் கொண்டிழுக் கக் கூடிய இந்த நிலைக்கு அவள் வந்து ஒரு வருடம் கூடப் பூர்த்தி பாகவில் லை, அதற்குள்ளாக அம்மாவையும் தம் பியை யும் அம்போ" என்று விட்டுப் பிரிவ தென்ருல். .
இந்த ஒரு இரவில் இவ்வ ளவு யோசித்தும் தனக்கு ப்  ைப் த் தி யம் பிடிக்கவில்லையே
என்ற நினைவு சட்டென்று எழுந்
ததும் அவள் தனக்குள் சிரித் துக் கொண்டாள்.
இனி யார் என்ன சொன் ஞலும் கவலையில்லை என்ற தீர் மனத்துடன் இந்த இரண்டா வது இறுதி முடிவோடு. அவள் அம்மாவையும் தம்பியையும் பார்த்துப் பெருமூச்சு விட்டாள். பாயை விட்டு எழும்பி ஓரடி வைக்கும்போது இரண்டு பல்லி கள் எ திரும் புதிருமாக ஏக காலத்தில் ஒலமிட்டன.
ஒரு நிமிஷம் அப்படியே நின் றவள், ஏன் நின்ருேம் என்று நினைத்ததும் மீண்டுமொருமுறை லேசாகச் சிரித்துக் கொண்டாள். சகுனம் பார்க்கின்ற சபல புத்தி
66
தன்னைத் தடுத்தாட்கொண்டதை எண்ணி வேதனைப்பட்டாள்.
அவள் இந்த முடிவை ஏற் றுச் செயற்படுத்தினுல் மட்டும்
உலகம் சும்மாவா விடப்போ கிறது-?
இல்லாததும் பொல்லாத
தும் "சொல் லி ஒரு குமரின் மானத்தைக் குழப்பியடிப்பதில் தான் உலகத்துக்கு எவ்வளவு அக்கறை -
அம்மாவைப் பற்றி அவள் அதிகம் அ லட் டி க் கொள்ள வில்லை. அனுபவ முத்திரைகள் அவளை நன்ருகப் பக்குவப்படுத் தியிருந்தன.
அம்மா அ தி கா லை யி ல் எழுந்து, தோரை, அப்பம் என்று சுட்டு விற்றுச் சுமந்த போது, "ஐயோ பாவம்! பொன்
னம்மாவுக்கு இந்த வயதிலையே
இப்பிடித் தலையெழுத்து" என்று
பச்சாத்தாபப்பட்டு வா டி ய அதே சின்னுச்சிமாமிதான். அம்மாவுக்குக்  ைக யி ல்
கொஞ்சம் காசு தேறி ஒரு நல்ல நிலைமைக்குக் குடும் பம் வந்த போது ஒருநாள் பத்து ரூபா கடன் கட்டு - மெய்யாகவே அம்மாவிடம் கையில் காசில் லாத அந்தச் சந்தர்ப்பத்தை அறிந்து கொள்ளாமல்
*தோறை. . கண்டவன்க ளோடும் சுத்தித்திரிஞ்சு சேர்த்த 35 fTo ... , , . நாய் தின்னக் காசு எனக்கு வேண்டாமடி. 'உன்ர குணத்தை அறிஞ்சுதான் கடவுள் கொம்பைக் குடுக்கயில்லை. இந்தத் தேவடியாளின்ர ஆட் டத்தைப் பார்க்கேலா மல்தான் மணி ச ன் நேரகாலத்தோட கண்ணை மூடி ஞன். புண்ணிய வான்" என்று பேசக்கூடாத தெல்லாம் பேசி, மண்ணை அள் ளித் தூற்றித் திட்டியபோது கூட அம்மா என்ன செய்தாள்?

"கடவுளுக்குத் தெரியும் பிள்ளை. நான் பட்ட கஷ் டம். காகம் திட்டி மாடுசாகாது மேன!" என்று என்ன ஆணித் தரமாகச் சொன்னுள்:
அந்தத் தாயின் பாலை க்
குடித்து வளர்ந்த என் ரத்தத்
என் இப்படி ஒரு சகிப்புத்தன்மை இல்லாமல் போச்சென்று அவள்
ஊமையுள்ளம் அங்கலாய்த்தது
அம்மா வாழ்ந்த சூழ்நிலை வேறு; நான் வாழும் சூழல் வேறு , அ ம் மா வீட்டோடு இருந்து கஷ்டப்பட்டு உழைத் தது ஊரு க் குத் தெரியாமல் போகாது. இவள் இப்படித் திட்டினுளே என்று உலகம் அப் படியே ஒப்புக்கொள்ளாது.
ஆணுல் நான்கிராமத்திலிருந்து பதினேழு மைல் தள்ளிப்போப்
நகரத்தில் நாலு ஆண்பிள்
ளைகள் மத்தியில் பணிபுரியும் பெண் பகலெல்லாம் அங்கு கழித்துவிட்டு, இரவு மட்டும்
குடிசையில் ஒண்டும் ஜென்மம்
இந்த நிலையில்ை அவள்
தான் எடுத்துக் கொண்ட
இறுதி முடிவோடு கொல்லைப்
புறம் போய், அம்மா தோட் டத்திற்கடிக்க என வாங்கி வைத்திருந்த Court GSGLnt?
எடுத்து மடக்கென்று குடித்து விட்டுத் திரும்பி நடந்தபோது
குமட்டிக் கொண்டு வந்த வாந்தியை அடக்க முடியாமல் கொப்பளித்து, முகம் அஷ்ட கோணலாகக் கோணி நெளிய - தான் ஏன் இப்படிச் செய்தே னென்று சங் க ட ப் பட்டு த் துவண்டு நிமிர்ந்த அந்த வேளை
வேலிப் பொட்டைப் புரித்து தலையை உள்ளே நீட்டிக்கொண் டிருந்த சின்னச்சி மாமி வெடுக் கென்று வெளியே இழுத் து
留罗
மேலும் கீழு மா க ஆட்டிக் கொண்டு, "இஞ்சேருங்கோ. பொடிச்சிக்கு வயித்திலை பூச்சி
முளைச்சிட்டுது." என்று சொன்
னது செலிப்பறையில் பேரிடி யாகத் தாக்க, அவள் நிலை குலைந்து மயங்கிலிட்டாள்!
%
மரண விசாரணை
கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் கேவிக்கேவி அழுதாள் பொன்னம்மா
"இப்பிடி அழுதுகொண்டி ருந்து பிரயோசனமில்லே. ஒழுங் காய்ப்பதில் சொல்ல வேணும்"
அதிகாரியின் மி ர ட் டல் அக்' த் * アの ti அதிகப்படியாக எதுவும் செய்துவிடவில்லை.
* எல்லாவற்றுக்கும் நீதானே காரணம்" என் து போல் சின் ஞச்சியை ஊடுருவிப் பார்த்த பார்வையை மெல்லத் திருப்பிக் கொண்டாள். w
பொன்னம்மாவின் முகத்தை நேருக்கு நேர் சந்திக்க முடியா மல் குனிந்த சின்னச்சி நிமிரவே யில்லை.
"ஐயா! இவ பட்ட்ணத்திலை வேலை செய்யிறவ. கா ல  ைம போனல் பொழுது கருகினப்
போல தான் திரும்பி வாறது.
வசுவாலை இறங்கி மைல் கால்நடையாய் வரவே ணும். பெம்பிளைப்பிள்ளை இப் பிடித் தனியா நேரத்தப்பி வரக் கூடாதென்று நெடுகத்தான் பேசிறனுன், வசு கிடைச்சா லெல்லோ நேரத்துக்கு வாற தெண்டு எதிர்த்துப் பேசுவாள். நேற்றை க்கு ஆத்திரத்திலை இரண்டடி அடிச்சுப் போட்டன்: ஒரு காலமும் அடிச்சு வளர்க் காத பிள்ளை ஆனல் 體 பிடிச் செய்யுமெண்டு தெரிஞ் சால், ..? r
ஒண்டரை
A 8 x 8

Page 36
- சுற்றி வளைத்து பட்டும் படாமலும், பிள்ளைமேல் வீண் பழி க ள் வந்து சேரக்கூடா தென்ற ஆதங்கத்தில், எப்ப டியோ வாயில் வந்த  ைத க் கொட்டிவிட்ட அந்தத் தாயால் அதற்குமேல் பேச முடியவில்லை. வேர்த்துக் கிறுகிறுக்க அவள் மயங்கிவிட்டாள்.
கண்விழித்தபோது எல்லாம் முடிந்த மாதிரித்தான்!
"தற்கொலை" என்ற தீர்ப் புடன் இருக்கையை விட்டெ ழுந்த அதிகாரி அவளைக் கருணை யுடன் பார்த்தார்.
"அம்மா செ ல் ல மா ய் வளர்த் பிள்ளையளை இப்பிடித் திடீரெண்டு தாக்கக்கூடாது"
ாேசத் திராணியற்றுக் கல் லாய்ச் சமைந்திருந்த அவள் காதில் ஆ ந் த வார்த்தைகள் விழுந்து உறைத்தன. W அவளா பேசிஞள்...? அடித்தாள். . p
அப்படி ஒரு க  ைத  ைய த் திரித்து மானத்தைக் காப்பாற் றுவதாக நினைத்தாளே. அந்த நினைப்புக்கு ஒரு தலையடி !
*ரவுணில இரு ந் து பஸ் எடுக்கிற சிரமம் அனுபவப்பட்ட வங்களுக்குத்தான் தெரியும். இப்பிடிக் குறுகின மனப்பான் மையோடை இருக்கிற நீங்கள் அந்தப் பிள்ளையைப் படிப்பிச்சு உ த் தி யோக மாக்கியிருக்கத் தேவையில்லை. அநியாயம்!"
அதி கா ரி நடந்தார்.
தேக்கி வைத்த துயரமெல் லாம் கட்டுடைத்துப் பாயக் குமுறிஞள் பொன்னம்மா!
மச்சாள் 1.* சின் குரல் சன் ன மாக
நெஞ்சில் இடியிடி
goGaunt,.. ணுச்சியின்
6ts
விடைபெற்று
யென்று இடித்துக் கதறினள் சின்னச்சி தேள் கொட்டியவள் துவண்டு விழுந்து புரள்வதைப் போல, உண்மையிலேயே துடி துடித்துப் போனள்.
நேற்றுப் பின்னேரம் இதே சின்னச்சி சொன் ன அந்த வார்த்தைகள். UA
* எடி பிரியனைத் தின்னி. உன்ர ஆட்டங்கள் பொறுக்கே லாமல் தானே அவ ன் பாவி ஏங்கிச் செத்தான். பொடிச்சி யையாவது சீரா ய் வளர்த்தி யேடி . ? அந்த எளிய சாதி வாத்தி உன்னையும் பி டி ச் சு உன்ர பெட்டையையும் மடக் கிப் போட்டானேடி..? நாங்கள் இனி ஊருலகத்திலை மானத்துக் குச் சீலைகட்டி வாழவேண்டா மேடி. ? நீங்களெல்லாம் ஏன்டி இன்னும் உயிரோடை இருந்து சழுத்தறுக்கிறியள் எள்ன துணி வீருந்தால் அந் த க் கிறுக்கன் மாமி எண்டு உரிமை கொண் டாடிக் கடதாசி எழுதுவன்? எ ல் லா ம் நீ குடுத்த இடம் தானேடி. அந்த எளிய சாதி யையும் விட்டால் உங்களுக்கு வேறை எவண்டி வரப்போருன்"
- மூச்சு விடாமல் திட்டிக் கரித்துவிட்டு, காலையில் வந்த அ ந் த க் கடிதத்தை வேண்டு மென்றே காத்து வைத்திருந்து, மகள் வாசலில் கால் வைத்த அந்த நேரத்தில் கொண்டுவந்து எறிந்ததும், வேதனை தாங்க முடியாமல் விம்மி வெடித்துப் பிள்ளை அழுத காட்சியும் அப் பொழுது நடந்தது போல பசு
மையாகக் கண்ணில் புரண்டு
கொண்டிருக்கும் இந்த நேரத்
துக்குள்
"ஐயோ மச்சாள்!" என்று
உரிமை கொண்டாடும் சின்னச் சியை நினைக்கவே அவளுக்கு
அருவிருப்பாக இருந்தது. *

ஈழத்துப் பாநாடகங்கள்
2
எம். ஏ. நுஃமான்
மேலைத் தேசங்களிலே பாநாடகம் பற்றிப் பல நூல்களும் கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. அங்கெல்லாம் பா நாடகங் கள் பெருமளவில் எழுதப்பட்டமையும் மேடையேற்றப்பட்டமை யும் இதற்குக் காரணம் எனலாம். தமிழிலே பாநாடக முயற்சி கள் ஒப்பீட்டளவிலே மிகக் குறைவே. ஆகையினல்தான் போலும் அதுபற்றிய சிந்தனையும் இங்கு குறைவாகவே காணப்படுகின்றது. எனினும் இலங்கையிலே கடந்த பத்து ஆண்டுகளில் பாநாடகங் கள் பற்றிய சில குறிப்பிடத்தக்க கட்டுரைகள் எழுதப்பட்டுள் ளன. தமிழ் நாட்டிலே இதுபற்றி அதிகம் எழுதப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை, இலங்கையோடு ஒப்பிடுகையில் தமிழ் நாட்டிலே பாநாடக முயற்சிகள் சவனிக்கத்தக்க அளவுக்கு இல் லாதிருப்பது இதற்கு க் காரணம் எனலாம். இலங்கையைப் பொறுத்தவரை வானெலிக்காகவும் மேடைக்காகவும் எழுதப் பட்ட பாநாடகங்கள் ஐம்பதுக்குக் குறையாமல் இருக்கும் என்று நம்புகின்றேன், சுமார் நாற்பது நாடகங்கள் பற்றிய விபரங்கள் எனக்குக் கிடைத்துள்ளன. இலங்கையில் தோன்றிய பாநாடகங் களை வரலாற்று ரீதியாக ஆராய்வதோ - அவை பற்றித் தனித் தனியாக விபரித்து மதிப்பிடுவதோ இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. இதுவரை எழுதப்பட்டுள்ள ஈழத்துப் பாநாடகங்களை வகைப்படுத்தி அவற்றின் பொதுத் தன்மைகளை மதிப்பிடுவதே எனது நோக்கமாகும். 8.
1950 - ம் ஆண்டுகளில் இருந்தே ஈழத்தில் பாநாடகங்கள் கணிசமான அ ள விலும் பிரக்ஞைபூர்வமாகவும் எழுதப்படத் தொடங்கின. ஆயினும் அதற்கு முன்னரும் சில பாநாடக முயற் சிகளை இங்கு காண்கின்முேம். கதிர்காமர் கனகசபையின் "நற் குணன்" என்ற நாடகம் 1927 - ம் ஆண்டில் வெளிவந்தது. அகவல் பாவில் அமைந்த இந் நாடகமே ஈழத்தில் அச்சுவடிவில் வெளி வந்த முதலாவது பாநாடகம் எனக் கருதப்படுகின்றது. அதற்கு முன்பு பாநாடகங்கள் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. ஆயி னும் வசன நாடகத்திலே செய்யுளையும் பாடல்களையும் இடை யிடையே பயன்படுத்தும் நாடகத்துறை ஒன்றும் இங்கு காணப் படுகின்றது. அந்த வகையிலே 1905 - ல் வெளிவந்த பாவலர் துரையப்பாபிள்ளையின் சகலகுண சம்பன்னன்" நாடகம் குறிப் பிடத்தக்கது. எனினும் பாநாடகம் என்ற பிரிவுள் நாம் இவற் றைச் சேர்க்கத் தேவையில்லை. 1936 - ம் ஆண்டிலே சோமசுந்தரப் புலவர் இயற்றிய "உயிரிளங் குமரன்" நாடகம் வெளிவந்தது. வசன நடையில் உரையாடல்கள் இடம்பெற்றிருப் T T TTLTTTLLLLLL TTL LTT LLLSLSqTTTALS LLTTL LLLLLT TTTTL0

Page 37
விளக்குவதற்காக எழுந்த இந் நாடகமே ஈழத்தில் மேடையேற் றபபட்ட முதலாவது பாநாடகம் ஆகும். பாடசாலை விழா ஒன் றில் நடிப்பதற்காகவே இந் நாடகம் முதலில் எழுதப்பட்டத்ாக சோமசுந்தரப் புலவர் குறிப்பிடுகின்றர். புல வர் படிப்பித்த வட்டுக்கோட்டை ஆங்கில பர்டசாலையிலும், பின்னர் கொழும்பு இந்துப்பிட்டி நாடக சாலையிலும், நவாலியிலும் இந் நாடகம் நடிக்கப்பட்டதாகத் தெரிய வருகின்றது. ஆயினும் இப்போது புத்தக வடிவில் கிடைப்பது நடிக்கப்பட்ட அதே நாடகப் பிரதி யல்ல. நூலுக்காக அதைத் தான் விரிவுபடுத்தி எழுதியதாக சோமசுந்தரப் புலவர் குறிப்பிடுகின்றர்.
நற்குணனும் உயிரிளங்குமரனும் பெளராணிகப் பாங்கான கதை அமைப்பைக் கொண்ட நாடகங்கள், நாடக அமைப்பைப் பொறுத்தவரை பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் ‘மனேன்மணியம் போல் பழமைப் பாங்கானது. நாடகப் பண்பு என்று விதந்து கூறத்தக்க அம்சங்கள் இவற்றில் பெரிதும் காணப்படவில்லை. செய்யுள் நடையைப் பொறுத்தவரை அவை நெகிழ்ச்சியற்ற, செந்நெறிப்பாங்கானவை, அவ்வகையில் நவீன நாடகச் சுவை
ஞர்களுக்கு அவை இன்பம் பயப்பன அல்ல.
1950 - ம் ஆண்டுகளில் ஈழத்து நவீன கவிஞர்கள் நாடகத் துறையில் ஈடுபடத் தொடங்கிய பின்னரே இங்கு பாநாடகம் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு நாடக வகையாக வளர்ச்சி யடைந்தது, ஆகவே ஈழத்துப் பாநாடக வளர்ச்சியை 50 - ம் ஆண்டுகளில் இருந்து தொடங்குவதே பொருத்தமாகத் தோன்று கின்றது, திருச்சிக் கவிஞர் கலைவாணனின் சமணல் வீடு" என்ற கவிதை நாடகத்தைக் கேட்ட சூட்டோடு சூடாக 1953 -ல் தான் எழுதிய "நித்திலக் கோபுரம்" என்பதே இலங்கையில் முதல் முதலில் எழுந்த பாநாடகம் என முருகையன் கூறுவதற் கும் இதுவே காரணம் ஆகலாம். இவ்வகையில் பார்த்தால் முருகையனே ஈழத்துப் பாநாட்கத் துறையின் முன்னேடி என லாம். மஹாகவிக்கு ஆரம்பத்தில் பாநாடகத் துறையில் நம் பிக்கை இருக்கவில்லை என்றும் த ன து "நித்திலக் கோபுரம்", "அந்தகனேயானுலும்" ஆகிய நாடகங்களுக்குப் பிறகே அவருக் குப் பாநாடகத் துறையில் நம்பிக்கை ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்தே மஹாகவி "அடிக்கரும்பு" என்ற தனது முதலாவது பாநாடகத்தை எழுதியதாகவும் முருகையன் குறிப்பிடுகின்ருர்.
முருகையனின் நித்திலக்கோபுரம் வானெலியில் ஒலிபரப்பாகி யது. இதைத் தொடர் ந் து அவரது அந்தகனேயானலும், வைகைப் பெருக்கு, தரிசனம், பில்கணியம், கலைக்கடல், துளிர், கூடல், மாமூல், செழியன் செங்கோல், கொண்டுவா தீயை கொழுத்து விறகை எல்லாம் முதலிய நாடகங்கள் வானெலியில் ஒலிபரப்பாகின. அவரது வந்து சேர்ந்தன" வானெலிக்கென்றே எழுதப்பட்ட போதிலும் அது ஒலிபரப்பாகவில்லை. பின்னர் நூல் உருவில் வெளிவந்துள்ளது. மஹாகவியின் ‘அடிக்கரும்பு" வானெ லியில் ஒலிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் வானெ லிக்காகச் சிற்பியீன்ற முத்து, பொய்மை, சேஞபதி, வாணியும் வறுமையும், திருவிழா, கோலம் முதலிய நாடகங்களை எழுதினர். முருகையன், மஹாகவி ஆகிய இருவருமே பெருமளவு நாடகங்
go

களை வாஞெலிக்காக எழுதினர். இவர்களது அளவுக்கு இல்லா விட்டாலும், நீலாவணன், சொக்கன், இ. நாகராசன், சில்லையூர் Gordo Gnupri mrasfer , Lur. சத்தியசீலன், ότιb . சி. எம். சுபைர், கலவாதி கலீல் முதலிய கவிஞர்களும் வானெலிக்காகச் இல பர நாடகங் களே எழுதியுள்ளனர். ஆக - 1950 களில் 60 களிலும்கட் இங்கு பா நாடகங்கள் வானெலிக்காகவே எழுதப்பட்டன. இது முக்கிய கவனத்துக்குரிய ஒரு அம்சமாகும்.
மேடையைவிட, பாநா-கங்களுக்கு வானெலி மிக வாய்ப் பான ஒரு சாதனம் எனலாம்.மேலை நாடுகளிலும் பாநாடகங் களைப் பற்றி எழுதியவர்கள் இந்த அம்சத்தைப் பற்றிக் குறிப் பிட்டுள்ளனர். ப7 நாடகத்தை நடித்துக் காட்டுவதில் உள்ள பிரச்சினைகளில் இருந்து லாவகமாகப் புறம் ஒதுங்கிச் செல்வதற் கும் ஏல்லாவற்றையும் ஒலியிலே, குறிப்பாகச் சொற்களிலே செலுத்துவதற்கும் வானெலி ஒரு மிகப் பொருத்தமான 2.d5 மாக அமைந்தது" என அர்னல்ட் பி. ஹான்ஸ்' லிப்மி என்பவர் தனது மொடேன் வேர்ஸ்டிராமா என்னும் நூலிலே குறிப்பிடு கின்ருர். .
வானெலி நாடகத்துக்கு மேடைக்குரிய காட்சிப் படிமங்கள் அவசியமில்லை. ஒலிப்படிமங்களையே அது அடிப்படையாகக் கொண் டது. மேடைச் சிக்கல்களில் இருந்து அது கவிஞர்களுக்கு விடு தலை வழங்குகின்றது. ஆரம்பத்தில் மேடைக்காகப் ப்ாநாடகம் எழுதும் பிரக்ஞை நமது கவிஞர்களுக்கு இருக்கவும் இல்லை. அவர் கள் தமது பாநாடகங்களைப் பொதுவாகக் கவிதை"என்றே கருதி வந்தனர். மஹாசுவியின் அடிக்கரும்பின் ஒரு பகுதி தேன்மொழி இதழில் பிரசுரிக்கப்பட்ட போது அது "தொடர் கவிதை" என்றே குறிப்பிடப்பட்டது. நாடகப் பண்புகள் சிலவற்றைக் கொண்டட் குறிப்பாக உரையாடல் பாங்கில் அமைந்த நெடுங் கவிதைகளா கவே அவை கருதப்பட்டன. அந்த வகையில் வானுெலிப் பாநாட கங்கள் சொல்வதற்கும் கேட்பதற்கும் உரிய செவிப்புல சாதன மாகவே அமைந்தன. கவிஞர்களுக்கு மேடைச் சிக்கலில் இருந்து விடுதலை வழங்கும் இவ்வடிவம் ஒலிக் கோலங்கஜ அமைப்பதற் குக் கூடிய சுயேச்சையையும் வழங்குகின்றது. விரும்பினுல் நிகழ்ச் சிப் பின் னல்களைக் கூட அவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம். மூருகையனின் தரிசனம்" முற்றிலும் ஒர் ஒலிச் சித்திரமாகவே இருப்பதை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். இவ்வகையில் வானுெலி கவிஞர்களுக்கு ஒரு வாய்ப்பான சாதனமாக அமைந் தது. வானெலிப் பாநாடகங்கள் அதிகமாக எழுதப்பட்ட்மைக் கும் அதுவே காரணமாயிற்று.
1960 களில் இருந்து, சழத்துப் பா நாடக உலகில் ஒரு புதிய பண்பைக் காண்கின்ருேம். மேடைக்காகத் திட்டமிட்டு நாடகம் எழுதும் முயற்சியே அது குறிப்பாக 60 களின் பிற்பகு தியில் இருந்தே கவிஞர்கள் முழுப் பிரக்ஞையுடன் இத்துறையில் ஈடுபட்டனர். இக்காலப் பகுதியிலே ஈழத்து நாடக"உலகில் ஏற் பட்ட புதிய விழிப்புணர்ச்சியே இதற்குக் காரணமாக அமைந் தது. வானெலி நாடகங்கள் எழுதி உரையாடல் அமைப்பதிலே கவிஞர்கள் பெற்றிருந்த பயிற்சி மேடைப் பாநாடகம் எழுதுவ திலே அவர்களுக்குத் துணை நின்றது எனலாம், உயிரிளங்குமர
7.

Page 38
னுக்குப் பிறகு ஈழத்திலே மேடையேறிய பா நாடகம் முருகைய னின் "குற்றம் குற்றமே என்பதாகும். 1962 - ம் ஆண்டு கொழும்பு சாஹிருக் கல்லூரியில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்க மகாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக இந்நாடகம் மேடை யேற்றப்பட்டது; அதை அடுத்து 1963 - ல் கல்முனை எழுத்தாளர் சங்கம் கல்முனை நகரமண்ட்பத்தில் நடத்திய ஓர் இலக்கிய விழா வில் நீலாவணனின் 'மழைக் கை" நாடகம் மேடையேறியது. இதைத் தொடர்ந்து திமிலைத் துமிலனின் "முல்லைக் குமரி" யும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ஒரு நாடகமும் மேடையேறிய தாகத் தெரிகின்றது. இவையெல்லாம் அறுபதுகளின் முற்பகுதி யில் நடைபெற்ற நிகழ்ச்சிகளாகும் உண்மையில் 1965 - க்குப் பிறகுதான் காத்திரமான மேடைப் பா நாடகப் பிரதிகள் எழு தப்பட்டன. 69, 70 - ம் ஆண்டுகளில்தான் அவற்றுட் சில மேடை யேற்றப் பட்டன. பாநாடகத் துறையில் புதிய பரிசோதனைகள் நடைபெற்ற காலம் இதுவே. தற்கால சமுக யதார்த்தத்தைக் கருப் பொருளாகக் கொண்டு இக்காலப் பகுதியிலேயே பா நாட கங்கள் எழுதப் பட்டன. மஹாகவியின் கோடை, முற்றிற்று. புதியதொரு வீடு முருகையனின் கோபுர வாசல், கடூழியம், அப்பரும் சுப்பரும். அம்பியின் வேதாளம் சொன்ன கதை. சொக்கனின் கவிதை பிறந்த கதை ஆகிய நாடகங்கள் இவற் றுட் குறிப்பிடத்தக்கன. −
※
LLALALLLLLLLAA LqLLLAALLLLLAALLLLLALAALLLLLALAL LALALLALALALALLALALLSLLLALLLAALLLLLAALLLLLAALLLLLALALLALALAAAAALLLLLLLAL
சசில தேவைக்கும் தோவையான
சாயங்களும், ரசாயனப் பொருள்களும்
எம்மிடம் உண்டு.
விஷேசமாக பூக்கள், பத்திக், பன் போன்றவைகள் நிறம் ஊட்ட பல வர்ண சாயங்கள் எம்மிடம் உண்டு
COLOUR CAMP
41, பாங்சால் ஸ்றீற், கொழும்பு-11
Muwu/Yvu/YWu/Wu/W ALSLALAAAAALLAAAAALLALMALASLMLAMLMAMLMALALAMMLMLMLALMLALALAT
瞿昌

முற்றிற்று, கோபுர வாசல், அப்பரும் சுப்பரும், கவிதை பிறந்த க்தை ஆகிய நாடகங்களே இதுவரை மேடையேரதவை. கோடை 4 தடவைகளும், புதியதொரு வீடு சுமார் பத்துத் தடவைகளும், கடூழியம், வேதாளம் சொன்ன கதை ஆகியவை ஒவ்வொரு தடவ்ையும் மேடையேறியுள்ளன. இந்த மேடை நாடகங்களே அவற்றின் முக்கியத்துவம் கருதி நமது சிறப்பான கவனத்துக்கு உரியன.
2.
இதுவரை குறிப்பிட்ட ஈழத்துப் பாநாடகங்களை அவற்றின் பொருள் அடிப்படையிலே இரண்டு பிரிவாக நாம் வகைப்படுத்த லாம். ஒன்று இலக்கியச் செய்திகளைப் பொருளாகக் கொண்டவை. மற்றது சமகால வாழ்வைப் பொருளாகக் கொண்டவை.
வானெலிப் பா நாடகங்களுள் மிக ப் பெரும்பாலானவை முதல் வகையைச் சார்ந்தவையாகும். மேடை நாடகங்களிலே முருகையனின் குற்றம் குற்றமே, கோபுரவாசல், நீலாவணனின் மழைக்கை, அம்பியின் வேதாளம் சொன்ன கதை, சொக்கனின் கவிதை பிறந்த கதை, திமிலைத் துமிலனின் முல்லைக் குமரி ஆகி யவை இப்பிரிவைச் சேர்ந்தவை, இவற்றிலே இலக்கியம், சமயம், வரலாறு சார்ந்த செய்திகள் அல்லது சேய்மைக்காலப் பின்னணி யில் நிகழும் கற்பனை நிகழ்ச்சிகள் போன்றவை கருப் பொருட்க ளாகக் கையாளப்பட்டுள்ளன.
இவ்வகையிலே முருகையனின் வந்து சேர்ந்தன, மாணிக்க வாசகர் குதிரைவாங்கிய கதையையும், கோபுரவாசல் நந்தன ரின் பக்திவாழ்வையும், குற்றம் குற்றமே நக்கீரர் பற்றிய இலக் சியச் செய்தியையும் கூறுவன. கோபுர வாசலிலே கடைதிக் காட்சி சமகால ஆலயப் பிரவேசப் போராட்டத்தை அடிப்படை யாகக் கொண்டது எனினும் அது நாடகத்தோடு இணையாமல் ஒரு அனுபந்தமாகவே உள்ளது. நாடகத்தின் மையக்கரு நந்தன
ரின் பக்தி உணர்வையே சுற்றி அமைகின்றது,
நீலாவணனின் மழைக்கை கர்ணனின் வள்ளண்மை பற்றியது. மஹாகவியின் சிற்பி ஈன்ற முத்து தாஜ்மஹாலைக் கட்டிய சிற்பி யின் காதல் வாழ்வைப் பற்றிய ஒரு கற்பனை, அவரது பொய்மை சேனூபதி ஆகியவை எங்கே எப்போது என்றில்லாத அரச கற்ப னைக் கதைகளைக் கூறுவன. அதிகார ஆணவம், ஏமாற்று ஆகிய வற்றைத் தொனிப் பொருளாகக் கொண்டவை. இவரது கோலம் தொட்க்கமும் முடிவும் சமகாலப் பின்னணியில் அமைந்தாலும் காவிய நிகழ்ச்சிகளையே அடிப்படையாகக் கொண்டது. சீதை, திரெளபதி, கண்ணகி ஆகிய பாத்திரங்களின் மூலம் பெண்மை தொடர்ந்து அநீதிக்குள்ளாவதையும், இறுதியில் பெண்மைக்கே வெற்றி என்பதையும் இந்நாடகம் விளக்குகின்றது. அம்பியின் வேதாளம் சொன்ன கதை விக்கிரமாதித்தனுக்கு வே தாளம் சொன்ன ஒன்றைத் தழுவி ஆசையும் தியாகமும் மனித வாழ்
7Ꭿ

Page 39
வில் பெறும் இடத்தை விளக்குவது சொக்கனின் கவிதை பிறந்த கதை, கம்பனின் வாழ்வும் கவிதையும் பற்றியது. இவ்வகையில் இந் நாடகங்கள் சமூக வாழ்வுடன் நேரடியான தொடர்பற்றவை என்பது வெளிப்படை, ஓர் ஆழமான நாடகப் பாதிப்பையும் இவை ஏற்படுத்துவன அல்ல. இவற்றில் கையாளப்பட்டுள்ள மொழியும் தூய செந்நெறிப் பாங்கான மொழியேயாகும்.
சமகால வாழ்வைப் பொருளாகக் கொண்ட இரண்டாவது பிரிவைச் சேர்ந்த நாடகங்கள் பெருமளவு எழுதப்பட வில்லை எனினும் அவையே நமது முக்கிய கவனத்துக்குரியனவாக அமை கின்றன. வானெலியில் இத்தகைய நாடகங்கள் சில ஒலிபரப்பாகி யுள்ளன. மஹாகவியின் அடிக்கரும்பு திருவிழா, கூடல், துளிர், சத்தியச் சத்துச் சாறு முதலியவை இத்தகையன. சத்தியச் சத் துச் சாறு வானெலியில் ஒலிபரப்பாகவில்லை எனினும் அது மேடை நாடகம் அல்ல. இந்நாடகங்கள் சமகால வாழ்க்கைப் பின்னணி யில் அமைந்த போதிலும் சமூக வாழ்வின் முக்கிய பிரச்சினை களையும் இன்றைய மனித உணர்வுகளையும் அணுகுபவை அல்ல. மஹாகவியின் அடிக்கரும்பு டெலிபோனைப் பாவிக்கும் இன்றைய மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டிருப்பினும் பொதுமை யான அன்புணர்வு பற்றியே பேசுகின்றது. திருவிழா அறிவினல் விளக்க முடியாத சிலகண நேர உணர்வுக்குள் மனிதர்கள் ஆட் பட நேர்வதை விளக்குகின்றது. சமயப் பற்றற்ற மத்தியதர வர்க்கக் குடும்பஸ்தன் ஒருவன் மனைவியின் வற்புறுத்தலுக்காகத் தேர்த்திருவிழாவுக்குப் போகின்ருன். தேர் தன்னை அண்மித்து வரும்போது அது அசைந்துவரும் அழகிலே தன்னை இழந்து 'அரோகரா’ என்று கும்பிட்டபடி தேர்வடத்தைப் பி டி த் துத் தானும் இழுக்கின்றன். நாஸ்திகனன கணவனுக்கு வே ல ன் அருள்பாலித்துவிட்டான் என ம ன வி புழுகம் உறுகின்ருள். கணவனுே
சமீண்டும் அறிவால் விளங்காப் புதிர்கள் எனும் கூண்டுக்குள் வந்து குனிந்திருப்போம்; சிந்தித்துக் காண்பதே அன்ருே கடன்'
என்று தனக்குள் சொல்லிக் கொள்கின்ருன்
முருகையனின் கூடல் ஆண் பெண் ஒருமையை வலியுறுத்தும் ஒரு நாடகம். பெண்ணினத்தின் மீது வெறுப்புக் கொண்ட தந்தை - மைந்தனை வெளிக்காற்றுப் படாத கூண் டு க் குள் வைத்து வளர்க்கிருன் , பெண்கள் எப்படி இருப்பார்கள் என்பதே அறியாத மகனுக்கு அவர்கள் மீது ஒரு வெறுப்பையே வளர்க் கிருன் தந்தை. பதின் எட்டு வயதான பிறகு உயர்கலைகள் பயில அவன் பல்கலைக் கூடத்துக்கு அனுப்பப்படுகிருன், அங்கு முதல் முதல் மங்கையைச் சந்திக்கிருன். தகப்பனின் எதிர்ப்பை மீறிக் கூடல் நிகழ்கிறது. பெண்ணைத் திரஸ்கரித்ததால் நாடு வரண்டு கிடந்தது" என்ற LuíT L-G - Gör தொடங்கும் நாடகம் கூடலின் பின்னர் "சால்பு நிரம்பி மிளிர்ந்தது" என்ற பாடல் வரியுடன் முடிகின்றது.
(தொடரும்)
74

இலங்கை
VMMVNANANANANVANVA
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்
வரலாறும் அதன் சாதனைகளும்
1950 க்குப் பின் ஈழத்து தமிழ் இலக்கியத்தின் கால் நூற் முண்டு வரலாற்றின் பெரும் பகுதி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வர லாறு என்று கூறிஞல் அஐ மிகையாகாது. இ. மு. எ. சவின்
தோற்றம், அதன் வளர்ச்சி, அது நடத்திய இயக்கங்கள், சாதனைகள் ஆகியன இதனே நிரூபிக்கு.
*50 க்கு முன் ஈழத்து இலக் கிய அரங்கில் எழுத்தாளர்களும் அவர்தம் படை ப் புக ளு ம் தோன்றிவிட்ட போ தி லும் எழுத்தாளர்களுக்கான ஒரு நிறு வனம் இருக்கவில்லை. ஆயினும் ஒரு நிறுவனம் தேவை என்ற உணர்வு சிலர் மத்தியில் உண் டாயிற்று. இதனை அமைக்கும் முயற்சியில் முற்போக்கு எழுத் தாளர்களான கே. இராமநாத
னும், கே. கணேஷ"ம் தீவிர மாக ஈடுபட்டனர். Trgo எனும் ஈழத்து முற்போக்குச்
சஞ்சிகையைச் %டத்திய இவர்கள், இந் தி ய முற்போக்கு எழுத்தாளர் சங் கத்துடன் தொடர்பு சுொண்டி ருந்ததால் அ த னை ச் சேர்ந்த பிர பல எழுத்தாளர்களான முல்க்ராஜ் ஆனந்த், கே. ஏ. அப்பாஸ் ஆகிய இருவரையும் இலங்கைக்கு வரவழைத்தனர்,
கொண்டு
சிறிது காலம்
*YW-WAwww.
இளங்கீரன்
அவர் களின் வருகையோடு தமிழ்ப் பேராசிரியர் விபுலா
னந்த அடிகளாரைத் தலைவரா கவும் பிரபல சிங்கள எழுத்தா
ளர ன மாட்டின் விக்கிரமசிங் கா ை! உபர் ஃவராகவும், சரத் சந்திரா, கே. கணேஷ் ஆகி
யோரைச் செயலாளர்களாகவும் 1946 - ல் இலங்கை எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட் டது. ஈழத்து எழுத்தாளர்களின் முதலாவது ஸ்தாபனமான இச் சங்கம் 1950 க்குப் பிறகு இயங் ᏪᏐm ᎥᏝᎧ மறை ந் து விட்டது. 1950 - ல் சென்?னயில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் சங்க மா நா ட் டி ல், இலங்கை எழுத்தாளர் சங்கத் தைச் சேர்ந்த இருவர் இலங் கைப் பிரதிநிதிகளாகக் கலந்து
கொண்டது குறிப்பிடத்தக்க தாகும். 8
1ᎰᏭᏎ5 -- Ꭷi) இரண்டாவது
உலக யு த் தம் முடிவடைந்த தைத் தொடர்ந்து மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் கீழ் மிதி பட்டுக் கிடந்த சுாலனித்துவ, அரைக் காலனித்துவ நாடுகளில் பெரும் அரசியல் எழுச்சிகளும் தேசிய விடுதலைப் போராட்டங் களும் கிளர்ந்தெழுந்தன. இத னல் கலாசாரத் துறையாலும் ஒரு தாக்கம் ஏற்பட்டது: அரசி ፤uê)• @፡ ዛ[rጧ6�ዋrtr❖ fr፵ ̊ ፉ ፀይ *
勞德

Page 40
மாற்றங்களைப் பற்றி அக்கால கட்டத்தைச் சேர்ந்த இந்நாடு சுளின் பல எழுத்தாளர்கள் சிந் திக்க ஆரம்பித்தனர். அவர்க ளின் படைப்புகளில் இம்மா ற் றங்களைப் பற்றிய உணர்வும் கருத்துக்களும் தலைகாட்டத் தொடங்கின. இலக்கியத்தில் புதிய நோக்கும், சிந்தனைகளும் இடம்பெறலாயின. ஆயினும் இலங்கையில் 1950 க்கு முன் கே. இராமநாதன், கே. கணேஷ் அ. ந. கந்தசாமி போன்ற ஒரு சில எழுத்தாளர்கள் மத்தியில் (மற்போக்கான இலக்கியச் சிந்த னைகளும் ஆக்கங்களும் காணப் பட்ட போதிலும் எழுத்தாளர் மத் தி யி ல் பரவலாக இவை இருக்கவில்லை எனலாம்.
1950 க்குப் பிறகு இந்நிலை யில் பெரும் மாற்றம் ஏற்பட் டது. தேசிய ரீதியிலும், சர்வ தேசிய ரீதியிலும் விடுதலை இயக் கங்களும் வர்க்கப் போராட்டங் களும் வலுப்பெற்றுத் தீ விர மடைந்தன. ஏகாதிபத்தியத் திற்கெதிரான உணர்வு மட்டு மின்றி, அதற்கு ஆதரவான உள்நாட்டு நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சக்திகளுக்கெதி ரான உணர்வும் பு தி ய வீச் சோடு பெருகியது. சமூக மாற் றத்துக்கான முற்போக்கான கருத்துக்களும் சோஷலிச இலட் சியங்களும் செல்வாக்குப் பெற் றுப் பரவத் தொடங்கின: அக் காலகட்டத்தில், இலங்கையில் தோன்றிய புதிய தமிழ் எழுத் தாளர் பலரும் இக்கருத்துக்களா லும் இலட்சியங்களாலும் ஈர்க் கப்பட்டனர். அவர்களின் ஆரம் பப் படைப்புகள் இவற்றைத் தணிச்சலாகப் பகிரங்கப்படுத் தின. அப்போதே ஈழ த் துத் தமிழ் இலக்கியத்தில் முற்போக்கு சகாப்தம் உதயமாகி விட்டது,
இப்புதிய சகாப்தம் இலக் இகம் விடிைப்புகளோடு மட்டும்
雪镜
திருப்திகாணவில்லை. ஈழத் து இலக்கியத்தை நெறிப்படுத்த வும், எழுத்தாளர்களுக்காகவும் ஒரு ஸ்தாபனம் அவசியம் என்ற எண்ணத்தை வலுவாக வளரச் செய்து விட்டது. அதன் விளை வாக 1953 கடைசிப் பகுதியில் இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கத்திற்கு அத்திவார மிடப்பட்டு 1954 - ல் கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், அது அமைக்கப்பட்டது. இக் கூட்டத் திற்கு இந்தியாவிலிருந்துழல்க் ராஜ் ஆனந்த் வருகை தந்திருந் தrr ,
இவ்வாறு இ. மு. எ. ச. அமைக்கப்பட்டதும் தனது இலட் சியங்களையும் நோக்கங்களையும் நாட்டுக்கும், இலக்கிய உலகுக் கும் பிரகடனப்படுத்துவதற்காக 1954 - ம் ஆண்டு ஒக்டோபரி மாதம் 25 - ந் திகதி ஒரு பிர சுரத்தை வெளியிட்டது, அப் பிரசுரத்தில் முதல் மூன்று பகுதி களையும் இங்கு எடுத்துக் காட் டுவது அவசியமாகும். அவை வருமாறு:
"எல்லாம் ருஎல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாரு மில்லை, உடையாருமில்லை" என் றும், எல்லாரும் இன்புற்றிருப்ப தன்றி வேருென்றறியேன்" என் றும் மனித வர்க்கம் யுக யுகாந் திரமாகக் கண் ட இலட்சியக் க ன  ைவச் சாதனையிலாக்க, வர்க்க பேதமற்ற ஒப்பிலாச் சமுதாயத்தைச் சிருஷ்டிக்க மக் கள் நடத்தும் போராட்டத்தை யும், அதில் தோன்றும் புதிய சமுதாய அமைப்பையும் பிரதி பலிக்கும் சோஷலிச யதார்த்த வாதம் என்ற இலக்கியத் தத்து வத்தை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங் கம் தனது இறுதி இலட்சியமாக ஏற்றுக் கொள்கிறது,

என்ருலும், இன்றைய காலகட்டத்தில் மக்களின் சகல பகுதிகளையும் பிரதிபலிக்கும் - உலக சமாதானம், தேசிய விமோசனம், உண்மை ஜனநாய கம், உயர்ந்த வாழ்க்கைதிதரம், சிறந்த கலாசாரம், நாட்டின் அரசியல் பொருளாதார சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக மக்கள் நடத்தும் போராட்டங் களைக் கருவூலமாகக் கொண்ட மக்கள் இலக்கியமே இ. மு. எ. சவின் உடனடி இலட்சியமாக இருக்கும்.
முற்போக்கு எண் ண ம் கொண்ட சக ல எழுத்தாளர் களையும் ஓர் அணியில் திரட்டி மக்கள் கலாசாரத்திற்காகவும், மனித குலத்தின் உயர்வுக்காக வும் இலக்கியம் படைப்பது, சம அடிப்படையில் தேசிய இனங்களின் மொழி கலாசார முன்னேற்றத்திற்காக உழைப் பது, எழுத்தாளரின் நலனுக் காகவும், உரிமைகளுக்காகவும் பாடுபடுவது இ. மு. எ. சவின் நோக்கமாக இருக்கும்.
இ: மு. எ. ச நிறுவப்பட்டு இந்த அறிக்கையும் வெளியிடப் பட்டதைத் தொடர்ந்து சங் கத்தை வலுப்படுத்தவும் பரவ லாக்கவும் எழுத்தாளர்களின் ஆ த ர வைப் பெறுவதற்கான முயற்சியில் தீவிரமாக முனைந் தது. இதற்காக முதலில் 1955 ம் ஆண்டு ஏப்பிரல் 10 - ந் திகதி *எழுத் தா ளர் களுக்கு ஒரு
வார்த்தை" எனும் துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டது. அதில், உங்களைச் சகோதர
பாவத்துடனும், பாசத்துடம்ை நெருங்குகிருேம். கா லத் தி ன் பொறுப்பை உணர்ந்து, கடமை
உணர்வுடன் அணுகுகிருேம். இ. மு. எ. ச. கொடியின் கீழ் அணிவகுத்து, எழுத்தாளர்க
ளிேன் தரலன்களுக்காகவும் உரி
மைகளுக்காகவும் போராடுவ தில், இந்த நாட்டில் உண்மை யான ஜனநாயகத்தையும் இந்த வையகத்தில் நிரந்தர சமாதா னத்தையும் நிலைநாட்டுவதில், நமது பழம் பெரும் இலக்கிய பாரம்பரியங்களை வளர்த்தெ டுத்து புதுமை இலக்கியங்களைப் படைப்பதில் உங்களது ஒப்பரிய பொறுப்பை நிறைவேற்றுமாறு பணிவன்புடன் அழைக்கிருேம்" எ ன் று எழுத்தாளர்களுக்கு அறைகூவல் விட்டிருந்தது,
இந்த அழைப்பைப் பற்றி கலாநிதி கா. சிவத்தம்பி எழு திய ஒரு கட்டு ரை யில் "அக் காலத்தில் நிலவிய இலக்கிய ஆக்கச் சூழ்நிலையை அவதானிக் கும் பொழுது, மேலே தரப்பட் டது போன்ற ஓர் அறைகூவல் முற்றிலும் புதியதும், முன்னர் காணப்படாத ஒழுங்கு நெறியும் கட்டமைப்பும் கொண்ட ஒரு நிறுவனத்தின் அமைப்பாகவும் அமைவதை நாம் காணலாம் என்று குறிப்பிட்டிருப்பது இங்கு நோக்கத்தக்கது. அக்கட்டுரை யில் மேலும் அவர் பின்வரு மாறு கூறியுள்ளதையும் எடுத் துக் காட்டுவது பொருந்தும்.
இலக்கிய நிறுவனங்கள் சம் பந்தமான அமைப்பமிசம் ஒன் றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கும் வியாப் திக்கும் பெரிதும் உதவிற்று. அதுகாலவரை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ் க் கலை இலக்கிய முயற்சிகளுக்குத் தலைமைதாங்கிய நிறுவனங்கள் அரசாங்கத்தில் முக்கிய பதவி களை வகித் து வந்தவர்களின் நிழலிலேயே இயங்கி வந்தன. முற்போக்கு எழுத்தாளர் சங் கம் ஈழத்தின் தமிழ்க் கலை இலக் கியத்திற்கான த லை  ைம  ைய உத்தியோகத்தர் முகாமிலிருந்து விடுவித்தது. உத்தியோகத்தரின்

Page 41
LS LAM SqL LALS LALAqALA LALALALALqLL LMLMLL LLLLAALMALMLAALSLS
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 18-00
(மலர் உட்பட) தனிப்பிரதி 1- 25
இந்தியா, மலேசியா 25-00
(தபாற் செலவு உட்பட) പ്ര~\ - \ (~\~\" (~ച്ച്\\േ
கலை இலக்கிய முகாமை காரண மாக, தமிழ்க் கலை இலக்கியத் துறைகளால் இலங்கை பல்கலைக் கழகத் துத் தமிழ்த்துறையே ஒதுக்கப்பட்டு வந்தது என்னும் வரலாற்றுண்மையையும் நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். மேற்கூறிய பண்பு காரணமாகப் பெரிய பெரிய உத்தியோகங்க ளினை வகித்துவராத தமிழ் அறிஞர்களும் எழுத்தாளர்களும் இ. மு. எ. சவுக்கு ஆதரவு நல் கத் தொடங்கினர்" இவ்வாறு ஆதரவு கிடைக்கவே யாழ்ப்பா ணம், கண்டி, திருக்கோணமலை, மன்னர், அக்கரைப்பற்று ஆகிய ஊர்களிலும் கிளைகள் நிறுவப் பெற்றன.
இ. மு. எ. ச. தோன்றி
இயங்கத் தொடங்கியதும், அது வெறுமனே எழுத்தாளர்களின்
ஸ்தாபனமாக - கலை இலக்கியக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள் ளும் ஓர் இலக்கிய அமைப்பாக விழாக்கள் நடத்தும் சங்கமாக இல்லாமல், இயக்க பூர்வவான நடவடிக்கைகளிலும் போராட் டங்களிலும் ஈடுபட்டது. இதனை Galífao Furtas u rr rî G3LunTih
1. புதிய ஜீவத் துடிப்போடு
இளம் முற்போக்கு சக்திகள் வளர்ந்து வந்த அதேவேளையில், அரசியலில் ஏகாதிபத்திய விசு வாசமும், துரைத்தன மோக மும், பழைய சமுதாயக் கொள் கைகளையும் கொண்ட பிற்போக்
குச் சக்திகளே தமிழ்ச் சமூகத்
தில் தமது ஆதி க்க த் தை ச் செலுத்திக் கொண்டிருந்தன. இவற்றின் செல்வாக்கு, கல்வி, கலை இலக்கியத் துறைகளிலும் பிரதிபலித்ததில் வியப்பில்லை இந்த ஆதிக்கத்தையும் செல் வாக்கையும் உடைத்தெறிவ தற்கு தேசிய உணர்வையூட்டும் sL-60) unusai (S. (Up: 6T. F. 56 னம் செலுத்த வேண்டியிருந்தது?
2. ஈழத்துக் கலே இலக்கியத்தை இந் திய சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த தோடு, உளுத்துப்போன பழைய சமு தாயக் கொள்கைகளும் கோட்பாடுகளுமே சமூக தர்மங் கள், சமுதாய நீதிகள் என்று பிரசாரம் செய்தன. இதனை எதிர்த்துப் போராட வேண்டி யிருந்தது. 3. இந்தியாவிலிருந்து வருபவை தான் கலை இலக்கியங்கள் கலைஞர்களும் எழுத்தாளர் களும் அங்குதான் இருக்கிருர் கள், அங்கிருந்துதான் சஞ்சிகை கள், பத்திரிகைகள் வரவேண் டும் எ ன் ற மூடத்தனமான கருத்து வேரூன்றியிருந்தது,
 

இத்தவருன கருத்தையும் தகர்த் தெறிய வேண்டியிருந்தது.
4. ஈழத்து எழுத்தாளர்களின்
படைப்புகளே ஈழகேசரி, சுதந்திரன், தேசாபிமானி ஆகிய வார ஏடுகளும், அவ்வப்போது வெளிவந்த சிறு சஞ்சிகைகளுமே வெளியிட்டு வந்தன. பெரிய பத்திரிகைகளான தினகரனும், வீரகேசரியும் (அப்போது தின பதியும் ஈழநாடும் இல்லை) இந் திய எழுத்தாளர்களைத்தான் இலக்கியப் படைப்பாளிகள் என மதித்து, ஈழத்து எழுத்தாளர் களின் படைப்புகளைப் பிரசுரிக்
காமல் புறக்கணித்து வந்தன.
எனவே பெரிய பத்திரிகைகளும்
அவர்களின் ஆக்கங்களை அங்கீ
க ரித் துப் பிரசுரிப்பதற்கான
இயக்கத்தை தடத்த வேண்டி
இருந்தது.
இ. மு. எ. ச. இவற்றைத்
தனது முதல் வேலைத்திட்டமாக எடுத்துக் கொண்டதும் இதற் கான இயக்கத்தை எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர்கள், வாச கர் மத்திபில் தோற்றுவித்தது. எழுத்தாளர் கூட்டங்கள் கருத் தரங்குகள், கலந்துரையாடல் களைத் தொடர்ச்சியாக இலங் கையின் பல பகுதிகளிலும் நடத் தியது. மற்றவர்கள் நடத்திய இலக்கியக் கூட்டங்கள் விழாக் களிலும் முற்போக்கு எழுத்தா ளர்கள் கலந்து கொண்டு இ. மு. எ. சவின் கருத்துக்களை முன் வைத்தனர்.
இயக்கத்தினை நடத் தியபோது இந்திய எழுத்தாளர் கள், இந்திய சஞ்சிகைகள் சம் பந்தமாகத் தன் நிலைப்பாட் டைத் தெளிவாகப் பிரகடனப் படுத்தியது.
"நாம் இந்தியத் துவேஷி களல்லர். வள்ளுவனும், இளங் கோவும் எங்கள் மதிப்புக்குரிய
மூதாதையர். கம்பன் எங்கள் சொந்தக்காரன். பார தி யும் புதுமைப்பித்தனும் எ ங் கள் உணர்வில் கலந்தவர்கள். இதே இவர்களிடமிருந்து இந்தப் பரம் பரையில் வந்த இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், நூலாசிரியர்கள் பலரிடமிருந்து எ ங் களு க் குப் பலவிதமான ஆதர்சங்கள் கிடைத்துள்ளன. அவர்களால் நாங்கள் கணிச மான அளவு ஊட்டம் பெற் றுள்ளோம். எனவே அவர்களை நாங்கள் நேசிக்கிருேம். மதிக் கிருேம், அதேவேளையில் ஈழத்து எழுத்தாளர்களுக்கும் U60llü பாற்றல் உண்டு. அவர்களையும் மதித்து ஊக்கமளிக்க வேண்டும். இந்நாட்டு மக் க ளின் வாழ் கையை இலக்கியமாக்க - அவர் களால்தான் முடியும், ஈழத்து எழுத்தாளர்களும் த மக் கே தனித்துவத்தோடு புதிய பிரகா சங்களை நோக்கி தமது பார்வை யைச் செலுத்த வேண்டும்.
சஞ்சிகைகளைப் பொறுத்த வரை கலை இலக்கிய சஞ்சிகை களை இருகரம் நீட்டி வரவேற் கிருேம். ஆணு ல் இலக்கியம் சஞ்சிகை என்ற பெயரால் வந்து கு வி யு ம் குப்பைகளையும் சாக் கடைச் சரக்குகளையும் இ. மு, எ. ச, எதிர்க்கிறது. சுத்தமான காற்றுக்காக கதவுகளைபும் ஜன் னல்களையும் திறந்து வைப்பதை விரும்புகிறது. அதே வேளையில் அசுத்தமான காற்று உள் நுழை யாதபடி அவற்றை மூடிவிடும் படி யும் வற்புறுத்துகின்றது போராடுகின்றது.
இ. மு. எ. சவின் இந்த நிலைப்பாட்டுக்கு நாளடைவில் ஆதரவு பெருகத் தொடங்கி யது. 1956 - ல் தனது குரலாக "புதுமை இலக்கியம்" என்னும் இதழையும் வெளிக் கொணர்ந் தது.
(GSTL-Gh)
79

Page 42
ர்ெவு
அன்புடையீர் கொஞ்சம் அமரும் ஒல வார்த்தை
உங்கள்மேல் நாங்கள் ஒரு சிறிதும் கோபம் இல்லோம். பொங்கு சினங்கள் பொரும்ைகளை நாம் அறியோம்.
ஆனலும் நீங்கள் அறிவீரோ? எம் உழைப்பால்,
தானே எமக்கு வரத்தக்க நற்பழத்தின் தேனை சாற்றைத் திரட்டி விழுங்குகிறீர்;
ஒன்றிரண்டு சிந்தல் உதவுவீர்
அவ்வளவில்
நின்று விடுகின்றீர் நீங்களெல்லாம் தொல்லையின்றித் தின்று குடித்துத் திருவிழாசி செய்வதற்கும் குண்டுகளைப் போட்டு
குடல் பிடுங்கி மாலைகளாய்க்
கண்டுகளித்து ஊழிக் கத்து நடத்துதற்கும் அண்ட வெளி எங்கும் ஆட்சி புரிவதற்கும் உண்டு வசதி என்ருல்...
ஒன்று தெரியுமோ”
அடிப்படைப் பண்டங்கள் அத்தனையும் செய்வோர் நாம் முடிப்பவர் நீங்கள்
முடித்த பண்டம் விற்பீர்கள்,
எடுப்பீர் இலாபம்
இதனலே, செல்வர் நீர். ஆக்கத்தின் ஆதி முதல்வர் நாம்
எங்களை நீர்
க்கத்தில் வைத்தே இயக்க நினைக்கின்றீர்
உந்த நினைப்பை உடைத்து நொருக்கோமோ?
உங்கள்மேல் நாங்கள் ஒரு சிறிதும் கோபம் இல்லோம்:
பொங்கு சினங்கள் பொருமை என்ருலும். *
நீதி வளைந்தால் நிமிர்த்தத் தயங்கோம் நாம்:
முருகையன்
80

O94 (Sal ('ampliments
O PI. Sv. Sevugan Chettiar Dealers in TIMBER, CHIPBOARD, & WALL PANELLING
140, ARMOUR STREET,
('(),() IMIB () 2. Phur: 2429

Page 43
: இப்பக் கிங்கங்க கிேB காங்கேசன்துறை வீத வெளியிபைவருமான டொமினி ஜீவா அவர்கள் அச்சகக் கிலும் அட்டை பா. ப. நோ. சு. டிட்டு
 
 
 

--
JAMUARY-FEBRUARY 1980 N'''H'' x FPF) er fra Sri Larkg
தித்திக்கும்
இன்சுவை விருந்து ܢܠܓܒܘ-ܡ
■
- 獸
பரிழப்பாணம். முகவரிவி ைபசிப்புங்கும் ஆசிரியகும ங் ஸ்விாக சாதனங்களுடன் பாழ்ப்பானம் பூர்தர ரகீபு அச்சகத் தி லும் நச்சிடப்பெற்றது.