கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1980.11

Page 1


Page 2
With Best Compliments of
Pl. Sv. SEVUGAN CHETTIAR
ܥܒܐܚ Dealers in:
WAL PANELLi'l G
CHPBOARD 8
TIMBER
Ge
140, ARMOUR STREET, Phone፧ 24629 COLOMBO-12, ご

i
i
s
*
சகலரும் ஒத்துழையுங்கள்
81- புதிய ஆண்டு பிறக்கப் போகின்றது. புதிய வருடத்திற் கான சந்தாவைப் புதுப்பிக்கக் கூடிய அன்பர்கள் தயவு செய்து இதைக் கவன்த்தில் எடுக்க வேண் டும். வாழ்க்கைச் செலவின் கடு மையும் அதன் பளுவும் இலக் கிய அன்பர்களினது 9 til 35 r. u உணர்வுகளைக் கூட், மந்த ப் படுத்தி லிடும் என்பதை நாம் உணர்ந்த போதிலும் அவர்களி னது நல்லெண்ணத்தின் மீது எங் களுக்கு அசைக்க முடியாத நம் பிக்கையுண்டு. மல்லிகை அவர் களினது வாழ்வுடன் ஊறிவிட்ட ஓர் உற்ற நண்பன், தோழன், சேவகன். . .
警 எனவே, என்ன வாழ்க்கை நெருக்கடி வந்துற்ற போதிலும் மல்லிகைக்கான பேரா த ர வு குறையாது என்றே நம்புகின் ருேம். ஞாபகக் குறிப்பு வருவ தைப் பார்த்துக் கொண்டிராமல் புத்தாண்டுச் சந்தாவை உடன் அனுப்பி வைக்க முயலுங்கள். சந்தாதான் மல்லிகையின் ஜீவா தாரம். அத்துடன் நெருங்கிய நண்பர்களை மல்லிகைக்குச் சந்தா கட்டுமாறு வற்புறுத்துங்கள். தயவு செய்து இரவல் கொடுக் காதீர்கள்.
பிறக்கப் போகும் புத்தாண் டில் உங்கள் சகலருடைய ஒத்து ழைப்பும் தேவை.
 ைஆசிரியர்

Page 3
இலங்கைத் திரையெங்கும் காண்பிக்கப்படும்
இலங்கைத் தமிழ்த் திரைப்படம்
பார்த்தவர் பலரும் பாராட்டும் பாங்கான திரை ஒவியம்
--- இச் பரிணுலை 3. விஜயராஜா _ _3 அனுஷா
கே.எஸ்.பாலச்சந்திரன் ஜி கார்த்திகேசு 3 எம். ஏகாம்பரம் 3. திருச்செந்தூரன்
ஆகியோர் நடித்திருக்கும் தமது நாட்டுத் திரைப்படம்.
 
 

O படமுடியாதினித் துயரம்
MMMMNMMM
இலட்சக் கணக்கான ஊழியர்கள், உழைப்பாளிகள் இன்று நடு வீதியில் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை நம்பியிருக்கும் குடும்பத்தினரின் நிலையோ சொல்லில் அடங்காத அல்லல் நிரம்பியவை. தங்களது நியாயமான கோரிக்கைகளை முன் வைத்துப் போராடியதால் - வாழ்க்கைச் செலவின் அதிகரிப்புக் கேற்ப சம்பள உயர்வு வேண்டும்? - இத்தனை மனித சீவன்களும் இன்று ரொம்ப ரொம்பக் கஷ்டப்படுகின்றன; வாழும் நெருக் கடிக்குள் சிக்குப்பட்டுள்ளன.
பழிவாங்கும் உணர்வை விடுத்து, மனிதாபிமான ரீதியாகத் தீர்க்க அரசாங்கம் முன் கையெடுக்க முன்வர வேண்டும். அரசாங்க ஊழியர்களும் மற்றும் உழைப்பாளிகளும் வாழ்க்கைப் பிரச்சினை தீர வழி கேட்டார்களே தவிர, அரசாங்கத்தை வீழ்த்தும் நோக் கத்துடன் இந்த வேலை நிறுத்தத்தில் குதிக்கவில்லை.
அடுத்து வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பால் பாமர மக்க்ள்சகல மட்டத்தவர்களும் - இன்று தினசரி படும் துயரம் அதை அனுபவிப்பவர்களால் மாத்திரமே உணர்ந்து கொள்ள முடியும்.
நாளுக்கு நாள் நுகரும் பொருட்களின் விலை "சட சட" வென்று உயருகின்றது. அந்த அளவிற்கு வருமானம் உயரவில்லை. எனவே சனங்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் அலங்க மலங்க விழிக் கின்றனர். தினசரி டோய் வரும் போக்கு வரத்துச் சாதனங்களின் கட்டண அதிகரிப்பால் நகரத்து மக்கள் காலையே நம்பும் அவல நிலைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். எவ்வளவு தூரத்தைத்தான் நடந்து கடக்க முடியும்? ! . .
எனவே வேலையிழந்து நடுத்தெருவில் விடப்பட்ட சகல ஊழி யர்களையும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி மீண்டும் உடனடியாக வேலையிலமர்த்த வேண்டும் என இந்த அரசாங்கத்தை இந்த நாட் டுக் கலைஞர்கள், எழுத்தாளர்களின் சார்பில் வற்புறுத்திக் க்ேட்டுக் கொள்ளுகின்ருேம், w
அத்துடன் பாமர மக்கள் வாழ்க்கைச் செலவின் உயர்வால் படும் சுஷ்டங்கள் குறைக்கப்பட வேண்டும். நிவாரணம் த்ேவை!
அரசியல் வஞ்சம் தீர்ப்பது, குடியியல் உரிமைகள் பறிக்க்ப்படு வது போன்ற அநீதிக்ள் உடனடியாக அரசாங்கத்தால் நிறுத்தப் பூ. வேண்டும் எனவும் வற்புறுத்தித் தேட்டுக் கொள்ளுகின்றுேம்

Page 4
sithinliittisinhuipihti
事
அட்டைப் படம்
(
it.
i"i'ilui"itu
அ. தாசீசியஸ் அவர்களின் உருவத்தை இம்ம்ாத அட்டை தாங்கி வருகிறது. இவ்வாண்டு ஜனதிபதிப் பரிசைப் பெற் றுக் கொண்டவரான இவரை மல்லிகை கெளரவிக்கிறது.
- ஆசிரியர்
தன்னை அர்ப்பணித்த சாதனையாளர்
‘குழந்தை சண்முகலிங்கம்
நாடகம் ஒரு அரங்கக் கலை. நிகழ்த்தப்படுவதை முதன்மை யாகக் கொண்ட கலை. பார்வையாளர்களை உணர்ச்சிப் பிளம்புக ளாக்கிவிடாது அவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுவது. நமது பல கலைகளின் சங்கமிப்பில் சமநிலையை ஏற்படுத்திப் பார்ப்பவருக்கு புதியதொரு கலா அனுபவத்தை வளங்கும், இக்கலையில் G)(5sólum ளனின் பணி முதன்மை பெற்றது. பணிமுதன்மை பெறுகிறதே அன்றி, ஆளுமை முதன்மை பெறுகிறதே அல்லாமல், நெறியாளன் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்வதில்லை, நெறியாளன் எந்த அளவுக்குப் பார்வையாளரின் பார்வையில் உறுத்தும்படி தன்னை முன்னுக்குத் தள்ளாது, அரங்கின் அனைத்துத் துறைகளிலும் கலந்து, செறிக்கு, மறைந்து இருக்கிருனே அந்த அளவுக்குத்தான் அவனது கலைத்துவம், கலை ஆற்றல் உயர்ந்ததாக இருக்கும். இப்பண்புகள் அனைத்தையும் நன்கறிந்து, அதன்படி செயல்ப்பட்டு வந்த ஒரு உயர்ந்த மனிதர்தான் அ. தாசீசியஸ்:
இப் பண்புகளை, உயர் குறிக்கோளை அவர் சும்மா இருந்து பெற்றுவிட வில்லை. மேலை நாட்டு நாடகம் சார்ந்த உயரிய நூல் களே மட்டும் வெறுமனே பயின்று விட்டு அரங்கத்துள் தன்னைப் புகுத்திக் கொள்ளவில்லை. பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்புப் பெறும்போது அங்கு இருந்த ஆங்கில நாடக அரங்கில் சேர்ந்து பயின்றர். ஏனெஸ்ட் மகின்டயர் என்னும் சிறந்த நாட கப் பயிற்சியாளரிடம், நாடகம், அரங்கக்கலை சார்ந்த சகல துறை களிலும் தீவிரமான் பயிற்சி பெற்ருர், பின்னர் ஐராங்கனி சேர சிங்க என்னும் உலகப் புகழ் ப்ெற்ற நாடக நங்கையிடம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயிற்சி பெற்ருர். ஆங்கில அரங்கத்தில்தான் ஆரம்பப் பயிற்சிகள் பூரணமாகப் பெற்ருர். அப்பயிற்சிகளால் அவர் நாடகம், அரங்கம் என்பவை பற்றிச் சிறந்த அறிவும் அனு பவமும் பெற்றதுடன், இப்பயிற்சிகளின் பயனகப் பெறக்கூடிய மனிதப் பண்பையும் தவழுது பெற்றர். நாடகப் பயிற்சிகளின் இறுதி இலட்சியம் நடிகனையோ, நெறியாளனையோ, காட்சி, உடை, ஒப்பனையாளனேயோ தயாரிப்பதல்ல; நல்ல மனிதனை உரு
4

வாக்குவதே என்பதை அறிந்தவர் அறிவர். மனிதனேடு மிக நெருங் கிய தொடர்புடைய நாடகக் கலையில் ஈடுபடப் போகும் கலைஞன், தான் முதலில் நல்லவனுகச் சத்தியத்தின் அடிப்படையில் செயல் படுபவனுக, செம்மை நெறி தழுவியவனக இருக்க வேண்டியது அவசியமாகும்.
GoGal) கூறிய நாடக, அரங்கப் பயிற்சிகளுடன் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் அளிக்கப்பட்ட, நாடகம் கற்பித்தலில் கல்விப் பட்டப் பின் பயிற்சியும் தாசீசியசுக்கு அரு ந் துணையாக
அமைந்தன. 魏
ஆங்கில அரங்கிலே பயிற்சி பெற்ற தாசீசியஸ், தனது நாட் டின், தனது சமூகத்தின் பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை உணர்ந்து கொண்டார். இலங்கைத் தமிழர்களின் நாடிக மரபு எமது கூத்துக்களை அடித்தளமாகக் கொண்டுதான் உருவர்க்கப்பட வேண்டும் என்பதை அவர் ஆணித்தரமாக நம்பினர். நம்பியதோடு நின்றுவிடாது இலங்கையின் பல பாகங்களிலும் கிராமங்களில் பொலிந்து கிடக்கும் கூத்துக்களை விரிவாக்க் கற்கத் தொடங்கினர். ஒலி நாடகங்களின் துணையை மட்டும் கைக்கொண்டு, கிராமம் கிராமமாகச் சென்று நாட்டுக் கூத்துக் கலைஞர்களைக் கண்டு, அவர் களைக் கொண்டு ஆடுவித்துப் பாடுவித்து அக்கலையின் சகல நுணுக் கங்களையும் கற்றுக் கொண்டார்.
கற்ற கூத்துக்களையும், கூத்துப் பாடல்களையும் நவீன நாடகங் களில் புகுத்தத் தலைப்பட்டார். அவரது கலையாக்கம் இத்தோடு தணிந்துவிட வில்லை. கண்டிய நடனங்களையும் முறைப்படி பயின் முர். எமது நாடகக் கலை தேசிய கலையாக மிளிரவேண்டும், வளர வேண்டும் என்ற என்ணமே அவரது இந்த முயற்சிக்குக் காரண மாக அமைந்தது. அவரது பேரனர் அந்தக் காலத்தில் புகழ் பெற்ற அண்ணுவியார். அவரது பெயர் யோவாம்பிள்ளை என்பதாகும்.
தாசீசியஸ் தயாரித்துப் பலரின் பாராட்டுதல்களைப் பெற்ற நாடகங்கள் பல. அவற்றைப் பட்டியல் படுத்திப் பெருமைப்படுத் திக் கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. அவர் இளை ஞர். இன்னும் எத்தனையோ நாடகங்களையும், நாடகத் துறையில் அருஞ் சாதனைகளையும் புரிய இருக்கிறவர். சாதன்ை புரியவேண்டும், பெயர் பத்திரிகைகளில், வரவேண்டும், பின்னுல் வருபவர் ஆராய்ச்சி செய்யும் போது பார்த்த இடமெல்லாம் பழம் பத்திரிகைகளில் தனது பெயரே இருக்கக் காண வேண்டும் என்ற கடைகெட்ட
குணம் அவருக்கில்லை. நாடகத்தின் மீது உள்ள பற்றல் அவர்
செயல்பட்டார்.
இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் நடிகர் ஒன்றியத்தின் பங்கினையும் பணியினையும் எவருல் மறுக்க முடியாது. நடிகர் ஒன் றியத்தில் இவர் தமது நண்பர்களோடு கூடிப் பல காத்திரமான, சமூக உணர்வுடன் கூடிய நாடக்ங்களைத் தயாரித்தார். :விழிப்பு" என்னும் நாடகத்தில் நடித்ததன் மூலம் 1975 ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான பரிசையும் பெற்றர்.
斯

Page 5
யாழ்ப்பாணத்திலும் நல்ல நடிகர்கள் இருக்கிருர்கள்: அவர் களுக்கும் நாடக், அரங்கப் பயிற்சி முறைப்படி அளிக்கப்பட்டால் நல்ல நாடகங்கள் வளரும், நல்ல நடிகர்கள் தோன்றுவார்கள் என்று சில நண்ப்ர்கள் சிந்தித்த போது, உடனடியாக அதற்கு ஆதரவு தந்து, தானே பயிற்சிகளையும் அளிக்க முன்வந்தார். தன் செலவில் கொழும்பிலிருந்து வாரந்தோறும் வந்து பயிற்சி அளிக்கத் தொடங்கினர். பின் யாழ்ப்பாணத்துக்கே நிரந்தரமாக வந்துவிட் டார். அவரது அருந்துணையோடு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப் பட்ட நாடக, அரங்கக் கல்லூரி அவரது மனம்போல் இன்று நாடக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
1980 ல் தடைபெற்ற 1978 ம் ஆண்டுக்கான தேசிய நாடக விழாவில் நாடக, அரங்க்க் கல்லூரி தயாரித்தளித்த, தாசீசியசால் எழுதப்பட்டு நெறிப்படுத்தப்பட்ட "பொறுத்தது போதும்" என் னும் நாடகம் நான்கு சிறந்த பரிசுகளைப் பெற்றதோடு பார்வை யாளரின் பெரும் பாராட்டுதல்களையும் பெற்றது. அந்நாடகம் சிறந்த நாடகத்துக்கான ஜனதிபதி விருதினையும், சிறந்த பிரதிக் கான பரிசினையும், சிறந்த நெறியாளருக்கான பரிசையும் பெற்ற தோடு அதில் நடித்த அ. பிரான்சிஸ் ஜெனம் சிறந்த நடிகருக்கான பரிசையும் பெற்றுள்ளார்.
இந்த வகையில் அ. தாசீசியஸ் இலங்கையில் தனியொருவர் இதுவரை பெருத பரிசில்களைப் பெற்றுள்ளார். என்பது எமக்குப் பெருமையைத் தருகிறது. அதாவது. சிறந்த தயாரிப்பாளர், சிறந்த நாடக எழுத்தாளர், சிறந்த நெறியாளர், சிறந்த நடிகர் ஆகிய நான்கு உயர் விருதுகளை இவர் பெற்றுள்ளார். இதைப் பார்க்குமிடத்துப் பொருமை கொள்ளக் கூடியவர்களும் இருக்கத் தான் செய்வார்கள். ஆணுல் தாசீசியஸ் விருது க் ளை க் கண்டு *வெகுண்டு விடுபவரல்ல. பிறர் விருது பெறுவதை மனதார வாழ்த்துபவர். தனக்குச் கிடைத்த பரிசெல்லாம் நாடக ஒன்றியத் துக்கும், நாடக, அரங்கக் கல்லூரிக்கும், அதன் உறுப்பினருக்கும் உரியது என்று மனப்பூர்வமாகக் கருதிக் கொண்டு அவர்களை ஊக்கு வித்து வருபவர்.
இன்று அவர் நைஜீரியாவில் சேவை புரிகிருர். அங்கு நாடகப் பயிற்சி வகுப்புக்களை ஆரம்பித்து விட்டார். அடுத்த ஆண்டு பங் குனி சித்திரையில் அங்கு நாடகங்கள் தயாரிக்கத் தொடங்கிவிடு வார். அந்த நாட்டுத் தேசிய மரபுகள் மிகச் செழுமையான ஆடல் பாடல்களை அடித்தளமாகக் கொண்டவை என்பதை நாம் அறி வோம். அவற்றையெல்லாம் தாசீசியஸ் பயின்று கொள்வார். அங்கு நல்ல நாடகங்களைத் தயாரிப்பார். இங்கு வரும்போழுது புது அனுபவத்துடனும், புதுப் பொலிவுடனும் வருவார். எமது தேசீய நாடக ம ர பு செழும்ை பெறும்.
அவர் கூடிய சீக்கிரம் தனது தாய் நாடு திரும்பி இங்கு தாம் விட்டுச் சென்ற நாடகப் பணியைத் தொடர வேண்டும் என்பது பல நாடக ரஸிகர்களின் பெரு விருப்பமாகும், இந்த அழைப்பு அவரது காதுக்கு எட்டுமோ?

ருஷ்ய மொழியில் h
இலங்கைச் சிறுகதைகள்
மாஸ்கோ, புனை க  ைத ப் பதிப்பகத்தினரால் 1979 - gi) வெளியிடப்பட்ட, *ւն (Ա 6)) T நா க்ஷஷிஸ்ன்' என்கிற நூல், ருஷ்ய மொழியில் பெயர்க்கப் பட்ட இலங்கைக் கதைகளின் ஒரு தொகுப்பாகும். இதேபோல ஏற்கெனவே நம் பார்வைக்குக் கிட்டிய இன்னென்று 1964 ல்
வெளியான "த்ஸ்வ்யெத் ச்சாயா' என்கிற தொகுதி இதை வெளி யிட்டிருந்தவர்களும் புனைகதைப் பதிப்பகத்தினரே.
*ப்ருவா நா புஷ் ஷி ஸ் ன" எ ன் ப த ந் கு ‘வாழ்வதற்கு
உரிமை" என்று பொருள். சிங்க
ளத்திலிருந்து பதினைந்தும். தமி ழிலிருந்து பத்துமாக இருபத் தைந்து கதைக்ள் இத்தொகுப் பில் உள்ளன. இத்தொகுதிக்கு இப்பெயரை அளித்தது, குண சேன விதானயின் 'ஜீவத்வீமே நிதாஹஸ’ என்கிற கதை. இத் தொகுப்பில் யுள்ள பத்துத் தமிழ்க் களும் இவையாகும்;
அடங்கி கதை
இராஜ அரியரத்தினம் வெள்ளம்
வரதர் பிள்ளையார் கொடுத்தார்
டொமினிக் ஜீவா செய்தி வேட்டை
னயின் * யு ட ன்
சாந்தன்
கொச்சிக்கடையும் கறுவாக் காடும். அவர்களும் இவர்களும்
கே. டணியல்
உட்பிட்டவரை
சுவடு ' தென்றல்
வ. அ. இராசரத்தினம் தோணி
கனக. செந்திநாதன் ஒருபிடி சோறு
இக் க  ைத க ள் யாவும் அ. இப்ரகிமோவ் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டவை.
சிங்களக் க  ைத களை ப் பொறுத்தளவில் குணசேன விதா மேற்குறிப்பிட்ட கதை நாமெல்லோருமறிந்த "பாலம்" என்கிற அவரது கதை யும், கு ன த ரா ச அமரசேகர, що пт гѓ ц"- цg 6ӧт விக்கிரமசிங்க, கே. ஜயதிலக, ஆர், ஆர். சமரக் கோன், டப்ளியு, ஏ. சில்வா, ஏ. வி. சுரவீர, மினிவ்ன் திலக ரத்ன ஆகியோருடைய கதை களும் இடம் பெற்றுள்ளன. இவை பு. அக்ஸியனேவ், அ.பியல் கோவிச் ஆகியோரால் மொழி பெயர்க்கப்பட்டவை.

Page 6
2 85 பக்கங்க் ளுடைய 感 இந் ዘ{ዞዞቨዛካ፡ ዘዞዞ"iካካከmዞmካካ""ዞ""ካ። uዞዞ"ዛዛዘ! utgittituin
கதாசிரியர்களைப் பற்
லில், நு குறிப்புகள்
றிய சிறு அறிமுகக்
உண்டு. விலை ஒன்றரை ரூபிள்கள்.
"த்ஸ்வ்யெத் ச்சாயா' என் பதற்கு "தேநீரின் நிறம்" என்று அர்த்தம். இதில் பதினெட்டுக் கதைகள் - ஒன்பது தமிழ், ஒன் பது சிங்களம். தலைப்புக் கதை
யும்; "பிறப்பு என்ற இன்னுெரு
கதையும் செ. கணேசலிங்கனு டையவை. இவற்றுடன் இடம் பெற்ற மீதி ஏழு தமிழக் கதை களும் வருமாறு:
வரதர் பிள்ளையார் கொடுத்தார் இலங்கையர்கோன் கங்கைக் கரையில் வ. அ. இராசரத்தினம் தோணி கே. டானியல்
உப்பிட்டவரை சுவடு தென்றல் கனகி. செந்திநாதன் ஒரு பிடி சோறு - இந்த ஒன்பது கதைகளை யுங் கூட, அ. இப்ரகிமோவ்தான் மொழிபெயர்த்திருந்தார்.
இத் தொகுப்யில், ஜீ. ஆமர m
சேகர, மார்ட்டின் Gúsi Girl 1) சிங்க, எச். ரத்னபால, ஜி. பி. சேனநாயக்க, கே. எம். சிரிசேன
ஆகியோர் படைப்புகள், சிங்க ளச் சிறுகதைகளைப் பிரதிநிதித் துவம் செய்தன,
ருஷ்ய வாசகர்களை இலங்கை மண்ணுடன் பரிச்சயம் கொள்ள  ைவ க் கிற இத் தொகுப்புகள் எமக்கும் மகிழ்ச்சியும் பெருமித மும் தருவன: O
லோட்டஸ் விருது
ஆசிய - ஆபிரிக்க எழுத்தா ளர் சங்க வெளியீடான, 'லோட் டஸ்' சஞ்சிகை தன் விருதுகளி
லொன்றை இவ் வான் டு நம்
சகோதர சிங்கள எழுத்தாளரான
குணசேன விதான அவர்கட்கு வழங்கிக் கெளரவித்துள்ளது. ஆங்கிலம், பிரெஞ்சு, 9Tஆகிய மொழிகளில் வெளியா
கும் காலாண்டிதழான இந்தத் *தாமரை ஆசிய் - ஆபிரிக்க நாடுகளில் வாழும் அடக்கப் பட்ட மக்களின் இலக்கியக் குர லாக மிளிர்வது. பரிசு பெற்ற படைப்பாளியை தமிழ் எழுத்தா ளர்களின் சார்பில் வாழ்த்துகிற அதே வேளையில் நாமும் பெரு மிதமடைகிருேம்.
me ஆசிரியர்
"ካ፡uuuዞ"fiካካuuuሠዘካካuuሠ"ካዛuuዞ""ካካuuutዞ""ካuuሠ"
 

ஏழாவது செவ்வாய்
திரவியம் அண்ணுந்து விண் முகட்டைப் பார்த்தாள். ஒரே நட்சத்திர ஆக்கிரமிப்பு. பங்குக் கிணற்றடி வரை ஒடுகின்ற ஈர டிப் பாதை கூடத் தெரிவதா யில்லை. உள் விழுந்த சுடரின் அரிக்கன் லா ந் த ர் மூலையிலே மினுக் மினுக்கென்று ஒரு விஷ மங் காட்டிற்று. லா ந் த  ைர
எடுத்து ஏந்தி மாற்றுப் பாவா
டையோடு குளித்து மீளக் கிளம் பினுள்.
கிணற்ருேரமே பவளத்தின் புது வீடு. அறையுள்ளே அவளது புருஷனின் குறட்டையும் அவ ளது முனகலும் குளிக்க வந்த இவளுக்கும் கேட்கிறது. ஏக்கப் பெருமூச்சை விட்டபடி கிணற்
றுள் கயிற்றை விட்டு துலாவைத்
தாட்டுக் கொண்டாள். இந்தப் பவளம் திரவியத்தை விட எட்டு வயது குறைந்தவள். மூ ன் று குழந்தைகள் பெற்றுவிட்டாள். அழகிலோ உடல் அமைப்பிலோ
திரவியத்துக்கு இருப்பதில் மூன்
றில் ஒன்றையேனும் பவளம் பெற மாட்ட்ாள். சொத்திலோ வெனில் பத்தில் ஒன்றே: திரவியத்தின் குடும்பத்துக்குத்
தேருது. புருஷன் பாங்கில் வேலை.
புதுர்க் ஸ்கூட்டரிலே கடைசிக் குழந்தையோடு புதுமணம் வீசு
ஒன்றேனும்
9. சுதந்திரராஜா
கிற தம்பதிகள் மாதிரித் திரிகின் ருர்கள்.
பவளத்தின் தம்பி புவனேந் திரன் மேற்கு ஜேர்மனி பயண மாகி தாலே மாதங்களில் அனுப் பிய அந்த நூதனமான றைசிக் கிளில் பவளத்தின் இரண்டாம் பிள்ளை விளையாடுவதை எல்லாம் பார்த்திருக்கின்ருள். அந்த மிருது வான பெடல்களில் குழந்தை யின் மென்மையான பாதங்க்ள் பதிந்து சக்கரஞ் சுழழுவது திரவி யத்தின் நினைவுத் திரையில் எத் தனை தடவைகள் குழந்தை ஏக் கத்தைத் தூண்டிச் சுழல அடித் தது? பட்டையாக நனைந்த தலை முடியைத் திரட்டித் துண்டைச் செருகி லாவகமாக முடிந்தாள்.
அருந்ததி கூடக் குளித்து முழுகி பெரிய பூச்சேலை உடுத்து வந்திருக்கிருள். அவளோடு அவள் வீட்டின் முழுக்கறுப்பு நாயும் கூட வாலையாட்டிக் கொண்டு முழி காட்டியபடி வந்திருக்கின் றது. வீயூதியை ஒரே விரலால் பதித்து அழகொழுக நெற்றியில் கீறிக் கொண்டாள்.
விடியாத வேளையில் அந்தச் செம்மண் ஒழுங்கையில் நடை போட்டபடி வீரகாளி அம்மன் கோவில் செவ்வாய் விரதகாரர்.
9

Page 7
இருவரும் நடந்தார்கள். இது இருவரதும் கடைசிச் சேவ்வாய் ஏழாவது செல்வாய். GJIT Ffraif அம்மனின் பைெம் நூறு மைல் சுற்று வட்டம்வரை வியாபித் தது. மூச்சுத் திணறி நெருக்கித் தில் அவிந்த பக்த கோடிகள் பிரத்தியேக்மா அந்தக் காலே பபிலேயும் சாரி சாரியாக பஸ்வண்
டிகளில் வந்து கொட்டுண்டு
கொண்டிருப்பார்கள், லொறி, வான், கார், மாட்டு-வண்டில் வரிசையாக வந்து நிறுத்தப்பட்படியே செவ்வாய்க் காவேயை ரம்மிய மயமாக்கும். கடலேக் ாரருக்கு நள்ளிரவிலேயே வியா பாரம் சூடுபிடிக்கத் தொடங்கு வதும் செவ்வாய்க் விழ  ைம யி லுண்டு. வீரகாளி அம்மனேப் பழித்தவர் வாழ்க்கையே அழிந்து குதறிப்பட்டுப் போவர் என்கிற பயம் பக்கத்து ஊர்கள்வரை வியாபித்துப் போயிருந்தது.
அருந்ததி முதல் செவ்வாயி விருந்தி'திர்வியத்தோடு கூட்டுச் சேர்ந்தே செல்வாய் &R) гт Lif அனுட்டிக்கிருள், ஏழரைச் செள் வாப் தோஷம் நீங்கி மங்கல நானேற வழி இதுவே என இரு வருக்கும் சேர்த்து நீலீஸ் சாத்திரி இப்படி வழி | பிருந்தார். இருவரும் Liu Leo ர்ேடு அதைத் தொடங்கினர்.
திரவியம் எ ப் போது மே றிசேல்ட் பாருமே வலிய இழுச் துக் கதை தொடுத்தாலும் | அளவோடு நிறுத்தி விடுவன். அருந்ததியோ- நேர் 7 岛市。 மறுதலே. தொனதொப்பின் மறுபெயர். இவர்கள் இரண்டு பேரும் சுட்டுச் பிடிப்பதே விந்தையானது
மூன்றுவது செவி " அருந்ததி ஸ்ரெப்ாட்டிங் ட்டு 'ேடி'- புலிநகத்து இாட்டப் பட்டுச் சங்கிலி - எலக்ருேனிக் வாட்ரோடு வந்திருந்தி சுமாரான
வாலிபனுக்கு சிக்கலான வலே தனேக் கண்வீச்சால் வி சித் து வளத்திருந்தாள். இன்றுே அவள் போவதே அவனுக்காகத்தான் என்ருகிப் போனது. நாலே வாரங்களில் அ ப் படித் தளிர்
வேஃவயில்லாத போதிலும் அவனுக்கு அவன் பாட்டன் 1) நளர்களில் எழுப்பிய வீடுகளிலி ருந்து மாதவாடகை, சம்பளத்தை வுேம்படி வந்து கொண்டிருக் கிறது. அவன் ஏன் வேலே செய்ய வேண்டும்? காப்பாற்றக் கூடிய திராணி உள்ளவன்தானே?" என்றெல்லாம் அருந்ததி நினைத் திருக்கலாம். இங்கே திரவியம் தா ன் தோற்றுவிட்ட்தாகவே எண்ணிக் கொண்டாள். வெதும் சுகந்தை மட்டும் மூலதனமாக்கி சுபத்தில் அருந்த தி போல் ஒருவனே ஈட்ட முடியவில்லையே என்று தன் ஆத்ருமை குறித்தே வேதணேப்பட்டாள். இவனே அவளே விட திரவியமே ஆக்கிர பிந்தும் இருக்கலாம். அத்தனே மூலபவம் அவனேவிட இவளுக்கே இருந்தும் அவளே கேட் யம்
பெற்றவளாளுள்,
விரகாளியிடம் ரெள்ாய் தோஷம் நீங்க வேண்டுகிற விர தத்துள் விரச சலனத்தில் நீந்தி பழுந்துவது அபச்சாரம் போல் ஒரு சு என ம் திரவியத்துக்குப் பட்டிருக்கலாம்.
அன்னியர் செவ்வாய் விரதி மிருந்தால் பொருத்தமானவன் வாய்த்திட விர காளி அருள் பாலிப்பான் என்கிற ஐ தி கம் காரக் காானியானவர் கோவில் ஆர்யூரந்தரே, வேடிக்கை அவர் களில் ஆணும் பெண்ணும் எல் லோரும் பிரம்மச்சாரிகள்.
உந்கென காற்றை வாரி இறைத்தடி அவர்களிரு ாம் உரியபடி வந்த சைக்கிள்
 
 

பகூரென்று பிறே க் போட்டு
நின்றது. 2: தி ச் சடசடத்தி சால்வை இருபுறக் கமக்கட்டுள்
ளும் சரின் நலுங்கித் அவன் காலூன்றின்ை.
வேறு யாருமில்லே அருந்ததி ri InT:5äfka, r rAG விரகாளி அம்மன் கோயிலுக்கெனப் புறப்பட்டிருக் ருெளே அவனேதான், தெய்வ தரிசனம் கிடைத்த திருப்தியில் அருந்ததியின் கடை எ " cī இழையிட்டது புன்னகை. ஈரங் கடிக்கிற சந்தன வாசனே. எந்த வித பருப்பு பின்றி சின் கேட்ட அக்கனத்திலேயே T க் கிங் பாறில் துள்ளி ஏறிக்கொண்டாள்.
தெரிய
வந்த வீச்சிலேயே ஐசக்கிள் போப்' மறைந்தது. திரவியம் தன்னந் தனிய்ன் ஆணுள். இப் படி ஒரு துனே தனக்கும் கிட் டாத ஏக்கம் பெருந்தியாக அவ ளுள் எரிந்து முழு உடயுேம் ரணச் சிதைவுக்குள்ளாக்கி ஆட்டு வித்தது. அவனே என் கனவனு ல்ை? குளித்த உடலில் குருத்து விட்டது சிலிர்த்தெழுந்த நினேவு
புனிதம் கையில் பாதி த் தேங்காய் பழம் பிரசாதத்தோடு குங்குமம் இட்டவினாய் தேவிளி விருந்து மீண்டவளாய் எதிர்ப் பட்டாள். பூபாளம் பாடுகின்ற நன்!--
உந்தப் பெடியன் ஆரெடி'
திரவியம் விச ார&ன செய் கிற தோரஃண் புல ப்படாதி ! கேட்டாள்.
"ஒரு சரியான சுழிசறை"
புனிதம் விமர்சித்தாள்,
ஆ  ைம யின் கழுத்தெனப் படக்கென உள்வாங்கிய மனதை புனிதத்துக்கு மறைக்க முடியா மல் திரவியம் திணறிக் கொண்
LITT
försäTrifo"
சுதாரித்தபடி தி ர விம ம் விஷயம் சுறந்து கொள்ள முஃார் தாள்
1 1 : ܩ
ASAAAS S SAAAAS TA eAAA SAAAAA ASLLALALALALSLSSLL S L SLLLLLS
ΟΩα
"إيجية في أيضا
* བ ༥.
சந்தா ୍lution
ஆண்டுச் t[#tit -
(மீர் உட்பட) தவிப்பிரதி -
இந்தியா, Ir 3 -
தபாற் செ வஃ உட்பட LALAqSLS LLLLLA AAAASeA ASASAiSAS STLSAALA ASLSALA LeeeL LLeA
உவணுதோன் சின் জগ্ৰা ।” பற்றை பே ரன் | T3: Ti) குடிச்சுச் செத்தா'
ஏதுங் கடன் கிடன் - குடுக் ஆல் வாங்கல்ஃபே'
"சி. அவன்ர பெண்டிலோடை இவனுக்குத் ெ நாடுப்பு. பொய் இன்டர்க் கோணுமப்ே பக்கம் வா காட்டித்தாறன்"
திரவியம் கல்லாகி உறைந்து அதிர்ந்து விட்டாள். அவன் மீது அதுள்ரை கொண்ட இனம் புரி யாத சபலம், ஏக்கம், ஆகர் பிரிப்பு அந்த விநாடியே மறைந்து ஆண் வர்க்சுத்தோடு நிரந்தரத் ந3ளயை, நுகத்தடியை ஏற்ப ரத்தி முடங்குவதை மறந்து நித்தியக் கன்னி மைரே [ଟା வாழத் துனிந்தவளாகித் தெரித் தான். முகம் அப்படி வஜ்ஜிர பாதி இறு சிப் போயிருந்தது. ஆண்கள் அப்படிக் நீட்சண்ய ாய் ஒளிர்ந்தன 帶

Page 8
சுதந்திர
சறுக்கம்
கே. விஜயன்
சீர்ப்பமென நீண்டு செல் லும் நெடிய பாதை.
இ. போ. சா. வின் மின்ன லான ஓட்டம்:
சுதந்திர வர்த்தக வலயம் நோக்கி மனச்செடி சொரியும் கனவுப் பூக்களோடு பயணம்,
சூரியன் நடுவானைத் தொட்டு வெம்மையை வெளியிடுகிருன். பஸ்வண்டியின் முன் ஆசனத்தில மர்ந்து, முன்னும் பின் னும் வேடிக்கை பார்க்கும் உணர்வுக ளோடும் மனத்தில் என்னென் னவோ கனவுகளோடும் இருப்புக் கொள்ளாத தவிப்பு.
வண்டி நின்றது. என் தோளைத் த ட் டிய
கண்டக்டர் "இங்கே இறங்கி
யாரிடமாவது விசா ரித் துக்
கொண்டு நடவுங்கள்" என சிங் களத்தில் மெதுவாக்ச் சொன் ஞன். வெற்றிலைக் காவி படிந்த அவனுடைய பற்களையும் உதடு களையும் சில வினடிகள் வெறித்த நிலையில் நின்ற நான், "சட்"
டென பரபரப்படைந்து கீழே
இறங்கினேன்.
ஊவ் நெருப்பு மழை இறங்கிய இடத்தில் கொஞ்ச நேரம் நின்று, தலையில் கை வைத்து முன் நீண்டு செல்லும் பாதையில் கண்பதித்த பொழுது
********************ee
இ. போ. சா, "கட கட" வென பறந்து கொண்டிருந்தது.
நடக்க வேண்டும்ே? எந்தத் திசையில்? கேள்விப் பாம்புகள் சிந்தை யில் நெளிய மெதுவாகப் பயணம். நடக்க, நடக்க சனச் செறி
குறைந்து வாகன நெரிசலும்
இரைச்சலும் நலிந்து, வீதி சந் தடி மறைந்து வெறிச்ச நிலைக்கு நழுவுகிறது.
கட்டிடத் தொழில் புரியும் இரண்டு பெண்களும் ஒரு வாலி பனும் சுவாரஸ்யமான கதைக
ளோடு போய்க் கொண்டிருக்கி
ருர்கள், ܀-
கை த ட் டி அவர் களை அழைத்து, கையிலுள்ள கடிதக் கவரைக் காட்டி, அதிலுள்ள விலாசத்தை வாசித்து விசாரித் தேன்.
அவர்கள் முக மலர்களில் கேள்வி முட்கள், உதடுகளில் பிதுக்கம். "என்ன இது, பெரிய கம் பெனி என்று சொன்னர் யாருக்கும் தெரியவில்லையே..
முணுமுணுப்போடு மறுபடி
யும் பயணம்,
என்ன சூடு என்ன குடு! என சூள் கொட்டிக் கொண்டு நடக்கிற பொழுது தந்ை

சொன்ன வாசகங்கள் நெஞ்சில் முட்டி முட்டிமனத்தை ஆனந் தப் புனலில் நீராட்டுகின்றன.
*வெள்ளைக்காரன் ஆண் ட
காலத்துலே ஊ ரு லே என்ன
ஒரு குடும்பத்துக்கு ஒரு நாள் முழுதும் போதும். ."
நான் வாய்பிளந்து பேன்.
ம ன ம் பிரமிப்புக் கடலில் விழுந்து தத்தளிக்கும்.
"அந்த வெள்ளைக்காரன் இல் லேன்னு, இந்த நாட்டுலே ஒரு
நல்ல ரோடு கூட இருக்குமா? எல்லாம் அவன்போட்டதுதான்ே
வரலாறும் புவியியல் பாடங்
களும் மனத்திரையில் வெளிச்ச நிழல்களாக சலனமிட “ஒ. அந்த வெள்ளைக்கார ஆட்சி எவ் வளவு உன்னத்மானது" மனக் கோகிலம். சங்கீதமிசைக் கும்.
*எங்கட சனங்க் மடையங்க, அதனுலதானே சொத ந் திர ம்
அடைஞ்சிட்டோம் என்று சொல் ராங்க, நெசமா. சொன்ன அத எழந்திட்டோம், டோட சொதந்திரம் போய்ட்டு
அப்பா பள்ளிக்கூடம் போன தில்லை. எவ்வளவு அறிவு, ஆம்ாம் இதை யெல்லாம் எப்படித் தெரிஞ்சு கொண்டிருக்கிருர், எல்லாவற் றுக்கும் துரைதான் காரணம். அப்பா அவருக்கு ச.  ைம ய ல் காரணுகவிருந்தாலும், து ைர அவரிடம் மனம் திறந்து பேசு வர்ர். அவரிடம் பெறுகின்ற பாட்ங்களைத்தான் அப்பா என் னிடம் ஒப்புவிப்பார்.
"சுதந்திர வர்த்தக வலயம்,
இந்த நாட்டில் பெரிய பொரு ளாதார விடுதலையையும், நம்
需恩
கேட்
என
நாப்பத்தெட்
என்ருலும் அவருக்கு
மக்களுக்கு இழந்த சுதந்திரத்
தையும் பெற்றுக் கொடுத்குமென
துரை சொன்னதாக அ ப் பா
வீ ட்டில் பிரசங்கம் கொண்டிருந்தார்.
செய்து
"அப்பா அங்கே எனக்கொரு வேலை எடுத்துத் தரும்படியாக துரைக்குச் சொல்லுங்களேன்"
ஒரு பலகைக் கிடை,
ஒரு சின்ன மேசை, அதில் நாலைந்து போத்தல்கள், அதில் நி  ைறந்து ம் நிறையாமலும்,
அரை குறையாக இனிப்புகள், அந்த மேசைக்குப் பின்னல் உட் கார்ந்து சுருட்டுப் புகைத்தவண் ணம் ஒரு கிழவர், உள்ளே ஒரு வாங்கில் உட்கார்ந்து ரொட்டித் துண்டுகளைப் பிய்த்துப் பிய்த்து
சொதியில் நனைத்து நனைத்து விழுங்கியவண்ணம் இர ண் டு பையன்கள்.
* ட்யமென் பெரட்ஸ் கொம் பனி கொயத தீன்னே?
என் குரல் செவிகளில் விழுந் ததும், கிழவன் தலைநிமிர, சுருங் கிய நெற்றியில் சிந்தனைக் கோடு கள் கால்வாய்களாகப் பள்ளம் கிழிக்க சில கணங்களில் அனைத் தும் மறைந்து கறுப்பு உதடுகளில் புன்னகையின் ஜனிப்பு.
கிழவன் சுட்டிய திசையில் பார்வை.
ஒரு தென்னந் தோ ப் பு, அதனை நடுவாகப் பிளந்து விரை யும் செம்மண் பாதை, அதில்
ஆங்காங்கே செறும் சகதியிமான
நீர்ப்படிவின் தேக்கம்.
நடக்கிறேன்.
வெய்யிலின் காங்கை மடிகி றது. தென்னந்தோப்பினூடாகப்

Page 9
பயணம், அடர்த்தியான தருக் களின் வருகையால் பசுமை நிழ லின் சுக்ம்.
இதென்ன இதற்குள்ளாகவா கம்பெனி, அலிபாபா கதையில் வருகின்ற கள்வர் குகையைத் தேடிப்போவது போலிருக்கிறதே, "சட் டென ஒரு பரந்த வெளி தோன்றுகிறது. மின்சாரக் கம்:ங் கள் தெரிகின்றன. கொஞ்சம் தொலைவில் சீன பெருஞ் சுவ ரைப் போன்ற மண் நடுவிலே சிறு சிறு கட்டிடங்கள்.
நெருங்க நெருங்க மனத்தில் திகில் பாம்பு நுழைந்து கடிக்கி றது. ஒருமுறை ராணுவ முகா மொன்றில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். அதுபோலவே அந்தப் பிரதேசம் இருக்கிறது:
"திடுதிப் பென வயிற்றில் புளியைக் கரைப்பது போல ஒரு சம்பவம் நடந்தது. வாயிற் கதவி னருகிலிருந்த ஒரு கொட்டிலிலி ருந்து ஒருவன் வேகமாக 6TGrడిr நோக்கி வந்தான், ஓர் இராணுவ வீரனைப் போன்று தோன்றிய
அவனுடைய தோளில் நீண்ட துப்பாக்கியிருந்தது.
என்ன வேண்டும்? அவன்
ஆங்கிலத் தி ல் விறைப்பாகக்
கேட்டான்.
கடிதக் கவரை நீட்டினேன். அவன் கண்கள் அதன் மீது விரைந்து ஓடின3 .
அவன் என்னை அழைத்துக் கொண்டு டோக ஒரு கைதியாக பின் தொடர்ந்தேன்.
அந்த வாயிலைக் கடந் து உள்ளே போனதும் தலையைக் சுற்றியது. முன்னும் துப்பாக்கி யோடு அல்லவா நிற்கிருர்கள்.
ஒரு வெள்ளைக்காரனின் முன் பாக" என்னைக் க்ொண்டுபோய்
நிறுத்தின்ை.
4
கடிதக் கவரை நீட்டினேன். அவன் முகத்தில் மலர்ச்சி.
அது ஒரு மாணிக்கக்கல் கம் பெனி. இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து கொண்டு வருகின்ற கற்களை, துப்புரவு படுத்தி வெளிநாட்டிற்கு கொண்டு பேர்வதுதான் தொழில், இங்கே கிட்டத்தட்ட நூறு தொழிலா ளர்க்ள் வேலை செய்கிருஜர்கள். அவர்களுக்கு தேனீர் தயாரித்துக் கொண்டுபோய் கொடுப்பது என் Gତiଥିତ).
வெளிநாட்டான் வெளி நாட்டான்தான்" என்ற மகிழ்ச் கிப் புனல் நெஞ் சில் பெருக் கெடுத்துப் பாய்கிறது: ઉ6.12%) செய்து களைத்துப் போகின்ற தொழிலாளிக்கு தேனீர் வேறு கொடுக்கிருனே
எப்பொழுதும் மழை வரு ஷிப்பது போன்ற சப்தம். இயந் திரங்களின் ஒசை, தொழிலாளி கள் ஒருவரோடோருவர் பேசுவ துமில்லை, வேலையிலே கண்ணும் கருத்தும், ஒவ்வொரு அறைக்குள் ளும் இரண்டே மூன்றே சிகு ரிட்டிக்காரர்கள்இருப்பார்கள்.ஒரு வேளை நின்ற நிலையிலே வேலை செய் கின்ற தொழிலாளர்கள் களைத்து விழுந்துவிட்டால் அவர் களைத் தாங்கிக் கொள்வதற்காக இருக்கக்கூடும் நான் டீ கொண்டு போகும் பொழுதும் ஒரு சிகுரிட் டிக்காரன் என் கூடவே வருவான். இது கூட நான் கப்புகளை கைதவற விட்டுவிடுவேனே என்ற கார்ணத்திற்காகவும், உதவுவதற் காக்வுமிருக்கக் கூடும்
மாலை மயங்கி இருள் சூழத் தொடங்கிய பொழுது வே விட்டது. முதல்நாள் வேலை முடிந்து வெளியில் ஒட ஆவல் ததும்பி நின்றேன். வாசற் கதவு

எங்கே உங்கள் பல்கலைக்
ழகங்கள்?
"தமிழகத்தில் பிறந்து வளர்ந்து ஆராய்ச்சிப் பேரறிஞராக விளங்கி தமிழ் ம்ொழிக்குத் தொண்டாற்றிய காலஞ்சென்ற பேராசிரியர் நா. வானமாமலைக்கு எங்கள் இலங்கைத் தேசத் தின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் விருது வழங்கிச் சிறப்பிக்கிறது. உங்கள் தமிழகத்தின் பல்கலைக்கழக்ங் கள் என்ன செய்கின்றன?
- இவ்வாறு இலங்கைத் தமிழ் எழுத்தாளர் டொமினிக் ஜீவா கேட்டார். حسی
முன்னுள் துணை வேந்தர் நெ. து. சுந்தரவடிவேலு எழுதிய "லெனின் வாழ்கிருர்’ என்ற புத்தகத்தை நியூசெஞ்சரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா சென்னை யில் தடைபெற்றது. கல்வி அமைச்சர் அரங்கநாயகம் வெளி யிட்ட் இந்த நூலின் முதல் பிரதியை சென்னையில் உள்ள சோவியத் கான்ஸல் பெல் கோவ் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் பேசுகையிலேயே டொமினிக் ஜீவா மேற் கண்ட கேள்வியைக் கேட்டார். விழாவில் கலந்து கொண்ட டி, செங்கல்வராயன், நெ. து. சுந்தரவடிவேலு, கே. முத்தையா
ஆகியோர் டொமினிக் ஜீவாவின் இந்தக் கேள்வியின்போது
சிரித்து மகிழ்ந்தனர்.
-அறந்தை நன்றி: "கல்பணு"
ருகில் நீண்ட வரிசை. எதனையோ விழுங்கிய மலைப்டாம்பு மெது வாக ஊர்வது போலவே வரிசை நகர்ந்தது.
நன்ருகவே இருள் சூழ்ந்து, மேற்கு வானிலும் கரும்திரை, மெர்கூரி விளக்குகள் கம்பெனிக் குள் நாலா பக்கமும் ஒளி வீச்சை தொடங்கியிருந்தன.
அப்பாடா, என் முறை
வந்தது.
சும்மா தட்டிச் சோதிப்பார் கள் என்று நினைத்த மனத்தில் மண்விழுந்தது. என் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு சிகுரிட் டிக்காரன் அழைத்துக் கொண்டு பாதுகாப்பு அறைக்குக் கொண்டு
சென்றன். நான் திகிலடைந்து நின்று கொண்டிருந்த பொழுதே GT Gör முழு நிர்வாணமாக்கி
ஒரு பெண்ணைப் போன்ற லஜ்ஜை குணம் படைத்த நான் கூனிக் குறு கி ப் போனேன். அவன் செய்த சோதனைகளில் என் ஆத்மா மரணித்தது.
என் சர்வாங்கத்திலும் அவன் மாணிக்கக்கல் தேடுகிமுன்.
பொருளாதார விடுதலையும் இந்த நாட்டு மக்களுக்கு சுதந் திரமும் தந்தையின் பிரசங்கம்
செவிக்குள் ஒலிக்கிறன.
15

Page 10
uዞዞ"ካካዛuዞ"ካካዘዘዞዞ"ካካquህዞ"ካካ፡njihtijinjithn
இச ன் கள்
காவலூர் எஸ். ஜெகநாதன்
"ካዛuúዞሠ""ዛuuuዞ""ካካuuuዞ"ዛዛuu፡ዞ"ዛዛuuሡዞዞ'ካባuu፡፡፡"
வீ
ரவாகு முதலாளி விளை
யாட்டுக்குத்தானும் உண்மை ச்ொல்லமாட்டார். அப் படி ச் சொல்லியிருந்தால் இன்றைய
தனது நிலை சித்தித்திருக்காது என் பது அவரது உறுதியான கருத்து. காசுப்பட்டறைக்கு மு ன் ஞ ல் அவர் கதிரையில் அமர்ந்தாரென் ருல் வயிறு மேசையை முட்டும்.
கதிரை தாங்கமுடியாமல் கெஞ்
சும். ம னி சனே இருந்தால்
எழும்பமாட்டார். எழும்பினல் இருக்க மாட்டார். அப்படி ஒரு சோம்பல்.
அதுவும் இப்போதுதான்.
கடையும் பணமும் ஊதிக் கொழுப்பதற்கு முந்திய ஆரம்ப நாட்களில் அவரும் மெல்லிய பெடியன்தான். ஒரு நேரம்
சும்மா இருக்காத சுறுசுறுப்பு. கடை பெருத்து சம்பளத்துக்கு
ஒரு பெடியனையும் இருத்திய பிறகு. இப்போது பெடியன் தான் 'அலை" மோதுகின்றன்.
முதலாளி கோயில் தேர் ஆகி 6ýlnrř.
s2,4- ஓடி வேலை செய்வதற் கும், பொய்களவு இல்லாமல் நேர்மையாக உழைப்பதற்கும்
FrTóusör
பெடியன் ம்ா.சாமி இருக்கின் முன், குத்துக்கல்லாக் இருந்து Gourruiù ass6rG3anunrG) Luessorul Goujirr .
டியை நிரப்பிக் கொண்டிருக்க
வீரவாகு முதலாளியிருக்கின்றர். விறு விறு என்று வியாபாரம் உயர்ந்து கொண்டு போனது.
முதலாளி வீர வா குவும் பெடியன் மாடாசாமியும் ஒரே சம்யத்தில் கடையில் நிற்கும் போது பார்க்க வேண்டுமே, சமூ கச் சீர்கேடான ஏற்றத்தாழ் வுக்கு உதாரணமாக இருக்கும்.
அன்றைக்கு மாடாசாமிக்கு முதலாளியிடம் ஒன்று ஆக வேண்டும். பிடரியைச் சொறிந்து
கொண்டு கெஞ்சும் பாவத்தில்
நின்றன்.
*ஏலே மாடு . . உடைச்சிச்
சொல்லேன்டா?
முதலாளி மாடசாமியைச்
சுருக்கி 'மாடு" என்றும் அழைப்
பது வழக்கம்.
"ஆத்தாக்கு காசி அனுப்
பணும்க
“ 6 TGör GOTLrrrrrrr ... ,, ஆத்தா மலைக்காட்ல உழைக்குதில்ல . கட்டு செட்டா சீவிச்சிக்கிடும். உங் காசு ஏங்கிட்ட இருந்தா ஒடியா போகும். பொட்டச்சி களோட பிறந்துட்டே. ஒண்ணு
எடுத்துக்கிடலாம்.
"ஆத்தா கடுதாசி போட்டி ருக்குதுங்க"
... O
"பொல்லாத கடுதாசி. ம்..ம். எவ்வளவு வேணும்?
வீரவாகு முதலாளி விசயம் தெரியாதவரல்ல. ஒரு கணக்கு வழக்கில்லாது வியாபாரம் நடக் கும் கடை, முற்ருகக் கைவிரித்து விட்டால் மாடசாமி கைவைத் தாலும் வைத்துவிடுவான். மாட நேர்மையைக் காப்
16

பாற்ற சிறிதளவாவது Glár6á
கத்தான் வேண்டும்.
முழுவதும் கொடுப்பதென் பது வீரவாகுவின் சரித்திரத்தில் கிடையாது, சாப்பாடும் மாசம் சுளையாக ஐம் பது ரூபாவும் என்று மாட்சாமியைக் கடைக் கெடுத்தவர். ஐம்பது நூறென்று அரசாங்கம் கூவியை அதிகரிக்க வேண்டுமென்று போட்ட சட் டத்துக்கெல்லாம் போக்கு க் காட்டிவிட்டு இப்போது எழுபத் தைந்தில் வந்து நிற்கிறது. அது வும் ஒரு பேச்சுக்குத்தான். இப் படி அவன் இறுக்கிப் பிடிக்கும் போது ஒரு இருபத்தைந்து அதிக பட்சம் எடுத்துக் கொடுப்பார். எல்லாம் கணக்கில் இருக்கடா மாடசாமி. ஒண்ணு எடுத்துக் கிடலாம்" என்று கூறிவிடுவார்
என்னவே'யோசினை. எவ் வளவு வேணும்
"ஐம்பது ரூபா" "ஏன்லே அவ்வளவு காசு. நாப்பது ரூவா போதும்வே"
பத்துத்தடவ்ை விரல் தோய்த்து உரசி உரசி எண்ணி நாற் பது ரூபாவை எடுத்துக் கொடுத்தார் வீரவாகு முதலாளி. அவன் ‘சுறுக் கென்று
நடந்தான். வாசறபடி கூடத் தாண்டவில்லை.
ஏலே மாடு . செ ல வு
காசு இல்லாம எப்டிடா அனுப் புவே"
சுவரில் எறிந்த பந் தாக அவன் திரும்பி வருகிறன்.
பனதுக்குள் ஏதோ கணக் குப் போட்டு சில்லறை பொறுக்கி
இந்தா மாடா போஸ்ட் ஆபீசு செலவு காசு என்று கூறி க் கொடுத்தார்.
தபால் கந்தோரில் காசை
நா க் கில்
அனுப்பிவிட்டு வந்து சேர்ந்தான் LDru-StLÉ).
தம்பி. இஞ்சாவே"
முதலாளி தம் பி என்று அழைக்கும்போதே அவனுக்குத் தெரியும் ஏதேர் காரியமாகத்
தான் க  ைத க் கப் போகிருர் என்பது
"என்னதுங்க தீ வாளிப் படங்கள்லாம்
பொங்கலுக்கும் வீச்சா போகும்ல. வேற படங்கள்லாம் பார்த்துப் போடலாம். புதுப்புதுக் குட்டிங் கல்லாம் சினிமாவுல வந்திரிக்கா முல்ல.
"ஆமாங்க எல்லாம் எடுத்து வைச்சிருக்கேன்.
மாடசாமி ஒரு சினிமாப் பத்திரிகை பாக்கி விடுவதில்லை. ஒட்டுத் துண்டுகள் எடுத் து வைச்சிருக்கிருன், தீபாவளி சீசன் முடிந்து இரண்டு வாரங்கள் கழிந்துவிட்டன. இனி ஒரு மாதம் தன்பாட்டில் ஒட அடுத்த சீசன் தொடங்கிவிடும் கிறிஸ் துமஸ், புதுவருடம், பொங்கல் எல்லாம் ஒன்றக வே வர...
வீரவாகு மு த லா ஸ்ரீ க்கு பெருத்த ஏற்றம் காத்திருக்கி றது. பிறெஸ்சுக்குப் போய் பார்த்திட்டு வாவன். எந்த மட்டில வேலை நடக்குதுன்னு'
பெருமாள் கோயில் மாடு ம்ாதிரி த லை  ைய ஆட்டினன். மாடசாமி. இந்த நாட்களில்
கடையில் வியாபாரம் இல்லை. அச்சகத்தில் கொடுத்த ஆடர் களை சரிபார்ப்பதுதான் மாட
சாமியின் வேலை. சீசன் தொடங்கி விட்டால் அங்கு இங்கென்று
· gaog L Cupug-Littgil ·
சாரி சாரியாக வந்து குவி பவர்களுக்கு சில்லறை வியாபா ரம் நாடு முழுவதும் இருந்து
17

Page 11
ஆடர்களுக்கு அனுப்பு
வரும் வது. . GTổo Gymra3uo uorrLFttif) யின் வேலை தான். சீசன்
தொடங்கிவிட்டதென்ருல் முடி யும்வரை காசுப்பட்டறையை விட்டு அ  ைச ய மா ட்டா ர் முதலாளி.
பெரிய சைஸ் ஆ. நாலும் எட்டு ரூவா. . விரிச்ச சுாட். எழுவே சதம். தங்கச்சி அதில
கையைத் தொடப்படாது . . .
அண்ணை கமலாசன் படமா அது
தான் உங்களுக்குச் சரி.
வியாபாரத்தில் மாடசாமிக்கு
நிகர் மாடசாமிதான்.
*தம்பி இவருக்கு *ரொம்ப" கஸ்டமரு
வேணுமாம் நம் ட தான்லே' சீசன் காலத்தில் முத
லாளி அவன் மீது மரியாதை .
காட்டுவார்.
‘இவர சித்திரைக்கு எடுத்த திலயே இன்னமும் பாக்கி நிக்
கடன் தரலாம் சொல்லிப்புட் டன் முடிவாகவே கூறிவிடுவான்
அவன்தான் கூறிவிட்டானே" என்று அதிக அதிகாரத்தை அவ னுக்கு அளிப்பார் முதலாளி.
இப்படி ஒருமாதம். பெரு நாள் வாழ்த்துமடல் வியாபாரம் மும்முரம். தீபாவளி முடிந்தது. இனி அடுத்த சீசன்தான்.
"இந்த வாட்டி கொஞ்சம் கூடவே அடிச்சுக்கிடலாம். என்ன"
"ஆமாங்க. டவிளுக்கு டிவிஸ் அடிச்சிக்கிடலாம்"
'எதுக்கும் ஒருக்கால் பார்த் திட்டு வாவன்லே'
* சரிங்க? கடைச் சைக்கிளை எடுத்துக் கொண்டு கம்பீரமாகப் புறப்பட் டான் மாடசாமி. −
தீர்ந்தால்தான் புதிசா
அச்சகம் சென்று திரும்பி வந்த போது மாலை சரிந்து கொண்டிருந்தது. அக் கம் பக் கத்துக் கடைகள் எல்லாம் பூட் டப்பட்டாகி விட்டது. ஒற்றைக் கதவு திறந்த நிலையில் வீரவாகு வின் கடை, நேர்முன்னுக தெரு வின் மறுபுறம் ஏழெட்டு இளை ஞர்கள். எல்லாரும் அக்கம்பக் கத்துக் கடைத் தொழிலாளர் Ꮿf5ᎧrᎢ . -
கூடிட்டான்களா? வயிறெரிந்தது வீர வா கு வுக்கு. அவர் படித்துப் படித்து சசு முதலாளிமாருக்குச் சொல்வ துண்டு, தொழிலாளர்களை ஒன்று கூடாதவாறு பார்த்துக் கொள்ளு மாறு. முடிகிறதா? அவர்கள் கூடிவிட்டார்கள்.
பற்றியெரிந்த வீரவாகுவின் மனதில் எண்ணெய் வார்க்கப் படுவதாக சைக்கிளை ஒரு வெட்டு வெட்டி நிறுத்தினுன் மாடசாமி. பல நிமிடங்களின் பின் அவர் கள் பிரிகிறர்கள்.
"ஏன்லே மாடா. போனுல் போன அலுவல் முடிஞ்சோடன நேரா கடைக்கு வர்றதுதானேடா. கண்டவனுகளோடயும் எ ன் ன கதைங்கறேன்"
*கண்டவனுக் இல்லைங்க.. என்ட தோழன்க்"
"தோழனுகளோ. கண்டறி யாத பயலுக. என்னடா மிஞ்சி மிஞ்சிப் போற. சம்பளம் கான துன்னு கத்துவானுங்க"
லீரவாகுவின் அறிவுக்கு எட் டியது அவ்வளவுதான்.
அப்போதைக்கு மாடசாமி
மெளனமாக நின்றன்.
“என்னமோ மாடசாமி.
கேட்பார் புத் தி கேளாதை.
அவ்வளவுதான் சொல்லுவேன்.
மாடசாமியின் மெளனமே
18

கனது வெற்றி என்று நினைத் தார் முதலாளி.
இன்று மட்டுமல்ல, முன்பும்
பலதடவை அவர்கள் கூடியிருக் விழுர்கள். முதலாளிகள் தம்மைச் க1ண்டிக் கொழுப்பதை ஒரு நாள் கூறுவான் சாந்தலிங்கம்.
தொழிலாளர்கள் ஒன்றுபட்டால்
பெறக்கூடிய வெற்றிகளை ஒரு ந11ள் கூறுவான் நல்லப்பு. உல கெங்கும் தொழிலாள வர்க்கம் பெற்றுவரும் மகத்தான வெற்றி "ஃள முழக்குவான் பெரேரா 1ங்களமும் தமிழும் கலந்து ஒரு நாள். நாமெல்லாம் சேர்ந்து யூனியன் அமைக்கனும் என்பான் மரைக்கார் ஒருநாள். தொழி லா வி. சங்கமென்கிறதெல்லாம் நம்ம நம்மஞக்காக மட்டுமில்ல உலகம் பூரா எங்கெங்க தொழி
லாளருங்க போராடுகிருர்களோ
நாமளும் தோள் குடுக்கினும் என்ருன் ஜோர்ஜ் இன்று.
எ ல் லாம் மாடசாமிக்குப் புரிகிறதுதான். தன் முதலாளிக்
கெதிராக நிமிர சந்தர்ப்பந்தான் வாய்ப்பதில்லை. சம்பளம் என்று கொஞ்சம்தான் தருகிருர், அதனு லெல்லாம் கோபப்பட முடியா மல், அவனது நல்வாழ்வில் அக் க  ைற உள்ளவராக "எல்லாம் ஒண்ணு தர்றேண்டா" என்கிருர், உண்மைதான். அக்காவின் அலு வலைப் பார்க்க அதுதான் நல்லது
எ ன் று அவனுக்குத் தோன்று
கிறது. விட்டுப்பிடிக்கும் அவரது கபாவம். மலைக்காட்ல இருந்து "காய்ஞ்ச மாடாட்டம்’ வந்த போது வேலைதந்து ஆதரித்தமை, இவை ஒருபுறம். மறு புறம் (தோழர்கள் கூறும் நியாயங்கள்
ஒரு வாரம்தான் கழிந்திருக்
கும்.
முதலாளி முன்னுல் வந்து நின்றன்.
"ஏன்டா ம்ாடு என் ஞ வேணம்"
'ஊருக்கு போகணுமுங்க" *ஏண்டாது புதுசா" மு த லா விக்கு ம் சாடை மாடையாகத் தெரியும். அவனு GODLuLu - LDT Lò Gốr D&G Gir - FG3g?Fnr காந்தமாக இழுப்பது. ஆணுலும் வழக்கத்துக்கு ஒரு கேள்வி.
"ஆத்தாவைப் Lirrijisant முன்று
*ம். ம். அப்படியே மலைக் காட்ல ஆடருங்களும் புடிச்சிட்டு வந்திடு"
*ஆம்ாங்க . . 'நாலு நாள்ல வந்திடு வெல்ல."
அப்படி நான் மட்டுப்படுத் தினுல்தான் ஒரு மாதம்ாவது இழுத்தடித்துவிட்டு வருவான்
என்பது அவருக்குத் தெரியும்.
அதற்கேற்பவே பண்விடயத்தில் சிறிது தளரவிட்டுக் கொடுப்பார், இந்த மாத ம் மாடசாமியின் சம்பளமும் சாப்பாட்டுச் செல வும் மிச்சம். ஒரு மாதம் கழிந்து சீசன் நெருங்க வந்தால் போதும். இப் போது தண்டச் சோறு தானே. s
கைவசம் இருந்த தொழில் றுணுக்கங்களையெல்லாம் ஒப்ப டைத்துவிட்டு மாடசாமி மலைக் காட் டு க் கு ப் புறப்பட்டுவிட் டான். போன வீச்சிலே சருே சாவையும் பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போஞன். கா த ல் மீதூரத்திலும் வந்த களைப் போடும் சழுேசா மச்சானுக்கு துயரம் கொடுக்க விருப்பவில்லைப் போலும். வீ ட் டு க்கு வந்து சேர்ந்து சாப்பாட்டுக்கு முந்திய போதுதான் ஆத்தா தலையைத் தொங்கப்போட்டுக் கூறி ஞள் தோட்ட நடப்பை,
காலம் காலமாக அவர்கள் உழைத்துப் பாடுபட்டு களனி யாக்கிய அந்த மண்ணை, வாழ்வு தரும் மண்ணை, அவர்களைவிட வேறு யார் யாருக்கோ பிரித்துக்
g

Page 12
கொடுத்து சொந்த மண்ணிலேயே அ வர் களை அநாதைகளாக்கும் முயற்சியை எதிர்த்து தொழிலா ளர்கள் போர்க்கோலம் பூண்டிருக்
கிருர்கள்
அவனுள் மும் கு மு று ம் எரிமலையாக தொழிலாளர், சங்கம் எல்ல். நம்ம நம்மஞத் காக மட்டுமில்லை. எங்கெங்க தொழிலயளருங்க போராடுருங்
களோ நாமளும் தோள் குடுக்க வேணும்" என்ற சிவராசாலின் குரல்.
மாடசாமியும போராளிக ளோடு ஐக்கியமானன்.
இர ண் டு வார ங் கள் தொடர்ந்த போராட்டத்தின் உச்சக் கட்டமான் ஆத்திரமூட்ட GofT ID 6öo 20Or i "படையோடு" வந்த வர் க ள் ஆளும் எதேச்சாதிகாரிகள் இவர் கள் எதிர்த்தார்கள். முன்னணி யில் மக்டசாமி. உள்ளத்தில் ஊறிவிட்ட வர்க்க உணர்வின் உந்துதல்.
ஆதி க்க வெறியர்கள் ஒர் உயிரைப் பலிவாங்கித்தான் பின் வாங்கினர்கள்.
தான் த வ ழ் ந் த மண்ணி
லேயே - அதற்காக உயிரைப் பலிகொடுத்த அவன்?
வீர வாகு முதலாளியின்
கடைக்கு முன்னல் அக்கம் பக் கத்துத் தொழிலாளர்கள் குழுமி ன்ருர்கள். சோகம் கப்பிய முகங்களுடன். தோழனை இழந்த துயரத்துடன். அதனுள்ளும் ஒரு நிறைவு. அவன் அவம்போக வில்லை. தனது வர்க்கத்துக்காக போராடி உயிர் கொடுத்திருக் கிருன் அந்தத் தியாகியின் இறு திச் சடங்குகளில் கலந்துெொள்ள அவர்கள் புறப்படத் தயாராகி. வீரவாகுவின் முன்னுல் வத்து நின்றர்கள்.
‘என்ன மாதிரி சுறுசுறுப்பா உழைச்சான். . போயிட்டான்"
விம்மினன் பெரேரா, ஒவ்வொரு
கூறுபோட
யும் வெறும் பயக .
வரும் ஒவ்வொன்று கூறி வெடித் தார்கள்.
மெளனமே துயரத் தி ன் கனம் போன்றிருந்த வீரவ்ாகு வாய்திறந்தார், "ம். சீசனுக்கு
நான் என்ன செய்யப் போறனே? போனவன் த ன் ர அலுவலைப் பார்த்திட்டு வந்து சேருறதுக்கு போராடப் போனணும் மடப்டய மக. நான் இனி நம்பிக்கையா யாரை வைச்சு சீசனை சமாளிக் கிறது"
மாடசாமியின் இறப்புக்காக அல்ல. தனது சீசனுக்காக வருந் துகிருர் வீர்வாகு முதலாளி.
இவர்களிடம் எரிச்சல். *சரி சரி கதையை விடுங்க. மாடசாமிட் பாக்கி சம்பளத்தை கணக்குப் பார்த்து தந்தீங்க்ன்னு போறஞங்க வீட்ல குடுத்துட லாம். . இந்த நேரத்துல . மரைக்கார்தான் கூறின ன். தனது கணக்கு வழக்குகளை அல" னிடம்தான் முழுவதுமாகக் கூறி யிருக்கிருன் மாடசாமி.
"என்ன புதுக்கதை. எல் லாம் அப்பப்பவே தீர்த்திட்டன்" கணக்குக் கொ ப் பி  ைய எடுத்து விரிக்கிருர் வீரவாகு. இவர்களிடம் கொதிப்பு. "உங்களுக்கு என்னடா தெரி சிசரை எப்டி சமாளிக்கப் போறனே"
"அதையும் பாக்கிறம். . . உன்ர சீசனை வந்து பார்த்துக் கிறம்" என்றுவிட்டு அவர்கள் புறப்பட்டார்கள்.
அவர்கள் அனைவரும் க்ாசு போட்டு ஒரு தொகை சேர்த்துக் கொண்டு மலைக்காட்டை நோக்கி பயணமானர்கள். த னித் தனி தொழிலாளர்களாக அல்ல ஒரு இயக்கமாகி அவர்கள் விரைந்
தார்கள்.
அவர்ாள் திரும்பி வரும்வரை அவர்களுக்காக இங்கே ஒரு 'களம் காத்துக் கிடந்தது. இ
即

எனது சிறுகத்ைக்ளைப் பற்றி விவாதம் வரும் பொழுது கலைத் துவம், கலையம்சம் என்ற பிரச்சினைகள் அடிபடுவதுண்டு. வெறும் மலட்டுத்தனமான கலைத்துவத்தை நான் முற்ருகவே நிராகரிக்கின் றேன். அது எனது நோக்கமுமல்ல. உள்ளடக்கமும் உருவமும் இணைந்த படைப்பு எனச் சொல்லிக் கொண்டால் நான் அதற்கு உடன்பட்டவன். கலை, நயம் என்ற சொற்ருெடர் கூட, மேட்டுக் (குடியினரின் செமியாக் குணம் எனக் கருதுபவன் நான். எனவே கெரிந்தே அந்தப் பாதையை நிராகரிக்கின்றேன். தொடர்ந்தும் இந்தக் குற்றச் சாட்டைச் சொல்பவர்களின் நோக்கம் எனக்குப் புரியவில்லை. நோக்கம் கற்பிப்பது எனது ந்ோக்கமுமல்ல.
நண்பர் சிவகுமாரன் சென்ற இதழில் ஒரு பர்ர்வையில் சில கருத்துக்களைச் சொன்னர். இங்கு இனியவன் தமிழகத்தில் இருந்து வெளிவரும் "திட்டம்’ என்ற சஞ்சிகையில் இன்னெரு கோணப் பார்வையில் எனது கதைகளை அலசுகின்றர்.
"தண்ணீரும் கண்ணீரும் மூன்ரும் பதிப்பாக வெளிவந்துள் ளது. நானறிந்தவரை ஓர் இலங்கைச் சிறுகதைத் தொகுதி மூன் ரும் பதிப்பாக வருவது இதுவாகத்தான் இருக்க முடியும், என்னைப் புரிந்து கொண்ட வாசகர்களின் பேராதரவு இல்லாமல் இது சாத் தியமாகி இருக்க முடியாது. இதுவும் கவனிக்கத் தக்கது,
- டொமினிக் ஜீவா
டொமினிக் ஜீவாவின்
பாதுகை தண்ணீரும் கண்ணிரும்
ஒரு பார்வை
நாட்டில், இவ்வளவு இதழ் பூரீலங்காவில் வாழ்கிற சிந் களும், நூல்களும் பல்கியும் கூட, தனேயாளர் இவர். தமிழகத்தை "மாதத்தில் நான்கைந்து நல்ல விட்டு இவருட்ைய உடல் விலகி கதைகளேயாவது படித்தோம்” யிருந்தாலும், உள்ளம் எப்போ எ ன் கிற நிறைவே ஏற்படுவ தும் தமிழுணர்ச்சியோடு நெருங் தில்லை. இப்படித் திருப்தி இல் கிய உறவு கொண்டிருக்கிறது. லாமல் ஏங்குகிறவர்களுக்கு வி - Mirr uk , MA I - - - - இருட்டில் கிடைத்த வெளிச்சு அதைவிட உழைகதம வாககத மாய்த் திகழ்கிருர், டொமினிக் திடம் உள்ளார்ந்த நேசம் Ա6ծնr ஜீவா டிருக்கிறது!

Page 13
ஒரு மொழிக்கு - ஒரு சமூ
க த் துக் கு - மொழிப்பற்றும், சமூகப் பொறுப்பும் உள்ள ஓர்
இலக்கியவாதி கிடைப்பது மிகப் பெரிய வரமாகும். தமிழுக்கு,
தமிழினத்திற்கு டொ மினி க் இவ
ஜீவா கிடைத்திருக்கிருர், ரது சிந் த னை கள் உலகளாவி
யவை என்னும் வகையில் மேலும்
நாம் பெருமையுறலாம்.
"பாதுகை" என்கிற டொமி னிக் ஜீவாவின் சிறுக  ைத த் தொகுப்பைப் படிக்கையில்க வெறும் கதைகளைப் படிக்கிற உணர்வு ஒரு கணம்கூட எழ வில்லை ஒவ்வொரு கதையும் வாழ்க்கையோடு உண்மையாக - பத்திரிகைகளில் வருகிற உண்மைக் கதைக்ளாக இல்லாமல் துலங்குகிறது!
ஜீவாவின் நூலுக்கு, முன் னுரை அல்லது அணிந்துரைக்க, இலக்கிய மேதைகள் பலர் தாரா ளமாகவும், உவகையோடும் முன் வருவார்கள். ஆனுல் அவரோ, தம்மோடு தோழமை கொண்ட செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவரை முன் னு  ைர எழுத வைத்து உழைக்கும் குலத்தைப் பெருமைப்படுத்தித் தா மும் பெருமை கொண்டிருக்கிருர்,
‘ஒரு பெரிய எழுத்தாளர் வாய்ப் புத் தந்துவிட்டாரே' என்ற சந்தோஷத்தில் முத்து முகம்மதுவும் இவரை வானளா வப் புகழ்ந்துவிட வில்லை. சரி யாகவே நிறுத்துக் காட்டியிருக் 6)giř1
கதைக்கு இந்த முத்து முகம்ம துவே கதாநாயகன்! செருப்புத் தைக்கும் தொழிலா
ளியை, அவன் மனைவியை, பண்
டிகையை முன்னிட்டு அவளுக் குப் பரிசளிக்கும் ஆசையுை.
ஒட்டியதாக்
இந்தத் தொகுப்பின் தலைப்பு
ஓர் எளிய
அவன் கடையை, வாடிக்கையா ளரை, அவருக்கும் அவனுக்கும் ஏற்படுகிற தாக்கல்களை எல்லாம் மிகவும் யதார்த்தமாய்க் காட்டி யிருக்கிருர் ஆசிரியர்
‘நரகத்தின் நிழல்" கதை, இரக்கம் என்பது கண்ணிர் ஒரு கணத்தின் வெடிப்பில் தோன்றி உலர்ந்து விடுவது; இரக்கத்திற் குப் பதிலாக, வர்க்க ரீதியிலான இரத்ததான யாகம்தான் தொழி லாளர்களின் முழு வாழ்க்கை யையுமே மாற்றி அமைக்கும் என எண்ணும் ஒரு படி த் த. இ ளை ஞ ணி ன் சிந்தனைக்கும், *மனிதன் உழைக்கும் சக்தியையே நம்பி வாழவேண்டும்; வாழ்ப வன்" என்கிற ஒரு பாமரனின் சிந்தனைக்கும் ஊடும், பாவுமாக அம்ைந்துள்ளது.
ஒடும் பஸ்ஸில் - ஓர் உலகை
அந்தக் கண்டக்டர் மட்டுமல்ல,
நாமும் பார்க்கிருேம். கீரிமலை பஸ்ஸில்தான் எத்தனை விதம்ான கேரக்டர்கள் அத் தனை யு ம்ே உயிர்ப்பான பாத்திரங்கள்.
தாளக் காவடி என்ற இக்கதை
யில், அருமையான சட்டயரும் வரிக்கு வரி இழையோடுவது ஒரு பிரத்தியேகச் சிறப்பு.
*பாபச்சலுகை” யில் வரும் நடேசலிங்கமும், திருச்செல்வ மும் இந்தச் சமுதாயத்தின் இரு
சார்புப் பிரதிநிதிகள். இவர்களை
ஆழமாகவும், அழுத்தமாகவும் அலசுகிருர், ஆசிரியர்.
டொமினிக் ஜீவா வுக் கு வர்க்கப் பார்வை இருக்கின்ற போதிலும், கதைகளில் பிரச் சார வாடை இல்லை! சமுதாயம் இயல்பாக ஏற்றுச் சிந்திக்கின்ற அளவு - கலாபூர்வமாகவும், நளி னமாகவும் இருப்பதை 'மிருகத் தனம்", "குறளிவித்தை", காகி தக் காடு? போன்ற கதைகளில் காணலாம்,

கைவண்டி யில் வரும் செப ,
மாலை சவாரி யில் வரும் சரவண முத்தர், "வாய்க்கரிசி யில் வரும் தேவதாஸனை எல்லாம் வாழ்க்கை யில் நாம் பார்த்துக் கொண்டே தான் இருக்கிருேம் நம்முடன் சம்பந்தப்பட்டவர்களை, ந ம து பழக்க வழக்கங்களுக்கு இசைந்த மாதிரி இருப்பவர்களை இலக்கி பங்களில் காட்டி, இந்தச் சமு காய மேன்மைக்கான சிந்த விதைகளை நம்மையறியாமலே நம் நெஞ்சங்களில் ஊன்றிவிடும் ஆசிரியரின் திறம் போற்றுதற்கு உரியது:
பொதுவாக, "பரிசு பெற்ற சங்கதிகள் என்ருலே சரியான படி இருக்காது" என்னும் மனே பாவம் நம்மில் ஊறிவிட்டது. அதைத் தகர்த்து, ஒரு புதிய நம்பிக்கையை ஊட்டுகின்றது. பூணுலங்கா சாகித்ய மண்டலத் டுன் பரிசு பெற்ற இந்த நூல்
ஈழத்துத் தமிழ் எழுத்தா ளர் ஒருவரின் கதைத் தொகுதி கள் இரண்டாம் பதிப்பு, மூன் மும் பதிப்பு என்று வருவதே கூட, பெரிய பெரிய பரிசுகள் கிடைத்ததற்குச் சமானம் என்று கொள்ளலாம்.
பத்திரிகைகளின் தேவைகள் அல்லது தம்முடைய தேவைகள் என்று நிர்ணயித்து எழுதாமல் ஒரு வர்க்கத்தின் தே  ைவக ள் என்று தமக்குப் படுவதை, இந் கத் தொகுப்பில் உள்ள பதினுெரு கதைகளிலும் பட்டவர்த்தனமா கச் சொல்லியிருக்கிருர், டொமி பணிக் ஜீவா. -
இவர்களும் அவர் களும் கதையில், அந்தக் கார் டிரைவர்
கள் சகோதரர்களாயினும், எஜ மான விஸ்வாசத்தால் எதிரிக் ளாகி, பகடைக்காய்களாக உருள் கையில், அவர்களின் முதலாளி கள் கைகோத்துக் குல ரா வும் *உலக நடைமுறை நன்முகச் சித்திரிக்கப்பட்டுள்ளது,
“கொச்சிக் கடையும் கறு வாக்காடும் மேட்டுக் குடியின ரின் 'கஷ்டத்தையும்" ஏழ்மை நிலையின் இதயத்தையும் புலப் படுத்தும் படைப்பு.
*வெண்புரு" வான குளோரி யாவின் முடிவை, ரோமில் காத் திருக்கும் லிஸ்பன் நகர த் து இளைஞனுல் எப்படித் தாங்க முடி
யாதோ, அப்படியே இதைப் படிக்கிற்வர்களும் பாதிக்கப்படு வார்கள்.
"தண்ணிரும் கண்ணீரும்" கதையில் வரும் சாமிநாதனும்
பண்டாரியும் உரையாடுகையில், "நீயும் மனிதன்: நானும் மணி தன் நீயும் நானும் தொழிலா ளிகள்!" என்று தெறிக் கி ற வார்த்தைகள் - வாழும் மனிதர் நெஞ்சங்களையெல்லாம் பற்றிக் - கொள்ள வேண்டியவை.
*கரு, கதை நடை யதார்த் தம் என்று எல்லாமே சரியான அளவுகளில் கலந்துள்ளன" என்ப தால், எழுத்தாளர் டொமினிக் ஜீவாவை மனமாரப் பாராட்ட லாம். இவர், சமூக, அறிவியல் வளர்ச்சிக் கண்ணுேட்டத்தோடே பிரச்கினைகளைப் பார்க் கி முர்; தீர்வு காணத் துடிக்கிருர். இவ ருக்கு மட்டுமல்ல; இவர் பேன
வுக்கும் முதுகெலும் பு இருக் கின்றது! 喙,
‘இனியவன்?
23

Page 14
ஒரு சராசரிக் காதலன்
இரா. சடகோபன்
கனகமணிச் சதங்கைகளாக நடமிடும் உன் நினைவுகளை மறக்க முயல்கிறேன் - அவை மணியொலிகள் கேளாத செவிட்டூமை போல் மெளனக் கண்ணீர் வடிக்கின்றன.
உன் நயனத்தின் நளினங்கள் நான்ரசித்தவை - அவை ரசிப்பதற்கு மாத்திரமே நடன மிடுபவை - உன் நயனங்கள் நெடும்பயணம் சென்றுவிட்டதால் - என் விழித்திரைகள் இமைப்பதையே மறந்துவிட்டன.
உன் கண்களுக்குள் காந்தத்தை வைத்தபின்னரும் என் காலிரண்டை கயிறு கொண்டு கட்டிவிட்டதேன் உன் கரங்களிலே வீணையினைத் தந்தபின்னரும் விரல்களையேன் விடுவிக்கத் தயங்கி நிற்கிருய். உனக்காகப் படகுவிட நதிதேடினேன் நதி கிடைத்த போது உன்னை கரைகாணிலேன் கரைமீது நானி ருந்து மனம்வாடினேன் மனம்வாடித் தவிப்பதற்கா உனை நாடினேன். "முக்ாரியிசை" என்வீட்டில் குடிபுகுந்ததால் *மோகனங்கள்’ என்னைவிட்டுப் பிரிந்து விட்டன "ராகமாலிகை" கேட்டு ரசிக்க நினைத்தேன் "தனி ஆவர்த்தனம்" தவிர வேறில்லையாம்.
என் வாழ்வை நீகூட சபித்தபின்ன ரும் உன் பெயரை ஆயிரமாய் ஜெபித்திருக்கிறேன் அதற்காக நீவருந்தப் போவதில்லை தான் ஆஞலும் நான் வருந்தித் தவமிருக்கிறேன்.
என்கவிதைக்ளை நான் மறந்து தொலைத்திருக்கிறேன் உன் சிரிப்பொலியை ஒருபோதும் மறந்ததில்லை யே என் உணர்வுகளை பலகாலம் இழந்திருக்கிறேன் உன் நினைவுகளை ஒருநாளும் பிரிந்ததில்லையே. இவ் உலகத்தில் உறங்காதவன் நான் மட்டுமே என் விழிப்புக்குன் நினைவுகளே துணையிருக்கட்டும் என் மாளிக்ையில் விடிவிளக்கு அணைவதில்லைதான் என் கண்ணிரால் அவற்றுக்கு நெய் வார்க்கிறேன். மல்லிகையால் மலர்க்கிரீடம் சூட நினைத்தேன் "பல்லாக்கு வாங்கப்போன. . " கதையாய் ஆனேன் பல்லவிகள் தொடர்ந்துவரல் நியதியென்ருல் இச்சரணங்களை பலமுறை நான் சமர்ப்பிக்கின்றேன்,
24

கழிவிரக்கப்படாத
கம்யூனிஸ்ட் ஒருவரின் கடந்தகால நினைவுகள்
*சொக்கன்?
au TybišCOMIS GOui
அனுபவித்தவர்
போராட்டங்கள் சி  ைற
வாசங்கள், பல்வேறு வாழ்க்
கைச் சோ த னை களிடையே வாழ்ந்த போதும், சாரி, வாழ்க்கை இன்பங்களை முற்றத் துறந்தவரல்லர், பிராமணராய்ப் பிறந்திருந்த போதும் அதன் காரணமாக மச்சமாமிசச் சுவை யையோ, மதுவின் ருசியையோ, புகை த் தலி ன் சுசுத்தையோ அவர் க்ைவிடவில்லை. சாரி சீனி யர் நியாயவாதியான, ஆசாத் ஒருமுறை சாரியின் மனைவிக்குச்
சொன்னதாவது: "உனது புருஷ
டைய கண் காண மைப் ఓ கூட வைக்கமுடியா மல் இருக்கிறது. அதை யு th அவன் மது என்று நினைத்துக் குடித்து விடுவான்"
1963 இல் சிறியதொரு இரு தயத் தாக்கம் ஏற்படும் வரை சாரி மி டா க் குடியராகவே வாழ்ந்து வந்தார். அவரே தமது வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை மிகவும் சுவை
பாகச் சொல்லியிருக்கிருர் .
1938 ஆம் ஆண்டு ஜ9ல்
மாதம் 31 ஆந்திகதி மதுவிலக்
குப் பிரசாரம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த வேளை. எனது
ாரியாலயத்தின் பக்கத் தில்
காரியாலயம் அமைத்திருந்த
நண்பன் செல்வின் என்பவன்
நடந்த
k. மகிழ்ந்தோம். AX
எ ன் னி ட ம் வந்து "உனக்கு இன்று ஏதாவது வேலை இருக் கிறதா? என்று சுேட்டான். நர்ன் இல்லை என்றேன். "சரி? அப்படியானுல் எ ன் னு டன் ஊரன்" என்ற இடத்திற்கு வா என்று அழைத்தான். அவ" னுக்கு ஆங்கிருந்த நீதிமன்றத் தில் வழக்கு ஒன்றுக்குத் தவணை கேட்க வேண்டியிருந்தது. ஊர னிலிருந்த அழகான கடற்கரை யில் அந்த நாளை இன்பமாகக் கழிக்க அவன் விரும்பினன் நானும் மகிழ்ச்சியோடு சம்ம தித்தேன். நாங்கள்> இரண்டு டசின் பியர் போத்தல்களோடு செல்வினின் காரி ல் நேராக ஊரன் நீதிமன்றத்துக்குச் சென் ருேம். மதுவிலக்கினை எங்களுக் குகந்த வகையில் வரவேற்கும் மு ஸ் தீப் புக் களு டன் தான் Giunt GG9Lib. ペーごー
நானும் செல்வினும் நீதி மன்றத்திற்கு வந்த மாதிரியைப் பார்த்த உடனேயே நீதி பதி எங்களிடமிருந்து கழ ற் றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தால் வழக்குத் தவ ணையை அனுமதித்து விட்டார். நாங் கள் அங்கிருந்து கடற் கரைக்குச் சென்று ஆடிப்பாடி கடற்கரையில் எருமை யின் மண்டையோடு ஒன்று கொம்புகளுடன் ப வடி வத்தில் கிடக்கக் சுண்டேன்
25

Page 15
அதைக் காரின் ரேடியேற்றரில் கட்டிவைக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். உடனேயே அருகிலிருந்த மீனவன் ஒருவனி டம் சென்று கயிறு ஒன்றை
வாங்கி ' எருமைக் கொம்பை ரேடியேற்றரிலே கட்டி விட் டோம். அதனேடு அதுபற்றிய
எண்ணமே மறந்துவிட்டது”
மாலை 7 மணியாவதற்குள் நாங்க ள் கொண்டு சென்ற பிரியாணியும், பியர் போத்தல் களும் முடிந்து போயின. எனவே மேலும் மது பெறுவ தற்காக நகரத்துக்குச் சென் ருேம். அங்கு சஸ்கொச் விஸ்கி" எ ந் த க் கடையிலும் இருக்க வில்லை. அந்தக் காலத்தில் விஸ் கியின் விலை போத்தல் ரூபா தான். இருந்தபோதிலும் ஒரு படியாக ஒரு கடையிலே நாட் டுச் சாராயம் கிடைத்தது. அத
ஞேடு சீன தேயத்தின் அரிசிச்
சார மதுவும் இரட்டைச் சகோ தரமான "நராஞ்" சையும் வாங் கிக் கலந்து குடித்தோம். சில கிள்ாஸ்கள் உள்ளே சென்றதுடன் எத்தனையோ பைத்தியகாரப் பி சா சு கள். எமக்குள்ளிருந்து வெளிவரத் தொடங்கி ன. காரில் ஏறிக் கொண்டோம். பம்பாய்க்குச் சென்று அங்கு எங்களின் மனப்பான்மையுள்ள ஆண் பெண்ணுேடு சேர்ந்து மேலும் குடித்து ஆடிப் பாடு வதே எங்கள் நோக்கம். இந்த வசையில் மதுவிலக்கைக் கொண் டாடுவது எவ்வளவு யானது"
"கார் ஊரனிலிருந்து பம் பாய் நோக்கிச் சென்று கொண் டிருந்தது. அந்த வீ தி யின் இரண்டு பக்கங்களிலும் 15 அடி
தொடக்கம் இருபது அடிவரை
ஒரே பள்ளம், காரை இஸ்மயில் என்பவன் செலுத்தினன். "டேய் சாரி, கமோன், ஹரீனுடைய
26
மகிழ்ச்சி
(ஹரீந்திரநாத் சட்டோபாத் யாய) படகுக்காரன் பாட்டைப் பாடு" என்று செல்வின் என்னை ஊக்கினன். நானும் உற்சாகத் துடன் பாடத் தொடங்கினேன். இஸ்மயில் என் பாட்டுக்கேற்ப வலது கையால் , காரக்கதவில் தாளம் போட்டபடி, இடக் கைய்ால் ஸ்டேரிங்கைப் பிடித் துக் கா  ைர ச் செலுத்தினன். நான் இதை அவதானித்தேன். நான் வெறியில்லாமல் இருந்தி ருந்தால் அவனின் செயலைத் தடுத்திருக்கலாம். ஆனல் இப் படியான சமயங்களில் ஒருவனது தன்னம்பிக்கை நிறைந்த குதூ கலமானது நூறு மடங்கு அதி கரித்துவிடுகிறது"
எங்கள் שte @ 0 6jr &' காருக்கு : n ன்னுல் ஒரு எருமை வந்தது. இஸ்மயில் அதனேடு மோதுவதைத் தடுக்க ஸ்டே ரிங்கை மறுபக்கமாகத் திருப்பி ஞன். நிதானம் தவறிவிட்ட
தால் கார் தெருவை விட்டுப்
பள்ளத்தை நே ப்ெ பாய்ந்தது. பயங்கரமான oபத்தை எதிர் நோக்கி நாங்கள் அச்சத்தோடு கண்களை மூடிக் கொண்டோம்.
எங்கள் கார் எங்களிலும் அதிக
மாகக் குடித்துவிட்டு வெறி கொண்டுவிட்டது போல இருந் தது. ஆணுல் நாங்கள் எதிர் பார்த்த அளவு ஆபத்து நேர வில்லை; கார், தெருவை விட்டு விலகி ஒரு மரத்திலே முட்டிக் கொண்டு சரிந்து நின்றது. நாங் கள் ரேடியேட்டரில் கட்டி யிருந்த எருமைக் கொம்பு மரத் துக்கு முட் டு க் கொடுத்துப் பேராபத்திலிருந்து எங்களைக் காப்பாற்றியது. ஆளுனல் இஸ் மயில் மட்டும் காயம் ஏற்பட்டு மூர்ச்சையாகிப் பே" னன். எங் கள் வெறியும் இ: த இடம்
தெரியாமல் மறைந்து விட்டது.
அறிவிழந்த நிலையில்
இருந்த இஸ்மயிலே ஒருவாறு
4 Lhunt uit

கொண்டுவந்து வைத்தியசாலை யில் சேர்த்தோம். அப்பொழுது நேரம் நடுச்சாமம் 2.30 மணி, இஸ்மயிலுக்கு இடுப்பு எழும்பு ஒன்று மு:இந்திருந்தது. வேறு பிரமாதமான காயம் ஒன்றும் இ ல் லை, ஒருவாறு தப்பிவிட் டோம் பின்பு சிசிலி இல்லம்" சென்று இழந்துவிட்ட உற்சா
கத்தைப் பெறுவதற்காக மீள் டும் குடித்தோம்"
gffrif 1950 ஆம் ஆண்டுக்
குப் பிறகு தமது நியாயவாதித் தொழிலிலே கூடிய க வ ன ம் செலுத்தித் தம் சட்டவாதத் திறமையை வெளிப்படுத்தினுர் என்பதை முன்னரே கண்டோம். அவர் குற்றவியல் துறையிலும் தொழிற் சங்கச் சட்டத் துறை யிலும், அரசியல் யாப்புச் சம் பந்தமான சட்ட வியலிலும் நிபுணராய் விளங்கினர் என்பது அ வ ரு  ைடய கூற்றுக்களால் மட்டுமன்றி, அவரின் புத்தகத்
திற்கு முன்னுரை வழங்கிய டி. ஜி. பலேகர் கூற்றுக்களா லும். சாரியின் மகன் அதே
புத்தகத்தில் எழுதியுள்ள இறுதி
அத் தி ய | ய த் தாலும் நன்கு தெரிய வருகின்றது.
சாரிக்குத் தமிழ்தான் தாய்
மொழி. ஆனல் அலஹபாத் சமஸ்தானத்தைப் plusldr கக் கொண்டிருந்தவராதலால்
சிறு வயதிலேயே ஹிந்தி மொழியை அவர் சரளமாகப்
பேச அறிந்திருந்தார். மராத்தி, உருது மொழிகளும் அவருக்குத்
தெரிந்திருந்தன. புரட்சிக் கீதங் களை இசையமைத்து உணர்ச்சி பாவம் பொருந்த இனிமையா கப் பாடும் திறனும் சாரிக்குக் கைவந்திருந்தது என்பதை அவ ரின் புத்தகத்தில் அங்காங்கே தெரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது. சிறந்த விளையாட்டு வீரரான அவர், திறமையான நடிகராயும் விளங்கினர் ஏரா
மேடையேற்றிய
ததே என்கிருர் சாரி
வாடாச் சிறை யி லே அவர், தாமும் தமது ச காக் களும் நாடகங்கள் பற்றி விரிவாகச் சொல்லியிருக் கிருர்.
1952 ஆம் ஆண்டு பம்பாய் சட்டசபைத் தேர்வுக்கு கட்சிச் சார்பில் "செவ்ரி கலா செளக்கி" தொகுதியில் அபேட்சகராகப் போட்டியிட்டார் சாரி. சோஷ லிஸ்ட் அபேட்சகரான மானே என்பவர் இவரோடு போட்டி
யிட்டார். மானேக்குக் கிடைத்த
வாக்கு 250 0. சா ரிக் குக் கிடைத்த வாக்கு 18000. தேர்
தலில் இவர் தோற்கக் காரண
மாயிருந்தது. அந்தத் தொகுதி மக்களைக் கவரக்கூடிய அளவுக் குத் தம்மால் மராத்தி, உருது மெ ழிகளிற் பேச முடியாதிருந்
அவர் சிறந்த எழுத்தாள ரும் கூட. தே ச பக் த ன்,
இணைப்பு, புதுயுகம் முதலிய
பத்திரிகைகளுக்கு அவர் எழுதிய கட்டுரைகள் ஏராளம்.
அவர் *ஜேர்மன் ஜனநாயகக் குடிய ரசு - சமாதானத்தின் முதல் வாகனம்" என்ற நூலையும் எழு
யுள்ளார். 1942 இலேயே சோவியத் ஒன்றியத்தின் சட்ட
மும் நீதியும்" என்ற துண்டுப்
பிரசுரத்தை வெளியிட்டவர்
&FITio,
சாரி சிறந்த பத்திரிகையா ளர். கட்சிப் பத்திரிகைகளுக்கு மட்டுமன்றி வெளிநாட்டுப் பத் தி ரி  ைககள் சிலவற்றிற்கும் விசேட நிருபராகப் பணியாற்றி யுள்ளார். இந்திய சுதந்திரத் துக்கு முன்னேடியாகச் சிம்லா வில் வைஸ்ரோய் கூட்டிய மகா
நாட்டின்போது நிரு பராக ச்
சென்று பாகிஸ்தான் சிற்பியான
ஜஞப் ஜின்னவைப் பேட் டி
கண்டார்
சாரி உ ல க. மகாநாடுகள்
பலவற்றிற்கு இந்தியாவிலிருந்து
£ኝ

Page 16
சென்ற பிரதிநிதிகளின் குழுக் களில் அங்கம் வகித்துள்ளார். 1962 இல் மொஸ்கோவில் நடை பெற்ற உலக சமாதான - மகா நாடு 965 இல் கியூபா வில் நிகழ் ந் த ஆபிரிக்க - ஆசிய ச மா த ர ன - உறுதிப்படுத்தல்
நிறுவனத் தி ன் மகாநாடு, 1958 ஆம் ஆண்டு யப்பானில் அணுவாயுதத்திற்கு எதிராகக்
கூட்டப் பெற்ற சர்வதேச மகா நாடு முதலானவை அவர் கலந்து கொண்ட உலக மகாநாடுகளிற் சில: 1970 ஆம் ஆண்டில் ஜேர் மன் ஜனநாயகக் குடியரசு, ஆசிய நட்புறவுக் கழகத்தின் அழைப்பின் பேரில் ஜேர்மனிக் குச் செள் நூறு அங்கு இரு மாதங் கள் தங்கியிருந்தார். ஆண்டில் இந்திய நியாயவாதி கள் குழுவொன்றுக்குத் தலைமை தாய் கி வட வியற்நாமுக்குச் சென்று வந்ததும் குறிப்பிடத் தக்கதே. எகிப்து, இங்கிலாந்து, செக்கோ செ ல வ |ா க் கி யா, ருஷ்யா, பப்பான், கியூபா ஆகி யன அவர் விஜயம் செய்த உலக நாடுகளிற் சில. அகில இந்திய நட்புறவுச் சபையின் தலைமைக் குழு, இந்திய, சோவி யத் கலாசாரத் தேசீய சபை ஆகியவற்றின் உறுப்பினராக இருந்து இறக்கும்வரை தொண் டாற்றியவர் சாரி.
அவர் சிறந்த பேச்சாளர் alloprunt L-656) 66661 ft. ராளிக்கு உடனடியாகப் பதிலடி அளிப்பதில் தி ற  ைம சா லி, இதற்கு ஓர் உதாரணம் சொல் லலாம். ஒருமுறை சர்தார் வல்லபாய் படேல், "கொம்யூனி ஸ்ட்டுக்களை இந்திய மண்ணிலி தந்து முற்ருகத் துடைத்து விடு வன்" என்று சூளுரை பகர்ந் தாராம். இந்தச் செய்தி பத்தி ரிகைகளில்"வந்தது. பின்பு ஒரு தடவை ராஜாஜி, சாரியைப் படேலுக்கு அறிமுகம் செய்து ஒஇக்கும் சந்தர்ப்பும் தேர்ந்தது:
.ژی 3) T
org.
ராஜாஜி. இவர் எனது சமூகத்தைச் சேர்ந்தவர். பெயர் சாரி. இவர் ஒரு கொம்யூனிஸ்ட்
படேல்:- அப்படியF? திரு. சாரி, நீர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்.
சாரி:- நீங்கள் எங்க ளை இந்த மண்ணிலிருந்து துடைத் து விடும்வரை காத்திருக்கிறேன். சாரியின் இறுதி நாள்கள்
சாரி இறுதிவரை தமது நியாயவாதித் தொழிலில் அய ராது உ  ைழ த் து வந்தார். 1974 ஆகஸ்ட் 27 ஆந் திகதி தமது பிறந்த இடமான ஹைதர பாத்துக்கு மேல் விண்ணப்ப வழக்கு ஒன்றை நடத்துவதற் காக டெல்லியிலிருந்து விமா னத்தில் பறந்து வந்தார். அடுத்த நாள் பி ப. 8 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற இருந்த வழக்கில் அவர் தோன்ற வேண்டியிருந்தது ஆனல் திடீ ரென ஏற் பட்ட "இருதயத் தாக்கம்" காரணமாக அவரை டாக்டர்கள் ஒ ஸ் மா னி யா வைத்தியசாலையில் சேர்த்தனர், 1972 ஆகஸ்ட் 29 ஆந் திகதி அவரின் ஆவி பிரிந்தது.
"திரு. சாரி தமக்கு அருமை யாகத் தோற்றும் இலட்சியத் திற்காக எத்தகைய தியாகமும் செய்ய த் தயங்கமாட்டார். தமது சகாக்களான அரசியல் வாதிகள் சிலரோடு ஏற்பட்ட அதிருட்தி காரணமாக அவர் தமது தொழிலுக்கு மீண்டா லும் அவரின் இருதயம் எப் பொழுதும் ஏழைகள், நசுக்கப் பட்டோர் சமுதாயத்தில் கீழ் நிலையில் உள் ளே m  ைர யே சார்ந்து நின்றது. அவருக்குப் பல திறமைகளும் சில பலவீனங் களும் இருந்தன. ஆளுல் இவற் றில் எதுபற்றியும் அவரி கழி விரக்கப்பட்டதில்லை.
K. (cyPibqyub)
總額

எங்கள் கிராமத்துப் பட்டதாரி
வ. ஐ. ச. ஜெயயாலன்
ஆதம் காக்கா அண்ணன் செல்கிருர். எங்கள் கிராமத்துப் புல்வெளிகளிலே பாரமிழுக்காத எருதுகளோடு பால் தராத பசுக்களும் கொழுத்ததால் இறைச்சிக் கடைக்கு ஒட்டிச் செல்ல ஆதம் காக்கா அண்ணன் செல்கிருர்.
ட்டை காவும் சிவப்பெறும்புகளாய் தண்ணிர்க் குடத்துடன் தங்கச் சிப் பெண்கள் காற்றில் வைத்த கற்பூரம் போல இளமை நலத்தை வியர்வை கரைக்கும். காசுக்குத் தாலியும் பதவிக்குக் கழுத்தும் கடன் வழிக்குக் குடும்பமும் நடத்தும் யாழ்ப்பாணத்து சராசரி வாழ்வை ஒருமுறை நாங்கள் அலசிப் பார்த்தோம்: முதல் மழைக்கே இளந்தளிர் பெய்த ஆலமரத்தின் வேர்களில் குந்தி சேறு காய்ந்த மண்வெட்டிகளை சுள்ளித் தடிகளால் துலக்கிய படிச்கு கலட்டுமண் கொத்திய கப்ளை புத் தீர ஊரின் புதினங்கள் பார்த்தோம் கதைத்தோம். தூர யாரோ கறுப்பு வெள்ளைக் காரனைப் போல எங்கள் ஏழை மக்களின் கோழிகள் பகலில் திருடும் அதிகாரியா அவன் தீதிகேட்பதை பயங்கர வாதம் என்று கருதும் பொலீஸ் வீரஞ. உழைத்துத்தீரா எம் வறுமையைப் போக்க வாக்குறுதிகளை நியாய விலைக்கு விற்றுப் பிழைக்கும் அரசியல் வாதியா "அட இவன் நம்மவன் கந்தையாமகன் எங்கள் பல்கலைக் கழகத் தம்பி. . “ "இவஞல் எங்கள் கிராமம் நிமிரும். "வாங்க தம்பி இருங்க தம்பி. . 影 பெரிய வேராய்த் தம்பிக்கு விட்டு நாங்கள் சற்று தள்ளி அமர்ந்தோம். தம்பியின் சிரிப்பில் திமிர் இருந்தது தம்பியின் கண்ணில் அலட்சியம் தெரிந்தது. எங்கள் மத்தியில் பிரமுகர் தோன்றி இருள் விடியும் என்னும் பேச்சுகள் வானவில்லும் கானல் நீரும் என்னுமாம் போல் தம்பி நடந்தார். தம்பியின் கால்கள் பின்னின பசியில் தம்பியின் கொம்புகள் மின்னின வானில்
黑射

Page 17
v
அனுபவ முத்திரைகள்
ஒரு பார்வை
ஒரு கோளாறு
‘ஐயனுர்’
قة "
நூல் வடிவில் அண்மையில்
வெளிவந்திருக்கும் டொமினிக் ஜீவாவின் "அனுபவ முத்திரை கள்" மல்லிகை வாசகர்களுக் குப் புதியவைகளல்ல. அவ்வப் போது மல்லிகையில் வெளி வந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே இதுவாயினும், ஒரு நூல் வடிவம் பெற்று ஒருசேரப் படிக்கின்றபோது இ தி ல் ஒரு முழுமையைத் தரிசிக்க முடிகின் றது. இந்த நூல் வாயிலாகப் பெறப்படும் முழுமை என்பது, க ட் இ0  ைரத் தொடரின் முழு மை யே அல்லாது ஜீவாவின் அனுபவ முழுமையாக அமைந்து
இங்கு இன்ஞெரு வின.
கொள்வோம்,
விட முடியாது: ஒரு சிருஷ்டி கர்த்தாவின் - அதுவும் ஜீவா :ோன்று சமூகத்தின் கீழ் மட் .திலிேருந்து கிளர்ந்தெழுந்த சிரு ஷ் டி கரித்தாவின் - முத் திரை பெற்ற அநுபவங்கள் இன்று நூல்வடிவம் பெற்றிருக் கும் இவைகள் மாற்கிாந்தான் என்று கருதுவதற்கும் இட மில்லை. ஜீவா தன்னிடத்தில்
த 7 னே தோண்டிப்பார்த்து வெளியிட வேண்டிய அநுபவங் கள் இன்னும் பல இருக்கத் தான் வேண்டும். "தொடர்த்
தும் எ ன து வாழ்வில் மிகத் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்ச் சில%ளத் தொகு" களிக்கலாம் என்பது எனது எ:னம்" என முன்னுரையில் ஜீவா குறிப்பிட் டுள்ள அவையாவும் ஒருசேர வாசகர்களுக்குக் கிடைக்கும் போதுதான் ஜீவாவின் அநுபவ முத்திரைகள் பூரண முழுமை உடையவையாக அமையுமென லாம். இந்த அநுபவங்கள் மாத் திரம் ஜீவா என்ற சிருஷ்டி கர்த்தாவின் ஆளுமையை வாச கர்களுக்கு இ னக் காட்ட ப் போதுமானவைகளா? என்பது கால் நூற்ருண்டு வரலாறு ஜி வா என்ற படைப்பாளிக்கிருக்ரும் போது, ஜீவா என்ற சிருஷ்டி எர்த்தாவின் முழுமை பெற்ற ஒரு வடிவத்தைக் கண்டு கொள் வதற்கு அ வ ர து சிறுகதைக்
கூடாக நோக்க வேண்டியது அவசியமல்லவா? இவ்வாருன விளுக்களுக்குரிய நிறைவான
தேடுதல் நடத்துவது இப்போது
இங்கு வேண்டப்படாத ஒன்
றென்பதால், கே. எஸ். சிவ குமாரனின் "அனுபவ முத்திரை கள் - ஒரு பார்வை” எ ன் ற நூல் அறிமுகம் பற்றிய முரண் பட்ட பல கருத்துக் களி ல் ஒன்றே ஒன்  ைற மாத்திரம் இ கி. கு கவனத்துக்கெடுத்துக்
፴በ
 

சிவகுமாரன் போன்ற பொறுப்புள்ள விமர்சகர்கள் ஒரு சிருஷ்டிகர்த்தாவிஸ் ஒரு நூலை அவசரக் கோலத்தில் படித்து, தமது மனத்திலெழுந் தவாறு பொறுப்பற்ற கருத்துக் களை வெளியிடுவது மிக வெறுக் கத்தகுந்த ஒரு செயலாகும். ஜீவாவின் சிறுகதைகள் பற்றி இளக்காரமான மதிப்பீடு சிவி குமாரனுக்கு இருக்குமாயின் அதரது சிறுகதைகளை எடுத்துக் கொண்டு ஆத்ம சுத்தியோடு நேர்மையான விமர்சனம் செய் வதனையே ஈழத்து வாசகர்களா கிய நாம் வரவேற்கின்ருேம். அத்தகைய விமர்சனங்கள் - மறுமதிப்பீடுகள் - ஈழ த் தி ன் ஆரோக்கியமான இ லக் கி ய வளர்ச்சிக்கு வேண்டப்படுபவை களாகவும் இன்றுள்ளன , அவ் வாறு துணிச்சலோடு செய்வதனை விடுத்து, அநுபவ முத்திரைகளை அறிமுகம் செய்ய முற்பட்ட
இடத்தில் தவருண மேற்கோள்
காட்டி ஒரு ம9டப்பாளியைக் களங்கப்படுத்த எத்தனிப்பது இலக்கிய தர்மத்தின் பாற்பட்ட செயலாகாது;
*எனது படைப்புக்களுக்குக் கிடைக்காத வரவேற்பு இந்த அனுபவத் தொடருக்குக் கிடைக் கப் பெற்றது என்பது மகிழ்ச்சி யான ஒரு செய்திதான்" என்று டொமினிக் ஜீவர் தமது முன்னு ரையில் கூறியிருக்கிருர் . நேர்மையான வாக்கை நான் மFள் கிறேன். அதே வேளையில்
ஜி. :வின் ஆக்க இலக்கியங்கள்
கலை நயங் குன்றிய வெறும் செய்திக் கோவைகளாக (எல் லாப் படைப்புகளுமல்ல, பெரும் பாலானவை) இருப்பதைச் சுட் டிக் காட்டவே வேண்டும். இத குற்முன் அவருடைய சிருஷ்டி கள், அவரே கூறுவது போன்று, அ தி க வரவேற்பைப் பெற வில்லை. இதனை ஜீவா அவர்களே
31
இந்த பார்க்க எண்ணுகின்ருரா?
உணர்ந்து "அனுபவ த்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவ ருடைய முதிர்ச்சிவைக் காட்டு கிறது"
இவ்வாறு சிவகுமாரன் தெரி வித்திருக்கும் கருத்தானது, உண் மையில் "ஜீவா அனுபவ முத்தி வரகள்" என்னும் தமது நூலின் முன்னுரையில் தமது சிறுகதை
கள் பற்றி எவ்வாறு குறிப்பிட்
டுள்ளார் என்பதனைத் திருப்பிப்
பார்க்கும் நிலை க்கு எம்மைத்
தள்ளுகின்றது:
நான் ஒரு படைப்பாளி: சிருஷ்டிகர்த்தாவாக இருந்தும்
என்து ப ைட ப் புக் களுக் குக் கிடைத்த வரவேற்பு இந்த அணு பவத் தொடருக்கும் கிடைக்கப் பெற்றது என்பது மகிழ்ச்சியான ஒரு செய்திதான்" எனக் குறிப் பிடும் ஜீவா தனது படைப்புக் களுக்குக் கிடைக்காத வரவேற்பு இந்த அனுபவ முத்திரைகளுக் குக் கிடைக்கப் பெற்றது எனக் குறிப்பிட்டுள்ளதாகச் சிவகுமா ரன் உண்மையைத் திரித்துக்
கூறுவதன் உள்ளார்ந்த நோக்கம்
என்ன? சிவகுமாரனுக்கு ஏன் இப்படி ஒரு குழப்பம்? நுணிப் புல் மேய்ச்சல்? சோவியத் சார் பான கட்டுரைகள் மல்லிகையில் வெளிவருவதற்கும் ஜீவாவின் குழப்பமான நிலைதான் காரணம் எனக் குற்றஞ்சாட்டும் சிவகு шотдr6ür, இலக்கியத்திலிருந்து அரசியலைப் புறம்பு படுத்திப் அல் லது ஜீவாவின் அரசியற் சார் பினைச் சந்தேகிக்கின்ருரா? அல் லது சிவகுமாரன் இன்று தான் சார்த்தி கும் தளத்தின் விசுவ சிப்புக்கா (trாக வேண்டுமென்ப தால் இவ்வாறு குழப்புகிருரா? என்பதனை ஈழத்து வாசகர்க ளாகிய நாம் இ ன ங் கண் டு கொள்வது அவ்வளவு சிரம மான காரியமல்ல,

Page 18
சாந்தனின் சிறுகதைகள்
ஒரு மதிப்பீடு
இறுக்க மும் அடக்கமும் அவற்றுக்கு ஏற்றவாறு சிறிதாய் ஆனற் பல்மாய் நிற்கும் தனித் துவமும் சாந்தனுடைய கதை களைப் படித்தவுடன் தெரிகின்ற உடனடித் தெறிப்புகளாகக் காணப்படுகின்றன. ஓர் எழுத் தாளனுக்குரிய தனித்துவம் மட் டும் அவனை உயர்ந்த சிருஷ்டி யாளனுக்கி விடுவதில்லை. தன் மயமாக வாழ்ந்து தனது அக உணர்வுகளைத் தீர்த்து வடிக் கின்ற தனித்துவம் சிருஷ்டித் திறன் முடமாகிய தனித்துவ
மாகும். சாந்தனுடைய தனித்
துவ்ம் சமூகத்தை வாஞ்சையுட னும் முழுமையுடனும் நோக்கு கின்ற தனித்துவமாக, சமூக அனுபவங்களுடன் சமூக முரண்பாடுகளை நிதான மாக நோக்கும் தனித்துவமா கதி செல்கின்றது.
சிறுகதை
ஆரம்ப காலச்
அரும்
களில் அங்குமிங்குமாக
பிய சமூக நோச்கு சாந்தனின்
பரிணும வளர்ச்சியில் படிப்படி யாகப் பரந்து நெறிப்படுத்தப் பட்ட திரட்சி கொண்ட முழு  ைம யு டன் பரிணமிப்பதைக் காணலாம்.
சமகாலத் தமிழ்க் சிறுகதை களிலே மூன்று தெளிவான போக்குகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
தோய்ந்து,
FLUIT. GogugTFT
1. தனிமனித உணர்ச்சிகள்
சமூகச் சுழிப்பினுல் இயக் கப்படுவதை ஆழ் ந் து நோக் காது, தனிமனித விவகார உணர்வுகளை அகவயமான சித் திரிப்பில் அளந்து கொட்டுவது தான் அழகியல் நயம் என்ற மிொய்யாப்பில் அமிழ்ந்தி எழு கின்ற கதைகளை ஒரு பிரிவாகக் குறிப்பிடல்ாம். பேராசிரியர் கைலாசபதி அண்மையிற் குறிப் பிட்டுள்ளமை போன்று சமூக வியல் நோக்கை ஏளனஞ் செய் யும் விபரீதப் போக்குடையவர் களின் ஆக்கங்களை இப்பிரிவில்
அடக்கலசம்
2. அதி தீவிரவாதம் பேசி
இலக்கியத்தையே உலகின் முழுமுதற் பொருளாக வரித்து இலக்கியத்தின் மூலம் மகத்தான புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று கருதும் கடதாசிப் புரட் சிக் கதைகளை இரண்டாவது பிரிவாகக் கூறலாம்.
3 சமூக இயக்கப்பாடுகளையும்
முரண்பாடுகளையும் மிக நிதா னமாக அவதானித்து, சமூக உணர்வுகளைக் கலை நயப்படுத்தி, ஆற்றல் ததும்பும் சிறுகதையாக் கங்களைச் செய்வோரை மூன்ரு வது பிரிவிலும் குறிப்பிடலாம். சர்ந்தன் உட்பட எங்கள் மத்தி யில் உள்ள பல எழுத்தாளர்கள் மூன்ருவது பிரிவில் அடக்கப்
32

படக் கூடியலர்களாகக் காணப் படுகின்ற ன ரா பினும் கால avorriřš 6ra ao இப்பாதையை அமைத்துக் கொண்டவராகவே சாந்தன் காணப்படுகின்ருர், !
அவருடைய ஆரம்பகாலச் சிறுகதைகளில் ஒன்ருகக் கருதப் படும் "பார்வை' யில் சிறுகதைக் குரிய முதிர்ச்சி, ஆழம், இறுக் கம் கருத்துச்களுக்கு ஏற் ற வாறு சொற்முெடர்களையும், வசனங்களையும் இலாவகமாகத் திருகி வளைக்கும் பாங்கு, சுற்றி வாழும் சமூகத்தின் மனச்சாட்சி என்பவற்றின் வலிமைகளைக் காணலாம். விரக்தியுற்ற ஓரி சிரியையின் மனத்தில் ஏற்படு ன்ற திருப்பமும், அந் த த் திருப்பத்தின் உந்து சக்தியாகச்
சமூகத்தின் சாமானியமானவர்
கள் விளங்குதலும், பாத்திர வளர்ச்சி பின்வாங்கும் நடத்தை களைக் கொண்டிராது, முன்னெ முந்து செல்லும் இசைவாக்கலைக்
காண்டிருத்தலும், உள்ளடக் கஞ் செறிந்த கலையழகை ஊட்டி விடுகின்றன. சமூக முரண்பாடு களின் அறைகூவல்களுக்கு எதி ராகக் கிளர்ந்தெழும் பாத்திரப் புனைவு காலத்தின் தேவையாக
வும் விளங்குகின்றது என்றுங் கொள்ளலாம். YM.
ஆக்கத்திறன் கலைஞனுக்
குரிய அடிப்படைப் பண்பாகும். சமூக நிகழ்வுகளைப் புதுமையுடன் கலைநயப்படுத்தும் ஆக்கத்திறன் பண்புகள் சாந்தனுடைய ஆரம்ப து r ல ச் சிறுகதைகளிலேயே பொதிந்துள்ளன. 1970 ஆம் ஆண்டு வெளிவந்த "கடுகு"
ஒரே ஒரு ஊரிலே" ஆகிய தொகுதிகள் வரை ஏற்பட்ட சாந்தனுடைய சிறுகதைகளிற் காணப்படும் பரிணும வளர்ச்சி யில் பின்வரும் ஆக்கத்திறன் பண்புகள் ஆழ்ந்து வளர்ச்சியுற் றுச் செல்வதைக் காணலாம்:
1 சிக்கல் நிறைந்த
JF ep 5 அமைப்புக்கும் அதனடியாக எழுகின்ற அவலங்களுக்கும் மத் தியில் உலாவும் கதை மாந்த ருக்கு ஏதோ ஒரு தெளிவைக் காட்ட வேண்டுமென்ற முக்ாப்பு. 2. சாதாரணமான க  ைத வாய்பாடுகளுக்குள் அடங் காத, தனித்துவமான கோணத் தில் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சிறுகதையாக்கும் ஆற் ற ம்இப்போக்கு அண்மைக்காலக் கதைகளில் மேலும் கூர்ப்படை கின்றது. 3. பாத்திரங்களின் பலத்தை யும், பலவீனத்தையும் மின் வெட்டுப் போன்ற சிறுகதைச் சித்திரிப்பிலேயே வெளிப்படுத்தி விடுதல் 4. வெகு சாதாரணமான சம் பவங்கள் என்று கருதப்படு கின்றவற்றையும் கலை நயப்படுத் திக் கதையாக்கிவிடும் ஆற்றல். 5. சுற்றிவளைக்காது OF L - IT  ெர ன் று உணர்ச்சியைப் பொறித்து நிற்கும் மொழி
p560- .
மேற்கூறிய தனித்துவமான பண்புகள், "ஒரே ஒரு ஊரிலே" தொகுதியில் ஆழ்ந்து வேர்பதிக் கத் தொடங்கி இ ன் று வ ைர
கூர்ப்படைந்து வந்துள்ளன.
கொழும்பு வாழ்க்கையைச் சித்திரிக்கும் பொழுது, நகர வளர்ச்சியின் எதிர் விளைவுகளும், உற்பத்தி உறவு முறைகளினல், மனித உணர்வுகள் தனிமை யுற்று ஒடிந்து நிற்கும் அவலங் களும் கூர்ப்படைந்து நிற்கின் றன. "கிராமப் புறங்களைப் போல பரஸ்பர உறவு, நெருக் கம், புழக்கம் இல்லாமல், தனி மைப்பட்டுக் கிடக்கிற நகர வாசிகளே அங்கேதான் சரிவரத் த ரி சி க் க முடிகிறது" என்ற
கூற் று "ஒரே ஒரு ஊரிலே
33

Page 19
தொகுதியில் வெளிப்படுத்தப்
பட்டுள்ளது.
நகர வளர்ச்சி. தமிழ் ச் சிறுகதையாக்கங்களே எவ்வாறு பாதித்து வருகின்றன என்பதி ஆரா ப் வதி ற்கு ச் சாந்தன் தகுந்த களமாகி விளங்குகின் ரூர் ஒருபுறம் சேரிகளிலே அவ திப்படுகின்ற மிக நளிந்தோரும் மறுபுறம் அறைகளிலே துஞ்சு கின்ற் பூேமத்தியதர வகுப்பின ரும், நகர் mitri à flirolair et off கானா படுகின்ற பொழுதும், அறைகளில் வாழ் வோரும், ஒட்டுக் குடித்தனம் பண்ணுவோருமாகிய ம்ே மத்திய தர வகுப்பினரே சாந்தீனது நகரக் கதைகளிலே நன்கு சித் நிரிக்கப் படுகின்ற கதைமாந்தி ராகின்றனர். சாந்தனது அறு பவ விச்சுக்கு அவர்களே பீ.டி. பளவு அடங்கியுள்ளனர் சீர் றும் கோ ன் r முடிகின்றது: நகர வளர்ச்சியைச் த்ெது ெ வித செல்வங் ரூம் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வோருக்கும் வாட்கை அறைகளுள் நலிந்து வாழ்வோருக்குமிடையே கானப்
படும் முரண்பா டுகள் "ஒரு திங்கட்கிழமை கரி'ே என்ற சிறுகதை சுளுவாகக் காட்டி
நிற்கின்றது. ஆழ்ந்த அனுபவிங் களும் , சிமு: முரண்பாடுக்கும் பெறி வெட்டு ப் போன்ற கணப் பொழுது டாயா-இ டன் சிறுகதைக்குரிய ஆரோ யைத் தாங்கி வெளிவருகின்றன.
உயர் வர்க்க அந்தஸ்தின் சின்னமாக விளங்கும் வளர்ப் புப் பொருள்களுள் தரப் சிரப் பீடம் பேதுகின்றது. பொதுவா தார அடிப்பீடயிற் பகாவப் போன்று பயன்தரும் பிராணி யாகவும் நாய் விளங்கவில்லே. மனிதருக்குரிய டனவே நாய்க் கும் வேண்டப்படுவதில் ரிப் வளர்ப்பரில் புதியவருக்குரிய உனவே மேலும் தாக்கப்படு
கின்றது. பாண் வாங்கக் கியூ வில் நின்ற பரத்துக்குப் பாண் கிடைக்கவில்லே என்றும் உயர்ந்த உணவை உண்ணும் எஜமானி யின் நாய் அன்று பழக்கமில்லா மற் பாணே உண்டதால் வாந்தி யெடுத்தது என்றும் காட்டப்பட் டுள்ள புனேவு நகர வளர்ச்சி யின் முரண்பாடுகள் மீது ஒளி யைப் பாய்ச்சும் இ யல் பா ன கதையாக்கமாக விளங்குகின் ‚Tጋ Šዃ] +
இன உணர்வு இன ஐக்கி பம் முதலியவை சாந்தனுடைய கதைகள் பலவற்றிலே தலே தூக்கி நிற்கின்றன, இன ஐக்கி யத்துக்காக இன உணர்வுகளேப் ப வி யி டு த ல் எவ்வகையிலும் பொரு த் த மற்றதென்பதைக் காட்டுகின்ற வேளே, இனப் பகையின் மூல வேர்கள் ஏகாதி பத்தியம் என்ற கொடுமையிலி குந்து தோன்றுவதையோ, ஏகா இபத்திடம் நவ ஏகாதிபத்தியம், சுரண்டல் ஆகியவற்றுக்கு எதி ரான பரந்த அணி ஒன்றின் மூலம் இனப்பகைமை சுட்டெரிக் கப்படும் என்பதையோ தனது ஆக்கங்களிலே தெளிவுறக் காட் டாத பட்சத்திலும், "என் நண் பர் பெயர் நாணயக் சாரா" என்ற தீனதயில், இவர் ஒற்றுமையை நட்புக் கோலங்களில் அணுகி புள்ளார்.
கிராமியச் சூழலேப் பயன் படுத்தும் பொழுது யாழ்ப்பா னத்து இளோ தலேமுறையின ரின் உரையாடல், குடும் ப உறவுகள் பாடசாஃ), போக்கு வரத்து முறையை காலநிஃபித் திருப்பங்கள் போன்றவை கலே Pilip Gir 37, G 395 år, rafij GD) AG ALIIT ளப்பட்டுள்ளன. சா ந் த ன து கதைகளே ஒப்பீட்டு நோக்கிலே பார்க்கும் பொழுது கிராமியக்
 
 

որոInitդորրinlinւոլլոունեւոր մահinnnnnnnniոր"liր
மானுடம் என்பது.
எங்கள் கிராமத்து வீதி ஒரு வரலாற்று நதி. ஒருநாள் உதிருங்காலேயில் ஒரு விபத்து!
வெள்ளிச் சிதறல்களாய் வந்த இரு கார்கள் கண்ணே யின் மத்துப்பொறித்து ஒன்றை யொன்று முந்து ைகயிற் காருடன் கார் போது தள் கெளரவக் குறைவு!
தெருக்கரை மனிதன் புழுவாய்த் துடிக்கச் சடாரெனப் பாய்ந்தது F க்கரம். மானுடம் என்பது மரத் துரசோ?
சபா. ஜெயராசா
այլալյորսեւոլլար"ւկլեուրll"lւլյայ-Վոդալա"lերում"
கதைகளிற் புதுமைக்கும் பழை மைக்குமிடையே முரண்பாடுகள் த&லதூக்கி நிற்பதையும், நகரக் சு  ைத கனி ற் பொருளாதார முரண்பாடுகள் தலேதூக்கி நிற் பதையும் காணமுடிகின்றது?
கிராமியச் சூழலேக் கொண்டு
புனேயப்பட்ட சாந்தனது சிறு கதைகளில் உச்சநியிேல் நிற் பது மு ளே கன்" என்ற சிறு கதையாகும் (மல்விகை 1971)
சாதாரண ஏழைச் சிறுவர்கள் கற்கும் கிராமப்புறப் பாடசா இயைபும், மானவர்களின் உள்
ਜ
ਮੇਲਾ
கரேயாழி போன்ற சிறு
எக் கிளர்ச்சிகளையும் சித்திரிக் கும் சாந்தின் இறுதியிலே ಇಂಗ್ಲಸ್
:ளக்"கன்சுலங்கச் சிெ" விடுகின்ருர்,
தருந்தனது தனித்துவத்' வெளிப்படுத்துவதற்குரிய சு'
॥ இறுதிக் ' டங்கள் அமைகின்றன. 'தி களின் இறுதிக் கட்டம் நீர்
னற் பொறியேற்றம் போன்று
அமைப்புடன் கூரிட்ட ق۔ar F5"TTال நிற்பதைக் காணலாம். ரொழி நடை சிறிய சிறிய வ r" ளாங் உருவா கி சுப்
வெகு சுளு ೫r೫ மு ன் ம்ே வத் து விடுகின்' ਨ। ਜir" சர்வங்காக் காணமுடிய' ரர் வசி' நுட்பா க்ே நயத்து" ஒட்டரி ாப் படுகின்றன:
கதைகள் உருவத்திற் ே ॥ -ஃப்டை-ந்து செல்வதால், வழமையான ' நிர்கை வாய்பர்டுகளுக்கு ' படாமல் நிற்பநிம் تھی- اثباتیات தக்கன, ஆகவே ஆவிரி கைகள் "மூலமாகவே வாச' ளுடன் தொடர்பு இது என வேண்டிய நிர்ப்பந்தமும் 曼演 ருக்குத் தோன்றியுள்ளது: இவ் :'ந்தின் சந்திரிகை ாருக்காக எழுதும் ஆழ்ந்: கிருந்து துெபட்டும் நிர்' y. L; (IAF-H சாதனங்களின் ஆங்கிரமிப் Halicy :ாகும் திவயிற் பல ' தாளர் தி மிது தவித்துவதி: இந்து, சாதனங்களின் ே :க்கு ஏற்றவாறு எழுத
ਨ ਲੇਨ எம் மாறிவிடுவதுண்டு. 'ெ சீனத் தொடர்புச் சாதனங்கள் சாந்தனின் ஆளுமையை உரி"
ததாகத் தெரியவில்விே,
壘

Page 20
சுதந்திரம், அரசியல்
மனிதன்
ஒவ்வொரு மனிதனுக்கும் தேர்ந்தெடுக்கும் சுத ந் தி ரம் உண்டு. இது ஒன்றும் போலியா
னதல்ல. முற்றிலும் உண்மை யானதேயாகும். குழந்தைப்" பருவத்திலேயே ஆரம்பிக்கும்
தெரிவு வாழ்க்கையின் இறுதி விஞடிவரை தொடர்ந்து செல் கிறது. தெரிவு பல காரணி களின் மீது தங்கியுள்ளது. ஒரு வர் வாழும் வாழ்க்கைநிலை அவருடைய சொந்த இயற் பண்பு, சமுதாயக் கருத்தோட் டங்கள், அவருடைய ஆசிரியர் கள், பெற்ருேர்கள், புத்த சுங் கள், பார்க்கும் படங்கள். நல்ல காலநிலே, கெட்ட காலநிலே, வெற்றிகளும் தோல்விகளும், விருப்புகளும் வெறுப்புகளும் இவை போன்ற இன்னும் பல வுமே இக்காரணிகளாகும். ஒரு தெரிவு ஒருநாள் முழுக்க நிலைத் திருக்கலாம். ஒவ்வொரு நிமிட மும் நிலேத்திருக்கலாம். அதனு டைய கவரும் த ன்  ைம க ள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. அதனுடைய முக்கியத்துவங்கள் வேறுபடுகின்றன. தெரிவொன்று பல மக்களுக்குப் பொதுவாக இருக்கக்கூடும் அ ல் லது ஒவ் வொரு தனிமனிதருடைய விருப் பாகவும் இருக்கலாம்.
அடியெடுத்து வைப்பதா அல்லது வேண்டாமா? மெளனஞ்
ருேபேட் றெஸ்தெஷ்வென்ஸ்கி
சாதிப்பதா அல்லது பேசுவதா? சேர்ப்பதா அல்லது சேர்க்காதி ருப்பதா? தாண்டிச் செல்வதா அல்லது பதிலடி கொடுப்பதா? எங்கு கற்பது? ஆம் அல்லது இல்ஃ? எப்படி வாழ்வது? எத னேச் செய்வது? செய்வதா அல் லது செய்யாதிருப்பதா? இராட் சசக் கேள்விகள் மற்றும் குள்ள மான கேள்விகள், சமுத்திரம் போன்ற கேள்விகள் மற்றும் நீர்த்துளிகள் போன்ற கேள்வி
T.
இவற்றிற்கான விடைகள் எப்போதுமே சாதாரணமாக இருப்பதில்லே. அத்துடன் தெரி வும் எப்பொழுதும் "இதற்கும். அதற்கும்" நடுவில் இருப்பது மில்லை. வேறுபாடுகள் முடிவற் றவையாகவும் இருக்கலாம், ஒருவர் தெரிவு செய்யாமல் ஒரு போதும் இருந்ததில்லை. ஒருவர் தெரிவுசெய்யும் தனது சுதந்தி ரத்தை உபயோகிக்கிருர், ஏனே யோரின் நோக்குடன் தனது நோக்கினே ஒப்புநோக்குகிருர், எதிர்ப்புகளே அவதானிக்கிருர், சிந்திக்கிருர், விவாதிக்கிருர், தனது நிலையை உறுதிப்படுத்த வாதிடுகிருர். கடந்து சென்ற பரம்பரைகனின் அனுபவங்களா லும், உள்ளுணர்வுகளாலும் , நண்பர்களிள் புத்திமதிகளா

லும், தனது சொந்த அபிப்பிரா யங் களாலும், சட்டமுறைக் கோவையினுலும், ஒருவர் சரி யான தீர்மானமொன்றை அடை கின்ருர். பல விஷயங்கள் ஒரு வருக்கு உதவி புரிகின்றன. ஆயி ஒனும், உலகம் நமக்கு அந்நிய மானதாகவும், உணர்ச்சியற்று மரத்துப்போனதாகவும், பயமு றுத்தலளிப்பதாகவும் இருந்த கால ங் களும் இருக்கத்தான் செய்கின்றன.
உண்மைதான், மிகப்பரந்த உலகில் நாம் வாழ்கின்ருேம். இதனேச் சுற் றி நடப்பதற்கு
எமது வாழ்நாள் போதாதிருக் கிறது. ஆணுல் அதே நேரத்தில் மிகச் சிறிய ஓர் உலகில் நாம் வாழ்கிருேம். இக்கிராமத்தில் ஓர் இடத்தில் சுடப்படும் ஒரு குண்டின் ஓசையை சகல இடங் களிலும் அதே நேரத்தில் கேட் கக்கூடியதாக இரு க் கி றது. வானூர்திகளின் வேகத்தில் ஆர் முடுகலும், தகவற் பரிமாற்ற வேகத்தின் ஆர்முடுகலும், இள் வுலகு பெளதீக ரீதியில் பிர மாண்டமாக இருக்கும் அதே நேரத்தில் அது நாளுக்கு நாள் சுருங்கிச் சுருங்கிச் செல்வதனே
குறித்து நிற்கின்றன. நிகழ்ச்சிக்
கோலையிலிருந்து விஷயங்களைப் பிரித்தெடுப்பது மிகக்ரம் சிக்க லானதாக இருக்கிறது. தேர்ந் தெடுக்கப்படக்கூடிய பல சாத" அமான தீர்வுகளிலிருந்து ரகமும் சரியான ஒன்றினைத் தேர்ந்தெ டுப்பது மிகவும் சிக்கலானதே யாகும். கடந்து சென்ற நூற் ருண்டுகளிலிருந்து சம்பவங்களே வாபஸ் பெறுவதேர அல்லது அவற்றை திரும்ப நிகழச் செய் வதோ இயலாத செயற்பாடு களாகும். நீங்கள் அதற்கு முன்னே நிற்கிறீர்கள். அது அங்கேயே இருக்கிறது, தினந் தோறும் ம னித் துளி சு ஸ்
தோறும் ஒருவருடைய உறுதி பரிசோதிக்கப்படுகிறது. அவரு டைய திட நம்பிக்கைகள், சுதந் திரம், தன்சீனத் தானே சார்ந் திருக்கும் திறன் என் ப ைவ நாளுக்கு நாள் நம்பமுடியாத வ  ைக யி ல் சோதிக்கப்படுகின் றன; இவ்வாருரன ஆவேசமான வீச்சில் ஒரு வ ரி நிலைத்திருக்க முடியாதென்றே தோன்றும்,
உண்மைதான், நலிந்தவை களால் அதற்கெதிராக நின்று பிடிக்க முடியாது என்பது உண் மைதான். இங்கும் அங்கும் அது வெடித்துச் சிதறிவிடும். விட் டுத் தள்ளுங்கள் எல்லாவற்றை யுமே விட்டுத்தள்ளுங்கள் இது சாத்தியமானதுதான். இந்த உலகில் காலடி எடுத்துவைக்கும் போது, இந்தப் பைத்தியகார உலகில் நீங்கள் அக்கறை கொள் விளாதபோது இது சாத்தியந் தான். அப்படியில்லேயா? அரசி யல் பற்றி அட்ைடிக்கொன்னா மல் ஒருவரால் வாழ முடியாதா? இது ஒருவரால் முடியுமா அல் விதி முடியாதாசி ཟ།
ஒருவரால் முடியும் தான் ,
எதற்காகவும் அலட்டிக் கொள்ள வேண்டாம். இதற்கான சூழ் நிஃப் உருவாக்கப்படும். மிகச் சரியாகக் கூறின்: "அரசியலென் பது அமுக்கு மூடையாகும்!" அல்லது பிறிதொரு வகையிற் சொன்னூல், "எனது விருப்புக் கள் யாவும் ஸ் துர ல மா ன உண்மை நிலேயேயாகும் அதுவே ਛੰ ਸ਼ சுலோகமாகட்டும். உங்கள் அழைப்பு மடலாகட் டும். நீங்கள் சந்திக்கும் ஒவ் வொருவரிடமும் உங்கள் நில் பாட்டை எடுத்துக் கூறுங்கள் செய்திப் பத்திரிகைகளா? அவற் றைப் படிக்காதீர்கள் அவற் றில் உங்களுக்கு என்ன வேண்டி

Page 21
யிருக்கிறது? இந்தச் சலசலப் பான சத்தமிடும், கை யைக் கறைபடியச் செய்யும், நஞ்சைக் கக்கும் பக்கங்களைக் கொண்ட கடதாசிக் குப்பைகள் எதற்கு வேண்டும்? அவற்றிற்குச் சந்தா செலுத்தாதீர்கள்! அவற்றை வாங்காதீர்கள்;
ரெலிவிஷன்? நல்லது. மிகச் சாதாரணமானதுதான். அதனை முடுக்கிவிடவே வேண் டாம் அதை ஒரு மூலையில் - ஏற்றப் Lu I — fT ğ5 விளக்கொன்றினைப் போல - விட்டுவையுங்கள். q
வா ஞெ லி பேசுகிறதா? கிளிக் அறிவிப்பாளரின் குரல் மறைந்துவிட்டது. அவர் போய் விட்டார். ஏதோ ஒன்றைப் பற்றி, எங்கோ நடந்த சம்ப வத்தைப் பற்றி, யாரோ எவ ரையோ கொலைசெய்தது பற்றி, எவருடைய மண்ணில் எவரோ குண்டுமாரி பொழிந்தது பற்றி. அவருடைய தொழில் ரீதியான வசனங்கள் பாதியிலேயே துண் டிக்கப்பட்டு விட்டன.
அவர் க ளெல் லோருமே போகட்டும். உங்களுடைய விருப்புக்கள் மாத்திரமே உண் மையானவை. நீங்கள்ல அரசிய லின் வெளிப்புறத்தில் இருக்கி றிர்கள். நீங்கள் சுதந்திரமாக இரு க் க வே விரும்புகிறீர்கள். அற்புதமான உ ம் கள் மூளை போ லிச் செல்வாக்குகளால் சின்ஞபின்னமாகிவிடாது காப் பாற்றுவதற்கே நீங்கள் விரும்பு நீர்கள் சரியாகத்தான் சிந் திக்கிறீர்கள்! இசையைச் செவி மடுங்கள் - அது ஆறு த லை த் தரும் இலகுவான, ஆத்ம சுகந்தரும் நூல்களைப் படியுங் கள். அல்லது சாய்மானக் கதி ரையொன்றில் சாதாரணமாகச் சாய்ந்து கொண்டு தண் க ஃா
மூடிக் கொள்ளுங்கள். அந்நிலை யில் இவற்றை முணுமுணுத்துக் கொண்டிருங்கள். "நான் சுதந் திரமாக இருக்கிறேன். நான் சுதந்திரமாக இருக்கிறேன். நான் அரசியலுக்கு வெளிப்புறத் தில் இருக்கிறேன். இந்த உலகு எனக்கு ஒரு பொருட்டல்ல. நானே இந்த முழு உலகுமா வேன், அந்நியமாவேன். அற்புத மாவேன்."
மேலே சொர்க்கம் இருக்கி றது, உங்கள் சுதந்திரத்தைச் சாதகமாக்கிக் கொண்டு முன்னே றிச் செல்லுங்கள் தந்தகோபு ரமொன்றுடன் இணைந்து கொள் ளுங்கள். (ஆயினும், நாங்கள் 6r 6s 669 sunt 607 தந்தங்களைப் பற்றிப் பேசுகிருேம்? இதசை நீங்கள் எங்கே காணலாம்? பொலிமர்கள், பிளாஸ்ரிக்கு களின் சகாப்தத்தில தந்தத்தை எ ங் கே போய்க் காண்பது , ) எனவே, பொலிபேத்தலின் கோபுரமொன்றில் உங்களை வைத்து மூடிக்கொண்டு சமாதா னத்தில் மூழ்குங்கள். நீங்கள் இதுவரை புரிந்து கொள்ளாத, உங்களைச் சுற்றி உள்ளவைகளி லிருந்து சாசுவதமான ஏதேனு மொன்றை உருவாக்குங்கள், எவ்வாறிருப்பினும், ஏனையோர் . மீது ஏன் அக்கறை காட்டுகிறீர் கள் ஏறக்குறைய நான் மறந்தே விட்டேன். நீங்கள் நீங்களே தான். அவர்கள் அவர்களே தான் . . . சற்றேறக்குறைய உங்களைப் போலவே வாழ்ந்த, புகழ்பெற்ற உங்கள் முன்னேர்
களின் வாழ்க்கைச் சரித்திரங்
சளை இதய பூர்வமாகப் படியுங் கள். அரசியல் பற்றி அலட்டிக் கொள்ளாமல் வாழுங்கள். தமது வாழ்க்கைக் காலத்தில் புறக் கணிக்கப்பட்டு, Y 61 g/T ty பொழியப்பட்டு, அழித்தொழிக் கப்பட்ட - ஆளுல் அவர்கள் இறந்த பின்னர் நினைவுச் சின்
38

னங்கள் எழுப்பப்பட்ட மேதை களின் உருவங்களை உங்கள் மேசைமீது பரப்பி வையுங்கள்: அடிக்கடி அந்த உருவங்கள் மீது பார்வையைப் படியவிடுங்கள். இது ஒவ்வொன்றையும் சீர்செய் யும். எதிர்காலக் கணத்திற்காக, பொருத்தமான ஓர் இடத்தை நீங்கள் ம ன தின ற் தெரிவு செய்து கொள்ளலாம் (இதற்கு கண்ணுடியொன்றின் முன் நின்று முயற்சிக்கலாம்.) எதிர்காலச் சிற்பங்களுக்காக அது அமையட் டும். நான் சொல்வதை நம்புங் கள். அவர்கள் கடும் முயற்சி களை மேற்கொள்வார்கள். முற் றிலும் சுதந்திரமான ஒரு மனி தனின் நினைவுச் சின்னத்வத உருவாக்குவதில் அவர்கள் ஈடு படுவார்கள்! எனவே, சுதந்திர மாணவராக இருங்கள். மகிழ்ச்சி யாக இருங்கள். அரசிய லே ப் பற்றிக் கவலைப்படாதீர்கள். வாழுங்கள். வாழ்க்கையைப் பிரதிபலியுங்கள்.
உங்கள் அடக்கமான கோபு ரத்தின் பிளாஸ்ரிக் கதவுகூட ஒருநாள் பலத்த அடிகளினல் அதிரத் தொடங்கலாம். அவ் வாருஞல் தயைபுரிந்து ஆச்சரி யப்பட வேண்டாம். அத்துடன் நினைவிலிருத்திக் கொள்ளுங்கள் உங்கள் கதவுகள் துப்பாக்கி களால் அதுபற்றி விசாரித்தறிய முயல் வது முற்றிலும் குழந்தைத்தன் மானது; "யாரங்கே?" அவர்கள் நண்பர்களல்ல அவ்வாருண் யாரும் உங்களுக்கில்லை) அவர் கள் அந்நியர்கள். அரசியலில் அக்கறை கொண்டிராதவர்களை சொந்த விஷய ஞானத்திற்காக விரும்புவதற்கு அந்த அந்நியர் கள் தீர்மானித்திருக்கலாம்,
துளைக்கப்படும்போது
பாரம்பரியங்களைக்
நான் கூறுவது தவறென எடுத்துக் கொள்ளுங்கள். அம் மளிதன் கததை உடைத்து உங் களிடம் வரும்போது நீங்கள் தற்காத்துக் கொள்ள முயல்கி நீர்களென வைத்துக் கொள் வோம். ஆளுல் நீங்கள் தன்னந் தனியணுக எப்படி அதனை ச் செய்ய முடியும்? எவ்வாறு இது சாத்தியமாகும்? அப்போது உங் கள் மனதிலெழும் இறுதிச் சிந் தனை எது வாக இருக்கும்? வாழ்க்கையே வீணுகிப் போப் விட்டதென்பதா? அல்லது எவ் வித பயனுமின்றி இவ் வாறு இறப்பது முட்டாள்தனமானது என்பதா?
நீங்கள் ஒரு துப் பா க் கி ரவையினுல் அல்லது குண்டொன் றிஞல் இறக் காது உங்கள் வயோதிய காலத்தில் உங்கள் சொந்தப் படுக்கையில் சாய்ந்து, அரசியலுக்கு அப்டால் நின்று சுதந்திரமாக, உங்கள் களங்க மற்ற தன்மை மீது நம்பிக்கை யுடன் உயி  ைர விடுவதுகூட ஒரு செப் புக் காசளவேனும் பெறுமதியைப் பெருது ஏனெ னில் அரசியலுக்கு முதுகினைக் காண்பிப்பதன் மூலம் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கி நீர்கள்! ஏனெனில் அரசியலுக்கு வெளியிலிருப்பது கூட ஒருவகை அரசியலேயாகும் எனும் வகை யில் உலகு உருவாக்கப்பட்டுள் ளது உறுதியானதோர் நிலைப் பாடு தனக்கென சொந்தமான கொண்டுள் ளது. தனித்துவமான வர்க்கங் களுக்கும்,டித னித் துவ மா ன இலக்குகளுக்கும், தனித்துவ மான சிந்தனைகளுக்கும் அது சேவை புரிகிறது.
39

Page 22
"இதயம் பேசுகிறது" 5 - 10 80 இதழில் உங்கள் புகைப் படமும் காந்தி காமராஜ் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் புகைப்படமும் பிரசுரமாகியிருந்தது. அதில் இடம் பெற்ற பேட் டியைப் பற்றி மிக மகிழ்ச்சியடைந்தேன். படம் பிரசுரமானது எனக்குப் பெரிதாகப் படவில்லே. பேட்டியில் உங்களது கருத்துக் களே சான்னே மிகவும் கவர்ந்தவை,
"இலங்கைத் தமிழர் மீது இந்தியத் தமிழர்களுக்கு அக்கறை யில்லை" என்ற ஆறு சொற்களில் 80 பிரச்சினேகளும் அடங்கிப் போயிருந்தன. உங்களை மிக மிகப் பாராட்டுகின்றேன். உங்களைப் போன்ற இலக்கியவாதிகள்தான் உண்மையான சமூக சேவகர் ாள்: இப்படியான குடான கருத்துக்களே நமது கல்விமான்கள்பல்கலைக் கழகப் பண்பாட்டாளர்கள் - வெளியே சொல்லத் தயங்குவார்கள். அப்படித் துணிந்து கருத்துக்களேச் சொன்னுல் சில பல சலுகைகள் - வசதிகள் - இல்லாது போய்விடுமே என்ற மனப் பயந்தான் காரணம். பெரிய ஹோட்டல்களில் தங்கும் வசதிகள், பெரிய பாட்டிகளில் கலந்து கொள்ள முடி யாத வாய்ப்புக்கள் இல்லாது போய்விடுமல்லவா? உங்களைப் போன்ற உழைப்பாளிகள் தமிழக முதலமைச்சரையும் கலேஞர் அவர்களே யும் கண்டு பேசியிருக்க வேண்டும்.
யாழ்ப்பாணம் எஸ். பாஸ்கரன்
2
இலக்கியவுலகில் ஈடுபாடு கொண்ட ஆரம்ப கட்டங்களில் நான் மல்லிகையைப் பற்றியும் - தங்களேப் பற்றியும் தவருகப் புரிந்து கொண்டது உண்மை, மள்ளிகை "ஒருபக்கச் சார்பானது" என்று கூட நான் பல தடவை வாதித்துள்ளேன். ஆணுல் காலப் போக்ல்கி நான் உண்மையைப் புரிந்து கொண்டேன். இதற்கு உதவியாக அமைந்தது தங்களின் தூண்டில் பகுதிதான், மல்லிகை பற்றியும் - தங்களேப் பற்றியும் நான் கொண்ட அபிப்பிராயங் கள் எவ்வளவு தூரம் தவருனவை என்பதை தூண்டிலில் தாங் கள் அளிக்கும் பதில்கள் முலம் உணர்ந்து கொண்டேன்,
"தூண்டில்" என்ற கண்ணுடியின் மூலம் ஜீவா என்ற மனித ரின் நிஜமான உருவத்தை - பண்பட்ட உள்ளத்தை - பக்குவத்
盛门
 
 

தைக் காண நேரிட்ட போது எாது தமூரை அபிப்பிராயங்களே நினேத்து உள்மையிலேயே நார் வெட்கப்பட்டேன்;
செப் - அக்ரோபர் இதழின் தூண்டிவில் தாங்கள் கொடுத் துள்ள பதிவில் என்னே நேசித்தவர்களே விட என் உணர்வுகளேப் புண்படுத்தியவர்களே எனது வார்ச்சிக்கு வழிசமைத்தவர்கள்" என்ற வரிகளில் தங்களின் ஆழமான அனுபவ வெளிப்பாட்டைத் தரிசித்தேன்.
இறுதியாக ஒரு வேண்டுகோள், தங்கள் தமிழகப் பயன இலக்கிய நினைவுகளே பில்லிகை இதழ்கள் மூலம் எம் முத ட ன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். தங்களின் தமிழக நினே வுக் கட்டுரைகள் என் போன்ற இயே தலேமுறை இலக்கிய ஆர்வலர்களுக்கு மிகுந்த பயன்த் தருமென்பதை தாங்களும் உணர்வீர்கள் அடுத்த மல்லிகையை தங்கள் தமிழக - இலக்கிய நினைவுகளுடன் எதிர்பார்க்கின்றேன்.
யாழ்ப்பாணம். "அன்புநெஞ்சன்"
மலேயக இலக்கிய இதழ் ஒன்று செயளியிட இருப்பதை மல்லிகை மூலம் அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். இன்றைய மலேயகத்தைப் பிரதிபலிக்கக் கூடிய மாதிரி அந்த இலக்கிய மலர் அமைய வேண்டும் என விரும்புகின்றேன். அதற்காகக் கொஞ்சம் சிரமமெடுத்துக் கொள்ள வேண்டும், நீங்கள். "யாழ்ப்பானத்தில் இருந்தோ அல்லது பொழும்பில் இருந்து கொண்டோ மயோத் தைக் கற்பனேயில் கொடு வந்துவிட முடியாது. நீங்கள் மலே யகத்திற்கு அவசியம் வருவி தரவேண்டும். இங்குள்ள பல பகுதி களில் உங்களேப் பார்க்க உங்களுடன் பேச உங்களது கருத் துக்களேக் கேட்கப் பா ஆசையுடன் இருக்கிருர்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே நீங்கள் இந்தப் பகுதிகளுக்கு வந்து போன பின்னர்தான் லேயகச் சிறப்பு மலர் போடுவது நீள்வது. பல் புவிவிகவிய நேசிக்கும் பவர் இங்கு இருக்கின்றனர் என்பதை நீங்கள் நேரில் வரும் போதுதான் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும்.
பதுண். க. சந்திரபோஸ்
4國
கடலேக் கடந்து, தடைகளே யும் கடந்து வீசும் பல்விசையின் மனம் கண்டேன். ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சியில் தங் களின் சாதன வியந்து போற்றக் கூடிய ஒன்று. நச்சு இலக்கி யங்களும், சமுதாய வளர்ச்சியில் அக்கறையும். ஆர்வமும் காட்ட இயலாத, காட்ட முடியாத இலக்கியங்களும், நூல்களும் அதி வேகமாக வளர்கின்ற இன்றைய காலச் சூழ்நியிேல் தாங்கள் நடந்து முடித்த இந்தப் பதினுறு ஆண்டுகளே எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்
சென்ன்ே = 59 சி. பன்னீர்ச்செல்வம்

Page 23
நூல் நயம்
தமிழ்ச் சிறுகதை வரலாறு
கே. எஸ், சிவகுமாரன்
தமிழ்ச் சிறுகதை வரலாறு முதற் பகுதி வெளியாகியிருக்கி றது. இந்த வரலாற்றை எழுதியிருப்பவர் எம். வேதசகாயகுமார். இந்த நூலே வரலாறு" என்று கூறுவதைவிட வரலாற்றுப் பின் விளிையில், ஆரம்பகாலத் தமிழச் சிறுகதை ஆசிரியர்கள் சிலரின் சில சிறுகதைகள் பற்றிய நூலாசிரியரின் விமர்சனங்களின் தொகுப்பு FTPI allfri h. தூலாசிரியர் வேதசகாயகுமார் தமிழ் நாட் டின் புதிய விமர்சகர்களில் ஒருவர். அவருடைய விமர்சனங்களே முழுக்க முழுக்க ஒருவர் ஏற்றுக் கொள்ளா விட்டாலும், அவர் சிறுகதைகளே மதிப்பிட எடுத்துக் கொள்ளும் அணுகல் முறை எனக்கும் சம்மதபேப்ானகி பால் இந்துவேப் படித்துச் சுவைத் தேன். -
பேராசிரியர் கார்த்திகேர் சிவத்தம்பியின் "சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்". சாலே இளந்திரையனின் "சிறுகதைச் செல்வம்", "தமிழில் சிறுகதை" ப. கோதண்டரார்வூரின் "சிறு கதை ஒரு கவே" மற்றுரு சி நாள்களுடன் "தமிழ்ச் சிறுகதை வரலாறு" நூஃபும் சேர்த்துப் படித்தால், வாசகருக்குக் கூட்டு பொத்தமான ஓர் அனுபவம் ஏற்படும்.
மTது பெயர் சுப்பிரமரிப் பாரதி, வ. வே. சுப்ரவரிைய ஐயர், " கிருஷ்ணமூர்த்தி (கல்வி), புதுமைப்பித்தன், 9. . ராஜகோபாவன், டிொவி, ந. விச்சமூர்த்தி பீ. எஸ். ராமையா , சி. சு. செல்வப்பா. ந. சிதம்பர கர்ப் வினியம், க. நா. சுப்ரமணி யம், த, நா. குமாரசாமி, சங்கரராம் ஆகியோரின் கதைகள் பற்றிய தனது விமர்சனத்தைத் தெரிவிக்கும் எம். வேதசகாய குமார், அடுத்து பகுதியில், லோ ச. ராமாமிருதம், தி. ஜானகி ராமன், கு.அழகிரிசாமி, ரகுநாதன் போன்றவர்களின் கதை வின்ே விமர்சிக்கவிருப்பதாகத் தெரிகிறது. மூன்றுவது, நான்காவது பகுதிகளும் வந்தாலும் பரும்
ஈழத்துச் சிறுகதைகளின் விம்ர்சனங்கள் இந்த நூலில் இடம் பெறவில்பே. ஒருவேங் பூக் விபரிசிலுக்கென இத்துற்ையை ஒதுக்கி விட்டாரோ தெரியவில்.ே அல்லது போக்கோடு போக் காது நமது எழுத்தாளர்களின் கன தகாேயும் அவர் விமர்சிப் பாரோ தெரியவில்வே,
இந்த நூலின் நோக்கம் என்ன 'தமிழ்ச் சிறுகதையின் ஜன்ன் மரனைக் கணக்கல்வ இந்நூல் சிறுகதை மரபிற்கு முக்கி
3

யத்துவம் தந்து, அதன் ஏற்றத் தாழ்வுகளே. அதைப் பாதித்த கலாசாரச் சூழல்களின் பின்னணியில் தர முயற்சி செய்கிறது. புறக்கணிக்க முடியாத அளவிற்கு இதைப் பாதித்துள்ளவர்கள் என்ற அடிப்படையில் சில கலைஞர்கள் முக்கியத்துவம் பெறுகிருர் கள்" (எம். வேதசகாயகுமார்).
நல்ல இலக்கியம் என்ருல் என்ன என்பதை விளக்கும் வகை யில் இந்நூல் அமைந்திருப்பதைக் குறிப்பிட வேண்டும். நூலாசி ரியரின் கூற்றுக்கள் சில எனக்கும் உடன்பாடானவையாக இருக் கின்றன. அவற்றில் ஒன்று:
"ஓர் இலக்கியப் படைப்பிவிருந்து அதன் படைப்பாளியைத் தனியாகப் பிரித்துவிட முடியாது. அவனுக்கென்று ஒர் அனுபவ மும், அதில் அவன் உனர்ந்து கொண்ட நம்முடன் பகிர்ந்து கொன்ன நினைக்கும் செய்தியுமிருக்கும். இதுதான் அப்படைப்பின் உயிர்நாடி"
மாறுபட்ட கருத்துடையவர்களும், தமிழ்நாட்டுச் சிறுகதை களின் தோற்றக்காலச் சூழலே அறிந்து கொள்ள இந்த நூப்ே பயன்படுத்தம், இள்விதமான, பல பார்வை கொண்ட துரல் கள் வெளிவந்தாற்ருள் உண்ாைனா முழுமையாக நாம் பார்க்க
முடிகிறது. 曹
நறுமணத்திற்கு நுரை வளத்திற்கு +* பளிச்சிடும் வெண்மைக்கு
எம்டீஸ் சோப்
எம்டி ஏஜன்சி, தொழிற்பேட்டை அச்சவேலி
ቆዳ

Page 24
தற்கொலைகள் முகம் தெரியாத
நண்பனுக்கு
நகரப் புவியின்
புனக நஆங்கள் முகம் தெரியாத நண்பா சுவாசக் குழாய்களேக் முத்தமிழ் இஃணத்ததால் கிழிக்கின்றன! நமக்குள்
மூண்டது பழக்கம். கடிகார முட்கள் உனக்கும் அதன் முகத்திலேயே எனக்கும் குத்திக் கொள்வதைப் உண்டான பிணேப்பு பார்த்து- அந்தி விஞ்ஞான முள்ளம் பன்றி முதுகைச் சிவிர்க்கிறது! பிசிராந்தையாருக்கும்
酶 சோழனுக்கும் ரTடசே ஏற்பட்ட பழக்கம் எரிமலே விழிகள் |- துர்ந்து போய்விடவில்: நான் துப்பாக்கித் தாலாட்டில் பார்த்ததில்: தான்!
கொள்ளுகின்றன! ஆஜல்
நான் அழும்போது " " يتي_ _ = حت= -5|53) முதலைகள்- நீயும் அழுவதை ஜீவ ஆற்றிலே அந்தக் கடலஃகள் கருச்சிதைவு சொல்கின்றன. வைத்தியம் பார்க்க. ஏளென்ருல்
நியூட்ரன் பானே"
நம்மை இண்ேப்பவள் விழாம்பழங்களேத்
点凸) 萤T血、
நின்னுகிறது! இலங்கைத் தீவினுக்கு
அவள் ஒரு பாலம்தான். இவர்கள்- |
அண்ணுந்து பார்த்து முன்னுவே உமிழ்கிமூர்கள். தடைகள் உடைவதால்
G). Il ritri நுடல் நம்மைப் ஒரு நாள் iâ. (####Gal4u. இந்தியத் தாயின்
நேசர் குழந்தையே! (Ա: கடல்
ந் நம்மைப்
பிரிப்பதில்லே.
: : : । சி. பன்னிர்ச்செல்வம்
 

LAALSLSAMMMLLMLMLLSLLL MMM LSL MAMLSSLSSLSSSMLMLSSL MLMLMLMLLLLL
* வெங்காயப் L(g i
-“---“---“---“-u- „“. حسیہ۔ میںبحیرہ۔ میں یہ سمیہ
r - டொமினிக் ஜீவா تہس نہس نہس نہس نہس ?
வீட்டு வாசல் படிக்கட்டு களேக் கடந்து இறங்கி, தெருப் படலேயடியை நோக்கி முற்றத் தில் நடந்து வந்த சிவகடாட்சம், நடு முற்றத்தில் சரிந்து கிடந்த தண்ணீர்ச் செம்பைக் காலால் வீட்டு வாசல் நோக்கி எற்றி விட்டுக் கொண்டே குரல் கொடுத்தார்: "இந்த சுற்பகம்:
தண்ணிச் செம்பு முத்தத்திலே கிடக்கு. எடுத்துப் பத்திரம்ாய் உள்ளே வை, நானெருக்காத் தே ட் டத் து ப் பங்காப் போயிட்டு வாறன்."
படஃலயடிக்கு வந்த அவர்
அதன் பிணைப்பை உருவி விட்ட படி அகலத் திறந்து வெளியே
ஒரு காலே எடுத்து வைத்தார்.
புத்தம் புதிய பே ஜோ காரொன்று பட&லயை அண் மித்து இவருக்குச் சமீபமாகச்
சட்டென்று நின்றதை அவர் கண்டதும் வைத்த கால் வைத்த படியே அப்படியே நின்றுவிட் டார் சிவகடாட்சம். சிவ ப் பு நிறக் கார் நிறம் கண்களேப் பறித்
:
அந்த ருேட்டில் வாகனங் கள் அடிக்கடி போவதும் வரு வதுமாக இருக்கும். நீண் ட நெடுஞ்சாலே ஒன்று அந்தக் கிரா மத்தை ஊடறுத்துச் செல்லு கின்றது. எனவே பட்டனத்தில் இருந்து தொலே தூரம் போகும்
- இப்படியான கார்கள், பஸ்கள் அந்தப் பிரதான வீதியைத் தமது பயனப் பாதையாக வைத்திருந்
ig".
அப்படியான ஒரு வாகனம் தின் அதுவுTக்கும் என முத வில் தினேந்தார் ÉTNI, J, Jr J FLī. கார் நெருங்கிப் படஃலக்குப் பக்
கீச வந்து நின்ற பொழுது ஒருவேரே மகனுே, மருமகணுே கொழும்பில் இருந்து வீ ெ க்கு வருகினாக்கும் என ஐயுற்று உற்றுப் பார்த்தார்.
அறிமுகமில்லாத PLוהם ת rf"
முன் பக்கத்தில் இருவர் பின் ஞல் ஒருவர். நவநாகரிகக் கன வான்களேப் போன்ற தோற்றம். அந்தக் கிராமத்துக்குச் சம்பந்த மில்லாத செழிப் பா ன முக தேஜஸ்.
முன் ஆசன டிரைவர் இருக் கையில் இருந்து சிகரெட் புகைத்த El || Gi: Er ri இறங்கினுன் இளேஞன் ஒருவன். குளிர்ச்சிக் கண்ணுடி கண்களே அலங்க்ரித்தது. பெரிய இடத்துப் பிள்ளேயைப் போன்ற மிடுக்கான தோற்றம் முகத்தில் தனியான கஃா த ட் டி ல் மென்மையான புன் முறு வல்: நீண்ட நாசி சுருண்ட முடி.
ஐந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரேயொரு மகளின் திருமண மகிழ்ச்சியைக் கொண்
*唱

Page 25
டாடும் நிமித்தமாக அவளின் விருப்பத்திற்கமைய பட்டணத் தில் பார்த்த தமிழ் சினிமாக் கதாநாயகனின் சாயலில் வெகு அழகாக அவன் காரைவிட்டு இறங்கி நடந்து வந்தான், கறுப் புக் கண்ணுடியைக் கழற்றி சட்டைப் பைக்குள் தொங்க விட்டபடி அவரை அணுகி மிக நெருக்கமான குரலில் "நீங்கள் தா னே சிவகடாட்சம்?’ என மென்மையாகக் கேட்டான்.
சிவகடாட்சம் திகைத்துவிட் டார். அவருக்கு வார்த்தைகள் உடன் கைகொடுக்க மறுத்தன. ஒரு கணம் தயங்கினர் "... ஒ." ஒ மே 1ா ம் தம்பி, நான்தான் 9 g . . . . . . * என வாயால் உளறி ஞர்.
*உங்களைப் பற்றி நிறையக்
கேள்விப்பட்டிருக்கிறன். இந்த
ஊரிலை நடப்பு நாட்டாண்மை
யான ஆள் நீங்கதானெண்டு கொழும்பிலை வைச்சுக் கோள்விப் பட்டனன். ’ எனச் சொல்
லிக் கொண்டே ஒருதடவை சிக ரெட் புகையை ஊதி வெளியே விட்டான். பின்னர் அவரைப் பார்த்து நேசபூர்வமான புன் சிரிப்பொன்றை உதிர்த்தான்.
அந்த இளைஞன் சொன்ன வார்த்தைகளின் மோகன மிதப் பில் தன்னை மறந்து மயங்கிப் போன சிவகடாட்சம் பதிலுக்கு மனங் கனிந்து இதழ் விரியச் சிரித்து வைத்தார்.
அவன் ஏன் தன்னைத் தேடி வந்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத தவிப்பு அவ ரது உடல் பதட்டத்தில் தெரிந் தது. அதை எப்படிக் கேட்பது எனத் தெரியாமல் குழம்பி ப்
போ யிருந்த சிவகடாட்சம், 'தம்பி ஏன் படலையடியிலை நிண்டு
பேசுவான்? அவையளையும் கூப் பிடுங்கோ. வீட்டுக்குள்ளை
டாட்சம். நீங்க
கொண்டே கையில்
வசதி இருக்கு அ  ைவ ய ஞ ம் உள்ளை வந்து இருக்கட்டுமே.” என இழுத்தார்.
'ஆர் அந்தத் துரைமாரைச்
சொல்லுறீங்களோ? கொழும் பிலை இருக்கிறவை. அவங்களுக்கு எங்கிட பாசையும் துண்டா
விளங்காது. அவங்க அப்பிடியே காருக்கை இருக்கட்டும். நாங்க இங்கை இருந்தே விசயத்தை வடிவாப் பேசுவம் எ ன் ரு ன் அந்த இளைஞன்.
சிவகடாட் சம் எட்டிக் காரைப் பார்த்தார். அதில் வீற் றிருந்த இருவரும் இவர்களது பேச்ாைப் புரிந்து கொண்டோ புரியாமலோ இவரைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தனர்.
* அப்ப தம்பி கொஞ்சம் இருங்கோ. என்று சொல் லியபடி வீட்டிற்குள் விரைந்து, சென்று நாற் காலி ஒன்றைச் சுமந்து வந்து படலையடிக்கும் முற்றத்திற்கும் இடை நடுவில் போட்டார். 'தம்பி இப்ப இதில் குந்திக் கொண்டு என்னை என். னத்திற்கு இவ் வள வு தூரம் தேடிக் கொண்டு வந்தனிங்கள் எண்டதை ஆறுதலாகச் சொல் லும்?’ என்ருர்,
"இங்கை பாருங்கோ சிவக என்ரை அப்ப ருக்குச் சமானம். சொல்லிக் கடைசிப் புகையைக் கக்க விரும்பும் சிக
ரெட்மை ஒர் உறுஞ்சு உறுஞ்சி
அதை எட்ட வீசினன். "உங் களைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டுத்தான் ஒரு முக்கியம்ான விசயமாக உங்களைத் தே டி க் கொண்டு வந்தஞன். என்ரை பேர் ரவீந்திரன். நானும் இந் தப் பக்கத்தைச் சேர்ந்த பெடி யன்தான்." W
தாங்கள் பேசிக் கொண்டி ருப்பதைக் காரில் உள்ளவர்கள்
46

பார்க்கட்டும் என்ற நினைப்பில்
பட லே யை அகலத் திறந்து வைத்துவிட்டு வந்த சிவகடாட் சம், "சரி தம்பி. நீங்க மேலே சொல்லுங்கோ. என்ருர்,
"நாங்க உங்களைத் தேடி வந்ததே ஒரு முக்கியமான காரி யத்துக்காகத்தான். அது உங்க ளுக்கும் பெருத்த லாபம் தரும். எங்கட கம்பெனிக்கும் பெரிய
உதவி. இந்த ஊரி%ல உங்களைத்
தான் முதலிலை தேடிக் க்ொண்டு
வந்திருக்கிறம். நான் உங்களிடம்
பேசுற சங்கதியையோ அல்லது சொல் லு ற ரகசியத்தையோ யாரிட்டையும் இப்ப நீங்க சொல்லக் கூடாது. பரம ரகசி யம் இது. இது வெளிவந்தா
எங்க கம்பெனிக்குப் பெருத்த கஷ்டம் வந்திடும். எங்களை விட உங்களுக்குத்தான் இ தா. லை
பெருத்த நட்டம் வரும். என்ன நான் சொல் லுறது நல்லா விளங்குதோ?’ எனக் குரலில் ஒருவிதக் கண்டிப்புத் தொ விக் கக் கேட்டான் ரவீந்திரன்:
இவன் என்னத்தைச் சொல்
லுகிறன் என்பதைப் புரிந்து
கொள்ளாமலே, ஏதோ புரிந்து கொண்டு விட்டவரைப் போல
முகத்தை வைத்துக் கொண்டு,
"ஒமோம் தம்பி; எனக்கெல்லாம் நல்லா விளங்குது எ ன் ரு ர் சிவகடாட்சம்.
ரவீந்திர்ன். அவரையும் பின்னுல் வரச் சொல்லிச் சைகை காட்டி விட்டுச் சென்றன்.
டிக்கிக்குள் இருந்த கடதா, சிப் பெட்டியொன்றை உருவித்
தூக்கினன். காரின் ஆசனத்தில் இருந்து காகிதக் கத்தைகளையும் எடுத்தான்.
அவனுக்கு உதவியாக அவன்
பக்கத்தில் வந்து நின்ற சிவக
எழுந்து காரடிக்குப் போனன்.
டாட்சம் நிமிர்ந்து பார்த்தார். வைரமுத்து தெருவால் வந்து கொண்டிருந்தான். அவன் g(5 சந்தேக்ப் பிராணி. எல்லாவ்ற் றிற்கும் நோண்டிக் கேள்வி கேட் டுத் துளைப்பவன். சுருக்கமாகச் சொன்னல் ஓர் அலுப்புக் கேஸ். கார் மறைவில் முகத்தை ம  ைறக் கப் பார்த்தார், சிவக டாட்சம். பருந்துக் கண் வைர முத்துவுக்கு. கண்டுவிட்டான். குரல் கொடுத்தான்; ‘சிவகடாட் சம் அண்ணை கொழும் பிலை இருந்து ஆர் வந்திருக்கினம்? மகனே? அல்லது மருமகனே? அவர் அவசர அவசரமாகப் பதில் சொன்னூர்: 'இல்லை. இல்லை, வைரமுத்து. இது வேறை விசயம், ஆறுதலா பின் ஞலைவா. பேந்து உன்னுேடை கதைக்கிறன்' சம்பாஷணையை அத்துடன் வெட்டி முறித்துக் கொண்டு, ரவீந்திரனுடன் வீட்டு முற்றத்திற்கு வந்தார்.
கதிரையில் இருக்காமலே ரவீந்திரன் தன் கையில் கொண்டு வத்திருந்த ‘கெட்லக் புத்தகங் களை அவருக்கு விரித்து வைத் துக் காட்டினன். அழகான - வடிவான - வண்ண வண்ணப் படங்கள். வழுவழுப்புக் காகிதத் தில் அச்சிடப்பட்டுள்ளன. அந்த வண்ணப் படங்களில் நீர் இறைக் கும் இயந்திரங்கள் வகை வகை யாகக் காட்சி தந்து கொண்டி ருந்தன.
கண்கள் வியப்பால் விரிய அவன் காட்டிய படங்களையே தோட்டக்காரனின் பார்  ைவ யுடன் சிவகடாட்சம் பார்த்துக் கொண்டு நின்ருர், ܗܝ
"இந்தா பாருங்கோ சிவக டாட்சம். இந்தத் தண்ணிப் பம்மெல்லாம் ஜப்பான் கம்ப்ெ னிச் சரக்குகள். விலையும் மலிவு.
47

Page 26
எங்கட கம்பெனிதான் இதைக் கொழும்பிலை இறக்குமதி செய்யி றது. இதிலை புதினமென்னண்டு கேப்பீங்கள். இது மண்ணெண் ணையிலை வேலை செய்யிறதில்லை. இது காஸ் இருக்கே காஸ் அந் தக் காஸிலை வேலை செய்யிற பம்! ஐஞ்சு பேருக்கு இதை விலை பேசி உதவின உங்களுக்கு ஒண்டு காசில்லாமல் தரும் எங்க கம்பெனி. இந்த எண்ணைவிலை யேறின காலத்திலை கா ஸி லை வேலை செய்யிறதெண்டால் எவ் வளவு மலிவு காஸெண்டால் உங்களுக்கு விளங்கும்தானே?" எனத் தனது ஐயத்தை விஞ வாக்கினன் ரவீந்திரன்,
*இதென்ன தம்பி புதுசாக் கேக் கி றிய ஸ்? ஒழுங்கையடிச் சிங்கப்பூர்ப் போஸ்ட்மாஸ்டர் வீட்டிலை இதிலைதான் எல்லாத்
தையும் சமைக்கினம். எனக்கு ந ல் லாத் தெரியுமே!’ எனச் சொல்லிவிட்டு தான் வெறும்
கிணற்றுத் தவளையல்ல என்பது போல, அ:ே அவர் ஏறிட்டுப் turrigg, Tii,
அப்ப சரி. இ. நாங்க தி க்கு வருவம். இந்தக் idல எண்ணைக்கு விலை குடு துக் கட்டாது. ஈரான்ஈராக்காரன் சண்  ைட போடு முன். எண்ணை. இதை யோசிச்சுத் தான் ஜப்பான்காரன் இதைப் புதுசாக் கண்டு பிடிச்சிருக்கிருன். உங்களுக்குச் சம்மதமெண்ட்ால் ஒண்டு செய்யலாம். இதைச் சொல்லிவிட்டு பையில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து உதட் டில் பொருத்தி அதைப் பற்றவைத்துப் புகையை ஒர் இழுப்பு இழுத்து வெளியே விடுகிருன், ரவீந்திரன். அவனே தொடர்ந்து கூறினன்: "இந்த ஊரிலை நீங்க நாலு பேரிட்டை எங்கட கம்பெனிச் சாமானைப்
பற்றிச் சொல்லிப் பிரசித்தப்
48
நானே
இன்னும் விலையேறும் தொடர்ந் துரன்
"லேட்" டரால்
படுத்த வேண்டும், எங்களுக்கு உடனேயே காசு கட்டத் தேவை யில்லை. ஆறுதலாகத் தரலாம். எங்கட சாமானுக்கு விளம்பரம் தான் தேவை. இது பரவ வேண் டும்.அதுதான் இப்ப எங்களுக்கு முக்கியம்’
சிவகடாட்சம் பேசாமலே நின்றர்.
"இப்ப என்ன சொல்லுறி யள்" என்ருன் ரவீந்திரன்.
காசைப் பற்றி Ф. L- Gār கொடுக்கத் தேவையில்லை என் பதே அவருக்கு உற்சாகமளிக்கும் சங்கதியாக அமைந்தது. மனசிற் குள்ளேயே அந்த நாலு பேர்கள் யார் யாராக இருக்கலாம் எனப் பெயர் களை ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொண்டார்.
‘எங்க ட கம்பெனிதான் கொழும்பிலை ஆக ப் பெரிசு. காரிலை இருக்கிறவங்கள் அதிலை
பெரிய உத்தியோகத்தர்மார்.
இந்த ஊரிலை உங்க நடப்பு நாட்டாமையைக் கேள்விப்பட்டு உங்களைத் தேடி வந்தி ருக்கிறன் எண்டால் பார்த்துக் கொள்ளுங்களேன்" சிகரெட்டை உறிஞ்சி விட்டுக் கொண்டே -- . . அவன். "அதோடை இ ன் னு மொரு சாமான். இது அதைவிடவும் முக்கியம்;
டிக்கியில் இருந்து கொண்டு வந்த அட்டைப் பெட்டியைத் தூக்கிக் காட்டினன், ரவீந்திரன். கண்கட்டு வித்தைக்காரன் காட் டும் வித்தைகளைப் பார்த் து வியந்து நிற்கும் பள்ளி மாணவ னின் மனநிலையில் மகிழ் ந் து போனுர் சிவகடாட்சம். * சொல் லுங்கோ தம்பி. இதென்ன புதுச் சங்கதி?" என கு ர லில் வியப்புத் தோன்றக் கேட்டார்
 
 
 
 

"இதுகூட ஜப்பான்காரன்ட கண்டு பிடிப்புத்தான். இப்பெல் லாம் இந்தப் பக்கத்திலை வெங் காயக் குருத்துகளுக்குள்ளை ஒரு புதுவிதமான புழு நு  ைழ ந் து
அரிச்சு நாசப்படுத்துதாமே .
அதை முழுசா அழிச்சுப் போடு
பி டி ச் ச_
வதற்காகக் கண்டு மருந்து இது. சிங்கள நாட்டிலை நல்லா வேலை செய்யுது. இங்கை இப்பதான் அறிமுகப்படுத்திறம். இகக்கை இருக்கிறதை ஒரு வரு
ஷம் பாவிக்கலாம். காத்துப் போகக் கூடாது. கவனமாப் பாவிக்க வேணும். எ டு த் துக்
கிடுத்துக் குலு க்க க் கூடாது. அதின்ரை வேகம் போயிடும். இண்டைக்கு இதை இங்கைதான் வைச்சிட்டுப் போகப் போறன். நாளை க்கு யாழ்ப்பாணத்திலை இருந்து ஒரு இறைப்பு மெசி னைக் கொண்டு வாறன். அப்ப
எல்லாத்தையும் நேரிலை பேசிக் . ’ எனச் சொல்
கொள்ளுவமே லிக் கொண்டே புறப்பட ஆயத் தமானுன் ரவீந்திரன்.
தன்னை நம்பி இந்தப் பெரிய பொறுப்பை ஒப்படைத்து விட் டுப் போக இருக்கும் அந்த இளை ஞனை நன்றி கலந்த உணர்வுடன் பார் த் தார், சிவகடாட்சம். தனது பிரக்கியாதியில் தனக்குள் தானே பெருமைப் பட்டுக் கொண்டார்.
எழுந்து காாடி க்குப் போஞன் ரவீந்திரன். இவரும் பெட்டியை நாற் கா லி யில் வைத்துவிட்டு அவனுடன் கூடச் சென்ருர், 6ாட்ட நின்று அவர் கள் இங்கிலீஸில் சம்பாஷிப்ப தைக் கேட்டுக் கொண்டு நின் முர், அவர்களுடைய அந் நிய மொழி உரையாடலை அவத னிந்த அவர் அவர்கள் பெரிய மனிதர்கள்தான் என மனசிற் குள் மட்டிட்டுக் கொண்டார்.
அட்டைப்
திரும்பி அவரைப் தான் ரவீந்திரன்.
turtrij,
கிட்ட நெருங்கிப் போஞர்
சிவகடாட்சம்.
குரலைத் தாழ்த்தி அவருக்கே கேட்கும் தொனியில் *இந்த ஆராய்ச்சிக்குக் கொழும்புக்க னுப்ப உட் னே ரெண்டந்தர் வெங் காயம் தேவைப்படுது. காசைப் பற்றிக் கவலையில்லை. எவ்வளவும் தாறம். கம்பெனிச் செக் இருக்கு. உங்கட பேருக்கே செக்கைத் தாறம். ஆரிட்டை யாவது இருந்தாச் சொல்லுங்க. எங்களுக்கு அவசரம் தேவை. எங்களிலை நம்பிக்கை இல்லை யெண்டால் G3 u nr u 5 L ' l G) j; காசோடை நாளைக்கு வாறம்"
"என்ன தம்பி இப் பி டி ச் ச்ெ 1ா ல் லு றிய ஸ்? உங்களை நானென்ன நம்பாமலே இவ்வள வையும் கேட்டனன்? என் னிட்டை லொறியிலை போடுற துக்குக் கொஞ்ச வெங்காயம் கட் டிப் போட்டுக் கிடக்கு. அதிலை வேனுமெண்டால் ரெண்டு சாக் குகளைத் தாறன்" எனச் சொன் னவர் வேறு யாரையாவது துணைக் கழைத்தால் இறைப்பு மெஷின் விஷயம் வெளிவந்து விடுமோ
என்ற பயத்தில் மெளனமாகி,
வீட்டுக்குள் சென்றவர் ஒவ்வொரு
மூட்டையாக இழுத்து வந்து கார்டியில் போட்டார்.
அவரும் ரவீந்திரனுமாகச் சேர்ந்து டிக்கிக்குள் பத்திரமாக அந்த ச் சாக்கு மூட்டைகளை வைத்தனர்.
தோளிற் கை போ ட் டு அவரை அணைத்து ஒரு குலுக்குக் குலுக்கினன் ரவீந்திரன். காரில் ஏறி விடைபெற்றுக் கொண் டான். காரில் இருந்த அந்த
49

Page 27
இருவரும் புன்முறுவல் காட்டி அவரிடம் விடைபெறும் போது,
அந்த நேசபூர்வமான உணர்வு
அவரது நெஞ்சை நெகிழ வைத்
தது. உடனே ஞாபகமும் வந் தது, 'தம்பி குறை நினைக்க மாட்டியள் எண்டால் ஒரு உதவி செய்யட்டே" எனக் குழைந்தார் சிவகடாட்சம்.
அவர் என்ன சொல்லப் போகிருரோ என்ற நினைப்பில்
அவரையே பார்த்தான் ரவீந்தி
ரன். "கெதியாச் சொல்லுங்கோ சொல்லுறதை"
VM 'இல்லைத் தம்பி கொஞ்ச
ராசவெள்ளிக் கிழங்கு கிடக்கு. என்ன? அவள் மருமோனுக்கு அனுப்ப வைச்சிருக்கிருள். நீங்க கொழும்பிலை உள்ளவை. வீடு தேடி வந்திருக்கிறியள் அதைக் காருக்குள்ளே போட்டுவிடுறன்.
உங்களுக்குச் சம்மதமெண்டாச் 守f}”
‘இதெல்லாம் 'ன்னத்துக் குப் பாருங்கோ. சரி சரி.
உங்கடை ஆசையைக் 5ெடுப்பா னேன். கெதியாக் கொண்டு வந் தாச் சரி?
விட்டிற்குள் ஒடி, கற்பகத் தின் மறுதலிப்புகளுக்கு FF (6) கொடுத்து, அவளது முணுமுணுப் புகளைச் சமாளித்து விட்டு, ஒரு பெரிய உரப் பையில் போட்டு வடிவாகக் கட்டப்பட்டிருந்த மூட்டையைத் திற ந் திருந்த கார்க் கதவின் ஊடாக முக்கித் தக்கித் தள்ளிவிட்டு நிமிர்ந்தார் சிவகடாட்சம்.
மூவரும் விடை பெறும் தோரணையில் கைகளை அசைத்த னர், கார் ஒர் உறுமலுடன் தார் ருேட்டில் சீறிப் பாய்ந்து ஓடியது.
தூரத்தே மரநிழலில் இவை களை அவதானித்துக் கொண்டி ருந்த வைரமுத்து நெருங்கி வந் தான அவன் வந்தது இவருக்கு அலுப்பாக இருந்தாலும் கதை கொடுக்காமல் இருக்க CPL-li வில்லை. நோண்டி நோண்டிக் கேள்வி கேட்டான். புட் டு ப் புட்டு விசாரித்தான். ஒவ்வொன் முகக் கேட்டு வைத்தான்.
வைரமுத்துவின் கேள்விகள், ! விசாரணைகளின் பின் அவருக்கே ஒரு கணம் ஆவல் தோன்றியது. உண்மையை அறிந்துவிட வேண் டுமென்ற ரோச உணர்வு உந் தித் தள்ள வைரமுத்துவுடன் முற்றத்துக்கு வந்து அட்டைப் பெட்டியைப் பிரித்து ஆராயத் தொடங்கினர். வைரமுத்துவும்
உதவ முன்வந்தான்,
கற்பகமும் படி யிற ங் கி க் கிட்டே வந்தாள்.
கடதாசி. கடதாசி.
கடதாசி.
எடுக்க எடுக்கப் பேப்பர் பேப்பராக வந்தது. பேப்பர்களை எல்லாம் எடுத்து வெ.ஸ்ரி யே எறிந்துவிட்டு அடியில் கைபோட் டுத் துளாவிப் பார்த்தால் கடை சியில் சில பழைய மைப்போத்தல் கள் தட்டுப்பட்டன. வைரமுத்து எடுத்துப் பார்த்தான். அந்த ஆறு புட்டிகளிலும் ட்ெட்டால் தண்ணிர் நிரப்பப்பட்டிருந்தது.
- "அட சண்டாளப் பாவி களே! என வாய் முணுமுணுக்க அப்படியே அயர்ந்து டோனர் சிவகடாட்சம். அவரது மனதில்
ஒரேயொரு உணர்வுத்ான் அப்
பொழுது ஓடியது. இந்தத் த்ாலியறுப்பான்கள் பக்கத்துக் கிராமத்தான்களையும் இப் பிடி ஏமாத்திவிடக் கூடாதே?
50

அக்டோபர் புரட்சியின் 63 வது ஆண்டு விழா
பியோதர் பிரியுஸ்
நவம்பர் மாதம் 7-ம் தேதியன்று சோவியத் யூனியனும், உலகம் முழுவதிலும் அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் 63 வது ஆண்டு விழா கொண்டாடப்படும். இந்த விழாவுக்கு முன்னதாக ஆண்டுதோறும் தன்னுடைய உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள் கைகளையும், மிக அவசரமான பிரச்னைகளில் தன்னுடைய கொள்கை நிலை பற்றியும் விளக்கும் முழக்கங்களை சோவியத் கம்யூனிஸ்டுக் சட்சி வெளியிடுவது வழக்கம். கட்சியின் நடப்பு முழக்கங்கள் 1981 பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் 6வது காங்கிரஸைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. காங்கிரன்ஸத் தகுந்த முறையில் எதிர்நோக்குமாறு சோவியத் உழைப்பாளி மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ள சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சி அக்டோபர் புரட்சியின் அனைத்து ஆணைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றியதன் அடிப் படையில் கட்சிக்கும் மக்களுக்கும் இடையேயுள்ள அழிக்கப்பட முடியாத ஒற்றுமையை வலியுறுத்துகின்றது.
கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையின் கீழ் அக்டோபர் புரட்சி யின் கொள்கைகளைச் செயல்படுத்தும் சோவியத் மக்கள், சுரண்ட லற்ற சமுதாயத்தை உருவாக்கியுள்னனர். ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்திலும் ஆண்டுதோறும் மக்களின் வாழ்க்கைத் தரங்கள் உயர்வதை உறுதிப்படுத்தும் வெற்றிகரமான 1ெளர்ச்சியைக் கொண்ட சக்தி வாய்ந்த சோஷலிசப் பொருளாதாரத்தை நிறுவியுள்ளனர். உழைக்கும் மக்கள், கூட்டுப் பண்ணை விவசாயிகள் மற்றும் அறி வுத் துறையினரின் கூட்டு முயற்சியினல்தான் இத்தகைய வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. இக்கூட்டை மேலும் உறுதிப்படுத்துவதற்கும் சோஷலிசப் புரட்சியின் மாபெரும் ஆதாயமான - சோவியத் யூனி யனிலுள்ள பல தேசங்கள் மற்றும் தேசிய இனங்களின் சகோதரத் துவத்தை உறுதிப்படுத்தவும், கட்சி அறைகூவல் விடுக்கிறது.
கட்சியின் முன்முயற்சியின் பேரில் நாடு தழுவிய விவாதத்திற் குப் பின்னர், 1977 ம் ஆண்டில் புதிய சோவியத் அரகியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சோவியத் மக்களின் உரிமைகளையும், சுதந் திரத்தையும், தொழிற் சங்கங்கள், இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் உரிமைகளையும் இந்த அரசியல் சட்டம் விரிவு படுத்தியுள்ளது. "சோஷலிச ஜனநாயகம் நீடூழி வாழ்க!". "அரசை யும் பொது வாழ்வையும் நடத்துவதில் உழைக்கும் மக்களின் பங்கு விரிவடைவதாக!", "நாட்டையும் பொது வாழ்வையும் நடத்திச் செல்வதிலும், அரசியல், பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதி லும், மக்களின் உழைப்பு மற்றும் வாழ்க்கைத் தரங்களை அபிவி ருத்தி செய்வதிலும். சோவியத் தொழிற் சங்கங்களே தீவிரமாகச்
*M

Page 28
செயல்படுவீர்!" என்னும் கட்சியின் முழக்கங்களில், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்கள் பிரதிபலிக்கின்றன.
உலக சோஷலிசம், சர்வதேச பாட்டாளி வர்க்கம் மற்றும்
தேச விடுதலை இயக்கம் என்ற தற்காலத்தின் மூன்று முக்கியமான புரட்சிகர சக்திகளின் வெல்லற்கரிய கூட்டை உறுதிப்படுத்துமாறும்
சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சி அறைகூவல் விடுகின்றது.
வீரம் செறிந்த கியூபா மற்றும் வியத்நாம் மக்களுக்கும், தீர மிக்க லாவோசிய மக்களுக்கும், கதந்திரம்ான, தளைகளற்ற கம்பூச் சியாவைக் கட்டுவதில் ஈடுபட்டிருக்கும் கம்பூச்சிய மக்களுக்கும், தமது ஏப்ரல் புரட்சியின் ஆதாயங்களைப் பாதுகாப்பதில் ஈடுபட் டிருக்கும் ஆப்கன் மக்களும், இந்த விழாக் காலத்தீல் சோவியத் கம்யூனிஸ்டுகள் தங்கள் தோழமையுள்ள வாழ்த்துக்களை தெரிவித் துக் கொள்கின்றனர்.
தங்கள் கண்டத்தை காலனியாதிக்கத்திலிருந்தும், இனவெறி ஆட்சியிலிருந்தும் முழுமையாக விடுவிப்பதற்குப் போராடி வரும் லத்தீன் அமெரிக்க மக்களும், அவர்களுடைய நாடுகளின் ஜனதா யக வளர்ச்சிக்கும், சி லி பி ன் தொழிலாளி வர்க்கம், அனைத்து உழைக்கும் மக்கள் மற்றும் ஜனநாயக வாதிகளுக்கும், கட்சி தன்
னுடைய உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கும் ஏகாதிபத்தியத்தின் ஆணவக் கட்டளைகளுக்கும் எதிராகப் பேர்ராடிவரும் அரபு மக்களுக்குச் சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சி அறிவிப்பதாவது: "சோவியத்அரபு நட்புறவு உறுதிப்படுவதாக" மாபெரும் இந்திய மக்களுக்கு வாழ்த்துக் கூறுகையில், "சோவியத் மக்களுக்கும் இந்திய மக்களுக் கும் இடையே நட்டா)வும் ஒத்துழைப்பும் வளர்ந்து உறுதிப்படுவ தாக!" என்று கட்சி வலியுறுத்றுகிறது.
அணு ஆயுதப் போரை தவிர்ப்பதற்கான போராட்டத்திலும், அணு ஆயுதம் "மற்றும் எல்லாவிவமான இதர வெகுஜன அழிவு ஆயுதங்களைத் தடை செய்யக் கேரருவதிலும், ஆக்கிரமிப்பு நோக் கீம் கொண்ட அமெரிக்க கேந்திர அணு ஆயுதத் திட்டத்தை உறுதியாக எதிர்ப்பதிலும். உலக நாடுகள் ஒன்றுபட வேண்டு மென்று சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சி முழங்குகிறது.
பாரதி நூற்றண்டு விழாவை நோக்கி.
நூற்ருண்டு விழா 1982 தயாராகுங்கள்,

இலக்கியச் சந்தேகம் உள்ள கேள்விகள் விரும்பப் படுகின்றன. இளேஞர்கள் தாராளமாகக் கேள்விகளே அனுப்பல ம். கேள்வி கேட்பதனல் பல தகவல்களே வெளிக் கொண்டு வர முடிகிறது. அது பலருக்கு உபயோகமாகவும் அமைகிறது கேள்விகள் அஞ்சலட்டையில் எழுதி அனுப்புவது விரும்பத் தக்கது.
- ஆசிரியர்
O மல்லிகையின் கொள்கைக்கு ஏற்ற மாதிரியான கதைகளை மட்டும்தான் பிரசுரிப்பீர்களா? யாழ்ப்பாணம்,
அப்படியல்ல்! தரமானதும், தகுதி வாய்ந்ததுமான எந்தப் படைப்புக்களுமே மல்லிகையில் இடம் பெறும் என்பது நிச்சயம். சில இளம் எழுத்தாளர்கள் மல் லிகையின் கொள்கை என என்று எதையோ மனதில் கற்ப னை செய்து கொண்டு எழுத முனை கின்றனர். அது மல்லிகையை ஏமாற்றுவதுடன் தங்களைத் தாங் களே ஏமாற்றும் முயற்சி என்
பதை அவர்கள் அறிந்திருப்ப தில்லை. O உண்மையைச் சொல்லுங்
கள் நீங்கள் யாரை அதிக மாக நேசிக்கிறீர்கள்?
அச்சுவேலி, த சற்குணம்
(duruđaras gav ar
இந்த நாட்டின் தனித்துவமான
சுலை இலக்கியங்கள் வளர யார் “LufTriř LOGO: T உழைக்கிருர்களோ
"தமிழ்ப்பிரியன்'
யார் யார் அ  ைத உற்சாகப் படுத்தி வளர்க்க ஊக்குவிக்கின் ருரோ அந்த உந்நதமான நெஞ்
சங்கள் அனைத்தையுே நான் நேசிக்கின்றேன். இ) சில புது எழுத்தாளர்கள்
53
இரண்டொரு படைப்புகளை எழுதுவதற்கு முன்னரே மற்றைய எழுத்தாளர்கள் பற்றி வாய்த் தாக்குதல்கள் செய்கின்றனரே அவர்களைப் பற்றி என்ன க்ருது கிறீர்கள்?
LDmrGoff'LurTuiu. ச. தவஞானம்
இப்படியான பல்ரை எனது இலக்கியப் பெரும் பயணத்தில் பல தடவைகள் சந்தித்திருக்கின் றேன். இவர்களைப் பற்றி நான்

Page 29
அலட்டிக் கொள்வதில்லை. பின் னர் இடை நடுவே திரும்பிப் பார்ப்பதுண்டு. இவர் களின் இடத்தில் வேறு முகங்க்ள் தென் படும். முன்னவர்கள் நாம்ம் கூட இருக்காது. எனவே இப்படியான வர்களைப் பற்றி மனதை அலட் டிக் கொள்ளாமல் இருக் கப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
O மல்லிகை இதழ்கள் தமிழ
கத்தின் முக்கியமான இலக் கிய அபிமானிகளுக்கு ஒழுங்கா கச் சென்றடைகின்றனவா? அண் மையில் தாங்க ள் தமிழகம் சென்றிருந்த பொழுது இதற் கா ன நடவடிக்கைகளை மேற் கொள்ளக் கூடியதாக இருந்ததா?
யாழ்ப்பாணம் "அன்பு நெஞ்சன்"
தமிழகத்திலுள்ள மான அபிமானிகளுக்குச் செல் கின்றது மல்லிகை. இந்த முறை போயிருந்த போது இன் னும் பலர் சந்தா தந்து உதவினர்கள். தமிழகத்தில் விற்பனவுப் பிரச் னைதான் இன்னமும் சிக்கலாக இருக்கிறது.
O ம்லையக இ லக் கி ய மலர்
போட உத்தேசம் என ச் சென்ற இதழில் அறிவித்திருந் தீர்களே, அதற்கு என்ன செய்ய உத்தேசம்? எப்பொழுது போடப் போகிறீர்கள்? ஹட்டன். எஸ். சிவராசா
வருகிற ஏப்ரல் ம் ரா த ம் போடலாம் என்பது எனது உத் தேசம். அதற்கு முன்னேடியாகப் பலரை நான் சந்தித்து ஆலோ சிக்க வேண்டியுள்ளது. உங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பும்
அதற்கு முக்கியம் தேவை, எல் லாரும் ஒத்துழைத்தால் ஒரு நல்ல இலக்கிய மலரை வெளி
யிடுவது அப்படியொன்றும் சிரம மில்லை,
தரிசனத்தையும்
is 65of F
O வானம்ாமலை அவர்களுக்கு
நமது யாழ்ப்பாணப் பல்க லைக் கழகம் பட்டமளித்துக் கெளரவித்துள்ளதைப் பற்றித் தமிழகத்துத் தரமான ரஸிகர் கள் என்ன கருதுகின்றனர்?
கொக்குவில். ம. அருள்நேசன்
பலர் தங்களது மன மகிழ்ச்சி யைப் பாராட்டாகவே தெரிவித் தனர். கடல் கடந்தும் வான மாமலை அவர்களின் பெருமை புரிந்து கொள்ளப்பட்டதையிட்டு பலர் உண்மையாகவே யாழ்ப்பா ணப் பல்கலைக் கழகத்தின் மேன் மையையும் பட்டமளிப்புக்குக் காரணமானவர்களின் தீர்க்க மனம் விட்டுப் பாராட்டினர்.
9ே உங்களுடைய "அனுபவ
முத்திரைகள்" நூலைப் படித் தேன். நீங்கள் எழுத இருக்கும் சுயசரிதை எ ப் பொழு து நூலாக வெளிவரும் என்ற ஆவ லைத் தூண்டியுள்ளது இந்தப் புத்தகம். சுயசரிதம் எப்பொழுது வெளிவரும் என்பதைக் கூறுவீர்
56Trr?
A.
இளவாலை,
சுடச் சுட ம்டியில் வந்து விழுந்துவிடும் சங்கதியல்ல. சுய சரிதம். அதற்கென ஒரு வய தெல்லை இருக்க வேண்டும். மனப் பக்குவம் இரு க் க வேண்டும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக் களைக் கடந்து நின்று நோக்கும்
எஸ். செல்வநாதன்
பரந்து பட்ட பார்வை இருக்க
வேண்டும். இவைகள் ஒருங்கு சேரும்போது நிச்சயமாக எனது நூலைப் படிக்கக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு ஏற்படும். -
O ஆனந்த விகடன் நம் து
எழுத்தாளரான அருள் Pப் பிரம்ணியம் அவர்களுக்கு நாவல் பரிசாக இருபதினயிரம் ரூபா

வைக் கொடுக்க அறிவித்தபோது என்ன நினைத்தீர்கள்?
மானிப்பாய். ஆர். அமிர்தபாலன்
விகடன் பரிசு பெற்றவர்
களில் ஒருவரான மு. மேத்தா
எனது பழைய நண்பர். மணி சாஸ்திரி எனக்கு மு ன்ன ரே தெரிந்தவர். அருள் சுப்பிரம்ணி யம் நம்மவர். இவர்கள் ஒவ்வொ ருவரும் தமது எழுத்தால் இத் தனை ஆயிரம் ரூ பாய் களைப் பெற்ற போது உண்ம்ையிலேயே நான் மகிழ்ச்சியாமல் பூரித்துப் போனேன். மல்லிகையின் சார் பாக அவர்கள் ஒவ்வொருவருக் கும் எ னது பாராட்டுக்களைத்
தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
O உங்களுக்குப் பேசும்போது சில வேளைகளில் ஆவேசம் வருகிறதே, ஏன்?
அசோ. ராஜகோபால் சாவகச்சேரி,
மேடைக்கென்றே சில பண் புகள் உண்டு. அந்த முதிர்ச்சி என்னிடம் இல்லாமல் இருப்பது காரணமாக இருக்கலாம்.
 ைபுதிது புதிதாகப் பல இலக் கிய இதழ்கள் வருகின்ற
னவே இவைகளைப் பற்றி உங்க ளது கருத்தென்ன? வேலணை. ஆர். சித்திராப்தி
சில கேள்விகளுக்குப் பதில் சொல்வதே சங்கடமானது. அப்.
படியான கேள்விகளில் ஒன்று இது. எனக்குத் தெரியும் ஒரு வரை. அவர் பத்தோ பன்னி ரண்டு இதழ் க ளே - அதுவும் ஒழுங்கில்லாமல் - வெளி ட்டு விட்டு, என்னைப் பற்றிக் குறிப்
பிடும் போது நான் தங்கள் இத
ழில் பொருமைப் படுவதாகச் சொல்லிக் கொண்டு திரிந்தார். அதை யாருமே நம்பத் தயாராக
55
இல்லாத போது அந்த வ தியே தற்கொ அல் ര് கொண்டு மடிந்தது, யார் பத்தி ரிகை, சஞ்சிகை (நடத்த முன் வந்தாலும் வரவேற்கின்றேன். ஆனல் ஒன்று, திட்ட வட்டமான பலத்துடன் தொடர்ந்து வெளி வரும் என்ற நம்பிக்கையுடன் அவை தொடர்ந்து வெளிவர வேண்டும் இரண்டொரு இதழ் களில் கண்களை மூடும் இதழ்கள் வருவதும் ஒன்றுதான் வராமல்
இருப்பதும் ஒன்றுதான். இன்று
வெளிவந்து கொண்டிருக்கும் பல இதழ்கள் தொடர்ந்து வெளி
வரட்டும். பின்னர் அவை பற்
றிச் சொல்லுகின்றேன்.
9 சிறுகதை எழுத வேண்டு
மென்பது 6T 6T gl ஆசை எப்படி நல்ல சிறுகதை எழுத
லாம் என்பதைச் சொல் லித் தருவீர்களா?, Gifupåav. Lo. தெய்வேந்திரன்
அது ரொம்வும் சுலபமான
வழி எழுதுங்கள்- எழுதுங்கள்
தொடர்ந்து விடாமல் எ 影 దేశీ ழுதிக்
 ைமதுரையில் நடைபெற இருக்
கும் 5- வது தமிழ் ஆராய்ச்சி
மாநாட்டிற்குப் போகிறீர்களா? Gu. I ritir வந்தால் அதைப் பற்றி வாசகர்களுக்குக் கூறுவீர்களா?
LD6ör (art. க. சத்தியதேவன் போக உத்தேசம், சென்னை யில் ஜனவரி 17 , 18 ல் ஒரு
கருத்தரங்கில் கலந்: கொள்
கின்றேன். எனஃேத்து § களுக்கு முன்னர் மதுரைக்குப் போய் அந்த விழாவில் ஒரு பாாவையாளனுகக் கலந்து என்ன நடக்கிறது எனப் பார்த்துவிட்டு, சென்னைக்குச் செல்லல்ாம் என் பது எனது திட்டம். அப்படிப் போய் வந்த பின்னர் நான் அவதானித்தவைகளை மல்லிகை
மூலம் உங்களுக்கு எழுதுவேன்.

Page 30
O வேறெந்த இலங்கை எழுத்
தாள களையும் விட தமிழ கத்தில் உங்களுக்கு அதிக செல் வாக்கும் புகழும் இருப்பதாக என்து நண்பன் அடிக்கடி கூறு வான். அதற்கான காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா?
ந. அருந்தவராஜா
ஆனைக்கோட்டை. ,
உங்களது நண்பன் கூறுவ தில் எவ்வளவு உண்மை இருக்கோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது. அப்படி இருந்தால் அதற்குக் காரணம் நான் வலிமை யுள்ள படைப்பாளியாகப் பரிண மிப்பது சக்தி மிக்க ஓர் இலக் கிய சஞ்சிகையைத் தொடர்ந்து நடத்துவது: அன்று தொட்டு இன்றுவரை இலக்கிய உலகில் போராட்டக்காரனக இயங்கு வது: எல்லாவற்:ை ம் விட ஒரு சர்வ சக்தி வாய்ந்த இலட்சியத் தின் பால் வழி பிசகாமல் நடை போட்டு முன்னேறுவது, அத்து டன் நான் நம்பும் ந்துவத்தை நம்பும் என் அணி பலர் வளர்ந்து '
ரும் புதிய
இலக்கியப் பரம்ப ை எகத் தமிழ் :
கத்தில் உருவாகி வெது. மேற் சொன்ன காரணங்களே எனது பிரபலத்திற்கு அடிப்பன்டகளாக அமைந்திருக்கலாம்.
இ ஈழத்து எழுத்தாளர்களின் முகவரி கிடைக்கப் பெழுமல் பலர் தொடர்பு கொள்ள முடி யாமல் இருக்கின்றனர். எழுத் தாளர்களினது வி லா சங்களை ம ல் லி  ைக யி ல் பிரசுரித்தால் என்ன? அது பலருக்கு உதவி யாக அமையலாம் அல்ல்வா? உடுப்பிட்டி. க. நமசிவாயம் நல்ல யோசனை. அதற்காக எல்லாருடைய முகவரிகளையும் போட முடி யாது. முகவரி போடத் தகுந்தவர் எனக் கருது
பவர்களின் விலாசங்களை அடிக் கடி மல்லிகையில் பிரசு ரிக்க ஆவன செய்கிறேன்.
o தமிழகத்தில் இ ன் றைய புதுக் கவிஞர்கனில் யார் யாரை மதிக்கிறீர்கள்?
இணுவில். எஸ். இளங்கோ
மேத்தா, புவியரசு, மீரா, கிற்பி, வைரமுத்து போன்ற புது க் கவிதைக் கவிஞர்களை நான் மதிக்கின்றேன். நா. காம ராஜனிடம் , நான் மதிப்பு ம் கெளரவமும் வைத்திருந்தேன், ஒரு காலத்தில். இன்று அந்த
மதிப்பும் மரியாதையும் அற்றுப்
Glitti - L-- الدنیہ • "பட்டுக் கோட்டை ஒரு கவிஞன?" என அவரது சிறு குறிப்பைப் படித்த பின்னர் நா. கா. மீது எனக்கு உள்ள மதிப்பே கீழிறங்கி விட் டது. கருத்துச் சொல்வது என் பது வேறு, அகம்பாவக் கிறுக்
குத்தனத்துடன் அவதூறு செய்
வது என்பது வேறு. காலத்துக்
குக் காலம் கட்சி மாறிக் கருத்து
மாறும் நா. கா. கருத்துச் சொல் வதற்குப் பதிலாக ஒரு மதிப்பு வாய்ந்த கவிஞனைப் பற்றி அவ துறு பொழிகிருர். எனவே என் முன்னைய மதிப்பிலிருந்து கீழிறங்கிப் போய் விடுகிருர்,
O பழைய எழுத்தாளர்களில் பலர் இப்பொழுது எழுதா
மல் இருக்கிருர்களே அவர்களை
எழுத வைத்து மல்லிகையில் பிர'
சுரிக்க முயன்ருல் நல்ல முயற்சி யல்லவா? வவுனியா. ஆர். வாமதேவன்
அப்படியான சிலரை அணுகி யுள்ளேன். முயன்று பார்க்கின் றேன். குதிரையைத் தண்ணீர் இருக்குமிடத்திற்குக் கூ ட் டி ப் போகலாம். ஆனல் குதிரையல் லவா த ன் னி  ைரக் குடிக்க வேண்டும்,
56

U w ty w Y w w prw w
Wiwi)
rm.ബnഞ്ഞar ബ- SMLLECECrASEeMLSCL HHrLLSSDTTSEEES ELELEELLSLkLLirrEHHHSLLLSLLkkSaeMMekEEHE SHLHLTLSzSkLMMkSLEEESES r
GNA NAM’S 18A, NEWMARKET, JAFFNA.
ம்ணிப்புரி இரிஞ்சிபுரம்\ச்சிறிகள்
சிங்குப்பூர்நஇலக்ஸ் சாறிகள்
புல்வொயில் சாறிகள்
சகல சேட்டிங், சூட்டிங் வகைகள்
யவ்ற்றிற்கும்:புகழ்பெற்றிதானம்
ஞானம்ஸ் ரெக்ஸ்ரைல்ஸ்
13து நவன சந்தை,
*யாழ்ப்பாணம். un * r:*ଞ#k urgy-m " - " "-"മത്തml-l.

Page 31
M alkai
Registered as a newspaper inst
"f":" finsurans
De stand
,。 &, ճի * s'offre | ܐ
*
"-
NATIONAL
INSURA
666, 3rd Floor, ငွှံ့နှ!}; Road
. Το effore
Chaging pag | || || Chief Maj
Manager Manager is a Manager
Manager Manager " Clifer Sur
B விவகுமார் டொமினிக் ஜீவா
訪*。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

NOVEMBER 1980
tanka 。 “
e is r
fC. δίδετνίσε
CE CORFORATION :
Colombo-3.
...) 89420, ager || N. S. 35.447
Pas Brian Aranica)
(Marinae) &9424 * : (Fire) ... 81344 (Miscellaneous) 894.24 (Reisurance) &424, (Motor) .. 894.21 yey or .926
***ó 。
ä)。 PAVADING " * ಡಾ.
அதிலும்