கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1981.05-06

Page 1


Page 2
with the best compliments from
Vijaya Medical Stores 20, ¬re,
Phone: 0662-564
Rani lirini Mills 219, Main Street,
Matale.
Phone: 425
Vijaya General Stores 85, Wolfendhal Street,
Colombo-13 |

i
i
i
i
i
s
z
5
S e5
DGSE):
17 வது ஆண்டு மலர்
81 ஆகஸ்டில்
மலையக மலர் உங்கள் கரங் களில் தவழ்கின்றது. நமது சக் திக்கு எட்டியவரையும், நம்மு டன் தொடர்பு கொண்ட நல் லெண்ணம் மிக்க நெஞ்சங்களின்
ஒத்துழைப்பு ஈருக இந்த மலரை
ஒ | ள வு செம்மைப்படுத்திக் கொண்டு வந்தள்ளோம். தகவல் களை - ஒர் இலக்கியச் சஞ்சிகைக் குத் தேவையான அள வி ல் - வெளியிட்டிருக்கிருேம். குறிஞ்சி நிலத்திற்கு இது பூரணத்துவ மாலதல்ல. முழுமையாக அ ந்த மண்ணின் மனத்தை வெளிக் கொர்ைந்து விட்டோம் எனச் சொல்ல முடியாது. வருங்காலத் தில் இதை விடச் சிறப்பாகச் செய்வதற்கு இது ஒரு படியாக் அமையலாம் எ ன் L து எமது எண்ணம்
81 ஆகஸ் டில் I 7 یہ .: : : } ஆண்டு மலர் வெளியிட ஆ' செய்துள்ளோப . அதற் கா . ஆயத்ரி வேலைகளே இந்தச் சூழ் நிலையிலும் வெகு உற்சாகமாக F செய்து வருகின்ருேம். இம மலர் காத்திரமாகவும் தரமான உள் ளடக்கத்துடனும் திகழ வேண் டும் என்பது நமது பெரு விருப் ப ! உங்கள் சகலரதும் ஒத்து ழைப்புக் கிடைத்தால் ஆண்டு மலரை இன்னும் சிறப்பாகக கொண்டு வரலாம்.
- ஆசிரியர்

Page 3
பிஞ்சுக் கரங்களின் அன்பளிப்பு
2
அருண் மார்க்கண்டு
- -
மட்டுவில்
 
 
 

கொடுமையே அறமாகிக்
கொள்ளி வைத்துக் கொக்கரித்தது!
ஓரிட்லரின் அதிரடி விமானந் த Fக்குதல்களால் யுத்த காலத் தில் லண்டன் மாநகர் எப்படி அல்லோஸ் |L குமோ அப்படியே பார்ப்பாண மாவட்டம் மேபி தொடக்கம் ஒரு வார காவம் வரை நிக்கித் திவறி துடித்துப் பவிதத்து வெந்து ராபவாகியது.
நெருப்பு - எங்கு பார்த்தாலும் நீ என்ன நடக்கின்றது என்று அறிய முடியாத திே மக்கள் உயிரைப் பாதுகாப்பதற் சாட் வாழும் ஒரேiொரு ஆசையின் நிமித்தமாக-ப) நபதைத் துத் திரியும் காட்சி - இவைதான் ஒரு வTபிசி யாழ்ப்பான்ச் சூழ்நிலைகள் பயங்கர நிவமைகள்
பொலிவர்தான் யாழ் நகருத்தத் தீ மூட்டிதழ்கள்' குற்றச்சாட்டை நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சித் த வேவர் பகிரங்கமாகத் தெரிவி ந்துள்ளார்.
தென்கிழக்காசியாவிலேயே அதி உந்நதழான நூல் நிலேயம் எனப் பேசப்பட்ட யாழ் பொதுவ நூலுகம் தீயிட்டுச் சிதைக்கப் பட்டுள்ளது தப்பட்டினா பகுதிகளிலும் வெற்றிகரமாக ஒரு தினரியை நடத்திரம் என நிரூபித்து i
:ாம் தாங்கி வெளிவந்து கொண்டிருந்த ஈழநாடு ாைக் ரியாலயம் தொழுத்தப்பட்டு முடமாக்கப்பட்டுள்ளது. கருத்து வித்தியாசம் இருக்கலாம். அதைக் காடைத்தனத்தால் தீர்க்க முடியாது. தமிழ்ர் கட்டணிக் காரியாலயம் தீயினுல் தரைமட்டமாக்கப்பட்டது. யாழ்ப்ப ப்ெ பாராளுமன்ற உறுப்பி
னரின் வீடு நெருப்பிட்டு முற்ருதப் பொசுக்கப்பட்டு விட்டது.
இது தவிர ஏராளமான வர்த்து நிலயங்கள் குறையாடப் பட்டன் பல சாம்பலாக்கப்பட்டுள்ளன. பிராங்கி வைத்தது போல, யாழ் நகரிலுள்ள அநேக பக்க" Fதேள் எரியூட்டப் பட்டுச் சேதம் க்கப்பட்டுள்ள அன்றல் உழைத்து வாழும் க்கள் டு சந்தைகள் மற்கு நெருப்பினுல்சேசிக் துக்குள்ளாயின்
ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம் போல யாழ்ப்பாணம் அங்கி
* *," மின்தட்டப்படி
11 ܕ .

Page 4
கோயில் ஒன்றின் கதவுகள் பெயர்க்கப்பட்டு வாகனங்கள் எரிக்கப்பட்டு, தேர் நொருக்கப்பட்டு, கோபுரம் சேதப்பட்டுள் ளக. பல வீடுகள் எரிக்கப்பட்டு மதில்கள் துவம்சம் செய்யப்பட் டுப் பாரிய சேதத்துக்குள்ளாக்கப்பட்டு அழிந்துள்ளன.
இப்படிய்ே பட்டியல் நீண்டுகொண்டு போகும்.
நாய்க்கு எந்த இடத்தில் கல்லெறி பட்டாலும் அது காலைத்
தான் தூக்கும். இலங்கையில் எந்த ஒரு பகுதியில் மோதல் நடந்
தாலும் அது யாழ்ப்பாண நகரத்தை எரிப்பதில்தான் வந்து முடி கிறது. இது அனுபவங் கிண்ட சமீப உண்மைகள்.
நகரத்தில் மாத்திரம்தான் இந்த நிலை என்பதில்லை. யாழ் மாவட்டம் பூராவுமே மக்கள் சொல்லொணுக் கஷ்டப்பட்டார் கள் பீதியினுலும் மருட்சியிலுைம் அங்கல ய்ப்பினலும் பாமர மக்கள் அந்த ஒரு வாரமாகப் பட்ட சிரமங்களும் மன உளைச் சல்சளும் வசனங்களில் வடித்து விளங்க வைக்க முடியாதவை.
பொது சன நூலகம் நெருப்பிட்டு அழிக்கப்பட்டது எனக் கேள்விப்பட்ட மாத்திரத்திலேயே வாழ் நாள் பூராவும் தமிழுக் காக உழைத்த பன்மொழிப் புலவர் தாவீது அடிகள் உயிர் நீத் தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
நகரத்தின் மையப் பகுதிகளில் நிறுவியிருக்கும் நமது சோமசுந் தாப் புலவரின் கழுத்து நொருக்கப்பட்டு உருவம் சிதைக்கப்பட் டுள்ளது. வள்ளுவரின் தலை திருகப்பட்டு முதுகுப் புறம் திருப்பப் பட்டுள்ளது, அவ்வை மூதாட்டி நொண்டியாக்கப்பட்டிருக்கிருள். நூலக அழிப்பு, புத்தகக் கடை எரிப்பு, பத்திரிகைக் காரியா லயத் தீ வைப்பு, சிலை உடைப்பு அத்தனையையும் ஒருங்கு சேரப் பார்க்கும் பொழுது தேசிய சிறுபான்மை இனத்தை அறிவு ரீதி யாக அழிக்கலாம் எனத் தீய சக்திகள் நினைத்து விட்டனவோ என எண்ணத் தோன்றுகின்றது.
நாடே இதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும்! இதில் மகிழ்ச்சியான அம்சம் என்னவென்ருல் இங்கும் சரி, அங்கும் சரி, இந்த நாட்டுப் பொது மக்கள் வகுப்புவாதத்துக்கு இரையாகவில்லை. இது ஓர் ஆரோக்கியமான அம்சம்.
இதற்கெல்ல ம் மூல காண்ம் இறக்குமதி செய்யப்பட்ட சீருடை அணியாத ஒரு கும்பல்தான் எனப் பரவலாகப் பொது மக்களால் பேசப்படுகின்றது.
இந்தக் கொடுமைக்கு சர்வ சங்காரத்திற்கு அடித் தளமிட் டவர்கள் யார்? இந்த நாசகரமான நகர தகனத்திற்கு அடி கோ லியவர்கள் எவர்?
நீதியின் சந்நிதியில் இவர்கள் அனைவரையும் நிறுத்தி விசா ரிக்கும்படி கேட்டுக் கொளுகின் ருேம். உலகம் உண்மைகளைத் தெரிந்து கொள்ள இது ' தவக்கூடும். s
தனி மனிதப் பயங்கரவாதத்தை முற்று முழுதாக எதிர்க் கின்முேம், நரம். அரசியல் கருத்து வித்தியாசங்களைப் படுகொலை

கள் மூலம் தீர்த்துவிட முடியாது எனவும் கூறுகின்ருேம். அதே சமயம் இப்படிய ன பயங்கரவாதங்களை எதிர்க்கும் போர்வையில் காட்டுமிராண்டித்தனமாகச் சூறையாடிச் சுட்டெரிக்கும் பயங் கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்ருேம்.
சகல மக்களுக்கும் இது ஒர் எச்சரிக்கைப் பாடமாகும்.
இந்த அசம்பாவிதங்கள், கொடுமைகள், அட்டூழியங்கள், நாச நர்த்தனங்கள் யாருக்கோ வந்தது என அலட்சியமாக இருந்து விடக் கூடாது. இந்தத் தேசத்தின் மனச்சாட்சிக்கு விடப்பட்ட
பகிரங்கச் சவாலாகும் இது.
மனுக்குலத்தின் முசுத்தில் பூசப்பட்ட அதர்மக் கரிக் கோடு களில் இதுவும் , ஒரு கோடு. இது ஒரு இனப் பிரச்சினையல்ல. மணி தப் பிரச்சினை. மனிதர்களின் சொத்துக்கள், உடைமைகள், உயிர் கள், மன நிம்மதிகள் பகிரங்கமாக அச்சுறுத்தப்பட்டு நிர்மூலமாக் கப்பட்ட தொடர் சம்பவங்களில் ஒன்றே இது.
எனவே சகல ஜனநாயக உணர்வு கொண்ட ஸ்தாபனங்களும் தனிமனிதர்களும் இந்தக் கொடுமைகளுக்கு எதிராக வன்மையாகக் குரல் கொடுக்க வேண்டும். -
பரஸ்பரப் பயங்கரவாதங்களாலோ அல்லது அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவதாலோ பிரச்சினைகளைத் தீர்த்துவிடமு டியாது.
பிரச்சினைகளுக்கு ஒர் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் விசாரணைக் கமிஷன்களை மக்கள் நம்பத் தயாராகயில்லை. சன் சோனிக் கமிஷன் முடிவுகளே இன்னமும் முற்ருக வேளிவரவில்லை. பிரச்சினையை இழுத்தடிக்கும் தந்திரம் இது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நஷ்டஈடு கொடுக்கப் பட வேண்டும். அத்துடன் இப்படியான கொடூரம் இனிமேலும் நடவாது என்பதற்கு அரசாங்க உத்தரவாதமும் வேண்டும்.
அதர்மம் வெல்லுவது போலப் பாவனை கட்டலாம். ஆனல் மந் ஒருபோதும் தோல்வியடைவதில்லை. உ த ரா ர ன ங் கள் இரண்டு; பாரதத்தில் துரியோதனதிகள் முடிவு, அனுபவத்தில் திட்லரின் அழிவு: வீழ்ச்சி! - உலகத்து மக்களையெல்லாம் சுட்டுப் பொசுக்கி நீருக்கினன் ஹிட்லர். கடைசியில் அவனே எரிந்து ஒரு பிடி சாம்பலாகப் போனன். . s

Page 5
osešava
D
மல்லிகை கடந்த 16 ஆண்டுகளாக வெளிவந்து 17 - வது ஆண்டை அண் மிக் துக் கொண்டிருக்கின்றது,
கானே சுபாவமாக விரி க் த க் கொண்ட திசை வழியில் நடைபோடும் இச் சஞ்சிகைக்கு எதிர்ப்புக்கள் பல வழிகளிலும் இருந்து வருகின்றன. புொச்சரிப்புக் கொண்ட ஒரு கூட்டம் மல்லிகையை விமர்சிப்பதிலேயே மனத் திருப்தி அடைகின்றது. தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் இடை விடாமல் வெளிவருவது கூட, இந்தக் கிாகக்
கூட்டத்தின் மன எரிச்சல் பாடடுக்கு ஒரு காரணமாகும்.
* -
மாரக நாளுக்கு நாள் மல்லிகை யின் இலக்கியப் பெறுமதி அதிகரித்து வருகின்றது. நமது நாட்டில் மாந்திர மல்ல, தமிழகத்திலும் இகன் கருத்தும் வீச்சும் பல நெஞ்சங்களிடம் சென்ற டைகின்றன. இன் று மல்லிகையை எதிர்க்கோ அல்லது ஆதரிந்தோ இலக் கியக் கூடடங்களில் பேசப்படுகின்றன. அத்தனேக்கும் அதனது பலமே கருக் துத் தளந்தான்.
மல்லிகையும் அது பரப்பி வரும் கருத்துக்களும் சரிக் திர கட்டத்துக்குரி பவை, நூறு ஆண்டுகளுக்குப் பின்ன நம் மல்லிகை பேசப்படும். இதை அடி. நாதமாகக கொண்டுதான் மல்லி3) க தயாரிக்கப்படுகின்றது. அ க ற் கா ன கடும் உழைப்பு நீர் பாய்ச்சப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் பலர் வந்தார் கஸ் : ம பானர்கள். மல்லிசைப் பக்சலே அணுகி நிற்பவர்கள் இலக்கிய உலகில் என்றும் பெயர் சொல்லத்தக்கவர்களாக நிலத்து நிற்பார்கள். போனவர்கள் போனவர்களேதான்,
சொறி நாய்கள் இடையிடையே உள்ளேயிடும், ஆனல் பிரயாணி தனது இலக்கை நோக்கிப் போய்க்கொண்.ே யிருப்பான்.
உடன் நிகழ் காலக் தில், மல்லிஸ்க 'யின் பெறுமதி விளங்காமல் இ: 1க லாம். சேமித் து வைப்பவர்க 't
தன் பெ ரு  ைம காலக்கிரம் தெளிவாகத் தெரியவரும்.
菱参零参菱鑫”
ല്ല;
لاست. ان. مار۔
“ނިރިޗިކީ
கடிதம்
மலையக இலக்கிய மலர் வெளிவருவதையிட்டு மகிழ்ச்சி. குறிஞ்சி நிலம் இன்று பல்வேறு துறைகளில் விழிப்புற்று வருவதை நாம் சுட்டிக் காட்ட வேண்டும். கடந்த தலைமுறையினர். இந்திய மண்ணைத் தெரிந்து கொள்ளா மலேயே தாய் நாட்டுப் பக்தி உந்தலினல் "நம்ம ஈந்தியா..." என அடிக்கடி கொல்லக் கேட்டி ருக்கின்றேன். அவர்களது உணர் வும் உள்ளமும் இந்த மண்ணு டன் ஒட்டி உறவாடவில்லை என் பதையே இது காட்டுகின்றது.
இன்றைய நிலை அப்படியா னதல்ல. வாழ்ந்தாலும் தாழ்ந் தாலும் இந்த மண்ணுடன்தான் எமது வாழ்வு பின்னிப் பிணைக் கப் பட்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டுள்ள இள ந் த?லமுறைக் கூட்டத்தினர் இன்று மலையகத்தில் அரும்பி வருகின்ற னர். எனவேதான் மலை ய க ம் இன்று தனித்துவமாகச் சிந்திக் கத் தொடங்கியுள்ளது. இந்தச் சிடி/தனை கேசிய ரீதியாக இணைக் கப்பட்டுள்ள சிந்தனைகளுடன் பிணைக்கப்பட வேண்டும் என் பதே எனது பெரு விருப்பமா கும். அது அரசியல், கலை, கல்வி nற்றும் பல்வேறு துறைகளிலும் பி திபலிக்க வேண்டும் என்பது இங்குள்ள முற்போக்கு எண்ண வாதிகளின் முக்கிய குறிக்கோ Gዘ tF(ፃ) , ኮ . இந்தச் சூழ்நிலையில் குறிஞ்சி மலர் வெளிவருவது சரி யான ஒரு வெளிப்பாடு என்றே நான் கருதுகின்றேன்.
மலையக மண் மல்லிகைக்கு
வேர் விட்டு வளர நல்ல வாய்ப் பான உரமுள்ள மண்ணுகு .
நு" ரெலியா, ஆர். குமாரவே லி
 
 
 
 
 
 

குறிஞ்சிக் குமரி
சி. சதாசிவம் உழைப்பே அவளின் மூச்சாக களைப்பே இல்லா மனதுடனே கையும் காலும் ஓய்தல் இல்லை கன்னி வேலை செய்கின்ருள். மயிலை ஒத்த சாயலுடன் குயிலை வெல்லப் பாடுமவள் தேயிலை கொய்ய நடந்து செல்லும் ஒயிலைக் கண்டு காளிமுத்து தேயிலைச் செடியுள் மறைகின்றன் ஒயிலைக் காண விழைகின்றன். வளையல் அணிந்த கைகளினல் வழைந்து புல்லு வெட்டுகிருள் பழைய உணவைத் தின்றுவிட்டு களையைப் போக்கப் பாடுகின்ருள். சேலைத் தலைப்புச் சதிராடத் தயங்கித் தென்றல் உறவாட மாலைப் பொழுதில் மங்கையவள் மயங்கிப் பாட்டுப் பாடுகின்ருள். வயலில் வீசும் குளிர்காற்று அயலில் பாயும் அருவி அலை அருகே உள்ள செடிகளெல்லாம் அவளின் கீதம் : பாடிடுதே. கள்ளம் கபடம் இல்லாது . கருமம் ஆற்றிப் புதியதொரு கஞ்சல் தனங்கள் இல்லாத உலகம் படைக்க வாருமென
உள்ளம் திறந்து பாடுகின்ருள்.
பிரபல ரஷ்யக் கவிஞரது
முதல் நாவல்
பிரபல ரஷ்யக் கவிஞரான யெவ்டுஷங்கோவின் முதலாவது
நாவல் இங்கு வெளியாகியுள்ளது.
"ஆர்ட்பைபோலா’ என்ற ந்த நாவல், ஒரு உயிரியலாள னம் பற்றியும், புற்று நோய்க்கு கடுரான மருந்துகளேக் கண்டு பிடிக்கும் அவன் தேடுதல்களேயும் பிக் கூறுகிறது. "ஆர்ட்டை டே லா’ என்பது,
கள .ொவித்துள்ள ஒரு அற்புத
விஞ்ஞானி
மூலிகையாகும். இதுவே இந்த நாவலின் பிரதான பாத்திரத்தை வகிக்கிறது. இந் நாவல் மெய் யான வாழ்க்கையைத் தத்ரூபம கச் சித்திரிக்கிறது.
தமது சிறு பிராயத்தின் சம் பவங்களை வைத்து இன்னுெரு நாவலை எழுதி வருகிருர், கவிதை கள் வனைந்த யெவ்டுவின்கோ, கடந்த 80 ஆண்டுகளாகக் கவி தைகள் எழுதிவரும் இக் கவிஞ ரது இரு கவிதைத் தொகுதிகள் கடந்த ஆண்டு வெளியாகின.

Page 6
சகலவிதமான
பம்பே சுவீற்ஸ் கோப்பி
பிஸ்கட்ஸ் சண்யோ பீடா சிற்றுண்டி வகைகளுக்கு
நாடுங்கள் பஸ்நிலைய முன்பாக
சண்யோ கோப்பி அன் கூல்பார் 16 B, மக்கள் நவீன சந்தை,
சுன்னுகம்.
-X
23382:2ಾ 328282:22:32:32:32:32:32
UAS INSTITUTES STANLEYROAD, JAFFNA
பொறியியல் (இலண்டன் பரீட்சை) இரசாயன விசேட பட்டப்படிப்பு படவரைஞர் பட்டப்படிப்பு சிற்றி அன்ட் கில்ட்ஸ் (இலண்டன் பரீட்சை) பட்டயக் கணக்காளர் (PRELIM) பரீட்சை
ஆகிய துறைகளில் 1981, 82-ம் வருடத்துக்கான விரிவுரைகள் இப்பொழுது நடைபெறுகின்றன.
விபரங்களுக்கு
“கல்விப் பணிப்பாளர்?
 

இது என்ன பாவம்!
Hத்தம் புதிய காரொன்று அந்தத் தோட்டத்துத் தேயிலைத் தொழிற்சாலையின் முன் வந்து நிற்கிறது. ஓர் இளஞ் சோடி போன்ற வெள்ளைக்காரர் காரிலி ருந்து இறங்குகின்றனர்.
வாட்டசாட்டம்ான வெள் ளைக்கார வாலிபன் தனது புகைப் படக் கருவியால் தொழிற்சாலை
யின் முன் பக்கத்தைப் படம்
பிடிக்கிருன்.
தொழிற்சாலையின் வாசலுக்கு
எதிரேயுள்ள "கருஜி ல் தனது
சொந்தக்காரைத் தோ ட் டக் க்ணக்கில் புது மெருகேற்றுவதை மேற்பார்வை செய்து கொண்டி ருந்த பெரிய துரை காரின் சத் தம் கேட்டு வெளியே வருகிருர்,
உல்லாசப் பிரயாண சபைக் குரிய காரில் வந்திறங்கிய வெள் ளைக்கார இளஞ் சோடியைக் கண்ணுற்ற பெரிய துரை காரை நோக்கி வருகிருர்.
ஏதோ கேட்க அவரை எதிர் நோக்கி வந்த வாலிபனுக்குக் கைகுலுக்கித் தன்னை அறிமுகஞ் செய்கிருர் பெரியதுரை. வெள் &ாக்கார யுவதியும் அறிமுகப் படலத்தில் கலந்து கொள்கிருள். லண் விலுள்ள பிரபல பல்கலைக் கழக பொன்றில் ச மூக வி ய ல் துறைப் பட்டதாரிகளான மாண வர்கள் தாங்களென்பதையும்,
வெள்ளைக்காரரை,
புலோலியூர் க. சதாசிவம்
உல்லாசப் பி ர யா னி க ளா க இ ல ங் கை வந்திருப்பதாகவும் கூறிக்கொள்கிருர்கள்g V,
தேயிலைத் தோட்டமொன் றைச் சுற்றிப் பார்க்க விரும்புவ தாகவும், உதவி செய்யும்படியும் அவர்கள் கேட்க, பெரியதுரை முதலில் தனது பங்களாவிற்கு அழைத்துச் செல்கிறர்}
பங்களாவிற்குள் புகுந்த வெள்ளைக் காரி போல உடையுடுத்தி, ஆங் கிலேய இசையில் மூழ்கியிருநத தன் மளைவிக்குப் பெருமையுடன் அறிமுகஞ் செய்து வைத்துவிட்டு, பங்களாவைச் சுற்றிக் காண்பிக் கிருர் பெரிய துரை, குழந்தைப் பால்மாவிற்கு விளம்பரம் செய்ய வல்ல பூரிப்புடைய துரையின் குழந்தையொன்றை பூந்தோட் டத்தில் ஆயா தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டிருக் கிருள். அந்தூரியம் தொட்டு விதவிதமான குரோட்டன் வரை யுள்ள பங்களாப் பூந்தோட்டத் தில் மூ ன் று தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின் றனர், பங்களாவில் ஆறு காம் பராக்கள். இரு சமையற்காரர் கள். "அப்பு’ என்றழைக்கப்படும் பெரிய சமையற்காரன் விருந் தாளிபோல வநதிருக்கும் வெள் ளைக்காரருக்கு தேநீர் கொண்டு வந்து வைக்கிருஞை அவன் நடை யில், பாவனையில் தான் பல

Page 7
வெள்ளைக்காரத் துரைமாரிடம் வேலை செய்தவன் என்பதைக் காட்டிக் கொள்கிருன்.
பெரிய துரையின் வான்' முன்செல்ல, உல்லாசப் பிரயாணி களின் கார், பெண்கள் கொழுந் தெடுக்கும் மலை யை நோக கி விரைகிறது. ஒரே பார்வையில் ஒன்றுக்கு மேல் ஒன்ருக வளைத் துப் போட்ட மலைப்பாம்பாக நெளிந்து செல்லும் பாதைகள் தெரிகிறது. தூரத்தில் நின்று பார்க்கும் பொழுது தே யி லை மலைகள் அழகாகத்தான் இருக் கின்றன. பருவ ப் பூரிப்பில் பொங்கும் இளம் பெண்களின் மார்பகங்களைப் பச்சைத் துணி யால் போர்த்திவிட்டது போல மலைகள் விம்மிப் புடைத்து நிற் கின்றன. பச்சை நிறக் கடலிலே நீந்துவது போலப் பெண் க ள் கொழுந்தெடுக்கும் மலையில் நடக் கிருர்கள். பச்சைக் கம்பள ம் விாததது போன்ற வங்கிக் சன் றுகள் நிறைந்த புதுமலையொன் றின் முன் கார் வந்து நிற்கிறது.
பெண் உல்லாசப் பிரயாணி
தொங்கல் நிரையில் கொழுந்  ெத டு த் து க் கொண்டிருக்கும் ஒருத்தியின் அருகில் சென்று,
கைகள் இயந்திரம் போலியங்கிக் கொழுந்து பறிக்கும் பான்மை யைப் பார்த்து வியந்து இரசித் துக் கொண்டிருக்கிருள். வாலி பன் அதனைப் படம் பிடிக்கி முன்.
துரை வருவதை எங்கோ ஒரு மலையிலிருந்து கண்டுவிட்ட "கண்டக்டர்", அவசர அவசரமா கத் து  ைர  ைய த் தேடிவந்து, தனது தலையிலிருந்த தொப்பி
பைப்
பவ்வியமாகக் கைகள் சலாம் போட, வாய் பணிவுடன் கூறுகிறது குட்
மோனிங் சேர்"
வெள்ளைக்கார மானவன்
துரையை அணுகி, தொழிலாளி
அறிய விரும்புவதாகச்
* புரிடம் வெள்ளைக்கார
கழ ற் றி
களிடமிருந்து சில விபரங்களை சொல்கி ருன், துரை சற்று யோசித்து விட்டு, அருகில் நின்ற கண்டச் Η Ο Π 6οδό வர்களின் விருப்பத்தை நிறை வே ற் று ம் படி பணித்துவிட்டு, தனக்கு முக்கிய வேலை இருப்ட
தாகச் சொல்லி விடைபெற்றுச் செல்கிருர்,
Lorroborougăr 5 T air LJL-ti
பி டி த் த பெண்ணின் வயது,
குடும்பநிலை, வருமானம் முதலிய வற்றை அறிய விரும்புவதாகக் கண்டக்டரிடம் செல்கின்முன். கண்டக்டர் வெள்ளைக்கார மாண வன் குறிப்பிட்ட கொழுந்தெடுக் கும் பெண்ணின் முக த்  ைத ப் பார்க்கிறர். அவள் ஏழுமலையின் மகள் அஞ்சலை.
இருபத்தாறு வ ய தா ன, கணவனை இழந்த அஞ்சலைக்கு மூன்று குழந்தைகள் உண்டு என்ற விபரத்தை அறிந்த மாணவர்சள் கண்டக்டரை மொழிபெயர்ப்பா ளராகக் கொண்டு அஎளுடன் உரையாடுகிருர்கள்.
"உனக்கு ஒரு மாதத்தில் எவ்வளவு சம்பளம்? மாணவன் கேட்கிருன்.
"போன மாதம் புள்ளைங்கு
வூட்டு அரிசி, ஏவூட்டு அரிசி, ம வு, துளுக்குப் பே வ நாட் பத்திரெண்டு ரூ வா இருந்திச்
சிங்க?
வெள்ளைக்கார மாணவி திடு
கிட்டுவிட்டாள், அருகிலிருந்த மாணவனைப் பார்த் , க் கூறுகின் ருள்: ‘ஒரு மா', ', இந்தட் ப.ண த்  ைத க் , 1ண்டுதானே கழிக்க வேண்டும். வட் ஏ பிற்றி
கொழுந்தெடுக்கும் பெண் ஒனுக்குரிய ஒரு நாட் சம்பளத் தையும் பெண்ணுக்கு ஆணை
10

விடச் சம்பளம் குறைவென்பதை யும் கண்டக்டரிடமிருந்து அறி கின்றனர். -
அடுத்த நிரையில் கொழுந் தெடுக்கும் பெண்ணை நோக்கிய வெள்ளைக்காரி, அவளது மூக்கில்
மின்னும் ஆபரணத்தைச் சிறிது
உற்று நோக்கிவிட்டு, கண்டக்ட் கேட்கிருள்; "இவளைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?"
கண்டக்டர் அவளை யாரென்று பார்க்கிருர், அவள் மரகத ம . "இன்னும் சில மாதங்களுக்கு மட்டுந்தான் இலங்கையிலிருக்க இவளுக்கு விசா உண்டு கண் டக்டர் சொல்கிருர்.
"ஏன் இவள் இலங்கையை விட்டுப் பே கவேண்டும்?" சமூக வியல் மாணவி கேட்கிருள்.
தொடர்ந்து பல கேள்வி களைக் கேட்டு கண்டக்டரிடமி ருந்து வரலாற்றை அறிய விரும் புகின்றன் வாலிபன். இந்தியத் தொழிலாளர் நிரந்தரக் கூலிக ளாக ஆங்கிலக் கம்பனிகளால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட் டதையும், இடையில் அவர்களது பிரசாவுரிமை பறிக்கப்பட்டதை யும், இலங்கைக்கும் இந்தியாவுக் கும் இவர்களையொட்டி நடந்த ஒப்பந்தங்களையும், கடைசியில் நடைபெற்ற சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் மரகதம் இந் தியாவுக்குப் போகப் போகிருள் என்பதையும் கண்டக்டர் கூறி முடிக்கிருர்.
வாலிபன் ஆழமாக யோசித்து விட்டுக் கேட்கிருன்: "இந்நாட் டி ன் வருமானத்துக்கு உழைக்கும் (இவர்களுக்கு ஏன் பிரஜவுரிமை
iడి)?' -
'வட் ஏ பிற்றி யுவதி ஆங் கிலத்தில் இரங்குகிருள்.
மூகவியல் LDIT600T6Jiha air AெNeாளர்கள் வாழும் இ க்
தைப் பார்க்க விரும்ப, அந்த மலைக்கு அருகில் உள்ள ஸ்டோர். லயத்துக்கு கண்டக்டர் அவர்களை அழைத்துச் செல்கிருர். e£2,090 காம்பராவுள்ள லயமது. அந்த லயம்தான் தோட்டத்தில் முதல் முதலாகக் கட்டப்பட்டதாகும்.
தூரத்தில் போகும் பொழுதே மாணவி கேட்கிருள்: ‘ஒரு குடும் பத்திற்குத் தானு இந்த ஆறு அறைகளும்?"
"இந்த லயத்தில் ஆறு குடும் பங்கள் வாழுகின்றன" கண்டக் டர் அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே சொல்கிருர்.
லயத்துக்கு அண்மையில் வந் ததும், ஒருவிதத் துர்நாற்றம். மூக்கையும் வாயையும் பொத்திக் கொள்கிருர்கள். சு வருக்கு ம் கானுக் குமிடைப்பட்ட சீமெந் துக் கட்டிடத்தில் கடும் வெயி லில் போர்வைக்குள் முழுதாக மூடி ஏதோ இருப்பதை அவர் கள் கவனிக்கிறர்கள். எண்ணற்ற ஈக்கள் அத%ன மொய்க்கின்றன. தொடர்ந்து இருமும் சத்தமே ஒரு மனித ஜீவன் போர்வைக் குள் புதைந்திருப்பதைக் காட்டு கிறது. புதிய குரல் கேட்டு, தட்டுத்தடுமாறி போர்வையை
விலச்கி ஒரு கிழவன் எழுந்து, ந டு ங் கி ய குரலில், "அய்யா மிச்சம் சலாமுங்க" என்கிருன்
"யாரு ஏழுமலையா? கண் டக்டர் கேட்கிறர்.
"ஆமாங்க ஐயாவு"
சமூகவியல் மாணவர்கள் ஏழு மலையின் கதையை அறிய விரும் புகின்றனர். “ஏன் அவன் கடும் வெயிலில் படுத்துக் கிடந்தான் சூரிய ஒலியில் குளிக்கிருனே? அப்படியென்ருல் உடலை. ஏன் போர்வையால் மூடியிருக்கிருன் "
கண்டக்டர் கேட் க ஏழு மலையே #ொல்கிா?ன்.
覆数

Page 8
"நேற்று ராத்திரியிலருந்து சரியான காச்சலுங்க சாமி. கை காலெல்லாம் வெடவெடன்னு நடுங்குதுங்க. காம்பராக்குள்ள
கெடந்தா ரொம்பக் கூதலுங்க, அ தாங்க வெயில்ல படுத்துக் கெடந்தேன்.
லயத்துக்கு விஜயஞ் செய்தி ரு க்கு ம் வெள்ளைக்காரரைப் பார்ப்பதற்குப் பள்ளிக்கூடம் போகாத சிறுவர்கள் மொய்த்து நிற்கின்றனர். புழுதியிலும் அழுக் கிலும் இப்பொழுதுதான் புரண்டு விட்டு வந்தது போல சிறுவர்கள் உடலும் உடையும் காட்சி கரு கின்றன. வடியும் மூக்கு, வடிந்து உறைந்து வடுக்களுள்ள ஒரங்கள், பொத்தான்கள் பூட்டாது கழன்று விழாமல் இழுத்துக் கட்டப்பட் டிருக்கும் காற்சட்டைகள், தொழ தொழக்கும் சேட்டுகள், வெறும் மேனிகள், உள்ட்டச் சத்தற்று ஊதிய வயிறுகள், அபூர்வ மிரு கங்களைப் பார் ப் பது போல வெள்ளைக்கார உல்லாசப் பிரயா
னிகள் இவர்களைப் பார்க்கின் ழுர்க்ள்.
வெள்ளைக்கார மாண்வன்'
ஏழுமலையைப் படம்பிடிக்கிருன். கண்டக்டர் அவன் கதையைச் சொல்கிருர், ஏ மு மலை இதே தோட்டத்தில் இதே காம்பரா வில் பிறந்தவன். பத்து வயதில் நாற்பது சதத்திற்குப் பெயர் பதிந்து, ஐம்பது வருடகாலமாக இந்தத் தோட்டத்துக்கு உழைத் துக் கொடுத்துலிட்டு, சா யம் பிழிந்த சக்கையாக வீசப்பட்டுக்
கிடக்கிருன், ஸ்டோர் அடுப்புக் காரன் என்று பெயரெடுத்த ஏழுமலை,
ல ய த் து க் காம்பராவை' பார்க்க சமூகவியல் மாணவர் ஆவ ல் கொள்கின்றனர். காற் முேட்டமற்ற கு  ைக போன்ற காம்பராவுக்குள் வெள்ளைக்காரர். கள் கூனிக் குறுகி நு  ைழ யும்
a
போது அவர்களது தலை வாசல் தகரத்தில் முட்டிக் கொள்கிறது. சுவரும் கூரையும் புகையும் கரி யுமாக இருக்கிறது. ஸ்தோப்பு என்றழைக்கப்படும் முற்பகுதியின் பாதி படங்குச் சாக்கால் மறைக் கப்பட்டிருக்கிறது மறுபாதியின் பெரும் பரப்பில் சுத்தம் செய் யப்படாத கோழிக் கடாப்பு திறந்து கிடக்கிறது. படங்குச் சாக்கால் மறைக்கப்பட்டிருக்கும் பகுதியில் என்ன இருக்கிறதென்று அறிய வெள்ளைக்காரி எட்டிப் பார்க்கிருள். உள்ளிருந்து வரும் புகை அவளது சுவாசத்தைத் தாக்கிற்று. ஒட்டறை அவளது உடையிலும் உடவிலும் விழுகி றது. அதுதான் குசினி.
புகை மூட்டத்தினுள்ளே ஒரு
சிறுமி சமையலில் ஈடுபட்டிருப்
பது கொஞ்ச நேரத்தின் பின்பு தான் தெரிகிறது.
அவர்கள் உட்காம்பராவிற் குள் நுழைகிருர்கள். சு வ ரில் கா ந் தி நேரு முதலியோரின் படங்கள் கறைபடிந்து உளுத்துப் போன சட்டங்களுள் எ ந் த க் கணமாவது விட்டுப் போகுமோ
என்ற நிலையில் இருக்கின்றன. அதன் கீழ் உள்ள மேசையில் குடும்பத்தின் அனைவரினதும்
முக்கிய உடுப்புக்கள், விலைமதிக்க முடியாததுமாகப் பேணிப் பாது காத்து வரும் பத்திரங்கள் அடங் கிய பெட்டி கிடக்கிறது. தட்டு முட்டுச் சாமான்கள் காம்பரா மூலையில் இடம் பிடித்திருக்கின் றது. இந்த எட் டிக் காம்பரா வுக்குள்தான் ஏழுமலையும் அவன் மக்னன அடைக்கலமும் எட்டு அங்கத்தவர்களும் கொண் ட குடும்பமும் வ1ற்கின்றது.
"வட் எ பிட்டி? சமூகவியல் மாணவி இர: ,கிருள். •
பிள்ளிே மடுவத்தைப் பார்க்க விரும்புவதாக சமூகவியல் மான

வர் கேட்க, அவர்களைப் பிள்ளை மடுவத்திற்கு அழைத்துச் செல்கி முர் கண்டக்டர், துர் ரத் தி ல் போகும்போதே யாரோ இருமு வதும், திணறித் தினறி மூச்சு விடுவதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. குழந்தைப் பராம ரிப்புத் துறையில் விசேட பயிற்சி பெற்ற ஒருத்திதான் தோட்டத் தொழிலாளர் வேலைக்குப் போன பின் குழந்தைகளைப் பராமரிப் பாள் என்ற வந்த மாணவர் ஏ மாற் றம் அடைகின்றனர். தீராத வியாதி யான அஸ்மா இருப்பதாலும்,
கொழுந்தெடுக்கும் மலை நெற்றிக்
கான் தாண்டும் போது சறுக்கி விழுந்து நொண்டியாகி விட்ட தாலும் தோட்டத்தில் வேறை வே லை செய்ய முடியாததால்
பிள்ளைக் காம்பரா வேலை கொடுக்
கப்பட்டதாகக் கண்ட க் டர் சொல்கிறர். குழந்தை ஒன்று மல சலத்தில் நீந்துகிறது.
பிள்ளைக் காம்பரா ஆயா வாக வேலை செய்யும் எழுமலை யின் மனைவி பாப்பாத்தி மூச்சி ளைக்க ஓடிச்சென்று அந் த க் குழந்தையையும் நிலத்தையும் ஒரே துணி யால் துடைத்துச் சுத்தம் செய்கிருள் மடுவத்தி லுள்ள குழந்தைகளை உற்று நோக்கிப் பார்க்கின்றனர் சமூக வியல் மாணவர். எ ல் லா மே நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் போலிருக்கின்றன.
பிள்ளைக் காம்பராவை அடுத் துத் தோட்டத்துப் பாடசாலை இருக்கிறது. பிள்ளைகளின் பேரி rைச்சலைக் கேட்ட சமூகவியல் மானவர் பாடசாலையின் ஐ.ஸ்ளே போகின்றனர்.
ஐந்தாம் வகுப்பு வரையுள்ள தோட்டப் பாடசாலை நடந்து கொண்டிருக்கிறது. நாலாம், ஐந்தாம் வகுப்பு ஆண்பிள்ளைக்ள் பாடசா?லயைச் சுற் றி யுள்ள
எண் ஊத்துடன்
ம்ாஸ்டரின் ம்ரக்கறித் தோட்டத் தில் பாடுபட்டுக் கொண்டிருக்கி முர்கள். சின்ன வயதுப் பிள்ளை கள் பாடசாலையைச் சுற்றி க் கவ்வாத்து வெட்டப்பட்டிருக்கும் மலையிலிருந்து மிலாறு" பொறுக் கிக்கொண்டு வந்து மாஸ்டரின் விறகுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றனர்.
பாடசாலையை நோக்கி வரும் வெள்ளைக்காரரையும் கண்டக்ட ரையும் கண்ட மாஸ்டர் ஒரு கணம் திகைத்துப் போகின்றர். கண்டக்டர் அவர்களை அறிமுகஞ் செய்து வைக்க, தன்னைச் சுதா கரித்துக் கொண்டு விவசாயப்
பாடம் நடப்பதாகச் சொல்கிருர்.
பாடசாலேயுடன் இணைந்திருக்கும் குவாட்டர்ஸில் நாலாம், ஐந் தாம் வகுப்புப் பெண் பிள்ளை களுடன் அன்றைய சமயலைச் கவனித்துக் கொண்டிருந்த சக ஆசிரியையான மா ஸ் டரி ன் Ložaro) ப  ைத ப  ைத த் து க் கொண்டே வெளியே வந்து மாணவரை ஆடுமாடுகளைப் பட் டிக்குள் விரட்டுவது போல வகுப் புக்குள் புகுத் தி அமைதியை நிலைக்கச் செய்கிருள். வெள்ளைக் கார மாணவர் மாஸ்டரிடமிருந்து பல விட யங் களை அறிந்து கொள்கின்றனர்.
* எத்தனை சதவீதமான பிள் ளைகள் தோட்டப் பாடசாலைப் படிப்பை முடித்துக் கல்லூரிக்குப் போய் சீனியர் வரை படிப்பார்
* கள்?*
"பத்துவீதம் கூட வராது" மாஸ்டரின் பதில் இது,
“எத்தனை சதவீதமாஞேர் பல்கலைத் கழகம் வரை படிப் பார்கள்? மாணவி கேட்கிருள்.
மாஸ்டர் சிறிது நேரம் யோசிக்க, விெள்ளைக்கார மாண வன் சொல்கிருன்: "இவர்களது இந்த அவ ல வாழ்க்கைக்குப்

Page 9
கேட்கின்றன்ர்.
போதியளவு கல்வியறிவு ததுதான் காரணமாக வேண்டும்"
ឆ្នាទាំងបាr இருக்க
GETiriffiir" தஃயை ஆட்டியபடி
மாஸ்டர்
கூறுகிருர்,
அடுத்து, தோட்டத்துச் சுகாதார நிலையை மன்த்திற் கொண்டு, தோட்டத்து ஆள் பத்திரியைப் பார்க்க விரும்புகின் றனர் சமூகவியல் மாணவர்கள்
ஏறத்தாழ ஈராயிரம் சனத் தொன்க்ண்ய்க் கொண்டதோட்ட மக்களுக்குச் சேவை செய்யும் ஆஸ்பத்திரி மிகவும் பெரியதாக இருக்கும், எத்தன டாக்டர்கள் நேர்ஸ் வேலே செய்கிருர்களோ" நல்லாசப் பிரயாணிகளின் கார் ஒரு சுட்டிடத்தின் முன் போய்
நின்றது. கண்டக்டர் அவர்களே
உள்ளே அழைத்துச் செல்கிருர்,
Lr)_fār விட் டு டன் இணைந்த ஸ்டோர் அறைதான் இந்தப் பெரிய தோட்டத்தின் ஆஸ்பத்திரி என்பதை சமூகவியல் மாணவர் அறிந்ததும் est lä மூழ்கினர். ஆஸ்பத்திரி ராக்சை யில் மருந்துகளற்ற வெறும் போத்தல்களே இருக்கின்றன. தோட்டத்து மருத்துவ வசதி பற்றிய பல திடுக்கிடும் விடயங் கள்ே டாக்டரிடமிருந்து கேட்ட றிந்து கொன்கின்றனர். அாசாங் கம் ஆண்டொன்றுக்கு ர னத் தொகையில் தவிேக்கொருவருந்து
ஐம்பது சத மருந்து பட்டும் தான் கொடுக்கிறது. மருந்துத் திட்டுப்பாடு பெரும் பிரச்சினே.
வெள்ளேக்கார மானவர்கள் தோட்டத்தில் எவ்வித மான் நோய் அதிகமாக இருப்பதாகக்
மழை, பனி குளிர்காற்று இவற்றில் ஆலந்து உழைப்பதால் தோட்டத்தொழி லாளருக்கு சுவாசக் குழாயுடன் சம்பந்தப்பட்ட வியாதியே it, வென்வும், அடுத்து போாக்குக்
"குறைந்த உணவால் ஏற்படும் நோய்க்ள் அதிகம் உண்டேன்றும் டாக்டர் சொல்கிறர். தனது
கருத்தை உறுதிப்படுத்தும் நோக்
கில் மருந்து எடுக்க வந்த அடைக்கலத்தின் குழந்தையை
அவர்களுக்குக் காட்டி, போசாக் குள்ள உணவில்லாததால் எப் படியெல்லாம் உடல் பாதிக்கப்
படும் என்பதை விளக்குகின்ருர்,
பர்னவர்கள் குழந்தையின் ஒவ் நோர் உடலுறுப்பையும் ஆவன மாசுப் பார்க்கின்றனர். குச்சிகள் போன்ற கை கால்களும் ஏனோ உறுப்புக்களே விடப் பார்வைக்கு முன் நிற்கும் உப்பிய வயிறு
குழந்தையின் தோற்றத்திலிருந்து
அதற்கு மூன்று வயது என்பதிை நம்ப மறுக்கின்றனர் குழந்தை பின் குழிவிழுந்த கண்கள் மிரள மிரள விழிக்கின்றன.
மானவன் இந்தப் பின்ளே யைப் படமெடுக்கிருன் மாணவி பெருமூச்செறிந்து inters கூறுகிருள்: வட் ஏ பிற்றி
சமூகவியல் மாணவர் ஆஸ் பத்திரியை விட்டு வெளியேறும் பொழுது அக்குழந்தையின் தாய் டாக்டரிடம் கூறுகிருள் "அய்யா இந்தங்க இதில் அஞ்சிருவா வேறு ஒண்னுமில்லீங்க. மிச்சத்த Hindirilmir. (Bur "Li-ğeyi ilib, Aşırır.G|Trilirdi. 店T நசிருள்ளவரெய்க்கும் ୋ|[F சுக் கட்டுறெங்க. எம் புள்ள எப்படியாவது காப்பாத்தித் தந் துடுங்க.
வாசப் பிரயாணிகளின் தர் மீண்டும் தொழிற்சாஃக் குப் போகிறது. பெரிய துை 涵冊店g g氙亡匣 * கொண்டே கேட்கிருர் எவ்வா வற்றையும் பார்த்துவிட்டீர்களா? மகிழ்ச்சிதானே" Emirati III F'Tir rial Iiii) fil I ஆட்டுகின்ற if it it.
பெரிய துரை, உமேக்கரை அவர்களுக்கு அறிமுகஞ் பிரrது
பட்டும்
இருக்கு. இப்ப கையில படியில்
சமூ வியல்
 

வைத் துவிட்டு, பெக்டரியைச்
சுற்றிக் காட்டும்படி பலுக்கின்
ரூர்.
இயந்திரங்களின் சத்தம்
எங்கும் எதிரொலிக்கத் தொழிற் சாஃப் இயங்கிக் கொண்டிருக்கி நது. பயிே விருந்து வரும் கொழுந்து எப்படித் தேயிபோ கிறது என்பதை த மேக் கர் இவர்களுக்கு விளக்கத்துடன் காட்டுகிருர்,
பலவிதமான தேயிஃத் தரங் TAIFF GITT WG எடுத்துக்காட்டி விளக்கம் கொடுக்கிருர் ருபேக் சர். 'இதுதான் பி. ஒ. பி. ட்ங் கள் நாட்டுக்கு நாம் அனுப்புவது,
கடைசித்தரங்கள்ான் டஸ்ட் நம்பர்லே ரிவியூஸ் இவ்விரண்டை பும் தொழிலாளர் சாக்கில் போட்டுக் கட்டுவதைக் கண் ஒனுற்ற மாண் வி கேட்கிருர்: "எங்கை இதனே அனுப்பப் போகிறீர்கள்?"
"ஒன்று தொழிலாளருக்கு, மற்றது பெரிதுரையின் பூந் 臀rLL、凸岛”
மய ன வ ர் இரண்டையு எடுத்து ஒப்பிட்டுப் பார்க்கின் நன்ர். அவர்களுக்கு வித்தியாச
மெதுவும் இருப்பதாகத் தெரிய գրիչինեն :
ஸ்டப்படும்
தத்தாரு தொழிலாளர்களுக்குக் கொடுத்து மாத முடிவில் செக்ரோவில்
in பிற்றி மாண்வி வாய்விட்டே சொல்லிவிடுகிருள்
பெக்டரியைச் சுற்றிக் காட்டி விட்ட நிறைவுடன் மேக்கர்,
பெரிய துரையைத் தேடிப் போகிருர்,
| || Gelreirár. Hij TT7 இருவரும்
தங்களுக்குள் பேசிக் கொள்கின் றவர்
தேயில் உற்பத்தி, தொழில் நுட்பம் இவற்றுக்கு எடு 岳、 முயற்சிகள், முன்னேற்றங்கள்,
தொழிலாளர் வாழ்க்கையில் சிறு
விதங்கூட இல்லே, தொழிலாளர் வாழ்க்கை மிக மோசமாக இருக் கிறது. இதற்கு முழுமுதற் கார
னம் ஆங்கிலேயரான நாங்கள் தான். எங்களால்தானே இவர்
சுள் இலங்கைக்குக் கொண்டுவரப் பட்டனர்" என்ருள் மாண்வி
மே க்க ரி அடைந்துவம்
என்ற தொழிலாளியை அழ்ைத்து
இரண்டு கிலோ சீ போ', 3 J, LSI Ësi : GLi;" | gjat EssFli கொண்டு வரும்படி பணிக்கிருர், ஐந்து நிமிடங்களில் அட்ைக்க லம் அழகாந்த் தன் சுடமையை முடித்துவிடுகிருன்.
"இந்தத் 臀r_一岳、 தேயிலேதான் லண்டன் விற்பனேயில் அதிக விலேபெற்றது என்று கூறி மேக்களிடமிருந்து வாங்கிய தேயிலேப் பார்சலே வெள்ளேக்காரருக்கு அன்பளிப்புச் செய்கிருர் பெரியதுரை, தேயிலைப் Litrata sa IT in r n lirrorgia நன்றிகூற, பல வண்ணங்களில் எழுதக்கூடிய ஒரு பேணுவைப் பெரியதுரைக்கு அன்பளிப்புச் செய்கிருன் மாணவன்
T והצחונום שLi ו-L, கார் தோட்டத்தை விட்டுப் புறப்படுகிறது. தொழிற்சாலேக்
குள் இருக்கும் அடைக்கலம் தூசி படிந்திருக்கும் கண்ருடிக் கூடாக புதிய காரையும் வெள் ளேக்காரரையும் பார்க்கிருன்
மறைகிறது. இரண்
டாம் நம்பர் டஸ்ட் போட்டுத்
தயாரிக்கப்பட்டி சாயத் தள் எனினய வெள்ஃப் ப்ோந்தவி லும், ரொட்டியைப் பழை ய கடதாசியிலும் சுற்றிக் கொண்டு வந்து வெளியே காத்து நிற்கும் அம்பிப் பயலே அன் ட்க்க ள் வாஞ்சையுடன் பார்க்கிருன் து
trafla, Fair

Page 10
ஈழத்துச்
சிறுகதைத் துறையில்
மலேயகத்தின் பங்களிப்பு
ஈழத்தின் சிறுகீதை இலக்கி யப் போக்கிலே பங்களிப்பு தனித்தன்மையுள்ள தாக அமைகின்றது. அவர்களு டைய பிரச்சனைகளும் ஒரளவுக் குத் தனித் து வமானதுதான். ஈழத்து எழுத்துலகில் 1956 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தாக்கம் மலை யகத்தின் தமிழ் இலக்கிய முயற் சிகளிலும் எதிரொலிக்கச் செய் தது. இதனல் மலேயகத்திலே பல புதிய எழுத்தாளர்கள் 1960ம்
ஆண்டளவில் எழுத்துலகப் பிர
வேசம் செய்தார்கள். இப்படிக் கூறும் பொழுது 1960 ஆண் ஆண்டுக்கு முன்னர் தமிழ் எழுத்து முயற்சிகள் நடைபெறவில்லையா என்ற கேள்வி எழலாம். மலேய
கத் தமிழருடைய வரலாறு
சுமார் 150 வருடச் சரித்திரத்தை உள்ளடக்கியதுதான். மலையகத் தின் தமிழ் இலக்கிய முயற்கிகளை
அருள் வாக்கி அப்துல் காதிறுப்
புலவர் அவர்களுடைய கவிதைப் பங்களிப்புடன் கணிப்பீடு செய் தலே சரியானதாகும். மலையகத் தில் எழுந்த வசன இலக்கியத் திற்கு கோ. நடேசய்யர் முன்னுே டியாகத் திகழ்ந்தார். இந்த
s எழுச்சி 1920 ஆம் ஆண்டிற்குப்
பிற்பட எழுந்தது எனலாம்.
மலையக மக்களுடைய உணர்ச் சிக ஞ க் கும், எழுச்சிகளுக்கும்
மலையகத்தின்
மாத்தளை கார்த்திகேசு
சி. வி. வேலுப்பிள்ளை ஆங்கிலக் கவிதை வடிவம் கொடுத்தார். ஆங்கிலக் கவிதை மூலம் எழுத் துலகப் பிரவேசஞ் செய்த சி. வி. வேலுப்பிள்ளை நாவல்களும், சிறு கதைகளும் எழுதியுள்ளார். கதை முயற்சிகளிலே புதிய சிந்தனை வேகத்தினை அறிமுகப்படுத்திய
பெருமை கே. கணேஷை சாரும்.
தமிழ்க் கவிதை கைவரப் பெற்ற வரான கணேஷ், முல்க் ராஜ் ஆனந்த், கிருஷ்ணசந்தர், கே. ஏ.
அப்பாஸ் ஆகிய இந்திய முற் போக்கு எழுத்தாளர்களுடைய
கதைகளைத் தமிழிலே அறிமுகப் படுத்தியவர். அவருடைய தமி ழாக்கங்களை அக் காலத்திலேயே "கல்கி", "மஞ்சரி" போன்ற தென்னக சஞ்சிகைகள் விரும்பிப் பிரசுரித்தன. கே. ஏ. அப்பாஸ் எழுதிய பத்துக் கதைகளைத் தமிழாக்கி "குங்குமப்பூ" என் னும் சிறுகதைத் தொகுதியை கணேஷ் தொகுத்தார். இந்நூல் 193 ஆம் ஆ001 ல் சென்னை இன்ப நிலை யம் வெளியீடாக வெளிவந்தது. கணேஷ் சுயமாக வும் பிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார். அவர் எழுதிய *சத்திய போதிமரம்" என்ற சிறு கதை 1949 ம் ஆண்டில் வீ கேசரி வாரப் பதிப்பில் வெளி
வந்தது. "ஆகஸ்ட் தியாகி ஆறு
(s

முகம்" அவர் எழுதியுள்ள சிறந்த கதைகளுள் ஒன்ருக விமர்சகர் களிஞலே பாராட்டப்படுகின் றது. பிற்காலத்திலே பல்சுவைக் கட்டுரைகளை எழுதி எழுத்துல கத்திலே பிரபல்யம் அடைந்த மாத்தளை அருணேசரும் தமது எழுத்து வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலே சிறுகதைகளும் எமு தியுள்ளார் 1847 ம் ஆண்டில் கலை ம.கள் சஞ்சிகையில் இவர் எழுதிய "தந்தையின் உபதேசம்" என்ற சிறுகதை வெளிவந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
தற்காலச் சிறுகதைப் படைப் புகள் என்ற சிந்தனையுடன் மலை யகப் பங்களிப்பினை நோக்கும்
விமர்சகர்களுடைய பார்வையிலே
தென் படு வது.
மு த லிலே என். எஸ். எம். ராமையாவுடைய பெயர்தான். மலையக மக்களு டைய யதார்த்த வாழ்க்கையினை மிகுந் த கலை நுணுக்கத்துடன் அவர் எழு திய ‘ஒரு கூடை கொழுந்து" என்ற சிறுகதை சித் தரிக்கின்றது என்பது ஈழத்து தமிழ் இலக்கிய விமர்சகர்களு டைய ஒருமுக அபிப்பிராயமா கும். ராமையா பத்துப் பன்னி ரண்டு சிறுகதைகள் மட்டுமே எழுதியுள்ளார். சக்தி மிக்க எழுத்தாளர்களுடைய ஆற்றல் படைப்புகளின் எண்ணிக்கை யினலே மதிப்பிடப்படுவது கிடை யாது. மலையகச் சிறுகதை ஆக் கங்களை ஈழத்தின் ஏனைய பிரதே ரங்களின் ஆக்கங்களுடன் சரியா சனத்திலே அமர ச் செய்த பெருமை என். எஸ். எம். ராமை யாவைச் சாரும். ஏழ்மையுடன் போராடிய மலையக மக்களுடைய வாழ்க்கையிலே எளிமையும் சத்தி ዘ !, !!)ti)
யைாவினுடைய சிறுகதை கள் வித்தரித்தன. ச மீ பத் தி ல் ஒரு கூடை கொழுந்து என்ற
இழையோடும் அழகினை
அவருடைய சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது.
ராமையாவுக்கு அடுத்தபடி யாக, தெளிவத்தை ஜோசப், திருச்செந்தூரன், கிாரல்நாடன், ஏ. எஸ். வடிவேலு ஆகிய சிறு கதை ஆசிரியர்களைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். தெளிவத்தை ஜோசப் "காலங்கள் சாவதில்லை" ான்ற நாவலையும், "நாமிருக்கும் நாடே" என்ற சிறு க  ைத த் தொகுப்பையும் எழுதியுள்ளார். *புதிய காற்று" என்னும் திரைப் படத்திற்கு கதை, வசனம் எழு தியும் அவர் பிரபல்யம் அடைந் தார். இருப்பினும் உயிர்த் துடிப் புள்ள சிறுகதை பலவற்றை எழு தியதன் மூலமே அவர் எழுத்துல கில் நிரந்தரமாள ஓர் இடத்தி னைச் சம்பாதித்துள்ளார். அவரு டைய கதைகளே "கலைமகள்’ சஞ்சிகை விரும்பிப் பிரசுரித்து
ஆதரித்தது. பாட்டி சொன்ன கதை, மீன்கள், கத்தியின்றி இரத் த மின் றி, பீலி மேலே
போகிற ஆகிய கதைகள் தெளி வத்தை ஜோசப்பின் சிறந்த ஆக்கங்களாகப் பாராட்டப் படு கி ன் ற ன. கதைகளின் கருப் பொருளுக்கு ஏற்ற வசன நடை யைக் கையாளுவதிலே ஜோசப் கணிசமான வெற்றி பெற்ருர்,
கல்கி நடத்திய சிறுகதைப் போட்டி ஒன்றிலே திருச்செந் தூரன் எழுதிய சிறுகதை பாராட் டுகளுக்கு உரியதாகத் தெரிவு செய்யப்படது. மலையக மக்க ளும் சிறு க  ைத ஆக்கத்திலே மிகுந்த அக்கறை கொண்டுள் ளார்கள் என்ற உண்மையை திருச்செந்தூரன் “உரிமை எங்கே" என்ற அந்தச் சிறுகதை பகிரங் கப் படுத்தியது. பொருளாதாரம் அரசியல் உரிமை ஆகியவற்றிலே பின்னுக்குத் தள்ளப்பட்ட மல்ை யக மக்களுடைய மனப்போராட் டங்களே அக்கறை நேர்மையுடன் சித்தரித்தது. w
Ꮧ7

Page 11
LSLSLS
ஈழத்தில் வெளிவரும் தமிழ்த் தினசரிகளின் வாரப்பதிப்புக்கள் 1ெ8 ம் ஆண்டிற்கும் 1972 ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட கால கட்டத்திலே இளேஞர்களுடைய இலக்கிய முயற்சிகளுக்குக் கணி சமான இடம் ஒதுக்கிக் கொடுத்து ஆதரித்தன தோட்ட மஞ்சரி
மலேயக மக்கள் மன்றம்" ஆகிய பகுதிகள் மலேயக மக்களுடைய
எழுத்து ஆர்வத்திற்குக் களங் கள் அமைத்துக் கொடுததன.
"மாவேமுரசு", மஃப் பொறி" ஆகிய சிறு சஞ்சிகைகள் இள மைத் துடிப்புள்ள மலேயக எழுத் தாளர்களுடைய எழுத்தார்வத் திஞலே வெளிவந்தன். இத்த தைய பி து சுர களங்களினுவே ம்ஃலயகச் சிறுகதை எழுத்தாளர் களுடைய எண்ணிக்கை பெருக லாயிற்று. மலேயக மக்கள் மத்தி யில் சிறுகதை எழுதுவதில்ே எழுந்த ஆர்வத்திரேத் தக்க்படி பயன் படுத்த வேண்டும் என்ற எண்னத்தினுல் மலேயக எழுத் தாளர்களுக்காகவே சிறுகதைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளிலே பரிசு பெற்ற சிறுகதைகவேனும் தரத் திலே சில அமைந்தன. இத்தகைய போட்டி களில்ே பரிசு பெற்ற கதைகள் அடங்கிய "கதைக்கவிகள்" என்ற சிறுகதைத் தொகுதி நூலுருவம் பெற்றது. ஈழத்துச் சிதுகதைத் துறையிலே மஃப்பது மக்களுடைய
பிரச்சனேகள் த விந்துவ மண்
வாசனேயுடையது என்பதை நிறு வும் வகையிலே இந்தசிசிறுகதைத் தொகுதியில் அடங்கிய பல கதை கள் என்றும் நின்றும் நிலவும் என்பதில் ஐயமில்ஃப்
எ.பி. வி. தோமஸ், த. ரஃ G3. Gā, ராம் தப்பிரமணியம், எம். வரம்தேவன், மு. பி. நல் பர பன்னீர் செல்வன், மரிய தாஸ் மு. சிவலிங்கம் GLE ET ராஜ் போன்ற பல இளஞர்கள்
நடயர்ந்தவையார்
சிறு கதை எழுத்தாளர்களாக நிமிர்ந்தார்கள். இவர்களுடைய சிறுகதைகளேத் தனித்தனியே விமர்சனத்திற்கு எடுத்துக் கொள் வது இங்கு தவிர்க்கப் படுகின் றது. மலேயக மக்கள் அன்ருட வாழ்க்கையில்ே பல்வேறு பிரச் சனேகளே எதிர் நோக்க வேண்டி இருந்தது. பிரஜா உரிமைச் சட் பத்தின் மூலம் மலேயக மக்க வளிலே பெரும்பாலானுேர் பிறந்த மண்ணிலேயே அகுதைகளாக்கப் பட்டார்கள். "கள்ளத் தோணி கள்" என்ற பழிகாரச் சிலுவையை அவர்கள் சுமக்க வேண்டிய அவ லமும் ஏற்பட்டது. சுதந் நிர இலங்கையின் நிர்மானத்தில்ே
சம உரிமைகளும்
பங்கு பற்றும் (753, ĝi அவர்களுக்கு மறுக்
கப் பட்டன. இந்த அவலங்சு ளின் மத்தியிலேயும் பேசு
சிறுகதைத் துறை வே ஆர்வங் காட்டியமை
பாராட்டத் தக்கதுதான். இருப்
பினும் அவர்களுடைய ஆக்கங் கள் பவும் உழைத்து உருக்கு ந்ேத ஒரு சமூகத்தின் முகாரி ராகத்தியே மீண்டும் மீண்டும் ஒளிந்தா இருகுவே மலேயகச் சிறுகதைகள் மலேயக மக்களு
டைய பண்மையான எழுச்சிகளே உரத்து ஒலிப்பதிவே பிந்தி நின் நன்ன என்ற ஒரு குறுப்பாட் டின்ே இங்கு குறிப்பிட்டுத்தானுக வேண்டும்
அக்கரைப் பச்ா" என்று நாவலே எழுதியதின் முய திரு மதி கோகிலம் = சுப்பையா பல யகத்தின் முதலாவது பெண் எழுத்தாளர் ர ன் பெருமை
பைச் சம்பாதித்துவிளா மலே யசுத்தின் பெண்கள் சார்வி
ருந்து சிறுகண் புத்தாளர்கள் தோன்றவில் என்ற குறையை அகற்றுவது போல நயிமா ஏ. பவுர் ராணி ஆகிய பெண் எழுத்தாளர்கள் தமது பங்களிப் பிசினச் செய்துள்ளார்கள் என்பது
"
 

இங்கு பெருமையுடன் குதுருதி புத்தக்க ஒன்ருகும்.
எல்லாம் தலேவிதி" என்ற மரபுக் குரலுக்கு மாறு: போராட்டக் குரல் விழுப்பும் வகையிலே புதிய கள் கடந்த ஏழாண்டு இடைவெளியிலே ஆக: துறை வந்த டைந்தார் சுதைக் கருவினப் இபாதுத் மட்டிருே இவர்கள் புதிய சுருதி யைச் சேர்ந்தார்கள் பன்
" "ரன், வடிவேலன் மலரன்பன் தள சோமு, மல் வி ை"தி குமார் முதலியவர்களே இஜ
தலமுறையைச் சேர்ந்த : கச் சிறுகதை எழுத்தாளர்: று நாம் பட்டியல் போட்டுச்ெ லலாம். இவர்களிலே சிவர்" கதை அமைப்பின் அதிகம் அக்கறை செ இத்தாது போர்ப்பறை கொட்டும் பிரா ரத்திலேதான் இறங்கியுள் கள் என்ற குறைபாட்டிஃ; அவர் களுடைய வளர்ச்சியி வருங் கால நலன் கருதி இங்கு Elli சாட்ட நேரிடுகின்றது. இந்தப் போக்கே கடந்த ஏழு ஆண்டு களிலும் மலேயகச் சிறுக:ை ஆதார சுருதியாக அடைந்தது.
மலேயகத்திலே புதிய அரசி யல் சூழல் தோன்றி கிேழ்ந்து வருகின்றது. பிரஜைகவாடுஞர் நமக்குள்ள I for rigdil I டன்ாரத் தலப்பட்டுவிட்டார்கள். இந்த உரிமைகளே மிகவும் கவுது பயோகிதது தமக்குரிய இடத் தினப் பெற வேண்டும் என்ற விழிப்பும் தோன்றியுள்ளது இவை மலேயகத்தின் சிறுகதை முயற்சிகளேப் புதியதெரு : படத்திற்கு உயர்த்தும் என்ற நம் பிக்கையின் ஒளியை நாள் வித
வாரமாகக் காண்கின்றேன்
குறிப்பு
மல்ரன்பன், மாத்தளேச் சோமு, வடிவேலன் ஆகியவர் களின் சிறுகதைத் தொகுப்பு
ஒன்று "தோட்டக் காட்டினிலே என்ற பெயரி வெளிவந்துள்ளது.
தூசி
விதையிட்டுச் செடியாக்கி வியர்வையை நீராக்கி வதைத்து உடல் உழைப்பித்து வளர்த்திட்டாய் தேயியை நீ குளிர் தாங்கிப் பசிபொறுத்து கூடைகளின் பளுசுமந்து தளிர் கொய்து தரம் பிரித்துத் தந்ததுவும் தேயிலேயை நீ! உழைப்பைத் தந்தவன் ஒரத்தில் சாத்து நிற்க உன் பிழைப்பைப் பெற்றுத்தன்
பேரிய நுடன்" வளர்ப்பவர்கள் கூடிக்களித்துக் கும்மாளத்துடன் குடிப்பது உயர்ந்தாக டீ. நீ வாடியுலர்ந்து வயிற்றுப் பசிக்காய் வடித்துக் குடிப்பது வெறும் தூசி
செல்வி இராஜலக்ஷ்மி குமாரவேல்
பெறுமை
இரங்கள் பாண்ரட்பெர்கள் துரியோதன்ர்களால் அடிக்கப்பட்டும் மிதிக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் திரெளபதைகள் துச்சாதளர்களால் துகிலுரியப்பட்டும் குருஷேத்திரத்தை மனதளவிலும் நினேக்காத தருமர்களாய் இயக்காம்பிரா
ருளில் மளனதவம் புரிகிருர்கள்.
மள்ளுசியூர் சுடுமுரளிதரன்
**

Page 12
முன்னுேடியுடன்
மனம்விட்டு
ஒரு பேட்டி
ஆ. இரத்தினவேலோன்
அறுபதுகளில் ஈழத்து இலக் கியப் பரப்பில் விழிப்புணர்ச்சி தோன்றிய அந்தக் காலகட்டத் தில் தமிழ் இலக்கிய பகுதிகளில் வடக்கு, கிழக்குகளில் ஒரு புது எழுச்சி உருவானது அதன் வாக வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சின்ேகள் இலக்கியங்களாக வடிக்கப்பட்டன. ஆனூல். காலங் காலமாகப் புறக்கணிக் கப்பட்டும் அடிப்படை மனித உரிமைான கல்வி கூட மறுக்கப்
பட்டும் கிடந்த மலேயகத்தைப் பற்றி யாருமே எதுவுமே கூற |fl:-1])
அந்த நேரத்தில்தான் மயே சுத்திலிருந்தும் சில் படித்த இளே ஞர்கள் அங்கொன்று இங்கொன் ருக வெடித்துக் கிளம்பினர். உரிமை எங்கேரி" எனக் குமுறுத் தொடங்கிய செந்தரரசினத் தொடர்ந்து சி. வி. என். எஸ். ம்ே, ராமைபF, தெளிவத்தை ஜோசப் என்.ஏ.வடிவேலன் ஆகி யோர் இனங் காணப்பட்டனர். இந் த ப் புது உத்வேகத்துக்குத் துணேயாகவும் பக்கபலமாகவும் நின்றவை ஈழத்துப் பத்திரிகை கள்தான் என்ருல் அது மறுக்க முடியாதது விர சிே க ரி யின் தோட்ட மஞ்சரி, தினகரனின் ேேலய மன்றம்" சிந்தாமணி
As
பின் "எங்கள் மலேநாடு' ஆகிய களங்களே பெரும்பான்மையான In filii III ir எழுத்தாளர்களுக்கு கைகொடுத்தன.
வீரகேசரி தோட்ட மஞ்சரி மூலம் நடத்திய சிறுகதைப் போட் டியில் பரிசு பெற்ற சிறந்த சிறு கதை எழுத்தாளராக ஈழத்தில் இனங் காணப்பட்டவரே தெளி வத்தை ஜோசப் கண்டியிலி ருந்து திரு. சிவம் நடத்திய மல்ேமுரசு", திரு. நாகலிங்கம் நடத்திய செய்தி" கம்பளயிலி ருந்து தமிழ்ப் பித்தன் இயக்கிய "ஈழமண்" இரா. பாலா இயக் கிய மலேப் பொறி" இவையா வும் தெளிவத்தை சுள் த கஃ
விரும்பிப் போட்டன்.
மலேமுரசு' நடத்திய சிறு கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது "நாமிருக்கும் நாடே" சிறுகதை தொடர்ந்து இவரது "சுனல்" ஆல்வியில் பிரசுரமானது.
வேறுமன்ே சிறுகதைகளுடன் மட்டும் தெளிவத்தை நின்றுவிட
வில்லே. நாவல்களிலும் இவரது ஆற்றல் பரிண்மித்தது. பத்தி ரிகை ஆக்கங்களுடன் மட்டும்
தெரிவத்தை நிறன் ஒய்ந்துவிட
ஸ்பே ஈழத்து நிரப்பட்
 

லாற்றிலேயே "புதிய காற்ருக வும் அது நிலேபெற்றது. இத்த கைய சிறப்புமிக்க இலக்கியவா தியை அவ்வப்போது பாராட்ட
ஈழத்துச் சஞ்சிசைகளும் தவ s வில்வே, 1973 ஏப்ரல் மல்வினர் யிலும், அதற்கு முன்னதாக
73 ல் தமிழமுது இதழிலும் இவ ரது புகைப்படம் அட்டையில் பிரசுரிக்கப் பட்டது.
தகழி என்ற கேரளத்துக் கிராமத்துப் பெயர் கேட்டவுடன் சிவசங்கரப்பிள்ளே ஞாபகம் வரு வது போல, தெளிவத்தை என்ற மலேயகத்துப் பெயரைக் கேட்ட தும் ஜோசப்பின் ஞாபகம் வரச் செய்யும், இனியவர் பண்பா ளர். இலக்கியத்துடன் எழுதுப வனேயும் நேசிப்பவர் கருத்தா ழம் மிக்கவர் மலேயகப் படைப் பாளர் வரிசையில் மதிக்கத்தக்க, இடத்தை வகிப்பவர். மலேயக குரலாக ஒலிப்பவர் மல்லிகை தெளிவத்தை அட்டைப்பட இத ழில் ஆசிரியர் குறிப்பிட்டது இது
மலேயக எழுத்தாளர்களில். ஏன் ஈழத்து எழுத்த்ாளர்களில் இத்துண்ே சிறப்பு வாய்ந்த தெளி வத்தை ஜோசப் அவர்களே மலே பக மலருக்காகப் பேட்டி கான்
அணுகுகிறேன்.
சிறுகதை, நாவல் துறையில் மட்டுமன்றி திாைக்கதாசிரியராக் வும் பணியாற்றி மலேயகத்திலே ஒரளவிற்கு பல்கலையிலும் சிறந்து விளங்கும் தங்களே மலேயகத்து இலக்கிய முன்னேரடி என வர் னிப்பதில் சட்ட எந்தவித மிகை யும் இருக்காது என்பதே எனது அபிப்பிராயம். இப்படியாக சகல துறைகளிலும் சுடர்விட்டு ஒளி ரும் தங்களிடம் முதன் KAFFi all'ITF நான் கேட்க விரும்புவது' தங்களது ஏணிப் படிகள் பற்றி யது அதாவது ஆரம்ப காலத் ாகப் பற்றியது.
■
ஆரம்பம் என்பது எல்லா எழுத்தாளர்களுக்குமே அப்படித் தான் எழுதி அனுப்பி விட்டு
அடுத்த இதழ் எப்போது வரும் என்று காத்திருந்து வாங்கிப்
பார்த்து ஏமாந்து அதில் வந்தி ருக்கும் கதைகளே அவசர அவச ரமாகப் படித்து விட்டு "இது
என்னுடையதை விட எ தில் உசத்தி? இதைப் போட்டிருக் கின்ருர்கள் என்னுடையதைப் போடவில்லை என்று பொருமு வது வரை. அதே பாலபா டக் கதைதான் பெயரைப் பேப் பரில் - அச்சில் பார்த்துவிடத் துடிக்கும் அதே ஆரம்ப கால் ஆசைதான். ஆகவேதான் தென் எரிந்தியக் கதைகள் போலவே எனது ஆரம்பக் கதைகள் இருந் தன. எனது முதற்கதை தென் னிந்திய உமா வில் வந்தது. அதன் பிறகும் அதே ரீதிக் கதை கள் கதம்பத்தில் வந்தன. ஆரம் பத்தில் என்து கண் தகள்ே ப் போட்ட ஒரு கதம்பம்தான்! இது ஏறத்தாழ 10 ஆக இருக்க
T היו חנה.
அதைத் தொடர்ந்த சம்ப வங்கள்தான் ஈழத்து இலக்கிய உலகு தங்களே இன்ங்கண்ட கால கட்டம் என எண்ணுகின்றேன். அடுத்து நான் கேட்கவிஃாவது
இதுவரை தாங்கள் எழுதிய சிறு
கதைகள், நாவல்கள் தொகை எவ்வளவு என்று கூற முடியுமா?
இரண்டு நாவல்களும், முற் துப் பெருத ஒரு நாவலும் எழுதி யிருக்கின்றேன். அஞ்சவி நின்று போனதால் அஞ்சலியில் வந்த மாறுதல்கள் என்ற நாவலும் நின்று போயிற்று என்ன எடுப் | It's: ஆரம்பம் என்று நமது விமர்சகர்கள் சிலர் சிலாவித்ததா சுக் கேள்விப்பட்டேன். கலாநிதி சிவத்தம்பி கூட இந்த நாவலின் சில பகுதிகளே தனது கட்டுரைக் கும் (பார் இந்த யாழ்ப்பாணத் நாள்) பயன்படுத்தியுள்ளார்

Page 13
39 கதைகள் எழுதி இருக்கின் றேன்.
நாவல் இலக்கியத் துறை பில், ஈழத்து நாவல் ஆசிரியர் கள் வரிசையின் முன்னணியில் விமர்சகர்கள் சுறு மள விற்கு வெற்றி கண்ட நீங்கள் திரைப் படவசனகர்த்தாவாகவும் இயங்கி girlfriär .
நாவல் நடையைவிட மாறுபட் டதா? இதைப்பற்றி சற்றே விபரியுங்கள்
ஈழத்தில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் கூட நாவல்கள் வெற்றிகரமான திரைப்படங்க ளாக அமையவில்வே, இதிலிருந்து தெரிகிறது நாவலுக்கும் திரைக் கதை விசன்த்துக்கும் வித்தியா சம் இருப்பது, இரண்டும் இரு வேறு துறைகள் திரைக்கதை எப்படி அமைய வேண்டும் râr பதற்கு சில்லேயூரின் தனியருத தாமுேம், ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்களும் நல்ல உதாரணங்கள். ஈழ்த்தில் தமிழ்ப் படங்களும் எடுக்கலாம் ஓடச் செய்யலாம் என்ற நம்பிக் கையைக் கொடுத்தது எTது புதிய காற்று. ஈழத்தின் தமிழ்ப் பட உலகுக்கு இது ஒரு திருப்பு முனேயாக இருக்கட்டும் என்று தான் புதிய காற்று" என்ற பெயர் வைத்தேன்.
உங்களது முயற்சி பெரு வெற்றியைக் கொடுத்திருக்கிறது. ஏனென்ருல் தமிழ்ப் படங்கள் அதன் பிறகுதான் நிறைய வர் தன. அன்றும் சரி. இன்றும் 亭f தமிழக இலக்கியக் களங்கள் நம்ம விர்க்ளுக்குப் போதிய இடம் அளிப்பதில்ல என்ற ஒரு இது வான குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. ஆனபோதிலும் . தீம், சுஜனபாழி போன்ற தர பான ஏடுகளில் ஈழத்து ஆக்கங் கள் சில வரத்தான் செய்கிறது. இது பற்றி?
晶鼎
ரன் போன்ற நமது
திட்டத்தில் இருந்த கடந்த ஆட்
தமிழ் நாட்டு இலக்கிய ஏடு கள் கலேமகளில் இருந்து சரஸ் வதி, தாமரைவரை ஈழத்துப் படைப்புகளுக்கு கணிசமான இடம் கொடுத்தே வந்திருக்கின் வி" கல்வி, விகடன், குமுதம் போன்றவை அன்று ஈழத் து எழுத் தாள ர்களுக்கு இடம் கொடுக்காத விஷயம் சரி. ஆணுல் இன்று என்பது அவ்வளவு சரி பில்லேயே . இலங்கை அருள் சுப்பிரமணியத்துக்குத் தானே ஆனந்த விகடன் இருபதாயிரம் ரூபா நாவல் பரிசையே கொடுத் தது. மற்று தகராறுகள் பற்றிய விஷயம் வேறு.
தமிழகத்தில் இருந்து கப்ட வேறும் கவர்ச்சிப் பத்திரிகைகளின் ஆதிக்கத்தால் ஓரிரு தரமான இலக்கிய ஏடுகள் கூட எதிர் நீச் ரிங் போடவேண்டி உள்ளதே. இந்தப் பிரச்சனே பற்றிய உங் கள் கருத்து என்ன?
மல்லிகை, சுடர், சிரித்தி ஏடுகளே இறக்குமதிக் கட்டுப்பாடு உச்சக்
சியிலும் சரி. இன்றும் சரி வாசிக் கும் கூட்டம் ஒன்று தான். ஆனந்த விசுடனும், குமுதமும் வாாவிட்டால் ந ம து ஏடுகள் கூடுதலாக விற்பனையாகுமா என் பதும் கேள்விக்குறியான விஷயம் தான். இந்தக் கவர்ச்சி ஏடுகள் நம்மவரின் இலக்கிய ரசனேயை மழுங்கடிக்கிறது என்பதும் தர மான் நம் நாட்டுப் படைப்புக் களே அவர்கள் ஜீரணிக்க விடா மல் நடுத்துக் கொண்டே இருக் கின்றன என்பதும்தான் உண்மை, மக்களின் ரானே உயர்ந்தால் குமுதம் கடையில் தொங்கும் போதே மல்விகை கொடு என்று அவர்கள் கேட்டு வாங்குவார்கள்
மாற்றம்தான் நான் விரும் 고
 

ஈழத்தின் பிரபல எழுத்தாளர் என்ற கோதாவிலேயே இதுவரை கேள்விகளேக் கேட்டுவிட்டேன். மலேயகத்து முன்னுேடியை இந்த ரீதியாக இனி அணுகவிருப்தின் றேன். மண்வாச்னே ஒரு நாவ இத்து அல்லது சிறுகதைக்கு
உயிர்நரடி ஆங்கனமா? ஒர் பிர
தேசத்தைச் சேர்ந்த எழுத்தா ஊர்கள் இன்ஞேர் பிரதேசத்திற் கான இலக்கியம் பன்டக்கும் போது அது வெற்றியளிக்காது என்பார்கள். ஆணுல் வடபகுதி யைச் சார்ந்த நந்தி, புவோன் பூர் சி. சதாசிவம், தி. ஞான சேகரன் போன்ருேர் மலே ய
வெற்றி டுள்ளார்கள்ே இதுபற்றி தங்கள் அபிப்பிராயம் எந்:
மண்ணின் மக்களுக்குத்தான் மண்ணின் மனம் தெரியும். நந்திக்கும், சதாசிவத்துக்கும் சூானசேகரனுக்கும் மலேயக மண் ரிேன் பணம் என்ருல் அவர்கள் அந்த மள் ளிைன் மனம் தெரியும்வரை அந்த ண்ணின் மக்களுக் இருந்திருக் இரர்கள். ஒரு சின்ன 'தாரினம்
சொல்வேன், ரன்ரே பற்றிக் சரியாகத் தெரியாமல், என்னு டன் பழகாமல், என்னுடைய
கதைகளேப் படிந்து வயிக்காமல் என்னேப்பற்றிய ஒரு கட்டுரை ஆல்லது என்னேப் பற்றி இன் குெருவருக்கு உங்களால் முடியுமா? நாலு பேர் கொள் னதைக் கேட்டு விட்டுச் சொல் ஒற்கும் நீங்களே அனுபவித்து பிறகு லயித்துச் சொல்வதற்கும்
வித்தியாசம் இருக்கிறதுத்ானே? ஒரு தடவை வந்து போய்விட்டு ம8:நாட்டுக் கதைகள் எழுதி விடுகிற வர்க ஞ ம் டண்டு.
நா பார்த்தசாரதி போல் மேகம் மூடிய அந்த மலேகளுக்கு துப் பால் என்று ஒன்று தீபத்தில் எழுதியிருந்தாரே. அது பேர்ல.
திட்டிக் கொடுக்கவும்
கைந்ெதிருக்கிறது
புற
பரினும் இது.
மரபு
தில்:
விவர்சனம் இலக்கியத்துக்கு மிக வும் அ தியாவசியம்ானது. அதுவும் ஓர் இலக்கிய வகைதான்." எழுத்தாற்றல் மிக்க புதியவர் சூரேச் சரியான பாதையில் நடத் նիք ն՝ ք մի շր விமர்சனத்தால் முடியும். இதுபற்றிய நீங்கள் கருத்தென்ன?
நீங்கள் சொல்வதை நானும் ஏற்கிறேன். ஆஞல் ஒன்று' ஒரு படைப்பாளின்பு ரியது வழியில் திசைகாட்டி விடுவதன் மூலம் மக்களுக்குப் பயன்படும் எழுத்துக்கள் கிடைக்கச் ெ வதே விமர்சனத்தின் பணியாக இருக்க வேண்டுமே ஒழிய தங்க ஞக்குத் தேவைப்பட்ட்வர்க்காத் தேவைப் படாதவர்கரேக்குட்டி வைக்கவும் பயன்படுத்தப் படுபவைகள் விர் சங்கள் அல்ல, துவைகளால் பயனும் இல்ல்ே,
இன்னொரு விஜ, புதுக் கவிதை : இலக் கியமான போதிலும் இன்னும் சர்ச்சைக்குரிய இலக்கிப்பாகவே இருந்து வருகிறது. இதுபற்றிய தங்கள் கருத்தென்ன?
புதுக்கவிதை சர்ச்சைக்குரிய தாக இருந்த காலம் ஒன்று இதந்தி, அது ஆரம்ப காலத் தில், அதாவது தி வார்: என்று வைத்துக் கொள்ளுங்க ளேன். கவிதைத் துை ற யில் கால வேகத்தில் ஏற்பட்ட ஒரு தமிழ்க் கவின்த இருந்து வரும ரீதியாவ் விஷயங்களிலி ருந்து ஏற்கனவே ம்ாறுபட்டு புதிதாக எழுந்த இக்கவிதைக்கு புதுக்கவிதை என்ற பெயர் பொருத்தமானதுதான். சிலருக்கு புதுக்கவிதை என்ருல் பிடிப்பு கேவிக்குள்ளான விஷயம் போன்றதொரு மருட்சி ஆகுல் இப்போது இது ஏற்றுக் கிள்ெ ளப்பட்ட ஒரு இலக்கிய வ:
|iji Tingarn,

Page 14
அதற்காக புதுக்கவிதைகள் என்ற பெயரில் வரும் பஸ் டிக்கெட் கவிதைகள் எல்லாம் இலக்கிய மாகி விடுவதில்லே. எழுதுகிறவர் களுக்கும், போடுகிறவர்களுக்கும் இலகுவாக இருப்பதால் நிறையப் புதுக்கவிதைகள் வெளியிடப்படு கின்றன. ஆளுல் அத்தண்யத்து
னேயிலும் புதுசும் இல்லே. கவி தையும் இல்வே: இவர்களால்
தான் புதுக்கவிதை என்ற இவக் கிய ரகமே கேவிக்குரியதாக ஆக் கப் படுகிறது என்றுதான் நான் நினேக்கிறேன்.
இலக்கிய உலகிற்கு புதியவன் நான், அந்த ரீதியில் முன்னேறி வரும் எமக்கு பெருகி வரும்
படைப்புக்களுக்கு ஏற்ப போதிய களங்கள் இல்லாதது பெ ரு ம் பிரச்சினேயாக உள்ளது. இது பற்றிய உங்கள் தீர்வு என்ன?
புதியவர்களுக்குக் போதாது என்பதை நான் துக்கொள்ள மாட்டேன். றைய நிலை இல்லே சிந்தாமணி, வீரகேசரி, தின கரன், ஈழநாடு மூலம் மாதத்
ஒத் - 『
துக்குப் பதினுறு கதைகள், மல்விகை, சுடர், சிரித்திரன், கதம்பம் இன்னுெரு பதினுறு
கதைகள், ஆக மொத்தம் மாதத் துக்கு 35 க்கும் 40 க்கும் இடை யில் கதைகள் வரும் நிலே இருக் கிறது. தென்னிந்திய இதழ்களும் இடம் கொடுக்கின்றன. ஆகவே புதியவர்களுக்குந் களம் போதாது என்பதல்ல பிரச்சினே இருப்பதை அவர்கள் பயன் படுத்துகின்ருர் பிளா என்பதே கேள்வி ஒரு பத்திரிகைக்கு ஒரு கதை அனுப்பி விட்டு இரண்டு வாரம் பார்ப் பார்கள். பிறகு அதே கதையை திருப்பி எழுதி இன்னுெரு பத்தி ரிகைக்கு அனுப்பி விடுவார்கள். முந்திய பத்திரிகை தனது கதை யைப் போடவில்ஃப் என்பதால்
அதன் பிறகு அதற்கு அனுப்ப
இளந்தளிர்களின் இலக்கிய ப்
ந 1 ம்
இப்போது
மாட்டார்கள். ஆகவே ஒரு களத்தை அவர்களாகவே மூடிக் கொள்ளுகின்றனர். ஒரு கதை  ையப் போடாவிட்டால் இன் குென்று அனுப்ப வேண்டும் பிறகும் எப்படிப் போடாமல் இருப்பார்கள்? கதம்பத்தில் எழு தவா சொல்கிருர் தெளிவத்தை என்று சிலர் கேட்கலாம். ஏடு என்னசெய்கிறது? ஜானகி ராமன் 颐、nh, ஜெயகாந்தன் ஆன்ந்த விகடனிலும் எழுதவில் யோ? அழகிரிசாமி வியந் து போற்றிய எனது 'பாலாயி" கதம்பத்தில்தான் வந்தது!
枋 @@品°山中 莎元 தேக்க நிவேயில் உள்ளதாக ஒரு
சிலர் கூறிக்கொள்கிருர்களே. இது பற்றிய உங்களது கருத்து Grgår gaff
ஈழத்து இலக்கிய உலகம் தேக்க நிலயில் இருப்பதாக நான் கருதவில்வே நிறையப் புத்தகங் கள் வெளிவருவதில் வே. எழுத்து லகில் பழகிப் போன பெயர்கள் பத்திரிகைகளில் அதிகம் அடிபடு வதில்லே போன்ற ஒரு சிலவற்றை மனதில் கொண்டு இப்படிக் கூறு வதாகத்தான் எனக்குப் படுகின்
-
ஈழத்து இலக்கிய உலகு எத்தனேயோ ஆண்டு எம்மைவிட பின்தங்கிய நிலயில் உள்ளது - என தமிழக சஞ்சிகைகள் கூறு கின்றனவே இதுபற்றி என்ன நினேக்கிறீர்கள்?
அப்படி எந்தச் சஞ்சிகையும் கூறியதாக எனக்கு நினேவு இல்லே. அப்படிக் கூறும் தைரியமோ, தகுதியோ எந்தச் சஞ்சிகைக்கும் இருப்பதாகத் தெரியவில்லே. அப் படிச் சொல்லிவிட்டு அவர்கள்
தப்பி க்கவும் முடியாது.
முதலில் கேட்க வேண்டியது இது, முடிவில் கேட்கின்றேன்,
 
 
 
 
 
 
 
 
 
 

தங்கள் வளர்ச்சிக்கு வானுெவி பங்களித்ததா?
என்னுடைய வளர்ச்சிக்கு வாகுெவியின் பங்கு ஒன்றும் கிடையாது. வானுெலி மு 5 ம் எவரும் இலக்கிய வளர்ச்சி பெற் றுள்ளதர்க் நான் கருதவில்லே. மாருக இலக்கியத்தில் பெயர்
பெற்றவர்களேக் கூட இல்லாமல்
செய்துவிடும் ஆற்றல் கொண்
டது வானுெலி என்பது,
இறுதியாக கேள்விகளில் எல் லோரும் கேட்கும் கேள்வி, ஆணு லும் சற்று ம்ாறுதல்ாக நான் கேட்கிறேன். மலேயக இலக்கிய முன்னுேடியாக மட்டு ம ன் நி ஈழத்து முன்னணி நாவலாசிரிய ராக்வும் தி க்ழு ம் தங்களிடம்
பொதிப்படையாகவே கேட்க
விரும்புகிறேன். என்னேப் போன்ற வளரும் இளந் தவிர்களுக்கு உங் களின் ஆலோசரே என்ன?
புதிதாக எழுதத் தொடங்கு திறவர்கள் நிறைய வாசிப்பதை ஒரு கடமையாகக் கொள் ள வேண்டும். சிறுகதைகள் சிறு வரும் போது பாருடைய சிறு அதேகா வாசிக்க வேண்டும் என்பது தெரிய வேண்டும். சிறு சிதைகள் மட்டுமின்றி வரலாறு போன்றவைகளேயும், இலக்கியச் சஞ்சிகைகளேயும் வாசிக்க வேண் டும். தங்களுடைய கதைகளே அச்சில் பார்க்க அவசரம் கூடாது. அச்சில் வந்த பிறகு அதில் உள்ள எதையும் மாற்றவோ கூட்டிக் குன்றக்கவோ உங்களுக்கு உரிமை கிண்டயாது. இதை மனதில் நன் ருக வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்படியான கரு த் என த த் தான் கட்ந்த ஆண்டு மார்ச் வீரகேசரியில் வெளியான ஐவர் கதை விமர்சனத்திலும் வலியு றுத்தியிருந்தீர்கள்
ஆமாம். அதுமட்டுமல்ல அடிக்கடி பேப்பரில் பெயர் வந்
தால்தான் இலக்கிய உலகி இ நிற்கலாம் என்ற தவருண எண் எண்ம் உங்களுக்கு வரவே கூடாது. எழுதுவதில் அலுப்பு ஏற்படக் கூட்ாது. இவைக்ள் ஒரு சில ஆலோசனைகளே ஆலோ சீன 匾于r、凸r, ஆலோ சனே கேட்டோ யாரும் எழுத்தாளராகி விட முடியாது. சித்திரமும் கைப் பழக்கம் என்னும் பழமொ எழுத்துத் துறைக்கு ஏற்றதல்ல. அப்படி என்ருல் எத்தனே ஒத்து னேயோ சிறுகதை மனிதர்கள் உருவாகி இருக்கலாம், உருவாக் கப் பட்டிருக்கீலாம்.
உண்மைக்ன்ேச் சொன்குல் சிலருக்குப் பிடிப்பதில்லே. உண் பைகள் சிவன்ரச் சுடும் என்ருலும் நான் உண்ணுமகளச் GIFTGRIs) விடுவதால் சிலருக்கு ஒன்ப்ே பிடிப்பதில்: ஆகுல் இலங்கை இல்க்கியத்தில் பற்றும் இலங்கை இலக்கிய வளர்ச்சியில் ஆர்வமும் ஆவலும் கொண்ட சகல இலக் வியகாரர்களுக்கும் T. GFF GITT I பிடிக்கும் விேதர்களே நேசிக்கத் தெரிந்தவன் நான் - கதையின் இட்ைபே கூறுகிருர் ஆறு வேர் சொன்னது எனக் குப் பிடித்தது.
ல் ஏற்பட்டவிழிப்புணர்ச் சியைத் தொடர்ந்து மலேநாட்டு எழுத்தாளர் மன்றம் உருவாக் கப்பட்டது. 8 ல் புதுமைப் பித் நனுக்கு நோட்டு எழுத்தார் மன்றம் விழா எடுத்தது. அன்று விரதேசரி, தினகரன் சிந்தாமணி மூன்று வாரமலர்களும் புதுமைப் பிததன் கதைகள் மதுபிரசுரம் செய்ய ஏற்பாடாகி இருந்தது. தொடர்ந்து என். எஸ். எம். மின் சிறுகதைகள் தினகரனில் வெளி வந்தன. செந்தூரன் கதைக்கு சல்கியில் பரிசு சிடைத்தது. இந் தக் காலகட்டமே மயேக மறு பலர்ச்சிக் காலம் த்ெளிவத்தை யிடமிருந்து விடைபெறுகிறேன்

Page 15
என். எஸ். எம். ராமையாவின்
ஒரு கூடைக் கொழுந்து
சில குறிப்புகள்
அந்தனி ஜீவா
ஒரு சமுதாயத்தின் மாற்றம் அச்சமுதாயத்தின் இலக்கியத்தி லும் பிரதிபலிக்கப்படுவது தவிர்க்க முடியாத அம்சமாகும். இத்த தகைய சமுதாய விழிப்புணர்வானது அவ்வக் காலகட்டங்களில் இலக்கியத்தில் பிரதிபலித்துள்ளமையை நாம் காணக் கூடியதாக கிள்ளது. இதன்ே நாம் மலேயகப் படைப்பாளியான் என். எஸ். எம். ராமையாவின் ஒரு கூடைக் கொழுந்து சிறுகதைத் தொகுதியில் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
ஆரம்ப காலத்தில் மலேயகம் வாழ் தமிழ் மக்கள் பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளின் நேரடியான சுரண்டலுக்கு உட்பட்டிருந் தனர். தேயிலே தோட்டத்திலே தங்கள் வாழ்வை அர்ப்பனிக்க வேண்டிய சூழ்நிலையில் உழைப்பு ஒன்றைத் தவிர வேறு ஒன்றை பும் அறியாதவகையில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.
தோட்டம் என்ற தோட்டக்காட்டிவிலேதான் அவனது சுவர்க் கம் அமைந்திருந்தது. புருக்கூண்டுகளோப் போல் அமைந்திருந்த லயன் காம்பிராவில்தான் வாயில்லாத ஜீவன்களேப் போல வாழ வேண்டியதாகவிருந்தது. இந்த நியிேல் அவனிடம் அடிமை மனப் பான்மை ததுேக்கியிருந்தது. அவனது அடிமை வாழ்க்கையோ அங்லது அவனது துன்பதுயரங்களோ வெளியில் தெரியாதிருந்தது. போதிய கல்வி வசதி இன்மையால் அவனேப் பற்றி அவனுக்கே எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்வே அடிமைச் சமுதாயமாக, உழைப்பு ஒன்றைத் தவிர ஏதுமில்லாத உழைக்கும் இயந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவனிடமிருந்து எப்படி இலக்கியம் பிறக்க முடியும்.
ஆனூல், கால மாற்றத்தினுல் ஒரு சிலருக்குக் கல்வி வாய்ப்பு கிட்டியது. இதன் பவனுக மலேயக மக்களின் யதார்த்த பூர்வமான வாழ்க்கையை வெளியுலகிற்குத் தெரியும் வண்ண்ம் மலேயக இலக் கிய மு ன் குே டி த ளான சி. வி. வேலுப்பிள்ளே, கே. கணேஷ், பொ.கிருஷ்ணசுவாமி போன்றவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும்
'2': 'no':
 
 
 
 

எழுதினூர்கள் மற்றும் 'தொண்டன்' நாதன், கவிஞர் பி. ஆர்: பெரியசாமி, கோவிந்தசாமிதேவர் போன்றவர்கள் எளிய நடையில் பாடல்களே எழுதி மலேயக மக்களின் இருண்ட பிரச்சினைகளே வெளிச்சம் போட்டுக் காட்டினுர்கள். இதனுல் மலேயக மக்களின் துன்ப துயரங்கள், சோகப் பெருமூச்சுகள் கண்ணிர்க் காவியங் களே புெவளிலகில் உள்ளோர் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக மலேயகத்தைத் தளமாகக் கொண்டு, மலேயக மக்களின் பிரச்ண்ேகளே கருவாகக் கொண்டு பல படைப்புகள் வெளிவந்துள்ளன. இத்தகைய படைப் புகளுக்கு ஈழத்து இலக்கியத்தில் தனியிடமும் தனிச் சிறப்பும் ուն:Tնի,
அண்மைக் காலங்களில் மலேயக இலக்கியங்கள் நூலுருவில் வெளிவரத் தொடங்கியுள்ளன. இது ஒரு காத்திரமான பனியா கும் 8ெ0 ம் ஆண்டு மலேயகத்தைப் பின்னணியாகக் கொண்ட கதைகள் அடங்கிய மூன்று சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள் ான தெளிவத்தை ஜோசப்பின் "நாமிருக்கும் நாடே' மாத்தளே யைச் சேர்ந்த மலரன்பன், மாத்தளே சோமு, மாத்தளே வடிவேலன் ஆகியோரின் ஒன்பது கதைகளேக் கொண்ட "தோட்டக் காட்டி னிலே", மலேயக சிறுகதை எழுத்தாளர்களின் முன்னுேடியான என். எஸ், எம். ராமையாவின் ஒரு கூடைக் கொழுந்து" ஆகிய தொகுதிகள் ஒன்றும் கடந்த ஆண்டு வெளிவந்தது.
மலேயக சிறுகதைக்கு உருவம் கொடுத்தவர் என மலேய க சிறுகதையாசிரியர்களாலேயே பாராட்டப்படும் என். எஸ். எம். ராமையாவின் "ஒரு கூடைக் கொழுந்து சிறுகதைகளேப் படித்துப் பார்த்தால் அவைகள் மலேயக உழைக்கும் மக்களின் வாழ்க்கை யிலிருந்து முகிழ்ந்திருக்கின்றன. இவரது சிறுகதைகளில் மலேயக மக்களின் துயரமான சோக சம்பவங்கள் இழையோடுகின்றன.
வாழ்க்கையின் சரளரமே சிறுகதை' என தமிழ்ச் சிறுகதை பின் முன்னுேடியான புதுமைப் பித்தன் எடுத்துரைத்தான். அதற்கு இலக்கணம் வகுந்தாற் போல் ஒரு கூடைக் கொழுந்து சிறுகதைத் தொகுதியில் கதாசிரியர் ராமையா மனிதாபிமானத்தோடு பாத்தி ரங்களேப் படைத்திருக்கிருர் இச் சிறுகதைகள் மூலம் கடந்து கால மலேயகத்தை நம்மால் தரிசிக்க முடிகிறது. இந்தச் சிறுகதையில் கானப்படும் பாத்திரங்கள் சம்பவங்கள் வாழ்வோடு வரலாற்றேடு பின்னிப் பிணந்துவிட்டன. இந்தத் தொகுதி பின் தலைப்புக்கு உரித்தான் "ஒரு கூடைக் கொழுந்து சிறுகதையில் நாம் சந்தித்து உறவாடும் லெட்சுமி பாத்திரம் நாம் என்றைக்கும் மறக்க முடி யாத ஒர் பாத்திரம். "லெட்சுமிக்கு கை வேகமாக விழத்துவங்கி பது பங்குனி மாத பச்சை பார்ப்பதற்கே ஓர் அழகு. எடுத்து வெறிக் கொண்டவர்களுக்கு அது ஒருபோதை தரும் விளேயாட்டு. இளந் தளிர்கள் சடசடவென ஒடிந்து கொண்டிருந்தன. இப் படி லெட்சுமி தேயிலேக் கொழுந்து பறிப்பதை ஆசிரியர் கூறுகிருர்,
வேட்டை சிறுகதையில் ரங்கையாக் கிழவனின் ஆசை எப் படி நிராசையாகின்றது. ஒரு மிாவால் படம் பிடித்துக் காட்டு வகைப் போலக் காட்டுகின்ருர் கதாசிரியர் ராமையாக் கிழவன் முழங்காலப் பிடித்துக் கொண்டு படிகளி ஏறிவந்த ரங்ரையாக்
A

Page 16
கிழவன், கடைசிப் படியில் நின்று வாயால் ஊதிக்கொண்டான் பத்துப் பதினேந்து படிகள் ஏறியதில் அவனுடைய கிழட்டுக் கால் 'ெவிெட்வென்று நடுங்கின இப்படி ரங்கையாவை வர்ணிக்கி ஒர் ரிங்கையாக் கிழ்வினுக்கோ சிவசாமி வாங்கியிருப்பது போல பெட்ரோபெக்ஸ் லேட் வாங்கிவிட வேண்டுமென்ற ஆசை. துந்து ஆசையைத் தன் மகனிடம் சொ ல்விப் பார்க்கிருர், அது நின்ற ைேருது என எண்ணி தன் எண்னத்தை தானே செயல்படுத்த தங் கையே தனக்குத் துனே என்று தோட்டத்தில் காய்கறித் தோட்டம் செய்தான் கனவுகள் நனவாகும் நேரத்தில் கடும் மழையின் கா ர ன மாக தோட்டம் நாசமாகியது. "மகத்தான ஏமாற்றத்தோடு தொங்கிப்போன முகத்தோடு வானத்தையே பார்த்திக் கொண்டிருந்தான் கிழவன். மழை தொடர்ந்து பெய்து கொண் ட் இருந்த்து ஆசிரியர் இப்படி முடிக்கின்ருர் தன்னு ட்ைப ஆேைப் நிறைவேற்ற தள்ளாத வயதிலும் மண்ஜேடு போராடும் ரந்தரப்பாக் விதிவ்ன் காடு எரிந்தால் மழை விரும் என்ற நம்பிக்கைக்காக தான் பாடுபட்ட சேனயை எரித்துவிடும் ா: த விரல்களில் தோல் கிழிந்த இரத்தம் கசிய கொழுந்தெடுத்து தனது சத்தியத்தை நிகோட்டும் ட்ெசுமி, இப்பம்ப் பற்பல பாத்திரங்களே யதார்த்த பூர்வமாக சஃத்தின் வடிவங்களே இந்தக் கதைகளில் சந்திக்கின்றுேம்
கடந்த கால் நூற்றுண்டுகளாக எழுத்துத் துறையிலிடுபட்ட என். எஸ். எம். ராமையர் எண்ணிப் பார்க்கையில் இருபதுக்குக் குறைவான சிதுகதைகளே எழுதியுள்ளார். ei Eiffiilitii III பொறுத்த வரையில் குறைவானவை. என்ருலும் தரத்தில் உயர் வாள்வே. இவரது வேட்டை சிறுகதை வாசகர் வட்டம் வெளி பிட்ட அக்கரை இலக்கியம்" என்ற நூலில் கூட இடம் பெற் துள்ளது. மாசு மக்களின் வாழ்க்கையைக் கருவாகக் கொன்இக்கதைகள் அம் மண்ணுக்கே உரிய பிறப்பான தன்மையுடன் உரையாடுகின்றன. மலேயகச் ಛೋ இலக்கியம் பற்றி துேப் படும் பொழுது ஒரு காலகட்டத்ன்தப் பிரதிபலிக்கும் ராமையாவின் கதைகள் வர்ாந்து முக்கியத்துவம் பெறும் என்பதில் ஐயமில்ல
kekTekeS LLeLe Ae eA eLe ee ee eeee L L e e eeALA LLeLeeLee ee L L ee eeee e e e eAe Ae Ae േff'''
L-52) 25 குழிமேல் நோட்டிஸ்
தொழிற் சங்கம் அமைக்க முயன்றதற்காக ஒரு தொழிலாளி பின் மகன் தோட்டத்திலிருந்து வேர் நீக்கம் செய்யப்பட்டான். தோட்டத்திலுள்ள ப்ெற்ருேரைச் சென்று பார்ப்பதற்கும் அவனுக்கு அநுமதி மதுக்கப்பட்டது. தாய் மரணப் படுக்கையில் இருந்தாள். கடைசி முறையாக மகன் முகத்தைக் கானத்துடித்தாள் மகலுக்கு செய்தி அனுப்பினுள் நிபந்தனயை மறந்து தாய்ப் பாசத்தால் ஓடிவந்தான் மகன். விதிக் கேள்விப்பட்ட துனா அடுத்த நாள் நீாஃ'மரனப் படுக்கேயிலிருந்து அவன் தாய்க்கு வேலே நீக்க நோட்டிஸ் எழுதிஞர். அவள் ஒரு வாரத்தில் இறந்து GYE TIL LITET. ஆல்ை துரை சட்ட்ப்படி நோட்சை அவள் கல்லறையில் ஒட்டி ஞர் பாங்கர நில்ே.
மாத்திளே கார்த் நிகேசு
I
 
 

சூ னியம்
கொட்டும் மழையோடும் கொளுத்தும் வெயிலோடும் பட்டுத் தெறிக்கும்
பனிவாடை தன்துேடும் உழைப்பை விட்டு விடாத
விரிந்த பெரு நோக்குடனே விடிந்தும் விடியாத
வேளே தன்னின் வேலேக்கெனப் புறப்பட்டு படியும் இரவு வரை
பாங்கோடு உழைத்திட்டு படுத்தப் பாயின்றி பாங்கற்ற விட்டினிலே சயனம் முதன் சமையல் வரை
॥ili கச்சிதாப் நடத்தி காலத்தைக் கழிக்குமிவர் ஞாலத்தில் எதைப் பெற்ரர் நாமறிய ஒன்றுமில்லே
பாது உரைக்கும் இவர்
உருபடியாய் କୋtu á À à உருசியற்று புவிப்பதுவும்
ஒரு பிடி சோறுதான்.
நோபிசீலயைக் கிள்ளி நிதம் தேன் சுவைக்காய் அர்ப்பணிப்பர் LLLLLLLK qA LL uTTTLLL SSS S LTTumtaGLTLL பிறர் சுவைக்க மட்டுந்தான் இவர் சுவைக்கத் தகுதியில்ஃப் இவர் சுவைக்கத் தருவதெல்லாம் சாறு பிறித்து சக்கையான சம்பந்தின் தேயிவேக் குரமாகும் "டஸ்ட் நம்பர் டு ஒன்றே சேர்வு போக்கி சுறுசுறுப்பும் வேளாரோக்கு விறுவிறுப்பும் தரும் கவலேகள் மறக்கச் செய்யும் காயகல்பமும் இதுவேதான். எழில் கொசும் மகோம் வெளியழகை ரசிப்போர்க்கும் இருள் சூழ்ந்த சூனியமே இங்கு நிதம் உழைப்போர்க்கு.
றிதேவகாந்தள்

Page 17
மலேகளே இதை ஒலியுங்கள்:
அணிகளே ஒன்று திரளுங்கள் திரளுங்கள் இண்வினுல் வென்று நிமிருங்கள்! நிமிருங்கள்
மலேகளே, எதி ரொவியுங்கள் ஒவியுங்கள் இனியுங்கள் உயர்சிகரங்கள் திருங்கள் அலேன்ன எழும் அணினங்கள் அணினங்கள் அசைவினில் முடி சிதறுங்கல் இதை ஒவியுங்கள்
அறிவில் நாம் உயர்சிகரங்கள் சிகரங்கள்! ஆதலால் இனி விலகுங்கள் விவகுங்கள் அன்பில்நாம் இணேசிகரங்கள் சிகரங்கள் என்பதை எதி ரொவியுங்கள் ஒலியுங்கள்
ஆற்றலில் அதி சிகரங்கள் சிகரங்கள் ஆகவே மெல்ல நகருங்கள் நகருங்கள் ஈற்றில் நாம் தொடர்சிகரங்கள் சிகரங்கள்! எங்குமே எதி ரொவியுங்கள் ஒவியுங்கள்
ஆற்றென எழும் உண்ர்வெங்கள் உணர்வெங்கள் உழைப்பினில் பல கொளிருங்கல் ஒளிருங்கல் காற்றெலாம் புதம் பரவுங்கள் பரவுங்கள் காலமே, நிகழ் வெழுதுங்கள் எழுதுங்கள்
பகமலே போகன்
'கரை சேராப் படகுகள்!
தேயிலேயோடு- தே (யும்) இலேயாக கால கங்கையின் வெள்ளத்தின்
ஒட்டை விழுந்த தோனிகளில்
உல்லாசப் பயனம் செல்கிருேம்.
எங்கள் "உரிமைக் குரல்கள்
செவிடன் காதில் சங்கொலியாய் சங்கம் வைத்து எமக்குள் சதிராடுவர் அரசியல் வீரர்கள்.
நாளேயோர் நல்ல விடிவுவரும் எனும் நம்பிக்கையில், ஒவ்வொரு
"இன்றை யையும் கழிக்க விழையும்
மறுாாளோ - முதல்நாளிலும் கொடியது.
வேதனேக் கடவில் கவிழ்ந்துவிட்ட
எமது வாழ்க்கைப் படகுகளே
கரை சேர்த்துவிட் வருபவைகளே
எம்மை - ச்முத்திரத்தில் அடி ஆழத்திற்கு இழுத்துச் செல்லும் திமிங்கிலங்கள்
ராம்ஜி
 
 
 
 
 
 
 

இதையல்ல
அவன்
நடந்துகொண்டிருக்கிருன்
அன்று சனிக்கிழமை வழ GF ir FTGJ கேகாஃபிலிருந்து மாவனல்லே போகும் பள்ளிற் ஆாகக் காத்திருந்தேன். அந் நேரம்=
என் நண்பர் ரியாள் வந்து சேர்ந்தார். அவர் தற்போது ஒரு ஆசிரியர் கல்லூரியில் விரி வரையாளராய் இருக்கிரு ர், அவரிடம் பேசிக் கொண்டு நின் றேன். அப்போது பல விடயங் கள் பற்றிப் பேசினுேம், பேச்சு வாக்கில் "நீங்கள் மலேயகப்பக் நாம் போகலாமே, இப்போது தான் அங்கு வாழ்கிறவர்கள்
பிள்ளேகளே எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று துடிக் கிருர்கள்ே" என்ருர், தொடர்ந்து "நீங்கள் அங்கு போதுள் ஏதா வது சேவை செய்யலாம், அதே நேரத்தில் என்ருர்,
சம்iேநாட்டைப் பற்றி நீங் சுள் என்ன நினேக்கின்றீர்கள்?" என்றேன்.
என்ன அப்படிக் கேட்கிறீர் கள்? இப்போ அங்கு உள்ள இளேஞர்கள் மத்தியில் ஒரு முன் னேற்றம் காணப்படுகிறது. ஆனுல் ஒன்று. நல்ல FETIĈINLIGTIG" அதாவது வழிநடத்தல் வேண் டும். தொழிற் சங்கங்கள் பாடு
மு ன் ைே நர வா ம்
| E | | | |
ஏ. பி. வி. கோமஸ்
படுகின்றனதாம், ஆஞல் அதை விட நடுநிஃமையில் நின்று வழி நடத்த அவர்கள் மத்தி யில் இருந்தே ஆக்கள் தேவை' என்று முடித்தார்.
ஆமாம் நானும் அப்படித் தான் நினக்கிறேன்" என்று கூறிமுடித்தேன்.
பஸ் வந்தது. பஸ் ஏறினுேம், பேச்சும் திசை மாறி பது கொஞ்ச நேரத்தில் நைஜீரியா (திபாப் ராம் பாய் வந் தோம்.
அந்நேரம்=
ஒரு பழய - சற்றுக் கிழிந்த சாரமும் சற்றே அழுக்காயிருந்த சேர்ட்டும் அந்த ஒரு தமிழ் வாலிபன் - இன்னும் மூவரால் பள்ளங்குள் நள்ளிப்பட்டு= ஐம்பது சகமும் வீசி எறியப்
பட்டது
எறிய பெந்தப் பேந்த விழித்தான்.
ப ள் தெரியாதா? ஒவ்வொருவரும் ஒவ்வொருவித மாகப் தொடங்கினர், பொலே ஹரிரா" மூரே சரியில்லாதவன் என்றே தீர்ப்பளித்துவிட்டனர்:
பஸ் சுண்டக்டர் விஷயத்தை அறிய முற்பட்டார். கொஞ்சம்

Page 18
கண்டிப்பாகவே கேள்விகள் 鬣,@、LH கேள்விகளுக்கு அவன் சிங்களத் திலேயே பதில் கூறிஞன்.
ஆமாம், அவன் காந்து பொன் தோட்டத்தில் வதியும் ஒரு தோட்டத் தொழிலாளியின் கன் என்றும், சும்மா ரோட்டு வழியே நடந்ததாகவும், 岛au斤 அவ்:னக் கேலி செய்து தாகவும் கூறிஞன்.
வ:ள எல்லாம் கேட் டுக் கொண்டு, என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு திங் த் நா வாவிபர், சிாரம்தான் உடுத்தி ருந்தார்.
ம்ேவா ஒக்சும பொதுஇவை ால்லாம் பொய்" என்ற பீடிகையுடன் சிங்கனத்திலேயே தோட்ட மக்களப்பற்றி விசேஷ் பாக இளைஞர்களைப் பற்றி என் எனிட்'சுறிஞர். ஊன்றிக் கவ விக்கும் போது சற்றே பெருமை யுடன் கூறினர் என்றே குப்பட்டது. நானும் ஒரு சிங்த் வர் என்ற எண்ணத்திலேயே என்விடம் நீரையாடிஞர். அவர் இளவைகள் மற்ருமலேயே தருகின்றேன். அவைகளிலிருந்து இன்றைய தோட்டப்பகுதி இளே ஞர்களின் நிலயைக் கணித்துக் கொள்ளலாம் என்றே எண்ணு இறேன்
சார் இன்றைக்குத் தோட் டத்தில் உள்ள இாேர் ர்கள் நல்லா வாழ்கிருர்கள் gilirT வேலேயிருக்கு நல்லா படிக்கிரும் கள், நிர்ப்புறத்துக்குப் படித்திருர்கள். நல்ல உடுந்து கிருர்கள், ரிஸ்ட் வார்ச் TELin li கட்டிக் கொண்டு, கெசட் Li வரம் தூக்கிக் கொண்டு ரூர்கள் என்றவர் பின்வருமாறு இழுத்திச் சொன்னுர்
அவர்களே (நெமது) தமி ழர் என்றே சொல்லமுடியாது
MAS AAAAA AAAS AAA S AAAAA eALA TAAALLLSS SSLSLSS S S S LS SSS S eS
மூட்டத்தினுள்ளே!
தொர பங்கள்ாவுல ஈரடிக்கு ஒர்விளக்கு தொழிலாளிங்க லயங்களில் இருளே ஒளிவிளக்கு
ேேலான்
Jn Jr.renr vJTur'u in
இது இ ன்ன க Jafl's III எனக்குத் தெரியாது. ஆணுல்ஒன்று மட்டும் உண்மை. கிரங்கமான ஒரு பெரிய மாற்றம் தோட்டப்பகுதி indi,Tisif E. F. விசேடமாக, இளைஞர் மத்தியி லும் காணப்படுகிறது.
ஆணுல்-மனத்தளவில்
வளர்ந்தவரிடத்தில் தாழ்வு மனப்பான்மையும் காணப்படுகின் றன. ஆமாம் மேற்கூறிய வெளி பரங்க மாற்றங்கள், முன்னேற் றங்கள் புது தோற்றங்கள் எல் லாவற்றையும் தவிடுபொடியாக் கும்  ைடன் மைட் ால்லவா இவைகள்
வேதான் என்ரி டம் பேர்க் கொடுத்த அந்தச் சிங்
வாலிபனிடம் "ஒவ். ஒவ். என்று ஆமோதித்துக் கொண்டு பத்துக்குள் மேற்கண்டவாறு ார் அசை போட்டேன்.
கரந்தபள" தோட்டத்துக் குப் போகும் பாலி பிரிபுமிடத் தில் பஸ் நின்றது. தோட்டத்து வாலிபன் இறங்கி 画一蹄ānār
பஸ் புறப்பட்டது. அவன் நடந்து கொண்டிருந்தான். ெ
 

வலையில் விழாத 855.55it.....
பரிபூரணன்
குளிர்ச்சிப் பெட்டிக்குள் இருந்து எடுத் வைக்கப்பட் டது போலக் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுங் குளிர்ச்சியைப் பாய்ச்சிக் கொண்டு பனி யில் சிலிர்த்துப் போப் ஜில்லிட்டுக் கிடக்கிறது மலேயகம், காலேப் பொழுதின் தெய்வீக அழகும் அமைதியும் எ ங் கும் மண்டிக் கிடக் கிற ன் எங்கும் ஒரே பசுமை, குளிர்ச்சி, ஆணுல் அந் தத் தோட்டத்தில் வாழும் மக் கள் மனதில் இவை இரண்டுமே இல்ஃ. பறவைகளுக்கு முன் னரே எழுந்து பறக்கத்தொடங்கி விடும் மக்கள் இன்று மதமத" வெ ன் று இருக்கின்றனர் - நனேந்த சாக்குப் போல, இன் னேக்குத்தான் வேலே இல்லேயே என்று கூறியபடி சோம்பலில் ஆழ்ந்து போய்க் கிடக்கின்றனர்.
தோட்டத்தில் வேதில் இல்வே என்பதைவிட துரை வேலே கொடுக்கவில்லே என்பதே சரி. தனக்கு இஷ்டமான நாட்களில் வேலே கொடுப்பது இப்பொழுது பழக்கமாகி விட்டது. இன் குை எல்லாருக்கும் வேகி' என்று கூறும் அதே துரைக்கு
இன்றைக்கு வேலே இல்லே போ" என்று கூறவும் அதிகாரம் இருக் கிறது. "ரன்" என்று கேட்பதற் குத்தான் ஒருவருக்கும் அதிகா ரம் இ ல்லே.
கவ் வாத்து வெட்டுறவர்கள்
அதிகாலேயிலேயே சுத் தி யும் கையுமாக நடந்து விடுகின்ற
ார் கவ்வாத்து முடியும் வர அவர்கள் பாடு குற்றமில்.ே அதன் பிறகு தோப்புக்கரணம் தான். ஒன்னுல நா கேட்டேன் என்ருல நீ கெட்ட" என்று
வெயில் உடலில் சுரீர் என்று கடுவதற்குத் தொடங்கிவிட் டது. பெண்கள் சுட்டம் சவ் வாந்து மலேயை நோக்கி கிளம்பி விட்டது- விறகு பொறுக் க. இா வட்டம் பதுாேவிய நோக் விக் கொம்பிவிட்டது- காசைக் கரியாக தொட்டத்துந் தே வார்கள் தங்ாருடைய சங்க உறுப்பினர்களோடு ஆ பீ  ைச நோக்கி விளம்பிவிட்டார்கள்துவாயிடம் பெசுவதற்கு துரை III y II", Gall, Frigår(?) L S TT LS S LL uu அடைத்து கொண்டு கிளம்பிப் போப் பிட்டா = விருதுக்கு ஆபிஸ் படியேறிய சுயவர்கள் யூனியனுக்கு கிளம்பி விட்ட னர். முடிந்த நாளொடு மூன்று நாள் வே பொடத்துள்ளது.
இன்று வியாழன்
"இங்ரைக்கு என் வெ வே கொடுக்க பாது தொட்டக தில் கே ரது துரை ளேவே பிாக மறுக்கின்ருர், அவர்ாக பாவ வரியை நிறுத்தி எங்கள் வயிற் றி ல் | պիկ), II ta விற் இர விரி நாள் வேஃப் கொடுத்தா நா என்ன செய் வது எவ பேயும் சுவாத்து வெட்டப்படுகிறது. வேல்
கொடும்ாம இருப்பதற்கு இது

Page 19
சூழ்ச்சி, நீங்கள் இதற்கொரு நல்ல முடிவெடுக்க வேண்டும்"
தலைவர் கூறியதைக் கவன மாகக் கேட்டுக் கொண்டிருந்த மாவட்டப் பிரதிநிதி "டைப் பிஸ்ட் டிற்கு ஒரு கடிதத்தை ஆங்கிலத்தில் கூறிவிட்டு "நீங்க பயப்படாதீங்க ஜனவச த்தில ஒரு கான்ஃபரன்ஸ் வச்சி ஒங்க திரையை சுழிய அடிக்கிறேன்" என்று கூறிக் கொண்டே டைப் பிஸ்ட் நீட்டிய கடிதத்தை வாங்கி பலமாக வாசித்து ஒரு சில திருத்துங்களேச் செய்து விட்டு ஜனவசம ரிஜ ன ல் மெனேஜர்', "லேபர் கண்ருேல்" போன்ற முக்கிய இடங்களுக்கு அனுப்பும்படி கூறிகிருர்,
கான்ஃபரன்ஸ் நடத்தும் னவசம மென்ேஜருக்கு எழுதியிருக்கேன். ஒங்களுக்கு
வெட்டரி வரும். நீங்கால்வா வரனும் தொரையும் வருவார் அப்ப அதுபத்திப் பேசலாம்.
பிரதிநிதி கொடுத்த 霹ur品 குறுதித் தைரியம் நாட்டவே பெரு  ைம யில் "ஜில்" என்று மிதந்தவாறு தோட்டத்திற்குக் திாம்புநின்றனக் பள்ளிற்கு வருமுன்னர் பாருக்குள் நுழைந்து ாேகின்றனர். அன் பெற ம
ஒருநாள் சம்பளம் இல்லாத தோடு டவுனுக்குச் சென்று வந்த செலவு வேறு பஸ்கார ணுக்கும் பாரு க் கும் வேறு தெண்டம்
அடுத்த நாள் சம்பளம்
போடுவதாகத் துன்ர அறிவித்து விட்டார். திகதி ஆறுதான்."
சித்திரைப் பெருநாள் வரு குதுங்க, ஆறு ஏழு தேதி க் இது சம்பளம் போட்டிங்கின்று ஆளுக போயி சாமான் சட்டு வாங்கிவர தோதா இருக்கும்
தலவர்கள் ஐவரும் ஏாே பித்த முறைப்பாட்டுடன் துரை
யின் மு ன்னுல் நின்றனர் - சென்ற மாதம். பெருமா பாடாக" துன்ர கொம்பாட்டி
frtrf.
அதிங் தலைவர். ஜனவசம சொல்ற படிதான் நா செய்ய ஏலும், நா நீங்க நெ னே ச் ச மாதிரி செய்ய ஏலா. சரியாக துன்ர 10 ம் திகதிதான் சம்ப எாம் கொடுத்தார். இன்று ஆரும் திகதியே கொடுத்துவிட என்ன நிர்வதி வந்தது. இதைப் பற்றி யாரும் "மூச்" விட முடி யாது. அது அவர் இஷ்டம். அதிலும் ஒரு தந்திரம், சம்ப ாம் போடும் அன்று வேங்யை நிறுத்திவிடுவார் வேவே செய்து விட்டு வந்து சம்பளம் வாங்கிக்
கொண்டு போவது தொழிலா எார்களுக்குச் சிரமம் அ  ைர நாள் வேலே நிறுத்துவது தோட் டத்துங்கு நஷ்டம் என் L து துரையின் வாதம் துரையின் சட்டம் எழுத்தில் இல்லாத
சட்டம் எழுத்தில் உள்ள சட் டம் எல்லாம் அவர் அளவில் பரு" b.
பத்து மண்ணிக்கே துரை சம் பளம் கொடுக்கத் தொடங்கி விடுவார். ஸ்டோரில், செக்ருே வில் பெயர் வாசிக்கும் போதே ஜன்னலுக்குள் நீட்டிய கைகளு டன் ஆள் இல்லாவிட்டால் பிறகு அடுத்த மாதம்தான் அவ ணுக்குச் சம்பாம். துரையின் காட்டுக் கத்தலோடு கிடைக் கும். அதுவும் நிச்சயம் கூற முடியாது. அன்று வாபும் வயி துமாக இருக்கும் மதுவி இடுப்பு வவியால் துடிந்தால் சுட சம்ப
ா வாங்கிய பிறகே ஆஸ்பத் திரிக்குக் கொண்டு போகத் துணிவான் எவறு இதை
யெல்லாம் பார் கேட்பது, படிக் ட்பது
IL KARA LI JIFTALI L - GħI aiiiaiiiiT iii காரன்ே அடித்துத் துரத்தி விட்
 

டோம் என்று கூறிக் கொள்வது இந்த ஏழை மக்களே அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கவாஇல்லே இவர்கள் அடக்கி ஆண்டு அதிபதிகளாவதற்குத் தான். அதிகார வெறி
சம்பளம் என்றதும் வழமை யாக எழும் உற்சாகத்திலும், இப்பொழுதோ எப்பொழுதோ என்ற பயம் கலந்த பரபரப்பி லும் ஒருநாள் வேலே இழப்பை மக்கள் மறந்து விடுகின்றனர். தவேவர்கள் கொதிப்படைகின்ற விரி என்ருலும் மதல் ஆளாக ஸ்டோரில் போய் நிற்கின்றனர். நேரமாயிட்டா அது ஒரண்ட" என்று முனகியவாறு
டோபி, பாபர் சந்தா என்று பிடித்துக் கொண்டபின் அரிசி, மாவு, சீனி ஆகியவற் துக்கு கழித்துக் கொண்டு மிகுதி யாக இருப்பது இவர்கள் கைக வில் விழுகின்றன. அதிகமாக என்ன விழப்போகிறது? எல்லா ருக்கும் பத்துருபாவிற்குள்தான் சம்பளம் கிடைக்கிறது. சம்ப
எாத்து வாசல் கடை புகைந்து போய்க் கிடக்கிறது. கடன் வசூலிக்க வந்தவர்கள் கலக்கத்
துடன் திரும்புகின்றனர். லயம் லயமாக ஏறி இறங்கும் மணிப் பொட்டணிக்காரன் கூட தலேச் சுமையை இறக்கி வைக்காமல் சோர்ந்துபோய் நடக்கிருன். இவர்கள் கைகளில் ஏதாவது கிடைத்தால்தானே அவர்கள் கைகளிலும் ஏதாவது கிடைக் கும்.
அடுத்த சங்கத்துத் தவேவர் அடுத்த நாள் அங்கத்தவர்க ளொடு யூனியனுக்குச் செள்கின் ார் சம்பளம் போடுறதுக் ாக வெலே நிறுத்த எந்தச் சட் பக்தி இருக்கு" யூனி ய ன் டொ டக் "லேபர்" கோட் டில் வரும் காக்கல் செய்து
விட்டு பெற வற்ப சொற்ப
சம்பளத்தையும் டவுனில் சென வழித்து விட்டு தோட்டத்திற் குத் திரும்புகின்றனர்.
"செவ் வா க் கெ ழ  ைம தொழிற் கோட்ல விசாரனே இருக்காம். இந்த பெருமாள் தலேவர் யாருன்னு தொரைற்கு தெரியல்ல. காளிமுத்துத் தலேவர்னு நெனேச்சிக்கிட்டாரு
த லே வர் பெருமையோடு கூறியபடி பஸ்ஸில் இருந்து இறங்குகிருர் இந்தச் சலசலப் புக்கெல்லாம் அஞ்சாத அந்தப் பனங்காட்டு நரி கிளப் பில் குடித்து வெறித்துக் கும்மாள
மிட்டபடி இருக்கிறது.
பணிய லயத்தில் இருந்து பறையடிக்கும் ஒசை மெலிதா ாக் காற்றில் மிதந்து வருகிறது. கிணற்றில் இருந்து ஒலிப்பதைப் போல "என்னப்பா தப்பு சத் தம்கேக்குது யாரும் மண்டையை போட்டுட்டாகளா.."
பெரமன் சுங்காணி சோத்த மறந்திட்டதாம் சுலேவரே சு படி ஒருவன் கீழே இறங்கி ஒடுகிருன் பழைய தங்கள் ஒன்ஞென்னு போகுது. சரி சரி நாஒம்பது மணிபோல வாரேனு சொல்லு, ராப்பொனம் காக் கணும் என்று கூறிவிட்டு தர வர் சென்றுவிட்டார்.
ஒரு மாதமாகத் தொண் டைக்கும் நெஞ்சுக்குமாக இழுத் துக் கொண்டு கிடந்த கட்டை தான். தலவரும் அவ்வப்போது ஒடிப்போப் பார்த்துக் கொண்டு தான் இருந்தார் அவருடைய சங்கத்து ஆள் என்ற உரிமையும் பழைய மனிதர் என்ற மதிப்பும் த லே வரிடம் காணப்பட்டது. "சிக்கா கெடந்து செத்தாளே நாளேக்கே தூக்கிட்னும் போட்டு வைக்கக் கூடாது" என்று முடி வெடுத்து விட்டு சமைக் கிரிஸ்

Page 20
து  ைர  ைபக்
கரைந்து
*ளுக்கான ஏற்பாடுகளையும் செய்து விட்டுக் காலேயில்போய் காணவேண்டும் என்ற தீர்மானத்துடன் விட் டிற்குத் திரும்புகிருர் தல்ேவர்.
தோட்டத்து ஆள் ஒருவர்
இறந்தால் தொழிலாளர்களுக்கு அரை நாள் விவு கொடுத்து விடுவது வழக்கம், ஈமக்கிரிகை களில் கலந்து கொள்வதற்காக, சவத்திற்கு மையப் பெ ட் டி எடுப்பதற்கான பனமும் துரை யிடமிருந்து கிடைக்கும். இவை இரண்டு விஷ் பங்களுக்காகவும் திரையைக் கான ஆபிவிற்கு தென்கிார் தவேவர். நகர நாள் வேலைக்குத் துரையிடம் அனுமதி து ரங்க வேண்டும். நே ப ம் கொண்டருக்கிறது. துரை வருகிற LJ Tr... " 63.7 L - Liĥ கானுேம்,
தோட்டத்தில் ஒரு மரணம் நிகழ்ந்திருப்பதையும் தலவர் அரை நாள் விற்கு அடிபோடு ார் என்பதையும் துன்ா அறி யாதவரா இதையே சாட்டாக வைத்து இன்றும் ஒரு நாள்
வே: பை நிறுத்தியிடம் மூன்று நாள் CATALLI (M) y All III இந்தின் துரையின் மா தி இழையோட தனது முடி
திட்ட்த்தை பெரிய விளாக்
ாக நீண்டக்டருக்குக் கடி பி தலவர் வந்தால் சொல்லியிடும் படி கூறிவிட்டுத் துரை சரி ன்ேறி எங்கேயோ சென்றுவிட் LTர் அதிகாலேயிலேயே,
தலேவர் ஏமாற்றத்தொடு து ைர யைத் திட்டியபடி இறங்கிச் செல்கிருர், "செக் னுேசன் ஞாயிற்றுக் கெழமையா பரந்து சாகிப்புடாது LAGET ேேலயுமில்ல முழுவேலேயுமில்ல' என்று இறந்தவனேயும் ஏ சித் தீர்க்கின்றனர். அடுத்த நாள்
ஞாயிற்றுக் கிழனது. துர
का?" मैं fा விங் கோடுப்பார்
2.
திங்கட்கிழமை அதிக சுறு சுதுப்புடன் கண்விழிக்கிறது. பற வைகளின் ஒலியில் கலந்தோடும் பனிப்புகார்ல் அளத்திலுமே ஒரு புதுப் பொளிவு உயிர்த்துடிப்பு குடிகொண்டிருப்பது பி பா வ. காலேக் குளிரையும் சோம்பலே யும் காலடியில் போட்டு மிதித் துக் கொண்டு அன்ே வரும் வேலைக்கு ஓடிக்கொண்டிருக்கின் றனர். அன்று ஜனவசம" ஆபீ இF தான்ஃபரன்ஸ், சங்கத்துத் தகவவர் துரையுடன் பேச்சு வார்த்தை நடத்தப் போகும் ஒரு உற்சாகத்தில் தன்னுடைய பக்த பல சகாக்களுடன் பது ஃாக்குக் Earth LGG TIL "LITrF. G) 5 தத் துரையை அங்கே இழுத்து யூனியன் த ர்ெ ள்ேவி கேட்டு மடக்கப் போகும் காட்சியைக் காண்பதற்காக துடிப்புள்ள
நாஃந்து இளேஞர்கள் அவர்க"
இளுடன் சேர்ந்து கொண்டனர். தங்களின் ஒருநாள் வேவேயில் in T. விழப்போவதைக் #ಣಾ ||- மறந்து அதிக * பிலேயே
ாம்பி விட்டனர்.
Iran - L' LATE ës) Fer வசம அதிகாரிகளுடன் போப் as ". வரு கிரு ர். தாக்கு டெலிபோன் கால் போட்டு வரச் சொல்லி இருக்
இப்ப வந்திடுவார் In 177, EC, i... " கூறுமுரி
துயர் யூ எளிய து
பெறுவந்ததையும்ஜனவதுமவில் NAN AN AM Y H - GEN U JT)
not won th Me" அறியாத
| tr |
ாபார rcrafik G; ாகக் கிளம்பி ஆபீஸில் ஜனவ:
தயாகக் கிடக்கின் து பனிப்படலம் ■血岛、
h Wந்தப்
 
 

தில் வெற்றிலேயை மென்றபடி நடந்துகொண்டிருந்து ה, חוה) ופים וה) கொழுந்தாட்கள் து ை HF är நாரைக் கண்டதும் அடித்துப் புடைத்துக்கொண்டு தேயிலஇ நேரித்துக் கொண்டு பாய்கின் தனர். வேலே யை ஒழுங்காக நடத்தவில்லை என்று து
எரி சுப்பளவசர் மீது சுத்திக் கொண்டிருக்கிருர், காணிக்குத் தெண்டம் சருககு வார்னிங் al LLr. நாவேந்து பெண்களே விரட்டஸ். அடேய்ப்பா தொ ைர என்னேழாய் பார்க்கிருர் என்னே அவரு டைய பொறுப்புணர்ச்சி
காலேயில் ஏழு ம E க்கு மிஃபார்க்கச் சென்ா துரை இன்னும் திரும்பி
ான்பதை அறிந்த ஜனவசி" அதிகாரிகள் துரையின் கடமை உணர்ச்சின்ய எண்ணி வியந்தின் நன்ர் நேரம் தாந்து கொண் டிருக்கிறது. துணுரயை T 5) rf பார்த்துக் காத்திருந்து தலேவர் களுக்கும் சகாக்களுக்கும் ஆரம் பத்தி விரு ந்த ஒரு துடிப்பு தளர்ந்துபோய் விட பொதுவார் தார் ரோட்டிற்கு வருகின்றனர். நேரம் பதிஞென்றரை மணி,
தொரை இப்ப வந்திருவா போன்ல பேசிஞ . எவ்வளவு நேரத்துக்கு ஒளி சூ சி கெடப் பான். நீங்க எங்கேயும் போகாம இங்கேயே இருங்க. நான் ஆபிஸிற்கு போயிட்டு வந்திர் ர்ேன் மேலே தொரைக்கு ஒரு "இன்குயரி வைக்கனும்" மாவட்ட பிரதிநிதி கூறியபடி தனது காரியாலயத்திற்கு ஒடு ரெர். அவர் அங்கே இருந் கால் தானே அவருடைய அன்றைய பட்டுக்கு ஏதாவது கிடைக்கும். ா சாவசமவிற்குப் போன் துெ பாது தோட்டத்தில் முக்ா இருப்தால்
இன்று வர இயலாதெனவும் வேருெருநாளில் பேச்சுவார்க்கை நடத்த ஏற்பாடு செய்யும்படியும் கூறியிருக்கிருரே பிரதிநிதி அங் ந்ேதிய ஏன் இருக்கப் போகிருர்,
நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று வேள்லே கொடுக்கப்பட் ட்து. அதை யும் கெடுத்துக் கொண் டு அந்த ஏழெட்டுப் பேரும் ஜனவசம வாசலில் மர நிழலில் அமர்ந்து "பண்டார நாயக்கா"வின் சிலேயைப் பார்ப் பதும், ஏதாவதொரு கார் வந்து நின்ருல் எழுந்தோடிப் பார்த்து விட்டு தட்டைப் பிதுக்கியபடி வந்து உட்கார்த்து கொள்வது
மாகி இருக்கின்றனர். இரண்டு மதுவரை அங்கேயே தவங் டெந்துவிட்டு யூனியன் ஆபீஸ்
வந்து துரை ஒத்திப் போடச் சொல்விந் கேட்ட விபரத்தை அறிந்து கொண்டு கோட்டத் திற்குத் திரும்புகின்றனர் துரை தங்களுக்குப் பயந்து த வனே ாட்ச சொன்னதை அறிந்து மகிழ்சியுடன் பலமாகக் கதைத் துக்கொள்கின்றனர். இவர்களு டைய ஒருநாள் சம்பளத்திற்கு மத்ர" வைத்து மகிழ்ச்சியில் துரை டைனிங் டேபிள் முன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டி ருக்கிருர்,
3. அதே வாரம் வியாழ கிழமை தொழிற் கோட்டில் வழக்கு இருப்ப்தாசு மற்ற
இவர்களுக்குக் கடிதம் வந்தி ருககிறது. தலவர் தமது உறுப்பினர்க்ளுடன் கலந்தாலொ சித்து வியாழக்கிழமை செய வேண்டியவர்களுக்கு எல்லாம் வளியுறுத்திக் கூறிவைக்கா
ஒருநா வேலே போன பயிரா
தைப் பாக்கப்புடாது ெ கொரு நல்ல முடிவு எடு
nirrrrrr} TA' Arth VIII தான் அடிச்சிப் Kellyth

Page 21
வியாழக்கிழமை அதிகாலை யிலேயே இந்த ஏழெட்டுப் பத் துப் பேரும் டவுனுக்குக் சிளம்பி விட்டனர். தொழிற் கோட் டை யே பார்க்காத ஒரு மூன்று பேரும் தலைவரிடம் கேட்டுக் கொண்டு கூட்டத்தை பெரிசாக்கிக் கொள்கின்றனர்.
தொழில் கோட்டுக்கு வந் திட்டா நா பெரிய தொரை, நீ கூவிக்காரன் அப்பிடிங்கிற பருப்பு வேகாது. உக்கார்ன உக்காரனும், பேசாதன்ஞ வாய இபாத்தனும் சவடால் எல்லாம் தோட்டத்துக்குள்ளதான். அங்க வந்து பாரு அப்ப தெரியும்" தலைவர் பெருமை பிடிபடாமல் ஜ ம் படம் அடித்துக் கொண்டு "கோட்" வாசலில் ஆர்ப்பாட்ட மாக நிற்கிருர் சட்டத்து வலை யில் சுரு:மீனைப் பிடிக்கப் போகும் எக்களிப்பில் ஒரு ஐநூறு அறு நூறு ரூபா சம்பளத்தை தோட் டத்திற்கு அன்று மிச்சப்படுத் திக் கொடுத்திவிட்டு அனைவரும் தொழிற் கோட்டில் சுற்றிவரு கின்றனர்? சட்டம் எ ன் னும் வலையை வீசி சுருரமீனை எதிர் பார்த்துக் காத்திருக்கிருர்கள் சுருtன் எப்பொழுது வருமோ
விலைவாசி ஏறுகிறது. வாழ்க் கைச் செலவைச் சரிக்கட்ட சம் பள உயர்வு ஒன்றுதான் ஒரு விமோசனம். அதை வேண்டிய அளவு உயர்த்திவிட்டோம் என்று ஆட்சி பீடம் பெருமை அடித் துக் கொள்கிறது. பன்னிரண்டு ரூபா நாள் சம்பளத்திகு இரு பத்தைந்து நாள் வேலை செய்த னர். பதினைந்து ரூபா சம்பளம் என்றதும் பதினறு நாட்கள் மட் டும் வேலை செய்கின்றனர். அர சாங்கத்தின் திட்டம் எவ்வளவு அழகாக பலமற்றதாக்கப்படுகி நது. மாதச் சம்பளம் என்ற தி ற மா ன திட்டமிடப்பட்ட ஊதியம்தானே இதற்குத் தக்க பரிகாரம் காண முடியும்
கெஞ்சிக்
வெயில் விஷம் போல ஏறிக் கொண்டிருக்கிறது. துரையைக் காணுத படியால் மற்ற மற்றப் பிரச்சனைகள் பேசப்பகிென்றன. இவர்கள் அவற்றை வேடிக்கை பார்த்தபடி நேரம் போவதே
தெரியாமல் மூலையில் அமர்ந்தி
ருக்கின்றனர்.
துரை அன்று காலையில் இருந்தே ஆபீஸிற்கு வரவில்லை. இத்மார்கள் பங்கனாவிற்கு ஓடிப்போய் எட்டிப் பார்த்து விட்டு வருகின்றனர் பயந்தபடி: பங்களாவிற்குள் ஒரு பரபரப் பான சூழ்நிலை. என்னவென்று அறிய முடியாமல் ஆபீஸி ல் உள்ளவர்கள் குழம்பிக் கொண் டிருக்கும் போதே தோட்டத்து "டிஸ்பென்சர்" பங்க ள ா வி ல் இருந்து இற ங்கி வருகி ரு ர். "துரைக்கு சிக் சுன் GB u riġà' தொரைன்ன என்ன அவனும் மனுசன் தானே என்று அலட்சி பகக் கூறியபடி தொழில்
கோட்டுக்கு ஒரு தந்தி கொடுத்து விட்டார் துரைக்கு
ம்மதிஒரு பதினைந்து இருபது நாட்க ளுக்கு தொந்தரவு இல்லை. தலை வர்கள் கூட்டம் இருளோடு தோட்டத்திற்குத் திரும்புகின்
D5) •
ஜனவசம கான்ஃபரன்ஸ், லேபர் ட்றிபியூனல் கேஸ் ஒன் றும் துரையை அசைத்துவிட முடியாது: "வேலை இருந்தால்
கொடுக்கிறேன்" என்று சமரசம்
பேசி முடித்து விடுவார். சம்பந் தப் பட்டவர்களை நா லே நீ து தடவை அனைத்துவிட்டுப் 9air இலகுவாக மடக்கி விடலாம். விட்டுப் பிடிப்பதுதானே சூதுஇதுவும் ஒருவகை குதுதானே.

கவிதையும் தொலைக் காட்சியும்
இன்று சோவியத் யூனியனில் கவிதை மேன்மேலும் பிரபலம டைந்து வருகிறது. அனுமதி இலவசம் அல்ல என்று வாயிலில் குறிப்புக் காணப்படினும் பெருங்
ஃட்டம் ஆவலுடன் திரண்டு
விடுகிறது. இந்தப் பெருங் கூட் டத்தைச் சமாளிக்கவல்ல மண்ட பங்கள் ஏதும் இல்லை5 எனவே அங்கு கவியரங்குகள் ஸ்டேடி
யங்களில் நடைபெறுவது வழக்
கம். பொதுவாக சோ வி ய த் யூனியனில் கவிஞர்களுக்கு மவுசு அதிகம். ஒரு சாதாரணக் கவிஞ
ருக்குக்கூட அங்கு சமாளிக்க
முடியாத கூட்டம் கூடும். பிர பல நடி#ருக்குக் கூட இவ்வளவு கூட்டம் கூடுமா என்பது சந்தே கமே. இத்தகைய கவியரங்கு களில் காரசாரமான விவாதம் நடைபெறுவது உண்டு.
எமது நாடு இந்தியா அல்ல. இந்தியா கேள்விச் செல்வத்தில் திளைக்கும் நாடு. கப் படிக்க வேண்டும் என்பதில் அங்கு எவருக்கும் சந்தே கம் இல்லை. முஷைாா போன்ற கவி யரங்சப் பாரம்பரியம் 6rloĝ5 நாட்டில் இல்லை.
எங்கள் நாட்டில் புர் ட் சி தான் கவிதையை தெருவுக்குக்
கொண்டு வந்தது என்று கூற
G a sir (9 th. அலெக்சாந்தர்
பிளாக், வினாதீமிர் மயாகோவ்
கவிதை உாக்
எம். சல்கானிக்
ஸ்கி போன்ற கவிவாணர்கள் தமது கவிதைகளைப் பொது மக் களிடையே வாசிப்பதைத் தமது கவிதையின் அடிப்படைக் கோட் பாடுகளில் ஒன்ருகக் கருதினர்
கள்.
இப்போது தேசிய தொலைக் காட்சி அமைப்பு கவிதை த் து  ைற யி ல் மிகுந்த கவனம்
செலுந்தி வருகிறது.
*டைம்" என்பது 30 நிமிட். செய்தி நிகழ்ச்சி. இது தினசரி மாஸ்கோ நேரப்படி இரவு 9' மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சி. அநேகமாக அனைவரது கவனத் தையும் இது ஈர்க்கிறது எனலாம்.
இதை அடுத்த இரண்டரை மணி
நேரம் நாட்டில் டெலிவிஷனில் முக்கியமான நேரம். அன்று அப்போதுதான் ஒஸ்தான் கினே தொலைக்காட்சி நிலையத்திலிருந்து . அறிவிப்பாளர் கவிதை நிகழ்ச்சி தொடங்குவதாக அறிவிக்கிருர்,
இதில் ஒரே ஒரு கவிஞர் பங்
கெடுத்துக் கொள்கிருர், இந்த மாலை நேர நிகழ்ச்சியைக் கிட் டத்தட்ட 8 கோடிப் பேர்
பார்த்து மகிழ்கின்றனர் என்பது தொலைக்காட்சி மதிப்பீடு.
ஜொ ஞ ல் மிசியாவிசுஸ், தின சுப்பாகினு ஆகிய இரு
தேசிய டி. வி. ஊழியர்கள்தான்
இந்நிகழ்ச்சிய்ை முதன் முதலில்
59

Page 22
தொடங்கியவர்கள். இந்த நிகழ்ச்சி வெற்றி பெறுமா என்று ஐயம் எழுப்பய சந்தேகப் பிர கிருதிகளுடன் இவர்கள் கடுமை
யாகப் போராட வேண்டியிருந்
தது. இது ரொம்பவும் ஆபத் தான முயற்சி என்பதில் ஐய மில்லை. ஏனென் (? ல் இந்த நிகழ்ச்கி சுவாரஸ்யமில்லாததாக அமைந்துவிட்டால் என்னுவது?
எனினும் இவர்கள் இருவ ரும் இந்தப் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவதில் துணி க ர மாக இறங்கினர் இவ்வகை
யான புதுமையான பரிசோதனை களில் இதுவே முதலாவதாகும்.
1916 வசந்த பருவத் தொடக்கத்தில் ஒஸ்தான்சிைே தொலைக்காட்சி நிலையம் ஆந்திரி
வோஸ்னெசென்ஸ்கியின் கவிதை
நிகழ் ச் சி யை ஆரம்பித்தது. இந்த நிகழ்ச்சிக்கு நான் போயி ருந்தேன். அப்போது ரசிகர்களி  ைட யே கரைபுரண் டோடிய உ ற் சா கம் இப்போதும் என் நினைவில் பசுமையாக உள்ள்து.
தொடக்கம் முதலாகவே ஜொனுசும், தினவும் கவிஞரின் ரச பாவங்களுக்கு ஏற்ப உணர்ச் சிமயமாகத் தன் கவிசையை வாசிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தார்கள். கவிஞர் தொலைக்காட்சி ஸ்டூடி யோவின் அறைக்குள் தன்னந் தனியே நின்று க வி  ைத  ைய வாசிக்கும் சூழலிலிருந்து அவரை விடுவித்தர்ர்கள். சுமார் ரசிகர்களை அழைத்து அவர்கள் மூன்னிலையில் கவிதையை இசைக் கும் வாய்ப்பினை வழங்கினர்கள் .
கவிஞர் மேடைக்கு வந்த தும் கமிரா முகத்தைச் சந்திக்க
வில்லை. ரசிகப் பெருமக்களின் கண்களையும், அவர்களது கர கோஷத்தையும், அ ள வ ற் ற
ஆர்வத்தையுமே சந்தித்தார்டு
40
Y 0)
மண்டபத்தில் குழுமியிருந்த ரசிகர்களாகிய எங்களுக்கு முன் ஞல் அதியற்புதமாள காட் ஒன்று நிகழத் தொடங்கிற்று. ஆந்திரி இத்தகைய அரங்கேற் றங்களில் வழக்கமாக வாசிப்பது போல உணர்ச்சிமயமாக கவி தையை வாசித்தார். அருமை அருமையான உருவகங்கள் சிந் தனக்கு விருந்தளிக்கும் கவிதை நிவநவமான உணர்ச்சிப் பாவங்
கள். ஆந்திரியின் முக பாவளை
கள் . அவரது அங்க, அசைவுகள். காமிராக்காரர்கள் சுறுசுறுப்பா கச் செயல்பட்ட வண்ணமிருந் தனர். முன்பின் கண்டறியாத ஏ தோ ஒரு காட்சியை லட் சோப லட்சம ரசிகர்கள் உன் னிப்பாகக் கவனித்த வண்ண
மிருந்தனர். மண்டபத்தில் திரண்
டிருந்த ரசிகர்களைக் கூட்டமா
கப் படமெடுத்த கமிராக்கள் அந்த ரசிகர்களின முகங்களைத் தனித்தனியாகவும் படமெடுத் தன. சில சமயங்களில் கவிஞ
ரையும் ரசிகர்களையும் ஒருசேரப் படம் பிடித்தன.
மறு நா ட் காலை அந்த நிகழ்ச்சி மகத்தான வெற்றி பெற்றுவிட்டது என்பது ஐயத் திற்கிடமின்றிப் புல ன யி ற் று. ஓ ய் வி ல் லா த டெலிபோன் அழைப்புகள் பாராட்டுகள் குன்றுபோல் வந்து குவிந்த கடி தங்கள், சிறந்த மதிப்பீடுகள்.
கவிஞருக்கும், ரசிகர்களுக் கும் இடையில் இணை ப் புப் பாலம் ஒன்  ைற ஏற்படுத்தி மாஸ்சோ தொலைக் காட்சி பயன்மிக்க சிறந்ததொரு சேவை யையும் ஆற்றியுள்ளது எனலாம்.
தவிரவும், மற்றெரு முக்கி யமான விஷயம் லட்சோப லட் சம் பேர் 7 விருரைச் சந்திக்க வும் அவரது :) ந்த ம னி த ப் பண்புகளைக காணவும் தொலைக் காட்சி வாய்ப்பளித்தது.

ஆந் தி ரி வோஸ்னெ சென் ஸ்கி தமது கவிதையை மட்டும் வாசிததார் என்று கருதிவிடக் கூடாது. அவர் தமது படைப் புடன் இரண்டறக் கலந்து விட்
டார் எனலாம். அவரது ஆளு ை
எடுப்பாகத் தெரிந்தது. ஒட்டு மொத்தத்தில் அவரது புத்தகங் களைப் படிக்கும் போது மனதில் அவரைப் பற்றித் தோன்றும் க்ற்பனைக்கு இது முற் றிலும் வேறுபட்டதாகக் காணப்பட் ه القرنسا
ஒவ்வொரு தொலைக்காட்சி ரசிசரும் தன் அபிமானக் கவி ஞரை நேருக்கு நேர் கண்ணுற் முர் இச்சந்திப்பு கவிஞருடன் மேலும் நெருங்கிய தொடர்பு
கொள்ள வேண் டும் எனும்
அவாவினைத் தூண்டி விட்டது. கவிஞர து ஆளுமையிலிருந்த ஆர்வமானது. அவரது στ(ιρ Αδ துக்களிலிருந்த ஆர்வத்தையும் விஞ்சி நின் ற து என்றுகூடச் சொல்ல முடியும்
கவிதை பற்றிய உரையா ஆந்திரி வோஸ்னெ சென் • نه-ا ஸ்கி" எனும் ஒரு புதிய தலப்பு தொலைக்காட்சித் தி  ைரயில் தோன்றிற்று. லும் இவரே முதலாவதாகக் ாட்வியளிக்கும் பே ற் றி னே ப்
பெற்ருர்,
ஜனசந்தடி நிறைந்க தெரு. g ar 6, pr mr ge) rapy Lur" (3 huma RT ஒருவரைப் படமெடுக்கிறது. ஜொனஸ் அந்த நபரை நிறுத்தி சம்ண்ேணியுங்கள், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க விரும்புகிறேன். தயைசெய்து பதில் சொல்லுங் கள்: கவிதையில் உங்களுக்கு ஆர்வம் உண்டா?" அந்த மணி தரின் மனக் குழப்பம் முகத்தில்
பிரதிபலிப்பதைக் காணுகிறேம்.
கேள்வியைத் தப்பாகப் புரிந்து
இந்த நிகழ்ச்சியி
கொண்டார் போலும் : “ கவிதை கள் கேட்பதில் அல்லது படிப் பதில் உங்களுக்கு விருப்ப ம் D Git rr?” - " G u nr 5 6anu nr. 5 ; கவிதை எனக்குப் பிடிக்கும்" அவருக்கு இ ன் னு ம் குழப்பம் தீர்ந்தபாடில்லை. "உங்களுக்குப் பிரியமான கவிஞர் யார்?" "புஷ் கி ன் மயாகோவ்ஸ்கி" இப்போது உயிரோடு இருப்ப வர்களில்?? வோஸ் ைெ சென் ஸ்கி, யெவ்துஷெங்கோ" "வோஷ் னெசென்ஸ்கியை ஏதே னு ம் கேள்வி கேட்க விரும்புகிறது.ா?"
உரையாடலின் தொடக்கக் கட்டம் இது. எதையும் மறைக் காமல், ஒளிவு மறைவின்றி வெளியிட வேண்டும் என்ற ( 19 nr untu 600 - P - so uLu aAu ar நினவும், ஜொனுசும். எனவே, * கவிதை படிக்க எனக்கு நேர மில்லை" வோஸ்னெ சென்ஸ்கியை எ ன க் குப் பிடிக்காது என்ற பதில்கள் கூட கத்திரிக் க இலக்
காகாமல் ஒளி பரப்பப்படுகின்
дрбат:
பின் ன ர், கேள்விசளுக்கு ஆந்திரி உற்சாகத் துடன் பதில ளிப்பதைக் காணுகிருேம். விளக் கமான பதில்கள்.
டாகுமெண்ட ரிப் பாணியே
இத் தொலைக்காட்சி? நிகழ்ச்சி பில் கை யா ள ப் படுகிறது.
தொழில் முறை உத்திகள் எது வும் இதில் பயன்படுத்தப்படுவ தில்லை.
இதுவ ரை ஒரே ஒரு உரை யாடல தான் தயாரிக்கப்பட்டுள் விா ர , எ விரி দেশ) tab வெவ்வேறு சானல்களில் மூன்று. நான்கு தடவை ஒளிபரப்பான தனி உரைகளில் கவிஞரது முத்திரை பதிந்திருப்பதையும், பலவேறு வடிவங்களைக் கொண்டு சிறந்து விளங்குவதையும் காணலாம்,
4.

Page 23
( வ ரஸ்னெ சென்ஸ்கியின்
நிகழ்ச்சிகளில் இசைக்கு முககிய இடம் உண்டு. இசையமைப்பா ளர்கள் தாரிவெர் தியேவ் ரோதி யன் ஷெசெத்ரின் ஆகியோரும் பிரபல பா ட க ர் சோபியா ரொத்தாரும் பங்கு கொண்டனர். ஆஞல் ஏராளமான பாட் ல்களை எழுதி யுள்ள ராபர்ட் ரோஸ்தெஸ்த் வென்ஸ்கி தன் நிகழ் ச் சி யில் இசைக்கு இடமே தரவில்லை.
இசை
அவர் நிகழ்ச்சியில்
இடம் பெருவிட்டாலும் அவர்
இயற்றியுள்ள பாடல் க &T tü பற்றி எழுத்து மூலம் வந்த கேள்விகளை அவர் புறக்கணித்து
ஷீலா குஜ்ரால், சாகித்ய அக. \தெமியைச் சேர்ந்த உமா சங்கர் ஜோஷி ஆகியோருடன் வெவ்துஷெங்கோ நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். இந்தியா வில் தொலைக்காட்சியில் இத்த கைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய முடியுமா தெரிந்து கொள்ளுவதற்காகவே முக்கியமாக உமாசங்கர் ஜோஷி வந்திருந்தார்.
யெவ்துஷெங்கோ மேடை யில் தோன்றியதும் சற்று சில சலப்பு ஏற்பட்டது. அவ" s' போதுதான் இராணுவப் பேட் டிக்கு அழைக்கப்பட்டவர் போல முடியை ஒட்- வெட்டியிருந் தார். கையில் ஒரு கோப்பை
பாலுடன் கா ட்சி தந்தார்.
அவை யோரின் சந்தடி ஓய்வ தற்காக சிறிது நேரம் காத்துக் கொண்டிருந்தார். அப்போது எடுக்கப்பட்டு வந்த ஒரு 5) ) படத்தில் ரர்க்கெட்டின் த தை யா ைதிசியோல் கேமல் ஸ்கியின் பாத்திரத்தைத் தர்ன் ஏ ந் து நடித்து வருவதாகவும், உணர்ச்சி கரமாக நடிப்பதால் தன் வயிற் றிலுள்ள குடற்புண் தீவிரமாகி
இந்நிகழ்ச்சியில்
என்பதைத்
விட்டதன் காரணமாக பா ல் குடி த்து வருவதாகவும் அவர் கூறினுர்,
"திசியோல்கோவ்ஸ்கி பாத் திரத்தில் Desar 6ð5 is கவர்ந்த அம்சம் எது?" என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் கேள்வி எழுதி அனுப்பினர்.
உங்கள்
'தன் வாழ்க்கையின் முக்கி யமான அம்சத்தின்மீது கவ னத்தை ஒருமுகப்படுத்துவதில் அவருக்கு இருந்த ஆற்றல்தான் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நம் அனைவராலும் 95) uü L_u uq- ôf செய்துவிட முடியாது. திசியோல் கோவ்ஸ்கி எத்தலையோ துன்ப துயரங்களுக்கு உள்ளாக நேர்ந் தது. ஆன ல் வாழ்க்கையை அதன் கட்டுக்கோப்புக்குள்ளி ருந்து மட்டுமே அவர் நேரக்க வில்லை; அதற்கு மேவிருந்தும், அதன் மூலமும் வாழ்க்கையைக்
«ಃ ணுற்ருர்,
சிமனேவ் கடந்த இருபது வருட காலமாக உரை நடை மட்டும் எழுதிவந்தவர். 'கவிதை எ ன் று ம் இளமையானதாக இருக்க வேண்டும், இல்லையேல் கவி தயே எழுதக் கூடாது" என்று அவர் சொல்லுவது வழக் கம். இளமையில் எழுதப்பட்ட
இளம் கவிதையே சாலச் சிறந் ததாகும். சிமனேவின் கவிதை uL1fT 607 ğ5J . யுத்த நினைவுகளுட னும், பாசிசத்தை எதிர்த்து உயிரைத் துச்சமாக மதித்துப் போராடிய இளம் தலைமுறை யுடனும் அவர்களது கதிப்
போக்குடனும் பிரிக்க முடியாத t. Its பின்னிப் பிணைந்துள்னன. 3 மனே வ் தன் நிகழ்ச்சியைத் னது சொந்தத் தலைமுறை ຫຼື u ຜູ້ 'ரிெக்கும் நிகழ்ச்சியாக நடத்திஞ்றர் எனலாம்.
44

மாஸ்கோவில் , க வினி ன்
அவென்யூவில் மிகப் பெரிய மின்
னணுத் திரை ஒன்று உள்ளது. சிமனேவின் கவிதை நிகழ்ச்சி அதில் திரையிடப் பட்டது. அதைக் கண்டு களிக்கப் பெருங் கூட்டம் திரண்டு நின்றது.
யுத்த ர், காதல் இவை பற்றி
யும் யுத்தத்திலிருந்து திரும்பி வராமல் போனவர்கள் பற்றியும்
இயற்றப்பட்ட கவிதைகள் அரங்
கேற்றப்பட்டன. நண்பர்கள் மடிகிருர்கள் என்பது உண்மை பல்ல. அவர்கள் நம் அருகிலி ருப்பதில்லை, அவ்வளவுதான்"
சிமனேவ் இப்போது இல்லை.
அவரது மரணத்துக்குப்பின் ஒரு
வெற்றிடம் தோன்றிவிட்டது. அவர் நமது ஆன்மிக வாழ்க்கை யில் வகித்து வந்த இடம் மிகப் பெரிது, மகத்தானது!
கவிஞர்கள் பரஸ்பரம்க ஒரு வர் மற்றவரது கவிதைகளை மொழிபெயர்ப்பது நமது இலக் கிய வாழ்க்கையின் விசேட அம் சமாகும் எனலாம். யூ னி ய னி ல் 70 மொழிகளில் இல்க்கியம் எழுதப்பட்டு, அச் சாகி, வாசித்துப் பாராட்டப் படுகிறது. இந்த மொழிகளில் ரஷ்யன் ஒரு தொடர்புக் கண் ணியாகப் பயன்படுகிறது என லாம். W
அர்மீனியக் கவிஞர் எமின் இந்நிகழ்ச்சியில் நடுநாயகமாக விளங்கினர். ஆ " ல் , அவருடன் ரஷ்யக் கவிஞர்களும் இருந்தனர்: அவர்கள்தான் அவ து கவிதை களை மொழிபெயர்த்து வாசிக்க வர்கள். நிகழ்ச்சியின் கோரணை மாறிற்று. நிகழ்ச்சி தனிப் பேச் சல்ல . உரையாடலும் அல்ல என்ற நிலைக்கு வந்தது. அது 9, sh; 11 Dir 95 அமைந்திருந்தது எனலாம். இ  ைசக் கச்சேரிச்
கவிதைகளில் தி வதுண்டு. ஏன் திருட வேண்டும்?
சோவியத்
இது புத்தகத்துக்குப்
சூழல் உருவாயிற்று: ஒருநபர் நிகழ்ச்சி போலத் தோன்றிற்று. மொழிபெயர்ப்பபளர்கள் அன் றைய கவிநாயகரைப் பற்றி உரையாற்றினர். அவர் தமது நன்றியை அவர்களுக்குத் தெரி வித்துக் கொண்டார்.
எமின் ரஷ்யக் கவிதையின் மொழிபெயர்ப்புக்களைப் பற்றி
இவ்வாறு கூறினர். 'கவிஞர்சுள்
பிறர் எழுதிய சில வரிகளையும், எதுகைகளையும் பரஸ்பரம் தமது ருடிக் கையாள்
மொழிபெயர்த்து விட் டா ல் அவை உங்களுடையவையாகின் றனவல்லவா!'
மூன்ருண்டுக்கும் மே லா க தொகலக்காட்சிக் கவிதை நிகழ்ச் சிகள் ஒளிபரப்பப் படுகின்றன. அதில் பங்கெடுக்கின்ற, ரஷ்ய மொழியில் எழுதுகின்ற கவிஞர் கள் இந்த நிகழ்ச்சிகளை நவீன சோவியத் கவிதையின் பூந்துண ராக அதாவது ஒரு திரட்டாக மாற்றி விடுகின்றனர்.
இந்த நவீன சோவியத் கவிதைத் திரட்டுப் பற்றி த் தொலைக்காட்சி நிலையத்துக்கு வந்து குவிந்த பாராட்டுகளில் ஒரு ரசிகர் எ முதிய விளக் கத்தை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்: Tலெனின் பரிசு வெற்றியாளரும் தொழில் நுட் பத்தில் டாக்டர் பட்டம் பெற் றவருமான ஒய். கார்ப்பெய்ஸ்கி எழுதியது அது.
தொலைக்காட்சி இலக்கியம் ப தில் அல்ல, இதைப் பயன்படுத்து கின்ற முறையிஞல், ர சி க ன் இலக்கியத்துக்கு, குறிப்பாகக் கவிதைக்கு நெருக்கமாக வந்து
விடுவதைக் காணலாம்" o
萨

Page 24
தேயிலையின் கதை
மாத்தளை கார்த்திகேசு
சில நூற்றண்டுகளுக்கு முன் சீன நாட்டின் ஒரு காட்டில் நடந்த எதிர்பாராத நிகழ்ச்சிதான். உலகெங்குமுள்ள பலகோடி மக்கள் தேநீர் அருந்தக் காரணமாகும்.
சீன மன்னன் ஒருவன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றன். காட்டில் கிடைத்த தண்ணீரை வென்னீராக்குவதற்கு ஒரு பாத்தி ரத்தில் எடுத்து தீ மூட்டிக் சுடவைத்தான்.
தண்ணீர் பாத்திரத்தை மூடாமல் திறந்தபடி மரத்தடியில் விட்டுச் சென்று, மிருக வேட்டையில் ஈடுபட்டான். சில மணி ரேங் கழித்து வந்து நீரை எடுத்து அருந்தினுன், அந்த நீர் ஒரு விதச் சுவையைக் கொடுத்தது.
பாத்திரத்தை நன்றக உற்றுப் பார்த்தான். அகனுள் சில சிறு இலைகள் வெந்து கிடப்பதைக் கவனித்தான். குறிப்பிட்ட ஒரு மரத் தின் இலைகள் காற்றடித்ததால் பாத்திரத்தினுள் விழுந்திருப்பதை உணர்நதான். t «
பருகிய நீர் அவன் களைப்பை நீக்கி உடலுக்கு ஒருவித உணர்ச் சியையும் உற்சாகத்தையும் அளிப்பதை உணர்ந்தான். குறிப்பிட்ட இலைகள் விழுந்த செடியை தன்னுடன் எடுத்துச் சென்ழுன். அவன் உற்பத்தி செய்த செடியில் தோன்றிய பல செடிகள் (கன்றுகள்) உலகெங்கும் சென்றன.
இன்று தேயிலை இந்நாட்டின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இச் செடியைப் பெற்று வளர்த்த எங்களின் வர லாறு கண்ணிரால் எழுத வேண்டி உள்ளது. தேயிலையின் கதை யுடனே மலையக மக்களின் வரலாறும் தொடர்கிறது. தேயிலையைப் பற்றிய வரலாற்றில் சில குறிப்புகள் இதோ...
முதலில் கால் வைத்தவன்
ரால்க்பிச் என்ற முதல் ஆங்கிலேயன் 1589 ம் *ண்டு மார்ச் 5 ம் திகதி இலங்கை மண்ணில் கால் வைத்தான். "திடர்க்கி" கம் பெனியரால் அனுப்பப்பட்ட வியாபாரத் தரகராக ரா ல் ப் பிச் கொழும்பு வந்தான்.
சரித்திரம்
ரால்ப்பிச் வருகையின் பின் 7 ஆண்டுகள் ஒழித்து ருெபர்ட் நொக்ஸ் வந்தான். கண் டி நீதிமன்றத்தில் குற்றவர்ளி ஆக்கப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டான். இவன் சிறையில் வைத்து இலங் கை#ைப் பற்றி சரித்திரம் எழுதி பெரும் புகழ் பெற்முன்;

1820 ம் ஆண்டு இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சர் எர்வர்ட் பார்ன்ஸ் முதலில் செய்த பணி மலைநாட்டிற்கும் கொழும்புக்கும் பாதை அமைத்ததுதான். S.
முதல் தோட்டம்
1824 ல் ஜோர்ஜ் பேட் என்பவர் கம்பளைக்கருகிலுள்ள சின் னுப்பிட்டியாவில் கோப்பி நடுகையை ஆரம்பித்தார். இலங்கை யின் சரித்திரத்திலேயே முதல் தோட்டம் இதுதான்,
தேயிலை .ށ 魏
தேயிலையைப் பற்றி மக்கள் 1842ல் தான் சரியாகத் தெரிந்து கொண்டார்கள். 1867 ல் கேப்ரியல் டீவோம்ஸ் என்பவர் சைணு தேயிலையை புசல்லாவைக்கருகிலுள்ள ரொத்ன் சைல்ட் தோட்டத் திலும், ரம்பொடையிலுள்ள கொண்டகல என்னுமிடத்திலும் நட் டார். தொலஸ்பாகைக்கருகிலுள்ள பென்னிலன் தோட்டத்தில் கல்கத்தாவைச் சார்ந்த லெவிலின் என்பவர் அராம் தேயிலைச் செடிகளை நட்டார். இக் கொண்டகலைதான் இப்பொழுது லவுக்கல் டிவிசன். 8 1 ம் ஆண்டு 19 வயது இளைஞர் ஜேம்ஸ்டேலர் கண்டிக்கு வந்தார். இவர் 40 வருடங்கள் லூல் கொண்டார்ா தோட்டத்தில் தங்கினர். இவரைத்தான் தேயிலைத் தொழிலின் தந்தை என்றழைக்கிருர்கள். 8 .
முதன் முறையாக எடுக்கப்பட்ட கொழுந்து டேலரின் வராந் தாவில் (வீட்டுத் திண்ணையில்) பக்குவப்படுத்தப்பட்டு தேயிலையாக் கப்பட்டது. ஜேம்ஸ் டேலர் தேயிலை இலங்கையில் ரீ ஹவுஸ் முதல் ஸ்டோராகும். (தேயிலைத் தொழிற்சாலை)
187 ம் ஆண்டு இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் தொகை 23 இருத்தல் மட்டுமே. அதன் பெறுமதி ரூபா 3 8 ஆகும்.
0 - 7 - 1883 ல் கொழும்பில் மெசர்ஸ் சமர்வில் அன் கோ அலுவலகத்தில் முதல் தடவையாக தேயிலை விற்பனைக்கு வைக்கப் பிட்டது. இன்று ஒரு வாரத்திற்கு 70 லட்சம் 80 லட்சம் இருத் த ல் ஏற்றுமதியாகின்றது, தோட்டங்களில் வேலை செய்வதற்கு இந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் (தமிழர்) கடலைக் கடந்து மன்னரில் வந்து இறங்கினர். அங்கிருந்து வடபாதையில் சுமார் இருநூறு மைல் கொலைவு நடந்தே வந்து வேலைத்தளங்களை அடைந் தனர் என்று " பிளான்ரேசன் இன் சிலோன்" என்ற நூலில் ரீ. ஸி. வலியட் குறிப்பிட்டுள்ளார்.
பாரதி நூற்றண்டு விழாவை நோக்கி.
நூற்றண்டு விழா 1982 தயாராகுங்கள், --
系 x

Page 25
மனமார்ந்த அன்பளிப்பு
பூஜிதா ஸ்ரோர்ஸ்
இ3 ஆல் சிலோன் டிஸ்ரிபியூட்டர்ஸாரின்
புதிய கிளையான நாம் ராஜா, அமுதா, கொலம்பியா
முதலியனவின்
சகல விதமான
தயாரிப்புகளின் விற்பனையாளர்கள்
எம்மிடம் :-
·泰、 ராஜா * கொலம்பியா - டீசல் என்சின்கள் * அமுதா அரைக்கும் இயந்திரங்கள்
நீர் இறைக்கும் இயந்திரங்கள், மோட்டார்கள் கைவசம் உண்டு.
O சகல விதமான உதிரிப்பாகங்களும்
எம்மிடம் பெறலாம்
தங்கள் தேவைகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய இடம் -
பூஜிதா ஸ்ரோர்ஸ்
81, ஆமர் வீதி, கொாழம்பு-12.
 

உதவி அஞ்சல் கணக்குப் பரிசோதகராக மட்டக்களப்புப் பிர தேசத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நான் அங்குள்ள பல எழுத் தாளர்கள், இலக்கிய நண்பர்களோடு உறவு களை வளர்த்துக் கொண்டும் பல இலக்கியச் சந்திப்புக்களிலும் கலந்து கொண்டு இருந்த வேளையில் (எனது மட்டக்களப்பு அனுபவங்கள் தொட ராகத் தினகரனில் வெளியாகின) திடீரென்று ஒருநாள் நான் குவைத் போவதற்கான கடிதம் வந்திருந்தது.
1980 ம் ஆண்டு ஒக்டோபரில் ஈராக்கில் ஒரு கம்பனியில் ஆங் கிலத் தட்டெழுத்தாளராகவும் லிகிதராகவும் பணிபுரிவதற்காகத் தெரிவாகி அங்கு செல்வதற்கான விசா, சம்பளமற்ற விடுமுறை யாவு ம கிடைத்து ஆயத்தமாக இருந்தேன். ஆனல் ஈரான் - ஈராக் யுத்தம் காரணமாக அப்போது அங்கு செல்ல முடியவில்லை. அதே கம்பனிதான் ஏப்ரல் 10 ந் திகதி என்னைக் குவைத்தில் உள்ள தமது கிளை அலுவலகத்தில் பணிபுரிய வருமாறு அழைத்திருந்தது,
வெளிநாடு ஒன்றைப் பார்ப்பதற்குக் கிடைத் த வாய்ப்பு, புதிய அனுபவங்களைச் சம்பாதிக்கப் போகிருேம் என்ற மகிழ்வு, ஏதோ இலங்கையில் உழைப்பதைவிட இன்னுெரு மடங்கு கூடுத லாக உழைக்க முடியும் என்ற நம்பிக்கை (இந்த உழைப்பின் ஒரு பகுதியில் பிறகு புத்தகங்களை அச்சிடலாம் என்ற விருப்பமும் ஒரு காரணம்) யாவும் ஒருங்கு சேர்ந்து குவைத் ஏயர் வேய்ஸ் விமா னத்தில் என்னை ஏற்றி இங்கு அனுப்பிவைத்தன என்பேன்.
இன்னுெரு எழுத்தாள நண்பர் சுதாராஜ் (இராஜசிங்கம்) கூட என்னுடன் ஒரே கம்பனியில் பொறியியலாளராக வேலை செய்ய வந்திருந்தார். இங்கு எனது ஒரே இலக்கிய நண்பர் சுதாராஜ் தான். இலங்கை எழுத்தாள நண்பர்கள், மல்லிகை, சிரித்திரன் மற்றும் தேசியத் தினசரிக்ளைப் பற்றி இடையிடையே பேசிக்
A7

Page 26
கொள்வோம். நான் இங்கு வரும்போது சில மல்லிகை பிரதிகளைக் கொண்டு வந்தேன். நான் தங்கியிருக்கும் குவாட்டர்சில் இன்னும் மூன்று தமிழ் 'நண்பர்கள் உள்ர். அவர்களுக்கு வாசிக்கக் கொடுத் துள்ளேன். நாங்கள் குவைத் நகரத்தில் இருந்து 40 கிலோமீட் டர் தூரத்தில் "சவாத் என்னும் நகரத்தில் சுனகபா என்ற துறைமுக அதிகாரப் பகுதிக்குள் வேலை செய்கிருேம். வசிக்கும் இடம் 'அபுஹலிபா" என்பார்கள். நான் வேலை செய்யும் அலுவ லகம் ஒரு மிதக்கும் கப்பல் (பாஜ் என்பர்) ஆகும். இது எப் போதும் துறைமுகக் கரையில் நிற்கும். ஜப்பான் போன்ற நாடு களில் இருந்து வரும் சீமெந்துத் தூளை இக் கப்பலில் உள்ள நான்கு கிணறுகளுக்குள் கொட்டுவார்கள். பிறகு இதை இயந்திரங்களினுல் மேலே எடுத்துப் டைக்கற்றுகளில் அடைத்த ஈராக், குவைத்தின் மறு பிரதேசங்களுக்கு அனு:கிருர்கள். இந்த மிதக்கும் தாங்கிக் கப்பலினுள் "கபின்" அலுவலகம் உண்டு. இது முற்றிலும் குளிரூட் டப்பட்டது. ఫైళ్ల్యి" நான் பிரதான பொறியியலாளர் அல்லது தாங்கி நிர்வாகி (பாஜ் மனேஜர் என்பர்) யினது உதவியாளராக வும், டைப்பிஸ்ட்டாகவும் வேலை செய்கிறேன். எனது மதிய உண வின் பின்னல் ஒய்வு வேளையில் இக்கடிதத்தை எழுதும் போது குளிரில் கைகள் உறைகின்றன. வெளியே பார்த்தால் துறைமுகத் தில் எங்கும் வெளிநாட்டுக் கப்பல்கள் வந்து கோதுமை, அரிசி போன்ற பண்டங்களைப் பறிப்பதும் இன்னெரு துறைக்குச் சென்று பெற்ருேல் ஏற்றுவதும க உள்ளன, . .
இங்கு எங்கு பார்த்தாலும் பெற்றேல் வயல்களைக் காணலாம். இரவில் இந்தப் பெற்ருேல் எடுக்கும் தொழிற்சாலைகளில் இருந்து சுமார் அறுநூறு எண்ணுாறு அடிகள் வரை உயரமாகக் கட்டப் பட்டுள்ள குழாய்களின் மேல்புறமாகச் செந்நிறத் தீச்சுவாலைகள் கிள்ம்புவதைக் காணலாம். எங்கு பார்த்தாலும் இரவில் மின் விளக்குகள் ஜெகசோதியாகப் பிரகாசிக்கும். கார்களுக்குக் குறைவே யில்லை. இங்கு நடப்பவர்களைக் காண்பதே அரிது. வாகனங்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் சிக்னல் தரிப்புகளில் வைத்தே பத்திரிகைகளை விற்பனை செய்கிருரர்கள். குவைத் டைம்ஸ், அராபிக் டைம்ஸ் போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு இங்கு நல்ல மதிப்பு. ஒரு பத்திரிக்ை 100 பில்ஸ் ( பில் 8 சதம் வரும்) இங்கு காசை டினர் என்பர். 1 டிஞர் 60 ரூபா வரும். 1000 பில்ஸ் 1 டிர்ை. இங்கு கடைகளில் ஏராளமான பொருட்கள் குவிந்துன்ளன. இலங் கையில் வாங்குவது போன்ற விலைதான். மிகச்சிறு வித்தியாசம். இங்கு ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒரு கூப்பன் வரும். இதை நிரப்பி எமக்குத் தேவையான தனிப்பட்ட விபரங்களை இலவசமாக விளம்பரம் செய்யலாம். வாழ்க்கைத்துணை தேடுபவர்கள், பேனு நண்பர்கள் வேண்டுவோர், வேலே தேடுவோர், வீடு தேடுவோர் என்று பலரகத்தினர் இந்த இலவச வீளம்பரப் பகுதியைப் பயன் படுத்துவர். அராபிக் டைம்ஸ் பத்திரிகையில் இரண்டு பக்கங்களை உருது மொழியில் வெளியிடுகிருர்கள். இங்கு கேரள முஸ்லீம்கள், பாகிஸ்தானியர்களின் கடைகள் அனேகம் உண்டு. கேரள முஸ் லீம் - குவைத் நண்பர்கள் கழகம் என்ற அமைப்புக்கூட உண்டு. அரபு மொழி தெரியாமல் மிகவும் கஷ்டப்படுகிருேம். உணவுக் கடைகளுக்குப் போனலும் பொருட்களை விலைகேட்டாலும் மொழி
A8

தான் பிரச்சனை. ஆங்கிலம் தெரிந்தவர்களைக் கண்டால் ஒரே. சந்தோஷம், நாங்கள் பிரயாணஞ் செய்த குவைத் ஏயர் வேய்சில் பெரும்பான்மையான பெண்கள் இலங்கையில் இருந்து வந்தவர் கள். அ%னவரும் குவைத்தில் பணிப்பெண்களாக வேலை செய்ய வநதவர்ள்ெ. பலர் லீலில் சென்று திரும்பிக் கொண்டிருந்தார்கள். 8 வயது முதல் 60 வயது வரை பெண்களைக் கண்டேன். இவர் 'களில் சிலரை அணுகி விசாரித்த போது தம் வீட்டு எஜமானர் கள் தங்களை நன்முகக் கவனிப்பதாகச் சொன்னர்கள். தான் எந்த வேலையும் செய்யத் தயார் என்று ஒரு இளம் பெண் தமி" ழில் சொன்னதையும் நானும் நண்பர் சுகாராஜூம் கேட்டோம். ஒரு வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சில பெண்கள் தமி ழில் கதைத்துக் கொண்டு 'அல் வஹீல்" நகரத்து வீதியால் சென் றதைக் கண்டோம். வெள்ளிக்கிழமைக்ளில் இங்கு விடுமுறை. க ைத்தெருவுக்கு வந்திருப்பர்ர்கள். இவர்கள் சிலவேளை இந்தியப் பெண்கள. கவும் இருக்கலாம்.
இங்கு காலை ஏழு மணிக்கே எல்லோரும் வேலை, வேலை என்று பறக்கிருர்கள். வேலை நேரத்தில் ஒழுங்காக வேலை செய்கிருர்கள். எனது குவைத் அனுபவங்களைத் திரட்டி நிச்சயம் ஒரு நாவல் எழுதுவேன். எப்போது எழுதி முடிப்பேனே தெரியாது. ஆல்ை ( லங்கை திரும்பிய பிறகும் இகை நான் எழுதக்கூடும் இங்கு நான் வேலை செய்யும் மிதக்கும் தாங்கியில் (இது 1978 ல் பனமா வில் கட்டப்பட்டது) ஜேர்மன், பிரெஞ்சு, சுவீடன், லண்டன், பாகிஸ்தான், லெபனன், கிாேக்கம் போன்) நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், பொறியியலாளர்களும் வேலை செய்கிறர்கள். எமது மெஸ்பேய் (கப்பலுள் அலுவலகக் கண்டீன் எனலாம்) ஒரு கோ வாக்காரன் ஒரளவு ஆங்கிலம் பேசுவார். எனக்கு அடிக் கடி நெஸ் கவே, ஹார்லிக்ஸ் என்று குடிக்க்த் தருவார். இடை சுகம் ஆப்பிள், கோடை எல்லாம் கிடைக்கும். குவைத்தில் மது வகை பாவிக்க முடியது. எந்த வெளிநாட்டாரும் இங்கு உத்த ரவு பெற்றும் குடிக்க முடியாது. களவெடுத்தால் கடுந் தண்டனை கிடைக்கும். விலவேளைகளில் தூசி போலக் காற்றுக் கிளம்பும். ஒன்றுமே பார்க்க முடியாது. சில வேளைகளில் அடங்கிவிடும்:
நான் திடீரென்று குவைத் கிளம்பியபோது என் அன்புக்குரிய பல நண்பர்களிடம் தனித்தனி விடைபெற முடியவில்லை. கொழும் டில் ன் வீட்டிற்கு அருகே இருந்த நண்பர்கள் கே. விஜயன், Fluit. Geg Luvrir Fir போன்ருேரை மட்டும் காணக்கூடியதாக இருந் தது. "சென்று வாருங்கள், வென்றுவாருங்கள்" என்று அவர்கள் வாழ்த்தி அனுப்பினர்கள். வென்று வருவேனே என்னவோ. நிச்ச யமாகப் பல புதிய அனுபவங்களுடன் கிரும்புவேன், அவை யாவும் சிறுகதைகளாக, ந வல்களாகப் பரிமளிக்கும் என்று கூறி உங்கள் அ%னவரிடமும் இருந்து விடைபெறுகின்றேன்.
நெல்லே க. பேரன்
经9

Page 27
பாவலிஸ ஜடாமுனியின் வீழ்ச்சி
இம் மகா போராட்டத்தில் பங்குகொண்ட ஆசிரியர் அலக்ஸாண்டர் லாவ்ரேந்தியேவின் சிந்தனைகள் கீழே தரப்பட்டுள்ளன,
இரண்டாவது உலகப் போரில் பாசிச ஜெர்மனி நிர்மூலமாக் கப்பட்டு ஏற்கொனவே 36 ஆண்டுகர் ஆகிவிட்ட போதிலும், போர்க்களத்தின் பயங்கரங்களையும், உலகில் மாபெரும் மறுமலர்ச் சிக் காலத்தின் தொடக்கமாக அமைந்த வெற்றியையும் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. w
சோவியத் ராணுவத்தின் விடுதலைப் பணியில் பங்கு கொண்ட நான், ஜெர்மன் பாசிசத்திற்கும், ஜப்பானிய ராணுவ ஆதிக்கத் திற்கும் எதிரான முற்போக்குச் சக்திகளின் போராட்டத்திற்கு சோவியத் யூனியன் ஆற்றியுள்ள பங்கைப் பற்றியும், ஆப்ரோ - ஆசிய மக்களின் எதிர்காலத்திற்கு சோவியத் வெற்றியின் முக்கியத் துவத்தைப் பற்றியும் வாசகர்களின் கவனத்தைஈர்க்க விரும்புகிறேன்.
வேறு எந்த நாடும் எதுவும் செய்ய இயலாத நிலையில் ஜெர் மன் யுத்த வெறியர்களுக்கு ரஷ்யா மரண அடி கொடுத்தது என்று பிரிட்டிஷ் போர்க்காலப் பிரதமரான வின்ஸ்ட்டன் சர்ச்கில் எழுதினர்.
காலக்கிரமத்தில் ஆராய்ச்சியாளர்கள் போரில் சோவியத் யூனியன் ஆற்றிய பங்கை க் குறைத்து மதிப்பிடவும், நடந்த நகழ்ச்சிகளைத் திரித்துக் கூறவும் ஆரம்பித்தனர். இருந்த போதி லும், மிகவும் சக்தி வாய்ந்த, சாமர்த்தியம் மிக்க ப ைக வனை வெற்றி கொள்வதில் உலகின் முதலாவது சோஷலிச நாடு .ா றிய பங்கைப் பற்றிய உண்மைப் புள்ளி விவரங்களை இந்த ஆராய்ச்சி யாளர்களினல் திரித்துக் கூற முடியவில்லை. பாசிச ஜெர்மன் மற் றும் அதன் கூட்டாளிகளுடைய ஆயுதப் படைகள் கிழக், ர்,யெ போர்க் களத்தில் ஏராளமான உயிர் மற்றும் பொருட் ,ங்க ளுக்கு உள்ளாயின. 60 க்கும் அதிகமான டிவிஷன்கள் நிi மூல மாக்கப்பட்டன. ஒரு கோடி சிப்பாய்களும் அதிகாரிகளும் (கொல் லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது சிறைபிடிக்கப் பட்டனர். விமானங்கள், டாங்கிகள் மற்றும் பீரங்கிகளில் (1 - ல் பங்கிற் கும் அதிகமானவை கிழக்கத்திய போர்க்களத்தில் அழிக்கப்பட்டன.
இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் இரண் டு கோடி பேரை இழந்தது. இத்தகைய பேரிழப்பு வீஞகிவிடவில்லை. வீரம் செறிந்த, மன பலம் கொண்டு சோவியத் மக்கள் தங்களு டைய சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொணடதுடன் பாசிசம் என்ற நாச சக்தியிலிருந்து இவ்வுலகைக் காத்து 10 ஐரோப்பிய
• 54

நாடுகள் ம்ற்றும் இரண்டு ஆசிய நாடுகளே முழுவதுமாக விடு
ஐரோப்பாவில் பாசிசத்தை வெற்றி கொண்ட சோ வியத் ராணுவத்தின் மரண அடிக்கு ஜப்பானிய ராணுவ ஆதிக்கம் சர னடைந்தது. டோக்கியோவின் நிபந்தனையற்ற சரணுகதியும், தென் கிழக்கு ஆசியாவிலிருந்த ஜப்பானியப் படைகள் பின்னடைந்ததும், தேசிய விடுதலை இக்கங்கள் பொங்கி எழுவதில் துணை நின்றது. 9 3 ஆகஸ்டில் இந்தோனேசியாவும் வியத்நாமும் தங்களது சுதந் திரத்தைப் பிரகடனம் செய்து கொண்டதனுல் ஏகாதிபத்தியத்தின் காலனியாதிக்க அமைப்பு தகரும் காலம் உதயமாகியது.
இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்னல் கிட்டத்தட்ட இருநூறு புதிய சுதந்திர நாடுகள் தோன்றியுள்ளன. புருனி, சில பசிபிக் தீவுகள், ஹாங்காங் மற்றும் மக்ாவோ போன்ற முறையே பிரிட்டன் மற்றும் போர்ச்சுகல் காலனிகளைத் தவிர வேறு காலணி எதுவும் ஆசியாவில் இல்லை என்றே கூறலாம். ஆப்பிரிக்காவில் தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா மக்கள் காலனியாதிக் கத்தின் பிடியில் இன்னும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
மிகவும் சிக்கலான நிலைமைகளில் உலக மக்கள் வெற்றியின் 38 வது ஆண்டு விழாவினைக் கொண்டாடி வருகின்றனர். மேலை நாடுகள் மற்றும் ஜப்பானிய ஏகபோக வட்டாரங்கள் உலகத்தின் முன்னேற்றத்தைத் தடை செய்வதில் தீவிரமாக முனைந்திருப்ப துடன் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் தங்களுடைய நிலைகளை மீண்டும் பெறுவதிலுப் தீவிரமாக ஈடுபட் டுள்ளனர். உதாரணமாக அமெரிக்காவின் ரீகன் அர சா ங் கம் மக்க்ளைப் பிரிப்பதிலேயே தீவிரமாக முனைந்துள்ளது. மத்திய கிழக் கில் அது கடைப்பிடித்து வரும் கொள்கைகள் அதற்குச் சான்ரு கும். ஆப்கானிஸ்தான் சம்பூச்சியா மற்றும் அங்கோலா போன்ற சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபட்டிருக்கும் நாடுகளுக்கெதிராக ஆயுதமேந்திய அச்சுறுத்தல்களையும் அது ஆதரித்து வருகின்றது. வாஷிங்டன், அணு ஆயுதங்கள் உட்பட அதன் ராணுவ கொத்த ளங்களைக் கட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டு அதன் வாயிலாக உலக அமைதியையும் அச்சுறுத்தி வருகிறது.
உலக நிலைமையை மோசமடையச் செய்து அதன் வாயிலாக புதிதாக விடுதலையடைந்த நாடுகளிலுள்ள உறுதியறற் சக்திகளை நம்பிக்கையிழக்கச் செய்வதும், அமைதியை விரும்பும் சக்திகளின் ஒற்றுமையைப் பிரிப்பதும் அவர்களது நோக்கமாகும். இருந்த போதிலும், யுத்தத்திற்குப் பிந்தைய கால அனுபவம் நமக்குக் காட்டுவது என்னவெனில், மிசுவும் சிக்கலான நிலைமைகளில் கூட உலகின் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகள் பலமுறை யுத்த வெறி யர்களின் தாக்குதல்களைத் தடுத்து உலக அமைதியைக் காக்துள்
ளன என்பதாகும். ܖ

Page 28
ફિલ્ડ્ર*િહર્ષિ ༦༦༦་༠༠ང་་༦༠་༠༦ང་༦༦༦་༨་༦༥༦༦《ཨ་《ཚ་ཚ《ཨ་《ཚ༢ཚ༢༨ས་༦གི་
Ý&&&ፉ
தவறுகள் மன்னிக்கக் கூடியவை
ಸಿ»%%%%%%%%%%%%%%% “GILDT ழி வர 药 Af
வெள்ளையன் G36ni 5954.t) fTa55 நடந்தான். அவனது மனம் பிழை யாக ஓடும் கடிகாரத்தின் பெரிய முள்ளைப் போல் ஓடிக் கொண்டி ருந்தது. அவன் வேகமாக நடந்து
கொண்டிருந்த" ன் -
பஸ்சில் பிரயாணம் செய்யும் போது பின்னுேக்கி ஓடும் காட்சி 2ப் போல, அவனுக்கு எதிரே
எதிர்ப்பட்ட சவுக்குமரங்கள், முருங்கை மரங்கள் எல்லாம் தென்பட்டன.
கரிய பெரிய உயர்ந்த மலே
கள் அவ ன் தி உள்ளத்தைப்
போல் கறுத்துவிட்டதோ என்று வியந்தான். வழமையாக அவன் காணும் மலைகள் இன்று அவை ஏதோ எல்லாம் கெட்ட சகுன
வடிவம் டு காண்டது போல் அவ
னுக்குப் பட்ட-0*
மலையிலிருந்து வடிந்தோடி வரும் சிற்ருேடைகளில், நீர்வீழ்ச்
சிகளில் அவன் மனதைப்
Luft)
கொடுத்திருக்கின்றன். அ ந் த அழகுக் கட்சிகளை எழுத்தில்
ஒவியத்தில் வடிக்க அவ
னுக்கு
அறிவில்லைத்தான், என்ருலும்
கட அந்த அழகுக் கோலங்களே இரசித்து உள்ளம் மகிழ மட்டும்.
நுவன் அறிந்திருந்தான்.
அவன் தனது தோட்ட பணிய கணக்கிலிருந்து
த்தின் மேல்
தோட்டத்திற்கு இப்போது வந்து
கொண்டிருக்கின் முன், அவன காலையில்தான் பணிய கனக்கிற்
குப் போனன். ஆனல் திடீரென
திரும்பிக் கொண்டிருக்கின்(?ன். விய கணக்கிலிருந்து மேல்
கணக்கிற்கு ஏறக்குறைய மூன்று மைல்கள், பணிய சணக்குப் பள்
ாம். மேல் கணக்கு உயரம்" கீழிருந்து மேலே வரும் ஏற்றம். பழக்கமில்லாதவர்கள் இதில் பய எண்ம் செய்வது சற்றுச் சிரமம் , இ தெ ல் லாம் வெள்ளையனுக் கென்ன ஒரு பொருட்டா! அவன் பிறந்து வளர்ந்தது அங்கேதானே. அவன் உருண்டு புரண்டு வராத தோட்டத்தின் - இடம் எங்கே இருக்கின்றது?
அப்படியான அவ னு க் கே அன்று எல்லாம் . புதுமையாக இருந்தது. பr தைகள், தேயிலை கள் சுறுக்குகள் எல்லாம் அவ னது கண்களால் பார்க்க முடி u Tr 55 ாட்சிகளாகத் தென் பட்டன்
கரைத்த மாவை தோசைக் േ ഉളt ) ി Lt $' (3ι ιτου ஐ வெயில் அவனது நெற்றி பிலே பட்டுச் சு’ ! آرائع ہے.
முன்னே" தெரிந்த குறுக்கு
ஒவைெளிபாத மலேக் குறுக்குப் Girai' lull-gil என்ருலும்
அவன் எட்டி: நடந்தான்
屬總

சூடேறிய நீர் குளிர்ந்தது போல்,
வியர்வை புள்ளி போட்டிருந்தது.
அந்தத் தோட்டத்திலுள்ள சிறந் த கவ்வாத்துக்காரர்களில் அவனும் ஒருவன். இருந்த நல்ல கவ்வாத்துக்காரர் கள் எல்லாம் இந்தியா போய் விட்டனர். இதனுல் எங்கே கவ் வாத்து என்ருலும் வெள்ளைய னும் கட்டாயம் நிற்க வேண்டி இருந்தது.
நல்ல சாப்பாட்டு இராமன்,
பெரிய சாப்பாட்டு "பிளேட்டை" ஒரு சில விஞடிகளில் செய்துவிட்டு வழித்து நக்குவது போ ல வெள்ளையனும் மிக வேகமாக அனுயாசமாக கவ்வாத் துக் கத்தியை வீசி தேயிலை ச் செடிகளை வெட்டி எறிந்துவிட்டு வெற்றிலை சப்பிக் கொண்டிருப்
TGT
பணிய க்ணக்கில் கவ்வாத்து நடந்ததால் கணக்கப்பிள்ளை அவ னையும் அங்கே அனுப்பி இருந் தார். அவன் அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் போது தான் அந்த விசயத்தைக் கேள் விப்பட்டான். அவனுக்கு அடுத்த நிரையில் நின்ற ராமசாமி கிண் டலாக அந்தக் கதையைச் சென் குறன். பரமு அவன் தங்கையை . வெள்ளையன் கையில் அகப்பட்டி ருந்த அந்தத் தேயிலே வாதை வெட்டி வீசியவாறு மலை  ைய விட்டு இறங்கியவன் இதோ வீடு நோக்கிப் போய்க் கொண் டிருக்கின்றன், அவனது கையில் காலையில் நல்ல மா கல்லில் தீட் டப்பட்ட உருக்கேறிய கத்தி, காலை வெயில் பட்டு பளபளக் கின்றது. அதை சுழற்றிவவாறே அவன் வேகமாக நடக்கிருன்,
வெள்ளையன் அந்த இரண்டு மைல்கா எப்படிக் கடந்தான் என்பது அவனுக்கே புரியவில்லை.
அவனது முகமெங்கும்
மு ன் ன ர்
اوده IT مه
படுக்கையில் நீண்ட நேரத்தினை செலவழித்து விட்டு நேர ஞ் சென்று கோச்சியைப் பிடிக்க ஒ டு ம் பிரயாணியைப் போல் அவன் நடந்தான். இன்னும் ஒரு மைல் நடந்துவிட்டால் வீடு.
வெள்ளையன் அந்தத் தோட் டத்திலேயே ஒரு த னியா ன கொள்கையை உ  ைட ய வ ன், பணம், பொருள், பகட்டு இவற் றுக்கு அடிமையாகாதவன். ஒவ் வொரு மனிதனுக்கும் கொள்சுை வேண்டும், ஒழுக்கம் வேண்டும், மனிதாபிமானம் வேண்டும் என் றெல்லாம் நினைப்பவன். இவை களைப் பற்றிப் பேச அவனுக்குத் தெரியாது. ஏனெனில் எ ம து
மேடைகள் அவனை ஏற்காது.
அந்த மேடைகளில் ஏறும் "தகு திகள்" அவ னிடம் இல்லை. மேலும், அவன் போலிக் கல்வி யையும் கற்கவில்லை,
அந்தத் தோ ட் டத் துப் பாடசாலையை பார்த்திருக்கிருன். அங்கே சில நாட்கள் வாத்தியா ரின் மரக்கறித் தோட்டத்திலே புல் புடுங்கியும் இருக்கின்றன். எனினும் அவனைப் படிக்க வைக்க எவரும் முயலவில்லை. காரணம் தந்தையற்ற அவ னு க் கு ஒரு தங்கையும், தாயும் இருந்தமை யினுல் வறுமையின் மறுபெய ரான உழைப்பை விற்கும் கூலி Η Ιπ{396δr. ,
வெள்ளையன் ந ல் ல வ ஞ ய் நடைமுறையில் வாழ்ந்து காட் டும் நடைமுறை உதாரணம்.
அப்படியான வெள்ளையணுக்கு
இராமசாமி பேசிய பேச்சு நியா
யமான கோபத்தை உண்டாக்கி யதில் தவறேதும் இருக்காது. என்ருலும், எதிலும் உண்மைமை அறிந்து செயல்படத் துடிப்ப வன் அவன். எனவேதான் உண் மையைத் தேடி வீடு நோக்கி வருகின்றன்.
帶灣

Page 29
S S S S S S S S S S
அவனது வீட்டு முற்றத்தில் நிற்கும் பலாமரம் தெரிகின்றது. அவன் அதைப் பார்த்தவாறே வேகமாக நடக்கின்ருன் அவ எனது கையிலுள்ள கவ்வாத்துக் சுத் தி வெயிலில் ஒளி பட்டு
பள்பளக்கின்றது. அவன் நடக்க
நடக்க அந்த ப் பலாமரத்தின் கீழ் பகுதியும் கொஞ்சம் கொஞ் சமாக திரைப்படம் போல் தெரி கின்றது. ஊடே கயிறு ஒன்றும் மரத்தின் வாதிங் கட்டப்பட்டு ஆடுவதும் தெரிகின்றது.
ஓ! அதென்ன aralarda, L'i th, கள்வனுக்கு
கண்டது போல் வெள்ளேயனுக்கு கயிற்றினேக் கண்டதும் இருக் கின்றது. அவன் மனதில் ஆபி ரம் படங்கள் ஒரே கனத்தில் ஒடி மறைகின்றன. அவன் ஒடு கின்ருன்.
.
கூடிநிற்கும் சனக்கூட்டத்தை
விவக்கிவிட்டு சுத்துகிருன் வந்த ஆவேசத்துடன் மரத்திவே றி கையிலிருந்த கத்தியால் கயிற்
போவிஸ்காரனேக்
றினே வெட்டுகிருன் பரமு அவனே அப்படியே தாங்கிப் பிடிக்கின் ருன் முர்ச்சை அடைந்திருந்த அன்னது தங்தை விழித் துப் பார்த்தவாறு கத்துகிருள்.
அண்ணுச்சி என்னே சாக விடு, நா கெட்டு ப் போயிட் டேன்."
இல்லேத் தங்கச்சி; நீ கெட் டுப் போகல தவறிப் போயிட்ட
பரமு திகைத்து நிற்கிருன் வெள்ளேயன் இரு வரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக் குள் நுழைகிருன், அவனது
விகயிலிருந்த சுத்தி அனுதரவாக
தரையிலே கிடக்கின்றது.
பரமு தேம்பித் தேம் பி அழும் குரல் வெளியே நிற்பவர் களுக்குக் கேட்கின்றது. ஏதோ ரசுத்தத்தினேச் சுத்தப்படுத்திய மன நிறைவுடன் நின்கின்ருன் வெள்ளேயன் பரமு சுவரோரம் குந்தியிருக்கிருன்,
ம், அவ ன் உண்மையி லேயே வெள்ளேயன்தான்.
மல்லிசுை குறிஞ்சி மலர் வெளியிடும் இந்த நேரத்தில் மலேய சுத்திற்கு வெகு அப்பால் இருந்து மலேயக எழுத்தாளர்களின் 4 கங்களக் கொண்டு மலேயக் மலர் வெளியிட்டுள்ள அமைப்புக்கள் உண்டு என்பதை அறிய மகிழ்ச்சியாகவே இருக்கும், 19 ம் ஆண்டு தொடக்கம் இலக்கிய விழா, கவியரங்கம் நூல் விமர்ச னம், நூல் வெளியீடு, தமிழ் = சிங்களு இலக்கிய பரிவர்த்தளே இப்படி மாதாந்தம் நிகழ்ச்சிகளே நடத்திவந்த ஆநுராதபுரம் ALLI சங்கம் தனது மும்ம்ாத வெளியிடான் களத்தின் இரண்டாவது இதழை மலையக மலராக வெளியிட்டது. மலேயக முத்தாளர்கது 'ன்'மஙயகம் பற்றிய படைப்புக்களுடனும் வெளியான களம்" மமது மவர், மல்யர் எழுத்தாளர்களைக் கொண்டே அதுTதி புரத்தில் வெளியிடப்பட்டதோடு மலேயகத்தின் பல பாகங்களிலும் இலவசமாக விநியே விக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஜ்ே துளிராட்

அனுபவம்
மலேயகத்தில் முதன் முதலாக தபால் கந்தோரில் வேலே செய் யும் வாய்ப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணத் தமிழுக்கும் மலேநாட் டுத் தமிழுக்கும் அனேக வேறுபாடுகள் உண்டு. சில அனுபவங்கள் மறக்க முடியாதவை
மணி ஒடர் ஒன்றை மாற்றுவதற்காக தொழிலாளி ஒருவர் வந்தார். மணி ஒட்ரின் அடிக்கட்டையைத் தேடி எடுத்துக் கொண் டேன். அனுப்புபவரின் பெயரைக் கேட்டேன். சொன்னுர் பின்பு கையொப்பம் போடும்படி ச்ொன்னேன். போட்டார். சாதாரன மாகக் கையொப்பம் என்ருல் தகப்பன் பெயரின் முதல் எழுத்து டன்தான் போடுவார்கள். ஆளுல் அந்தத் தொழிலாளியோ சும்மா கறுப்பையா என்றுதான் ஒப்பம் போட்டிருந்தார். "என்னப்பா உனக்குத் தகப்பன் இல்லேயா? உனது தகப்பஞரின் பெயர் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர் 'இராமசாமியுங்க" அப்படி என் ருல் இஞ கறுப்பையா என்று ஒப்பம் போடவேண்டும். அல்லா விட்டால் ஆர் என்று போட்டு குத்து வைத்து கறுப்பையா என்று எழுத வேண்டும் சரியா என்றேன். "ஆமாங்க" என்று ஆமோதித் தார். "சரி கறுப்பையா என்று எழுதியதற்கு முன் னு ல் இணு என்று எழுது என்றேன். அவர் கொஞ்சம் தயங்கிஞர் என்னப்பா பயப்படுகிருப்? இணு என்று எழுதத் தெரியாதா" என்றேன். இல்ஃப்யூங்க, அப்பா செத்துப்போய் அஞ்சு வருஷமாப் போயிட் டுதுங்க. அதுதான் யோசிக்கிறன். எனக்கு அப்பன் இல்லிங்க என்று கண் கலங்கிக் கொண்டு சென்னுர்,
சுந்தோரில் இருந்தபோது ஒரு தொழிலாளி வந்தார். "என் னப்பா வேணும்' என்று கேட்டேன். "ஏறுமயில் ஒன்று தாங்கோ சாமி என்ருர் எனக்கு ஒன்துமே புரியவில்லே, தபாற்கந்தோரில் ஏது ஏதுமயில் திரும்பவும் நான் கேட்டேன். அவரும் திரும்பவும் ஏறுமயில்தான் வேணும் என்ருர் எனக்கோ தர்ம சங்கடமாகிவிட் டது. அவரிடம் இருந்து ஏறுமயிலேத் தவிர வேறு எ னித யும் தெரிந்து கொள்ள முடியவில்லே. "அது முடிந்து விட்டது, என்று தற்காலிகமாகப் பதில் சொல்லிவிட்டேன். அவர் கொஞ்ச நேரம் என்னேப் பார்த்தார். எனக்கு யோசனையாக இருந்தது. என்னத் தைக் கேட்கிருர் என்று. அவர் படி இறங்கிப் போய்க் கொண்டி ருந்தார். நான் நன்முகச் சிந்தனே செய்தேன். சில வேல்ேகளில் எயார் மெயிலே' அதாவது "ஏரோகிருமை தான் சொல்லுகிருரோ என்று எண்ணினென், கைதட்டி அவரைக் கூப்பிட்டேன். ஏயர்மெயில்

Page 30
கடதாசி ஒன்றைக் காட்டி"இதுவா வேணும் "என்றேன். "ஆமாங்க சாமி என்ருர், ஒரு ஏறும்பிலேக் கொடுத்துவிட்டு 'காரை வாங்கி மாற்றி மிச்சம் கொடுத்து அனுப்பினென். இன்று அதை நிரேக்கும் போது எயர் லங்காவின் சின்னமும் பறக்கும் மயில் ஆகவும் இருக் கிறது. அத்துடன் உலகத்தைச் சுற்றிவர முருகன் ஏறுமயில் மீது ஏறியதும் நினேவுக்கு வருகிறது,
ஒருமுறை மயேசுத் தமிழ் தெரியாத பட்ட கஷ்டம் ஒன்று ஞாபகம் வருகிறது. வீட்டில் மிளகாய் தூள் முடிந்து விட்டது. ஆக்வே கடனுக்கு சாமான் வாங்கும் எனது வாடிக்கைக் கடைக் குச் சென்று "தூள் இருக்கிறதா? இருந்தால் ஒரு கால் இருத்தல் தாருங்கள்" என்று கேட்டு வாங்கிக் கொண்டு வந்தேன். வீட்டில் வந்து பார்த்த போதுதான் அது தேயிஃ என்று தெரிந்தது. உட னேடியாகக் கடைக்ருத் திரும்பி தூள் கேட்க தெயிலேயைக் கட்டித் தந்து இருக்கிறீர்கள் என்று சற்று ஆத்திரமாகச் சொன்னேன். அவர்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்று திருப்பிக் கேட்ட னர். மிளகாய்த் துரள் வேணும் என்று சொன்னொன். அவர்கள் சிரி சிரியென்று சிரித்து விட்டு கால் இருத்தல் மிளகாய்த் துரஃாக் கட்டித் தந்தார்கள் போஸ்ட்மாஸ்டர் ஐயா இங்கே கொச்சிக் காய் தூள் என்ருல்தான் நீங்கள் கேட்ட சாமான், சும்மா தூள் என்ருல் தேயிலேதான்" என்று சொன்ஞர்கள் கண்ணே முடிக் கொண்டு மரக்கறியில் போட்ாமல் தப்பியது என் அதிர்ஸ்டம் தான
SESSS EaaSSSLLLLSLLLLLSLSaaSLEaaTSSSaaMSMMSaaLLMLaaLMLSLEaaLLESSM
தரமானதும், பல்வேறு சுவை நிரம்பியதுமான
ஐஸ் கிறிம் மதுரமான சிற்றுண்டி வகையருக்களுக்கு மென்மையும், கவர்ச்சியும் அழகும் நிரம்பிய
புத்தம் புதிய ஸ்தாபனம்
குடும்பத்தினர் அனேவரும் குதுரகவித்து மகிழ்ந்திடப் புதிய நிறுவனம்
கல்யாணி கிறிம் ஹவுஸ் 72. கஸ்தூரியார் விதி,
யாழ்ப்பானாம்.
雷 ஹவோ
eemmM aaSa uaSSSLA MSSM TMSSkaaS TakMMLLSMMMLLLLS LLSMMMSMaMSMSaSSYS
 
 

வரும் ஒரு நிலேயமாகும்
திரு. நா. முத்தையா
45 "alfall i'r GPL. "Lly.
ஆத்ம ஜோதி
சுலோசனு:
இந்து ம பரப்புவதி
ஆம் தமிழ்ைக் *TITI дајућ பணி செய்து கிடப்பதையே தொழிலாக trafii Karriär டவர்கள் நாவலப்பிட்டி ஆத் ஜோதி
மநோட்டு : இது க்கு, °高r L局、靛 Tெரம் : முக்கு இந்து சம 2il, a diwair) i'r gitâr சின்ன்ச்"சி: :ெங்கர்
சொல் ெ ற்பொழிவுகள்
கூட்டங்கள், ' நீட்டுை நடத்தியும் 战岛 W、 வானுெவி துே. 閭山 àn」 rrTir நிலமும் துே செய்து
இது. 'க்' ஜோதி நிலையம் : Cysyll yn y Ffrey Fir சேவைகளுடன் Bu'r myny yw, "My Fix yian Fling நெற்றியுடன் Yn ôl i'r gyrrwy?, gwyr இம் போது Iron , மேறிய பொன்னிற மேனியும்
■ gr凝
リリ first баттайтылуші *、 リ இருக்கிற リ
'படரின் செடி ஜேந்து ஒ:ம் நாத பும் リrリ岳
salaj grafiaj அர்பீனின் பு: :பரியாக дї ду நடந்திக் கொண்டு எப்போதும் து' ■
திரைபஞர்: - , 塹岳珂, தேற்றியில் στ ή μη ή リTリ 呜呜呜
இருக்கின்ற தீர் ୍ଣ୍ଣ inf இருக்கின்று *āf凸rü திரு தர் 冯应mm西rwā。
இந்த அபூர்வ சகோதரர் வின் ஆந்: பணிகள் அள்வி S'?'':'. Përgjigj: ஆத்ம
'த்திரிசையின் ' இன்ன? ஆத் ஜோதி நிரேயத் தின் புரி என்பது என்று தே' பள் திரு *"高山r ) வின் பு: 颐"凸卤L வேண்டும்
"+" tři rysy திரு. முத் பியா பாஸ்ட்ர ஆசிரியரா விம், பூஞ த ாமச்சந்ரா அவர் பிளேக் கெளரவ ஆசிரியராகவும் ச்ெ ண்டு திருக்கார்த்திர்ைத் இருநாளில் ஆதி சிகை ஆரம் "、 பட்டது. ராமச்சத்ரா அர்: இறைவன் Ryfyl GT) W rafi @、 "i". Uto பொறுப்ை "/th offiдуу плга” ஆ விர்கர் ஜோதிய நடத்தி வருகிரு:
ரிந்த சொற்பொழிவு ெ エh リ cm
吕芷 *",、 பத்தி
சிகை ஆசிரியராகவும்" ஜா செப் தி வல்லவராக்வும்,
FT) AFI, || 1 || *、 T. E. திய ஆசிரியராகவும் இவர் விதி குகிருர் 1976 ஆண்டி வே இல்ங்கை சாகித்திய மண்டலத்

Page 31
தாரின் பாராட்டுதலையும பரிசை
யும் பெற்ற புத்தகங்களில் ஒன்
ருக இருக்கிறது; இவர் எழுதிய “தத்துவக் கதைகள்’ என்ற நூல்.
மாஸ்டர் ஈழநாட்டில் மட்
டும் தெரிந்தவர் அல்லர். தமிழ
றிந்த இந்து மதமறிந்த இட மெல்லாம் தெரிந்த ஒரு வ ர். இவர் இந்தியாவுக்கு பற்பல தட  ைவ களும், சிங்கப்பூருக்கு 3 முறைகளும் , மலேசியாவுக்கு * முறைகளும், இந்தோநேசியர் வுக்கு இர ண் டு முறைகளும் போய் சொற்பொழிவுகள், பஜ னைகள், தியான வழிபாடுகள், Gu r 5 Tay 60T வகு ப் புக்க ள், வாஞெலிப் பேச்சுக்கள் ஆகியன மூலம் தமிழையுங் சைவத்தை யும் மற்றும் மொழிக்காரர்க ளுக்கு வேற்று மதக்காரர்களுக் எடுத்துரைத்து வந்துள்ளார்.
இந்தோநேசியாவில் செய்த பணிகள் பொன் எழுத் துக்களால் பொறிக்கப்பட வேண் டியவனவாகும்.
இந்தோநேசியாவிலே மீடான்'
நக்ரில இருந்து அருள் பாலித் துக் கொண்டிருக்கும் பூரீ முத்து மாரி அம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலராக இருக்கும் நண் பர் சைவ அன்பர் பூரீ சி. மாரி
முத்து அவர்களுக்கு முத்தையா
நாஸ்டர், ஆலோசனைகள் வழங்கி அதன் பிரகாரம் தமிழ் மொழி
யையும் இந்து சமயத்தையும் வளர்ப்பதற்காக, காப்பாற்று வதற்காக ஆறு பாடசாலைகளே
யும் பன்னிரண்டு ஆசிரியர்களே யும் உருவாக்கி வந்துள்ளார். பாடசாலைக்காக ஆறு கட்டிடங் க3ள கட்டச் செய்தார்கள். இந் தோநேசிய மொழி மூலம் இந்து சமயத்தை கற்பிக்க இர ண் டு பாடசாலைகளையும் ஏற்படுத்தி ஞர்கள். ஆலயததின் ஆதரவி லேயே ஒரு மருத்துவ சாலையை யும் ஒரு வாசிகசாலையையும்
இவர்
ஏற்படுத்தினர்கள். ஆறு தியான நிலையங்களையும் ஏ ற் படுத் தி இருக்கிருர்கள்.
இந்தோநேசியாவில் 40 இலட் சம் தமிழ் தெரிந்த இந்துக்கள் உள்ளாரகள். 2 கோடி தமிழ் தெரியாத இந்துக்கள் உள்ளார் கள். ஜி தியாவிற்கு அடுத்தபடி யாக பூத்துக்கள் அ தி க ம |ா க வாழும் நாடு இந்தோநேசியா,
இப்படிப்பட்ட நிலை யில் இருக்கிற இந்தோநேசியாவுக்கு மாஸ்டரை மூன்ருவது முறை யாகவும் அழைத்து இருக்கிருர் கள். இது வ  ைர ஆத்மயோதி நிலையத்தால் பத்தாயிரம் ரூபா பெறுமதியான் நூல்கள் இந்தோ நேசிய இந்துக்களுக்காக அனுப் பப்பட்டிருக்கிறது.
ஆக்மஜோதியின் தொண் டிற்கும் ஆத்ம ஜோதி நிலையத் தினரின் தொண்டுக்கும் வருங் கால வளர்ச்சி கருதியும் அரசி னர் 35 ஆயிரம் ரூபாவை மானி யமாகக் கொடுப்பதாக அறிவித்து இருக்கிருர்கள்.
அரசினரின் சமாதான நீத 6 என் பதவி, சைவப்பணி, சம யப்பணி கருதி இரட்டையரில் இளேயவரான திரு. நா. அருமை நாயகத்துக்குக் கொடுத்து க் கெளரவித்துள்ளார்கள். சைவப்
பணிகளுக்கும் சமயப் பணிகளுக்
கும் மலைநாட்டில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தி அ ைத நாளும் பொழுதும் காப்பாற்றி வருவது, உலகத்தில் சேவைக்கு ஒரு ஸ்தாபனம் ஆத்ம ஜோதி நிலையமாகும். ஈ ழ த் தி ன் மலை , நாட்டிலுளளது என்பது எங்கள் எல்லோருக்கும் பெருமையான ஒரு விடையம்தான்.
*
58

42N72.
வெற்றிச் சங்கு!
கே. ராம்ஜி உலகநாதன்
· vauer
பனி கொட்டும் மார்கழி. அங்கத்துவ தோட்டமான இந்த "சின்னமலை தோட்டத்தில் பிணி கொட்டிக் கொண்டிருக்கிறது.
சூரியன் உலக வலம் வரத் தொடங்கிவிட்டான். கிழக்கு வானம் வெளுத்துக் காட்டியது. ப் பூ, ங் ங் ங் என்று பிரட் டுக் சங்கு முழங்கியது. நேரம் இப்போது ஆறு மணி.
சங்கு முழங்கியதும் தோட் டத்து ஆண் கள் எல்லோரும்
முதல் நாள் உழைப்பின் களைப்பு
ஆருமலே நெட்டி' முறித்துக்
கொண்டு எழுந்து முகம் அலம்
பியும், அலம்பாமலும் ஒரு லேஞ் சித் துண்டை உதறித் தோளில்
போட்டுக் கொண்டு. பிரட்டுக்
களத்திற்கு ஒடுவார்கள்.
ஆளுல்ை கடந்த மூன்று தினங் 56ntnr ; தோட்டத்துத் தொழிலா
ளர்: ரில் அரைவாசிப் பேர் சங்கு
(ம!! : கி ஒரு மணி நேரமான எழும்புவது கூட இல்லை.
மிகுதி அன்ரவாசிப் பேர், முன்னை
\/
விட சுறுசுறுப்பாக உழைப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு தோட்டத்து மண்ணில் ஒன்ருக வியர்வை அபிஷேகம் செய்யும் இந்தச் சகோதரர்களில் ஒரு பகுதியினர் பிரட்டுக் க்ளம்
ஓடினலும், ம ற் ற வர்கள் போராட்டக் களத்தில் இருக் கின்றனர்.
இவர்களுக்குள் சங்கடங்கள் இரண்டு புகுந்துள்ளதால் நிர் வாகத்தினர் எதற்கும் அஞ்சா மல் செயல்படுகின்றனர். ஒரு பகுதியினர் நீதிக்காகப் போரா டுகின்றனர். மறு பகுதியினரோ அநீதிக்குக் குடைபிடிக்கின்றனர்
சங்கொலியைக் கேட்டதும் போராட்டக் களத்தில் இருக்கும் கட்சியின் தலைவர், வாரிச் சுருட் டிக் கொண்டு எழுந் தார். "டியேய் கண்ணம்மா, கொஞ் சம் தேத்தண்ணி ஊத்துடி . . என்று மனையாளுக்குக் கட்டளை யிட்டுவிட்டு எழுந்து பல் துலக் கச் சென்ழுர், இன்றும் நிர்வா கம் பேச்சு வார்த்தைக்கு அவ ரையும், அவரது கட்சி யை ச் சார்ந்த கமிட்டி அங்கத்தவர்களை யும், பிரதிநிதியையும் அழைத்தி (ருக்கிறது. முந் தநாள் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்குக் காரணமே, இந்த வேலைக்குப் போகும் கட்சி யினர்தான். '
ஆணுல் இன்று விடுவதில்லை: இரண்டில் ஒன்று பார்த்து விடு வது என்ற முடிவில்தான் அவர் எழுந்தார். அவரது பெயர் கறுப்பையா. மக்கள் கறுப்புத் தலைவர் என்று அவரை அன்பு டன் அழைப்பதுண்டு. கறுப்புத் த லை வ ரி ன் எண்ணமெல்லாம், பிரச்சினையைச் சுற்றியே சுழல் கிறது. அதுவும், ஒரு பிரச்சி னையா? இரண்டு பிரச்சினைகளாக எண்ணி, இருபது கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன
፵፪

Page 32
2
தே ட்டத்தில் நிர்வாகம் நடக்கிறது என்பதைவிட கொள் ளைக் கூட்டத்தினர் ராஜாங்கமே நடக்கிறது என்பது பொருத்தம். கள்ள ப் பேர் போட்டு சம்ப ளத்தை வாங்கிக் கொள்ளும் கணக்கப்பிள்ளை முதல், தோட்
டத்திற்கு வரும் உரம், மருந்து,
தொழிலாளரின் லயங்களுக்கென வரும் சீமெந்து, த ன் னிர் கி குழாய்கள் இப்படி எல்லாவற் றையும் வெளியாருக்கு விற்று தன் வீட்டை செழிக்க் வைக்கும் சாாைவரை எல்லாருமே திருட் டுக் கூட்டத்தினர்தான்.
தட்டிக் கேட்டால் தடியடி, நாலு நாள் வேலை மறுப்புத் தண் டனை. இவர்கள் தங்கள் வச தியை உத்தேசித்துத்தான் ஒரே சங்கமாக இருந்த தோட்டத்தில இரண்டு சங்கங்களை உருவாக்கி னர். "கறுப்புத் தலைவரின் சங்
கத்தினர். எல்லாம் தங்கள் வச
கவனிக்கிருர்கள். '
தி களை யே ۔۔۔۔ *சந்தா' வுக்காக ஜால்ரா போடும் இ வர் க ள் தொழிலாளருக்கு என்ன செய்து லிட்டார்கள்? நீங்கள் அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டுமானல் ஒரு கத்தை ஆரம்பியுங்கள். நாங்கள் உங்களுக்கு 'ஸ்ப்போட்' பண்ணு கிருேம்' என்று முனியாண்டி, முத்தையா ஆகியோரை கனக் கப்பிள்ளை துரையின் ஆதரவுடன் தூண்டிவிட்டார்.
இந்க இருவரும் வீட்டிலி ருந்தே வேலைக்குப் போனதாகச் சம்பளம் பெறும் கோஷ்டியில் இருந்தனர். சம்பளத்தில் இவர் களுக்குப் பாதி, கணக்குப்பிள் ளேக்குப் பாதி. உழைக்கும் மக்க ளின் சொத்தைக் கொள்ளையடிப் பவர்கள். அரசாங்கத் தோட்ட மான இதில், நிர்வாகத்தினர் அரசாங்கத்திற்கே கள்ளக் கணக் குக் காட்டுகின்றனர்.
புதுச் சங்
அமைதியாக நடந்த கொள் ளைகளை கறுப்புத் தலைவரின் சங் கம் அம்பலப்படுத்தத் துவங்கிய அதே சமயம், முத்தையாவும் முனியாண்டியும் உழைக்கும் மக் கள் சங்கத்  ைத ஆரம்பித்துக் கட்சியை உடைத்துத் தோட்டத் தையே குழப்பிவிட்டனர்.
விஷயம் தெரிந்த திருடர் களுடன் விஷயம் தெரியாத அப் பாவிகள் சிலரும் அதில் சேர்ந்த னர். அது முதல் நாளும் பொழு தும் குழப்பம்தான். சின்னமலைத் தோட்டம் போர்க்களமாகியது. இந்தச் சமயத்தில்தான் கறுப்பை யர் சங்கத்தைச் சேர்ந்த இரு பதுக்கும மேற்பட்ட பெண் தொழிலாளர்களை சுணங்கி வந்த தாகக் கூறி பெரிய கணக்குப் பிள்ளை விரட்டிவிட்டார். அதற் குப் பிறகு வந்த மற்றைப சங். கத்தவர்களுக்கு வேலை கொடுத் தார்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட கறுப்புத் தலைவர், க ண க் கு ப் பிள்ளை, துரை ஆகியோரிடம் நியாய்ம் கேட்கப் ாேனுர், 'நீ ஒப்பீஸிற்கு வா" என்று கணக் கப்பிள்ளை கட்டளையிடவே, இவ ரும் ஒப்பீஸிற்குப் போ ன ர். அங் கே துரை நாற்காலியை அடைத்துக் கொண்டு அமர்ந் திருந்தார்.
கறுப்புத் தலைவர் ஏற்கனவே கனது சங்கம் மூலமாக பல்வேறு கொள்ளேகளே சுட்டிக் காட்டி, இருபது அம்சக் கோரிக்கையை யும், ஊழல் குற்றச்சாட்டுகளை யும் மக்கள் தோட்ட அபிவிருத் திச் சபைக்குச் சமர்ப்பித்திருந் தார்.
இப்போது கறுப்பையா வைக் கண்டதும் துரைக்கு மனதுக்குள் எரிமலை வெடித்தாலும் முகத்தில் புன்னகையுடன் 'வா, கறுப் பய்யா, என்ன தோட்டத்திளே
6.

நீ கரைச்சல் பண்ணரதாம் ம் ." அவர் ஒருமாதிரி மடக்கும் எண் ணத்தின் இழுத்தார். ஆனல் தலைவர் வநததும் வராததுமாக பிரச்சினையைக் கூறி நியாயம் கேட்டார். இருபது பேருக்கும் வேலை கொடுக்கும்படி கேட்டார்.
"இந்தாயார் கறுப்பய்யா, நீ என்ர பேச்சைக் கேள். உனக்கு ஒரு கொறையும் வராது. இந்த ஆளுகள கட்டி அழுறதை விட் டுப்போடு. அவங்களுக்கு வேலைக் குப் போக சொல்லு. நான் ஒனக்கு கங்காணி வேலைதாறது" என்ருர் துரை.
தன் சுயநலத்திற்காக தனது
சகோதரர்களையே பலியிடுவதா? என்று எண்ணிய கறுப்பையா "இந்தாாருங்க துரை அவர்களே இந்த மடக்குப் பேச்சை எல் லாம் விடுங்க! அந்த இருபது பேருக்கும் வேலை தர்றிங்களா இல்லையா?" என்று முடிவாகக் Gasriř. ・
"நீ அந்தப் பிரச்சினைகள் எல்லாம் வாபஸ் வாங்கறதா? ஊழல் பட்டியல் எல்லாம் பொய் தானே? அது பொய் ளன்று எழுதித்தா? ஒன்ட கட் சிக் கு நான் எல்லா ஹெல்ப்பும் பண் றது" என்ருர் துரை.
கறுப்பையாவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. எது பொய்? கள் ளப் பேர் போடறது பொய்யா? தகரம், சீமெந்து, தண்ணிர்க் குழாய்கள் எல்லாம் வித்த து பொய்யா? வேண்டியவங்க எட்டு ம ணிக் கு வந்தாலும் வேலை, வேண்டாதவர் ஏழு மணி க்கு வந்தும் வெறட்டுனது பொய்யா?
என்று பல குற்றச்சாட்டுக்களை
அடுக்கினர் கறுப்பையா.
இதையடுத்து ஆ த் தி ரம்
கொண்ட துரை தலைவரின் கண்
ணத்தில் அறைந்து வெளியில் தள்ள, அவர் வீட்டுக்கு வந்து,
சங்கக் கமிட்டிகளைச் சந்தித்து, தனது நேர்மைக் காப்புக்கானி போராட்டத்தை ஆரம்பித்தார்.
அவருக்கு ஆதரவாகச் சங்க அங்
கத்தவர் அனைவரும், உ. ம. சங் கத்தைச் சேர்ந்த, நீதியைப்பற்றி உணர்ந்த இளைஞர்கள் பத்துப் பேரும் காலை ஒன்பது மணிக்கே மலையில் இருந்து இறங்கி வீட் டுக்கு வந்தனர். வேலை நிறுத்தப் GLI Irprit Lith ஆரம்பமர்னது. ஏனையோர் வேலை செய்கின்ற னர். ஆட்களின் அளவில் வீட்டில் இருப்போர் தொகையே அதிகம்.
மறுநாள் பேச்சுவார்த்தை கள் தோல்வியில் முடிய இன்று மூன்முவது நாளாகப் போராட் டம் டுதாடர்கிறது.
3 --
முகம் கழுவிவிட்டு வந்த கறுப் பையாத் தலைவர், தேயிலைச் சாயத்தை திண்ணையிலிருந்தபடி உறிஞ்சியபோது, உ. ம. சங்கத் தைச் சேர்ந்த, அதே சமயம் வேலை நிறுத்தப் போராட்டத் தில் குதித்துள்ள பத்து இளைஞர் களும் தேடி வந்தனர்.
அத்துடன் அவர்கள் ஒரு அதிர்ச்சி தரும் செய்தியையும் கொண்டு வந்தனர். அதாவது இன்றும் வேலை நிறுத்தம் தொட ரும் பட்சத்தில் கிராமவரசிகளை வேலைக்கமர்த்தி அந்த வேலைகளை செய்விக்கப் போலதாகக் கணக் குப்பிள்ளை கூறினராம் என்பதே
செய்தி.
இந்தச் செய்தியின் வரவை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த கறுப்பையா உஷாராஞர். தனது கமிட்டிகளைக் கலத்துரையாடி நகரத்திலிருக்கும் தனது சங்கக் காரியாலயத்திற்குச் செய்தியனுப் பினுர்,

Page 33
அவர் தனது ஆட்களைத் தொடர்ந்தும் போராடும்படி கூறிவிட்டு தோட்டக் காரியால யத்திற்குச் சென்ருர். அங்கே மீண்டும் நடந்த சமரச முயற்சி தோல்வியில் முடியவே வுடன் வீடு திரும்பிய அதேவேளை தோட்டத்தில் பெரிய கலவரமே நடந்து கொண்டிருந்த்து.
கிராயவாசிகள் வந்து தோட் டத்தில் வேலை செய்வதை வேலைக் குப் போன உழைக்கும் மக்கள் சங்கத்தினரும் விரும்பவில்லை. விஷயம் இப்படி என்பதை முத் தையாவும், முனியாண்டியும்
தனது சங்க அங்கத்தவர்களிடம்
ரகளியமாகவே வைத்திருந்ததால் எல்லோரும் அந்தத் துரோகிகளை நையப் புடைத்ததுடன், சிராம வசசிகளை மலையில் ஏறவிடாமல் தடுக்க முற்பட்டனர். . .
இதனையடுத்துத் தோட்டத் தில் ஒரே அடிதடி, கிராமவாசி கள். லயங்களை அடித்து நொருக் கினர். அதற்குள் இரண்டு சங் கத்தினரும் ஒன்றுபட்டு அவர்க ளுக்குப் பதிலடி கொடுத்தனர்.
கறுப்பையாத் தலைவர் உட
னடியாக தோட்ட மக்கள் அனை வரையும் அழைத்து மீண்டும் ஒரு முறை போராட்டங்களுக் கான காரணங்களை விளக்திஞர். நம் உழைப்பையும், அரசாங்க்ச்
சொத்தையும் கொள்ளையடிக்கும்
கூட்டத்திற்கெதிராக ஒன்றுகூடிப் போராடும்படி கேட்டார்.
முத்தையா, முனியாண்டி இருவரையும் துரை அவசரமாக லொறியை அனுப்பி ஆஸ்பத்தி ரிக்கு அனுப்ப ஏற்பாடு செய் தார். அதே நேரம் - கடந்த மாதத்தில் ஒருநாள் ஒரு வன்
தேயிலைக்கு முள்ளுக் குத்திக் கொண்டிருந்த நேரம் காலில் குத்திக் கொண்டான். துரை
யிடம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்
(8g Tř
வேண்டுகோள்
எங்கள் நாட்டில் ஒவ்வோர் ஆண்டுமே வலது குறைந்தோர் ஆண்டாகப் *பிரகடனம்" செய்யப்பட வேண்டும்! எனெனில்எங்கள் ஜனநாயகத்துக்கு வலது கரில் சற்று ஊனம்!"
*அன்பு நெஞ்சன்"
செல்ல லொறி கேட்டபோது அவர் மறுத்ததும் மக்க ளின் மனக் கண் முன் நிழலாடியது!
இப்ப்ோது இரண்டு சங்லங் கள் என்ற சொல்லையே மறந்த மக்கள், உழைக்கும் சகோதரர் களாகி விட்டனர். சில சுயநல வாதிகளால் பல பொதுமக்கள் பாதிப்படையும் நிலையை உணர்ந் தனர். அந்த உணர்வே, துரை. யையும், கணக்குப்பிள்ளையையும் தோட்டத்தை விட்டு மாற் ற
வேண்டும் என்ற அவர்களின்
முதலாவது கோரிக்கை வெற்றி பெறப் போவதைப் பறைசாற் றியது,
நேரம் பகல் ஒரு மணி. மீண்டும் வேலைக்குப் போவதற் கான சங்கு ஒலித்தது. ஆனல் யார்தான் வேலைகசூப் போகிருர் கள் என்பதைப்பார்க்கத் தோட்ட மக்களனைவருமே ல ய ங் க ளின் வாசலில் குழுமி நிற்க கறுப்புத் தலைவர் புன்முறுவலுடன் அவர் களைப் பார்த்துர் சொன்ஞர்.
"நாளைக்குக் காலையில் முழங் கப் போறது பெரட்டுச் சங்கல்ல எமது போராட்டத்தின் வெற்றிச் சங்கு O ,
6盛

மீண்டும் தலைப்புச் செய்திகள் வசிக்கப் படுகின்றன!
சூரிய நெற்றிக் கூந்தலான, மேகக் காற்றில்பசிய தேயிலைத் துளிர்கள் நனையும் ஈரப் போர்வையில்
கும்பிடு போட்டே தேயிலைப் புதராய் கூனிப்போன வாலிப முதுமைகள் தேசவரம்பு அறியா மக்கள் தேகநரம்புக் கூடுகள் ஆணுர்!
இந்த நாட்டின் வெய்யில் காகித மேடையில் எழுதிய கறுப்பு எழுத்துச் சரித்திரம் இவர்கள்
ஏகாதிபத்தியச் சுரண்டில் எப்படி? என்ருல் - இந்த எலும்புக் கூடுகள் இன்றைய சாட்சிகள்!
வறுமைத் தீயால் நாளைய பசிக்கு நேற்றே துடித்த வயிறுகள் காய. லயததுக் கல்லறை விடுதியில் முடங்கி சமாதி கொள்ளும் இவர்கள்
சரித்திரம்
நீண்டது! இலங்கை மாதாவின் சித்திரக் கோல
ாத்திரிகளுக்காகக இன்றும்
பனித்துளி பொடிபட, சாக்குப் போர்வையில் தேயிலைக் கொழுந்து கொய்து கொண்டே அட்டைகளுக்கு ரத்தம் கொடுக்குருர்!
நல்ல ஆடைகள்
கூட இன்றிச்
சாக்குக் கந்தலாய்ப் போன இவர்கள்
காற்றுக் கரங்கள்
கோதும் தேயிலைக் கூந்தலிடையே வாழ்வு இன்றும் பிச்சைப் பாத்திர மாகக் கிடக்குது!
கல்விக்கு இவர்கள் கசப்பாக வில்லை கல்விதான் இவர்க்குக் கசப்பாய்ப் போனது
காலங்கள் தோறும்
பற்பல தலைவரைக் கண்ட போதிலும் - இவர்கள் வாழ்வுதான் கொக்கோ தோட்ட
இருளாய்க் கிடக்குது!
உழைக்கும் இவர்கள் இமையோரங்கள் கண்ணீர்ப் பாத்தியாய் உப்புக்கரிக்க சுரண்டல்காரர் இவர்தம் உழைப்பை,
இரத்த நாளக்
குருதிக் குழாயை உறுஞ்சிக் குடித்தே ஏப்பம் விடுகிருர்!-
மீண்டும் தலைப்புச் செய்திகள் வாசிக்கப் படுகின்றன!
ஜிவகல்
63

Page 34
மல்லிகையின்
Ln2): 5 LD5)ir சிறப்படைய வாழ்த்துகிறேம்
N (QC N (_'o_წ(;წ{. ko}{}{} S
S
'iş
s W
கிருஷ்ணு ஸ்ரோர்ஸ்
161, 163, கொழும்பு வீதி,
கண்டி.
மு 2130

O9th best compliments Arom
SRI RAM PRODUCTS :
Manufacturers of
ABSORBENT COTTON WOOL BANDAGE AND GAUZE CLOTH AND ALLIED SURGICAL DRESSINGS
SRI RAM GELKEM INDUSTRIES PLtd.
MANUFACTURERS OF INDUSTRIAL GLUE
GITANJAL MLLS LIMITED
sANKARANAINAR KOIL
Manufacturers and Suppliers of
Yarn in Various County
Sri Ram Nagar, Rajapalayam, 626 117, INDIA

Page 35
-口
+1+1+1
CISS:VII
 
 
 
 

ޙ ޙަހާ. WALL PANELLING | CI HIPBOARD &. TIMBER
BHEITT TIL AIR
140, ARMOUR STREET, COLOMBO-12