கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அர்ச்சுனா 1990.03

Page 1
്ഞു(ക്രു VYA
鬱疆蘭臺。*彎尊 seg 3
மலரும் உள்ளங்கனே!
நமது தாய்மொழி தமிழ்
தமிழுக்குப் பல சிறப்புக்கள் உண்டு இனிமை" அவற்றுள் ஒன்று. நீங்கன் நாடும் இனியவை எவை? துரீைஆஓரில் உள்ள சுசிவ. கழை என்று அழைப்போமே! கரும் இலரில் உள்ள தேன்.
rஇல் இள்ள சுவை . நல்ல பசும் பால் தென்னே தரும் குளிர்மையான இ
-இவற்றை எல்லாம் நாம் இனிய
ஆனல்
இவற்றிலும் மேலாக இனிமை தரு அதுதான் அமிழ்தினும் இனிய தய அதனை "எனது a-adnfo Grsiv$ggio 5
இப்படி, எமக்குத் தமிழ் essererrfė, g
பாரதிதாசன் தான். அவரது போ
கணியிடை ஏறிய சுளை கழையிடை ஏறிய சா பனிமலர் ஏறில் தேனு பாகிடை ஏறிய சுவை நனிபசு பொழியும் ப நல்யே குளிரிள நீரும் இனியன என்பேன் எ என்னுயிர் என்பேன்
 

இ அரக்கிப் பள்வியில் இறு பயிறுக் கிறுவதே டு காக்கும் தவேராங் வ விர்ைகேப் rேஇலுரி. LLLLSLLLSMMSLLLLSLLS
s 1 ܡܬܩ
பு- அதன் சாறு,
ாநீர். ', ன என்போம். . I
ழ், --
ருவர். ஊட்டுகிறவர் வேறுவனருமல்ல. கவிஞர் டலைப் பாருங்கள்.
வது சிறப்புத் தருவது எது தெரியுமா?
பும் முற்றல் gif, to -striar |ம்,
லும் -தென்னை
னுேம், -தமிழை

Page 2
8@g ஒரு ஊரில் ஒரு சாப்
ரேட்டுக்கடை இ குத் த து:
இடைவின் மின்ஆஇத்தில் சதுை இல்காரன் இடை இ ட் இ ஜ் கொண்டிருந்தனன் ஒன்று சன்னலில் அத்திருதி தது அஇைதுல்ஜாரன் హోణg எநிவேதற்காக கீழே குனிதி தான் அக்கா வடை ஒல் இைல் இ க ச தி தி க் கேரன் இ இறந்தது.
മഞ്ചേ リ- リア வியும் வ்ந்தாரி சமையல்ஆக ஏஞெர். எவணுவது பையல் திருடியிருந்தால் அவர் பிடித்து. #g.&ଣ୍ଡିg the arti? $(t&&ftଣ୍ଡି ଶି! அவரால் ஒன்றும் செய்ய முடி జావోజోడిస్క్టా
காக்க ஒரு வேப்பமரத்துகி உட்கார்ந்து மற்றத் காகங்களேயும் அ  ைழ த் து விருந்து போட எண்ணியது.
క్ష్ ,
அதற்கிடை ஓடிவத்து கசக் உட்கார்த்தது. மேனேஜனவித்து ஒனது அதிலிது டிaது. இசக்இச 蠱_@蠱 蠱 tଖି! -- ଶ୍ରୀଙ୍କୁ ଶକ୍ତିଙ୍କୁ ଈଶ୍ୱିଞ.
* ಕ್ಲಿಕ್ಕ್ಲೆ್"f # ଅଞ୍’ #t&&rt!! (、! கூட நீதான் குரல் சொல்லி யாம். ஒரு r
ருக்கு
நாய் நயம ধ্রুm� 2-t_G
శాస్త్రీ நக ே 8
வைத்துப் பிடி t-స్త్రీ*
"என் பாட்டி
டம் ஏமாந்த
நானும் கேட்
அதே போல தெ
 
 
 
 
 

蒿鐘 சீசனு
இல் தாய் ஒன்று ைேகக்குக் கீழே அண்ணுந்து து நனவை நீட் శ్రీ శ్రీ శ్రాణా வை ஏமாற்றி
1றித்துச் சாப்
தி:
ாக்கா! நீ அழ நவில் குஞ்சைல் அடேகர்த்து, க் கொடுப்பா ட் டு ப் பாடு ஆ ஆவலாயி
* கேட்டது. ன வடையை ஞ கீ கிடையே
த்துக் கொண்
ஒருத்தி தரிவி 8 இல் ஆ இ ! டிருக்கிறேன். சீடர்ந்து எதி ஏமாற்றிவிட
சைம் என்று எண்ணிவிடாதே நான் பாடத்தனன் போகி றேன். உனக்காக அல்ல, ஏஜ் இனத்தவர் எல்லோரைஐந் அழைப்பதற்காக, இரஜ்ஜஜ் எல்லோரும் ஒன்று தேசத்து இந்த வடையைப் பகிர்ந்து சாப்பிடுவோம். இ ன் னே ப் ாேல உன் இனத்தவரையே வெறுக்கிறவர்கள் தர ஜ் து வல்லது இந்த வடை உனக்கு கிடைத்தால் நீயே சாப்பிட்டு வீதிவாய், இன்னுெகு {};T& । కొత్తికొణి స్త్రీత్లో జ్ఞాe_gg హోస్ట్రేణి స్త్ర క్షాఢ சகோதர னேயே இடிங்ஹாங் உன்னேப் பார்க்கவே வேட்கமாயிருக்கு ஒடிவிடு,
காகோ சொல்லிக்இஜூஓஒ எச்சமிட்டது. அது நாஜ்ே
மேல் விழுந்தது.
செ. இணேசலிங்கன்
கர். கறு. கா. జాక్షశాస్త్రీg இாக்கா கத்தியது. பல காக்ஐ கள் எல்லாத் திசைகளிவிலிருந்
தும் ஓடிவந்தன.
ஏமாந்த நாய் தலே குனிந்த

Page 3
மியாவ் மியாவ்!
சின்னச் சின்னப் பூனைக்குட்டி எழில் மிக்க பூனேக்குட்டி கண்ணக் கவரும் பூனைக்குட்டி பஞ்சு போன்ற பூனேக்குட்டி சீறிப் பாயும் பூனைக்குட்டி ஊரைச் சுற்றும் பூனேக்குட்டி கவனே அற்ற பூனேக்குட்டி எங்கள் வீட்டுப் பூனேக்குட்டி மீயா மீயா! பூனேக்குட்டி
பா. திருமாவளவன் заћи () 9 i 3 ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானம் சிவக்கிறது
அந்தி வானம் சிவக்கிறது அழகுச் செம்மை படர்கிறது தங்கம் போன்ற நிறத்தினிலே நிலவை எமக்குத் தருகிறது. பறவைக் கூட்டம் செல்கிறது மகிழ்ச்சியோடு பறக்கிறது கண்ணக் கவரும் நிறத்தினிலே கூடிக் குழுமிப் பறக்கிறது. வண்ணப் பறவை மயிலேப்பார் வளைந்து ஆடும் அழகைப்பார் வண்ணத் தோகை அதைவிரித்து நடனம் ஆடிக் களிக்குது பார்,
萄, கஜேந்திரன்
யா/கனகரட்னம் ம. ம. வி.
 

எங்கள் இனிய் புத்தாண்டு
அடுத்த மாதம் பிறக்கிறது
எங்கள் இனிய புத்தாண்டு! ஆண்டில் ஒருநாள் வந்திடுமே எங்கள் இனிய புத்தஈண்டு! அம்மா அழகாய்க் கோலமிட
அப்பர அடுப்பில் பானை வைக்க சூரிய பொங்கல் படைத்திடுவோம் சூரியன் எமக்குமருள் தருவான் அன்பு கொண்ட உறவினர்கள் அன்பு வாழ்த்து தருவாரே !
சி. பிரியதர்சன் புற்றளை மகாவித்தியாலயம், அல்வாய்
சந்திரன்
மதியே மதியே வருவாயே! ஒளியை எங்கும் தருவாயே இருளை விழுங்கும் வெண்மதியே! இரவை உகலாய் செய்வாயே வளர்ந்து வளர்ந்து வருகின்ருய் வாடி வாடிப் போகின்ருய் பால்போல் வெளிச்சம் தருகின்றப் பக்கம் வனராய் முழுமதியே! பாலும் பழமும் தந்திடுவேன் பாய்ந்து பாய்ந்து தொடர்ந்திடுவேன். செல்வி எஸ். பவானி சாந்த, அந்தோணி மகளிர் வித்தியாலயம்,
கண்டி, (10 ஆம் பக்கம் பார்க்க)

Page 4
ܒܺܝ
முகிலின்
வானத்தில் ஒரே மழை முகில். வரப்போகிறது, கோயில் வி தி பில் நின்ற மயிலுக்கு மகிழ்ச்சி. அது தோகையை விரித்தது ஆடியது. இலக்கண்ட கோபாலன் பாடினுன்
இயற்கரை நிறைய வா வா மழையே! வான்மழைகான an air Lou Go மரம் சிரித்தாட வர வா மழையே! மலர் விரிந்தாட வா வா மழையே!
"క" கலாநிதி 27/1793/17
:23 - శళ్లబ్లూ":ళ్ల ;'' - '*' ,'__7زیات =
போலன் கோயில் மண்டபத் துக்கு வந்தான். அங்கே குணம் ஆசிரி யர் நின்ருர், வானத்தைப் பார்த்த ஆசி ரியர் சரித்தார். "நாடு செழிக்க
வேணும் நல்ல இழை பெய்ய வேணும்' என்ருர், முகிலப் பார்த்து மழையைச் சொல்லலாம். பயிரைப்
பார்த்து நிலத்தைச் சொல்லலாம், என்று சொன்ன குணம் ஆசிரியர் முகி வின் கதையை ஆரம்பித்தார்"
பூமியைச் சுற்றி வளி மண்டலம் உள்ளது. பூமியைச் சூழ்ந்துள்ள உறை என்றும் வளிமண்டலம் கூறப்படும். இந்த வளிமண்டலத்திலேதான் முகில் கன் உண்டாகும்,
 
 
 

அர்ச்சுணு
கதை
முகில்கள் அழகான தோற்றங்க ளைக் கொண்டவை. பஞ்சுக்குவியலா யிருக்கும் அவற்றின் அழகைப் பார்த் துக் கொண்டே இருக்கலாம். லூக் கொவார்ட் என்ற விஞ்ஞானி முகில் களே நன்ருக அவதானித்தார். அவற் றின் வடிவங்களை உற்றுபோர்த்தார் அவற்றின் பண்புகளை நன்கு கவனித் தார். தனது அனுபவங்களைக் கொண்டு அவர் முகில்களைப் பாகுபடுத்தினுர், அவற்றுக்குப் பெயரும் இட்டார். முகில் களுககுப் பெயர் சூட்டும் நடவடிக்கை 1803 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
லூக் கொவார்ட் முகில் களை மூன்றுபெரும் பிரிவுகளா கப் பிரித்தார். மிக மெல் தாக அமைந்த முகிலே அவர் .சிரஸ்' என்று குறிப்பிட்டார்" ہے // இது வெண்ணிறமான உரோமம் போன் றது, வெண்பட்டுப்போன்று பிரகாச ாேனது. பார்ப்பதற்கு அழகானது.
இரண்டாவது வகையான முகில் எஸ்ராட்டஸ்' எனப்படும். இது அடுக் களாகக் காணப்படும் சாம்பல் நிற மான தகடுகள் போன்று இவ்வகை யான முகில் காட்சி தரும். மலைப்பாங் கான பகுதிகளில் இவ்வகையான முகில் இளைத் தெளிவாகக் காணலாம். தரை பிலிருந்து சற்று உயரத்தில் இவை தரித்து நிற்கும்.
மூன்ருவது வ  ைக ய ர ன முகில் *குமுலஸ் எனப்படும். குமுலஸ் என்

Page 5
அர்ச்சுஞ
*^^^^^
சூரியன வெப்பம் தருகின்றது மேலே எழுகின்றது. அதனுல் முகில் நுண்ணிய நீர்த்துளிகளின் கூட்டம். றது. நீர் இன்றி முகில் இல்லே, நு டாக்கும்.
జోజోత్రPAPA
பதன் பொருள் குவியலாகும். இதுவே பெருமழை தரும் கருமுகில். முகில்களை விஞ்ஞானிகள் மேலும் மேலும் விரி வாக உற்றுநோக்கினர்கள். மேலும் மேலும் ஆராய்ந்தார்கள். புதிய புதிய பெயர்களை வைத்தார்கள் உயர்ந்த கோபுரம் போன்று வளர்ந்து சேல்லும் ஒருவகை முகிலே ‘குமுலே நிம்ப ஸ்" என்று அழைத்தார்கள். இந்த மு கில் பெரும் மழையையும், புயலையும் உண் டாக்கும். ‘நிம்போஸ்ராட்டஸ்' எ ன் பது இன்னுெருவகை முகில், சூரி ம ன மறைத்துப் பெரும் இருளை இந்த முகில் உண்டாக்கும். இது கருமுகில்.இது பாட் உம் பாட்டமாக மழையைத்தரும்.
மழையின் இயல்பை முகில்களேக் கொண்டே கூறிவிடலாம். செய்திகள் பூமியைச் சுற்றிவருகின்றன. முகில்கள் பற்றிய பாடங்களை அ  ைவ அனுப்பிக்
மழையின்
மேகம் கறுக்கும் அழகைப்பார் காற்று வீசும் வேகம் பார்
மின்னல் மின்னும் நெளிவைப்பார்
மின்னல் பின்னல் மழையைப்பார்!
மகாஜனுக்கல்லு

வெப்வத்தால் நீர் ஆவியாகின்றது.
தோன்றுகின்றது. முகில் என்பது அது வான்பரப்பை அழகு செய்கின் ண்ணிய பனித்துளிகளும் முகிலே உண்
أسسسسسسسسسسسسسس .
கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து வானிலையை எதிர்வு கூறலாம்.
இனி என்ன நடக்கப் போகின்றது என்பதைக் கூறுவதே எதிர்வு கூறலா கும்- என்றவாறு ஆசிரியர் குணம் கதை சொல்லிக்கொண்டிருந்தார். சில்"என்று குளிர்காற்று வீசியது. கோயிற்புருக்கள் ஒடுகளின் கீழே ஒதுங்கிக்கொண்டிருந் தன. கோபாலன் மீண்டும் பாடினன்.
பசும்புல் வளர வா வா மழையே! பசுக்கன்றேட வா வா மழையே! கனிமரம் காங்க்க வா வா மழையே! கதிர்நெல் வளர வா வா மழையே!
அவன் பாட மழை தூறத் தொடங் கியது.
ன் அழகு
குளங்கள் நிறைந்து வழிதல்பார்
வெள்ளம் எத்தும் சிறுவர்பார்!
பயிர்கள் செழிக்கும் அழகைப்பார்
மக்கள் அடையும் மகிழ்வைப்பார்!
லமுரளி லூரி, தெல்லிப்பழை.

Page 6
oേഴ്ത്ത
al-TIGDIJIffa
്ത്
M^^^#్యలోWM^^^త్రM^^^^^^^^^*g
இரு வாழைமரத்தின் மேல் சிறு அணில் ஒன்று ஏறி விளேயாடிக் கொண்டு பூச்சிகளே யும் தேடிக் கொண்டிருந்தது.
* உன் தாயார் எங்கே?' என்று வாழை மரம் அதைக் கேட்டது.
"எனக்குத் தாயார் ஒருவரும் இல்லையே' எவிறது அணில் தன்பாட்டுக்கு ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தபடியால், தாயை முற் றிலும் மறந்து விட்டது அணில்,
"உன்னேப் பெற்ற தாயை இப்படி நீ மறந்துவிடலாமா? என் குழந்தைகளைப் பார் என் வேரோடு அண்டி வளர்ந்து வருகின்றன அப்படி நீயும் இருக்கலாகாதா'- என்றது வாழைமரம்,
ராஜாஜி
"என்னவோ பேசுகிருங் தாயாவது, மக ஒவது மகளாவது இன்னும் கொஞ்சநாள் பொறுத்திரு நீ உனக்கு ஒரு மகன் பிறக் கப்போகிருன், அவன் உன் உயிருக்கே பகை யாவான்'-என்று அணில் ஜோசியம் சொல் லிற்று.
வாழைமரத்துக்குக் கவலே உண்டாகிவிட் large
சில நாள் கழித்து, வாழைமரத்தில் நல்ல வாழைக்குலை வளர்ந்து முற்றிற்று கார்த்த வீரியார்ஜூனன் கைகளைப்போல் பழத்துக்கு மேல் பழமாக வளர்ந்தது. தாய் மரத்துக்கு மகன் வளர்வதைப் பாரித்து ஆனந்தம் வளர்ந்து கொண்டே போயிற்று,
(30 ஆம் பக்கம் பார்க்க)
 

in-3
0ணிதனின் விண்பயணம் 1961-இல் ஆரம்ப &ಥಿffಛಿಟ್ರಿ?; விண்வேளியுகம் 1957-இல் தொடங் கியது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் - 1 என்ற செயற்கைக் கோள்தான் விண்வெளியுகத்தை ஆரம்பித்து வைத்தது.
விண்வெளியில் முதல் சென்ற வீரன் யூரி இஜாரின் என்ற ரஷ்கர்
சந்திரனில் ரஷ்யரும் அமெரிக்கரும், உண் டைக் கால விஞ்ஞானிகளும் ஆய்வுகளை மேற்கொண்டனர். பண்டைக் கால விஞ்ஞானி கள் தொலை நோக்கிகள் மூலமே சந்திரனே ஆராய்ந்தனர். இன்ருே சந்திரனில் இறங்கி ஆராய்கின்றனர். சந்திரனிற்கு கலங்கள் செல்கின்றன, கலங்கள் மூலம் சேன்று இறங்கி ஆராய்கின்றனர்.
இக்கலங்களை விண்ணிற்கு செலுத்துவது
E.g.:
நீண்ட பென்சில் போன்ற வடிவுடையதே ரெக்கட் விண்வெளி ஆய்விற்கு இச்சாத னம் மிக முக்கியம். ரொக்கட்கள் இல்லா விட்டால் விண் ணிற் கு எந்த மனிதனுே செயற்கைக் கோளோ செல்லமுடியாது.
Ggräsią6ót 35695
ஒரு பலூனினுள் காற்றை ஊதி நிரப்புக் தன் பின்னர் கையை விடுங்கள். புஸ்ஸென

Page 7
அர்ச்சுணு
காற்று வெளியேறும் பலூன் முன்னுேக்கிச் செல்லும் இதனடிப்படையில்தான் ரொக் கட்டும் இயங்குகின்றது.
ஒரு நீண்ட உருளை வடிவ உலோகக் கொள்கலத்தினுள் எரிபொருள் நிரப்பப்படும். இரு பக்கத்தில் சிறிய துளையுடைய வாச லொன்று se 63o Lodiesa tria (Bilħ. உன்ளே உள்ள எரிபொருள் தீப்பற்ற வைக்கப்பட g, gŵr Gair எரிய வாயுவின் அமுக்கம் கூடும். அதனுல் அவ்வாயு கூடிய விசையுடன் சிறிய துரேயி அாடாக வெளியேறும். அவ்வாறு வெளியேற ரொக்கட் முன்னுேக்கிச் செல்லும்.
நியூட்டன் என்ற விஞ்ஞானி ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமமானதும் எதிரானதுமான தாக்கம் உண்டு என்ருர் அதாவது நாம் சுவரை கையால் அடித்தோமானுல் நமக்கு வலிக்கிறது இல்லேயா? அதற்குக் காரணம் சுவர், நாம் அடித்த அடிக்கு சமமான அடியை நமக்கு அளித்தமையே ஆகும்.
இதேபோல ரொக்கட்டிலிருந்து விசை யுடன் வெளியேறும் வாயு, பூமியை உதைக்க அவ்வுதைப்பிற்கேற்ப பூமி தரும் சமமான, எஇராண உதைப்பே ர்ொக்கட்டை மேல் நோக்கிச் செல்ல வைக்கின்றது.
 

7
muassassistessages | aluzow,
ரொக்கட்டிற்கு மண்ணெண்ணெய், ஐதர சன், திரவ ஐதரசன், திரவ ஒட்சிசன், அற்க கோல், பெற்ருேல் போன்றவை உபயோகிக் கப்படுகின்றன.
இநஇாரின் யாழ் மத்திய கல்லூரி
ஆரம்பத்தில் மண்ணெண்ணெய், பெற் ருேல் போன்றன எரிபொருளாக உபயோகிக் கப்பட்டன. தற்போது திரவ ஐதரசன், திரவ ஒட்சிசன் ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. திரவ ஒட்சிசன், ஐதரசன் போன்ற எரி பொருட்களே எரிக்க உபயோகிக்கப்படுகின் நீ9து.
ரொக்கட்கள் எவ்வளவு உயரம் செல்ல வேண்டுமோ அதே அளவிற்கு எரிபொருள் சேர்க்கப்படும். ரொக்கட்டின் முக்கிய வேலை பூமியின் சரிப்பு விசையை கடப்பதுதான். இந்த ஈர்ப்பு விசைதான் கடுமையானதா யிற்றே! ஆகையால் ரொக்கட்கள்தான் இதனைக் கடக்கமுடியும்.
சாதாரணமாக பூமியின் ஈர்ப்பைக் கடக்க ஒரு ரொக்கட்டுக்கு 25,500 மைல்கள் ஒரு மணி யில் கடக்கும் வேகம் வேண்டும், இவ்வேகம் விடுதலை வேகம்" எனப்படும். அது ஆங்கி லத்தில் Escape velocity என அழைக்கப் படும். இந்த வேகத்தில் ரொக்கட் செல்வ தற்கு மைய விலக்கு விசை" என்ற காரணி யும் ஒரு காரணமாகும். பூமியிலிருந்து ரொக்கட் செல்ல இவ்வேகம் தேவை என்பது போல பிற கிரகங்களுக்கும் தேவை. அவை. சந்திரனிற்கு 5,320 மைல்கள், புதனிற்கு 9,270 மைல்கள், வெள்ளிக்கு 22,900 மைல் ଔର୍ଣ୍ଣ , செவ்வாய்க்கு 11,885 மைல்கள், வியாழனிற்கு 134325 மைல்கள் ஆகும்,
ரொக்கட் வடிவங்கள்
ரொக்கட்கள் பூமியிலிருந்து எவ்வளவு உயரத்திற்குச் செல்லவேண்டுமோ அதற் கேற்ப அமைக்கப்படும்.
(30 ஆம் பக்கம் பார்க்க)

Page 8
சிறைச்சா?
லிப்பாம் டப்பாமிற்கு மனம் மிகவும் குழம்பிப்போய் இருந்தது. அங்கொடை மன நோய் ஆஸ்பத்திரியில் அவர்கள் பெற்ற கசப் வான அனுபவம் கொழும்பையே வெறுக்கப் பண்ணியது. முதலில் எப்படியாவது அங் கொடையை விட்டுப் போய் விட வேண்டும் என எண்ணியவர்கள் அங்கு வந்த பஸ் ஒன் றில் ஏறினர்கள்.
அவர்கள் போக வேண்டிய இடம் வெள்ள வத்தை. ஆனல் பஸ் பொறல்லையை அண் மித்ததும், ஒரு மேல்மாடிக் கட்டிடத்தைக் கண்டார்கள். அது வெள்ளவத்தையில் உள்ள மேல்மாடிக் கட்டிடம்போல் இருந்தது. உடனே அங்கேயே இறங்கிவிட்டார்கள்.
பொறல்லயில் அவர்களுக்குத் திக்கும் தெரியவில்லை. திசையும் தெரியவில்லை.
"டிரைவருக்கு வெள்ளவத்தைக்குப் போக வழி தெரியாமல் இங்கை கொண்டு வந்து இறக்கி விட்டுட்டான்" - என்று டிரை வரைக் குறை சொன்னுன் லப்பாம், பின்பு இரு வரும் வெள்ளவத்தைக்கு நடந்தே போகத் தீர்மானித்தார்கள்.
இருவரும் போய்க் கொண்டிருந்த போது மிக உயரமான மதில் சுவர் அவர்கள் கண் னில் பட்டது. டேய் பனை உயரத்திற்கு மதில்டா, வா, போய்ப் பாப்பம்" - என்று சொல்லிய வண்ணம் போனுன் லப்பாம்.
இரண்டு ஏக்கர் காணியைச் சுற்றிவர அமைக்கப்பட்ட அந்த மதிய்ை பார்த்து வியந்த இருவரும், முன் வாசலுக்குப்
 

அர்க்கணு
oùuîGQ).
போஞர்கள். அங்கே ஒரு நீள வாங்கு இருந்தது. முன்னுக்கு ஒரு சிறிய அறையில் இாக்கிச் சட்டை அணிந்த ஒருவன் கையில் குண்டாந்தடியுடன் இருந்தான்.
*இந்த வீட்டு வேலைக்காரன் காக்கிச் சட்டை போட்டிருக்கான்டா' - என்ருன் லப்பாம். இருவரும் போய் வாங்கில் அமர்ந் தார்கள்.
அவர்கள் இருப்பது வெ லி க் க டை ச் சிறைச்சாலை முன் பக்கம் என்பது அவர்க ளுக்குத் தெரியாது
ஜெயில்கார்ட் இருவரையும் வினுேதமாகப் பார்த்தான். பின்பு "யாரைப் பார்க்க வேணும்" - என்று கேட்டான்.
"கொழும்பு மாமாவை' = என்று இருவ ரும் ஒரே நேரத்தில் சொன்னுர்கள்.
இவர்களுடைய தோற்றத்தையும். இவர் குளுடைய பதிலையும் கேட்ட ஜெயில்கார்ட் இவர்கள் அங்கொடையில் இருந்து தப்பி வந்தவர்களோ என்று நினைத்தான். இவ கள் சொன்ன கொழும்பு மாமா யார் என்று அறிவதற்கு எண்ணியவன் இன்ன பெயர் என்று கேட்டான்.
இவர்கள் இருவரும் அவன் தங்கள் பெய சைக் கேட்கிருன் என எண்ணிஞர்கள். இரு வரும் ஒரே நேரத்தில் 'லப்பாம் a tigatio -என்ருர்கள்.
இப்போது ஜெயில்கார்ட் இவர்கள் සංරක්‍ෂා மையில் பைத்தியங்கள் என நம்பிஞன். அங் கொடையில் இருந்து தப்பி வந்து விட்டார்

Page 9
என்று எண்ணினுள். இவர்களோடு கவ னமாக இருக்கவேண்டும். கல்லால் எறிந்து பாடுவார்கள் என நினைத்தான். ஆஸ்பத் திரிக்கு டெலிபோன் செய்து மீண்டும் அங்கே அனுப்பிவைக்க வேண்டும் என யோசித்தான். ஜெயில்கார்ட் அச்சத்துடன் இப்படி எண் இணிக் கொண்டிருக்கையில், லப்பாம் டப்பாம் அங்கு இருத்த பொருட்களை நோட்டம் விட் டனர்:
மேசைமீது இருந்த டெலிபோனில் லப் பாமின் பார்வை சென்றது. டப்பாம் ஜெயில் கார்ட் கையில் இருந்த விசிலே ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்த நேரம் டெலிபோன் மணி ஒலித்தது அதை எடுத்துப் பேசிய கார்ட் எழும்பி அடுத்த அறைக்குப் போனுன் அவன் போ கும்போது கையில் வைத்திருந்த விசிலை மேசை மீது வைத்துவிட்டுப் போனுன் உடனே டப்பூாம் அதை எடுத்துக்கொண்டு வெளியே ஒடிஞன். அவனத் தொடர்ந்து லப்பாமும் ஒடிஞன்.
குரங்கின் கையில் பூமாலே கிடைத்தது
போல் இவர்கள் கையில் விசில் கிடைத்து விட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|- ప-డాక్ట్రెE
அந்த விசில் மிக முக்கியமானது. ஒல்
வொரு ஜெயில் கார்ட்டும் வைத்திருப்பான். ஆபத்து வேளையில் அதை ஊதுவான்.
இவர்கள் இருவரும் வெளியே வந்து தில் ஒரமாக நின்று அந்த விசிலே மாறி மாறி இருவரும் ஊதினுர்கள்.
சிறைச்சாலைக்குள் கடமையில் ஈடுபட்டி ருந்த ஜெயில்கார்ட் அனைவரும் ஏதேச ஆட் த்து என எண்ணி தங்கள் விசிலேயும் ஒரே நேரத்தில் ஊதியவண்ணம் வெளியே ஒடி வந்தார்கள். அவர்கள் கையில் பெரிய குண் டாந்தடி இருந்தது.
விசில்ே ஊதி மகிழ்ந்த இருவரும் திடீ ரென யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். பதினேந்துக்கு மேற் பட்ட ஜெயில்கார்ட்கள் விசிலே ஊதியவன் ணம் ஓடிவந்தார்கள்.
_அவர்களைக் கண்டதும் லப்லாம் டப்பா மிற்கு உதறலெடுத்தது. தங்களைத் துரத்திக் கொண்டு வருகிருர்கள் என எண்ணிஞர்கள். உடனே முயல் வேகத்தில் இருவரும் ஓடி ஞர்கள். ஜெயில்கார்ட் அனேவரும் இவர் களுக்குப்பின் பதற்றத்துடன் ஒடிவந்துகொண் டிருந்தார்கள்,
லப்பாம் டப்பாம் பின்னுக்குத் திரும்பிப் பார்க்காமல் ஒடிக்கொண்டிருந்தார்கள்.
(33 ஆம் பக்கம் பார்க்க

Page 10
O
(3ஆம் பக்கத் தொடர்ச்சி)
D.
மழையே மழையே வா! வா! வா ! மக்கள் துயரை நீக்கிடவா வயல்கள் எல்லாம் செழிக்கவே கண்ணப் பறிக்கும் மின்னலுடன் வானி லிருந்து நீ வா! வா! குளங்கள் நிறைய வா வா வா மீன்கள் எல்லாம் வாழ்ந்திடுமே உழவர் தன்னை காப்பாற்ற உனக்கே பொங்கல் இட்டிடுவார் சிறுவர் நாங்கள் விளையாட வெள்ளம் தருவாய் வா! வா! வா!
செ. பாலேந்திரா சந்திரபுர ஸ்கந்தவரோதயா Earl Fig.2) மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி.
மழையே! மழையே! பொழியாதே
மழையே மழையே மொழியாதே பயிர்கள் அழிந்து போயிடுமே மழையே மழையே பொழியாதே பறவைகள் நனைந்து போயிடுமே! மழையே மழையே பொழியாதே குடிசை ஒழுகப் போகிறது !
க. சந்திரமோகன் வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் தொண்டைமானுறு.
தும்பி தும்பி இங்கே வா!
தும்பி தும்பி இங்கேவா துர்கி போல பறக்கின்ருய் நம்பி இன்று உன்மீது நயந்து கூட்டிச் செல்வாயா? உன்னைப் பார்த்தே நாங்களுமே உறுதுணை யாகப் பறந்தோமே உந்து கணகள் பல செய்து உயரம் பலநாம் கண்டோமே! உன்னே யாரும் புகழ்கிறது உந்தன் அழகைப் பார்த்ததஞல் சி. சிறிபிரகாஷ் ஹாட்லிக் கல்லூரி, பருத்தித்துறை

அர்ச்சுணு
தங்கை பிறந்திட்டாள்
குயிலே குயிலே நீ கூவு! குழந்தைத் தங்கை பிறந்திட்டிாள் மயிலே மயிலே நீ ஆடு! சின்னத் தங்கை பிறந்திட்டாள் வண்டே வண்டே நீ பாடு! வண்ணத் தங்கை பிறந்திட்டாள் கிளியே கிளியே நீ பேசு அழகுத் தங்கை பிறந்திட்டாள்.
செல்வன் ம. செந்தூரன் கொழும்பு, இந்துக் கல்லூரி.
野LH
நண்பர நண்பா எந்நாளும் நட்பை மறக்கக் கூடாது தினமும் உந்தன் நன்மைக்கே நானும் சொல்வேன் பலவார்த்தை கரடி கண்ட நண்பனேப்போல் ஏற மாட்டேன் மரத்தின் மேல் எந்த நாளும் என்நட்பு இடுக்கண் களையும் நட்பாகும் உண்மை சொல்லி உனத்திருத்தி உலகில் உன்னை உயர்த்திடுவேன்
செல்வன் ச. சுதர்ஸன் இந்துக்கல்லூரி, திருக்கோணமலை,
இனிய குரலைத் தந்தது யார்?
குயிலே குயிலே நீயாடு குக்குக் குக்குக் கூட்ாட்டை நிதமும் நிதமும் நான் கேட்டு ரசிக்கின் றேனே எனமறந்து கீதம் பாடும் குயிலுணக்கு இராகம் சொல்லித் தந்ததுயார் இனிக்க இனிக்கப் பாடும் உன் இனிய குரலைத் தந்ததுயார்?
செல்வி ஜெ. கவிதா யா/மகாஜனுக் கல்லூரி, தெல்லிப்பழை

Page 11
Bir&3(s)
De
தங்க மேனி தாமரையாள் தங்கும் வடிவு மிகவுடையாள் சங்கத் தாயே கலைமகளே! செம்பொன் எழிலார் தமிழ்மகளே!
செல்வி ச. சஜீந்தினி
ஜீ சண்முக வித்தியாலயம், திருக்கோணமலை,
பச்சைக் கிளியே பறந்து வா பாடிப் பாடிப் பறந்து வா! மழலை பேசப் பறந்து வர கவலை தீர்க்க பறந்து வா!
(பச்சைக் கிளியே) கிறுவர் நாங்கள் பேசிடவே நீயும் சேர்ந்து பேசிடுவாய்! மழலைக் குரலும் கேட்டிடவே எங்கள் நாட்டி சிரித்திடுவாள்!
(பச்சைக் ක්‍රිකුණෙn}
செல்வன் து, துஷியந்தன் உரும்பிராய் இந்து கல்லூரி
சிறுவன் ஒருவன் வந்தான்
இன்னசி சின்னக் கைநீட்டி
கிறுவன் ஒருவன் வந்துள்ளான்
கண்ணன் போன்ற வடிவுடையான் கள்ள மில்லா வெள்ளே யுள்ளம்
அன்பு கொண்ட வண்ண முகம் அன்பை பொழியும் அவன் வதனம் எண்ணி எண்ணி மகிழ்ந்திடுவோம் எங்கள் அருமை நண்பனவன்.
செல்வன் க, சாந்தகுமார் புனித பத்திரிசியார் கல்லூரி
 

மலரும் உள்ளங்களே!
சிறுவர் இலக்கிய அறிஞர் மயிலங் கூடலூர் பி. நடராசன் அ வ க ள் தொடராக எழுதும் கவிதை பண்டு வோம் பகுதிக்கு நீங்கள் அனுப்பும் கவிதைகள் கண்டு மகிழ்கின்ருேம்.
அர்ச்சுணு ஜூன் இதழில் வெளி வந்த "குயிலே குயிலே கூ வ ஈ தே" சந்தத்தில் உங்கள் கவிதைகள் அமைய வேண்டும்.
*
^^తోృకోJP్మ్యUN్యj్యg
கவிதை பாடுவோம்
Pep Gea at ..........................
பாடஅரலே .
வகுப்பு  ை ஒரு -
பிறந்ததிகதி . இதுே.
சொந்த முகவரி.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கவிதை எனது சொந்த ஆக்கம். இதுவரை அச்சில் வெளிவரவில்லை. இதனே எனக் காக யாரும் எழுதவில்லே.

Page 12
2.
賣 பொற்கட்டி ே
ஒருமுறை ஆவந்தி அரசனுக்கு ஏதாவது வேடிக்கை காட்ட நினைத்து தன் கழுதையை யும் அழைத்துக் கொண்டு அரண்மனைக்குப் போனுர், அரண்மனை வாயிலே அடைந்ததும் தான் கடஞகப் பெற்றுவந்த பொற்கட்டிகள் மூன்றையும் கழுதையின் வாலுக்குக் கீழ் வைத் தார். பின்னர் அரசனை அழைத்து, அரசே! என்ன அதிசயம் என் கழுதை சில நாட்க ளாகப் பொற்கட்டி போடுகிறது -என்ருர்
அவர் சொல்வி முடிக்கவில்லை, கழுதை உறுத்தல் தாங்காது வாலைத் தூக்கியபடியே பொற்கட்டிகளைப் போட்டது. அரசனும் கூடி யிருந்தோரும் பிரமித்தனர். முட்டாள் அர சன் அந்தக் கழுதையைத் தன்வசம்படுத்த நினைத்து ஆவந்தியிடம் ஆதரவாய்ப் இணங்கொடுத்துக் கழுதையை வாங்கினுன் ஆவததி பன்த்துடன் வீடு சென்ருர்,
பொன் மொழிகள்
S(5 நாட் செலவுக்குக் கையிற் ਉ லாததால், ஆவந்தி வேலை தேடி வெளியே போனுர் என்ன வேலையைச் செய்வது என்று யோசித்தபடியே தெருவோரம் நின்ருர். அப் போது தொந்தி பெருத்த பணக்காரன் ஒரு பெரியதோர் பெட்டியுடன் ଔର୍ଣ୍ଣିg ୱି. அவன் சற்று உரத்த குரலில் இந்தப் பெட் டியை என் வீடு வரையிற் கொண்டுவந்தால், நான் அவனுக்கு மூன்று பொன்மொழிகள் கூறுவேன்? - என்ருன், அதற்குட் பீங்கரின்
 
 
 

அர்ச்சணு
ܕ ܠ ܐ Ig6ong5) ܡܐ IIT010
உலகில் இப்படி ஒர் அதிசயமும் உண்டோ -என்று சொல்லியபடியே, மந்திரி பிரதானிகனே அழைத்துத் தன் அதிசயக் கழுதையைப் பார்க்கும்படி சொன்னுன் அரசன். அந்தக் கழுதை நிற்க ரத்தினக் கம்பளம் விரிக்கப் பட்டது. அரசனும் மற்றவர்களும் அது எப் போது வாலை உயர்த்தும் எனக் கண்ணிமைக் காமற் பார்த்துக்கொண்டிருந்தனர், கழுதை யும் அவர்களுடைய பொறுமையை அதிக
பொருட்கள் இருக்கின்றன: கொண்டுவர வேண்டும் என்றும் அவன் கூறினுன்.
இதைக் கேட்டதும் ஆவந்தி பணம் எப் பொழுதும் தேடிக் கொள்ளலாம். பொன் மொழிகளைக் கேட்பதென்ருல் மு டி யு மா ன இாரியமா? என்று ம ன தி ற் கு ஸ் நினைத்து கொண்டார். உடனே அவர் அந்தப் பணக் காரனின் பக்கம் சென்று இந்தப் பெட்டியை

Page 13
அர்ச்சுணு
s
நான் தூக்கி வருகிறேன் - எனச் சொல்லிப் பெட்டியைத் தூக்கித் தலையில் வைத்தார்.
இருவரும் நடக்கத் தொடங் கி ன ர். நடந்தபடியே அந்தப் பொன்மொழிகளைக் கேட்போம் என்று நினைத்த ஆவந்தி, பாதிவழி யில் அப்பொன்மொழிகளைக் கூறும்படி அந்தப்
னக்காரனைக் கேட்டார்.
பணக்காரனும் சொல் கிறேன் கேள்" -என்று கூறித் தொண்டையைச் செருமிய படியே கூறத் தொடங்கினுன்
முதலாவது: வயிருர உண்டிருப்பதை விடப் பசித்திருப்பது தான் சிறந்தது என்று யாராவது சொன்னுல் நீ நம்பாதே." - என் முன்.
நல்லது, நல்லது", இரண்டாவது என்ன? -என்று கேட்டார் ஆவந்தி.
குதிரையிலேறிச் செல்வதை விட நடந்து செல்வதே உடலுக்கு ஆரோக்கியமானது என்று யாராவது சொன்னுல் நீ நம்பாதே ! -என்ருன்.
இதைவிடச் சிறந்த உண்மை என்ன இருக்கிறது? இப்படியான பொன்மொழிகளை எப்போதும் கேட்டுவிட முடியாதே. எவ்வ ளவு அருமையான பொன்மொழிகள். சரி, ୧ypଣ୍ଡିrgy ସ୍ଥାୟୀ ଶ୍ରୀ ଶtୋଲିଂ ତଥ୍ ? ''
சின்னச் ன்ெனல் பூக்களாம் சிரிக்கும் அழகுப் பூக்களாம்! வண்ண வண்ணப் பூக்களாம் வாசம் நிறைந்த பூக்களாம்!
தினமும் காே
■愛 彗 கனிகள் விதை
இந்து உதவும் கல்வி அ. ஜெயா
 
 

3.
கேட்டுக்கொள், உங்களைவிட கூலியாள் எங்கே யும் அகப்படமாட்டான் என்று யாராவது சொன்னுல் நீ நம்பாதே - என்ருன் பணக்காரன்.
இதைக் கேட்டதும் ஆவந்தி பெட்டியைப் பிடித்திருந்த கையைச் சட்டென்று விட்டார். பெட்டி கடமுட வென்று பெரிய சத்தத்து டன் நிலத்தில் விழுந்தது. உடனே ஆவந்தி அந்தப் பணக்காரனப் பார்த்து இதற்குள் உள்ள பீங்களின் பொருட்கள் நொறுங்கியி குக்கும் என்று யாராவது சொன்னுல் நீங்கள் நம்பாதீர்கள் உ என்று சொன்னபடியே క్ష్ வழி நடந்தார்.
சினேக் கவரும் நிறங், காற்றில் ஆடும் பூக்களா 'ருக்கும் மனிதருக்கும் മീ, ഠു, Lan ബീബ് ம் பூக்களாம் 1ள் எங்களுக்கு 鹭*

Page 14
薰4
இன்பது வயது சிறுமி பிரியா அப்பாவின் வரவிற்காக காத்திருக்கின்றுள், மணிக்கே வீட்டு வாசலுக்கு வந்து விட்டாள்.
பிரியா, ஏன் வாசலிலே நிற்கிருய்? அப்பா ஐந்து, ஆறு மணிக்குத் தானே வருவார்." பிரியாவின் தாய் இரண்டு மூன்று முறைகள் சொல்லி இருப்பாள். அது பிரியாவின் காது ளுக்கு ஏனுே ஏறவில்லை.
கால வேலைக்கு புறப்பட்டபோது பத்து
மன்னிப்பும், ஆரேழு உறு தி மொ ழி யு ம் கொடுத்து விட்டே பிரியாவின் அப்பா କ୍ଷୋଭଣ୍ଡା ହୁଏ ।
பெற முடிந்தது. அத்தனை இறுக்கமாக இருந் தாள் பிரியா,
○○○○○
A Sinuno
AN - VIVESSESSESSESSESS
அப்பா. நாள் பொழுது பார்க்காமல் குடிக்க உங்களிடம் காசு இருக் கின்றது. ஆணுல். நான் படிக்கத்தானே.
வேண்டித்தரச் சொன்னணுவி. எத்தனை நாள் ஏமாத்திறீங்கள் ஏமாற்றவும் ஒரு இனத்தி (gଞ୍ଜି ଓ ... ?
 
 
 
 

**@
மகள் பிரியாவின் ஆார்த்தைகள் அப்பா வின் மனதைச் சுட்டிருக்க வேண்டும்.
சத்தியமாய் இனி குடிக்கமாட்டகி. பிள் ளேக்கு கட்டாயம் கொப்பிகள் வே ண் டி க் கொண்டு வந்து தருவன்.
பிரியாவின் தாய்க்கு தன் க ண வ ணி ன் வார்த்தைகள் சிரிப்பையே உண்டாக்கியது. என்னுல் முடியாததை என் ம க ள் என் ன சாதித்தா போடுவாவி? எ ன் ற கேள்விக்குறி யும், தன் கணவனின் பலவீனத்திற்கு இந்தப் பிள்ளை ஏமாறப்போகிருளே என்ற ப ய சூழ ம் அவளுக்கு ஏற்படத்தான் செய்தது.
වලවල්වලවල්වලදී
尊 NZ 岱 J/
/N
○○○○○○
அதன் அறிகுறியாகத்தான் பிரியா வீட்டு வாசலுக்கு வந்து தகப்பனுக்காக காத்திருந்த போது.
* அப்பா வருவார் ஏன் காத்திருக்கிருய்." -என்ற நச்சரிப்பு பிரியாவின் தாயிடமிருந்து հr(լքի5:53ց:
அம்மா! அப்தா கொப்பிகள் வா தி இ க் கொண்டு வருவார் தானே ? பிரியா அம்மா
முற்றத்தை கூட்டிக் கொ எண் டி ரு ந் த தாய்க்கு. பிரியாவின் வார்த்தைகள்.
போயும் . போயும் . இந்த மனிசனே நம்பி . கடவுனே இன்றைக்காவது இந் த மஜிசன் இந்த பச்கினம் பிள்ளையை ஏமாற் ருமல் இருந்தால். கடவுளே..? அவளையறி யாமல் அவள் கண்கள் கசிந்தன:
தன் மகள் பிரியாவுக்காக தேற்று காலை தன் கணவனுடன் போட்ட ச ண்  ைட அவ ளுக்கு ஞாபகத்தில் வந்தது.
**இந்த பதினைந்து ஆ ன் டு க ள ஈ க. எனக்கு எத்தனை பொய்களை சொல்லி இருப் கி பியள். எத்தனை கதைகள் செய்து இரு ப் பியள். நானென்ன செய்ய கொண்டதே

Page 15
உண்டு என்று வாழ்ந்து முடிச்சிட்டன். இஞ் சாருங்கோ . பிள்ளைகளில் மட்டும் என்னில காட்டின் சேட்டைகளே கனட்டாதேயுங்க.
பெற்றேர்களின் பழக்க வழக்கம் த ர ன் பிள்ளைகளிலும். நாங்கள் எப்படி ந டக் கி ன்ருேமோ அப்படித்தான் பிள் ஃ க ஞ ம். குடிக்கிறியள். நீங்கள் சீரழிந்து போங்கள் உங்களே திருத்த முடியாது. ஆன. இந்த பழக்க வழக்கங்களை பிள்ளைகளுக்கும் காட்டிஅதுகளையும் உங்கட வாரிசுகள் என்று காட் டப் போறியளோ!. என்ற பிள்ளைகள்.
பிரியா கொப்பி கேட்டு இப் ய நாலு நாட்கள். பள்ளியும் தொடங்கி ஒரு மாத மாகப் போகுது. சத்தியமாய் சொல்றன். ஏமாற்றிப் போடாதேயுங்க. ஏமாற்றினுல்.
அம்மோல் அந்த அத்தர். அப்போ ଚୁଁ it diff |if...
பிரியா வின் கதறல் அவளின் தாயை. சுய நினைவுக்கு கொண்டு வந்தது. விளக்கு மாற்றை வேலியோடு சாற்றினுள்
என்ன ஆச்சரியம் அதுவும் நேரத்தோட
 
 

பிரியாவின் தாய்க்கு தன் கனவனின் வரவு ஆச்சரியமாக இருந்தது.
சைக்கிள் நிறுத்த முதலேயே. பிரியா அப்பாவிடம் ஒடிப்போஞள். துள்ளிக் குதித் தாள்.
"பிரியா. இந்தாங்கோ. கொப்பி.வேரே.
தாய் தன் கணவனே கண் வெட்டாமல் அதிசயமாகப் ஆனந்தமாகப் ாேர்த்தாள்.
உலகத்தில் ஏற்பட்ட அதிசயம் அவளுக்கு, பிரியா தகப்பனிடம் இருந்து ஆவலாக கொப்பிகளை வாங்கினுள் என்ர அப்பா, ! என்ர குட்டி வீப்பா அப்போ தான்.
கண்களில் நீர் தழம்ப தன் ஐரேவி யைப் பார்த்தாா அவர் மனேவியின் ஆண் களிலும் கண்ணிரா.
ஆம். பிரியாவின் அப்பா இனி. குடிக்கமாட்டார். கேட்டதை வாங்கித் தரு வார்.அவர் இனி. திருந்திய நல்ல மனிதன்.
6.
ສ.

Page 16
er தனியார் பூ இ க விچی وییونه- په بيا லுள்ள மரத்தினுலான நீண்ட இருக்கையில் வாங்கில்) அந்த முதியவர் இருந்தார். அவ ரைச் சுற்றியிருந்து, பல பறவைகள் தத்தித் தி ரி ந் த ன. அவர் அவற்றுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தார். அவர் இருந்த இருக்கைக்கு அருகே கடதாசிகள் அடுக்கி வைக்கப்பட்டி ருந்தன. அவர் அவ்வப்போது கடதாசிகளை எடுத்துப் பென்சிலால் எழுதிக் கொண்டிருந் தார். -
 
 

ஆறடி மூன்று அங்குல உயரமும் அகன்ற தோளும் கொண்ட உயர்ந்த மனிதர் அவர் அவர் தமது ஆசனத்திலிருந்து எழுந்தார். எடுப்பான புருவங்களின் கீழே ஆழப்பதிந் திருந்த அவரது கண்கள் ஒளிவீசின. தம்மைச் சூழ உள்ள மக்கள். மரங்கள், பூக்கள் முத லிய எல்லாவற்றையும் அவரது க ண் க ள் கூர்ந்து நோக்கின.
மூலம்:இலண்டன் மத்திய செய்திச் சேவை
தமிழில் திருச்செந்தூரன் ཕྱི་ཕྱོགས་ཚོ་ཚོགས་
அந்த முதியவர் வில்லியம் என்றி கட்சன் (1841-1922) என்ற இயற்கையியல் அறிஞர் ஆவர். கில்பேட் வைற் றிச்சாட் ஜெயறிஸ் ஆகியோருடன் ஒப்பிடத்தக்க புகழ்வாய்ந்த இயற்கையியல் எழுத்தாளர் அவர், இலண் டனில் வாழ்ந்த காலப்பகுதியில் அவர் ஏழை யாகவும் உடல்நலம் அற்றவராகவும் வாழ்ந் தார். பறவைகள், விலங்குகள், பூக்கள்மீது
கொண்ட நா ட் டத் த ல் அவர் என்றும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

Page 17
அவருடைய இளமைக்காலம் அ வ ர து நினைவில் வந்தது. அந்தக் காலத்தில் காடு களில் அவர் கண்ட கரிக்குருவிகள், சிட்டுக்குருவி கள், வானம் வாடிகள் அவர் எண்ணத்தில் வட்டமிட்டன. லண்டன் பூங்காக் காட்சிகளை விட அவை வேறுபட்டவை. அந்தக் காடுகள் உலகின் மறுபக்கத்தில் இருந்தன. ஆர்ஜன் ரீனுவின் பம்பஸ் சமவெளிகளிலேதான் கட் சன் வளர்ந்தார். இயற்கையில் அன்புகொள் ளக் கற்றுக்கொண்டார்.
கட்சன் தோட்டக்காரர் ஒருவரின் LO 5G) இப் பிறந்தார். பத்து வயது ஆகும் முன்னரே கட்சன் தனது கு தி ரை யில் சுதந்திரமாகக் சமவெளி எங்கும் சுற்றி வந்தார். ம ந்  ைது மேய்ப்பவர்களே அவரது கூட்டாளிகள் சமி வெளிகளில் கம்பளியால் போரித் தடி வானக் இரையின் கீழ் வெள்ளிகளை t-in ii:55քսtg:
 
 

7
அவர் பல இரவுகளைக் கழித்தார். செங்கால் நாரைகள் கூட்டங் கூட்டமாகப் பறக் கு ம் அழகையும், பாம்புகளின் சீறல்களையும் அவர் நயந்தார்.
கட்சன் பிரித்தானியாவில் பிறக்கவில்லை. அவரது முன்னையோர் பிரித்தானியர்களே: ஆணுல், இளமை முதலே பிரித்தானியாவில் வாழவேண்டுமென்ற தீவிர ஆசை அவரிட மிருந்தது. அவரது கனவு அவரது இருபத் தொன்பதாம் ஆண் டி ல் நனவானது. அப் போதுதான் அவர் கப்பலில் ஆர்ஜன்ரீனுவி லிருந்து லண்டன் சென்றார். அங்கு நிலையாக வாழத் தொடங்கிஞர்.
சித்திரத் தொடர்
அவரிடம் போதிய பணம் இருக்கவில்லை ஆணுல், லண்டனில் பார்க்கவும் - செய்யவும் ( 20 ஆம் பக்கம் பார்க்க )

Page 18
இங்கி வளர்ந்த மரங்களும், அவற்றினப் பற்றிப் படர்ந்த கொடிகளும் நிறைந்த காடு ஒன்றிருந்தது. மலேவேம்பு, பாலே, முதிரை, கருதிகாலி, யாவறனே மு த லி ய மரங்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன. அக்காட்டின் ஊடாகக் காட்டாறு ஒன்று சலசலத்துவடி ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் மூங் இல்கள் ஒஇகி வளர்ந்திருந்தன. ஆற்றின் வலது இரை ஒரமாக கில் புற்கள் நிறைந்த புல்வெளி காணப்பட்டது.
புல்வெளியில் காட்டு எருமைக் கூட்டம் ஒன்று அமைதியாக வாழ்ந்து வந்தது. காலை மலரிந்ததும் அந்தக் குடும்பத்தில் உள்ள பன் னிரண்டு எருமைகளும் புல் வெளியில் புற்களை மேயும் ஆற்றில் இறங்கி நீரை மூசி மூசித் தகம் அடங்கக் குடிக்கும்.
வீரன் என்ற பெரியதொரு எருமை ஆக் குடும்பத்தின் தலவளுக விளங்கியது. Que நிற்கேற்ப அதன் செயல்கள் இருந்தன. கரிய திரண்ட வடிவம் முறுக்கேறிய உடல், முறுகி வளர்ந்த கொம்புகள் வலுவான கால்கள். கால்களால் நிலத்தைக் கீறி, தலையை முன்னே நீட்டிக்கொண்டு மூசினுல் போதும், எதிர்ப் இடுகின்ற வகை விலங்கு பயந்து ஓடிவிடும்,
தன் குடும்பத்தினர் புல் மேயும்போதும் ஆற்றில் இறங்கி நீர் அருந்தும் போதும் மிக அவதானமாகச் சுற்ருடனேக் கவனிக்கும். எங் இ7வது பகை விலங்கு தென்படுகிறதா எனக் காற்றில் மோப்பம் பிடிக்கும். அடர்ந்த மரங் களுக்கிடையில் இருந்து, இந்த எருமைக் கூட் டத்தை நாக்கில் உமிழ் நீர் ஊறப் பார்த் துக் கொண்டிருக்கும் சிங்கத்திற்கு அவற்றின் அருகில் வருவதற்கு துணிவு வராது வீரனை யும் அதன் கொம்பு களின் கூர்மையையும் எண்ணி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று հ36ն:
శ్రి
磁
函
ଛାଞ୍ଛି
ெ
శ్రీ
瑟
@
 
 

விலகிச் செல்லாதீர்கள்
ஊடு பிள்ளைகள் ஒற்றுமையாக
நின்று புல் மே : கி கள். 65 தனித்தனியாகப் பிரிந் து விட்டால் கிங் கத்திற் கு இரையாகிவிடுவோம். -என்று வீரன் அடிக்
அர்ச்சுகு
டி தன் பின்இரகளிடம் கூறிக்கொள்ளும் ரனின் குடும்பம் பெரியது மூன்று தனித் னிக் குடும்பங்கள் அவற்றில் இருந்தன. வீர சின் மூன்று மக்கள் அக் குடும்பத் தவேர்க ாக இருந்தனர். நான்கு கன்றுகளும் அக் ட்டத்தில் இருந்தன.
橡:拳
জন্ম == ناچې
/
橡零零 உங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டத்திற்கு
ார் காவல்?’ என ஒருநாள் வீரனின் மனேவி
கட்டது வீரன் சிந்தனையில் ஆழ்ந்தது.
நல்ல கேள்வி தான். புதல்வர்கள் மூவ நம் மிக்க பலசாலிகள் அவர்கள் குடும்பத் தைக் காப்பார்கள். அவர்கள் இருக்கும் வரை ங்கத்தால் நம்மை நெருங்கிவர முடியாது." ான்றது வீரன்.
"அவர்கள் மூவரும் லேசாலிகளாக இருப் து தான் எனக்குக் கவலே. மூவரும் உங்க ருக்கும் பிறகு தலைமைப் பதவியை எடுக் முயல்வார்கள் நிச்சயம் சண்டை வந்து பிறிய நேரிட்டால், எங்கள் கூட்டம் அழிந்துவிடும். என்று வீரனின் மனேவி கலங்கிவது.

Page 19
ଔତି ୱିଥ୍‌ଡ୍ର)
கவலைப்படாதே. அப்படி வராது அ கள் புத்திசாலிகள் மூவரும் ஒன்ருக இரு உரிகை விலங்கை நெருங்கவிடாது உாதுக エリ。"
* அதுதான் என் விருப்பமும்"
ஒருநாள் இரவு கழிந்து பகல் பிறந்த அந்தக் குடும்பித்திற்கு அது மிகத் துயரt நானாக அமைந்தது. ஆம், அக்குடும்பத் தவைன் வீரன் நோய்வாய்ப்பட்டு இற போனது துயரத்தோடு அந்தக் குடும் விரனின் சடலத்தைச் சூழ்ந்து நின்று : డాన్లో జో__g.
அன்று அவை மேய்ச்சலிற்குச் செ வில்லே ஆற்றில் நீர் அருந்தவும் இறங்கவில்
காட்டின் அடர் மரங்களுக்கிடை துங்கியிருந்த சிங்கம் நிலேமையைப் புரி கொண்டது. வீரன் இறந்து பே  ை அதற்கு வெகு சந்தோஷம். இனி இவற்றி இலகுவில் வேட்டையாடி உண்ணலாம் Lகிழ்ந்தது. கம்பீரமாக எழுந்து நின் பெருங்குரலில் கர்ச்சித்தது.
சிங்கத்தின் கரிச்சனை காட்டெரு:ை வெருட்சி கொள்ளச் செய்தது. வீரனின் லத்தைச் சுற்றி நின்று கண்ணிச் இலங்கி இருந்த எருமைகள் திடுக்கிட்ட பயத்தினுல் அவற்றின் உடல்கள் நடுங்கி கன்றுகள் பயத்துடன் தாய்மாருடன் ஒட்
? ’
செங்கை ஆழியான்
காட்டின் மரமறைவிலிருந்து சிங்கம் வெளி ஓரத்தில் ஏறியது. நீண்ட றில் அசைத்தடி அவற்றினத் தலைநிமி E厅厅壶壶至飙
அம்மா -நாம் ஓடிவிடுவோம்; என் ଛଓ ଅtୱିଙ୍କ ଛି! ଓ ସ୍ୱାତ୍ର ।
வேறு வழியில்லே, அம்மா -என்றது
றய கான எருமை
 

重亨
ଔଷଧ
T। ଛାତି T. ಡಿಷ್ ந்து ம்ே
@@
ந்து
G }ଥିଣ୍ଡ୍
$fଛିଣ୍ଟି!
లై
క్కై
Lடுக்
_G丽。 ୍t.
±ಷಿ
மற்
ஓடித் தப்புவதைத் தவிர வேறென்ன இருக்கிறது. என்றது மூ ன் ரு வ து காளை F○●、
இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்க மாகவில்லே இந்தக் கூட்டத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது. நாங் తాజా 3Dశ్రా ఇ67గోహ్ డోaదా ఇదే @త్రా Fడే * エリ a7リ李 a@cm 尋○ ○琴。 இந்த இடத்தைவிட்டு எங்கு ஓடுவது? கோழைகள் போலப்பேசாதீர்கள் - என்றது தாய் எருவிம
சிங்கத்தை நாங்கள் எதிர்ப்பதா? : エ ロリ幸三-á エリエみ命。
அப்பா எதிர்த்து வெற்றி கொள்ளவில் லேயா உங்களுக்கு ஏன் இந்த வலுவான கால்கள் பிள்ளைகளே, நீங்கள் மூவரும் தான்
ਘ6ਡ நில்லுங்கள் - என்றது தாய்.
மூன்று காளே எருமைகளும் வரிசையாக நின்றன. பயத்தால் அவற்றின் உடல் மெது ä厅三三G匣委、
சிங்கம் கர்ச்சித்தது. கர்ச்சித்து எருமை களப் பயங்கொள்ள வைக்கப் பார்த்தது. - பயந்து ஓட வேண்டும். சிதறி ஓடும் போது ஒன்றினைத் துரத்திப்பிடிப்பதில் சிங் கத்திற்குச் சிரமமில்லை.
ਓਸੈਤ ਓ. 'அம்மா, இப்போது நாங்கள் என்ன செய்வது? -என்று காளைகள் கேட்டன.
'உங்களது முன்னங்கால்களால் நிலத்தைக் கோபத்தோடு விருண்டுங்கள் உங்கள் உட லில் முறுக்கேறும்."-என்றது தாய்.
ਭce in LD கோபத்துடன் கீறின. புழுதி கிளம்பியது.
பிள்ளைகளே, உங்கள் வால்களே வேக மாக அசையுங்கள் வால்களே விகி உங்கள் உடம்பில் அறைந்து உசார்ப்படுத்துங்கன்
காளை எருமைகள் வால்களைக் காற்றில் விசி உடம்புகளில் வேகமாக அறைந்தன. பின்
(26 ஆம் பக்கம் பார்க்க)

Page 20
20
இயற்கை.
(17ஆம் பக்கத் தொடர்)
நிறைய இருந்தன. அவர் தேம்சு நதிக்கரை யில் எப்போதும் நடந்தார். கடற்பறவைகள் பறக்கும் கொள்ளை அழகுக் காட்சியைக் கண்டு களித்தார். பல்லாயிரக்கணக்கான பறவைகள் நிறைந்த பூங்காக்களைச் சுற்றி வந்தார். சின் ஞ்ை சிறிய சிட்டுக்கள் மீது அவர் அதிக விருப் பம் கொண்டிருந்தார்.
கட்சன் தமது முப்பத்தைந்தாம் வயதில் மணம் புரிந்தார். எமிலி அவரது மனைவி. அவரை விடப் பதினைந்து வயது மூத்தவர். அவர் இசை ஆசிரியராகப் பணியாற்றினர். அடிக்கடி எமிலி அவருக்காக இசைக் கருவிகளை மீட்டிஞர். இனிமையாகப் பாடினுர் வர வேற்பு அறையில் சாய்வுக் கட்டிலில் இருந்த படி கட்சன் இசையில் மூழ்கி விடுவார்.
 
 

அர்ச்சுணு
கட்சன் இயற்கையை ஆராய நாட்டுப் புறங்களுக்குச் செல்லும்போது எமிலியும் அவ ருடன் சென்ருர் ஒற்றையடிப் பாதைகளில் அவர் பல மைல் தூரம் கணவருடன் நடந்து சென்ருர், காடுகளில் அவர் கு தி ரை மீ து கணவருடன் சென்ருர், கட்சன் ஊர்ந்து செல்லும் சிறுபிராணியைக் கூர்ந்து நோக்கிய போதும், பறவையின் இன்னிசையைத் தரித்து நின்று அவதானித்த போதும் எமிலி அமைதி யாக அவரருகே நின்ருர்,
ܵ01:21]ܓܝܵ -
魏
இயற்கை விஞ்ஞானி ஒருவருக்கும் இசை யாளர் ஒருவருக்கும் மிகப் பொருத்தமற்ற தொழிலாகிய விடுதி நடத்துதலே கட்சனும் எமிலியும் மேற்கொண்டனர் அதில் அவர் கள் தோல்வி கண்டனர்; எல்லாம் அவர் களுக்கு எதிராக் இருப்பதாகவே தோன்றின. திருமதி எமிலி கட்சனின் குரல்வளம் நலிந் தது. இரு கட்சனின் இலக்கிய முயற்சிகள் தோல்வி கண்டன.
துயரம் மிகுந்த ஒருநாளில் கட்சனின் Sangtr Sues Gor Bavis' (The Purple Land) என்ற அவரது முதல் நூலின் மூலப்பிரதி வெளியீட்டுக்கு ஏற்றதாகக் கொள்ளப்பட வில்லை" என்ற குறிப்போடு திரும்பி வந்து சேர்ந்தது. அவரது இரண்டாவது விடுதியை யும் மூட நேர்ந்தது. கட்சன் கன்னத்தைக் கரங்களில் புதைத்தபடி சோகத்தில் ஆழ்ந்து விட்டார் மீண்டும் தொடங்கும் மிடுக்கு அவரிடம் இருந்தது. பதிப்பாளர்களும் மக்

Page 21
களும் அவரைக் கணிக்கத் தொடங்கும்வரை அவர் விடாமல் எழுதிக் கொண்டே இருந் தார். -
அவரது எல்லா நூல்களிலும் இயற்கை மீது அவர் கொண்ட பேரார்வம் துலங்கியது. அவர் இருபதுக்கு மேற்பட்ட நூல்களே எழு தினுர், அவர் மனிதரை நேசித்ததை விட அதிகமாகப் பறவைகளையும், விலங்குகளையும் நேசித்தார். உலகிலுள்ள பிறபொருட்களேப் போலவே மனிதனும் இயற் கை யின் ஓர் அங்கமென்பதை அவர் உணர்ந்தார்.
அவர் கடற்கரைக்குச் செல்லும் போது அவர் அலேயின் பின்னே ஒடிச் சென்று, குனி ந்து, இருகைளாலும் கடல் நீரை அள்ளி பக்தியோடு பருகுவார். இதனை அவர் தமக்கும் மூலகங்களுக்குமிடையே ஒரு  ைம ப் பா ட் டுக்கு, அதாவது மனிதனுக்கும் இயற்கைக்கு
 
 
 

மிடையேயுள்ள இணைப்பின் குறியீடாகக் கரு திஞர்
அவர் இறப்புக்கு அஞ்சிஞர் ஆ ஞ ல் ஆபத்தைக்கண்டு அவர் அஞ்சி ஒதுகேவில்லை. முதலாம் உலகப்போரின் போது இலண்டனில் வானத்தாக்குதல் அறிவுப்புக்கான சங்கு ஒலிக் கும். துப்பாக்கிகள் முழக்கமிடும். எல்லோரும் பதுங்கிக் கொள்வார்கள். ஆணுல், க ட் சன் தமது வீட்டுக்கூரை மீது ஏறுவார். எ ல் வ ளவு அண்மையில் வெடியொலி கேட்டாலும் அவர் அசைய மாட்டார். அபாயம் நீ கிகி விட்டது என்ற அறிவிப்பு வரும் வரை அவர் கரைமீதே நிற்பார்.
பச்சை மாளிகை" எ ன் ப து அ வ ர து
புகழ்பூத்த நூல் அது ஒரு தென்னமெரிக்கக்
கதை வீரமும் காதலும் நிரம்பிய அதில் பற 24 ஆம் பக்கம் பார்க்க )

Page 22
藝
அன்ரனி குருடன்,
கண்முழியில் இருக்கின்ற க ଛାill:-ଣ୍ଡିଣ୍ଡ ଗାଁr @g&ଛିଶ୍ଚିry) ଅଇଣ୍ଠି ଯକ୍ତ துக் கோதுநீக்கிய கோழிமுட்ை ଔରାଙ୍ଗି ଅଭିଜ୍ଞgpg6',
மிகவும் பரிதாஷமானவன். @ជាតិ (វិសោធា 3gណកគាយខ្លាំង தில் சிறுவர்கள் கிளித்தட்டு வி3
தேவாலயத்தின் இடதுபக்க நிற்கும் பூவரசு இரத்தின் கீழ்
ー●。一季cmepi 茅iaア エーリー இால் சூம்பிப் போனதால், இட uO 0 OOO OSO SzO OT TTST SS T L T TtS0
அன்ரனி குருடன்,
அடைக்கலம் முடவன்.
அவர்களுக்கும் விளையாட ே ஆனல் அவர்களால் விளையாட விளையாட்டைப் பார்க்கவாவது *--(ԼՔԼԳեif"3:.
* சிறுகதை
அடைக்கலம் கைதட்டி ஆதி தட்டுவான். அடைக்கலம் சிரித் அடைக்கலம் எதைச் செய்கிருே வான் ஒவ்வொரு நாளும் நான் போல் இவர்களும் இங்கு வந்து தின் கீழ் அமர்ந்துகொள்வார்க மற்றவர்களைப் போல் இவர்களு
அடைக்கலம் நொண்டி நெ வந்து அன்ரனியையும் கூட்டிக்ெ விளையாட்டு முடிந்ததும் அன்ரன் பின்புதான் தனது வீட்டிற்குச்
இடதுகையால் தனது இட
கையால் அன்ரனியின் இடது : T TTu eTe OOO OO OOO Tu 0 YTOuOO
@.
இருவருக்கும் கிட்டத்தட்ட பில் தான் இருக்கும்:
 

ரப்பு வட்டமோ அந்தக் கறுப்பு இனியோ அவனுக்கில்லே அ வி த் டயின் வெள்ளைக்கருபோன்றது
ன் முன்னுலுள்ள வெளி நிலத் ாவாடிக்கொண்டு நிற்கின்றனர்.
மாக மதில் கரையோடு வளர்ந்து அன்ரனி அமர்ந்திருக்கின்ருஇ.
மாட்டான். அவனது இ ட து
து கையை இடது மு ழ ங் 5ÃÊæ 5-giaTಷ್ರ:
வேண்டுமென்ற ஆ  ைசி யு எண் டு, -முடியாது அடைக்கலத்தால் முடியும், அன்ரனியால் அது
- G53 ھی,ft = )نیa_sچgaنے گ
வாரித்தால், அன்ரனியும் கை தால், அன்ரனியும் சிரிப் பா ன்.
ரா , அன்ரனியும் அதைச் செய்
குமணிக்கு ஏனைய பிள்ளைகளைப் விடுவார்கள். வந்து இந்த மரத் விளையாட்டு முடிந்த தும் ம் வீட்டுக்குச் செல்வார்கள்.
ாண்டி அன்ரனியின் வீட்டுக்கு காண்டுதான் இங்கு வருவான்
ரியை அவனது வீட்டில் விட்ட
6.
துமுழங்காலை ஊன்றி வ ல து
函ā、鸟@a@函 மிகவும் சரிதாமாக இருக்
உதின் நான்கு வயதுக்கு இடை
6.
T

Page 23
இப்படித்தான் ஒரு நாள் விளையாட்டு
நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று
வெடிச்சத்தங்கள் கேட்டன. அத்தோடு குண்
டுகள் வெடிக்கும் சத்தங்களும் பயங்கரமாகக் கேட்கத் தொடங்கின.
。
நின்றவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர்,
ஆணுல் அ  ைட க் கல ம் ஒட வில்இ அன்ரனியைக் கையில் பிடித்து அழைத்து வந்து அவ னது வீட்டில் வி ட் ட பின் ே தனது வீட்டுக்குச் சென்ருன்,
ஒ_ேப் ஆ ஓ க் கல ந், துவக்குச் சத்தமும், குண்டுச்சத் தமும் கேக்கிது. நான் குருடன் தானே செத்தாலும் பரவா பில்லை. போடா." - சத்தங் கள் கேட்டவுடன் அன்ரனி இப் படிக் கூறிஞன்.
நான் செத்தாலும் உன்னேச்
வுள் எங்களைக் காப்பாற்றுவாரி நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை." என்று அடைக்கலம் கூறினன்.
粤@Lä茎aß š_a)拿 壹剑 £)ණිණිබෑණී .
ஒவ்வொருநாளும் விளையாட்டு முடிந்ததும் அன்ரனியை அந்த மரத்தடியில் இருக்க விட்டு-தால் மட்டும் ஆல பத்துள் சென்று எங்கேயாவது தேடி எரிந்த துண்டு மெழுகு திரியை எடுத்து, அதை மாதாச் சொருவத்தில் முன் கொழுத்தி மன் ஜூடுவான்.
அன்ரனி கோயிலுக்கு வாடா! =இப்படிப் பல தடவைகள் அன்ரனியை வரும்படி அழைத் தும் அவவி போக மறுத்துவிட்டான்.
எடேய் அடைக்கலம் இந்த ஆண்டவன் தான் என்னைக் குருடஞய்ப் படைசிசவர் அவ
 
 

ரிட்டை நான் வரயில்லே. உன்னையும் அொத் தியாய் படைச்சது இந்தக் கடவுள் தான்ரா. நீ ஏனடா உவரிட்டைப் போழுப். இப்படி அன்ரனி சுேவான்.
அன்ரனி உப்பிடியெல்லாம் உழிக்காதே. .
ஒவ்வொரு நாளுந்தான் போகிருய். ୫୯୭ IST ଔTITଶ୍ର, ଶ୍ରୀ ஆண்டவனேக் கண்டிருக் கிறியா.
நீ இருந்து பார். என்றைக்கோ ஒரு நாஇரக்கு ஆண்டவன் வரத்தான் போருர்."
சரி. ஆண்டவன் உனக்கு முன்குஇ வற்
தால் நீ என்னடா கேட்பாய்..? - அன்ரனி கிரித்தபடி பகிடியாகக் கேட்கிருன்.
( 33ஆம் பக்கம் பார்க்க

Page 24
இயற்கை
(21 ஆம் பக்கந் தொடர்ச்சி)
வைகள் மீது அவர் கொண்ட அன்பும், இலட் சியப் பெண்பற்றிய அவரது கருத்தும் இணைந் துள்ளன. அதன் கதாநாயகியான றி மா என்ற காட்டுப் பெண் ஒர் அரை மானிடப் @##$ಷ್ರ:
லண்டன் ஓ த ட் பூ ங் கா வி ல், எப்ஸ்ரன் இப்பெண்ணின் வடிவத்  ைத யே நினைவுச் சின்னம் ஆக நிறுவியுள்ளார்.
కోజోఖోన్స్ట్ర్య மழையே! மழைே
பெய்யாதே! மழையே மழையே பெய்யாதே மாடு நனேயப் போகிறது மழையே மழையே பெய்யாதே வயல் நிரம்பப் போகிறது மழையே மழையே பெய்யாதே மரமும் முறியப் போகிறது மழையே மழையே பெய்யாதே வீடு ஒழுகப் போகிறது மழையே மழையே பெய்யாதே தண்ணிர் குளிரப்போகிறது மழையே மழையே பெய்யாதே பறவைகள் எல்லாம் நனைந்திடுமே!
த. பிரபாகரன் தமிழ் மகாவித்தியாலயம்,
začrt, .
 
 

இலண்டன் சிட்டுக்குருவி பற்றியும், அது போன்ற பகட்டற்ற பறவைகள் பற்றி யூ ம் இலக்கிய நயம் செறிய கட்சன் எழு தி யு ள் ளார். இவை எல்லாவற்றுக்கும் மே லா. க அவர் பெரிய, சக்திவாய்ந்த காட்டு வா த் தையே வியந்து பாராட்டிஞர். அவை கடலி லிருந்து சதுப்பு நிலத்துக்கு நீர் மட்டத்தின் மேலாக வழுக்கிப் பறந்துவரும் காட்சியைக் கண்டு மகிழ அவர் அடிக்கடி கிழக்கு ச கி லியா என்ற இடத்துக்குச் செல்வார்.
தம்பி un G2
ஒடு தம்பி ஒடு
தீமை கண்டு ஒடு காடு வெட்டி வாழு
வாழும் எங்கள் நாடு
அன்னை தன்னைப் போற்றி
அரிய தொண்டு ஆற்று உன்னை நீயே ஆளு
உயர்ந்த உள்ளத் தோடு சாடு தம்பி சாடு -
பொய்மை தம்மைச் சாடு! பாடு தம்பி பாடு
நாடு வாழப் பாடு
சி. சதாசிவம்
లోగిలో తాగిపోత్కూళ్యాణ్యత్యా హౌన్డ్క్వా గిత్త్యూబ్తోత్ర్య్య్య్య్యూ

Page 25
அர்ச்சுணு
ഖ5ഞTി മു 6
ஆக்கம்
/ A. A
ܡ 6olg
A. A ( 彎
மேலேயுள்ள சதுரத்தில் படங்களைக் கு படங்களுக்கு மேலே உரிய எழுத்துக்களே எழு
 
 

2క్స్
O IDIGLITIt
ULIMI
@
C)
றிக்கும் எழுத்துகள் உள்ளன. கீழேயுள்ள தி வசனம் அமையுங்கள்

Page 26
26
சிங்கமும்.
( 9 , ਭੁੱਓ)
னங்கால்கள் வால்களின் அறைதலால் வலுப் பெற்று முன்னே பாயத் துடித்தன.
சிங்கம் பயங்சரமாகக் கர்ச்சித்தது. தன் னிடத்திலே விட்டுச் சில மீற்றரிகள் மூன்னே நகர்ந்தது. வாலே அசைத்தபடி முன்னேறி யது என்ன இவை என் கர்ச்சனைக்குப் பயந்து ஓடக்காளுேம்? ஓடினுல் இவற்றில் ஒன்றினைப் பிடிப்பது இலகு" என எண்ண மிட்டது.
பிள்ளைகளே, உங்கள் கண்கள் சிவக்கட் டும் பலமாக மூகங்கள், உங்கள் வீர மூசல் காடெல்லாம் ஒலிக்கட்டும். எதிர்த்து வரும் இங்கத்திற்கு எச்சரிக்கை செய்யட்டும்." - என் றது தாய்,
காளை எருமைகளின் கண்கள் கோபத்தால் இவந்தன. சிவந்த ஆண்கள் கிங்கத்தை ஏறிட் டுப் பார்த்தன. நாசித் துவாரங்கன் உப்பிப் பெருத்தன. வெப்பக்காற்று அத்துவாரங்கள் வழியாக பெரும் இரைச்சலுடன் வீறிட்டு வெளிவந்தது. கால்கள் கிளப்பிய தூசுப்பட லத்தை மூச்சுக்காற்று விலக்கியது.
* அம்மா, நான் மட்டும் சிங்கத்தை ஏதிர்க்கின்றேன். தம்பிஹார் நிற்கட்டும். நான் எதிர்த்து மடிந்தால் நீங்கள் ஓடிவிடுங்கள்." -என்றது மூத்த காரே எருமை,
தாய் இரக்கத்துடன் அதனைப் பார்த்தது,
* ஆப்படி வேண்டாம். உனக்குச் சிங்கத் தைத் எதிரித்து அனுபவமில்லை. அப்பா மாதிரி வருவதற்கு நாளாகவேண்டும். இளங்காளை, மூவரும் சேர்ந்து எதிர்த்து நில் லுங்கள். சிங்கத்தை இவ்விடத்தைவிட்டு விரட்ட அதுதான் மார்க்கம்' என்றது தாய்
அதுதான் சரி. --என்றன காளைகள்.
சற்றுப் பொறுத்திருங்கள், சிங்கம் இன் னமும் சிறிது முன்னேறட்டும். அது பயத் துடன் திரும்பி ஓடுவதற்கு இடம் தேவை. புல்வெளியின் மத்திக்கு வரட்டும்."
"அதனே என் கொம்புகளால் குத்திக் கொன்றுவிடுகின்றேன், அம்மா?-என்றது @(క్ తాగాడిగా,
 
 

2337(s)
கொ ைசெய்யக்கூடாது, பிள்ளைகள்' எதிரியைத் துரத்துவோம். மீண்டும் மீண்டும் தொல் ைதந்தால் பின்னர் நீ சொன்னதை யோசிப்போம். பிள்ளைகளே! தயாராகுங்கள் சிங்கம் கர்ச்சித்தபடி முன்னேறுகிறது. மூவ ரின் பாய்ச்சலும் ஒருங்கே நிகழ வேண்டும்."
இங்கம் கரிக்இத்தபடி முன்னேறியது. ஆாஆறு எருமைகள் மூகின. பயங்கரமாக மூஇன. அவற்றின் மூசலில் சிங்கத்தின் அர்சிசனை மழுங் இப்ரோனது. -
விரைந்து வந்த சிங்கம் ஒருகணம் நிலை குலேந்தது. புயற்காற்ருக மூன்று காளே எரு மைகள் ஒற்றுமையாகப் பாய்ந்து வருவதைக் கண்டது. ஓர் அனுபவமில்லாத எருமை முன்னே வரும், சமாளிக்கலாம் என்ற எண் னத்தில் மண் விழுந்தது. அவற்றின் கூர்மை யான கொம்புகள் கிலியை ஏற்படுத்தின. இரும்பி ஓடத்தொடங்கியது.
எப்படி கதை, ஹம்சா?'-என்று கேட் (, ཚོ༈
வெரிகுட் கதை, அக்பர " - என்று 參播參多"會。
"அப்பூ நீங்க ஒரு கதை சொல்லுங்கோ, ! "அந்தப் புல்வெளியில் மேய்ந்தனவாம் ஆற்றில் நீரைக் குடித்தனவாம் சந்தோஷ மாக வாழ்ந்தனவாம். சிங்கப்பிள்ளையார் பின் னர் அந்தப்பக்கமே தலைகாட்டவில்லையாம்:
எனக்கு நித்திரை வருகுது. குட் நைட் அப்பா"

Page 27
ਓਗੇ।
ரொம் நிர்க்கதியானவன் போல் உணர் ந்தான். அவன் மனம் சோம்பிப் போய் இருந் தது. தான் நண்பர்கள் ய | ரு மற்ற ஒரு தனித்த பையன் என எண்ணிக்கொண்டான். மற்றப் பையன்கள் அ னே வரும் சேர்ந்தே தன்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட் டார்களென அவன் எண்ணினுன், இதற்கு அவர்கள் ஒருநாட் கவலேப்படாமல் இருக்கப் போவதில்லை. அவனத் தொலைத்துக்கட்டவே அவர்கள் விரும்புகிருர்கள் என்பது அவனுக்கு நன்கு தெரியும். அப்படியே இருக்கட்டும். கடைசியில், அவர்கள் அவனை ஒரு குற்றவாளி போல வாழ்க்கை நடத்த வைத்துவிட்டார் கள். அதைத் தவிர வேறு வழியேயில்லை. அப்படியே வாழ்ந்து விடுவது என அவன் தீர்மானித்துக் கொண்டான்.
அர்ச்சஞ)
GJI EGIGJIGI GJITË
அத்தியாயம் - 11
இப்படியே யோசித்தபடி அவன் பாட சாலையிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டான் : பாடசாலை மணிச்சத்தம் மிக லேசாய் அவன் காதில் விழுந்தது. அந்தப் பழக்கப்பட்ட சத் தத்தைத் தான் இனி ஒருபோதுமே கேட்கப் போவதில்லேயென நினைக்க அவனுக்கு அழுகை அழுகையாய் வந்தது.
இந்த நேரம் அவனுடைய நெருங்கிய நண்பன் ஜோ ஹார்ப்பர் அங்கே வந்தான். ரொம் தன் சட்டைக் கையாற் கண்களைத் துடைத்துக்கொண்டான். அனுதாபம் இல்
 
 
 
 
 
 
 

莺
VALUAVAVANJANUAVAVAUJŲ ாக்காரர்
(3
ΝΝΔΥΝ/ΝΝΙΝΝΔΥΝ, ηN
லாத விட்டிலிருந்து தப்பி இந் த ப் பரந்த உலகிற் தனியாய் அைேயப் போவதை நினைக்க வருத்தமாய் இருந் த து. ஆணு லும் ஜோ ஹார்ப்பர் தன்னக் கைவிடமாட்டான் என நம்பினுன்
S CC S S S HTiTsTTTLTTTTTA AA AAAA A S ATTTCTSMM SYTTATATTTTqTqSDYYLLLSz
ஆங்கிலத்தில் ெேமரிக்க
ー offあ@cmの。
இமிதில் -
ஜோவும் விட்டிலிருந்து தப்பியோடவே நினைக்கிருன் என்பது அப்போதுதான் தெரிய வந்தது. இதைச் சொல்லவே, தான் ரொம் மைத் தேடித் திரிவதாய்க் கூறினுன் ஜோ, தான் குடிக்காத கிறிமுக்காகத் தனக்குத் தாய் அடித்ததாகவும், இதிலிருந்து தன் தாய் தன்னே வெறுப்பது தெரிவதாகவும், தான் வீட்டை விட்டு எங்கேயாவது செல்வதையே அவர் விரும்புவதாகவும் ஜோ கூறிஞன்,
இருவரும் ஒருவருக்கொருவர் தம் கதை யைக் கூறி வருந்தியபடியே சென்ருர்கள் தாம் ஒருவருக்கொருவர் உறு து ன வ ப் க் சகோதரர் போலச் சாகும்வரை வாழ்வதாய்ச் சத்தியம் செய்துகொண்டனர். அதையடுத்து அவர்கள் திட்டம் வகுக்கத்தொடங்கினர். ஜோ ஒரு குகையில் பானைத் தின்று வாழ்ந்து, ஒரு புனிதனுய் இறக்க எண்ணினுன் ஒரு குற் றவாளியாய் வாழும் வாழ்க்கையிலும் எத்த னேயோ நன்மையிருக்கிறதென ரொம் சொல் லக் கேட்டு அதற்கு ஒத்துக்கொண்டான் ஜோ
(34 ஆம் பக்கம் பார்க்யூ)

Page 28
சென் ஆண்டின் நேரு கோப்பை கிரிக் கட் ஆட்டம் கிரிக்கட்டிற்கு ஒரு சிறப்பான
இருந்து நாடுகளும் தம்முள் டெஸ்ட் ஆட்டங்களேக் தொடங்கின. இங்கிலாந்து - மேற்கிந்தியதீவு * ஸ்: இத்தியா பாகிஸ்தான் அவுஸ்திரேலியா நியுசிலாந்து அவுஸ்திரேலியா - இ ல ங்  ைக ஆகியன இந்த டெஸ்ட் ஆ ட் - ங் க ளே
rg
இந்த நேருகோப்பை முடிந்த கையோடு ஆரம்பமான இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் களை பார்ப்போம். இந்த டெ ஸ் கிரிக்கட் ஆட்டக்காரர்களுக்கு வ ர ல ற் று முக்கிறுத்துவம் வாய்ந்தவை.
முதலில் இரு அணிகளின் ஆட்ட வீரர் கள் சிறிகாந்த் தலைவர்). ரவிசாஸ்திரி (உட் தலைவர்) நவ்ஜோத்சிங்சித்து. மொ க ம து அரசாருதீன், சஞ்சய்மஞ்ச்ரேகர், டபிள்யு. வி. ராமன் கிரன்சங்கர் மோரே, கபில்தேவ்,
 
 
 

uudio jõ GLait
மனுேஜ பிரபாகர், அஜய்சர்மா, அர்ஷாத் அயூ யூப், மனிந்தர்சிங் மற்றும் புதிதாக சே ர் க் இப்பட்ட சலில் அங்கோலா, விவேக்ரஸ்தான் 16 வயதுடைய சச்சின் ரென்டுல்கர், மூவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சிறிகாந்த், டபிள்யு வி. ராமன் விவேக்ரஸ்தான்.
கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையுடனுன முரண்பாட்டினுல் வெங்சர்க்கார், அமர்நாத், சேதன்சர்மா ஆகியோர் இவ்வணியில் இல்லை, இநீதிய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையுட ஞன சம்பளப் பிரச்சினேயில் இருந்த தற் போதைய இந்தியக்குழு பாகிஸ்தான் ஆட் டங்களில் தாம் சம்பளம் பெருது நாட்டுக் காக ஆடுவதாக கையெழுத்திட்டுக் கொடுத் தனர். புதியவர்களான ஆட்டக்காரர் ஞக்கு சம்பளம் வழங்கப்பட்டது.
தி. தவபாலன்
பாகிஸ்தான் அணியில் தலைவர் இம்ரான் கான், ஜாவித்மியாந்தத், வா சி ம் அக் ர ம் அப்துல் காதிரி, முண்டாக் அகமது, இரான் அகமது, அமிரி மாலிக், சலீம்மாலிக், ர மீ ஸ் ராஜா, சோயுப் முகமது
இந்த இரு அணிகளிலும் துடுப்பாட்டம் வரவாயில்லை என்ற நிலை. இந்திய அணியில் மியாந்திற்கிணையான வெங்சர்கார் இல்லாத ୧୫:୫୩,0.
சிறிகாந்தி தலைமையேற்று நடத்தும் முதல் டெ ஸ் ட் தொடர்.
ஆட்டங்கள் நவம்பர் 15இல், 25இல் டிசம் பர் 1இல், 9ல் ஆரம்பமாகி நடைபெற்றன.

Page 29
அர்க்கணு
ത്തുള്ളങ്ങ
அனைத்து ஆட்டங்களின் பொதுவிவ ரணம் பாகிஸ்தான் அ விை  ைய ப் பொறுத்தளவில் இவ்வாட்டங்கள் ஒவ்வொன்றிலும் ஒருவரே பிரகாசித் தார். முதல் டெஸ்டில் சலீம்மாலிக் அமீர்மாலிக் ஆகியோர் சிறப்பாக ஆடி জন্ম ক্লি', பந்துவீச்சில் இம்ரான்கான் சிறப்பு. இரண்டாவது டெஸ்டில் அமீர்மாலிக் 117 ஓட்டங்களை எடுத்து தனது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் சதத்தையும் குறித்தார். மூன்ருவது டெஸ்டிலும் அ மீர் மா லிக் சதம் அடித்தார். நான்காவது டெஸ்டில் சோயிப்பின் ஆட்டமிழக்காத 203 குறிப்பிடத்தக்கன. ந் து வீச் சி ல் அனேத்து டெஸ்களிலும் இம்ரானே சிறப்பாக வீசினர். இப்படி பாகிஸ் தான் இந்த டெஸ்ட் தொடரில் பந்து வீச்சில், துடுப்பாட்டத்தில் பிரகாசித் தது.
அதேவேளை இந்திய அணியிலும் துடுப் பாட்டத்தில் தொடர்ந்து ஒருவரது ஆட் டமே சிறப்பாக இருந்தது. அந்த ஒருவர் சஞ்சய்மஞ்ச் ரேகர், முதல் டெவிடில் நூறு இரண்டாவது டெஸ்டில் 83, மூன்றுவ இல் 76 நான்காவதில் 208 என தொடராக சிறப்பாக ஆடிஞர். இவர் முன்னர் இந்திய அணியில் சிறந்த துடுப்பாட்டக்காரராகவிரு ந்த விஜய்மஞ்ரேகரின் மகன் விஜய் தன் ஆட்ட காலத்தில் உலகின் சிறந்த டெஸ்ட் ஆட்டக் காரரில் ஒருவராக இருந்தார். இவரது கூடிய டெஸ்ட் ஒட்டங்கள் 139. இவரது இச்சாத னையை மகன் சஞ்சய் மிஞ்சிவிட்டார்.
சஞ்சய் மஞ்ச்ரேகரைவிட அசாருதீன் சிறப் பாக ஆடினுர், இரண்டாவது டெஸ்டில் 109. மூன்றும் டெஸ்டில் 76.
குட்டி கவாஸ்கர்
இதைவிட இன்னுெரு சிறப்பு என்ன வெனில் 16 வயதான சச்சின் டெண்டுல்கரின்
ஆட்டம். தன் முதல் ஆட்டத்திலேயே அரை சதம் அடித்தார். இரண்டாவது டெஸ்டி
 

லும் அரைசதம். இவரது ஆட்டம் ஓர் அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரனப்போல இருந்தது. இவ்வாறே சென்ருல் டெஸ்டில் பத்தாயிரம் ஓட்டங்களை எட்டிய கவாஸ்க ரைப்போல் பிரகாசிக்கலாம் இதனுல் இவரை "குட்டி கவாஸ்கர் என கிரிக்கட் ரசிகர் புகழ ஆரம்பித்துவிட்டனர்.
ஆத கவாஸ்கரின் ஆரம்ப ஆட்டத்தைக் காணத் தவறியவர்கள் டெண்டுல்கரின் ஆட் டத்தைப் பார்க்கலாம்.
இரு சிறப்புக்கள்
இந்த ஆட்டங்களில் இரு கிரிக்கட் வர லாற்றுச் சிறப்புக்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒன்று மஞ்ச்ரேகரின் அடுத்தடுத்த சதங்கள் மற்றது:
கபில்தேவின் நூறுவது டெஸ்டும் 355 ஐ தாண்டிய விக்கட்களும்
கபில்தேவ் -
கிரிக்கட் உலகில் 100 டெஸ்ட்களை ஆடிய வர்களும், 355 விக்கட்களே கைப்பற்றியவர் (32 ஆம் பக்கம் பார்க்க )

Page 30
30
வாழையின்,
(6ஆம் பக்கத் தொடர்ச்சி)
அணில் வந்து மரத்தைக் கேட்டது. "மரமே, அகமா'-என்று.
"என் மகனைப் பார். அவனுடைய தங்க நிறத்தைப் பார் என் சுகத்திற்கு என்ன குறைவு'-என்றது வாழைமரம்.
அந்த துஷ்ட அணில் சொன்னது உண் மைதானே? இந்த மகனேடு என் வாழ்க்கை முடிந்து போகும்போல் தோன்றுகிறது. வயிற் றில் என்னவோ பண்ணுகிறது. ஆணுலும் என்ன? இப்படிப்பட்ட மகன் பிறந்த பிறகு எனக்கு வேறு என்ன வேண்டும்'- என்று சொல்லிவிட்டு மரம் சாய்ந்துபோக ஆரம்பித் திது.
தோட்டக்காரன் வாழைக்குலையை வெட் டிக்கொண்டு போய்விட்டான். பிறகு வாடிப் போன மரத்தையும் வெட்டிச் சுத்தப்படுத்தி விட்டான்.
 

ofರ್ಿತಿಷ್ಠಿ}
விண்வெளி.
(7 ஆம் பக்கத் தொடர்சிகி)
செ ய் ம தி களை அனுப்பவேண்டுமாயின் இரண்டு கட்ட ரொக்கட்கள் பயன்படும். பூமியின் ஈர்ப்பைக் கடக்க வேண்டுமாயின் மூன்று கட்டரொக்கட்கள் பயன்படும்.
ரொக்கட்களில் எரிபொருள் தாங்கிகள் அவை ஒவ்வொன்றும் தனித்தனிப் பகுதியாகத் தயாரிக்கப்பட்டு, பின்னர் ஒன்றன் மீது ஒன்முக அடுக்கப்படும். அடியில் வைக்கப்படும் எரிபொருட் கலம் முதல் கட்டம், அதற்கு மேல் உள்ளது ரண்டாவது கட்டம், அதற்கு மேல் விண் னில் சுழலவிருக்கும் கலம், மூன்று கட்டம் எனில் மூன்று எரிபொருள் தாங்கிகள் அமைக் கப்படும்.
ரொக்கட்டின் அடியிலுள்ள முதல் கட் டம் பற்றவைக்கப்பட்டதும் அது பூமியை உதைத்துக் கிளம்பும், முதற்கட்டம் எரிந்து முடிய இரண்டாவது கட்டம் எரிய ஆரம்பிக் கும். அதேவேளை முதற்கட்டம் ஆழன்று விழம். அதனுல் நிறை குறைய ரொக்கட் அதிக வேகத்துடன் சென்று குறித்த இலக்கை அடைந்ததும் இரண்டாம் கட்டம் எரிந்து முடிய அதன் நுனியிலுள்ள கலம் பிரிந்து தன் பாதையில் சுழல ஆரம்பிக்கும்.
இந்த வகையில் ரொக்கட்டுகள் இயங்கு கின்றன. பழைய ரொக்கட்டுகளைப்போல் தற் போதைய ரொக்கட்டுகள் இயங்குவதில்லை,
வீன ரொக்கம்கள்
நடுவிலே பெரிய ரொக்கட் இருக்கலி லும் பூஸ்டர்கள் எனப்படும் தனி ரொக்கட் டுகள், பூமியிலே முதலில் பூஸ்டர்கள் பற்ற வைக்கப்படும். குறித்த இலக்க பூஸ்டர்கள் எரிந்து முடிந்ததும் இவை பூமியை நோக்கி விழும். பூமியை நோக்கி விழுகையில் அவற் றுடன் இணைக்கப்பட்ட பரகுட்கள் எரிந்து பூஸ்டர்களை மீண்டும் உபயோகிக்கும் முறை

Page 31
H
அர்ச்சுஞ
யில் பத்திரமாக தரை இறக்கும். பிரதான ரொக்கட் அதிவேகத்துடன் சென்று கலத்தை கழற்றிவிட்டு தானும் விழுந்துவிடும்.
அமெரிக்க விண் ணுய்வாளர்கள் தம்
f
序
fĩ,
ہے۔
员
D
Gj
பெயரிட்டனர். ரைட் டன் ரொக்கட்கே முத லில் ஐதரசன் எர் பொருளாக உப - L தாகும்.
ரொக்கட்களில் சக்திவாய்ந்தவை ரஷ்ய ருடையதாகும். ஸ்புட்னிக் அனுப்பிய ரொக் க ட் மு த ல் இ ன் று வ  ைர ఆ శ్రీ அனுப்பும் ரொக்கட்கள் வரை முதல் தரமா భ్యర్దేశ
அமெரிக்காவினது ரொக்கட்கள் ஆரம்ப
காலத்தில் தரமற்றதாக இருந்தது. பின்னர் வளம்பெற்றது.
ரொக்கட் டின் பிறப்பு 盈萱
ரொக்கட்டின் இயக்கத்தத்துவம் வெடி யைக் கண்டுபிடித்த சீன ர் இ ள ஈ ல் கி. பி. 1232இல் கண்டறியப்பட்டது சாதாரண ஒர்க்கு வாணமே இதனை அ றி யப் ப ய ன் இச்ட்டது,
கொன்ஸ்டான்ரின் சியோல் கே ர ல் ஸ் இ என்இவரே தற்போதைய ரொக் கட் டி ன் தந்தை, ஒன்பது வயதில் விஷக்காய்ச்சலால்
 
 
 
 

3.
===نتیجے متحجمعصیت
°፻፹© ̈
தாக்கப்பட்டு செவிடராஞர். பாடசாலைகளில் படிக்க வசதியளிக்கப்படவில்லை. அ த ஞ ல் தானே புத்தகங்களைப் படித்து ஒரு கணித ஆசிரியராஞர். 30 வருடங்கள் ஆசிரியராக இருந்தார். பல ஆராய்ச்சிகளே மேற்கொண் டார்; சியோல்கோவ்ஸ்கி பல rਜੇਟੈ। மேற்கொண்டார். சியோல்கோவ்ஸ்கி பல விஞ்ஞானிகளுடன் கலந்து ரொக்கட்டின் தத்துவத்தை உருவாக்கினுர் ர விஷ் யா வில் மட்டுமல்ல உலகெங்குமே இவர் புகழ் பரவி
Ug.
1897 மே 10இல் கணிதமுறைமூலம் விண் னிைற்கு மண்மனிதன் செல்ல முடியுமென அடித்துக் கூறிஞர். அதுமுதல் விண்பயணத் குழு உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார். 1903லேயே விண்வெளிக்கட்டுரைகள் பிரசுரமா கத் தொடங்கின. மனிதன் விண்ணிற்குச் செல்வதற்குரிய அனைத்து தகவல்களையும் கூறினர். ஆனல் விண்வெளியுகம் தொடங்கு முன்னரே 1935ஆம் ஆண்டில் தன் 78ஆவது வயதில் காலமானுர், விண்வெளி யுகத்தின் தந்தையானுர்,
ஒயோல் கோவஸ்கியின் வி ன் துெ 7 ன் கையை அடுத்து ரொபேட் கொடாட் என்ற அமெரிக்கர் ரொக்கட் ஆய்வில் ஈடுபட்டார். மச்சசூட்ஸ் என்ற நகரின் பனிமூட்டவெளி யில் 1926 மார்ச் 19இல் பெற்ருேல் கொண்டு தன்ரொக்கட்டை ஆராய்ந்தார். அவரது முதல் ரொக்கட் 10 மீற்றர் உயரமே சென் றது. ஆனுல் முயன்று தரமான ரொக்கட் டுகளைத் த ய | ரி த் து வெற்றிகண்டார் கொடாட். இ வ. ர் காலத்திலேயே ரோம் தேச விஞ்ஞானி ரொக்கட்டற்றிய நூல் ஒன்றை வெளியிட்டார். அவ் விஞ்ஞா னி ஹேர்மன்ஒபேக்,
இவ்வாறு ரொக்கட் பற்றிய ஆய்வுகள் நடந்தன. அவ்வேளை சிறிய ரொக்கட்டுகள் யுத்தங்களில் பயன்பட்டன. (வளரும்)
*

Page 32
32
இந்திய.
(29 ஆம் பக்கத் தொடர்)
கபில்தேவ்
களும் இல்லே. கூடிய டெஸ்ட் விக்கட்களைக் கைப்பற்றியவர் ஹட்லி, அடுத்தவர் இயான் போத்தம் (368 விக்கட்கள்), @. லில்லி. இதில் டென்னிஸ் லில்லியின் சாத னேயை கபில் முறியடித்து, அவரை நான் காம் இடத்தில் தள்ளிவிட்டு தான் மூன்றும் இடத்திற்கு வந்துவிட்டார் இன்று ஹட்லி ஒய்வுபெறப்போகின்ருர் பொத்தம் கிரிக்கட் ஆடுவதில்லை. டென்னிஸ் லில்லி கூட ஆடுவ தில்லை. ஆனல் கபில் ஆடிக்கொண்டிருக்கில் ரூர். இன்னும் 15 டெஸ்ட்களில் ஆடினுல் 400ஐ எட்டிய ஹட்லியின் சாதனையை முறி யடித்து உலகின் முதல் கூடிய விக்கட்களே பெற்ற சாதனையைப் பெற்றுவிடுவார். கபில் இ ள மை பா ன வ ர். ஆகையால் அவர் தொடர்ந்து ஆடி உலகின் சாதனையைப் பெறு வார் என நம்பப்படுகின்றது.
இன்னுெரு சிறப்பு: ஜாவித்மியாந்தத்தின் 100 வது டெஸ்ட்டும் இத்தொடரில் ஆடப் பட்டது. டிசெம்பர் 1-ல் ந டை பெற்ற டெஸ்ட் மியாந்தத்தின் 100 வது டெஸ் ட் அத்துடன் தன் நூருவது டெஸ்டில் சதமும்
 

f
இ 3
அடித்துவிட்டார். 1937 யூன் 6-ல் பிறந்த மியாந்தத் இன்று கவாஸ்ரை அடுத்த வெங் சர்க்காரிற்கு இணையான திறமையுடைய ஆட்டக்காரன் (ஆட்டத்தில் மட்டும் - பந்து வீச்சில் அல்ல) 100 வது டெஸ்ட்டுடன் தன் 22 வது டெஸ்ட் சதத்தையும் மியாந்தத் சேர்த்தார்.
இதேவேளை இந்திய ஆட்டக்காரர் ரவி சாஸ்திரி தனது ஒட்ட எண்ணிக்கையை 3000 ஆக ஆக்கிக்கொண்டார். இந்த டெஸ்ட் சாஸ்திரியின் 68 ஆவது ஆகும்.
ாகிஸ் தானின் பந்து வீச்சாளரான அப் துல் காதிரின் நூருவது டெஸ்ட் விக்கட் 1000 ஓட்டங்கள் இந்த டெஸ்ட்டில் பெறப்பட்
-து
ஹட்லி
இவ்வாறு கிரிக்கட் வரலாற்றில் குறிக்கப் படவேண்டிய நிகழ்வுகளுடன் இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்தது - 举
୫

Page 33
சிறையில்.
(9 ஆம் பக்கத் தொடர்ச்சி) அந்த நேரத்தில் அந்த எதிர்பாராத சம் பவம் நிகழ்ந்தது.
வெலிக்கடைச் சிறைச்சாலை மதில் சுவரில்
இருந்து ஒரு சிறைக்கைதி கயிற்றில் தொங்கிய வண்ணம், இறங்கிக்கொண்டிருந்தான். அவன் பலகாலமாகத் தப்பியோடத் திட்டமிட்டி : ಙ್ தன் திட்டத்தை
ஒருவேர் -96265) L-illu óðin. L-735 trib 醬 ஊதிக் கெடு த்து விட்டார்கள்.
கயிற்றைப் பிடித்து இறங்கிக் கொண்டி ருத்தவனைக் கண்டதும் லப்பாம் டப்பாம் ஒடு வதை நிறுத்தி அவனேயே அண்ணுந்து பார்த் துக் கொண்டிருந்தாரிகள். டேய் இவன் சர்க்ஸ்காரனடா வித்தை காட்டுகிறன்' என் ரூன் லப்பாம். இருவரும் தங்களையே மறந்த நிலையில் அவனே வேடிக்கை பார்த்துக்கொண் டிருந்தனர்.
அந்த நேரம் அவ்விடம் வந்து சேர்ந்த ஜெயில்கார்ட் அனைவரும் பயங்கர சிறைக்
Iran 9155 fil IżaOT!
சிவகாமியின் சபதத்தில் கல்கி ஒரு ஆல மரம் பற்றிப் பேசுகிருரே - அப்படித்தான் இந்த ஆலமரமும் இநெடுந்துாரத்துக்கு நெடுந்தூரம் கொப் பும் கிளேயுமாய் பரந்திருந்தது. பெற்ருேரைத் தாங்கும் பிள்ளைகள் போல, அதன் விழு துகள் சில நிலத்தில் முட்டாமல் அல்லி வேரு டன் ஆடி அசைந்து கொண்டிருந்தன. ஊஞ் சல் போல - பெரியோர்கள் செல்லும் பல்லக் கைத் தாங்கும் தோள்கள்தான் இவை, இலை கள் பசுமை கொ ட் டி நின்றன. இடையி டையே சிவப்பு பழங்கள் கொத்தாக - எத் ក្តិខ្មែរ ாட்சி ஜாலங்கள் அங்கே
இஅதன் பக்கத்தில்-ஒற்றைப்பனை உயர்ந்து କ୍ଳି நி ன் றது. ஆலேப்பார்த்து இடையி டையே ஒரு கிண்டல் என்னேப்பார் -நான் நிமிர்ந்து நிற்கிறேன். நீயோ த லே  ைய த் தாங்கப் போடுகிருயே உனக்கு உயரவோ, தலைநிமிரவோ தெரியாமல் வளைகிருயே
 
 
 
 
 

கைதி தப்பிஒட முயல்வதையும், வட்பாம் டப்பாம் கிழே நிற்பதையும் பார்த்தனர்.
ஜெயில் அதிகாரிகளைக்கண்ட சிறைக்கை பயத்தினுல் கையைவிட தொப்" என்று கீழே விழுந்தான். அவன் விழுந்த உடன் சிறைச்சாவே அதிகாரிகள் ஓடிப்போப் அவனப் பிடித்தனர்.
இவற்றையெல்லாம் பார்த்த ப்ெபாம் டப்பாம் வத்துப்போய் செய்வதறியாது நின்றனர் டேய் ஓடிப்போவமடா என்களே யும் பிடிக்கப்பொருங்க" என்ருன் வட்பாம்.
அப்போது இவர்களைக்கண்ட சிறைச்சாலே அதிகாரிகள் அன்புடனும் மரியாதையுடனும் அவர்களிடம்பே ட் தப்பியோட முயன்ற சிறைக்கையைக் காட்டிக் கொடுத்ததற்காகப் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.
eT T T SSS qqq q q q S S S S TYTS LSug========= C=C5-6ar * #ఇ ഥTബ് ബ
1 Qanoiram ܕ݁ܡܺܘܢ ܘagܭܧܧ ܧܦ3 ܒ ܒܒ ܒ ܒܢܒge வத்தை நோக்கி நடையைக் கட்டிஞர்கள்.
காண்பர்-அதன் பயன் தெரிந்தோர் என வள் ளுவரே பேசுகிரும் என்று அகம்பாவத்தோடு கதைத்துக் கொண்டது பன நுங்கு எவ்வ ளவு சுவையானது - உனது பழம் என்னத் துக்கு உதவும் என்று உரக்கப் பேசிற்று.
ga Lisls ir
ஒரு நொடிப் பொழுதில் பன அங்கு மிங்கும் ஆடிற்று
புயலின் கொடுமைதாங்காமல் முறிந்து த ைகீழே கிடந்தது. பேசமுடியாத நிலையில் ஒரு துண்டம் மண்ணிலே மறுதுண்டம் மூளி யாய் கழுமரம் போல் நின்றது.
பெருமை போற்றிய உனே யைப் சேர்த்து ஆலமரம் ஒருமுறை சிலிர்சிலிர்த்தது. இலே கள் சலசலத்தன அப்பனயைப் பார்த்து
"பாவம் அந்தப்பனே' - என்றது அந்த ஆலில் இருந்த குருவி
專

Page 34
(27 ஆம் பக்கத் தொடர்ச்சி) ܗ எ ன வே, தா னு ம் ஒரு கொள்ளேக்காரணுப் வாழச் சம்மதம் தெரிவித்தான்.
செயின்ற் பீட்டர்ஸ்பேர்க்கிலிருந்து மூன்று மைல் தொலைவில், மிசிசிப்பி ஆறு ஒரு ேைல் அகலமுள்ளதாயுள்ள ஒரு இடத்தில், ಛಿಲ್ಪಿಸಿ' - டர்ந்த, நீண்டு ஒடுங்கிய தீவு இருக்கிறது. அதன் நுனி யில் ஒரு ஆழமில்லாத மணல மேடு இருக்கிறது. அந்தத் தீவுதான் ஆபது சந்திப்புக்கு ஏற்ற இட்ம் என்று இருவரும் தீர் மானித்துக் கொண்ட்ார்கள். அதில் மனிதரே
இல்லை. அது மட்டும்ஃ அந்தத் தீவின் மறு நுனி அடுத்த கரையைத் தொடுமளவு நீன் டிருந்தது. அடுத்த கரையோரம், அடர்ந்த காடு காணப்பட்டது. எனவே இந்த ஜக்சன் தீவே சிறந்த இடம் எனத் தெரிவு செய்யப் பட்டது. அவர்கள் அதன்பின் ஹக்கிள் பெரி பின்னத் தேடிப் பிடித்தனர். அவன் உட னேயே அவர்களுடன் சேர்ந்துகொண்டான். அவனுக்கு எல்லாமே ஒன்றுதான்.
அவர்கள் கிராமத்துக்கு இரண்டு மைல் துரத்தில் ஆற் றின் கரையோரமாய் ஒரு தனித்த இடத்தில், தங்களுக்கு மிகப் பிடித்த நேரமான நடுநிசியில் சந்திக்கத் தீர்மானித் தனர். அங்கே ஒரு சிறிய கட்டுமரம் கிடந் தது. அதைத் தமதாக்கிக்கொள்ள முடிவு
 
 

அர்ச்சுணு
செய்தனர். ஒவ்வொருவரும் துரண்டிலும் சுயி றும் கொண்டு வருவதென்றும், அத்துடன் இரவு வேரே யி ல் கொ ள் ஆள க் கா ரன் பாணியில் வீட்டிலிருந்து அக ப் படும் சாப் பாட்டு வகைகளைச் சுருட்டிக் கொண்டு வரு வதென்றும் தீர்மானித்தனர். அந்தக் கிரா மமே விரைவில் ஒரு திடுக்கிடும் செய்தியை அறியுமென அன்று மத்தியானம் அவர்கள் தமக்குக் கண்ணில் பட்டவர்கள் எல்லோருக்கும் சொல்லி வைத்துவிட்டனர். சொல்லி வைத்த தும் அல்லாமல், அதை இரகசியமாய் வைத் திருக்கும்படியும் சொல்லியிருந்தார்கள்.
ந டு ச் ச | ம ம ள வில் ரொம் கொஞ்சம் இறைச்சியுடன் சந்திக்கும் இடத்தில், அண்மை யிலிருந்த ஒரு மலேச்சரிவை அடைந்தான். அவன் லேசாக ஒரு சீழ்க்கை ஒலி எழுப்பி ன்ை. மலேச்சாரலின் அடியிலிருந்து அதற்குப் பதில் வந்தது. ரொம் இரண்டு தடவை சீழ்க்கை அடித்தான். அதே முறையில் அதற்குப் பதில் வந்தது. அங்கே போவது யார்? - எனக் கடு மையான ஒரு குரல் கேட்டது.
ரெம் சோயர், ஸ்பானியக் கடல்களின் கடுங்கொள்ளேக்காரன், உனது பெயர் என்ன?"
"ஹக் பின், கையும் மெய்யுமாய்ப் பிடிப் பதும், ஜோ ஹார்ப்பர் என்ற சமுத்திரங் களையே கலக்குபவனும். - ரொம் தான் தனக் குப் பிடித்த நூலிலிருந்து இந்தப் பெயர்க ளேத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கொடுத் தான். -
ரகசிய வார்த்தை என்ன?
அமைதியே குடிகொண்ட அந்த இரவில் இரண்டு குரல்கள் ஒரே நேரத்தில் பயங்கர மான தொணியில், ரத்தம் - என்று ரொம் முக்கு மட்டும் கேட்கக்கூடியதாய்க் கூறின.
அதைக் கேட்டதும் ரொம் தன் கையிலி ருந்த இறைச்சிப் பார்சலே முதலில் மலேச் சரிவில் உருட்டிவிட்டான். அதைத் தொடர் ந்து அவனும் அதே இ டத் து க் கு உருண்டு சென்ருன் அவனது உடைகள் கிழிந்தன: உடலிற் சிராய்ப்புகள் ஏற்பட்டன. அடுத்த பக்கத்தில் ஒரு சுலபமான வசதியான பாதை இருந்தது அவனுக்குத் தெரியும். ஆனல் ஒரு கடற்கொள்ளைக்காரன் இப்படி லேசான வழி யிற் போகமாட்டான் ஒரு கஷ்டமான கரடு முரடான பாதையையே தேர்ந்தெடுப்பான் ਫਲ

Page 35
அக்ேகணு
என்றே ,
{23ஆம் ஆக்கத் தொடரிக்கி
"நான் எஇரை அரசிே சுகப்படுத்த சேரல்ஜித் கேட்பன்."
தேனு."
பிறகு நல்ல சட்டை கேட்ன்." விறது." "ஜீஇ கேட்பன்." $.ୋ}..."
பிறகு. ж689 ағатшапт6& (3.3; figer =
அடைம்ெ இப்படிக் கூறியதும் இருவரும் சேசிந்து இக்இன்றன.
"அஷ்ரனி, தடவுன் எங்கனேப் போலே ஆக்கவிட்டைத்தானும் அதிக அன்பு வைக் கிருத்திஜஜி ஏண்டு அம்மா இசான்னவ.
இருவரும் இப்னடிக் கதைத்து ஒரு மாதத் திற்கு ஜேனைவிேட்டது.
அன்றும் வழமைபோல் வி வே ய ர 上 ଓତ தடத்து கோண்டிருந்தது.
அன்ரனிம்ே, அடைக்கலமும் அந்தப் تهیه இ க்ரைத்தின் கீழ் அமர்த்திருந்தன.
திடீரென்று வானங்கறுத்து, மின்னல் சில நிமிடங்களில் பெ ரும  ைழ பெய்யத் தொடங்கிவிட்டது.
எல்லோரும் போய்விட்டனர் அடைக் ஒலமும் அலிரனியும் கோயில் விருந்தையில் நின்றனர். மழை வரவரத் கூடிக்கொண்டே சென்றது மழை யோ டு காற்றும் விசத் தொடங்கியதால், தூவானம் இருவரையும் நனேக்கத் தொடங்கியது. இருவரும் ஆலயத் துள் சென்று பாதுகாப்பாக நின்றுகொண்ட
அநீதி நிலையிலும் அடைக்கலம் வழமை விேல் ஒரு குறைமெழுகுதிரியை எடுத்து மாதாஇலே முன் கொழுத்தி வணங்குகிருன்
திடீரென்று.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

$5
ேேதிதுவி அனேந்து ஐ , குே ந் த மெழுகுதிறிகள் $(Tଞ୍ଜୋଖିଳ୍ପୀ எரித்தோ இ =వాడా.
புதிய நறுமனும் விசத்தொடங்கிகது.
Gశాతోగాజ్య வெண்புதுை இங்கும் பரவி 5.
விநேர ஒது கேட்டது.
அடைக்கலம் திகைத்துப்போப் క్రేణిgళ, அன்ரனினால் எதையும் #శ్రా கொள்ளமுடி .5ܒ̇ܨms7ܘ
கடவுள் *டெக்கலத்திற்கு ஐ கொத்தார்.
அடைக்கலம் கன்னக் கசக்கி, தசஆஐ வித்தான்.
*" அடிக்கடி கூறுகின்ற அதே தோற் 212......... கடவுள்தான்
கடவுள் மெதுவ அடைக்கலத்திற்கு அருகின் வந்த அவனது நா டி ஒ நிமிர்த் *வனது முகத்தை ♔rg L - izri
அடைக்கலம் ந இவ் வ ள வு తశ్ ఇతgu எதிர்பார்த்த -வுல் வந்திருக்கிறேன் , டாதே. இவ்வளவு இன்னவயதில் உன்னிட முள்ள அன்பையும் பக்தியையும் கண்டு மெக்ேெனன்.
உனக்கு வேண்டியதைக் கேள்? -என்று கடவுள் கூறிஞர்.
அடைக்கலத்தால் பேசமுடியவில்லை. துன் வெட்டாது கடவுவயே வார்த்தபடி நின்ஞன்
அடைக்கலம் உனக்கு என்ன வேண் ம்ே- - திரும்பவும் கடவுள் கேட்கின்ருர்,
அடைக்கலம் பலமாக யோகிக்கின்றன்.
காலேக் கேட்பதர. - உனவைக் கேட்பதா..? - உடையைக் கேட்பதா. - வீட்டைக் கேட்பதச எதைக் கேட்பது.?

Page 36
S is
ஒரு வினுடி. அவன் அன்ரனியை நினேத் துக் கொள்கிமுன், குருடன். எதுவுமே அவ ணுக்குத் தெரியாது. என்னேவிட அவன்தால்
#ಢಿrà..
"கடவுனே..! எனக்கு எதுவுக் வேண் டாம். அன்ரணிக்குப் ஹார்வையைக் கோடுத் தருளும்." - அடைக்கலம் கடவுளிடம் இரந்து கேட்இன்ஜன்.
அவனுடைய நல்லெண்ணத்தைக்கண்டு கடவுள் ஆசீசனியூப்ஜக்டுஇ இேனங்விட்கூrச்.
'அடைக்கலம் உனது தல்லேண்ணத்தைப் ச்ேசரFட்ஜ்கிறேன். உன்னேப் போலவே சகல பின்னேகளும் இருந்தால் இந்த உலகக் எவ்வ விவு சந்தோஷமானதாக இருக்கும்.
. அன்றணிக்கு இத்து தேரம் தொடக்க பார்வை கிடைக்க அருள் புரிகிறேன். அது
இடமிரு ந்து வலம்
1. மகாசிவராத்திரி
6. துவி
7. கதி
8. காசி 10. தாளம் ll. 13. G94 Anreisgarh 15. சரிவதும்
17. gs.
18. சகுனம் 19. இேரண்டாம்
20. ரிஷி
 

_ఊఊg
மட்டுமல்ல நீ விரும்பிங்வைகளைப் aெற அரு ஆரிகிறேன்." - என்று கூறியதோடு கடவு மறைந்து விடுகினூர்.
அன்ரனீக்கு கண் தேகிகின்றது
அடைக்கலத்தின் கால் சுகமாகி நி மி ந்து நிற்கினன்.
அன்ரனி சந்தேrவு விகுதியால் அை கலத்தைக் கட்டிப்பீடித்துக் கோள்கிமூன்.
இருவகுக் கிேக்கின்றனர்.
இை நிவிஉஇகளில் மழை விடுகிறது: இ வகுக் உற்சாகத்தோடு வெ லியே வருகில் @arûቅ... - উইি= }
எல்லாக் கடவுள் செயல்
தழ் விடைகள்
மேலிருந்து கீழ்
1. மதுரம் 8. காவி 3. வங்காள விரிகுடா 4. திகதி 5: திரி
9, இந்:rசனம் 12. வேலவன்
15; saj