கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1991.03

Page 1
|
ALLIKA
感 స్ట
ଦୃଷ୍ଟି
$ଽ")
|
ROGRESS
 

N | h ეზბუ` , M. ଝିଞ୍ଛି R. ಒಂನ್ನು
A . RAJAAN ακονται |MR', SN ................《ས་》 స్త നെ ݂ ݂

Page 2
-~- - -1 * =ィ→ シー } 3り、*}g Jy 消3 シ*1 } メシ3 **1 *------- – ~ ~ ~ !===>. --
|L. 1 § y z sououd0 1 8 cz :euoụd { “VX NVT INS – VN-j-lyp“VX NVT || MS – VN-JHyp ‘Gwoŋ ŋwNvaw Tygwy olgメ‘OJVO}} AQN wys og :əɔļļļO qɔueig:əɔļļļO peøH
AAHOV N/TogVXM "IN "SMIN NVełOOd\/?)(\/XONVW "y 's "MW : Suəuļued 6uļ6eue W
SHOLOVRILNOO – SYIRIGINIONG
THAILIBA o NVHVHONVW (No) |-~tuoasofwoujoue?†*ማ·AT원*
~
~~~~*~~~~*~*~~~~ ~~~~~ ~~~~)~未来
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவிச் யாதியிணைய, கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துன்ருவார்"
'Mallikai' Progressive Monthly Maggazine 230 pinė - 1991
26-வது ஆண்டு
நேருக்கு நேர் சில வார்த்தைகள்
நிச்சயம் உங்களுடன் இந்த விஷயம் பற்றிப் பேசத்தான் வேண் டும். கடந்த இருபத்தைந்து ஆண்டுக் காலங்களில் ஏற்படாத ஒரு சூழ்நிலை இப்பொழுது மல்லிகைக்கு ஏற்பட்டுள்ளது.
1991-ல் சந்தா தாருங்கள் என நாம் யாரையுமே கேட்க முடி யவில்லை. அப்படிக் கேட்பது சரியில்லை என்பதும் நமது கருத்தா கும். முன்னைய ஆண்டுகளில் வருடத்தில் ஒரிரு இதழ்கள்த்தான் தவறிப் போயிருக்கும். வேலை நெருக்கடி காரணமாகவும் அல்லது தமிழகப் பயணம் குறுக்கிடுவதாலும் சில சமயங்களில் இரண்டு மாச இதழ்களும் ஒரே இதழாக வெளிவந்ததுண்டு. அதை நமது வாசகர்கள் - அவர்களை நாம் வாசகர்கள் என நின்ைப்பதேயில்லை. சுவைஞர்கள் - பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில் நமது சிரமங்களையும், கஷ்டங்களையும் நாம் தெளிவாகவே அடுத்து வரும் இதழ்களில் நமது அபிமானிகளுக்கு விளங்கப்படுத்தி விடு வோம். அது தற்காலிக இடஞ்சல்தான். • • • • . . "
ஆனால் 1990-ல் மலர் தவிர்ந்து மூன்று இதழ்கள்தான் வெளி வந்துள்ளன. ஆண்டுச் சந்தா சுளையாகப் பெற்றுக் கொண்டு மூன்று இதழ்களை மாத்திரம் ஒர் ஆண்டிற்குத் தந்தது சரியான முறை யல்ல என்பது நமக்குத் தெரியும். கடந்த கால் நூற்றாண்டுக் கால கட்டங்களில் எமக்கு இப்படியான ஒரு தர்ம சங்கட நிலை தோன்ற வேயில்லை என்பதைப் பகிரங்கமாாவே ஒப்புக் கொள்ளுகின்றோம் இந்தச் சங்கடத்தில் இருந்து எப்படி மீளலாம் என யோசிக்கும். வேளையில் எமக்கு ஒன்றுமே தோன்றவில்லை.
தினசரி மல்லிகைக் கந்தோரில் வேலை நடக்கின்றது. காலை ஏழு மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை - ஞாயிறு தவிர்ந்துகாரியாலயத்தில் அலுவல்களில் ஈடுபட்டு உழைத்து வருகின்றோம்.

Page 3
ஆனால் இதழ்கள் வெளி வருலதில் தாமதம். அந்தத் தாமதத்தின் பின்னணி உங்களுக்கு ஏற்கனவே நன்கு தெரியும். மூலப் பொரு ளான போப்பர் கிடைப்பது குதிரைக் கொம்பு. அத்துடன் மின்சாரத் துண்டிப்பு, சூழ்நிலை இன்று திருந்தும், நாளை திருந்தும் என நம்பி நம்பியே நாட்களை ஒட்டுகின்றோம். இந்த இரண்டும் கெட் டான் நிலையில்தான் 1991 பிறந்துள்ளது. பிறந்து மூன்று மாசங்க களும். கடந்து போய் விடடன.
தெருவிலும். வழியிலும், நேரிலும், தபாலிலும் ச ந் தாத் தொகையைப் பலர் தந்து தவுகின்றனர். சத்தியமாக நாம் கேட்ப தில்லை. அவர்களாகவே வலியத் தந்து விடுகின்றனர். அத்தனை நம்பிக்கை - விசுவாசம் - மல்லிகை மீது! ...
அத்தகைய பற்றுறுதி மிக்க நம்பிக்கையை நாம் எ ந் த க் காலத்திலுமே பொய்யாக்க மாட்டோம் !
அதே சமயம் ஆண்டுச் சந்தாக்களைத் தந்துதவுங்கள் என நாம் உங்களைக் கேட்கவும் மாட்டோம். மல்லிகை ஒரு வர்த்தகச் சஞ்சிகையல்ல, அல்லது பலத்த சேமிப்புப் பின்னணியைத் தன்ன கத்தே கொண்டுள்ள மாசிகையுமல்ல. ஆனால் அசையாத தார்மீக பலத்தையும் தரமான சுவைஞர்களையும், பிரதிப் பிரயோசனங்களை எதிர்பாராத மகிமை பொருந்திய நண்பர்களின் பேராதரவையும் தன்னகத்தே கொண்டு இயங்கி வரும் சஞ்சிகைதான் இது.
நம்மை - மல்லிகையை - பல கட்டங்களில் பல சூழ்நிலையில், பல உத்தி முறைகளைக் கையாண்டு காயப்படுத்தியவர்களை உங்க ளுக்குத் தெரியும், அவர்கள் வந்தது போலவே திடீரென மறைந்
ზ) தும் போனார்கள். jiw
இவைகளையெல்லாம் அலட்சியம் செய்த வண்ணம் புதிய கம் பீரத்துடன் நாம் நிமிர்ந்து நிற்கின்றோம்.
நாம் கேட்காமலே சந்தாவைத் தந்துதவும் அன்பு நெஞ்சங் களுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை. அவர்கள் அடிக்கடி உதவும் பொருளாதார பலம்தான் கடந்த ஒன்பது மாதங் களுக்கு மேலாக நம்மை நிமிர்ந்து நிலைச்சு நிற்க வைத்திருக்கின் றது என்பதையும் ஒப்புக் கொள்ளுகின்றோம்.
மல்லிகையை ஆரம்பித்த காலத்தில் நாம் எத்தகைய நம்பிக் கையுடனும், எதிர்பார்ப்புகளுடனும், சந்துஷ்டியுடனும் இருந்தோமோ
அதில் சற்றும் குறையாமல் இன்றும் இருக்கின்றோம். நாளைய பொழுதுக்காக இன்றும் காத்திருக்கின்றோம்.
- ஆசிரியர்

காலத்தின் கட்டாய தேவை
புத்தாண்டு பிறந்த பின்னர் மகிழ்ச்சியான ஒரு, செய்தி எழுத் தாளர்களுக்குக் கிட்டியுள்ளது. 1991 க்குப் பிறகு வெளிவரும் புத்த " கங்களில் 500 பிரதிகளை யாழ் மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் வாங்க ஒப்புக் கொண்டுள்ள சந்தோஷ சமாச்சா ரமே அது வாகும்.
இந்த ஆக்கபூர்வமான அறிவிப்புக் கிடைத்திருக்கும் அதே சமயம், படைப்பாளிகள், பிரசுர கர்த்தாக்கள் இப்போது படும் அவலத்தை யும் நாம் எண்ணிப் பார்க்காமல் இல்லை. மின்சாரத் தடை. பேப் பர் தட்டுப்பாடு ஆகிய அடிப்படைக் காரணங்களால் புத்தகம் வெளி யிட முனைவோர்கள் அப்படியே ஸ்தம்பித்துப் போயுள்ளனர் என்ப தும் யதார்த்த உண்மையாகும்.
புதியவற்றைப் படிப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர் சினிமா, தொலைக்காட்சி, வானொலி போன்ற பொழுது போக்கு கள் துண்டிக்கப்பட்டுள்ள இன்றைய அவல நிலையில், நூல்கள், சஞ்சிகைகன்தான் மக்களுக்கும் பொழுது போக்குச் சாதனங்களாக அமைந்தன. போக்கு வரத்துப் பிரச்சினைகளால் கடந்து எட்டு மாதங் களுக்கு மேலாகவே தமிழகச் சஞ்சிகைகளின் வரத்து நின்றுபோய் விட்டது. தொடர்த்து வாசித்துப் பழகிய மக்களுக்கு இது பெரிய சங்கடத்தையும் மனக் கஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதற்கு இணையாக - வாசிப்புப் பழக்கத்திற்கு ஈடு கொடுப்பதற்குத் தோழாகஇங்கும் சஞ்சிகைகள் தொடர்ந்து வெளிவருவதில் தேக்க நிலை கண்டது. வேறெந்தக் காலத்தையும் விட. இன்று இந்தப் பகுதியில் இந்த மண்ணில் இருந்து வெளி வரும் நூல்களுக்கு ஒரு திறந்த சந்தை ஏற்பட்டது. காலா தி காலமாகச் சுவைத்துப் பழகிய மனம் பதிவு கொண்ட கருத்துக்கள்- படைப்புக்கள்.-- சிந்தனைகளுக்கு வித்தியாசமான நமது படைப்புக்களைப் படித்துக் கொள்ள வேண் டிய காலத்தின் கட்டாய தேவை ஏற்பட்டது. இதன் காரணமாக இளந் தலைமுறையைச் சேர்ந்து பலர் இம் மண்ணை நேசிக்கும் புகிய ஆக்கங்களைப் படிக்க வேண்டிய புதுப் பரிச்சயம் ஏற்பட்டுள் ளது. இதில் உளறித் திளைக்கும் போது இதுவரை தாம் ரஸித்தது அல்லது சுவைத்தது கால்களற்ற வெறும் கற்பனைப் பண்டங்கள் என்ற முடிவுக்கே சுவைஞர்கள் வருவார்கள்.
இந்தச் சூழ்நிலையில்தான் 500 பிரதிகள் வாங்கும் திட்டம் நம் முன் வைக்கப்பட்டுள்ளது. தற்காலிக இடையூறுகளைக் கடந்து - எதிர் நீச்சலடித்து - வருங்காலத்தில் புத்தக வெளியீடுகளில் go தனித்துவமும் நிறைவும் காண நமது சிரமங்களையே படிக்கற்க ளாகப் பாவிப்போம். C)
3.

Page 4
மனித நேயம்மிக்க சிறுகதையாளர் க. சட்டநாதன் x
இரா. சிவச்சந்திரன்
'வசிட்டர் வாயால் மகரிஷிப் பட்டம்", பேராதனைப் பல்கலைக் கழகத்திலே காசிநாதனின் பாராட்டைப் பெறும் விடயங்களை இவ் வாறு கூறுவது அவரை, அவரது சிந்தனையால் ஈர்க்கப்பட்டு அன்று சுற்றிப் படர்ந்த இந்த நண்பர் குழுவினரிடம் வழங்கிய வாக கம். கவிதை என்றதும், பாரதியைப் பாடுவார், கூடவே பாரதிக்கு இணையாகவே மு. பொ வின் 'மார்கழிக் குமரி" யையும் ஆலாபனை செய்வார். ஈழத்துச் சிறுகதைகள் என்று வருகையில் சட்டநாதனின் சிறுகதைகளை அவர் நயப்புடன் கூறியதை நான் அடிக்கடி கேட்டி ருக்கின்றேன். அவரது வகுப்புகளில் இவரது சிறுகதை நயப்புப் பற்றி பாடங்கள் நடப்பதும் உண்டு. கா சி எழுபதுகளில் சட்ட நாதனின் சிறுகதைகளைப் படித்தபோது, அவர் எனது ஊரவர் என் பதினால். அவர் பற்றி என்னிடம் கேட்டறிந்ததோடு, "அவர் ஒரு நல்ல எழுத்தாளராக வருவார்' என மகரிஷிப் பட்டம் வழங்கினார். இவ் வாறு காசி பட்டை தீட்டிய பின்னரேயே சட்டநாதனின் ஆக்கங் கள்பால், அவரை நீண்டகாலமாகத் தெரிந்த எனக்குக்கூட ஆர்வம் பிறந்தது. ஆக்கபூர்வமான விமர்சனம் என்பது பட்டைதீட்டும் செயலே.
வேலணையில் அறுபதுகளில் தானும் சில இளைஞர்களும் மறு மலர்ச்சிக் கழகம், தீவுப்பகுதி எழுத்தாளர் சங்கம் என்று அமைத்து "இளம் எழுத்தாளர் மகுடம் தாங்கி தம்பட்ட மடித்துத் திரித்த காலத் தில் சட்டநாதன் நல்ல தரமான ரசனைமிக்க வாசகராகவே இருந் தார். அவரது தம்பி இரகுநாதன் எங்களுடன் இருந்தமையால் நானும் "அண்ணர்" பாங்குடனேயே அவருடன் பழக நேர்ந்தது. அப்பொழுதெல்லாம் அவர், தான் படித்த ஆங்கிலச் சிறுகதைகள், ஆங்கில மொழிமூலம் ஏனைய பிறமொழிச் சிறுகதைகள். தரமரண தமிழ்ச் சிறுகதைகள் பற்றி மிக்க நயப்புடன் எங்களுக்குக் கூறு வார். வயல் வரம்புகளிலே, குளக்கட்டுப் பூவரசமர நிழலின் கீழே, வங்களாவடி புளியமரத்தின் கீழ், வெள்ளக் கடற்கரை பஞ்சுவெண் மணல் பரப்புகளிலே நாம் சட்டநாதனிடம் இலக்கியம் பயின்றோம். இவற்றை நான் நினைத்துப் பார்ப்பது ழரு முக்கியமான விஷயத் தைக் கூறுவதற்காகவே. s
 

சட்டநாதன் சிறந்த எழுத்தாளராக விளங்குவதற்கு அடிப்படைக் காரணம், அவர் அரை வேக்காட்டு நினைவாற் பேனா பிடிக்க வில்லை. நிறைய நிறைய வாசித்து, ரசித்து. நயந்து, ஜீரணித்த பின்னர்தான் பேனா பிடித்தார், அவர். ஆனால் இனி ஏதாவது மற்ற வர்களுக்குச் சொல்லலாம் - சொல்ல வேண்டும் என்ற நிலை வந் ததின் பின்னரேயே அவர் பேனா பிடித்தார் என நிச்சயபாகச் சொல்ல முடியும்.
வேலனைக் கிராமத்திலே, "நல்ல பண்பான குடும்பம் எனப் பேச்சுவழக்கில் அர்த்தம் பொதியச் சொல்வார்களே, அவ்வாறான தோர் குடும்பத்தில் பிறந்தவர் சட்டநாதன். மூன்று அக்கா, மூன்று தம்பி இவரது உடன் பிறப்புகள். எல்லோருமே பட்டதாரி நிலைக்குப் படித்தவர்கள். வேலணை சரஸ்வதியில் ஆரம்பக் கல்வியும், யாழ் இந்துக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியும் கற்ற சட்டநாதன் இளம் வயதிலேயே இந்தியா சென்று 1964 இல் விஞ்ஞான மா ணிப் பட்டம் பெற்றார். அவரது இந்தியத் தொடர்பு அவரை இலக் கியவாதியாக்கியதிற் பெரு ம் பங்காற்றியதென்பதை மறுப்பதற் கில்லை. -
சட்டநாதனின் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லை. ஒரு பண்பான எழுத்தாளர் எனும்போது எந்தவிதத் தயக்கமுமின்றி சட்டநாதனின் பெயரை நான் உச்சரிப்பேன். சட்டநாதனின் இலக் கியச் செழுமைக்கு அவரிட முள்ள "மனிதம்", உயர் நிலைமையே காரணமென்பேன். அவர் மிகவும் மென்மையான மனிதர். அதனான். தான் இலக்கியங்கள் தேடும் மென்மையான இதயத் துடிப்புகளை அவரால் நல்லபடி இனங்கண்டு இலக்கியமாக்க முடிகின்றது போலும்,
சட்டநாதன் சிறுகதையாளர் மட்டுமல்ல; கலைத்துவமான சினி மாப் பிரியர். கலைத்துவ சினிமா பற்றிக் கட்டுரைகளும் எழுதி யுள்ளார். 1972 முதல் 1974 வரை வெளிவந்த பூரணி - இலக்கிய விமர்சன காலாண்டு இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். அவரது அயராத உழைப்பின் பெறுபேறாகவே பூரணி கனதியான சிற்றிலக்கிய ஏடு எனப் பெயர் பெற்றது. பூரணியின் வருகைக்கு வித்தாக விளங்கிய மூன்று முதல் நான்கு இதழ்களில் பிரதம ஆசிரி யப் பணி இவரைச் சார்ந்ததாகவே இருந்தது. இவை மாத்திரமன்று, ஆங்கில மொழி மூலம் பிறமொழிச் சிறுகதைகள் சிலவற்றையும், கட் இாைகள் சிலவற்றையும் தமிழாக்கம் செய்துள்ளார். இவரது மொழி பெயர்ப்பை மூலநயத்தை நல்ல முறையில் வெளிக்கொணர்கின்ற தரமான மொழியாக்க முயற்சி எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.
சட்டநாதன் தொகையிர் குறைந்த ஆனால் தரத்திற் சிறத்த சிறுகதைகள் எழுதியுள்ளார். தரத்தைப் பேணுவதில் இவர் காட் டும் அதிக அக்கறையே இதற்கான காரணமாகலாம். "மணிக் கணக்கில், நாட்கணக்கீல் ஒரு சிறுகதையை உருவாக்கிவிட முடி யாது. மாதக்கணக்கில் ஏன் சில வருடக்கணக்காகவே சிந்தனை சில் ஒழுங்குபடுத்தப் படுகின்றன.பூரணமாக - திருப்திகரமாக ஒழுங்கு

Page 5
படுத்தப்பட்ட பின்னரேயே அவை எழுத்தில் வடிக்கப் படுகின்றன’ எனக் கதையோடு கதையாகக் கூறும் சட்ட நாதனின் கதைகளை வாசிப்போருக்கு இவ்வுண்மை நன்கு புலனாகும். அவர் கதை கூறும் பாங்கு அவருக்கேயுரிய தனிந்துவம். இலகுவான நடையில் கருத்துச் செறிவுள்ள சொற்களைச் பயன்படுத்தி தேவைக்கேற்ப பகைப்புலத்தைக் காட்டி பெருமளவுக்கு மெய்மையான சம்பவங் களை மையப்படுத்திக் கதையை நகர்த்தும் பாங்கு நல்ல கலைத் துவ அனுபவத்தைத் தருவதாக அமைகின்றது. இவரது பாத்திர வார்ப்புகள் மிகவும் அற்புதமானவை. இவரது அநேக கதைகள் குழந் தைகளதும் பெண்களினதும் மென்மையான உணர்வுகளின் கலைத் துவ வெளிப்பாடாக அமைவதற்கு கதாசிரியரது மென்மையான சுபாவமே காரணமாகலாம். மேலும் அவரது கதைகளில் கிரா மிய மண்ணின் வாசனை மிகத் துல்லியமாக வீசுவதைக் காணலாம். அதீத சமூகப் பிரஞ்ஞை உள்ளவராக எல்லாக் கதைகளிலும் தன்மை இனங்காட்டிக் கொள்ளும் சட்டநாதன் சமூகத்துடனான மனித உறவுகளையும் அதில் ஏற்படும் முரண்பாடுகளையும் சித்திரிப்ப தோடு, வர்க்க முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. சாதாரணமாக எம் கண்ணுக்குப் புலப்படாது உலவும் மனிதர், மனிதர்போல் உள்ளவர்களை இனங் கண்டு தன்பார்வையூடாக அவர் களை எம்மையும் தரிசிக்கவைக்கும் பாங்கு வியக் கத்தக் கது. இவரது அநேக கதைகளில் வரும் கிராமியப் பாத்கிரங்களை வேல ணைக் கிராமத்தில் உயிருடன் நான் கண்டிருந்தும் இவருடாக அவர் களை தரிசிக்கும்போது, உண்மையான தரிசனம் கிடைப்பதாக உணர்கின்றேன்.
சட்டநாதன் தன் இலக்கியப் படைப்புகள் மூலம் எதனைத் தேடு கின்றார்! உண்மையை - அதன் ஒளியை. அவருக்குப் பிடிக்காதது எது? நடிப்பு சிறுமை - பொய்மை. அவர் கோட்பாடு என்ன? மானுடத்துவம். அதாவது மனிதத்தன்மை - மனிதநேயம், த ன து எழுத்துப் பற்றி சட்டநாதன் கூறுகின்றார்: "எந்தப் புற நிகழ்வுமே என்னைப் பாதிக்கிறது. மனத்தைத் தொட்டு நெருடுகிறது. சில சமீ யங்களிற் காயப்படுத்துகிறது. இந்த அனுபவங்களையெல்லாம் சிறைப்பிடிக்கும் எத்தனம்தான் எனது எழுத்து" எனக் கூறும் கதாசி ரியர். மனித நேயம் சாஸ்வதமானது" என்று கூறி காயம் விளைவித்தவனையும் அச் செயலுக்கு அவனை இயக்கிய பகைப் புலத்தைக் காண்பித்து அங்கும் மனித தேயத்தை முதன்மைப்படுத்து வதை அவரது கதைகளிற் காணலாம். ஒரு சிறந்த இலக்கியவாதிக்கு 'மானுட நேயம்" எனும் கோட்பாடே போதுமானது.
இதுவரை ஏறத்தாழ இருபது கதைகளே எழுதியுள்ளார். இவ ரது "மாற்றம் சிறுகதை தொகுதி 1981 இல் வெளிவந்தது, இதில் ஆறு சிறுகதைகளே இடம் பெற்றபோதும் இது சட்ட நாதனைத் தரமாள வாசகர்களிடையேயும் எழுத்தாளரிடையேயும் நல்லமுறை யில் இனங்காட்டிற்று. மட்டக்களப்பில் நடைபெற்ற 'மாற்றம்" அறிமுக விழாவிலே பலரின் பாராட்டுக்களைப் பெற்றது.
இவரிடம் தமிழ் இலக்கிய உலகம் நிறையவே எதிர்பார்க்கின்றது. . O

1990 மார்கழி 25
எஸ். கருணாகரன்
மழையில் கரைகிறது இரவு சாம்பலைக் கழுவி இரத்தமாய் ஒடும் வெள்ளத்தில் மூழ்கிப் போயிற்று எனது முற்றம் உமது பீடத்தில் நகங்கள் வளர்ந்துளதா சொல்லும் கர்த்தரே!
விடியவும்
குயில்கள் கூவுதலின் முன்பு
பறவைகள் இரு சிறகு விரிக்க முனைகையில்
வி
மொழியின் பேரால்
மதத்தின் பேரால் வெறிகொண்ட கொலைஞரிடம் பலியாதல்
நிலவினில் நெருப்பு மழையினில் வெம்மை காற்றினில் முள் சுமை இரவின் நிழல் சுருங்கி அச்சம் பெருக்குகின்ற இந் நாட்கவில் இன்றிரவு, உமது பிறப்பெனும் கிறிஸ்மஸ் நாளிலும் எமது கனவுகள் சிதைய இரத்த வெறிப் பேய்களின் உலா. வானத்திலிருந்து உமது வருகையின் முதலே எங்களின் தலைகளில் பேரிடி.
எந்தவகையுமற்ற அகதிக்கான உத்தரவாதங்களையும் இழந்து காடுகளில்
வாழ்க்கை ஒளித்திருக்கும் குழந்தைகளும் பெண்களும் கலவரமுற்ற அமைதியில் உறைந்து போயிருக்கையில் சூரியனின் முகத்தின் முன் ペー மன்றாடல்களையும் நிராகரித்துக் கொன்றனர்.
முள்முடியும் சிலுவையும் சுமந்து உமது முப்பத்தி மூன்று வயதினில் மகத்துவம் பெற்றீர். ஆண்டவரே! தாயின் மார்பில்

Page 6
முரசு கவ்வாத குழந்தைகளும் முள்ளில் வெந்தார் முகங்களில் சிலுவை ஏற்றார்.
மனதில் முகிழ்கின்ற உண்மையை பீறிடும் சோக உணர்வில் வீரிட்டெழும் அழுகையை மொழியின் பேரால் வெறுக்கின்றீரா? வெளிப்படுத்தும் கர்த்தரே!
எனது முற்றத்தில்,
செவ்வரத்தை பூக்கவேண்டும் எனது புல்வெளியில் சற்று நான் காலாற வேண்டும் உமது பீடங்கள் பற்றி எமக்குக் கவலையில்லை கர்த்தரே! @
ğASSETTEREG வெளியீடுகள்
جیrمعہ:۔
opeanLâ Lull gasfudistr ... 20-00
(35 ஈழத்து பேஞ மன்னர்கள் பற்றிய நூல்)
-e (ej 3 . . . . . . ... 25- 0
(சிறுகதைத் தொகுதி-சோமகாத்தன்)
என்னில் விழும் நான் 9 - 00
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்)
மல்லிகைக் கவிதைகள் ... 15 - 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி)
GyallaciiT rTasdasdir - ... 20 - 00
(சிறுகதைத் தொகுதி - ப. ஆப்டின்)
gT 19. db air-us ... 20 - 00
- Glenra (Safld gan yr ஒருநாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்
(சிறுகதைத் தொகுதி-சுதாராஜ்) 30.00 வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு: மேலதிக விபரங்களுக்கு: *Lodysílasů பந்தல்"
224 B, anratGalatargap of 5 итријитатић. AMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMNMMMNMNWMMMMMMMMNMMMMMMMMNMMMMNMMMNMMMMMNM
8
 
 

உரமான கால்கள்.
த. கலாமணி
யிெரவிக் கிழவனுக்கு கண் களுக்குள் நீர் முட்டிக் கொண்டு வந்து நின்றது. கடைக்காரன் ஏசியதற்காகக்கூட அவர் வருந்தவில்லை, தன்னு டைய "பேரக் குஞ்சு" க்கு உப் புச் சோடாவென்றாலும் வாங் கிக் கொடுக்க முடியவில்லையே என்பதை நினைக்கையிற்தான் அவருக்கு வேதனையாக இருந்
• لاروچ
மடி யில் சொருகியிருந்த கொட்டப்பெட்டியை எடுத்து அதிலிருந்த காசை எண்ணிப் பார்த்தபோது ‘வள்ளிசாக" இரு பத்தைந்து ரூபா இருப்பது தெரித்தது.
*சே, வசுவுக்குப் பதினைஞ்சு ரூவாவை வைச்சுக் கொண்டு மிச்சத்துக்குப் பழச் சோடா ஒண்டு வாங்கியிருக்கலாம். ஒரு பத்து ரூவா அடியிலை மடிஞ்சு கிடத்துட்டுது. அதுதான் முன் னமே தெரியேல்லை"
udaruh syiasontaldas JayO56
லிருந்த பேரக்குஞ்சைப் பார்த் துப் பெருமூச்செறிகிறார்.
*சை, குஞ்சு சோடாவுக்கு எவ்வளவு ஆசைப்பட்டுது. எல் லாம் அந்தக் கடைக்கார நாயா Wavsnitdr. CuprimrGMP Sigfør
தன் னை க்
திப் பார்த்து,
அது அவசரப்படுத் தினதிலைதான் கா சைக் கூடி சரியாக எண்ணிப் பாக்சேல்லை"
சற்று முன்னர் நடந்தவற் றையே மீண்டும் மீண்டும் மனக் கண்ணில் கொண்டு வந்து நிறுத் வயிரவிக் கிழவ னின் நெஞ்சம் ஏங்குகிறது.
தம்பி, கொழும்புப் பழசி சோடா ஒண்டு தா மோனை.
எவ்வளவு காசு மோனை.
“எது அப்பு பார்லியே, அது ஏழரை ரூபா"
கிழவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது போவிருத்தது.
என்னது ஏழரைளுவாவோ? ஒரு பழச்சோடாவோ?"
சென்ற கிழமை ஆஸ்பத்தி ரிக்கு வந்தபோது தாலே முக் கால் ரூபாவுக்குப் பழச் சோடா வாங்கியது ஞாபகத் துக்கு வரவே. கிழவன் அவசர
ஏன் மோ  ைன, பழச் சோடா நாலே முக்கால் ரூவா
* Lorras Gas-Trř.
தானே?
ஏ ன ப் பு, கொழும்பிலை
சோடாக் கம்பனிலை குண்
வெடிச்சதொடு உனக்குத் (e.

Page 7
யா தே? அதுக்குப்பிறகு இங் காலை கொழும்புச் சோடா வாறேல்லை. அது கான் இப்ப எல்லாரும் ஏழரைக்கு விக்கிறம் என்ன, சோடா உடைக்கிறதோ"
பொறு மோனை, கா சு
கிடக்கோண்டு பாப்பம்"
கொட்டப் பெட்டியைத் திறந்து அதனுள் இருக் கும் காசைக் கணக்குப் பார்த்தவாறே வயிரவிக் கிழவன் கேட்டார்: ஏன் மோனை உப்புச்சோடா என்ன விலை?"
reirar 9Garsi, Gyrrl-ry Gal? அஞ்சரை ரூபா அப்பு உனக்கு என்ன சோடா வேணுமெண்டு கெதியாச் சொல்லு"
ஏன் மோனை, உப்பு ச் சோடாவும் இஞ்சாலை வாறேல் லையே. இஞ்சாலை வராத கொழும்புச் சோடாவை என் னெண்டு மோ னை நீங்கள் விக்கிறியன்?
கடைக்காரனுக்குக் கோபப் பொத்திக் கொண்டு வந்தது. "அப்பு என்ன சோதினைக்கே வந்தணி. . அவற்றை நக்கல் கதையைப் பார். உற்த எழிய துகளை எல்லாம் கூப்பிடாதை எண்டு சொன்னால் நீ கேக்கி றேல்லை"
கடையில் விற்பனைக் நின்ற பையனைக் கடைக்காரன் திட் டித் தீர்த்தபோது, வயிர விக் கிழவனுக்கும் ரோஷம் கெம்பி
எழும்பியது. பேரப் பையனைக்
கையில் பிடித்தவாறே விரைந்து வந்துவிட்டான்.
மினிவான் குலுக்கலுடன் நின்றபோது வயிரவிக் கிழவன் தன் நினைவுகளிலிருந்து மீண் டார்.
கொண்டக்ரர்" சத்தமிட் டான். "அப்பு. எத்தக் கோட் டையைப் பிடிக்க்ப் போறாய்?
s(S60) painter யோசினையாக் கிடக்கு. காலுக்கை கிடக்கிற கூடையை நல்லாச் சீற்றுக்குக் இழை தள்ளிவிடு, ஆக்கள் கால் வைக்கேலாமல் கிடக்கு
அப்பு, கோட்டையை இப்ப தான் பிடிக்கப் GunT , g. னம் நீயும் பிடிக்கப்
கிழவனுக்கு முன்னாலுள்ள சிற்றிலிருந்த இளைஞன் கேலி தொனிக்கக் கேட்ட தைத் தொடர்ந்து பேரப்பையனுக்குப் பக்கத்திலிருந்த பெண் கல கல வெனச் சிரித்தாள்.
அப்போதுதான் வயிரவிக் இழவன் அந்த இளைஞனைன யும், பெண்ணையும் நன்கு நோட்டமிட்டார். நல்ல வாட்ட சாட்டமான இளைஞன் தான் சலோங்கம்", ரீசேட்டும் கண் களில் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியுமாக மிகவும் ஆடம் பரமாக இருந்தான். அவனுக் குப் போட்டியாக அப்பெண் ணும் ரீசேட் அணிந்திருந்தாள்: அவளின் ரீசேட்டின் முன்புறத் தில் அச்சடித்த ஆங்கில எழுத் துகள். முழங்காலுக்குச் சற்று மேலே ஏறியிருந்த சட்டைக்குக் தழாகத் தெரியும் கால்களில் செல்வந்தத்தின் மினுமினுப்பு.
மிணிவானுக்குள் இரு வ ரி ஏறினர்.
"உத்தச் சின்னப் பெடிய
னைத் தூக்கி மடியிலை வைச் சுக் கொண்டு தள்ளி இரு அப்பு இன்னொராள் இருக்கலாம்"
"அது சுகமில்லாத பொடி மோனை, அப் பி டி இருக்கட் டுக்கன்"
சுகமில்லாத பெடியனைத் தானனை ம டி யிலை தாக்கி
ஸ்வச்சிருக்கோணும், இன்னப் பெடியன்தான்ே. தம் பி Փrզpւbւյ"
O

கொண்டக்ரர் சொன் ன தைக் கேட்ட உடனேயே பையன் எழுந்து, பேரனின் மடியிலிருச் கக் கூச்சப்பட்டுக் கொண் நின்றான்.
•இரடாப்பா, நல்லா வெக் கப்படுறோய் நீ சின்னாள் தானே" முன்னாலிருந்த இனை ஞன்தான் வற்புறுத்தினான்.
மடீலை இரு குஞ் சு. நீ நிக்கமாட்டாய் . நிக்க வு கூடாதடி வயிரவிக் கிழவன் பேரனின் கை ை ப் பிடித்திழுத் துத் தனது மடியில் இருத்தினார்: மடியிலமர்ந்த பேரக்குஞ்சின்" தலையைத் தடவிக் கோதியும் விட்டார்.
கவனம் குஞ்சு, போட்டிடு வாய். என்னட்டைத் தா வைச் சிருக்கிறன்"
பேரப்பையணின் கையிலி ருந்த படச் சு ரு ளைத் தான் வாங்கி வைத்துக் கொண்டார். முன்பு பையன் இருந்த இடத் தில் ஒருவரும், முன் சீற்றில் மற்ற வரும் என வானுக்குள் ஏறிய இருவரும், நெருக்கியடித் துக் கொண்டு அமர்ந்தனர். இளைஞன் அமர்ந்திருந்த சிற் றில் நாலுபேர் இருந்ததனால் இளைஞன் சற்று முன்னுக்கு நகர்ந்து கொண்டான். வானின் குலுக்களில் இளைஞனின் கால் தன் அந்தப் பெண்ணின் மினு மினுப்பான கால்களோடு உரசிச் கொண்டிருந்தன.
அந்தப் பெண் ஒரு நடிகை யின் நளினத்தோடு கேட்டான் "என்னப்பா நீர் சொல்லுறீர்? எக்ஸாம் போஸ்ற் போன், பண்ணுவின்ம் என்று. எனக் Qadirofrdo u uuo fra Q5 di 9.
"நோட்ஸ்" ஒன்றுமே 6sifiss ur நிறுஇன்னும்
"நாங்களும்தான் ஒன் O படிக்கேல்லை. ### சொல்லுறன், கட்டாயம் சோதி னையைப்பின்போடுவினமென்று. நீங்க சோதினையை சீரியஸ்ா எடுக்கப்படாது. நீர் ஒன்றுக்கும் யப்படாதையும் அதிபர் ஒத்துக் கொள்ளாட்டில் ஸ்ரைக் செப் யிறதாத் தீர்மானிக்சிருக்கிறம்
"இப்பத்தான் உயிர் வந்து தப்பா. நாடகமும், "ஸ்ருடன் ற் கவுன்சில்" எலெக்ஷனும் என்று படிக க நேரமிருந்தால்தானே. இனித்தான் வேண்டும். அப்பு உதென்ன கையிலை, எக்ஸ் பார்க்கிறதுக்கு கொன் ? זהו u "שG வகேஷன் சேர்ட்டிபிகற் மாதிரிக் கிடக்கு என்னப்பா?? *
"அது இந்தக் கு யின்ரை நெஞ்சுப் படம் &ಲ್ಲಿ? குழந்தைக்குச் சுகமில்லை. அது தான் படம் பிடிச்சுக் கொண்டு வாறம்"
‘எங்கே, பார்ப்பம் அப்பு
இளைஞன், கிழவனின் கையி லிருந்த "எக்ஸ் றே படத்தை வாங்கி அதைச் சுருளாக்கி சுற் றிப் போட்டி ருத்த 'றபர் பர்ண்ட்" டை உருவி எடுத்து விட்டுப் படத்தை விரித்து ப் :Ñ: மிகவும் உன்னிப் பாக மேலும் கீழுமாகத் திருப் பித் திருப்பி வீ சென் ற கிழமை கிளினிக்கில் வந்து விசாரித்துக் கொண்டிருந்த வர்களைப் போல, அந்த இளை ஞனும் டாக்குத்தருக்குப் படிக் கிற பொடியனாக இருப்பானோ என்ற சந்தேகம் வயிரவிச் கிழ வனுக்கு எழுந்தது. மெதுவாகக் கேட்டார். ஏதும் தெரியுதே Guenrabar?? w

Page 8
や
“greir Adliyama'
நெஞ்சுக்குத்து மோனை' எவ்வளவு காலமா இருக்கு" ளைஞனின் கேள்விகளின் தொளியிலேயே கிழ வ னு க்கு அவன் டாக்குத்தருக்குப் படிக் கின்ற பொடியன்தான் என்ற நம்பிக்  ைஅ பிறந்துவிட்டது. விஸ்தாரமாகவே சொல்ல ஆரம் 19óórrł.
நேப்பனைத் Gurrug Guorraosur. OrgivQatarrrarol
வந்து ரெண்டு வரியந்தானாகுது. உந்தப் பொடீன்ரை தேப்பன்
ஆளுக்கு என்ன சுக
அவன்தான் எ ன் ரை மோன்
எ ன க் குத் தெரியாமல் கூட
வேலை செய்த பெட்டையை
கொழும்பில கட்டினவன். அவை எங்கடை சபை சந்திக்கில்லாத ஆக்கள் என்னிறதாலைநானும் கொஞ்சம் இறுக்கமா இருந்திட்
டன். உற்த ஆடிக் கலவரத்திலை
ாள்ரை பொடியனை வெட்டிப்
போட்டாங்கள். அண்டைக்குத்
தொடங்கித்தான் இந்த நெஞ்
பெட்டை சொல்லுறா"
விம்மத் தொடங்கிய கிழ வனை இடைமறித்து அப்பெண் கேட்டாள்: “இந்தப் பெடியனுக் கும் அவங்கள் உதைஞ்சவங் asGar?”
தாலைதான் என்ரை மோன்ைப் பறிகுடுத்திட்டன். என்  ைர
பேரக் குஞ்சும் நோயும் நொடி தாய்க்காறியும் விசர் பிடிச்சமாதிரி இருக்கிறா "
யுமாக் கிடக்கு.
"ஆஸ்பத்திரீலை என் ள சொன்னவை??
"இஞ்சை பெரியாகப்பத்தி ரிக்கு போன கி ழ  ைம தா ன் கொண்டுவந்து காட்டினாங்கள். படம் எடுக்கோணும் எண்டு
J露
படம் மத்திகையிலை
எடுத்துத்
தந்தவை. நம்பர்த் துண்டைத் துலைச்சுப்
தி ன் னி ப்
லையி சுக் குத்தெண்டு மரு மே ள் ப் ருந்து
சொன்னமவ. முத்தியெடுத்த Salli கெண்டு சொன்னதுக்கு அதை தரச்சொல்லி துண்டு
மந்திகையிலை தந்த
போட்ட னெண்டு மந்திகையிலை
படத்தைத் தரமாட்டம் எண் டிட்டினம். அவ்வளவு படத்துக் குள்ளையும் இ  ைத
எப்படித் தேடி எடுக்கிறஆெண்டு ஏசி அனுப்பிப்போட்டினம்.அதுதான்
இங்கை வந்து படம் எடுத்த நாங்கள்"
"அப்ப உத்தப் படத்தைப் பார்த்து டொ க் ப. ர் ஏதும்
சொல்லியிருப்பார்தானே?"
"உது இன்னும் பாக்கேல்ல் லைப் பிள்ளை. உங்கை ஆசுப் பத்திரி மிசின் பிழைச்சுப் போச் சென்டினம் . வெளி யி  ைல படம் எடுத்துத் தரச் சொன் னனவை. அதுதான் உது அறுவத்
தைஞ்சு ருவா கட்டி வெளியிலை
எடுத்த ப ட ம் மிக்காறர் ஆசுப்பத்திரிக்குக் குண்டடிச்சதி
இஞ்சை டாக்குக் தர்மார் வேலை செய்யிறேலை
யாம், கிளினிக்கும் இல்லையாம்
அதுதான் ஒ *டுமாத் தெரியே
லைப் பிள்ளை , , ...
"ஏன் அப்பு, மந்திகை டாக் குத்தர் ஏ துஞ் சொல்லியிருப்
'பார்தானே? "நான் ஏதோ கண்டனானே பிள்ளை. என்ரை வயிராக்கியத்
"அந்த டாக்குத்தரை நம் பித்தான் பிள்ளை இழுபட விட் டிட்டம் அவர் லீவைப் போட்
டுட்டு ஒருத்தருக்குஞ் சொல்லா
மல் கொள்ளாமல் வெளிநாட் டுக்கு ஓடிப்போட்டாராம்"
*அப்பு சும்மா டாக்குத்தர் மாரைக் குறை சொல்லாதை. நீங்கள் கிளினிக்குக்கும் ஒழுங் காப் போயிருக்க மாட்டியள்; பிறகு ஆரையும் குறை சொல் லு 9து. வே ைற டாக்குத்தர் அங்கை வந்திருப்பார்தானே?"

இன்னும் ஒரு த்த கும் வரேல்லை மோனை. கிளினிக் குக்கும் ஒழுங்காப் போய் வந்த னாங்கள். இஞ்சை வந்தால் இஞ்சையும் இப்படியாக் கிடக்கு. அதுதான் மோனை மடத்திலை ஏதும் தெரியுதோ எண்டு பார் Ꮳu rᎢ 6ᏈᎶ0Ꭲ "
அப்பு படத்திலை ஒன்றும் வாடிவாத் தெரியேல்லை. ‘என் லாச்" பண்ணிப் பார் த் துத் தான் சொல்ல வேணும்'
வயிரவிக் கிழவனுக்கு மனம் சோர்ந்துபோய் விடடது. அந் தப் பெண் களக்" என்று சிரித் தா 1
'உம்மில டொக்ரற்றை "கட்" இருசகுத்தானப்பா, உ ம க் கு ஆர்.எஸ் அடிக்கிறதுக்கு இன் றைக்கு வேறை யாரும் கிடைக் கேல்லையா. கிழவன் பாவம் நல்லா நம்பீட்டுது"
கம்மா நக்கல் அடியாதிை Աված» மெடிக்கல் ஸ்ருடன்ந்கம்" உப்பிடித்தானே படிப்பு முடிக்க முன்னம் தங்களுக்கு எல்லாம் தெரியுமென்று "பார்ட்ஸ்" அடிக் கிறவை. நானும் சும்மா "ஆர். எஸ் அடிச்சுப் பார்த்தன்ான்" கம்பளில் மற்றையோரை நம்பவைக்குமாற் போலச் சொல் லிக் கொள்கின்ற பொய்மைக் கான "ஆர். எஸ்" என்ற வார்த் தைப் பிரயோகத்தின் அர்த் தத்தை உள்வாங்கிக் கொண்ட வர்களாய் அவர்கள் இருவரும்
விழுந்து விழுந்து சிரித்தனர்
கிழவுனுக்கு ஒரே வெப்பிசார மாகப் போய்விட்டது. குறிக் கொண்டு வரும் கொந்தளிப்பை அடக்கமாட்டாதவராய் எரிச்ச லுடன் வெளியே பார்த்தார். தர ரத் தி ல் சரசாலைச் சந்தி தெரிந்தது.
"ரன் இது பருத்து  ைற போகேல்ேைய..." கொண் டக்டரைப் பார்த்து படபடப்பு டன் கிழவன் கேட்டார்.
"அப்பு. தோட்டந்துலை
லையே... ஏறேக்குள்ளையே சொன்னனானெல்லெ, வல்லை யி  ைல ஹெலிகொப்ரரா லை
சுடுறான், புத்தூரடியாலை சுத் திப் போப்போறமெண்டு. சரி, சரி பருத்துறைக்குத்தான் காசை எடு கெதியா"
கிழவன் மடியில் முன்னமே எடுத்து வைத்திருந்த பதினைந்து ரூபாவை அவனிடம் கொடுக் கிறார். 畿
இதென்னப்பு பதினைஞ்சு estuff. . . . . . புத்தூரடியாலை சுத் திப் போறதெண்டு சொல்வி இருபது ரூபா தரோணுமெண்டு ஏற முன்னமே சொன்னனா னெல்லே. உனக்கும் பொடிய னுக்குஞ் சேத்து நாப்பது ரூபாத் தா"
*நாப்பது ரூவாவோ? மடம் கட்டப் போறிரோ. காலமை வரே க்கை ரெண்டு பேருககும் ப தி  ைன ஞ் சு ரூவாத்தானே கொடுத்தனான். கொள்ளை படிக்கிறேண்டாலும் ஒரு அளவு கணக்கில்லையே?"
என்ன கனக்கக் கதைக் கிறாய். இதுக்குள்ளை வாற ஆக்கள் ஒருத்தரும் ஒண்டும் பறையேல்லை. நீதான் ஏதோ கனக்கப் போட்டடிக்கிறாய்"
வயிரவிக் கிழவன் தனக்கு ஆதரவு தேடி சுற்று முற்றும் பார்க்கிறார். கச்சேரியில் வேலை செய்கிற கரீ ற்சட்டைகாரரும், மற்றையோரும் மெளனமாயிருக் கின்றனர். குரலைச்சற்று இறக்கி கிழவன் மெதுவாகக்கேட்கிறார். "அப்பிடிபெண்டாலும் முப்பது ரூபாத்தானே வ்ரும், எப்பிடி நாப்பது ரூவா?
ஏன் பெடியனுக்கு அரை ரிக்கேற்றே! இன்னும் பால் குடிக் கிறவரே. . ளின்ரை வளத் திக்கு, நீதான் மடிக்கைவைச் சுப் பொத்தப் பாக்கிறாய்"
3

Page 9
சரசாலை கழியமுன் க்கு அருகிலிருந்தவர் ஒரிட 露 அவர் இறங்கி யதும் இறங்காததுமாக சற்றும் தாமதியாமல் அந்த இளைஞன் எழுந்து அந்தப் பெணணுக்கும் கிழவனுக்கும் இடையில் அமர்ந் தான். அப்போது எதிரே வந்த "ட்ரக்" இந்த வானைக் கடந்து செல்லும்போது சற்றுத் தாம திக்கையில் வானுக்குள் இருந்த அனைவரும் எட்டிப்பார்த்தனர். குடல் வெளியே தள்ள குற் றுயிரும் குறை உயிருமாக இருக் கும் ஓர் இளைஞனை இரு இளை ஞர்கள் தாங்கிப் பிடித்திருக்க அவர்களைச் சூழ துப்பாச் கி களை ஏந்தியவாகளாய், இன் னும் நாளைந்து இளைஞர்கள் கண்கள் சோகத்தைச் சுமத்து கொண்டிருக்கின்றன.
தொண்ட மா னாற்றில் சென்றி"யிலை நின்ற பெடிய னாம், ஹெவி அடிச்சதாம்"
வானுக்குள் இருந்தவர்கள் "பறைய ஆரம்பிக்கின்னர். வயிர விக் கிழவன் வாய்விட்டு அரற் றாத குறை.
"அப்பு காசைத் தாவன்"
தம்பி இரு பத் தை ஞ் சு
ரூவாத்தாள் ானை சத்திய மாக் கிடக்கி. இந்தா இதைப் பிடி, என்னட்டை வே  ைற காசில்லை"
கிழவனுக்கு அருகிலிருக்கும் அந்த இளைஞன் ரகசியமாகக் கேட்பதுபோல பாவனை செய் தவாறே கிழவனின் படியிலி ருந்த பையனிடம் மெதுவாகச் கேட்டான்.
தம்பி, எத்தனையா வகுப் புப் படிக்கிறீர்?"
'ஏழாம் ஆண்டு" அப்பிடிச் சொல்லப்படாது மூண்டாம் வகுப்பெண்டு சொல் லோனும் இல்லாட்டி முழு ரிச்
14
காசில்லையோ?
கற் எ டு த் துப் போடுவினம், விளங்குதே'
இளைஞனின் வார்த்தைக ளைக் கேட்டு அந்தப் பெண் சிரிப்பை அடக்கப் பிரயத்தனஞ் செய்து கொண்டிருப்பதையும், அவனின் புத்திமதியைக் கேட்டு அப்பாவித்தனமாகத் தன் பேரன் தலையசைப்பதையும் கா ண பிட்டத்தில் அதுவரை வலித்துக் கொண்டிருந்த வலியையும் மீறி, வயிரவிக் கிழவனின் நெஞ்சு வலித்தது.
"அப்பு உண்மையிலை வேற இருபத்தைஞ்சு ரூ.ாக்கு உங்களை இடைவழி தான் இறக்கிவிடோணும் பாவ மாக்கிடக்கு"
இளைஞன் மெதுவாக ச் சொன்னா:
*மடிக்குள்ள சில நேர ம் மறைச்சு வைச்சுக் கொண்டு இருப்பார் ம டி  ைய உதறிக் காட்டச் சொல்லும்"
சர்வாங்கமும் பதற வயிர விக் கிழவன் சன்னதம் கொண் டார்.
“7 w Grrr.. இல்லயத øs fransy a 77 Gorunt . . . . . . எண்னம் பொண்டுக்குள்ளாலை எடுத்துத் தாறதே... , அவரும் அவற்றை கிரந்தக் கதையும் . இப்ப போனவையும் பொடியள், இவர் தானுமொராளெண்டு ஞானம் பறைய வந்திட்டார். நானும் பார்த்துப் பார்த்துக் கொண்டு தான் வாறன். அவற்றை சொட் டையும் கிரந்தமும் இவரொருத் தர் என்  ைன இடைவழியில் இறக்கி விடப்போறாராம். எரியிற வீட்டிலை பிடுங்கிறது தான் தாயமெண்டு. நீங்களெல் amb salar (pudió ayudia pukaaru fr. O st As Ir - fr உன்ரை காசு, நிறுத்துங்கோடா alrep6ör er ar á g b a guanrar miradostS........" O

ஆசிய ஒருமைப்பாட்டிற்கு உதவும் இந்திய சோவியத் உறவுகள்
எஸ். பமோஷ்ணிக்கவ்
சோவியத் வெளிநாட்டுக் கொள்கை மேலை நாடுகளின் பக் கம் அதிகம் சாய்ந்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றது. ஆனால் அண்மையில் விலதிலஸ்த்தோக்கிவ் சோவியத் அயல்துறை அமைச்சர் முன்வைத்த ஆசிய ஒருமைப்பாட்டிற்கான கொள்கை இந்தக் குற்றச்சாட்டை தவிடுபொடியாக்குவதுடன் கீழை நாடு கள் பற்றிய சோவியத் வெளிநாட்டுக் கொள்கைக்கு வலிவூட்ட வேண்டுமென்ற விருப்பத்தையும் நிரூபிக்கிறது.
ஐரோப்பிய ஒருமைப்பாடு என்ற கருத்து உள்ளது போல ஆசிய ஒருபை ப்பாட்டுக் கருச்தும் உள்ளது எனக் கூறுவது நியாய மானதே 'ஆசிய பசிபிக் பிரந்தியத்தில் பேச்சு வார்த்தைகளும் அமைதியும், ஒத்துழைப்பும் என்பது பற்றிய இரண்டாவது சர்வ தேச மாநாடடில் பேசுகையில் ஷெவர்த்நாத்திஸே இவ்வாறு வலி யுறுத்தியுள்ளார் பழைய தத்துவக் கொள்கைகளையும், அரசியம் சித தாநதங்களையும் இதற்காகத் தேடிச்செல்ல வேண்டியதில்லை. அண்மைக கால அஹிம்சைக் கொள்கை, பஞ்சசீலக் கொள்கை, பாண்டூங் பிரகடனம், டெல்லிப் பிரகடனம் ஆகியவற்றின் ஆசிய ஒற்று மைக்கான முயற்சிகளைக் காண முடியும்.
ஆனால் இது இன்னும் ஒரு முழு உருவம் பெற்றதாகக் கூற முடியாது. இந்தியா, சோவியத் யூனியன் மற்றும் சில நாடுகளின் முயற்சிகள் மட்டும் இதற்குப் போதாது. எல்லா ஆசிய நாடு களின் விருப்பமும், முயற்சியும் இதற்குத் தேவைப்படுகிறது.
பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும் பெற்ற ஒரு யூரே ஷி ய மண்டலத்தை உருவாக்க சோவியத - இந்திய அரசியல் நடவடிக் கைகளும், வர்க் தகம் மற்று ம் பொருளாதார ஒத்துழைப்பும் பெரும் பங்காற்றுகின்றன எனக் கூறலாம். அணு ஆயுதமற்ற பலாத்காரமற்ற உலகம் என்ற கொள்கையின் அடிப்புடையிலான டெல்லிப் பிரகடனத்தை சோவியத் யூனியனும், இந்தியாவும் 1986 ல் உலக அரங்கில் மு ை6ரிவத்துள்ளது. மனித நலனுக்கே மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று இது வலியுறுத்து கிறது தனிப்பட்ட, ஸ்தல குழுக்களின் நலங்கள், மற்றும் பிரார் திய நலன்களை விட மனித வாழ்வுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று இது அறிவிக்கிறது. இந்தப் பிராந்தியத்தி லுள்ள பொதுவான நிலைமையை மேம்படுத்தவும், இருதரப்பு பூசல்களுக்குத் தீர்வுகாணவும் டெல்லி பிரகடனத்தின் கொள்கை சுள் உதவ முடியும். கடந்த ஜூலையில் இந்தியப் பிரதமர் சோவியத் யூனியனுக்கு வருகை தந்தபோது டெல்லிப் பிரகடனத் தின் கருத்துக்கள் மேலும் செழுமை பெற்றன.
ஒரு பரந்த அளவிலான பந்தோபஸ்தையும் சமாதானத்தை யும் வளர்க்க அக்கறை கொண்டுள்ளதாக இரு நாட்டுத் தலைவரி களும் எடுத்துரைத்தனர்.

Page 10
பிராந்திய பந்தோபஸ்துக்குத் தடைக் கற்களாக இறந்து வந்த பல பிரச்சினைகளுக்கு இரு நாடுகளும் எடுத்த திட்டவட்ட மான நடவடிக்கைகள் ஆசிய பசிபிக் பிராந்திய நிலைமையை, சகஜ நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்ற அவர்களது பேரார் வத்தை எடுத்துக் காட்டுகிறது. ஆப்கான், கம்போடியப் பிரச்சி னைகள், இந்து மாகா சமுத்திரம், மத்திய கிழக்கு, போன்ற பல்வேறு பிரச்சினைகளில் அவர் கள் எடுத்த நடவடிக்கைகள் இதைத் தெளிவாக்குகிறது. ஈராக் ஆக்கிரமிப்புக்கு எதிராக அவர் களது கண்டனக் குரல்கள் இதை மேலும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
வளைகுடா நெருக்கடியில் மேலும் சிக்கலாகியுள்ள மத்திய கிழக்குப் பதட்ட நிலைக்குத் தீர்வு காண பெரு முயற்சி தேவைப் படுகிறது. ஐ. நா தலைமையிலான ஒரு சர்வதேச மாநாடு இக் நெருக்கடியில் தீர்வுக்குப் பெ ரு ம் பங்காற்ற முடியும். இதை விரைவில் கூட்ட வேண்டுமென்று இந்தியாவும், சோவியத் யூனி யனும் வலியுறுத்தி வருகின்றன. இம்மாநாட்டில் இஸ்ரேலும் பங்கு கொள்ளுமானால், பொதுவான நிலையில் ஒரு சாதகமான திருப்பம் தோன்றக்கூடும். வளைகுடா நெருக்கடிக்கு விடைகாண aQw r uniüu'üuydi; 6ô60)L-di;466a)nTub.
அணு ஆயுத அச்சுறுத்தலைத் தடுக்க ஒரு சர்வதேச ஒப்பந் தத்தை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக் சப்பட வேண்டும் அணு ஆயுதங்கள் குறிப்பிட்ட ஒரு சில நாடுகளைத் தவிர மற நாடுகள் தயாரிக்கலாமா என்பது பற்றித் தனிப்பட்ட கருத்துகள் இருந்தாலும், இதில் கருத்து வேற்றுமை இல்லை என்பது குறிப்
ls diss.
இருதரப்பு வர்த்தக, பொருளாதார, அறிவியல் மற்றும் இதரத் துறைகளில் ஒத்துழைப்பு, ஆசிய நாடுகளில் ஒருங்கிணைப் புக்கு பெரும் பங்காற்ற முடியும். கட்டு உற்பத்தி, கூட்டு த் தொழில் நிறுவனங்கள், இரு நாடுகளிலுமுள்ள பல அமைப்புகளின் நேரடித் தொடர்புகள் என்ற முறையில் வளர்ந்து வரும் இந்திய சோவியத் உறவுகள் இதற்குச் சிறந்த முன்மாதிரியாக இருக்க Փւգաւն • .י
இந்துமாகடலை அமைதி மண்டலமாகப் பிரகடனப்படுத்திய 1971 ஐ. நா. தீர்மானத்திற்கு சட்ட அந்தஸ்து அளிப்பதற்கான ஒரு நகல் ஒப்பந்தத்தைத் தயாரிப்பது பலனுள்ளதாக இருக்கும்.
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கான பன்முக ஒத்துழைப்புக்கு சோவியத் யூனியனும், இந்தியாவும் அதிக முயற்சிகளை எடுத்து வருகிறது. சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்கு உதவி அளிப்பது, நிதியம் நிறுவுவது, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 1992ல் நடைபெறவுள்ள ஐ. நா. வின் "சுற்றுப்புறச் சூழலும் வளர்ச்சியும்" என்ற மாநாட்டிற்கு முன்பே எல்லாக் கண்டங்களின் நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க முடி யும். சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாப்புக்கான ஒத்துழைப்பை மேலும் வளர்த்து எடுக்கும் நடவடிக்கைகளின் அனுபவம் ஆசிய நாடுகளின் பரந்த ஒருங்கிணைப்புக்கு உதவும் எனலாம். இது ஒருமைப்பாட்டை தடை முறையில் கொண்டுவரப் பேருதவி ւյhպմ, - O
6

மண்ணல் சரியும் விழுமியங்கள்
வீதிச்சந்தியின் ஒரு ஓரத் தில் வானத்தை வெறித்துப் பார்த்தபடி, இரத்த வெள்ளத் தில் கிடந்த தருமராசாவின் சடலம் பொன்னுக்கிழவியின் மனக்கண்களில் மீண்டும் மீண், டும் தோன்றியது. வலக்காதி னுாடாகத் தன் பயணத்தைச் செய்திருந்த துப்பாக்கிச் சன்னம் ஏற்படுத்தியிருந்த பொத் த ல் ஊடாக முப்பத்தாறு வருடங் களாக உடலின் உயிர்ப்பிற்காச் சேர்ந்திருந்த இரத்தம் குபுகுபு வெண்ப் பாய்ந்ததைக் கிழவி நேரில் காணும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருந்தது.
3. தாறு வ ரு ட
என்ன நஷ்டம்?
--செங்கை ஆழியான்
சேற்று நடந்தவை போல இருக்
குது. எத்தனை கனவுகள் கண் டான், ஆசைப்பட்டான். எல் லாம் ஒரு கணப்பொழுதில், ஒரு துப்பாக்கிக் குண்டின் பசிக்கு இரையாகி விட்டன. முப்பத் வாழ்க்கையின் பயனைக்கூடப் பூரணமாக காண முந்தி இந்தப் பாவப்பட்ட மண் ணில் சரிந்துவிட்டான்.
தருமராசாவின் மரணத் தால் யாருக்கு என்ன இலாபம்?
அவன் இருப்பதனால் யாருக்கு
இளவயதில் கணவனை இழந்து விதவையாகி விட்ட சொர்ணத்திற்கும், தற்
தையை இழந்து பரதவிக்கும்
இப்போது நினைத்தாலும் சர்வாங்கமும் உறைந்துபோகி றது. மகன் வயிற்றுப் பேரன். மகள் வயித்துப் பேத்தியைக் கல்யா ண ம் செய்திருந்தான். ஐந்து பிள்ளைகளும் தாயும் நடுச்சந்தியில் சத்துக்கிடந்த ஈடலத்தின் மீது விழுந்து கதறிய போது, பொ ன் னுக் கிழவி உறைந்துபோய் நின்றிருந்தாள்.
நான் வளர்த்த பிள்ளை.
என் கையால் நான் ஊட்டி "
வாட்டி வளர்த்த பொடி. என் முன்னால் தொட்டிலில் ஆடி தள்ளுவண்டில் தள்ளி நடை
பழகி வளர்ந்த பிள்ளை. விறு விறென வளர்ந்தான். நாளே பார்த்து பேத்தியைக் கட்டி
வைச்சன். வருடத்திற்கொண் றாக ஐந்து குஞ்சுகள். எல்லாம்
ஐந்து பிள்ளைகளுக்கும் நிகழ்ந்து விட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பினை யாரால் நிவர்த்திக்க
- Փւգսյւն?
"இந்த மண்ணிற்கு அமைதி agr5r?"
அதிகாலைகள் ио т ண செய்திகளுடன் விடிந்தன.
மாலைப் பொழுதுகள் மயான பூமிகளில் எரிந்து சாம்பலாகும்
சடலங்களுடனும், துயரங்களை
ஏந்திக்கொண்ட நெஞ்சங்களுட
னும் சரித்தன. சடலங்களும் தெஞ்சங்களும் புகைந்தன.
வெளித் திண்ணையிலிருந்து பார்க்கும்போது, சொர்ணத்தின் வீடு தெரிகிறது. ஹோ லில் மாட்டியிருக்கும் அரிக்கள்லாம்பு
፵ቋም

Page 11
இருளைப் போக்கும் திறனைக் கொண்டிருக்கிவில்லை. குழந்தை களுக்கு இருந்ததைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, ஒரு மூலையில் அமர்ந்து, சுவரில் மாலையுடன் படமாகத் தொங்கும் கணவ னைப் பார்த்தபடி கண்ணிர் சிந்திக் கொண்டு சொர்ணம் இருப்பாள்.
எவ்வளவு வ ச தி யாக வாழ்ந்த குடும்பம் 9 Lupings உழைப்பாளி தருமராசா. தான் தன் குடும்பம் என்ற சிறிய வட் டத்துள் வாழ்ந்து பழகிவிட்ட Galloir.
பாக்கியத்தின் கணவனைப் போ ல வ |ா? அடுக்களைக்குள் பிள்ளைகளுடன் பாக்கியம் மல் லுக்கட்டுவது தெரிந்தது. சொர் ணத்துடன் கூடப்பிறந்தவள் என்றாலும் எவ்வளவு வித்தி uur7g th
"மூதேசிகள் எனக்கென்று வந்து பிறந்தியள். அந்த அறு வான் ஆமானபடி உழைச்சுப் போட்டால் தானே? பிசாசுகள் மாதிரி நேரத்துக்கு நேரம் அவிச் சுக் கொ ட் ட விங்கிறியள். :ோட்டதை விழுங்கிவிட்டுப் போய்த் தொலையுங்கோ"
கணவன் மீதுள்ள ஆத்தி ரத்தை அவள் பிள்ளைகள் மீது கொட்டுகிறாள். கணவனுக்கு முந் தா  ைன விரிக்கும்போது
மட்டும் இந்த அறிவு இருந்திருக்க
வேண்டும். குடிகாரக் கணவ னைத் திட்டித் திட்டியே பெற் றுத் தள்ளியிருந்தாள்.
‘என்றாலும் பாக்கியம் வலு
as g) tis. கஷ்டப்படவென்றே பிறந்தவள். கனகு பஸ் றைவர். நல்ல சம்பளம். வந்தென்ன? குடிக்கு முக்கால் பங்கு சரி. அகைவிட அவருக்கு வேறு பழக் கமும் இருந்தது. இன்னொருத் தி  ைய வைச்சிருக்கிறதாயும்
va கதை.
is
இங்க பெஞ்சாதி பிள் மளயள் அரை வயிலும் கால் வயிறுமாக பரதவிக்குதுகள்."
இருக்க வேண் டி ய வ ன் Guntiuséu "-L-msir. தெரிந்தும் தெரியாமலும் தமைக்கைக்குக் கொடுத்துதவிய சொர்ணத்தின் கரங்களும் வரண்டுவிட்டன.
தருமராசா அகால மரண மானபத்தாம் நாள். றெட்பானா தாபனம், உடுபுடவை, துணி களுடன் கூடிய ஒரு பொதியை சொர்ணத்துக்கு வழங்கியது. கண்ணிரி ை.யே அதனை மறுக்க முடியாது பெற்றுக்கொண்டாள். வேறு சில தானங்களும் அந் தக் குடும்பத்திற்கு பணமாயும் பொருட்களாயும் வழங்கியது. பாக்கியமும் அவற்றி ல் பங்கு போட்டுக் கொண்டாள்.
இல்லாக் கொடுமை."
பாக்கியம் அடுக்களைக்குள் இருந்து வெளியில் வந்தாள். அவள் கையில் கோப்பை ஒன் றில் சிறியதொரு துண்டு பாண் இருந்தது.
* அம்மம்மா, சாப் பிடனை"
GBastú
பேத்தியின் முன் பையை வைத்துவிட்டு, திண் ணையில் கப்புடன் அமர்ந்து கொண்டாள்.
'சொர்ணத்திற்கு இரண்டா யிரம் ரூபா வரப்போகுதாம்"
பொன்னுக்கிழவி பாக்கியத் தைக் கேள்விக்குறியுடன் ஏறிட் Gil unrris g5rtair. Lu rr ai sa u tb தொடர்ந்தாள்: "விதானையார் சொன்னவர், வன்செயளால் செத்துப்போனவைக்கு அரசாங் கம் செத்த வீட்டுச் செலவுக் கென இரண்டாயிரம் ரூபா கொடுக்குதாம். நா  ைள க்கு வந்து பதியிறதெண்டவர். மரண

அத்தாட்சிப்பத்திரம் தேவை யாம். இருக்குதுதானே? பரவா யில்லை சொர்ணம் பாடு."
பாக்கியத்தை ஏ றி ட் டு ப் பார்த்த பொன்னுக்கிழவியின்
பார்வையில் மெல்லிய அருவருப்
புத் தெரிந்தது.
'இரண்டாயிரம் வந்தென்ன போன உயிர் வந்திடுமே?"
* அம்மம்மா" என்றாள் பாக் கியம்: "நீ சொன்னா சொர்ணம் கேப்பாள்"
"என்னத்தைப் பிள்ளை?"
* singlad அ  ைட வி ைல மாழுது, அம்மம்மா. ஒரு ஆயி ரம் ரூபா தரச்சொல்லு, கொஞ் சம் கொஞ்சமாக மிச்சம் பிடிச் சுக் கொடுத்துடுகிறன் , திருப்பி. வட்டி வே ணு மெண் டா ல் கொடுக்கிறன் ."
கிழவி எதுவும் பேசவில்லை. பாணை மென்றபடி பரிதா பமா கச் சொர்னத்தின் வீட்டைப் பார்த்தாள்.
ஒழுங்கையில் தள்ளாடியபடி கனகு வருவது தெரிந்த து. ஒழுங்கை வெளிகளுக்கு கும்பிடு போட்டபடி விழுந்தெழும்பி, பட லையைத் தட்டித்தடவிக் கண்டு பிடித்துத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். சா ரா ய வாசனை யானைக்கு முன் வரும் மணி ஒசை. ۔
"வாறார் மசிர், குடிச்சுப் போட்டு" என்றபடி பாக்கியம் எழுந்து உள்ளே செல்ல முயன் றாள்.
* என்னடி என்னைக் கண் டிட்டு ஒடுறாய்? இ ர டி என் கண்ணாட்டி" என்றுதிண்ணையில் சரிந்து அமர்ந்து கொண்டான் கனகு. விழிகள் சிவந்து, முகம் உப்பி இருந்தது. ஈரல் எரியத் தொடங்கிவிட்டதென்பதற்கு
அடையாளமாக வயிறு உப்பத் தொடங்கியிருந்தது.
* உன்ர தங்கச்சி சொர்ணத் திற்கு இரண்டாயிரம் ரூபா வரப்போகுது. எடி பாக்கியம், எ ன க் கொரு ஆயிரம் தரச் சொல்லு. மூன்று மாதச் சம்
பளம் தரப்போகினம். எடுத்த தும் திருப்பிக் கொடுத்துவிடுகி றன். எனக்கு அவசரமா ஒரு
கடன் இருக்கு நெருக்கிறான். கொடுத்திட வேணும். மணிச னுக்கு நேர்மை முக்கியம்"
குடிவெறியில் கனகு பிதற் றிக் கொட்டினான். சொர்ணத் தின் அவலப் பணத்திற்கு எத் தனைபேர் திட்டம் வகுக்கிறார் கள் என பொன்னுக்கிழவி எண் ணிக் கொண்டாள். பாவ ப் பணத்திற்குப் பங்கு போட எத்தனை பாவிகள்?
"அவன் எத்தனை ஆயிரங் களை உழைச்சுக் கொடுத்திருப் டான்? செத்துச் சாம்பலாகி விட்ட பிறகு செத்தவீட்டுச் செலவுக்கு நிவாரணம், வீதி யால வந்த அப்பாவியைப் பயங்’ கரவாதியாக்கி. சீச்சி துரோ கியாக்கி..., எப்படியோ உயிர் போட்டுது. இனி என்ன வந்து தான் என்ன?"
கனகு குடிவெறியில் சொன் னான்: "ஒக்ஸ்பா ... ஏதோ ஒக்ஸ்பாமாம். விதவைக ளுக்கு தையல் மிசின் கொடுக் கப்போகுதாம். சொர்ணத்திற் கும் கிடைக்கும். புருசனைச் சுடலைக்கு அனுப்பிவிட்டு அவள் இனித் தைத்துப் பிழைக்கலாம். திண்ணையில் அமர்ந்திருந்த கிழவிக்கு வயிற்றில் எரிவு கண் டது. "குடிகாரனோட என்னத் துக்கு வீண்கதை" எனத் தன்னை அடக்கிக் கொண்டாள்.
"உண்மையாகவே, அப்பா?" எனப் பாக்கியம் தன்னையறி யாமல் கேட்டாள். &
19

Page 12
"அது மட்டுமே. மீள் குடி யேற்றம் எண்டு இரண்டாயிரம்
கொடுக்கப் போகினமாம். அது வும் முதலில குட்பண்ணிச் செத்தவயின்ற குடும்பங்களுக் astrié."
"செத்தவீட்டுச் செலவுக்குக் கொடுக்கிறதை விட வோ ?" என்று வியப்புடன் பாக்கியம் கேட்டாள்.
"ஒவோம், உள க்கு ஒரு கோதாரியும் தெரியாது அவை யளுக்கு இன்னொரு நாலாயி ரம் இருக்குதாம். தொழில் தொடங்குவதற்கு. ஆக இப்ப எத்தனை ஆயிரம்?’ என்ற கேள் வியுடன் கனகு நிறுத்தினான். "எண்ணாயிரமாயிச்சு . . . மற்றவயிக்கு இல்லையோ?. நாங்களும் குடியெழும்பி ஓடின Gwriadir grGsw?”
"செத்துப்போனா நல் ல வசதி. உணவு முத்திரைகளும் உன்ர தங்கச்சிக்கு இப்ப கிடைக் குது. எங்களுக்கு இல்  ைல.
எனக்கு வருமானம் கடலாம்.
அந்த எளிய விதானை உணவு முத்திரை தரமாட்டன் எண்டிட் டான், பற. கனகு தூஷணை களால் விதானையாரை திட்டித்
தீர்த்தான்.
பொன்னுக்கிழவி மெளன
மாக இருந்தாள்.
"பாவம் சொர்ணம். ஏதோ கிடைக்கிறது கிடைக்கட்டும்.
"இரண்டாயிரத்து ஐநூறு ரூபா இன்னும் மாதாமாதம் கிடைக்க இருக்குது. ヘー・“
பாக்கியம் விதிர்விதிர்த்துப் போனாள். அவள் குரல் ஆவலு டன் ஒலித்தது: "ஏனாம்?
உணவு முத்திரை பெறுகிற வைக்கு இனி மாதா மாதம்
இரண்டாயிரத்து ஐநூறு ரூபா நிவாரணமாக வழங்கப் போஇ
20
Gorb gr C AS nr Fararasuu Rumrb. சொர்ணத்தைப் பிடிக்க ஏலாது" "எங்களுக்கு இல்லையோ?" o ar rruiù... ... எங்களுக்கில்லை. தாங்க சம்பளம் எடுக்கிறமுங்க Girlsruh, ”
"ஐயோ ..." என்றாள் பாக் கியம். "அநியாயம்."
பொன்னுக்கிழவி மனதிற் குள் எண்ணிக் கொண்டாள்.
"இதெல்லாம் கிடைச்சுத் தான் என்ன? தருமராசாவின் இடத்தை எதனாலும் நிரப்பி விட முடியாது எத்தனை உசிரு கள் நித்தம் இத்த மண்ணில் அவலமாகச் சாகின்றன. செத் துக் கொண் டி ரு க் கின்றன. Uuth... ...... மரணபயத்துடன் தடமாடும் மக்கள். sir aon Yr களை இழந்த பெற்றார். புரு சன்மார்களை இழந்த பெண் கள். தந்தையரை இழந்த பிள்
ளைகள். அவர்களின் ஆறாத்
துயரத்தை எத்தனை கோடி நிவாரணங்களும் ஆற்றி விட (tptԳ Ամո Ֆ] •
நிவாரணம் பெறுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதி கரிக்க அதிகரிக்க இந்த மண்ணில் மரணங்கள் அதிகரிக்கின்றன,
கனகு காறித் துப்பினான் முற்றத்தில்,
போக்கியம். பாக்கியம். நஷ்ட ஈடும் கொடுக்கப் போகி னமாம். எவ்வளவு தெரியுமே?”
"இரண்டாயிரம் இருக்குமே?
*விசரி.? என்றான் கனகு. ஐம்பதிதாயிர. ஐம்பதிதாயிரம்"
பாக்கியம் நிலைகுலைத் Gurti தென அமர்ந்து கொண்டாள். கிழவிக்கு அவளின் ஏக்கம் புரிய Godiv auDao.

LLLLTLLL0LLLLLLLLLLL0LLSLLSYYYY0LLLLYYYLLLL
புதிய ஆண்டுச் சந்தா
1991-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
7 - oo
ஆண்டு சந்தா ரூபா 99-00
தனிப் பிரதி ரூபா
(ஆண்டுமலர் தவிர,
தபாற் செலவு உட்பட)
தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்
test Sans
234 ற, காங்கேசன்துறை வீதி unrbůLurraure. 800000008-88000000000080
செல்பட்டு சொர்ணத்தின்ர வீட்டில கொஞ்சம் ஒடுகள் உட்ைசூசதில்லே. அதுக்கு வீட்டு நிவாரணம் எண்டு பதினையா பிரம் கொடுக்கப் போகினமாம். எல்லாம் எங்கட விதானையால வரப்போகுது"
பாக்கியம் விக்கித்துப்போய்
இருந்துவிட்டாள்
இனிச் சொர்ணத்தைப் பிடிக்கேலாது. என்றான்
பாக்கியம் ஏக்கத்துடன், "செத்த விட்டுச் செலவு இரண்டாயிரம், பிறகு ஒரு இரண்டாபிம்." தொழிலுக்கு நாலாயிரம். விட்டு "நிவாரணம் தினைஞ் சாயிரம். நட்ட ஈடு ஐம்ப struga b Tab6wntLanta, " " '
பொன்னுக்கிழவியின் அரு வருப்புணர்வு அதிகரித்தது.
"எல்லாம் எங்கடை விதா னையால வருகுது. எளிய பயல், அவனுக்குச் சொர்ணத்தில ஒரு
கண், நான் விடுவனே?" என கனகு மீண்டும் காறித்துப்பி Gernrør.
"உங்களுக்கேன்ன விசரே? என்றாள் பாக்கியம்.
* யாரடி விசரி" என்றபடி, திண்ணையிலிருந்தபடியே வலது காலைத் தூக்கி பாக்கியத்தைப் பல மா க உதைத்துவிட்டான். அலமலக்க அவள் முற்றத்தில் சரிந்து விழுந்து எழுந்தபோது வெறியடங்காக் கனகு அவளை மீண்டும் அடித்துதைக்க எழுந் தான.
*எளிய வேசை, என்னைப் பார்த்து விசரன் என்கிறாள்"
அவன் அவளை அடிப்பதை பார்க்கப் பொறுக்காத கிழவி, இந்த அதியாயங்களைக் கேட் பார் இல்லையா?"என்று போது பாக்கியம் பெருங்குரலில் கத்து வது கேட்டது.
'un sá...-g um 6ó. - --- Graffiau துரமை. உன்னால என்னத்தைக் கண்டம். போறவாற வழியில சூடுபட்டுச் SFTs onru "lug-numr?“
தமைக்கையின் அழுகுல் கேட்டு எதிர் வீட்டிலிருந்து சொர்ணம் ஒடிவருவது தெரிந் தது. பாக்கிபத்தின் வார்த்தை கள் பொன்னுக்கிழவியின் காது களில் துப்பாக்கிச் சன்னங்க ளாக துழைத்தன.
வீதிச்சந்தியில் ஓர் ஒரத்தில் வானத்தை வெறித்துப்பார்த்தி படி இரத்த வெள்ளத்தில் தரும் ராசாக்களின் சடலங்கள் மட் டும் திடக்கவில்லை என்ற எண் னம் இழவிக்கு ஏனோ ஏற் lull-s: S. O
2.

Page 13
பேராசிரியருக்கு நினைவஞ்சலி
பிரபல விமரிசகர் கைலாசதியின் 8-வது நினைவு நான் அஞ் சலிக் கூட்டம் 16 - 12 - 90 ஞாயிறு காலை 'நந்தி அவர்களது தலைமையில் நல்லூர் கம்பன் கோட்டத்தில் மல்லிகைப் பந்தலின் ஆதரவில் நடைபெற்றது.
கலை, இலக்கியத் துறையைச் சேர்ந்த பலர் இக் கூட்டத்திற் குச் சமுகமளித்திருந்தனர். வரவேற்புரையை டொமினிக் ஜீவா நிகழ்த்தினார் "கைலாசபதி அவர்கள் ஒரு கால கட்டத்தின் தேவையை நிறைவு செய்து முடித்துள்ளார். தமிழ் இலக்கிய ஆய் வுத் துறைக்கு அவர் ஆற்றிய பணி காலங் காலமாக நினைவு கூரத் தக்கது" என்றார்.
*நந்தி அவர்கள் தலைமையுரையின் போது, "தமிழில் இது வரை வழி வழி வந்த ஆய்வாளர்களில் கைலாசபதி தனித்துவமா னவர் அவரது ஆய்வுப் பணியை விஞ்ஞான பூர்வமாக நிறுவ முயன்று வெற்றி கண்டவர்" எனக் குறிப்பிட்டார்.
சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்திய முருகையன், "கைலாசபதி லிமர்சகர் என்ற கோணத்திலிருந்து மாறுபட்டு ஒரு படைப்பாளி யாக இருந்த கைலாசபதி எப்படி ஆய்வாளரானார்? என்பதை விளக்கினார். கைலாசபதி எழுதிய சிறுகதை, கவிதை, ரேடியோ நாடகங்கள். தனி நபர்களுக்கு எழுதிய இலக்கியக் கடிதங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி படைப்பு இலக்கியத்துறையில் ஆரம்ப காலங்களில் அவர் எப்படிச் சிந்தித்துச் செயல்பட்டார் என்பதையும் இலக்கியப் பரிணாம வளர்ச்சியில் விஞ்ஞான பூர்வ மான இலக்கிய லிமரிசகராக அவர் எப்படி எப்படி முகிழ்ந்து வந்தார் என்பதையும் தமது சுவையான பேச்சினுாடாக விவரித் துப் பேசினார்.
"மாணவராக இருத்த காலத்திலேயே அவர் எழுதத் தொடங்கி விட்டார். அந்தக் காலத்திவிருந்து பல்கலைக் கழக மாணவனாகி, அதன் பின்னர் பல்கலைக் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளையும் ஏறறு நடத்தி வந்த காலத்திலும் அவர் எழுதிக் கொண்டே இருந் தார். ஏனையோர் எழுதியவைகளையும் கருத்தூன்றிப் படித்தார். பாராட்டப்பட வேண்டியவர்களைப் பாராட்டிக் கடிதமெழுதினார், சிறு வயதிலேயே பெற்ற தாயாரை இழந்த காரணத்தால் தாயார் மீது அளவிடமுடியாத பக்தி வைத்திருந்த அவர் தனது அன்னை நெருப்பிலிடப்பட்டு நீறாகியதை மிக உணர்ச்சிபூர்வமாக சித்தி ரித்துக் கவிதை புனைந்திருந்தார்"
திரு. எஸ். சிவலிங்கராஜா இறுதியாகப் பேசும் பொழுது, *தான் அவரது மாணவனென்றும், அவர் மாணவர்களை எப்படி எப்படி இனங் கண்டு ஊக்குவித்தார் என்பதையும் மாணவர்களின் அறிவு வளர்ச்சியில் அவர் எத்தகைய அக்கறை காட்டி வந்தார் என்பதையும், கைலாசபதியின் மாணவன் தான் எனக் குறிப்பிடப் படுவதே தனக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பெறுமதி எனவும் குறிப்பிட்டார்.
முடிவில் தேநீருடன் இனிது கூட்டம் முடித்தது. O
22

மல்லிகைப் பந்தலின் ஆதரவில் அகஸ்தியர் கதைகள்
வெளியீட்டு விழா
- பேரன்
மிக நீண்ட நாட்களின் பின்னர் (6 - 1 - 91) யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள தொடர்பகத்தில் மக்கள் எழுத்தாளர் எஸ் அகஸ்தியரின் சிறுகதைகள் வெளியீட்டு விழா மல்லிகைப் பந்தலின் ஆதரவில் மிக எளிமையாகவும் அதே வேளையில் சிறப் பாகவும் நடைபெற்றது. வண பிதா ஜே. இ. ஜெயசீலன் அவர் கள் தலைமை தாங்கினார். வண பிதா பி. எம். இம்மனுவல் அடிகளும், வன பிதா எஸ். பிரான்சிஸ் யூஜின் அடிகளும் மங்கள விளக்கினை ஏற்றினார் டிஸ்.
மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா வரவேற்புரை திகழ்த்துகையில், "இடதுசாரிசளான முற்போக்கு எழுத்தாளரின் நூல் வெளியீட்டு விழா, இந்தத் தொடர்பகத்தில் வணக்கத்துக் குரிய ஜெயசீலன் அடிகளின் தலைமையில் நடைபெறும் அளவிற்கு இன்று உலகில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. எம் அனைவரையும் ணைக்கும் மனித ஒருமைப்பாடும். அல்லல்கள் நிறைந்துள்ள ன்றைய சூழலில் எம் அனைவரையும் வாட்டி வதைக்கும் மனுக் குல நீதியின் தேடலின் ஒருமைப்பாடும்தான் இதற்குக் காரணம் என நம்புகிறேன். நண்பர் அகஸ்தியர் கடந்த 32 ஆண்டுகளுக் கும் மேலாக இலக்கியப்பணி செய்து வருபவர். 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஊரில் நடைபெற்ற இலக்கியக் கலந்துரையாட லுக்கு நாம் சென்றபோது அவ்வூர்க் கிழட்டு விதானையார் தலை மையில் "கண்டவங்கள் நிண்டவங்கள் எல்லாம் எங்தட ஊருக்கு உபதேசம் செய்ய வரப்படாத" என்று கல்லாலும், பொல்லாலும் தாக்கப்பட்டவர்களில் அகஸ்தியரும் ஒருவர். முற்போக்கு எழுத் தாளர்களின் பல்வேறு போராட்டங்களிலும். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கான முயற்சிகளிலும் ஒருங்கிணைந்து பாடுபட்டவர். இன்றைய யாழ்ப்பாண மக்கள் மன ஓர்மம் மிக்கவர்கள் அகஸ்தி பர் இந்த மண்ணை நேசிப்பவர். இராணுவ தடவடிக்கைகளினால் பல தடவைகள் எமது சக எழுத்தாளர்கள் சில  ைர விட மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்" என்றார்.
வண பிதா ஜெயசீலன் அடிகள் தலைமையுரையின் போது
"எமது மக்கள் வியட்நாமியரைப் போன்று வீரத்திலும் மன ஓர் மத்திலும் மாத்திரமல்லாது பஞ்சத்திலும் பங்கு கொள்ள்த் தயா
23

Page 14
ராக இருக்க வேண்டும். இன்றைய போராட்ட காலத்தில் அகஸ் தியரின் கதைகள் எவ்வளவுதூரம் பயன்தரும் என்ற கேள்வி எழுந் தாலும் ஒரு காலகட்டத்தில் அவரது எழுத்துக்கள் புரட்சிகரமான வையாக இருந்ததை ஒப்புக் கொள்ளலாம். அன்ரன் செகோவ், மாக்சிம் கார்க்கி போன்றோரது படைப்புக்கள் இன்றும் பேசப் படுகின்றன" என்றார்.
தேவி. பரமலிங்கம் தமக்கும் அகஸ்தியருக்கும் உள்ள தொடர் புகளையும், அகஸ்தியரின் மனிதாபிமானத் தன்மைகளையும் குறிப் பிட்டுக் கவிதையால் மிகச் சிறப்பாக வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர் "நந்தி வெளியீட்டுரை நிகழ்த்துகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக எமது இலக்கியக் கூட்டங்கள் ஒரே வகையான பாணியில் அமைந்துள்ளன வரவேற்புரையிலும், நன்றி யுரையின்போதும் வந்து நூலை ஆய்வு செய்பவர்களும் இருக்கி றார்கள். நான மலைநாட்டில் இருந்த போது அக ஸ் தி யரும் கண்டியில் இராணுவத்தினரின் களஞ்சியப் பொறுப்பாளராக இருந் தார். தான் வாழும் சூழலையும், அங்குள்ள மக்களின் மொழி நடையையும் அழகாகச் சித்திரிக்கக் கூடியவர். பல நல்ல நூல் களைப் படைத்த திறமைசாலி. மிகவும் கஷ்டமான கரலகட்டத் தில் இந்த நூல் வெளிவந்தது வரவேற்கத்தக்கது" என்றார்.
அறிமுகவுரையை எழுத்தாளர் புத் தொளி நிகழ்த்தினார். அகஸ்தியரின் பல்வேறுபட்ட சிறப்புக்களையும், மானுட நேசிப்புத் தன்மைகளையும் விபரித்த அவர், அகஸ்தியர் வெளியிட்ட நூல் கள், எழுதிய ஆக்கங்களின் பட்டியலையும் சமர்ப்பித்தார். அகல் தியர் இன்று பிரான்சில் வாழ்ந்தாலும் அவரது மனம் இலங்கை மண்ணில்தான் இருக்கிறது என்றும் இவர் கூறினார்.
வண பிதா ஜெயசீலன் அடிகளிடம் இருந்து முதற் பிரதியை பூபா ல சிங் கம் புத்தகசாலை அதிபர் திரு. பூ, பூரீதரசிங்கும், யாழினி வெல்டிங் வேக்ஸ் உரிமையாளர் திரு. த. சிமியோள் பாபுவும் பெற்றுக் கொண்டனர்.
சிறப்புரைகளை திருவாளர்கள் டானியல் அன்ரனி, கம்பள் கழக அமைப்பாளர் இ. ஜெயராஜ், க. கணேசலிங்கம், கே. ரி, தவராசா ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
இறுதியாக நன்றியுரையைப் பொன். பொன்ராசா நிகழ்த்தி னார். தாம் அகஸ்தியரின் பெறாமகன் என்றும், இன்று பிரான் சில் அகஸ்தியர் தமது உடலில் உள்ள இரத்தம் பூராவும் அகற் றப்பட்டுப் புது இரத்தம் ஏற்றப்பட்ட நிலையில் நோய்வாய்ப்பட் டிருக்கிறார் என்றும், யாழ்ப்பாணத்தில் இன்று இருந்திருந்தால் தக்க வைத்திய வசதி இன்றி இறந்திருப்பார் என்றும் கூறினார். வண பிதா ஜெயசீலன் அடிகளைத் தமது தந்தைக்கு ஒப்பானவர் என வர்ணித்தார். மதக் கட்டுப்பாடுகளுள் நில்லாது மானுடத்தை நேசிப்பவர்களைப் புரிந்து கொள்ளும் பாதிரிமார்களையும் பங்குத் தந்தைகளையும் இவரி பாராட்டினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பல மண்டபங்கள் இடிற்து போன நிலையில், இலக்கிய நிகழ்வுகளுக்கு தொடர்பகம் தொடர்ந்தும் தனது ஆதரவை நல்கும் என்ற நம்பிக்கை மனத்திற்கு இதம் தருகிறது. O
24

محصحصححی حصمه حصامه تحصیحی هفحه حیصحعه حصاحیه حصاحیه محمامهای c
தீவாத்தியார்
wYNuwe MrNa VN േ',
- வரதர்
வாத் தி யார் எனக்கு "ஆனா" சொல்லிக் கொடுத்த ஆசிரியர். அவரைப்பற்றிச் சற்றே தெரிந்து கொள்வதற்கு தாங்கள் சுமார் அரை நூற்றாண்டு காலம் 50 - 60 ஆண்டுகள் பின்னோக் கிப் போக வேண்டும்.
1928ம் ஆண்டாக இருக்க
லாம். அப்போது எனக்கு வயது நான்கு. w
நாள் பிறந்து வளர்ந்த கிராமம் பொன்னாலை. இது யாழ் குடாநாட்டின் வடமேற்கு முனையில் அமைத்திருக்கிறது.
மிகச் சிறிய கிராமம் -அப் பொது மிக ஏழைக் கிராமம் mái úy &xt-ẻ Corrdya)ounruh.
ஏழைக் கிராமமாக இருந்த போதிலும் அதற்கு ஒரு சொல் வாக்கும், நல்ல வ ர ல நூறும்
உண்டு. அந்தப் பெருமையைத் வரத ராஜப் பெருமாள் ஆலயம், அத்
தந்தது பொன்னாலை
தச் சுற்று வட்டாரமெங்கும் மிகவும் புகழ் வாய்த்த ஆலயம். ரதோ ஒரு காலத்தில் அந்தக் கோயிலுக்கு பிரமாண்டமான கட்டிடங்களும் ஏழு வீதிகளும் இருந்ததாகச் சொல்வார்கள். aand-Pleurras godvayn755ff JVBSd
கோயிலை இடித்து, சங்கிலித் தொடராக ஆட்களை நிறுத்தி அந்தக் கற்களைச் சங்கானைக் கும் வேறு இட ங் களு க் கும் கொண்டு சென்று வேறு கட்டி டங்களைக் கட்டியதாகச் சொல்
Arti é5sjir ,
எனக்குத் தெரியத்தக்கதாக இப்போதுள்ள வயிரக்கல் மூலத் தானமும், முன் மண்டபமும் உள் வீதியைச் சுற்றி மதிலும், அந்த மதிலைச் சுற்றி வெளி வீதியும் இருந்தன. கோபுரம் கட்டுவதற்கு அடித்தளம் இடப்
g-C5555. சிறுவயதில் எங்களுடைய விளையாட்டுக் களம் அந்தச்
கோயிலும் அதன் விதிகளும் தான்.
கோயில் மண்டபங்களின்
மேல் ஏறி ஒழித்து விளையாடி யதும் தேர் முட்டியிலிருந்து பந்தயம் போட்டுக் குதித்ததும், மேற்கு வீதியில் தாச்சி" வினை பாடியதும், மாரி காலத்தில் கோயில் கேணியில் ஒல்வி கட்டி நீந்திப் பழகியதும் எனக்கு இப் போது நினைவு க்கு வந்து நெஞ்சை நிறைக்கின்றன. திரும் பக் கிடைக்க முடியாத, அற்பு தமான, மகிழ்ச்சியான காலம் ang

Page 15
பொன்னாலைக் கோயில் அந்தக் காலத்தில் வருடம் பதி னொரு மாதங்களும் வெறிச் சோடிக் கிடக்கும்.
ஆவணிமாதத்தில் பதினேழு நாட்கள் திரு விழா நடக்கும் போது மட்டும் கோயில் களை கட்டும். எல்லா நாட்களுமல்ல, சில திருவிழா நாட்களில் சாமி தூக்கவும் ஆளில்லாமல், தற் காலிகத் தேனீர்க் கடையின் முன்னால் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பவர்களைக் கூட்டிக் கொணடு போகவேண்டியிருக் கும்.
ஏழாந்திருவிழா, பன்னிரண் டாந்திருவிழா என்றால் 'கூத்து" நடக்கும். கூத்து எ ன் நா ல் ரழாந் திருவிழாவன்று கொட் டகைக் கூத்து. கொட்டகை போட்டு, அதனிடையே மேடை அமைத்து "சீன்" கட்டி "பெற் றோமாக்ஸ்" வெளிச் சத் தில் நடக்கும். ஏழாந் திருவிழாவுக்கு ஆண்டுதோறும் "லங்கா தகனம்" நாடகந்தான். இணுவில் நாக விங்கம் இராமனாக வருவார்.
"ஐயோ என் ஜானகியை அரக்கன் கொண்டு போயினானே.
என்று அவர் பாடிக் கொண்டு தலையில் கைவைத்துப் புலம்பு வது என் கண்முன் இன்றும் தெரிகிறது. கடைசியில் ராவண னாகவும் அவரே பத்துத் தலை களைக் கட்டிக் கொண்டு வரு antrit.
நெல்லியடி ஆழ்வாப்பிள்ளை சீதை, பபூன் செல்லையாவும் முக்கியம். அனுமானாக வந்த வர் யாரென்று நினைவில்லை. ஆனால் அவர் மேடையில் சா ல்  ைவயை விரித்துவிட்டு, அதையே கடலாகப் பாவனை செய்து கொண்டு, "பாய்கிறேன் கடலே. " என்ற பாட்டுடன்
26
ஒரு
தொய்கிப் பாய்ந்தது நினைவி ருக்கிறது. (இந்த லங்காதகனம் நாடகத்திலும் வேறு பல நாட கங்களிலும் 1940 Lו מ" - Lj- 6עי பொன்னாலை வரகவி பி. கே. கிருஷ்ணபிள்ளை பங்கு பற்றி “Gurr Lorr GBL unrigssit” psiš தியது மிகப் பிரசித்தம். அவ ரைப் பற்றிப் பின்னால் எழுது கிறேன்)
பன்னிரண்டாந் திருவிழா வில் நடப்பது கொட்டகைக் கூத்தல்ல. அது மக்கள் கூட்டத் தினிடையே நடக்கும். பொன் னாலைக் கோயில் கூத்து என் றால் சுமார் பத்து மைல் சுற் நாடலிலுள்ள மக்களெல்லாம் வந்து குவிவார்கள். ஒற்றை மாட்டுத் திருக்கல் வண்டிசுளும், வில் வண்டிகளும், இரட்டை மாட்டு வண்டிகளும் கோவிலின் பக்கத்தேயுள்ள வ ள வு களி ல் நிரம்பிவிடும்.
அந்தக்காலத்தில் வானொலி, தொலைக் காட்சி. சினிமா கூட இல்லை. மக்களுக்கு முக்கிய மான பொழுதுபோக்கு கோயில் திருவிழாக்கள்தான்.
திருவிழாக்களிலும் மேளக் கச்சேரி, சதிர்க் கச்ச்ேரி என்ற சின்னமேளம், கூத்து முதலிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற் றால்தான் மக்கள் திரண்டு கூடு வார்கள்.
மே ள க் கச்சேரியை விட சின்ன மேளத்துக்குக் கூட்டம் அதிகமாக வரும். நேரத்தோடு வந்து அங்கங்கே படுத்துத் தூங் கியவர்களெல்லாம் மத்தளச் சத் தம் கேட்டதும் துள்ளி எழுந்து மண்டபத்துக்கு வந்துவிடுவார் கள். றலி செற், பண்டிருட்டி செற் என்ன அந்த நாளில் மிகப் பிரபலம். மக்களுக்கு அவர்களு டைய நடனச் சிறப்புகள் முக்கி யமல்ல. ஏதோ அந்தப் பெண்

கள் அலங்கரித்துக் கொ ன் டு சபை நடுவே துள்ளிக் குதிப்ப தும், அவர்கள் பாடும் பாட்டுச் களும்தான் முக்கியம்,
*பண்டித மோதிலால் நேரைப் பறிகொடுத்தோமே பறிகொடுத்தோமே - நெஞ்சம் பரதவித்தோமே -- (பண்டித)
என்று ஒரு பாட்டு,
""வாங்கித்தர வேண்டும் சுதராடை அடுத்த தீபாவளிக்கு எங்கம்மாவுக்கும் எனக்கும்" (வாங்கி)
என்று ஒரு பாட்டு. எல்லாம் தென்னி நதிய இறக்குமதிகள். மக்களுக்கும் பாட்டின் பொருள் முக்கியமல்ல. இசையும், பாடு பவரும்தான் முக்கியம்.
பன்னிரண்டாந் திருவிழாக் கூத்து- கிருஷ்ண லீலா மக் கள் ம்த்தியில் நடக்கும். கொட் டகையோ, மேடையோ, சீனோ எதுவும் கிடையாது.
என்னுடைய இ ன்  ைற ய நினைப்பில் பெரிய சன சமுத் திரம். நடுவில் பாதை விட்டு இரு பிரிவாக மக்கள் அமர்ந்தி ருப்பார்கள். ஒரு பக்கம் ஆண் கள். மறுபக்கம் பெண் கள். நடுவே இருக்கும் பாதையில் தான் கூத்து நடக்கும்.
திருவிழா ஆரம்பிக்கும் முன் கோயில் முன் மண்டபத்தில் கூத்தின் முதற் காட்சி நடை பெறும். பூதகி என்ற அரக்கி வருவதும் அவளைக் கண்ணன் கொல்வதும் அங்கே நடக்கும். பூதகியாக மூளாய் பெரியதம்பி என்ற நடிகர் சபையில் வந்ததும் "பூ" என்று பெரிதாக வாயால் வர்துவார். நெருப்புப் பொறி குள் பறக்கும் (அப்போது அது எனக்கு மிகுந்த அச்சம் தந்த காட்சி அது ஏதோ முக்கிய
விளையாட்டு என்று பிற்காலத் தில் தெரிந்து கொண்டேன்.
சாமி புறப்பட்டு வந்து தெற்கு வீதி தாண்ட முன்னா லுள்ள கேணியடியில் கூத்தின் இரண்டாம் காட்சி நடைபெறும். கோபிகைகளின் துணிகளைக் கண்ணன் க வர் கிற காட்சி. (இது அவ்வளவாக என் நின்ை வில் இல்லை)
வடக்கு வீதியில் கூத்தின் கடைசிக் காட்சி நடைபெறும். கம்சனைக் கண்ணன் கொல்கிற காட்சி. சுழிபுரம் பண்டாரி என் பவர் கம்சன் வேடத்தில் வந்து மிக அட்டகாசமாகப் பாட்டுகள் பாடி வசனங்களும் பேசுவார்; கண்ணளாக வந்தவர் பெயரி நினைவில்லை. ஒரு சால்வை யைக் கயிறு போல உருட் டி அதை இரண்டு பேர் வழியின் குறுக்காகப் பிடித்திருக்க, கயிற் றின் ஒரு பக்கத்தில் கண்ணனும் மறுபக்கத்தில் கம்சனும் நின்று துள்ளிக் குதித்து சண்டையிடுவ தாகப் பாவனை செய்வார்கள்.
கடைசியில் கண்ணன் கயிற் றைத் தள்ளிக் கொண்டு மறு பக்கம் போய் கம்சனை விழுத் திக் கொல்லுவார்.
இவ்வளவுடன் கூத்து முடி யும். பொழுதும் விடியும்.
இதெல்லாம் 1930ம் ஆண் டளவிலான கதை 1940 மட் டில் பொன்னாலைக்குப் புகழ் சேர்க்க ஒரு அருமையான கவி ஞர் தோன்றுகிறார் "கவிஞர்" என்பதைவிட நாடகக் கலை ஞர்" என்றுதான் அவர் மக்களி டையே பிரசித்தம். பொன்னர் லைக் கிருஷ்ணன் என்றால் அற் தக் காலத்தில் தெரியாதவரிகள் இல்லை "பயூன் கிருஷ்ணன்" என்றும் சொல்வார்கள். ஊரில்
ጸ27

Page 16
Ordanr(şub “Jayavasormrafaunrrif” என்று அன்போடு அழைப்பார் கள் அவர் அவ்வப்போது அச்சி டுவித்து வெளியிட்ட சிறு சிறு பாட்டுப் புத்தகங்களில் "இஃது மூளாய் திரு. கணபதிப்பிள்ளை ay aw ft Gs an får 8Går, Gumrder வாலை வரகவி பே. க. கிருஷ்ண பிள்ளை அவர்களால் இயற்றப் பெற்றது" என்று அச்சிடப்பட் டிருக்கும்.
ந்தக் கிருஷ்ணபிள்ளை ஆங்கிலம் கற்று அந்த நாளைய வழக்கப்படி மலேசியா சென்று அங்கே உத்தியோகம் பார்த் ரார். அங்கே போயும் நாடகப் பைத்தியம் அவரை விடவில்லை. அங்கே அவர் ஒரு சிறிய புகை வண்டி நிலையத்தின் பொறுப் பாளராக இருந்ததாகவும் ஒரு நாள் ஒரு நாடகத்தில் பங்குபற் றுவதற்காக், புகைவண்டி வரும் போது வளையத்தைக் கொடுக் இம்படி அங்கிருந்த சிற்றுாழிய ரிடம் சொல்லிவிட்டு இவர் நாடகம் நடிக்கப் போனதாக இம் அன்று புகைவண்டி வந்த போது சிற்றுாழியன் தூங்கி விடவே கடம்ை தவறிய குற் றத்துக்காககிருஷ்ணபிள்ளையின் வேலை போய்விட்டதாகவும் Gavinraðrarnrrfassör.
வேலை போனபின் கிருஷ்ண பிள்ளை தமது ஊராகிய பொன்
னாலைக்குத் திரும்பிவிட்டார் ,
அதன் பிறகு தமது புலமையை யாழ்ப்பாணம் எங்கும் பரப்பி særirt?
பொ ன்னாலைக் கிருஷ் ணனை எனக்கு நன்றாகத் தெரி
பும், ஒரு கவிஞனுக்குரிய முத் திரைகள் :ಙ್ಗಣ್ಣ! நிறைய இருந்தன. s
எத்தப் பெரிய கொம்பன்
எதிர்ப்கித்தில்"இருந்தாலும்
எம்மிடம் கிடைக்கும் நூல்கள்
டொமினிக் ஜீவா
- கருத்துக் கோவை 15-00
ഥർണിഞ്ഞ് ജല
luparafo aspmr upayro 30 - 00
ay auf dau ru » Pasiv u ši s G3 un as 60 v 9ó řsS) i Gus Aurrft.
குடிப்பது தமது பிறப்புரிமை என்பது போல நன்ற கக் குடிப் பார். ஆனால் குடியின் கொடு மைகளைப் பற்றி மக்களிடையே
Sparrrrub Qp un aurri.
*மதுவெனும் குடிவகையே - கெடு மதியொடு தரும் " பகையே - விட மனிதனே மகா புனிதனே - உந்தன் மனைவியுடைய மனதும் கெடுக்கும்" (மதுவெனும்) இப்படி ஒரு பாட்டு.
பொன்னாலைக் கிருஷ்ணன் ஒரு சிறந்த சந்தக் கவி. மக்க ளுக்கு நலன் தரும் கருத்துக் * க்ளை மிக ஆழமாக எடுத்துச்
சொன்ன புலவர் அவர்.
நியாயம், நேர்மை, நீதிக் காக வாதாடிய கவிஞர் அவர். மனித நேயம் கொண்டவர்.
அவருடைய கவிதையில் சொற்கவைக்கு ஒரு உதாரணம்:
28

அவரது வீட்டில் ஒருமுறை களவு போய்விட்டது. ஏழைக் டும்பம், கல் அடித்தும், புல் சதுச்கியும், வெயிலில் அலைத் தும் சேர்த்த பொருள் போய் விட்டது. கவிஞர் பாடுகிறார்.
'கல்லடித்துப் புற்செருக்கிக் கானலுண்டு, கடுகளவாய் மெல்ல மெல்லச் சேர்த் தநகை மிக்சவா யிரத்தினையும் கொள்ளை கொண்ட
கள் லசர்களும்
கொ.ைடநகைச் செல்வர்களும்"
M 8 - 8 8 0 . . .
கடைசிவரி என் நினைவிலில்லை. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் படித்த பாடல். ஆயினும் அதன் சொற்சுவை, பொருட் சுவையினால் இ ன் னும் என் நெஞ்சில் பதிந்திருக்கிறது
அற்புதமான கவிஞர் அவர்
எங்கள் பனைமரத்தின் மீது அவருக்கு அபார நம்பிக்கை. தோளில் ஒரு பனை ஓலைப் பெட்டி தொங்கும் (அதற்குள் அவருடைய பாட்டுப் புத்தகள் air.
'பனைப்பாட் அல்லது தாலபுரக் கீதம்' என்று கவிதை நூலே எழுதியிருக்கின் றார்.
பனை வேரிலிருந்து, பனை
&  ைல வ  ைர பனையிலிருந்து பறக் கூடிய பயன்களைப்பற்றி அந்நூலில் விரிவாகவும், விளக்க மாகவும் குறிப்பிட்டிருக்கிறார். "அந்நியப் பொருட்களின் மோகத் நினால் மக்க ள் பனையைக் amsas *G) aí"...rrri asesit ” sysår sy கவிஞர் அழுதிருக்கிறார். (பனை அபிவிருத்திச் சபையோ அல்லது யாழ்ப்பாணத்து அபிமா னி களோ அந்தப் பனைப்பாட்டு
நூலைத் தேடிக் கண்டுபிடித்து அச்சிட்டு வெளியிட்டால் அது காலத்துக்கேற்ற செ ய ல |ா க அமையும். கவிஞரையும் கெளர வித்ததாக இருக்கும்.)
இந்தக் கலிஞரின் அரும்ை யைச் சரியான காலத்தில் நான் உணரத் தவறியமைக்காக இப் போது வருந்துகிறேன். அவருக்கு எவ்வளவோ செய் தி குக் சு வேண்டும்.
«Tewgy aurofl dor Q U au rt "பொன்னாலை" என்று இப் போது வழக்காகிவிட்டது. ”
ஆனால், நான் சிறுவனாக இருந்த கால ந் தி ல் அதைப் பொன்னாலை என்று சொல்வ தில்லை. "புன்னாலை" என்று தான் எல்லாரும் சொல்வார் வள். "புன்னாலைக் கோயில்", *புன்னாலைச் சாமி ST Gör go சொற்கள் அதிகமாக வழங்கும். "உந்தப் புன்னாலைச் சாமியா ரறிய" என்று சத் தி யங் கள் (பொய்ச் சத்தியங்களும்) செய் வது சாதாரணம் சில முக்கிய எழுத்து வழக்குகளில் மட்டும் "பொன்னாலை" என்று எழுதப் 13th.
எனக்குக் கொஞ்சம் அறிவு வந்த வயதில் இந்தப் புன்னாலை என்ற பெயர் ஏதோ எங்கள் வாரைத் தரக்குறைவாக மதிப் பிடுவது போலத் தோன்றிற்று. எங்கேயாவது "புள் னா லை" என்று எழுத்தில் காணப்பட் டால் மனதுக்குள் என க் குப் பொல்லாத கோபம் வரும்.
புன்னாலை" யை 'பொன் னாலை ஆக்குவதற்காக அப் போது நான் செய்த ஒரு முயற்சி சற்றே வேடிக்கையானது
அதைப்பற்றி அடுத்த இத ழில் சொல்கிறேன்.
(அடுத்த இதழில்)
29

Page 17
கடிதங்கள்
டிசம்பர் - 90 இதழ் படித்தேன்.
எனக்கு உண்மையாகவே அகிசயமாக இருந்தது. இந்த அவல மான சூழ்நிலையில் உங்களால் எப்படி இதழைக் கொணர முடிந் தது என ஆச்சரியப்பட்டேன். மல்லிகைக் காரியாலயம் இரு முறை தாக்கப்பட்டதையும் நீங்கள் குடும்பத்துடன் அகதி நிலை யில் ஊர் ஊராக அலைந்து திரிந்ததையும் உள்ளே படித்து 1 பார்த்த பொழுது எனக்கு மணங் கொள்ளாக் கவ ை ஏற்பட்டது, இந்தப் பின்னணியில் நீங்கள் தொடர்ந்து மல்லிகையை வெளியிட் ட்தைப் பார்க்கும்போதுதான் உங்களது உழைப்பின் மீது, விடா முயற்சியின் மீது எனக்கு ஒருவகைப் பக்தியே ஏற்பட்டது.
துர்க்கா துரந்தரியின் அட்டைப் படம் இதழுக்கு நிறைவு செய்வதாக அமைந்துள்ளது. அட்டை அமைப்பு வெகு அழகாக அமைந்துள்ளது. உங்களை முன்னர் நினைக்கும் பொழுது ஒரு சார்பு நிலைப்பட்டவர் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருந்து வந்துள்ளது. ஆனால் இப்படியானவர்களின் உருவங்களை நீங்கள் முகப்பில் பதிப்பித்து வெளியிடும் போது நீங்கள் மக்களின் ஆன் மீக உணர்வுகளுக்கு எத்தகைய மதிப்புத் தருகின்றீர்கள் என வியக்காமல் இருக்க இயலவில்லை. அடுத்து யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவைப் பற்றி ஆசிரியத் தலையங் கம் தீட்டியுள்ளீர்கள். உங்களது பணியின் சிறப்பை மனமாரப் பாராட்டுகின்றேன். ஆயிரக்கணக்கான இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சார்பாக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறன்
இப்பொழுதுதான் தெரிகின்றது. கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக உங்க்ளால் வெற்றிகரமாக ஒரு மாத சஞ்சிகையை நடத்தி லரும் கெட்டித்தனம். மக்களின் - குறிப்பாக ஈழத்து தமிழ் மக்க ளின் - மன உணர்வுகளையும் அவர்களது அபிலாஷைகளையும் வெகு துல்லியமாக உங்களால் உணர்ந்து வைத்திருக்க முடிந்த தால்தான் இந்த மண்ணில் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தி யிலும் வெற்றிகரமாகச் சாதனைகளைப் படைக்க முடிகின்றது.
26 - வது ஆண்டு மலர் இந்த ஆண்டும் வெளிவருமா என்ன?
சென்ற ஆண்டில் வெளிவந்த வெள்ளி விழா மலர் பற்றிப் பலரும் இன்று பேசுகின்றனர். வழக்கமாக வெளிவரும் ஆண்டு மலர்கள் போல இவ்வாண்டும் மலர் வெளிவர வேண்டுமென்பதே எனது பேரவாவாகும். சூழ்நிலை மிகவும் சிரமம்தான். இருந்தா லும் இந்த யோசனையைக் கவனத்தில் எடுப்பீர்கள் எனTநம்பு கின்றேன். கடந்த கால் நூற்றாண்டுக் காலம் மல்லிகையை நடத்தியது பெரிய காரியமல்ல; இந்தக் காலகட்டத்தில் இத்தளை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் விடாது இதழ்களை வெளியிட் வைப்பதே மிகப் பெரிய சாதனையாகும். W
கோப்பாய். க. தனபாலசிங்கம்
30

நான் பாடசாலை மாணவனாக இருந்த காலம் முதல் கடந்த 20 வருடங்களாக மல்லிகை சஞ்சிகை உட்பட இலக்கிய உலகை நுணுகி ஆராய்து வருகிறேன். நான் இப்போது "அரக்ரங்க நூல கத்தில் நூலகராக வேலை பார்க்கிறேன். , ,
ஈழத்து இலக்கிய உலகின் வரலாற்றை ஆராயும் போது தங் கனது நூல்களும், மல்லிகை சஞ்சிகையும் ஏற்படுத்தி வருகின்ற பயனுள்ள தாக்கமானது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவே முதலில் தெரியும். புற்றீசல்கள் போல் எத்தனையோ சஞ்சிகை கள் வெளிவந்து ஒரு சில இதழ்களுடன் அமரத்துவமடைகின்ற இக்காலத்தில் உங்களது தனிமனித முயற்சியால் நூல் வெளியிடு வதிலுள்ள தடைகளை முறியடித்து மல்லிகையை மலர வைத்து, நின்றுவிடாமல் தொடர்ந்து வெளியிடுகின்ற பாங்கு என்னை வியக்க 80வக்கின்றது. *x
இe சகிய உலகம் பற்றிய என் மனதில் நெருடிவருகின்ற பல விடயங்கள் பற்றியும் தங்களிடம் மனம்விட்டுக் கலந்துரையாட வேண்டும் என்ற அவா எனக்கு நிறையவுண்டு. எனவே ஓர் நாள் அது நிறைவேறும் எனற நம்பிக்கை எனக்கு நிறையவுண்டு.
வாழைச்சேனை. மயில்வாகனம் ரவீந்திரன்
மல்லிகையில் வெளிவரும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரை கள் என்பன தமது தரத்தை விட்டு குறைவடையாமல் செல் வதைப் பாராட்டாமல் இருக்க முடியாதுள்ளது. ஏப்ரல் மாத தழில் வெளிவந்த "வட்டத்துக்கு வெளியே', 'குடை" ஆகிய
சிறுகதைகளும் இதைப் பறை சாற்றுகின்றன. ச. முருகானந்தன் அவர்கள் எழுதிய "எரிகொள்ளி" என்ற விமரிசனக் கட்டுரையில் தமது நுணுக்கமான அறிவினைப் பயன் படுத்தி சுருக்கமான முறையில் தொகுத்துத் தந்தமை சிறப்பாக் இருந்தது இதேபோல் மேமன் கவி எழுதிய ஜனகன மன" என்ற கவிதைத் தொகுதியின் விமர்சனம் என்னைக் கவர்ந்த ஒன்றாகும். பிறேம்ஜி அவர்கள் எழுதிய எழுத்து எண்ணம் இயக்கம் சில சிற்தனைகள்" என்ற கட்டுரை மிகவும் நன்றாக அமைந்திருந்தது. எனினும் கூட அதனை எளிதில் புரிந்து கொள்ள முடி யாத நிலைமையைக் காணக் கூடியதாக இருந்தது. கூரிய அறிவினைப் பயன்படுத்தியே அதனைப் புரிந்து கொள்ளல் சாத்தியமாகின்றது. 'நானும் எனது நாவல்களும்" என்ற செங்கை ஆழியானது தொடர் கட்டுரை ஆரம்பத்தில் மலையிலிருந்து விழும் ஆறுபோல் வேகமாக வந்து, இப்போ சமவெளியில் செல்லும் ஆறைப்போல் மெதுவாகச் செல்கிறது. எனினும் இக்கட்டுரை வளர்ந்து வரும் சாமுத்தாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயம்
இல்லை
இப்படியான இலக்கிய கர்த்தாக்கள் இருக்கும்வரை மல்லிசை தனத பணியைச் செவ்வனே நிறைவேற்ற முடியும் என்பதே எனது நரம்பிக்கை, s s: . . .
கிளிநொச்சி. செல்வன் நா. நந்தகுமார்
3葛

Page 18
டிசம்பர் இதழ் கிடைத்ததும் படித்தேன்.
மின்சாரம் தடைப்பட்டு, ப்ேபர் தட்டுப்பாடு நிகவும் சூழ் நிலையில் நீங்கள் வெகு துணிைச்சலாக இதழைத் கொண்டு வந்த முயற்சியை உண்மையாகவே பாராட்டுகின்றேன்.
சிறி அளவில் தினசரிகள் - 4-50 என விவை தன் விந்து படும் இந்த வேளையில் இதழைப் பழைய விலைக்ே விற்பதற்கு எப்படித்தான் கட்டுபடியாகிறதோ என வியப்படையாமல் இது க்க முடியவில்லை என்னால்,
பிரபல எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் கடிதம், படி தீப் பகுதியில் பிரசுரமாகியுள்ளதைப் படித்தேன். எவ்வளவு அழ காகவும், கருத்தாழமுள்ளதாகவும் இருந்தது. மல்விகை எங்கெங் செல்லாம் சென்று வருகிறது. படிக்கிப்பட்டு வருகிறது என்பதை அக் கடித வாயிலாகத் தெரிந்து கொண்டேன்.
ரணிகமணியின் ஞாபகார்த்த கூட்டம், பேராசிரியர் கைலாச பதியின் நினைவாஞ்சலிக் கூட்டம் அகஸ்தியரின் புத்தக வெளியீட் டுக் கூட்டம் பல்வேறு வகைப்பட்ட இலக்கியக் கூட்டங்களின் அறிவித்தல்களைப் பற்றிப் பத்திரிகைகளில் படித்தேன்.
உண்மையாகவே யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் தான் எத்தகைய உபாதைகள், சங்கடங்கள். அவலங்கள் வந்துள்ள வேளைகளிலும் யாழ்ப்பாணத்து மக்கள் தமது பொதுக் கடமை களை நிறைவேற்றி வருகின்றனர் என நினைக்கும் போது மன நிறைவாகவே இருக்கிறது
எத்தகைய கஷ்டங்கள் வந்தாலும் தொடர்ந்து மல்லிகையை வெளியிட்டு வாருங்கள், எந்த விதமான இவக சிக் சிற்றேடுகளும் பார்வைக்குக் கிடைக்க முடியாத இந்த அவல நிலையில் மவு அமைதியாகப் பழைய மல்லிகைப் பிரதிகளை எடுத்துப் புரட்டிப் படிப்பது எனது வழக்கம். அந்தந்தக் காலங்களில் மல்னிசையை நான் படித்துவிட்டு சேமித்து வைப்பதுண்டு. ஆனால் திரும்ப ஆறு அமர ஏடுத்து ஆறுதலாக வாசிக்கும் இந்த ஓய்வு வோைசு எளில் அதன் உள்ளடக்கப் பரிமானம் பிரமிப்பைத் தருகின்றது தனித் தனி இதழ்களை உதிரியாகப் படித்து ரசிப்பதைவிட கூட்டு மொத்தமாக விடாமல் தொடர்ந்து படிக்கமபோது உங்களது உழைப்பின் வலிமை அதில் தெரிகிறது. முன்னர் ப்டித்து ரவித ததை விட ஆழமாக நுணுக்கமாக ரசிக்க முடிகிறது.
டிசம்பர் இதழில் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் உரு வத்தை அட்டையில் வெளியிட்டிருந்தீர்கள். இதழுக்குக் கனதியும் புதுப் பொலிவும் தருகின்றது. -மகிழ்ச்சி யாழ்ப்ப்ரணக் கல்ா சாரத்தைக் கந்த புராணக் கலாசாரம் எனப் பண்டித மணி அவர் ് ീf குறிப்பிடுவார்கள். இந்தக் கலாசாரத்தின் மூலாதாரமே gór மீக உணர்வுதான். லோகாதய உணர்வு உள்ளவர்கள் என நம்ப) படும் உங்களைப் போன்றவர்களின் வெளியீடுகளில் ஆன்மீக LQ வங்கள் பதிக்கப்படுவது யாழ்ப்பரண மண்ணின் பெருமை என்றே தாங் கருதுகிறேன். இது மல்விகைக்குப் புதுப் பரிமானத்தைத் தருகின்றது. உங்களின் இந்தப் பார்வையையும் செயல்பாடுகள் யும் உங்களுடன் சிலரே விரும்பமாட்டார்கள் என்பது திண்ணம்.
சாவகச்சேரி, மா. சண்முகநாதன்
32
 

நானும் எனது நாவல்களும்
சினது நாவல்கள் ஏதோ பெரிய சமூக மாற்றத்தை உரு வாக்கிவிடும் நெம்புகோல்கள் என்பதில் எனக்கு தம்பிக்கை ப'ல்லை, ஆனால் சமூக, பொரு rாதார, அரசியல் நிலையில் இ ன்று காணப்படுகின்ற முரண் பாடுகளையும் ஊழல்களையும் மனித உணர்வுகளையும் என் நாவல்களில் சுடடிக்காட்ட விரும் புகின்றேன். இப்படியிருக்கின்ற சமூகம் எப்படியிருக்க வேண்டு னெக் கோடிட்டுக் காட்ட விழையும் ஒர் ஆக்கவிலக்கிய  ைTதிக்குரிய எதிர்பார்ப்பு என் நாவல்களில் உண்டு. சமூக, பொருளாதார, அரசியலிவிருந்து பிரிந்து ஓர் இலக்கியம் இருக்க முடியாது. எனவே சமூகத்தில் நான் கண்ட உனர்ந்த முரண் டுகளையும் மனிதகுல வாழ் ஆப் போராட்டங்களையும் எ.க படைப்புகளில் நான் எதிர்பார்க் கும் உன்னத சமூகக் கனவுடன் கொண் டுவர முயல்கின்றேன்.
"நாவவிலக்கிடம் பற்றிய இலக்கணவிதிகள் எண்ணிக்கை யிற் பெருகியிருந்தாலும் அவற் றின் பொதுப்பண் பில் கருத் தோருமைப்பாடு காணப்படுகின் றது. வ ச ன வடிவில், நடை முறை வாழ்கையோடொட்டிய
9
செங்கை ஆழியான்
யாக அமைவதே நாவல் என்ப தில் இத்துறை வல்லோர் கருத் தனபதி காண்பர். (கலாநிதி செ. குலசிங்கம் - 1979) எனது சமூக நாவல்கலான கங்கைகரை யோரம், இரவின் முடிவு, காற் றில் கலக்கும் பெருமூச்சுக்கள். கனவுகள் கற்பனைகள் ஆசை கள் அலைகடல்தான் ஒபாதோ என்பன இத்தகைய பண்பினைக் கொண் ட ைமந்தவையாகும். இவற்றில் தாம் வாழும் சமூகத்
தின் பல்வேறு மாந்தர்களின் வாழ்வியடிையச் சித்திரிப்பதன் மூலம், அவர்கள் சமூக வாழ்
வின் துயரத்திற்கு அன்ர்களின் வாழ்க்கைச் செல்நெறி எ பவறு காரணமாக அமைகிறது என் பதை இந்த நாவல்கள் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்காட்+ யுள்ளேன். இந்த நாவல்களில் சமூகம் இப்படியிருக்கிறது என் பதிலும் எப்படியிருக்கக் கூடாது என்பது ஆழமாக ஊடுபரப்பி யிருப்பதாக நான் நினைக்கின் றேன்.
*கங்கைக்கரையோரம்" என்ற எனது நாவல் முதலில் சிரித்தி ரன் சஞ்சிகையில் தொடர் நவீ மைாக 1974 ஜனவரி மாதத்தி லிருந்து 1975 மார்ச் மாதம் வரை வெளிவந்தது. இந் த
நாவல் இலங்கைப் பேராதனைப்
கதைப் பொருளைக் கதாபாத் பல்கலைக் கழகத்து மானவர் திரங்களில் இ ய ல் புனர் ச் சி களின் மனவுணர்வையும் புறச் மோதல்களுடன் சித்திரிப்பவை செயல்களையும் அநுபவ பூர்வ
1 ܒܢܝ ܒܝܬܐ

Page 19
மாகச் சித்திரிப்பதாகும். யாழ்ப் பாணக் குடா நாட்டின் ஒரு மூனையிலிருந்து பல்கலைக் கழ கத்திற்குச் ல்ெகின்ற பாண வாகன நீங்கு எபடடி நடதது கொள்கின்றனர், கடன்சிமை, நம்பிக்கைகள் என்பனவற்றுடன் அவர்களுக்காக யாழ்ப்பானத் தப் பெற்றோர் செவழித்தக் சு த்திருக்க, அவர்களின் நம்பிக் கைகளை பலகலைக கழக பான வர்கள் எவ்வாறு நிறைவேற்று கிறார்கள் அல்லது அழிக்கிறார்
கள் என்பதனை இந்' நாவல் சித்திரிக்கின்றது. இது தா ன்
பல்கலைக்கழகம் என்பதை வெளி யுலகிற்குச் சுட்டிக்காட்ட வே : டுமென் ஆவளினால் இந்த நாவலை எதினேன். ந என்கு ஆண்டுகள் பேரா னைப் பல்க வைக் கழக ம ன வனாகவும், இரண்ட கண்டுகள் அப்பல்களைக் விரிவுரையா என கவும் கழித்த அனுபவத்தை இந்த நவீனத் தில் கூறிவிட முயன்றிருக்கின் றேன்.
"பண்பு நிறைந்த ஒரு சமூ கத்தின் பிரதிநிதிகளாக வர வேண்டிய பட் தாரி மாணவர் கூட்டம், பல்கலைக் கழகத்தில் ஏன் இப்ப நடந் கொள்கி றது என்ற ஆசிரியரின் அவலக் குரலைப் பிரதிநிதிக் "எப்படுத் தும் சிவராசா, தம்மீது சுமத் த ப் பட் ட பொறுப்புக்களை இடையிடையே நி ை ைத் த க் கோ டாலும் , மலர் விட்டு மலர்தாவி ஈற்றில் மதியிழந்த
வாைக பல்கலைக்கழக வாழ் வின் எக்காலத்துக்கு பொருந் தல்ை பாத்திரம சுப் படைக் கப்பட்டுள்ளான். இரு சாண்டு களுக்கு முன்னர் நா பல்சு
:ைக் கழகத்தில் வாழ்ந்த அT பதாம் ஆண்டுக் காலப்பகுதி பைழே "சுங்கைக்கரையோரத் தின்" க  ைத ப் பொருளாகக் கொண்டுள்ளார். ஒரு காலகட்
டத்துப் பல்கலைக்கழக வார் வின் பெரும்பாலும் முழு அம் சங்களையும் ஒன்று சேர்த்துக் காட்டும் முதல் நாவலார் கிங் கைக்கரையோரத்தைச் கொள் ஒளலாம்." கலாநிதி .ெ குலசிங் கம் - வீரகேசரி - 1979),
யா ழ் ப் ஈ"த்திலிருந்து
முதல் முதல் வெளிவந்த தின Trflլ rġi; ff s-rir rr &፡ùW ஈழநாட் ான் பத்தாண்டு நிறைவினை போட்டி 1981 - ம்ே ஆன்ஸ் டு பல இலக்கியப் போட்டிகளை அ | த டா ந் தி ப த நாள் போட்டியில் த ற் ரிசிவை
இரு நாவல்கள் பெற்றுக்கொள் டன. ஒன்று என நாடு'வான " (EJ Tirr T L L ' I FTIšī īri, Girl" i rf) றைய த க. இப் "சநாயகத்தின் யாத்திரிகன்" இன்விரு நாவல் களும் ஈழநாட்ார் தொடராக
எழுத்தாளர் ... girt stif 5 trir T னின் டாக்கிரங்கள் இன்னமும் நூ ஒyருப் 1ெ1:171 ஈழத்து ந r R ல் இலக்கியத் ல்ெ அந்த நாவல் ஒரு புதிய பரிமானபா !
கும். ஈழநாட்டின் கொ டாாக வெளிவந்த "போராடப் பிறந்த ' 7-ਕੀ।
ரேரி ரிேது? "ர வெளி எந்தது. அன் கிே  ைாே அதன் தலைப்பில் "இாவின் முடிவு' என மாற்றிக் கே எண்டேன். நான் எழு , ' | । କିଛି । ! ଗ ﷽+ የT {'ጃ நாவலுக்குப் போராடப் பிறந் தவர்கள்" த க் + தலைப் ராக விருந்ததால், இாவின் முடிவென
3.1 L
பரிசு பெற்ற பினரை மாற்றிக் கொண்டேன்.
இந்நாளின் Tr", 'rrfL고 பாணக் கிராமப்புறமொன்றின் சுருட்டுத் தொடரிலாளர் சங்கக் தினைச் சித்திரி பது, வறுமை பிலும் செம்னா த வாழ 'பு'ல் கிறார் சுருட்டுக் கொழிலாழி யான ஐயாத்துரை. கிடைக்காத

ஆடம்பர வாழ்க்கைக்காக ஏங் கும் மனைவி பாக்கிய ட், மி குடும் பப் பொறுப்பே அலட்சி யம் செட்கிறாடி. மூத்த மகள் பொறுப்புகளிருந்து வி ல கி ச் சீரழிகிறாள். தொடரான துன் பங்களின் முடிவில் மகள் மகேஸ் வரியும், இளைய மகன் சண்முக நாதனும் குடும்பப் பாரத்தைச் சுமக் என்றனர். தொழிலாளர் குடும்ப வம் வாழ்க்சையைக் கட்டும் இந்நாவன ஸ் கதையம் சம் நிறைவு பெற வில்  ைஸ்"
நா. சுப்பி ம:ைபடி - 1977)
நான் வாழ்ந்து சூழல் கிருட் டுத் தொழிப்பா சர் குடு ம் பப் பின்னிேயினதாகும். எ ன து மாமன்மார்கள் யாழ்ப் I னத் தின் குறிப்பிடத் பூக்க பு  ைக பபி  ைடி: வர்த்தகர்களாகவும் சுருட்டுத் தொழிலை நடாத்தி பவர்களாகவும் இருந்துள்ளவர். படிக்கின்ற க த் தி ல் விடு முறைத் தினங்களில் ஒன்றுவிட்ட அ ண் ண் ர் பாலசிங்கத்திடம் "வால்சுத்துக் கட்டச் சென்ற அநுபவமும் உண்டு. "யாழ்ப் பானக் குடாநாட்டில் சுருட்டுக் கைத்தொழில் பற்றி நம் ஆய்வு நூல் ஒன்றை எழுதி நூலாக வெளியிட்ட அநுபவமும் இருந் தது. எனவே "இரவின் முடிவில்" சுருட்டுத் தொழிலாளக் குடும் பம் ஒ ன் றி ன் பிரச்சினையை நன்கு சித்திரிக்க முடிந்தது என நம்புகின்றேன்.
ஈழத்துப் புத்தக வெளியிட் டுத் துறையில் எழுத்தாளனின் பல வண்ணப்படத்தினை "ஒப்ட் சற்" றில் அட்டைப் படமாகப் போட்டு வெளி வந் நூல் நாவல் எனது "காற்றில் கலக் கும் பெருமூச்சு" க்க ளா கும். அதனை வெளியிட்ட சுஜாத்தா பப்பிளிக்கேசன்ஸ் மு. தர் மரா ஜன் உண்மையில் நூல் வெளி
யீட்டில் ஒரு புதிய ச தின வ த்
இறந்து வைத்தவர் என அவ் வே ன வ புகழ்ந்துரைக்கப்பட் டார். அவருடன் யாழுர் துரை, குறமகள் , லங்க , கதிர் சுதா கர் ஆகியோர் இவ்வெளியீடடி னைக் கொண்டு வ ரு வ தி ல் துணையாக இருந்தனா . இந்த நாவலின் வெ. பீட்டு விழா யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் 28, மார்ச் 1983 இல் கோலாக லமாக நடந்தேறியது. "காற்றில் கலக்கும் பெருமூச்சுக்கள்" என்ற நாவல் முதலில் மித்திரன் வார மலரில், யாழ்நங்கையின் (மித்தி ரன் வரமலர் ஆசிரியர்) இடை
யறாத வேண்டுகோளால் எழு தப்பட்டு 1978ஆம் ஆண்டில் தொடராக வெளி வந் த து. அதனை தர்மராஜன் நூலாகக் கொண்டுவந்தார்.
இந்த நாவலில் கல்யாண
வய  ைத த் தாண்டிய முதிர் கன்னியொருத்தியின் அவல ம் சித்திரிக்கப்படுகின்றது. அவள் ஆசிரியையாக இரு ப் ப த T ல் அவள் உழைப்பினை இழக்க நேர்ந்துவிடும் என்பதால் அவ எது கில்யாணத்தைப் பின் போடும் குடும்பத்தினரின் சுய நலம் சித்திரிக்கப்படுகிறது. அத் து டன் தமிழ்ச் சமூகத்தின் சீத னக் கொடுமைகள் நா வலி ல் அடிநாதமாக விரவிச் செல்கின் றது. இந்தக்கால இளைய சமு தாயத்தை இந்த நாவலில் வரும் ராஜி, "பேசுவது முற்போக்கு. வாங்குவது படைக்கட்டுகள். உபதேசம் உலகத்துக்குத்தான். தனக்கல்ல. இந்த இளைஞர் களைப் பற்றியா சொல்கிறாய்? சும்மா ஒருத்தி வருவா ள் என் நரால் பின்னால் திரிவார்கள். கல்யானம் செய்கிறாயா என் றால் கம்பி நீட்டிவிடுவார்கள் . முதுகெலும் பில்லாதவர்கள். ஏதோ உலகத்தை வெட்டிப் பு ர ட் டப் போகிறார்களாம். அவயழுக்கு ஒரு லோங்கம்.
പ -

Page 20
சேட்டும். அதுகளையும் கழற்றி விட்டு விலை கூறட்டுமே? . வட் கம்கெட்டவர்கள்" எனப் பொரு முகிறாள். இ ன வ தாம் என் ந்த நாவலின் செய்திகள். ந்த நாவலில் வரும் கதா நாயகி மனோரஞ்சிதத்தின் பாத் திர வார்ப்பு மிகச் சிறப்பாக அமைந்திருப்பதாக எனக் கு ப் படுகின்றது. தன் தலை உச்சி யில் தரைமயிர் ஒன்று இருப்ப தைக் கண்டு அதனைப்பிடுங்கி விடுமாறு தங்கையைக் கேட்ட வள் "உடன் அதை அப்படியே விடு" என்கிறாள். அத்தொடக் கப்பண்பு இறுதிவரை அவள் வாழ்வில் அவள் நடத்தையைச்
சித்திரிக்கின்றது.
ஆக்க இலக்கியம் சமுதாயப் பொறுப்புடன் படைக்கப்பட
வேண்டும் என்பதில் ஈழ த் து எழுத்தாளர்களுக்கு இ ர ண் டு சருத்துக்களில்லை. -ф! -* s*1цПлј, கால தென்னிந்திய நாவல்கள் சமுதாயப்பொறுப்பு என்ற அம் சத் தைக் கைவிட்டுள்ளனவேT எ ன் று எண்ட்ைடுகிறது. த" வில்கள் பெரியதொரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தாதுவிடி ஜிம் தனிமனித உளப்ப ங்கு ஈளைப் பாதிப்பவையாக அை யக் கூடாது. படிக்கும் போது ஏ ற் படு ம் பால்ரீதியான கிழு கிழுப்புகளும் மயிர்க்கூச்செறியும் திகில் உணர்வுகளும் சமூக ப் பொறுப்பான நாவல்களுக்குரிய அம்சங்கள் அல்ல. அவை சமு தாயத்தில் குற்றவாளிகளை உரு வாச்குகின்றன: ஒழுக்கக்கேடு களுக்குக் காரணமாக அமைகின் றன, ஈழத்தில் வெளி வந்த நாவல்கள் இவ்வகையான பண் டகளைக் கொண்ட நாவல்கள் மிகக் குறைவு. எனது நாவல் களில் பாலுறவு சம்பந்தமான பிரச்சினைகள் பே ச | ட | ட போதிலும் அவை இயல்புணர் புெடன் ஒன்றியனவாகவே விபரிக்
கப்படுகின்றன. எனது "கனவு கள் கற்பனைகள் ஆசைகள்' என்ற நாவல் இதற்குத் தக்க உதாரனமாகும். அந்த நாவ வில் மரைநின்றகுளம் என்ற ஒரு காட்டுக் கிராமம் கதைக் குரிய பகைப்புலமாக அமைகின் றது. அக்காட் நிக் கிராமத்தில் குடியேறிய மக்கள் சாதாரண ஆசாபாசங்களை அவர் க ஸ் தொழில் பின்னணியில் இந்த நாவல் தொடர்கிறது. எதிலும் தொடராக வெளிவந்ததில்லை. வீரகேசரிப் பிரசுரத்திற்கென எழுதப்பட்டு 1981-இல் வீரகேச ரியின் 73-ஆவது பிரசுரமாக வெளிவந்தது.
Iந்த மண்ணில் வாழ்க்கை அவமே அழிவதற்குரியதன்று. வ T ம் ந் து முடிப்பதற்குரியது என்ற கருத்தினை எனது "அலை கடல்தான் ஒயாதோ?" என்ற நாவலின் சமூகச் செப்தியாக்கி யிருக்கிறேன். பல்கலைக் கழகத் தில் படித்த காலத்தில் என்னு டன் கல்விகற்ற ஒரு ஆசிரியரி r மனச்சிதைவை இந்த நாவலி நான் சித்திரித்தேன். ஆரம்ப ந் தில் இந்த நாவல் தொடரா சுதந்திரனில் 1985 இல் வெளி
வந்தது. பின்னர் சிரித்திரன் பிரசுரமாக 1972 இல் வெளி வந்தது.
எனது மேற்சொன்ன ஐந்து நாவல்களும் எ ன க்கு ஸ் எ
)fr:sfl வாழ்வின் அக்க ைהr யையும், அவற்றினை மக்கள் சுவையாக வாசிப் தற்கேற்பச்
சொல்வத் தெரிகின்றமையையும் மீண்டும் நிரூபித்தன. "சமூகப் பிரக்ஞையும் பொறுப்பும் இருப் தனால் காத்திரமான செயல் ள்ளை எளிய முறையில் அவரால் கூறிவிட முடிகிறது" என விமர் சகர் கே. எஸ். சிவகுமாரன் குறிப்பிட்டமைக்கு இந்த நாவல் கள் தக்க எடுத்துக்காட்டுக்கள் என நம்புகின்றேன், (தொடரும்)

தமிழாசிரிய ஆளுமை விஸ்தரிப்பில் ஒரு மைல்கல்
சொக்கனை
விளங்கிக் கொள்வதற்கான
இலக்கிய வரலாற்று நிலை நின்ற
ஒரு எத்தனிப்பு
சொக்க து க் கு வயது அறுபதாகியுள்ளது. ஈழத்தின் தமிழிலக்கிய வெளியீடுகள் பற்றி ஆய்வீடுபாடு கொண்ட எல்லோ ரு ரொக்கனின் மணிவிழாக் கொண்டாட்டத்தை நி யா ய பூர்வமானதென ஏற்றுக் கொள்
T
சொக்கன் மணிவிழா வ ருக்கு எழுத வேண்டிய கட்டுரை யினை பன்னிக்க முடியாத கால தாமதத்திஸ் பின்னர் இப்டொ ழு எழுதுகின்றேன். நேரத் துக்கு எழத மு வில்லையே என்பதற்காக எழுதாமலே விட்டு ஜிஓ , தவறு என்ற அறவாத நிலைப்பாடு காரணமாக இர 3 டாவது கவறையும் நான் விட விரும்பவில்லை.
இக்கட்டுரை இரண்டு அமி ரங்களைக் கொண்டதாகிவமை பும் முதலாவது சொக்கனை ஈழத்தின் நவீன தமிழிலக் கிய வரலாற்றுப் பி ன் புல த் தி ல் நை க்து நோக்கும் ஒரு புலமை முயற்சியாகும். இாண்டாவது சொக்கனுடன் கொண்டுள்ள கடந்த 33 வருடகால உறவின் சில முக்கிய கட் டங்க  ைவிள நினைவு கொள் வத 7 கும். படர்க்கை நிலைப்பட்ட ஆய்வி
S S DSDSZSS SS
கார்த்திகேசு சிவத்தம்பி
னுரடே வரும் தன்மை நிலைப் பட்ட குறிப்புக்கள் எனது கணிப் பீட்டினைச் சூசகமாக உணர்த் தும் என்று நம்புகின்றேன்.
ஈழத்துத் தமிழிலக்கிய_வர லாற்றில் சொக்கனுக்குரிய இடம் யாது? இது சிக்கல் நிறைந்த ஒரு வினாவாகும். சொக்கனு டைய ஆ க் க எழுத்தாண்மை முயற்சிகள் பின்வருமாறு:
சிறுகதையாசிரியர்
* # _ 59° தொகுதிக்குச் சாகித்திய மண்டலப் பரிசு
கிடைத்தது.
நாவலாசிரியர்:
ரஸ்கி" நடைக் காம்: சீர் படம் கொண்ட ஒரு முயற்சி ஆகும்.
மொழிபெயர்ப்பாளர்:
சத்தியஜித் ராயின் குழந் இந்தக் கதையொன்றினை மொழி பெயர்த்துள்ளார்.
நாடகாசிரியர்
தி ரீ க தி ரிக் காவலுன்" கலைக்கழகப் பரிசு பெற் றது.
37

Page 21
கவிஞர்:
சொக்கனின் கவிதைகள் மரபுக் கவிஸதகள்' என இப்பொழுது குறிப்பிடப்
பெறும் வகையைச் சேர்ந் ,
தவையாகும்.
இவற்றைவிட வித்துவான் க. சொக்கலிங்கம் (எம் ஏ ) அவர்கள் ஈழத்துத் தமிழிலக்கிய வரல! ம்றாய்வுக்கான முக்கிய தரவுகளைக் கொண்டுள்ளதா ன "ஈழத்துத் தமிழ் நாடக இலக் கிய வரலாறு" என்ற ஆய்வு நூலினைத் தமது முதுமாணிப் பட்ட ஆய்வேடாகச் சமர்ப்பித் துள்ளார்.
மேலும் இவர் இலங்கையின் மிக முக்கியமான பாடபுத்தக ஆசிரியராகவும் விளங்குகின்றார். கல்வித் தராதரப் பரீட்  ைச சாதாரண தரம், உயர்தரம் (O. L. A. L) ஆகிய பரீட்சை சளில் தமிழ் பயில்வோருக்கு Cவண் டிய இலக்கிய, இலக்கண துணை நூல்கள் பலவற்றை இவர் எழுதியுள்ளார். இவற்றுட் ல தரமான பாடபுத்தகங்க ளாக அமைந்துள்ளன. தமிழி விக்கியம் பற்றிய அவரது நூலை யும், தமிழுக்குத் தொண்டாற் றிய பெரியார்கள் பற்றி ல
வாழ்க்கை வரலாற்து நூயை
யும் உதாரணங் கொள்ளலாம்.
இன்னும் இவர் யாழ்ப்பா ணத்தின் இலைமறை காயான பத்திரிகாசிரியராகவும் விளங்கு கின்றார். "ஈழமுரசு" தொடக் கப்பெற்ற காலத்தில் (வாரத் தில் இருதடவைகள் வெளியிடப் பெற்ற காலத்தில் என்று நம்பு கின்றேன்) இவரே அதன் பதிப் புக்கு வேண் டி ய அச்சுப் பொருளை (மாற்றர்) செய்தி, செய்தி விமரிசனம், விவரணம் வழங்கிவந்தார்.
மேற்கூறப்பட்டுள்ள சா னைகள் நிச்சயமாகச் சொ கனை மணிவிழா நாயகனாக், கின்றன என்பதில் எவருக்கு சந்தேகமிருத்தல் முடியாது.
னால் இன்னும் சற் பேற்சென்று, சிறிது உலூன் )
நேர்க்கும் பொழுது, ஒரு முக்கி மன விமரிசன உண்மை மே கிளம்பும் அதாவது செ. க்கடி தான் ஈடுபட்டுள்ள துறைக : ஒவ்வொன்றிலும் கணக்கிலெடுக கபபடும் ஆக்கங்களைத் தந்துள் ளாரெனினும், அவ்வத் துறை களின் வளர்ச்கிகளைத் தனித் னியே எ டு த் து நேரக்கும் பொழுது அவற்றின் பிரதான வளர்ச்சிப் பங்களிப்பாளn களுள் ஒருவராகப் போ ற்ற ப் ட ட வில்லை எனும் உண்மை தெரிய வரும், ஈழத்தின் தமிழ்ச் சிறு கதை, அன்றேல், தமிழ் நாவல், அன்றேல் மொழிபெயாபிலக்கி யம் பற்றிய வரலாறுகளைத் தனித்தனி எடுத்து நோக்கும் பொழுது, சொக்கனின் பெயர் இத்துறைகளில் பயில்வாளர் பட்டியல்களில் வருமே தவிர,இத் துறைகளின் வரலாற்றுக் கட் டங்களினைத் தோற்றுவித்தவர் களின் பட்டியலில் இ வ ர து பெயர் எடுத்துப் பேசப் படுவ தில்லை என்பது தெரியவரும். பல்துறைப் பயில்வினை மேற் கொள்ளும் ஆக்க படைப்பிலக் கியகாரர் பலருக்கு இந்நிலை ஏற்படுவது வழக்கமே.
சொக்கனைப் பொறுத்த வரையில் இந்நிலை ፵፰ இலக்கிய அந்தஸ்தினைக் குறைத் துவிடுகின்றதா அன்றேல் அவ ருக்ரூ ஓர் இலக்கிய அந்தஸ்தினை வழங்குகின்றதா என்பதனை நோக்குதல் வேண்டும்.
சொக்கனின் இலக்கிய ஆளு மையை இனங் கண் டு கொள் ளும் முயற்சியில் நாம் முதலில்
38

மேற்கொள்ள வேண்டிய தேடல் அவரது ஆளுமையின் அச்சானி (அன்றேல் ஆளுமையின் மையம்) எங்கு, எதிலுள்ளது என்பது பற்றி யதா க வே இருத்தல் வேண்டும்,
இக்கட்டத்திலேதான் சொக் கனுடன் எனக்குள்ள 38 வருட கால உறவு எனக்கு எனக்கு உதவுகின்றது. -
சொக்கனின் ஆளுமையின் மையம் அவரது ஆசிரி த் தன்  ையோகும். செ" க்கன் மேற் குfப் ட்ட பயிர்வுகள் யாவற் றையும் மேற்கொண்ட பொழு தும் அவர் தமது கன்நிலையில் ஒரு நல்ல ஆசிரியராகவிே விளங்
Geornrii விளங்கிவருகின்றார். ஆசிரியன் என்ற ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களாகவே அவரது மற்றைய ப யில் வுத்
திறன்கள் தொழிற்பட்டன.
சொக்கனின் வலு, ஆற் றல், சாதனை ஒரு தமிழாசிரி யன் கணக்கெடுக் கப்பட வேண் டிய சிறுகதையாசிரியனாக, கவி (எதனா க. நா வ ல |ா சி ரி யராக விளங்கி வந்துள்ளமையேயாகும். சொக் கனி ன் ஆசிரிய ஆளு.
* மயை மையக் குறிப் !ாகக் கொண்டால் "ான் டொக்கனின் ஈ க ல எழுத்துக்களையும் ஓர்
ஆளுமையின் பல்வேறு வெளிப் பாடுகளாகக் கொள்ளலாம்.
ந* மிடையே தமிழாசிரியர் 4S6mrmr ! , nyairamr எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில், பலர் பிரதானமாக எழுத்தாளர்", களே. ஆசிரியர்களாகவிருப்ப தென்பது அவர்களைப் பொறுத்
தவரையில் தொழில் நிலை முயற்சியாகவே கொள்ளப்பட வெண்டும். அத்தகைய எழுத்
நாளர்களின் ஆக்கங்கள் அவர் களது ஆசிரிய ஆளுமைகளனால் நீர்மானிக்கப் படுவதில்லை.
எஸ். பொன்னுத்துரையை இத் தகைய எழுத்தாளர்களுக்கான உதாரணமாகக் க்ொள்ளலாம்.
இந்த எழுத்தாள - ஆசிரிய ஆசிரிய இணைவினை இணைவின்மையை) விளங்கிக் தொள்வதற்கு ஒரு முக்கிய தட யம் உண்டு. குறிப்பிட்டவரது எழுத்தினை வாசிக்கும் பொழுது அவரது எழுத்தின் இறுதித் தொணி" யினை அவர் ஆசிரிய ராகவிருக்கும் தன்மை தீர்மா னிக்கின்றதா என்பதை அறிதல் வேண்டும்.
உண்மையிற் சொக்கன் பற் றிய மதிப்பீட்" ல் ( வவினா சிக்கலான ஒன்றன்று. ஏனெனில் சற்று முன்னர் குறிப்பிட்டதற் கிணங்க அவரது சகல எழுத் துக்களையு b ஒரு கினைத்து நே க்கும் பொழுது வெsiப் படும் பண்பே முக்கியமாக அறிடப் பட வே டியதாகும், சமிழி லக்கண நூலையும், இலக்கிய வாலாற்றுக் கட்டுரைகளையும், சிறுகதைகளையும், நாவல்களை யும் ஒருங்கு சேர்த்து நோக்கும் பொழுது மேற்கிளம்பும் ஆளு  ைமயினையும் அ ன் லைப் புள்ளி ையும் நோக்கும் பொழுது "சொக்கனது "ெ (ாடர்: "ம வி ர கன:ம், அவர் தமிழாசிரியராக விளங்குகின்ற ைம"ே என்பது பளிச்செனத் தெரியவரும்.
தமிழாசிரியராகவுள்ள ஒரு வர் தமது ஆசிரிய ஆளுமையின் தன்மை, பொலிவு ஊறுபடாக முறைமையில், நல்ல ஒரு தமிழ் எழுத்தாளராகவும் விளங்குகின் றார் என்பதே சொக்கனின் ஆளுமைச் சாரமாகும்.
இதன் முக்கி ய த் துவ ம் யாது? இவ்வாறு இத்தப் பண்பு விதந்தோதப் படுவதற்சான காரணம் யாது? *
39

Page 22
மேனாட்டுக் கல்வி முறை பின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு பாரம்பரியத்தையும் நவீன உலகுடன் இயைந்ததான முன்னேற்றத்தையும் இணைக்க முனைவதான ஒரு கல்வியமைப் பில் தமிழாசிரியன் (இந்நிலை யானது மற்றைய பாடங்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு அதிகம் இல்லையென்றே கூறு 6 (வண்டும்) வெறும் இடமா துை திரிசங்கு நிலைப்பட்ட து த ன். ஒரு நிலையில் அவன் ம! பின் சின்னம் பறுநிலையில் அ6 ன் மாற்றமின்மையின் சின ன Tகக் கூட விளங்கினான். இந்தக் கல்வி முறை தொடங் கிய காலத்தில் (20 ம் நூற் றாண்டின் முற்பகுதியில) இவன் ஒரு கால முரணாகவே கருதப் ட்டான். (2 ம் ரரஜம் ஐயரின் ஆடு கா பட் டி அம் மையப்ப பிள்ளை). ஆனால் பின்னர் , குறிப்பாக இந் நூற்ற ண்டுக 6 ன் ஐம்பது களின் பின் ன ர் இவன் தமிழ்த் தேசியத்தின் ஒர் ஊற்றுக் கால்ரீன சின் ப் எ னர். இ6 னது சமூக முக்கியத்தவத்தை பதிப்பிடுவதிற் சில சிக்கல்கள் ஏற்பட்டன. த மி ழ் டொழிக் கல்வி, வெகுசனத் தொடர்புச் சாதனப் பெருக்கம், த மிழ் வாசிப்பு வளர்ச்சி ஆதியனவற் றுட ன் இவனுக்கு ஒரு முக்கிய இடம் படிப்படியாகக் கிடைக் கத் தொடங்கியது. ஆனால் இவையா வநறையும் இவன் பாரம்பரியத்தின் சின்னமாக,
அந்த அளவுக்குப் பழைமையை
வற்புறுத்து வனாகவே விளங்கி னான் இதனால் தமிழாசிரியர் என்.வன் பற்றைய ஆசிரியர் களிலிருந்து (2 ம் ஆங்கில விஞ் ஞான ஆசிரியர்கள்) வேறுபட்ட வனாகவே பார்க் க ப் படும் நிமைமை ஏற்பட்டது. தமிழா சிரியன் நவீன வளர்ச்சிகளின்
40
வகையில்
ஒர் அங்கமன்று என்ற ஓர் எண் ணம் வெகுசன நிலையில் எப் பொழுதும் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையை மாற்றும் இலக்கிபத்துறையில் இலங்கையில் ஏற்பட்ட மாற்றங் கள் ஏறத்தாழ 1920 துகளில்
தொடங்குகின்றன.
மு க ல் நிலையிலுள்ளது பாரம்பரியப் போதகாசிரியப்
பரம்பரையினர் நவீன தமிழிலக் கியத்தில் ஈடுபாடு காட்டிய ைம யாகும். டண்டிதமணி சி. கண பதிப்பிள்ளை இவ்வாறு தொழிற் பட்டார். 'நவீன இ லக் கி ய ஊ டா ட் டம் காரணமாகவே அவர் வன்மையான ஒர் உரை ந.ை யைத் தனக்கென வளர்த் தெடுத்துக் கொண்டார். ஆனால் அவT 4 பிற்காலத்தில் அவரது நவீன இலக்கியம் ஊடாட்டம் முற் ற் லும் மறைக்கப்புட்டு விட்டது. −
ப டி தமணி பற்றிய ஆய் வின் இக்குறை பே க்கப்படுவ தற்கு அவருக்கு ”ரம் காலத் திலிருநத நவீன இலக்கிய ஈடு ப7 டு பற்றிய த க வ ல் க  ைள வெளிக் கொணருவது இலக்கிய வரலாற்று மாணவர் கடனாகும். 1920 துகளில் வெளி வந்த ஆனந்த விகடன் இ க ழ் க ளி ல் எழுதப்பெற்ற இலங்கைப் பய ணக் கட் டு  ைர களி ல் கல்கி, பண்டிதமணி பற்றி எழுதியுள்ள வற்றை பின் நோக்குதல் அவசி ԱuւD:7 (35:b .
இரண்டாவது நிலையிலுள் ளது "மறு மலர்ச்சி" ச் சஞ்சிகை யின் வளர்ச்சியாகும். இச் சஞ் சிகை வள ர் ச் சி யு டன் தான் யாழ் ப் பா ன த் தி ன் முதல் தொழில்முறை எழுத்தாளர்கள் (அ. ந. கந்தசாமி போன்றோர்) தோன்றுகின்றனனர். மறுமலர்ச் சியின் தோற்றத்தில் தமிழாசிரி

யர்கள் சிலர் முக்கிய பங்கெடுக் கின்றனர் (சோ. தியாகராசா).
"மறுமலர்ச்சி' யின் முக்கியத்
துவம் நுணுகி ஆராயப்பட வேண்டியது இலங்கையிலும் சரி, தமிழகத்திலும் சரி, நவீன தமிழிலக்கியத்தில் முக்கிய ஆர்
வம் காட்டியுள்ளோருள் முக்கிய
^ானோர் ஆங்கில இலக்கிப்ப் பயிற்சி வழிவந்த தேசிய உணர்வு நிலைப்பட்டோரே. இலங்கையில் இந்தச் செல் நறியின் எடுத்துக் காட்டாக விளங்கியே ர் இலங் கையர்கோன், சி. வைத்திபலிங்
கம் ஆகியோராவர். ஆனால் இவர்களைவிட இன்னுமொரு முக்கிய அணியினரும் நவீன்
இலக்கியத்தினுள் வந்தனர். இவர்கள் (முற்றிலும் தமிழ்
நிலைப்பட்டோராயிருந்தவர்"
கள்; தமிழின நவீனத்துவத்
தைத் தமிழ் மக்களின் சனநாயக
பய பாட்டுக்கு அடித்தளமாகக் கருதியவர்கள். "மறுமலர்ச்சி" ச் சஞ்சிகைகள் பற்றி அ. ந. 5・。 அ. செ. மு. எழுதியனவற்றிலி
தந்து இலங்கையில் 1றுமலக்ச்
சிச் சஞ்சிகை வழிவந்தவர்கள் பிரதானமாக அத்தகையோரே என்பது ந ன் கு தெரியவரும். இவர்களுள் தமிழாசிரியர்கள் சிலரும் இருந்தனர்
இத்தமிழாசிரியப் பரம்பரை வழிவந்தேரான் )g6&מuוLחמ னோராகக் கனக செந்திநாதன்,
சு. வேலுப்பிள்ளை ஆகியோ
ரைக் குறிப்பிடலாம்.
செ r க் கன் எனும் க. சொக்கலிங்கம் இந்தப் பாரம் பரியத்தில் வந்தவர்.
இத்தகையோர் தமிழாசிரி வர்களாகவிருந்த அதே வேளை யில் நவீன தமிழிலக்கிய ஈடுபாடு கொ6 டவர்களாகவும் லிளங்கி னர். இவர்கள் பழந்தமிழிலக்கி யப்பயிற்சி உ ைடயோ ரா ய் விளங்கினர் என்பதிலும் பார்க்
கச் செந்நெறித் தமிழிலக்கியப் பாரம்பரியமறிந்தோராய் விளங் கினர் என்று சொல்லலாம். இவர் களின் "செந்நெறிப் பாரம்பரி யம் கம்பராமாயண் ம், பெரிய புராணம், வில்லிபாரதம் முத லிய இலக்கியங்களை உள்ளடக். கியதாகவே இருந்தது எனலாம். இவர்கள் தமிழ்ப் பண்டிதர்களி டையே புது நெறியாளர் எனக் கருதப்பட்ட பண் டி தம ணி கணபதிப்பிள்ளை பண்டிதர் கிருஷ்ணபிள்ளை ஆகியோர் வழி ய கத் திருநெல்வேலி, கோப் பாய் ஆசிரிய கலாசாலைகள் மூலம் வெளிவந்தவர்கள். இவை யாவற்றுக்கும் மேலாக இலக்கி
யப் படைப்புத் சிறன் கொண்ட
இவர்களிடையே காணப்பட்டனர். இவர்களிற் சிலர் 1940 களின் இடதுசாரி அரசியலாலும் கவரப்பட்டவர். d历缸了。
இந்தத் தமிழாசிரிய, பரம் பரையின் முக்கிய முகிழ்ப்புக் களில் ஒருவராக சொக்கனைக் கொள்ளல் வே . (t. m
சொக்கன் 1953 - 55 இல் இலங்கைப் பல்கலைக்கழக வித்து வான் பட்டப் பயிற்சி பெற்ற பொழுது, அப்பயில்வாளர்கள் எழுதவேண்டிய ஆராய்ச்சிக் கட் டுரைகளுக்குத் தமிழ்ச் சிறுகதை யின் வரலாற்றையே தலைப்பா கக் கொண்டார். வித்துவான் வகுப்பு மாணவர் ஒரு வ ரின் அந்த அசாதாரணத் தெரிவினை போாசிரியர் வி. செல்வநாயகம் அக்கினிப் பரீட்சைக்குட்படுத்தி
வர்கள் பலர்
யது எ ன க் கு இப்பொழுதும் ஞாபகத்திலிருக்கிறது.
இந்தத் தமிழாசிரியப் பரம் பரையினர் 1950 - 60 களில் முக் கிய இடம் பெற்ற ஈழத்திலக்கி
யக் கருத்து நிலைப் போராட்
ட்ங்களின் பழைமைபேண் வாதி
, களாகவிருந்த சில தமிழ்ப் பண்
4"

Page 23
டிதர்களுக்கும் சில கலாநிதிக
ளுக்குமெதிராகத் தம் கருத்துக்
களை முன்வைத்தனர். முற் போக்கு எழுத்தாள்ர் சங்கத்தி னர் ஈழத்திலக்கியம்’ என்ற கோஷத்தை மு ன்  ைவத் த பொழுது இவர்கள் அதன் பக்க பலமாக நின்றனர். ஆனால் பின்னர் "யதார்த்தவாதம் முக் கிய கோஷமாசிய பொழுது இந்த ஆதரவினை இவர்கள் நல்கவில்லை எனலாம். uuntaupið றுக்கும் மேலாக, 50 இன் பிற் கூற்றிலும், 60 இன் முற்கூற்றி லும் "மரபுப் போராட்டம்" தினகரன் பத்திரிகையில் நடந்த பொழுது, மரபின் மறுநிலை நெகிழ்வமிசத்தை ஆதரித்துச் சொக்கன் கட்டுரை எழுதியுள் ளார். நந்திக்கும், சொக்கனுக் கும் ஏற்பட்ட உறவு ஈழத்திலக் கிய * நோவுகாலத்து இணைவு வழியாக இந்ததேயாகும். இலக் கிய மரபில் புதுமையி: யத்தை வற்புறுத்திய பொழுது,
பழைமையின் கால ( யை வின் மையை நன்கு எடுத்துக்காட் டினர். *
. இக் கட்டத்திலே, சொக்க னின் இலக்கிப் ஆய்வடக்கத்தை யும், விடாமுயற்சியையும் ւյն றிக் குறிப்பிடல் அவசியம். வித் துவான் பரீட்சைக்குப் பின்னர் தொடர்ந்து பி. ஏ., எம். 6r。 படிப்புக்களை மேற்கொண்டர்ர். பேராசிரியர் வித்தி யானந்தனு டன் நெருங்கிய உறவு கெர் டிருந்தார். அவரிடத்தே தமது முது மாணி ஆய்வை மேற் கொண்டார். ܀-
முற்ஐபாக்கு வாதத்துக்கெதி ராகக் கிளம்பிய நற்போக்கு வாதத்தினர் கைக்குள் கனக் செந்திநாதன் விழுந்ததுபோன்று சோக்கன் என்னும் தனது எண் ணத் துணிபுகளுக்கு மாறாக 6 வரையும் ஆதரித்ததுமில்லை, *ண்டித்ததுமில்லை. தானுண்டு
அவசி
தனது கருத்துக்களுண்டென்ற வகையிலே தொழிற்பட்டவரி யாவற்றுக்கும் மேலாக, தனது அறிவினைப் பிரக்ஞைபூர்வமாக அகட்டி ஆழப்படுத்திக் கொண் டவர்.
பயிற்றப்பட்ட தமிழாசிரியர் எம். ஏ. பட்டதாரி ஆனார். பாடபுத்தகங்களை எழுதுபவர், நாவலிலக்கியங்களை எழுதி னார், இலக்கண விளக்கத்தை எழுதியவர் சிறு க  ைத க ைள எழுதினார்.
தமிழாசிரிய ஆளநமையின் வளர்ச்சிப் போக்கிற் செர்க்கன் ஒரு மைல்கல்லாக விளங்குகின் றார். தமிழாசிரியனாகவிருக்கும் அதே வேளையில், நவீன இலக் கியகாரனாக அந்தப் பயில் வு காரணமாக சமகாலச் சமூக நிலைமைகள் பற்றிக் குறிப்புரை கள் கூறுபவனாக மேற்கிளம்பு கின்றார். அந்நிலையில் எழுத் தாளனுக்குரிய சமூக அந்தஸ் தையும், நல்லாசிரியனுக்கு என் றுமேயுள்ள கல்விக்கணிப்பையும்
பெறுபவராக இவரும் இவர் போன்றவர்களும் மேற்கிளம்பு கின்றனர்.
இக்கட்டத்திலே தான் நாம் ஆசிரியர்களாகத் தொழில் பார்க்கும் எழுத்தாளர்களுக்கும் எழுத்தாளர்களாகவுள்ள ஆசி யர்களுக்குமுள்ள வேறுபாட்டை வற்புறுத்த வேண்டியுள்ளது, முதலாவதாகக் கூறப்பட்டுள்ள வர்களின் ஆக்கங்கள்ல் தா th பார்க்கும் தொழில் ஏற்படுத்தும் "சமூகதர்ம நோக்குக் காரண மாக மரபியைபு பிறழாது கூற முனையும் ஒரு கட்டுப்பாட்டு ணர்வு மேலோங்கி நிற்காது. ஆனால் எழுத்தாளர்களாக வுள்ள ஆசிரியர்களை, (எனது நண்பர் தெணியான் ஒரு தடவை கூறியதற்கியைய) தமது மனை
42组

வியோ, மகளோ, மாணவியோ தனக்கு (எழுத்தாளருக்கு) முன் னால் வைத்துத் தான் எழுதி
யதை வாசிப்பதற்குக் கூசாத முறைமையிலேயே எழுதுபவர் கள்.
pygntasy tu O p 60 LD 60) at நெகிழச்செய்யும் புதுமையுணர் வையும், புதுமையை இயையற்ற தாகக் காட்டாத மரபுணர்வை யும் கொண் டவர்களாக இவ் ஆசிரிய எழுத்தாளர்கள் அமை வர். சொக்கனின் எழுத்து இத் தகைய எழுத்து முறைமையின் மிக நல்ல எடுத்துக்காட்டுக்களில் ஒன்று எனலாம்.
இது மாத்திரமல்லாது, இத் தசைய ஆசிரிய எழுத்தாளர்கள் எப்பொழுதும் கடப்பாட்டுணர்
வுள்ள ஒரு மாணவர் பரம்ப ரையைக் கொண்டவர்களாகவு மிருப்பர்.
சொக்கனுடைய மணிவிழா கொண்டாடப்பட்ட முறையிலே கொண்டாடப் பட்டதற்கான காரணம் இதுதான்.
சொக்கனுடைய எழுத்துக் கள் பல, முக்கியமாக நாடக சம்பந்தப்பட்டவை, மாணவர் தேவைகட்காகவே எழுதப்பெற் றனவாகும்.
தமிழாசிரியனின் தகைமை யும் எழுத்தாளனின் ஆற்றலும், நயந்தக்க நா க ரி க த்து டன் இணைகின்றன. இதனால் சாதா ரண எழுத்தாளனுக்குக் கிடை யாத ஒரு மாணவர் பரம்பரை யும், சாதாரண ஆசிரியனுக்குக் கிடைக்காத ஒரு வாசகர் கூட் டமும் இத்தகைய எழுத்தாளர் களுக்குக் கிட்டுகின்றது.
多
சொக்கன் இந்தச் சுவாரசி யமான இலக்கியக் கலவைக் கர்ன நல்ல உதாரணமாகும்.
நம்மிடையே நிகழும இலக் கிய ஆக்கத்தின் சமூகவியலை நோக்கும் பொழுது நாம் இலக் கியப் பயில்வின் பரிம ணங்கள் பற்றிய பல உண்  ைம க  ைள அறிந்து கொள்ளலாம்.
நியாயமான இலக்கிய வர லாறு இத்தகைய ஆய்வுகள்ை . உள்ளடக்கியதேயாகும். இந்த உண்மையை மாணவர்களிலும் பார்க்க ஆசிரியர்களும், வாசகர் களிலும் பார்க் 3 விமரிசகர் களும் தெரிந்து கொள்ள வேண் டும்.
பிற்குறிப்பு:
யூன் 11 க்குப் பின் ஒரு மாதம் யாழ்ப்பாணத்துக்கு வர முடியாது, கொழும்பில் நின்ற பொழுது, உசாத்துணை எதுவு மின்றி எழுதப்பட்டது இக்கட் டுரை. யூலையில் யாழ்ப்பnணம் வந்து சேர்ந்ததும் நண்பர் ஜீவா விடம் சேர்ப்பிக்குமாறு ஒரு நண்பர் மூலம் அனுப்பப் பெற்ற கட்டுரை, ஜீவாவிட்ம் சென்ற டையாமல், ஆனால் பல இலக் கிய ஆர்வலர்களின் உன்னிப் பான வாசிப்பின் பின் ன ர், நவம்பர் முதல் வாரத்தில் என் னிடமே மீண்டும் வந்தது. ஐந்து மாதங்களின் பின்ன ர் இக்கட்டுரையை வா சி க்கு ம் பொழுது, இக்கட்டுரையின் முக் கிய கருத்துத் தளமான 'தமிழா சிரியர்" என்ற பதம் பற்றிய ஒரு விளக்கம் அவசியமென்று கருதுகிறேன்.
19 ம் நூற்றாண்டின் பிற் பகுதி முதல் வளர்ந்த கல் வி முறைமையில் பயில்வு மொழி முக்கியமாயிற்று. ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிப்பவர்கள் ஒரு வகையினராகவும், தமிழ்மொழி மூலம் கல்வி கற்பிப்பவர்கள் இன் னொரு வகையினராகவும் கரு தப்பட்டனர். த மிழா சிரியப்
A3

Page 24
பயிற்சிக்கும், ஆங்கில் ஆசிரிய பயிற்சிக்கும் வெவ்வேறு வகைக ளிருந்தன. ஆசிரிய அத்தாட்சிப் பத்திரத்திலும் வேறுபாடி ருந் தது. கோப்பாய், திருநெல் வேலி, கொழும்புத் துறை (முன் னர் நல்லூர்) பயிற் க் சலா ச. லைசளிலிருந்து இத் தமிழா சிரியர்சள் வெளி வந்தனர். ஆங் கில ஆசிரியர்களுக்கும் தமிழ சி' ரியர்களுக்கும் சம்பள வேறுப் டு மிருந்தது.
இத்தமிழாசிரியப் பரம்பரை யின் தமிழ்மொழி இல க் கி ய அறிவு பாரம்பரிய அறிஞர்களா கிய பண்டிதர்கள், வித்துவான் கள் வழிவழியாகவே வந்தது.
"தமிழாசிரியர்கள்' என்னும் இந்த வகையினரையே சுட்டப் பயன்படுவதாகும்.
ஆங்கில ஆட்சி, அது விதந் தோதிய கலோனியலிச விழுமிய முறைம்ைசிஆகியவற்றின் பின்ன ? ணியில் இத் தமிழாசிரியர்களே மரபின் முகவர்களாக விளங்கி னர். அதனால் இவர்கள் எப் பொழுதும் பழைமை விரும்பிக ளாகவும் புதுமையின் எதிரிகளா கவும் சித் தி ரிக் கப்பட்டனர். மொழியின் பண்டைய இலக் கண, இலக்கிய மரபுகளை இறு கப் பேணுவதன் மூலம் தமிழ ரின் தனித்துவத்தைப் பேண் லாம் என்பது இவர்களின் பண் பாகக் கொள்ளப்பட்டது.
இவ்வாறு கருதப்பட்டு வேறுபாடற்ற ஒரு தொகுதி. யாகக் கொள்ளப்பட்ட தமிழா சிரிய குழாத்திலிருந்து நவீன இலக்கியத்தை நோக்கி வந்த, ந வீன இலக்கியத்தை வளம் படுத்தத் தொடங்கும் சிலர் படிப்படியாக மேற்கிளம்பினர்.
சொக்கனின் பிதுராஜ்ஜிதம் இது தான்.
14
... UfTeguh.
தாழ 1920 முதல்
இன்று கல்விமொழி மாறிய நிலையில் *தமிழாசிரியர்* என்ற இந்த வகைபாடு பொருத்தமா னதா என்பது முக்கியமான வொரு வினாவாகும்.
தமிழ் மொழி வழிக்கல்வி பல்கலைக்கழகம் வரை வளர்ந்து நிலையூன்றிவிட்ட இ ன்  ைறய நிலையில் தமிழாசிரிடர் என்ற இப் பதம் பொருத்தமற்றதே
ஆனால் நிச்சயமாக ஏறத் 1970 வரை யுள்ள தமிழிலக்கிய அசைவியக்
கம் பற்றியறிவதற்கு இந்த ப்
பதம் சுட்டும் வகைபாடு முக் கியமானதாகும். இன்று அந்த வகைபாடு தகர்ந்து வருகிற தென்பதனை கல்வி மெ7 ழி முதல். சம்பள ള9 ഞu, ഉ-തെL யொருமை முதலி ய வ ற் றி ற் க.ை டு கொள்ளலாம்.
உங்கள்
மழலைச் செல்வங்களின்
உயிரோ வி of T
0 டங்களுக்கு
g5 nT CS u as chr
பேபி போட்டோ
(பல்கலைக் கழகம் அருகாமை)
திருநெல்வேலி.

ஒவியர் வீ. கே.
ஈழத்துக்குப் பெருமை சேர்த்த கலைஞர்களில் குறிப்பிடத் தக்க ஒருவராக ஒவியக் கலைஞர் "வீகே" என்று அழைக்கப்பட்ட வி. கனகலிங்கம் விளங்கினார். 1920 ஆம் ஆண்டு பிறந்த ஓவியக் கலைஞர் விகே அவர்களைக் கலையுலகு இழந்தபோது அவருக்கு வயது எழுபத்தொன்று. அமரர் "விகே" ஈழத்தின் மூத்த ஓவியக் கலைஞர்களில் ஒருவராக விளங்கியமையால், ஈழத்துப் பொதுத் தாபனங்களால் "ஒவியமன்னர்", "வர்ணவாரிதி", "ஓவிய மாமணி" என்ற பல பட்டங்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பிறந்த விகே, தனது 23 ஆவது வயதில் வீரகேசரியில் "புறுாவ் ரீடராக" ச் சேர்ந்தார்; பின்னர் வீரகேசரியி ன ஒவியராகினார். அக்காலத்தில் வீரகேசரி ஆசிரியராகவிருந்த திரு. லோகநாதன், ஒவியரின் திறனை இனங் கண்டு வெளிக்கொணர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1959ஆம் ஆண்டு வீரகேசரிப் பணிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்த போது, அவர்களில் ஒருவராகத் தோளோடு தோள் நின்று போரா டினார்; வேலையை இழந்தார். அதன்பின் சுதந்திரமாக ஒவிய் வேலைகளைச் செய்து வந்தார். அக்காலத்தில் "சுதந்திரன்' ஆசிரி யராக இருந்த திரு. எஸ். டி. சிவநாயகம் விகேயைப் ஆரணமாகப் பயன்படுத்திக் கொண்டார். தினபதி - சிந்தாமணிப் பத்திரிகை களின் ஆசிரியராக எஸ். டி. சிவநாயகம் பதவியோற்றதும், அப் பத்திரிகைகளின் பிரதம ஒவியராக வீகே நியமிக்கப்பட்டார். 1970 ஆம் ஆண்டு அங்கும் வேலை நிறுத்தம் ஏற்பட்டது. அத னால் ஒவியர் வீகே’ மீண்டும் சுதந்திரமான ஒவியராக மாறி னார். பிற்காலத்தில் உதயன் - சஞ்சீவிப் பத்திரிகைகளின் ஒவிய ராக விளங்கினார். ஒவியரின் மூத்த மகன் "கண்ணன்" ஒவியர் வீகே அவர்களின் பணியைத் தொடர்ந்து செய்து வருபவர் என் பது குறிப்பிடத்தக்கது.
ஒவியர் விகேயின் கலைத்துவத் திறன் ஓவியங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. சிறுகதை, கட்டுரை என்பன எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். லிங்கம், திருவாதிரை ஆகிய புனைப் பெயர்களில் அநேக சிறுகதைகள் எழுதியுள்ளார். "சுமதி" அவர் எழுதிய சிறுகதைகளில் குறிப்பிடத்தக்கது.
“ஒவியர் வீகே அவர்களின் சித்திரங்களில் பெண் உணர்வு களும் துல்லியமாகப் புலப்படும் கலையம்சங்கள் நிறைய இருக்கும். தம் ஒவியத்தினால் மகிழ்வித்த கருத்தைப் புலப்படுத்திய, மனங் களில் கருத்துக்களை அழுத்திப் பதித்த ஓவிய மன்னர் விகேயை மறந்துவிடலாகாது; அவர் மறப்பதற்குமுரியவரல்லர். இலங்கை யிலிருந்து வெளிவரும் நாவல்கள், சிறுகதைகள், பத்திரிகைகள் பொன்றவற்றிலெல்லாம் ஓயவியங்களை வரைந்து பாராட்டுப்
45

Page 25
பெற்றவர் வீகே. குறிப்பிட்ட காலத்தில் அவரது படைப்புகளைத் தாங்கி வராத ஏடுகளே அரிது எனலாம். விகே, கனகு, சித்தாத் தன், நிலா போன்ற பல புனைப் பெயர்களில் ஒவியங்களைப் படைத்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர்" (ஆ. சிவநேசச் செல்வன)
சாமிப் படங்களையும், சமயப் படங்களையும் வரைவதில் இலங்கையில் ஒப்பரும் மிக்காரும் இல்லாத ஒரு தெய்வீக ஓவியர் விகே. அதேபேல இலக்கிய காலத்துப் பெண்களையும், சரித்திர காலத்து ராஜா - ராணிகளையும் வண்ண ஒவியங்களாகவும், சித் திரங்களாகவும் வடிப்பதில் ஈடிணையற்றவர் அவர். விகே ஒரு சாதனையாளர்; இலங்கை பெருமைப்படக் கூடிய ஓர் ஓவியர்; பிறவிக் கலைஞர்" (எஸ். டி. சிவநாயகம்)
பிரபல தமிழக ஓவியர்களான கோபுலு, மணியன், மாதவன் ஆகியோரை வெகுவாக ரசிக்கும் விகே, நம் நாட்டின் புகழ்பூத்த சித்திரக் கலைஞர்களான ஜி. எஸ்.பெர்னாண்டோ, ஸ்ட்ான்லி அபேசிங்க, கெட்டுமுதலியார் ஏ. ஸி.ஜி. எஸ். அமரசேகர ஆகி யோர் மீதும் அமோக பற்றுதல் மிக்கவர். மாலியின் தாக்கம் விகே மீது நிரம்பவும் உண்டு. (யோகா பாலச்சந்திரன்)
"கலைஞராகவும், எழுத்தாளராகவும் தம் ஆற்றல்களில் காட் டிய பே. ஆம, மிக அடக்கத்தோடு நடந்து கொள்ளும் பண்பு இவருக்குரியது. தன்னில் வபது குறைந்தோரிடமும் அதே அடக் கத்தினைக் காட்டும் பண்பு இவருடைய சிறந்த குணமாகும்). (அன்னலட்சுமி இராசையா)
ஒவிய மாமணி வீகே இன்று எம்மிடையே இல்லை. அவர் வரைந்த ஒவியங்கள் உள்ளன. அவற்றினைத் தொகுத்து சிறப் பானதொரு நினைவு மலரை வெளியிடில், அது ஓவியக் கலைஞ ருக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக அமையும்.
செ. ஆ.
மலருக்குப் பின் வந்த இரண்டு இதழ்களிலும் சென்னையில் மலர் அறிமுக விழா, கொழும்பில் மல மலர் ரைப் பற்றிய கருத்தரங்கு போன்ற கருத்துக்களைத் தான் படிக்க முடிந்தது. ஆனால் தூரப் பிரதேசங்க 剑 ளிலுள்ள எம்மால் மலரைப் பெற்றுக்கொள்ள இயல வில்லை. எனவே மலர் எம்போன்றவர்களுக்குக் கிடைக்க ஆவன செய்யவும் எனப் பலர் கேட்டு க் எழுதியுள்ளனர்.
வெள்ளி விழா மலர் தேவையானோர் ரூபா 75/-க் கான காசுக் கட்டளை, அல்லது காசோலையை நமது af முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
- ஆசிரியர். \
\
V
46

கலையாக்கம்
கலை பற்றிய உரையாடல் களில் முதன்மை பெறும் பிரச் சனைகளில் ஒன்றாகவும், புரி யாத புதிராகவும் இரு ப் பது கலையாக்கம் என்ற எண்ணக் கருவாகும். டா னி ய லும், ஜானகிராமனும் தத்தமது கலை 1ாக்கத் திறனாலேயே புகழ் பெற்ற நாவலாசிரியராயினர்.
குழந்  ைத சண்முகலிங்கமும்,
மார்க்கும், சாந்தனும் தத்தம் கலை யாக்கத் திறனாலேயே இன்று குறிப்பிடத்தக்கோராயுள்
ளனர். இவர்களுடையது தனித்
தனிப் பாணி என சட்டென இனங்கண்டு கொள்ளக் கூடிய கலைப்டாணிகளை இவர் க ள் தமது கலையாக்க அனுபவத்தி னால் உருவாக்கியிருக்கின்றனர்.
கலைப்பாணிகள் கலையாக் கத்துடன் நெருங்கிய தொடர் பு  ைடய ன. "எழுத்தாளனே முதல். அவன் படைப்பாளி. விமரிசகர்கள் எல்லாம் பின்னால் இரண்டாவதுதான்" என ஜீவா அடிக்கடி உரத்துக் கூறுவதும் க  ைல ஞ ணி ன் கலையாக்கத் திறனை முதன்மைப். டுத்துவ தால் எழுகிறதொரு கருத்தாகும்.
கலையாக்கம் என்பது ஒரு வகையான உளச் செயற்பாடு
சோ. கிருஷ்ணராஜா
ஆகும். எனினும், எல்லாவகை யான உளச் செயற்பாடுகளும் ஆக்கத்திறன் உடையவை அல்ல, கலையாக்கச் செயற்பாட்டில் கலைஞனானவன் எங்கு தொடங் குகிறான், இறுதி விளைவான கலை எவ்வடிவத்தைப் பெறும், என்றெல்லாம் கூற முடியாது. கலைஞன் ஆரம்பத்திலேயே தன் படைப்பு எவ்வாறு வரும் என திட்டமிட்டுக் கொள்வதில்லை. திட்டங்கள் எல்லாம் இருப்ப தாகக் கூறிக் கொண்டாலும், அவை பொதுவான ஊகங்களே ஒளிய வேறல்ல.
பொதுவாக, கலையாக்கம் தனித்தன்மை என்ற சிறப்பியல் பைப் பெற்றிருக்கிறது என்றும், இதனால் அதனை விளக்கமுடி யாதுளது என்றும் கூறப்படுவ துண்டு. மீண்டும், மீண்டும் நிகழ்த் தப்படக் கூடிய நிகழ்ச்சி களுக்கே விளக்கத்தைத் தர லாம். கலையாக்கம் திருப்பித் " தி ருப்பி செய்யப்படுவனொன் றல்ல. கலை மீள் உருவாக்கம் செய்யப்பட முடியாது என்பது அவர்கள் கருத்து. கலையாக்கம் பற்றிய மேற்படி விளக்கம் இக் குறிப்புரையின் நோக்கத்தையே சிதறடிப்பினும், அடிப்படை யான உண்மை ஒன்று மேற்படி கூற்றில் தொக்கி நிற்கிறது.
A7

Page 26
கலையாக்கத்தின் பொழுது நிகழ்வதென்ன? கலையாக்கத் திற்சான பொது விதிமுறைகள்
யாதேனும் உளதோ? என்ற இவ்விரு வினாக்களிற்குமான விடைகளை மட்டும் இச் சந்
தர்ப்பத்தில் தேட முயல்வோம்.
கலைஞனின் நனவிலி உள் ளத்தின் வெளிப்பாடாத கலை உள் ள தென நெடுங்காலமாக எண்ணப்பட்டு வந்து ஸ் ளது, சிேதன் முதலில் சிக்மண்ட் பிராய்ட் என்ற உளவியலாளரே மேற்படி கொள்கையை முன் வைத்தார். கலைஞனின் 9tg. மனதில் அடக்கி வைக்கப்பட்ட் விருப்புக்கள், எண்ணங்கள் என் பனவே கலையாக வெளிவருகி றதென்பது அவர் கருத்து. ஒரு சில கலைஞர்களது படைப்புக் களை இவ்வாறு விளக்க முடி யுமே எனினும், எல்லாக் கலை களிற்கும் இக் கொள்கையைத்
திணித்துப் பார்ப்பது பொருத்த
மற்றது. பிற்காலத்தில் பிராய்ட் டைப் பின்தொடர்ந்தவர்கள். கலையாக்கம் பற்றிய மேற்படி
கொள்கையை ஓரளவிற்குத் திருத்தினர். கலைகள் கனவு களை ஒத்தவை. கனவுகளிற்கு
விளக்கமளிப்பதைப் போல கலை களையும் விளக்க லாம் என அவர்கள் கருதினர். பித்துநிலை யின் வெளிப்பாடாக கலை உள் ளது என்ற இவர்களது விளக் கம் பொருத்தமற்றது. பித்து நிலையே கலையாக்கத்திற்குக் &5rpG7rruar அனைவரையுமே கலைஞர்களா கக் கொள்ளுதல் 8. ஆனால் ஆக்கத் திறன் இல்லாத ஆளுமை வேறுபாடுகளையே
* சுவைஞனின்
s
நாம் பித்தர்களிடம் காணுகின்
* Gpirib.
கலையாக்கம் பற்றிய இரண் டாவது வகையான கொள்கை வெளிப்பாட்டுவாதம் எனப்படும். இவர்களின் கூற்றுப்படி வலிமை பெற்ற உணர்ச்சிகளின் தன்னிச் சையான வெளிப்பாடே கவிதை. உணர்ச்சி வெளிப்பாட்டிற்கும், கலையாக்கத்திற்குமிடையில் ஒரு தொடர்பிருப்பதாக இவர்கள் கருதுகின்றனர். கலைஞர் தன் உணர்ச்சிகளைக் நிலை யாக மொழிபெயர்க்கிறான்" உணர்ச் சிகளின் ஸ்தூலம்ான வெளிப் பாடே கலை. இக் கொள்கை யிலும் ஒரு சிக்கல் உளது. கலை உணர்ச்சியின் வெளிப்பாடா, அல்லது உணர்ச்சி வெளிப்பாட்டு டன் கலையாக்கமும் இணைந்து deports உருவெடுக்கிறதா என்பதே அச்சிக்கலாகும்.
கலையாக்கம் பற்றிய இவ் விரண்டாவது கொள்கையும் பொருத்தமற்றது. கலைஞன் தன் உணர்ச்சிகளை கலையில் பொதிந்து வைக்கிறான். சுவை ஞர் தம் அனுபவ நிலைக்கேற்ப கலையிலிருந்து கலைஞன் பெற்ற உணர்ச்சிகளை தாமும் அனுப வித்துக் கொள்கின்றனர். பெரும் பாலான புதினங்கள் வாசிப்ப தற்குச் சுவையுள்ளதாயிருப்பி னும், மோகமுள்ளைப் போலச் உணர்வுகளுக்கு அவையனைத்தும் விருந்தாயமை வதில்லை. மேலும் கலைஞனின் உணர்வுகளே க  ைல யாக LÆ0 நிலையுருவாக்கப் படுகிறதென்
விளக்கம், கலையாக்கம் Tஎன் றால் எ ன் ன வென விளக்க வில்லை.
48

கலையாக்கம் ஒருவகையான பிரச்சனை தீர்த்தல்முறையாகு மென மூன்றர்வது கொள்கை கூறுகிறது. கலையொன்றை உரு வாக்குவது என்ற கலைஞனின் தீர்மானம் பிரச்சனையாகும். பின்னர் கலைஞன் தன்னால் CAD ač Gðboudji huu. பிரச்சனை யைத் தீர்க்க முயல்கிறான். ஒவி யத்தை வரைகிறான் அல்லது நாவலை எழுதுகிறான். வரைந் தவுட ன் அல்லது எழுதியவுடன் பிரச்சனைக்கான தீர்வு காணப் பட்டு விடுகிறது. கலை உருவாகி விட்டது. இக் கொள்கை உள வியலாளர்களினால் முன்வைக் கப்படும் ஒன்றெனினும், கலை ஞன் க, ன தீர்வை எவ்வாறு பெறுகிறான்,
எக்காரணிகள் அதனை நிர்ண.
யிக்கிறது, இவ்வாறுதான் செய் தல் வே டுமென ஒரு வழி முறையை எவ்வறு ஒரு கலை ஞன் தேர்ந்தெடுத்துக் கொள்கி றான், சில கலைஞர்கள் தம் படைப்புகளைச் சிறப்பாக உரு வாக்கப் பலர் ஏன் சோடை போய்விடுகிறார்கள் என்றெல் லாம் இக் கொள்கை விளக்க வில்லை.
கலையாக்கம் பற்றிய பிரச் சனை மேலே கூறியவாறு பல் வேறு திசைகளில் வழிதவறிச் செல்வதற்கு சொற்கள் பற்றிய தெளிவின்மையே காரணமா யிற்று. சொல்லாடலில் கலை
யாக்கம் என்ற எண் ணக் கரு
மிகவும் தெளிவற்று, பல்வகை அர்த்தங்களில் பயன்படுத்தப்படு கிறது. பெரும்பாலான கலை - அழகியலாளர்கள் ஆக்கத்திற
னையும் கலைஞனின் தனித்தன்' மையையும் வேறுபடுத்தத் தவறி
விடுகின்றனர்.
பிரச்சனைக்கன.
மதிப்பிடும் எால் மேற்கொ ள்ளப்படுகிறது.
ஒரு கலைஞனின் தனித் தன்மை அவனது கலையாக்கத் தில் குறிப்பிடத்தக்க பங்களிப் பைச் செய்கிறதென்பது உண் மையே; எனினும் தனித் தன் மையே ஆக்கத்திறன் ஆகாது. சொற் பிறப்பினடிப்படையில் ாார்த்தால் ஆக்கம் எ ன் பது யாதேனும் ஒரு பொருளை உரு பொக்குதல் அல்லது ஆக்குதல் என்ற கருத்தைத் தரும். இது கஸ் டுபிடிப்பு, ஊகித்தல், தனித் தன்மை, அகக்கட்சி என்பன வற்றிலிருந்து வேறு பட்டது. அதேபோல ஆக்கமானது கண்டு பிடிப்பிற்கும், அகக் காட்சிக்கும் இட்டுச் செல்லும் 'அடைகாத் தற் செயற்பாட்டிலிருந்தும் மாறுபட்டது. கூடவே ஒன்றை உருவாக்குதல் அல்லது ஆக்கு தல் என்பது அதற்குரிய ஆற். றல், தகுதி என்பனவற்றிலிருந் தும் வேறுபடுகிறது. சுருங்கக் கூறின், கலையாக்கமானது கலை ஞனின் தனித்தன்மை, அகக் காட்சி, ஊகம், ஆற்றல் என்ப. னவற்றிலிருந்து வேறுபடுகின்ற தென்பதை நாம் உணரலாம். அவ்வாறாயின் கலையாக்கத்தை எவ்வாறு விளக்குவது?
கலையாக்கம் ஒரு செயல்
முறை என ஏலவே குறிப்பிட் டோம், இது 1. தயார்ட்படுத் தல் நிலை, 2. அடைகாத்தல் நிலை, 3. கண்டுபிடிப்பு அல்
லது அகக் காட்சி நிலை. 4. ஸ்தூலமாக்கற் செயற்பாடு என்ற படிநிலைகளிற் கூட்டாக கலையின் உருவாக்கம் வரை
செயற்படுகிறதென்று மட்டும்
கூறலாம். கலை உருவாக்கப் பட்டதன் பின் ன ர் அதனை முயற்சி மற்றவர்க
49

Page 27
செங்கை ஆழியானுக்கு 50-வது ஆண்டு நிறைவு விழா
நெல்லை க. பேரன்
யாழ்ப்பாணம் கம்பன் கோட்டத்தின் புதிய மேல் மாடியில் முன்றாவது நிகழ்ச்சியாக பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியா னின் 50 வது ஆண்டு நிறைவு விழாவும், பாராட்டு விழாவும் மிக விமரிசையாக நடைபெற்றன. கவிஞர் சோ. பத்மநாதன் தலைமை தாங்கினார். இவர் தமது தலைமையுரையில், 'பிரச்சினையான காலகட்டத்திலும் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்காகப் பாடுபட்ட எழுத்தாளர் செங்கை ஆழியானுக்குப் பாராட்டு விழா நடை பெறுவது மிகவும் பொருத்தமானதே. இவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் உலகத்திற்கு இவரை எழுத்தாளன் என்று தான் தெரியும். தொடர்ந்து இவர் நல்ல எழுத்தாளராக இருப் பதையே நான் விரும்புகிறேன்' என்றார்.
எழுத்தாளர் நந்தி பேசுகையில் 'ஈழத்தின் பல்வேறுபட்ட பிரதேசங்களின் மண்வாசனையை மிக நல்ல முறையில் தமது நாவல்களில், படைத்ததோடு புவியியல் ரீதியான விளக்கங்களை யும் வாசகர்களுக்கு இலக்கியச் சுவை குன்றாது தந்தவர் செங்கை ஆழியான். ஈழத்து நாவல் வரலாற்றில் இவருக்குத் தனி இடம் உண்டு" என்றார். திரு. செம்பிய ன செல்வன் பேசுகையில், "செங்கை ஆழியானும் நானும் ஒரு சாலை மாணவர்கள். நெருங் கிய நண்பர்கள். அவரது கடுமையான உழைப்பு அவரை மு ன் னேற்றியது. தான் சரியென்று நினைத்ததைத் தளராமல் சலிக் காமல் செய்து முடிப்பவர். மக்களோடு மிகவும் இனிமையாகப் பழகும் பண்பாளர். இவரது ஆக்கங்கள் ஒவ்வொன்றையும் நான்" கடுமையாக விமர்சிப்பேன், சரியானவற்றை ஏற்றுக் சுொள்ளும் பண்பாளர்" என்றார்.
கம்பன் கழக அமைப்பாளர் திரு. இ. ஜெயராஜ் பேசுகையில், **செங்கை ஆழியானைப் பாராட்டுவதில் நான் பெருமையடை கிறேன். எனக்குப் பிடித்த மூன்று எழுத்தாளர்களில் இவர் ஒரு வர். இன்னும் இளமைக் கோலத்தில் மாப்பிள்ளைத் தோற்றத் தில் இருக்கும் இவரைக் காண எனக்குப் பொற மையாக இருக் கிறது. இவரது இலக்கியங்கள் வாசகர்களுக்குப் பிடித்தமானவை. வாசகரின் மனோ நிலையை நாடி பார்த்து எழுதுவார்' என்றார்.
உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. சு. டிவகலாவா பேசு கையில், "யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு நான் போகும் போது பேராதனையில் மாணவர்களின் றக்கிங்கில் இருந்து என்னைப் பாதுகாக்கும் அளவிற்கு என்னு டன் நட்புக் கொண்டிருந்தவர் செங்கை ஆழியான். அவரது நூல் களுக்கு வெளியீட்டு விழாக் கிடையாது. சுடச்சுட விற்பனையா கும். அவ்வளவு மவுசு உண்டு, எதிர்காலத்தில் இலங்கை எழுத்
50

தாளர்களின் நூல்கள் ஒவ்வொன்றிலும் 500 பிரதிகளை வாங்கும் திட்டம் எம்மிடம் உண்டு. வெகு விரைவில் யாழ் மாவட்ட சன சமூக நிலையப் பொறுப்பாளர்களுடனும் எழுத்தாளர்களுடனும் இதுபற்றிக் கலந்துரையாடவுள்ளேன்' என்றார்.
பேராசிரியர் பொ- பாலசுந்தரம்பிள்ளை பேசுகையில், "பேரா தனையில் படிக்கும் காலத்தில் நான் நண்பர் செங்கை ஆழியானை எழுத்தாளர் "பைரவன்' என்று கேலி செய்வதுண்டு. கல்யாணப் பரிசு படம் வந்த காலம் அது. எனக்கு இலக்கியம் அவ்வளவு தெரியாது. ஆனால் செங்கை ஆழியானின் நாவல்களில் புவியியல் வரலாற்றுப் பின்னணிகள் அதிகம் உண்டு. இவிருக்கு விஞ்ஞானக் நட்டுரைகளைப் படைக்கும் ஆற்றல் உண்டு. ஏன் இந்த முயற்சி யில் ஈடுபடக் கூடாது?’ என்றார்.
மல் லி கை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா பேசுகையில் 'தமிழ்நாட்டில் எழுத்தாளர்களைப் பாராட்டுவதென்றால் பாரிய விலை  ெகா டு த் தும் கைதட்டுவித்தும், மாலையணிவித்தும் பொதுமக்களை ஏமாற்றுவார்கள் சிலர். இப்படியான சம்பவங்களை நான் கண்ணால் கண்டிருக்கிறேன். செங்கை ஆழியான் மக்களின் அபிமானத்திற்கு உரியவர். எனக்கும் அவருக்கும் கருத்து வேறு பாடுகள் உண்டு. ஆனால் ஈழத்து எழுத்தாளனை நேசிக்கும் சீரிய" பண்பும் மல்லிகை போன்ற சிறு இலக்கியச் சஞ்சிகைகளில் என் றும் சளைக்காது எழுதும் அவரது பண்பும் என்னைக்; கவர்ந்தன. ரு சிறந்த இலக்கிய உழைப்பாளியைக் கெளரவிப்பதில் நான் இருரீடிஃே என்றார். -
பாராட்டு விழாவின் ஒரு பகுதி நிகழ்ச்சியாக கம்பன் கழக சார்பில் வித்துவர்ன் க. ந. வேல்ன், வரதர் வெளியீடு சார்பாக முதுபெரும் எழுத்தாளர் வரதர், குரும்பசிட்டி சன்மார்க்கசபை சார்பாக கலைப் பேரரசு ஏ. ரி. பொன்னுத்துரை, மல்லிகை சார் பாக திரு. டொமினிக் ஜீவா ஆகியோர் மலர்மாலை குட் டி திரு. செங்கை ஆழியானையும் அவரது பாரியாரையும் கெளரவித் தனா.
திரு. செங்கை ஆழியான் பேசுகையில், 'இவ்வளவு "பிரச்ச னையான காலத்திலும் பெருந்திரளாக வந்து என்னைக் கெளர வித்த உங்கள் ஒவ்வொருவரையும் எனக்கு நன்றாகத் தெரியும். உலக நாவல் வரலாற்றில் இல்லையேன்றாலும் ஈழத்து நாவல் வரலாற்றில் எனக்கு நிச்சயமாக இடமுண்டு என்று நம்புகிறேன். உலகப் புகழ் பெறத்தக்க நாவலை எழுத முயற்சிப்பேன். உங்கள் ஆசீர்வாதங்கள் என் முயற்சிகளை நிறைவேற்றட்டும்" என்றார். முதுபெரும் எழுத்தாளர்களான வரதர், ஜீவா போ ன் றோர் மாலைகளை அணி வி த் த போது அவர்களது பாதங்களைத் தொட்டு வணங்கியமை செங்கை ஆழியானின் பண்பையும், முது பெரும் எழுத்தாளர்களுக்கு அவர் கொடுத்த கெளரவத்தையும் பறைசாற்றியது. நீண்ட நாட்களின் பின்னர் கம்பன் கோட்டத்தில் நல்ல்தோர் நிகழ்வினில் கலந்து கொண்ட நிறைவுடன் நெல்லி யடியை நோக்கிச் சைக்கிளைத் திருப்பினேன். 碧
5.

Page 28
ஒரு கருத்து
டிசம்யர் 90 இதழ் கண்டேன், படித்துப் பார்த்தேன். எனது ஆச்சரியத்தை முதலிலேயே சொல்லிவிட வேண்டும்: எப்படி உங்களால் இப்படியெல்லாம் இயங்க முடிகிறது! தினசரி களில் வரும் செய்திகளைப் படித்துப் பார்க்கும் சமயங்களிலெல் லாம் அடி வயிற்றை என்னவோ செய்வதுண்டு. உங்களைப் பற்றி எண்ணிப் பார்ப்பேன். ۔۔۔۔
87 கலவர காலத்தில் நீங்கள் பட்ட சிரமங்களை முன்னர் வெளிவந்த மல்லிகை இதழ்களில் படித்த ஞாபகமுண்டு. அத்த கைய நெஞ்சு திடுக்கிடும் அனுபவங்களையெல்லாம் சமாளித்து வெற்றி கண்ட உங்களுக்கு இது பெரிய சிரமமில்லை என்று மன தைச் சமாதானப் படுத்திப் பார்த்தாலும் கூட, நினைவு கேட்சு மாட்டேனென்கிறது.
டிசம்பர் இதழில் ஒரு பக்கக் குறிப்பு ஒன்றை வெளியிட்டி ருந்தீர்கள். அதில் பட்ட சிரமங்களை ஒரளவு கோடி கோடி காட்டியிருந்தீர்கள். மக்களினுடைய நல்லெண்ணம் பிரார்த்த னைக்கு ஒரு வல்லமை உண்டு என மனத் தத்துவ நூற்களில் படித்திருக்கிறேன். மனிதர்களை நேசிக்கத் தெரிந்த உங்களைப் போன்றவர்களுக்காக என்னைப் போன்றவர்கள் நாடுகடந்தும் பிரார்த்தனை செய்திருப்பார்கள். மற்றவர்களை விடுங்கள். நான் உங்களுக்காகவும், மல்லிகைக்காகவும் மனந்திறந்து பிரார்த்திப்பது தினசரி வழக்கங்களில் ஒன்று. என்னுடைய பன பார்ந்த பிரார்த் தனைகள் வீண் போகாது என மனப்பூர்வமாக இன்னமும் நம்பு கிறேன்.
வாழ்க்கை எப்படிப் போகிறது? உங்களுடைய பொழுது போக் குகள் என்னென்ன? மின்சாரம் துப்பரவாக இல்லை எனக் கேள் விப் பட்டேன். ரேடியோக் கேட்பதுண்டா? தொலைக் காட்சி பார்க்க முடியாதே! இரவில் படிக்க என்ன செய்கிறீர்கள்? இத் தனை கேள்விகளையும் அடுக்கடுக்காசுக் கேட்கிறேனே த விர, இதற்குப் பின்னால் உள்ள சோகம் எனக்குத் தெரியாததல்ல.
என்ன சிரமப்பட்டாவது மல்லிகையை வெளியிட்டு வாருங்கள். ஏனென்றால் மல்லிகை வெளி வந்து எமது கைகளுக்குக் கிடைப் பதன் மூலம்தான் உங்களுடைய இருப்பை உணரக் கூடியதாகவுள் ளது. உங்களுடைய சுக சேமங்களை அறியக் கூடியதாக இருக்கி றது. நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் மன ஓர்மம் என்ற வார்த் தைக்கு அர்த்தம் புரியக் கூடியதாக இருக்கிறது.
இந்த வருசம் பிறந்ததின் பின்னர் இதழொன்றும் வரவில்லை. ஆனால் இவ்வாண்டு மல்விகை ஒர் அழகான கலண்டரை வெளி யிட்டுள்ளதாகக் கொழும்பில் அதை நேரில் பார்த்த நண்பனொரு வன் கடித மூலம் தகவல் தெரிவித்துள்ளான்.
இது உண்மையா? அப்படியானால் இது ஒரு பெரிய அசுர சாதனைதான்!
நீர் கொழும்பு, கா. தர்மசீலன்
葛2

தூண்டில் என்ற இக் கேள்லிட பதில் பகுதி பல நூலும் விரும்பிப் படிக்கப்படும் பகுதியாகும். ஏதோ பக்கம் நிரப்புவதற்காகத் தோன் றிய பகுதியல்ல, இது. சுவைஞர் களிடம் மனந்திறந்து கதைப்பதில் ஓர் ஆர்ம திருப்தி. இளந் தலை முறையினரை உணர்ந்து அறிந்து கொள்வதற்கும், அவர்களை நாம் சமீபிப்பதற்குமான ஒரு கள்மே இத் தூண்டில். நம்ம்ைச் சுற்றித் தினசரி ஏராளமான சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. நம் திை சரி வாழ்க்கையைப் பாதிக்கின்றன. இதைச் சரிவரப் புரிந்து கொன் வதற்கு நாம் பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். அறிவை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். இளத் தலைமுறையினர் இந்தந் தளத் தைப் பயன்படுத்ற வேண்டும்.
து கண்டில்
9 இந்தச் சூழ்நிலையில் இலக் கிய வேலை செய்வது அலுப்
பையும், விரக்தியையும் ஏற்ப டுத்துவதில்லையா?
இளவாலை, த சீராளன்
சூழ்நிலைகளைப் பற்றி எப் பொழுதுமே நான் கவ்ன்த்தில் எடுத்து என்னை நானே கஷ்டப் படுத் திக் கொடி, டவனல்ல. இதை விடப் பயங்கரமான சூழ்
நிலைகளிலும் என்னால் தாகி.
குப் பிடித்து வாழ்ந்துவிட முடி யும். கஷ்டங்களைப் படப்படத் தான் மனசு பக்குவப்படுகின்றது. ஒழுங்காக வேலை செய்து பழக் கப்பட்டவன் நான். எனவே விரக்தியோ அலுப்போ ஏற்பட வாய்ப்பில்லை. துணிந்து இந்தச் சூழ்நிலையை மாற்றுவதுதான்
இன்று நம் முன்னுள்ள முக்கிய
சங்கதியாகும்.
O உங்களுடைய ஒய்வு நேரப்
பொழுது போக்கென்ன?
சுன்னாகம் ச. மகேந்திரன்
படிப்பது. சிறு வயசில் கல்வி யால் வஞ்சிக்கப்பட்ட ஒரு சூழ் நிலையின் ஆட்சிக்கு உட்பட்ட வர்களில் நானும் ஒருவன். எனவே இளசில் இழந்து போன கல்வியை - அறிவை - ஈடுகட்ட இடையறாது படித்துக் கொண் டிருக்கின்றேன்.
0 சமீபத்தில் படித்த ஆச்சரிய மான தகவலொன்றைக் கூற (ւՔւգ-պւՌԴ 7
கோண்டாவில், வன் குமார்
; 53

Page 29
மரண தண்டனைத் தீர்ப் பளிக்கப்பட்ட ஒரு குற்றவாளி யினுடைய உடலையும், புற்று நோய் கண்டிருந்த ஒருவருடைய தலையையும் அவர்களுடைய அனுமதியின் பேரில் அறுத்தெ டுத்து இணைத்து ஒரு புதிய மனிதனை ரஷ்ய டாக்டர்கள் உருவாக்கியிருப்பதாகச் சமீபத் தில் பத்திரிகையில் படித்தேன். விஞ்ஞான வளர்ச்சி எத்தகைய சாதனைகளையெல்லாம் நிகழ்த் துகின்றது
)ே கம்பன் é5Pé5 g|60lf IILIT6Tfi இ. ஜெயராஜ் திருமணம் ஆகாமல் தன்னுடைய வாழ்க் கையை கம்பன் கழகத்திற்கே அர்ப்பணித்துள்ளார். அவரது கடந்த கால வாழ்வில் ஏற்பட்ட காதல் தோல்வியால் விரக்தி யுற்று இந்த முடிவுக்கு வந்திருப் LurG3grrr? AE
மல்லாகம், F, சுந்தரேஸ்வரன்
வீட்டை விட்டு ஓடி, அகதி யாக வாழ்ந்த ஒரு மாத காலத் தில் நான் கம்பன் கழகத்தில் தா ன் தங்கியிருந்துள்ளேன். ஜெயராஜ் தரமானபேச்சாளன் மாத்திரமல்ல, சுவை யாக ச் சமைக்கத் தெரிந்தவர். என்பதை யும் அந் த க் காலகட்டத்தில் அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டவன். இந்தச் சந்தர்ப் பங்களில் மனந்”திறந்து "பேடு யிருக்கின்றோம். நீங்கள் சந்தே கிப்பது போல அவருக்கு எந்த விதமான விரக்தியும் ஏற்பட்ட தாக என்னளவில் இன்றளவும். கருதவில்லை. அவரையும் அவர் ரைச் சேர்த் து இயங்கிவரும் இளைஞர்களையும் நான் நுணுக்கமாக அவதானித்து வந் துள்ளேன். ஆர்ப் பணிப் புச் சேவைக்கு இலக்கணம் காண வேண்டுமென்றால் கம் பன் கோட்டத்து இந்த இளைஞர்க
54
ளிடம்தான் நாம் பார்த்துப் பரவசமடைய முடியும். 0 முன்னரைப் போல இல்லா மல் இன்று பல வட்டங்க ளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் யாழ்ப்பாணத்தில் ஒருவரை ஒரு
வர் அனுசரித்துப் பே கிறீர் களே, இது காலம், உங்களுக்குக் கற்றுத் தந்த பாடம்தானே? மானிப்பாய், க. பார்த்திபன் உண்மைதான். வ பு து ம் வளர்கின்றது. அனுபவங்களும் பெருகுகின்றன. நாளைய சந்த
திக்கு நமது சா ச்னைகளை விட் டுச் செல்ல வேண்டும் என்ற ஞானோதயமும் பிறக்கின்றது. ésroubLprr ஓயாமல் சகோதர எழுத் தாளர் மீது கண்டனக் கணை க  ைள த் த்ொடுப்பதை விட, ஆக்க பூர்வமாக எமது இலக்கிய வேலைகளைச் செய்ய வேண்டு மென்ற காலத்தின் தேவை நம் மையெல்லாம் நெருங்கி உறவாட வைக்கின்றது.
* நீங்கள் யாரை அதிகமாக
நேசிக்கிறீர்கள்?
கிணிநெச்சி, ம? இராஜன்
மனசில் எந்தவிதமான எதிர் பார்ப்புகளுமில்லாமல் சகோத ரக் கலைஞர்களை நேசிப்பவர் *வை அவர்களினது ஒர ளைப் புரிந்து கொண்டு மன சார உதவுபவர்களை, துன்பப் பட்டவர்களின் வேதனைகளை உணர்ந்து ஒரே ஒரு கணமேனும் நெஞ்சு நெகிழ்பவர்கள்ை, ஐருத்து முரண்பாடுகள் இருந்: பாதிலும் கூட, சகிப்புத் தன் மையுடன், மானுட நேயத்துடன் நேசிக் கத் தெரிந்தவ்ர்களை நானும் நேசிக்கின்றேன். 0 உங்கள் மனதைத் தொட்ட
நிகழ்ச்சி ஒன்றைப் பற்றிக்
கூற முடியுமா? பளை,
எம். வரதன்

சில மாசங்களாக இந்த நிகழ்ச்சி ந  ைட பெறுகிறது. காலையில் காரியாலயம் வந்து வேலைகளை ஆரம்பிக்க ஆயத் த மாவேன். ஒரு வ ர் வரு வார்.
யாழ்ப்பாணத்தில் வங்கிடொன் ,
றில் வேலை பார்ப்பவர். பார்  ைவக் குக் கண்ணியமானவர். கையிலும், ள டைரியை விரித்து அதற்குள் அடங்கியுள்ள துளசி இலையையும் பத்து ரூபாவையும் எடுத்து என் கையில் கொடுத்து விட்டு என்னை வணங்கிவிட்டுச் செல்வார். ஆர ம் பத் தி ல் பணத்தை வாங்க நான் மறுத்த துண்டு, அவர் விடுவதாயில்லை. தினசரி கலை எட்டு மணிக்கு இந்தச் சம்பவத்தைக் காரியால பத்தி எதிர்பார்க்கலாம். என் மீது 6. த் துனை நம்பிக்கை மல் லிகை மீது எத் தகைய விசுவாசம்!
O ஈழத்து இலக்கியம் சரியான திசைவழியில்தான் போய்க் கொண்டா ருட்பதாக நீங்கள் சருதுகிறீர்களா? உடுவில்,
சரியான தி  ைச வழி யில் போய்க் கொண்டிருப்பதாகவே கருதுகின்றேன். ஈழத்து இலக்கி பத்திற்கெனச் சில தனித்துவங் கள் உண்டு. அந்தத் தனித்துவ ஆளுமைகள் பேணப்பட்டு வரு
நா. கோபி
கின்றன. எப்படி இன்று வங்க கேரள இலக்கியம்
இலக்கியம், என இனங் காணப்படுகி எறதோ அப்படியே ஈழத்து இலக்கியம் என இனங் காணப்படக் கூடிய தனித்துவம் கால கதியில் வந்தே தீரும். ஐ சுர்நாடக இசை கேட்பதில்
உங்க ளு க் கு விருப்ப ம் உண்டா?
இணுவில்,
சினிமாப் பாடல்கள் கேட்ப தில் எனக்கு ஆர்வ ம தி க ம்
எஸ். ஈஸ்வ ரன்
55
இல்லை. மதுரை சோமுவின் ரசிகன் நான். கும்பகோணம் ராசமாணிக்கம், செளடையா,
லால் குடி ஜெயராமன், நமது ராதா கிருஷ்ணன் ஆகியோரின் விசிறி. தமிழகத்திலிருந்து திரும் பும் வேளைகளில் எல்லாம் பிர பல இசை வித்துவான்களின் கர் நாடக கெசட்டுகளைக் கொண்டு வருவது வழக்கம். O பேப்பர் முற் றா க வே
கிடைக்க வழி இல்லை. மின்சாரமும் மாதக் கணக்காக நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், மல்லிகை இதழ்களை எப்படிக் கொண்டு வரத் திட்டமிட்டீர் és Gi: ?
கிளிநெச்சி,
மல்லிகை ஆரம்பித்த இந்தக் கால் நூற்றாண்டுக் கால கட் டங்களில் இந்தத் தடவை நான் பட்ட சிரமங்கள் எழுத் தி ல் அடக்க முடியாதவை. தினசரி சாரியாலயம் ' திறப்பதுண்டு. எந்நாளும் வேலை செய்வோம். ஆனால் மூலப் பொருளான பேப்பர் இல்லை. மின்சாரம் இல்லாமையால் மெஷின் இயங்க வில்லை. அதற்காக மன ஓர் மத்தை இழந்து விடவுமில்லை. எத்தகைய நெருக்கடிக்கும் ஒரு விடிவு கட்டாயம் உண்டு. அந்த நம்பிக்கையில் அயராது உழைத்து வருகின்றோம். O தமிழகத்திலிருந்து எந்தவித
மான இலக்கிய ஏடுகளை யும் சமீப மாதங்களில் ட டிக்க முடியவில்லை. உங்களுக்கும் இந்த நிலைதான் என நினைக் கிறேன். சமீபத்தில் ஏதாவது தமிழக இலக்கிய நூல்களைப் படித்துள்ளீர்களா?
வ. சயந்தன்
இளவாலை. ச. அல்பேட்
உங்களது நிலைதான் எனது ஆலையும். தபால் வரவு ஒழுங்

Page 30
கற்று இருக்கின்றபடியால் புதிய
சஞ்சிகைகள் கூட தமிழகத்திலி றி
ருந்து எனக்குக் கிடைப்பதில்லை. நண்பர்களிடம் நெருங்கியவர் களிடம் சென்று அவர்கள் வைத் திருக்கும் புத்தகங்களைப் படித்து ஒரளவு எனது இலக்கியப் பசி யைத் தணித்துக் கொள்ளுகின் றேன்.
0 மல்லிகையைச் சூழவுள்ள எழுத்தாளர்கள் அனைவ ரும் சேமமாக இருக்கிறார்களா? அவர்களை முன்னர் போலச் சந்திப்பது வழக்கமா? கொழும்பு - 1 த. முறிதரன் மல்லிகையைச் சூழவுள்ள ஒன்ற் குறுகிய பார்வையுடன் நான் எந்த எழுத்தாளர்களின் சேம்'க்கங்களையும் விசாரிப்ப வன்ல்ல. நமது பிரதேசத்தைச் சூழவுள்ள அனைத்து எழுத்தா ளர்கள், நண்பர்தல்#ன் சுக சேமங் களை அடிக்கடிவிசாரித்து வரு கின்றலுன். விர்பாணச் சிக்கல் கள். பலரைப்பல்:மாதங்களா கவே நேரில் சந்திக்கவில்லை. ஆனால் அடிக்க அவர்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கெர்ள்வேன்.  ைஉள்ளூராட்சி உதவி ஆணை aunt Grif, புத் தா ன் டு தொடக்கம் வெளிவரவுள்ள புத் தகங்களில் தலா 500 பிரதிகளை வாங்க ஒப்புக் கொண்டுள்ள
தாகப் பத்திரிகையில் படித்தேன்.
இதைப் பற்றி என்ன கருதுகி
ர்கள்.
வேலணை, த. கங்காதரன்
உண்மையாகவே பாராட் டத்தக்கதும், ஆக்கபூர்வமானது மான திட்டம் இது. இதில் இப் போது ஒரு பிரச்சினையுமுண்டு. எக்கச் சக்கமான கடதாசித் தட்டுப்பாடு இங்கு நிலவுகிறது. அத்துடன் மின்சாரத் துண்டிப்பு வேறு. இந்த நெருக்கடியில் எழுத்தாளர்களின் நூ ல் க ள் வெளிவருவது இப்போதைக்குச் சாத்தியமில்லை. இந்தப் பாரிய சிரம க ட் டங்கள் மறைந்து நிலைமை சீர்பட்டால் இந்தத் திட்டத்தின் பெரும் பயன்களை நிச்சயம் எழுத்தாளர்கள் அனு பவிப்பார்கள். O "மல்லிகைப் பந்தல்" வெளி
யீடுகளைச் ச மீ பத் தி ல் பார்க்க முடியவில்லையே. புதிய நூல்களை வெளியிடும் உத்தே சம் உண்டா?
நெல்லியடி, வ, அருள் ராஜ்
ஐந்து புத்தகங்களை வெளி யி டத் திட்டமிட்டிருந்தேன், இங்கு நமது வெளியீடாக வந்த வற்றைச் சென்னையில் மறுமதிப் பாக வெளியிட ஆவன செய்துள்
ளேன். ஆப்டீனின் "இரவின் ராகங்கள்" தமிழகப் பதிப்பாக வெளிவந்துள்ளது. கூடிய சீக்கி
ரம் புதிய வெளியீடுகளை எதிர் பார்க்கலாம்.
இச் சஞ்சிகை 234 பி, க்ாங்கேசன்துறை வீதி, numrijb'umrawuh முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களினல் மல்லிகை சாதனங்களுடன் பூரீ லங்கா அச்ச கற்திலும், அட்டை யாழ் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்திலும்
அச்சிட்டு வெளியிடப்பட்டது;
ፆን 6

ESTATF SUPPELERS
COMMISSION AGENTS
VARIETIES OF CONSUMER GOODS OLMAN GOODS TIN FOODS GRANS
THE EARLEST SUPPLERS FOR ALL YOUR
NE E OS Wholesale & Retail
Dlal: 26587
E. SITTAMPALAM&SONS
223, FIFTH cross sTREET, COLOM BO-1 1.
YN ~ - i WMA/Navra

Page 31
*කුකුෂ් 24622 ,
548445. with Best Components of:
STAT
i 38, ARMc ... GOLOR
·
, ."הו 鬣 LLL D Y D K K SS S S A AM TA LSLALSqqqq .
 
 

ಮಂ |
Timber Plywood & Kem