கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1993.11

Page 1

: ( )

Page 2
AAAAS AAAAA AMMMALA MASeSeSiAMMiL AAAAA AAAASM LALASiSLLAS YN-r" ra-a-ar-MX----- یہ *عہ
RANI S NDING MILLS 21 9, MAN STREET, MATALE
PHONE: 066- 24 25
s
x
举 平
VIJAYA CNERAL STORES
(AGRO S. VICE CENTRE)
DEALERS : AGRO cHEMICALS, SPRAYERS. FERTLIZER & VEGETABLE SEEDS
| No. 85, Sri Ratnajot i Sarawana muthu Mawatiba (Wolfendhal : (et, ) COLOMBO-13.
PHONE: 27. Of

* ̈ፍ**qኝwነ• • ` ܓ ؟ ܐ "ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினையக லைகளில் உள்ளம் 5. ஈடுபட்டென்றும் நடப்பவர் பிற
es SSS) ஈனநிலை கண்டு துள்ளுவார்'
"Malikai' Progressive Monthly Magazine
242 நவம்பர் - 1993
23-வது ஆண்டு
மல்லிகையின் இந்த இதழ் காலந் தாழ்த்தி வருகின்றது. இதைச் சுவைஞர்கள் ஒரு "குறையாகக் கருத ம்ாட்ட்ார்கள் என நம்புகின்றேன்.
கால தாமதத்திற்குக் காரணம் உண்டு. கடந்த 15 மாசங்களாக நான் கொழும்பு செல்லவில்லை. கடந்த காலங்களில் மாசம் ஒரு தடவை - கடைசி வாரத்தில் - நான் கொழும்பில் தங்கியிருப்பது பல வருட வழக்கம்,
போக்கு வரத்துச் சங்கடம், பணச் செலவு, சிரமம் காரணமாக கொழும்புப் பயணத்தைத் தவிர்த்து வந்தேன். அதே சமயம் மன சில் ஒரு பாரம், அபுக்கடி பிரயாணம் செய்வதே எனது பொழுது போக்கு. வெட்டிப் பொழுதைப் போக்குவதற்கல்ல; பயணங்களின் மூலம் நான் பல புதிய நண்பர்க்ளைச் சந்திப்பது வழக்கம். பழைய இலக்கிய நண்பர்ககுடன் இலக்கியப் பிர்ச்சினைகள் பற்றி மனம் விட்டுக் கதைப்பது சகஜம். பார்த்த முகங்களையே பார்த்து, கேட்ட சுற்றிக் கொண்டிருந்தால் சிருஷ்டி ஆற்றல் சோம்பல் கண்டு விடும்.
அதற்காகத்தான் நான் அடிக்கடி பிரயாணப்படுவது. அந்த அநுபவங்களை எனக்குள்ளே புதைத்து வைத்துச் சுகம் காணுவது எனது இயல்புக்கு விரோதமானது. அந்த அநுபவங்களை மல்லிகைச் சுவைஞர்களுடன் எப்பொழுதுமே நான் பகிர்ந்து வந்தி ருக்கிறேன்.
உடனடியாக அது உதவாவிட்டாலும் இந்த அநுபவ ஞானம் எனக்குப் பின்னால் பல வழிகளிலும் கைதந்து உதவியிருக்கிறது. மல்லிகைக் காரியாலயத்திற்குள் முடங்கிக் கிடப்பது எனது நோக் கமல்ல. அதே சமயம் கந்தோரை விட்டு அடிக்கடி வெளியே சுற்று வதும் எனது குறிக்கோளல்ல. له
இதழ்கள் வெளிவருவதில் உள்ள கால தாமதம் எனது பிர யாணங்களால்தான். அத்தப் பயணங்களும் மல்லிகையின் வளர்ச்சியை உள்ளிடாகக் கொண்டதுதான் என்பதைச் சுவைஞர்கள் புரிந்து கொண்டால் போதும்.
- டொமினிக் ஜீவா

Page 3
சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்டி
சிற்றுண்டி வகைகள் உணவு வகையறாக்கள் குளிர் பானங்கள்
மற்றும்
சகல விதமான உணவு வகைகளுக்கும்
கொழும்பு மாநகரில்
மக்களினது கவனத்தைக் கவர்ந்து சேவையாற்றுவது
கோல்டன் கபே
98, பாங்ஸால் வீதி,
கொழும்பு-11.
(ఫ్లో 24712

மாடா - நாயா,
කි්ණමිදං தமிழ் இளைஞன்?
பயிரழிப்பிலிருந்து காபாந்து பண்ணுவதற்காகக் கட்டாக் காலி மாடுகளைப் பிடித்துப் பட்டியில் அடைப்பதுண்டு.
மக்களைக் கடியிலிருந்து பாதுகாக்க தெருத் துரத்தி நாய் களை மாநகர சபையினர் இடைக்கிடையே ஆள் வைத்துப் பிடித் துக் கூட்டில் அடைத்து அப்புறப்படுத்துவதுண்டு.
ஆனால் இதல்லாத ஒர் அதிசயம் இத் த நாட்டில் நடந்தேறி வருகின்றது.
கொழும்பு மாநகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மலை நாட்டிலும் மனிதர்களை வேட்டையாடிப் பிடித்துக் கூட்டில் அடைக்கின்றது இந்த அரசாங்கம். அதிலும் தமிழ் இளைஞர்கள், புவதிகளைத் திட்டமிட்டே சுற்றி வளைத்துக் கைது செய்கின்றது. கேட்டால் சந்தேகப் பிரகிருதிகள் என்ற சமாதானம் வேறு. இதை - இந்த அநீதியை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த நாடு சகல மக்களுக்கும் உரியது; கதந்திரமாக அவர்கள் உலவலாம்; செயல்படலாம் எனச் சொல்லிக் கொண்டே வலை வீசித் தேடித் தேடிப் பிடித்துக் கூட்டில் அடைத்து கொக்கசிப்புக் காட்டுகின்றது, இந்தத் தார்மீக அரசு.
இந்த இளைஞர்கள், யுவதிகள் செய்த குற்றம்தான் என்ன? அவர்கள் தமிழர்களாகப் பிறந்து விட்டார்கள். இதுதான் சங்கதி. ஜனாதிபதி இங்குள்ள பிரச்சினை பயங்கரவாதப் பிரச்சினையே தவிர, இனப் பிரச்சினையல்ல எனத் திருவாய் மலர்ந்தமளித் துள்ளார்.
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக சிக்கல்பட்டு, பல போராட் டங்களைச் சிறுபான்மை இனம் தடத்தி, பல மகாநாடுகளைக் கூட்டி. பல பிரமுகர்களைச் சந்திக்க வைத்த பின்னர் ஜானாதிபதி இப்ப டிக் கூறியிருப்பதை யாரும் இந்த நாட்டில் ஒரு கருத்தாகக் கணிக்க வில்லை,
சிங்கள மக்களின் எண்ணத்தைத் திசை திருப்பவே இந்தக் கருத்து முன்வைப்புக்கள். இவை இனப் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை.
பிச்சைக்காரன் மாறிவிடாத புண்ணை காட்டிக் காட்டி நிரந் தரப் பிச்சைக்காரனாகச் சீவிக்க விரும்புவது போல, அரசாங்க மும் பேரின வாதக் கட்சிகளும் இனப் பிரச்சினையைக் காலத்திற் குக் காலம் காரணங்கள் காட்டிக் காட்டியே ஆட்சி பீடத்தில் அமர்ந் திருக்க விரும்புகின்றன.
பிரச்சினையின் ஆழ அகலத்தைப் புரிந்து கொண்டு நேர்மை யாகத் தீர்த்து வைப்பது முழு நாட்டுக்குமே நல்லது. O

Page 4
ஸ்வர ராக லய விநோத சுரபி
"சிதம்பரம்?
அமுதசுப்பி என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். மணிமேகலா தெய்வம் மாதவி மகள் மணிமேகலைக்கு வழங்கிய அள்ள அள்ளக் குறையாத - வரையாது வழங்கும் அட்சய பாத்திரம் அது. அது ஒரு ஜடப்பொருள். ஆனால் உயிருள்ள அமுதசுரபி ஒன்றை- அட் சய பாத்திரம் ஒன்றை தனது சமகாலத்தில், நிகழ்காலத்தில் சந்திக் கக் கிடைத்தது உள்ளத்திற்கு உவகை பூட்டுவதாகும். இசையால் மனிதர்களை மட்டுமன்றித் தெய்வத்தையே இசையவைத்த இசைஞர் கள் பலர். ஆனால் கடந்த கால் நூற்றாண்டாக இசையால் சுவை ஞர்களின் காதில் மட்டுமன்றி இதயத்திலும் தேன்வந்து பாயுமாறு தேவகானமாகக் காணமழை பொழிந்து வருபவர் திரு. எல். திலக நாயகம் போல் அவர்கள். அவரின் ஒவ்வொரு இசை நிகழ்விலுந் தான் எத்தனை புதுமைகள், எத்தனை வினோதங்கள், எத்தனை புதிய சாகித்தியங்கள் சாதனைகள். ராகமா, பாவமா, சுரமா, கருதியா? எதிலுமே ஒரு சுத்தத்தையும், தனித்துவத்தையும் பேணிச் சுகானந்த அனுபவத்தைப் தரும் சுயராகங்களை காணமழையாகப் பொழிவது அவருக்குக் கைவந்த கலை. தான் எவ்வாறு இசை யோடு இணைந்து இழைந்து இசைந்து மெய்ம் மறந்து இன்பாநுப வம் பெறுகின்றாரோ அவ்வாறே இசைகேட்கும் ரசிகர்களையும் அதே நேரத்தில் அதே சுக அனுபவத்தை உயிரோட்டத்துடன் கூர்ந்து அனுபவிக்கச் செய்வது அவரின் தனித்துவம். அண்மையில் அவ ருக்கு வழங்கப்பட்ட "ஸ்வர ராக லய விநோத சுரபி' என்ற பட்டத் தான் எத்தனை பொருத்தமானது 1 ஒருபுறம் கருநாடக இசை, மறு புறம் தேனிசையாம் மெல்லிசையாம். அதுமட்டுமா? நாட்டார் இசை, மேல்நாட்டிசை, ஹறிந்துஸ்தான் இசை இவற்றையும் சந்தர்ப்பத்திற் கேற்பப் பொழிந்து ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெறுகிறார்.
4
 

சரீர வளமும் சாரீரவளமும் கொண்ட இவர் சாஸ்திரீய முறை யில் கர்நாடாக சங்கீதம் பயின்ற இசையாளர்களைத் தன் இசை ஆர/தனையால் மயக்கவைப்பதுடன் இசையறிவற்ற இசை நுட்பங் களை அறியாத பாமர மக்களையும் இசையால் கட்டுண்டு பிரமித் துக் கிறங்கவைத்துத் தன்வயப்படுத்தும் நிறன் இவரின் சிறப்பம்சம். அது இவரின் "பிளஸ் பொயின்றி. சபையறிந்து, ரசிக ர் க ளின் நாடியை உணர்ந்து பாடும் திறன் தான் அனுபவிக்கும் இசை இன் பத்தைக் கேட்கும் ரசிகர்களை அனுபவிக்கச் செய்யும் நயம், தான் கற்பனா சுரங்களிலும், ராக ஆலாபனைகளிலும் சஞ்சரிக்கும் பொழுது ரசிகர்களையும் கூடவே உச்சக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் பாங்கு, அபூர்வ ராகங்களே அனாயாசமாக ஆலாபனை செய்து ஆராதிக்கும் அழகு, கற்பனா சுரங்களை அழகாக அள வாக லயம் பிசகாமல் சுருதி சுத்தமாக அள்ளிச் சொரியும் தெளிவு, இசை ஆராதனை (கச்சேரி) முடியும்வரை ரசிகர்களை இசையினால் பிணைத்து வைக்கும் தெய்வீக பாவம், குரலின் குழைவுடன் இரண்ட றக் கலந்து, இசைந்து இழையோடும் ஜீவரசம், இன்னமும் பாட டாரோ என ரசிகர்களைத் தணியாத இசைத்தாக்கத்தால் ஏங்கவைக் கும் சாதுரியம் இத்தனையும் இவரின் இசை ஆராதனையாகிய நாதோபாசளையில் அழியாத கோலங்கள்.
இவரை நான் முதல் முதலில் சந்தித்ததே ஒரு வினோதமான நிகழ்ச்சி. 1972ம் ஆண்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் மாலை 5 மணி. இசை நண்பர் ஒருவருடன் கதைத்துக் கொண்டி ருந்தேன். "ஹலோ" சுகமா?’ என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். காற்சட்டை அணிந்த ஆஜானுபாகுவான தோற்றமுடைய ஒருவர் நின்றார். என் நண்பர் உரையாடியபின் அவர் சென்றார். 'இவர் தான் இன்றைய முன்னணிப் பாடகர் திலகநாயகம்போல்' என்று நண்பர் என்னிடம் கூறியதும் நான் வியந்தேன். 'இவரா? அந்தக் காற்சட்டைக்காரரா கர்நாடக சங்கீதம் பாடுகிறார்?" என்று ஆச்ச Puத்தில் வினா எழுப்பினேன். எனினும் வானொலியில் பெயர் கேட்டது ஞாபகத்திற்கு வந்தது. “அவரின் ஒரு கச்சேரி கேட் டாற் தெரியும் எப்படி என்று" நண்பர் கூறினார். எப்படியும் அவரின் ஒரு கச்சேரி கேட்பதென்ற முடிபு. விரைவிலேயே சந்தர்ப் பம் கிட்டியது. இருவரும் சென்றோம். சற்றுத் தாமதமாகி விட்டது. வழியில் கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தது. இருவரும் விரைந் தோம். திடீரென்று இருவர் பாடுங் குரல் கேட்டது. "அவருடன் சேர்ந்து பாடுவது யார்?' நான் கேட்டேன், நண்பர் என்னைப் பார்த்துச் சிரித்தார். "வேறு ஒருவரும் இல்லை. அதுதான் திலக நாயகம் போலின் திறமை, மகிமை' என்றார். அதனை நேரில் கண்டு 'அடடா ! இது என்ன வினோதம்' என்று நானும் ஆச்சரி யப்பட்டேன். பின்னர் அவரை நேரில் சந்தித்து உ  ைர யா டி ய பொழுது இரு குரலிசை பற்றி விளக்கம் அளித்தார். அதாவது சுரங்களை மேல் ஸ்தாயியிலும் கீழ் ஸ்தாபியிலும் மாறி மாறிப் படிக் கும் பொழுது இரு குரலாகக் கேட்கிறது என்றார். இந்தியாவில் மதுரை மணி ஐயர் இவ்வாறு பாடியதை தான் ஒருமுறை கேட்ட
5

Page 5
தாகவும் பின் தானாகவே முயற்சி செய்து வெற்றி கண்டதாகவும் இலங்கையில் வேறு எவரும் இன்று வரை இந்தச் சாதனையைச் செய்யவில்லை என்றும் கூறினார். அன்றிலிருந்து இன்றுவரை அவரின் கச்சேரிகள் எங்கு நடைபெற்றாலும் நான் தவறவிடுவ தில்லை.
நவாலியூர் இலக்கண இலக்கிய வல்லிபுரம் எனப் புகழ்பெற்ற வரின் பேரன் இவர். தந்தை முருகேசு போல், காட்டிலகா அதி காரியாக இருந்தவர். தாய் மாகிறட் தங்கமலர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரியில் சிரேஷ்ட தராதரக் கல்வியை முடித்த இவர், இசை ஆர்வத்தால் இந்தியா சென்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1961 முதல் 1965 வரை இசை பயின்று சங்கீத பூசணமாக முதற்பிரிவில் சித்தியடைந்தார். தண்டபாணி தேசிகர், ரி. எம். சிவசுப் பிரமணியம்பிள்ளை, எம் பி. வஜ்ரமுதலியார், சுப்பிரமணிய சாஸ்திரிகள், ரி. கே. ரங்காச்சாரி யார். என். வேணுகோபாலு ஐயர் ஆகியோரிடமும் கர்நாடக இசை யும் பன்னிசையும் பயின்ற இவர் சி. வி. வீர சாமி அவர்களிடம் தத்தக்காரமும் (மிருதங்க ஜதிகழும்) பயின்றார். குருவைத் தெய்வத் திற்கிணையாகப் போற்றும் குருபக்தி மிக்கவர், இவர். தனது குரு வான தண்டபாணி தேசிசர் இறந்த செய்தி கேட்டதும் கண்ணிர்விட் டழுதது நிஜம். சுமார் 6 மாத காலம் ஆரம்ப சங்கீதம் பயின்ற ளித்த குருவான திரு. என். பாலசிங்கம் அவர்கள்ையும் கடந்த வரு டம் தனது வெள்ளிவிழாவில் இவர் "கெளரவித்தது பலரும் அறிந் ததே. இவர் யாழ் மத்திய கல்லூரியில் மறைந்த நாடக மேதை கலையரசு சொர்ணலிங்கம் தலைமையில் நடைபெற்ற தன் அரங் கேற்றத்திலேயே நாலுகளைப் பல்லவியைப் பாடி ஆரம்பத்திலேயே சங்கீத உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இலங்கை வானொலியிலும், ரூபவாஹினியிலும் அதிவிசேடதரப் பாடகரான இவர், இலங்கையில் தமிழர் வாழும் பகுதி அனைத்திலும் பாடித் தன் திறமையை வெளிப்படுத்தி இலங்கையில் பல பாகத்திலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை ஏற்படுத்கிக் கொண்டவர். இவரு டைய ஒவ்வொரு கச்சேரியிலும் நிச்சயம் ஏதோ ஒரு புதுமை இருக்கும். அந்தப் புதுமையை ரசிப்பதற்கென்றே ரசிகர் கூட்டம் திரளும்.
இவர் இசையாளர் மட்டுமல்ல; சிறந்த மேடைப் போச்சாளர்; கவிஞர், இசையமைப்பாளர், தானேயாத்த பல பாடல்களை இசை யமைத்துப் பாடுபவர் சிறந்த உதைபந்தாட்ட வீரர் நாடகத்துறை யில் ஆர்வலர். மேல்நாட்டிசை, ஹிந்துஸ்தானிய இசையுடன் வய லின், ஹார்மோனியம் ஆகிய வார்த்தியங்களிலும் நன்கு பரீட்சயம் உள்ளவர். மிருதங்கம் ஓரளவு பயின்றவர்
நிறைவாகச் கூறப்போனால் இவர் இந் நாட்டின் இசையுலகின் பாதுகாக்கப்பட வேண்டிய அரும்பெரும் பொக்கிசம். ()
6

காலமறிந்து செயல்படுங்கள்
- டொமினிக் ஜீவா
பலர் நேரில் கதைக்கும் போதும், கடிதங்களில் உரையாடும் போதும் தங்களது மன அங்கலாய்ப்புக்களை பகிரங்கமாகவே வெளியிடுகின்றனர். அதிலும் முக்கியமாகப் பல மூத்த எழுத்தா ளர்களின் மனச் சோகம் நெஞ்சைத் தொடுகின்றது.
"எவ்வளவே, எழுதி வெளியிட்டிருக்கிறோம், இன்னும் கனக்க எழுதி எழுதி வைச்சிருக்கிறோம். ஆனா, அதைப் புத்தகமாகப் பார்க்கத்தான் கொடுத்து வைக்கேல்லை!" எனப் பலர் மனந் திறந்து கூறும் வாக்கு மூலங்களைக் கேட்கும் பொழுது மனசுக்கு என்னவோ சங்கடமாகத்தான் இருக்கின்றது. ܵ
இளந் தலைமுறைப் படைப்பாளிகளை எடுத்துக் கொண்டால் அவர்களது சிருஷ்டித் திறன் தெளிவாகத் தெரிகின்றது. புதிய புதிய பாதிப்புக்களால் இலக்கியத் துறைக்கு வந்து ஸ்ள இந்த இளந் தலைறையினர், தங்களது படைப்புக்களுக் வெளியீட்டு வசதி பில்லாமல் திகைப்பதைக் காணும் போது இந்த அசுர உழைப்பு வீண் போகின்றதே என்ற கவலை மனசை ஆட்கொள்ளுகின்றது.
இந்தப் பிரச்சினைக்குத் தகுந்த தீர்வுதான் என்ன?
பழைய, புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்கள் நூலுருவில் வெளிக் கொணர முயற்சிப்பதுதான் சரியான நிலைப்பாடாகும்
யார் இதற்குச் செயல் வடிவ்ழ் கொடுப்பது?
உண்மையைச் சொல்லப் போனால் புத்தகம் வெளியிடுவது பாரிய சிரமம் பிடித்த வேலைதான். பல சங்கடங்களை எதிர் நோக்க வேண்டும். தங்களது நேரத்தின் பெரும் பகுதியை இதற் காக ஒதுக்கி இடையறாது உழைக்க வேண்டும்.
இதைச் சாதனையாகச் செய்யப் பலர் பின் நிற்பது மாத்திர மல்ல, சும்மா குந்தியிருந்து ஒப்பாரி வைத்துக் கொண்டே பலர் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இன்று எனது அநுபவத்தின்படி ஈழத்துப் புத்தகங்களின் விற் பனவு சூடு பிடித்து வருகின்றது. நூல் நிலையங்கள், பாடசாலை கள், சனசமூக நிலையங்கள், தனிப்பட்ட சுவைஞர்கள் தேடித் தேடி நமது புத்தகங்களை வாங்குகின்றனர். "இங்கிருந்து வெளி வரும் எல்லா நூல்களுமே எங்கு ஒருங்கு சேரப் பெறலாம்?" எனக் கேட்கின்றனர்.
எனவே கைக் காசு போட்டுப் புத்தகங்களை வெளியிடுபவர் கள் "போட்ட பணம் கைக்கு வந்து சேருமா?’ என வெருட்சி அடையத் தேவையில்லை. கொஞ்சம் சுணங்கலாம். போட்ட காசை எடுத்து விடலாம் பயப்படத் தேவையில்லை.
7

Page 6
இது அநுபவம் பேசும் உண்மை!
வசதியில்லாதவர்களுக்கு வெளிநாடுகளில் வாழும் இலக்கிய நெஞ்சங்கள் உதவி செய்யலாம். கல்விக்கு, கோயிலுக்குத் தரும் பணம் என எண்ணி உதவலாம். அல்லது சுணங்கினாலும் தர லாம் என்ற அடிப்படையில் புத்த வெளியீடுகளுக்கு உதவுவதன் மூலம் வருங்காலத்தில் தமது பெயரையும் சரித்திரத்தில் பதிந்து வைக்கலாம். பிற் சந்ததி இதையிட்டுப் பெருமைப்படும்.
நீண்ட நெடுங்காலமாகவே இறக்குமதிச் சரக்குகளை வாங்கிவிற்றுவரும் - புத்தக நிறுவனங்கள் துணிந்து இங்கு புத்தகங் களை வெளியிட முதலீடு செய்யலாம். காற்று இப்பொழுது திசை மாறி வீசுகின்றது. இதைப் புரிந்து கொள்ளும் விற்பனவு நிறுவ னங்கள் காலத்தைச் செப்பமாகப் பயன்படுத்த வேண்டும்.
இந்த மண்ணையும் மீறி நமதி வாசிப்புத் தளம் விரிந்து பரந் துள்ளது. இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, அவுஸ்திரேலியா, சுவிஸ், நோர்வே போன்ற வெளித் தோசங்களில் புலம் பெயர்ந்து வாழும் நமது சகோதரர்கள் நமது இலக்கியங்களைக் கேட்ட வண்ணம் தொடர்பு கொள்கின்றனர். புலம் பெயர்ந்தோர் தேவை புதிய பரிமாணத்தைத் தந்துள்ளது.
வர்ணப் புகைப்படப் பிரதியாக்குனர்
ஆரம்ப பிரதியாக்குனர் பயிற்சியைப் பெறுவதின் மூலம் ஒரு சிறந்த பிரதியாக்குனராக எமது ஸ்தாபனத்திலோ வேறு நிறுவனங்களிலோ வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடி யும். மேலதிக விபரங்களுக்கு எமது ஸ்தாபனத்துடன் தபால் மூலம் தொடர்பு கொள்ளவும்.
கலக்சி புகைப்படசேவை
337 1/1, 1 ம் மாடி, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
 

சி. சு. செல்லப்பாவின்
மணிக்கொடி சிறுகதை முதல்வர்கள்
து. குலசிங்கம்
ஒரு நண்பர் கேட்டார் முதலாவது தமிழ் சிறுகதையை எழுதியது யார்? வ. வே. சு. ஐயரா? பாரதியா? என்று. இதற் குப் பதில் சொல்லுவதற்கிடை தமிழ் நாட்டிலிருந்து கணையாழி மூக்கை நீட்டி முதல்வர் இந்த இருவரும் அல்ல சிங்கப்பூரைச் சேர்ந்த மருதாம் சாயுபு என்று கூறி அதற்கு ஒரு சிறு விளக்க மும் தந்துது. 1888 ல் சிங்கைப் பூரில் இருந்து வெளி வந்த 'சிங்கை நேசன்'. 'வினோத ச ம் பா ச  ைண' என்ற சிறு கதையை மருதம் சாயுபு எழுதி னார் என்று.
பாரதியோ, வ. வே. சு. ஐயரோ, மருதம் சாயுவோ இவர்களில் மு த லா வது சிறு கதையை யார் எழுதியிருந்த போதும், இன்று தமிழ் சிறுகதை ஒர் உன்னதமான வளர்ச்சியை அடைந்தது. மாத்திரமல்ல பல பரிமாணங்களை தன்னிடையே தோற்றுவித்து வருகின்றது என் பது பெருமைப்படத்தக்க விட
மூன்று வருடங்கள்
சொல்ல முடியாது. அந்த அள வுக்கு தமிழ் சிறுகதை வளர்ச் சிக்கு முக்கிய பங்கினை அளிந் துள்ளது. மணிக்கொடி சிறு கதை இலக்கியத்தில் மாத்திர மல்ல, தமிழின் கலாசாரப் பரப்பில் தன் முத்திரையை ஆழ
மாகப் பதித்தது, மணிக்கொடி யினை 1933 ல் சுதந் தி ர ப் போராட்ட வீரர் கே. சீனிவா சன் அவர்கள் ஆரம்பித்தார்.
மணிக்கொடியின் கா லத் தை மூன்று பகுதிகளாக வகுக்கலாம். முதல் பகு தி 1933 - 19 5 வரை வ. ரா. வை. ஆசிரியரா கக் கொண்டு வெளிவந்தது. இக்காலத்தில் தீவிர அரசியல் கட்டுரைகளைத் தாங்கி வந்தது. "பாரதி மகாகவியா இல்லையா" என்ற புகழ்பெற்ற இவ்வாதம் இக் காலத்தில்தான் நடந்தது. இரண் டாவது காலப்பகுதி 3 - 3 - 1935 தொடக்க 1 - 2 - 1938 வரை Ls • ଶt ଙ).
ராமையாவை ஆசிரி ய ராகக்
யம். இதில் அபிப்பிராய பேத
மும் இருக்க முடியாது.
தமிழ் சிறுகதை வரலாற்றை
நாம் சொல்ல முற்படும் போது
** மணிக் கொடியை ? 5 nr uh
மறந்து ஒரு வ ர லா ற்  ைற ச் ச. ரா.
Sj
கொண்டு வெளிவந்தது. இக் காலப் பகுதிதான் தமிழ் சிறு கதையின் மலர்ச்சிப் பகுதியா கும். பல பரிசோதனைகள் சிறு
கதையில் பலதரம் செய்து பார்க்
கப்பட்டது. மூன்றாவது காலப் பகுதி பா. ராவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. லா. போன்றவர்கள் இப்

Page 7
பொழுதுதான் எழுதத் தொடங் கினார்கள். இலக்கியத்துடன் வியாபாரத்திலும் வெற்றிபெற வேண்டுமென நடத்தப்பட்டது.
மணிக்கொடியின் இரண்டா வது பகுதியான சிறுகதை இதழ் களில் எழுதிய பி. எஸ். ராமையா ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜ கோபாலன், புதுமைப்பித்தன். பெ. கோ. சுந்தரராஜன், ந. சுதம்பரசுப்பிரமணியன், சி சு. செல்லப்பா, மெளனி போன்ற எ ட் டு எழுத்தாளர்களையும், அவர்கள் எழுதிய சிறுகதைகளை யும் விமர்சிப்பதுதான் இந்தப் புத்தகம்,
இந்த எட்டுச் சிறுகதையா ளர்களைத் தான் ஏன் எடுத்துக் கொண்டார். விமர்சிக்க என்ப தற்கு ஆசிரியர் கூறும் காரணங் கள், ! "...ஆனாலும் சிறுகதைக் குப் பரிமாணங்களைத் தேர்ந்த வர்கள், சோதனையாளர்கள் என்று தனித்துச் சொல்லும் போது முதல் எட்டுப் பேர்க ளைத்தான் கவனிக்க முடிகின் றது. அப்படிச் சொல்வதால் மற்றவர்கள் பங்கு இ ல்  ைல என்று கருதிவிடக் கூடாது. ஒரு சிறு அளவுக்கு உதவியவை. ஆனால் 'இம்பாக்ட்" என்கி றோமே பாதிப்பு: தாக்கம் விளை விக்கப்பட்டது. இந்த முதல்வர் களால்தான் என்பது இலச்கிய வரலாற்று ரீதியாக அங்கீகரிக் கப்பட வேண்டிய உண்மையா கும்." என்று கூறிய ஆசிரியர் ஓர் கணக்கெடுப்பையும் மணிக் கொடியில் செய்கின்றார். ‘நாம் இங்கு கணிக்க இரு ப் பது பி. எஸ். ராமையாவின் பொறுப் பில் வந்த மூன்று ஆண்டுக்கால சாதனையைத்தான். இந் த க் கால அளவில் 46 இதழ்கள் வெளிவந்தன. 396 சிறுகதைகள் வெளிவந்தன. அவற்றில் 58 மொழிபெயர்ப்புப் போக 336
0
சுயமாய் எழுதப்பட்டன. சுமார்
எழுபது பேர்கள் எழுதினார் கள். பி. எஸ். ராமையா இரு பது, ந பிச் சமூர் த் தி பதி
னொன்று, புதுமைப்பித்தன் பதி
னேழு, கு. ப. ரா. ஆறு சிட்டி பதின்ரெண்டு, சி. சு. செல்லப்பா பதின் ரெண்டு, ந. சிதம்பர சுப்பி ரமண்யன் பத்து, மெளளி எட்டு என்ற ரீதியில் எழுதினார்கள்.
'உண்மையை அப்பட்டமா கச் சொல்வதானால் இன்று வரை எனக்குச் சிறுகதை உரு வத்தைப் பற்றி ஒன்றுமே தெரி யாது. நான் கதை எழுதும் போது, அதைப் படிக்கும் மக் களைப் பற்றிய பிரக்ஞை கூட என க் கு க் கிடையாது. எங் கேயோ தொடங்கி ஒரே ஒட்ட மாய் ஒடி கதையை எங்கேயோ முடிப்பேன். அதில் விழுந்தது தான் அதன் உருவம், அதன் விதி. இன்றுவரை நான் ஒரு கதைகூட உருவத்தைப் பற்றிச் சிந்தித்தோ தெரிந்தோ எழுதிய தில்லை' என்று எழுத்து ஜூன் 1965 இதழில் ஒரு பேட்டியில்
சொல் கின்றார் பி. எஸ். ராமையா .
இவரைப் பற்றி கூறவந்த ஆசிரியர், 'மலரும் மணமும்"
எனது மாஜி கணவர் வார்ப் படம்; இலக்கிய ரசிகர் நட்சத் திரக் குழந்தைகள் போட்டிக் கதை புதுமைக் கோயில்போன்ற சிறுகதைகள் குறிப்பிடத் தகுந் தவை. சிறுகதையின் உத்திக ளைப் பற்றி ஒன்றுமே தெரியாது 6т өйт சொன்ன ராமையா மேலே குறிப்பிட்ட நயமான கதைகளைத் தந்தது வியக்கத் தக் கது தா ன் என்கின்றார். ராமையாவை அதிகம் பாதித் தது மரபுக் கதைகள், விக்கிர மாதித்த வேதாளம் சொன்ன கதைகள்தான் அவருடன் உரை யாடும் போது இதை அறிந்து

கொண் டே ன். வேதாளம் போடும் புதிர் போ ல் தா ன்
ராமையாவின் பெரும்பாலான கதைகள் இருக்கும். மலரும் மணமும் என்ற சிறுகதையில்
ஐரணி என்ற விபரீத முரண் அணி இருப்பதைச் சுட்டிக்காட்டி பேராசிரியர் கே. சுவாமிநாதன் ஆங்கில நாவலாசிரியர் தாமஸ்
காட்டியின் எழுத்துப் போக் குக்கு ஒப்பிட்டு எழுதினார். இந்த இலக்கிய உ த் தி  ைய
ராமையாவைப் போல் அப்போது கையாண்டு இருப்பதாகத் தெரி யவில்லை. பா ர தி நவரசங்க ளைக் கவிதையில் கையாண்டி ருப்பது போல், இவரும் தன் க  ைத களி ல் நவரசங்களைக் கையாண்டிருக்கின்றார்.
இலக்கியத்தில் புதிய கதை கள், பழைய துறையில் புதுவித பாணிகள் ம ல ரு ம் போ து அவற்றைப் பரிசோதனை முயற் சிகள் எ ன் ப  ைத நினைவில் கொண்டு பார்க்க வேண்டும். சோதனை முயற்சிகள் இருவி தம். ஒரு புதிய பிரிவைச் சேர்க் கும் முயற்சிகள். அந்தப் பிரிவு வளர்ச்சியடைந்து வளம் பெரு கிய பின் அந்தப் பிரிவுக்குள் ளேயே புதுவிதமான படைப்பு தோரணைகளை, போக்குக்களை பாணிகளைக் கையாண்டு புதிய பரிமாணங்களைச் சேர்க் கும் சோதனை முயற்சிகள் என இரண்டாகும். ராமையா மட்டு மல்ல மணிக்கொடி கோஷ்டி எல்லோருக்குமே சிறு கதைத் துறை ஒரு சோதனை முயற்சி. ஏதோ ஒரு உருவம் அது க்குத் தேவை என உணர்ந்தவர்கள் தமிழ் இலக்கியத்துக்குப் புதிதாய் சேரும் இந்தப் பிரிவுக்கு இன்ன
விதமான வடிவம்தான் இருக்க
வேண்டுமென இலக்கண் விதி முறைகளைக் கையாள வேண்டும் என நிர்ணயித்துக் கொண்டவர் கள் அல்ல என்கின்றார்கள்.
முடிவாக DJ fr G0) fou unrer? Au பற்றிக் கூறும் பொழுது "மனித னில் நம்பிக்கை வைத்த வர் அவர். கால் இடறிச் சரிவதை அவர் மறுக்கவில்லை. ஆனால் சரிந்தவன் மீண்டும் நிமிர்வான் என்ற "ஆப்டிமிஸ்ட்", அவர் சரிந்து போனவன் இனி மீட்சி பெற இயலாதவன் என்ற சினிக் கும் அல்ல. இழந்ததைத் திரும் பப் பெற முடியும் என்ற திட கொள்கைவாதி. ராமையா ஒரு தேசியவாதி, கந்ாதியவாதி, சத் தியாக்கிரகியும் கூட. அவர் கதையில் காந்தீயம், தியாகம், மனிதாபிமானம், சமூக நீதி முத லிய பல அம்சங்கள் தொணிப் பொருளாக இருக்கும். சிறுகதை மலர்ச்சித்துறையில் ராமையா வின் பங்கு மகோன்னதாமனது. திரு. ராமையா அவர்கள் முந் நூறு சிறுகதை எழுதியுள்ளார். நாடகங்களும் எழுதியுள்ளார். திரு. வேதசகாயகுமார், மணிக் கொடி எழுத்தாளர்கள் பற்றிக் கூறும்பொழுது இவர் களி ல் ராமையாவும், சி. சு. செல்லப்பா வும் தான் நேரடி அரசியலில் ஈடுபட்டவர்கள்; அது வு ம் தொண்டர்களாக என்பார்.
ந. பிச்சமூர்த்தி
இவர் 1932 ல் எழுதும் போதே அதில் ஒரு தேர்ச்சி தெரிந்தது. அவரின் ஆரம்பச் சிறுகதைகள் கூட பிசிறு தட்டா தவை. கச்சிதமான உ ரு வ அமைப்பும் ஆழ்ந்த கதைக் கரு வும் கொண்டவை. அவருடைய நூற்றிப் பத்து சிறுகதைகளை யும் இன்று படிக்கும் பொழுது சேதாரம் மிகக் குறைவு என்று பிச்சமூர்த்தியைப் பற்றிக் கூறு கின்றார். தமிழ் சிறுகதைகளில் யாரும் அவர் அளவுக்கு படிம பிரயோகங்களை அன்று செய்ய வில்லை. ஒரே விடயத்தை தொடர்ந்து கையாளாத பிச்ச
I

Page 8
மூர்த்தி, எழுத்தாளர் பாம்பு போல் செட்டை கழட்ட வேண் டும் என்பார். பிச்சமூர்த்தியின் கதைகளில் பலராலும் பாராட் டுப் பெறுவது தாய்; பதினெட் டாம் பெருக்கு. ஒரு தாயின் தாய்மை உணர்வுகளை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார். பதி னெட்டாம் பெருக்கு என்ற கதையில் தனிமையில் விடப் பட்ட கதை த  ைல வ னின் உணர்ச்சிகளைப் புற நி ைல த் தோற்றுக்கள் மூலம் வெளிப் படுத்துகின்றார். மணிக்கொடி
யில் வந்த இவரின் சிறுகதைகள்
எத்தனை விதமான விசயங் களைச் சிறுகதைக்கு எடுத்துக் கொள்ளளாம்; உத்திகளைக் கையாளளாம் போன்ற பல அம் சங்களை அன்று தமிழ்ச் சிறு கதைக்கு தந்தது என்கின்றார்.
கு ப. ரா.
கு. ப. ராவின் சிறுகதைகள் Ժ.657 &n լbւմԾ th, புனர்ஜன்மம், காணாமலே காதல், சிறிது வெளிச்சம் ஆகிய நான்கு தொகு திகளில் அடங்கும். கு. ப. ரா. ரொ மா எண் டி க் என்ற மிகு உணர்ச்சி இ ய ல் அம்சத்தை தூக்கலாகக் கையாளுபவர். இத னால் இவரிடம் * funu Gó)6iv .” டைப்பியல் அம்சம் குறைவு என முடிவு கட்டிவிடக் கூடாது. கு. பா ரா பற்றிக் கூறும் ஆசி ரியர் தொடர்ந்து மணிக்கொடிக் காரர்கள் பற்றி ** மணிக்கொடிக் காரர்கள் யாரும் இப் படி க் கம்பார்ட்மெண்ட் ரிஸர்வேஷன் கொள்கைக்காரர்கள் அ ல் ல. எங்கள் கால யதார்த்தம் என்ப தற்கு வேறு வியாக்கியானம் தான் பொருந்தும். எங்களது "ஐடியலிஸ்டிக் ரியாலிஸம்" அதா வது லட்சியம் பிணைந்த நிஜ வாழ்வியல் நோக்கு' என்று கூறுகின்றார்.
கு, ப ராலின் கதைகளில் நூருன்னிஸாவை மிகச் சிறந்தது என்று கூறுகின்றார், இவர். இவரின் இன்னொரு கதையான 'தாயாரின் திருப்தி' இந்து சமூகப் பிரிவுக்கே அதிர்ச்சிதரும்
வடிவம் என்று எடுத்துக்காட்டு
கின்றார். சிறிது வெளிச்சம், மூன்று உள்ளங்கள், ஆற்றாமை, மோகினி மாயை ஆகிய கதை களில் கையாண்ட விடயம் ஏறக் குறைய ஒன்றேதான். தமிழ் சிறுகதைப்பரப்பில் கு. ப. ரா. வின் பங்கு வலிமையானது.
புதுமைப்பித்தன்
தமிழ் சிறுகதை உலகில் ஒரு மைல்கல், அண்மையில் நடந்த இலக்கிய சர்ச்சை புதிய வாச கர்களுக்கும் புதுமைப்பித்தனைப் பற்றி அறியக் கூடிய வாய்ப் பினை ஏற்படுத்தியது. புதுமைப் பித்தன் மாப்பாசானின் சிறு கதைகளை தன்னுடைய கதை கள் என வெளியிட்டார் என்பது ஒரு குற்றச்சாட்டு. புதுமைப் பித்தன் மொழியாக்கங்கள் செய் துள்ளார். பிரசார கர்த்தாக்கள்
தான் மொழிபெயர்ப்புக் கதை
களை புதுமைப்பித்தன் கதை கள் என வெளியிட்டனர் என் பதே உ எண்  ைம. இவ்விசயம் பற்றி பின்பு பார்ப்போம். தடம் போன வழியில் போ வ தும் ஆபத்து இல்லை. புதுத் தடம் போட விரும்புபவர்களுக்கு ஆபத் துக்கள் உண்டு. எல்லா மணிக் Qarq. எழுத்தாளர்களுக்கும் இது இருப்பதுதான். என்றாலும் புதுமைப்பித்தனுக்கு முன் பேரா பத்துக்கள் உண்டு. மேல்நாட்டு சிறுகதை பரிச்சயம் புதுமைப் பித்தனுக்கு கூடுதலாய் இருந்தது.
மற்றவர்களிடம் கதை ஒரு நடைப் பாணி, வர்ணனைப் பாங் கு வெளியிடப்பட்டது.
அவர் நடையில் ஒரு பாய்ச்சல் இருந்தது; இறுக்க, அழுத்தம்,
12

எள்ளி நகையிருந்தது. அவரின்
வர்ணணை வழி * நெகடிவ்' எ ன் கி ன் ற எதிர்மறையான இயல்பு மீறிய, வக்கிரமானதாக, சிரம மீறலாக, திருகலாக இருந் தது. முன்னவர்கள் வர்ணிப்பில் வளத்தன்மை தொனிக்கும் இவ
ரதில் வரட்சித்தன்மை தொனிக்
கும் என்கின்றார்.
மணிக்கொடியில் "துன்பக் கேணி" என்ற கதையுடன் ஆரம்
பிக்கிறார் புதுமைப்பித்தன். இக்
கதை முதல் மூன்று இதழ்களில் **நமது த்ொடர்கதை' என்று ஒவ்வொன்றிலும் பூர்வ கதை சுருக்கம் போட்டு வந்தது என்ற
தகவலும் கி  ைட க் கி ன் ற து எமக்கு.
புதுமைப்பித்தனின் கதை
களில் "சில்பியின் நகரம் கதை யையே மிகச் சிறந்த படைப்பு என்று எதற்கு இப்படிக் கார ணம் கூறுகின்றார். 'எந்த ஒரு விசயத்துக்கும் மூன்றாம்பார்வை என்று உண்டு. ஒரு பொருள் பற்றி இருவர் பார்  ைவ க ள் இருப்பது இயல்பு. இரண்டும் எதிர்கொள்ளும், மறுப்புக்கொள் ளும், மூர்க்கமாகத் தன் பார் வைக்குச் சமமாக கட்சி பேசும் மூன்றாம் பார்வை என்று அதில் குறுக்கிடும் போதுதான் விவகா ரத்தில் உள்ள நியாயம் உண்மை மதிப்பு வெளிப்படும். கலைஞன் பார்வை என்பது தனித்த விட யம். அது உலக சுபாவத்துக்கே ஒட்டாமல் போய்விடும். அழ கையே ஒரு தரிசனமாக நடரா ஜர் சிலையை உருவாக்கிய சிற் பியின் மனம் அதில் லயித்துப் போய் இருந்த நிலையில், அந்த நிலையில் லோகாயத உபயோ கம் பற்றி, அவனது மே 1ாக விருப்ப மணமுள்ள ஒரு நிரீஸ் வர யவணனும் ஒரு பக்தி மன
இந்தியத் துறவியும் இருகோணங்
களில் தம் உத்தேசத்தை அவ
லட்சணங்களை
னிடம் பேசியதின் விளைவான அதிர்ச்சியில் மூன்றாவதான தள் உத்தேசம் புறக்கணிக்கப்பட்ட தைக் கண்டு அதிர்ந்து போகின் றான். ஒரு பயங்கரக் கனவு உத்திக் கதை விடுவிப்புக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது தலைசிறந்த ஒரு சிறுகதையின் அடக்கியுள்ள இந்தச் சிறுகதை தலைசிறந்த தாகும. 總
பெ. கோ. சுந்தரராஜன் சிட்டி
சிட் டி என்றாலே பலருக்கு தெரிந்து கொள்ள முடியும். எமக்கெல்லாம் Gorf F sprintas, மொழியாக்கக்காரராகத் தான் இவரைத் தெரியும், இவரும் மணிக்கொடியில் சிறுகதைகளை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் எழுதி வந்த இவர் பின் மணிக் கொடியில் பரிச்சார்த்தமாக இரு கதைகளை எழுதியுள்ளார். எனக்கு இவரது சிறுகறை ஒன் யும் வாசிக்கும் வா ய் ப் புக் கிடைக்க வில்லை.
அவருடைய சிறுகதைகளில் 'றப்பர் பந்து". *ஜானகி", "நிசாசரகணம்" என்
பவை குறிப்பிடப்பட வேண்டி யவை என்கின்றார்.
ந சிதம்பரசுப்பிரமண்யன்
சிறுகதை ஆசிரி ய ர |ா ய் மணிக்கொடியில் அறிமுகமாகி நாவலாசிரியராய் பரவயாய் தெரிந்து கொள்ளப்பட்டவர். இவரது சிறுகதைகளில் உத்தி யிலோ உள்ளடக்கத்திலோ மற் ரையோர் போன்று சோதனை செய்யாமல் மனிதனிள் பெரு மைகளை எழுதிய மனிதநேய வாதி, சிதம்பரசுப்பிரமண்யன். தமது இலக்கிய நோக்கத்தை இப்படிக் கூறுவார் ‘எழுத்து என்பதே சத்தியம், சிவம், சுந் தரம் இவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும். இவையே
1s

Page 9
உலகத்தை இயக்குபவை என் கின்றார். இவரது கதைகளில் வஸ்தாத்வேணு, யோகி, விஷ கன்னிகை, ஒரு கூடை கத்தரிக் காய் போன்றவை குறிப்பிடத் தக்கவை.
சி. சு. செல்லப்பா
மணிக்கொடியில் சிறுகதை ஆசிரியராகத் தொடங்கி நாவ லாசிரியராகி, விமர்சகராகி, பத் திரிகை ஆசிரியரும், பதிப்பகத் த ருமானார். குழந்தைகளையே பெரும்பாலும் தன் மு க் கி ய பாத்திரங்களாக வைத்து சிறு கதைகளை எழுதிய சி. சு. செல் லப்பாவின் நொண்டிக் குழந்தை, சரசாவின் பொம்மை, unrë யதை, குருவிக்குஞ்சு, புதியவள் போன்றவை குறிப்பிடத்தக்கன. ஆசிரியர் தன் கதைகளைப் பற் றிய அபிப்பிராயத்துக்கு "சரசா வின் பொம்மை" என்ற தொகுப் பு க்கு சிதம்பரசுப்பிரமண், யன் எழுதிய முசவுரையில் இருந்து ல வரிகளைத் தருகின்றார். 'சிறுகதைக்கு வேண்டிய பாவ சித்திரம் நன்கு அமைந்திருப் பதே கதையின் சிறப்புக்கு அடிப் படை. குழந்தைகளின் மனோ தத்துவத்தையும் குழந்தைகளால் பெரியவர்களுக்கு ஏ ற் படும் பாவங்களையும் ஆராய்கின் றார். அந்தக் கதைகளுக்கேற்ற நடையை அவர் கையாண்டிருக்
கிறார். இம்மாதிரி நடைகள் அநேக எண்ணங்களை வெளி u - Gypg-LunTLD do aparara upul untuiù
இருக்கின்ற தமிழன் வாய்திறக்க ஏதுவாக இருக்கலாம்'
மெளனி
தமிழ் மரபுக்கும் போக்குக் கும் புதிதாகவும் சிறப்பாகவும் வழிவகுத்தவர். அவரைத் தமிழ் சிறுகதையின் திருமூலர் என்று G F rivaunrif புதுமைப்பித்தன்.
வார்த்தை ஜாலங்களுக்குள்மணித உணர்வுகளைக் கொட்டித் தீர்ப்
பவர். "மனதில் இருண்ட மூலை
முடுக்குகளில் புதைந்து கிடப்
பதைத் தோண்டி எடுத்துப் பூதக் கண்ணாடியில் பெரிது படுத்திப் பார்ப்பது. இவ்வித
மான ஒரு பார்வையை தமிழ் சிறுகதைக்குத் தந்தவர், தமிழ் சிறுகதைக்கு அதற்கெனச் சில வரையறுப்புக்கள் எல்லைவரம்பு கட்டுப்பாடு வீச்சுக்குறைவு பரப் புக் குறுக்கம் அனுபவ ஒதுக்கம் முதலியவை உண்டு. மனிதத் துக்கு இயல்பாக உரிய பொது வான சுபாவம் இதில் காணப் படாது. பிறவிக் குணந்தானே ஏதாவது ஒரு வரும் வியாதி யாலோ, வாழ்க்கையில் ஏற் பட்ட அனுபவங்களினால் பாதிக் கப்பட்டு விளைந்த வி ரக்தி வெறுப்பு இவற்றாலோ அல்லது விபரீத சம்பவத்தாலோ மனதில் ஏற்பட்ட அதிர்ச்சியின் விளை வாகவோ கெட்ட பழக்க வழக் கங்களினாலோ மனம் பேதலித் துப்போய் விடுகிறது. தா ன் செய்வது தனக்கே தெரியாம லும் காரண காரியத் தொடர் பின்மையாலும் நடந்து கொள் ளும் சிந்திக்கும் வக்கிர விபரீத மனநிலை தாக்கலாகி இருப்பது இவ்விதப் பார்வையின் அம்சங் கள். புதுமைப்பித்தன் இதை சமுதாய சமூக நடப்புப் பாங்கு J9yq t'ju 60Luido u rr rit ë gj n ri. மெளனி தனி மனித அகமன தட்புப் பாங்கில் பார்த்தார் என்று மெளனி பற்றிக் கூறு கின்றார்.
த மிழ் சிறுகதையில் பல உத்திகளைக் கையாண்டுபார்த்த எ ட் டு எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் அவற்றின் வகைகளையும் ஒன்று சேர வாசிக்கும் போது நிறை
வாக இருக்கின்றது. மிகத் தெளி
4.
வாக இப்படைப்புக்கள் மீது

இவற்றை எழுதிய எழுத்தாளர் கள் மீதும் தன் கருத்துகளை ஆழ மா க ஓடவிட்டுள்ளார். நடை செழிப்பாக வாசிக்கத் தூண்டுமாறு செய்கின்றது.
திரு. சி. சு. செ ல் லப் பா அவர்கள் சிறுகதை ஆசிரியனாய், நாவலாசிரியனாய், சிற்றாய்வா ளராய், சஞ்சிகை ஆசிரியராய், வெளியீட்டாளராய் பல்முகம் காட்டியவர். தமிழ் இலக்கியப் பரப்பில் இவரின் வாடிவாசல் நாவல் தமிழ் நாவல்களில் பல ராலும் குறிப்பிடப்படும் ஒன்று. 1959 ல் எழுத்து என்னும் சஞ். சிகையைத் தொடங்கி பன்னி ரெண்டு ஆண்டுகள் நடத்தியவர். விமர்சனத்துக்கும், தமிழ் புதுக் கவிதைக்கும் எழுத்து நிறையவே பங்களிப்புச் செய்தது. "சரசா வின் பொம்மை", "மணல் வீடு", 'அறுபது", *சத்தியாக்கிாகி", "வெள்ளை' ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும், வா டி வாசல், ஜீவனாம்சம் ஆ கி ய நாவல்களையும், முறைப் பெண் என்ற நாடகத்தினையும், மாற்று நேயம் புதுக்கவிதைத் தொகுப் பினையும் "தமிழ் சிறுகதை பிறக் கிறது", "தமிழில் இலக்கிய விமர் சனம்" என்ற திறனாய்வு நூல் களையும் தமிழ் இலக்கிய உல குக்குத் தந்துள்ளார்.
புதுக்கவிதையின் தொடக் காலத்தில் அதனை மிகக் கேவ லமாக நையாண்டி செய்தவர் கள் பலர். கிப்பிகளின் மன அவசம் என்பன போன்று பல கமிழ் விமர்சகர்கள் கூறிய போது சி. சு. செ ல் லப் பா 'புதுக்கவிதை சத்தான, தாக்க மான முயற்சி, அதன் எதிர் காலம் பழம் கவிதையின் இயல்
15
பும் சிறப்பும் அறிந்து மரபை மீறி மரபு அமைக்கும் வழியாக கவிதை உள்ளம் படைத்தவர் கள் கையாளும் வழி வகைக ளைப் பொறுத்து இருக்கின்றது என்று தமிழில் இலக்கிய விமர் சனம் என்ற நூலில் "புதுக் கவிதை' பற்றி எழுதும் போது கூறிய வார்த்தைகள் அவ்வளவு மூர்க்க தரிசனமானது என்பதை இன்று புதுக்கவிதை பெறுகின்ற இடத்தினைக் கொண்டு நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.
இந்தப் புத் த க த் தி  ைன வெளியிட்ட நண்பரைப் பற்றி யும் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும். தமிழ் புத்தக வெளி யீட்டுத் துறை செட்டிமார்களி டம் பணம் புரட்டும் தொழி லாக அகப்பட்டுக் கொ ண் டு மூச்சுத் திணறும் இன்று (இதற்கு உதாரணம் புதுமைப்பித்தன் விவகாரமாக "சுபமங்களாவில்" தடைபெற்ற சர்ச்சையில் ஐந் தினை பதிப்பக உரிமையாளர் குழு - கதிரேசன் தந்த வாக்கு மூலம் நல்ல உதாரணம் லாபம் அ ன் றி வேறு ஒன்றும் அறி யோமோ?) அவர்களிடமிருந்து விடுவிக்க சிலர் முன்வந்துள்ள னர். அவர்களில் ஒருவர்தான் கி, அ. சச்சிதானந்தன் . மத்திய அர சின் கணக்காய்வாளராக இருக்கின்றார். தமிழில் புதுக் கவிதைகள், கட்டுரைகளை எழு தியுள்ளார். மெளனியின் சிறு கதைகளை முதலில் ஒரு தொகுப் பாகப் போட்டார். தற்பொ ழுது மெளனியின் முழுக் கதை யினையும் ஒரே தொகுப்பாய் போட்டுள்ளார். 'தமிழ் சிறு
கதை பிறக்கின்றது" ராஜம் ஐயர் சீ  ைத பற்றி எழுதிய *சீதா' என்னும் ஆங்கி ல
நூலை தமிழில் வெளியிட்டுள்
Girlfrif ,

Page 10
இரசிகமணியின் உள்விதியும் வெளிவீதிகளும்
- முருகையன்
'திசையாதென் றறியாமல் இருட்டில் உள்ளோம் திசை காட்ட ஒருவன் உளன் அங்கே’’ என்ற தங்கள் வரியும் அதனுள் அடங்கிய தத்துவமும் தான் வேதகாலம் தொடக்கம் உமாபதி சிவாசாரியார் வரைக்கும் ஆராயப் படுகிற பொருள். இந்தப் பொருளைப் புறக்கணித்துவிட்டுப் புதுமை செய்த கவிஞர்கள் புகழப்பாடலாம், வெறும் சொற் செல்வத்துக்காக. ஆனால் மேற்படி பொருட் சொல்வத்தை அடிநாதமாகக் கொண்ட புலவர் பரம்பரை - ஈழத்திலேநிச்சயம் நின்று நிலைக்கவே செய்யும்.'
இவை கனக செந்திநாதன் அவர்கள் அறுபதாம் ஆண் டு வாக்கில் எனக்கு எழுதிய ஓர் கடிதத்திலுள்ள வரிகள் "நெடும்பகல்" என் னும் படைப்பை எழுதிய கையோடு, அதை இரசிகமணி அவர் களுக்கும் அனுப்பி வைத்து, அவருடைய கருத்துக்களைத் தெரிவிக் குமாறு கேட்டிருந்தேன். அதற்கு அவர் சற்றே விரிவாக ஒரு கட் டுரை போல, எனது அபிப்பிராயம்" என்று தலைப்பிட்டு எழுதி எனக்கு அனுப்பி வைத்தார். இங்கு தரப்பட்டுள்ள மேற்கோட் பகுதியிலே, இரசிகமணி அவர்கள் மரபினை நோக்கிய விதத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் உயிர்நிலையான ஒர் எண்ண ஓட்டம் இருக்கிறது. அதனாலேதான் மரபின் முன்னிலையில் இரசிக மணியை நிறுத்திக் காட்ட முற்படும் இக்கட்டுரைக்கு, அடியெடுத் துக் கொடுக்குமுகமாக அவருடைய பேனையிலிருந்து பிறப்பெடுத்த மேற்படி வரிகளை எடுத்துக் கொண்டேன். இங்கு நமது இரசிக மணி வற்புறுத்துவது, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஆகிய தம் ஆசானிட்மிருந்து பெற்றுக்கொண்ட ஒரு நோக்கு நிலையே ஆகும். இது, பண்டிதமணி தாம் கற்ற நூல்கள் வாயிலாகவும், பிரதானமாகத் தாம் பெரிதும் மதித்த உப அதிபர் பொ. கைலா சபதி வாயிலாகவும் பெற்றுக்கொண்ட ஒரு நோக்கு நிலையின் பிரதிபலிப்பே ஆகும். இவ்வாறு கொள்வதற்கு, இரசிகமணியின் எழுத்துக்களிலேயே அகச்சான்றுகள் உண்டு. அவருடன் உறவாடிப் பழகிய பலரும் உயிருள்ள புறச்சான்றுகளாக இன்னும் உள்ளனர். சமயச் சார்புள்ள தத்துவ, அற நெறி ஒழுக்கச் சிந்தனைகளையும், ஆசார வழிபாடு முதலான நடத்தைக் கோலங்களையும் பரிவுடன்
16

அணுகும் நோக்கு நிலை என்று அதனை நாம் சுருக்கமாக வரை யறுக்கலாம்.
இனி, மரபின் முன்னிலையிலே இரசிகமணியை நிறுத்தி மதிப் பிட முயலும் நாம், மேற்கூறிய உயிர்நிலையான எண்ணவோட் டப் பற்றுகளோடு மாத்திரம் அவரைத் தொடர்புபடுத்தி, அவ்வ ளவில் நின்றுவிட்டால், முற்று முழுமையான ஒரு படம் நமக்குக் கிடைக்காது. ஆகையால் நாம் இது பற்றி இன்னும் சில நுணுக்க விவரங்களைப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான், மரபை இரசிகமணி எங்ங்ணம் அணுகினார், அதன் ப்ேறாக அவருடைய சுவைத்திறம் என்னென்ன பண்புகளைப் பெற்றது என்றெல்லாம் தெளிவு பெறலாம்.
2
சற்று முன் நாம் கண்டவாறு இந்தத் தெளிவுகளைப் பெறு வதற்கு, இரசிகமணியின் நூலாக்கங்களே போதுமானவை. ஆயி லும் அவர் பற்றிய நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன் . அவருடைய பணிகளின் தொடர்ச்சிகள் சில உயிர்ப்புடன் நீள்கின் றன. இந்த நிலையில், நூலாக்கங்களுக்குப் புறம்பாய் உள்ள வேறு தரவுகளையும் நாம் பயன்படுத்தலாம்: பயன்படுத்த வேண்டும். இக்கட்டுரையில் இரசிகமணிக்கும் எனக்கும் அவ்வப்போது நேர்ந்த சந்திப்புகளையும்" தொடர்புகளையும் துணைச் சான்றுகளாகக் கொள்வேன். அது அவர் பால் எனக்குள்ள நயப்பையும் மதிப்க்ை யும் காட்டுவதாயும் இருக்கும். அந்தச் சந்திப்புகள் எவை எவை என்று எண்ணிப் பார்க்கும் போது, மிகவும் துலக்கமாய்த் தெரி யும் ஐந்தாறு தருணங்கள் நினைவில் மின்னுகின்றன.
முதல் முதலில் அவரை நான் கண்டது, 'ஆனந்தா" அச்சகத் தில். வரதரும் அப்பொழுது உடனிருந்தார். வரதரும் இரசிகமணி யும் பண்டிதமணியின் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்குவது பற்றிக் கதைத்துக் கொண்டிருந்த நேரம் அது. அதே காலத்தில் வரதர் ‘தேன்மொழி" என்னும் காலாண்டுக் கவிதை இதழ் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். அதிலே வெளிவந்த அழகிலா போட்டி" என்ற கவிதை பற்றியும் பேச்சுச் சுழன்று வந்தது. அந்தக் கவி தையை எழுதியவர் 'மஹாகவி?. பெண்களுக்கென்று ஏற்ப்ாடு செய் யப்படும் அழகுராணிப் போட்டிகள் பண்பு கெட்ட நிகழ்ச்சிகள் என்ற கருத்தை மஹாகவி அந்தப் பாட்டிலே வெளிப்படுத்தியிருந் தார். தசை நெடுந்தொடை இணை தமை வெளிக் கொணர் கிற பெண்களின் இழி செயலைக் கண்டிப்பதாய் அ ப் பா ட் டு அமைந்தது. "பச்சையாய்ப் பவனி வந்திடு புலை வெறி” " என்று மேற்படி போட்டிகளைக் சுண்டித்திருந்தார் கவிஞர், இந்தக் கவி தைபற்றிக் கனக செந்தியும் வரதரும் தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். மஹாகவியின் சொல்லடுக்குகளையும் ஓசை வளத்தையும் இரசிகமணி சிலாகித்துப் பேசினார்.
அதற்குப் பிறகும் ஆனந்தா அச்சகத்தில் நாலைந்து தடவை அவரை நான் கண்டதுண்டு. அந்தக் காலத்திலே யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கம்" என்னும் ஒரு சங்கம் இயங்கிக்க்ொண் டிகுந்தது. அதன் செயற்குழுக் கூட்டங்கள் சில மேற்படி அச்சகக்
17

Page 11
கட்டிடத்தில் நடந்திருக்கின்றன. அந்தச் சங்கச் செயளாலராக நானும் இருந்திருக்கிறேன். சங்க நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள், கூட்டங்கள், விழாக்களின்போது இரசிகமணியைக் காணும் வாய்ப் புகள் நேர்ந்தன. இது ஐம்பத்தாறாம் ஆண்டு தொடக்கம் அறு பத்திரண்டாம் ஆண்டு வரையிலான காலப்பகுதி.
பிறகு நான் உத்தியோக நிமிர்த்தம் கொழும்புக்குப் போய் விட்டேன். கொழும்பிலும் இரண்டு மூன்று தடவை நான் அவ ரைக் கண்டு கதைக்கும் தருணங்கள் கிடைத்தன. அவர் கொழும்பு வ திருந்த வேளைகளில் அந்தச் சந்திப்புகள் நேர்ந்தன. இவை தவிர, தொடக்கத்திலே நான் குறிப்பிட்ட கவிதை நயப்புக் கடிதத் தையும் நம்மிடையே நேர்ந்த ஒரு முக்கியமான சந்திப்பாக தான் கருதுகிறேன். அந்தக் கடிதத்தைக் கண்ணும் கருத்துமாகப் பாது காத்து வருகிறேன்.
இங்கு நான் குறிப்பிட்ட சந்திப்புகளையும் துணைச்சான்று களாக வைத்து, மர பில் முன்னிலையிலே இரசிகமணியைக் கொண்டு வந்து நிறுத்தி வைத்துப் பார்க்க எண்ணுகிறேன்.
3.
இங்கு ஒரு சிக்கல் எழுகிறது. மரபு என்றால் என்ன? சமய மரபா, நாகரிக மரபா, பண்பாட்டு மரபா, இலக்கிய மரபா ஆசிய மரபா, இந்திய மரபா, தமிழ் மரபா, ஈழத்து மரபா? இத்தச் சிக்கலை விடுவித்துக் கறாரான வரையறுப்புச் செய்வது இலகு அன்று. அவ்வித முயற்சி இங்கு நம்முன் உள்ள நோக் கத்தை நிறைவேற்றுவதற்கும் அவ்வளவு உதவாது. ஆகையால் நாம் ஒர் உடன்பாட்டுக்கு வரலாம்.
தமிழ் இலக்கியப் பண்பாட்டு மரபு என்ற எல்லைக்குள் இப் போதைக்கு நின்று கொள்வோம், இந்த மரபு வட்டத்தினுள்ளே ஈழத்தவர்களின் செயற்பாடுகள் மீது சிறப்பான அக்கறையை இர சி க ம ணி கொண்டிருந்தார் எண்பதையும் அவதானித்துக் கொள்வோம்.
அந்த அவதானிப்பின் ஒளியில் மரபை இரசிகமணி எவ்வாறு தரிசித்தார் என்பதே நமது கேள்வி.
தொல்மரபுகளை மரியாதையுடனும் பக்தியுடனும் அவர் தரி சித்தார் என்று கூறுவது பிழையாகாது. காலங்காலமாக ஏற்கப் பட்டு வந்த விழுமியங்களாக அவரும் ஏற்றுக் கொண்டார். பெரி யவர்கள், ஞானிகள், முனிவர்கள், மகான்கள் ஆகியோரின் போத னைகளும் கோட்பாடுகளும் வணக்கத்துக்குரியவை. மதிக்கப்பட வேண்டியவை. இவை பற்றியெல்லாம் ஐயங்கொள்வது இரசிக மணியின் இயல்பன்று.
இப்படிச் சொல்வது மிகவும் பொதுமைப்படுத்திய கூற்றாகச் சிலருக்குத் தோன்றக் கூடும். ஆகவே. திட்பமான செய்திகளை நோக்கி தாம் திரும்பி வருவோம்.
இரசிகமணிக்குப் பண்டிதமணி அவர்களிலே அளவில்லாத பற்று அன்பு: அபிமானம்; மதிப்பு. வண்டிதமணி அவர்கள் உப அதிபர் கைலாசபதிமீது கொண்டிருந்த பக்திக்குக் குறைந்ததன்று
18

இரசிகமணி பண்டிதமணிமீது கொண்டிருந்த விசுவாசம், வேதம் அருளிய முனிவர்களையும் நாயன்மார்களையும் சேக்கிழாரையும் நாவலரையும் அங்கமாகக் கொண்டதே. பண்டிதமணி போற்றிய மரபு, இரசிகமணியும் அதே மரபின்பால் மதிப்புப் பூண்டிருந்தார். உப அதிபர் கைலாசபதியின் சிந்தனைகள் பல தமக்கு விளங் கவில்லை என்று பண்டிதமணி பல தடவை வெளிவெளியாகச் சொல்லியுள்ளார். ஆனாலும் அந்தச் சிந்தனைகளின் பெறுமானம் பற்றிப் பண்டிதமணிக்கு எதுவித இரண்டாட்டமோ ஈடாட்டமோ இல்லை.
இரசிகமணிக்கும் அப்படித்தான், பண்டிதமணி சொல்லுகின் றவை முழுவதும் தமக்கு விளங்கவில்லை என்று இரசிகமணியும் சொல்வதுண்டு. ஆனால் அவருடைய மதிப்பும் மரியாதையும் மகத்தானவை. பண்டிதமணியின் பால் அவருக்கு இருந்த பக்தி போன்றதே மரபின்மீது அவர் கொண்ட மதிப்பும். அது வெறும் மதிப்பு அன்று. மலைப்புடன் கூடிய மதிப்பு
மரபுவழிப் பண்பாட்டில் அவர் வைத்திருந்த மதிப்பும் அதன் தரிசனத்தில் ஏற்படும் மலைப்பும் அவருடைய இரசனைப் போக் கையும் பெருமளவுக்கு நிருணயித்தன. இலக்கிய ஆக்கங்களை அணுகும் நாம் பெரியோர்களாகி உரையாசிரியர்களும் வியாக்கி யான கருத்தாக்களும் வகுத்து வைத்த நியமங்களையும் முடிபு களையும் ஏற்றுக்கொண்டு, அவற்றின் வழியிலேதான் அந்த ஆக் கங்களைச் சுவைப்பதற்கு நம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டி ருக்கிறோம்.
*வெண்பாவிற்புகழேந்தி' திறமானவன். ‘விருத்தம் என்னும் ஒண்பாவுக்கு உயர் கம்பன் உச்சமானவன். அப்படியே வள்ளு வன்; பிறகு கொஞ்சம் தயக்கத்தின் பின்னர் பாரதி - இப்படிச் சில பேரை நம்மவர்கள் சிறந்தவர்கள் என்று தீர்மானித்து வைத் திருக்கிறார்கள். இலேசிலே இப்படிப்பட்ட முடிபுகளுக்கு வரமாட் k டாம். ஆனால் அப்படி முடிவு செய்துவிட்ட பிறகு, நமது பாராட்டுக்கும் சிலாகிப்புக்கும் எல்லையே இருப்பதில்லை. அங்கி காரம் பெற்றவர்கள் கடுகளவு தவறும் செய்திருக்க மாட்டார்கள் என்பது தமது எடுகோள். உரையாசிரியர்களும் திறனாய்வாளர் களும் தமது தமது நூலாசிரியரின் குற்றங் குறைகள், தவறுகள் எல்லாவற்றுக்கும் சமாதானம் கூறுவார்கள். காரசாரமான விவர தம் செய்து தாம் பாராட்டும் பெரியவர் பரிபூரணமானவரே என்று காட்டுவார்கள். இதுவும் ஒரு விதமான வீர வனத்தும் தான். அங்கீகாரம் பெற்றுவிட்ட_ஒருவருக்கு நாம் சூட்டும் புகழ் மாலைகளுக்கு அளவு கணக்கே கிடையாது.
இவ்வித மனப்பான்மைகளை இட்டு நாம் அதிகம் விசனப் பட்டுக் கொள்வதிலும் நியாயமில்லை. ச ரி யாக ச் சொல்லப் போனால், இது நம்மிடையே நிலவி வந்துள்ள காவிய ՀDDrւյ அளின் எச்சசொச்சம். காவியங்கள் அதிமனிதர்களைப் பற்றிப் பாடுவன. அகிலப் பொதுவான பிரமாண்டமான நிகழ்வுகளைப் பல்லாயிரங் கோடி மடங்கு மிகைப்படுத்திக் காட்ட முற்படுவன: அப்படிப்பட்ட காவியங்களிலே 'அதிசயோக்கி’ எனப்படும் உயர்வு நவிற்சிகள் இயல்பாகப் பொருந்தி வருவன ஆகும். நமது இலக்கிய வரலாற்றில் இடைக்காலத்துப் படிப்பாளிகள் காவியப் பயிற்சியிலே
19

Page 12
தோய்ந்து ஈடுபட்டமையாற் போலும் அவர்கள் தமது இரச னையை - அதாவது சுவையை வெளிப்படுத்தும் முறைகளிலும் இந்த மிகுதிப்பாடுகள் விரவி வருவது வழமையாயிற்று என்று கொள்ளலாம்.
இந்த இடத்திலே, ஏ. ரி.பொன்னுத்துரை அவர்கள் எழுதி
யுள்ள சில வரிகள் மனங்கொள்ளத்தக்கவை
*விமர்சனத் துறைபில் கணிசமான முன்னேற்றங் கண்டவர் இரசிகமணி கனக சொந்திநாதன் அவர்கள். அவர் வியந்ததும் நயந்ததும் ஏராளம். சில வேளை "அச்சா! சபாஷ் அற்பு தம் அபாரம்" என்றெல்லாம் வாய் திறந்து தமது உணர்ச் சியைக் காட்டியே விடுவார்."
ஓர் இடத்தில் இரசிகமணியே எழுதுகின்றார்- 'அட்சர லட்சம் பெறும். அந்தத் தொடர் ஆணித்தரமானது; அர்த்த புஷ்டியானது" இந்த இரசனை வெளிப்பாடுகளில் வரும் சொற்கள், விமரிசனத் துறை முன்னேறிவிட்ட இந்தக் காலத்திலே கணக்கு மீறியவையா கத் தோன்றலாம். ஆனால் காவிய மரபின் பிடியினின்றும் முற் நிலம் விடுபடாத சொல் வழக்குகளுக்கு உரிய கழிவுகளைக் கொடுத்துவிட்டுத் தான் நாம் அந்த இரசனை வெளிப்பாடுகளை யும் மதிப்பிட முயலுதல் வேண்டும்.
இப்படிப் பார்க்கும்போது, அவர் தம்மைச் சூழ இருந்த படைப்பாளிகளைத் தட்டி எழுப்பி, ஊக்கம் தந்து, "நன்நடை நல்கி, உதவி செய்தார் என்பதற்கு எவ்விதத் தடையும் இருத்தல் இயலாது. மற்றுமோர் உண்மையை நாம் மறந்துவிடல் ஆகாது. உள்ளத்தளவில் உயர்வென மதித்த விழுமியங்களை ஏனோ தானோ என்ற போக்கில் அணுகவும் மனம் போனவாறெல்லாம் வாதிக்க வும் கூசி அஞ்சியவர் அவர். இதனாலேதான் அவர் கோயில்களிலே சொற்பொழிவாற்றத் தயங்கியிருக்க வேண்டும்.
ஆனால், இலக்கிய மேடைகளிலே தாராண்மையுடனும் உல் லாசமாகவும் வேடிக்கையாகவும் அவர் உலாவித் திரிந்தார். தமது நயப்புத் திறனை மற்றவர்களிலும் தொற்ற வைக்கும் ஆற்றல் அவரின் உள்ளார்ந்த இயல்பாயிற்று.
4.
இரசிகமணி கனக செந்திநாதன் கொண்டிருந்த ஈடுபாடுகளை நோக்கினால் அவருடைய பன்முகப் பண்பு புலனாகும். திருவிழா, கரகம், காவடி, கூத்து, திரைப்படம், பத்திரிகை, சஞ்சிகை, எழுத்து, சொற்பொழிவு, நூலாக்கம், எழுத்தாளர் கூட்டங்கள், மாநாடுகள். வகுப்பறைக் கற்பித்தல், நூலகம், வாசிகசாலை, சன்மார்க்கம் என்று இவற்றில் எல்லாம் அவரின் விருப்பார்வம் பரந்து சென்றது. இவற்றிற் பல, அவர் உள்ளத்தளவில் பெரியன என்று மதித்துப் பக்தி பூண்ட பெரியோர்களின் விழுமியங்களினின் றும் கணிசமான அளவு தூரம் விலகியவை. எடுத்துக்காட்டாக கோயில் விழாக்கள் பற்றி ஓர் இடத்திலே அவர் எழுதியிருப்ப வற்றைத் தரலாம். அவர் எழுதினார்
20

* இந்தத் திருவிழாக்களால், ஆசாரம், பண்பாடு, தூய்மை, ஆலய ஒழுங்கு முதலியன கெட்டுவிட்டன என்று கண்டித்த வர்கள் பலர் இருக்கத்தான் செய்தனர். நாவலர் பெருமானே அந்தக் காலத் திருவிழாக்களைப் பற்றி மோசமாகக் கண்டித் திருக்கிறார் ஆனால், எனக்கென்னவோ அப்படியான நிகழ்ச் சிகளும் தேவை என்றுதான் இப்போது படுகிறது."
இவ்வாறு அவர் எழுதியுள்ளமை அவரது தாராளப் போக்கை உணர்த்தி வைக்கிறது.
இந்தத் தாராளப் போக்கு அவரது இலக்கிய இரசனையிலும் படிந்துள்ளமை கண்கூடு. தமது இர ச  ைன க் க்ட்டுரைகளின் பொருட்டு அவர் எடுத்துக் கொண்ட எழுத்தாக்கங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இடைக்காலச் சிறு பிரபந்தங்களும் தனிப் பாட்டுகளும் ஒரு வகை: இக்காலத்து எழுத்தாள அன்பர் களின் கவிதை, கட்டுரை, கதைகள் மற்றொரு வகை.
முதலாவது வகை ஆக்கங்களுக்கான இரசனைகளைப் "பிரபந் தப் பூங்கா" என்ற நூலிலே காணலாம். பள்ளு, குறவஞ்சி, பரணி, கலம்பகம், பிள்ளைத்தமிழ் என்பவற்றில் ஏராளமான செய்யுள் களை அவர் மனப்பாடமாக்கி வைத்திருந்தார். தாம் சுவைத்த செய்யுள்களை அறிமுகப்படுத்தி மற்றவர்களையும் சுவைக்கத் தூண் டுவதில் அவருக்கிகுந்த விருப்பார்வம் பெரியது. இரசிகமணி எழு திய புத்தகங்களில் மாத்திரந்தான் அவருடைய சுவைத்திறம் வெளியாகும் என்பதில்லை. இலக்கிய விழாக்களிலும் மாணவர் மன்றக் கூட்டங்களிலும் அது வெளியாகும். அதன் மயமாகவே ஆகிய ஒருவர் அவர்.
நிகழ்கால எழுத்துகளில் அவர் கொண்டிருந்த பற்று பெயர் பெற்றது. அவர் இயற்றிய "ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்னும் புத்தகம் ஒன்றே இந்த உண்மையை நிலை நாட்டப் போதியது. கனக செந்திநாதனது தலைமுறையைச் சேர்ந்த படிப்பாளிகளும் அறிஞர்களும் நிகழ்கால எழுத்தாளர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அவர்களை நயந்து பேசுவதோ எழுதுவதோ பய னுள்ள செயலாகக் கருதப்பட்டதும் இல்லை. வாழ்ந்து மறைந்து போய்விட்ட கடந்த காலக் கலைஞர்களை மாத்திரமே அந்தப் படிப்பாளிகளான அறிஞர்கள் தயங்கித் தயங்கி அங்கீகாரம் செய் வார்கள். நிகழ்காலக் கலைஞர்களும் ஏதாவது அற்புதம் செய்து காட்டினால்,அல்லது சித்து விளையாட்டுகளைச் செய்து காட்டி னால், ஒரு வேளை அந்த அங்கீகாரம் சற்றே இலகுவாகக் கிடைக்கலாம்.
அவ்வாறான மனப்பான்மைகள் முற்றிலும் விலகிவிடாத ஒரு காலத்தில் கனக செந்திநாதன் ஓர் அபூர்வப் பிறவி, அவர் கவ ணம் இங்குள்ள ஈழத்து எழுத்தாளர் மீது விழுந்தது வெறும் உள் பஞர்ப் பற்றினால் அன்று. தமிழிற் கிடைக்கக் கூடிய மொழி பெயர்ப்பு இலக்கியங்களையும் அவர் படித்திருந்தார். அது மட்டு மன்றி அக்சாலத்துத் தென்னகத்து எழுத்தாளர்களையும் , அவர் விட்டு வைக்கவில்லை. இவை எல்லாம் அவருடைய தாராளப் போக்கையும் மன விரிவையும் காட்டுகின்றன.
21

Page 13
மரபின் முன்னிலையிலே இரசிகமணியை நிற்கவைத்துச் சில அவதானிப்புகளை நாம் செய்தோம். வழி வழி வந்த பண்டைய மரபுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற சைவத் தமிழ் விழுமியங்களை அவர் உச்சிமேற் கொண்டு போற்றினார். அந்தப் பிராந்தியத்தை அச்சமும் அன்பும் கலந்த மதிப்புடன் போற்றிய அவர் காவிய மயமான போக்கிலே, வழமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டவற்றை மிகைப்படுத்திச் சிலாகிக்கும் பாணியிலிருந்து சிற் சில சொற்பிர யோகங்களை எடுத்தாளும் பழக்கத்தையும் பெற்றிருந்தார். மேற் படி சொற்பிரயோகங்களில் உள்ள மேலோட்டமான அம்சங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கும் பொழுது, வேறொரு தளத்திலே அவர் ஒரு தாராளமான இரசிகமணியாகக் சுாட்சி தருகிறார். கால வோட்டப் பின்னணியில் மாற்றங்களுக்கும் இடம் உண்டு என்ப ததை உள்ளுணர்வால் உற்றறிந்த அவர், நடப்பியலுடன் இசைந்து போய், நிகழ்காலக் கலைப் புலங்களையும் தமது அக்கறைக்குரிய பிராந்தியமாக்கி நடமாடினார்.
புனிதப் பிராந்தியமாக அவர் கொண்ட உள்வீதியையும், நடைமுறைக்கு இசைந்தவை என்று அவர் எழுதிய வெளி வீதி களையும் புறம்பு புறம்பானவையாக அவர் வைத்துக் கொண்டார். அவரைப் பொறுத்தவரையில் இவை இரண்டும் தனித்தனியான பிராந்தியங்களாய் இருந்தன. இரசிகமணி' அவர்கிள் மரபின் கோரிக்கைகளுக்கும் நடைமுறையின் தேவைகளுக்குமிடையே
அமைதி கண்டு கொண்ட முறைமை இதுவே ஆகும். O
கொழும்பில்
"மல்லிகைப் பந்தல் வெளியீடு: - 8.
தில்லைச்சிவனின்
கவிதைச் சுயசரிதை
"நான்?
அறிமுக விழா
சென்ற மாதம் நடுப் பகுதியில் கொழும்பில் பிரதான விதி யிலுள்ள மன்ற மண்டபத்தில் இவ் விழா நடைபெற்றது.
திரு. ராஜ பூரீகாந்தன் தலைமையில் இவ் விழா நடந்தேறியது. இத்தனை நெருக்கடியான கட்டத்திலும். போர்ச் சூழலிலும் இலக்கியக் கூட்டங்களும். நூல் வெளியீடுகளும் அந்த மண்ணில் நடைபெறுவதைக் கேள்விப்பட்டு உண்மையிலேயே பெ ரு  ைம அடைகின்றோம்." என்றார் இலக்கிய ஆர்வலர் வந்தனர் .
வந்தமர்ந்த அனைவரையும் திரு. டொமினிக் ஜீவா வரவேற் றுப் பேசினார். பலர் கருத்துக்கள் தெரிவித்தனர். நூலாசிரியர் தில்லைச்சிவன் இவ் விழாவில் பங்கு கொண்டிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் எனப் பலரும் கருதினர்.
22

தமிழில் சிறு பத்திரிகைகள்
தமிழில் ஒரு சிறு பத்திரி கையை வெற்றிகரமாக நடத்து தல் என்பதின் பொருள் யாது?
ஒரு பத்திரிகை ஆசிரியனு டைய உழைப்புச் சம்பந்தப்பட்ட விடயமா அது? அல்லது அவரது தனித்திறன் சாமர்த்தியம் சம் பந்தப்பட்ட விடயமா?
சிறு பத்திரிகை தடத்துதல்
பிரச்சினை ' என ஆய்வாளர் கருதுவர். தம்
ஒரு கலாசாரப்
வாசகர்கள் எப்படிப் பட்டவர்கள்; தம் பிர தே ச எழுத்தாளர்கள் எப்படிப்பட்ட வர்கள்; குறிப்பிட்ட பிரதேச எழுத்தாளர்களதும் வாசகர்களி னதும் எதிர்பார்புக்கள் என்ன? கதைகள் என்ன? என்பதனைப் பத்திரிகை ஆசிரியன் அறிந்திருத் தல் வேண்டும்.
பிரதேச
தம் மொழி தம் இ ன ம் dr rr ri pë 5 கலாசாரத்திற்கும் எழுத்தாளர்களுக்கும் உ ள் ள தொடர்பினையும் விமர்சனத் தின் நிலைப்பாட்டையும் மனங் கொள்ளல் வேண்டும்.
கலாசார மாற்றத்துக்கான வைராக்கியம் எழுத்தாளர், வாசகர் மத்தியில் எந்த அள
பனாக மாற,
ச. பாலசுந்தரம்
教
வுக்கு இருக்கின்றது என்பதனை பத்திரிகை ஆசிரியன் தன் கவ னத்திற்கு எடுத்துக் கொள்ளல் வேண்டும்.
எந்தத் தனிநபராவது இத ழாசிரியராக மாற வேண்டு ம் என்ற ஆசைமட்டும் இருந்தால் பத்திரிகையாசிரியனாக உருவாக முடியாது. அவ்வாறு தொடங் கப்பட்ட பத்திரிகை காலகதியில் மறைந்து விடும்.
தனிநபர் பத்திரிகை ஆசிரி அவனை மாற்ற ஒரு பின்னணி அவனுக்கு இருத் தல் வேண்டும்.
ஒரு கல ரா சா ர த் துட ன் இணைந்த சித்தாந்தப் பின்னணி இருத்தல் வேண்டும். அத்துடன் அதில் ஆழ்ந்த நம்பிக்கை பத்தி
ரிகை ஆசிரியனுக்கு அவசியம் வேண்டும்.
ஒரு பத்திரிகை ஆசிரியன்
ஒரு நோக்கம் அல்லது இலட்சி சியம் கருதி ஒரு பத்திரிகையைத் தொடங்கலாம்.
எழுத்தாளன் பத்திரிகை ஆசிரியனுக்கு ய ஈ து கூறுகின் றான்? கூறவேண்டு?

Page 14
'நீ உன்னுடைய சிறந்த பத்திரிகையை உருவாக்கு. அதற்கு என் பூரண ஒத்துழைப்பு உண்டு. என் துறை சார்ந்த விடயதானத்தை எ ன் னி டம் கேள். என்னால் முடிந்தவரை உழைத்து விடயதானங்களை உருவாக்கித் தருகின்றேன்.
என்னுடைய சிறந்த கதை களையும், கவிதைகளையும் உன் பத்திரிகைப் பிரசாரத்திற்காகத் தருகின்றேன். இந்தப் படைப்
புக்களுக்கான எத்தகைய விமர்
சனத் தை யு ம் நான் ஏற்கத் தயார். என் படைப்புக்களில் என் ஆத்மா இருக்கிறது.
இவற்றை எடுத்துக் கொண்டு போ, உன் கடமை.
வாசகர்களிடம்
எழுத்தாளனது படைப்புக் களை மக்கள் முன் கொண்டு செல்பவன் பத்திரிகை ஆசிரியன். வாசகர்கள் யாது நினைக்கின் றார்கள் என எழுத்தாளனுக் தெரிதல் வேண்டும்.
இது
வாசகர்களின் அபிப்பிராயங் கள் எழுத்தாளனுக்குத் தெரி
தல் வேண்டும். பத்திரிகையாசி ரியன் எழுத்தாளனுக்கும் வாச னுக்கும் மத்தியில் பாலமாக அமைகின்றான். இவன் மூல மாகவே எழுத்தாளனது படைப் புக்கள் மக்களைச் சென்றடை கிறன.
இதன் நிமித்தம் படைப் பாளிக்குப் பொறுப்பில்லை என்ற அர்த்தம் அல்ல. படைப்புக்களை உருவாக்கிய படைப்பாளியே அதற்கு முழுப் பொறுப்புமா வான். வாசகர் பெயர் சொல் லிப் கேட்டால் பதில் அளிக்க வேண்டியவன் படைப்பாளி. கேள்வி கே ட் கு ம் நிலையில் எழுத்தாளன் வாசகர் முன் வரு கின்றான். ஏன் படைத்தேன்
24
என எழுத்தாளனும் ஏன் பரப் பினேன் ஏன் வெளியிட்டேன் என பத்திரிகையாசிரியனும் மக் களுக்குப் பதில் இறு த் த ல் வேண்டும்.
வாசகர்களுடன் பத்திரிகை யாசிரியனும் எழுத்தாளனும் கூடிக் கலந்து பேசல் வேண்டும். இந்தக் கலாசாரம் தான் பத்தி ரிகை ஆசிரியனை உருவாக்க முடியும். சமூகம் சார்ந்த சிந்த னையின் முதிர்ச்சி இது. 6)
மரம் - இரண்டு கவிதைகள்
பூட்டிக் கிடந்த வர்ணம் பூசிய கதவு பூதா கரமாய் வெறித்தது: அழகிய துணி 'மணி' களை அடுக்கி வைத்த அலுமாரி மண்டையோடாய் பயம் விதைத் தது; சிந்தனையில் சாய்ந்து கிடந்த கட்டிலில் முட்கள் முளைத்தன; ஒய்வாய் உட்கார்ந்து புத்தகம் படிக்கையில் நாற்காலியின் நரம்புகள் மரண ஒலம் இட்டன
ஒ. சிதைந்து கிடந்தது என் அறை முழுதும் ஒரு மரத்தின் சரீரம் இன்றைய
மனிதனைப் போல்
வேரோடு சாய்ந்த மரம் விழுந்தது கல்லறை மீது
- மேமன்கவி

தமிழ் மொழி
வளர்ச்சியுற்றிருக்கிறதா?
யமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம் என்கிறார், கவி பாரதி அந்த இனிமையைத் ಣ್ಣಿಲ್ಲ ஒப்பிட்டு, "செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன் பத் தேன்வந்து பாயுது காதி களிலே" என்று காதே அந்த னிமையை உணர்வதாக இன் னாரு படி மேலேயும் போகி I)ான் பாரதிதாசனோ இன் னொரு படி மேலே சென்று
'தமிழுக்கும் அமுதென்று பெயர்'
என்று தமிழைத் தேவா மிர்த மாக்கிவிடுகிறான். இப்படியான பலப்பல கூற்றுக்கள் unr 6juh யதார்த்தமானவைதானா அல் லது வெறும் உணர்ச்சி வெளிப் பா டா ன சொற்தொடர்கள் கானா என்ற கேள்வி கடந்த 1ாதம் டாக்டர் எம். கே. முரு கானந்தன் அவர்களின் இல்லத் தில் நிகழ்ந்த கேட்போர் ஒன்று கூட. லின் போது, பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் நிகழ்த் திய "மொழியும் பயன்பாடும்" என்ற உரையைத் தொடர்ந்து நடந்த கருத்துப் பரிமாறல்களின் போது, உரத்த சிந்தனையாக ஓங்கி ஒலித்தது. எனவே இவ் விடயத்தை மல்லிகையின் விவாத மேடையில் அரங்கேற்றுவதன் மூலம் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அறிய முடியும்
ச. முருகானந்தன்
என்பதனால் வரை கிறேன்.
தமிழைப் படித்துச் சுவைத்து நவீன கலை இலக்கிய வடிவங் களைச் சமைக்கும் ஆக்க இலக் கிய கர்த்தா என்கிற காரணத் தினால் தமிழ் மீது அளவற்ற காதல் எனக்குண்டு. அந்தத் தெளிந்த நீரோடை போன்ற அன்பினால், தமிழ் மொ ழி போ ல் இனிதாவதெ ங் கும் காணோம் என்ற அசைக்க முடி யாத நம்பிக்கையும் எனக்குண்டு. அந்த நீரோடையிலே கல்லெ றிந்து கலக்கிய திரு. குலசிங்சம் அவர்கள் என் எண்ணத்தின் கல சமாயிருந்த மாயத் திரையை யும் கிழித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும் ஆம்! இன்று என் சிந்தையைக் குடைந்தெடுக் கும் கேள்வி ஒன்றுதான்! தமிழ் மொழி உ ல க மொழிகளிலே வளர்ச்சியுற்ற மொழியா?
தமிழ் இனிமையான மொழி தான் , சந்தேகமில்லை. ஆனால் தமிழ் மொழி மட்டுந்தானா இனி  ைம ய ர ன து? சுந்தரக் தெலுங்கும், ஹிந்தியும் இன் னும் நாம் அறியாத மொழி களும் இனிமையானவை, இல் யைலா? மொழியியலாளர்களின் பகுப்பாய்வுகள் பல்வேறு தரவு களை எம்முன் வைக்கின்றினர். என் எண்ணத்திற்கு மாறான
இக்கட்டுரையை
25

Page 15
பல நிறுவல்களையும் கூட தெளி வாக உரைத்து நிற்பதையும் காணமுடிகிறது,
மொழி என்பது கருத்தை உணர்விக்கும் ஊடகம், ஒசை அல்லது ஒலி இ த ன் மூலம் விலங்குகளும், ஏன் சில தாவ ரங்கள் கூட ஒசை மூலம் கருத் துப் பரிமாறுகின்றன. விசிலடித் தும், கு ர ல் காட்டியும் கூட மனிதன் தகவல் பரி மாறி ய நிகழ்வுகள் உண்டு. பறையடித்து சங்கு ஊதி, மணியடித்து, தக வல் பரிமாறிய நிகழ்வுகளையும் நாம் அறிவோம். விலங்குகளிட மில்லாத சிறப்புப் பண்பு அல் லது ஆற்றல் மனிதனிடம் இருந் ததால் மொழி உருவானது. காலப் போக்கில் எழுத்து வடி வும், கட்டமைப்பும் மொழியை வளப்படுத்தின.
தொன்மையான மொழிக ளில் தமிழும் ஒன்று என்ற கூற்று மொழியியலாளர் களாலும் . தொல் பொருள் ஆய்வாளர்களா லும் நிறுவப்பட்டுள்ளது. ஆரம் பத்தில் தோன்றிய பல மொழி கள் இன்று இல்லாமல் போய் விட்ட நிலை யி லும் தமிழ் வாழ்ந்து கொண்டிருப்பது சிறப் புக்குரிய அம்சம்தான். ஏன், இன்னமும் சொல்வதானால் தமிழ் மொழிக்குப் பின்னர் உரு வான மொழிகள் கூட சிதை வுற்ற நிலைப்பாடுகளும் உண்டு. ஆனால் இன்னமும் வாழ்ந்து கொண் டிட்ரு க் கி ன் ற தமிழ் ஆரோக்கியமாக வாழ்கின்றதா? பல நாடுகளிலும் தமிழர் வாழ் கின்ற போதிலும் தமிழ்மொழி ஏன் பரவலாகவில்லை? அரசியல் பூகோள காரணங்களைத் தவிர, இதற்கு மேலாக பிற காரணங் கள் ஏதும் உண்டா? தமிழ் எளிமையான மொழி அல்ல என்கிற கூற்று உண்மையானதா? தமிழ் இலக்கண வடிவங்கள் சிக்
கலானவையா? தமிழ் எழுத்துக் கள் எண்ணிக்கையில் அதிகமா னவையா? மூல எழுத்துக்கள் முப்பதுடன் நிறுத்தியிருந்தால் மொழி சீர்திருத்தமடைந்திருக் குமா? சில ஓசைகளுக்கு எழுத்து இல்லையே என்கிற குறைபாடும் ஒரு காரணமா? இப்படிப் பல கேள்விகள் பிறக்கின்றன,
பேச்சு மொழிக்கும் எழுத் து மொழிக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருப்பது தமிழில் ஒரு பெருங் குறைபாடு என்றும் சில பகுப்பாய்வாளர்கள் கூறு வர். மொழியின் ஊற்று பேச்சு. ஆதலின் பேச்சு மொ ழி யே முதன்மை பெறுகிறது. எனினும் சில கட்டமைப்புக் கோட்பாடு கள் இல்லாவிடில் மொழி நலி வுற்றுவிடும்.
தமிழின் கூட்டுச்சொல் வடி வமைப்பு மொழிக்குச் செழுமை யைக் கொடுக்கின்றது. தொனிக் கும் சொல்லுக்கும் இடையே பொருத்தமான நிலைப்பா டு பல சொற் பிரயோகங்களில் காண முடிகின்றது. ஆனால் இச்சிறப் புகள் இன்னும் பல மொழிகளி லும் காண முடிகின்றது.
பல்வேறு அழுத்தங்களினா லும், அரசியல் மாற்றங்களினா லும் பிறமொழிச் சொற்கள் த மிழில் புகுந்துள்ளன. சில இடங்களில் இவை த மி  ைழ வளர்க்கவும், வேறு சில இடங் களில் தமிழைச் சிதைக்கவும் உறுதுணையாக இருக்கின்றன.
சில உச்சரிப்புகளுக்குத் தமி ழில் எழுத்துக்கள் இ ல்  ைல. சமஸ்கிருதத்தில் இரவல் வாங்கி ஸ், ஷ, ஜ, ஹ போன்ற எழுத் துக்க உபயோகிக்கப் படுகின் ይወ6ör • GA, KA, HA, CA போன்ற எல்லா உச்சரிப்புக்களுக் கும் தமிழில் ஒரு "க" தான் உண்டு 'ழ', 'ள எழுத்துகளுக்
26

இடையே உச்சரிப்பில் வேறுபாடு இருக்கிறது.
தமிழ் சொல்வளம் மிக்க மொழிதான். ஆனால் ஒரு எழுத் துப் பிசகினாலும் பா ரு ள் ாறுமாறாய்ப் போய்விடுகிறது. ஒரு சொல்லுக்குப் பல பொருள் கள் இருக்கும் குழப்பமும் சில சந்தர்ப்பங்களில் வளர்ச்கிக்குத் தடைக்கற்களாக அமைகின்றன.
மொழியின் பயன்பாடாய் வந்த கலை இலக்கிய வடிவங் களும் மொழியின் போக்கிற் கேற்ப ஏற்ற இறக்கம் காண் கின்றன. உணர்ச்சிகளை வடிக்க இது ஒரு நல்ல மொழியாகப் பயன்படுகிறது. மெல்லுணர்வு கள் வளம் சேர்க்க, வல்லுணர் வுகள் பண்பாட்டுக் கோலங்க ளில் கறை சேர்க்கின்றன.
பிறர் கற்றுக் கொள்வதற்கு இது ஒரு சிரமமான மொழி யாகவே இருக்கின்றது. எழுத்து அமைப்பில் அழகு இருந்தாலும் அடிப்படை ஒற்றுமை இல்லாத குழப்பங்கள் கற்பனையை திணற டிக்க வைக்கிறது. எழுத்துச் சீர் திருத்தம் இக்குறையைத் தீர்க்க ஒரு வடிகாலாக அமையும் சாத் தியக் கூறுகள் தென்படுகின்றன.
பல்லாயிரக் கணக் காண ஆண்டுகள் பழ  ைம வாய்ந்த தமிழ் மொழி இன்னமும் கன்னி கழியாமல் இருக்கின்ற அதே வேளையில், சில நூறு வருட வரலாறு கொண்ட மொழிகள் செழிப்புடன் வாழ்ந்து கொண் டிருப்பதை நடுநிலையாளன் ஒரு வன் மறுக்கமாட்டான். இந்த நிலை மாற நாம் என்ன செய் யலாம் என்பதை மொழியியலா ளர்கள் தீர்மானிக்க வேண்டும், விஞ்ஞான முறையிலே மொழி யைப் பகுப்பாய்வு செய்பவர்கள் விடைகளைத் தர வண்டும்.
27
இறுதியாக எல்லாவற்றிற் கும் மே லா. க தமிழ் மொழி வளம்பெற இன்னும் பல முயற் சிகள் அவசியம் என்பதை அறி வியலாளர்களும், இலக்கியவாதி களும் உணர்ந்து செயற்பட வேண்டும். சாதாரண மக்களும் தமிழின் குறைகளை அறிந்து கொள்ள ஆவன செய்ய தமிழ் அறிஞர்களும் முன்வர வேண் டும். வெறும் உணர்ச்சிக் கூற்று கள் தமிழ் மொழியை வளப் படுத்த எந்த விதத்திலும் உதவப்
போவதில்லை.
O
●●●●●●●心令心心°令心心●心必令心*令°●
புதிய ஆண்டுச் சந்தா
1994-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
தனிப் பிரதி ரூபா 10 - 00 ஆண்டு சந்தா ரூபா 100 - 00
(ஆண்டுமலர் தவிர,
தபாற் செலவு உட்பட) தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்
மல்லிகை
234 B, காங்கேசன்துறை வீதி штуфtйштатиѣ.
•Coč4oooooooooo & & & & & & & &o

Page 16
*தமிழில் சிறு பத்திரிகைகள்" என்ற தலைப்பில் வல்லிக் கண்ணன் புத்நகமொன்றை வெளியிட் டுள்ளார். அதில் மல்லிகை பற்றி வந்த குறிப்
புகள் இவை.
மல்லிகை
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் இலக்கிய மாதப் பத்திரிகை "மல்லிகை" இருபத் தொரு ஆண்டுகளாக வெற்றிகர மாக வள ர் ந் து முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இலங்கை எழுத் தா ளர் டொமினிக் ஜீவா, இலட்சியத் துடிப்போடும் கடின உழைப் போடும் உற்சாகமாக மல்லி கையை வளர்த்து வருகிறார்.
"உழைப்பது, மல்லிகைக் காக உழைத்துக் கொண்டேயி ருப்பது" தா ன் ஜீவா வின் வாழ்க்கை ஆகும்:
*உழைப்பும், பல பிரதேசங் களில் செறிந்து வாழும் ஈழத் தமிழர்களின் சுய முன்னேற்ற மும் கலாசாரச் செழுமையுந் தான் மல்லிகையின் குறிக்கோ ளாகும். மறைந்து - மறைக்கப் பட்டு - வாழும் கலைஞர்கள், ப்டைப்பாளிகளை மக்கள் மத்தி யில் அறிமுகப்படுத்துவதுதான் மல்லிகையின் பணியாகும். என் னதான் பாரிய கருத்து வித்தி u it ay is as sir uaObl-lunt6isei டையே இருந்தபோதிலும் கூட, மல்லிகை எந்தக் கட்டத்திலும் சின்னத்தனமாகக் குறுகிய பார் வையுடன் நடந்து கொண்ட தில்லை"
28
இப்படிடொமினிக் ஜீவா மல் லிகையின் ஒரு இதழில் அறிவித் திருக்கிறார். அவருடைய இதய நேர்மையும் இலக்கிய நேர்மை யும் அவரை அறிந்திருப்பவர்க ளுக்கு நன்கு புரியும்.
நான் சத்தியத்தைப் போல உண்மையானவனாக இரு க் க விரும்புகிறேன் என்பது ஜீவா வின் இதய ஒலி.
1984 ல் மல்லிகை தனது இருபதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் வெளி யிட்ட சிறப்பு மலரில், அதன் "ஈடு இணையற்ற சாதனை" குறித்து தி. க. சி. எழுதிய கட் டுரையின் சில பகுதிகள் நினைவு கூரத் தக்கவை.
"சுமார் 15 லட்சம் தமிழர் களைக் கொண்ட ஒரு நாட்டு லிருந்து, 20 ஆண்டுகளாக ஒரு முற்போக்கு மாத இதழாக மல்லிகை எவ்வாறு வர முடிகி றது? அதன் பின்னணி என்ன? அதற்கு அடித்தளமாக விளங்கும்
Fšsair un 6.pau?
பிறக்கும் போதே (1966) தன்னை ஒரு முற்போக்கு மாத சஞ்சிகை என்று துணிச்சலாகப் பிரகடனம் செய்து கொண்டது மல்லிகை,

*ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியினைய க  ைல களி ல் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப் பவர் பிறர் ஈனநிலை கண்டு தள்ளுவர்" என்ற மகாகவி பார நியின் வாக்கையும் த  ைது குறிக்கோள் வாச க ம |ா கப் பொறித்துக் கொண்டது.
கவிதைக்கு மகாகவி பாரதி, சிறுகதைக்கு 'மணிக்கொடி" தந்த மாணிக்கம் புதுமைப்பித் தன் ஆகியோரைத் தனது முன் ( னாடிகளாகக் கொண்ட மல் லிகை உலகளாவிய ரீ தி யில் தனக்கொரு லட்சியத் தலைவ னைக் கொண்டுள்ளது. அவர் தாம் ‘யுகப் புரட்சி" யின் சிற்பி
யான மாமேதை லெனினது நெருங்கிய தோழர், சோஷலிச ாதார்த்தவாதம் எ ன் னு ம்
படைப்பு முறையின் தந்தை மாக்சிம் கார்க்கி. அந்த மும் மூர்த்திகளின் பாதையில், எத்த னையோ இன்னல்களைப் புறங் கண்டு, இருபது ஆண்டுகளாக வெற்றி நடை போடுகின்றது பல்லிகை.
ஒர் இலக்கிய இதழின் வெற் றிக்குக் கொள்கை பலம் மட்டும் போதுமா? போதாது. பரந்து விரிந்த வாழ்க்கை அனுபவமும் வேண்டும்,
1954 ல் வெளிவந்த ரகுநாத னின் "சாந்தி", 1959 - 62 கால
கட்டத்தில் வெளியான விஜய ”
பாஸ்கரனின் "சரஸ்வதி" கடந்த 25 ஆண்டுகளாக வெளிவரும் *தாமரை" முதலிய தமிழக ஏடு களின் அனுபவமும் மல்லிகைக்கு முன்னுதாரணமாகவும் படிப்பி னையாகவும் அமைந்தன. வேறு விதமாகச் சொன்னால், சாந்தி, சரஸ்வதி, தாமரை ஆகியவற் றின் மரபில் தோன்றியதே மல் மிகை. இந்த மரபை மேன் மேலும் செழுமைப்படுத்தி வரு வதே மல்லிகையின் தனிச்சிறப்பு.
29
மல்லிகையின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் இலங்கை முற்போக்கு எழுத்தா ளர் சங்கத்தின் குரலாக அது ஒலிப்பதுதான்.
இச்சங்கத்தின் கொள்கைக ளைப் பட்டி தொட்டியெங்கும் பரப்புப் செயல் வீரனாக விளங் குகிறார் மல் லி  ைக ஆசிரியரி டொமினிக் ஜீவா.
மல்லிகை அவரது சொந்தப் பத்திரிகை என்ற போதிலும்அதனால் ஏற்படும் பொருளா தார லாப நஷ்டங்களுக்கு அவரே பொறுப்பு என்ற போதிலும்மல்லிகையை மக்கள் உடமை என்றே ஜீவா கருதுகிறார். இதற் குக் காரணம், ம r rர் க் சி ய ம் லெனினியத்திலும் அதன் செயல் பாட்டிலும் அவர் கொண்டுள்ள பற்றும் உறுதியும் ஆகும்.
மல்லிகை ஆசிரியர் டொமி னிக் ஜீவாவின் கொள்  ைகப் பி டி ப் பு, அவர் உழைப்பு பொறுமை, விவேகம், பெருந் தன்மை, தோழமை உணர்ச்சி, நாட்டுப்பற்று, மொழிப்பற்று இவையும் மல்லிகையின் வெற் றிக்கு அடிப்படைக் காரணங்க ளாகும். (தி. க. சி.)
மல்லிகை ஆசிரியரின் உழைப் பையும் சாதனையையும், மல்லி கையின் வளர்ச்சி மூலம் நன்கு ணர்ந்த வாசகர்கள் வியந் து பாராட்டத் தவறுவதில்லை.
"ஒரு சங்சிகை தனது இரு பதாவது ஆண் டு விழாவை ஈழத்தில் கொண்டாடுகின்றது என்ற யதார்த்தமான செய் தியே ஒரு சரித்திரமாகும். இந் தச் சாதனையைச் செய்வதற்கு நீங்கள் அதற்குப் பாத்தி கட்டிப் பசளையிட்டு உழைத்த உழைப் பையும் இலக்கிய உலகம் லேசில் மறந்துவிட முடியாது. அத்தனை

Page 17
տ օծՄ)ւնւ உழைத்துள்ளீர்கள். நானறிந்த வரை இத்தனை சிர மமான உழைப் ை! உங்களைத் தவிர வேறு எவருமே தங்களது சஞ்சிகைக்கு செய்திருக்க (Մ)ւգயாது. ஒரு இலட்சிய வெறியும் தாகமும் இடைவிடாத நல்நோக் கமும் இருந்திருந்தால்தான் இது சாத்தியப்படும் என தான் நம்பு கிறேன்" என்று கொழும்பு வாச கர் எஸ். ரவீந்திரன் பாராட்டி யிருக்கிறார்.
'மனக் கிலேசமில்லாத துணி வாக ம் திட்டமிட்டும் ●テLlga) மற்றும் எவர் ஒரு காரியத்தைச் செய்தாலும் அது காலக் சிரமத் தில் மக்களால் மதித்துப் போற்றி வரவேற்கப்படும்
யாழ்ப்பாணத்தில் இப்பொ முது உள்ள சூழ்நிலையில் வேறு எவருக்கும் இந்தப் பராக்கிர மத்தை அ  ைடய இயலாது. அதற்கு முக்கிய ஏதுவாக நான் கருதுவது, உங்களுடைய சுயநல மற்ற துணிவுதான்!!!
இப்படியும் இன்னும் பலவா 07கவும் மல்லிகை ஆசிரியரைப் பாராட்டி ஊக்குவிக்கிறார்கள் வாசகர்கள்.
டொமினிக் ஜீவாவின் மன உறுதிக்கும், துணிச்சலுக்கும், அவரது உழைப்புக்கும் அடிப்பு டையாக அமைந்திருப்பது அவர் உள்ளத்தில் திடமாக உறைகின்ற நம்பிக்கை ஆகும்.
1983ல் இலங்கை யில் நிகழ்ந்த பயங்கரமான இனக் கலவரம் பற்றி அனைவரும் அறி வர். அச் சூழ்நிலையில் கூட ஜீவா மல்லிகையைப் பிரசுரித்துக்  ெர , டுதான் இருந்தார்.
1983 நவம்பர் மாத இதழில் அவர் இப்படி அறிவித்துள்ளார்.
, 30 ;
"கசப்பன பல அனுபவத் திரக்கங்களிலிருந்து நாடு கொஞ் சிங் கொஞ்சமா விடுபட்டுக் கொண்டிருக்கின்றது. விக்கித்துப் போப் மலைத்துவிட்ட இலக்கிய உலகமும் சற்று மூச்சுவிட்டு fló) ரப் பார்க்கின்றது. இவை அத் தனையும் கண்டு, நாம் அதிர்ச்சி யடைந்தோ, விர க் தி' கு ட் ul-Guit செயலிழக்கவில்லை. மல்லிகை தனது கடமையைத் தொடர்ந்து செய்வதை வாசகர் *ன் பலர் நன்கு அறிவார் நம்பிக்கைதான் வாழ்வின் ஜீவ நாடி என்பது நமக்குத் தெளி வாகத் தெரியும்.
சங்கடங்களை எதிர் த் து எதிர்நீச்சல் போடுவதில்தான் வாழ்க்கையின் சாராம்சமே இருக் கின்றது என்பதை நன்கு a 6007 it தவர் டொமினிக் ஜீவா
நிதானம் தவறாமல் அடிப் படைக் கொள்கையை விட்டுக் கொடாமல், சிந்தனைத் தெளி வுடன் அவர் எழுதுகிற எழுத் துக்கள் மல்லிகைக்குக் கனமும் தனித் தன்மையும் சேர்க்கின்றன.
"இனவாதம் ஒன்பது மானு டர்களுக்குப் பைத்தியம் போன்ற கடுமையான ஒரு சமூக வியாதி. வெவ்வேறு இனத்தவர்களுக்கு
இடையில் உண்மையாகக் difTST
கூடியது புறம்பான சில தன்மை கள் உணர்வுகள், இன்ப துன் பங்கள், பிரச்னைகள் Girdavinruh ஒரேவிதமாக இருக்கின்றன. பேசி னம் மற்றொரு சிறு இனத்துக் குக் காட்டும் பகையான மனப் பான்மைக்கு முக்கிய differt உட்புறமாக அவர்களை அறிந்து கொள்ளாமையேளன்று கூறலாம். அவ்வகையான அறிந்து கொள் ளலை மிகச் சுலபமாகப் பரிமா
சிதலுக்கு வழி இலக்கியே

இவ் வி தம் மல்லிகையில் ஜீவா தெளிவு படுத்தியிருக்கின் றார். அவ்வகையான அறிந்து கொள்ள உதவும் கதைகள் கட் டுரைகளை, மொழிபெயர்ப்பு களை, மல்லிகை பிரசுரித்துள் ளது. இப் பவும் வெளியிட்டு வருகிறது.
இலங்கைத் தமிழ் எழுத்தா ளர் தங்களது தேசிய இலக்கி
யத்தை வளர்க்க உறுதி பூண் டுள்ளார்கள்.
* இலங்கை சு த ந் தி ர ம்
அடைந்த பின், அதுவரை பழங் காலத்தைப் போல அலங்கார வாதங்களிலும் தேவதைக் கதை களிலும் மூழ்கி இருந்த தென் இந்திய இலக்கியச் செல்வாக்கி லிருந்து இலங்கைத் தமிழ் எழுத் தாளர்களை விடுவிக்கும் முகமா கத் தேசிய இலக்கியம் என்ற கோஷத்தை முன்வைத்து முற் போக்கு எழுத்தாளர்கள் கிளர்ச்சி செய்தார்கள். த ரா ய கத் தி ன் மொழி நடையையும், சமுதாயப் பின்னணியையும் இணங்க இலக் கியம் படைத்தலும், சமுதாய யதார்த்தவாத நோக்க த்தை உண்டு பண்ணுதலும் அத்தேசிய
யங்களாகும்"
1956 க்குப் பிறகு ஏற்பட்ட அரசியல், சமுதாய மாற்றங்க ளினால் இந்தத் தேசிய இலக்கிய சங்கற்பம் பெரிதளவில் கூர்மை யடைந்தது. இக் கிளர்ச்சியை மேலும் முன்னுக்குக் கொண்டு சென்ற முற்போக்கு எழுத்தா ளர் சங்கம், தேசிய ஒற்றுமை இலக்கியச் சங்கற்பத்தை நிலை நாட்ட ஒரு இயக்கத்தை நடத் தியது. சிங்கள - தமிழ் - முஸ் லிம் இனத்தவர்களிடையில் நல் லெண்ணத்தை வள ர் த் த ல், இலங்கையின் தேசிய முற்னேற் றத்துக்கு ஒத்துழைத்தல், தேசி
3.
யப் பிரச்னைகளின்போது இன வேற்றுமைகளைக் கருதாமல் பொதுவாகச் சிந்திக்க மக்களுக்கு வழிகாட்டுதல் ஆகியவை அவ் வியக்கத்தின் பிரதான நோக்கங் களாக இருந்தன.
மல்லிகையும் இவ்வழியில் செயல்பட்டது. பத் து வருட காலத்தில் 50 சிங்களச் சிறுகதை களின் மொழிபெயர்ப்புகள், மற் றும் கவிதை, கட்டுரை, புத்தக விமர்சனம் என்று சிங்கள இலக் கியங்களைத் தமிழில் தந்துள் ளது. சிங்கள எழுத்தாளர்களை யும் அவர்களநு படைப்புகளை யும் அறிமுகம் செய்யும் முறை யில் மல்லிகைச் சிறப்பிதழ் வெளி வந்ததும் குறிப்பிடத்தகுந்தது.
ஈழத்துத் தமிழ் இலக்கியத் தின் பொதுவான வளர்ச்சியை யும். குறிப்பாக அவ் இலக்கியத் தின் முற்போக்கு நிலைப்பட்ட ஆழப்பாட்டையும் வற்புறுத்து வதும், அவற்றுக்காகச் செயல் படுவதுமே மல்லிகை. தமிழ் சஞ் கிகை உலகில் நிலைநிறுத்த விரும் பும் சுயநியாயப்பாடாகும் என்று இலக்கிய விமர்சகர் கா. சிவத்
Li L9 560ofë க்கிறார், இலக்கியச் சங்கற்பத்தின் : مهنة த்திருக்கிற
கடந்த இருபது ஆண்டுகளாக வந்துள்ள மல்லிகை இதழ்களை ஒ வ் வொ ன் றா கப் புரட்டி ஆராய்ந்தால், இன்றைய தமிழ் இலக்கியம் மற்றும் திறனாய்வின் வளர்ச்சிக்கு மல்லிகை ஆற்றி யுள்ள அருந்தொண்டு ந ன் கு விளங்கும். குறிப்பாக, திறனாய் வுத் துறையின் வளர்ச்சிக்கு மல் லிகையின் வாயிலாக கைலாச பதி, சிவத்தம்பி, நுஃமான் மற் றும் பல ஆய்வாளரது பங்களிப்பு சாலச் சிறந்ததாகும். இன்றைய தமிழ் இலக்கியத்தின் பிற்போக் குச் சக்திசளுக்கு எதிராக இவர் கள் நடத்திய கருத்துப் போராட் டமும், ஒப்பீட்டு முறையில் திற

Page 18
னாய்வை வளர்ப்பதில் இவர்கள்
காட்டிய ஆர்வமும் போற்றத் தக்கன. WX
பேராசிரியர் நா. வானமா மலை மற்றும் பல எழுத்தாளர்
களின் படைப்புகளை வெளி யிட்டு, இந்தியாவுக்கும் இலங் னைக்கும் இடையே நட்புறவை
வளர்ப்பதில் மல்லிகையின் வீறு மிக்கப் பணி குறிப்பிடத் தக்க தாகும்.
இந்திய இலக்கியத்தை மட் டுமின்றி, சோவியத் யூனியன் மற்றும் பிற சோஷலிச நாடுக ளின் இலக்கியத்தையும் வாழ்க் கைமுறையையும் தனது வாசகர்
களுக்கு அறிமுகப்படுத்துவதில் மல்லிகை எப்போதும் முன் நின் றுள்ளது. இது, தி. க. சி. யின் மதிப்பீடு.
இலங்கை எழுத்தாளர்களின் இளம் படைப்பாளிகளின் கதை கள், கட்டுரைகள், கவிதைகளை மல்லிகை வெளியிடுகிறது,
"விவாத மேடை" எ ன் ற பகுதி மூலம் இலக்கியப் போக்கு களும், பிரச்சினைகளும் விரிவாக சர்ச்சிக்கப்பட்டுள்ளன.
டொமினிக் ஜீவா வருடத் துக்கு ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வந்து, பரந்த அளவில் சுற்றுப் பயணம் செய்து, எழுத்தாளர் கள் பெரும்பா லரைச் சந்திக்கின் றார். அவர்களோடு மனம் விட் டுப் பேசி, கருத்துப் பரிமாற்றம் செய்து, தமிழ் நாட்டின் கலை இலக்கியப் போக்குகள் பற்றி அறிந்து கொள்கிறார். தனது எண்ணங்களையும் அனுபவங்க  ைள யும் விமர்சனங்களையும் ம ல் லி கை யில் எழுதுகிறார். "தூண்டில்" என்ற கேள்விபதில் பகுதி அவருடைய அபிப் பிராயங்கள், சிந்தனைகள் அனு
பவக் குறிப்புகளை எல்லாம்
அரங்கமாக விளங்குகிறது.
இலங்கைபின் பல பகுதிக ளையும், அவற்றைச் சேர்ந்த கலை இலக்கியப் படைப்பாளி களையும் கவுரவிக்கவும் அறிமு கப்படுத்தவும் மல்லிகை அவ்வப் போது சில சிறப்பிதழ்களை உருவாக்கியது. திக்குவல்லைச் சிறப்பிதழ், நீர்கொழும்புச் சிறப் பிதழ், மலையகச் சிறப்பிதழ், முல்லைத்தீவுச் சிறப்பிதழ் ஆகி யவை இத் தன்மையின.
மல்லிகையின் ஒவ்வொரு ஆண்டு மலரும் வாசகர்களுக்கு நல்விருந்து ஆகும்.
மல்லிகை வெறும் இலங் கைச் சஞ்சிசை யல்ல. அது தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்தை யும் அரவணைத்துப் போகும் மாசிகை என்பதை அதன் இதழ் கள் நிரூபிக்கின்றன.
*எமக்கு வெகு தெளிவாக வும் துல்லியமாகவும் ஒன்று தெரியும். சரித்திரத்தில் பேசப் படப் போகும் சஞ்சிகை மல் லிகை. நாமும் மல்லிகையின் கலைஞர்களான நீங்களும் மறைந்துபோன பின்னரும் நின்று நிலைத்துப் பேசப்படபபோகும் மாசிகை மல்லிகை. மல்லிகையை ஆராய்ந்து கலாநிதிப்பட்டம் : வாங்கக்கூடிய ஒரு காலம் வரக் தான் போகின்றது. அப்படியான நெடுந்தொலைவுப் பார்வையுட ைேயே நாம் இன்று செயல் டட்டு வருகிறோம்.
ப் ப அறிவிக்கின்றார் zé အိန္ဒိ * டொமினிக் ஜீவா. இதிலும் அவருடைய தீவிரமும் உறுதியும் நிறைந்த நம்பிக்கையே மேலோங்கி ஒலிக் கிறது. @
32

நான் ஆளப்பட வேண்டும்
தெணியான்
இவன் எதிர்பார்த்துக் கொண்டு வந்தது போலவே எல் வ1 ம் இருந்தது. வீட்டில் இவ ஒனுக்கு எவரும் முகம் கொடுப் பாரில்லை. வெளியே சென்று வீடு திரும்பி வருவதற்குச் சற் பறத் தாமதமானால், அந்தச் சொற்ப நேரப் பிரிவே இவர் காதக்கு நெஞ்சிற் கனக்கும். அதை இறக்கி விடுவதுபோல ".அப்போய்' என இதயத்துள்
வந்து விழுந்து தோயும் குதூ
4ல வரவேற்பு இன்று இவனுக் கில்லை. "அப்பா" என்று ஒரு போதும் அழைத்தறிய மாட் ட 1ர்கள். அப்படி அழைப்பது இவர்களைப் பொறுத்தவரை அந்நியப்பட்டு நிற்பதுபோல ஒர் ம ர்ைவு. எப்பொழுதும் "அப் பேய்" தான். அதில்தான் எத் தனை நெருக்கம்!
இவன் தலையைத் திருப்பி உள்ளே பார்க்கின்றான். சின் ன வன்கள் இருவரும் வெளியில் இ ல்  ைல. பெரியவளும் அங் கில்லை. இவனுக்கு விளங்கிக் கொண்டு விடுகிறது. படித்து முடித்து பெருகும் சஞ்சிகைகளை போட் டு வைப்பதற்கென்று சிமெந்தினால் ஒரு "பிளேட்"
33
அறைக்குள் கட்டிவைத்திருக்கின் றான். அது இப்பொழுது பாது காப்பு வலயம் ஆக்கப்பட்டு விட்டது. தம்பிகள் இருவரையும் அணைத்து வைத்துக் கொண்டு பெரியவள் அங்குதான் இருப் பாள்.
மனைவியானவளை அடுக்க ளைக்குள்ளே .ோய்த்தான் தேட வேண்டும். இரவு நேரத்து உணவு தயாரிப்பதில் இவள் மும் முர மாக ஈடுபட்டிருப்பாள்.
சின்னவள் விறாந்தைப் படி யில் வந்து விசமத்துக்கு அமர்ந் திருக்கின்றாள். இ வ ளு க் கு ப் பின்னே அஞ்சி அஞ்சி நடுங்கிக் கொண்டு கிடக்கிறது ஜா ம் போத்தல் விளக்கு. அதன் மங் கலான வெளிச்சம், மெள்ள மெள்ள ஒளியை இவள் முகத் தில் தடவித் தடவிப் போகிறது. கடுமையும் இறுக்கமும் உறைந்த முகத்துடன் இவள் மெளனித் துக் காத்திருக்கின்றாள். இது அப்பாவை எதிர்பாக்கும் காத் திருப்பு.
இவனுக்குப் புரிந்து போகி
றது. இன்று இவனோடு போர் தொடுக்கத் தயாராகிக் கொண்

Page 19
டிருக்கின்றாள். அதற்கான எத் தனங்கள்தான் இந்த மெளன மும் அலட்சியமும்.
இது ஒன்றும் இவனுக்குப் புதுமை இல்லை. முன்னரும் இவள் எச்சரித்திருக்கிறாள். அப் பொழுது ஒருசமயம் இவனுக் குச் சொல்லியும் இருக்கின்றாள்: 'கேற் பூட்டிப்போடுவன். நீங்கள் போய் அப்பாச்சி வீட்டி லேதான் படுக்க வேண்டி வரும்' அப்படி ஒரு கண்டிப்பு. இவன் உள் ள ம் மலர அப்பொழுது மெல்லச் சிரித்திருக்கின்றான். "அப்பாச்சி" என்றே இவளைச் செல்லமாக இவன் அழைப்ப துண்டு. சாயலில் இவள் இவன் அம்மாபோல அப்பாச்சிபோல. அப்பாச்சிக்கு மனசு பூப்போல; அது மென்  ைம யானது. - வெள்ளை மனசு, வெளித் தோற் றத்தில் மாத்திரந்தான் இவளுக் கும் இந்த இறுக்கமெல்லாம். பிறர் இன்னல் கண்டு உள்ளம் நெகி ழ் ந் து கரைந்து கசிந்து போகின்றவள் இவள். "அசல் அப்பா' என்று பெயரெடுத்த வள். அதில், இவளுக்கு மனசுக் குப் பிடிபடாத ஒரு பெருமை. இவள் மனசின் எதிர்பார்ப்பு என்ன என்பது இவனுக்குத் தெரி யும். அப்பா இவள் சொல்லை மீறி நடக்கக் கூ டா தெ ன்று எண்ணுகிள்றவள் இவள்.
இவளைக் கண்டும் கண்டு கொள்ளாதவன் போல உதட் டுக்குள் மெல்லச் சிரித்த வண் ணம், சயிக்கிளை வீட்டுச் சுவ ரில் சாய்த்துவிட்டு கொண் டு உள்ளே நுழைவதற்குப் படியில் கால் எடுத்து வைக்கின்றான்.
பதற்றமான இந்த வேளை யிலும் காலங்கடந்து வீட்டுக்கு வந்துநிற்கும் அப் (ாவின் பணி வின்மை இ வ ள் மனசில் சீற் றத்தை மூட்டுகின்றது.
34
"பெரியப்பா மூண்டு முறை வந்து வந்து விசாரிச்சுப் போட் டுப் போகுது' வார்த்தைகளில் வெக்கை அடிக்கிறது; மு கம் திருப்பாமல் பேசுகின்றாள்.
ஒ. ! இது புதிய முறையி லான ஓர் எச்சரிக்கை.
யார் சொல்லுக்கும் அடங் காமல் இருக்கலாம்; ஆனால் பெரியப்பாவுக்கு அ ட ங் கி த் தா னே ஆகவேண்டும், இந்த அப்பா
இவனுக்கு உணர முடிகின்
றது, அண்ணா வந்து தேடிக் கொண் டு போயிருப்பாரென்று.
* 'பிள்ளை. அப்பா நிக்கி றானே?"
'இல்லைப் பெரியப்பா'
'அவனுக்கு நேர கால ந் தெரியாது. எப்ப பாத்தாலும்
இலக்கியமும். கூட்டமும்.' உள்ளூரச் சினந்து கொண்டு போயிருப்பார்.
சற்றுத் தாமதித்து மீண் டும் வந்திருப்பார்.
'பிள்ளை அப்பா வந்திட் டானே?"
'இல்லைப் பெரியப்பா'
ԼDԱյլ ւգ պւծ. ւDմ)IւJւգ պւի... அண்ணா தேடிக்கொண்டு இருப் Limrf.
அண்ணா இவனைத் தேட வேண் டும் . வேறு யார்தான் இவனை வந்து தேடப் போகின் றார்கள்! இவனல்லவா தனக் கீழுள்ளவர்களைத் தேட வேண் டியவன். அண்ணா தேட வேண்
டும். இன்றும். நாளையும். அதன் பிறகும். இவன் மன சுக்கு அது வேண்டும் போல
மனசு தவிக்கிறது. அண்ணா "அவன்" என்று சொல்ல வேண்

டும். "நிக்கிறானே' என்று கேட்க வேண்டும். நெஞ்சுக்கு நெருக்க மானவர்களின் ஆளுமை கொள் ளும் உள்ளத்துள் இருந்து இந்த "அவன்’ வந்து விழுகின்றபோது,
இதயமெல்லாம் நிறைந்து போகி
றது. "அவன்", "அவள்', ‘நீ" எப்படி எல்லாம் இனிக்கின்றது! பூப்பூவா மலர்ந்து விழு வ து போன்ற வார்த்தைகள். வார்த் தைகளுக்கு ஏது பொருள்? அது எங்கிருந்து எழுகின்றதோ, அந்த இ ட த் து க் கு உரியதல்லவா, அதன் அர்த்தம்!
வி ய ர்  ைவ யி ல் உடல் நனைந்து நச நசக்கிறது. உடை களை மாற்றிக் கொண்டு சில் லென்று குளிர்ந்த நீரில் திளைத் தெழும்புவதில் எ ன் ன சுகம்! என்ன இதம்! அண்ணா அவன்" என்று சுட்டும்போது ருசிப்பது போல, எங்கெல்லாம் இந்த மன சுக்கு வேண்டும் சுகங்கள் கொட் டிக் கிடக்கின்றன என்று ஒரு கணம் இவன் மனசு நினைவு கொள்ளுகின்றது.
மனைவி அடுக்களைக்குள் இருந்து வெளியே வருகின்றான். இவள் அறிவாள் இவனுக்கு இப் பொழுது ஒரு தேநீர் தேவை. இவன் வீடு வந்து சேர்ந்தபோது வழமை போல, "வந்தாச்சோ? என்று இவளும் இன்று குரல் கொடுச்கவில்லை. இவளுக்குக் கால் நூற்றாண்டுக் காலம் இவ னோடு வாழ்ந்து பெற்ற அநுப வம். இது ஒன்றும் இவளுக்குப் புதிசல்ல. எத்தனை இரவுகள் ஒரு இரவு இலக்கியம். மறு இரவு சமூசும். அடுத்த இரவு அரசியல். இப்படி எத்தனை கூட்டங்கள்! எத்தனை இரவுகள் இவனுக்காகக் காத்திருந்திருக் கிறாள்! பேய் உறங்கும் சாமத் தில் தான் உறங்காது இவன் சுகமாக வீடு வந்து சேர வேண் டுமே என்று ஏங்கிக் கொண்டு
கிடந்திருக்கிறாள். "உங்களைத் தெரியாதே எனக்கு!’ எ ன்று மாத்திரம் சுருக்கமாக இப்பொ ழுது இடையிடையே சொல்லிக் கொண்டிருக்கிறாள். இவன் இப் படித்தான் என்பது இவள் தீர் மானம். இ வ ன் தன் சொல் லைக் கே ட் டு நடப்பதில்லை என்ற ஒரு வெப்பிசாரம் இவள் மனசில் என்றும் உண்டு. இப் பொழுதெல்லாம் சின்னவளை மெல்ல முன்னுக்கு வைத் து தான் த ந் தி ர மாக விலகிக் கொண்டு விடுகின்றாள்.
இவன் முன் ரீப்போ மீது தேநீரைக் கொண்டுவந்து வைக் கிறாள். ஏதிலார்போல் ஒரு தடவை இவன் முக த்  ைத ப் பார்த்துவிட்டு மெல்லத் திரும்பு கிறாள். எப்பொழுதும் தேநீர் தன் கையில் இவள் தர வேண் டும் என்பது இவன் எதிர்பார்ப்பு. இவளுக்கு இது தெரியும். தெரிந் தும், மனசில் இருக்கும் அதிருப் $) 60) u வெளிக்காட்டுவதற்கு இவளுக்கு இப்போது வேறென்ன வழி!
இவர்கள் எல்லோரும் அறி யாததல்ல - காலம் கடந் து போவது மறந்து - இவன் தன் நண்பருடன் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்திருப்பான். இலக்கியகாரர்கள் பலாக்காய்ப் பால் போல ஒட்டிக் கொண்டு விட்டால், விடுபட முடியாமல் இழுபடுகின்றவர்கள். இவன் வீட் டிலிருந்து புறப்பட்டுப் போன வேளை எல்லாம் சுமுகமாகவே இருந்தது. சுமார் எட்டு மணி இருக்கும், இவன் நண்பரிட மிருந்து விடைபெற்றுக் கொண்டு வீட்டுக் குத் திரும்புவதற்குத் தயாரானான். அந்த வேளை பார்த்து பலாலியில் இருந்து ஷெல் வந்து விழுவதற்கு ஆரம் பிக்கிறது. மேலும் அரைமணி நேரம் தாமதம். அதன் பிறகு
35

Page 20
விரைவாக வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான். மீண் டு ம் ஷெல் அடி தொடங்குகிறது. இடை நடுவில் தரித்து நிற்ப தற்கு விரும்பாத இவன் வேக மாக வீடுவந்து சேருகின்றான்.
ஷெல் அடி, குண்டு வீச்சு, ஹெலித் தாக்கு எ ன் றா ல் அண்ணா வந்து இவனைத் தேடு வது வழக்கம். புத்தகம் என்றும், நண்பர்கள் என்றும் இவன் எங் காவது அலைந்து கொண்டிருப் பான். ‘என்ன பேச்சும். எழுத் தும். எல்லாத்தையும் விட்டிட்டு இந்தப் பிள்ளையளோடை வீட் டிலே இருக்க வேணும்" என்பது அண்ணாவின் விருப்பம். குழப் பமான நேரங்களில் இவன் வீட் டோடு இருந்துவிட்டால் அவ ருக்கு நிம்மதி. உலகம் மோனத் திருக்கும் வேளையிலும் நாய் குரைத்தால், இரண்டு வீடு தள் ளிக் குடியிருக்கும் அண் ண |ா எழுந்து வந்து இவன் வீட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண் டு போனார் என்பதெல்லாம் இவ னுக்கெப்படித் தெரியவரும் ! பிள்ளைகள் சொல்லுவார்கள்: "பெரியப்பாவின் மூத்த குழந்தை அப்பா' இவன் மனசு பிஞ்சுக் குழந்தையாக அ ப் பொழுது கெக்கலி கொட்டும்.
மேடைகளில் ஏ றி நின்று பட்டிமன்றங்களில் காற்றுடன் இவன் சமர் புரிந்த கால ம். அரங்க மேடையில் உயர நின்று நட்சத்திரமாகச் ஜொலித்து, பூமிக்கிறங்கி வருவதற்கிடையில் நள்ளிரவு தாண்டிவிடும். எப்  ெ1ாழுதும் இவனுக்குத் துணை யாக வரும் நண்பர்களில் ஒரு வராவது இவனைக் காத்து நிற் பார். இவன் வீடு நோக்கி அவ ரோடு புறப்படுவான். அந்தச் சமயத்திலும் இவன் பின்னால் சயிக்கிள் ஒன்று தொடர்ந்து சிலபோது வந்து கொண்டிருக்
கும். துணைவந்த நண்பர் அவர் வீடு வந்ததும் பிரிந்து போய் விடுவார். இவன் தனித்து விடப் படுவான். திருடர்களும் அஞ்சி ஒடுங்கும் பயங்கர நடுநிசிபிற் - தொட்டால் கையில் ஒட் டி க் கொள்ளும் 8ைம இருளில் இவன் போ ய் க் கொண்டிருப்பான். அப்பொழுதும் அந்தச் சயிக்கிள் சற்றுப் பின்தங்கி இவனுக்குக் காவ லா கப் பின்தொடர்ந்து வந்து கொ ன்டிருக்கும். வீட்டுக் *கேற் ரில் இவன் வந்து தரித்து நிற்பான். அந்தச் சயிக்கிள்அண்ணா - மெல்ல இவனைக் கடந்த வண்ணம் "ஆ. போய்ப் படு" என்று சொல்லிக் கொண்டு போகும்.
பள்ளி விட்டு வீடு வந்தால் முப்பத்தைந்து வயதிலும் சின் னக் குழந்தையாக இவன் அம் மாவைத் தேடிக் கொண்டு ஒடு வான். அணிந்திருக்கும் சேட் டைக் கழற்றி ஆணியில் தொங்க விட்டு படுக்கையில் அம் மா அ ரு கே அமர்ந்துவிடுவான். அம்மா எழுந்து ஈன்ற பசு இளங் கன்றை நாவினால் நக்குவது போல, இவன் முதுகை மெல்லத் தடவிக் கொடுப்பாள். நித்தமும் இது நடக்கும். இவன் ஆத் மாவை வருடி விடுவது போல அத்தக் கரத்தின் மென்மையான வருடல். அதனை அடைந்து பரவசம் கொண்ட அந்தக் கண்ங் கள் அதற்காக இன்றும் இவன் உள்ளம் ஊமையாக ஏங்கித் தவிக்கும். அப்பொழுது தடவிக் கொடுத்த வண்ணம் என்றாவது அம்மா சொல்லுவாள்:
*"அப்பூ. நீ சிகரெற் நல் லாக் குடிக்கிறியாம். இரவிர வாகக் கிடந்து இருமிறியாம். அண்ணா வந்து பேசிறான்'
இந்த அம்மா O எழுபத் தைந்தில் ஒர் இர வு இவன் பேசிக் கொண்டிருந்து, பின் வீடு
፵6

திரும்புகின்றான். யில். இருள் கலையாத இருண்ட காலையில் இவனை வந்து எழுப்
புகின்றார்கள். அம்மா சொல் ல் ம் ல் கொள்ளாமல் ‘பக்' கென்று போய்விட்டாள். ஒ.
உறங்குவது போலுமல்லவா சாக் கர்டுTபத்து ஆண்டுகளுக்கு முன் னர் ஐயா போனபோது வேத னையாகத்தான் இரு ந்த து பொறுப்புகளைச் சுமக்க வேண் டும் என்ற எண்ணம் நெஞ்சை இறுக்கியது. ஆனால் எல்லாமாக அம்மா இருந்தாள். அம்மா போனபிறகு இவன் எவருமில் லாத ஒர் அநாதையாக தனித் து ப் போய் விட்டதான ஒர் உணர்வு நெஞ்சில் எழுந்து நின் றது. அப்பொழுதுதான் எல்லா மாக இதுவரை அம்மா இருந் தாள் என்பது இ வ னு க் கு ஸ் முழுமை கொண்டது.
இப்பொழுது இ வ னு க் கு மேல் அம்மா இல்லை; அண்ணா.
இவன் ஒருதினம் பள்ளிக்குப் போகவில்லையெனில் மருமக் கள் வந்து வீட்டில் சொல்லு வார்கள். "மாமா பள்ளிக்குடம் வரயில்லை அம்மா’ எப்படிமோ இது அண்ணாவுக்குத் தெரிந்து விடும். இவனுக்கேதோ சுகவீ னம் என்று எண்ணிக் கொண்டு அடுத்த வேளை தம்பி" என்ற வண்ணம் வந்து நிற்பார். பரிவு டன் இழைந்து வரும் அந்தக் குரலை மீண்டும் மீண்டும் கேட்க வேண் டு ம் போல ஆவல் பொங்கி எழும். இடையிடையே
பள்ளிக்குக் கள்ளமொளிக்க வேணும் என மனசுக்கு அப் பொழுது தோன்றும். இந்தப்
பொங்குதலுக்கெங்லாம்.
இவனுக்கு யார் இல்லை?
இவன் எதனைத் தேடிக் கொண்டிருக்கின்றான்?
மனைவி, மக்கள், சகோத ரிகள், மருமக்கள், பெறாமக்
அதிகாலை
கள், மைத்துனர்கள் என்று. ஒரு கணம் இவன் முகம் வாடிப் போனால், மீண் டு ம் இவன் முகத்தின் மலர்ச்சியைக் காண வேண்டுமென்று நெஞ்சு பொரு மித் தவிக்கும் இதயங்கள். நெஞ்சுக்கு நெருக்கமாக எல்லாம் இருந்தும் இவன் எதனைத் தேடிக் கொண்டிருக்கின்றான்
வான் கடிதங்களில் தன்னை அஞ்சல் செய்து கொண்டிருக்கி றானே, இவனுக்கு இளையவன். சிறகுக்குள் வந்தொடுங்கும் குஞ் சுப பறவையின் உள்ளுணர்வுகள் அல்லவா அவன் எண்ணங்களிலும் தலைகாட்டுகின்றன!
இவன் உயர்ந்து பரந் த
நிழல். இந்த நிழலின் கீழ் ஆறு தல் தேடும் இளைய உறவுகள்
பல, ஆனால் இவனுக்கு.?
இவன் ஏகாங்கியாக எங் கெங்கோ எல்லாம் சஞ்சாரம்
செய்து கொண்டிருக்கின்றான்.
சின்னவன்கள் அறையிலி ருந்து விறாந்தைக்கு வருகின் றார்கள். பெரியவளும் அவன்க ளைத்தொடர்ந்து வருகின்றாள். சின்னவள் சினம் ஆறி, வாசல் படியைவிட்டு எழுகிறாள். எல் லோரும் வந்து இவனைச் சூழ்ந்து அமருகிறார்கள். அங்கு சூழ்ந் திருந்த இக்றுகம் இன்னும் முற்றாகக் கலைந்து போகாத நிலை. சகசமாக இவர்கள் வாயி லிலிருந்து "அப்போய் இன்னும் வந்து விழவில்லை. இவன் எல் லோரையும் பார்த்து மெல்லச் சிரித்தவண்ணம், சின் ன வ ள் முகத்தைக் குறிப்பாக நோக்கு கிறான். பெரியவள். தம்பிகள் சின்னவளைப் பார்த்துச் சிரிக்கி றார்கள். இவளுக்கும் அடக்க இயலவில்லை. வாய்விட்டுச் சிரிக் கிறாள். அடுத்து வேறென்ன. * அப்போய் தான் என்று இவன் மனசு ஆவலுறும் வேளை.
37

Page 21
மீண்டும் ஷெல் வந்து விழு. கிறது. கண்மூடித்தனமாக தாக் குதல், இடையறாது தொடர்ந்து வந்து விழுந்து கொண்டிருக்கி றது. வீட்டுக்கு அண்மையில் வந்து விழுந்து வெடித்துச் சிதறு கிறது.
எல்லோரும் இவனைச் சுற்றி இருக்கின்றார்கள் முன்போல பாதுகாப்புத் தேடி அறைக்குள் ஒடி ஒளிந்து கொள்ள இவர்கள் எண்ணவில்லை.
இவனுக்கு அச்சமாக இருக் கின்ற .
* பிள்  ைள ய ஸ் அறைக் குள்ளே போய் இருங்கோவன்"
rMVVVVVMPV
Y> "நாங்கள் போகயில்லை"
** ஏன்.? 'நீங்கள் கூட இருக்கிறியள், எங்களுக்கென்ன பயம்!"
திரும்பவும் ஷெல் வந்து விழுந்து கொண்டிருக்கிறது. தீது இவன் திகைத்து, அசையா மல் குறாவிப்போய் இருக்கின் றான்.
"'பிள்ளையள், திட்டானே???
"ஒம் பெரியப்பா" "ஆ, கவனமாக இருங்கோ’’ இவன் ஒருதடவை சிலிர்த் துக் கொண்டு நிமிர்ந்து உ" காருகின்றான். O
يتم صحيحيميدي محصحيحصخصخصخصخصحصحصحصحص
அப்பா வந்
O65656)5US 55
25 - வது ஆண்டு மலர் விற்பனைக்குண்டு. எம்முடன் தொடர்பு கொள்ளவும், விலை 75 ரூபா
அட்டைப் பட ஓவியங்கள் ... 20 - 00
(35 ஈழத்து பேஞ மன்னர்கள் பற்றிய நூல்) என்னில் விழும் நான் 9 - 00
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்) மல்லிகைக் கவிதைகள் 15 - 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி) இரவின் ராகங்கள் ... 20 - 00
(சிறுகதைத் தொகுதி - ப5 ஆப்டீன்) தூண்டில் கேள்வி-பதில் ... 20 - 00
- டொமினிக் ஜீவா ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்
(சிறுகதைத் தொகுதி-சுதாராஜ்)
நான்
30 - 00
20 - 00
(தில்லைச்சிவன் கவிதைச் சுயசரிதை)
வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு.
மேலதிக விபரங்களுக்கு
*மல்லிகைப் பந்தல்? 234. காங்கேசன்துறை விதி யாழ்ப்பாணம்.
M.
38

மலரும் நினைவுகள் - 13
** ,Arwrw wrthwr سربہ حصہ حسبرہی سہص حصہ حصحصحصحمص حصح^0
8 தீவாத்தியார்
. ~~~~vvv/ww. ~~~~w~~~~~~W

Page 22
இடங்கள், மாட்டுத் தொழுவங் கள் - இப்படி ஒவ்வொருTமட
(ւpւն க விசாலமாக அமைந் திருக்கும்.
யாத்திரீகர்கள் அ ங் கே
போனால் வசதியாகத் தங்கி, இலவசமாகவே சா ப் பா டு ம் கொள்ளலாம்.
மடத்தில் பொருளாதார நிலைமைக்கேற்ப இந்த வசதிக ளும் அதிகமாக இருக்கும். ஒவ் வொரு மடத்துக்கும் இந்தியா விலும், யாழ்ப்பாணத்திலும் நிறையச் சொத்துக்கள் இருந் தன. ஒவ்வொரு மடத்துக்கும் ஒரு மடாதிபதி இருப்பார். அவர் கள் நல்ல செல்வாக்டன் குட்டி ஜமீந்தார்கள் மாதிரி இருந்
தார்கள்,
இந்த மடங்களுக்கும் சிதம் பரம் கோயிலுக்கும் தமது நில புலம்களை தானமாக எழுதிக் கொடுத்துவிட்டுச் *சி வ கதி" அடைந்தவர்கள் யாழ்ப்பாணத் தில் பலபேர். பிள்ளைகள் இல் லாத பலர் தமது சொத்துக்களை இப்படி எழுதி வைத்துப் புண் ணியம் தேடுவது வழக்கமாக இருந்தது. மனைவி, பிள்ளை கள் மீது ஏதும் வெறுப் புக் கொண்டவர்களும், *எனது சொத்துக்களை உங்களுக்கு விட மாட்டன். எல்லாத்தையும் சிதம் பரத்துக்கு எழுதிவிடுவேன்" என "ஏசு வதும் உண்டு.
இந்த மடங்களில் சில இப் போதும் சிதம்பரத்தில் பண் டைச் சிறப்பிழந்த நிலையில் இருக்கின்றன. இந்த LD L 15 5(Glid காக யாரோ புண்ணியவான்கள் எழுதிவைத்த பல நிலங்களை ஆங்காங்கே உள்ள சிலர், மெல்ல மெங்லத் தமக்கே சொந்தமாக் கியும் கொண்டுவிட்டார்கள்.
C ந்தக் காலத்தில் ஆறுமுக் நாவஃ கூட சிதம்பரத்திலே தான் தமது பல தொண்டுகளைக செய்திருக்கிறர்ர்.
சிதம்பர தரிசனம் செய்ய வேண்டுமென்ற பெரிய ஆசை, யாழ்ப்பாணத்திலுள்ள பல குடும் பங்களில் இருந்தது போலவே எங்கள் குடும்பத்திலும் இருந்தது.
எனது தகப்பனார் முன்பே சில முறைகள் சிதம்பரம் G3 Tui வந்திருக்கிறார். தாயார் போன தில்லை. தம்பதி சமேதராகப் புண்ணிய தீர்த்தங்களில் தீர்த்த மாடிச் சுவாமி தரிசனம் செய் தாலே முழுப் பயனும் கிடைக்கு மென்று புராணங்கள் சொல்லி யிருக்கின்றன. பின்னால் பிதிர்க் கடன் செய்யப்போகிற புத்திர னையும் அழைத்துச் சென்றால் மேலும் அதிகமாகப் பயன் கிடைக்குமென்று எண்ணியிருப் utrria 6it.
1935 ஆம் ஆண்டளவில் சிதம்பர யாத்திரைக்கான ஏற் பாடுகள் யாவும் செய்யப்பட் t-6
எனது தகப்பனார் தாயார் நான் எனது ஒன்றவிட்ட அண் ணர் (வித்து வான் பொன். முத் துக்குமாரன்), நடராசா என்ற அயல்வீட்டு இளைஞர் ஒருவர்இந்த ஐந்து பேருந்தான் பய னக குழு.
"பாஸ்போட்", "விசா" என்ற பேச்சே கிடையாது, "எக்சேஞ்" என்ற பண மாற்றுப் பிரச்சினை யும் இல்லை.
அப்போது இலங்கைக்கென்ற ஒரு ரூபா நாணயம் கிடையாது. இந்திய ஒரு ரூபா நாணயமே இங்கே யும் வழக்கிலிருந்தது. அந்த நாணயத்தின் ஒரு பச்கத் தில் மேன்மை தங்கிய ஐந்தாம்
40

ஜோர்ஜ் மன்னரின் படமும் மறு பக்கத்தில் "இந்தியாவின் சக்கர வர்த்தி ( ) என்ற எழுத்துக்களும் இருந்தன.
ஒரு ரூபாக் குற்றியை விட் டால், அதற்குக் கீழே இலங்கை யில் 50 சத 25 சத, 10 சத, 5 சத. சத, அரைச் சத நான யக் குற்றிகள் இரு ந் தன. அதறகு முன் காற்சத நாணய மும் புழக்கத்தில் இருந்தது.
இந்தியாவில் 8 அனா (50 காசு), 4 அணா, 2 அணா, 1 அண்ட் அரை அனா, கால் அணா, தம்படி என்ற நாண யங்கள் இருந்தன. தம்படி என் பது கிட்டத்தட்ட அரைச் சதம், (16 அணா 1 ஒரு ரூபா.)
ஒரு ரூயாவுக்குக் குறைந்த இந்திய நாணயங்கள் இலங்கை யில் செல்லா. இலங்கை நாண யங்கள் இந்தியாவில் செல்லா.
ஆனால் ஒரு ரூபா நாண
இந்திாயவைப் பற்றி அப்பா சொன்ன ஒரு 'பொன் மொழி' நினைவு வருகிறது:
*கோடி சீமானும் இந்தியா வில்தான், கோவணக் குண்டிய னும் இந்தியாவில்தான்' மெய் யான வார்த்தை. இன்றைக்குக் கூட அது ஒரளவு சரியாகத்தா னிருக்கிறது.
எங்களுடைய இந் தி யப் பயணம் அப்போது விமான வழி யிலல்ல. விமானத்தை அப்போது
ஆகாயத்தில் எப்போதாவது பார்த்தோமா என்பதும் சந் தேகம்,
1970 க்குப் பின்னால் நான் பலமுறை விமான மார்க்கமாக இந்தியாவுக்குப் போயிருக்கின்
றேன். பவாலியிலிருந்து திருச்
சிக்குப் போய்த் திரும்ப ரூபா
யக் குற்றி மட்டும் இரு நாடுக
ளிலும் செல்லுபடியாகும்!
இந்தியாவுக்குக் கொன் டு போக வேண்டிய பண த்  ைத அப்பா ஒரு ரூபா நாணயக் குற்றிகளாக மாற்றிக் கொண் டார். சுமார் 2 அங்குலம் அகி லமும் 2 முழ நீளமும் கொண்ட ஒரு “பை” காக்கித் துணியில் தைத்து, அதற்குள் அந்த ஒரு ஒரு ரூ போ நாணயங்களைப் போட்டு, "பெல்ற் கட்டுவது போல வேட்டிக்குள் இடுப்பில் கட்டிக் கொண்டார். அது நல்ல பாதுகாப்பான வழியாக இருந் தது. இந்தியாவில் வழிப்பறி காரர்களும், எத்தர்களும் அதிக மென்று கேள்விப்பட்டிருந்
தோம் - ஏழைகள் நிறைந்த
தாட்டில் கள்ளர்க
ளும் அதிகமா கவே இருப்பர். தி
றுறைக்கும்
95 மட்டுமே விமானக் கட்டண மாக இருந்தது!
1935 - 45 க் கிடையான பத்து ஆண் டுகளில் எவ்வளவு பெரிய மாற்றங்கள்!
அப்போது தலைமன்னார் வரை ரயிலில் சென்று அங்கிருந்து இந்தியாக் கரையான "மண்ட பம் காம்ப்' வரை சிறிய கப்ப லில் பயணித்து, பின் ந்திய நயிலில் செல்வதே வழக் ಟ್ವಿ:  ைற, இவ்வழியில் போவதானால், யாழ்ப்பாண றயில் நிலையத்திலேயே இந்தி யாவில் நாங்கள் போகவேண்டிய ஊருக்கு டிக்கட் வாங்கிவிடலாம். இந்தியாவிலும் அது செல்லுபடி யாகும.
ஆனால் நாங்கள் சென்றது இன்னுமொரு புதிய பாதை,
அப் போது, ஊர்கா வற் இந்தியாவிலுள்ள கோடிக்கரை முதலிய துறைக ளுக்குமிடையே பழைய காலத்

Page 23
துப் பாய்க்கப்பல்கள் வந் து போய்க் கொண்டிருந்தன. இந் தியாவிலிருந்து அ ரி சி முதல்
அண்ணாமலை மாடுகள் வரை ,
அந்தக் கப்பல்களில் வந்து ஊர் காவற்றுறையில் இற ங் கி ன. ஊர்காவற்றுறை என்று பெயர் இருந்தாலும் இக்கரையிலிருந்த காரைதீவுப் பக்கமாகவும் அதிக இறக்குமதிகள் ந ட ந் தி ரு க் க வேண்டும், காரைதீவின் அந்தப் பகுதியை "கிட்டங்கியடி’ என்று தா ன் இன்றைக்கும் சொல் வார்கள், !
கப்பலிலிருந்து பொருள் களை இறக்கிக் களஞ்சியப்படுத் தும் அறைகளுக்கு "கிட்டங்கி" என்று பெயர். அத்தகைய கிட் டங்கிகள் காரைதீவு முனையில் இருந்தன. அதனால் அந்தப் பகு தி  ைய க் "கிட்டங்கியடி’ என்றே சொல்வார்கள். அந்தப் பகுதியில் பல கடைகளும், பய ணிகள் தங்கிச் செல்லக் கூடிய ஒரு பெரிய ம ட மு ம் கூட இருந்தன.
காரைதீவு இப்போது காரை நகராகிவிட்டது. துறைமுகமும் அந்தக் கலகலப்பும் மறைந்து போயின. கிட்டங்கிக் கட்டிடங் களும் அந்த மடமும் இப்போ தும் களையற்று இருக்குமென்று நினைக்கிறேன்.
ஊர்காவற்றுறைக்கு இந்தி யாவிலிருந்து பொருள்களை ஏற்றிவந்து, திரும்பிச் செல்லும் பாய்க்கப்பல் ஒன்றில்தான் எங் களுடைய ப ய ண ம் ஒழுங்கு செய்யப்பட்டது. அதுவே மிக வும் மலிவான பயண வழியாக இருந்திருக்க வேண்டும்
ஒருநாள் காலையில் பொன் னாலையிலிருந்து மாட்டு வண்டி யில் புறப்பட்டு காரைநகர் கிட் டங்கியடிக்கு - துறைமுகத்துக் குப் போய்ச் சேர்ந்தோம். அங்
4器
கேயிருந்த மடத்தில் தங்கி மதிய உணவை முடித்துக் கொண்டு பிற்பகல் இரண்டு மணியளவில் கப் பலுக் குப் போய் ஏறிக் கொண்டோம்.
கரையிலிருந்து சிறு தோணி மூலம் கப்பல் நிற்குமிடத்துக்குச் சென்று; கப்பலில் கட்டியிருந்த ஒரு கயிற்று ஏணி மூலம் கப்ப லுக்குள் ஏறிய நினைவிருக்கிறது.
அந்தக் கப் பல் பயணத் துக்கு - இலங்கையிலிருந்து இந் தியா செல்வதற்கு-ஒரு ஆளுக்கு ஐந்து ரூபா மட்டும் கட்டணம். சிறு பையனாக இருந்த எனக்கு அரைக் கட்டணமாக இருந்திருக் கலாம். அப்படியிருந்திருந்தால், நான் முதன் முதலில் இலங்கை யிலிருந்து இந்தியாவுக்குப் பய. ணப்மாகப் பணம் செலுத்திய கட் டணம் இரண்டரை ரூபாதான்!
கப்பலின் மேல் த ட் டி ல் "வானமே கூரையாக" நாங்கள் இருந்ததும், ஒருபக்கத்திலிருந்த படிக்கட்டு வழி மூலம் ஒருமுறை நான் கீழே இறங்கிப் பார்த்த தும், ஒரே இருட்டாகத் தெரிந் ததும், மே ல் தட்டில் பாய் மரங்கள் நிறுத்தியிருந்ததும், ஒரு பக்கத்தில் ஒரு சிறிய அறைபோன்ற இடத்  ைத க் காட் டி அது 'தண்டேலின் இடம் என்று யாரோ சொன் னதும் கதைபோலத் தெரிகின் றன. 'தன. டேல்' என்பது கப் பலின் தலைவனைக் குறிக்கும் சொல்.
அன்றிரவு வெகு நேரத்தின் பின் - கிட்டத்தட்ட சா ம ப் பொழுதாக இருக்கலாம் - கப் பல் பாய் விரித்துப் புறப்பட்டது.
நான் நித்திரையாகி விட் டேன். கப்பலின் ஆட்டத்தினால் நான் வாந்தி எடுத்தது மட்டும் நினைவிருக்கிறது. -

அடுத்த நாள் காலை நல்ல வெயில் வந்த பிறகு - காலை 8 மணியளவில் இந் தி யா க் கரையை அடைந்தோம். கரை யிலிருந்து வெகு தூரத்துக்கப் பால் கப்பல்நின்றுவிட, மீண்டும் சிறு தோணி மூலம் இந்தியக்
கரையை அடைந்தோம். அந்த இடம் வேதாரண்யம்.
"வேதாரண்யம்" என்பது
ஏற்கெனவே நான் கேள்விப்பட்ட பெயர்.
வேதாரண்யத்தில் இருந்து காலத்துக்குக் காலம் மு  ைற வைத்து யாழ்ப்பாணம் வந்து, வழக்கம்பரை அம்மன் கோயில டியில் தங்கியிருந்த குருக்கள் மார் தான் எங்களுக்கு மத சம்பந்த மான கிரியைகள் செய்யும் குரு மாராக இருந்தார்கள். இரண்டு மூன்று பேர் வந்து சுமார் ஆறு மாத காலம்வரை தங்கியிருப் பார்கள். பிறகு இவர்கள் போக வேறு இரண்டு மூன்று பேர் வருவார்கள்.
எல்லோரும் ஒரே குடும்பத் தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அப்பாவைப் போல நல்ல வாட்டசாட்டமாக இருப் பார்கள். ஆனால் அப்பா கறு வல். அவர்கள் நல்ல நிறமாக இருந்தார்கள். துப்பு ர வா ன வெள்ளை வேட்டி உ டு த் து உடம்பெல்லாம் திரு நீற்றுக் குறி களும் நெ ற் றி யி ல் சந்தனப் பொட்டுமாக அவர்கள் குமி மிதியடியில் நடந்து வரும்போது ஒரு மதிப்பான தோற்றமாக இருக்கும்.
அந்தக் காலத்தில் ஆசார முள்ள சைவப் பிள்ளைகள் எல் லோருமே சுமார் பத்து வயதில் சமய தீட்சை பெற்றுக் கொள் வது வழக்கம். எனக்கு இந்த வேதாரண்யக் குருக்களில் ஒருவர்
நிலையத்தை நான்
தான் சமய தீட்சை செய்து வைத்தார். கொஞ்சக் காலம் அதே பராக்காகக் காலையும்
மாலையும் அனுட்டானம் பார்த் தேன். விபூதிக் குறிகள் வைத் தேன். கொஞ்சக் காலந்தான். இப்போது முதல் ம ந் தி ர ம் "ஈசானாயநம என்பதும் கடை சியில் 'சிவாய நம" என்பதும் தேடிப் பார்க்க நினைவு வரு கின்றன. மற்றவையெல்லாம் மாயமாகி விட்டன. இப்போ  ெத ல் லா ம் எப்போதாவது யாரும் பெரியவர்கள் விபூதி யைத் தந்தால் மரியாதைக்காக வாங்கி நெற்றியில் தொட்டுக் கொள்வதோடுசரி -உண்மைஎன் னவென்றால் எனக்கு "ஞானம்" முற்றிவிட்டது!
வேதாரண்யத்தில் இறங்கி அந்தக் குருக்கள் வீட்டுக்குப் போனோம். அப்பாவை அவர் களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களைக் கண்டவுடன் அப்பா அட்டாங்கமாக நிலத் தி ல் விழுந்து வணக்கம் தெரிவித்தது இன்று ஒரு படம்போலத் தெரி கிறது.
அன்றைய தினம் அங்கேயே வேதாரண்யோஸ்வரர் குளத்தில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து குருக்கள் வீட்டிலேயே உணவருந்தினோம். அன்று மாலையில் அங்கிருந்து புறப் பட் டு "திருத்துறைப்பூண்டி’ எ ன் ற ரயில் நிலையத்துக்குச் சென்றோம்.
ரயில் *பட்டிக் காட்டான் பட்டணம் பார்த் தது போல ப் பார்த்தேன். அதற்கு முன் நான் ரயிலைப் பார்த்ததில்லை! அதைவிட, அங் கிருந்த கடைகளும், வெளிச்ச மும், மக்கள் கூட்டமும், கல கலப்பும் எனக்குப் புதுமையாக
திருத்துறைப்பூண்டி
43

Page 24
இருந்தன. மாலை மாலையாகத் தொங்கிய பூக்கடைகளையும், அழகாக அடுக்கி வைக்கப்பட்டி ருந்த பழக் கடைகளையும் வியப் போடு பார்த்தேன்.
திருத்துறைப்பூண்டியில் ரயி லோறிச் சிதம்பரம் சென்றோம். நான் ரயிலைப் பார்த்ததும் அன்றுதான். அதில் ஏறிப் பய ணம் செய்ததும் அன்றுதான்.
சிதம்பரத்தில் சிவபுரி மடத் துக்குப் போய் அங்கே தங்கி னோம். அந்த மடாதிபதி எங்க ளுக்கு ஒரு வகையில் உறவினர். முகமலர்ச்சியோடு வரவேற்று எல்லா வ ச தி க ஞ ம் செய்து கொடுத்தார்.
எங்களூர்க் கோயில்களைப் பார்த்த கண்களுக்குச் சிதம்பரம் கோயிலின் பிரமாண்டமான அமைப்பும், அண் ண ந் து பார்ச்க வைத்த வானளாவிய கோபுரங்களும் பெரும் திகைப் பையளித்தன.
* தில்லைவாழ் அந்தணர்கள்" என்ற தீட்சதர்கள்தான் சிதம்ப ரம் கோயிலின் உரித்தாளிகளும் பூசகர்களுமாக இருந்த னர். சாதாரணமான பிராமணர்களை விட இவர்கள் உயர்ந்தவர்க ளாம். அவர்களைத் தவிர வேறு யாரும் பஞ்சாட்சரப் படிகளைத் தாண்டி சுவமிே இருக்கும் இடத் துக்குள் போகக் கூடாது. 始 றப் பிராமணர்களிகுந்து தங் களை வித்தியாசமாகக் காட்டிக்
கொள்வதற்காகக் குடு மி யை
உச்சியிலே முடிந்திருப்பார்கள்.
சிதம்பரம் சிற் ச  ைப யில் * சிதம்பர ரகஸ்யம்" என்று ஒன்று இருக்கிறது. குறிப்பிட்ட பணம் கொடுத்து விசேட அர்ச்சனை செ ய் விப் ப வர் களுக்கு ஒரு திரையை நீக்கி அந்த "ரகஸ்யத் தைக் காட்டுவார்கள். நானும்
Lipso
பார்த்தேன். ஒரே இருட்டாக இருந்தது. அந்த இருட்டுக்குள் தோரணங்கள் போல ஏதோ வில்வமாலைகளாகத் தெரிந்தன. அது என்ன ரகஸ்யமோ-என்க்கு இன்றுவரை புரியாத ரகஸ்யம் அது!
சிதம்பரத்தில் நான் பார்த்த சுவாமி தரிசனத்தை விட, இன் னொரு தரிசனம்" தான் எனக்கு அப்பொழுது மிக முக்கியமாகப் Lll-l-ës •
நாங்கள் தங்கியிருந்த மடத் துக்குப் பக்கத்தில் ஒரு ‘டூரிங் டாக்கீஸ்". அதில் "பேசும் படங் கள்" - சினிமாப் படங்கள் காட் டினார்கள். தரை டி க் கட் இரண்டு அணா. கீழே நல்ல மணல் பரவியிருந்தார்கள். அந்த மணலில் இருந்து இரண்டு நாட்
கள் இரண் டு படங்கள் பார்த் தேன். ஒன்று "பவளக்கொடி.* மற்றது "நவீன சாரங்கதரா."
இரண்டும் எம். கே , தியாகராஜ பாகவதர் நடித்த படங்கள்.
முதன் முதலாகச் சினிமாப் படம் பார்க்கிறேன். படங்கள், உண்மையான மனிதர்களைப் போல நடிப்பதும், பேசுவதும் பாடுவதும் எனக்குப் பெரிய புதுமையாக முதலில் தோன்றின. பிறகு அவற்றின் கதையில் ஆழ் ந்து நன்கு சு வைத் தேன். சாரங்கதரா படத்தில் கடைசிக் காட்சியில், கதா நாயகனின் வெட்டித் துண்டாடப்பட்ட கைகள், வெட்டிய கொலையா ளியின் மூக்கைப் பிடித்துத் தர தரவென்று நெடுந்தூரம் இழுத் துச் சென்ற காட்சி. பல நாட் களுக்கு என்னை வியக்க வைத் துக் கொண்டிருத்தது
சிதம்பரத்தில் ஆருத்தரா தரிசனம் செய்து கொண்டு, அங்கிருந்து சீர்காளி, மாயவரம்,
திருவாரூர், திருப்புன்கூர் முத
44

ளிய பல தலங்களுக்குச் சென் றோம். எல்லாக் கோயில்களுமே பிரமாண்டமான கட்டிடங்களு டனும் வானளாவிய கோபுரங் களுடனும் விளங்கின.
இப்படிப் பல ஊர்களுக்கும் போயிருந்த போது தளந்தெந்தக் ஹோட்டல்களில் ங்கினோம், எவ்வித உணவுகளை உண்டோம் என்று நினைக்கிறீர்கள்?
ஹோட்டலா? - அந்த ப் பேச்சே இல்லை. பல ஊர்களில் ஹோட்டல்கள் இருந்ததாகவும் தெரியவில்லை.
ஒவ்வொரு ஊரிலும் கோபுர வாசலுக்கு முன்னால் உள்ள பெரிய வீதிகளில் வீதியையே எல்லையாக்த் தொடர்ந்து வீடு கள் இருக்கும். வீடுகள் என்றால் வளவுகளும், சுற்று மதில்கள்வேலிகளும் அதில் படலைகளும் எங்கள் யாழ்ப்பாணத்து மனக் கண் முன் தோன்றும் அந்த வீடுகள் எல்வாம் வீதியின் ஒரத் தையே வாயிலாகக் கொண்டி ருந்தன. ஒவ்வொரு வீட்டின் முன்புறமும் தெருத் திண்ணை கள் இருந்தன, திண்ணைகளின் சுவர் மாடத்தில் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்.
அப்படிப்பட்ட தெரு த் திண்ணை ஒன்றில் இரவு தங் ப்ே போகிறோம் என்றால் வீட் டுக்காரர்கள் தடை சொல்ல ாட்ட்ார்கள். பல இடங்களில் அத்தகைய தெருத் திண்ணை கள்ல்தான் தங்கினோம்.
கோயில்களில் பூசை முடிந் ததும், புக்கைக் கட் டி கள் குறைந்த விலையில் விற்பனை செய்வார்கள். புக்கை என்றால் தயிர்ச் சாதம், புளிச்சாதம், சர்க்கரைச் சாதம், நெய் ச் சாதம் என்று பல்வகைச் சுவை
களிலும் கிடைக்கும். ஒரு புக்
கைக் கட்டி கால் அணா. ஒரு ஆளுக்குப் போதும். அநேகமாக எங்களும9டய உணவு இந்தப் பிரசாதமாகவே இருந்தன!
(தொடரும்)
சோளகமும் மனிதனும்
வல்லை வெளியில் சோளகக் காற்றின் ஆட்சி எதிரே வந்த பாரச் சைக்கிள் அங்கு மிங்குமாக அல்லாடியது. முதுகை வளைத்துப் போராடினான்
அதன் ஒட்டி.
தள்ளுகாற்றில் சென்றவனுக்கோ அதைப் பார்த்ததும் மனதில் முகிழ்ந்த ஏளனச் சிரிப்பு உதட்டை விகCத்து பிரசவமானது.
ஆனால் - தானும் திரும்பிவரும் வழி அதுதான் என்பதை ஏனோ அவன் மறந்தே விட்டான். அவன் திரும்பி வரும்போது வாடையா அடிக்கப்போகுது? சைக்கிள் சவாரியில் மட்டுமா நாம் இப்படி வாழ்க்கையிலுந்தான்!
ச. ம. அச்சுதன்
45

Page 25
கலாநிதியாகும் படைப்பாளி
ஈழத் தமிழகத்தின் புகழ் பெற்ற புனை கதையாளர் செங்கை ஆழியானுக்குக் கலா நிதிப் பட்டம் அளித்துக் கெளர வித்ததன் மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தன் நிலையை ஒருபடி உயர்த்திக் கொண்டது. இந்த ஆண்டின் பட்டமளிப்பு விழாவில் செங்கை ஆழியான் க. குணராசா சமர்ப்பித்த வட மாகாணக் குடியேற்றத் திட்டங் களும் நில அபிவிருத்தியும்" என்ற ஆய்விற்காக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கலாநிதிப் பட்டத்திற்கு அவர் ஆம் ஆண்டிலிருந்து தகுதியுடையவரெனவும் அறிவிக்கப்பட் ளளது.
செங்கை ஆழியான் கல்வித்துறை, இலக்கியத்துறை, நிர்வாகத் துறை ஆகிய மூன்று துறைகளிலும் இலங்கையில் முன்னணியில் இருப்பவர். கல்வித்துறையில் கடந்த கால் நூற்றாண்டாக புவி யியல் நூல்களையும், அறிவியல் நூல்களையும் எழுதி வருபவர். முப்பதிற்கு மேற்பட்ட புவியியல் நூல்களை இவர் எழுதியுள்ளார். புவியியலைத் தமிழில் இலகுவாக்கி இத்துறை பில் இன்று நீண்ட தொரு புவியியலாளர் வரிசையை உருவாக்கியவர் குணராசா. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வழங்குகின்ற முதலாவது புவியியல் கலாநிதிப் பட்டத்தையும் இவரே சுவீகரித்துக் கொண்டுள்ளார்.
தமிழ் இலக்கியத் துறையில் கணிசமானளவிலும்கணிப்பீட்டுக் குரிய வகையிலும் கடந்த மூன்று தசாப்தங்களாக எழுதிவருபவர் செங்கை ஆழியானாவார். அவரது சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் என்பன ஈழத்துப் பத்திரிகைகள் யாவற்றிலும் வெளி வந்துள்ளன. மல்லிகையில் அவர் நிறைய எழுதியுள்ளார். தமிழ கப் பத்திரிகைகளிலும் எழுதிவருபவர் அவரது சமூகப் பார்வை யும், அவதானிப்பும், மொழிநடையும், பகைப்புலச் சித்திரிப்பும், ஆனணப்படுத்தும் ஆர்வமும் அவரது புனைகதைகளுக்குத் தனியிடத் தைத் தந்துள்ளன. ஈழத்தின் முன்னணி நாவலாசிரியர் செங்கை ஆழியான் என்பதில் இன்று இரண்டு குரலில்லை. முப்பத்திமூன்று நாவல்களும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்துள் ளன. இவரது இரண்டாவது சிறுகதை தொகுதி"யாழ்ப்பாணத்து இராத்திரிகள் அண்மையில் வெளிவந்துள்ளது. இவரது நாவலான
46
 

வாடைக்காற்று தம்பவன்சதேரரால் சிங்களத்தில் மொழிபெயர்க் கப்பட்டு வெளிவரவுள்ளது. யானை என்ற இவரது நாவல் ஆங்கி மத்தில் "The Beast" என வெளிவந்துள்ளது.
நிர்வாகத்துறையில் இலங்கையில் உயர்பதவி நிலை அதிகாரி களில் ஒருவராக இருக்கிறார். வன்னிப் பிரதேசக் காட்டுக் கிரா மங்களிலும் குடியேற்றத் திட்டங்களிலும் கடமையாற்றிய கார அத்தால் இவர்து நிர்வாகக் கடமைகள் இவரது எழுத்திற்கப் ப்ரிதும் உதவியுள்ளன. இன்று யாழ்ப்பாணத்தின் பிரதேசச் செயலாளராகப் பதவி வகிக்கிறார்.
இவ்வாறு முத்துறை ஆளுமை கொண்ட செங்கை ஆழியர் உறுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தமை பெருமைக்குரியது. ஐம்பத் டிெல் டு வயதிலும் ஓயாது படிப்பதும், ஆராய்வதும், தொடர்ந்து ா(புதுவதும் இந்த மனிதரின் உழைப்பிற்கு கனம் செய்ய வைக் கின்றது. கலாநிதிப்பட்டம் பெற்றமையைப் பாராட்டி யாழ் இலக்கியவட்டம் அண்மையில் தமிழ் எழுத்தாளர் ஒன்றிய மண்' பத்தில் பாராட்டுவிழா ஒன்றினை நடாத்தியது. கல்விக் கழகத்தி ார் நாவலர் கலாசார மண்டபத்தில் பெரும் விழாவொன்றினை நடாத்திக் கெளரவித்தனர். மல்லிகையும் டாக்டர் செங்கை ஆழியான் குணராசாவைப் பாராட்டி வாழ்த்துகின்றது.
- நவீன்.
தில்லைச் சிவனின் விைதைச் சுயசரிதை "நான்?
வெளியீட்டு விழா
2° - 8- 93 அன்று தமிழ் எழுத்தாப9ர் ஒன்றியத்தில் மல்லி கைப் பந்தலின் 8வது வெளியீடான கவிஞர் தில்லைச்சிவனின் "நான்' வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.
திரு. ச. பாலசுந்தரம் தலைமை வகித்தார். திரு டொமினிக் ஜீவா வந்துள்ள அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வெளி பீட்டுரையைச் செங்கை ஆழியான் நிகழ்த்தினார். திரு. ஆ. சபா பத்தினம், கவிஞர் சோ, பத்மநாதன், திரு. ச. சத்தியசீலன் ஆகிாேயர் கருத்துரை வழங்கினர்.
முதற் பிரதியை திரு எஸ். இராஜரத்தினம் பெற்றுக்
Nir Gior Tri o
கூட்டம் இனிதே நிறைவெய்தியது
47

Page 26
கடிதங்கள்
மல்லிகை ஜூலை 1993 இதழைக் கண்டேன். நீண்ட காலத் திற்குப் பின்னர் தனி வெள்ளைத் தாளில் (கோடற்ற) மல்லி கையை அச்சிட்டிருந்தீர்கள். சிறப்பாகத்தான் இருந்தது. இம் முறை திரு. ஆ. சபாரத்தினம் "காவல்நகரோன்" அவர்ஒளின் படத்தை மல்லிகை அட்டைப் படமாகத் தாங்கி வெளிவந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அவரைப் பற்றி அறிந்திருந்த போதி இம் அவர் 1.1ற்றிய மேலும் பல விபரங்களை மல்லிகை மூலமா கத் தான் அறிய முடிந்தது, பாராட்டுக்கள்.
மேலும் இந்த இதழில் இடம்பெற்ற திரு. செங்கை ஆழியான் அவர்களின் இரவுப்பயணிகள் - 2 எங்கடை கிராமம் கதையின் முடிவு நெஞ்சைத் தொட்டது.
"வீட்டுக்கொரு நூல் நிலையம்" இதன் அவசியத்தைப் பற்றி எழுதியிருந்தீர்கள். காலத்தின் தேவையுணர்ந்து எழுதியுள்ளீர்கள். சிலர் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் இப்படியான நல்ல முயற் சிகளில் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் இதனை தமது வீடுகளிலும் உருவாக்க விரும்புகிறவர்களுக்கு அதற்குரிய வசதி கள் இருப்பதில்லை.
திரு. வரதர் அவர்களின் 'தீ வாத்தியார் மூலம் பழைய கால நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது.
உங்களை நான் முதன் முதலில் கண்டதும் உங்களது பேச்சை முதன் முதலில் கேட்டதும் திருமறைக் கலாமன்றத்தால் நடத்தப் பட்ட ‘இலக்கிய விழாவின் போதுதான். நன்றாகப் பேசினீர்கள். அது சரி கலை, இலக்கிய நிகழ்வுகள் சம்பந்தமான குறிப்புகளை பதித்து மல்லிகை இவ் இலக்கிய விழா பற்றியும், ஜூன் மாத ஆரம்பத்தில் நடத்தப்பட்ட ஈழத்தி நூல், சஞ்சிகை, ஒவியம் சிற்பம், புகைப்படம், சித்த மருத்துவக் கண்காட்சி பற்றியும் ஒன்றும் எழுதவில்லையே, ஏன்? Y
மல்லிகை 1993 மே இதழில் தூண்டில் பகுதியில் என்னுடைய இரண்டு கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தீர்கள், நன்றிகள். ஆனால், ஊர் காவற்றுறை என்பதற்கு நாவாந்துறை என இடத்தை மாறி அச்சடித்துள்ளீர்கள். பரவாயில்லை. ஆனாலும் இது போன்ற தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க முயற்சிக்கலாம்.
இப்பொழுது பத்திரிகைத் தாள் இங்கு கிடைக்க கூடிய சூழ் நிலை தோன்றியுள்ளது போல் தெரிகிறது. மீண்டும் மல்லிகை மாதம் ஒருமுறை பூக்குமா?
கி. செல்மர் எமில்
48

இரவுப் பயணிகள் - 3
விறகு
-செங்கை ஆழியான்
சியிக்கில்களைக் களப்புலத் தினூடாக உருட்டிச் செல்வது சிரமமாகவிருந்தது. இரவு மழை பெய்ததால் இழகிச் சேறும் சகதியுமாகக் கால்களில் ஒட்டியது.
* சும்மா ச யி க் கி  ைலயே
உருட்ட முடியவில்லை, இரா சையா, விறகுகளைக் கட்டிக் கொண்டு சுமையோட எப்பிடி
இதால உரு ட் டி வாறது?’’ என்று பரிதாபமாகச் சுந்தரம் கேட்டான். நெஞ்சுச்சளி தானி ருப்பதாக அரித்தது. இருமிக் கொண்டான். காலையில் சயிக் கிளைத் தூக்கிக்கொண்டு புறப்
பட்டபோது, தையல் கவலைப் பட்டாள்.
;இருமினியள் זrנתréח תחת **
சரியான சளிபோல, உதோடை எப்படி சயிக்கிள் ஓடப்போறி ህ !6r?” ”
மனைவியின் கவலை அவ னுக்குப் புரிந்தது.
**உதைப் பார்த்தால் இண் டைக்கும் பிள்ளைகள் பட்டினி தான். மூத்தவன் பள்ளிக்கூடத்
49
களப்பு நிலக்களி
திற்குக் கொப்பியள் வேணு மெண்டவன். கூப்பன் அரிசி எத்தனை நாளுக்குக் காணும்? மெல்ல மெல்லப் போ ட் டு வாறன்.
பனிக்குளிரில் சயிக்கிலில் ஏறி அமர்ந்தபோது தேகம் ஒரே அலுப்பாகவும் வருத்தமாகவும் இருந்தது. சயிக்கிள் "கிறீஸ்" காணாது கறள் ஏறி முனகியது. சுமை ஏற்றக்கூடியளவு ரயர்கள்;
பூத்தேயாதவையல்ல. அன்று ஒரு சிரட்டையில் கொஞ்சம் மண்ணெண்ணையும் தேங்கா
யெண்ணெயும் கலந்து துடைத்த போது பின் சில்லின் கம்பிகள் இரண்டு மூன்று தளர்ந்து ஆடி யது தெரிந்தது.
அ வ ன் செல்லும்போது சுமந்து செல்கின்ற வஞ்சகமில்லாமல் பதினைந்து வருடங்களாக உழைத்து வரு கின்றது. இன்று அந்தக் குடும் பத்தின் முழுச் சுமையும் அது தான் சுமக்கிறது போல அவ னுக்குப் பட்டது. சக்திக்கு மேற் பட்ட விறகுக் கட்டைகளை கரி
கூலிவேலைக்குச் அ வ  ைன ச் சயிக்கில்,

Page 27
யரில் ஏற்றி, அவை சரியாதி ருக்கவும் சயிக்கிலின் பார்கள் உடைந்துவிடாதிருக்கவும் மேல திகக் கம்புகளின் பிணைப்புக ளோடு தள்ளுவண்டில் ஒன்றின் சுமையைத் தாங்கி இருபது மைல்களுக்கு மேல் ஒன்றைவிட் டொருநாள் சென்று வருகிறது.
அவனைப் போல எத்தனை நூறுபேர் இந்த அவல வாழ்வு வாழ்கின்றனர்? அவனுடைய சயிக்கில் போன்று எத்தனை சயிக்கில்கள் இன்று யாழ்ப்பா ணத்தின் குண்டுங் குழியுமான பாதைகளில் பாரச்சுமைகளோடு வாலாட்டிக் குருவிகள் போல தத்தளித்தபடி நகர்கின்றன? அவை நகர்ந்தால்தான் யாழ்ப் பாணத்தின் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நகர முடியும்.
** என்ன சுந்தரம் கடும் யோசனை?' என்று இராசையா கேட்டான்.
"ஒண்டு மில்லையண்ணர், எங்கட வாழ்க்கையை நினைச் சுக்கொண்டன்' என்று சுந்தரம் சலித்துக் கொண்டான்.
கொட்டடி கனகு ஆஸ் பத்திரியில.. 躁 爱
“ “ TGsT? o "
வேறெதுக்கு. நெஞ்சால
சயிக்கில் இழுத்தால் என்னதான் வராது? இரத்தம் இரத்தமாக வாந்தியெடுத்தானாம். ஆசுப் பத்திரியில விட்டிருக்கினம். எல் லாம் குஞ்சு குருமான்கள்."
'பாவம். எப்படிக் குடும் பம் போகுதோ?. '
அந்த ப் பரிதாபத்தை ஏன் கேக்கிறாய்? கனகுவின்ற
மூத்தவன் இப்ப விறகு இழுக் கிறானாம்’
ஐயோ..!" என்றான் மந்தரம். முன்னால் சயிக்கிலை உருட்டிக் கொண்டிருந்த இரா சையா திடுக்கிட்டு, சயிக்கிலை
50
உருட்டுவதை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
என்ன சுந்தரம்?'
**அந்தப் பிள்ளைக்குப் பன் ரெண்டு வயசுதா னிருக்கும். அது எப்படி இந்த எதிர்க்காத் தில சயிக்கிள் சுமையை. பிஞ் சுக்கால்கள் அண்ணை. எங்களா லையே உழக்க முடியல்ேலை. நரம்புகள் இழுக்குது. அந்தப் பிள்ளை . . 粤斜 சுந்தரம் தன் மகனை எண்ணிக் கொண்டான். அவனுக்கும் கனகுவின் மகனின் வயதுதானிருக்கும்.
""வயிறெண்டு ஒண்டிருக்கும் வரை வேறு வழியில்லை'
வானத்தில் ஹெலி ஒன்றின் இரைச்சல் எழுந்தது. அவர்கள் இருவரும் சயிக்கிளை நிலத்தில் போட்டுவிட்டு பற்றை களுள் ம  ைற ந் து கொண்டார்கள், களப்பு வெளி. இலகுவில் ஆள் அடையாளம் காட்டிவிடும். ஹெலியில் செல்பவனுக்கு நிலத் தில் அசுமாட்டம் தெரிந்தால் போ தும், "பிப்ரி கலிவரால் முழக்கித் தள்ளிவிடுவான்.
ஹெலி கடந்து சென்ற பின் னர் அவர்கள் சயிக்கிலை உருட் டிக் கொண்டு நடந்த னர்.
** வரேக்க மற்றப்பாதையால போவம். கொஞ்சம் தூர ம் எண்டாலும் இப்படி அலைக் களிவில்லை" என்றான் இரா
6õ)ቇf፱ ዘT .
*" வீதியில வெட்டி வைச்சி {ருக்கிறவையிட்ட வாங் கி க் கொண்டு போயிருக்கலாம்" என்றான் கந்தரம். அவர்கள் களப்புவெளியில் இறங்குவதற்கு முன்னுள்ள பாதையில் கன்னா மரங்களையும் கண்டல் தடிகளை யும் பூவரசக் குத்திகளையும் விற்பதற்காகச் சிலர் குவித்து வைத்திருந்தனர். சயிக்கில்காரர்

களுக்கு விற்பதற்காகக் காத்தி ருந்தார்கள்.
"உவங்கள் இப்ப சரியான விலை சொல்லுவாங்கள். எங் கடயாக்கள் பழக்கிப்போட்டான் கள். அந்த விலைக்கு வாங்கி யாழ்ப்பாணத்தில விக் க முடி யாது. நாங்களாக கண்டங்காட் புல சேகரித்தால் கஷ்டப்பட்ட துக்கு ஏதாவது கிடைக்கும்"
அவர்கள் ஒரிடத்தில் சயிக்
கிளை நிறுத்திவிட்டு கண்டல் மாக்கிளைகளைச் சேகரிக்கத் தொடங்கினர். பச்சை மரங்க என் பட்ட கிளைகளை ஒடிக்க வேண்டும், அவர்களுக்கு முன் வந்தவர்கள் பச்சைக் கிளைக வரின் அ டி. யி ல் வெட்டுவாய் வைத்திருந்ததால் அ  ைவ யு ம் கருகியிருந்தன. இரண்டு மணி நேரத்திற்குமேல் ஆங் காங் கு திரிந்து தேடிக்குவித்த பின்னர் தான் ஒரு சயி க் கி ல் சுமை பாரம் கிடைத்தது.
விறகுகளைச் போது சுந்தரத்திற்கு ஆஸ்பத்தி ரியில் கிடக்கும் கன கு வின் நினைவுதான் வ ந் த து. "ஒரு பத்து ரூவாவாவது கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். என்ர மூத்தவனுக்கு ஒரு காற் சட்டை வாங்கிக் கொடுக்க வேண்டும். பள்ளிக்கு ஒரு காற் சட்டையைத் தோ ய் த் துத் 13 த ராய்த் துப் போடுகிறான். படிப்பில நல்ல கொட்டிக்காரன். இரண்டாவதாக வகுப் பி ல வ1றான். எப்பாடுபட்டாவது அவனைப் படி ப் பித் து விட வேணும். அவன் உருப்பட்டிட் டல் எனக்குக் கஷ்டமில்லை. ஒழுங்கான பிள்ளை. குடும்பக் கஷ்டம் புரிந்த பிள்ளை. அவனு டைய குடும்பமும் பெரிய குடும் பம் தான். முகஞ்கழிக்காமல் தையல் பெத்துப் போட்டிருக் கிறாள்."
சேகரிக்கும்
இப்பொழுதும் வயிற்றில் சுமை. பக்கத்துவீட்டு பரிமளம், 'ஏன்றி உனக்குக் கொஞ்சமா வது அறிவிருக்கிறதா? மீண்டும் வாங்கிக் கொண்டு . . “ என்று கேட்டபோது அவன் குடிசைக் குள் இருந்தான்.
'கஷ்டப்பட்டு உழைக்கிற மனிசன். ராப்பகலாப் பாடுபடு குது. அதுக்கு ஆமான சாப்
பாட்டை, வாய்க்கு ருசியாக எதைக் கொடுத்தன், இதை ஒண்டைத் தவிர " என்று
தையல் சொல்லியபோது அவன் நெகிழ்ந்து போனான். விழிகள் சுரந்தன.
** இராசையாண்ணை, என்ன கஷ்டப்பட்டாலும் பிள்ளைய ளைப் படிப்பிச்சு ஆளாக்கிவிட வேணும்.
அவர்கள் சயிக்கில் களில் விறகுகளை பக்குவமாகக் கட்டிக் டார்கள். சயிக்கில் காண்டில் பாரிலும் சற்றுப் பருமனான கட்டைகளைப் பொருத் தி க் கொண்டனர். புறப்பட்டபோது மதியம் கழிந்திருந்தது. இரவு வீட்டைபோய்ச் சே ர ல 7 ம். மழையும் தூ ற த் தொடங்கி யிருந்தது.
வெகு சிரமத்துடன் சயிக் கில்களைத் தள்ளிக் கொண்டு வீதியில் ஏறினர். நெஞ்சுக்குள் சளி இரைத்தது. ‘எங்காவது ஒரு பிளேன் ரி குடிக்க வேணும். நல்ல சூடாகக் குடிச்சால்தான் உசார் வரும்"
சயிக்கில்களில் ஏறி அமர்ந்த போது சமநிலை வரும்வரை
ՖfհայrՒ அடுக்கிப் கொண்
சயிக்கில்கள் வாலாட்டிக் குருவி களாகத் தள்ளாடின. சுந்தரம் தன் இயலாமையை உணர்ந்
தான். என்ன செய்வது? அவர் கள் கைதடியைக் கடந்து நாவற் குழிப் பாலத்தில் ஏறியபோது ஓரிடத்தில் சுந்தரம் சயிக்கிலு டன் சரிந்து விழுந்தான். அவ
5.

Page 28
ளால் எழ முடியவில்லை. இரா சையா பாலத்துடன் த ன து சயிக்கிலை சார் த் தி வைத்து விட்டு ஓடிவந்தான். வீதியால் சென்றவர்கள் ஓடி வந்து சுந்த ரத்தைத் தூக்கிவிட்டனர். அவன் உடல் மெதுவாக நடுங்கியது.
விழுந்துவிட்டதற்காக வெட் கப்பட்டான்.
இவங்களுக்குக் க டு ம் ஆசை. இப்படியே வ ண் டி ற் சுமையைச் சயிக்கிலில் கட்டுறது' என்றபடி ஒரு லோங்ஸ்காரன் மனைவியுடன் ஸ் கூட்ட ரில் சென்றான்.
சயிக்கிளை ஒரு வித மாக நிமிர்த்தினர். விறகுகள் கட்டி விருந்து சலிந்திருந்தன. இனி மீண்டும் அவிழ்த்து அடுக்கிக் கட்ட வேண்டும். இல்லாவிடில் ஒடமுடியாது. மழைத் தூறல், சாறம் தெப்பமாகிக் கொண்டி ருந்தது.
இராசையா மீண்டும் டிக் கொடுத்தான்.
'அண்ணை உனக்கு என் னால இண்டைக்குக் கஷ்டம்"
"விசரா. உது மனிசனுக்கு மனிசன் செய்யிற உதவி. கவ னமாக ஏறு. மெதுவா ஒடு. மெல்ல மெல்லப் போய்ச் சேரு
of D . . . . . .
இரவு படர்ந்தது. அவர்கள் தம் கிராமத்திற்கு வரும்போது பின் நிலவு காலித்திருந்தது. இராசையா நேராகப் போகச் சுந்தரம் தன் வீட்டு ஒழுங்கைக் குள் சயிக்கிலைத் திருப்பினான். விட்டு வாசலையடைந்தபோது கண்கள் இருள்வது போல. அப்படியே சரிந்து படலையோடு விழுந்தான்.
தையலும் பிள்ளைகளும் அலறியடித்தபடி ஓடிவந்தனர்.
அவன் கண்கள் விழித்த போது ஆஸ்பத்திரிக் கட்டில் ஒன்றில் படுத்திருப்பதை உணர்ந்
கட்
தான். அவன் நெற்றியில் வழிந்த வியர்வையை  ைத ய ல் ஒத்தி எடுத்தபடி அவனை மகிழ்ச்சி யோடு பார்த்தாள்.
**தையல் ... ** என்னப்பா..! என்று அவள் முகம் விரியக் கேட்டாள்.
** எனக்கென்ன நடந்தது?" "ஐஞ்சாறு நாளா நினை வில்லாமல் கிடக்கிறியள். இப்ப தான் முழிச்சிருக்கிறியள். பிள் ளைகள் பயந்து போச்சுதுகள் நான் பயப்படவில்லை. V
எனக் குத் தெரியும். உங்க ளு க் கு ஒண்டும் ஆகாதெண்டு' என்று
அவள் அழுதாள். அவன் அவள்
கரத்தை ஆதரவாகப் பற்றிக் கொண்டான்.
'அழாதையும். கனகு எப்படி?’’
அவன் சற்று நேரம் எதுவும்: பேசவில்லை. பின்னர், "அவர் முந்தாநாள் செத்துப்போனார்?" என்றபடி விசும்பினாள்.
சுந்தரம் படுக்கையிலிருந்து எழுந் திருக்க முயன்றான். முடிய வில்லை. அவன் முகத்தில் பயம் படர்ந்தது. ஏக்கம்.
'படுத்திருங்கோ..!" ** தையல் மூத்தவன் எங்கை? சயிக்கில விறகு கட்ட இராசை யாண்ணையோட போயி ட்
fTTI ?” ”
தையல் வியப்புடன் அவ
னைப் பார்த்தாள்.
"என் அப்படிக் கேட்கிறி ህ.16ክ ?” *
'அவன் எங்கை?..."
'பள்ளிக்குப் போட்டான். அந்தப் பிஞ்சை விறகு கட்ட விடமாட்டன். நீங்க ஒண்டுக்கும் கவலைப்படாதையுங்கோ. . . நாங்க ரெண்டு பேரும் இருக்கி றம் பிள்ளையளைப் பாக்க'
அவன் மனதில் இனந்தெரி யாத சுகம். அப்படியே கண்ணை
மகிழ்வோடு மூடிக்கொண்டான்
52

O மல்லிகை இதழொன்றில்
கேள்வி கேட்பதே ஒரு கலை. அதி லும் புதுப் புதுக் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சிக்கு உகந்ததாகும். பல ராலும் விரும்பிப் படிக்கப்படுவது தூண் டில் பகுதியாகும். எனவே சுவையான, இலக்கியத் தரமான, சிந்திக்கத்தக்க வையான கேள்விகளைக் கேளுங்கள், உங்களுட்ைய உண்மையான தேட் முயற்சியை மல்லிகை மூலம் கேட்க முனையுங்கள், ஏனெனில் ந ர னு ம் தேடல் முயற்சியிலேயே ஈடுபட்டு வரு கின்றேன். இங்கு உபதேசம் அல்ல நோக்கம். அறிதலே. அறிந்து, தெரிந்து தெளிந்து கொள்வதே அடிப்படைக் கருத்தாகும். இளந் தலைமுறையினர் இத்தத் தளத்தை நன்கு பயன் படுத் தலாம். இதனால் நான் படித்த, சிந் தித்த, அனுபவித்த, உணர்ந்த சகல வற்றையும் உங்க ளு ட ன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
- டொமினிக் ஜீவா து கண்டில்
ஒர்மம். அந்தக் கால கட்டத்
“ஒன்றை இழந்துதான் ஒன் தில்தான் என்னை மனசார றைப் பெறவேண்டும்!" என்ற நேசித்த நண்பர்களின் பெறுமதி தலைப்பில் எழுதியிருந்தீர்கள். எனக்குத் தெரிந்தது. நான் அதில் "இதுவரை காலமும் எனக் மனம் சோர்வடையாமல் காத் கும் எனது குடும்பத்திற்கும் தவர்களே எனது நண்பர்கள் உணவு ஊட்டிப் பாதுகாத்து தான். பல வழிகளிலும் பல வந்த தொழிலைக் கைவிட் வகைகளிலும் உதவி புரிந்தவர்
டேன்" எனக் குறிப்பிட்டிருந்தீர் கள். வருமானமற்ற நிலையில் எவ்வாறு உங்க ளது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்தீர்
sh?
இ. செல்மர் எழில்
அது ஒரு பரிதவிக்கத்தக்க அநுபவம். இலட்சிபத்தையும் பேனாவையும் நம்பி ஒருவனால் இந்த மண்ணில் வாழ்ந்துவிட పీగా ஆனால் மனசில் ஓர்
கள். நான் நிமிர்ந்து நிற்பதற்கு அவர்களது பங்களிப்பே முதற் காரணம். ஒரு துறையில் நம் மைப் பூரணமாக அர்ப்பணித்து உழைத்தால், உதவிகள் தானே தேடி வந்து நமக்குத் துணை செய்யும் என்பதை வாழ்க்கை யில் பாடமாகக் கற்றுக் கொண் டேன்.
O தலித் இலக்கியங்கள் பற் றிக் கேள்வி ப் பட்டேன். ஆனால் தலித் பாடல்கள் என
53

Page 29
இந்தியாவில் ஒலிப்பதிவு நாடாக் கள் வெளிவருவதாகக் கேள்வி. இது அண்மைக் கால த் தி ல் வெளிவர மேற்கொள்ளப்படும் முயற்சியா? அல்லது காலா கால மாக இருந்து வருவதா?
எஸ். குணேஸ்வரன்
தலித்துக்களின் போராட் டமே நந்தனார் காலத்திலிருந்து தோன்றிய ஒன்றுதான். இந்தப் போராட்டம் தார்மீக ஆவேசத் துடன் வெடித்துக் கிழம்பியது மராட்டியத்திலும், கர்நாடகா விலும் தான். டாக்டர் அம் பேத்கார் தலித்துக்களின் நம் பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந் தார். அங்கு தலித் இலக்கியங் களும், நாடகங்களும், பாடல்க ளும் வெகு பிரசித்தம் அவர்க ளது போர்க் குரல் பாடல்கள் ஒலிப்பதிவு நாடாக்களாகவும் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் இன்று தலித்துக்களின் குரல், கலை இலக்கியங்களில் ஓங்கி ஒலிக்கின்றது. சில பாடல்களை ஒலிப்பதிவு நாடாக்களில் கேட் டேன். என்றைக்கு மனிதனை மனிதன் அ டி  ைம கொண் டானோ அன்றே அவன் குரல்உல கெங்கும் கேட்கத் துவங்கிவிட் டது. அதற்கொரு உதாரணம் * ஸ்பாட்டகஸ்" என்ற வீரனின் நாமம், O ச மூ க ப் பிரச்சனைகளை முன்னெடுத்து மக்களுக்கா கப் படைக்கும் படைப்பாளிகள், தம் வாழ்விலும் முன்னெடுப் பாய் வாழவேண்டும். இல்லை யெனில் அவர்களது பார்வை உண்மையான சமூகப் பார்வை யாக இராது என்பதே எனது
எண்ணம் . தங்களது கருத்து என்ன?
ஹோல்புறுக், எஸ். ராஜசேகரம்
"படைப்பாளியைப் பாராதே; படைப்புகளைப் பார்!" என்பது
54
-மேலை நாட்டுப் பண்பு. நமது நாட்டில் இந்தக் கருத்து விலை போகாது. படைப்பாளியைப் பூரணமாகத் தெரிந்த பின்னர் தான் அவனது படைப்புக்களை ரஸிக்க முயற்சிக்கின்றான் நமது சுவைஞன். சமூகத்தின் ஒரு பொறுப்புள்ள, நற்பண்புகள் வாய்ந்த ஒரு பிரஜையாகவே படைப்பாளியை முதலில் இனங் காணுகின்றான். அந்தக் கணிப் புக்கு உட்பட மறுக்கும் எழுத் தா ளனை, அவன் என்னதான் அற்புதமாகப் படைத்திருந்த போதிலும் மதிக்க நமது வாச கன் மறுத்து விடுகின்றான். இது தான் இந்த மண்ணின் எதார்த் தம.
ஐ சிற்றிலக்கிய ஏடுகள் தமிழ கத்தின் பல ஊர்களிலிருந்து
வருகின்றனவே, அவைகள் உங் களது கண்களுக்குத் தட்டுப் படுவதுண்டா?
மானிப்பாய். த. ரஞ்சன்
மேமன்கவி என்றொரு கவி ஞர் கொழும்பில் வசிக்கின்றார். அவரிடம் ஏராளமான புத்தகங் கள் உண்டு. சிற்றிலக்கிய ஏடு கள் அனைத்தும் உண்டு, கொழும் பில் நான் பெரும்பாலும் படித்து முடிப்பது அவரிடம் வாங் கி வாசிக்கும் சிற்றிலக்கிய சஞ்சி கைகளே. தமிழ் இலக்கியப் பரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன இத்தகைய சஞ்சி
கைகள்.
O வாழ்க்கையில் முன்னேறு வதற்கு சுலபமான வழியைக் கூறுங்கள்.
சுன்னாகம், த. ஜெயபாலன் ஒரேயொரு சுலபமான வழி தான் உண்டு. மிக மிகக் கடுமை யாக உழையுங்கள்; இடைய றாது பாடுபடுங்கள் சிரமங்

களைப் பாராது காரியமாற்றுங் கள். சுலபமாக முன்னேறிவிட லாம்.
இற சிலர் ஏராளமாகப் படிக்கி
நறார்கள். ஆனால் தங்களது அ றி  ைவ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பின் நிற் கின்றனர். இவர்களால் சமூகத் திற்கு ஏதாவது பயனுண்டா?
கொழும்பு - 13 ஆர். சிவபாலன்
படிப்பதை - படிப்பதனால் பெறும் அறிவை - பயன்படுத்தா தவன் தன்னைக் கல்விமானா கக் கருதட்டுமே என்ற வெற் றுப் பிரபல்பத்திற்கே ஆசைப் படுகின்றானே தவிர, அவனது அறிவு சமயத்தில் அவனுக்கே கூடப் பயன்படாமல் போய் விடலாம். அறிவு பகிர் ந் து கொள்வதற்கு மாத்திரமல்ல, மற்றவர்களைப் புரிந்து கொள் வதற்கு, அவர்களுக்கு வழிகாட் டுவதற்குப் பயன்பட வேண்டும். சும்மா படித்துக் கொண்டிருப் பவன் கள்ளுக் குடித்துக் கொண் டிருப்பவனுக்கே சமம்.
O வளர்ந்து வரும் த மி ழ க எழுத்தாளர் பற்றி உங்க ளது அபிப்பிராயம் என்ன?
நீர்கொழும்பு, கா. ராசதுரை
சில மாசங்களுக்கு முன்னர் ஒருவரைப் பற்றி இதே பகுதி யில் பதில் சொல்லியிருந்தேன், தோப்பில் முகம்மது மீரான், கணிக்கத்தக்க எழுத்தாளன் என்று. அடுத்தவர் ஜெயமோ கன். கடைசியாகப் புகழ் பரவும் இவர் க ள் இருவருமே பழம் பெ ரு ம் எழுத்தாளர்களுக்கு அறிவுரை சொல்லக் கிழம்பி விட்டனர். இவர்கள் மீது நான் கொண்டிருந்த அபிப்பிராயமே ஆட்டங்கண்டு விட்டது,
55
உரும்பிராய்,
O பிரபல விமர்சகர் க. நா. சு. பற்றிய உங்களுடைய அபிப் பிராயம் என்ன?
பசறை, ம. முரளிதரன்
அவர் ஒரு சுய விருப்பு விமரி சகர் என்பதே எனது கருத்தா கும். ரஸ்னை விமர்சகர். அடிக் கடி, காலத்திற்குக் காலம் விமரி சன அ பி ப் பி ராயங்களையும் மாற்றிக் கொண்டவர். βρ (15 தடவை அவர் பம்பாயில் கூறி யிருந்தார்: "பிராமணன் அல் லாதவர்கள் புதுமை யித்தனைத் தூக்கிப் பிடித்து ஒகோ" எனப் புகழுகின்றார்கள். பிராமணர் கள் மெளனியைத் தொடர்த்து புகழவேண்டும்!" எனக் கருத்து வெளியிட்டிருந்தார். இ  ைத எம். வி. வெங்கட்ராம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந் தார். இதை க. நா. சு. மறுக்க வில்லை. இதிலிருந்து அ வ ர் எனது மனசின் மதிப்பீட்டிலி ருந்து கீழிறங்கி விட்டார்.
3 நீங்கள் சமீபத்தில் படித்த
புத்தகங்கள் என்ன?
கோப்பாய், ஆர். ரமணி
பிரபஞ்சன் என்றொரு அற் புதமான எழுத்தாளர் இன்று எழுதி வருகின்றார். தமிழுக்குப் புதிய சிந்தனை; புதிய பார்வை; புதிய நடை. அவரது சில புத்த
கங்களைப் படித்துப் பார்த் தேன், அற்புதம். சந்தர்ப்பம் கிடைத்தால் அவரது நூல்க
ளைப் படித்துப் பாருங்கள்.
இ பெண்கள் எழுத்தாளர்க ளாக வரவேண்டுமானால்
அவர்கள் என்ன செய்ய வேண்
டும் ,
க, தவமணி
எழுத்தாளராகுவதில் பெண் ஆண் என்ற பால் பேதம் கிடை

Page 30
யாது. அதற்காக இடையறாது முயற்சிக்க முயற்சிக்க வேண்டும். ஆழமாகப் படிக்க வேண்டும். எழுத்தாளரது அநுபவங்களை ஊன்றிக் கற்க வேண்டும். இலக் கியக் கூட்டங்கள், வி வா த
அரங்குகளுக்குச் சென்று அதன் நுட்ப, நுணு க் க ங் க  ைள த் தெரிந்து கொள்ள வேண்டும். இவைகளைச் சீரணிக்கச் சீர ணிக்க ஒரு பக்குவம் தோன்றும். விடர்து எழுதி வந்தால் எழுத் தாளராகி விடலாம். சுலபமாக போதனை செய்து விடலாம். கடைப்பிடிப்பதுதான் கஷ்டம். எங்கே முயற்சி செய்யுங்கோ, Luntil Guittil
 ேஅன்றைய உங்களது ஆரம்ப
காலத்தில் இருந்த எழுத் தாளரது மனோபாவம் என்ன?
யாழ்ப்பாணம், வ. யோசப்
ஆரம்ப காலத்தில் எனக் கிருந்த உண ர் வு க  ைள யே சொல்லி விடுகிறேனே. நெஞ் சின் ஆழத்தில் ஒரு நெருப்புப் பொறி எந்த நேரமும் கனன்று கொண்டிருந்தது. தேடல் முயற் சியில் என்னை நானே ஈடுபடுத் திக் கொண்டேன். தேடித் தேடி இலக்கிய நண்பர்களைச் சந்தித்து உரையாடினேன்: ச ந் தே க ம் கேட்டேன்; எழுதினேன். ஆலோ சனை கேட்டேன். தவறுகளைச் சுட்டிக் காட்டியபோது மனசார ஒப்புக் கொண்டேன். திருத்தி னேன்; திருந்தினேன். இன்றைய இளந் தலைமுறை இ  ைத ப் பாடமாக ஒப்புக் கொள்ளுமா?
O சுபமங்களாவில் உங்களைப் பற்றியும் உங்களது இலக் கிய அர்ப்பணிப்புப் பற்றியும் வியந்து வியந்து அதன் ஆசிரியர் கோமல் சுவாமிநாதன் எழுதி யுள்ளாரே, படித்தீர்களா?
கொழும்பு- 2 எம். ராஜகோபால்
நான் கொழும்பில் தங்கி யிருந்தபோது வாசித்துப் பார்ப் தேன். ஒன்றை உறுதியாக நம் புங்கள். எந்தவிதமான பிரதிப் பிரயோசனமுமில்லாமல் நம்மை நாமே அர்ப்பணித்து நாம் வரித் துக் கொண்ட து ைற க ளி ல் உழைத்து வருவோமானால் புகழ், பாராட்டு நமது காலடி யைத் தேடி வந்தே தீரும். கொடுந் திட்டுக்களைக் கண்டு எனது உள்ளம் கலவரமடைவ தில்லை. அது போலவே பாராட் டுக்களைக் கேட்டும் நான் சலன மடைந்து விடுவதில்லை. எனது மனசு பக்குவப்பட்டு விட்டது. இருந்தாலும் நெஞ்சால் பாராட் டிய கோமலுக்கு எனது நன்றி. பல வருட நண்பர் அவர் . அவர் நவம்பர் மாச நடுப் பகுதியில் கொழும்பு வருகின்றார். இதை அங்கிருந்த போதே அறிந்திருந் தேன். நண்பர் கோமலுக்குக் கடிதம் எழுதி அவரது வரவைப் பாராட்டியிருந்தேன். அ வர் வரும் சமயம் என்னால் கொழும் பில் இருக்க முடியவில்லையே என்பதுதான் கவலை. ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவரை வரவேற்று சீர் செய் வார்கள் என்பது எனது நம் பிக்கை.
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக்
ஜீவா அவர்களினால் பெற்றது. அட்டை:
56
"மல்லிகைப் பந்தல்" யாழ். புனித வளன் கத்தோலிக்க அச்சகம்
அச்சகத்தில் அச்சிடப்

EESTEFATT EF SU TEPEL EERS
(C) M MESSÉG) IN AGENS
VARIETIES OF CONSUR. GOODS OLMAN GOODS
TN FOOD3
GRANS
, T HE EARLs EST SUPPLIE1RS FOR ALL YOUR
VET) Whole & il
Dial 2, 37
TO
E. SITTA PAL, & a^NS,
2 3, FIFTH ? Dss sTR ET,
. . supples. 31.3%;alries'''''' - '"

Page 31
with Ben Coplanets of:
STAT
36, BLOEMA COLOR
 

real as a Norwig Papor se G. P. O. Sri Lanka
Dallars in:
Trombor Plywood M. Kempas
LANKA
NA DHAL ROAD
BO-13.