கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1995.10

Page 1
"MALLIKA PROGRESSIVE
 

MONTHLY MAGAZINE

Page 2
ന- ལ་ཁ་ཡང་ཡོད་མ་ཡས་༽ RANGRI DING MILLs
219, MAN STREET, MATALE SRI LANKA.
PHONE: O66-2425
资纪资
༼ཊ་
VIJAYA GEN TRAL STORES
(AGRO SERVICE CENTRE)
No. 85, Ratnajothy Sarawanamuthu Mawatha. (Wolfendhal Street.) Colombo-13
рномв : 27011
 

**ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியிrைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈண்நிலை கண்டு துள்ளுவார்"
'Mallikal' Progressive Monthly Magazine 253 ஒக்டோபர் - 1995
30-வது ஆண்டு
ஒவ்வொரு கருத்துக்கும், சொல்லுக்கும் பின்னால் முழுமையாக நான் இருக்கின்றேன்!
சமீபத்தில் நடந்த ஒர் இலக்கியச் சந்திப்பொள்ஹில் நான் கூறிய ஒரு கருத்தை இங்கு நினைவு கூர விரும்புகின்றேன்: முன்னேறிய உலக நாடுகளில் இதுவரை நடைபெறாத ஒர் அதிசயம் யாழ்ப்பா ணத்தில் நடந்தேறியுள்ளது. ஒரு சலூனுக்குள் இருந்து இலக்கிய சஞ்சிகை ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. அதுவும் அங்கு தொழில் புரிந்து வந்தசா காரணனால்உருவாக்கப்பட்டது மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலக்கிய வீச்சுடன் அது வெளிவந்து கொண்டிருக்கினறது. அதில் பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள், எ முத் தாளர் கள் தொடர்ந்து எழுதியவண்ணமே உள்ளனர். உலகப் புதுமைகளில் இதுவும் ஒன்று. கவனத்தில் கொள்ளத்தக்க சாதனைகளில் ஒன்று,
இதை நடைமுறைச் சாதனையாக்கிய சமூகப் பின்னணி, பரி ணாம வளர்ச்சி, தேபழமைத் தொடர்பு சம்பந்தமாக எனது சுய வாழ்க்கை வரலாறை நமயகத் தன்மை வாய்ந்த இலக்கிய நேர்மை யுடன் கடந்த எட்டு இதழ்களில் எழுதி வருகின்றேன். இது தொட ரும்; நீ ஆகும். பின்னால் நூலுருவில் வெளிவரும்.
நேரில் சந்திக்கும் பலர் அந்த எழுத்தின் உள்ளடக்க நேர்மையை வியந் பாராட்டுகின்றார். வெறும் வாய்ச் சொற்களினால் பயனே தும் இல்லை, எழுத்தில் தாருங்கள். அக் கட்டுரை உங்களது நெஞ் சில் ஒர் ஒத்தில் கசிவை ஏற்படுத்தியிருந்தால் எழுதிப்போடுங்கள். அது எனது குறை நிறைகளை எடைபோடப் பயன்படும். அத்துடன் நூலுருப் பெறும்போது பெரிதும் உதவும், இக் கட்டுரை வெறும் வாழ்க்கை வரலாறு மாத்திரமல்ல, ஐம்பது வருட யாழ்ப்பான வாழ்வின் ஆவணத் தொகுப்புமாகும். வெறும் ஞாபக சக்தியை, ஆதாரமாகக் கொண்டே எழுதி வருகின்றேன். கட்டுரை இன்னும் ஆழமாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் விளங்க உங்களது கடித ஆலோசனைகள் பயன்தரக் கூடும். " أر -
- டொமினிக் ஜீவா

Page 3
ஆறுமுகம் சிற்பாலயம்
ஈழத்தின் சிற்பக்கலை முன்னோடிகள்
சித்திரத் தேர் அழகு மஞ்சங்கள் எழிலான வாகனங்கள்
அற்புத சிற்ப வேலைகள் தெய்வீக விக்கிரகங்கள்
மற்றும் அனைத்துச் சிற்ப வேலைகளுக்கும்
தொடர்பு கொள்ளுங்கள்
சிற்பக்கலாமணி ஆ. ஜிவரட்ணம் ஆச்சாரி
ஆறுமுகம் சிற்பாலயம் திருநெல்வேலி Gತ. யாழ்ப்பாணம்.

AMAZ
இசிறியன சிந்தியாதான்
தோழர்- எஸ். ஆர். கே. என நெருங்கிய நண்பர்களாலும், டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் எனப் பலராலும் அழைக்கப்பட்ட திரு ராமகிருஷ்ணன் சமீபத்தில் தமிழகத்தில் மறைந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டபோது மனசு நெக்குருகிப் போய்விட்டது நமக்கெல்லாம். .
மாபெரும் மார்க்ஸியச் சிந்தனையாளன் அதில் ஊறித்திளைத் தவர், கேட்போர் பிணிக்கும் சொல் வன்மை வாய்ந்த நாவீறு படைத்த பேச்சாளர். ஆற்றல், சொல்லாட்சி ஆணித்தரமான வாதங் களை முன்நிறுத்தி வாதிக்கும் மக்கள் கலைஞன்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டதாரியான இவர் தேசியப் போராட்ட காலத்தில் மூன்று தடவை சிறை சென்றவர். உலக இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்துத் தருவதில் தனித் திறமை காட்டியவர்.
இவரது இழப்பு உழைக்கும் வர்க்கத்துக்கு மாபெரும் இழப்பு
என்றே நாம் கருதுகின்றோம்.
TLTGGTT LE0LGL0LL TT0TLLLLSS SS LLLTTTLSS S LTTGGL SLLTTLLT LLLLTTTTLLLLL கரைத்துக் குடித்தவர். பாரதி பக்தன். 1982ல் பாரதி விழாவிற். காக யாழ்ப்பாணம் வந்திருந்தபேரது பல இலக்கிய நண்பர்களைர் புதுசாகப் பெற்றுக் கொண்டவர்.
தனது அறிவு நிலைபற்றிச் சிறிதும் கர்வமற்ற இவர் மானுட நேயம் மிக்கவர். எனினும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியா 8a76Quñf.
ஒப்பிலக்கியத் துறை வளர்ச்சியடையாத அந்தக் காலத்தில் ஒப்பிலக்கியத் துறையில் ஆர்வம் காட்டி ஆய்வு செய்து பல நூல் களை எழுதியவர்.
"சரஸ்வதி" என்ற இலக்கியத் தரமான சஞ்சிகையில் ஆசிரியர், குழுவில் இயங்கிவந்த இவர், நச்சு இலக்கியத்திற்கெதிராக இ.ை விடாது போராடி வந்தவர். தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் எழுதும் கலை கைவரப்பெற்ற இவர், கடைசிவரை ஒரு குறிக்கேர ளுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்து வந்தவர். இவர் பெருந்தன்மையானவர்; பண்பு மிக்கவர்; உதாரண புருஷ ராகத் திகழ்ந்தவர்
அந்த மானுடனுக்காக மல்லிகை சிரம் தாழ்த்துகின்றது. C)

Page 4
கல்வயலார் கலை நெஞ்சம்
- முருகையன்
"என்னுளோர்பாடல் எழுந்து க0ைகிறது என் அன்னையின் கண்ணிர் அரிச்சுவடிப் பாவனையில் என்னுள் ஓர் பாடல் எழுந்து கரைகிறது. பொத்தில் இருக்கும் பொருக்கு மரத் தவளை எந்தக் கதையோ இயம்பும் புதுக்குரலின் சந்தம் சிதைய சலிப்பில் ஒரு பாடல் சிந்திக் கரைகிறது என் சிரமம் குற்ைகிறது’
என்று முன்பொரு தடவை அறிக்கை செய்தவர் குமாரசாமி. அது
ஒரு காலம். அப்பொழுது சிறு சிறு சிரமங்களுக்குப் பரிகாரம் செய்வனவாகக் கலை ஈடுபாடுகள் இருந்ததுண்டு. பிறகு கொஞ்’ சங் கொஞ்சமாகச் சூழல் இருண்டு வந்தது . சடுதி அடுக்குகளாக
அநர்த்தங்கள் திரண்டு திரண்டு வந்தன. பின்னரோ நமது நனவு
கள் எல்லாமே குருதியில் நனைந்தவையாக மாறிவிட்டன. அவை
"மரண நனவுகள்" ஆகின. இத்தனை மாற்றங்களின் ஊடாகவும்
முழு விழிப்புடன் செயற்பட்டு, இதயத்தின் தந்திகளைத் தொடர்ந்து, மீட்டியவாறு இயங்கிக் கொண்டிருப்பது கல்வயல் வே. குமார
சாமியின் கவிதை நெஞ்சம்.
கவிஞரின் கவிதைகளுட் சென்று எட்டிப் பாராத பொதுவர் கள் அவரைப் "புலவர்" என்று கூப்பிடுவதுண்டு. சிலர் அவரை "மரபுக் கவிதை எழுதும் ஒருவர்" என்று விவரித்ததும் உண்டு. ஒரு சாராரின் அகராதியில், புலமை, மரபு என்பன இழிந்த சொற்க ளாய் இன்று மாறிவிட்டன. அது அறியாமையால் விளைந்த வர லாற்றுப் பரிதாபம். உண்மையான சிறந்த கருத்தில், தமிழிலக்கியப் பரப்பில் நல்ல புலமை வாய்ந்தவர் குமாரசாமி, ஏனெனில், இடை யறாது படிப்பதும் படைப்பதும் அவர்தம் பழக்கமும் வழக்கமும் ஆகும். அத்துடன் மனித வாழ்வின் ஆழ நீளங்களை அவதானித்து மதிப் ட்பிடு விமரிசனம் செய்வது அவரது பிறவிக் குணம். அதன்ால் மரபின் வலிவுகளையும் நலிவுகளையும் தகுந்தவாறு உணர்ந்த தெளிவு அவரிடம் உண்டு.
இந்தத் தெளிவும் உள்ளுணர்வும் கலை நாட்டமும் அவரைத் தேர்ச்சி பெற்ற கவிஞராக நம்மிடையே நிறுவியுள்ளன. இவரு
4
 

டைய படைப்புகளில் இதுவரை நூல் வடிவு பெற்றவை, "சிரமம் குறைகிறது", "மரண தணவுகள்", "பாப்பாப்பா", "பாடு பாப்பா", பாலர் பா" என்னும் ஐந்துமாகும். இவற்றுள் 'மாண நனவுகள்" போழ் இலக்கிய வட்ட வெளியீடு. ஏனையவற்றை அறிவழகும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 氧 "சிரமம் குறைகிறது" 1980 வரை இவர் இயற்றிய கவிதைகளி லிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட வை கவிஞரின் இளமைக் காலக் கருத்தியலையும் ஆrsமையையும் அக்கால வாழ் நிலையின் அவசங் களையும் இத்தொகுதியிலுள்ள ஆக்கங்கள் நன்கு புலப்படுத்துக்ன் றன. இதற்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் த. கைலாசபதி "செழுமையான சொல் வளம், தமிழ் மொழியோடியைந்த யாப்புக் கோலங்கள் உள்ளத்தை ஈர்க்கும் ஒத்திசை, உறுதிய ஒன நம்பிக்கை, உலகளாவிய நோக்கு இவை உயர் கவிதைக்கு இன்றியமையாதவை நமது கவிஞரது ஆக்கங்களில் இப்பண்புகள் போதியளவு பொருந் தியுள்ளன" என்றார். அது உண்மை; வெறும் புகழ்ச்சி அல்ல.
இரண்டாவது தொகுதியான "மரண தன்வுகளில் சமுதாய - அரசியல் விமாசனம் தூக்கலாகத் தெரிகிறது. நகரத்து நோக்கு நிலைகளின் பாசி படராத சிற்றுரர் மனப்பான்மையின் அம்மனமாரை வெளிபபாடுகளும், "நனி நாகரிகக் கபடத்தனங்களின் "புலுமாக, களும் இழையோடும் நுண்பார்வையினை இந்த இரண்டாவது தொகுதியில் நாம் தரிசிக்கின்றோம். மேலும் அக்கவிதைகள் எடுத், தாள எண்ணிய காலத்தின் கோலமாகிய கோர வடுக்களும் வக்கி ரங்களும் துயர்களும் அயர்வுகளும், உறுதிகளும் ஒர்மங்களும், குமுறலகளும கொந்தளிப்புகளும், விரக்திகளும் வீறுகளும் விசுவர் சமாகப் படஞ்செய்யப்படுகின்றன. அத்துடன் மொழியாட்சி முறை மையிலும் ஒரு மாற்றம் தெரிகிறது. பேச்சு வழக்கு வடிவங்களைப் பேச்சோசை வண்ணமும் பொருந்தும் படியாக அமைத்தல் மூலம் கலை நேர்த்தியைப் படைத்துக் காட்டும் முயற்சியில் அவர் கணிச ம்ான வெற்றி பெற்றுள்ளார்.
அண்மைக் காலங்களில், இந்தப் பண்பு வாய்ந்த கவிதைகள் பலவற்றைக் கவியரங்குகளுக்கெனப் படைத்துள்ளார்.
பெரியவர்களுக்கு மட்டுமன்றி, பாலர்களுக்கும் உகப்பான பாட் டுகளை எழுதும் நாட்டம் நமது கவிஞரிடம் உண்டு. உளவியர் பொருத்தப்பாடு வழுவாத எண்ணக் கருக்களையும், சொல்ல.ை வையும் கொண்ட ஆக்கங்கள் பாப்பாப்பா, பாடுபாப்பா, பாலர் பா ஆகிய புத்தகங்களில் உள்ளன. இவை நந்தமிழ்ப் பிள்ளைகள் பயி லும் பாடசாலைகளில் அவ்வப்போது ஒலித்து வருவது பாலர் உள நலத்துக்கு உகப்பானது.
இனி, கவிஞராகிய குமாரசாமி மெல்லிசைப் பாடலாசிரியராக ஷம் விளங்குவது குறிப்பிடத்தக்கது. இசையோட்டத் திளைப்பும் வாய்க்கப் பெற்றவராதலால், இவர் இயற்றிய பாடல்கள் இசை மேடைகளிலும் வானொலியிலும் இசைவாணர் நாவில் இதமாகச் பயிலும் தன்மைமை உடையனவாய் விளங்குகின்றன.
கவிதையாக்கத்தில் மாத்திரமன்றி, கலை, இலக்கியம். மொழி தொடர்பான சர்ச்சைகளிலும் கருத்தாடல்களிலும் குமாரசாமி ஈ0
5

Page 5
பட்டு வந்துள்ளார். தினகரன், ஈழமுரசு. முரசொலி. கற்பகம், ஈழநாதம் முதலான இதழ்களில் இவை தொடர்பான கட்டுரைகளைக் குமாரசாமி எழுதியுள்ளார் பாலகுமாரன், நந்தா, வாகடனன் என்ற யுனைபெயர்களிலும் சிலவற்றைக் குமாரசாமி வரைந்தார். ز
நூற் கட்டமைப்பு, வடிவமைப்பு, செய்தித்தாள்- சஞ்சிகைகு ரின் அமைபரப்பாக்ம் (லேய் அவுற்/ ஆகியவற்றிற் கொணட ஈடு பாட்டினால் அவைபற்றிய நுணுக்கங்களைத் தேடிப் பயின்று கொண்ட தேர்ச்சியும் குமாரசாமயிடம் உண்டு. இவ்வாறு இவரி டம் மறைந்துறையும் ஆற்றல் முழுவதையும் வெளிக்கொணரும் வாய்ப்புக் கிட்டுமானால், தமிழ்க் கலைச் சஞ்சிகைத் துறைக்குச் சிறந்ததொரு வரப்பிரசாதமாய் அது அமையும். y
இவரது பன்முக ஆந்றல்களையும் உள்ளுறை திறன்களையும் உற்றுணர்ந்தவர்கள்" "கலை இலக்கியப் பல்சுவை ஏடோன்றுக்கும் பெயறுப்பாசிரியராய் இவர் அமரும் நாள் எந்த நாளோ!' என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். அந்த நாள் விரைவில் வரட் டும்; கவிஞரின்பணிகள் முழுநிறைவு அடையட்டும்.
': அத்தகைய முழுநிறைவு கைகூடுவதற்கு மேலும் சில காரியங் கள் ஆகவேண்டி உள்ளன. அவர் எழுதியுள்ள கட்டுரைகள் தொகுக் க்ப்பட்டு நூலுருவம் பெறுதல் அவசியம். ஏனெனில் அவருடைய கலை நோக்குப்பற்றி வாசகர்கள் தெளிவு பெறுவதற்கு அவை இன் றியமையாதவை. அத்துடன் தமிழிலக்கிய உலகிலே காலத்துக்ருக் காலம் மேலோங்கி நிற்கும் கருததோட்டங்கள் தொடர்பாக அவர் கொண்டிருந்த நிலைப்பாடுகளை விளக்கும் ஆவணமாக அ.மயும். தகுதியும் அக்கட்டுரைகளுக்கு உண்டு. Y
மற்றொன்று, கவியரங்குகளுக்கு என்று அவர் ஆக்கிய கவிதை, கள் பற்றியது. ஒரு காலத்தில் கவியரங்கம் காலாவதி ஆகிவிட்டது. என்னுமொரு கருததை "அறிஞர்கள் " சிலர் முன்வைத்தினா. இனி, கவிதா நிகழ்வுகளுக்குத்தான் காலம்" என்று அவர்கள் பிரகடனம் செய்தர்ை. ஆனால், நாட்டிலே கவியரங்குகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நல்ல கவிதை உரியவாறு மொழியப் படும் பொழுது அது அவையிலுள்ள சுவைஞர்களைக் கவரத் தவறு வதில்லை. கவிஞர் குமாரசாமி விழா மேடைகளில் மொழியும் கவி தைகள் இத்த உண்மைக்குக் கண் கண்ட உறுதிச் சான்றுகள். இந்த இடத்தில் நம் கவிஞரின் அண்மைக் காலக் கவிதைகளின் நேர்மைத் திறமும், பூசி மெழுகி மூடப்படாத இயற்கையான உயிர்த்துடிப்பும்' கவியரங்கப் படைப்புகளிலே சிறப்பாகவும் துலக்கலாகவும் தெரிகின் றன. என்பதைக் கவனிப்பது பொருத்தமாகும். ஆகவேதான் நூலுருப் பெறாற கவியரங்கப் படைப்புகள் பிரசுரமாவது பிரதானமாகின்றன,
நூல் வெளியீடு என்று பேச வரும்போது, இவரது சிறுவர் "பாடல்கள்" புதுவகையான வடிவ நலனுடன் மறுபதிப்புச் செய்யப் பட வேண்டும் என்பதையும் வற்புறுத்த வேண்டியுள்ளது. ஏற்கெ ேைவ, உளவியற் பொருத்தப்பாடு, மொழிவளப் பொருந்தப்பாடு என்பன இவற்றின் வலிமைகளாக உள்ளன. பல்வண்ணப் படங்கள் பாலர்களைக் கவர்ந்து மகிழ்ச்சியைப் பெருக்குமல்லவா? அந்த வலிமையும் இவருடைய நூல்களுக்குக் கிடைக்க வேண்டும். 验

தமிழக அநுபவங்கள்
நா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் தமிழியலாளர்பலரும் நமது சிவத்தம்பி அவர்கள் மீது கொண்டிருக்கும் மதிப்புப் பற்றிக் கடந்த இதழிற் குறிப்பிட்டிருந்தேன், தமிழகத்தில் உருவான பொதுவு டைமை சார் இலக்கிய எழுச்சிக்கும் ஆய்வியல் நோக்கிற்கும் மானஸிக புரவலராக" அவர் திகழ்ந்து வருவதையும் சுட்டியிருந் தேன். "சுபமங்களா" ஆகஸ்ட் 95 இதழில் "ஞானி அவர்கள் தந்தள்ள ஒரு குறிப்பு எனது மேற்படி கருத்தை அரண் செய்யும் நிலையில் உள்ளது. ஞானி (கி. பழனிச்சாமி) அவர்கள் தமிழகத் தில் இன்று தீவிரமாக இயங்கிவரும் ஒரு திறனாய்வாளர் அவர். . **கைலாசபதி, சிவத்தம்பி. கேசவன் ஆகியோரிடமிருந்து
மார்க்சியத் திறனாய்வு முறைகளை நான் கற்றிருக்கிறேன்"
எனக் குறிப்பிட்டுள்ளார். ஞானி அவர்களுடைய கணிப்பில் பேரா சிரியர் சிவத்தம்பி அவர்கள் பெற்றுள்ள இடம் தொடர்பான இக் குறிப்பு தமிழகத்தின் பொதுவுடைமை இலக்கியவாதிகள் பலரதும் கணிப்புக்குப் "பதவிசோறு" ஆகக் கொள்ளத்தக்கது.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுக்குத் தமிழகத்தவர் தரும் கணிப்பு அவர் ஒரு "பொதுவுடைமை இலக்கியவாதி" என்ற வரை யுறைக்கு மட்டும் உட்பட்டதல்ல என்பதையும் இங்கு சுட்ட வேண்டியது எனது கடமையாகிறது. தமிழியலின் பல்வேறு துறை கள் தொடர்பாகவும் எழக்கூடிய பிரச்சினைகள், ஐயங்கள் என்ப வற்றுக்கு அனைத்துலகத் தரத்திலே நின்று ஆலோசனைகள், அபிப்பிராயங்சுள், தீர்வுகள், விடைகாண்பதற்கான வழிமுறைகள் முதலியவற்றை வழங்கவல்ல பேராளுமை கொண்ட பேரறிஞர் களுள் ஒருவர் என்பதே அவரைப்பற்றிய பொதுவான கணிப்பு ஆகும். மொழி, இலக்கியம், பண்பாடு முதலியன தொடர்பான பிரச்சினைகளில் ஏதாவது ஒன்றைப்பற்றி விவாதிக்க முற்படும் வேளைகளில் அதுபற்றிப் பேராசிரியர் சிவத்தம்பி எத்தகைய கருத்துக் கொண்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ளப் பலரும் விழைந்து நின்றமையை நான் அவதானித்துள்ளேன்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இத்தகு கவனிப்பையும் கணிப்பையும் எய்துவதற்குத் துணைபுரிந்த சூழல் பற்றியும் இங்கு சுட்டுவது வரலாற்றுப் பதிவுக்கு அவசியம் வேண்டப்படுவதாகும், அவர் எண்பதுகளில் இருமுறை தமிழகப் பல்கலைக்கழகங்களில்
7

Page 6
சிறப்புநிலை ஆய்வாளராக அழைக்கப்பட்டுப் பணியாற்றியவர். முதலில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் பின்னர் சென் னைப் பல்கலைக்கழகத்திலும் அவரது ஆய்வுப் பணிகள் நிகழ்ந்தன. அவ்வாறான சூழ்நிலைகளை உரியவாறு பயன்படுத்தி அங்கு பல் கலைக் கழகத்திற்குள்ளும் புறத்தேயும் நிகழ்ந்த இலக்கியவாதிகள், ஆய்வாளர் இருசாராருடனும் மிக நெருக்மான தொடர்பை அவர் உருவாக்கி வளர்த்துக் கொண்டுள்ளார். அவர் அப் பல்கலைக் கழகங்களில் நிகழ்த்தும் ஆய்வுரைகளுக்கு தமிழ் இலக்கியவாதிகள் மொழியியலாளர்கs மட்டுமன்றிப் பல்வேறு துறைசார் கலைஞர் சளும் அறிஞர்களும் சமுகம் தருவதுண்டு என்பது தமிழகத்தில் நான் அறிந்த தகவல். குறிப்பாக திரைப்பட இயக்குநர் பாலு மகேந்திரா முதலியவர்களும் பேராசிரியரின் உரைகளைச் செல் மடுசக வருவதுண்டு எனச் சென்னைப் பல்கலைக்கழக நண்பர் அரசு அவர்கள் கூறினார். இது தமிழியல் ஆய்வுக்கு ஒரு புதிய பரிமாணம் என்பது கட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும், ஆய்வுக் கட்டுரை எழுதுவது, அதனை மேடையில் வாசிப்பது என் பவை ஒருவரோ அல்லது சிலரோ ஒரு அறைக்குள் மட்டும் நிகழ்த்தி விட்டு, பொருள் புரிந்ததோ புரியவில்லையோ ஒருவரையொருவர் பாராட்டி விட்டுப் பதவியுயர்வுக்குப் புள்ளிகள் சேர்த்துக் கொள் ளும் விடயம் அல்ல அது. சமூகத்தின் பல வேறு தளங்களுடனும் தொடர்பு கொண்டதாக~ சமூகத்தின் சிந்தனையோட்டத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை விளைவிக்க வல்லதா ச- உயர்நிலைச் சிந்தனை முடிபுகளைச் சமூக மயப்படுத்தும் முயற்சியாக- அமைய வேண்டும். சமூகத்தின் பல்வேறு தளத்தினரும் இவ்வாறான முயற் சிகளில் தொடர்பு கொள்ள வே டும். பேராசிரியர் சிவத் கம்பி பவர்களின் தமிழக ஆய்வுச் செயற்பாடு இவ்வாறான பரிமாணத் தைக் கொண்டு திகழ்ந்தன. பேராசிரியர் அங்கு எய்தியிருக்கும் பரந்த பட்டத்திலான கணிப்பு. கவனிப்பு என்பவற்றுக்கு இது ஒரு
Y
முக்கிய அடிப்படைக் காரணி என நான் கருதுகிறேன்.
எனது இந்த அநுபவக் கட்டுரைத் தொடரில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கவைப் பற்றிய விடயத்துக்கு ஏன் இவ்வளவு மூக்கித்துவம் தந்து விரித் ப் பேசுகிறேன்? என சிலருக்கு வினா எழலாம். அதைத் தெளிவுபடுத்த வேண்டியது எனது கடமை.
நாம் கடந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த பெருமக்களின் புகழ்பாடி விழா எடுப்பதில் மிக அக்கறை கொண்டவர்கள் யூரீல்பூரீ ஆறுமுக நாவலர் கடந்த நூற்றாண்டில் சைவமும் தமி ழும் தழைக்க ஆற்றிய பணிகள் பற்றியும், தமிழகத்தில் திருவா வடுதுறை ஆதீன மகா சன்னிதான்த்தால் 'ந வலர்" பட்டம் வழங்கப்பெற்ற பெருமையையும் பேசிச் சுவைக்கிறோம். இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் சுவாமி விபுலாநந்தர் தமிழகமும்' போற்றும் பேரறிஞராகத் திகழ்ந்தமையை விழா எடுத்துப் பேசி மகிழ்கிறோம். மேற்படி அறிஞர்களை அவர்கள் வாழ்ந்த கால கட்ட சமுதாயம் உரியவாறு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற ஆதங்கத்தையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறோம். இப்படிச் செயற்படும் நாம் நமது சமகாலத்தில் வாழ்ந்தவர்களை, வாழ்ந்து வருபவர்களை எந்த அளவுக்கு உரியவாறு புரிந்து கொண்
\தொடர்ச்சி 50 ம் பக்கம் பார்க்க)

ஓர் உழைப்பாளியின் நம்பகத் தன்மை வாய்ந்த சுயசரிதை
எழுதப்படாத கவிதைக்கு 0ISDJIIllIILIJ) fjjJÍ
- டொமினிக் ஜீவா
அது யுத்த காலம். இரண்டாவது உலக மகா யுத்தத்தின் உச்சக் கட்டம். ஹிட்லர் உலகையே கிறங்க அடித்துக் கொண்டி ருந்தான். ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் என அணிதிரண்டு அச்சு நாடுகள் என்ற பெயரில் யுத்கத்தை நடத்திக் கொண்டிருந் தன. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இன்னொரு அணியாக நின்று நேசநாடுகள் என்ற பெய ரில் எதிர் யுத்தம் செய்து கொண்டிருந்தன. வி - ) , வி - 2 என்ற அதி நவீன ஏவுகணைகள் லண்டன் மா நகரையே கட்டம் கட்டமாகத் தாக்கிக் கொண்டிருந்தன.
தென்கிழக்காசியாவின் கேந்திரம் மிக்க யுத்த தளமாகத் திரு கோணமலை விளங்கியது. லார்ட் மவுண்ட் பேட்டன் என்பவர் நேச தேசங்களின் உயர் தளபதியாக அங்கிருந்து யுத்தக் கட்டளைகள் இட்டுக் கொண்டிருந்தார். எனவே இலங்கை உலக நாடுகளின் கவ னத்தை ஈர்த்த வண்ணமிருந்தது. எதிரியின் கவனத்தைக் கவர்ந்தது.
ஒரு சமயம் ஜப்பான்காரனின் யுத்த விமானங்கள் கொழும்பு மா நகரில் குண்டுகளைப் பொழிந்தன. தேசமே அல்லோல கல் லோலப் பட்டது. யுத்தம் எமது வீட்டு வாசலுக்கே வந்துவிட்டது என மக்களெல்லாம் கிலி கொண்டு திகைப்படைந்தனர். எங்கும் ஒரே பீதி; மக்கள் மனசில் எல்லையற்ற கலவரம்; பரபரப்பு
யாழ்ப்பாண நகரத்து மக்களும் பீதி கொண்டு செய்வதறி யாது திகைத்துக் குழம்பினர். திக்குத் திசை தெரியாமல் மூலைக் கொன்றாகப் பல குடும்பங்கள் சிதறி ஓடின. எங்கள் அயலவர் களும் குடும்பம் குடும்பமாக வெளிக்கிட்டு விட்டனர். அல்லைப் பிட்டியில் அம்மா வழிச் சொந்தக்காரர் இருந்தார். மாணிக்கம் என்பது அவர் பெயர். அவரது வீட்டில் நமது இனத்தவர்களான சில குடும்பங்கள் அகதிகளாகச் சென்றடைந்தன. அதில், எமது குடும்பமும் ஒன்று.

Page 7
அன்று பண்ணைத் தாம்போதியைக் கடந்து தீவுப் பகுதிகளுக் குப் போக வேண்டுமென்றால் கூப்பிடு தூரம் கடலால் பிரிக்கப் பட்ட பகுதியை சிறு சிறு வள்ளங்களில் ஏறிக் கடந்து செல்ல வேண்டும் கடந்து செல்ல ஆயக்காசு மூன்று சதங்கள். அப்படி யொரு வள்ளத்தில்தான் கடல் கடந்து அல்லைப்பிட்டியை அடைந் தோம். யுத்த அகதிகளாகச் சென்றடைந்தோம்.
பின்னொரு காலத்தில் பண்ணைத் தாம்போதியைக் கடந்த வந்த என்ஜின் பூட்டிய பெரிய "லாஞ்ச்"சொன்று பாரமதிகரிப்பால் கவிழ்ந்து போனது. 26 பேர்களுக்கு மேற்பட்ட பிரயாணிகள் கட வில் மூழ்கி இறந்து போனார்கள். மக்கள் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்ததின் நிமித்தமாக பண்ணைப் பாலம் நிறுவப்பட்டது. தீவுப்பகுதிகளுக்குத் தரைவழிப் பயணம் பயணிகளாள் மேற்கொள் ளப்பட்டது, அதன் பின்னரே,
ஒரு மாசத்துக்கு மேலாக யுத்த அகதிகளாக எமது குடும்பத் தினர் அல்லைப்பிட்டியில் வாசம் செய்தனர். இரவிலே பொழுது போசுாது. பெரியவர்கள் கள்ளுக் குடித்துவிட்டுபழைய சங்கதிகளை இரை மீட்பார்கள். அல்லது நாட்டுக் கூத்துப் பாட்டுக்களைப் பாடி மகிழ்வார்கள். பெண்கள் பழங் கதையில் தம்மை மறப்பர்.
இளம் வட்டங்களுக்கு ஒரே விரக்தி. ஏதோ தண்ணியில்லாக் காட்டில் எம்மைக் கொண்டுபோய்க் கட்டிப் போட்டுவிட்டதான மனத் தாங்கல்.
அது அமாவாசையை அண்டிய நாள். சூள்பிடிப்பதில் மாணிக் கத்தார் வலு விண்ணன். இது ஏற்கனவே எங்களுக்குத் தெரியும். எனவே அவரை உசுப்பி விட்டோம். அவருக்கும் உஷார் வந்து விட்டது. சாடையான கீறு. கீறென்றால் கள்ளுக் குடிச்சதில் சற்று அதிகம். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பது ஞாபகம். பெரி யவர்கள் சிலரும் சூளுக்குக் கிளம்புவதை உற்சாகப் படுத்தினார்கள்.
சூள் என்பது அருமையான கடல் வேட்டை. காய்ந்த தென்னை ஒலைகளை ஒருங்குசேர நீளத்திற்குக் கூம்பாகக் கட்டி, அதனுள்ளே டயர் துண்டுகளை லாவகமாகப் பொருத்தி, எரியவிட்டுக் கொண்டே முழங்காலளவு கடல் நீரில் நடந்து போகும்போது, கச இருட்டில் திடீர் வெளிச்சத்தைக் கண்ட மீன்கள், றால்கள், கணவாய்கள். திருக்கைகள் அப்படியே மயங்கி நின்துவிடும். அந்தச் சமயம் பார்த்து கையுடன் கொண்டு போயுள்ள கரப்பையை அமிழ்த்தி அதற்குள் அகப்பட்டவைகளைக் கையால் பிடிக்கலாம். அல்லது பீட் பாத்தகரத்தால் செய்துவைத்துள்ள வாள ல் நீர் கிழிய வெட்டி அவைகளைக் கைப்பற்றலாம்.
சாயங்காலமே சூள்ப் பயணம்களைகட்டத் தொடங்கிவிட்டது. பழைய ஒடியலை எடுத்து உரலிலிட்டு இடிப்பவர் ஒருவரூம் அரிப் பவர் ஒருவரும் வெகு மும்முரமாகக் காரியமாற்றத் தொடங்கி விட்டனர். இன்னொரு பக்கம் பெரிய மண் குண்டானை எடுத்துக் கிணற்றடியில் வைத்துக் கழுவிக் கொன் டிருந்தனர் சில பெண்டு கள். வடலிப் பக்கமாக வேப்பமர நிழலில் அடுப்புக்குக் கல் பொருத்திக் கொண்டிருந்தனர் இன்னும் சிலர்.
10

'இப்ப எல்லாத்தையும் முன்னமேயே செய்து வைச்சிடுங்கோ. அடுப்புப் பத்தவச்சால் பிறகு எந்தப் பெண்டுகளும் அதுக்குக் கிட் டக்கூட வரத் தெண்டிக்கக் கூடாது!’ என உரத்த குரலில் உத்தரவிட்டார் மாணிக்கத்தார்.
ஒடியற் கூழுக்கு அவரது கைராசி அப்படி. மன்னனின் கை ருசி மணக்கும். அவரது சமையல் பாகம் தனித்துவமாகத் திகழும். நெத்தலி மீனை அப்படியே கழுவியெடுத்து புளி மாங்காயை கொத்திப் போட்டு ஒரு துவட்டல் செய்து தந்தார் ஒருநாள் இரவு. அந்த ருசியுடன் இரண்டு கோப்பை சோறு சாப்பிட்டுவிட்டு எழுந்தவன் நான் ருசிபார்த்துச் சாப்பிடுவது எனக்குக் கைவந்த கலை. சாப்பாட்டு ராமணல்ல; ரசித்துச் சுவைத் துண்பதில் விண்ணன். எனது அம்மாவுக்கு ஒரு சகோதரி இருந்தா ஒன்றுவிட்ட சகோ தரம். பெயர் அக்கினேஸ். சும்மா அப்படியே சட்டியுடன் வறட்டி ஒரு மீன்குழம்பு செய்வா. அடடா! அது ஒரு தனிச் சுவை. அந்தக் குழம்பிற்காகவே அவரது மரணத்தின்போது விம்மி விம்மி அழு திருக்கின்றேன். சின்னம்மா, இந்தக் குழம்பிற்காகவே உங் கட் விரலில ஒரு மோதிரம் செய்து போடலாம்!" எனப் பாராட்டி யிருக்கின்றேன். 'எட, போடா போ! சாப்பிடுமட்டும்தானே இந்த முடி சூட்டுற' எனத் தட்டிக் கழிப்பார். அவரது உதட் டோரம் ஒரு திருப்திப் புன்னகை சுழித்திருக்கும்.
இரவு எட்டு மணிபோல மாணிக்கத்தார் உட்பட பெரியவர் கள் "மூவரும் நானும் இன்னொரு வட்டனும் சூளுக்குப் புறப் பட்டோம்.
அம்மாவுக்கு நான் சூளுக்குப் போவது விருப்பமில்லை. அப்பா விடம் சொல்லித் தடுக்கப்பார்த்தா. 'கடக்கரையோரம் சின்னஞ் சிறுசுகளை ஏதாவது காத்துக் கறுப்பு அணுகிவிடும். இவனைப் போகாமல் தடுத்திடுங்கோ!' எனச் சொல்லிப் பார்த்தா. அந்தக் குழுவில் அப்பாவும் சேர்ந்துகொண்டதால் அப்பா எனது வருகை யைத் தடுத்து நிறுத்த விரும்பவில்லை. இன்னுஞ் சொல்லப் போனால் அவரே விரும்பி வரவேற்றது போலிருந்தது.
குடியிருப்புக்குப் பக்கத்தேதான் கடல். பரவைக்கடல். நடந்து போய் வரக்கூடிய தூரம். வெளிக்கிட்டோம். எங்களுடன் சேர்ந்து வீட்டு நாய்கள் இரண்டும் தொடர்ந்து காவலுக்கு வந்தன. காட்டு முயல், உடும்பு வேட்டைக்கு அடிக்கடி போய்ப் பழக்கப்பட்டுள்ள அந்த இரு நாய்களும் இதுவும் வேட்டைக்குத்தான் என்ற எண் ணத்தில் எங்களுடன் தொடர்ந்து வந்தன. மாணிக்கத்தார் அவை களைத் துரத்தவில்லை. விடலைப் பையன்களான எனக்கும் என் னுடன் வந்த சோமனுக்கும் ஒரே கொண்டாட்டம் உற்சாகம். எனக்கு இது புது அனுபவம். கூட வந்தவர்கள் சுருட்டுப் பிடித்த வண்ணம் உரக்கக் கதைத்துக் கொண்டு வழி நடந்தனர். டோச் லைட் அடித்தபடி அந்த வெளிச்சத்தில் பாதை காட்டியபடி வழி நடத்திக் கூட்டிச் சென்றார் மாணிக்கத்தார்.
நடந்து போகும் பாதையில் ஒரு திருப்பத்திற்கு அருகே வெளிச் சம் "மினுக் மினுக்" என எரிந்து கொண்டிருந்த கொட்டிலொன்று தெரிந்தது. சில சைக்கிள்கன் வெளியே நின்றன. பேச்சுக் குரல் களும் கேட்டன. சற்று நின்று நிதானித்த மாணிக்கத்தார் மற்ற
1

Page 8
இருவருடனும் ஏதோ குசுகுசுத்தார். பின்னர் எங்களைப் பார்த்து 'பிள்ளைபள் கொஞ்ச நேரம் இஞ்சை நில்லுங்கோ, இதோ நொடிப் பொழுதிலை இதிலை போயிட்டு வந்திடுறம்' எனச் சொல்லிய படி நடையைக் கட்டினார். மற்ற இருவரும் பின்னால் தொடர்ந் g56örrT.
எனக்குப் புரிந்துவிட்டது. அது கள்ளுக் கொட்டில், யாரோ ரசிகர் ஒருவர் பழைய கிட்டப்பா பாட்டொன்றை நீட்டி முழக்கிப் பாடிக் கொண்டிருந்தார்.
போன கையோடை மூவரும் திரும்பிவிட்டனர்.
திரும்பி வரும்போது சொல்லி வைத்தாற்போல, மூவரும் காறிக் காறித் துப்பிய வண்ணம் வந்து சேர்ந்தனர்.
கடலில் இறங்கிவிட்டோம்.
சூள் வெளிச்சம் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தது. இன் னொரு சூளையும் அதில் கொழுத்திக் கொண்டார் இன்னொரு வர். ரப்பர் எரிந்து புகை கக்கும் நாற்றம் குடலைப் புரட்டியது. வாந்தி வரும்போல இருந்தது. போகப் போகப் பழகிவிட்டது. ஏதோ ஒரு மாய உலகில் சஞ்சரிப்பவர்களைப் போல இருந்தது. அதன் பின்னணிக் காட்சி மனசில் பயமூட்டுவதாகவும் இருந்தது. ஏனோ தெரியவில்லை பேய்களைப் பற்றிய பயமும் என் நெஞ்சில் இழையோடியது. உற்சாகப் பரபரப்பில் என்னை நானே கேற்றிக் கொண்டேன். மெல்ல மெல்லப் பயமும் அகன்றது. சகஜநிலைக்கு வந்துவிட்டேன். . . .
சுவாலைவிட்டு எரியும் வெளிச்சங்களுக்கு மத்தியில் காலை மெதுமெதுவாக ஊன்றிக் காலால் தடவிச் சென்றார், மாணிக்ாத் தார். மட்டி அகப்படு மாம். இடையிடையே அவற்றைப் பொறுக் கிப் பொறுக்கி இடையில் கட்டியிருந்த பறியில் போட்டுக் கொண் டார் அவர். அவருக்கு இந்த அனுபவம், புதுசல்ல என்பதை அவ ரது ஒவ்வொரு செய்கையும் இனங்காட்டின. அவர் செய்ததைப் போலவே நாமும் செய்தோம் . இடையிடையே மட்டி அகப்பட் டது. "ம். ம். வந்த அலுவனைச் சுறுக்காப் பாக்க வேணும்" எனச் சொல்லிய வண்ணம் காலெடுத்து வைத்து நீரினை காலால் வலித்து முன்னேறிச் சென்றார், அவர். சூள்ச் சுவாலைகளும் முன்னோக்கிச் சென்றன.
அந்த அமாவாசை இரட்டில் திடீர் வெளிச்சத்தைக் கண்ட மின்கள், றால்கள் "விர் ரென்று எழும்பி எட்டப்போய் நீரில் விழுந்தன. "சரி. இண்டைக்கு வேட்டைதான்!" எனச் சொல் லியபடி எங்களைத் திரும்பிப் பார்த்தார். அவர் அப்படிச் சொன் னது எங்களுக்கு விழங்கவில்லை. தான் சொன்னது சாங்களுக்குப் புரிந்திருக்கவில்லை என்பதை விழங்கிக் கொண்ட மாணிக்கத்தார், **சாற்று வளம் இண்டைக்கு நல்லாக் கிடக்கு, மீன்கள் கரையோ ரம் அடைஞ்சு வருகுது. செதியா நாங்கள் புடிச்சமெண்டா, வந்த கையோடையே விட்டை போயிடலாம் !" எனச் சொல்லி எங்க ளையெல்லாம் உற்சாகப்படுத்தினார் அவர்.
அவர் சொல்லி வாய் மூடுமுன்னர் முழு நீழ முரல் மீனொன்று துள்ளிப் பாய்ந்து நம்மைக் கடந்துபோய் விழுந்தது. "பொடியள்
12

கவனம். இந்த முரலுக்குத் தான் கவனமாக இருக்க வேணும். அங்கை இங்கை பிராக்குப் பாத்தமெண்டா, முரல் பாய்ஞ்கவந்து வயிற்றுக் குடலைத் துளைச்சுப் போடும். கவனம். கவனம் !" எout றார், மாணிக்கத்தார். அவர் அநுபவஸ்தர் ; நாங்கள் புதுப் பழக் கச்காரர். 'ஏதாவது அப்பிடி இப்பிடி நடந்திடக் கூடாது. கவனமா இருங்கோ. அப்பிடி ஏதும் நடந்திட்டா உங்கட கொம்மாமாருக்கு நா. சமாதனம் சொல்லித் தீராது" எனத் தொடர்ந்து சொல் ாைர். கடல் வேட்டையில் இப்படியும் ஒரு பயங்கலந்த காரியம் இருக்கின்றது என்பதை அன்றுதான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனக்கோ பயம் கலந்த ஆர்வம். கவனமாக நடந்தேன்.
வாய் பேசினாலும் இயங்கிக் கொண்டிருந்தார் மாணிக்கத் தார். அடிக்கடி கரப்புக் கூடையை வாங்கி ஓங்கி நீரில் அமிழ்த்தி, கரப்புக்குள் கைவிட்டு உயிராக மீன்களைப் பொறிக்கி எடுத்தார். குத்தூசியால் கடுக்காய் நண்டுகளைக் குத்திப் பிடித்தார். பீப்பாத் தகட்டு வாளினால் வெளிச்சத்தைக் கண்டு மயங்கித் திகைத்துப் போய் மேல் மட்டக் கடல் நீரில் நீந்திய மீன்களை வெட்டி அள்ளினார். எனக்கோ புதுப் பழக்கம். என்னுடன் வந்தவனும் அப்படியே. ஆனால் மற்ற இருவரும் ஒரளவு இந்தத் தொழில் நுட்பம் தெரிந்தவர்களாயிருக்க வேண்டும். மாணிக்கத்தாரைப் போலல்லாது அவர்களும் சுறுசுறுப்பாக இயங்கினர். அவர்களைப் பார்த்து நானும் சோமனும் சுறுசுறுப்பாக இயங்குவது போலப் பாவனை காட்டிக் கொண்டோம்.
நாங்கன் கரையோரம் முன்னேற முன்னேற, நாய்கள் இரண் டும் தொடர்ந்து வருவதை வெளிச்சத்தில் நான் அவதானித்துக் கொண்டு வந்தேன். தங்கள் இருப்பை வெளிக்காட்டுவது போல, அடிக்கடி அவை இரண்டும் குரைத்துக் கொண்டு அங்குமிங்கும் ஒடி ஆடிக் கொண்டிருந்தன. தண்ணிர்க் கரையோரம் வருவதும் பின்னர் திரும்பித் தரையோரம் ஒடுவதுமாக அவைகள் தங்ககாது உற்சாகத்தை வெளிப்படுத்தி வந்தன.
வெளிச்சப் பரபரப்பில் திடீர் அதிர்ச்சி கொண்ட ஒரு முழ நீழமுள்ள மொத்தமான கயன் மீனொன்று துள்ளி எழும்பிப் பாய்ந்ததில் தப்புத் தண்ணிமுள்ள கல்லிடுக்கில் விழுந்து மாட்டிக் கொண்டு துடித்தது. எனக்கோ மெத்தச் சந்தோசம். கையால் பிடிக்கப் பிடிக்க வழுக்கிச் சென்றது. எல்லோரும் என்னையே வேடிக்கை பார்த்தனர். எனக்கோ ரோசம். அப்படியும் இப்பிடி யும் துடித்துப் பிடிபட மறுத்தது. ம ன  ைச த் திடப்படுத்திக் கொண்டு ஒரு வழியாக அந்த மீனன அப்பிப் பிடித்துவிட்டேன்! எனக்கென்றால் அப்படியொரு மகிழ்ச்சி! அன்றைக்குப் பிடித்த மீன்களில் அதுதான் மிகப் பெரியது; உயிருடன் பிடிக்கப்பட்டது!
"சரி. சரி. ஒரு கூழுக்குத் தானே கறி, போதுமெண்டு நினைக்கிறன். இனித் திரும்பலாம்தானே?" என எங்களுடைய பறிக் கூடைகளையும் ஆராய்க்துவிட்டுச் சொன்னார் மாணிக்கத் தார். பறிகளைக் குலுக்கிப் பார்த்துக் கொண்டார்.
எங்களுக்கோ உடனடியாகத் திரும்ப இஷ்டமில்லை.
13

Page 9
அவா .
போட்டு, மெல்லிசாக அநுங்கி, தங்களது தன்றியைத் தெரிவித் துக் கொண்டிருந்தன
திரும்பிக் கொண்டிருந்தோம்.
மூவருக்கும் வெறி முறியும் கட்டம் அவர்களது குAறல் டேச் சிலிருந்து புலப்பட்டது. **அவர் வாறாராம் 6Jח"Apmמוח ע , காத்த லிங்க சாமி என்ற காத்தான் கூத்துப் 17 - 62) - எடுத்து விட்
முன்னொரு காலத்தில் காட்டுக் கூத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்தவர் அவர், ஒரிரண்டு கூத்துக்களில் ட மேடை யேறியது அனுபவங்களையும் அவரது பேச்சுக்களிலிருந்து அறியக் *டியதாய் இருந்தது.
பிற்பாட்டுக்குச் கருதி சேர்க்கும் (Holodo uisers ஒ4 வத்த நாய்கள் இடையிடையே குரைத்துச் சோபையூட்டின.
வீடு வந்து சேர்ந்த எம்மை எல்லாருமே வரவேற்றனர். பறி யைக் கவிழ்த்து விரித்திருந்த UpLib unrui கொட்டினோம்
அகதிகளாக வந்திருந்த குடும்பத்தினரில் பட்டணத்தில் கல்லுர சியில் படித்துக் கொண்டிருந்த மாணவியர் இருவர் இருந்தனர்.
4

அவர்கள் நான் தூக்கிக் காட்டிய மீனைப் பார்த்துவிட்டு, "அடே யப்பா!' என வாய்விட்டு ஆச்சரியத்தைத் தெரிவித்துக் கொண்ட னர். கையால் பிடிக்கப்பட்டது என்பதை அவர்கள் நம்ப மறுத் தனா .
இது எனக்குள் எரிச்சலை ஏற்படுத்தியது. கூட வந்தவர்களின் முகங்களை நான் ஏக்கத்துடன் பார்த்தேன். அவர்கள் சாட்சி சொன்னார்கள்.
கடல் வேட்டைக்குப் போய்வந்த நாங்களனைவரும் உடல் மேல் கழுவினோம். உப்பு நீர் பிசுபிசுப்பு அகல உரஞ்சிக் கழுவிக் கொண்டோம் உடலைத்துவாய்த் துணியால் துடைத்து நிமிந்த வேளை கொதிக்கக் கொதிக்க கோப்பி வந்தது. பெரிய லோட்டா நிறைந்த கோப்பியை ஊதி ஊதிக் குடிக்கும்போது உடம்பில் புதுக் களை பிறந்தது. களைப்புத் தீர்ந்தது போன்ற ஒரு மன உற்சாகம் பிறந்தது.
பெண்டுகள் பக்கம் பக்கமாக வேலைகளில் சுறுசுறுப்பாக இயங் கினர். முற்றத்து வேப்பமரப் பக்கம் தற்காலிக அடுப்புக் கல்லில் ஏற்றப்பட்ட பெரிய குண்டானில் தண்ணீரில் உலை கொதித்துக் கொண்டிருந்தது. பொரிமாத் தூள் ஒரு பக்கம் இடித்து அரிக்க, இன்னொரு பக்கம் இடிக்கப்பட்ட ஒடியல் மா புடைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கூழ் குடிக்க ஏதுவாக வடலிப் பனையில் பனை ஒலை வார்ந்து பிளாக் கோலிக் கொண்டிருந்தனர் ஒரு சிலர் கடலால் கொண்டுவந்திருந்த கடல் படு திரவியங்களை தரம் பிரித்து ஆய்ந்து கழுவிக் கொண்டிருந்தனர் பிறிதொரு பகுதியி னர். ஒரே கலியான ஆரவாரம் அங்கே களைகட்டி இருந்தது.
மாணிக்கத்தார் தோளில் கிடந்த துண்டைத் தலைப்பாகை கட்டிக் கொண்டார். அவர் அப்படிச் செய்ததைக் கண்டதும் பெண்டுகள் தத்தமது கைப் பணிகளை வெகு பவ்வியமாக எடுத்து வந்து அடுப்புக்குப் பக்கத்தே வரிசையிட்டு வைத்துவிட்டு ஒவ்வொ ருவராக ஒதுங்கிக் கொண்டனர்.
இனிக் கூழ் காய்ச்சி முடியுமட்டும் அவரே ராஜா. ஒருவரும் கமாரிடக் கூடாது, அகப்பையை எடுத்துக் கூழ்ப் பானைத் தண் ணிரை அளாவிப் பார்த்தார் அவர் தயார்ப்படுத்தப்பட்ட மீன், நண்டு, திருக்கைகளைச் சருவச் சட்டியிலிருந்து குண்டானுக்குள் மெது மெதுவாகப் போட்டார். நெருப்பு சுவாலைவிட்டு எரிந்தது.
பக்கத்தே குட்டியடுப்பிலிருந்த தாய்ச்சிச் சட்டியில் மசாலை கலந்து பொரிக்கப்பட்டுக் கொண்டிருந்த றால், கணவாய், மட்டிப் பொரியலை அகப்பையால் அள்ளி குண்டானுக்குள் போட்டுவிட்டு வதக்கிப் பதப்படுத்தி வைத்திருந்த பலாக்கொட்டை, மரவள்ளிக் கிழங்கு, பயத்தங்காய்ச் சேர்மானக் கலவைகளை கோலி எடுத்து அதற் குள் போட்டு இரண்டொரு தடவை அகப்பையால் துளாவிவிட்டு, அந்த அகப்பையை எடுத்து முகர்ந்து பார்த்தார்.
தரமான சீனச் சமையல்காரனின் பக்குவத்துடனும் பந்தா
வுடனும் அவர் இயங்குவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. அகப்பையால் சிறிது அள்ளிச் சிரட்டையில்விட்டு ஊதிக்கொண்டே
盈5

Page 10
உப்புப் புளி ருசி பார்த்துக் கொண்டார். செருமல் வந்தது. செருமிக் கொண்டார். கண்களில் நீர் வடிந்தது.
கடைசியில் ஒடியல் மாக் கலவைச் சட்டியைக் கையில் எடுத் தார். 'ஒருவரும் இந்த நேரம் கதைக்கக்கூடாது!" எனக் கட்டியம் சொல்பவனைப் போலச் சொல்லிவிட்டுச் சற்று நிறுத்தி, மாக்கல வையைக் குண்டானுக்குள் சரித்துக் கொட்டினார். அகப்பையால் இரண்டொரு தரம் துளாவிவிட்டுக் கொண்டார்.
"அப்பாடா!' என வாய்விட்டு சொல்லிக் கொண்டே தலைப் பாகையை அவிழ்த்து வேர்த்திருந்த முகத்தையும் தோளையும் அதனால் அழுத்தித் துடைத்துக் கொண்டார். 'இனிப் பெண்டுகள் ஆக வேண்டிய காரியத்தைச் சட்டுப்புட்டென்று பாருங்கோ!' ளனச் சொன்னார். "ஆம்பிளையளெல்லாம் வாருங்கோவன்" எனக் கூப்பிட்டார். V
தறித்துப் போட்டிருந்த பனங்குத்திகள் முற்றத்துக்கு இரு கரையும் நகர்த்தப்பட்டன. பனாட்டு, தேங்காய்ச் சொட்டுகள் வைக்கப்பட்ட சிறு சிறு பனை ஒலைக் குட்டான்கள் வந்து சேர்ந்தன. ஆண்கள் பெண்கள் உட்படப் பலர் ஒவ்வொருவராகத் தமக் குத் தோதான ஒலைப் பிளாக்களை எடுத்துக் கொண்டு, குத்தி யில் குந்தத் தொடங்கினர். கல்லூரி மாணவிகளை அழைத்த
போது: " "எங்களுக்கு வேண்டாம். குடிச்சுப் பழக்கமில்லை!" என மறுத்துவிட்டனர். மாணிக்கத்தார் அவர்களை விசித்திரமாகப் பார்த்தார்: “பட்டணத்தில் படிக்கிற புள்ளையளெல்லோ?"
வீட்டுக் கோடிக்குப் பின்னால் கறிக் கழிவுகளைத் தின்று கொண்டிருந்த நாய்களின் உறுமல் இன்னமும் ஓயவில்லை. பூனைகள் சீறிச் சீறித் தமது எதிர்ப்பைக் காட்டின. முன்னுக்கு நடந்த சமாவிற்குப் பக்கமேளம் வாசிப்பது போல, இருந்தது அந்தப் பின்னணிச் சப்தம்.
மாணிக்கத்தாரின் மனுஷிதான் கூழை வார்த்தா. ஒவ்வொரு வருக்கும் கேட்டுக் கேட்டு வற்புறுத்திக் கூழை ஊற்றிக் கொண்டி ருத்தா "கவனமாக் குடியுங்கோ. மீன் முள்ளுக் கவனம் பாத் துக் குடியுங்கோ..!" என எச்சரித்தா.
உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உறைப்பு எனப் பலவகைப் பட்ட சுவைகளின் சங்கமக் கலவைகள் ஒருங்கு சேர்ந்து நாவை சுவையின் உச்சத்துக்கே கொண்டு சென்றன. பனாட்டை ஒருவர் கடித்தார். தேங்காய்ச் சொட்டை ஒருவர் சுவைத்தார். பொரித்த மிளகாயை மெல்ல நன்னிய ஒருவர் அதன் ருசியில் தன்னை மறந்து ரசித்து 'ச்சா" என உரக்கக் குரல் கொடுத்தார்.
கூழ்ச் சமா களைகட்டிக் கொண்டிருந்தது. அது முடிய நடுச் சாமத்துக்கு மேலாகிவிட்டது.
காலத்தால் மறக்க முடியாமல் மனசில் ஆழமாகப் பதிந்து போயிருக்கின்றது, அந்தச் சுவை. இன்று நினைக்கவே நாவில் நீர் ஊறுகின்றது.
யாழ்ப்பாணத்தானின்ஒடியல் கூழை ஒரு தடவையாவது குடித்துச் சுவைத்தவர்களால்தான் அவனைச் சரிவர விளங்கிக் கொள்ள முடியும். - அவனுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள இயலும்!
(வாழ்வு தொடரும்) :
፲6

அநதக
anywawr/W WW
விசுவநாத விசாலாட்சி திருமணம்
அந்தக் காலத்தில் கல்வி மான்களுக்கு அதாவது படித்த வர்களுக்குச் சமூகத்தில் பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. இந்தக் காலத்தில் வைத்தியர் கள், கணக்காளர், பொறியிய லாளர்களுக்கு உள்ள மரியாதை வேறு, அந்தக் காலத்துப் படித் தவர்களுக்குள்ள மதிப்பு வேறு இரண்டிற்கும் மடுவுக்கும் மலைக் கும் உள்ள வித்தியாசமல்லர், குறுணிக் கற்களுக்கும் குன்றுக்க முள்ள பேதழ். இந்தக் காலம் படித்தவர்களின் பெறுமதி-மரி யாதை, பழியஞ்சிச் சேர்க்காத பணத்தில் ஒரு பத்தோ இருபது ஆகலாம், இதன் மேல் இவர்க ளின் சமூக அந்தஸ்து பணம் பண்ணுவதோடு அமையும்.
அந்தக் காலத்தில் கல்வி மான்கள், சமுதாயத்தின் வேர் களாக இருந்தனர். சமுதாயம் எந்தவகையிலும் ஆட்டங்கா ணாத இருப்பு நிலைபறறிய விளக்கமும் ஆளுமையும் கல்வி மான்களிடமிருந்தது அவர்கள்
7
காலக் கதைகள்
தில்லைச்சிவன்
-
விலைகொடுத்துப் பெறமுடியாத பண்டம். தட்சணை-காணிக் கைகள் கொடுத்துப் போற்றப் படுபவர்கள். சமுதாயத்தின் ستا له டுக் கோப்பையும், பண்பாட்டை யும் இழந்துவிடாமற் பாதுகாப் தே"அவர்களின் தொழில், பழிசுமந்தெய்தும் ஆக்கம் கரு தாது பணமற்ற அறிஞரே எனி னும் அருளோடுமிகும் செருச் குடையவர்.
இவற்றின் தொழிற்பாட கவே" கோவில்களையும், ப களையும் தளமாகப் பற்றித் தமது கடமைகளை அக்காலக் கல்விமான்கள் செய்த ன ரீ
இவற்றின் ஊதியமாக இவர்கள்
பெற்றது சமுதாயத்தின் gysig 650au
யும் பணிவையுமே. சமுதாயம், குரு ஆசிரியர் புராணிகர், வைத்தியர் என்ற பற்றுக் கோடு தனில் தங்கி வளர்த்தது.
அந்தக் காலத்தில், அத7 வது இற்றைக்கு அறுபதாண்டு கன்"முன், எமது சிறிய இரா தில் மூன்று நான்கு நொத் தாரிசுமாரும், அதே அள ஆசிரியர்களும், சிவபுராணிகளும்

Page 11
இரண்டு சித்த வைத்தியர்களும், சில ஏடு வாசிப்போர்களும் வாழ்த்தனர். இவர்களே சமூகத் தின் வழிகாட்டிகளாகவும், நீதி மான்களாகவும், தன்நடத்தை அதிகாரிகளாகவும் இருத்து பண் பாட டுக் காவல் புரிந்துள்ளார் கள் என்பதைச் சொல்ல வேண் டியதில்லை.
இற்த நிலையில் நாணிப்போ சொல்லப் போகும் ஆதார களமாக இரு ந் த து பள்ளம்புலம் மூ ரு க மூர் த் தி கோவில். கோவில் என்றதும் இக்கோவிலின் தோற்றம் பற் றிய வரலாற்றுக் குறிப்பொன் றையும் கூற வேண்டும் என நினைக்கிறேன். நான் கூறப் போகும் வரலாற்றோடு ஒத்த காரணங்களினாற்றான், எம்தீ வில் பல கந்தப்புராண மடங் கள் தோன்றி, முருகமூர்த்தி கோவில்களாகப் Lu i 60 m up வளர்ச்சி பெற்றுள்ளமை கண்டு கொள்ளத் தக்கது.
பள்ளம்புலத்துக்கு அணித் தாக உள்ள ஒரு முருகன் கோவி லுக்கு வழமையாகப் புராணப் படிப்புக் கேட்கச் செல்லும் அம் மையடியார் என்னும் நிலக் கிளா ரின் மனைவி, கோவிலுக்குப் போகமுன், ஒருநாள் புராண படனம் தொடக்கப்பட்டு விட்
டதும் வழமையாக அவர் இருக்
கும இடத்தில் இன்னொருவர் இருந்த தும், பொறுக்காமல் திரும்பி வீடு வந்த தலைவியின் கருத்தை ஒப்பிய அம்மையடி யார், அந்தத் திங்களிலேயே புதிதாக ஒரு மடத்தை அமைத்து வேல்பிரதிட்டை செய்து, ւյց n 66ծ: படனம் நடத்துவித்தார் என் றும் இந்த மடத்திற்கே பெரு வாரியான தனது நிலபுலங்களை யெல்லாம் எழுதிவைத்தார் என் றுங் கூறுவர்.
கதைக்கு
இவ்வாறாகத் தோ ற் றம் பெற்ற முருகமூர்த்தி கோவிலில் கந்தப்புரானப் படிப்பு முடிந்த தும். குருபூசை அன்ன ஆாணம் என்பனவும், தொடர்ந்து பெரிய புராணப் படிப்பு, நாயன்மார் பூசை. மகேசுவர பூசை என்ற நிகழ்ச்சிகளும் ஆண்டுதோறும் குறைவற நடந்தன. இவற்றினை நடத்திவைக்கச் சில புலவர்களும், புராணிகர்களும், பொதுமக்க
ளும் உறுதுணையாக இருந்தனா .
இங்கே வழமையாகப் புரா ணங்கள் கேட்பவர்களில் ஒருவர் விசுவநாதர். இகளஞர் எழுதது வாசிப்பறிவு இல்லாத தற் குறி. ஆனால் கற்றலில், கேட்டல் நன்றென்ற மொழிக்கு இலக்கி uuontasul u6u ut Leivasso 6ru/ub. உரைகளையும் செவிவழியாகக் கேட்டு, மனப்பாடமாக்கியவர்.
முன்னே மழித்த தலைக் குடுமியும், காதில் கடுக்கண், நெற்றியில் திரிபுண்டரம். கொளபி னம் தரித்து. நாலு முழத் துண் டுடுத்து. ஒரு ஈரிழைத் துவாயி னால் போர்த்திக் கொள்ளும் தோற்றப் பொலிவு இவரது.
இவருக்கு ஒரு காதல் உதய மானது; எம் ஊரில் நிலபுல வசதி உள்ள ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண். நல்ல அழகி: தாழம்பூ வெள்ளை. ரவிக்கை போட்டும். கச்சைப் புடைத் தெழும் தனங்கள் அசைய அரை பிறT சுற்றிக் கட்டிய சிவப் புக் கொரநாட்டுக் காடுவெட்டிச் சீலையால் முகத்தில் வடியும் வேர்வையைத் து ைட த் துத் துடைத்து, வள்ளை கொண்டு நெல்லுக் குத்தும் அழகியை, வேலிக்கு மேலால் எட்டியெட்டிப் பாத்துக் கொண்டு போனாற் போதுமா? இ வ ைௗத் தன் மனைவி ஆக்க வேண்டும் என்றே. துணிந்தார். துணிந்தவனுக்கு இரும்பும் துரும்பாமே. எனவே
18

விசுவகாதர் விசாலாட்சியைக் கைப்பிடிக்க ஒரு யு க் தி  ையக்  ை4 பாண்டார்.
அந்தப் பெண்ணின் பெயர் விசா, லாட்சி விசுவநாதருக்கு விசலாட்சி பெயர்ப் பொருத் தமும் கூட. விசுவநாதர் விசா லாடசி வீட்டுக்கு வடக், ப் புற மாகன் ஸ்ள குட்டி ஆச்சி வீட் டுக்கு அடிக்கடி போய்வந்தார். குடடி ஆச்சி விசுவநாதருக்கு நெருங்கிய உறவு. விசுவநாதர் சூட்டி ஆச்சி வீட்டுக்குப் போவது குடடியாச்சிக்குப் பெ ரு  ைம. அதால் அவ்வீட்டில் அவருக் குப் பெரிய ராசோபசாரம் நடக் கும். விசுவநாதர், செய்த யுக்தி என்னவென்றால், குட்டி வீட் டுக்குப் போ கும் ஒவ்வொரு வேளையும், ஒரு பெரிய புத்த கத்தைக் கையிலோ, கமக்கட் டுககுள்ளோ வைத்துக் கொண்டு போவார். எழுது வாசினை அற்ற விசுவநாதர் கைக்கலங்கா ரம் என்ற நினைவில் புத்தகத் தைக் கொண்டு சென்றாலும் எவரும் இவரைப் படியாதவர் எனக் கருதவில்லை. இந் த க் காலத்தில், இந்தியா சென்று ஒரு மடத்தில் நான்காண்டுகட்கு மேல் சைவசித்தாந்த சாத்திரங் களைக் கற்றுவிட்டுவந்த வைத் தியர் சோமசுந்தரமும், சரவ ணையூர் தில்லைநாதப் புக வரும் விசுவநாதரின் தண்பர்கள். இவர் களிடம் பாடங் கேட்டுப் படித் திருக்சிறார் இவரென்றே எல்லா ரும் நினைத்தனர். இதனால் குட்டி வீட்டுக்காரர் தம் பி கையிற் கொண்டுபோகும் புரா ணத்தைப் படிக்கும்படி வற்புறுத் துவர். விசுவநாதரைத் தம்பி என்று அழைப்பதற்கு வேறொரு காரணமும் இருந்தது. அவ்வய வில் உள்ளவர்கட்கு குடி தண் ணர் அள்ள ஒரே ஒரு கிணறு தான் இருந்தது. அக் கி ண து விசுவநாதர் வளவுக்குள் இருந்த
தால், எல்லோரும் அவரைக் கி ண ற் ற டி த் தம்பி என்றே அழைப்பர் தம்பிக்கப் புராணப் புத்தகத்தைப் படிப்பதில் ஒரமம் இருக்கவில்லை. புத்தகத்தைத் தி மப் பா சீ. ஒருபக்கத்தைப் பார்த்துக் கொண்டு தனக்குப் UnTLD Taur San Lurr ais sp 6MT கரகரப்பிரியா ராகத்தில் - த் துப் பாடுவார். அல்கில் இருப்ப auriřssir egy G3b 35 LD nr av God » GðioTs ளும், சிறுவர்களும் ou o 7 Go t’i பிழந்தபடி அங்காந்து கேடடுக் கொண்டிருக்க, இவருக் ஆ உற் சாகம் கூடிவிடும். இன்னுஞ் சில பாடல்களைப் பாடித் தம்பாட் டிற்கு வியாக்கியானமும் செய் வார். இன்ன இடத்தில் சந்கன் இப்படிக் கேட்டார், வள்ளி இப் படிச் சொன்னாள் desir sudor umi utapavurij arral. - Tab வள்ளி திருமணம் நடத்தி குக் காது. கத்தசாமியும் ஆலடியிலே, அரசடியிலே காவ ல் இருக்க வேண்டியதுதான். இப்படியெல் லாம் வியாக்கியானம்.
விசுவநாதரின் சவ டால் வியாக்கியானங்களை வே லிப் புறத்தில் நின்று விசாவாட்சி அம்மையார் கேட்டுக் கொண்டி ருப்பது ஒருத்தருக்கும் தெரி யாது. விசுவநாதர் படி க் க த் தொடங்கும் போதே குட்டி வீட் டுக்குள் படிப்புக் கேட்க நுழைந்த விசாலாட்சியின் தாயார், வேலிக் கடப்பைக் கடந்து கொண்டு தனது வளவுக்குள் கால்வைத் தாள். வேலிக்குள் நின்ற விசா லாட்சி திடுக்கிட்டு விட்டாள். உடனே சமாளித்துக் கொண்டு, தம்பி நல்ல இராகமாகப் படிக் கிறார் என்று சொல் லி க் கொண்டே, தாயின் பதிலை எதிர்பார்த்தான். தாயும் ஆமாடி நல்லாய்ப் படிக்கிறார். இந்தப் பெரிய புராணப் புத்தகத்தைத் திறப்பதும், பாடுவது, 1uu usä7 சொல்லுவதும், அத்துபடியாய்
19

Page 12
போச்சு, ஆனால் கோவிலில் இவருக்குப் படிக்கப் புத்தகம் Ga s mr G) di as LDmru "mrrfasst nruh. இவர் கேட்பதுமில்லையாம். ஏனென்றால் இவர் மற்றப்படி a insor, upévb Loréerth untesíláš கிறவர் என்று எல்லாருக்கும் தெரியுமென்றதால், இவருக்கந்த வாய்ப்பில்லையாம் என்று தம்பி சொல்லுது என்று கூறிய தாய், தம்பி உன்மேல் ஒரு கண் வைச் சிரு க் கென் று குட்டி ஆச்சி சொன்னா. எனக்கும் அது நல்ல தாகத்தான் படுகுது என்று மக ளின் முகத்தைப் பார்க்கவும், மகள் சும்மா போன, அப்பு இதற்குச் சம்மதிக்க வேணுமே என்று விடையை அப்புவிடமே விட்டுவிட்டாள்.
தாய்க்கும் ம க ரூ க்கு ம் நடந்த இந்த உரையாடல், குட்டிக்கு எட்டவே அது தம்பி யின் கருத்துக்கு விடப்பட்டது.
தம்பி சிந்தித்தார். லுவின் தந்தை கந்தையர் ஒரு குடிகாரர், தினமும் வாடிக்கை யாகக் கணபதியின் வீட்டிற் தான் கள்ளுக்குடி. குடிகாரனாக இருந்தாலும் றாங்கியும் அட்ட காசமும் மிகப் பெரிது. ஊரில் செல்வஞ் செல்வாக்குத் திமிர் கூட. நேரடியாகப் பெண் கேட் டுப் போனால் தூக்கி எறிந்து தான் பேசுவார். இதனால் வாக்குவாதம் வளரச், சம்மந்தம் கைகூடாமலும் போகும் என்று யோ சித்த விசுவநாதருக்குக் கள்ளுக்காரக் கண ப தி யி ன து உதவி தேவைப்பட்டது. தம்பி யின் கிணற்றடி வளவில் இரண்டு 60) assos) of நெடுங்காலமாகச் சீவிக் கொண்டு வாறவர்; இந்தக் கணபதிதான். இதற்காக விசுவ நாதருக்கு ஒரு ரூ பா வு மே கொடுத்ததில்லை இந்தக் கண பதி. இதைச் சாட்டாக வைத் துக் கணபதியுடன் கதைத்துக்
விசா
கந்தையரின் தோட்டம் பார்க்க நினைத்தார் தம்பி விசுவநாதர்.
ஒரு தாள் முட்டி தளநார். கத்திக்கூட்டோடு தமது பனை யில் ஏறப்போன கணபதியைத் தருணம் பார்த்துக் கூப்பிட்டார் விசுவநாதர். ' என்ன கணபதி யர் கவனிப்பில்லை' என்ற பீடி கையோடு இவர் கணபதியை நோக்கிச் செல்ல, கணபதியும் *தம்பி பிறத்தால கூப்பிடுகுது" என்ற ஆதங்கத்துடன் தம்பியை நோக்கிவர, 'நீர் என்ன எத் தனை வருடமாய் இந்தப் பனை களைச் சீவுகிறாய்? இதற்காக எனக்கு என்ன தருகிறாய்" என்று கேட்ட தம்பிக்கு, ‘கேட் டால். கா  ைல ம: லை ஒவ் வொண்று ஊற்றி வைப்பன் தானே. தம்பி குடிக்க மாட்டுது என்றால், நான் என்ன செய்யி றது. பணக்காரத் தம்பிக்குக் காசு ஒரு இரண்டு மூன்றைக் கொடுத்துப் பகிடிபண்ணிறதே" என்று கொண்டே வேலிவரம்புக் கரையில் அமரப் பக்கத்து வரம் பில் தம்பியும் அமர்ந்து கொண் |-frł.
"அது கிடக்கட்டும் கணபதி யார், எங்கட கந்தையர் இருக் 6pmror selairur auntą å 69 så smrprair அவர் உன்னோட எப்படி"
"பறுவாயில்லை, உள்ளதெல் லாம் ஒளிக்காமல் மணம்விட்டுப் பேசுவார். இந்தமுறை வயல் நல்ல விளைச்சலாம். எனக்கும் இரண்டுபுசல் நெல்லுத் தந்தார். தோட்டமும் த ல் ல பலிப்பு. வளமான தல்ல காலம் போல இருக்கு. பெட்டைக்கும் ஒரு பெடியனைப் பார்த்துக் கட்டி வைக்க வேண்டும்' " எ ன்து சொன்னார். நானும் நல்லகாலம் வரயிக்க எல்லாம் வரும் என்று வாயோ ரையாய் சொல்வி வைச் சேன்.
20

*மாப்பிளைமார் இனசனத் துக்க இல்லாமலா போச்சுது. பார்த்துச செய்யலாந்தானே. பெட்டையும் மூக்கும் முளியுமா யிருக்கும் என்று நினைக்கிறேன். தாயைத் தெருவில் கண்டால் மகளை வீட்டில்யா பார்க்க GBaussièr9tibo""
"பெட்டை படிச்ச மாப்பி ளையாய் வேண்டுமாம். இங்க எங்க படித்தவர்கள்? ஒரு ராகம் Urr - Lont "lu-Trf 667. புராணம் வா சிக் க மாட்டுதுகள். ஒரு தேவாரம் பாடச் சொல்லிவிட் டால் இடத்தைக் காலிபண்ணி ஒட்டம் பிடித் குதுகள். இப்படி இருக்கயிக்க. ஏன் தம்பி உனக் கதில கருத்திருந்தாச் சொல்லு உடனே செய்து வைக்கிறன்"
'இல்லையில்லை, அதுக்கும் எனது ஆச்சியப்பு சம் ம தி க் க வேணுமே. கந்தையரோ ஒரு பேய்க் குடி கா ர ன். பேச்சு வார்த்தை நறுக்கோ என்னவோ, கணபதி வீடுதான் கதி என்று சொல்லுகினம். எதுக்கும் ஒருக் கால் எனது அப்புவைக் கேட்டுச் சொல்லுறன். எனக்குச் சம்மதம் தான். வாய்விட்டால் தோல்வி வரக்கூடாது. கணபதியர் உனக் க்ாகத்தான் சம்மதித்தனான். இதில பாப்பம் கணபதியற்ர கெட்டித்தனத்தை, வி டய ம் முடியும்வரையில் வெளி யில் கதைவரக் கூடாது. சீதனத்தைப் பற்றி நா ன் கேட்கவில்லை. உள்ளது பிள்ளைக்குத்தானே ! அதுவும் ஒரே ஒரு பிள்ளை. அது கிடக்க நகை நட்டுகளும் ஆயத் திமாயிருக்கு என்று கேள்வி. நானும் முந்தநாள் புகையிலை விற்றுப் போட்டன். ஆயிரத்து தானுாறு தேறிச்சுது. பத்துப் பவுணில தாலிக்கெ படி செய் விக்க இருக்கிறன். செலவுக்கு ஒரு ஐம்பது பவுண் வாங்கித்
2
தரப்பார். அதுகுஞ் சரி என்றால் இன்று ஆவ ணி இரண்டோ மூன்றுதானே, நல்ல ஒரு நாளில தாலியைக் கட்டிச் சோற்றைத் தந்திட்டாப் போச்சு. செலவு சித்தாந்தம் அதிகம் இல்லாமல், ஒண்டுக்கை ஒண்ணு எல்லாத்தை யும் கதைத்து நல்ல முடிவோடு வா. இந்த மாதமே நல்லது. அடுத்தது நான் பிறந்த மாதம் இனி எல்லாமே உன்  ைன ப் பொறுத்தது. கணபதி யார் நாளைக் காலையில் அல்லது இன்றிரவே முடிவைச் சொல்லு, உன்னை நம்பித்தான் எல்லாஞ் செய்யிறன் சரி இரவு சந்திப்பம் என்று கொண்டே எழுந்தார் தம்பி.
"என்னடா சிக்களில் மாட் டிவிட்டன். சும்மா வா  ையக் கொடுத்துப் பார்த்தன், பெடி யன் எல்லாத்தையும் முடித்துப் போட்டுத் தாலிகட்டிவை என்று நிற்கிறான். சரி சரி, கத்தையர் என்ன என்னை மிஞ்சிவிடவா போகிறார்? குழை அடிக்கிற அடியில துவண்டுவிடப் பண்ணா விட்டால் நான் காத்தான்ர கணபதியில்லை. சரி இன்றைக்கு இதுதான் வேலை" என்று தனக் குத் தானே தெம்பை வருவித் துக் கொண்டு மரத்தில் ஏறினார்
கணபதி.
சொல்வி வைத்தrற் போல அடுத்த சுபமுகூர்த்தத்தில் தட பு ட லா க இல்லாவிட்டாலும் சுற்றஞ் சூழ, விசாலாட்சி அம் மாள் விசுவநாதர் திருமணம் இனிது திறைவேறியது. சீதன உறுதி முடித்தல், திருமணப் பதிவு விடயங்களில் தடங்கல் கள் இல்லை என்றாலும் விசுவ நாதரின் திட்டப்படி அடுத்த சில தி ன ங் களு க் கு ஒத்திப் போடப்பெற்றது. நாலு பேருக்கு முன் ஏன் தன் தற்குறியைக் காட்டுவான் என்றநினைவு.

Page 13
படுக்கைத் தலைமாட்டினுள் அந்தப் பெரிய கந்தப்புராணப் புத்தகம். அதை எ டு த் துத் திறந்து பார்த்த விசாலாட்சி அம்மாள், அதனுள் ஒரு கடுதா சித் துண்டைக் கண்டெடுத்தாள். அது நிறைய வரிசை மாறாமல் அ. விசுவநாதர், விசுவதாதர் என எழுதப்பட்ட பல கோணல் எழுத்துக்கள். 'என்னனை இது" என்று கேட்ட அம்மைக்கு ‘இது தானெனை நீ இனிப் பாட மாக்க வேண்டிய மூலமந்திரம்" என்றாரே என்ன.
பாஞ்சாலி
அந்தக் காலத்தில் எங்களூ ரிலும் அயல் ஊர்களிலும் உள்ள ஆண்களில் குறைந்தது காற்பங் கினர் தபுதாரன்களே. இல்லை
யென்றால் இரண்டு அல்லது மூன்று பெண்களை முடித்தவர் களாகவே இருப்பர். பெண்ணி
யல் நோய்களாலும் பிள்ளைப் பேற்றின் போதும் பெண்களின் இறப்பு லிகிதம் அதிகரித்திருந் தும் இதன் முக்கிய காரணம், சிலர் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு போற்பட்ட மனைவியரை வைத் திருந்ததும் உண்டு. இவர்களின் தொழில்களுக்கு உதவும் பொருட் டும், நம்பிக்கையான சம்பளமில் லாத் தொழிலாளர்கள் என்பதி னாலும் மனைவியர் பலரிருப் பது உபத்திரவமாக இரு க் க வில்லை. சில மேட்டுக் குடியினர் வைப்பாட்டி வைத்திருக்காவிட் டால் அதைக் கெளரவக் குறை வாகவும் கருதினர். பொருளா தார நலன்களில் மனைவிசளும் பிள்ளைகளும் ஒத்தாசை புரிந்த குடும்பங்கள் பல சிறப் பா க இருந்தன. அக்கால விவசாய சமுதாயத்தில் ஆடு மாடு மேய்த் தல், வயல் வேலைகள் செய்தல், மாடாடு பராமரித்தல், கறிப் பாட்டுக்குக் கடல் போதல், குத் துதல் இடித்தல் சமைத்தல் என
ஏகப்பட்ட வேலைகள். ஏழை எளியதுகளுக்குச் ar uh Lu 67 b கொடுக்க முடியாது. கொடுத் தாலும் முதலிகளின் அடிமை குடிமையாயிருப்பவர்கள் இவர் களுக்கு வேலை செய்ய மாட் டார்கள். இன்னோரன்ன ஏதுக் களால் ஒருவன் சில பெண்களை வைத்திருக்க வேண்டியது அவசி யமாயிற்று. இதனா ற் றா ன் பள்ளை முன் வயலும் பிள்ளைப் பெற்ற குடியும் பாழ் போகாது என்ற பழமொழி நிலைத்தது போலும்.
மனைவி இறந்தபின் கண வன் மறுமணஞ் செய்வதுபோல கணவன் இறந்த பின் மனைவி யும் மறுமணம் செய்து கொள் வாள். இதனை ஆட்சேபிப்பவ ரில்லை. அ எண் ண ன் இறந்து போனால் அ x ணன் மனைவி தம்பியையும் , தம்பியின் மனைவி அண்ணனையும் முடிப்பது சிாதா ரண நிகழ்வு சாதாரண மக்க ளிடத்தில்தான் மிகுதியாக இருந் தது. "அன்னை இறந்துவிட்டால் அப்பன் சித்தப்பன்' என்ற பழ மொழி எவ்வளவுக்கு ஒருபக்கச் சார்பாகப் பேசப்பட்டது என் பது தெரியவில்லை. இவைதவிர பெற்றோரால் கட்டிவைக்கப் பெற்ற கணவனை நிராகரித்து வேறு க ன வ  ைன த் தேடிக் சொண்டவர்களுமுண்டு. இவர் களையெல்லாம் எமது சமூகம் தள்ளிவைக்கவில்லை ஆனால்
பாஞ்சாலிகள் பற்றிக் கேள்விப்
பட்டது போலக் கண்டிருக்க வில்லை. அதனால் பாஞ்சாலி கள் பற்றிய எமது சமுதாயக் கருத்தை என்னால் உணர முடி யவில்லை. பரத்தமை பற்றி உலகப் பொதுக் கருத்தைய்ே எமது சமுதாயமும் கொண்டிருப் பினும் பாஞ்சாலிகள் பற்றிய நிலை வேறுபட்டதென்னவோ உண்மை. இதனை நான் கூறும் போது எனது அனுபவத்திற்
22

பெற்ற நினைவொன்று வரு கின்றது.
எங்களது எருத்து மாடுக ளுக்கு ஓலை வெட்டிக் கிழித்துப் பேடுவது வழக்கம். ஒன்றுவிட்டு ஒருநாளைக்கு ஒலை வெட்டித் தரும் ஒரு அண்ணர் ஒரு மற திக்காரர். ஒவ்வொரு முறையும் அவரிடம் போய்க் கையோடு கூட்டி வந்தாற்றான் எங்களின் காரியம் தடக்கும். ஒரு நா ட் காலை ஏழு மணி இருக்கும் அவ ரைக் கூட்டிவருவதற்காக அவர் வீட்டுக்குச் சென்றேன்.
அவர் வளவில் வீடு குசுனி என்று இரண்டு கொட்டில்கள். வீட்டுத் தாவாரத்தில் ஒரு சாக் குக் கட்டில். அதன்மேல் ஒருவர் இருந்தார். பார்த்தால் எங்கோ நன்று அப்பொழுதுதான் வந்தி ருப்பவர் போன்றிருந்தது. அண் ணனின் மனைவி இரண்டு பிள் ளைகளைக் குளிப்பாட்டியபின் தானும் தலைதோய்ந்து குசுனி வாயிலின் முன் வந்து நின் று கொண்டு தலையைக் கோ தி துணியை முடித்து உலர்த்துகி நாள். அண்ணன் குசுனிக்குள் குந்தி இருக்கிறார். அண்ணியின் கைகளோ த  ைல  ைய முடிந்த துணியால் துவட்டக் கண்களோ கட்டிவில் இருக்கும் தம்பியின் பக்கஞ் சுழல்கின்றது. தம்பியும் உதட்டுக்குள் சிரிபபதும் கால் களால் தரையைச் சீப்பதுமாகத்
தலையைத் தாழ்த்தியும் நிமிர்த்
தியும் இருந்து கொண்டிருந்த இந்த நல் ஒரையில் தா னு ம் பெரியண்ணன் இருக்கிறாரோ
என்று கேட் டு க் கொண்டே உட்சென்றேன்.
பெரியண்ணை குசுனிப் பட லையால் எட்டித் தலையைக் காட்டிவிட்டு இருந்து விட்டார். தம்பி மரியாதைக்காக இப்படி இரேன் என்று எழும்ப, இல்லை பில்லை நீங்களே இருங்கள்
என்று சொல்லிக் கொண்டு:
முற்றத்தில் தறித்து கொட்டுப் பனை மீது குந்திக் கொண்டேன்.
குளிப்பாட்டி வந்த இரண்டு
ஆண்பிள்ளைகளில் சின்னவன் கட்டிலில் இருக்கும் தம்பியின் பிள்ளை. தம்பியின் மனைவி
பிள்ளை பெற்ற சிறிதில் கால மாகி விட்டாள். அண் ண ன் பெண்சாதிதான் அப்பிள்ளையை வளர்த்து வருகிறாள். இரண்டு வருடங்களாகத் தூர த் தி G ay புங்குடுதீவில் பனைசீவும் தம்பி, கிழமைக்கொருமுறை வந்து தள் பிள்ளையைப் பார்த்துப்போகத் தவறுவதில்லை. வழக்கத்தில் இரவு வேளைகளிலேயே வந்து விடியக்காலை முதல் வசுவிலேயே போகும் தம்பி இன்று அதிகாலை யில் வந்ததுதான் அண்ணிக்கு அதிசயமாக இருந் திருக்க வேண்டும்.
தலையை உணர்த்தி முடிந் ததும் பானையில் இருந்த பழை யதைப் பிழிந்து இரு பிள்ளை கட்கும் கொடுத்தவள். என்னு டன் தன் க ண வ ைன ஏன் அனுப்பவில்லை என்பது எனக்கு விளங்கவில்லை. நான், அண் ணன் தம்பி அவள் பிள்ளைகள் என்று எல்லோரையும் Lמfrעת மாறிப் பார்த்துக் கொண்டிருக் இறேன். என்ன செய்வது? பெரி யண்ணையை வாவென்று சொல் விவிட்டுப் போனால் வா ற து நிச்சயமில்லை கையோடு கூட் டிக் கொண்டுதான் போகவேண் டும். கூட்டிக் கொண்டு Gunrau தென்றால் அவள் சொல்ல வேண்டும். என்னைக் கணட துமே போய் வெட்டிக் கொடுத்து விட்டுவா என்பவள் இன்று ஏன் மெளனியானாள். சிறிது நேரம் பொறுப்போம் என இகுத்தேன்: பிள்ளைகளும் சாப்பிட்டு முடித்
. . . * کوڑی
罗@

Page 14
608 (up sh கழுவியதும் பாடசாலைக்குப் போக ஆயத்த மானார்கள். ஒரு பிள்ளைக்குச் சிலேட் என்ற கற்பலகை இல்லை. *அம்மா சிலேட் இல்லை, தைய லக்கா அடிப்பா" என்றழுதது. பெரியண்ணை குந் தை விட்டு அகலவில்லை அண்ணி கூப்பிட் டாள், "தம்பிவந்து வெகுநேர மாச்சு பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டுபோய் கடையில ஒரு சிலேட் வாங்கிக் கொடு. தம் பிக்கு ஒ  ைல  ைய வெட்டிக் கொடுத்தபின் பிள்ளையைப் பாடசாலையில் விட்டுப்போட்
விளை மீனாப்பாத்து வாங்கிவா நேரஞ் சென்றாலும் பறுவா யில்லை. பறிக்கூட்டு மீன்வர நேரஞ்செல்லும்" என்ற வள் என்னைப் பார்த்து, "ஒரு ரூபா வுக்கு மே ல் கொடுத்திடா தேங்கே, பின் இங்கே தங்க gpuurtuni (8urt (5ti' 676i p6ucir கேட் டா ல் ஒரு தாலுபணம் கூடக் கொடுதம்பி பாவம் ஏதும் விடாய்க்குக் கொஞ்சம் குடிக் கட்டும் என்று கூறியவளைப் பார்த்தேன். அவள் கட்டிலில் இருந்த தம்பிக்குக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே இளநகை
டுத் தம்பிவீட்டில் ஒரு ரூபாக் உதிர்த்தாள். காசுவாங்கி வெள்ளைக் கடற்
கரையில் நல்ல பறிக் கூ ட் டு (தொடரும்)
கடிதம்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்களுடைய வேலைகள் எந்த அளவில் உள்ளன? சிரமங்களை எந்த வசையில் தாங்கி வருகிறீர்கள்? நேரில் வந்து உங்களைப் பார்க்க வேண்டுமென்ற நீண்ட நாளாக ஆசை. அது நிறைவேறுவதில்லை. சமீபத்தில் நடந்த ராணுவ நடவடிக்கையால், அதிலும் குறிப்பாக சுற்று வட்டாரம் முழுவதும் நடந்த செல்லடியால்- எங்கள் மாணிப் பாப் வட்டத்து மக்களெல்லோரும் வீடு வாசல்களை விட்டு இடம் பெயர்ந்தோம். நமக்கெல்லாம் ஒரே கஷ்டமாகப் போய்விட்டது.
சொன்னால் நம்பமாட்டீர்கள். சூட்கேசில் உடுப்புக்களையும் மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்து வைத்து வெளிக் கிடக் காத்திருந்த வேளை மல்லிகைக் கட்டுக்கள் ஞாபகம் வந் தன. பக்குவமாகக் காத்து வைத்திருந்த அவை தொலைந்து போய்விடுமோ என்ற பயத்தில் சில கட்டு மல்லிகைகளை அத்து டன் எடுத்து வத்தேன். இதை உங்களுக்குச் சொல்ல வேணும் போல இருக்கு வந்த இடத்தில் ஒர் ஆறுதல். மல்லிகை இதழ் களை எல்லாம் மீண்டும் ஆறுதலாகப் படித்துப் பார்த்தேன். உண்மையைச் சொன்னால் என்ன? முந்திப் படித்ததை விட, இப்ப ஆறுதலாகப் படித்துப் பார்க்கும் பொழுது புதுசான அனுபவம் ஏற்பட்டுள்ளது. திரும்ப விடு வந்து சேர்ந்து விட்டேன். அந்தச் சந்தோசத்தின் வெளிப்பாடே இக் கடிதம். . . . . . "
மாணிப்பாய் சு. தவமோகன்ராஜ்
名锡

நெஞ்சமாகிய கவிதைத் தொகுதியின்
நினைவுத் தாளைப் புரட்ட முனைகையில்
சோ. பத்மநாதன்
நெல்வயல்கள் நடுவில் கடற்புறப
நிற்கும் வெண்மணற் குன்றை நிறுத்திய வல்லவர் யார் இரட்டைப் பனை தொது
வானத்தே தீட்டிவைத்தவர் பாய வரோ வெள்ளக் காட்டினிடை ஒன்றைக் காலிலே
நிற்கும் கொக்கின் நிரையின் அழகும் என் உள்ளத்தே குடி இருக்கும் என்பாட்டிலே
apar goyub 'as76ö760)6ar a2- anurfğöğ5I ub, Jey LD. aer rafi.
எட்டுமூலை சோளகக் காற்றிலே
ஏறும் போதுதன் "விண்" ஒலி ஊரெல்லாம் முட்டி மோத நான் வயலும் வெளிகளும்
மூசி ஓடி அலைந்து திரிந்ததும் கிட்டி பம்பரம் வளையம் இவற்றினால்
கிறக்கிப் போய் ஊன் உறக்கம் எலாம் அற விட்டுநெஞ்சு பறிகொடுத் தாடிய
விளையாட் டெல்லாம் விரையும் என் கண்களில்,
காக்கை தீவு மண் மேட்டினில் ஏறிநான்
கடலை நெல்வயலைப் பனை தென்னையை பார்த்துப் பேசிப் பழகிய காலமும்
பரமனின் கட்டுக் காவலை மீறியே மேற்கு வேலியின் ஊடு யூ ழைந்துபோய்
விளாவில் ஏறிக் காய்கள் பறித்ததும் கார்த்திகேசுவின் மாங்காய் பிடுங்கையில்
கையும் மெய்யுமாய் ஆப்பிட்ட நாளும் என் தெஞ்சமாகிய கவிதைத் தொகுதியின்
நினைவுத் தாளில் பதிந்திருக்கின்றன.
25

Page 15
பாடசாலை வாசலில் எத்தனை
பண்டம் விற்கும் கடலை றபர் இனிப்(பு) ஒடு. "நைஸ் "ஐஸ்பழம்" என மயிலருக்(கு)
ஒளித்துத் தின்றும் குடித்தும் களித்தநாள் தாடிவைத்த பைத்தியம் * ஆபிரிக்
காவின் பக்கம் மடகஸ்கார்' என்று பூச் சூட. ஆட, கம்பைச் சுழற்ற நாம்
சுற்றிநின்று கைகொட்டிச் சிரித்ததும் நெஞ்சமாகிய கவிதைத் தொகுதியின்
நினைவுத் தாளைப் புரட்ட பளிச்சிடும்.
சங்கு சேமக் கலத்தொடு மார்கழிச்
சாமம் ஒதும் திருவெம்பாப் பாட்டு நம் நெஞ்சை அள்ளும்; குளிர்பளிக் காற்றினை
நிரப்பும கோயில் மணி; எங்கள் ஐயர்கை பஞ்சாமிர்தமும் பிட்டும் சிறுவரைப்
பாலிக்கும்; அம்மன் வீதி உலாவிலே கொஞ்சமோ எழில் ஆகா நினைவுகள்
கொலுவிருக்கும் என் நெஞ்சினில் இன்னமும்,
வாரியார் பிரசங்கம் நிகழ்த்திய
மற்றை நாளென் வயதுப் பொடியளாய் ஊரிலுள்ள பத்துப் பதி னொன்றொடு
கூடிக் கைத்தல நிறைகணி பாடியும் ஆறுகால் மடத்திருத்து முதியவர்
ஆடு நாயும் புலியையும் பார்த்துவாய் ஊறி நின்றதும் மாமனார் வந்ததும்
உலகெலாம் நான் ஒடி ஒளித்ததும் நெஞ்சமாகிய கவிதைத் தொகுதியின்
நினைவுத் தாளில் பதிந்து கிடப்பன.
வந்தம் ஏந்திய பேயொன்று கல்லுண்டாய்ப்
பாதை சாமம் போகும்; மறறொன்று - பெண் முந்தநாள் விடியப்பறம், "சுருட்டினை
மூட்டத் தா நெருப்(பு)" என்று நீ இருக்கிற குந்திலே பழி கிடக்கும் இறைப்புக்குக்
கூட்டிப்போய் ஒன்று துலாமிதிக்கும் - என இந்தவாறென் கற்பனை ஓங்கிட
ஏற்றுவாறு பொன்னாச்சி உதவினாள்.
அந்தக் காலத் தரசியல், தேர்தல்கள்,
ஆட்கள் ஏற்றி இறக்கல், சா ராயத்தை தந்து காரியம் சாதிக்கும் தந்திரம்
சமத்துவம் சமபந்தி எனப்பல விந்தை, சத்தியாக் கிரகம், தடியடி வீதி நீள பவனிகள் தோரணம் வந்துபோகும் என்நெஞ்சத் திரையிலே
வாழ்வில் எத்தனை எத்தளை மர்மங்கள்
2む

அல்வாயூர்ச் செல்லையாவின் புதிய வண்டு விடு தூது
காரை செ. சுந்தரமபிள்ளை
உலக மொழிகளுள் தமிழ்மொழிக்குத் தனிச சிறப்புண்டு. காலத்தால் அழியாத பழந்தமிழ் இலக்கியச் செல்வம் களைத் தந்து என்றும் கன்னித் தமிழாக நிற்கும் பெரும்ையுடைய எம் செற் தமிழ். பழந்தமிழ் இலக்கியங்களையடுத்துப் பிற்கால க்ஷ் ல் தமிழ் மொழிக்கு ஏற்றமும் எழிலும் தந்தவை சிற்றிலக்கியங்கள் எனச் செப்புவர்.
"தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே வித்திடப் பெற்ற சிற்றிலக்கியச் செல்வங்கள் சங்ககாலத்திலேயே முளைவிட்டு கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் மெல்ல மெல்லத் தழைத்து வளர்ச்சி யுற்றன. காலத்தால் தேயாது சூழ்நிலையால் மாயாது புதுமைப் பொலிவுடன் சிற்றிலக்கிழங்க்ள் நாளும் வளர்ந்தன நூற்றுக்கும் மேற்பட்ட வகையினவர்க் எண்ணிக்கையில் விரிந்தன' என்பர் ந. வீ. ஜெயராமன்.
சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாக விளம்குவது தூதுப் பிரபந் தமாகும், இது பொருட்சிறப்பாலும் நயத்தாலும், சுவைதரு பிர பந்தமாக இன்றுமுள்ளது. ஒருவர் தாம் கொண்ட கருத்தை மற் றொருவருக்குத் தெரிவிக்க இடையே பிறிதொருவரை அனுப்பு வதே தூதாகும். இவ்வாறு தூது அனுப்பும் மரபு பண்டைத்தமிழ்: மக்களிடையே இருந்த வழக்கமாகும். அரசர்கள் பகைவரிடத்தில் தூதனுப்பினர்; புலவர்கள் வள்ளல்களிடத்தில் தூதனுப்பினர்; தலைவர் தலைவியரிடத்தும், தலைவியர் தலைவர்களிடத்தும் தூதனுப்பினர். இச் செய்திகளை தொல்காப்பியத்திலிருந்தும் சங்கநூல்களிலிருந்தும் அறிய முடிகிறது.
'ஓதல் பகையே தூதிவை பிரிவே' எனும் சூத்திரத்தின் மூலம் ஒதற்பிரிதலும், பகைவயிற் பிரிதலும், தூதிற் பிரிதலும் எனும் மூவகைப் பிரிதலைக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.
"அவற்றுள் ஒதலும் தூதும் உயர்ந்தோர் மேன' எனும் சூத்தி ரத்தின் மூலம் ஒது தற்பிரிவும் தூதிற்பிரிவும் உயர்த்தவர்களுக்கே உரியதெனக் குறிப்பிடுவர். அதாவது அந்தன்ர்களுக்கும் அரசர் களுக்குமுரியதென்பர். அதேவேளை காதலன் காதலர்களிடையே மட்டும் காணப்பட்ட அகப்பொருள் சார்பான தூதுவிடும் மரபு களையும் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
கற்புக் காலத்தில், தலைவன் தலைவியரிடையே தோழி,'தாய், பார்ப்பன், பாங்கன், பாணன், பாடினி, இடையர், விருந்தினர்,
27

Page 16
கூத்தர் விறலியர். அறிவர் கண்டோர் ஆகியோர் தூது செல்லும் வழக்கமிருந்தது. (தொல் கற்பியல் 52)
மேலே குறிப் பிட்டவாறு உயர்திணை மாந்தர்களை மட்டு மன்றி அஃறினைப பொருள்களையும் தூதுவிடும் மரயும் தமிழ் இலங்கியங்களிற் கானடபடுகின்றது.
காம மிகுதியால் மனமயக்கமுறும் காதலர் அஃறிணைப் பொருள்களை முன்னிலைப்படுத்தித் தூது செல்லுமாறு வேண்டு வதை வழுவமைதியாகத் தொல்காப்பியரே சொல்லியுள்ளார். ஆனால் காதலர் மட்டுமன்றி ஏனையோரும் அஃறிணைப் பொருள் களைத் தூது விட்டனர் என இலக்கியங்கள் மூலம் அறிய முடி கின்றது.
சங்க இலக்கியங்களாகிய புறநானூறு, அகநானூறு, நற் றிணை ஐககுறுநூறு, குறுந்தொகை ஆகிய நூல் கனிலும் பரி பாடலிலும் தாதுப்பாடல்கள் காணப்படுகின்றன. தம்மினிய நண் பராகிய கோப்பெருஞ் சோழ மன்னனிடம் பிசிராந்தையன் எம்ை தமிழ்ப் புலவா அன்னச் சேவலை தூதுவிட்ட செய்தி புறநானுற் றில் காணப்படுகிறது.
தலைவி ஒருத்தி தலைவனிடம் நாரை ஒன்றைத் தூது செல் அலும்படி கேட்கும் பாடலொன்று நற்றினையில் உள்ளது. பிறி தொரு தலைவியும் நாரையைத் தூதுவிடும் செய்தி இன்ணெரு நற்றிணைப் பாடலிற் காணப்படுகிறது. நற்றினைப் பாடலொன் றின் மூலம் கிளியைத் தூதுவிடும் தலைவிபற்றி அறிய முடிகிறது. அகதாணுாற்றுப் பாடல் ஒன்றிலிருந்து தலைவி தலைவனுக்கு நண் டைத் தூதுவிடும் செய்தி காணப்படுகிறது. நற்றிணைப்பாடல் ஒன்றும் குறுந்தொகைப் பாடல் ஒன்றும் "வண்டு விடு தூது" பற்றிச் சொல்கின்றன.
பிற்காலத்தில் "வண்டு விடு தூது" எனும் பெயரில் தூது இலக் கியங்கள் பல தோன்றின. அவற்றுள் கச்சியானந்த ருத்திரேசர் "வண்டு விடு தூது" சிறப்பானது. இது தவிர ‘சமண பக நல்லூர்ச் சிவன் வண்டுவிடு தூது" மீனாட்சி சுந்தரக் கவிராயர் எழுதிய வடுைவிடு தூது. அல்லி மரக்காயர் எழுதிய வண்டு விடுதூது என்பனவும் சிறப்புடையனவாகும். இவைதவிர இருபதாம் நூற் றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த யாழ்ப்பாணத்து அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா எழுதிய புதிய வண்டு விடு தூதும் அற்பு தமான ஒரு பிரபந்தமாகும். அது பற்றி இனி ஆராய்வேர்ம்.
அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா ஒரு தமிழ்ப் பண்டிதர் பயிற்றப்பட்ட தமிழாசிரியர்; பாடசாலை அதிபராகவிருத்து ணிெ யாற்றியவர்: மிகச் சிறந்த காந்தியவாதி; காதராடையினா : ம து மாமிசம் புசியாதவர்: அத்துடன் சாதியொழிபில் தீவிரமாக ஈடு பாடு கொண்ட சமூகத் தொண்டர். இவர் எழுதி வெளியிட்ட வளர்பிறை" எனும் நூல் அருமருந்தன்ன கவிதைகள் பலவற்றைக் கொண்டுள்ளது.
"புதிய வண்டுவிடு தூது" எனும் இவருடைய இப் பிரபந்த நூல் 1958 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இலங்கை வானொலி
2 3

நடாத்திய கவிதைப் போட்டியில் முதற் பரிசாகத் தங்கப்பதக்கம் பெற்ற பெருமைக்குரியதும் இந்த நூற்றாண்டில் எழுந்த தலை சிறந்த தூது நூல் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
நூலமைப்பு:
புதிய வண்டுவிடு தூது மிகவும் சிறியதொரு நூல். 26 கட்ட வளைக் கலிப்பாக்களால் ஆகியது எனினும் இனிமையும் எளிமையும் கற்பனை வளமும் மிக்க பாடல்களாக அவை விளங்குகின்றன.
சென்னை நகரிலே உத்தியோகம் வகிக்கும் காதலன் கொழும்பு நகரில் வெள்ளவத்தையிலே வசிக்கும் மனைவியிடம் வண்டு ஒன் றைத் தூது அனுப்புவதாக இந்நூல் அமைந்துள்ளது. *
இந்நூல் கூறும் பொருள் வருமாறு: சென்னை நகரில் தொழில் புரியும் காகலன் குறிப்பிட்ட ஒரு திகதியில் காதலியிடம் வருவ காக அறிவித்திருந்தான். ஆனால் தொழில் நிமிர்த்தம் மேலும் ஒரு மாதம் கழித்தே அவன் கொழும்புக்கு வர முடியும் என்ற செய்தியை வணடைத் தூதாக அனுப்பித் தெரிவிக்க விரும்பு கின்றான்.
மனிதர் ஒருவரைத் தூதாக அனுப்புவதானால் கடவுசீட்டு (பாஸ்டோட்) விஸா என்பன பெற்றுச் செல்ல காலதாமதமாகும். பணச் செலவுமுண்டாகும். ஆகவே வண்டு ஒன்றைத் தூதாக அனுப்ப அவன் முடிவு செய்கிறான்.
**வண்டே! நீ சென்னையிலிருந்து புறப்படும் விமானத்தின் ஒரு மூலையில் பதுங்கியிருந்து பயணஞ் செய்து பலாலியில் இறங் குவாயாக. அங்கிருந்து பறந்து சென்று கொழும்பு நகரை அடைந்து வெள்ளவத்தையில் உள்ள என்னுடைய காதலிக்கு தான் கூறும் செய்தியைத் தெரிவிப்பாயாக" என அவன் வண்டைக் கேட்டுக் கொள்கிறான்.
ஆகாயவிமான மூலம் வண்டு கொழும்பிலேயே சென்று இறக் கலாமல்லவா? ஏன் கவிஞர் பலாலியில் வண்டை இறங்கும்படி கேட்டுக் கொண்டார் என்ற வினா எழுதல இயல்பே. ஆனால் கவிஞர் பலாலியிலிருந்து கொழும்பு செல்லும் பாதையில் உள்ள இயற்கை அழகுகளையெல்லாம் வண்டுக்குக் கூறுவதாக வருணிக்க விரும்பியுள்ளார். உண்மையில் அப்பாடல்கள் அற்புதமானவையே -SL
நூல்நயம்:
*கட்டளைக் கலிப்பாக்களை அநாயாசமாகக் கையாளுத் திறமை எல்லோருக்கும் இலகுவில் சைவருவதில்லை. அல்வைக் கவிஞருக்கு இது கைவந்த கலை.
முதலாவது பாடலிலேயே கவிஞரின் கைவண்ணம் பணிச்சிடு கிறது. ஆறாம் அறிவு காரணமாக உலகே வியக்கும் வண்ணம் செபமதி மூலம் விண்ணிடைச் செல்லும் விஞ்ஞானிகளும், கண்ட றியாத வித்தையாகிய பூவில் தேனெடுச்கும் கலையிற் சிறந்த வண்டே எனக் கவிஞர் வண்டைப் புகழ்கின்றார்.
29,

Page 17
'ஆறாம் அறிவின் விளைவா லுலக மதிசயிக்க
வேறாம் மதிசெய்து விண்ணிடைப் பேசுக்கு விஞ்ஞானிகளும் தேறாத வித்தையில் நேரிந்து மலரிடைத் தேன்திரட்டும்
பேறாா கருவண்டு கேளாய் தினக்கொன்று பேசுவனே"
திருக்குறட் கருத்துத்துக்கள் சிலவற்றை ஆசிரியர் இந்நூலில் நயம்
படக் கூறுமிடங்கள் போற்றுதற்குரியன.
'காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் தோய்" 'நீங்கின் தெநr உம் குறுகுங்கல் தண்னென்னும் தீ பாண்டுப் பெற்றாள் இவர்' "
எனும் திருக்குறட் கருத்துக்களைக் கவிஞர் பின்வருமாறு கையா ளுகின்றார்.
'காலை அரும்பிப் பகற்போது மேவிக் கறுத்துவரும் மாலை மலருமிந் நோய்க்கு மருந்தெனும் மாதரசை' "நீங்கில் தெறலும் குறுகிடில் தண்ணென்று நின்றிடலும் தாங்கிய தீயுடைக் காதலியாளை என் தண்ணமுதை" *அங்குக் கொழும்பினிற் கண்டு இது கூறல் அறமுனக்கே" என வண்டை வேண்டிக் கொள்கின்றார்.
பஞ்சார்ந்த மெத்தையில் பாலும் புளிக்கப் படுத்திருந்து துஞ்சாத கண்ணினளாகச் 'சுவரிற் தொங்கும் திகதிக் கடதாசி களை எண்ணி எண்ணி, நஞ்சான நீவிர் தொலைவீர்” சானச் சினம் கொள்ளும் இயல்பினள் அவனுடைய காதலி என்கிறார் கவிஞர்.
கவிஞர் தமிழறிந்த பேரறிஞரல்லவா? அதனால் சைவமும் தமிழும் வளர்த்த நாவலரை அவரால் மறக்க முடியவில்லை. அதனால் பலாலியில் இறங்கும் வண்டினைப் பார்த்து நாவலர் வாழ்ந்த இடத்தையும் தரிசித்துச் செல் எனக் கூறுகிறார்.
*பாட்டிற் கிடந்த தமிழன்னை யாண்டும் படரு நடை காட்டு வசனத் திறநெறி தீட்டிக் கலையுணர்வு நாட்டிற் பரவ வழியீட்டிச் சைவ நலஞ் சிறக்க ஊட்டிய நாவலன் வாழ்நகர் காண்டலுனக் கினிதே'
நாவலர் வாழ்ந்த நல்லைநகர் செல்லும் வண்டு நல்லை முருக னைத் தரிசிக்காமல் செல்லக் கூடாதல்லவா? ஆகவே நல்லைநகர் முருகனையும் தரிசித்துச் செல்லும்படி கவிஞர் வண்டினைக் கேட் டுக் கொள்கின்றார்.
நல்லூரிலிருந்து பறந்து செல்லும் வண்டை "பொங்கு மருள் முகப் புத்தரொன்தரு போதனைபோல், எங்கும் பரந்துயர்ந்து இன்னிழல் ஈயும் வெள்ளரச மரத்தை 'அனுராதபுரியில் தரிசிக் கும்படி கூறுகின்றார். அநுராதபுரத்திலிருந்து புறப்படும் வண்டை ஐந்திணைப் பூவினம் ஓர் நிலங்கூடி அகிலமெலாம் வந்தன" எணுக் கூறத்தகும் பேராதனைப் பூங்காவைச் சென்றடைந்து தேனுண்டு இளைப்பாறும் வண்ணம் சொல்கின்றார்.
பேராதனையிலிருந்து நேராகக் கொழும்புக்குச் செல்லும்படி கூறும் கவிஞர் கொழும்பில் "துன்ப மணைந்தறியா வளஞ்
36

தொய்ந்திரு தோகையரும் அன்பரும். களிப்பினில் ஆழ்ந்திருக்கும் காட்சியை மட்டுமன்றி ஏழ்மையில் வாழ்வோரையும் காணபா பாக" எனக் கூறுகின்றார்.
ஏழ்மையைக் கூறும் பொழுது அந்த ஏழை மக்கள் உடுத்திருக் கின்ற துணிகளில் நெய்த நூலைவிடத் தைத்த நூலின் நீளாறு அதிகமெனச் சொல்லும் நயம் மிகவும் சிறந்தது.
நெய்திடு நூலினும் தைத்திடு நூலதி நீளமென்ன அய்தகல் கந்தை அணிவார் வயிற்றினை ஆவியினால் பெய்து நிரப்புவர் காற்றுப்புகாத பிணிக் குடிலில் உய்துமென்றே வசிப்பாரையும் காணுந் ஒ ஞ்மிறே. மேற்படி பாடலைப் படித்த கவிஞர் கண்ணதாசன்' இதிலுள்ள உவமைச் சிறப்பை விதந்து மலையகத்தில் இடம்பெற்ற விழா ஒன்றில் பாராட்டிப் பேசியமை குறிப்பிடத்தக்கது.
கவிஞர் அந்த சைவ உணவினர்: ஆடு மாடு கொல்லப்படு வதை வெறுப்பவர் அதனை இந்நூலிலும் வலியுறுத்திச் சொல் கின்றார். வண்டைப் பார்த்து 'பல்லாவு மாடும் எருதும் கொல்ைப் படு பாங்கரிலே செல்லா தொதுங் கி விழி புதைத்தேகுதி" எனக் கூறுவதிலிருந்து இதனை அறிந்து கொள்ளலாம்.
நகைச்சுவை:
அல்வாயூர்க் கவிஞர் நகைச்சுவையாகப் பேசவும் பாடவும் வல்லவர். இந்நூலிலும் ஆங்காங்கே நகைச்சுவைப் பாடல்களைக் காண முடிகிறது. முன்னரே குறிப்பிட்டவாறு 'எஞ்சாத் திகதி 4 கடதாசிதம்மை இகழ்ந்திகழ்ந்து தஞ்சான நீவிர் தொலைவீர் எனச் சினம் நண்ணுவளே' எனும் வரிகளில் காதலியின் கோபம் கலண்டர் கடதாசிகளில் தீர்க்கப்படுமாற்றைக் காணமுடிகிறது.
வண்டிடம் தன்னுடைய காதலியைக் குறித்துக் கூறும்பொழுது அவளுடைய தலையலங்காரம்பற்றி தகைச்சுவை ததும்பச் சொல்லு மிடம் தயத்தற்குரியது.
சுளகை முறுக்கிணைச் சும்மாடு தன்னைத் துடைப்பதைப் பழகு மிடியப்பத் தட்டை நிகர்க்கப் பலவிதமாய் அழர பெறக் கொண்டைவைத்தே அவை திறமல்லவென்று குழகுறு கூற்தலைக் கத்தரித்தாள் தலைக்கோல மிதே. பலவிதமாகத் தலையலங்காரமெலாம் செய்த தன்னுடைய காதலி இறுதியில் தலைமயிரைக் கத்தரித்துவிட்டாள் எனச் சுவைபடக் கூறுகின்றார்,
கண்மை, முகமா, இதழ்ச்சாயம், வண்ணக் குழம்பு, நகப் பூச்சு, வாசனைத் திரவியங்கள் ஆகிய,
இத்தனை இன்பம் பொருள் ஆகும் மேனியிலே யிலங்க வைத்த கண்ணாடிமுன் நின்றும் அசைத்தும் மணங்குளிரப் புத்தழகூட்டி அணி ஆடை பூண்டு புகழ் விளங்கும் சித்திரப் பாதுகை போடும் கடற்கரை செல்பவளே என்னுடைய காதலி எனவும்,
''asnrasqpasai as Lib until rais...'"
31

Page 18
கோல இதழ்ச் சாயம் பூசு செல்லாச்சியர் கூட்டமதில் கேலி மொழி பல பேசி மகிழுவா ள்" எனவும் காதலன் கூறுவதாகக் கவிஞர் பாடியுள்ளவை இன்பச்சுவை பயப்பனவாகும். பக்திச்சுவை:
காதலியின் கோலவழகினை வருணித்த கவிஞர் இத்தகைய வளைச் சந்தித்து என்னுடைய செய்தியைக் கூறியபின்னர், கதிர் காம ஆலயத்துக்குச் சென்று முருகனை வழிபடுவாயாக எனக் கூறி நூலை நிறைவு செய்கின்றார்.
கதிர்காமப் பதியின் சிறப்பினைக் கூறும் பாடலும் மிகவும் சுவையுடையது. ካ 2
கண்டார் மொழியொரு வண்டார் விழியுடைக் கானவள்ளி தண்டார் புனைந்திடத் திண்டாடு வேலன் தனதடியார் பண்பார் வினைப்பயனண்டா வகையருள் பாலித்திடக் கொண்டா னுயர் தளியே கதிரைப் பதிக் குன்றினிலே
இந் நூலாசிரியர் இந்நூலின் மூலம் தாம் வாழ்ந்த காலச் சமூகத்தைச் சித்திரித்துள்ளார். தமது சொந்தக் கருத்துக் களையும் ஆங்காங்கே கூறிச் சென்றுள்ளார். கொல்லாமை புலால் உண்ணாமை என்பனவற்றை வலியுறுத்தியுள்ளார். ஏழ்மையைக் கண்டு வருந்தியுள்ளார்: சில, பெரிய இடத்துப் பெண்களின் தேவை யற்ற ஆடம்பர வாழ்வைக் கேலியும் கிண்டலுமாகக் கூறித் திருத்த முயன்றுள்ளார்.
சொல்லணிகளும் பொருளணிகளும் கலந்து பயிலுத்தொறும் பேருவகை தரும் இந்நூல், பாடல்களைப் பொறுத்தவரையில் சிறி யதாயினும் அழகிற் பெரியது. கருத்து வளத்திலும், கற்பனை நயத்திலும் சிறப்புடையது: இக் கவிஞரின் பெயரைத் தமிழுள்ள வரைக்கும் நிலைபெற வைக்கும் ஆற்றலு  ைடய து என்பதில் ஐயமேயில்லை. o
மறக்காமல் என்றும் ஞாபகத்தில வைத்திருங்கள்
கலக்சிபுகைப்படசேவை
யாழ்ப்பாணம் ·a· வவுனியா
器器
 

பாடசாலைக்கு வந்ததும் வரவுப் பதிவேட்டில் ஒப்பத்தை நாட்டிவிட்டு, பேனையை மூடி பொக்கற்றுள் செருகியபோதே கால்கள் வகுப்பறையை நோக்கி ரகர்ந்தன
வகுப்பறையினுள் கால்வைக் கும் போது சோர்வும்: ஒருவித ரமாற்றமும் மனதை ஆக்கிர மித்திருந்தது. பாடசாலைக்கு வரும்போது அந்தச் சந்தடிமிக்க சந்தையின் ஓரத்தில் கண்ட காட்சிக்குப் பின் மனதில் ஏற் பட்ட இளர் ச் சி யை அடக்க முடியவில்லை;
சிதைவு.
மு. அநாதரட்சகன்
வகுப்பறையில் மாணவர்கள் அங்குமிங்குமாக ஒடியாடி சத்த மி ட் டு க் கொண்டிருந்தனர். எனது சத்தம் கேட் - தும்,
அடுத்த விநாடியே அவரவர்தம்
இருப்பிடங்களுக்கு ஓடி விரை வும் வேகமுமாக எழுந்து நீன்ற னர். தம்முள் போட்டியிட்ட படி அந்தச் சின்னஞ்சிறு முகங் களில் புன்னகைப் பூக்கள் மலர்த் ዽbፍöff •
குட் மோர்னிங் சேர்" ஒருமித்த குரவின் இங்கிதம்
நெஞ்சில் இனித்தது. இளமை யும் இனிமையும் பிரவகிக்கும் குரல்கள், கள்ளங்கபடமின்றி
அன்பை வெளிப்படுத்தும் குரல் கள். அவர்களது பார்வையிலி ருந்து மீண்டபோது நெஞ்சில் சுகம் நிறைந்தது.
குட் மோர்ணிங் பிள்ளை கள். *
அந்த ஆறாம் ஆண் டி ல் வகுப்பாசிரியராக இருப்பது ஒரு சு சமான அனுபவம். அத்தனை கண்களும் என்னையே நோக் கிட நான் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் வேத வாக்காக்கி ஆர்வத்தோடு செவிமடுக்கும் அந்தச் சின்னஞ்சிறிககளின் கள் ளமற்ற உள்ளங்களும், சுட்டித் தனங்களும், இணக்கமான போக் கும் அவர்கள் மேலுள்ள நெருக் கத்தை வலுப்படுத்தும்,
ஒரு பாடவேளை எப்படி முடிகிறதென்பதே தெரிவ தில்லை. வாரத்தில் ஐந்து நாட் கள் வாய்க்கும் இந்த நெருக்கம், அந்நியோன்யம் எனக்களிக்கும் ஆறுதல் அளப்பரியது. இன் றைய நெருக்கடி வாழ்வின் எத் தனையோ சோகங்களின் சுமை இந்த உறவில் மறக்கடிக்கப்படு கிறது.
கண் கள் முன் வரிசையில் வழமைபோலிருக்கும் லிங்கேஸ் வரியைத் தேடின. அ வள து சுபாவத்துக்கு நெருக்கமான சக தோழிகள் ஜெயசலா, கனிதனா
கொலிஸ்ரா, தீபனா என எல் லோருமே இருக்கிறார்கள்.
லிங்கேஸ்வரி இனி மேல்
பாடசாலைக்கு வரவே மாட்
nyrer fr ?
எல்லா மாணவர்களையும் முத்திக் கொண்டு தனது கருமங்

Page 19
* ைஆற்றுபவள் அல்லவா அவள். அடந்த இரு நாட்களாக வகுப்பிற்கு பிரசன்னமாகாமல் எதற்காக அவ்வாறு நிர்ப்பத்திக் ப்ேபட்டுள்ளாள்.?
அவளைப் போல ஒரு சிலர் வகுப்பில் இல்லாவிட்டால் toss கான இழப்பிற்கு மெளனம் அனுஷ்டிப்பது போலல்லவா வகுப்பறை காட்சி தருகின்றது. அவள் பிரசன்னமாகாத வேளை களில் அவளது தனி ஆளுமை யின் வீச்சினை உணரமுடிகின் Pது அந்த ஆளுமை விச் சு வகுப்பில் சக மாணவர்களைக் க்டப் பாதிக்காமல் இருந்த தில்லை. அவ்வகையில் "அவள் வகுப்பின் உயிர்ப்பில் தன்னை நிதமும் இனங்காடடிக் கொண் 4ருப்பவள். இத்தகையவள் இனி மேல் வரமாட்டாளா..? 676is *  ைதி ஆக்கிரமித்திருந்த வெறுமை மேலும் தீவிரமாகிய படி இருந்தது.
Gunrrtéasrav நெருக்கடி கார ணமாக இவ்விடம் விட்டு இடம் பெயர்ந்து வந்த ஒரு விதவைத தாயின் மூத்த மகள். குச்சி போன்ற பல் மற்ற உடல்வாகு. பரந்த நெற்றியின் மேல் அலை யும் குட்டை முடி. அவளின் தோற்றத்துக்குச் சற்றும் இசை வில்ல'த கறுப்பு நிறம். ப்ெரி கருவிழிகள். அவை 'சதா நாற் புறமும சுழன்றபடி சூழலைச் சிறைப்பிடிக்கும் தன் னியல் Լ! கொண்டவை.
இயல்பாகவே படிப்பிலும் கெட்டித்தனமானவள், னதை ம் கூாந்து அவதானித்து விவ திக்கும் பண்பு அவளுக்குரியது.
போரினால் அழிவுற்ற சித்த நகரத்தின் கரையோர பகுதியில் அகுதிகளுக்கென eவான குடியிருப்பில் தாயுடனும், இரு தங்கைமாருடனும் வாழ்ந்து
ஊகிக்க முடிந்தது.
34
வருவதாக ஒருமுறை கூறியிருந் தாள். தகப்பனின் உயிர் கடந்த இருடம் அரு கில் வீழ்த்து வெடித்த ஷெல்லொன்றினால் காவுகொள்ளப்பட்டு வி -gile அன்றிலிருந்து அநாதரவாதி விட்ட குடும்பத்தின் உயிர்ப்பு மெ ல் ல மெல்ல sa t- fir áil tú போயிற்று.
படிப்பில் அவளுக்கிருந்த ஆர்வத்தைப் பற்றி பல ஆசிரி யர்களும் என்னிடம் பிரஸ் தா பித்திருக்கிறார்கள். அதை எனது *னுபவத்திலும் கண்டிருக்கின் றேன்.
ஒருமுறை தமிழ்ப்பாடத்தில் அவளுக்கிருந்த சதேகம் பற்றி என்னுடன் விவாதித்திருக்கி றாள். எதிர்க் கருத்துச் சொற் கள் என ஆசிரியர் கற்பித்த காடு- நாடு என்பதை சந்தே கித்திருக்கிறான் எ ன் ப ைத இதனைக் காடு - வீடு என்று சொன்னால் தப்பா என்றுகூட என்னைக் கேட்க முற்பட்டிருக்கிறாள். பல வற்றையும் அவ்வப்போது விவா
திக்கும் ஒருத்தியை வகுப்பில் இழப்பதென்பது சிரமத்தை ஏற் படுத்தியது.
சின்ன வயதில் பாரப்படுத் தப்பட்டுவிட்ட இந்த அவல வயழ்விடையேயும் அவள் மன தில் அனுபவித்த சின்னச் சின்ன சந்தோசங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்பவளாயிற்றே.
பக்கத்து வீட்டில் அவன் தேசிக்கும் நாய் குட்டி போட் ப-து. வேலியில் பூத்திருக்கும் பூவரசு. தன் தங்கைகள் தன் னில் காட்டும் ஈடுபாடு. இந் தச் சின்ன விடயங்கள் கூட அவள் மனதில் சிவிர்ப்பை ஏற் படுத்துபவைதான்,

பாடவேளை தவிர் ந் த நேரங்களில் அவளையொத்த கணி னா , தீபனா, ஜெயசலா, (. க எரி எல்லோரும் சேர்ந்தால் வகுப்பில் ஒரே காட்டுக் கூச்சல்  ை ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுதல், Lull-th சூட்டுதல், சிறு சண்டைகள் என வகுப்பறை ஒரே கூச்சலாக இருக்கும். '
இவர்களின் முறைப்பாடுக 6 எக் கேட பதே ஆசிரியருக்குப் போதும் போதும் என்றாகி விடும்,
இந்த வருடம் இரண்டாம் தவணையின் நடுக்கூற்றில் லிங் &ே ஸ்வரி வகுப்புக்குப் புதியவ ளாக வந்து சேர்ந்தாள். ஆரம் பத்திலிருந்தே பழகுவதற்கு அவ ளிடம் இதமானதும், நல்லது மான ஏ தோ ஒன்றிருந்தது. அந்த இணக்கமான தோற்றம் எனக்கு அவளில் பரிவை ஏற்ப டுத்தியது. அந்த ஒளி வீசு ம் முகததிலும் முற்றிலும் வெளிப் படுத்திட இயலாத சோகம் அப்பிப் போயிருந்தது. தகப் பனை இழந்துவிட்ட சோகத்தை சிறு வயதில் உணரக் கூடாது என அவள் பொருட்டு வாஞ் சையுடன் பழகினேன். அவளின் குடும்பத்துக்கு சிறு உதவிதன் ம் புரிய வாய்ப்பு நேருமா என ஏங்கியிருக்கிறேன்.
ஒருநாள் வகுப்பில் அவள் மயக்கமடைந்து கீழே விழுந்து 6. L-astrias er as ro mr Gourenu riassir கூறினார்கள். ஒடிச் சென்று பார்த்தபோது உடல் பலவீன முற்று வியர்த்தபடி இருந்தது. சோர்வடைந்து இவ்வாறு லகுப்பில் மயக்கமுறுவதைக் றேன்.
காலையில் வயிற் று க் கு ஆதாரம், இல்லாமலாகிவிட்ட நாட்களில் இப்படி அவளுக்கு
அடிக்கடி கண்டிருக்கி
போயிருந்தாள்.
நேர்கிறது. வயிறென்று ஒன்றி ருக்கிறதே. அது நித மும் பசிக் கிறதே. இந்த வயிறனுப்பசி எத்தனை நிஜமானது. எத் த  ைன கொடுமையானது. நினைத்தபோது நான் காலை யில் கண்ட காட்சி நியாயமா கப்பட்டது. அவள் மீது அப தமான இரக்கம் ஏற்பட்டது.
ஒருநாள் மயக்கம் தெளிர் திருந்த வேளையில "காலையில சாப்பிடாமல்தானே வந்தனிர்" என்று கேட்டபோது,
**இல்லைச் சேர். சாப்பிட் டனான "" எனத் தனது இயலா மையை என்னிடம் மறைக்கம் பிரயத்தனத்துடன், க களில் நீர் திவலையிடக் கூறினாள்.
இனிமேல் காலையில் சாப் பிடாமல் வரவேண்டாம் என அவளது பின்புலத்தைச் சற்றும் மனதிற் கொள்ளாது ஆசிரிய த தோரணையில் கூறியது என் னுள் குற்ற உணர்வைத் தூண்
டியது. அவளும் விரக்தி மண் டி பார்வையை என்மேல் வீசி விட்டு மெளனமானாள். தனது
வாழ்க்  ைக நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் உள் ள து. எவருந் தன்பால் விசேட பரிவு காட்டத் தேவையில்லை என்ப தைச் சாதிப்பது போலப் பட் டது. உண்மையில் அதன் முழு மையான அர்த்தத்தைப் புரிநது கொண்டேன் இந்தப் பிஞ்சு வயதில் அவளது வெளிப்பாடு அத்தகைய அறிவு பூர்வமானது என்பதை வியந்திருக்கிறேன்.
அவளது தினைவுத் தடத்தி லிருந்து விடுபட முடியாதவ னாக, வகுப்பில் அவளது தோழி களிடம் "லிங்கேஸ்வரி இனிப் பாடசாலைக்கு வரமாட்டிாளா" GTsar or Tfaias Cavajor Gib Gurray
மனம் குறு குறுத்தது.
* :
t
35

Page 20
அவளுடன் நெருங்கிப் பழ கும் தீபனாவைக் கேட்டேன்.
** லிங்கேஸ்வரி இனிப் சாலைக்கு வரமாட்டா டிடா..?"
அவள் எழுந்து த யங் கி நின்ற வேளை, பின் வரிசையில் இருந்து எழுந்து நின்ற மாணவி ஒருத்தி "சேர், அவர் இப்ப சந் தையில யாவாரம் செய்யிற என்றாள்.
காலையில் வரும்போது
அந்தச் சந்தையோரமாகச் செல்லும் பாதையின் இடது பக்கமாக ஒரு மர நிழலின் கீழ் சிதிலமடைந்திருந்த சீமென்ற் தளத்தில், பொலித்தீன் தானை விரித்து அதன்மேல் சி றிதும் பெரிது மா ன ஒரு தொகை
கொப்பாப்பழங்கள். இரண்டு கோர்லிக்ஸ் போ த்தல் கள் நிரம்ப பலவண்ண மிட்டாய் கள். இன்னும் அருகே சுள கொன்றில் கச்சான் கடலை எனப் பக்குவமாகப் பரப்பி விட்
டபடி, தனது வியாபாரத்தில் கரிசனையுடன் கல்லொன்றில் குந்தியிருந்தாள்.
அவள் என்னைக் கவனிக்க வில்லை.
அவளை நினைக்கும்போது அவள் இனிமேல் பாடசாலைக்கு வரமாட்டாள் என்ற எண்ணம் வலுப்பட்டது.
வகுப்பில் ஏனைய மாண வர்களைப் பார்க்கும் போதும் பரிவேற்பட்டு நெஞ்சு கணத்தது.
O
இருப்பழிந்து போதல்.
முற்றத்தில் வளர்ந்த
முள்முருங்கை மரத்தில் குழையொடித்து
உரலில் இடித்துச் மயில் வாகனத்தாரின்
சாறுபிழிந்து
மாட்டடி யிற் சாணம் அள்ளி தன் கரைத்துக் கொடுக்க அம்மா மெழுகி மகிழ்ந்திருந்தோம் அந்த வீட்டில்.
கமக்காரன் தேசத்தில்
அன்னை வியர்வை இறைத்து பொழுதுபடக் கூலி பெற்றுவந்து அடுப்பில் உலையேற்றக் காத்திருந்து வயிறு கழுவி வாழ்ந்திருந்தோம் அந்தக் குடிசையிலே நேற்று. குண்டுகொட்டிக் குருதி குடிச்க வந்த பஞ்சமிப் பேய்களின் பார்வையால் சாம்பலாகிப் போனது என் இல்லம்! குந்தவொரு நிழலில்லை கூடிவாழ உறவில்லை
முத்த நாயெனத் தெருவெல்லாம் நானலைந்து இருப்பிழந்து இருப்பிழந்து நாமமிழந்து நானழிந்து போகின்றேன் நாணின்று.
தி, உதயசூரியன்
36

ஒரு பகுதியிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்தபோது, மற்றொரு பகுதியில் வீடுட்டுக் கதவுகள் இழுத்து
மூடப்படுகின்றன.
சாகாத IDTo)ILID
செங்கை ஆழியான்
ைெதப்பற்றி எழுதுவது என்பது சித்தார்த்தன் முன் இன்று வியாபித்திருக்கும் கேள் வியாகும். சில இலக்கியக் கூ" டங்களுக்குச் சென்றதால் இலக் கியம் பற்றிய சிந்தனைத்தடம் திசை மாறிப் பயத்தை உருவாக் கிவிட்டது. சிற்றிலக்கியப் பத்தி ரிகைகளைப் படித்ததால் இலக் கிய இலக்கணம் கடினமாகி விட்டது. சுயமாகி அவன் மன தின் அடிவாரத்திலிருந்து பீரிட் டெழுந்த சமூக மேம்பாட்டிற் கான சிந்தனையூற்று அடை பட்டு விட்டது.
எதைப்பற்றி, எவரைப்பற்றி எழுதுவது?
வெகு துர ரத் தி ல் சமர் நடந்து கொண்டிருப்பது, ஓயாது ாழுகின்ற குண்டு வெடிப்புகளி லிருந்து தெரிகின்றது. அவன் வீட்டுக் கூரைக்கு மேலாக ஆட் லறி ஷெ ல் கள் சில கூவிக் கொண்டு செல்கின்றன. எல்லை களில் யுத்த அரக்கனின் இருட் கரங்கள் உயிர்ப்பலி வெறியோடு துளாவத் தொடங்கிவிட்டன. விண்ணில் இருந்து கொண்டு
இலக்கற்ற குண்டுகளை விமா னங்கள் தூவுகின்றன. அவை குடிமனை மீது விழுந்து வெடிக்
கின்ற சத்தமும், அவற்றி ல் அகப்பட்டு சிதறிப்போகின்ற 2-t-6ŵ45 (@btb. • • . . . . . •
எல்லைப்புறங்கள் சமர் க் களமாகிவிட்டதால் ஆயிரக் கணக்கான மக்கள் எல்லாவற் றையும் இழந்து உடுத்த உடுப்பு டன் சாரி சாரியாகப் பாதுகாப் பான இடம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த அவல் வாழ்க்கைக்கு
' (yptgeisisvGvum?
வீடு வாசல், வளவு மாடு சொத்துச் சுகம், எல்லாவற்றிற் கும் மேலாக நிம்மதியையும் இழ த் து பயப்பிராந்தியுடன் உயிர்களையாவது காப்பாற்றிக் கொள்வோம் என்ற ஆசையுடன் விழிகள் சோர, கால்கள் தள் ள ட நீண்ட தூரம் நடந்து ஏதிலிகளாக ஒடும் மக்களைப் பற்றி எழுதலாம் என்று அவன் எண்ணியபோது யாரோ வீட்டுக் கதவைத் தட்டினார்கள்,
37

Page 21
இன் எழுந்து வெளியில் வந்தான்,
கிரா ம உத்தியோகத்தர் சிவநாயகம் வாசன் நின்றிருந் A57 fi.
•* Gerr, ஒரே அகதிகள். 47ய், சங்கானைப் லிருந்து வந்திருக்கினம், ன் செய்யிறது. £? • 67 â • sgrif. Llysir விக்கூடத்திலும் நவாஃ சனங் களாம்:
சித்தார்த்தன் எழுத்தாளன் என்ற நிலையிலிருந்து விடுபட்டு நிர்வாகி என்ற யதார்த்தத்திற்கு வந்தான்.
“தான் உடன என வாறன். நீங்கள் உடனடியாக அவர்களுக் குச் சாப்பாடு தேத்தண்ணி கொடுக்க ஏற்பாடுசெய்யுங்கோ "
சன்மார்க்காவில்
a 6 g. 65
பகுதிகளி
‘, ‘ஏனையில் கிடந்த குழந்தை யைப் பேத்தியார் எடுத்து வருவா என்று தாயும், பெற்றவன் எடுத்து *(bsarreir sr. பேர்த்தியாரும் எண்ணி அப்படியே குழந்தையை síť 38 9 வந்திட்டினம்
&irmre உத்தியோகத்தர் சயிக்கிலில் ஏறி சென்ற பின் இவற்றைப்பற்றி எழுத என்ற எண்ண்ம் மனதை அரித் எழுதுகிற நேரம இது? 66th
தேடுகின்ற அவர்களின் து; தி டே க் து போல் துயரத்தை எழுத் தாக்குகின்ற வே. இது?
* * to m i ă a LfsTL-gFf7 லயை நோக்கிச் T சன் று கொண்டிருந்த போது அவன்
J&
அகதிகளாக
நினைவில் தெளிவாகக் கடந்த 4 mW (Römisaf *7லத்திற்குக்கா
மக் கள் இடம் பெயர்ந்ததும் பின்னர் $d5ւ լ9*
படும் வரை இந்த அவலம் GA nr. 7த்தான் செய்யும் stଜor எண் ணித் ெ - nTGðir,
E-17 - đ7 frgos) ஏதிலிகளால் Afgrubu 9 வழித்தது. ாத்த ைைர வகையான மக் எல்ல கும்
அபரமே வடிவமாக இருந்தார் സെ. வTசல்கை இழந்து கையேந்தும் நிலைக்குத் தள்ளப் utobu அவமானம் அவர் களில் தெரிந்தது.
அண்டாக்களில் தேநீர் தயாரித்துக் கொண்டி ருந்தார்சன், அவ்விடத்து இளை தேர்கள் அம்மக்களின் சோகக் கைகள் பலரது வாய்களில் மெல்லப்பட 625f.
'*மி வrறதாகக் கேள்விப்
*வற்றையும் படியே விட்டு விட்டு ஓடிவந்திட் tg. 607 b.
"வீட்டில ஷெல் விழுந்து கணவன் உடல் சிதறிப்ப்ே հո նաւյւյլ լ- திகப்பனை அப்ப tgGau தித்தவிடத்தில் விட்டுவிட்டு ஒ4வத்திட்டினம்.
“பாரிசவாதம் வந்து கிடந்த *7யைப் படுக்கை விட்டிட்டு இலகுவதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை.?
“நவாலித் தேவாலயத்தில அகதிகள் மீது பொம்பர் குண்டுபோட்டு இரு 4று பேருக்கு மே அவ்விடத் தி லே ே சிதறிப்போயி ?ழுக்குடும்பத்தை 、 பெழுதில் இழந்து தின்னத்தவி * ஒரு பொடின் திக்பிரமை tidas வத்திருச் குது.

“ஏனையிலகிடந்த குழந் தையைப் பேத்தியார் எடுத்து வருவா என்று தாயும், பெத்த பிள் எடுத்து வருவாள் 67 Giw gy பேர்த்தியும் எண்ணி அப்படியே குழந்தையை விட்டிட்டு ஒடிவத் திட்டினம்"
"குண்டுக்கும் ஷெல்விற்கும் மூன்று விதானைமாகும் பலியாகி விட்டினம், அகதிகளைப் பதிந்து கொண்டிருக்கும்போது தடந்த struh.'
- ஒராயிரம் கள் அங்கிருந்தன.
அவலக் கதை
"இவை வெறும் பதிவுகள். பதிவுகள் இலக்கியமாகா. அவை அடக்கு முறைக்கு எ தி ரா ன இலக்கியமாக ஆக்கப்பட வேண்
டும்.""
"வெறும் இனவாதம் பேசப் படுகின்றது. வர்க்கபேதமற்ற ஒரு சமூக அமைப்பிற்கு வழி வகுக்கும் இலக்கியமாக எழுதப் L - Ganu Gċò, GB) ub ' ” ,
"இன்று உலகின் பல நாடு களிலும் நிகழ் வ து வர்ச்கப் போராட்டமா? இனப் போராட் டமா? ஒவ்வொரு இனமும் 25 to El தணித்துவத்தையும் சுதந்திரத் தையும் பேணிக்கொள்ள முயல் கின்றன. அதற்குப் பின்னர் தான் மற்றதெல்லாம். அதைத் தான் இலக்கியம் பேசவேண் (διο , . V
- சித்தார்த்தனின் மனதில் பல நிலைப்பதிவுகள் எதிரொலிக்
கின்றன.
""○grf...... ‘' என்து குரல் மண்ணில் கால் வைக்கச் செய் கின்றது. நிமிர்ந்து பார்த்த
போது ஒருவர் எதிரில் நின்றி
(5試あ7m。
"தான் இண்டைக்கு இங்
குள்ளவர்களுக்குச் சாப்பாடு என்
39
கணக்கில தொ அவர் தன்னை னத்தையும்
சொண்டார். அதிகார உத படுகின்றது.
o “srf?
டுக்கப்போறன்" யும் தனது தாப அறிமுகப்படுத்திக் அவருக்கு அவனது வி பின்னர் தேவைப்
செய்யுங்கோ .
அவன் தனது மோட்டார் சைக்திவில் ஏறி அலுவலகத்தை *-ைந்தபோது அங்கு பெரி தொரு கூட்டம் காத்திருந்தது. வறுமை நிவாரணம், மீனவ நிவாரணம், அகதி நிவாரணம் என ஏதோ ஒன்றிற்காக அவர் கள் காத்திருந்தார்கள்.
'மாமரத்துக்குத் தகர மணி கட்டி ஒரு மாங்கனியையாவது அணில், காகம் கொத்த அனும திக்காத கிளாக்கர் 62 στα ούάβραά: உனக்குப் பிள்ளை. அங்கை இருந்தா மனிசியின்ரை ஆக்கள் சங்கானையிலிருந்து அகதியாக வந்து சேர்ந்துவிடுவினம், அதற்கு முத்தி நான் வெளிக்கிட்டு குடும் பத்தோடை இங்கு வந்திட்டன்",
இந்த நாட்டைப்போல எல் லாவற்றிற்கும் இலவசமும் நிவா ரணழும் உள்ள வேறு எந்த ஒரு நாடுமில்லை என அவன்' என் ணிக் கொண்டான். "மீனைக் கொடுக்காமல் மீன்பிடிக்கக் கற் றுக் சுொடுங்கள்" என சீனப் பழமொழி ஒன்று நினைவு வரு கின்றது.
அவன் அறைக்குள் நுழைத்து மேசை முன் கதிரையில் அமர்ந்து கொண்டான்.அழைப்பு மணிக்கு ஒருவன் ஓடிவந்தான்.
'வத்தவர்களை அனுப்பும்"

Page 22
முதலில் வந்தவர் அவன் முன் அமர்ந்து கொண்ட்ார். அவரை அவனுக்கு நன்கு தெரி பும். அவர் ஒரு கோவி வின் அர்ச்சகர், குருக்களாகவும் இருக் és GUITAb.
"நாங்க பருத்தியடைப்பிலி இந்து இடம் பெயர்ந்திருக்கின் றோம்."
“முன்னர் இந்தியன் ஆமி இருந்தபோது கிளிநொச்சியில இடம் பெயர்ந்திருந்தீர்கள். என்றபோது அவர் வ  ைரை ஏறிட்டுப் பார்த்தார்.
அவனுக்கு நன்றாக நினைவு வருகின்றது. ஐபிகேஎவ் இங்கு vğ24,4pA97adi; காலூன்றியிருந்த வேளை. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு இ டம்பெயர்ந்த வர்களுடன் அலுவலக ரீதியில் அவனும் பயணப்பட்டான். அந்த மினிவான் நிரம்பி வழிந்தது. சாவகச்சேரியைக் கடந்து கொடி காமத்தை நெருங்கிக் கொண்டி ருத்தபோது வானத்தில் ஹெலி ஒன்று தோன்றியது. ஆறு 7 களுக்கு முன்னர் சாவகச்சேரி யில் இந்திய ஹெலி நடாத்தி முடித்த சங்க்ாரம் நினைவிலிருந்து அழியாத காலம். மினிவான் ரைவர் ஒரு மரத்தின் மறைவில் வாகனத்தை நிறுத்தியபோது, வானத்தில் வந்துகொண்டிருந்த ஹெ லி செம்பருந்தாக மரத்தைச் சுற்றி வட்டமிட்டது. பதற்றம். பயம். எல்லாரும் வாகனத்தைவிட்டு இறங்கி கால்போன 'திக்கில் ஒடி னார்கள். சித்தார்த்தன் தனது இருக்கையில் அப்படியே அமர்த் திருந்தான். அவன் முன் இப் பொழுது அமர்ந்திருக்கின்ற தீரும் விழுந்தடித்து ஓடிப் போவதை அவன் சண்டான்.
எல்லாரும் இறங்கியபின்னர் அவன் இறங்க
ஒன்று
முயன்றபோது
பின் சீற்றில் ஒரு பெண் கைக் குழந்தையோடு வேறு இரண்டு சிறுமிசளுடன் Z5efiáša sal-ú
டிருபபது தெரிந்தது. இளே.' என அந்தப் பெண் பெருங்குரலில் அலறினால் குழந் திைகள் பயத்தால் தாயுடன் ஒட்டிக் கொண்ட்ரை. அவர்களால் இறங்கி ?- Gyp 4 Luaíoci consa. அவர்களைத் த  ை( 68ւ@ விட்டுச் செல்ல சித்தார்த்தனர் அம் முடியவில்லை.
'ஒன்றுக்கும் էմ ա ւն Լյ ւவேண்ட்ாம். எதுவும் நடக்காது"
2று, ஆறுதல் கூறியபடிற்ே மில் மீண்டு ம் அமர்ந்துவிட் டான். அவர்கள் ஓடிப்போன
ஐயரின் இடும் பத் தின ராக இருக்க வேண்டும். உயிர்ட்பயம் யாரைவிட்டது?
வானத்தில் ஹெவி யில் இரைச்சல் சிற்றுப் போனபின் *ர் ஓடிப்போனவர்கள் ஒவ் வொருவராகத் திரும்பி வந்த னர். ஐயரும் கூவிக்குறுகி வந்து வாகனத்தில் ஏறினார்
அவர் மனைவியின் விழி களில் ÁSüGunió). vari அவள் அருகில் வந்து அமர்ந்தபோது, அவள் விம்மலுடன் வீறிட்டாள். "நீயும் ஒரு "மனிசனா?
சிக்கார்த்தனுக்கு மனது ஆறுதல்பட்டது போலவிருந் தது. கேட்கவேண்டிய ே கீான். இது எழுதப்பட வே டிய சங்கதிதான்.
"இ தி லென் ன அடக்கு முறைக்கு எதிரான குரல் இருக் கிறது?*
- அந்த மணிசன் இப்பொ இது அவன் முன் அமர்ந்திருக் கிறார்.
'குடும்பத்தோட படைப்பிலிருந்து au Ganwir ?” ”
பருத்தி ஓ டி வந் தி
40

அவர் கவலையோடு தலை யைக் குனிந்து கொண்டார்.
'இல்லை. அவர்கள் அங்க அகப்பட்டிட்டினம். நான் மட் டுந்தான் எப்படியோ தப்பி வந் திட்டன். நீங்க ஒருக்கா ஐ சி ஆர் சி மூலம்.'
அவன் காதுகள் செவிடாகி விட்டன. அவர் எழுந்து செல்லும்வரை அவன் எதுவும் பேசவில்லை.
மதியம் வீட்டிற்குச் சாப்பிட வந்தபோதும் எதையெழுதுவது என்ற எண்ணம் மேலோங்கி யிருந்தது. சித்தார்த்தன் சிந்த னையோடு உணவருந்திக் கொண் டிருந்தபோது அவன் மனைவி ( தி டா ள்: "என்ன கடும் Gulf G606977**
இவை வெறும் பதிவுகள் . பதி வுகள் இலக்கியமாகா. அவை அடக்கு முறைக்கு எதிரான இலக் கியமாக ஆக்கப்பட வேண்டும்.
அவன் அவளை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான்.
சனங்கள் சரியாகக் கஷ் டப்படுகினம் , '
" "கொக்குவிலில இருந்தும்
சில குடும்பங்கள் இடம் பெயர்ந் திட்டினமாம்"
* அங்க என்ன நடந்தது?"
" தெரியல்ல. ஏதோ ஷெல் விழுந்ததாம். பக்கத்து வீட்டிற்கு பரமசிவம் கிளாக்கர் வந்திருக் கிறார். கண்டன். ஏன் அண்ணை என்று கேட்டன். உனக்குத் தெரி யாதே பிள்ளை. அங்க இருந்தா மனிசியின்ர ஆக்கள் சங்கானை யில் இருந்து அகதியாக வந்து
அங்கிருந்து
சேர்ந்திடுவினம், அதுக்கு முந்தி நான் வெளிக்கிட்டு குடும்பத் தோட இங்க வந்திட்டன் என் கிறார். என்ன மணிசர்.?"
இது எழுதப்பட வேண்டிய சங்கதியாகவே அவனுக்குப் படு கின்றது. பரமசிவம் கிளாக்கர் வலு கஞ்சத்தனம் LÉls scurr. மாமரத்திற்குத் தகரமணி கட்டி ஒரு மாம்பழத்தையாவது அணில் காகம் கொத்தவிடாது திரத்தும் மனிதர், வேறு எப்படியிருப்
IT
சித்தார்த்தன் மதிய உண
வருந்திவிட்டு அகதி முகாமிற் குச் சென்றபோது அங்கு சில பிரச்சினைகள் உருவாகியிருந் தன.
* முன் வீட்டிற்குக் குளிக்கப் போ ன சில இடம் பெயர்ந் தோரை கிணற்றடிக்குப் போக விடவில்லையாம். கண்டதுக ளைக் கிணற்றடிக்கு விடமாட் டம் என்றிட்டினமாம்.'"
"எங்களிட்ட வெளிக்கக்கூ சுகள் இல்லைப் பாருங்கோ. எல்லாம் அற்றாச் பாத்றுரம்கள். பள்ளிக்கூடத்துக் கக்கூசுகளைப் பாவியுங்கோ'
- இப்படியான செய்திகள்.
"அவலப்பட்டு வந்ததுகளை வேடிக்கை பார்க்கவும் விடுப்பு
விசாரிக்கவும் கண்பேர் வந்து திரியினம்' என்றார் Spinrip உத்தியோகத்தர்.
ஒரு பகுதியிலிருந்து மக்கள் இடம் பெயரும்போது மற்றொரு பகுதியில் வீட்டுக் கதவுகள் இழு த் து மூடப்படுகின்றன. நாளைக்கு எல்லாருக்கும் இந்த நிலை சிலவேளை ஏற்படும் என்பதை ஏனோ மறந்துவிட்
nrri assør.
4

Page 23
சித்தார்த்தன் இரவு வீட் டிற்குத் திரும்பியபோது பண் டத்தரிப்பிலிருந்து உறவினர் குடும்பங்கள் இரண்டு அகதிக ளாக வந்திருந்தனர். அவனைக் கண்டதும் அவர்கள் துயரத் தோடு ஏறிட்டுப் பார்த்தனர்.
“இங்கே நீங்க எத்தனை நாளும் இருக்கலாம்' என்றான் அவன்.
இரவு உணவருந்தும் போது மனைவி சொன்னா: "என்ன அப்படிச் சொல்லிப் போட்டி யள்? பிரச்சினை தீர எத்தனை காலமாகுமோ? தீவுப்பகுதியில இருந்து வந்தவை இன்னமும் போகவில்லை. வரியக்கணக்கா குது இவயளுக்கு எங்கயாவது ஒரு வீட்டை வசதியாகப்பார்த்து எடுத்துக் கொடுங்கோ, என் னால எல்லாருக்கும் அவிச்சுப் போட முடியாது"
இதுவும் எழுதக்கூடிய விஷ யமாகத்தான் அவனுக்குப் படு கின்றது. இந்த மண்ணில் மானு டம் செத்துவிட்டது சுயநலம் மேலோங்கி எவர் எக்கேடு கெட் டாலும் சரி, என்குடும்பம் சரி யாக இருந்தால் போதும் என்ற அற்பத்தனம் அதிகரித்து வி ட-து, விருந்தோம்பல் எ ன் ற
பண்பு தமிழருக்குரியதாம். எந் தத் தமிழருக்கு?
'நான் சொல்கிறன் நீங்க பேசாமல் இருக்கிறியள்? உங்க அக்கா செய்த வேலை தெரி யுமே???
'எந்த அக்கா?"
*:உங்கட மணி அக்காதான் இருக்க இடமில்லையெண்டு நீங்க ளெல்லாரும் சேர்ந்து வீடுகட்டிக் கொடுத்தியள்."
சித்தார்த்தனுக்கு மணி அக் காவைத் தெரியாமலில்லை. பிறந் ததிலிருந்தே கஷ்டப்படவென நிர்ணயிக்கப்பட்ட பிறவி. துய ரத்தை வெளிக்காட்ட்த் தெரி யாதவர். பெரிய குடும்பம். எல்லாரும் ஒவ்வொரு திக்கில் குடும்பமாகச் சென்றுவிட, கணவனும் பனை வியுமாக எஞ்சிவிட்ட குடும்பம், வெளிநாட்டிற்குப் போன ଯଶଃ னொரு சகோதரியின் வீட்டில் குடியேறியபோது, வெளியேற் றப்பட்ட நிலையில் அவனிடம் வந்தனர். அவனும் உறவினர் சிலரும் சேர்ந்து ஒரு காணியில் ஒரு அ  ைற யும், "ட" வடிவ விறாந்தையும் கொண்ட சிறிய வீடொன்றைக் கட்டிக் கொடுத் தனர்.
ஹெலிக்கப் பயந்து, மனைவி பிள்ளைகளை மினிவாளில் விட்டு ஒடிச் சென்ற ஒருவர் திரும்பி வந்த போது மனைவி கேட்டாள்: "நீயும்
e(5 Déisatir?'
- அந்த வீட்டில் அவர்கள் குடியேறி ஆறு மாதங்கள் இருக்கும்.
'அவர்களுக்கு என்று அவன் கேட்டான்,
6T67 ?' ' மனைவியைக்
'அந்த வீட்டில ஆரோ அகதிகள் இருக்கினமாம்."
** அக்கா அவையஸ் ...???
**அவயளும் அங்க தானாம். அறையை வந்தவைக்குக் கொடுத் திட்டு அக்காவும் உங்க அத்தா

னும் இப்ப விறாந்தையில கிடக் 867 Lb''
"சொந்தக்காரராமே?"
'சொந்தக்காரர் லும் பரவாயில்லை, போகுது எண்டு விடலாம். ஆரெண்டே தெரியாதாம். அவதிப்பட்டு திக் குத்திசை தெரியாமல் குமர்ப் பிள்ளையளோட வந்தினமாம். அத்தான் இரக்கப்பட்டு வீட்டிற் குக் கூட்டி வந்தாராம். அக்கா ஒமெண்டு வீட்டுக்குள்ள அடுத்
என்றா
திட்டாவாம்; அவையஞ க் கே அடுத்த வேளைச் சாப்பாட் டிற்கு வழியில்லை. அப்படியி ருக்க.
சித்தார்த்தன் மனைவியைப் பெருமிதத்துடன் ஏ றி ட் டு ப் பார்த்தான். இன்று முழுவதும் மனதில் பெ ருஞ் சுமையாக அழுத்திய பாரங்கள் நீங்கிவிட் டன போன்ற உணர்வு. யார் சொன்னார்கள் மானுடம் மானு டம் செத்துவிட்டதென்று? ே
65656)5N556
2 . வது ஆண்டு மலர் விற்பனைக்குண்டு
அட்டைப் புட ஓவியங்கள்
(35 ஈழத்து பேனா மன்னர்கள் பற்றிய நூல்)
என்னில் விழும் நான்
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்)
மல்லிகைக் கவிதைகள்
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி)
இரவின் ராகங்கள்
75 ரூபா
20 - 00
9 - 00
15 - 00
20. – uű
(திறுகதைத் தொகுதி - ப ஆப்டி ன்)
தூண்டில் கேள்வி-பதில்
20 - 0.
- டொமினிக் ஜீவா ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்
(சிறுகதைத் தொகுதி - சுதாராஜ்)
நான்
30 - OO
20 - 00
(கவிதைச் சுயசரிதை தில்லைச்சிவன்)
மீன்குஞ்சுகள்
60 - 00
(சிறுகதைத் தெ "குதி - ச. முருகானந்தன்
பித்தன் கதைகள்
மேலதிக விபரங்களுக்கு:
65 - 00
"மல்லிகைப் பத்தல்" 234 ,ே காங்கேசன்துறை விதி, Eurbutur 657ë.
43

Page 24
திரைப்படமென்ற கலைவடிவம் உலகில் அறிமுகமாகி 100 ஆண்டுகளாகின்றன. திரைப்பட நூற்றாண்டு விழாக் கள் தற்போது உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப் பட்டு வருகின்றன. இச்சந்தர்ப்பத்தில் தமிழ்த் திரைப் படத்தின் தோற்றம் மற்றும் அக்காலச் சூழல் பற்றி அறிந்து கொள்ளக் கூடியதாக, தியோட்ர் பாஸ்கரன் எழுதிய த மஜேஜ் பீரர்ஸ் என்ற புத்தகத்தின் ஒரு பகுதி மொழிபெயர்க்கப்பட்டு இங்கே பிரசுரிக்கப்படுகிறது.
( ft مس- اچ
ஒரு புதிய
கலை ஊடகத்தின் பிறப்பு
தியோடர் பாஸ்கரன் தமிழில்: சசி கிருஷ்ணமூர்த்தி
ஏ. நாராயணனும் விவரணப்படத் தயாரிப்பின் மூலம் இத் துறையில் பிரவேசித்தார் 1927 ல் குஹாகாத்தியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் கூட்டத்தை திரைப்படமாக்கினார். ஜி. பீ. சி. யை நிறுவியபோதும் கூட அவ்வப்போது அவர் விவர ணத் திரைப்படங்களைத் தயாரித்தார். சென்னையிலுள்ள பம் பாய் எண்ணெய்க் கம்பனியில் தீப்பிடித்தபோது இவ்விபத்தை அவர் படமாக்கினார். இக்காலப்பகுதியில் பல்வேறு கம்பனிகளும் விளம்பர நோக்கில் விவரணப் படங்களைத் தயாரிப்பதில் அக்கறை காட்டின.
மெளனப்பட யுகத்தில் ஸ்ரூடியோக்கள் பெரும்பாலும் கூரை களற்றுக் காணப்பட்டன. செயற்கை ஒளி இல்லாதபோது, தயா ரிப்பாளர் சூரிய ஒளியைப் பயன்படுத்தினர். சில வசதியுள்ள ஸ்ரூடியோக்கள் கண்ணாடிக் கூரைகளைக் கொண்டிருந்தன. ஒளி யைக் கட்டுப்படுத்த மிக எளிய முறைகள் கையாளப்பட்டன.
இக்காலத்தில் சண்டைப்படங்களும், Firx fdi காட்சிகள் நிறைந்த படங்களும் அமோக வரவேற்பைப் பெற்றன. இதனால் நடிகர்கள் இவ்வாறான திறமைகள் கொண்டிருப்பது அவசியமாகக்
44

கருதப்பட்டது, சண்டைப் பயிற்சி மற்றும் நடிப்புப் பயிற்சி ஆகிய வற்றுக்காக சென் னையில் பல நிறுவனங்கள் தோன்றின. எனினும் நடிகர்களுக்கு ஆரம்பத்தில் எல்ல மாக முக்கியத்துவம் கொடுக் கப்படவில்லை. விளம்பரங்களில் கூட அவர்களின் பெயர் முக்கி யம் பெறவில்லை சில வேளைகளில் பெயர் குறிப்பிடப்படுவது கூட இல்லை. நெறியாளரே முழுக் கட்டுப்பாட்டையும் கொண்டி ருந்தார். முக்கிய நடிகர்கள் மாதாந்த சம்பளத்தில் கடமையாற்
றினார்கள். அவர்கள் நடிக்காத சந்தர்ப்பங்களில் அலங்காரம் செய்பவர்கள், ஒளிப்பதிவாளர் ஆகியோருக்கு உதவி செய்தனர். சில வேளைகளில் "லைட் பிடிக்கும் சிறு வேலைகூடச் செய்ய வேண்டியிருந்தது. பொதுவாகக் குறிப்பிட்ட வர்களுக்கு குறிப்பிட்ட வேலை என்றிருக்கவில்லை. அவசரம் கருதி நடிகர் ஒருவர் கமிரா வைக் கையாளவோ, கணக்கிற்குப் பொறுப்பானவர் கிருஷ்ணன் வேடம் போடவோவேண்டி இருந்தது.
கமிரா லென்ஸ் உடல் நிலையைப் பாதிக்கும் என்ற கருத்து நிலவியதால் ஆரம்பகாலத்தில் சினிமாத்துறையில் பெண்களைச் சேர்த்துக் கொள்ள முடியாமல் இருந்தது. இதனால்தான் நடராஜா முதலியார் தனது "திரெளபதை வஸ்திராபரணம்' படத்தில் ஐரோப் பிய மது ஒருத்தியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆரம்பத் தில் ஆங்கிலோ இந்தியப் பெண்களும் பயன்படுத்தப்பட்டனர். விலோசனா என திரைப்பட உலகில் அறியப்பட்ட மேரியன் ஹிவ் என்பவரே மெளனப்படக் காலத்தில் அதிக பணம் பெற்ற நடிக்ை யாவார் . படங்களில் கவர்ச்சிக்காக நடனங்களும் சேர்க்கப்பட டன. இதனால் நடனக்காரிகளும் இத் துறையில் பிரவேசிக்க முடிந் தது. இவ்வ1று வந்த ராம் பியரே பிற்காலத்தில் பிரசித்தி பெற் றார். மேடை நாடகங்கள் மூலம் பிரபல்யம் பெற்றிருந்த ரீ. பி. ராஜலக்ஷமி, கே. ரி ருக்கு மணி போன்றவர்களும் நடிக்க முன்வந்த னர். எனினும் பெண் நடிகைகளுக்கான பஞ்சம் தொடரவே செய் தது இதனால் ஒரு படத்தில் பல பாத்திரங்களில் ஒரே நடிகையே நடிக்கவேண்டியும் இருந்தது.
பொதுவாகவே நாடக சபாக்களும், நாடகக் கம்பனிகளும் இக்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததால் உடனடியாக சினி மாவில் நடிக்க யாருமே முன்வரவில்லை. அத்தோடு சினிமா நடி கர்களுக்கு அளிக்கப்பட்ட வேதனம்கூட மிகக் குறைவானதாக இருந்தது. நாடக நடிகர்கள் சினிமாவின் பக்கம் வராமலிருந்த தற்கு முக்கியமானதொரு காரணம் இருந்தது. அதாவது பெரும் பாலான மேடை நாடக நடிகர்கள் பாடகர்களாகவும் இருந்தனர். இவர்கள் சினிமா மூலம் தமது திறமையைக் காட்டச் சந்தர்ப்ப மில்லாதிருந்தது. சினிமாவில் சண்டை, சாகசக் காட்சிகளில் நடிக்கக் கூடியவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பேசும்படம் அறிமுகமாகியபோதுதான் பெருந்தொகையானோர் சினிமாவில் நுழைந்தனர்.
1915 க்கு முன்பு தென்னிந்தியாவில் படக்காட்சி என்பது ஒன் றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று நான்கு நிகழ்ச்சிகளைக் கொண்டதாகவே இருந்தது. இவையும் பிரித்தானிய, பிரான்ஸ், டேனிஸ் கம்பனிகளால் தயாரிக்கப்பட்டவையாகவே இருந்தன.
45

Page 25
1914 ல் அமெரிக்கா வின் யூனிவேர்சல் கம்பனியால் தயாரிக்கப்பட்ட லுகிலி லவ் தே ஒவ் ஹாட்ஸ் போன்றவையே இந்தியாவில் காட் டப்பட்ட முதற் கதைப் படங்கள். இச் சந்தர்ப்பத்தில் இந்தியத் தயாரிப்புக்கள் வெளிவந்தவையாயினும் வெளிநாட்டுப் படங்களே வரவேற்பைப் பெற்றன. சென்னையிலும் பிற தென்னிந்திய மாணி லங்களில் கூட இந்த நிலைமையே காணப்பட்டது.
1920 க்குப் பின் படக் கொட்டகைகள் மிகத் துரிதமாகப் பெருகின. உள்ளூர் பகுதிகளில் கூட கூடாரங்கள் அமைத்து படக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன மாட்டுவண்டிகள் மூலமும் இதற் கான தளபாடங்களும் உபகரணங்களும் இடமாற்றம் செய்யப் பட்டன. சில இடங்களில் கட்டணமாக அரிசி போன்ற பொருட் களும் பெறப்பட்டன. பின்னர் இவை வாரச் சந்தைகளில் விற்கப் பட்டுப் பணமாக்கப்பட்டன. பார்வையாளர் பெரும்பாலும் பாமர மக்களாகவும், கல்வியறிவற்றவர்களாகவுமே இருந்தனர். இதனால் இவர்களது நன்மைக்காக பல உத்திகள் கையாளப்பட்டன. காட் சிகள் நடைபெறுகின்றதுபோது படத் தலைப்புக்ளை உரத்துச் சொல்வதோடு கதையின் சாரத்தையும், படம் தொடர்பான வர்ணனைகளையும் ஒருவர் அளிப்பார். படம் வர வே ற் பை ப் பெறாத சந்தர்ப்பத்தில் வர்ணணையாளர் காட்சிகளைச் சிறப்புறச் செய்துவிடுவார். நகர்ப்புறங்களில் படக்காட்சிகளின் விபரம், கதைச்சுருக்கம், அதன் சிறப்பம்சம் என்பனபற்றி சிறு பிரசுரங்கள் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டன.
படக்காட்சிகளுக்கிடையில் வெவ்வேறு நிகழ்ச்சிகள் சேர்க்கப் பட்டன. முக்கியமாக நடன நிகழ்ச்சிகள் சோக்கப்பட்டன. நடனக் காரர்களைக் கொண்ட குழு இப்படக் கம்பனிகள் போகின்ற இடமெல்லாம் சென்றன. இவ்வாறான நடனக்காரர் பலர் பின்பு படங்களில் நடிக்க முடிந்தது. இத்தகையவர்களில் இரத்தினபாய் சகோதரிகளும் அடங்குவர். காட்சிகளின்போது சிறு நாடகங்கள் கூட நடிக்கப்பட்டன. நிரந்தரமான தியேட்டர்கள் பலவற்றில் இசைக்குழுவினரும் இருந்தனர் . திரைக்கு முன்பு அமர்ந்து அவர் கள் படத்துக்கேற்ப இசைவிருந்தளித்தனர்.
சினிமாத்துறை நின்றாக இயங்கத் தொடங்கியதும் சினிமாப் பத்திரிகைகளும் வெளிவரத் தொடங்கின. இவை சினிமாப் பற்றிய அறிவுத்துறை வளர்ச்சிக்கு வித்திட்டன. சினிமாத்துறையைச் சேர்ந்த எஸ். கே. வாசகம் என்பவர் பம்பாயிலிருந்து போட்டோ பிளை என்ற பத்திரிகையை வெளியிட்டார். இது இந்தியாவின் முக்கிய சினிமான மையங்களின் நிகழ்வுகளை வெளியிட்டது. இவர் சென்னைக்குத் திரும்பியதும் மூவி மிரர் என்ற ஆங்கிலப் பத்திரிகையை ஆரம்பித்தார். இதில் உள்ளூர் வெளிநாட்டுத் திரைப்படங்கள் பற்றி எழுதப்பட்டன. மூன்று வருடங்கள் வரை இது வெளிவந்தது. பின்னர் வாசகம் அவர்களாலேயே வெளியிடப் பட்ட ஒரு சினிமாப் பத்திரிகை ஆங்கிலத்திலும் தமிழிலும் சின் பாப் பற்றிய விடயங்களைப் பிரசுரித்தது. பேசும்படக் காலத்தி லும் இப்பத்திரிகை வெளியாகியது.
இந்திய மெளனப்படக் காலத்தில் அமெரிக்க திரைப்படங்க ளின் ஆதிக்கமே நிலவியபடியால் இங்கு தயாரிக்கப்பட்ட படங்கள்
4 3

கூட அதே பாணியில் தயாரிக்கப்பட்டன. சில படங்களுக்குத் தமி Nலும் ஆங்கிலத்திலும் பெயரிடப்பட்டன. சண்டைக் காட்சிகள், முத்தக்காட்சிகள், வயிறு குலுக்கல் நடனம், சர்க்கஸ் காட்சிகள் என்பன ஹொலிவூட் படங்களின் பாதிப்புக்களே. மெளனப்படக் ம் லத்தில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் என். நாராயண லும், ஆர். பிரகாசமும் பெரும்பாலும் மேற்கு "நாட்டுப் பாதிப் பிற்குட்பட்டவர்களே.
ஏற்கனவே தொடங்கப்பட்ட பம்பாய், கல்கத்தா ஆகிய சினிமா மையங்கள் சென்னைத் திரைப்படத் துறையில் பெரிதும் பாதிப்பைச் செலுத்தின. மேற்படி மையங்களில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலும் எல்லாப் படங்களுமே தெற்கில் திரையிடப்பட்டன. அம் மையங்களில் இயங்கிய முக்கிய படக் கம்பனிகளுக்கு அவற் றின் விநியோக வசதிக்காக சென்னையிலும் அலுவலகங்கள் காணப்பட்டன. அம் மையங்களில் கடமையாற்றிய பல தொழில் நுட்பவியலாளர்கள் சென்னைக்கு வந்தனர், ஜீ பிசி ஆரம்பிக்கப் பட்டதும் நாராயணன் பேரின்டே, சைலன்போஸ் ஆகிய தொழில் நுட்பக் கலைஞர்களைக் கொண்டுவந்தார். இவர்கள் உள்ளூரில் பல கலைஞர்களைப் பயிற்றுவித்தனர்.
வடநாட்டு சினிமா மையங்களில் வளர்க்கப்பட்டு, தெற்கில் அத்துறை வளர்ச்சிக்கு உரமிட்டவர்களில் ராஜா சாண்டோ முக் கியமானவர். புதுக்கோட்டையில் பிறந்த இவர் உடற் பயிற்சியில் அக்கறை கொண்டு அதிற்பெற்ற தேர்ச்சியுடன் சினிமாவில் பிர வேசிப்பதற்காக பம்பாய் சென்றவர். "வீர பீமசேனன் மூலம் இவர் நடிகராகப் பிரபல்யம் பெற்றார். ஆர். பத்மநாபன், எஸ். கே. வாசகம் ஆகியோர் பம்பாயில் தமது கம்பனிகளுக்காக ஆட்களைத் தெரிவு செய்யச் சென்ற இடத்தில் ராஜா சாண் டோ வைத் தமது கம்பனிப் படங்களை நெறிப்படுத்துமாறு கேட் டனர். இதனால் ராஜா சாண்டோ சென்னைக்குத் திரும்பினார். அவர் தமது அனுபவத்தை மாத்திரமின்றி தம்முடன் பணியாற் றிய பல கலைஞர்களையும் தம்முடன் கூட்டிவந்தார். புராண இதிகாசக் கதைகளை வைத்து, பம்பாய் போன்ற இடங்களில் எடுக்கப்பட்ட படங்களின் நகல்களாகவே சென்னையில் படங்கள் தயாரிக்கப்பட்ட சூழ்நிலையில், ராஜா சாண்டோவின் வருகை புதியதொரு சகாப்தத்தைத் தோற்றுவித்தது. அவர் சமூகக் கதை கள் அல்லது புராண இதிகாசக் கதைகளுக்கு புதிய வடிவ ம் கொடுக்கும் வகையில் படங்களை எடுத்தார். உதாரணமாக "ராஜேஸ்வரி" என்ற இவரது படம் "நல்லதங்காள்" கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும் ,
மெளனத் திரைப்பட ஆரம்ப காலங்களில் தேசிய ரீதியில் பல எழுச்சிகள் காணப்பட்டன. அப்போது ஒத்துழையாமை, கிலா பத் போன்ற தேசிய இயக்கங்கள் உத்வேகம் பெற்றிருந்தன. சர்வதேச அரங்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வந்தன. இருந்தும் ஆரம்ப காலத்தில் இவற்றைத் திரைப்படங்கள் பிரதிபலிக்க வில்லை. எனினும் பிற்காலங்களில் காந்தியின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தி படங்கள் வெளிவரத் தொடங்கின.
நாராயணனால் எடுக்கப்பட்ட "தர்மபத்தினி குடியால் எவ் வாறு அமைதி குலைந்து போகின்றது என்பதை விளக்குவதாக
47

Page 26
அமைந்திருந்தது. ராஜா சாண்டோவின் 'நந்தனார் தீண்டா மைக்கு எதிரானதாக எடுக்கப்பட்டது. பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரானதாகவும் படங்கள் எடுக்கப்பட்டன. ராஜா சாண்டோ வின் "அனாதைப் பெண்", ஒரு பெண் தான் விரும்பிய ஒருவனை பெற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியிலும், பல கஷ்டங்களுக்கிடையே யும் மணந்து கொள்ளுவதைக் காட்டுவதாக அமைந்திருந்தது. இவரது ராஜேஸ்வரியும் பெண்ணின் துயரத்தைக் கூறுகின்றது.
ஆரம்பகால சினிமா வளர்ச்சியை அந்நிய மொழிப் படங்கள் வெகுவாகப் பாதித்தன, அமெரிக்கப் படங்களை மிகக் குறைந்த வாடகைக்கு எடுக்க முடிந்தன. பெரும்பாலும் திரைப்படக் கொட் டகைகளில் தனியுடமை காணப்பட்டது. அதன் முதலாளிகள் அமெரிக்கப் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்தனர். இதனால் உள்ளூர்த் தயாரிப்புக்களை திரையிடுவதற்குப் பெரிதும் ஒத்துழைப் புக் கிடைக்கவில்லை அத்தோடு அக்காலத்தில் பெரிதும் புராண இதிகாசப் படங்கள் எடுக்கப்பட்டன. அவற்றுக்கான காட்சி மற் றும் செலவுகளுக்காகப் பெருந்தொகைப் பணம் தேவைப்பட்டது சில வேளைகளில் இயற்கையாகக் கிடைக்கும் வசதிகளையே பயன் படுத்த வேண் டியிருந்தது. உதாரணமாக, “கோவலன்" என்ற திரைப்படத்தில் வரும் பூம்புகார் காட்சிக்கு தமிழ்நாட்டிலுள்ள உண்மையான ஒரு துறைமுகம் பயன்படுத்தப்பட்டது. இதனால் அக்காட்சிகளில் நவீன புகைக் கப்பல்களையும், மேலைநாட்டுப் பாணியில் உடைகள் அணிந்தோர்களையும் பின்னணியில் காணக் கூடியதாக இருந்தது. தொழில் நுட்ப பிரச்சினைகளையும் எதிர் நோக்க வேண்டியிருந்தது. செயற்கையான ஒளியைப் பாவித்து ஒளிப்பதிவு செய்யக்கூடிய கமிராக் கலைஞர்கள் இருந்தபோதும் மின்சார வசதியில்லாததால் இயற்கை ஒளியையே பயன்படுத்த வேண்டியிருந்தது. இக் குறைபாட்டை சினிமா சம்பந்தமான விசா ரணைக் கொமிட்டியும் சுட்டிக்காட்டியிருந்தது.
மெளனத் திரைப்படக் காலத்திலும் ஒளியில்லாத குறைபாடு களை உத்திகள் மற்றும் கலை நுணுக்கங்கள் மூலம் கிரிஃபித் போன்றவர்கள் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டினர். எனி னும் அவ்வாறான பாதிப்புக்கள் தென்னிந்திய மெளனப்படவுல கில் ஏற்படவில்லை. இதற்கு முக்கியமானதொரு காரணம், அக் காலத்தில் இங்கு பெரும்பாலும் புராண இதிகாசக் கதைகளைக் கொண்ட படங்களே எடுக்கப்பட்டன. இக் கதைகள் மக்கள் வழி வழி கேட்டுவந்த கதைகளே. இவை ஏற்கனவே வேறு கலைவடி வங்கள் மூலம் மக்களுக்கு அறிமுகமானவன். இதனால் அவை மக் களுக்கு எளிதில் விளங்கின, கதைகளை விளக்க உத்திகளோ, கலை நுணுக்கங்களோ தேவையாக இருக்கவில்லை. இது:ாத்திர மின்றி, எழுத்துக்கள் மூலமும், விவரிப்பாளர் மூலமும் கதைகள் விளங்கப்படுத்தப்பட்டன. px
தொழில்நுட்பக் குறைபாடு, நெறியாள்கையில் தேர்ச்சியின்மை, மூலதனப் பற்றாக்குறை இவை மாத்திரமின்றி அக்காலத்தில் இருந்த உயர் குழாமும் இதன் வளர்ச்சிக்குத் தடையாக இருந் தது. மக்கள் மத்தியில் பெரிது வெகுஜனப் படுத்தப்பட்டிருந்த மேடைக் கலைகளைப் போல இதனையும் அவர்கள் எள்ளலுடன்
48

ரொக்கினர். மேலும் வியாபார நோக்கில் இப்புதிய கலைவடிவம் ால்லோருக்கும் சமசந்தர்ப்பம் கொடுத்ததும், சாதாரன சனல் கள் இவற்றால் பெரிதும் கவரப்பட்டதும், அந்த உயர் குழாமி rகரை அருவருக்க வைத்தன, இதனால் சினிமா சமூகத்தை மிக அம் கெடுக்கின்றது என்று பலர் எண்ணினர். இதனைப் பலரும் இரைப்படம் சம்பந்தமான விசாரணைக்குழு முன் வெளிப்படிை பாகவே வாக்குமூலம் கொடுத்தனர். இதனால்தான் பத்திரிகை வள் கூட அதன் வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை. இதே காலகட்டத்தில் பிரான்ஸ் போன்ற நாடுகளில் பத்திரிஆைகளும் அறிவு ஜீவிகளும் இப்புதிய கலை வடிவத்தில் ஈடுபாடும், அதன் வளர்ச்சியில் பங்கும் கொண்டிருந்தன. இதனால்தான் அங்கு இன் றும் ஆரோக்கியமான வளர்ச்சியும், இங்கு அதற்கு மாறான சூழ் நிலையும் காணப்படுகின்றது. . .
அக்காலத்தில் ஆட்சி செலுத்திய பிரித்தானிய அரசும் இப் நிய கலைவடிவத்தை வளர்க்க அக்கறை காட்டவில்லை. அம்ெ பிரித்தானியப் படங்களை இறக்கும் தி செய்யவும் திரையிட வும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அன்றைய திரைப்படத் துறை பெரும்பாலும் தேசிய வாதிகளின் கைகளில் இருப்பதைக் கண்ட அரசு அதன் விளைவுகள் பற்றியும் உணர்ந்திருந்தது. அரசு, தனது சுயநல நோக்கிற்காக நியமித்த இந்தியத் திரைப் பட ஆணைக்குழு படத் தயாரிப்பு, நடிப்பு ஆகியவற்றுக்கான பயிற்சி நிலையங்களை உருவாக்குதல், படங்களைப் பாதுகாப்பு தற்கான காப்பகம் ஒன்றை நிறுவுதல் ஆகிய ஆக்பூகர்வமான சிபார் சுகளை முன்வைத்திருந்தது,
ALALSLSSLSLSSLSLSSMMSLLL
நுழம்பும், கொசுவும் கூட வருகிறதே அப்ப என்ன செய்வம் இருவரும் கோர்டுக்குப் போவோம்!
வேலிச் சண்டிை
எனது வேலியில் உனது வேலி
முட்டக் கூடாது ஒ ஓ அப்படியே
கால் ப்பன்
வேலி ఉపీత மேலே மேலே
鸚 வேலியையும்
சர்த்துப் பிணைத்து புகழேணியில் றுக்கிக் கட்டினாற்தானே மேலே மேலே பலப்பாய் இருக்கும் ஏற ஏற
ஒ ஓ அதுவும் சரிதான் உனது வேலியில் இருந்து எனது வேலிக்குக் கறையான் வருகிறதே ஒ. அது வா? உனது காணியிலிருந்து எனது காணிக்கு
மேலும் மேலும் கவனம் கூடவேண்டும் பார்வை விரிய வேண்டும் இல்லையேம் வழுக்கு மரம்தான்
மட்டுவில் சதாசிவம்

Page 27
டுள்ளோம்? அவர்களை எந்த அளவுக்குப் பயன் கொண்டுள்ளோம் பேராசிரியர் கைலாசபதி அர்களின் இழப்பு தமிழியல் ஆய்வு வர லாற்றில் எவ்வளவு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இன்று ஆய்வுலகம் உணரத் தொடங்கியுள்ளது ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் சமகால சமூகம் அவரை எவ்வளவு தூரம் பயன்படுத்திக் கொண்டது? ஒரு தனி மனிதன் என்ற நிலை யில் அவரிடம் சிலர் கொண்டிருந்த விருப்பு வெறுப்புக்கள் அவரது சாதனைகளைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகளாவதை இன்றும் கூட நாம் அவதானித்து வருகிறோம். அதுடற்றி விரிவாகப் பேச இது சந்தர்ப்பமல்ல. நான் அழுத்தம் கொடுத்துக் கூற விரும்பு வது இதுதான் , நாங்கள் வாழும்பொழுதே மேதைகளையும் சாதனையாளர்களையும் மதித்துப் போற்றப் பழகுவோம். இது கூட போற்றுதல் என்ற நோக்கில் அன்றி, அவர்களை உரியவாறு பயன்படுத்திச் சமூக வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தல் என்ற நோக்கினதாக அமைதல் வேண்டும். அது - த னிப் பட் ட விருப்பு வெறுப்புக்களைக் கடந்து சமகால வரலாற்று ஒட்டத்தைப் புரிந்து கொண்டு அதற்குப் பயன்படத்தக்கவர்களை உரியவாறு பயன்படுத்திக் கொள்ள முயல வேண்டும் என்பதே என் நிலைப் பாடு. இந்த நிலையில் நின்று நோக்கும் போது என்னால் உணரப் படுவது இதுதான். அதாவது பேராசிரியர் சிவத்தம்பி அவர்களது ஆளுமை நம்மால் உரியவாறு பயன்கொள்ளப்படவில்லை என்பது தான். மானுடவியல், சமூகவியல் என்பன சார்ந்த பல்வேறு கற் கைத் துறைகளுக்கும் உயர்நிலை ஆலோசனைகளும் வழிகாட்டுதல் களும் வழங்கத்தக்க ஒரு பேரறிஞருடன் நாம் வாழ்ந்து கொண் டிருக்கிறோம். இதனை இங்கு ஈழத்தில் இருந்தபோது உணர்ந்து கொண்டதைவிட தமிழகத்தில் பல்வேறு அறிஞர்களுடன் தொடர்பு கொண்டபோதும் ஆய்வரங்குகளிற் பங்கு கொண்டபோதும் என் னால் நன்கு உணர முடிந்தது. எனது அநுபவத்தில் முக்கிய மனப் பதிவாக இவ்வுணர்வு பசுமையாக இருப்பதால்தான் இந்தக் கட்டு ரைத் தொடரில் அவரைப் பற்றிய விடயத்துக்கு இவ்வாறான முக்கிய அழுத்தம் கொடுத்துள்ளேன்.
அநுபவத் தெடரில் அடுத்த விடயத்துக்குப் போகு முன் பேரா சிரியர் சிவத்தம்யி அவர்கள் தொடர்பாக ஒரு குறிப்பை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
"மலையில் நிற்பவர்களுக்கு மலையின் உயரம் தெரிவ தில்லை' . . . * தரையில் நின்று கொண்டே தரை எங்கே என்று தேடு பவர்களும் உளர்' சைவ சித்தாந்த தத்துவத்திலே "திருவருட் சூழலில் இருந்து கொண்டே அதனை உணர முடியாத' உயிர்களின் நிலைக்கு எடுத் துக்காட்டாகத் தரப்படும் உவமானங்களிற் சில இவை. ஒருவகை யில் நமது கல்விசார் சூழலுக்கும் இந்த உவமானங்கள் பொருந் தும், நாங்கள் அறிவாராய்ச்சியை முதன்மை நோக்காகவும் பணி யாகவும் கொ0ை டவர்கள். ஆனால் நம் அருகில் உள்ள ஒரு அறிவாராய்ச்சியாளரை- பேராசிரியர் சிவத்தம்பியவர்களைநாம் நமது கருத்து வளர்ச்சிக்கு உரியவாறு பயன்படுத்திக கொள் ளாமல் இருக்கிறோம். இன்னும் இரண்டு ஆண்டுகளின் . பின்னர்
50

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து அவர் ஒய்வுபெற்று விடுவார். அந்தப் பிரிவை நினைக்கவே மனம் தயங்குகின்றது. நமது அறிவுலகத்தில் மாபெரும் பலம் ஒன்றை, நமது கலை இலக் கிய உலகின் ஒரு மாலுமியை, ஒரு திசையறி கருவியை நாம் பிரிந்துவிடப் போகிறோமே என்ற நினைவே அவல உணர்வை ரற்படுத்துகிறது. இதற்குமேல் இதுபற்றிக் கூற என்னிடம் வார்த் தைகள் இல்லை.
எனது தமிழக அநுபவங்கள் பெரிதும் பல்கலைக்கழக சூழல் சார்ந்ததாகவே அமைந்தமையால் அத் தொடர்பில் சில நினைவு களை மீட்க முயல்கிறேன். பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகள் தொடர்பாக ஒரு முக்கிய தகவலை நமது வாசகர்களுக்குத் தருவ தற்கு விழைகின்றேன். எந்தவித அடிப்படைக் கல்லிச் சான்றிதழ் களும் இல்லாமல் ஒருவர் எம். ஏ. (முதுகவைமாணி) பட்டம் பெறுவதற்கான தேர்வு முறையொன்று மதுரைக் காமராசர் பல் கலைக்கழகத்தில் நடைமுறையில் உள்ளது. வயது 25 க்கு மேற் பட்டிருந்தாற் போதும். எவரும் விண்ணப்பிக்கலாம். (அண்மைக் கால அரசியற் சூழல் இந்தியருக்கு மட்டுட்டும் இவ்வாய்ப்பைத் தருகிறது. ஈழத்தவரின் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை என அறிகிறேன்) பொதுவாக முதுகலைப் பட்டத்திற்குத் தோற்றுவ தற்கு முன்னர் பல படிநிலைகளை ஒரு மாணவன் தாண்டியாக வேண்டும். நமது பல்கலைக் கழகங்களின் பொதுவான தேர்வு முறைமை இது. ஈழத்திலே க. பொ. த . உயர்தரம், கலைந்துறை முதல் தேர்வு, கலைமாணி (B. A.) முதலியன இப்படிநிலைகள் இவற்றுட் சில விதிவிலக்குகளும் உண்டு. ஆனால் பி. ஏ. சித்தி முக்கியம். இதில் சிறப்புநிலைச் சித்தி எய்தியவர்கள் நேரடியாக முதுகலைமாணிப் பரீட்சைக்குத் தோற்றலாம். சாதாரண ஒத்தி எய்தியவர்கள் முதுகலைத் தகுதித் தேர்வு எழுதித் தகுதிபெற்ற பின்னரே எம். ஏாக்குத் தோற்ற முடியும். தமிழகத்திலும் ஏறத் தாழ இந்தப் படிநிலையே பொதுவாகப் பேணப்பட்டு வருகிறது. ஆயின் இதிலிருந்து வேறுபட்ட ஒரு முறைமையாக மேலே சுட்டி யபடி 25 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் நேரடியாக எம். ஏக் குத் தோற்றும் வாய்ப்பை மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் கடந்த சில ஆண்டுகளாக அளித்துவருகிறது. தொடக்கத் திலே விண்ணப்பித்த எல்லோரும் ஏற்றுக் கொள்ளப்பட்டனர், பின்னர் விண்ணப்பிப்போர் தொகை மிக அதிகமாக ஆயிரக் கணக் கில் செல்வதால் அதனைக் கட்டுப்படுத்துதற்காக ஒரு தேர்வு நடத்தி அதில் குறிப்பிட்ட அளவு புள்ளி பெற்றவர்களை மட்டுக் எம். ஏக்கு அனுமதிக்கிறார்கள். குறிப்பாக தமிழ், வரலாறு, பொருளியல் முதலிய சில பாடத்துறைகளில் மட்டுமே இந்த வாய்ப்பு உளது.
இந்த முறைமையின் வரவேற்கத்தக்க அம்சம் ஒன்றை இங்கு சுட்டுவது அவசியமாகிறது. இளம் பருவத்தில் முறையான் கல்வி படிநிலைகளில் கற்றுத் தேர்ந்து பட்டங்கள் ப்ெறும் வாய்ப்பு பலருக்குக் கிடைப்பதில்லை. குடும்டத்துக்காக உழைக்க வேண்டிய நிலை. வறுமை, வெவ்வேறு தொழில்துறைசார் ஈடுபாடுகள் என்பன மேற்படி வாய்ப்பின்மைக்கான காரணிகள் ஆகலாம். ஆனால் 25 - 30 வயது அளவில் ஒருவர் தன் வாழ்க்கையை
Sl

Page 28
ஓரளவு நிலை நிறுத்திக் கொண்டபின் பட்டம் பெறுவதில் அவ ருக்கு ஆர்வம் ஏற்படலாம். அப்பொழுது அடிப்படைத் தகுதிக ளான உயர்தர வகுப்பு முதலியவற்றிற்கான தோவு எழுதிப் படிப்படியாக மேலேவரக் காலதாமதம் ஏற்படும். அதேவேளை மேற்படி படிநிலைகளிற் பெறும் அறிவு வளர்ச்சி, நோக்கு நிலை விரிவு என்பன அவருக்கு அநுபவங்களின் ஊடாகக் கைவந்தவ்ை யாக இருக்கலாம். அந்நிலையில் தன்னைவிட 5, 10 வயது குறைந் தவர்களுடன் போய் இருந்து உயர்தரப் பரீட்சை முதலியவற்றை எழுதிப் படிப்படியாக மேலேவர அவருக்கு கூச்ச சுபாவமும் இருக் கலாம். இந்தக் கூச்ச சுபாவம் தேவையற்றது என்பது என்கருத்து இத்தகு நிலையினர்கு அவர்களது உளவியலுக்கு ஏற்றவகையில் கல்விக் கதவைத் திறந்துவிடுவதான வாய்ப்பாகவே மேற்படி தேர்வு முறைமை அமைகின்றது. ஒரு முதனிலைத் தேர்வை நடத்தி அதன் மூலம் தேர்ந்து கொள்ளும் ஒருவகை நடைமுறை இருப்ப தால் தகுதியற்றவர்கள் வடிகட்டப்பட்டு விடுவார்கள். எனவே கல்வித்தரம் குறைவுபடுவதற்கு வாய்ப்பில்லை,
இவ்வாறான திட்டத்தின் நிறை குறைகளை ஆராய்ந்து நமது மண்ணிலும் இதனைச் செயற்படுத்த முடியுமா? என்பதை முடிவு செய்யும் பொறுப்பை நமது கல்வியாளர்கள் கவனத்துக்கு முன் வைக்கிறேன்.
தமிழகத்தில் சில பல்கலைக்கழகங்களிலே உயர்நிலைப் பட்டங் கள் வழங்குவதில் வழக்கிலிருக்கும் செயன்முறை ஒன்றையும் இவ் விடத்தில் சுட்டுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். *வைவா வோகா' எனப்படும் நேர்முகத் தேர்வு முறைமையே அது. ஆய்வாளர் தாம் பட்டத்திற்குச் சமர்ப்பித்த ஆய்வேட்டின் உள் ளடக்கத்தை அறிஞர் நிறைந்த அவையொன்றில் விரித்துரைத்து அது தொடர்பாக எழும் ஐயங்களுக்கு விடையளித்துத் தனது தகுதிப் பாட்டை நிறுவிக்கொள்ளும் வகையிலான செயற்பாடு இது. இது குறிப்பாக கலாநிதி (பிஎச். டி) பட்ட ஆய்வுகளிலே பெருவழக்காகப் பயில்கிறது
பொதுவாக நமது பல்கலைக்கழகங்களிலே நடைபெறும் கலா நிதிப்பட்ட நேர்முகத் தேர்வு மேற்படி ஆய்வாளர் அவையிலே விரிவுரை செய்யும் முறைமையில் நிகழ்வதில்லை, இங்கு ஒரு ஆய் வேடு சமர்ப்பிக்கப்பட்டபின் அது இரண்டு அல்லது மூன்று வெளி நிலை ஆய்வறிஞர்களின் பார்வைக்கு அனுப்பப்படும். அவர்கள் அந்த ஆய்வேடு தொடர்பான தங்கள் மதிப்பீட்டறிக்கைகளை அனுப்பிய பீன்னர் பல்கலைக்கழகம் நியமிக்கும் ஒரு அறிஞர்குழு ஆய்வாள் ரை நேர்காணல் நிகழ்த்திப் பட்டம் வழங்குவதற்கு அவ ரது ஆய்வேடு தகுதியானதா அல்லவா என்ற முடிவை முன்வைக் கும் நமது பல்கலைக்கழகங்களின் இந்த நடைமுறையிலே ஆய் வேடு. குறித்த சில ஆய்வறிஞர்களின் கவனத்திற்கும் கணிப்புக்கும் மட்டும் உட்படுகின்றது.
(அநுபவங்கள் தொடரும்)
5盛

இந்தப் பகுதி இலக்கியச் மூலக ஞர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டது. உங்களது மனசுக்குப் பட்ட கேள்விகளை கேளுங்கள். கேள்விகள் சும்மா சினி மாத்தனமாக இருக்கக் கூடாது. கேள் விகள் கேட்பது இரு பகுதியினரது வளர்ச்சிக்கும் உகந்தது. இதில் இளைய தலைமுறையினரது பங்களிப்பு (ypaika "ய்ம். இலக்கியத் தரமான கேள்விகள் மாத்திரமல்ல, எத்தகைய கேள்விகளை யும் கேட்கலாம். கேள்வி கேட்பதே ஒரு கலை. தேடல் முயற்சி முக்கியம். இதில் வரும் பல கேள்வி - பதில்கள் வருங்காலத்தில் ல் வடிவில் இடம் பெறும். இதில் உபதேசம் இடம்பெறாது. அறிதல்ே, அறிந்து தெரிந்து தெளிந்து கொள்வதே நோக்கமாகும். எனவே உங்களது கேள்விகள் ஆழ, அகலமா னவையாக இருக்கட்டும்.
- டொமினிக் ஜீவா
தூண்டில்
இன்று சிறுகதை என்ற இலக் கிய வடிவம் உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இலக்கியத் துறைகளில் ஒன்றாகக் கருதப் படுகின்றது. உலகத்தில் முதன் முதலில் வெளிவந்த சிறுகதிை பின் பெயர் என்ன? எந்த நாட் டிலிருந்து வெளிவந்தது? அதன் ஆசிரியர் யார்? எந்த ஆண்டில் வெளிவந்தது?
மானிப்பாய், ச. சரவணன்
*சிப்வேன் விங்கிள்" என்ற டெயருடன் 1818ம் ஆண்டு
அமெரிக்காவிலிருந்து வெளிவந் ததுதான் உலகத்தின் முதற் சிறுகதை எனக் கணிக்கப்படு கின்றது. அந்தச் சிறுகதை ஆசி ரியரின் பெயர்: வாஷிங்டன் இந்வின்.
இ போகிற போக்கைப் பார்த் தால் சூப்பர் ஸ்டார் ரஜண் காந்த் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் ஆகி விடு வார் போலத் தெரிகின்றதே, உங்க ளுடைய கருத்து என்ன?
கோப்பாய், க. ராஜமோகன்
எம். ஜி. ஆருக்குப் பிறகு 6sfLDrr 為露 மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை ஆளுமை படுத்தி வருபவர்தான்(ரஜ கார்த், அரசியல் கூட்டுச் சேர்க் கையின் மூலம் அவர் தமிழக முதலமைச்சராக வந்த அவம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை,
இப்படியான சினிமா மோகத்
தாக்கம் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது ஆரோக் கியமான சங்கதியல்ல. என்ன
53

Page 29
செய்வது? மக்கள்தான் தங்க எது தலைவர்களை உருவாக்கு கின்றனர்.
உ உயிருடன் இருந்த படைப் பாளி டானியலை விட, மறைந்துவிட்ட எழுத்தாளர் டானியலின் புகழ் ஓங்கி வளர்ந்து வருகின்றதே, அவரது பெரு மையை நாடு இன்று உணர்ந்து கொள்ளுகின்றதா?
உடுப்பிட்டி,
எந்தவொரு ஈழத்து எழுத் தாளனுக்கும் டைத்திராத இலக்கிய மரியாதை இன்று அவ ருக்குக் கிடைத்து வருகின்றது கடலூரிலிருந்து இயங்கி வரும் "குரல்கள்" இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் வழங்கிவரும் த லித் எழுத்தாளர்களுக்கான பரிசிற்கு டானியலின் நாமம் சூட்டி, அவரைக் துள்ளது என்பதைச் சமீபத்தில் தெரிந்து கொண்டேன்,
ப. சிவநாதன்
"சுப. மங்களா" குறுநாவல் போட்டி முடிவுகள் பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?
கோண்டாவில், ஆ. தேவன்
ஒரு தமிழகச் சஞ்சிகை நடத திய இலக்கியப் போட்டி இது. பரிசு பெற்ற அ  ைன வ ருமே Luno printu "G3ăegilfluu படைப்பாளி கள் . அவர்கள் அத்தனை பேர் களையும் வாழ்த்துகின்றேன். அவர்கள் அவர்களது மட்டத் தில் நடத்தியுள்ள இந்தக் குறு நீாவல் போட்டி பற்றி அபிப் பிராயம் சொல்வது இலக்கிய நாகரிகமல்ல, −
"கு மு தம்' ஆசிரியராகப்
டொறுப்பேற்று இரு ந் த சுஜாதா, ஆசிரியர் பொறுப்பி விருத்து விலகிக் கொண்டு விட்
கெளரவித்'
டாராமே. இப்பொழுது அதன் ஆசிரியர் யார்?
சுன்னாகம், சு. நல்லைநாதன்
இப்பொழுது பொறுப்பாசிரி uu sur nr as ás as 4-60M puunrfbgoyu Aurf மாலன் என்பவர். இவர் முன் னர் "இந்தியா டுடே யில் ஆசி ரியராகப் ப த வி வகித்தவர், பின்னர் தினமணியில் ஆசிரியர் குழுவில் இடம் பெற்ற வர் . ஓராண்டுக் காலம் அமெரிக்கா சென்று "இதழியல்" துறையில் விசேஷ பயிற்சி பெற்றுத் திரும் பியவர். இவர் தான் இப்பொ ழுது அதன் ஆசிரிய பீடத்தில் அமர்த்தப் பட்டிருக்கின்றார்.
O விஞ்ஞான நவீன புதுமை
ஒன்றைக் கூறமுடியுமா?
நெல்லியடி, ச. சபேசன்
மகளுக்கு நீண்ட நாட்களா கக் குழந்தை இல்லை. மகளின் கர்ப்பப்பை ரொம்ப பலவீன 10ானது. ஒரு குழந்தையைத் தாங்கிச் சு மக் கும் வல்லமை மகளுக்குக் கிடைக்கவே கிடை, யாது என மருத்துவ ஆய்வு சொல்லிவிட்டது. அதைக்கேட்ட அந்தப் பெண்ணின் தாய் ஒரு முடிவுக்கு வந்தாள். மருமகனின் விந்து அணுவையும் ம க ளின் சுரோணிதத் துணு க் கை யும் தனது கர்ப்பப் பையில் மருத் துவ நுணுக்கு மூலம் செலுத்தப் பண்ணி மகளுக்காகத் தாயே ச மீ புத் தி ல் அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொடுத் துள்ள செய்தியைப் படித்துப் பார்த்தேன். குழந்தை இல் லையே என ஏங்குடவர் பலரை எனக்குத் தெரியும். அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம், விஞ்ஞான வளர்ச்சி நிச்சயம் அவர்களது மனச் சஞ்சலத்துக்கு ஒருநாள் முடிவு கட்டியே தீரும்.
54

என 'கு வியப்பாக இருந் தது. நீங்கள் கூடவா இதைச் செய்து விட்டீர்கள்? மல்லிகை யின் விலை அதிகரிப்பைத் தான் சொல்லுகிறேன். மல்லிகையின் விலையை அதிகரிக்க மாட்டீர் கள் என நான் நம்பியிருந்தேன், ான் நம்பிக்கையைப் (oufriu யாக்கி விட்டீர்களே?
தவிண்டில், எம். குணசேகரன்
விலையை அதி க ரி க்க க் கூடாது என விடாப்பிடியாகத் தான் கடைசிவரையும் இருந் தேன். எதார்த்தம் எனது பிடி வாதத்தைத் தளர்த்திவிட்டது. பத்திரிகைத் தாவின் விலையேற் றம் பெரிய பெரிய நிறுவனங் கள் வெளியிடும் வெளியீடுக ளையே பாதிக்கும்போது மல்லி கைச் சஞ்சிகை எம்மாத்திரம்! மல்லிகை விலையேற்றம் உண் மையாகவே உங்களைப் பாதிக் கின்றது என நீங்கள் விளங்கிக் கொண்டால் தயவு செய்து மல்லிகை இதழ்களை வாங்குவ தைத் தவிர்த்து விடுங்கள். நான் உங்களுக்குச் செர்ல்லும் ஆறுதல் மொழி இதுவாகத்தான் இருக்க முடியும்.
இ முப்பது ஆண்டுகளாக மல் YA லிகையை நடத்தி வருகிறீர் களே, இப்போ நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்ப துண்டா?
உடுவில், என். பெனடிக்ற்
மல்லிகை ஆண்டுகளை மாத் திரமல்ல, நான் பொது வாழ்க் கையில் ஈடுபட்ட அரை நூற் றாண்டுக் காலத்தையும் அடிக் கடி என்னில் நானே இரைமீட் டிப் பார்ப்பதுண்டு. அதில்தான் எத்தனை சோகம், மகிழ்ச்சி மனக்காயம், வீழ்ச்சி, வீரியம், தவறு நெருக்கடி, பலவீனம்
போன்றவை விரவிக் கிடந்தனபுக் கொள்வார்கள்.
55
என்பது இப் போது புரிந்து கொள்ளத் தக்கதாக இருக்கின்
றது என வியப்படைவேன் நான்.
ஐ நான் எழுத்தாளனாக விரும் புகின்றேன். எழுத்தாள் னாக மலர்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்? ஆலோசன்ை சொல்லுங்கள். நல்லூர், எல். ரதீஸ்வரன்
மற்றவர்களின் ஆலோ னையை மாத்திரம் கேட்டுவிட்டு ஒருவர் எழுத்தாளனாக மலர்ந்து விட் முடியாது. அதற்குத் தேடல் முயற்சி முக்கியம். தரமான நூல்களைப் படித்து அதன் நுட்ப நுணுக்கங்களை மனசில் உள் ாங்திக் கொள்ள வேண்டு அடுத்து இடைவிடாது எழுதிச் ன்ெcட் இருக்க வேண்டும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்: அது சரி. பாழ்ப்பாணத்தில் நட்க்கும் இலக்கியக் கூட்டக ளில் T எத்தனையில் கலந் தீ கொண்டுள்ளீர்கள்? ஒரு கூட்டத் தில் கூட , உம்மைக் கண்டதf * எனக்கு ஞாபகம் இல்லையே ல்ே பெயர் பொறிக்கப் T வேண்டும் என்பதற்காக பல இளைய தலைமுறையினர் ஆசைப்படுகின்றனர். பெய் வெளிவருவதால் மாத்திரம் ஒg தரமான படைப்பாளி உருவாசி விட முடியாது ་ :
இ நல்லவர்களை இனங்கண்டு பழகிக் கொள்வது எப்படி? அரியாலை ம. ராஜகுலம்
நீங்கள் எத்தனைக் கெத் தனை நல்லவனாக உங்களைச் செம்மைப்படுத்தி வாழுகின்றீர் களே T அத்தனைக்கத்தனை நல்லவர்கள் உங்களது சிநே கத்தை விரும்பி உங்களிடம் த.
ar 67 GGł

Page 30
ஆங்களைச் செழுமைப் படுத்தி வாழப் பழகிக் கொள்ளுங்கள். ல்ல நெஞ்சங்கள் உங்களைத் தானே தேடிவரும். கொஞ்சம் முயற்சிதான் தேவை.
சு தூண்டிலையே இழுத்துக் தொண்டு போகக் கூடிய சுழாக்களையோ அல்லது தூண்
டிலுடன் சேர்ந்து ஆனையும் இழுத்து ஏப்பம்விடக் கூடிய திமிங்கிலங்களையும் நீங்க ள் சந்தித்ததுண்டா?
சந்தித்திருக்கின்றேன். தூண் டிலும் போட்டிருக்கின்றேன் இந்தச் சுறாக்களுக்கு, திமிங்கி லங்களுக்கு எனது தூணடில
இரையைக் கெளவப் பயம். வானை மிகப் பெரிய பலமான மிருகம்தான். ஆனால் அது
பாசனுடைய துறட்டிற்கு அடங் "ப்ெ போய்விடும் அதுபோலவே எனது தூண் டிலும் என வைத் துக் கொள்ளுங்களேன்.
த வாழும் போதே மதிப்புக் குரியவர்களைக் கெளரவிக் கப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற உங்களது உன்னதமான rண்ணத்தை நான் மதிக்கின் 'றேன். அதே சமயம் சந்தர்ப்ப வாதிகளையும் புகழ் லிரும்பி களையும் நாம் மதித்துக் கெளர ešlšakeyrrLDnr?
மட்டுவில், சி. சதர்வேம்
நீங்களும் நானும் எண்ணிக் கொண்டிருப்பதை விட, மக்கள் இருக்கிறார்களே, அவர் கன், மகா புத்திசாலிகள். நாம் மக்க ளுக்கு விருப்பமில்லாதவர்களை எத்தனை உயர்வாகத் தூக்கிப் பிடித்தாலும் மக்களின் அளவு கோலின்படி அவர்கள் ஒதுக்கப் பட்டவர்களாயிருந்தால் அவர் கள் பின்னரும் மதிக்கப்படாத வர்களாகவே விளங்குவார்கள், எனவே தெண்டித்து மக்களின் உண்மையான அடி மன அபிப் பிராயத்தைத் தெளிவா கப் புரிந்து கொண்ட பின்னர்தான் கெளரவிக்க முயல வேண்டும்.
漫 உங்களுடைய நட்பை பெற
AnToT? • v − கல்வியங்காடு, மு லிங்கன் 6vsévgyé0l-a) நட்பைப் பெறு வது அப்படியொன்றும் பெரிய
காரியமல்ல. இலக்கிய ஆர்வம்
தான் முக்கியம். ஒரு நாள் வாருங்கள். பேத வோம். பின்னர் நட் பைப் புதுப்பிப்பது பற்றி யோசிப் போம். இங்கு நட்பல்ல, பிரச் சினை. உண்மையாக இந்த மண்ணில் உருவாகும் இலக்கி யத்தை மனசார நேசிக்கும் எவ ருமே என்னுடைய நட்புக்குரிய வர்கள்தான். நட்பு என்பது தேடிப்பெறும் பொருளல்ல. அது இயல்பாகவே மலரவேண்டும்.
O)
மல்லிகைக்கு
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி,
urbülin avruh
முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக்
வா அவர்களினால் GalubAD. Jayap
"மல்லிகைப் பந்தல்" யாழ். புனித வளன் கத்தோலிக்க அச்சகம்
அச்சகத்தில் அச்சிடப்

t ESTAESUPPLIERS
COMMISSION AGENS
* VARIETIES OF
* CONSUMER GOODS
Yâr OLMAN GOODS
f TIN FOODS
GRANS
HE EARLES SUPPLIERS
FOR ALL YOUR
DLAL, : 26587
E, SITTAIPLAM8 CNS,
223, FIFTH CROSSSTReeT, -*'=')

Page 31

steres, a New La
l}e:L|cols ill:
Timber Plywood & Kempas