கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1998.08

Page 1
SA MAIKA ST 1998
N. ག༼ 菲 |i 量 his 體 ח)H4הלח H 鲷
மல்லிகைக்கு எமது வாழ்த்துக்கள்
PARA EXPO PRODUCTS (PV) LTD. O
)
Exporters of Non Traditional Sri Lankan 'Foods
BO, Sea Avenue, Colombo -3. Tel - 573717
 
 
 
 
 
 
 
 
 
 
 

■姆@两4
M.H.M.69565
ஆகளற்ற 1998 նմնոնս մես II : 15|-

Page 2
:
&க்கிலேன்ட் பிஸ்கட்ஸ் மெனிபெக்சர்ஸ்
ళ్ల • 裘海 நத்தரம்பொத்த, குண்டசாலை
தொலைபேசி இல 08:224217,232574
டெக்ஸ் இல 34 - 8 - 23374
ఖళ్ల సభ 蕊签蕊
பிஸ்கட் உற்பத்தித் துறையில் பன்னெடுங்கால அனுபவம்,
லக்கிலேன்ட் பிஸ்கட்ஸ்
அன்றும், இன்றும் இல்லங்களிலுள்ள அனைவரது இனிமைப் சுவையும், தெரிவும் லக்கிலேன்ட் பிஸ்கட்ஸ்
இப்போது நவீன இயந்திரங்களினால் சுத்தம், சுகாதாரம் பேணி தயாரிக்கப்படும் லக்கிலேன்ட் உற்பத்திகள் நாடெங்கும் கிடைக்கின்றன.
லக்கிலேன்ட் பிஸ்கட்ஸ் சுவைகள் பல
அவற்றில் சில,
லக்கிலேன்ட் மாரி
வளரும் குழந்தைகளுக்கு போஷாக்கு தரும் லக்கிலேன்ட் GL i LDTs
ச லக்கிலேன்ட் லெமன் பப்
ஈ லக்கிலேன்ட் கிறீம் கிரேக்கர்ஸ் சோல்ட் கிரக்கர்ஸ்
ச . லக்கிலேன்ட் ச்செரிஸ் நட்ஸ் நாவுக்குச் சுவை சேர்த்து, நானிலமெங்கும் புகழ் பரப்பும்
லக்கிலேன்ட் பிஸ்கட்டுகளை எல்லாக் கடைகளிலும் கேட்டு வாங்குங்கள்.
Luckyland Biscuits:
2 த்மலைைக RN
 
 
 
 

சென்றுள்ளனர் எட்டுத் திக்கும்!
கலை, இலக்கிய, நாடகத்துறை சம்பந்தமாக வெளிவரும் சர்வதேசத் தகவல்கள் நமக்குத் தெம்பூட்டுவதாக வந்து சேருகின்றன. அவை நமக்கு மனமகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.
அந்நிய ஆட்சியில் அடிமைப்பட்டிருந்த காரணத்தால் ஆங்கிலத்தில் சிந்திப்பது தான் சர்வதேச அறிவுத்தரம் எனப் பிழையான அணுகுமுறைக்கு ஆட்பட்டிருந்த நமது மூத்த பரம்பரை அறிவு ஜீவிகளின் ஆழமான அபிப்பிராயத்தைப் புலம் பெயர்ந்த நமது புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பொய்யாக்கி வருகின்றனர் என்ற எதார்த்த உண்மைகளை நடைமுறையில் பார்க்கும்போது மெய்யாகவே சந்தோஷப்படுகின்றோம், நாம்.
பிரெஞ்ச் நாட்டில் வசிக்கும் கலாமோகன் என்ற நமது இளம் படைப்பாளி அந்த நாட்டின் மொழியைப் படித்து அந்தப் பாஷையிலேயே கவிதைத்தொகுதி ஒன்றை வெளியிட்டுள்ளதாகத் தகவல் சொல்லுகின்றது.
அடுத்து பின்லாந்தில் வாழும் நமது மூத்த எழுத்தாளர் உதயணன் பின்னிஷ் மொழியில் ஆக்கப் பெற்ற காவியம் ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார்.
மற்றும் தர்மகுலசிங்கம் என்னும் நமது நாட்டுக் கலைஞர் டென்மார்க்கில் வாழ்ந்து கொண்டு டேனிஸ் மொழியில் வெளிவந்த பிரபல நூலொன்றைத் தமிழ் மொழியில் "தாய்” என்ற தலைப்பில் வெளியிட்டுப் பெருமை சேர்த்ததுடன் நமது சாஹித்திய மண்டலப் பரிசையும் பெற்றும் சென்றுள்ளார். இன்னும் இப்படிப் பலரைத் தொடர்ந்து சொல்லலாம்.
மிக மகிழ்ச்சியும் மன நிறைவும் தரத்தக்கதான இந்தத் தகவல்கள் - சாதனைகள் - புலம் பெயர்ந்தோரான இந்தத் தலைமுறையினரால் சாதிக்கப்படுவதைக் கண்டு கலை இலக்கிய ஆர்வம் கொண்டோர் பூரிப்படைகின்றனர்.
ஆற்றல் படைத்த படைப்பாளிகள், தரமான கலைஞர்கள் அர்ப்பணிப்பு
உணர்வுடன் தம்மை ஈடுபடுத்தி உழைத்து வந்தால் நமது தமிழ் சர்வதேச உலகில் விதந்து பேசப்படும் என்பது திண்ணம்.
so
SG) 3 -

Page 3
ஒரு இஸ்லாமிய கீதப்பாடகராக வும் பாடலாசிரியராகவுமே எனக்கு ஷம்ஸ் மாஸ்டர் அறிமுகமானார். இவ்வாறாக ஏதாவதொரு கலைச் செயற்பாட்டுக் கூடாக ஊரில் ஒவ்வொருவருக்கும் அவள் அறிமுக மாயிருந்தார்.
அப்போது நான் பள்ளிச் சிறுவன். கலை இலக்கிய ஈடுபாடு இருக்கவில்லை.
அறுபதுகளின் பிற்கூற்றில்தான் நான் எழுத ஆரம்பித்தேன். அதே கட்டத்தில் இன்னும் பல நண்பர்கள் மிகுந்த உற்சாகத்தோடு எழுதிக் கொண்டிருந்தார்கள்.
இவ்வாறு எழுதிக்கொண்டிருந்த வர்களை ஒன்றுகூட்டி ஓர் அமைப் பாகச் செயற்படவேண்டிய அவசி யத்தை, ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியப் பிரவேசம் செய்துவிட்ட எம். எச். எம் ஷம்ஸ், யோகபுர வடிம்ஸா ஆகியோர் எமக்கு எடுத்துக்கூறி வந்தனர். இதன் விளைவாக 1968 ல் திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் 2 -35ULDT60gbi.
அதன் செயலாளராக ஷம்ஸ் அவர்கள் பொறுப்பேற்றார். அவர் வீடே சங்கக் காரியாலயமாயிற்று. காலம் நேரமின்றி கருத்துப் பரிமாறல். இலக்கிய வாசிப்பு. ரசனை வெளிப்பாடு.சுயவிமர்சனம் என்று ஏதாவதொன்று அரங்கேறிக் கொண்டேயிருக்கும்.
4
என்பன
இன்று முப்பிது ஆண்டுகள்
கடந்து விட்டன. இந்தப் பின்புலத்
தில் ஒரு முழுமையான வளர்ச்சி யின் வீச்சான ஆளுமையாகவே எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களைப் பார்க்க வேண்டும்.
1965களில் இலங்கை கம்யூ னிஸக் கட்சியின் ஆதவோடு, ஏ. ஏ. லத் த'ப் அவர் களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த
"இன் ஸான்” வாராந்தரியோடு
ஏற்பட்ட தொடர்பே அவரது எழுத்து க்கு சமூகப் பார்வையைக் கொடு த்தது. வல்லையூர்ச் செல்வன், பாகிறா, இஷ்திறாக்கி போன்ற பல பெயர்களில் எழுதித்தள்ளினார். பின்னர் வீரகேசரி, மல்லிகை கனதியான அவரது எழுத்துக்கு களமாகியது.
பாலர் கவிதைகளில் ஆரம்பித்து
மரபுக் கவிதைகளாக ஏராளமாக
எழுதிக் கொண்டிருந்தார். கொங்ரீட் கவிதை, புதுக்கவிதை, குறும்பா
என்றெல்லாம் எழுத ஆரம்பித்தார்.
சித்திரங்களோடு சுயசமூகப் பின்ன னியில் எழுதப்பட்ட குறும்பா தொகுதியொன்று அச்சுக்குத் தயாராக அவர் கைவசமுள்ளது.
முப்பதுக்கு மேற்பட்ட சிறுகதை கள் எழுதியுள்ள இவரது “வளவை யின் மடியிலே" என்ற தொகுதி அச்சாகிக் கொண்டிருக்கிறது. "கிராமத்துக் கனவுகள்” என்ற நாவலைப் பூரணப்படுத்தியுள்ளார்.
 

ஆய்வுத் துறையில் மிகுந்த ஈடு பாடுடைய இவரது “இன்றைய ஈழத் துப்புதுக் கவிதைகள்" "ஹைக்கூ எழுதுவது எப்படி? "மாத்தறை காஸிம் புலவர்”, “தென்னிலங்கை இலக்கிய வளர்ச்சி " நூல்வடிவம் பெற்றுள்ளன. இஸ் லாமிய தழிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டு மலர்களில் வெளிவந்த, "தமிழ்ச் சிறுகதை ஆக்கத் துறையில் இலங்கை இந்திய முஸ்ஸிம் கதைக்கும் பங்கு” புதுக்கவிதை களில் புராணவியல் படிமம், என்ப்ன பாராட்டுப் பெற்ற ஆய்வுக் கட்டுரைகளாகும். தினகர னில் தொடராக வந்த "செவிநுகள் கனிகள்” குறிப்பிடத்தக்கதாகும்.
"ஏ.எம்.ஏ. அஸிஸ் நுால் விமர்சனம்" "பத்ர் ஓர் வரலாற்றுத்
திருப்பம்" "விலங்குகள் நொருங்கு
கின்றன".என்பன கூட்டுமுயற்சி யாக இவர் வெளியிட்ட நுால் களாகும்.
தழிழ் சிங்கள மொழிப் புலமை காரணமாக இவர் ஒரு பாலமாகத் திகழ்ந்துவருகிறார். உதிரியாகச் சிறுகதை, கவிதை, இலக்கியக் கட்டுரைகளை நிறைய மொழி பெயர்த்துள்ளார். "நண்பர்கள்” என்ற
மொழி பெயர்ப்பு நாவல் விரைவில்
வெளி வரவுள்ளது. "தேசத்தில் பிறந்த குழந்தைகள்” என்ற மற்றொரு நாவலை மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார்.
பத்திரிகைத்துறைகளில் இவரது
பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. "ஆசிரியர் குரல்". "பாமிஸ்". ஆசிரியர் குழுவில் கடமையாற்றிய அனுபவத்தோடு "அஷ் ஷ?ரா”
"செய்திமடல்’ பத்திரிகைகளை
காக்கம் நிறைந்த வகையில்
என்பன
நடாத்தினர். 1994 ல் தினகரனில் சேர்ந்து இன்று பிரதி ஆசிரியராக உயர்வு பெற்றுள்ளார். பரவலாகப் பேசப்படும் சிங்கள இலக்கிய அறி முகப்பகுதியான சாளரத்தையும், இளைய இதயங்களின் ஆக்கக் களமாக புதுப் புனலையும் நடத்தி வருகிறார்.
இசைத்துறையில் இவருக்கு மிகுந்த ஈடுபாடுண்டு. 1974 ல் ஒலி பரப்புக் கூட்டுத்தாபன இசைப் பரி சோதனையில் தேறி நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார். தற்பொழுது சுயமாக இசையமைத்துப் பாடிவருகிறார். இவர் இயற்றிய "வெள்ளிச் சிறகடிக் கும் வெண்புறாவே' தொலைக் காட்சிப் பாடல் அவருக்குப் பெரும்
பிரபல்யத்தை ஏற்படுத்தியது.
வெண்தாமரை இயக்கப் பாடலின் தமிழ் வடிவம் இவருடையதே. ‘எஸல களுவர‘.’யுகவிளக்கு போன்ற டெலிநாடகங்களிலும் இவ ரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
தொழில் காரணமாக குருநாகல் பகுதியில் கடமையாற்றியபோது பாரம்பரிய கிராமியக் கலைகளில் இவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அந்த அனுபவங்களை நண்பர்களோடி ணைந்து சொந்தக் கிராமத்தில் பிரயோகித்ததால், இன்னும் அக் கலைகள் திக் குவெல்லையில் செழித்து நிற்கின்றன.
கலை - இலக்கிய சமூக மேம்
பாட்டை அடிநாதமாகக் கொண்டு
ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு மட்டங்களில் இளைஞர்
களை ஒன்று திரட்டி செயற்பட்டு
வந்துள்ளார். இன்றும் அதற்கு விதி விலக்கல்ல. சர்வசமய சமாதான அமைப்பின் மாத்தறை மாவட்ட
5 -

Page 4
உபதலைவராகவும், தென்னிலங் கை மக்கள் கொங்கிரஸின் செய லாளராகவும், பூரிலங்கா முஸ்ஸிம் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அமைப்புச் செயலாளராகவும் காரி யமாற்றும் இவர் ஊடக ஆலோ சனைச் சபை உறுப்பினருமாவார்.
அரச பிரதிநிதியாகவும், தனிப் பட்ட அழைப்பின் பேரிலும் சோவி யத்ரஷ்யா, லிபியா, பாகிஸ்தான். இந்தியா முதலிய நாடுகளில் இடம் பெற்ற மகாநாடுகளில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியுள்ளார்.
இவரது கலை - இலக்கிய சேவையை மதித்து முஸ்லீம்
கலாச்சார அமைச்சு ‘அறிவுத்
தாரகை என்ற பட்டமளித்து கெளர வித்தது. ஒலிபரப்புத் துறைக்கான சர்வதேச உண்டா விருது “கலைச் சாளரம் வாராந்த நிகழ்ச்சியை முன்நிறுத்தி வழங்கப்பட்டது. மக்கள் சமாதான அமைப்பின் இலக் கிய விருதும் இவரை நாடிவந்தது.
இளம் வயதிலேயே ஆசிரிய நியமனம் பெற்ற இவர் பயிற்றப்பட்ட ஆசிரியராக, பட்டதாரியாக, சர்வ
தேச விவகார டிப்ளோமாதாரியாக தனது அறிவை விருத்தி செய்து கொண்டார். மாத்தறை மாவட்ட தமிழ்மொழி ஆசிரிய ஆலோசக ராகக் கடமையாற்றிக் கொண்டி ருக்கும்போது சுயவிருப்பத்தின் பேரில் ஒய்வு பெற்றார். பின்னர் திறந்த பல்கலைக்கழக விரிவுரை யாளராகவும் சிலகாலம் கடமை யாற்றினார்.
தற்பொழுது வெலிகமையில் மனைவி பாகிறாவோடு வாழ்ந்து வரும் இவருக்கு ஐந்து குழந்தை கள். பெண்பிள்ளைகள் இருவரும் திருமணம் செய்துவிட்டனர். தந்தை யின் வழியில் தனயன் ஒருவர் தேசியப் பத்திரிகையொன்றில் கடமையாற்றுகிறார்.
பன்முகக் கலைஞராகச் செயற் படும் எம்.எச்.எம்.ஷம்ஸ் அவர்க ளிடம் இலக்கிய ஆளுமையே மேலோங்கி நிற்கிறது. இலக்கிய சிருஷ்டித்துவமே இவரது இருப்பை உறுதிப்படுத்தும் என்பதால், தனது படைப்புக்களை கூடிய கரிசனை யெடுத்து வெளிக்கொணர வேண்டு மென்பதே, இலக்கிய உலகின் எதிர்பார்ப்பாகும்.
panga
வைத் திருப் பதிலும்
தெரிவிக்கின்றோம்.
வட மாநிலத்தின் கற்பக தரு பனை. அந்தப் பனைச் செல்வத்தைப் பேணிப்
பாதுகாப்பதிலும் மரம் நடுவதின் மூலம் சுற்றாடல் சூழலைத் தூய்யைாக தன் னை அர்ப் பணித் து உழைத் தவரும் நலிந்தோருக்கெல்லாம் தேடித் தேடி உதவிக்கரம் நீட்டியவரும் மல்லிகை தோன்றிய காலம் தொட்டே அதன் சுவைஞராகவும் விளம்பரம் உதவியராகவும் விளங்கி வந்த மில்க் வைற் கனகராஜா அவர்களது மறைவை எண்ணி மல்லிகை ஆழ்ந்த துயரமடைகிறது.
அன்னாரது அன்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஸ்மது துக்கத்தைத்
- ஆசிரியர் -
6

எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டு
கைலாசபதி - சிவத்தம்பி என்ற இருவரையும் விமர்சனம் சம்பந்தப் பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் அல்லது விமர்சனக் கூட்டங்களில் "விமர்சன இரட்டையர்கள்" எனக் குறிப்பிட்டு எழுதுவார்கள், அல்லது பேசு வார்கள். w
இதைப் போலவே ஈழத்துப்
படைப்புத்துறை சம்பந்தப்பட்ட ஆய்வரங்குகளில் அல்லது இலக்கியக் கூட்டங்களில் ஜீவா - டானியல் என்ற இலக்கிய இரட் டையர்கள் என எங்களிருவரையும் சேர்த்துப் பிரஸ்தாபிப்பார்கள்.
இப்படியாகப் பல்வேறு கால கட்டங்களில் இலக்கிய இரட்டை யர்கள் என நாமிருவரும் ஏன் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றோம்? என நான் கனகாலமாகவே எனக்குள் சிந்தித்து வந்திருக் கின்றேன். இதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்த்திருக்கிறேன்.
அதிலும் இந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட - நசுக்கப்பட்ட பாமரச் சாதியினர் பற்றிய இலக்கிய விவகாரங்கள் இடம்பெறும் கூட்டங் களிலெல்லாம் தவிர்க்க முடியாமல் ஏதோ ஒரு காரணத்தினால் என்னு
டைய பெயரும் டானியல் அவர்களு
டைய நாமமும் நிச்சயம் இடம் பெற்றுவிடும். இது இயல்பாகவே நடந்து வரும் சம்பவங்களில் ஒன்று.
- டொமினிக் ஜீவா
ஏன் எங்களை இலக்கிய இரட்டையர்கள் என அழைக்கின் றார்கள்? விவகார இலக்கியப் பிரச் சனைகளில் ஏன் எங்கள் இருவரது பெயர் களையும் இணைத்துக் குறிப்பிடுகின்றனர்? என பலதடவை சிந்தித்துப் பார்த்ததுண்டு.
ஒடுக்கப்பட்ட, வாழ்வு சிதைக்கப் பட்ட, மனித உரிமைகள் சாதாரண மாக மறுக் கப்பட்ட சமூகப் பின்னணியில் இருந்தவர்களான பல எழுத்தாளர்கள் இந்த மண்ணிலி ருந்தெல்லாம் முகிழ்ந்தெழும்பி வந்துள்ளனர். தரமான, காத்திரமான எழுத்தாளர்களாக இவர்கள் கணிக்கப்படுகின்றனர். இவர்களில் பலர் பட்டதாரிகள்; கல்விமான்கள்; ஆசிரிய உத்தியோகம் பார்ப் பவர்கள். இருந்தும் டானியல் டொமினிக்ஜிவா என அழைக்கப் படுவதில்லையே அது ஏன்? இது எனது நீண்டகாலச் சிந்தனை.
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உண் மையான இலக்கியப் பிரதிநிதிகளா, நாமிருவரும்? ஏன் இரட்டையர்கள் எனக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்? இதில் ஏதோ அடிப்படை அர்த்தம் இருக்கத்தானே வேண்டும்? இப்படி என் யோசனை ஓடிற்று.
நானும் டானியலும் ஒடுக்கப் பட்ட சாதியில் பிறந்தவர்கள் மாத்திரமல்ல: காலம் காலமாக
كـسـيص
Self 7 VNA

Page 5
எமது அப்பன், பாட்டன் செய்து வந்திருந்த பரம்பரைத் தொழிலை தொடர்ந்து செய்து வந்தவர்கள். அதிலும் யாழ்ப்பாண மண்ணில் செய்தவர்கள். வாழ்ந்து வந்தவர் கள். எங்கள் தொழில்
பகிரங்கமாக மக்கள் மத்தியில் பிரகடனப் படுத் தி இனங் காட்டியவர்கள்.
இப்படிப் பகிரங்கமாகத் தன்னம் பிக்கையுடன் தலைநிமிர்ந்து முழுச் சமூகத்தையும் ஆரோக்கிய மனோ பாவத்துடன் விமர்சனப் பார் வையுடன் பகிரங்க மேடைகளில் பேசிவந்த, பத்திரிகைகளில் எழுதி
வந்த எம் இருவரையும் பார்த்து
யாழ்ப்பாணச் சமூகம் பிரமித்துப்
போய்விட்டது. ஆச்சரியத்துடன்
நிமிர்ந்து பார்க்கத் தொடங்கியது.
இத்தனைக்கும் ஆரம்ப காலங்
களில் எமது பரம்பரைத் தொழிலை
நாம் விட்டு விடவில்லை. தொடர்ந்து செய்து கொண்டுதான் வந்தோம்.
அடிமை-குடிமைகள் என வர்ணி க்கப்பட்டு நடைமுறையில் நலிந் தோராகக் கணிக்கப்பட்ட வர்களின் பின் சந்ததியில் இப்படி யானவர்கள் தோன்றுவார்கள் என யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. இதனால் நம் சமூகத்தில் கூட எதிர்ப்பு.
எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. எழுத்துப் பயிற்சிக் காலத்தில் எனக்காக நான் சூட்டிக் கொண்ட புனைப்பெயரே 'நாவிதன் என்பதுதான். பத்திரிகை உலகம்
அதை அங்கீகரிக்க மறுத்துவிட்டது.
இந்தப் புனைப்பெயர் அச்செழுத் தில் பதியப்படவேயில்லை.
2 8 R Deisant
மூலம் எங்களது குலம் கோத்திரங்களைப்
அதனால் நான் சோர்ந்து போய் விடவில்லை. நாவிதன் என்ற புன்ை பெயரை உபயோகிக்க எனக்குக் கற்றுத் தந்தவர்கள் தமிழ் நாட்டு நாடார் சமூகத்தவர்கள். ஒரு காலத் தில் ஒடுக்கப்பட்டவர்களின் சாதிப் பெயராகக் கருதப்பட்ட இந்த நாடார் என்ற பெயர் காமராஜ்நாடார்
என்பதின் மூலம் வரலாற்றுச் சிறப்
புப் பெற்றுத் திகழ்ந்ததை நானறிவேன். அது ஒரு புது அனுபவம்.
அந்த அனுபவத்தின் பெறு பேறாகத் தான் எத்தனையோ வசதி வாய்ப்புக்கள் வந்த போதிலும் கூட, என்னை நெஞ்சார விசுவசிக்கும் நண்பர்கள் அழைத்த போதிலும் கூட கடந்த முப்பது வருடங்களா கக் கொழும்பு வரும் சமயங் களில் எல்லாம் 'ஓரியண்டல் சலூன் மேல்மாடியில் இன்று வரை தங்கி வருகின்றேன்.
காரணம், நான் தடம் புரண்டு விடக்கூடாது. பிரபலம், புகழ், செல்வாக்கு என்னை வளர்த்த பாதையை விட்டுத் திசை திருப்பி விடக் கூடாது. நான் பிரமுகராக மாறி, வளர்ந்து வந்த பாதையை, என்னை மனிதனாக்கி, உருவாக்கி, ஊக்க மளித்து வந்த தொழில் சார் இன சனத்தவர்களை விட்டுத் தூரப் போய்விடக்கூடாது. அதற்கா கவே இந்த நடைமுறை நியதி.
இந்த எனது எண்ணத்திற்குப்
பின்னாலும் ஓர் இறுமாப்பு உணர்வு
இழையோடியுள்ளதை மெதுவாக மெதுவாக இந்தக் கட்டத்தில் சொலி லி வைக் கலாம் என எண்ணுகின்றேன்.

பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஜோசப் சலுTணுக்குள் நான்
மல்லிகைச் சஞ்சிகையை நிறுவி
நடத்தி வந்து கொண்டிருந்த காலத்தில், மல்லிகையின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக புத்தி சீவிகள் மத்தியில் பிரபலமடைந்து கொண்டிருந்த சமயத்தில் கல்வித் துறையில் பிரபலமடைந்துள்ள ஒரு பிரமுகர் - அவரது நாமம் இங்கு எனக்கு முக்கியமல்ல- என்னைத்
தேடி வந்தார். என்னைத் தேடி என்பது கூடச் சரியல்ல, மல்லிகை ஆசிரியரைத் தேடி கஸ்தூரியார் வீதியிலுள்ள 60 ஆம் நம்பர் கடைக்கு வந்தார். வந்தவருக்கு அப்பொழுது தான் தெரிந்தது அது ஒரு சலூன் என்று.
அவருக்கோ அந்த மண் வாசனைச் சாதித் திமிர் சலூன் கேற்றைத் திறந்து உள்ளே வந்து என்னைச் சந்திக்க இடம் கொடுக்க வில்லை. தான் வந்தி ருப்பதை எனக்குத் தெரிவிக்க எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தார். காவல் நின்று பார்த்தார். எனக்கோ பஞ்சமத் திமிர். உழைத்து வாழும் பரம்பரையில் பிறந்ததைத் தவிர, யாரையுமே தட்டிச் சுற்றி வாழ்ந்த பரம்பரையில் வந்தவனல்ல, நான்.
கள்ளச் சாராயம் காய்ச்சி விற்று
வாய்ச் சவடால் சாதி பேசும் பரம்பரை யல்ல என்னுடையது என்ற இயல் பான தன்னகங்காரம் எனக்குள் குடிகொண்டிருந்தது. எனவே உள்ளே வந்தால் வரட்டும் என்று அசட்டை காட்டினேன்.
காவல் நின்ற அந்த யாழ்ப்பாணத்தில் பிறந்த கொழும்பு வாழ் பிரமுகர் வந்த வழியே திரும்பிப் போனார். இது எனக்கொரு புதிய பாடத்தை இன்றுவரை புகட்டி
வேறு வேறானவை.
வருகின்றது. அதை இன்று வரை கடைப்பிடித்து வருகின்றேன்.
மிக நுண்மையான வடிகட்டல் முறையிது. என்னைத் தேடி உண்மையான நேசிப்புடன் நெஞ்சா ர்ந்த நேசத்துடன் வருபவர்கள் எந்த விதமான மன விகல்பமும் இல்லா மல் சவரக் கடையின் வாசலைக் கடந்துதான் வரட்டுமே! அப்படி வந்து கொள்ளப் பிரியப்படாதவர்
கள் என்னை விட்டுச் சற்று ஒதுங்கி
யிருப்பதுதான் எனக்குச் சரியான பாதுகாப்பு என உண்மையாக நம்பி வருகின்றேன்.
நான் இப்படியாக நுணுக்கமாக வியூகம் அமைத்துச் செயற்படுப
வன் என்றால் டானியல் நேரடியாகச் செயல்படுபவர். அவருடைய அநுப வங்கள் வாழ்க் கையைப் பற்றிய பார்வைகள் ரொம்பவும் கசப்பா னவை. அவருடைய இளமைக்கால நெஞ்சை ரொம்பவும் புண்படுத்தி யவை. அதன் வெளிப் பாடாகத் தான் தனது முதல் நாவலுக்கே "பஞ்சமர்” என நாமகரணம் சூட்டி நம்மையெல்லாம் நமக்குப் புரிய வைத்தவர். பிற்காலத்தில் “தலித்” இலக்கியத் தின் முன்னோடி எனத் தமிழகத்தவரால் ஏற்றுக் கொள்ளத் தக்க படைப்பியக்கத்தை சிருஷ்டிப் பதற்கான மன ஆளுமையை இள
வயசி லேயே பெற்றுக் கொண்டவர்.
யாழ் ப் பாண மக் க்ளைப் பொறுத்தவரை அவரது பார்வை வேறு; என்னுடைய பார்வை வேறு; இருவரும் ஒரே மாதிரியாகச் சிந்தித் தாலும் இருவரது வாழ்க் கைத்தரங் களும் வாழ்க்கை அநுபவங்களுமே இதற்கு நிதர்சன சாட்சியாகவே நமது படைப்புக்களும் அமைந்திருந்தன.
2 WW čĝZ DGC50, 9

Page 6
இப்படியான எங்களை இனங் கண்டு உற்சாகப்படுத்தி, எங்கள் மீது படிந்துள்ள துTசிகளை அகற்றிச் செம்மைப்படுத்தியவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய கார்த் திகேசன் ஆவார் . இவரைக் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் எனவும் சொல்வார்கள்.
இவர் முதன் முதலில் எனது கையெழுத்துக் கொப்பியில் எழுதித் தந்தது இன்னமும் எனது ஞாபகத்தில் இருக்கிறது. "மற்றவள் களின் பொன்மொழிகளைப் பிதற்றா தீர்கள்; உங்களுடைய பித்தளை மொழிகளை இயற் றுங்கள்!"
அவர் பித்தளை மொழிகள் எனக் குறிப்பிட்டது நமது சகோதர உழைக்கும் மக்கள் தினசரி வாழ்வில் வாய் வார்த்தைகளாகப் பாவிக்கும் பாமரச் சொற்களையே இயற்றுங்கள் என்பதாகும்.
தோழர் கார்த்திகேசனை நம்
வட்டத்துக்குள் அடைத்து வைத்துச்
சிறை வைப்பது எனது நோக்க மல்ல. நம்மைப் போன்ற உழைக் கும் வர்க்கத்துப் புத்திரர்கள் உதாசீனம் செய்யப்படுவதை கண்டு வெகுண்டெழுந்து எமக்குரிய பாதையை இனங் காட்டித் தந்த அதே சமயம் மனுக்குலத்தின் விடிவுக்காக உழைக்கத் தகுந்த இளம்தலைமுறையினரையும் அவர் எம் போன்றவர்களுக்கு இனங் காட்டத் தவறவில்லை. அவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள் வலு முக்கியமானவர்கள். ஒருவர் பேராசிரியர், பிரபல விமர்சகர் கைலாசபதி. இன்னொருவர் , தரமான எழுத்தாளரும் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப்
2 10 R GS),
பதிவாளராகவும் கடமை புரியும் கலாநிதி குணராசா, என்கின்ற செங்கை ஆழியான். பிறிதொருவர் வட கிழக்கு மாகாணத்தின் கல்வி கலாசாரப் பகுதிச் செயலாளராக விளங்கும் சுந்தரம் டிவகலால. தங்களை இன்னும் கார்த்தியின் மாணவர்கள் எனச் சொல்லிக் கொள்வதில் பெருமிதம ைபவர்கள்.
இவர்களை விடவும் 1ார்த்தி கேசனின் மாணவர்கள் பலர் இலங்கையிலும், வெளிநாட்டிலும் உயர்ந்த ஸ்தானங்களில் இருக் கலாம். எனக்குத் தெரிந்தவர்களை மாத்திரம் தான் இங்கு குறிப்பிட்டுச் சொல்லுகின்றேன்.
இவர்களை விடவும் முக்கிய மானவர் ஒருவரது பெயர் இப் பொழுது எனது ஞாபகத்திற்கு வருகின்றது. அவரது பெயர் தோழர் க. நவரத்தினம். இவர் கார்த்தியி னுடைய பள்ளி மாணவர் மாத்திர மல்ல; அரசியல் மாணவரும் கூட. யாழ் இந்துக் கல்லூரியில் பாடம் கற்றதுடன் அக் கல்லூரியிலேயே ஒரு சிற்றுாழியராகவும் கடமை புரிந்து வந்த இவர் சென்ற தடவை யாழ்ப்பாணப் பாராளுமன்றத்திற்கு ஓர் உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டதை எண்ணி யாழ் மண்ணே ஆச்சரியத்தால் அப்படியே திகை த்துப் போய் விட்டது.
தமிழ்க் காங்கிரஸ் கட்சி கொடி கட்டிப் பறந்த காலத்தில் அதன் தலைவராக இருந்த ஜி. ஜி. பொன்னம்பலம் எம்.பி யாகத் தெரிவு செய்யப்பட்டார். அதன் பிறகு தமிழர் தலைவர் என அழைக்கப் பெற்ற செல்வநாயகம் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். அதே கால கட்டங்களில் தமிழர்

தளபதி என அறிமுகப்படுத்தப்பட்ட அமிர்தலிங்கம் பாராளுமன்ற உறுப் பினரானார். இவர்கள் அனைவருமே, படிப்பு, பட்ட்ம், வாதத்திறமை,
வெகுசனச் செல்வாக்கு நிரம்பப்
பெற்றுத் திகழ்நதவர்கள். கார்த்தி கேசன் மாஸ்டரால் கண்டு பிடிக்கப் பட்டு, அவர் கல்வி கற்பித்த இந்துக் கல்லுரியில் ஒரு சிற்றுாழி யனாகக் கடமை புரிந்து வந்த தோழர் நவரத்தினம் பாராளுமன்றப் பிரதி நிதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது அடித்தட்டு மக்களுக்கு ஒரு தன்னம்பிக்கையைக் ஊட்டியது.
கார்த்திகேசன் தோழர் அறி முகப்படுத்தியவர்கள் யாருமே சோடை போகவில்லை. இன்று வரைக்கும் அவரது பெயரை நிலை நாட்டிக் கொண்டு - ஞாபகமூட்டிக் கொண்டு வருகின்றனர்.
இந்த உருவாக்கப் பின்னணியில் தான் அன்னாரால் கண்டெடுக்கப் பட்ட மண் உருவங்களான என் னையும், டானியலையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
திராவிட உணர்வுச் சுழியோட் டங்களிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வந்த நாங்கள் மறு எல்லைக்கே வாய்வார்த்தைகளால் தள்ளப்பட்டுச் சென்றடைந்தோம்.
அதன் வெளிப் பாடு தான் நாங்கள் அதாவது நான், டானியல், எஸ். பொன்னுத்துரை ஆகிய நாங்கள் மூவரும் நமது எழுத்திற் காகத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்ட புனை பெயர் பட்டியல். எனது புனைப் பெயர்: "புரட்சி மோகன்", எஸ். பொன்னுத்துரையின் புனைப் பெயர்: “புரட்சிப் பித்தன்" டானியல் தேர்ந்தெடுத்த பேனாப் பெயர்: “புரட்சிதாசன்”,
புரட்சி என முன் பெயரைப் புனைப் பெயராகக் கொண்டவுட னேயே இந்த மண்ணில் புரட்சி
வெடித்துப் பரவி விட்டது என
மன சால் கற்பனை செய்து கொண்டு வாழ்ந்து வந்தோம்.
நாங்கள் கற்பனையில் காலூ ன்றி கனவுலகில் நடமாடினோமே தவிர, எதார்த்தத்தில் காரியம் ஒன்றுமே நடைபெற்று விடவில்லை.
இதில் டானியல் தனது புனைப் பெயரில் மெய்யான ஆர்வம் கொண்டிருந்தார். தனது மூத்த மகனுக்குப் "புரட்சி தாசன்” என்றே நாமம் சூட்டி விட்டார். இதில் எனது
மனோநிலை சற்று மாற்றம் கண்டி
ருந்தது. அந்தக் காலகட்டத்தில் மராட்டிய எழுத்தாளர் வி. ஸ. காண்டேகள் என்பவருடைய நாவல் கள் தமிழில் தனிப் பிரசித்தமாகப் பேசப்பட்டன. அந்த நாவல்களைத் தமிழில் கா. பூரீ பூரீ என்பவர் வழக்கமாக மொழி பெயர்த்து விடுவார். காண்டேகள் நாவல்களில் “கிரஞ்சக வதம்’ என்ற நாவல் என் மனசைக் கவர்ந்த புத்தகம். அந்த நாவலின் கதாநாயன் பெயர் திலீபன். எனது புனைப் பெயரி லுள்ள வார்த்தைப்புரட்சி எழுத்தை நிராகரித்து இலக்கியக் கதா நாயகனான திலீபன் என்ற பெயரை எனது மகனுக்குச் சூட்டி மகிழ்ந்
தேன். பிற்காலத்தில் தனது
பெயரின் வரலாற்றைக் கேள்வி யாகக் கேட்டபொழுது இந்தப் பின்னணியை மகனக்கு விளங்கப் படுத்தப்பட வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது.
உண்மையாகவே நெஞ்சு
பெருமிதத்தால் விம்மியது. இந்த எனது மகன் கீழ் வகுப்பில்
C GS, upggas 11

Page 7
கத்தோலிக்கப் பாடசாலையில் கல்வி கற்றுத் தேறியதன் பின்னர் கல்லூரியில் சேர்க்க வேண்டிய காலகட்டம் தொடங்கியது. கிறிஸ் தவப் பின்ன்னி கொண்ட கல்லூரி களில் ஒன்றில் சேர்க்க வீட்டில் ஆயத் தங்கள் நடைபெற்றன. அயலில் அதுதான் சரி என அபிப்பிராயமும் நிலவியது.
கட்டுப் பாடு, கீழ் ப் படிவு, ஒழுக்கம், நல் நடத்தை சகல துக்கும் அப்படிப்பட்ட கல்லூரிதான் குழந்தைகளின் வருங்காலத்தைச் சிறப்பாக அமைத்துத் தரும் என்ற
அபிப் பிராயத்திற்கு நான்
எதிரானவன் அல்ல.
ஆனால் எனக்கு மனசுக்குள் மெல்லியதொரு ஆசை. மண் பொம்மைகளாக இருந்த என்னைப் போன்றவர் களையெல் லாம் மனிதர்களாக உருமாற்றிய கார்த்தி கேசன், கல்விமான் வைத்திலிங்கம் ஏறி இறங்கி வரும் யாழ் இந்துக் கல்லூரியின் படிக் கட்டுகளில் எனது மகனின் பாதங்களும் பட்டு வர வேண்டும் என்பதே மன விருப்பமாகும்.
ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் தேர்வுக்குக் கொண்டு சேர்த் தேன். தேர்வில் வெற்றி பெற்றதும் அந்தக் கல்லூரியிலேயே தொடா ந்து கற்று வரத் தொடங்கினார்.
எனக்கு நிறைவும் மகா மகா சந்தோஷமும் என்னவென்றால் எனது மகன், கார்த்திகேசன் கற் பித்த கல்லூரியில் கல்வி பயின்றாள் என்ற பெருமித உணர்வுதான் இன்றும் நிலவுகிறது.
C 2 R
எழுதிக் கொடுத்தவர்
எங்களில் பல பேர் அவரிடம் போதம் பெற்றோம் என்பதுடன் சிந்திக்கத் தெரிந்த பல வாரத்தில் இரண்டொரு தடவைகள் அவர் வீட்டில் சந்திப்பது வழக்கம்.
முன் விறாந்தை நீண்டு அகல மானது. அங்கே நீளத்திற்கு ஒரு மேசை போடப்பட்டிருக்கும். இரண்டு பக்கமும் வாங்குகள். எப்போதும் இரண்டொருவர் வாங்கிலிருந்து பேப்பர் படித்துக் கொண்டேயிருப்பர். நாங்கள் படிப்பதை விட இலக் கியத் தர்க்கம் செய்து கொண்டிருப் போம். எழுதக் கூடிய கதைக் கருவைச் சொல்லி, பாத்திரங் களைப் பற்றி விரிவாக ஆராய்ந்து கொண்டிருப்போம்.
இந்த விவாதங்களில் நானும் டானியலும் எஸ். பொன்னுத் துரையும் தான் அடிக்கடி கலந்து கொள்பவர்கள். மற்றவர்கள் தார இருப்பவர்கள். வரும் வேளைகளில் கலந்து கொள்வார்கள்.
இந்த இலக்கிய நட்புப் பிற் காலத்தில் பிணக்காகப் பிறழ்ந்த காலத்தில் எஸ். பொன்னுத்துரை தான் எனக்கும் டானியலுக்கும் என்ற வஞ்சகக் கதை பரம்பத் தொடங் கியது. ஏனென்றால் எஸ். பொன்னு த்துரை படித்தவர்; பட்டதாரி. இந்தக் கதை பரப்பலுக்கும் எஸ். பொன்னுத்துரை ஒரளவு காரணமாக இருந்திருக்கிறார். ஏனெனில் படித்தவன் சொல்லைத்தானே இந்த உலகம் அடிப்படையாக நம்பும்!
இது சம்பந்தமான அவதூறு வதந்திகள் யாழ்ப்பாணத்திற்கே தனியுரிமையானதல்ல. தமிழகத்தில்

வடுவூர் துரைசாமி அய்யங்கார்
எழுத்தில் பேர் புகழ் பெற்றிருந்த
காலத்தில் வை. மு. கோதைநாயகி அம்மாள் அவரிடம் தான் எழுதிய நாவல்களைப் படிக்கக் கொடுத்து அபிப்பிராயம் கேட்க ஆரம்பித்தார். வை. மு. கோதைநாயகி அம் மாளுக்கு அவரது எழுத்தால் பேரும் புகழம் வந்து குவியத் தொடங்கியவுடன் அய்யங்காரும் இதே வதந்தியைப் பரப்பக் காரண மாக இருந்திருக்கிறார்.
காலம் அய்யங்காரினது இலக் கியப் புலமையையும் கோதை நாயகி அம் மாளின் சிருஷ்டி ஆளுமையையும் நன்கு நிரூபித்து விட்டது.
அய்யங்கார் கடைப்பிடித்தது ஆண் ஆதிக்க அவதூறு. எஸ். பொன்னுத்துரை செய்ய நினை த்தது பட்டதாரி மமதைப் புலம்பல். இந்த ஆதிக்க அவதூறுகளும் புலம்பல்களும் மெய்யான திறமை ஆற்றல்களுக்கு முன்னால் நின்று நிலைக்க முடியாது. காலம் அதற்குச் சரியான சாட்சியாகும்.
அவதூறுகள் கால்களற்றவை. ரொம் பத்துாரம் அவைகளால் பயணம் பண்ண இயலாது. இதை நன்கு தெரிந்தவன் நான். எனவே
அன்று தொடக்கம் இன்று வரை
இந்த அவதூறு வம்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுமில்லை; பதில் சொல்வதுமில்லை. அது எனது வேலையுமல்ல.
என்னுடைய எழுத்து வழி ஒரு
தனிவழி. அதுபோலவே டானியலின் பாதையும் அவரது அநுபவத்துக் குகந்த பாதை. எஸ்.பொன்னுத்
துரையினதும் அவருக்கே உரித் தான தனி நடை. ஆரம்ப எழுத்துக் காலங்களில் சேர்ந்து விவாதித் திருக்கலாம். கருத்துப் பரிமாறி இருக்கலாம். ஒருவரை ஒருவர் பாதித்துக் கூட இருக்கலாம்.
காலக்கிரமத்தில் அனுபவங்கள் பெருக்கப் பெருக்க, சனப் பழக் கமும் புழக்கமும் வலுக்க வலுக்க, தொழில் சார் அறிவு முதிர முதிர எங்களது எழுத துக கள பல கோணங்களை நோக்கி நகள்ந்து கொண்டேயிருக்கின்றன. புதிய வெற்றிக்களை, அனுபவத் தோல்வி களை எமது எழுத்துக் கள் எதிரொலித்துக் கொண்டேயிருக் கின்றன.
- இதுவே உண்மையும் கூட!
இந்த அவதூறுப் படலத்தி லிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டேன். மல்லிகைச் சஞ்சி கைக் குத் துணைக் குக் கூட ஒருவரையும் இணைத்துக் கொள்வ தில்லை என்ற முடிவுக்கு வந்தேன். நாளைக்கு "ஜீவாவுக்குத் தலை யங் கமே சரியாக எழுதத் தெரியாது. நான் தான் எழுதிக் கொடுப்பது வழக்கம்!" என்பார் துணைக்கு இடம் பிடித்தவர்.
நான் இத்தனைக்கும் காணா மலே போயிருப்பேன். நல்ல காலம் எழுத்து அனுபவம் கைதந்து காத்தது. சமகாலங்களில் சில வகை அநுபவங்கள் கசப்பானவை களாக இருக்கலாம். ஆனால் அவை கற்றுத் தரும் பாடங்களோ அளப்பரியவை; மதிப்பு வாய்ந்தவை
(வாழ்க்கை தொடரும்)
த்மலகை 13 -

Page 8
O ஒளி பிறந்த இருள் fr அன்புடீன்
வல்லாரைச் செடியைப் போல் வானம் முழுவதும் படர்ந்து கிடக்கும் நட்சத்திரங்கள் தான் கடவுள் என்பேன். முழு வானத்திலும் முகம் பதித்து என்னசெய்ய ஒரே ஒரு சந்திரனின் ஒளிக்கு ஈடாகுமா நட்சத்திரங்கள்? நட்சத்திரங்கள் அல்ல சந்திரன்தான் இனிக் கடவுள்
ஆஹா இது என்ன புதிய ஒளி சூரியனா? அடடா
சந்திரனும்
வெளிச்சம் வேண்டுவது சூரியனின் சோதியிலிருந்துதானா? சந்தேகமே இல்லை; இனி சத்தியமாய்க் கடவுள் சூரியன்தான்
இது என்ன கார் க்ோடு சூரியனின் சோதியை மூடியது யாரங்கே போர்வையைக் கொண்டு?
சூரியனை மூட சுளகும் இருக்கிறதா? பெயர் என்ன? மேகம் அடடா சத்தியத்தை உடனே 'வாபஸ் பெறப் போகின்றேன் மேகம் தான் கடவுள் இனி
மேகம் கலைகிறதே, என் கடவுளைக் கலைத்தவர் யார்? என் மேகக் கடவுளை மெல்ல மெல்ல கலையவைத்த கண்ணுக்கும் புலப்படாத காற்றுத்தான் கடவுள் இனி கடுகளவும் இனி மாறேன். கடவுள் இனி காற்றுத்தான் காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு? கோபப்பட்ட காற்றைத்தான் புயலென்று கொள்ளுவதா? புயலறைந்த பூமி பொலிவிழந்து போயுள்ளதே.
14 č2CO3

காற்றைக் கலைத்த புயலையும் கடவுள் என்பேன்
ஆனால்
கடவுள்
கருணை கொண்ட தடம் அல்லவா?
ஆக்கம்தான் கடவுள் அழிவுகளும் கடவுள்தானா?
"அப்படித்தான். அப்படித்தான்." அப்படித்தான் என்று சொன்னால் யாரப்பா கடவுள் இங்கே? ஏன் இந்த கண்ணாமூச்சி? கடவுளே, கடவுளே M.
கடவுள் எங்கே? என் கடவுள் எங்கே?
வீட்டுக்குள் மீண்டும் விரைந்தன கால்கள்
பச்சைக் குதிரை
அன்புடீன்
கண்களைக் கசக்கிக் கொண்டுதான் பார்த்தேன் நான் மீண்டும் காணவில்லை சந்திரனை வானத்தில் முன்னரைப்போல் சந்திரன் உலா வரும் இடத்தினிலே வேறொன்று
வேறொன்றாய்த் தெரிந்த அந்த ஒன்றின் கையிலும், தோளிலும், இடுப்பிலும் ஆயுதங்கள் வகை வகையாக.
ஏ.கே 47 ஐ கையிலெடுத்தது அந்த வேறொன்று டுமீல். டுமீல். டுமீல். எல்லா நட்சத்திரங்களும் மிதந்தன வெள்ளத்தில் இரத்தம் சிவப்பு சேலை கட்டியது வானம் உடனே. அலறினேன் பயத்தால் ‘ஓ’ வென்று விழிகளும் விழித்தன 'ஆ வென்று விரைந்தன வெளியினில் கால்கள். அண்ணாந்து பார்த்தது முகம். காணவில்லை வானத்தை எல்லாமே இருட்காடு அமாவாசையைப் போல.
கலண்டரைப் புரட்டியது கை ‘இன்று பவுர்ணமி அரசாங்க வங்கி வர்த்தக விடுமுறை என்று வாசித்தது கண்.
SSSMSSSSSSS SL S SS لـ
2 it doctor 15

Page 9
ஆசிரியர், மல்லிகை
மல்லிகை ஏப்பிரல் 98 இதழில் செ. யோகநாதன் எழுதிய கட்டுரையில் தன் சென்னை மருத்துவ விசயமாக குறிப்பிட்டது பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை. அக்கட்டுரையில், செ. யோகராசா எனக்கு 31,500 ரூபாய் ஒருவர் மூலம் அனுப்பினார். உடல்நிலை சரியாகும் வரை எனக்கு 10 ஆயிரம் அனுப்புவதாகவும் அவருக்குச் சொன்னார்” என்ற குறிப்புக்கு விளக்கம் கூற வேண்டியுள்ளேன்.
சிகிச்சை முடிந்து மருத்துவ மனையிலிருந்த அவரை மீட்பதற்கு ஓர் இக்கட்டான நிலை ஏற்பட்டது. மருத்துவமனை 85,000 வைப்புப் பணம் வேண்டிய வேளை 50,000 மட்டுமே செலுத்தியிருந்தோம். மீதிக்கு உத்தரவாதம் அல்லது பணம் எனக் கேட் வேளை யோகராசாவுக்கு போன் செய்தபோது நான் வேண்டிய தொகையாக 31,950 நான்கு நாட்களில் கிடைக்கச் செய்தார். ஆயினும் வேறு நண்பர் மருத்துவ மனைக்கு உத்தரவாதம் செய்த போது இப் பணத்தை சிகிச்சை தொடர்ந்த உடல் நலம்பேண 10 ஆயிரப்படி கொழும்பில் கிடைக்க வேறு ஏற்பாடு செய்வதாக பாலச்சந்திரனும் நானும் கூறியபோது வாஞ்சையுடன் ஏற்றுக்கொண்டார். ஆனால் சில நாட்களில் சென்னையிலேயே பணத்தைத் தரும்படி வற்புறுத்தியதும் கொடுத்துவிட்டு உரிய ரசீதுடன் யோகராஜாவுக்கும் எழுதிவிட்டேன். இத் தொகை தவிர அ. முத்துலிங்கம் (நைரோபி) 10,000 க. சரவணபவன் (ஜேர்மனி) 6,000 ராஜேஸ்பாலா (லண்டன்) 2,000 ஆக மொத்தம் 49,950 என்மூலம் சேர்ந்தவற்றை மருத்துவமனை ஆரம்ப வைப்புக்கும் செ. யோகராசாவிடமும் சேர்த்து ரசீது பெற்று வைத்துள்ளேன். இது, தவிர செ. யோகராஜாவுக்கு மருத்துவச் செலவுக்காக மேலும் இரு துறையாக பணம் சேர்க்கப்பட்டது.
1) பத்திரிகை, சஞ்சிகை அறிவிப்பின் மூலம் விபரம் அதே
இதழ்களில் வெளிவரவுள்ளது.
2) செ.யோ நேரடித் தொடர்புகொண்டு பெற்றவை. அப்பெயர்கள்
பல கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலே பார்ப்பின், ஆகக் கூடிய தொகை வழங்கியவர் மூவரும் இலங்கையரே. தமிழ் நாட்டில் விளம்பரம் மூலம் சேர்க்கப்பட்ட தொகை ரூ 10,20 (பட்டியல்,உண்டியல் முறையிலும்) தொடக்கம் 5,000 (ஒருசிலர்) வரை வரலாம்.
பொதுமக்களிடமிருந்து மருத்துவத்துக்காக இவ்வாறு சேர்ந்த பணத்தை அவரும் குடும்பத்தவரும் விரும்பியபடி எப்படியும் செலவு செய்யலாம் என்பதிலும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
செ. கணேசலிங்கன் சென்னை 12.6.98
6
2தி மலைைக

- டொக்டர் அழகு சந்தோஷ் -
மனிதர்கள் தான் எத்தனை ரகமானவர்கள்.
வசந்த காலத்தில் ஹக்கல மலர் வனத்தில் மொட்டவிழ்த்து, மணம் வீசி, பனித்துளி மின்னச் சிரித்து நிற்குமே பல வண்ணப் பூக்கள், அதே போலத்தான்! எத்தனை நிறங்களில், எத்தனை வடிவங்களில், எத்தனை குணங் களில் - மனிதர்கள்!
மலர்களைப் பார்த்தால்
கண்கள் குளிர்ந்து நயக்கும், நாசி
நுகர்ந்து களிக்கும், உள்ளம் உவகையால் இராகம் பாடும். ஆனால் மனிதர்களைப் பார்த்தால். ஆசையும் வரும் அருவருப்பும் வரும், ஆனந்தமும் வரும் அழுகை யும் வரும், பாசமும் வரும் துவேச மும் வரும்.
பார்ப்பவரின் மனநிலையிலும், பார்க்கப்படுபவரின் குணஇயல்பிலும் இவையெல்லாம் தங்கியிருக் கின்றன. அவர்கள் எப்படிப்பட்டவர் களாக இருந்தாலும், அவர்கள் இயல்புகள் எம்மிடையே எதிர்த்தாக் கங்களை எழுப்பினும், அவர்களை அவர்களது இயல்புகளுக்காகவே இரசிக்கத் தெரிய வேண்டும்.
கோபக் காரர்கள், சாந்த சொரூபிகள், அவசரக்காரர்கள்,
அழுதுவடிபவர்கள், நிதானமான வர்கள், துள்ளிக் கு(கொ)திப் பவர் கள் என எத்தனையோ வகை யினரை வைத்தியர்களாகிய நாம் தினமும் காணக்கிடைக்கிறது.
எத்தகைய குணநலமுடை யவர்களாயினும் அவர்ளை அன்புட னும் அனுதாபத்துடனும் நிதான மாக அணுகுவதற்கு வைத்தியர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். ஆனால் எத்தனை பேர் அவற்றை இதய சுத்தியோடு பழக்கத்தில் கொண்டு வருகிறார்கள் என்பது வேறு 6. Luub!!
நான் இரசித்த கரெக்டர்களில் இவரும் ஒருவர்
"குட் மோர்னிங் டொக்கள். என்ரை பிளட் சுகரை பார்க்க வேணும்" கணிரென ஒலித்த அதிகாரக் குரல் அடங்கவும், அவர் வந்து கதிரையில் உட்காரவும் சரியாக இருந்தது.
தெரிந்த மனிதர் தான் . ஆயினும் பார்வையால் அளந்தேன். நோயை நிர்ணயிப்பதில் முதல் படி நிதானமான அவதானிப்புத்தான்.
நெடிதுயர்ந்த உருவம நொச்சிக் கம்பு போல் மெலிந்த நீண்ட வலிச்ச உடம்பு, புடைத்து

Page 10
நிற்கும் இரத்த நாளங்கள், விலையு யர்ந்த பிரேமிட்ட பிளாஸ்டிக் கண்கண்ணாடி அதற்குப் பின்னே ஒளிந்து நின்று கொண்டு நட்புற வுடன் சிரிக்க முயலும் கண்களை,
அடக்கி வைக்கும் அதிகாரப்
பார்வை, தூய வெண் ணிற ஆடை
இளைப் பாறிய அதிபரல் லவா? மாணவர்களையும் சில பல வேளைகளில் ஆசிரியர் களையும் அதிகாரக் குரலினாலும் துளைத்
தெடுக்கும் பார்வையினாலும் கை கட்டி நிற்க வைத்த பழக்கம் : இலேசில் விட்டுப் போகுமா? சுடு *
காடு மட்டும் தொடரவே செய்யுமே?
“அதற்கென்ன சேர் செய்து பார்ப்பம். இப்ப உங்களுக்கு என்ன வருத்தம்."
“எனக்கோ? வருத்தமோ? நோய் நொடி என்னை அண்டாது. ஸ்போர்ட்ஸ் செய்த உடம்பு இப்பவும் தினமும் வோக்கிங் போறனான். நல்ல திடகாத்திரமாகத் தான் இருக்கு" தனது உடல் நிலை பற்றித் தனக்குத் தானே ஒரு சேர்டிபிக்கட் கொடுத்தார்.
"..எண்டாலும்.இன்டைக்குக்
காலமை லேசான ஒரு தலை ஆய்ச்சல் அதுதான் இரத்தத்தில் சீனி எவ்வளவு எண்டு பார்க்க வந்தனான்.”
அவருக்கு நீரழிவு இல்லை, பல முறை பார்த்துவிட்டேன் இது அவருக்கும் நன்கு தெரியும்.
"உங்களுக்குத்தான் நீரழிவு இல் லையே?...” என நான் ஆரம்பிக்க இடைமறித்தார்.
"இல்லைத்தான் எண்டாலும் 5|LTuub Uffidisab (36),606 (BLD. " தீர்க்கமாகச் சொன்னார்.
C 8 R DS)
அவள் ஒரு அழுங்குப் பிடியள்; நினைத்ததை விடமாட்டார். இது என் நீண்ட நாள் அனுபவம். நேரத்தை வீணாக்காது நேர்சை அழைத்து "பிளட் சுகள்” செய்ய வேண்டும் என்றேன்.
நேர்ஸ் ஸ்பிரிட் நனைந்த பஞ்சினால் அவரது வலதுகை ஆள்காட்டிவிரல் நுனியைச் சுத்தப் படத்தினாள். நான் இரத்தத்தில் சீனியின் அளவை அளக்கும் குளுக்கோ மீட்டர் கருவியை வெளியே எடுத்து அதனுள் லன்ஸட் என்று சொல்லப்படும் ஊசி போன்ற பகுதியை அதனுள் செருகினேன். பின் குருதியில் உள்ள சீனியை நிர்ணயிக்கும் ஸ் ரிப்ஸ் என்ற பகுதியைப் பொருத்தினேன்.
சுத்தம் செய்த அவரது விரலில் கருவியை அழுத்திப் பிடித்தபடி ஸ்விட்சைத் தட்டினேன். பக்கென ஊசி பாய்ந்து விரலில் தைத் தது. எதிர்பாராத சிறு வலியரினால் அவரது கை தானாகவே பின்னுக்கு இழுத்துக் கொண்ட போது, அவரை அறி யாமல் 'ஆ' என எழுந்த ஒலியை வலிந்து அடக்கிக் கொண்டார். பிரின்சிப்பல் அழலாமா?
செந்நிற முத்தென விரல் நுனியில் அரும்பிய இரத்தத் துளியை ஸ்ரிப்ஸின் நடுப்பகுதியில் சொட்டாக விழ வைத்தேன். கீக்
என்ற கணக்கிட ஆரம்பித்த கருவி
சில செக் கண்டுகள் கழித்த இன்னுமொரு கீக் ஒலி கிளம்பிய மீட்டரில் 110mg/1 எனக் காட்டியது. இதுதான் அவரது தற்போதய இரத்த குளுக்கோசின் நிலை. அவர் காலைச் சாப்பாட்டின் பின்னர் வந்திருந்தார் . எனவே இது
 

சாதாரண அளவுதான். நீரழிவு இல்லை.
"எனக்குத் தெரியும்! எனக்கு
சலரோகம் கிடையாது. அவளுக் குத்தான் அந்த நஸல் வியாதி. சொன்னாலும் கேட்கமாட்டாள். வாயை வயித் தைக் கட்டத் தெரியாது. கண்டதையும் தின்ன ஆவலாய்ப் பறப்பாள்." பிரின் ஸிப்பல் குறிப்பிட்ட அவள் அவரது சகதர்மிணி. அவளென்ற ஒருமை, அவள் தனது தேவைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனி க்கும் மனித யந்திரத்துக்குக் கொடுக்கும் மரியாதை! அவள் ஆவலாப் பறப்பவள் அல்ல என்பதும் சலரோகம் நஸல் வியாதியல்ல என்பதும் அவர் புரியமறுக்கும் விடயங்கள்.
"சேர் வலது கையை மேசையில் வையுங்கோ, பிரசரைப் பார்ப்பம்"
எனக்கு பிரசர் கிடையாது அழுத்தமாக மறுத்தார். அவரது பதிவுகளைத் தட்டிப் பார்த்தேன். “போனமுறை, அதுக்கு முந்தின முறை எல்லாம் பிரஸர் கூடத்தானே நின்றது. அப்ப நீங்கள் மருந்து சாப்பிட மறுத்திட்டியள்."
"ஓட்டமும் நடையுமாக வந்த உடனே அண்டைக்கு பாத்திட்டி யள். அது தான் கொஞ்சம் கூடக் காட்டியிருக்கும்."
"பரவாயில்லை கட்டாயம் பார்க்க வேண்டும்.” குரலில் கடுமையைச் சற்று அதிகரித்தேன். அரை மனத்தோடு மேசையில் கையை வைத்தார். அவரது புஜக்கையில் கவ் என்ற பகுதியைச் சுற்றி பல்ப் என்ற நீள் வட்டப் பந்து
போன்ற பகுதியை அழுத்திக் காற்றை உட்செலுத்திக் கொண்டே
மறுகையால் நாடித்துடிப்பு மறையும்
அளவை கவனித்துக் கொண்டேன். காதினுள் ஸ்டெதஸ்கோப்பின் ஒரு பகுதியை செருகி மறுமுனையை முழங்கையின் உட்புறத்தில் வைத் துப் பின் மெதுவாக வெளியேறச் செய்து கவனமாக அவதானித்தேன். பிரசர் 180/100 எனக் காட்டியது.
அதிகம் தான் அவரிடம்
கூறினேன்.
"சீ எனக்கு பிரசர் கிடையாது. நேற்று முழுகிப்போட்டு தயிர் சாப்பிட்டனான் அதுதான் கொஞ்சம் கூடக் காட்டுது போல” எனத் தட்டிக் கழித்துப் பார்த்தார்.
முழுகுவதாலோ தயிர் சாப்பிடுவதாலோ பிரசர் திடீரென ஏறுவதில்லை. இதை அவருக்கு எடுத்துக் கூறினேன். பிரசர் உள்ள ஒருவர் தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும். இல்லையென்றால் இருதய நோய்கள் வரலாம் சிறுநீரகமும் பாதிப்படையும் பாரிச வாதமும் வரக்கூடும் கண் பார்வை யும் பறிபோகலாம். இவ்வாறு எல்லா உறுப்புகளுமே பாதிப்படை யலாம் என்பதை பக்குவமாக எடுத்துக் கூறினேன்.
எனவே அவர் மாதமொரு முறையாவது பிரசரை அவதானிப்
பதுடன் மருந்துகளையும் ஒழுங் காகச் சாப்பிட வேண்டும் என்பதை
புரிய வைக்க முயன்றேன்.
“மாத்திரையின் பெயரை எழுதித் தாறேன் தினமும் ஒவ்வொன்று காலையில் சாப்பிட்டு வாருங்கள், பிரசர் குறையும்" என்றேன். .
எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
GGS85 19

Page 11
தனக்கு பிரசரே கிடையாது என அடம்பிடித்தார். கொழும்பில் உள்ள சில பிரபல டொக்டர்களின் பெயர்களைச் சாட்சிக்கு இழுத்தார். உண்மையில் அவர்களைச் சந்தித் தாரோ என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். சந்தித்திருந்தாலும் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது இவருக்கு மட்டும்தான் வெளிச்சம்!
மற்ராஸ், அப்பலோ ஹொஸ் பிட்டலையும் இழுத்தார். "எனக்கு
பிரசர் என்று முதலில் சொன்னார்
மருந்து தந்தார் மூன்றாம் நாள் திரும்பிப்போக நோமல் என்று கூறிவிட்டார்.” என்பது இவரது வாக்கு.
"பிரஷர் குறைஞ்சிருக்கு என்று சொன்னது சரி. மருந்தை நிற்பாட்டச் சொன்னவரோ” என மடக்கினேன். அசட்டுச் சிரிப்புத்தான் மறுமொழியாக வந்தது. "மருந்து சாப்பிட்டதால்தான் முன்பு குறைந் திருந்தது. கைவிட்ட பின் மீண்டும் அதிகரித்து விட்டது” என விளக்கினேன்.
எவ்வளவு சொல்லியும் அவர்
தனக்கு பிரஷர் இருப்பதை ஏற்றுக் கொள்ளயும் இல்ல்ை மருந்து சாப்பிட ஒப்புக் கொள்ளவும் இல்லை. "அடுத்த கிழமை வாறன். பிரஷரை செக் பண்ணுங்கோ, கூட இருந்தால் நிச்சயம் மருந்து சாப்பிடுகிறேன்" என முற்றுப் புள்ளி வைத்தார்.
அடுத்த கிழமை அவர் வரவில்லை. வரமாட்டார் என்பது தெரிந்ததுதானே! கொஞ்ச நாட்களு க்குப் பின் இரத்தநிலை சீனியின் அளவைப் பார்க்கவென மீண்டும் வந்து நிற்பார்.
20 ऍट्रDE5||
அவரின் குண இயல் பை எப்படி விபரிப்பது? அழுங்குப் பிடியன் என்றா, விடாக் கண்டன் என்றா, படித்த முட்டாள் என்றா?
சுவாரஸ்மான கரெக்டர்தான்.
தனக்கு நோய் இல்லை என்று பெருமையடித்துக் கொள் வதில் திருப்தி கொள்பவர். பிரஷர் இருந்த போதும் அதுகிடையாது என சாதிப்பார். கூட இருந்த நேரத்தில் ஏதாவது சாக்குப் போக்குகளைக் கூறி மறுப்பார். பிரஷரை அளந்து பார்க்க கவலைப்படுவார். ஆனால் தனக்கு இல்லாத நீரிழிவு நோயைச் சோதிக்க நாண்டு கொண்டு நிற்பார். நீரிழிவு இல்லாததை மீண்டும் மீண்டும் பறையடித்து முழங்குவார். மனைவிக்குத் தான் நோய் தனக்குக் கிடையாது என பீற்றிக் கொள்வார். அவளை அசடாகக் காட்டுவதில் பெரும் திருப்தி யடைவார்.
"இந்த மனுஷனுக்கு நெடு கத்தான் பிரஷர் கிடக்குது. மருந்து சாப்பிடாது பத்தியமும் காக்காது. அடம் பிடிக் கும் . ஆனால் ! Y O NO O 8 KM O MO * * உனக்கு டயபற்றிஸ். சீனி சாப்பிடாதை, கிழங்கு சாப்பிடாதை, அது கூடாது இது வேண்டாம் என்று என்னை வறுத்தெடுக்கும். இந்தா ளோடை கொண்டு இழுக்கேலாது" இது அவளின் கவலை.
அடுத்த முறை அவரைப் பார்த்தபோது நிலைமை பரிதாபகர மாயிருந்தது. வீட்டில் தான் சென்று பார்த்தேன் 1 படுக்கையில் கிழிந்த நீாராகக் கிடந்தார். வலது கையையும் காலையும் இழுத்து விட்டது. பக்கவாதம்!

முரட்டுப் பிடிவாதத்தால் தானே தேடிக்கொண்டது.
"பார்த்தியளோ சேர், நீங்கள் பிரஷரைக் கணக்கிலெடுக்காத தால் தானே இது வந்தது."
காட்டமாக மறுத்தார். "எனக் கெங்கை பிரஷர். ஒருநாளும் கிடையாது. அண்டைக்கு ஒரு பேய் வேலை செய்து போட்டன். முழுகிப் போட்டு வெய்யிலிக்கை அலைஞ்சு போட்டன். போதாக்குறைக்கு ஊறுகாயோடு சாப்பிட்டும் விட்டன். அதாலைதான் இப்படியாச்சு"
அவை காரணங்கள் அல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால் இப்ப சொல்லிப் பிரயோசனமில்லை.
இந்த நேரத்தில் சொல்லி அவரது
மனதை வேதனைப்படுத்துவது நாகரீகமுமில்லை. அவரைப் பூரண மாகப் பரிசோதிக்கும் போது பிரஷரையும் பார்த்தேன். 190/110 காட்டிற் று. குற்றம் சாட்டும் தோரணையின்றி அவரிடமும் சொல்லி வைத்தேன்.
"காலமை உப்புக் கஞ்சி குடிச்சனான். அதுதான் கூடக் காட்டுது போல” அமைதியாகக் கூறினார், அணுங்கல் குரலில்.
அறப் படித் தவன் கூழ் குண்டானுக்கை விழுந்தது போல என்பதா? மண்ணில் வீழ்ந்தவர் மீசையில் மண்படவில்லை என முறுக்கிக் கொண்டதைப் போல என்பதா?
"சுடுகாட்டுக்குப் போனால் தான் இவரது குணம் மாறும்' என எண்ணிக் கொண்டேன். ‘அடுத்த பிறவியிலும் இந்த மனுஷனை மாற்ற முடியாது’ என அவரது மனைவி கூறுவது போலிருந்தது.
பிரின்ஸிபல் தனது நோயை ஏற்காத ரகம் என்றால் அடுத்தவர் (3b-f60)u மறைக்கும் ரகம்,
அவருக்கு நீரிழிவு இருப்பதை நான் கண்டுபிடித்தபோது அவருக்கு வயது நாற்பது. மனிசன் அதிர்ந்து விட்டார்.
எவருக்கும் அதிர்ச்சி வருவது இயற்கைதான்.அதிர்ச்சி அடங்கி யதும் அவரது எண்ணம் திசைமாறி ஓடியது. ”எனக் கு ஏன் இந்த வருத்தம் வந்தது? நான் குடிக்கிறது இல்லை, புகைக்கிறதும் இல்லை, வேறை கெட்ட பழக்கங்களும் கிடையாது. இந்த கிலிசைகேடான நோய் எப்படி எனக்கு வந்தது. இனி ஆக்களிலை எப்படி முழிக்கிறது. வெக் கமாகக் கிடக்கு” எனச் சொல்லிச் சொல்லி மாய்ந்தார்.
"நீரிழிவு கெட்ட பழக்கங்
களாலை வரையில்லை. அதிலை
வெட்கப்படுகிறதுக்கு எதுவும் கிடையாது. இப்ப உலகத்திலை கால் வாசிப்பேருக்கு இதுதானே வருத்தம்” என நான் விளக்கியும் திருப்திப்படவில்லை.
"ஒருத்தருக்கும் சொல்லிப் போடாதையுங்கோ! வெளியிலை தெரிஞ்சால் வைத்தியர்கள் வங்கிக் கணக்கு மாதிரி. நீங்கள் போட்டதை நீங்கள் தான் வெளியிலை எடுக்க லாம். மற்றவர்களுக்குச் சொல்வ தில்லை" என ஆறுதல்படுத்தினேன். “நல்ல காலமாக மனிசி
இண்டைக்கு என்னோடை கூட
வரயில்லை. அவவுக்கும் சொல்லிப்
போடாதையுங்கோ."
“உங்கட மனைவிக்கு நிச்ச
யம் தெரிய வேணும்.”
“இல்லை டொக்டர் பிறகு
C GS, upgrasoa 21 Sta

Page 12
அவ வருத்தக்காரன் என்று மதிக்க
DITLIT.” dy
“எந்த மனைவியும் தன்ரை கணவனை வருத்தக்காரன் என்று மதிக்காமல் விடமாட்டா. அவருக்கு அனுசரணையாக இருக்கத்தான் முயல்வா. உங்களுக்கு நீரிழிவு இருப்பது தெரிந்தால்தானே அவ பத்தியமாக சாப்பாடு தருவா. இனிப்புச் சாப்பிடக் கூடாது: கொழுப்புச் சாப்பாடுகளை நல்லாக்
குறைக்க வேணும். மாச் சத்தையும்
குறைத் து, மரக் கறி, மீன் வகைகளை கூடச் சாப்பிடவேணும். என்றபடியால் அவவுக்கு விஷயம் தெரிந்தால்தான், உங்களுக்கு ஏற்ற சாப்பாடு தருவா”
"சரி மனைவிக்குச் சொல்
லுவம். மற்றவையஞக்குத் தெரிய வேண்டாம்" என ஏற்றுக் கொண்டார்.
“உங்கடை மனைவிக்கும் நீங்கள்தான் சொல்ல வேண்டும். மற்றவையஞக்குச் சொல்லுவதும் விடுவதும் உங்களைப் பொறுத்தது. ஆனால் அவையஞக்கும் தேவை யேற்படும் போது சொல்லத்தான் வேணும். உங்கட நண்பர் வீட்டை அல்லது உறவினர் வீட்டை போறியள் என வைச்சுக் கொள் ளுங்கோ. உங்களுக்கு நீரிழிவு இருப்பது தெரியாவிட்டால் கேக், வடை, பிஸ்கட் என்று கண்ட தையும் குடுத்து உபசரிப்பினம். ஒப்பீனியனையும் சொல்லி வைச் சாத்தான் சீனியில்லாத தேநீர் தருவீனம் என்றபடியால் நோயை மறைக்கத் தெண்டியாதேங்கோ.” என விளக்கினேன்.
அவரது முகத்தில் நம்பி க்கை ஏற்பட்ட அறிகுறி தென்பட வில்லை. அதன் பின் அவர் மாற்றம்
2 22 தி மலலகை
பெற்று வேறுார் சென்று விட்டார். நீண்ட காலத்தின் பின் அவரைக் கண்டபோது மட்டுக்கட்ட முடிய வில்லை. அவர் தான் தன்னை
எனக்கு அறிமுகப்படுத்த வேண்டிய
தாயிற்று. அவ்வளவு மெலிந்து, கறுத்துக் காய்ந்து வரண்டு உருமாறியிருந்தார்.
"ஏன் இப்படி உங்கடை உடம்பு பழுதாய்ப்போய் கிடக்கு?" என்றேன்.
"நீங்கள் சொன்னதைக் கேட்காததால் வந்த வினை "
"ஏன் என்ன நடந்தது?" "எனக்கு நீரிழிவு வந்ததை மறைத்துப் போட்டன். போறவாற இடத்திலை உபசாரம் செய்யிறதை மறுக்க முடியவில்லை. ரீ, கேக், ஐஸ்கிறிம், புடிங் என்று எதைத் தந்தாலும் மறுக்காமல் சாப் பிட் டன் , ... வெளியிலை சொன்னால் வெட்கம் என்று நினைத்து நோய் பெருகியிட்டுது." "சரி இனியாவது கவனமாக இருங்கோ”
"இருக்கத்தானே வேணும்! வேறை வழியில்லை. பார்க் கிறவன்கள் என்ரை உடம்பைப் பாத்திட்டு உனக்குக் கசமோ, எயரிட் சோ எண் டில் லே கேட்கிறான்கள். கேவலமாகக் கிடக்கு”
அவமானம் வந்துவிடுமோ எனப் பயந்து தேவையற்றதை ஒளித்தார். இப்ப படுகேவலமாய் அவமானப்பட்டுப் பாடம் படித்திருக்
’கிறார்.
சில விடயங்களை மற்றவர் களிடமிருந்து ஒளிப்பதும் மறைப் பதும் இப்பொழுது தவிர்க்க

முடியாதது தான் . ஆனால்
ஒளிக்கக் கூடாததை ஒளித்தால்
ஒளிப்பவர்தான் ஒழிவார்.
நாட்டியக் கலைமணி செல்வி ஞானாம்பிகை விக்னேஸ்வரன் அவர்களின் மாணவியரான செல் விகள் "பரதநாட்டிய அரங்கேற்றம்” தமிழினி வீரசிங்கம், இளவரசி வீரசிங்கம் ஆகியோரது பரத நாட்டிய அரங்கேற்றம், 20.06.98 இல் கொழும் பு, மருதானை எல்பின்ஸ்ரன் தியேட்டர் மண்ட பத்தில் கோலாகலமாக நடை பெற்றது.
இந்த அரங்கேற்றத்திற்கு உயர்திரு இ. யோகராஜன் (பாராளுமன்ற உறுப்பினர்) முதன்மை விருந்தினராகவும், கம்பவாரிதி இ. ஜெயராஜ்
அவர்கள் சிறப்பு விருந்தின
ராகவும் , வருகை தந்து சிறப்பித்தனர். უ)
நர்த்த கலிகள் தமிழினி, இளவரசி ஆகியோர் கலை இலக்கிய அபிமானியும், ! ஆதரவா ளருமான வேலணை வீரசிங்கம் தம்பதிகளின் புதல்விகளாவர்.
பரத 15ILLg Y அரங்கேற்றம்
மரத்தை மறைத்த மாமத யானை மரத்துள் மறைத்தது என்ற
கதைதான்!
இப் பரதநாட்டிய அரங்கேற்றத்
தைச் சிறப்பிக்குமுகமாக கை
நூலொன்றும் வெளியிடப்பட் டிருந்தது. நவீன அச்சில் வார்த்
தெடுக்கப்பட்டுள்ள இந் நுால்
மிகவும் கவர்ச்சியாகவுள்ளது.
அரங்கேற்றம் காணும் நாட்டியச் சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக் கூறும் பல தமிழறிஞர்களது : வாழ்த்துரைகள் இதில் இடம்
பெற்றிருக்கின்றன.
வேலணை வீரசிங்கம் எதிலும்
புதுமையைக்
அதன் இலக்கை : சிறு நுாலில் சில :
காணத் துடிப்பவர். இச் கட்டுரைகளை பிரசுரித்திருப்
பதன் மூலம்நிறைவு செய்து, நுாலை பேணிக்
வேண்டிய தேவையையும் ஏற்
படுத்தியுள்ளார்.
செல்விகள் தமிழினி வீர
சிங்கம், இளவரசி வீரசிங்கம்
ஆகியோரைப் பரதத்தின் சிகர மர்கத் திகழ மல்லிகை .
வாழ்த்துகின்றது.
காக்க -

Page 13
பொதுவாக மனிதர் பேச, எண்ண, கையாள மிக அருவருப் படையும் ஒரு பொருள் இந்த உலகில் இருக்கிறது என்றால் அது
மனித மலம் தவிர வேறெதுவும் i
இல்லை. மனிதன் தானே உற்பத்தி செய்யும் அப்பொருளை தானே தீவரமாக வெறுப்பதும், அருவருப் படைவதும் ஏன் ? அருவருப் படையக் கூடிய பல இழிவான செயல்களை எந்த வித மனத் தொந்தரவுகளுக்கும் ஆளாகாமல் மகிழ்ச்சியுடன் செய்து கொண்டு மலத்தை மட்டும் அருவருப்பாகக் கருதுவதேன் ? . இது மலப் பிரச்சினையா அல்லது மனப் பிரச்சினையா? மலம் தொடர்பாக சமூக அங்கத்தவர்கள் பலரினதும் நடவடிக்கைகளை இலோசாகவும், ஆழமாகவும் சிந்திக்கத் தூண்டும் வகையில் ஒரு நாடகமாக மேடை யேற்றியுள்ளனர். யாழ்ப்பாணப்
பல்கலைக்கழக நுண்கலைத்துறை
விரிவுரையாளரான ரதிதரனின் நெறி யாள் கையில் நுண் கலைத் துறையினரால் தயாரிக்கப்பட்ட "மலரீக்கம்" என்னும் இந்த நாடகம் 10.02.98 அன்று கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெற்றது.
ஒரு முறை டடாயிங்குகள் பிரான்சில் தாங்கள் நடத்திய
21 kg осира
இ. கிருஷ்ணகுமார்
ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கு பார் வையாளர்கள் உள்ளே செல்லும் நுழைவாயிலை ஒரு மலகூடமாக அமைத்திருந்தார்கள் என்று எங்கோ படித்ததாக ஞாபகம். ஆனால் ரதி தரன் நாடக மேடையில் ஒரு நாயகமாக இரண் டு பொது மலகூடங்களை (ஆண்/பெண்) அமைத்து முழு நாடகத்தையுமே அதன் வாசலில் நடத்தி முடித் துள்ளார். மலங்கழிக்க வருபவர்கள், வழிப்போக்கள்கள், இளைஞர்கள், யுவதிகள், மீன்காரர், பூக்காரர், நாடகக்காரர், மலச்சிக்கல்காரர், வயிற்றுளைவுக்காரர், திருடர்கள் எனப் பல்வேறு வகையான மனிதர் களின் நடவடிக்கைகளினூடாக மலம் பற்றியும் வாழ்க்கை பற்றியும் பல செய்திகளைத் தருகிறார்.
இந்த நாடகத்திற்கான கருப் பொருள் யாழ்ப்பாணச் சமூகத்திற்கு முற்றிலும் புதியது. அதிர்ச்சியானது. எந்த நாடகக் கலைஞனும் கையாளத் துணியாத பொருள். தலைபோகிற சிக்கலான அரசியல், பாலியல் பிரச்சினைகளைக் கூட நாடகமாக்க, பலர் துணிவர். ஆனால் மலத் தை மையப் பொருளாகக் கொண்ட நாடகமியற்ற யார் துணிவர். பீ .பீ. என்று பச்சையாகவே வசனம் எழுத யார் ஒப்புவர். அந்த வகையில் நெறி யாளரின் துணிவை முதலில் பாராட்ட வேண்டும். இது கதையை

60). DuJLDIT55 Qd5760ôL DIT L. d5! D அல்ல. பாத்திரங்களின் நடிப்பு, உரையாடல்கள் ஊடாக குறியீடா கவும் குறியீடற்ற வகையிலும் ஆங் காங்கே பல செய்திகள் சொல்லப் படுகின்றன. மனிதன் தொடர்ந்தும் மலம் கழித்துக் கொண்டிருந்தாலும் பிரச்சினை. மலம் கழியாது விட் டாலும் பிரச்சினை. மலம் அதிக மாக கழிய அவனது விறைத்த போக்கு நீங்கத் தொடங்கி விடும். அரசனாலும் ஆண்டியானாலும் மலம் கழித்தே ஆக வேண்டும். மலம் மிக அருவருப்பானது என எண்ணும் சமூகத்தில் காசு கிடை க்கும் என்றால் மலத்தையும் உண்ணக் கூடிய மக்களும் இருக்கி றார்கள். மூலம் மலமாயிருந்தாலும் அது சுவையான குளிர்பானமாக இருந்தால் வரிசையில் நின்று பருக மந்தைப்போக்குள்ள மக்கள் கூட் டம் தயாராகவே இருக்கிறது எனப் பலசெய்திகள் சொல்லப்படுகின்றன.
மூடிமறைத் து, பொத் தி வைத்த இடத்திலிருந்து பிரச்சனை கள் வெடித்துக் கிளம்புவது போல, இறுதியான மலக்குழியிலிருந்து மனிதக் குரங்கொன்று தோன்றி மனி தனைப் பார்த்துக் கேள்விகள் கேட்கிறது. கட்டளை இருக்கிறது. தனது சாவை தானே கொண்டாட எண்ணியவனுக்கு இயமனை அழை த்து விடுகிறது. இயமனுக்கு முன் னால் எதுவும் செய்ய முடியாது. ஆடையோடு மலம் வெளியேற மல ஆடையை நீக்கி புதியதுாய ஆடை யை இயமன் அணிவிக்கிறான்.
நாடகத்திற்கான உரையாடல் களை நெறியாளர் கவனத்துடன் கையாண்டிருக்கிறார். மலம் தொடர் பான வசனங்கள் பச்சை யாகவே பேசப்படுவதால் அது செவியை
மட்டும் தொடவில்லை மூக்கையும்
தொடுகிறது. சில உரையாடல்கள்
ஆழமான அர்த்தம் செறிந்தவை.
“பூவை காதிலை வைக்காதே
மனசிலவை”, “நாட்டில மன்னனோ நாடகத்தில மன்னனோ கக்கூசிற்கு இருந்துதான் ஆகவேனும்” “எல் லோரும் நல்லவனுக்கு நடிக்கிற தால கெட்டவனைப் பிடிக்கேலாம இருக்கு” போன்ற வசனங்கள் அவற்றுள் சில.
தீவிரமான அந்நிய எதிர்ப்பில் சென்றால் இறுதியில் மனிதன் கோவணத்துக்கு பதில் பனை ஒலையைக் கட்ட வேண்டியநிலை தான் மிஞ்சும் என்ற எள்ளல் சுவை யாக உள்ளது. தீவிர தேசாபிமானி கள், மொழிப்பற்றாளர்கள் கவனத் தில் கொள்ள வேண்டிய விடயம்
இது.
அரங்கமைப்பு சிறப்பாக இருந் தது. பாத்திரங்களின் செயற்பாடும் நன்று. ஆனால் சில பாத்திரங்கள் மேலதிகமாக செருகப்பட்டமை போன்ற உணர்வு தோன்றுகிறது. உதாரணமாக அலியாக அல்லது ஆண் பெண்ணாக வரும் பாத்திர த்தைக் குறிப்பிடலாம். செய்திகள் ஒன்று குவிக்கப்படாமல் அங்கொன் றும் இங்கொன்றுமாக சிதறவிடப் பட்டுள்ளது. இது நாடகத்தின் முழு மையைப் பாதிக்கிறது.
"சிரமத்திற்கு மன்னிக்கவும்” “இது குறியீடு அல்ல" போன்ற 6.1360Th156iT Over head protector ஊடாக அரங்கில் விழுத்துவது பார் வையாளனுக்கு இடையூறு தருவது போல் தோன்றுகிறது.
மலம் என்ற சொல்லைக் கேட்டாலே மூக்கைப் பொத்தும்
2DCCOE 25

Page 14
யாழ்ப்பாணத்து ஆசிரிய, மாணவ, பல்கலைக்கழக சமூகம் எவ்வாறு இந்த நாடகத்தை அதன் உண்மை யான பொருளுடன் எதிர்கொள்ளப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் ஒரே ஒரு உண்மையை மட்டும் இன்றைய யாழ்ப்பாணம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதா வது நித்திய கரும விதியும், சைவ தூஷண பரிகாரமும் படித்த யாழ்ப் பாணத்தவனின் பேரப்பிள்ளைகள் அனைவரும் இன்று வெளிநாட்டில்
அதிகாலையில் கடுங்குளிருக்கும் மத்தியில் வெள்ளைக்காரருடைய மலகூடங்களை கழுவிப் பெறும் பிராங்குகளும், மார்க்குகளும், டொலர்களும் தான் பெரும்பாலான குடும்பங்களுக்கு சோறு போடு கிறது. இந்த ஒரு காரணத்திற்காக வேனும் இந்நாடகத்தை யாழ் தமிழர்கள் அவசியம் பார்க்க வேண்டும்.
மலம் நீங்கிய ஆன்மா விடுதலை பெறும்.
டொமினிக் ஜீவாவின் சிங்களச் சிறுகதைகள்
பத்தர பிரசுத்திய
14 சிறுகதைகளின் தொகுப்பு இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு
لسبیہ مس--س۔
for
Wedding
Portraits
&
Child Setting
300, MODERA STREET, COLOMBO - 15. TEL: 526345
2 26 R Sof
 
 
 
 
 

ஈழத்துத் தமிழ் 'பத்தி”
திறனாய்வு
is shog for gsgi
நான் அறிந்த மட்டிலே கலை இலக்கியப் "பத்திகளை"(columns) குறிப்பிடத்தக்க ஒரு சிலர் ஈழத்துப் பத்திரிகைகளில் எழுதி வருகின் றனர் சோ. சிவபாதசுந்தரம், இராஜ அரியரத்தினம், கனக செந்திநாதன், க. கைலாசபதி (அம்பலத்தான்) சில்லையூர் செல்வராசன் (தான் தோன்றிக் கவிராயர்), தெளிவத்தை ஜோசப் (பல புனைபெயர்களில்), எஸ். திருச்செல்வம் (எஸ்தி), சோமகாந்தன் (ஈழத்துச்சோமு) அந்தனி ஜீவா, மக்கீன், சடகோபன், அ. யேசுராசா, மு. பொன்னம்பலம், எல். முருகபூபதி, ரங்கன், ழரீ ரங்கன் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன், கே. விஜயன், செழியன் பேரின்ப
நாயகம் "சரிநிகள்" பத்தி எழுத்
தாளர்கள் போன்றவர்களும் எனது நினைவிற்கு உடனடியாக வராத பெயர்களையுடைய எழுத்தாளர் களும் காலத்துக்குக்காலம் கலை, இலக்கியம் பத்திகளில் திறனாய்வு பதிந்த குறிப்புக்களை எழுதி வநதுளளனா. வரும் விமர்சகர்கள் அல்லர். ஆயினும் இவர்களுடைய எழுத்துக் களில் விமர்சனைச்சாயல் படித் திருப்பதனால், இவர்களையும் விமர்சகர்கள் என்று அழைப்பது மரபாயிற்று. அவ்வாறு தவறுதலாக விமர்சகள் என்று கணிக்கப்பட்ட ஒரு பத்தி எழுத்தாளர் கே. எஸ். சிவகுமாரன்.
இவர்கள் அனை
ஆய்வு, திறனாய்வு, வரலாறு எழுத்து போன்றவை எல்லாம் பெரிய விஷயங்கள். பொறுப்புடன் செய்யப்பட ைேண்டியவை. கே. எஸ். சிவகுமாரனின் மதிப்புரைகளிலும், பத்தி எழுத்துக்களிலும் திறனாய் வுப் பார்வைகள் இடம்பெற்றிருப்பி னும், அவை முழுமையான திறனா ய்வுகள் இல்லை. அவ்வாறே, அவர் எழுதும் மதிப்புரைகளும், அதே வேளையில் "பத்தி எழுத்தும்" திறனாய்வு என்ற வகைக்குள் அடங்கும்.
இந்தப் "பத்தி” எழுத்துக்களில் இடம்பெறுபவை எவை?
பின்னணியறிவு நன்கு கைவரப் படாத பொதுவான வாசகர் களுக்கும், நேயர்களுக்கும் -
கலை, இலக்கியங்களை அறிமுகஞ் செய்தல், மதிப்பீடு செய்தல், கலை/இலக்கிய வரலா ற்றை எடுத்துக் கூறல், பேட்டி களைப் பெறுதல். விசேஷ பயிற்சி களைப் பெற்றிருக்காத, அல்லது பிரத்தியேக அறிவு பெற்றிராத மக்கள் இந்த மதிப்புரையாளர்/ பத்தி எழுத்தாளர் மூலம் தகவல் களைப் பெற்றுக் கொள்கின்றனர்.
நூல்களை வாசிப்பதற்கும், கலைகளைச் சுவைப்பதற்கும் உந்தப்படுகின்றனர். புத்தறிவையும்,
புத்தனுபவத்தையும் பெறுகின்றனர்.
2 ğZDEC 27

Page 15
இம்மதிப்புரைகளும், பத்தி எழுத்துக்களையும் நீண்ட கட்டுரை களாக இல்லாமல், சுருக்கமாக எழுதப்படுகின்றன. வாசகர்கள் இலகுவில் புரிந்து கொள்கின்றனர். சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும்
பண்பு இருப்பதனால், எளிதில் கவரப்படுகின்றனர்.
எழுத்து நடையும் வாசகன்
அல்லது நேயருடன் நேரடியாகவே பேசுவது போன்ற விதத்தில் எழுதப் படுவதனால், கருத்துப் பரிவர்த் தனை சுலபமாக நடந்தேறுகிறது. அதே வேளையில்,
மதிப்புரைகளில் / பத்தி எழுத்துக்களில் முழுமையான, பூரண மதிப்பீடு சாத்தியமில்லை.
இதற்குக் காரணம், பத்திரிகை களில்/வானொலியில் இடவசதிக்
குறைவு இருப்பதாகும். இதனால் விரிவாக, ஆழமாக, அடிக் குறிப்புகள் சக தம் எழுத
முடியாமை ஏற்படுகிறது. சான்றாதா ரங்களை விரிவாக எடுத்துக் கூற முடியாமற் போய் விடுகிறது. அந்த விதத்தில் மதிப்புரைகளும் பத்தி எழுத்துக் களும் முழுமையான இலக் கிய அல்லது கலை விமர்சனமாக இன்னொன்று -
"ஆழம் ”, குறள் போல சுருங்கிய மொழியிலும், கூறப் படலாம். படிப்பவர் பக்குவத்தைப் பொறுத்து இருக்கிறது இந்த ஆழத்தைப் புரிந்து கொள்ளல்.
மகத்தான சாதனை
இலங்கைக்கும் இங்கிலாந்திற்குமிடையே
ՀԱԷ, =ለሎW° ԱԷ
ஒவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட்
போட்டியில் இலங்கையின் தலை சிறந்த சுழல்
பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பல சர்வ தேசச் சாதனைகளை நிலை நாட்டியுள்ளார். இந்த நாட்டு இளம் தலைமுறையினருக்குச் சந்தர்ப்பமும் சம வாய்ப்பும் கிடைக்கப் பெற்றால் அவர் கள் தமது ஆற்றல் களையும் திறமைகளையும் வெளிக்காட்டுவது திண்ணம் என்பதையே முரளிதரனின் இந்தச் சாதனைகள் நமக்கெல்லாம் நினைவூட்டுகின்றது.
கிரிக்கெட்டின் தாயகம் என வர்ணிக்கப்பட்ட ஐரோப்பாவின்
பிரித்தானிய
நாட்டு மண்ணில் அதே விளையாட்டில் முத்திரை
பதித்துத் தமது ஆற்றொணா ஆளுமையை நிலைநாட்டியுள்ள சகல . விளையாட்டு வீரர்களையும் மல்லிகை மனங்குளிரப் பாராட்டி
மகிழ்கின்றது.
- ஆசிரியர் -
28
Sai
 

கடிதங்கள்
1.
அண்மைக் காலங்களில் இந்தியாவில், சுவாமி விவேகானந் தரின் வாழ்க் கை வரலாறு ஜி.வி.எஸ் ஐயரினால் மது அம் பட்டின் படப்பிடிப்பில் தேசிய திரைப்பட முன்னேற்றக்கழகத்தின் அனுசரணையுடன் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு (இந்தியா சென்று) திரைப்படமாகவோ, சின்னத் திரைக்கான வீடியோ படமாக வேனும் கூட தேசிய ஸ்தா பனமான ரூபவாஹினியினாலோ பிறி தோரினாலோ தயாரிக் கப் படவில்லை. அத்தகைய முயற்சி எதுவும் செய்யப்பட்டதாகவும் தெரியவில்லை.
அதேபோல பேராசிரியர் கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி போன்றோரினதும் வரலாறும் விபரணசித்திரமாக சின் னத் திரைக் காகவேனும் ஆவணப் படுத்தப்படவில்லை. அப்படி ஆவணப்படுத்தப்பட்ட சி.டி போன்றவற்றில் பெரியோர்களின் வாழ்க்கை வரலாறு பாதுகாக்கப் பட்டு முன்னோர் அளித்த அருஞ் செல்வங்களை எம் சந்ததியின ருக்கு அளிக்கப்படவேண்டும்.
அந்த வரிசையரில் பேராசிரியர் சிவத்தம்பி ஒருவர்
இன்னும் எம்மிடையே வாழ்கிறார்.
முடியாமல் போவதற்கு முதல்
இவரில் தொடங்கியாவது இந்த நற்பலனை நாம் செய்யவேண்டும். அந்த வரிசையில் மல்லிகை ஆசிரியர், தெளிவத்தை போன்ற பிற எழுத்தாளர்களின் வாழ்க்கை
யையும் ஏன் அவ் வண்ணம்
ஆவணப்படுத்தக் கூடாது என எனக்குத் தெரியவில்லை.
கரவெட்டி கார்த்திகேசு சிவத்தம்பி கொழும்பிலிருந்து மட்டக்களப்பில் நிபுணத்துவத் தொழில் பார்ப்பதைக் கூறும்போது தற்காலப் புலம்பெயர்வும், அவர் சார்ந்த சமூகத்தின் பிரச்சினை களும் வெளிக்கொணரப்படலாம்.
அவர் வாழ்ந்த இடங் களைக் காட்டுவதோடு (அது இப்பொழுது எப்படியிருக்கிறது.) அவர் வாயப் மொழி மூலம் அவர் காலத்தில் வாழ்ந்த பிற அறிஞர்களைப்பற்றியும் கேள்வி களுக்குப் பதிலாகப் பெற்று இப்பொழுதாயினும் பிற அறிஞர்
களின் வாழ்க்கை வரலாறு,
கொள்கை, கோட்பாடு, திறன்கள் பற்றிய விடயங்களையும் பதிவு செய்ய ஒரு கடைசிச் சந்தர்ப்பமாக இது அமையும். ரூபவாஹினியின் மூலம் இதனைச் செயப் ய முடியாவிட்டால் அவரை மதிக்கின்ற புரவலர்களின் துணை கொண்டு இவ்விடயத்தில் நாம் இறங்கலாம். இதற்கு ஓர் புலமைசார் குழுவின் அமைப்பு அவசியமாகும்.
இந்தக் கடிதத் தை பிரசுரிப்பதன் மூலம் இந் நற் பணியைத் தாங்களே தொடங்கி வைத்தால் என்ன? இது நம்மால் முடியாதல்ல. முயற்சி மெய் வருந்தக் கூலிதரும்.
- காசிநாதர் சிவபாலன்
2 S upgrgos, 29 St.

Page 16
பி.கு
பேராசிரியர் சரத்சந்திர, ஜோ.
அபேவிக்கிரம, அமரதேவ, நந்த மாலினி, போன்றோர் இவ்வண்ணம் சிங்கள மொழிமூலம் தேசிய ஸ்தாபனங்களினால் ஆவணப் படுத்தப்படுகின்றனர். நம் விண் னர்கள் (வீணர்கள்) வழமை போல் பின்தங்கி நிற்கின்றனர். தேசிய அளவிலான ஒதுக்கலும் இதற் கொரு காரணமாயினும், நமது முயற்சியின்மையும் அதற்குத் துணைபோகின்றது என்பதை மறக்கமுடியாது.
2
மல்லிகையின் 259 வது ஜூன் மாத இதழ் சுவைத்தேன். தடம் பதித்த தலைப்புக்களில் "எங்களுள் பிள்ளையார்” கவிதையின் சாரலை எங்கேயோ வாசித்ததாய் ஞாபகம். "வண்ணக்கன்” தலைப்பிட்டு வீ. ஆனந் தன் எழுதிய கவிதை வரிகளே அவை.
வண்ணக்கன்
கன்னியர் பலரின் கற்பை அழித்ததொரு "புண்ணியவான்” தான் எங்களுர் கண்ணகியம்மன் கோவிலுக்கு வண்ணக்கன்!
(தகவல் "ஆனந்தன் கவிதைகள்” பக்கம். 25)
சம்மாந்துறையைச் சேர்ந்த வீ. ஆனந்தன் தன்னை இலக்கிய உலகில் நிலை நிறுத்திக் கொண்ட எழுத்தாளன் அல்ல. கவிஞன் அல்ல எழுத்தாளனாக, கவிஞனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளு
30 šéDC
N MuR
மளவுக்கு அவன் எழுதியவனும் அல்ல. அடிப்படையில் அவன் ஓர் வாசகன். மலையாள இலக்கிய மொழி பெயர்ப்பாளனாக, மேடை விமர்சகனாக தமிழுக்கு அவன் தந்த பங்களிப்பு காத்திரமானது ன்ன்று கலாநிதி எம்.ஏ.நு.மானே பாராட்டியுள்ளார். கொலை வெறியர் களினால் 5.12.1995ல் சுட்டுக் கொல்லப்பட்ட வீ ஆனந்தனை இக்கணத்தில் நினைவு கூர்வது சிறப்பாக இராவிட்டாலும் சந்தப்ப சூழல் எழுதத் தூண்டுகின்றது. கவிஞர் நீலாவணனின் பாசறையில் வளர்ந்த வீ ஆனந்தனின் நினை வுகள் மல்லிகையில் சுடரொளி பரப்பாமை வேதனைக்கு உரியதே.
- வீரமுனை வானவர்கோன் -
3
ஒரு குறிப்பு
கடந்த மார்ச், ஏப்பிரல் 1985 மல்லிகை இதழில் தூண்டில் வாசகர் ஒருவர் சம்பந்தமான கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக் கையில் நீங்கள் "நான் என்னிடம் ஒட்டிக் கொண்டிருந்த சின்னத் தனங்களை சுட்டெரித்தக் கொண்டு விட்டேன்" என்று எழுத்தாளர் வரதர் சம்பந்தமாக குறிப் பொன்றில் கூறியுள்ளிகள். அப்படி என்ன தான் சின்னத்தனங்கள் சில உங்களிடம் இருந்திருக்கக் கூடும். ஒன்றுமே இருந்திருக்காது. அப்படிச் சின்னத் தனங்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் சிறு சிறு குறைபாடுகளே அன்றிப் பார துTரமான குற்றங்களோ அல்லது தவறுகளோ அல்ல. கோபம் வருதல், கடினமாகப் பேசுதல் இவையெல்லாம் சாதாரண

மாக எல்லோருக்கும் வருவதுதான். பொறாமைப்படுதல் கூட அவ்வளவு குற்றமில்லை. ஆனால் செயற்பட விடக்கூடாது. இவைக்கு (Rea Sonating / Sublimation (upg565 யன உகந்தன) அதாவது ஆழமாக நன்கு சிந்தித்து உரிய காரணத் தைக் கண்டு பிடித்து மனதைச் சாந்தப்படுத்திக் கொள்ள வேண்டும். குடிவெறி, பெண்பித்து முதலியவை கூட மன்னிக்கப்படலாம். ஆனால் தொடர்ந்து செய்தல் அல்லது திட்டமிட்டுச் சதி செய்தல் என்பன தான் குற்றம். எனவே மனிதர்களில் குறைகள் இருக்கலாம். ஆனால் அவை எந்தத் தளத்தில் இருக் கின்றன. அவர்களின் லட்சியம் என்ன செய்யும் முறை எப்படி யெனக் கணித்தே ஆய்வு செய்யப் LIL (36) I6Oö (6D.
“பெரிய பெரிய இலட்சியங்களில் ஈடுபட்டோர் சிறிய சிறிய தவறுகள் விடலாமா?” என்ற கேள்விக்கு ஆம் என்று தான் விடை கூறுகின்றார். காஞ்சிப் பெரியவர் ஜகத்குரு சங்கராச்சாரியார் காம கோடி பீடம்:
அச் சிறு சிறு தவறுகளுக்கு
பின்னர் பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம் என்று பல உதாரணங்கள் மூலம் விளக்கு கின்றார்.
எனவே தங்களுக்கு எதிர்பா ராமல் வரும் நமது கட்டுப் பாடுகளை மிஞ்சி வரும் பிரச்சனை களுக்குப் பயப்படாமல் தாம் நன்கு சிந்தித்துத் தெளிந்த அதே பாதையில் திடமாக முன்னேறுவது தான் சரி என்றாலும் மனித நேயம், உலகியல் வாழ்வு, உடல் சம்பந்த மான, மொழி சம்பந்தமான விடயங்
களில் நன்றாக, சரியாக நடக்கும்.
நாம் நமது உயிர் சம்பந்தமாகவும்
சிறிது சிந்திக்கலாம் அல்லவா, அது நமது சக்திக்கு அப்பாற் பட்டதா. மதவாதியாகவோ அல்லது மத வெறியராகவோ இருப்பது கூடாது. ஆனால் மனிதாபிமானியாக மற்ற மதங்களில் உள்ள
நல்லவற்றை எடுத்து அவர்களைப்
புண்படுத்தாமல் அவர்கள் ஆதர வையும் பெற்று சிறு சிறு சீர்திருத்த ஆலே T ச  ைன க  ைள யு ம அவர்களுக்கேற்ற பாணியில் கூறி ஆனால் அதே நேரம் தனது தனித் துவத்தையும் இழக்காமல் வாழ்ந்து காட்டலாம் அல்லவா? t
இந்தவகையிற் கூடத் தாங்கள் குறை சொல்ல முடியாத தவறு தான் நடந்து கொள்கின்றீர்கள். என்ன இருந்தாலும் நமது தேவை பணம் தான். அதையும் மறக்க வில்லை. நேரம் குறைவு. மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திக்கின்றேன். இப்போ கடமை நேரம்.
சி. சதாசிவம் மட்டுவில்
4
தங்களால் தொடராக எழுதப் படும் எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் என்று தங்களின் சுயசரிதையில் குல கோத்திரம் பற்றிய பகுதியில் எழுதிய சொற்பிரயோகம் எமது அலுவலகத்தில் நடந்த ஒரு
நிகழ்ச்சியை நினைவூட்டியது.
இங்கும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு தொழிலாளியை சாதி குறித்துத் திட்டித் தீர்த்தார் எமது அலுவலக நிர்வாகி. எங்களுக் கெல்லாம் அது பெரிய வேதனை யைத் தந்தது. 21ம் நூற்றாண்டில் காலடி வைக்கும் நாம் இன்னும்
2 R Sas 31

Page 17
இந்த நிலைப்பாட்டிலிருந்து எவள் சொல்லியும், எழுதித் தீர்த்த போதும் மாறவில்லையே. என்று தான் திருந்து வார் களோ தெரியவில் லை. தங்கள் சுயசரிதைத் தொடர் 14ல் இரண்டு மாத்திரமே என்னால் வாசிக்க முடிந்தது. மற்றவை பிரதிகள் இருந்தால் அனுப்பி உதவினால் அதற் குரிய தொகையை அனுப்புகிறேன்.
மேலும் செ. யோகநாதனின் நினைவுச் செய்திகள் அவரின் தமிழக கலை இலக் கிய அனுபவங்களை நாமும் அறிந்து கொள்ள வழி அமைத்தது.
டொக்டரின் கிறுக் கல்கள் உண்மையில் டாக்டர் அழகு
சந்தோஷ் எழுதியதுபோல் ஒரு வருக் குமே புரியாது தான் சிலவேளைகளில் டாக்டரின் கிறுக் கலுடன் மருந்துக் கடைகளுக்குப் போனால் அவர்களும் புரியாமல் தலையைப் பிசைவதோடு எங்க ளையும் பல தடவை டாக்டரிடம் விளக்கம் கேட்க வைத்து விடும். நல்லதொரு விடயத்தை இலக்கிய ஏடாகியினும் வெற்றியிட்டு வழங்கி யுள்ளீர்கள்.
துாண்டில் கேள்வி பதில் படித்தேன். அதனை முழுவதாய் படிப்பதற்கு தங்கள் தூண்டில் புத்தகம் ஒன்று விரைவில் பெற்றுப் பயனடைய விரும்புகின்றேன்.
- எஸ். கனகரத்தினம் -
திருமலை
வாழ்த்துகின்றோம்
கவிஞரும் ஆய்வாளருமான கலாநிதி காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் மணிவிழா 30,798 அன்று கோப்பாய் ஆசிரிய கலாசாலை
ரதிலசுஷ்மி
மண்டபத்தில் வெகு
சிறப்பாக நடைபெற்றது.
ஏராளமான ரசிகர்கள், எழுத்தா ளர்கள், அறிஞர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மணிவிழாக் காணும் காரை அவர்களுக்கு மல்லிகை தனது மகிழ்ச்சி நிரம்பிய வாழ்த்துக்களைத்
தெரிவிக்கின்றது.
2 32
-
 
 
 

திெமிழ் - சிங்கள இலக்கியப் பணியில் “விவரண" சஞ்சிகை
- இப்னு அஸ்மத் -
சிங்கள கலை இலக்கிய மொழி பெயர்ப்புக்கள் "மல்லிகை” யில் வெளிவந்த அளவுக்கு அக்கால கட்டத்தில் தமிழ் கலை இலக்கியம் தொடர்பான மொழிபெயர்ப்புக்கள் சிங்களத்தில் ஒழுங்காக வெளி வராத ஒரு சந்தர்ப்பத்தில் தான்
“விவரண” (விவரணம்) என்ற சஞ சிகை என் கண் ணில் தட்டுப்பட்டது. 1987ம் வருடம்
ஜூலை மாத (9வது இதழ்) இதழை விலை கொடுத்து வாங்கிப் பிரித்துப் பார்க்கும்பொழுது கலாநிதி \ எம். எ. நு.மானின் “யாழ் நூலகம் எரிந்தது" பற்றியதான தமிழ்க் கவிதையின் மொழிபெயர்ப்பு அந்த இதழில் பிரசுரமாகியிருந்தது.
இத்ற்கு முன்பதாக ஒரு சிலர் தமிழ் கலை இலக்கியப் படைப் புக்களை அது தொடர்பான தகவல் களை சந்தர்ப்பங்கள் கிடைத்த பொழுதுகளில் சிங்கள மொழிக்குக் கொண்டு சென்றிருப்பினும் அக்கால கட்டத்தில் இது குறித்து எவரும் அதிகளவில் அக்கறை கொண்ட
தாக கூறமுடியாது. கே. ஜி.
அமரதாஸ் அவர்கள் காலஞ்சென்று ஓரிரு வாரங்கள் கழித்து “ராவய” சஞ்சிகையில் அவர் எழுதியிருந்த ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. தமிழ் மொழிபெயர்ப்புக்களுக்கு சிங்களப் பத்திரிகைகள், சஞ்சி கைகள், உரிய இடம் வழங்கு
வதில்லை என்பதை கே. ஜி.
அமரதாஸ் அக் கட்டுரையின்
மூலமாகக் கூறியிருந்தார்.
ராஜ க ரியா வலரு நீ து வெளிவந்த “விவரண" இதழில்
கலாநிதி எம். எ. நுட்மானின் கவிதையைக் கண்டதும் எனக்குள்
மகிழ்ச்சி. இவ்வாறானதொரு நல்ல முயற் சியை மேற்கொள்வதையிட்டு அந்தச் சஞ்சிகை ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன்.
சில நாட்களின் பின்னர் அவர் எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். தன்னை வந்து சந்திக்கும்படி
அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்
டிருந்தார்.
வின்சன்ட் குரும் பாபிட்டிய அவர்கள் தான் அப்போதைய
"விவரண” சஞ்சிகையின் ஆசிரியர்.
1971ன் ஜே. வி. பி கிளர்ச்சியின் போது கைதாகி சிறையில் இருந்தவர். மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா அவர்களைப் போன்று தமிழ் சிங்கள கலை இலக் கசியத் தொடர் புகளை வளர்க்க வேண்டும் என்ற வேட் கையை இதய பூர்வமாகக் கொண்டவர்.
எமது சந்திப்பின் பின்னர் “விவரண” சஞ்சிகையில் தமிழ்
2 R GGSGOf 33

Page 18
கலை இலக்கிய விடயங்கள் தொடர்பாக தொடர்ந்து எழுதும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க 1987ம் வருடம் ஆகஸ்ட் மாதம் (விவரண 10 ஆவது இதழ் தொடக்கம்) முதல் "விவரண" சஞ் சிகையில் எழுதத் தொடங்கினேன்.
முதலில் தமிழ் கலை இலக்கிய வாதிகள் சிலரை சிங்கள வாசகர் களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆகஸ்ட் இதழில்
மல்லிகை ஆசிரியரைப் பற்றி எழுதி
“விவரண” கட்டுரைகளை ஆரம் பித்தேன். இந்தக் கட்டுரையின் தமிழாக்கம் பின்னர் "டொமினிக் ஜீவா கருத்துக்கோவை" என்ற நூலில் இடம் பெற்றது.
அதன் பின் னர் , திரு. தெளிவத்தை ஜோசப், கவிஞர் நீலா வணன், திரு. தெணியான், ஓவியர் மாற்கு, கவிஞர் ஈழவாணன், பேராசிரியர் க. கைலாசபதி, திரு. ராஜ பூரீ காந்தன், கவிஞர் சு. வில்
வரத்தினம், திரு. கே. டானியல்,
திரு. க. கணேசலிங்கம், கவிஞர் மேமன் கவி, கலாநிதி சி. சிவசேகரம் போன்றோர் தொடர்ந்து அறிமுகஞ் செய்துவைக்கப்பட்டனர்.
இதனிடையே தமிழ்ப்படைப்
புக் கள் பலவற்றின் மொழி பெயர்ப்புக்களும் விவரண சஞ்சி கையில் வெளிவர ஆரம்பித்தன. செ. கணேசலிங்கனின் "குயில் களின் கூவல்", "ஷ். மெதுவாகப் பேசுங்கள்" என்ற இரு சிறுகதை கள் பிரசுரமாகி பெரும் வரவேற் பைப் பெற்றன.
குயில்களின் கூவல் சிறுகதை 71ன் ஜே.வி.பி. கிளர்ச்சி பற்றியதாக இருந்தாலும் "ஷ. மெதுவாகப்
34 EğDC Cola
n
பேசுங்கள்" கதை 89ன் காலகட்ட
பிரேமதாசாவின் ஆட்சி - ஜே. வி. பி. கிளர்ச்சி ஆகியன பற்றிய
தாகவும் இருந்ததால் இவை
இரண்டும் சிங் கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறக் காரணமாகின.
அதே நேரம் இனங்களுக்கு இடையிலான நேசத்தைக் கூறும் மிகச் சிறிய கதையான திரு. ராஜ ழரீ காந்தன் அவர்களது "ஜேன் ஆச் சி” கதைக் கு சிங் கள வாசகர்களிடத்தே கிடைத்த வரவேற்பும் கொஞ்ச நஞ்சமல்ல. திருமதி. யோகேஸ்வரி சிவப்பிரகா சத்தின் "ஒரு மேடையில் இரு நாடகங்கள்" என்ற சிறுகதையும் மொழிபெயர்க்கப்பட்டு வெளி வந்தது. தமிழர், சிங்களவர் என்ற பேதங்களின்றி அக்காலகட்டத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகின்ற இளைஞர்களைப் பற்றியது இக்கதை.
“விவரண" சஞ்சிகையில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியான தமிழ்க் கவிதைகளில் அநேகமானவை பேராசிரியர் சி. சிவசேகரம் அவர்களது கவிதைகளே. இவரது பல கவிதைகள் சிங்கள வாசகள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றன.
கே. டானியல் அவர்களின் "எனது கதை” என்ற சிறு பிரசுரம் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக தமிழ் கலை இலக்கி யங்கள் தொடர்பான விடயங் களையும் படைப்புக்களையும் தொடர்ந்து சிங்கள மொழியில் பிரசுரமாக்கிக் கொண்டிருந்த பொழுது 89 களில் இந்தப் பாரிய

பணிக்குக் கைகொடுத்துவந்த வின்சன் குரும்பாபிட்டிய உள்ளிட்ட ஒரு பிரிவினர் "விவரண" சஞ்சிகையை விட்டு வெளியேறும் நிலையேற்பட்டது. ஆசிரியர்
குழுவுக்குள் ஏற்பட்ட கருத்து
முரண்பாடே இதற்குக் காரணமாக இருந்தது. பின்னர், "விவரண" சஞ்சிகையில் தொடர்ந்து பிரசுர மாக்குவதற்காக மொழிபெயர்க் கப்பட்ட பல ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளை நாம் தொகுதி களாக வெளியிட எண்ணி நடவடிக் கைகள் எடுத்தோம். இதனடிப் படையில் "பதினொரு சிறுகதை கள்" "காளிமுத்துவின் பிரஜா வுரிமை” என்ற பெயரில் 1991ம் ஆண் டு ଜୋ ଠୋ ଠୋff] வந்தது.
தெணியான்,கே. டானியல், மல
ரன்பன், அ. செ. முருகானந்தன், ப. ஆப்டீன், நாகேசு தர்மலிங்கம், செ.யோகராசா, சிவாசுப்பிரமணியம், ராஜ பூரீ காந்தன், என். எஸ். எம். ராமையா போன்றவர்களின் கதைகள் இதில் அடங்கும்.
அடுத்தடுத்து மேலும் சில தொகுதிகளை வெளியிட எண்ணி யிருந்தும் அவை கைகூடாதது துரதிர்ஷ்டமே.
தனிப்பிரதி
விவரண சஞ்சிகை இப்போது இருந்திருந்தாற்போல் வெளிவந்து கொண்டு தானிருக்கிறது. தமிழ் கலை இலக்கியம் சார்ந்த விடயங் களும் உண்டு. அதே நேரம் சில சிங்கள தேசியப் பத்திரிகைகளும் ஒரு சில சஞ்சிகைகளும் கூட இந்தப் பணியில் நாட்டம் கொண்டு வருவது மகிழ்வைத் தருகிறது.
இவற்றுக் கெல் லாம் நாம் விவரண சஞ்சிகையில் தொடர்ந்து ஆற்றி வந்த பணி தான் உந்து சக்தியாக இருந்து வருகிறது என்பதைக் குறிப்பிடத் தான் வேணி டும் காரணம் , ஒரு காலத்தில், ஒரு வேகத்தில் அவ்வப்போது செய்து வரப்பட்ட இந்தப் பணி ஒரேயடியாக ஸ்தம்பித்துப் போன தன் பின்னர் “விவரண" சஞ்சிகை தான் இதற்கு புத்துயிர் வழங்கி வளர்த்தது.
விவரண சஞ்சிகையில் இடம் பெற்ற இந்தப் பணி குறித்து திரு. கே. எம். ஐ. சுவர்ணசிங்க அவர்கள் தனது நூலில் பல பக்கங்களில் மிகவும் விரிவாகவே கூறியிருக்கிறார்.
மல்லிகை சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள்
ஆண்டுச் சந்தா
180/- 15/.
TD66,5623CCO-CRF
201, 1/1, பூனி கதிரேசன் வீதி, கொழும்பு - 13. தொலைபேசி : 320721

Page 19
சிறுதெய்வ வழிபாடும்
அதன் சமூகப் பின்புலமும்
கந்தையா நடேசன்
வேதாகம விதிமுறைகளுக்கு உட்படாது தெய்வங்களை வழிபாடு செய்யும் முறைமையே சிறுதெய்வ வழிபாடு அல்லது கிராமிய வழிபாடு எனக் குறிப்பிடப்படுகின்றது. இத்த கைய வழிபாட்டினைக் கிராமிய வழிபாடு எனக் குறிப்பிடுவதிலும் பார்க்க சிறுதெய்வ வழிபாடு எனச் சுட்டுதலே ஏற்புடையதெனலாம். இந்த வழிபாட்டு முறைமையிற்
கிராமியப் பண்புகள் செறிந்து
காணப்படுவதும் அநேகமாகக் கிராமங்கள் தோறும் வழிபாடு இடம் பெறுவதுமே இதனைக் கிராமிய வழிபாடு என்று குறிப்பிடு வதற்குரிய நியாயங்கள் ஆகும். கிராமங்கள் தோறும் வேதாகம விதிமுறைகளைப் பின்பற்றும் ஆலயங்கள் தோன் றிவிட் ட இன்றைய நிலையில் கிராமிய வழி பாடு என்று குறிப்பிடுவதைத் தவிர்த்து, சிறுதெய்வ வழிபாடு எனச் சுட்டுவதே இன்று மிகவும் பொருத்தப்பாடுடையதெனலாம்.
கிராமங்கள் தோறும் நடை 'பெற்றுவரும் சிறுதெய்வ வழி பாடுகள் சடங்குகளை அடியா தாரமாகக் கொண்டவை. சடங்கு கள் மிகப் புராதனமானவை. அச்சம் அல்லது வேண்டுதல் காரணமாக மனித மனங்களில் தெய்வ நம்பிக்கை என்று தோன்றியதோ அன்றே சடங்குகளும் ஆரம்பிக்
36 Saif
கப்பட்டுவிட்டன. இந்தச் சடங்கு களே பின்னர் வேதாகமமுறைக் குட்பட்ட கிரியைகளுக்குத் தோற்று வாயாக அமைந்தன. ஆயினும் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் செய்யும் சிறுதெய்வ வழிபாட்டுடன் பழைமையான இந்தச் சடங்கு முறைகள் இன்றும் அழியாது இடம்பெற்று வருகின்றன.
சிறுதெய்வ வழிபாடுகளுள் தொழில்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவையும் உண்டு. தொழில் சிறப்புறவும் அல்லது தொழிலின் போது பாதுகாப்பு வேண்டியும் அல்லது குலக்குழுக் களுக்கான பாதுகாப்பு வேண்டியுமே
சிறுதெய்வ வழிபாடு பெரும்பாலும்
மேற்கொள்ளப்பட்டு வந்தது. தொழில்கள் அக்காலத்திற் சாதிப் பகுப்பு முறையைத் தோற்றுவித் தன. எனவே இவ் வழி பாடானது சாதி அடிப்படையில் அல்லது குல அடிப்படையில் இடம் பெற்று வருவ தாகவும் சில இடங்களிற் காணப்படு கின்றது. குறிப்பிட்ட சில சிறுதெய்வ ங்கள் குறிப்பிட்ட சில சாதிக்குரிய வர்களின் வழிபாட்டுக் குரியவை களாக இன்றும் காணப் படுகின்றன.
வயிரவர் (சொத்திவயிரவர், பாதாளவயிரவர்), வீரபத்திரர், நரசிங்கர், விறுமர், முனி(முனியப்பர்) அடுப்பு நாச்சியம்மன் (செவ்
 

வாய்ச்சி) முதலிப் பேய்ச்சியம்மன் (முதலிப்பேத்தியம்மன்) காத்த வராயர், நாகதம்பிரானி, காளி (பத்திரகாளி) கண்ணகை (கண்ண கையம்மன்) என்பனவும் வேறு சிலவும் வழிபாட்டுக்குரிய தெய்வங் களாக விளங்குகின்றன. இவற்றுள் பெரும்பாலான சிறுதெய்வங்கள் எல்லாச் சாதியினரும் விரும்பி வழிபாடு செய்யும் இஷ்டதெய் வங்களாக அவர்களது வாழ்விடங் களுக்கு மிக நெருக்க மாக அண்மித்து அல்லது மத்தி யில் (சிறு) கோயில் கொண்டிருப் பதனைப் பொதுவாகக் காணலாம்.
குறிப்பிட்ட ஒரு சாதியில் அல்லது குலத்திற் பிறந்து, அக் கூட்டத்தினருள்ளே மகாவீரனாகத் திகழ்ந்து தனது கூட்டத்தினரை எதிரிகளிடமிருந்து காத்துத் தலை வனாக விளங்கியவன் மேனி லையில் இருந்தோரால் வஞ்சிக்கப் பட்டவன். அவனைச் சார்ந்தோரால் வழிபாட்டுக்குரியவன் ஆக்கப் பட்டான். காத்தவராயன், மதுரை வீரன் போன்ற சிறுதெய்வங்கள் இவ்வாறே உருவாகின. புராணக் கதைகள் வழியாகத் தோற்றம் பெற்ற சிறுதெய்வங்களும் பின்னர் வழிபாட்டுக்குரியவர்கள் ஆக்கப் பட்டனர். வயிரவர், வீரபத்திரர் போன்ற சிறுதெய்வங்கள் இவ்வாறு உருவாகினர். அத்துடன் காவியங் களில் வரும் பாத்திரங்கள் சிலவும் வழிபாட்டுக்குரிய சிறுதெய்வங்கள் ஆக்கப் பெற்றனர். மகாபாரதத்துத் திரெளபதியும், சிலப்பதிகாரக் கண் ணகியும் இராமாயணச் சீதையும் வழிபாட்டுக்குரியவர்கள் ஆனார்கள். பாம்பு போன்ற பிராணிகளும் அச்சம் காரணமாகச் சிறுதெய்வ வழிபாட்டில் இடம்பெறலாயின. இவ் வழிபாட்டின் முக்கிய அம்சமாகச்
சில சடங்குமுறைகள் காணப்படு கின்றன. நூல் முடித்தல் அல்லது நூல் கட்டுதல் கழிப்புக் கழித்தல், கட்டுச் சொல்லுதல் , சன்னதம் ஆடுதல் - கலை வந்தாடுதல்என்பன சிறுவழிபாட்டுடன் நெருக்க மாகச் சம்பந்தப் பட்டவை ஆகும்.
நோயினாலோ அல்லது பேய் பிசாசு போன்றவற்றினாலோ துன்ப ப்படுவதான நம்பிக்கை உடைய ஒருவருக்கு மந்திரித்த நூலை அல்லது தெய்வத்தின் சந்நிதியில் வைத்து பூசை செய்யப்பட்ட நூலை அவரது கையில் அல்லது கழுத் தில் அல்லது அரையில் கட்டி விடுவது நூல் கட்டுதல் அல்லது நூல் முடித்தல் எனப்படும். இதனை வேழை கட்டுதல் என்றும் சொல்லப் படும். சேவற் கோழி அல்லது நீற்றுக் காய் போன்றவற்றைப் பலிகொடுத்து பேய் பிசாசை ஒட்டுதல் கழிப்புக் கழித்த்ல் எனப் படும். பூசாரியாருக்குள்ளே தெய்வம் வந்து புகுந்து சன்னதம் ஆடுவதும், அந்தத்தெய்வம் அடியார்களுக்கு வாக்குச் சொல்லு வதும் கட்டுச்
சொல்லுதல்' எனப்படும்.
சிறு தெய்வ வழிபாடு சில இடங்களில் தொழிலுடன் தொடர்பு பட்டு அதன் வழியாகச் சாதியுடன் தொடர்புபடுவதனால் குறித்த சாதியினருக்கென குறித்த சில தெய் வங்கள் வழிபாட்டுக் குரியனவாக இருந்து வருகின்றன. உதாரணமாகப் பெரிய தம்பிரான் வழிபாடு (பாம்பை வழிபடுதல்) சலவைத் தொழிலாளர் மத்தியில் பெருமளவு இடம்பெற்று வருவதைக் கவனத்திற் கொள்ளலாம். இத் தொழிலாளர்களை ஏனைய சாதி யார் வையும்போது துறைப் பாம்பு வெட்டி' எனக் கூறுவது இவ்
C2
Saif 37

Page 20
வழிபாட்டின் ஆழத்தை உணர்த்து வதாக உள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்து ஆழக் கிணறு களுக்கருகாமையில் ஒரு வயிரவர் வழிபாட்டுக்குரியவராக இருந்து வந்துள்ளமையும், இந்த வயிரவர் பாதாளவயிரவர் எனப் அழைக்கப் பட்டமையும் சிறுதெய் வங்கள் காவல்தெய்வங்களாகக் கொள்ளப் பட்டமையை வலியுறுத் துகின்றது. அபாயம் நிறைந்த பாதைகளிற் பயணம் செய்வோரின் காவல் தெய்வங்களாகவும் வீதியோரங் களிற் சிறுதெய்வங்கள் இருந்து வருகின்றார்கள். வடமாராட் சியின் தென்மேற்குத் திசையில் யாழ் நகரை நோக்கிச் செல்லும் பாதையின் எல்லையிலுள்ள வல் லை வெளியில் வல்லைமுனி காவல் தெய்வமாக இருப்பதை உதாரணமாகக் கொள்ளலாம்.
இவ்வழிபாடானது இன்றைய காலகட்டத்தில் முன்பிருந்த முக்கி யத்துவத்தை இழந்துவர ஆரம் பித்துவிட்டதெனலாம். சமூகத்தின் அடிநிலை மக்களே சிறுதெய்வ வழிபாட்டுடன் அதிக நெருக்கம் உடையவர்களாக ஒரு கால கட்ட த்திற் காணப்பட்டனர். இக்கால
கட்டத்தில் அடிநிலைச் சாதியார்
மேனிலைச் சாதியார்போல வேதா கம முறைப்படியான ஆலயங்களை அமைத்து வழிபட ஆரம்பித்து விட்டனர். அடிநிலைச்சாதியாருக்கு உரிமை மறுக்கப்பெற்ற ஆலயங் கள் சிலவற்றுட் சென்றுமேனிலைச் சாதியார் போல இன்று வழிபடத் தொடங்கிவிட்டனர். அவ்வாறு வழிபாடு செய்ய இயலாத ஆலயங் களுட் சென்று வழிபடும் உரிமை தமக்கு வழங்கப்பட வேண்டுமெனக் கோரிநிற்கும் உணர்வைப் பெற்று விட்டனர்.
38 Gig upgrgos Z
சாதியரின் முத் திரையாக அமையும் தொழில்களை அடி நிலைச் சாதியார் வெறுத்து ஒதுக்க ஆரம்பித்துவிட்டமையால், தொழில டிப்படையிலான சிறுதெய்வ வழி பாடுகள் சில வலுவிழந்து வருகின் றன. அடிநிலைச் சாதியள், மேனி லைச் சாதியாரின் வாழ்க்கைமுறை, கலாசாரம் என்பவற்றைப் பின்பற்று வதனால் தாமும் சமூகத் தில் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெறலாம் என்று கருதுவதானாலும், சிறு தெய்வவழிபாடு அவர்களால் இன்று ஒதுக்கி வைக்கப்பட்டு வருகின்றது.
மூடநம்பிக்கையுடன் சிறுதெய்வ வழிபாட்டுச் சடங்காசாரங்கள் நெரு ங்கிய தொடர்புடையவைகளாகக் காணப்படுவதால், இன்றைய அறிவி யல் வளர்ச்சியும் இவ்வழிபாட்டை மங்கச் செய்கின்றது எனலாம். எனினும் இச்சிறு தெய்வங்கள்மீது மக்களுக்கிருந்து வரும் நம்பிக்கை யும் துஷ்ட தேவதைகள் சேஷ்டை செய்யும் (கஷடங்களைக் கொடுக் கும்) என்னும் அச்சமுமே இன்றும் கிராமப்புறங்களில் இச்சிறுதெய்வ வழிபாடு பெருமளவு நிலை பெற்றி ருப்பதற்குரிய காரணம் எனலாம். ஆயினும் சடங்கு முறைகளிற் காலத்துக்கேற்ற மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. மடைப்பண்டம் எடுத்தல், வளுந் தேற்றல், மடை மாற்றுதல், பலியிடு தல், எட்டாம் மடை போடுதல் போன்றவை இன்றும் நிகழ்ந்த போதிலும் வேதாகமமுறைகள் மேன்மையானவையெனக் கருதப் படும் மனப்பாங்கு காரணமாக அவற்றின் தாக்கம் இந்தச் சடங்கு முறைகளைப் பாதிக்கச் செய்கி ன்றன. வேதாகம முறைப்படி வழிபாடுகள் நிகழும் ஆலயங்கள் சிலவற்றில் தேருக்குப் பலியிடும்

வழக்கம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றபோதிலும், சிறுதெய்வ வழிபாட்டிலேயே பலியிடுதல் முக்கிய அம்சமாகும். சிறுதெய்வங் களுக்கு ஆட்டுக்கடா, சேவற்கோழி என்பவற்றின் கழுத்தை வெட்டி பலியிடுவதே ஒரு காலத்தில் நடை முறையில் இருந்து வந்த வழக்க மாகும். பின்னர் கடாவின் ஒரு செவியும், சேவலின் மேற்கொண்டை யும் வெட்டிப் பலியாகக் கொடுக்கப் பட்டன. இன்று இந்நிலைமையும் மாற்றமுற்று, மஞ்சள் கரைத்த நீரைப் பலிக்குரிய கடாவின் அல் லது சேவலின் தலையில் தெளிப் பதன் மூலம் பலியிடப் படுவதாகப் use)16360T LJ6081600TL புடுகின்றது. இத்தகைய மாற்றம் பொருளியல் இலாபநோக்கொன்றே அடிப்படை யானது என்பது கருத்திற் கொள்ள வேண்டியதாகும்.
தமிழர்களின் ஆரம்பகால வழிபாட்டு முறைகள் வேதாகம முறைகளுக்கு உட்பட்டவைகள் அல்ல. சடங்கு முறைகளுக்குட் பட்டவைகளாகவே பண்டைய வழி பாட்டு முறைகள் இருந்திருக்க வேண்டும். சடங்குகளில் இருந்து தான் கிரியைகள் தோன்றின என்பதிலிருந்து இவ்வுண்மை பெறப் படுகின்றது. சடங்குகளை அடிப் படையாகக் கொண்ட சிறு தெய்வ வழிபாடுகள் கிராமங் களுக்குள் ஒதுங்கிக் கொண்டதும், தமிழர் களின் ஆரம்பகால் வழிபாட்டு முறைமையாக இருந்திருக்க இய லாத சாதிய அடிப்படையிலான வழிபாட்டு நிலைப்பாடுகள் இவ் வழி பாட்டு முறைக்குட்புகுந்தது. சமூக ஆதிக்கமுடையோர் வேதாகம முறையிலான வழிபாட்டு முறை மைகளைப் பின்பற்றத் தொடங்கிய துடன், சமூகவலுவற்ற மக்கள் தம்மைப் போல மாற்றமுறாது சிறுதெய்வ வழிபாட்டுடன் தங்கி நிற்
குமாறு பார்த்துக் கொண்டார்கள்.
இதனாலேயே மேல்சாதியினரின்
வழிபடுதெய்வமான சிவன் ‘கஞ்சா அடித்து மயங்குவதாகக் காத்தவ
ராயன் கூத்திற் சித்தரிக்கப் படுவது
அடிநிலை மக்களின் எதிர்ப்புக்
குரலின் வெளிப்பாடு என்ற ஒரு கரு த்து இன்று நிலவுகின்றது. மக்கள் தமது எதிர்ப் பைத்
தெரிவிப்பதற்கான ஆயுதமாகப்
பயன்படுத்திய, சிறுதெய்வவழி பாட்டுடன் இணைந்த இந்தக்
காத்தவராயன் கூத்து இன்று இந்த மக்களிடமிருந்து கை நழுவிப் போய்க்கொண்டிருக்கின்றது.
காத்தவராயன், மதுரைவிரன், போன்று சிறுதெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியின் நவீன உருவாக்க மாக எம்.ஜி.ஆர், ராமராவ், குஷ்பு, ஜெயலலிதா போன்ற நடிக நடிகை யர்களுக்கு அமைக்கப் பெற்றுள்ள சிறிய ஆலயங்களையும் வழிபாட் டையும் குறிப்பிடலாம். கண்ணண் கோயில்க்ள் தோன்றி “கட்டுச்” சொல்வதையும் இதற்கு உதாரண மாகச் சொல்லலாம். இன்று வேக மாகப் பரவிவரும் சாயிவழிபாடு, வேதாகம வழிபாடு சிறுதெய்வ வழி பாடு என்பவற்றிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும். இவ்வழிபாடானது பிரத் தியேகமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றெனலாம்.
சிறுதெய்வ வழிபாடு என்பது பல்வேறு சமூகக் காரணிகளால் இன்றைய நிலையில் அதன் முக்கியத்துவம் பின்தள்ளப்பட்ட போதும், மக்கள் மத்தியில் அச்சம்,
அறியாமை, தெய்வநம்பிக்கை
என்பன இருக்கும்வரை இச்சிறு தெய்வவழிபாடு என்பது முற்றாக அழிந்து போய்விடப் போவதில்லை. ஓரளவு மங்கி, மாற்றமுற்று ஆனால் அழியாது நிலைபெற்றிருக்கும் என்பது மட்டுமே உண்மை.
2
39 NA

Page 21
சாயங்காலத்தை அடுத்த நேரம்.
நகர மத்தியிலுள்ள ஜில்லா ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு கிழவனைச் சில வாலி பர்கள் கொண்டு வந்து சேர்த் தார்கள்.
நன்றாக நரைத்த தலைமயிரும்,
தாடியும், மீசைகளுமாயிருந்த கிழ வன் மயக்கமாக இருந்தான்.
நெற்றியில் ஆழமாகப் பதிந்தி ருந்த காயத்திலிருந்து ஒழுகும் இரத்தத்தைத் தடை செய்வதற் காக, அவனுடைய தலைப்பாகை யிலிருந்தே நாடாவைப்போல் சிறிது கிழித்தெடுத்துச் சுற்றிக் கட்டப் பட்டிருந்தது. வலப்பாடாக உடுத் திருந்த வேட்டியின் ஒரு பகுதி முழுக்க அழுக்குப் புரண்டிருந்தது. ஷர்ட்டின் கழுத்தையடுத்த பாகம் இரத்தத்தில் ஊறியிருந்தது.
வாலிபர்கள் டாக்டரிடம் கூறினா ர்கள்.
"நாங்கள் பூரீ கிருஷ்ணா சேவா சங்கத்ல உள்ளவுங்க. பாதைல போய்க்கிட்றுந்த இந்தக் கெழவுன ஒரு கார் அடிச்சிட்டுப் போய்றிச்சி. உதவுறத்துக்கு யாருமில்லாம வீதிய்லகெடந்த மனுசன, நல்லாச் சொனங்கீட்டாலுங்கூட, நாங்க இங்க கொண்டர்ந்தோம். இந்தாளப்பத்தி எங்களுக்கு ஒரு விவர முந் தெரியாது.”
அதிகமாக ஏதும் விசாரித்து நேரம் வீணாக்காது வைத்தியர்
2 40 DS)
முலம்: ஜோன் ஆலுங்கல்
தமிழில் મો
உடனேயே 'கிழவனை அவசரச் சிகிச்சைக்கு உட்படுத்தினார்.
ஏறக்குறைய அரை மணித்தி யாலம் கழிந்த பிறகு, ஆழ்ந்த உறக்கத்துக் கிடையில் கனவு கண்ட குழந்தையைப் போல், கிழ வன் தெளிவில்லாமல் என்ன வோ புலம்பத் தொடங்கினான்.
மூடியிருந்த கண்களைத் திறப் பதற்காகக் கடின முயற்சியும். நர்ஸ"டன் கட்டிலருகில் நின்றிருந்த இளைஞர் இருவரும் விகாரத்தோடு காது கொடுத்தார்கள்.
கிழவன் தொடர்பில்லாமல் "ஸ"பைர் 1. ஸ"பைர்1.” என்றான்.
ஓர் இளைஞன் மிருதுக் குரலில் வினவினான். “ஸ்” பைர் யாரு?
ஸ"பைர் எங்கட யாரு?.
வினாவை மீண்டும் மீண்டும் தொடுத்த போது மறுமொழி பிறந்தது.
".மகன் .என்ர. அல்லாஹற்!...”
LDéB6ÓT. u.JT
"ஸ"பைர் எங்க? நாங்கள் கூட்டிக்கிட்டு வர்றோம். சொல்லுங்க. எங்கருக்கார் ஸ"பைர்?"
"வண்டி. வண்டி. வண்டியா. Lໃດ?”
மிகவும் கஷடப்பட்டுத்தான், சரியான ஒரு மந்திரத்தை வர வழைப்பது போல், இவ்வளவையும் சொல்ல வைத்தார்கள்.
 
 

"அப்படீன்னா?.எந்த வண்டியா 560?”
எத்தனையோ சொல்வதற்கு உதடுகளைக் கொஞ்சம் திறக்கவும் நாவைக் கொஞ்சம் அசைக்கவும் செய்தான் கிழவன். ஆனால் திடீரென்று உணர்வு மறைந்தது. தொடர்ந்து தெளிவற்ற அனுங்கல் மாத்திரமே. y
யுவர்கள் கூடி ஆலோசித் தார்கள்.
கிழவன் கூறிய வண்டியா பீஸ் எதுவாக இருக்கும்? .
நகரில், வண்டியா பீஸ்களோடு தொடர்புடைய பல ஸ்தாபனங் களுக்கும் காரியாலயங்களுக்கும் அவர்கள் 'போன் செய்தார்கள். ஸ"பைர் என்ற பேருள்ள வேலை யாள் இல்லை என்ற மறுமொழியே கிடைத்தது.
3560)LafuligiogT66, K.S. R.T.C.
காரியாலயத் தோடு தொடர்பு
கொண்டார்கள்.
ஏறக்குறைய அரை மணித்தி யாலத்துக்குப் பிறகு நம்பிக்கை யூட்டக் கூடிய பதில் கிடைத்தது. எங்க ஆட்.பீஸ் ல உள்ள ஸ"பைரோட நாங்க 'போன்ல கதைச் சோம். அவர் ட வாப்பா ரொம்பத் தூரத்ல உள்ள ஒரு கிராமத்லதான் வசிக்கிறாராம். மகனைக் காண வர்றதா ரெண்டு வாரத்துக்கு முன்னால அறிவிச்சி ருக் றாராம் . ஸ"பைர் இப்ப ஆஸ்பத்திரிக்கு வருவார்."
பூரீ கிருஷ்ணா சேவா சங்கத்து இளைஞர்கள், தங்கள் கடமையைச் செய்த நிறைவோடு வந்த வாகனத் திலேயே திரும்பிப் போனார்கள்.
அப்போது நேரம் ஒன்பது மணி.
சிறிது நேரம் கழித்து அழகிய ஒரு வாலிபன் அவசர சிகிச்சைப் பிரிவின் முன்பாக ஓர் ஆட்டோ ரிக்ஷாவில் வந்து இறங்கினான். அவனுக்குச்சுமார் முப்பது வயது மதிக்கத்தக்கதாயிருந்தது.
அவன் உத்வேகத்தோடு உள் நுழைந்து வைத்தியரைக் கண்டான்.
வாப்பா எங்க?
அவன் வினவினான். V
அருகில் நின்றிருந்த நர்ஸ், "வாங்க” என்று சொல்லி அவனை இண்டண்ஸிவ் கெயர் யூனிட்டுக்கு இட்டுச் சென்றாள்.
LI U l_J U Li (8LI PT (66
நெற்றியில் கட்டோடு மயக்க த்தில் கிடந்த கிழவனை இளை ஞன் ஆச்சரிய பாவத்தோடு மீண்டும் மீண்டும் கூர்ந்து நோக்கினான்.
கிழவன் தலையுயர்த்தி எதை யோ சொல்ல முற்படும் போது நர் ஸ் குனிந்து கிழவனிடம் சொன்னாள்:
"இதோ மகன் வந்திருக்றார்!. மகன் வந்திருக்றார்!. ஸ"பைர்!. கடும் நித்திரையிலிருந்து திடுக் கிட்டு விழித்ததைப்போல் கிழவனின் கைகால்கள் திடீரென்று அசைந் தன. தொடர்ந்து ஓர் அனுங்கல். கண்களைத் திறக்கப் பெரும் பிரயத்தனம். வலக்கையை மெல்ல உயர் த தி ஓர் இரக ஸிய மநீ தி ரோச் சா டணம் போல அழைத்தான். "6mo*6Ꮱt j" இளைஞன் படுக்கையருகேயே இருந்தான். அவன் கையைப் பிடித்தான் கிழவன்.
சில நிமிடங்கள் கழிந்த பின்,
§toral 41

Page 22
இயந்திரத் தனமான ஒரு முயற்சி
யைப் போல், இளைஞனின் மறுகை கிழவனின் பிடிமீது அழுத்தியது.
தன் உள்ளார்ந்த பாசத்தினதும் வாத்ஸல்யத்தினதும் மனத் தொடர் பினதும் வலிமையைப் பிரகடனம் செய்வது போல் உறுதியாய் இருந்தது அந்தப் பிடி.
"மோனே"
“என்னா வாப்பா”
y
“னரே மோனை!.
பிறகு நா அசையவில்லை: உணர்வு மறைந்தது.
டாக்ரர் மேலும் ஒருதரம் வந்து பரிசோதித்தார். ஸ்டெதஸ்கோப்பை நெஞ்சில் அமர்த்தியும் நாடி பிடித் தும் சிறிது நேரம் செலவழித்தார்.
நம்பிக்கையை கைவிட்டதைப் போல் அவர் இளைஞனிடம் கூறினார்.
“பல்ஸ் ரொம்ப வீக்காருக்கு. ஹார்ட்டோட துடிப்பும் நின்னுருக்கு இனிக் கொஞ்சமாவது எதிர்பார்ப்பு வேணாம்.”
"ம்" காரத்தோட கேட்க மட்டுமே செய்தான் இளைஞன் அதற்கதிக மாக ஒன்றும் வினவவில்லை: கூறவில்லை.
அவன் முகத்தில் விசேஷமான
உணர்வு மாற்றமெதுவும் காணப்பட வில்லை. ஜன்னல் பிளவுகளுக் கூடே, பரவும் விடியலின் புத்தொளி யை அவன் நோக்கினான். ஜீவியத் தில் முதன் முதலாகக் காண்பது போல அவன் இயற்கையழகின் மாயாஜாலத்தை நோக்கிக் கொண் டிருந்தான்.
திடீரெனக் கிழவன் கொஞ்ச மாக முனங்கினான். விக்கலெடு ப்பது போன்ற வித்தியாசமான ஒரு சத்தத்தோடு வாய் திறந்து மூடியது. கைப்பிடி தளர்ந்தது.
"சிஸ்டர், சிஸ்டர்!.
42
RA
99
சிறிது அப்பால் போய்க்கொண்டி ருந்த நர்ஸை அவன் அழைத்து அவள் அருகில் வந்தபோது கூறினான்:
"கொஞ்சம் பாருங்க! எல்லாம்
முடிஞ்சிறிச்சின்னு தெரியுது."
நர் ஸ் வேகமாக டாக்ரரை அழைத்து வந்தார். சோதித்த பிறகு வெள்ளைத் t துணியால்கிழவனின் முகத்தை மறைத்தார் டாக்ரர்.
இளைஞன் நிம்மதியோடு விறாந் தையில் இறங்கி நின்று கால் சட்டைப் பையிலிருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஒன்றை உருவி உதடுகளில் வைத்துப் பற்றினான். பிறகு அவன் உணர் வற்றவனாக நர்ஸிடம் வினவினான்.
"இனி நான் போகட்டோ?”
“போக வா!. இப்ப நீங்கள் போகவா!”
"வேற என் னா செய்றது சிஸ் ட் டர் ? என் ர டியூட் டி முடிஞ்சதில்லியா! உண்மைலயே அந்தக் கிழவன் யார் சிஸ்டர்?" “உங்க வாப்பால்லியா!" இல்லை! நான் வந்தொடனயே தெரிஞ்சிக்கிட்டேன் என்ர வாப்பா இல்லென்ன!”
"அப்பறம் ஏன் நீங்க விடிய்ற வரைக்கும் இங்க இருந்தீங்க?
"இங்க வந்தொடனே ஆளோட நிலமய விளங்கிக்கிட்டேன் ஊர் பேர் தெரியாத அந்தாள் தன்ர மகனக் கண்டுக்கிட்ட நிம்மதியோட
கிட்டத்லயே மகன் இருக்றான்ங்ற
நம்பிக்கையோட மரிக்கட்டம்னு நெனச்சித்தான்!”
வெளியிறங்கி ஆஸ்பத்திரி நடையினுாடே நடந்தகலும் அவ் விளைஞனை நோக்கி நின்ற நர்ஸ் ஆச்சரியத்தோடு முணு முணு த்தாள். ༣
"ஈஸ்வரா! இப்பிடியும் மனுசர்!”

மோதினார் ஒருவரின் பெருழ்ேச்சு
அன்பு முகையதின்
ஐந்தாம் குறிச்சி பள்ளி வாசலில் மூசா காக்கா மோதினாக ஐம்பது ஆண்டுகள் அரும்பணி புரிந்தார் அன்று பள்ளி இருந்த நிலையை இன்று நாங்கள் எண்ணிப் பார்க்கிறோம்
ஒலைக் குடிசை ஒருபுறம் "ஹவுளு” ஒதப் பள்ளியும் அதற்குள் நடந்தது "ஹவுதை” மிகவும் கஷ்டப் பட்டு நிதமும் காக்கா நிரப்பி வைப்பார்
ஆறுமணி அடிக்கும் முன்பே குப்பி விளக்கை கொளுத்தத் தொடங்குவார் பிள்ளை போல அந்தப் பள்ளியை பேணிக் காக்கா பெரிதும் மகிழ்வார் "இவடிர்" தொழுகை முடித்த பின்பும் பள்ளியைச் சுற்றி பலமுறை பார்ப்பார் கோடைமழை குளிர்பணி காற்று என்ன வந்த இடை மறித்தாலும் "சுபஹ" வாங்கு சொல்ல வருவார் "கத்தம்" பாத்தியா ஒதுதற்க எத்தனை பேர்கள் அழைத்த போதும் ஒருத்தர் அழைப்பையும் உதாசீனம் செய்யார் ஒடி ஒடி ஒதி முடிப்பார் மூசா காக்கா பாத்தியா ஒதினால் ஊர் முழுதும் ஓசை கேட்கும் அவ்வளவு அழகாய் அதனை ஒதுவார்
ஐந்தாம் குறிச்சி பள்ளி மிகவும் அழிந்து கரைந்து காட்சி தந்தது ஊரவர் எல்லாம் ஒன்று திரண்டு திருத்திக் கட்ட திட்ட மிட்டனர் ஊரவர் சிலரின் உழைப்பால் பள்ளி உயர்ந்து அழகாய் காட்சி தந்தது
அழகாய் பள்ளி அமைந்ததை எண்ணி மூசா காக்கா முதலில் மகிழ்ந்தார் முன்னைவிடவும் முழு மூச்சாக பள்ளி வாசலை பரா மரித்தார் அழுக்கு பள்ளியில் விழுந்தால் போதும் துடைத்து துடைத்து துப்பரவாக்குவார் தன்னைக் கழுவ தவறிய போதிலும் பள்ளி கழுவாமல் படுக்கவே மாட்டார் பள்ளிவாசலை பராமரிப் பதுவே
Sai 43

Page 23
என்றும் எனக்கு இன்பம் என்பார் குறைகள் ஏதும் நிகழ்ந்த போதும் இறைவன் பள்ளி இதுஎனச் சொல்லி பெரிதாய் ஏதும் பேசவும் மாட்டார் பள்ளிக் கடமைதான் பாரில் உள்ள எல்லாக் கடமையிலும் ஏற்றம் என்று உள்ளம் மகிழ்ந்து உழைத்து வந்தார் ஒருநாள் நாங்கள் மட்ரிப் தொழுதோம் தொழுகை முடிந்த எழும்பும் போது "கொஞ்சம் இருங்கள் கொஞ்சம் இருங்கள்” குரல்ஒலி கேட்டு நிமிர்ந்து பார்த்தோம் சோகம் நிறைந்த தோற்றத் தோடு மூசா காக்கா முன்னே நின்றார் மெல்ல மெல்ல பேசத் தொடங்கினார் பேசும் போது பெருமூச்சு விட்டார் வார்த்தை முழுதாய் வரவும் இல்லை! "நான் ஏதும் குற்றம் செய்தால் மன்னிக்க வேண்டும்; அல்லாவுக்காக எனக்கொரு "ஒப்ரேசன்” செய்ய இருக்கு காலையிலே கண்டிக்குப் போறன் எனக்காகப் பிரார்த்தியுங்கள்” எனக் கேட்டார். அன்றுதான் எனக்கு அவர் தனக்குள்ள நோயைப் பொருட்படுத்தாமல் பள்ளிக் கடமையில் மட்டும் கண்ணாய் இருந்து உன்னி உழைத்த உண்மை புரிந்தது காக்கா போனபின் கடமை செய்ய புதிதாய் மோதின் ஒருவர் வந்தார் வாட்டில் இருந்து காக்கா வந்தார் வாடி மிகவும் மெலிந்து இருந்தார் "எப்படிக் காக்கா” என்று கேட்டேன் “என்ன சொல்ல இருக்குதம்பி! எனக்கினி கடமசெய்ய இயலாதென்று என்ன விலக்கிப் போட் டாங்க என்றாலும் பள்ளியைபோய் பாத்திட்டு வாரன் இந்தக் கடமைதான் இதுவரை காலமும் எனக்கு சோறு போட்டது தம்பி! கடம செய்து கையை நீட்டினேன் கடமி செய்யாம கையை நீட்ட கூச்சமாக இருக்கு” என்றார் "இன்னும் இரண்டு குமரும் உண்டு என்ன செய்ய என்ன செய்ய எனக்கு எந்த வழியும் இல்ல இருண்டே எங்கள் வாழ்வு உள்ளது" இருமிக் கொண்டே இதனைச் சொன்னார் அடுத்த குறிச்சி பள்ளியில் இருந்து "அஸர்"தொழுகை அதான்ஒலி என்றன்
ਨੌ') வந்து கணிரென ஒலித்தது.

எஞ்சிய நாட்கள்
1. 9, 265
அந்த அழகிய செவ்வந்திப் பொழுதை விழுங்க இருள் மிக வேகமாகத் துரத்திக் கொண்டி ருந்தது. "பீல்ட் ஒபிசர்" தாஹா
சாமத் கொழுந்து மடுவத்திலிருந்து
வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஏனோ அவரது நடையில் மிகுந்த சோள்வு, கொஞ்ச நாட்களாய்சோகம் அவர் மனதை உறுத் தக் கொண்டிருந்தது.
பாவம் எப்படி இருந்த உடம்பு! என்னமாய் உருக்குலைந்து ஒல்லி யாகிப்போய். ஐந்தரை அடி உயரம். அதற்கேற்ற அந்த 6) It'llLLDIT60l (ollLDITÉI(85|T6ùu i LD6\)[Fuil முகம் வாடிவிட்டதே! அந்தச் சிவந்த முகத்தில் வெட்டி ஒட்டினாற் போல வாட்ட சாட்டமாக, கறுத்த முறுக்கு மீசையும், மூப்பினால் இளமையின் மறைவால் நிறம் மாறி வெளிறிப்பொய் இனியும் அதை வைத்துக் கொண்டு என்ன பிரயோ சனம்? தொழிலாளரை மிரட்டி அச்ச மூட்டி வேலை வாங்க முடியுமா? ஒன்றுக்கும் உதவாத தேங்காய்த் தும்பாய் கொஞ்ச நாளாக.ஒரு காலத்தில் இலங்கையை ஆண்ட அந்த டச்சுக்காரர்களைத்தான் கண்டபடி ஆங்கிலத்திலும் மலாய் மொழியிலும் திட்டிக் கொண்டி ருந்தார்.
கொஞ்ச தூரம் நடந்தாலும் உடம்பில் ஒரு தளர்வு, மலை ஏறினால் அந்தப் பொல் லாத களைப்பு. எல்லாம் மனிதனுக்கு சொல்லிக் கொண்டா வருகிறது?
கடமை.கடமை. கடமையுணர்வி லேயே லயித்துப் போய், அப் பாடா. எவ்வளவு வேகமாக மூன்ற
ரை தஸாப்தங்கள் நகர்ந்திருக்
கின்றன. இரு வாரங்களுக்கு முன்பு தானே அந்த சம்பவம் நடந்தது. அதை சற்று மீண்டும் இரை மீட்டிப் பார்த்திருக்கிறார் தாஹா.
அவரது பொல்லாத காலத் திற்குத்தான் அன்றைக்கு தத்தித் தத்திமலை ஏறிய போது, இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றி, முக்கோண வடிவம் காட்டப் போய்..அல்லது பரத நாட்டியத் திற்கு ஆயத்தமாக, அபிநயம் காட்டப் போய். சற்று மேலே ரோட்டில் நின்று கொண்டிருந்த தோட்டத்து ‘சுப்ரின்டன் டனின் கழுகுப் பார்வைக்கு இரையாகி விட்டார். முழங்காலுக்கு மேல் காக்கி நிறத்தில் காற்சட்டையும் அதே நிறத்தில், அரைக்கை சேர்ட் டும் முழங்கால் வரை ஸ்டொக்கிங் ஸ*ம் பட் பட்டென்று பூமியை அறையும் அந்த பூட்ஸ்களும்.
அவருக்கு இதுவரை காலமும் ஒரு தனி பர் சனலிட் டியை அளித்தன.
அந்த அணிகலன்கள் எல்லாமே ஒரு கணம் வெடவெடத்துப் போய்.
g(b சின்னஞ் சிறிய விளை யாட்டுப் படகு போல் தலையை
மூடியிருந்தது. அந்த "போட் தொப் பி.” யார் வைத்தமோ
šĝo DIGI:Colo 45

Page 24
பொருத்தமான காரணப் பெயர்தான். அந்த அகன்ற தொப்பியைக் கழற்றி கக்கத்தில் செருகி மரியாதை செலுத்தப்போய், அந்தப் படகு
தரையில் மோதி கவிழ்ந்து கிடக்க.ஒரே ஒரு செக்கனுக்குள், “எப்பவும் இல்லாமல் என்ன இப்படி ஒரு அபசகுனம்" என்ற மனம் குமைந்து, அதை எடுத்து இடது
புற கக்கத்தில் அடக்கிக்கொண்டு மூச்சிரைக்க துரைக்கு முன்னால் பவ்வியமாக கைகட்டி நின்றார் தாஹா,
பெரியதுரை வானத்தைப் பார்
த்து சிரித்தார். தாஹாவுக்கு ஒன்றும் புரியாமல் கூனிக்குறுகி விழித்துக் கொண்டிருந்தார்.
"மிஸ்டர் தாஹா இட் ஈஸ் ஹை டைம் பொர் யுவர் ரிட்டையர்மென்ட் இஸ் . இன் ட் அட் ? ஒரு சம்பிராயத்துக்காக தலையை ஆட்டி ஆமோதித்துக் கொண்டார். மனமோ திடீரென்ற காடு பற்றி எரிவது போல்.
"நீ இனி ஒன்னக் கும் உதவமாட்டே, மலை ஏறி இறங்க லாயக்கில்ல." என்பதைத்தான் குத்திக்காட்டுகிறார்.
"டிட் யூ சீ மிஸ்டர் தாஹா, இந்த உடம்ப பழசானதும். அணிகலன்கள் கூட நம்மை உதறித்தள்ளிவிடப் பார்க்கின்றன".
துரைக்கு நல்ல மூட், தத்துவம் பேசுகிறார்.
ஒரு சாதாரண மூத்த தலை முறை பீல்ட் ஒபிசருக்கு துரையின் கருத்தை வெட்டி, எதிர்த்துப் பேச (pọuquDT....? (8uu6mù (3FT (8uJ6mio (83FT என்ற சொல்வதைத் தவிர இருவரும்
46 प्रिंUsका)
என்றுமே கண்மூடித்தனமாக கருத் துக்கள் தெரிவித்து மாட்டிக் கொள்ள விருப்பமில்லை. துரைக்கு வந்த புதிதில் பீல்ட் வேர்க் கற்றுத் தந்ததே தாஹா தான். ஆனால் அதையெல்லாம் யார் இப்பொழுது பேசப் போகிறார்கள்.?
எப்படியோ துரையின் மனத் திரையில் தாஹாவுக்கு இனி பீல்ட் வர்க் செய்ய முடியாது. என்ற கருத்து பதிந்துவிட்டது.
சில நாட்களுக்குப்பிறகு துரை யும் ஹெட் கிளார்க்கும் அவரது பர் சனல் பைலை துருவிக் கொண்டிருந்துவிட்டு.
எக்ஸ்டென்சன் பீரியடையும் கடந்து விட்டார். சட்ட திட்டங்களை மீறி இனியும் சேவையை நீடிக்க முடியாது. வயது அப்படி என்ற முடிவுக்கு வந்தனர்.
"தர்ட் டி சிக்ஸ் யியர் ஸ் சேர்விஸ். வெரி சின் சியர். ஒனஸ்ட் அன் ஹார்ட்வர்க்கிங். டெல் ஹிம் டு கம் அன் சீ. Lổi.
தாஹாவுக்கு நம்பிக்கையான ஆள் மூலம் கடிதம் அனுப்பப் பட்டது.
அடுத்த நாள் அலுவலகத்தில் துரை, கிளார்க், தாஹா ஆகிய மூவரும் கலந்துரையாடினர்.
தாஹா எத்தகைய உதவியும் கேட்டு தலை சொறிந்து கொண்டிருக்கவில்லை.
அறையுமாப்போல, எதற்கும் எந்த நேரத் தி லும் தாம் வெளியேறத் தயாராக இருப்பதாக, மிகுந்த தன்மான உணர்வுடன்

ஆணித்தரமாக ஆங்கிலத்தில்
கூறிவைத்தார்.
ஒரு கணம் அசந்து போன துரை, மிகுந்த அக்கறையை வர வழைத்துக் கொண்டு, "ஆப்டர் யுவன் டர்மினேசன் யூ நீட் நொட் வெகெட் தி குர வட் டர் ஸ் ப்ரொமிஸ்.
அத்துடன் அந்த அழகிய செவ்வந்தி மாலைப் பொழுதை விழுங்க மிக வேகமாகத் துரத்திக் கொண்டு வரும் இருளரக்கன் முப்பத்தைந்து வருடங்களாக வகித்து வந்த பீல்ட் ஒபிசர் எனும் உயர்பதவியையும், இன்னும் ஒரு மணித்தியாலத்தில் விழுங்கி ஏப்பமிட்டுவிடுவான்.
இனி விடிந்தால் . ஆட்டம் குளோஸ்.
ஆழ்ந்த சிந்தனையோடு, கொழுந்து மடுவத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவருக்கு, தொழில் ரீதியாக. எல்லாம் சரியாக இயங்குகின்றனவா என்று சுற்றும் முற்றும், மலை உச்சிகளையும் மரங்களையும் அண்ணார்ந்து, அண்ணார்ந்து நோட்டமிடும் பழக்கதோசம் விட்டுப் போகாது போலிருக்கிறது.
திடீரென்று அவருடைய
பார்வைக்கு பட்டுப்போன அந்த
சவுக்கு மர உச்சிதான் குத்தியது.
அப்படியே ஸ்தம்பித்து நின்று
விட்டார் ஒரு கணம். தமக்கென ஒரு கூடு கட்டுவதற்கு, மெல்லிதான நீண்ட குச் சிகளை சொண்டில் சுமந்து, சுமந்து எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டி ருக்கின்றன அந்தப் பறவைகள்.
இந்தப் பட்டுப்போன மரத்தை எவரும் வெட்டப போவதில்லை என்பதை அந்தக் காகங்கள் முன் கூட்டியே அறிந்து கொண்டனவா? எப்படி கண்டு கொண்டன?
மேலதிகாரியான 'சுப்றின்டன்’ டனைத் தவிர வேறு எவருக்குமே தொப் பியைக் கழற்றாதவர் இப்போது அந்தக் கிரீடத்தைக் கழற்றி
மரத்தின் உச்சியில் அவை கூடு கட்டும் விந்தையை நீண்ட நேரம் நின்று உற்று நோக்கியவருக்குப் பொறாமையாக இருந்தது.
அட காகங்கள் கூட ஒரு பாதுகாப்பான தளத்தில் கூடு கட்டுகின்றனவே!
பீல்ட் ஒபிசர் தாஹா சாமத். இல்லை, சற்று நேரத்திற்கு முன் பீல்ட் ஒபிசர் என்ற பட்டமும், பதவியும் "பெரிய்யா' என்ற சிறப்பும் கெளரவமும் இருளோடு இருளாய், காற்றோடு காற்றாய் சங்கமித்து விட்டதே! விடிந்தால்!
எல்லா அதிகாரிகளும் இழந்த வெறுமனே தாஹா சா மதி அவ்வளவுதான்
பொக்கற் செக்ரோலில் முதலாம் ஆளிலிருந்து நாநூற்று நாற்பத் தெட்டாவது ஆள் வரைக்கும் அதட்டி, ஏசிப் பேசி. ஏன் அன்பு செலுத்தக் கூட ஓர் ஈக்குஞ்சு கூட இருக்காது.
விடிவதற்குள் அவருக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு பெரிய சீனச் சுவர் முளைத்துவிடும். இந்த வயதும் தள்ளாமையும் மனிதனை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடுகிறதே!
čDCC 47 NJA

Page 25
வந்ததும் வராததுமாக பிளா ஸ்க்கிலுள்ள தேநீரை ஊற்றி குடித்து விட்டு, மனைவியிடம்: "சம்மா சொ ? அப்பிஸ்” எல்லாம் முடிந்து விட்டது என்று கூறினார். மலாய் மொழியில், -
சற்று நேரம் ஒய்வெடுத்து விட்டு, வியர்வையால் தோய்ந்து போன தன் உடம்பை சுத்தம் செய்துவிட்டு வந்து, முன் விறாந்தையில் அமர்ந் தார். கையோடு வளைந்த 'பைப் குழாயையும், புகையிலை டின்னை யும் ஏந்தி வந்தவர், அந்த டின்னை திறந்த போது கமகமவென்று புகையிலையின் மணம் வீசியது. விரல்களால் புகையிலையை எடுத்து குழாயில் திணித்து, இரண்டு மூன்று தீக்குச்சிகளைக் கீறி பக்பக் கென்று தீ மூட்ட ரம்மியமான அந்தப் புகையி லையின் வாசம் சூழலில் பரவியது.
சற்று நேரம் அப்படி அமர்ந் திருந்து புகைப்பது அவரைப் பொறுத்த வரையில் சிறிது நேர ரிலெக்ஸ். அந்த நேரத்தில் டீவி, ரேடியோ செய்திகள், அன்றைய ஆங்கிலப் பத்திரிகை என்று மூழ்கி விடுவார். ஆனால் இன்று!
டியூசன் வகுப்பிற்குப் போயிருந்த மகன் ரசீனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். மனைவியின் முணுமுணுப் பில் தொடங்கும் வாய்ச்சண்டை கூட வலுவடைய வில்லை. வேறு நாட்களாயி
ருந்தால்.
"இப்படிக் கட்டுக் கட்டாக சுருட்டும் 'பைப்பையும் இழுத்துக் கிட்டு இருந்தா. ரிட்டயர் ஆன பிறகு எப்படிக் காலம் போகப் போகுது?" என்று முணுமுணுப்பில்
2 48 SS upgrgoE
STZ
தொடங்கி உச்ச கட்டத்திற்குப் போயிருக்கும்.
தாஹாவைப் பொறுத்த வரை
யரில் , டீ. வி ரேடியோவைப் போல. அதுவும் ஒரு ராகம்.
நிகழ்ச்சி சரியில்லாவிட்டால்
டீ.வி.யையும் ரேடியோவையும் போட்டு உடைப்பதில்லையே! காது கொடுக்காமல், அல்லது சும்மா அலறி ஒயட்டும் என்று விட்டு விடுவதுதான் அவர் கடைப்பிடிக்கும் பண்பு. ஆனால் அதற்கும் ஒரு புரிந்துணர்வும் மனப்பக்குவமும் வேண்டும் ! அது அவருக்கு இருந்தது.
மரம் நாட்டினவனுக்கு தண்ணிர் ஊற்றத் தெரியும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. வகுப்புக்குப் போயிருந்த ரசீன் வந்த சிறிது நேரத்தில் "அங்க குசினியில எல்லாரும் என்ன செய்றீங்க..? எல்லாரும் முன் விறாந்தைக்கு வாங்க... ” 6l 6Ğİ BJ LD 6) Tuj மொழியில் உரத்துக் கூப்பிட்டார்.
மனைவியரின் ஓயாத நச்சரிப்புக்கு. இன்று தன் முடிவுகளை பிரகடனப்படுத்தப் போகிறாரோ! இதுவரை காலமும் உள்ளத்தில் ஒரு போராட்டம் நடத்திப் பதுக்கிவைத்திருந்த தீர்வுகளா அவை? "ஏன் இப்படி மலைக்காட்டில் ஆளுங்களுக்கு மிரட்டி கத்துகிற மாதிரி. சத்தம்
போடுறீங்க?” என்று அவள் கேட்கவில்லை.
குடும் பு அங்கத் தவர்
அனைவரும் வந்து விறாந்தையில் அமர்ந்ததும் சிறிது கலந்துரை யாடினார். அதிகம் பேசாத வீட்டின் தலைவரான அவருக்கு மனைவி

பெரும்பாலும் ஏட்டிக்குப் போட்டி யாகவே இருந்தாள். ஆனால் இன்று தாஹா எல்லோருடனும் நீண்ட நேரமாக அன்புடன் கலந்துரை யாடியது மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. மனைவியும் பொறுமையின் சின்னமாகக் கேட்டுக் கொண்டி ருந்தாள். எல்லோருமாகச் சேர்ந்து ஒரு தீர்க்கமான முடிவெடுத்தனர்.
ரசீன் ஆண்டிறுதி வரைக்கும் ராஜன் ஹஸ்டலில் தங்கியிருந்து பரீட்சைக்குத் தோற்ற வேண்டும். தாயும் யெஸ் மினும், தனது மாத்தளை இல்லத்தில் 'தாஹாஸ் ஹட்டில நிரந்தரமாகக் குடியிருக் கலாம். குடும்ப அங்கத்தவர் இருவர் தங்குவதில் ம.ருபிற்கு எவ்விதப் பிரச்சனையும் இல்லை. யெஸ்
மினது விடுமுறைக் காலங்களில்
ஹற்றனுக்குச் சென்று மகளோடு தங்கியிருந்து அவளுக்கு உதவ வேண்டும். குளிர் காலங்களில் அவள் தனியே இரண் டு பிள்ளைகளோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பாள்.
a - - - - - அடுத்து தாஹா சாமத்தின் புரொவிடன்ட் பன்ட் வந்து விட்டால்? முடிந்த வரைக்கும் மாத்தளை வீட்டை சிறிது திருத்தவும். மேலதிகமாக ஒரு அறையைக் கட்டவும் யெஸ் மினை எதிர் காலத்தில் கரை சேர்க்கவும் அல்லது அவளது பெயரில் ஒரு ‘பிக்ஸ்’ டிபொசிட் செய்யவும் போதுமானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். திருமதி சாமத்துக்கு, கணவர் இன்னுமின்னும் உழை க்க வேண்டும் என்பது தான் விருப் பம். ஆனால் தாஹா இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதை ஆட்சே பித்து ஒன்றும் முணுமுணுக்க வில்லை.
பழக்க தோசத்தால் அதிகாலை யில் விழித்ததும் மஸ்டருக்குப் போக வேண்டிய கடமை இல்லாத தால், படுக்கையை விட்டு எழும் பாமல் இருந்து விட்ட பின்னர், 'அட சாமான்களை மூட்டை கட்டுவதற்கு, இரண்டொரு தொழிலாளர் வருவார் களே என்ற எண்ணமும் உதயமான தும் சடடென்று எழுந்து சென்று காலைக் கடன்களை முடித்துவிட்டு குளிப்பதற்கு ஆயத்தமானார். அதற்குள் அந்தப் புதுமை நடந்து விட்டது. இதுவரை காலமும் கட்டிக் காத்த அந்த முறுக்கு மீசையைக் காணவில்லை. அதனை முற்றாக சவரம் செய்து விட்டிருந்தார். இப்பொழுது உருண்டையான அந்த முகத்திற்கு ஓர் இளமைத் தோற்றத்தைத் தந்தது.
அதனைக் கண்டதும் முதலில் மனைவி மக்கள் எல்லோரும் கண்டும் காணாமலும் நகைத்தனர். சரியாக ஏழு முப்பதுக்கு வந்த அந்தத் தொழிலாளர்களும் மலை த்துப் போய் நின்றனர்.
“6J LÕ UIT LD 6\) ejo gf Loï (3 LJ Tuì நிக்கிறீங்க..? நா இந்த முறுக்கு மீசை வ்ச்சதே ஒங்க்ளையெல்லாங் பயமுறுத்தி வேல வாங்கத்தான். சில சமயங்களில் நா ரொம்பக் கடுமையா பேசியிருப்பேன். அதுக் கெல்லாம் மன்னிச் சிக் குங்க. இன்மேல் நீங்களும் நானும் ஒன்னுதான்." ஒரு கணம் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தொழிலாளர்கள் அவரது வீட்டு முன்றலில் கும்பலாகக்
கூடிநின்றனர். “மஸ்டருக்கு நிற்பது போல :
ஆனால் கணி
கலங்கியவாறு.
அப்பொழுது அவர் மனந்திறந்து
சில கருத்துகளைச் சொல்ல
C
49
-

Page 26
முற்பட்ட போதுதான் துரை அவர்களின் கார் வந்து நின்றது. பீல்ட் ஒபிசர் பதட்டப்படாமல் வீடு தேடி வந்த நிர்வாகியை தரிசிக்கச் சென்ற போது துரையவர்கள் அப்படியே திகைத்துப் போய் "யூ சீம்ஸ் டு பி வெரி யங்.." என்று பாராட்டிவிட்டு. "டேக் யுவர் ஒன்
டைம் அன் பினிஸ் வித் தெம்.
அய்வில் ரிலெக்ஸ் பொர் அ ഖuിസൈ.."
அவர் நன்றி தெரிவித்துவிட்டு மீண்டும் வந்து சேர்ந்தார்.
"அப்ப ஐயா தோட்டத்துக்கு வந்து எவ்வளவு காலங்க..? இனி
y
போய் என்ன செய்யப் போறிங்க."
இப்படிப் பல கேள்விகள்.
அப்பாவித் தொழிலாளர்கள் பாச
மேலிட்டால் அறியத் துடித்தனர்.
நா இந்தத் தோட்டத்துக்கு வந்து முப்பது வருஷம் முடியப் போகுது. இங்க வாரத்துக்கு முந்தி பதுளையில் ஆறு வருஷம். எல்லாமாக முப்பத்தாறு வருஷ 3Fj 6f6mö..... இப்பத்தான் தலை நிமிர்ந்து யோசிச்சிப் பார்க்கிறேன். நாளக்கி நா தோட்டத்து பெளன் டறிக்கு வெளியே நின்று என்ன செய்யப் போறேனோ. ? மிச்ச நாட் கள் எப்படிப் போகும். ? நீங்க கேட்ட கேள்விய தான் நானும் என் னையே கேட்கிறேன். ஆம்புள புள்ளங்க எப்படியும் தலைதுாக்கிட் டாங்க. பிரச்சினை இல்ல. ஆனால் ஒரு பொம்புள புள்ள இருக்கு. முறைப் படி நல்ல இடத்தில கட்டிக்குடுக்கத்தான் பிரவிடன்ட் பண்ட் போதுமா.
சரிதான்னு அதையும் சமாளிச் சிட்டாலும் மிச்சமுள்ள காலத்துக்கு
50 šéDCEE
எங்களுக்கு சாப்பிட வழி. ? தோட்டத்து நிர்வாகமா குடுக்கப் போகுது.? என்னுடைய சேவைக்கு கிடைக்கும் கிரட்டியூட்டி பணந்தான்
எவ்வளவு நாளக்கி? அந்தக்
காலத்தில் அரச ஊழியனாகச்
சேர்ந்திருந்தாலும், ஒடம்பு தளர்ந்து
போன இந்தக் காலத்தில் கஞ்சி குடிக் கவாவது மாதா மாதம் பென்சன் கிடைக்கும். நீங்க நினைக்கிற மாதிரி ரிடையர் மெண்ட்டுக்குப் பொறகு சாய்வு நாற் காலியில் சுகம் தேடக் கிளம்பல்ல. வாழ்க்கையில கடைசி நிமிஷம் வரைக்கும் தொழில்தான் எங்க தலையெழுத்து. இந்த மெஷின் பழசாகிட்டா மழை ஏறுவது கஷ்டம். கராஜிலே போட்டு
வைக்க வேண்டியதுதான். திருத்த
முடியலேன்னர், அப்படியே கிடந்து தானாகவே துருப்பிடிச்சி தனது முடிவை தேடிக்கொள்ளும்.
அவரது முப்பத்தாறு வருட அனுபவ முத்திரை அது!
"ஓங்க பரம்பரை பூமிக்கு அடியில தங்கம் தோண்ட வந்திச்சி எங்க பரம்பரைய டச்சுக்காரன் படை வீரர்களா கொண்டாந்தான். நா ஒன்னும் சம்பாரிச்சி கொட்டல்ல. எங்க முத்த பரம்பரை எனக்குன்னு அஞ்சி பர்ச் காணியை வச்சிட்டுப் போயிருக்கிறாங்க.அதில ஒரு வீடும் கெடக்கு. இரண்டு பையன்களும் தலையெடுத்துட்டாங்க மூத்த பெண்ண நல்ல இடத்தில எப்படியும் கட்டிக்குடுத்து குடும்பமா இருக் கா. வேறே என்ன செய்யலாங். இனி மேலே என்னால குடும்ப பாரத்த சுமக்க ஏலாது.”
"சரி தொரெ காத்துக்கிட்டு இருக்காரு, நா அவரெ சந்திச்சி

என்னென்னு பாத்துட்டு ஓடியந் திடறேன். மிச்ச வேலையை முடிச்சிருங்க."
ஐயாவின் உருக்கமான பேச்சு தொழிலாளர்களை உலுக்கி விட்டி ருந்தது. சற்று நேர மெளனத்திற்குப் பிறகு எல்லாருமாகச் சேர்ந்து தேவையில்லாத, மூட்டை கட்டிக் கொண்டு போகுமளவுக்கு முக்கியத்
துவம் இல்லாத பொருட்களை
எல்லாம், வீட்டின் பின்புறத்தில் குவித்தார்கள்.
அன்றைய தினம், சாமான் சட்டி
முட்டிகள் உடுதுணி.. என்று கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் மிகக் கொஞ்சமாகத் தானிருந்தன.
சிலவற்றை வந்து உதவிய தொழிலாளர்களுக்கு அன்பளிப்பு செய்திருந்தார். இறுதியாக அவ ரைச் சந்தித்துப் போகப்பலர் வந்து கொண்டிருந்தனர்.
அந்தப் பழைய போட் தொப்பி, காக்கி உடைகள் அனைத்தும் தேவையற்ற பண்டங்களுக்குள் முடங்கி ஓய்வு பெற்றுக் கொண் டனர். -
அந்தப் போட் தொப்பி ஒரு மூலையில் எறியப்பட்டு கவிழ்ந்து கிடந்தது.
ஒரு தோட்டத்தின் பெரியதுரை சாதாரண உத்தியோகத்தர் வீட்டுக் குள் புகுந்து உரையாடுவது அந் தஸ்து குறைவு என்று பேணப்பட்டு வரும் மரபை துரை அவர்களால் மீறமுடியாததால், காரைவிட்டு வெளியே இறங்கியிருந்தார்.
"எண் னடா மாயிருக்கு,
இது அதிசய 6Tij u 6)|Lb 96)6) TLD
இறங்கிவிட்டாரே” என்று தொழிலா ளர்கள் அங்கலாய்த்தனர்.
ஒடரி சரும் சுப் றின் டனும் சினேகபூர்வமாக உரையாடினர். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே,
"நான் அந்த நாலாம் நம்பர் மலைய பத்தித்தான் அபிப்பிராயம்
கேட்க வந்தேன். ஆனா உங்க
பேச்சை கேட்ட பிறகு என் மனம் குழம்பிப் போச்சு. இப்ப எனக்கு
தெளிவா தெரீது, நான் ஒரு பக்கமா
இருந்து தான் சிந்தித்திருக்க
றேன்னு.
வருவடிக் கணக் கா உங்க வாழ்க்கைய தியாகம் பண்ணி, நீங்க வெளியேறும் போது உங்களுக்கு கிடைக்கிற வருமான மெல்லாம் மீதமுள்ள வாழ்க்கை யை ஒட்டுவதற்குப் போதுமா? என்று கேள்வியெழுப்பி நீங்க சுருக்கமா சொன்னது என் மனசை அப்படி யே. ஐ பீலிட் வெறி டீப்லி.
துரையின் கார் ஊர்ந்து சென்றதும் தாஹா சாமத் விரைந்து வந்தார்.
வேலைகளை முடித்துவிட்டு காத்திருந்த தொழிலாளர்களுக்கு ஆழ்ந்த நன்றி தெரிவித்தார். “நாளை காலை பத்துமணிக்கு பன் வில' யிலிருந்து மகன் வேனைப் பேசி எடுத்துக்கொண்டு வருவான். டெலிபோன் செய்தி கொடுக் கப் பட் டி ருக் கு. . . . . . பெளன்டறியை விட்டு வெளியேறும்
போது எனக்கும் எஸ்டேட்டுக்கும்
எந்தவிதத் தொடர்பும் இருக்கக் dinLITg5l.
அடுத்த நாள் காலையில் எல்லாரும் சுறுசுறுப்பாக நித்தி
- R DSOf 51

Page 27
ரையை விட்டு எழுந்திருந்தனர். ஒவ்வொரு வேலையாக செய்து முடித்துவிட்டு புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.
சொல்ல வேண்டியவர்களுக் கெல்லாம் நேற்று மாலையே குடும்பமாகப் போய் தரிசித்து கண்ணிரும் கம்பலையுமாக விடை பெற்றுத் திரும்பினர்.
மூன்று தஸாப்தங்களின் பிணை ப்பு அது!
இன்று காலையில் கூட சில நெருக்கமானவர்கள் வழியனுப்ப வந்திருந்து உதவி ஒத்தாசை களைச் செய்துகொண்டிருந்தனர்.
தாஹாவுக்கு காலை எட்டு
முப்பதுக்கு அலுவலகம் செல்ல
வேண்டியிருந்தது.
இறுதியாக துரையை சந்திக்க வேண்டும். வழக்கமாக வெள்ளிக் கிழமை நாட்களில், 'ஐ'ம்மாவுக்கு அணியும் நீண்ட வெண்ணிறக்
காற்சட்டையையும் வெள்ளை
சேர்ட்டையும் அணிந்து சேர்ட்டை வெளியில் விட்டிருந்தார். "லெதர் செருப்பை மாட்டிக் கொண்டு நடந்தார். தலையில் மலாய்த் தொப்பி கிரீடமாகப் பளிச்சிட்டது. அவரை அலுவலகத்தில் உள்ளவர் களுக்குக் கூட அடை யாளங்காண முடியாதிருந்தது., நீண்ட நிமிடங் களுக்குப் பிறகுதான் இலிகிதர்கள் எல்லோரும் அவரைச் சூழ்ந்து
"இட் இஸ் வெரி ஸ்ட்ரேஞ்” “யு ஹேவ் சேஞ் " என்று பல அபிப்பிராயங்கள் பீறிட்டன. "யேஸ் அப் கோர்ஸ். தெயர் சுட் பீ எ சேஞ்." என்று தாஹா நிதானமாகக் குறிப்பிட்டார்.
52 šola
அப் பொழுது அலுவலகத் திற்குள் துரை நுழைந்தார். தாஹா சாமத் மலாய் சொங் கோ' தொப்பியுடன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். முதலில் இனம் காண முடியாமல், "நாம் நேற்று சந்தித்த தாஹாவா?” என்று திணறினார்.
"ஐ நெவர் எக்ஸ் பெக்டட் தெட் யூ வில் லீவ் அஸ் சோ சூன்.”
துரை தொடர்ந்தார்
"நேற்று நான் உங்கள சந்தித்து வந்ததிலிருந்து எனக்கு மனம் சரியில்ல. தீர யோசிச்சேன். பக்கத்து எஸ்டேட் ‘சுப்றின்டன்’ களுடனும் டெலிபோனில் அபிப் L f U fT u_I Lô (885 L’ (8L. 6öi . . b Lô LD அட்மினிஸ்ட்ரேஷன் செட் அப் கம பணியால் உருவாக்கப் பட்டிருக்கிறது.
மெக்சிமம் எங்களால் செய்யக் கூடியது இதுதான்
எங்களுக்கோ பென்சன் வயது கடந்து விட்டது. எக்ஸ்டன்சனில் தான் கடமை செய்றிங்க. உங்களுக்கு மகன்மார் இருந்தா பொருத்தமான தொழில் கொடுக் 356) Lib.
மூன்று மாதம் குவார்ட்டசில் தங்க வைக் கலாம் . இன்னும் இரண்டொரு மாதத்தில நம்ம எஸ்டேட்டையும் ஜனவசம எடுத் துக்கொள்ளும். அதற்குப் பிறகு யார் யாருக்கு என்னென்ன உரி மைகள் இருக்கோ. g6)6)TD6) போகுதோ தெரியாது. வயது காரணமாக உங்களையும் டிஸ் மிஸ் பண்ணினாலும், நாங்க குடுக்கிற சலுகைப் பணங்கள்

கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான். ஆனா நிச்சயமாக அரச ஊழியருக்குக் கிடைக்கும் மாதாந்த பென்சன் இல்லை.
"சேர் எனக்காக நீங்க அக்கறை எடுத்து எதுவும் செய்ய வேண்டாம். விதிப்படி என் தலையெழுத்து இப்படித்தான் முடியட்டும் நான் உங்களிடம் எந்த விதமான சலு கைகளையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எனக்குப் பின்னால் வரும் இளைய பரம்பரையினரை, முப்பது வருட சேவைக்குப் பின் வீதியில் விடாம அவர்களுக்காவது, ஆயுட் காலம் முழுவதுக் கும் ஒரு பாதுகாப்பு இருக்கட்டும்.
"யெஸ் மிஸ்டர் சாமத். அத நீங்க நேற்று உணர்த்திட்டீங்க. வரப் போற ஜனவசம' வுக்கு எல்லாருமா சேர்ந்து ஒரு மகஜர் கொடுத்துப் பார்ப்போம்."
இனT தாஹா சாமத் அவர்களுக்குச் சேரவேண்டிய கொடுப்பனவுகள் அனைத்தையும் உத்தியோக பூர்வமாக வழங்கியது. துரை பல திருத் தங்களை செய்திருந்தார்.
மிஸ்டர் தாஹா சாமத் நாலாம் நம்பர் மலையைப் பற்றி. உங்கள் ஆலோசனை.
s
“ஐ எம் சொரி சேர்.
சற்று நேரம் மெளனம் சாதித்த சாமத் இப்படிக் கூறினார்
"என் உடம்பு பழசாகி விட்டதும் எனது பீல்ட் உடைகள் கூட
என்னைத் தள்ளிவிட்டன.
எனது பிளான்டேசன் அறிவு கூட என் தொப்பியோடு கவிழ்ந்து விட்டது. எப்படியிருந்தாலும், நீங்கள் என்னைத் தேடி வந்து கேட்டத னாலே. ஐ ப்ரொமிஸ் யூ. நான் தபாலில் அனுப்பி வைப்பேன். சோ. குட். பாய்."
துரை வெலவெலத்துப் போய்
மெளனியாகி நின்றார். தாஹா
விறுவிறுவென்று நடந்து இல்லத் தை அடைந்தபோது, ம.றுப் வாகனத்தோடு வந்திருந்தான்.
"நான் முதலில் ஹற்றனுக்குச் சென்று. பிறகு உறவினர்களைப் பார்க்க பதுளைக்குப் போய்த் தான்.” என்று கூறி மனைவி மக்களை ஏற்றினார். ரசீனும் அவர்களுடன் போய் பின்னர் ஹாஸ்டலுக்குத் திரும்புவதாகக் கூறியிருந்தான்.
தொழிலாளர்கள் கண்ணிர் சொரிந்து நிற்க, வேன் புறப்பட்டுச் சென்றது.
தாஹா பிரயாணப் பையை தோளில் மாட்டி நிதானமாக நடந்து கொண்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் மல்லிகை கிடைக்குமிடம்
பூரீ லங்கா புத்தகசாலை, 234. காங்கேசன்துறை வீதியிலுள்ள புத்தகசாலையில் பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான பழைய பிரதிகளும் இங்கு கிடைக்கும்.
2
DSG) 53

Page 28
மல்லிகை இப்பொழுது எப்படிப் போகிறது?
கோப்பாய் ந. நவநீதன்
மல்லிகைக்கென்றே ஒரு நிரந்தர வாசகர் கூட்டமொன்று உண்டு. அச் சுவைஞர்கூட்டம் நான் எங்கிருந்தாலும் என்னை ஆதரிக்கும். மல்லிகையை நேசிக்கும். எனவே மல்லிகையின் வளர்ச்சி வளர்ந்த நிலையில் தான் போய்க் கொண்டிருக்கிறது.
XX XX
பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலிகளில் எல்லாம் அடிக்கடி உங்களைப் பறிறிய தகவல் இடம் பெறுகின்றதே, காரணம் என்ன?
பதுளை எஸ். வசந்தன்.
ஏராளமான பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றேன். பவர் என்னை விரும்Uப் பேட்டி காணுகின்றனர். அசுரத்தனமாக என்னை அர்ப்பணித்து உழைத்து வருகின்றேன். ஒருகட்டம் வரையில்தான் புகழுக்குப் பின்னால் நாம் ஓடவேண்டும். அதன் பரின்னர் புகழே
நமக்குப் பின்னால் தொடர்ந்து ஓடிவரும்.
இது எனக்கும் பொருந்தும்.
X
சகலரையும் இணைத் துப் பிணைத்துப் போகின்றீர்களே இத னால் உங்களது அடிப்படைக் கொள் கையில் பின் னடைவு அல்லது இடைச்சிக்கல் ஏற்பட்ட தில்லையா?
6,646fuT . 'க. தவேந்திரன்.
தெளிவான ஒரு கொள்கையை மனசார வரித்துக்கொண்ட பின்னர் அதிருந்து ഉL0 (ff.06) ഷേ കമu0 மனுக்குலத்தின் 60്ത0 ഡ്രൈ pരസ്ത്രി சகல மேலான வர்களுடனும் இணைந்து Uணை ந்து போவதல் எனது கருத்து
களுக்குப் பலமே தவிர பலவீனமல்ல. தவறு
எங்கே வருகின்ற தென்றால் அடிப்படைக் கொள்கையை ‘அம்போ எனக் கைவிட்டு வட்டு, மேடைக்கேற்ற வதத்திலும் ஊருக்கேற்ற 60ffരൈഡ്ജ്) ஆட்களுக்கேற்ற முறையிலும் நாக்கைச் മറ്റ്രി (0.0) ബില്ക്കര) uff(b,0 சிந்தனையாளர்களுக்குத் தான் இந்தச் சங்கடங்களெல்லாம் வரும். என்னுடைய இலக்கிய நேர்மையை, கொள்கைப் பிடி மானத்தை அதை விரும்பாதவர்கள் கூட என்னையும் மல்லிகையையும் விரும்புவதன் சூட்சும சக்தியே இதுதான்.
区 ΣΚ.
நீங்கள் நல்லவரா, கெட்டவரா?
ஹட்டன் ம. கலைச்செல்வி
அதை முழுமையாகத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நீங்கள்தான்
தமிழில் தொலைக் காட்சி நாடகங்களை இந்த நாட்டில் வெற்றிகரமாகச் செயற்படுத்திவிட முடியுமா? கண்டி க. தவயோகன்
நமது கிறிக்கெட் அணியினரே இதற்குச் சிறந்த உதாரணம். ஒரு சிரிய நாட்டிலிருந்து கொண்டு அந்தச் சர்வதேச வளையாட்டில் சாதனைகள் செய்ய இயலுமா எனப் புலம்Uயது ஒரு
கையாலாகா தருக்கூட்டம். நமது
இளைஞர்கள் துணிந்து முன்வந்தார்கள்.
இன்று உலகப் படத்தில் இலங்கையைத்
தெரியாதவர்கள் கூட, இந்த விளையாட்டின் சர்வதேச வெற்றிகளின் ஊடாக நமது நாட்டைத் தெரிந்து வைத்துள்ளனர்.
 

ഉf0fത്ത്, കൃമി ബ്) മ്മUിu മഞ്ഞ ஆர்வமுள்ள பல இளைஞர் களை எனக்கு நேரடியாகவே தெரியும். இவர்களிடம் ഷuffമസ്ക് മിസ്ത്രങ്ങഥ இருக்கிறது. சிறுபான்மை இனத்தனர் இன்று கொண்டுள்ள விரக்தி நிலைதான் இந்த இளைஞர் களின் தறமைகளை வெளிக் கொணர மாட்டாமல் தடுக்கிறது. நம்பிக்கையுடன் காவல் இருக்கின்றேன். ஒரு நாள் நமது இளைஞ ர்கள் கலை இலக்கியத் துறை களில் சர்வதேசச் சாதனைகளைச் செய்து காட்டுவார்கள்.
XX ΣΚ - ΣΚ
புலம் பெயர்ந்து வந்தும், பல கஷடங்களை மேற்கொண்டும் கொழும்பில் சரியாக வேர் விட்டு நிலைக்க முடியாத கட்டத்தில் உங்களால் எப்படி இத்தனை தூரம் உழைக்க முடிகிறது?
வெள்ளவத்தை எஸ். நரேந்திரன்
எந்நத் தண்ணீரில்வாத காட்டுக்குள் என்னைக்கொண்டுபோய் விட்டாலும் நான் உயிர்த்தெழும்ப நிற்பேன். காரணம் என்னைநானே புரிந்து கொண்டுள்ளதன்மை, அடுத்து சூழ்நிலையைக் கண்டு நான் மனஞ்சவித்துப் போவதல்லை. அதை எனக்குச் சாதகமாக்கிக் கொள்வது என்
பிறவி சார்ந்த இயல்பு. பரின் நான்
இயங்காமல் எப்படி இருக்க முடியும்?
கொழும்பில் எடிப் பொழுது போகிறது? பதுளை ச. நத்தகோபாலன்.
வேலை, வேலை வேலை! அத்துடன் மல்லிகைக்கு என்னைத் தேடி வரும் நண்பர்களுடன் சம்பாஷணை வார இறுதி நாட்களில் இலக்கியக் கூட்டங்கள். எந்தக் கூட்டத்திற்குப் போவது எதைத்தவிர்ப்பது என்ற மனத்திண்டாட்டம் மல்லிகைக்காக 6/aa செய்வதல் ஒருமணக் கொண்டாட்டம், மல்லிகைப் பந்தலுக்காக
என்னை மறந்து உழைப்பதில் மனநிறைவு
வேறு. நீங்களே சொல்லுங்கள் பொழுது മിത്ര00, 6ര്?
ΣΚ. 凶
சமீபத்தில் படித்த நல்ல புத்தகம் ஒன்றைப் பற்றிச் சொல்ல
முடியுமா?
நல்லூர் க. கந்தவனம்
சர்வதேசச் சுற்றுப் பயணி நமது அ. முத்துவிங்கம் சமீபத்தில் சிறுகதைத் தொகுதயொன்றை வெளியிட்டுள்ளார். சென்னையிலுள்ள மணிமேகலைப் பிரசுர த்தின் வெளியீடாக வெளிவந்துள்ள அந்த நூலரின் பெயர்: வடக்கு வீத எனது நெருங்கிய நண்பர் சுந்தா அவர்கள் அந்த நூலை எனது பார்வைக்கு அனுப்பரி வைத் தருந்தார். அந்தச் சிறுகதைத் தொகுதியைப் படித்துப் பார்த்தேன். பல நவீன நவீனமான கதைக் கருக்களைக் கொண்டுள்ள அக்கதைத் தொகுதியிலுள்ள பல கதைகள் மனசுக்கு நிறைவைத் தருகின்றன.
X-g
தினகரனும் துரைவி பதிப்ப
கமும் சேர்ந்து நடத்தவுள்ள இலட்
சத்து நாலாயிரம் ரூபாய் சிறுகதைப் போட்டியைப் பற்றிச் சமீபத்தில் விளம்பரங்களில் பார்த்தேன். இது மலைக்க வைக்கும் பரிசுப்போட்டி. இந்த துரைவி பதிப்பக உரிமை யாளர் யார்? எவர்? யாழ்ப்பாணம் எம். திருச்செல்வம் உங்களையும் என்னையும் போல் ஓர் இலக்கியச் சுவைஞ்ர்தான் இவர்.மலையக இலக்கியத்துறைக்கு ஏதாவது ஆக்க பூர்வமாகச் செய்ய வேண்டுமென்ற அடங்கா ஆர்வமுள்ளவர் ஒரு வியாபாரி ஒரு வர்த்தகருக்கு இத்தனை இலக்கிய ஆர்வமா எனக் கேட்டுவிடாதீர்கள். இப்படிக் கேட்டு வைத்தவர்களில் நானும் ஒருவன் இன்றைய அனுபவம் எனக்குப்
R Self 55

Page 29
וי ווח וש.
புதிய அனுபவங்களைத் தந்துள்ளது எத்தனையோ பத்துக்களுக் கிரது துன் துெ:
'கண்டு பிடித்தர்கள் இதிர்துனர் :நீததும் ஒருவர் பேறு ஈரைம் எனக்குத் தெரியும் சப்ரின் தர்ப் ஈர்பானும் பர்மீரில் ஒருவர். リリー । அவர்கள் இவர் உலகப் பிரசித்த பெற்ற கிரீக்கெட் சீர் முர்ரீதரா'ன் அப்பா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.இன்னும் பவர் இ ைஜை ரியாக ரங்கு iன்றனர் சுடர்ந்த துே: ரிடக்க பெறுவார்கள் リcm-cm。 பெறலாம்.
: : :
சமீபத்தில் நம்மை விட்டு மறைந்த சிவதர்ம வள்ளல் கண்க ராஜாவைப் பற்றிய உங்களது நினைவலைகள் என்ன?
இணுவில் எம். இரத்தினராஜா
இவரைப் பற்றிய கீதாச் செய்தி ப்ேரோர் இடத்தில் பிரசிராகர்ஜி,
தோன்று சேய் ஆனது.யே தொடர்பாகக்
கொண்ட "தர் ஜியர் தந்து தென் மரமொன்று எங்கள் வீட்டுக் கிரந்தடியில் இன்றம் சடைத்து சார்ந்திருக்கிறது. அது கார்த்த கனயைச் #ளித்து திருக்கிறேன். தமிழ் சமூகத்திற்கு *リ? リ óリL』。 முறையிலும் அவரது இழப்பு எங்கெல் இாம் பெரிய :ப்பாதிப்பை ஏற்படுத்தி ாட்டது. இது உண்ம்ை.
Σ. 区 エ
3) L' GT L LI படத்தரில்
உங்களுக்கு விருப்பமானவர்களின் உருவங்களைத் தான் பதிப்பீர்களா?
ஹட்டன் Li।
நூற்றுக்கும் பேற்பட்டவர்களின்
ᎬᎬ :ᏡᏛ] iTᎢ LLU 5V līf på). --E, அட்டையில் பிரசுரித்துள்ளேன்,
அவைகளைத் தொகுத்து இரண்டு தொகுப்புக்களையும் வெளியிட்டுள் ளேன். நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். இவர்கள் அன்ன வரும் எனக்கு வேண்டியவர்கள் தானா? மேடையிலும் எழுத்திலும் என்னைப் பற்றிப் புறம் பேசிய திரு. எஸ். பொவையும் அட்டையில் பதிய வைத்துள்ளேனே. இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? பலரைப் பல ஆண்டுகளாக அணுகியும் |5} mI | 니 I LI나 5m, அவர்கள் தந்துதவவில்லை. அந்த இடத்தில் எனது படத்தைப் பதிய வைத்து விட முடியுமா, என்ன? டொமினிக் ஜிாவுக்குச் சில் இறுக்கமான இலக்கியக் கஞ்சங் கள் இருக்கலாம். ஆனால் மல்வி கை ஆசிரியரை அவைகள் கட்டுப் படுத்தாது. இதை எனது கடந்த காலச் செயல்களே நிருபிக்க 山古Eiá பார்வையைச் செலுத்துபவர்கள் என்னுடன் ஒத்துழைக்க மறுப்ப வர்கள் பக்கமும் சற் றுப் பார்வையைத் திருப்புவது நல்லது.
|Ե 55)ւ talլ III]] If இலக் கரிய சார் சைகளில் ஏன் மெளனம் சாதிக்கின்றீர்கள்?
கொழும்பு -6 ஆ. சிவதாசன்
எனக்கு நிறைய வேலை இருக்கிறது. மல்லிகை, மல்லிகைப் பந்தல் வேலையில் தினசரி முழ்கி உழைத்து விடுவதே எனது பதிலாக அமைய வேண்டும் என விரும்புவன் நான்,
201-11 கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியைக் கொண்டவரும் ஆசிரியரும்
வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு-12 பேர் பேக்ட்
ஆச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பேற்றது

WA S
Shopping Centre
Dealers in T.V. Radio, Watches and Luxary Goods
152, Bankshall Street,
ColomboTelephone: 446028