கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2001.08

Page 1
விலை :20/-
 

லோலன்
ஆகஸ்ட் 2001

Page 2
219, Main Street, Malatle, Sri Lanka.
Phone : 066-2425
VIJAYA GEI: RAL STORES
(AGRO SERVICE CENTRE)
DEALERS: AGROCH I || CAL, SPRAYERS, FERTLIZER & VEGETABLE SEEDS
No. 3 - Ratnajothy Sarawanamuthu Mawatha, ( Wolfendhal Street ). Colonnb() || 3.
Phone : 32701 1

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவிN யாதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஜன நிலைகண்டு துள்ளுவர்
T
S-3 aliai 2ating
2011, SRI KATHIIRESAN STREET COLOMBOn 13 TE 32072
உண்மைக்கு நெருக்கமான
கருதது எததுணை வல்லமை வாய்க்கப்
பெற்றுள்ளது.
கெளரவ ஏ. எச். எம். அஸ்வர் ஹாஜியார் அவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது நான்கு வகையாகக் கட்டம் பிரித்து என்னையும் மல்லிகையையும் எனது அயராத அர்ப்பணிப்பு உழைப்பையும் பாராட்டிப் புகழ்ந்தரைத்தள்ளார்.
அந்தப் புகழுரையின் வாசகங்கள் 04-07-2001ல் வெளிவந்தள்ள ஹன்சாட்டில் பதியப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது.
இந்தத் தகவல்கள் ஏற்கெனவே வீரகேசரி, தினக் குரல் தினசரிப் பத்திரிகைகளில் செய்தியாகப் பிரசுரிக்கப் பட்டுள்ளன.
ஒன்று, என்னுடைய உழைப்பை மனசாரப் புகழ்ந்த பேசியுள்ளார்.
அடுத்த, எனத அர்ப்பணிப்பு உழைப்பினால் தொடர்ந்து நீண்ட காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் மல்லிகைச் சிற்றிதழைச் சிலாகித்துள்ளார்.
பின்னர், எனத பவள விழா பற்றியும் அந்தப் பவள விழாப் பாராட்டு நிகழ்ச்சியில் தானும் நேரடியாகக் கலந்து கொண்டு வாழ்த்தி மல்லிகைப் பந்தல் நிறுவனத்திற்கு வந்த போனதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

Page 3
முடிவாக எனது உடையைப் பார்த்தச் சொக்கிப் போனதாகவும் சொல்லியுள்ளார்.
நான் நினைக்கிறேன், பாராளுமன்ற வரலாற்றில் ஒரு சிற்றேடு பற்றியும், அச் சிற்றேட்டைத் தொடர்ந்து ஆண்டுக் கணக்காக நடத்தி வரும் ஒரு தமிழ் எழுத்தாளனின் அர்ப்பணிப்பு உழைப்பு பற்றியும் அந்த எழுத்தாளனத பவள விழாவில் கலந்து வாழ்த்துத் தெரிவித்தத பற்றியும் பிரஸ்தாபிக்கப்ட்டது இதுவே முதல் முறையாகும் என நினைக்கிறேன். அஸ்வர் ஹாஜியார் தமிழ்க் கலைஞர்கள், எழுத்தாளர் மீது தனியான மதிப்பும் பாசமும் அக்கறையும் கொண்டவர்.
அவர்களைப் பராட்டுவதில் மகா விசாலமான மனம் கொண்டவர். கலைஞர்களைப் பாராட்ட வேண்டுமென நினைத்தால், மனந்திறந்து பாராட்டி மகிழ்பவர். பாராட்டுவதில் சலியாத உற்சாகம் கொண்டவர். இது ஏற்கெனவே எனக்குத் தெரியும்.
முழுநேர அரசியல்வாதிகளில் இப்படியான மனப் பாங்கு கொண்டவர்களைக் காண்பது .95یے
கடந்த ஆட்சிக் காலத்தில் இவர் முஸ்லிம் கலாசார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் எந்தவிதமான பாகுபாடும் காட்டாமல் பல தரமான முஸ்லிம் கலைஞர்களுக்கு விருதம் பட்டமும் கொடுத்த அவர்களத கலைச் சேவையைக் கெளரவித்த மகிழ்ந்தவர்.
அவரது நாமத்தைக் கேட்டதும் பல கலைஞர்கள் இன்னும் நன்றியுணர்வினால் நெஞ்சம் நெகிழ்வதை இன்னும் காணலாம்.
இந்த மண்ணில் முளை விட்டு வளர்ந்து வரும் மக்கள் கலைஞர்களை யார் யார் மதித்துப் போற்றிக் கெளரவித்து மகிழ்கிறார்களோ அன்னவரின் நாமத்தை நாம் என்றென்றும் நினைவில் வைத்திருப்போம். மதித்துக் கனம் பண்ணுவோம்.
அப்படியாக மதிக்கப்படத் தக்க நாமங்களில் ஒன்றுதான் அஸ்வர் ஹாஜியாரின் நாமம். என்னை, என்னுடைய அர்ப்பணிப்பு, உழைப்பை பவள விழாவைப் பாராட்டிப் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தி, தனி மனிதனாகிய எண்னை மதித்துக் கெளரவித்துக் கனம் பண்ணியமைக்காக அன்னாருக்கு எனத மனமார்ந்த நன்றிகளைத் தெரித்துக் கொள்ளுகின்றேன். இந்தக் கெளரவம் எனக்கு மாத்திரம் கிடைத்ததாக நான் கருதவில்லை. நினைக்கவுமில்லை. தமிழில் எழுதிவரும் சகல படைப்பாளிகளையும் அந்த மாபெரும் மன்றத்தில் அஸ்வர் ஹாஜியார் தனது உரையின் மூலம் கனம் பண்ணிக் கெளரவித்ததாகவே கருதுகிறேன்.
இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் ஹாஜியார் அஸ்வர் அவர்கள் மல்லிகையின் நீண்ட கால வாசகச் சுவைஞர் என்பது குறிப்பிடத்தக்கத.
டொமினிக் ஜீவா

பிரதேச மட்டத்திற்குளிர் குறுக்கி விடாதீர்கள்
நாடு பூராவும் பல பல பிரதேசங்களில் இன்று இலக்கிய விழாக்களும், தமிழ் சாஹித்திய நிகழ்ச்சிகளும் பரவலாகவும் ஆர்வச் செறிவுடனும் நடந்தேறி வருவதைப் பத்திரிகைச் செய்திகளில் படிக்கும் போது புத்தூக்கம் பிறக்கின்றது.
அந்த அந்தப் பிரதேசங்களில் நடைபெறும் விழாக்களிலெல்லாம் அந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த கலைஞர்களையும் புத்தி ஜீவிகளையும் எழுத்தாளர்களையும் கெளரவித்து மகிழ்கின்றனர் என்பதுடன் தமது பிரதேசத்துக் கலைஞர்களை வெகு சனங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றனர் என்பதை அறியும் போது எமது மகிழ்ச்சி இரட்டிப்பு மடங்காகின்றது.
பிரதேச விழாக்களில் நடைபெற்று வரும் பெரும் குறைபாடொன்றையும் நாம் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
பிரதேச கலை, இலக்கிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வது பாராட்டத் தக்கது. அதே சமயம் இவ்விழாக்கள் சம்பந்தமாக வைக்கப்படும் கருத்துக்களில் பிரதேச வாத மனோபாவம் கலந்து வருவது ஈழத்து இலக்கிய வளர்ச்சிப் போக்குக்கு ஆரோக்கியமானதல்ல.
நடைபெறும் பிரதேச இலக்கிய விழாக்களுக்கு ஏனைய பிரதேசங்களில் வாழும் எழுத்தாளர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் கண்டிப்பாக அழைக்க வேண்டும்.
ஏனெனில் முழுமையான ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு உழைத்தவர்கள், அதற்காக

Page 4
அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்காற்றியவர்கள் நாடு பூராவும் செறிந்து வாழுகின்றனர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
தமது சொந்தப் பிரதேச கலை, இலக்கிய நாடக வளர்ச்சிக்கு இவர்களது ஒத்துழைப்பு மிக மிகத் தேவை என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
எனவே, பிரதேச மட்டத்தில் நம்மை நாமே குறுக்கிக் கொள்ளாமல் பரந்து பட்ட இலக்கிய உறவைப் பேணுவதன் மூலமே நமது பிரதேச வளர்ச்சியைச் செழுமைப்படுத்தலாம் என்பதையும் இங்கு கூறி வைக்கிறோம்.
இன்று ஊடக சாதனங்கள் உலகத்தைச் சுருங்க வைத்து விளங்க வைத்து வருகின்றன.
சொல்லப் போனால் தமிழ் இன்று சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது.
ஆங்கிலத்திற்கு அடுத்தாக நமது தமிழ் மொழி கணினி ஊடகத்துக்கு மிக வாலாயமாகப்
பொருந்தி வரக் கூடிய பாஷையாகக் கணினி நிபுணர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தமிழுக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதம். ஒரு காலத்தில் தமிழகம் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்றே தமிழ் பேசப்பட்டது.
இன்றோ சர்வ தேசத் தலை நகரங்களில் பயணப்படும் பஸ்வண்டிக்குள் எல்லாம் தமிழ் கதைக்கப்படுகின்றது. உரத்துப் பேசப்படுகின்றது.
அவுஸ்திரேலிய, ஐரோப்பிய,கனேடிய நகரங்களிலிருந்தெல்லாம் இன்று தரமான சிற்றேடுகளும் படைப்பிலக்கியங்களும் தமிழில் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
சிற்றேடுகளில் இலக்கியத் தரமான விவாதங்களும் கருத்து மோதல்களும் இடம் பெற்று வருகின்றன.
புதிய புதிய அனுபவங்களும் பார்வைகளும் அந்தந்த நகரங்களுக்கே உரிய பாத்திரங்கள், பாஷைகள் கூட, அந்தப் படைப்புகளில் பதியப்பட்டு, தமிழுக்குப் புதிய வலு சேர்த்து வருகின்றது.
இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வகையில் ஐரோப்பியத் தலை நகரங்களுக்குத் தமிழை எடுத்துச் சென்று பரவல் படுத்தவதில் நமது இளந் தலைமுறைச் சகோதரங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.
எனவே நமது தாய் மொழியை எமது பிரதேச மட்டத்திற்குள் சுருங்க வைத்து விடாதீர்கள். எனக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

செங்கை ஆழியான்
fழத்தின் சிறுகதை வரலாற்றில் 1950-1963 காலகட்டத்தில் புதுமைலோலனின் சிறுகதைகள் கணிப்பீட்டிற்குள்ளாகாது விடுபடமுடியாது. அக்காலகட்டத்தில் ஈழத்துச் சிறுகதைத் துறையில் வீறு கொண்ட இளைஞர் கூட்டமொன்று பிரவேசித்தது. சமுதாயச் சீர்திருத்தக் காலம் ஈழத்து இலக்கியத்தில் நிறைவுற்று முற்போக்கு இலக்கியக் காலமும் தமிழ்த்தேசியக் காலமும் இலக்கியத்தில் முன்னெடுக்கப்பட்ட காலம் உதயமானது. வ. அ. இராசரத்தினம், புதுமைலோலன், நாவேந்தன், கே. டானியல், டொமினிக் ஜீவா, என். கே. ரகுநாதன், நீர்வைப்பொன்னையன் சிறுகதைத் துறையை புத்திலக்கியமாக்கினார்.
புதுமைலோலனின் இயற்பெயர் வேலுப்பிள்ளை கந்தையா கந்தசாமி - வி. கே. கந்தசாமி, வி. கே என்ற பெயர்களிலும் ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதியுள்ளார். ஈழகேசரிப் பண்ணையும், சுதந்திரன் பண்ணையும் இவரை உருவாக்கிவிட்டன. ஈழகேசரி இராஜ அரியரத்தினமும் சுதந்திரன் எஸ். ரி. சிவநாயகமும் புதமைலோலனின் சிறுகதைகளை விரும்பி வெளியிட்டு இந்தச் சிறுகதை எழுத்தாளனின் உருவாக்கத்திற்குக் காரணமாயினர். தொடர்ந்து புதுமைலோலனின் சிறுகதைகள் ஆனந்தன், புதினம், தினகரன், ஐக்கிய தீபம், சமூகத்தொண்டன், காதல் விவேகி முதலான பத்திரிகைகளில் வெளிவந்தன. யாழ்ப்பாணம் வண்ணார் நாவலர் வித்தியாசாலையிலும், யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரியிலும் கல்வியைக் கற்று பாலாலி அரசினர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் கற்றுப் பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பத்தொன்பது வயதில் வெளிவந்தார். கிங்கிராக்கொடை, வெலிகந்த பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றிப் பின்னர் யாழ்ப்பாணம் மஸ்ர உத்தீன் பாடசாலையின் ஆசிரியரானார். ஆனைக்கோட்டை தமிழ் கலவன் பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.
مسی
<*६३

Page 5
ஈழத்தில் பேச்சுக் கலை கைவரப் பெறி ற வர் களில புதுமை லோ லணி முக்கியமானவர். பேச்சுக் கலையை ஒரு கலையாக அவர் கைக் கொண்டார் . ஆற்றொழுக்கான வார்த்தைகள் அழகு த மரிழில அவர் மே  ைடயரி ல சொற்பெருக்காற்றும் போது பிரவகிக்கும் தமிழரசுக் கட்சியின் அரசியல் மேடைகளில் அவர் முக் கரியமான பேச் சாளராக விளங்கினார். அவரைப் பேச்சாளராகத் தான் இன்றைய தலைமுறை அறிந்துள்ளது. ஆனால் கணிப்புக்குரிய எழுத்தாளர்களில் ஒருவரென்பதை அறியவில்லை.
புதுமைலோலனின் முதலாவது சிறுகதை 1952ஆம் ஆண்டு மார்ச் 30ம் திகதி சுதந்திரனில் வெளிவந்தது. அப்பொழுது புதுமைலோலனுக்கு வயது 23 ஆகும். கட்டுரைகளும் எழுத ஆரம்பித்துவிட்டார். 1946ஆம் ஆண்டு சிரேஸ்ட தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர் நூல்களையும் பத்திரிகைகளையும் நிறைய வாசிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டார்.
ஈழத்துப் பத்திரிகைகள் அனைத்தும் அவரால் வாசிக் கப்பட்டன. நூல்கள் பத்திரிகைகள் வாங்குவதற்குப் பணம் வழங்குவதில் அவரது தந்தை கந்தையா எப்பொழுதும் தயங்கியதில்லை. இந்த நிலையில் தானும் எழுதினாலென்ன என்ற எண்ணம் எழுந்தது. தனது முதலாவது சிறுகதைக்குக் கரு கிடைத்த விதத்தினை அவர் பின் வருமாறு கூறியுள்ளார். 'எங்கள் வீட்டு முற்றத்தில் மாதர் மாநாடு ஆரம்பமாகும். அயலவர்கள் பலரும் அம் மாநாட்டின் உறுப்பினர்கள். கதைக் கச்சேரியும் கிண்டலும் சிரிப்பொலியும் என் வாசனையைக் குழப்பும், இவர்களது பேச்சில் அயற் பொண்ணொருத்தி
பற்றிய விமர்சனம் அடிக்கடி நிகழும். அவள் கணவன் கொழும்பிலிருந்தான். அவள் ஒரு குழந்தையைச் சொந்தக் கணவனுக்கு
உரித்தாக்கவில்லை எனவும் பேசினர். தாசி
لاہمo c!
جاده gs۹
என்று அந்த மாநாட் டில தர் ப் பு வழங்கப்பட்டது. ஓரிரவு மேசை முன் இருந்து எழுதத் தொடங்கி விட்டேன். அந்தப் பெண் என் கதையின் கதாநாயகியானாள். கதை பின்னி விட்டேன். ஏழை தாசியா? என்ற பெயரைக் கதைக்கிட்டேன். திரும்பவும் நான் எழுதிய கதையைப் படித்தேன். மனம் ஆனந்தத்தால் துள்ளியது. ஒரு கதையைப் பிரசவித்து விட்டேன். சுதந்திரனுக்கு அக்கதையை அனுப்பி வைத்தேன். இரண்டு கிழமைகளில் அக் கதை சுகந்திரனில் இன்றைய சமுதாயக் கண்ணாடி என்ற குறிப்புடன் வெளிவந்தது. எத்தனை முறை சுதநீ தரனைப் படித் தேனி என்பது நினைவில் லை. பத் திரிகை நைந்து போகுமளவிற்குப் படித்திருப்பேன். மனதிலே இன்ப மயக்கம். என்னாலும் எழுத முடியும் என்ற திட நம்பிக்கை குடிகொண்டது'. என்கிறார்.
"சுகந்திரன், ஈழகேசரி, தினகரன் முதலிய பத்திரிகைகளில் அக்காலங்களில் அடிக்கடி எழுதினேன். எழுத எழுத வேண்டுமென்ற அவா மிகக் கொண்டேன். அப்போது முற்போக்கு பிற்போக்கு நற்போக்கு யதார்த்தம் என்ற விவகாரங்கள் கிடையாது. அன்று
எழுத்தாளன் என்பதில் பெருமைப் பட்டேன்.
பெருமை மிக்க அக்காலத்தில் எழுதினேன். எனது முதல் கதையையே, பலரை எழுத்தாளனாக்கிய சுதந்திரனில் எழுதினேன். தன்னம்பிக்கையும் உயர் கொள்கைகளும் கொண்ட சமுதாயமாக எங்கள் சமுதாயம் மாற வேண்டும், எண்ணப் புரட்சி கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் எழுதினேன்.”
C6)
 
 

எனப் புதுமைலோலன் கூறுகிறார்.
“எழுத்தாளன் ஓர் இலட்சியத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமெனவும் அவன் நிச்சயம் அரசியல் சார்ந்தவனாக இருக்க வேண்டுமெனவும் புதுமைலோலன் கருதுவார். வாழ்வுடன் பிணைந்து விட்ட அரசியலில் கொள்கையாளனாக எழுத்தாளன் இருக்கவே செய்வான். வெளிப்படையாகக்
கூறாவிடினும் அவனது உள்ளம் ஒரு
கொள்கையில் பற்றுக் கொண்டேயிருக்கும். எந்த அரசியலிலும் சேராத மனிதன் நான் எனக் கூறும் எழுத்தாளன் நடிக்கிறான். திட்டவட்டமான கொள்கையுடன் அரசியலில் ஈடுபடும் எழுத்தாளனே சமூகம் வளர உதவுபவன் . அவனது பேனாவே வலிமையுடையதாக இருக்கும் , ஒரு எழுத்தாளன் அரசியல் வாதியாக இருக்கும் போது சமூகச் சிக்கலின் அடிப்படைகளையும் மனித வாழ்வில் அரசியலின் பெரும் பங் கனையும் உணர முடியும் . உயிரூட்டமுடன் எழுதும் எழுத்தாளர்கள் அரசியல் வாதியாகவுமிருப்பர்.” என்கிறார் புதுமைலோலன். "எழுத்தாளன் அரசியல் சார்ந்தவனாக விளங்க வேண்டும்” என்பது அவரின் கருத்து. " V
புதுமைலோலன் பேச்சாளனாகவும் சிறுகதை எழுத்தாளனாகவும் மட்டும் இருக்கவில்லை. ஏமாற்றம் (கருகிய ரோஜா) என்ற குறு நாவலையும், தாலி, நிலவும் பெண்ணும், ஆகிய நாவல்களையும் படைத்துள்ளார். அத்துடன் மூத்த எழுத்தாளர் வரதர் நடாத்திய ஆனந்தன் என்ற திங்கள் இதழின் இணை ஆசிரியராகவும் விளங்கியுள்ளார். ஒன்றரை ஆண்டுகாலம் ‘தமிழரசு’ என்றொரு அரசியல் வாரப் பத்திரிகையை நடாத்தியுள்ளார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இலங்கை
لکی
எழுத்தாளர் சங்கத்திலும் அங்கத்துவம் வகித்துள்ளார். தமிழரசுக் கட்சியில் அங்கத்துவம் வகிப்பதற்கு முன்னர் மு. கார்த்திகேசனின் மேடைகளில் அவருடன் இணைந்து அவர் புகட்டிய மார்க்சியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழகத் தேசியம் பற்றிய கருத்து நிலை அரசியலில் முதன்மை பெற்றபோது அதன் பாதையில் தந்தை செல் வாவின் வழியை ஏற்றுக்கொண்டார்.
புதுமைலோலனின் சிறுகதைகளின் இலக்கு வெகு தெளிவானது. சமூகத்திற்கு எடுத்துக் கூறிவிடல். சமூக விமர்சனத்தின் மூலம் சமூகத்தின் இழி நிலைகளைச் சுட்டிக் காட்டுதல். கருத்தினைப் பிரச்சாரம் செய்வது அவர் நோக்கமல்ல. சமூகத்தின் பல்வேறு உணர்வு நிலைகள் அவர் சிறுகதைகளின் உள்ளடக்கமாகியுள்ளன. வறுமையின் கொடுரங்கள், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், காதல் ஏமாற்றங்கள், பணக்காரர்களின் பண்பற்ற நடத்தைகள், வர்க்கியச் சிந்தனைகள், குடும்ப உறவுகள் முதலானவை இவரது கதைகளின் பொருளாகும். சிறுகதைக்குரிய வடிவம் அவருக்கு நன்கு கை வந்துள்ளது. முரண்படாத பாத்திர வார்ப்பும் யதார்த்தமான சித்திரிப்பும் எளிமையான நடையும் அவரின் சிறுகதைகளிற் காணப்படும் சிறப்பம்சமாகும்.
புதுமைலோலனின் சிறுகதைகளில் ரொமாண்டிசப் பண்பு மிகத் தூக்கலாகவே இருக்குமென்பது மறுப்பதற்கில்லை. அதனைவிடத் தமிழ்த் தேசியம் பற்றிய சிந்தனைகள் கொண்ட சிறுகதைகள் 1956ம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டத்தின் விளைவாக ஏற்பட்ட அரசியல் நிலைமைகள் இனவொடுக்கல்கள் தமிழ்த் தேசிய சிந்தனைகளை உருவாக்கிவிட்டன. காலி
-C7)

Page 6
முகத்திடலில் சாத்விகச் சத்தியாக்கிரகமிருந்து சிங்களக் காடையரால் தாக்கப்பட்டவரில் புதுமைலோலன் ஒருவர். மூட்டுடன் அவர் வலக் கை கழன்ற நிலையில் பெயிரா ஏரிக்குள் தூக்கி வீசப்பட்டார். யாழ்ப்பாணம் கச் சேரி முன் சதி தியாக கரகம் இருந்தமைக்காகத் தமிழ் தலைவர்களுடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அவ்வேளை எழுதிய நூல் தான் ‘அன்பு மகள் அன்பர சிக் கு’ என்பதாகும் . இனவொடுக்கலின் பல்வேறு நிலைகளிலும் பாதிக்கப்பட்ட பங்காளனாக விளங்கிய புதுமை லோலன் தமிழ்த் தேசிய உணர்வுகளைப் பிரதிபலிக் கும் சிறுகதைகளை எழுதியுள்ளார்.
புதுமைலோலனின் சிறுகதைகளில் பல கெளதம புத்தரோடு சம்பந்தப் பட்ட ஒழுக்க விசாரமாக இருக்கின்றது. கருத்துக் களில் அவருக் கிருக்கின்ற பற்றுதலை அச் சிறுகதைகளிலிருந்து உணர்ந்து கொள்ளலாம். சிந்தனை அவதாரம், அழகு மயக்கம், புத்தன், பரிசு, மாகந்தி என்பன இவ்வாறான சிறுகதைகாகும். இச்சிறுகதைகளில் அவர் கையாண்டுள்ள உரை நடை வெகு கம்பீரமானது.
புத்தரின்
அரண்மனை வாழ்வு, அழகிய மனைவி. ஆளணிகள், அனைத்தையும் துறந்து புத்தன் வெளியேறுகிறான். ஞானத்தைத் தேடிச் சிந்தனை அவதாரமாகிறான். “கடவுள் ஆலயத்திலுள்ள சிலையல்ல" என்றான். “பிராமணன் மட்டும் உயர் ஜாதியல்ல' என்றான் பகுத்தறிவுடன், “கடவுளைப் பற்றிக் கவலைப் படாதே’ என்றான் ஆராய்வுடன். மனிதனுக்கு உதவி புரிந்து வாழ் மனிதனுக்கு மனிதன் துன்பம் கொடுப்பவனாக இராதே. “அகிம்சை தான் நல்லாயுதம்' என்றான் புத்தன். புத்தனை அவதார மூர்த்தியாகக் காணாமல் சிந்தனையும் பகுத்தறிவுங் கொன ட அறிஞனாக ஆசிரியர் இச்சிறுகதைகளிற் காண்கிறார்.
புதுமைலோலனின் சமூகக் கதைகளில் காதல் தூக்கலாகவே இருக்கும். எனினும் அவற்றில் சமூகப் பிரக்ஞை இருக்கும்.
ஈழத்தின் சிறுகதை இலக்கியத்திற்குப் புதுமைலோலனின் பங்களிப்பு ஒரு
காலகட்டத்தின் சிறுகதை வரலாற்றில்
முதன்மையானது. நமது சிறுகதை இருப்பினை வரலாற்றடிப்படையில் மதிப் பிட் டறியப் புதுமை லோலனின் சிறுகதைகள் உதவும்.
 

திக்குவல்லை கமால்
இடையிடையே சோவென்ற மழையும் கடும் குளிருமாக இரவு கழிந்தது. சுருண்டு சுருண்டு படுப்பதும் மணிக்கூட்டைப் பார்ப்பதுமாகவிருந்த ஷாலிநானா சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்தார்.
குசினுக்குள் கேட்ட உசுப் சாட்டம் மனைவி கோட்பிபோடத் தயாராவதை உணர்த்தியது. சுபஹா" தொழுதுவிட்டு ஆட்டு மடுவம் பக்கமாக வந்தார், ஸாலிநானா. வழமையும் அதுதான் கறள் பிடித்து பொத்தல் விழுந்திருந்த தகரக்கூரை, இரவு மழைக்கு ஆடுகளுக்குத் தொல்லை கொடுத்திருக்குமே என்ற மெல்லிய கவலை வேறு.
மடுவக் கதவை இழுத்துக் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்து தொங்கியது. சுள்ளென்று கோபம் வந்தது ஸாலிநானாவுக்கு.
"தாரன் ஆட்டு மடுவத்தத் தொறந்த7 ஸாலிநானாவின் கத்தல் குசினிச் சுவர்களில் வந்து மோதியது.
"நானின்னேம் ஊட்டுக்குள்ள வெட்டக்கெறங்கல்ல." ஸாலிநானாவின் மண்டையோட்டில் குழம்பு கொதித்தது.
கள்ளன் கிள்ளன் வந்திட்டானியளோ ஒரு வேகமும் வெறியும் அவரை மடுவத்துக்குக் கெண்டு தள்ளியது.
ஆடுகள் துள்ளிக் குதித்து மகிழ்ச்சி தெரிவித்தன. அவர் கண்கள் கணக்குப் போட்டன. மீண்டும் மீண்டும்.
வெள்ளைக் கிடாயக் காணல்ல. வேர்த்துப் போட்டபடி வெளியே வந்தார் ஸாலிநானா. அவரைத் தொடர்ந்து ஏனைய ஆடுகளும்.
"வெள்ளக் கிடாயக் காணல்ல மரியம்"
"வெள்ளைக் கிடாயக் காணல்லயா. " அட்ப தாருசரி களவான்டிக்கும்.பாருங்கோ பாக்க சொர சொரென்டு ராவெல்லாம் மழபேஞ்சேன்."

Page 7
இதற்கிடையில் அக்கம் பக்கத்தவள் காதுகளுக்கு விஷயம் எட்டிவிட்டது. கோழிக் கூடுகளையும் வாழைக் குலைகளையும் பார்த்து திருட்திப் பட்டுக் கொண்டனர்.
“ஜாமம் ஜாமமெல்லம் இவடத்தால மனிசரு போறவார” - அடுத்த விட்டு ஐசும்மா நம்பிக்கை தெரிவித்தார்.
‘பிச் சிக் கொண்டு பெய்த் தோ தெரிய. ம். அங்கலிங்கல கொஞ்சம் தேடிப் பாத்தா நல்லம்” மரியம் தெரிவித்த ஆலோசனை இது.
“எப்பசரி அப்பிடி நடந்தில்லேன். இது கள்ளன்ட வேலதான். வெள்ளக் கிடாயக் கொணுபோனதுதான் எனக்குக் கவல வார மாஸம் புறுதாக் கந்திரீம் வார”.
"ம். இந்தாங்கோ. இந்தக் கூத்தில கோப்பீம் ஆறிப்போன”
ஒரே எத்தனத்தில் குடித்துக் கோப்பையை காலியாக்கினார்.
“எதுக்கும் ஒரு ரெளன் அடிச்சிப் பாத்திட்டு வாரனே.”
ஸாலிநானா ஆட்டுப் பண்ணை வைத்திருப்பவரல்ல. அதுதான் அவரது ஜீவனோபாயமுமல்ல. வீட்டோடு சேர்ந்து கொஞ்சம் காணிபூமி. அதிலே மரம் LD 60LE6it.
பலா, தென்னை, வாழையென்று தினசரி அவருக்கு சின்னச் சின்ன வருமானத்தைக் கொடுத்துக் கெண்டிருந்தது.
இரண்டொரு ஆடுகளை வளர்த்தால் என்ன என்ற யோசனை உண்மையில் மரியம்தான் முன்வைத்தாள் அதுவும் இருபது வருடங்களுக்கு முன்பு.
அந்தக் காலத்தில் நிறைய ஆடுகளை
வளர்த்து வந்த அபுதாஹிர் நானாவிடம் சென்று தனது எண்ணத்தை வெளியிட்டார்.
"நல்ல யோசின" என்றார். ஒரேயடியாக
இன்றும் நாளையுமென்று காலத்தைக் கடத்தாத ஒரு நல்ல மனிதன் அவள்.
றயான பே மேலப் ஒரு படி உயர்த்திக் காட்டியது.
"ரெண்டு குட்டி போடிய ஆடொண்டு தாரன் குட்டி போட்டு மூனு மாஸத்தில ஒரு குட்டியேம் ஆட்டேம் எனக்குத் தரோணும். मुFuिा?'
“சரி மிச்சம் சந்தேஷம்"
ஆட்டோடுதான் ஸாலிநானா வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
93gö1ğ5/T6öT JüdıUüD.
இரண்டு மூன்று வருடத்துக்குள் பதினைந்து இருபதென்று ஆடுகள் பெருகிவிட்டன. அதற்கென்று தனி மடுவமே அடிக்கவேண்டியதாயிற்று.
கந்தூரி கல்யாணமென்று வரும்போது
ஸாலிநானாவைத் தேடிக் கொண்டு
வருவார்கள். அவசரப்பட்டு அந்தரப்பட்டு விற்கவேண்டிய நிலை இல்லாததால், தேவைப்பட்டவர்களுக்கு நியாய விலையில் கிடைக்கும் இடமாகப் பிரசித்தி பெற்றது.
வருடம் ஒருமுறை நடைபெறும் புறுதக்கந்துளி அவருக்க முக்கியமானதொரு இலக்காக இருந்தது. அதற்கென்று எப்படியும் எட்டுப் பத்துக் கடாய் களைத் திட்டமிட்டு 661 in Uris.
மொனராகல, வல்லவாய, புத்தள போன்ற இடங்களில் கடைவைத்து வியாபாரம் பண்ணும் உள்ளுர் முதலாளிமார் ஸாலிநானாவை நம்பியே வந்துவிடுவார்கள் நம்பகத் தன்மையையும் பாதுகாத்துக்

கொண்டு, கந்தரி சேவை செய்து வந்தார் ஸாலிநானா.கூடவே வருடா வருடம் தானும் ஒரு கடாயை புறுதாக் கந்தூரிக்கு கொடுத்து விடுவார். இருபது வருடமாக இந்த நடைமுறை அவர் ஒழுங்காகச் செய்து வருகிறார்.
அந்த வரிசையில் வளர்க்கப்பட்துதான் வெள்ளைக் கடாய் தலைப் பகுதியிலும் கால்ப் பகுதியிலும் கொஞ்சம் கறுப்பு படர்ந்திருக்கும். மயிர்கள் அடர்த்தியாகவும் வெண்மையாகவும் இருக்கும். ஸாலிநானா அடிக்கடி அதன் பிடறி மயிர்களைத் தடவிக் கொடுப்பார்கள். காதுகளை அடிக்கடி வருடுவார்கள். அதன் நடையில் கூட ஒரு கம்பீரம் தான். இவ்வளவு சிறப்பும் கொண்ட அந்தக் கடாய்தான் காணாமல் போய்விட்டதே!
"தேடித்தேடி பாத்த, எங்கியாலும் இல்ல மரியம்’ பின்பக்கத்தால் வெளிக்கிட்டவர்
இப்படிச் சொல்லிக் கொண்டு முன்பக்கமாக
வந்தார்.
“புறுதாக் கந்திரிக்கி குடுக்க வெச்சீந்த கிடாயத்தானே களவான்டிக்கி. கந்திரிக்கி முந்தி கையொடஞ்சி போகச் செல்லி காணிக்க போட்டுடுங்கொ'
பிரச்சினைக்கு பரிகாரம் சொல்லிக் கொண்டு வெளியே வந்தாள் மரியம்.
ஸாலிநானாவுக்கு சிரிப்பு வந்தது.
★ ★ ★
கோலாகலமாகக் கந்தூரி ஏற்பாடுகள் நடந்த வண்ணமிருந்தன. பள்ளிவாசல் கலகலப்பும் புதுக்கோலமும் பெற்றிருந்தது.
இன்று ஏழாம் ஹம்ஸியா இன்னும் மூன்றே நாளில் பெரிய கந்தூரி
虚妄arー (11)
ஆட்டு மடுவம் அமைக்கப்பட்டு விட்டது. எண்பது தர இருபது அளவு கந்தூரிக்கென்று கையளிக்கப் படும் ஆடுகள் அதிலேதான் கட்டிவைக்கப்படும். நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகள் இப்படிச் சேரும். ஊர் மக்கள் பிற ஊரவர் களென்று வநீது கூடும் ஆயிரக்கணக்கான சனத்துக்கு இரவு-பகல் உணவுக்கு ஆட்டிறைச்சியே பரிமாறப்படும்.
s
“ஸாலிநானா.
கார் வந்து நிற்கும் சத்தத்தோடு இந்த அழைப்புக் குரலும் அவர் காதிலே வந்து மோதியது. இந்த நாட்களிலே கார்களில் வந்து அவரைத் தேடுவதொன்றும் புதுமையான விடயமல்ல.
'ஆ வாங்கொ ஹாஜி வாங்கொ’ என்றவாறு வீட்டினுள்ளிருந்து வெளியே பாய்ந்தார் ஸாலிநானா,
முற்றத்து தெம்பிலி மரத்தில் மூன்று கடாக்கள் கட்டப் பட்டிருந்தன.
நல்ல ஸைஸெல்லாம் பெய்த்திட்டு போல. அஸ்மி ஹாஜி முகத்தைச் சுளித்துக் கொண்டே கேட்டார்.
“ஒங்கள பாத்துப் பாத்து நின்டவாஜி இப்ப மூனுதான் மிச்சம். தலையைச் சொறிந்தபடி சொன்னார் ஸாலிநானா.
உள்ளதற்குள் நல்லதைத் தெரிவு செய்வதைத் தவிர வேறென்ன செய்வது.
"ஜப்பாரு நல்லதப் பாத்து அவுத்தெடுத்தி கூடவே வந்திருந்த உதவியாளரைப் பணித் தார் . காசு கை மாறியது. ஸாலிநானாவின் நியாயமான விலை பேரம் பேசுவதற்கு இடம் வைக்கவில்லை.
“எங்கியன் ஒங்கட கிடாய்?" ஹாஜி நான்கு பக்கமும் பார்த்தபடி கேள்வி எழுப்பினார்.

Page 8
ஒவ்வொரு முறையும் ஸாலி நானாவும் புறுதாக் கந்தூரிக்கு ஒரு கடாய் கொடுப்பது ஊரறிந்த விஷயம். சற்றே பெருமைக்கும் சேர்த்து, ஹம்ஸியா ஓத ஆரம்பித்ததுமே வீட்டு முற்றத்தில் அதைக் கட்டி விடுவார். சும் மாவல்ல பலா இலைக் கட்டும் புண்ணாக்கு வாளியும் பக்கத்தே இருக்கும்.
இந்த முறை.
“அதக் களவான்டிட்டானியள் ஹாஜி" மிகுந்த மனவருத்தத்தோடு சொன்னார்.
ஸாலிநானா பொய் சொல்பவரல்ல என்ற விஷயம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே.
*சலி லிசா மனி கள வான் டியது கெட்டித்தனமல்ல. ஆடுமாடு களவாண்டியது தான் கெட்டித்தனம்.” என்ற வாறே ஹாஜி காருக்கள் ஏறினார்.
ஜப்பார் "ஹய்ஹய்’ என்றபடி ஆட்டுக் கடாயை பள்ளிப்பக்கமாக கொண்டுபோக முனைந்தான்.
★ ★ ★
பீடியடித்தபடி மாமரத்துக்கு முதுகைக் கொடுத்து, குறுக்கே ஒழுங்கமைத்திருந்த பலகைத் தட்டில் அமர்ந்திருந்தார் ஸாலிநானா.
இன்னும் வெய்யில அகலாத மாலைப்பொழுது. புறுதாக கந்தூரி என்றால் ஊரெல்லாம் விழாக்கோலம் தான்.
ஒன்பது கடாய்களை இம்முறை விற்றுத்
தீர்த்த விட்டார். அவ்வப்போது ஆடுகளை விற்றாலும் அதன் மூலம் கிடைக்கப் பெறும் வருமானம் நாளாந்த செலவுக் குச் சரியாகிவிடும். புறுதாக் கந்தூரி வந்தால் ஒரேயடியாகப் பத்துக்குமேல் அவர் கையில்
தேறும், அதை உபயோகமான முறையில் பயன்படுத்தவும் அவர் தவறமாட்டார்.
சென்ற முறை வயரிங் பண்ணி வீட்டுக்கு வெளிச்சம் எடுத்தார். இம்முறை இற்றுவரும் குசுனிக் கூரையை அகற்றித் தகரம் போடுவதா அல்லது நிலத்துக்கு தளம் போடுவதா என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
"அன்ன தேங்க ரெண்டும் உட்பும் எடுத்து வெச்சீக்கி. பள்ளிக்கி கொணுபெய்த்துக் குடுங்கொ. மரியம் மூன்றாம் தடவையாகச் சொல்லிவிட்டாள்.
“அதுதான் நானும் யோசிச்சி யோசிச்சி நிக்கிய நெஞ்சைத் தடவியபடி ஸாலிநானா சொன்னார்.
‘யோசிச்சி வேலில்ல, இன்டக்கி குடுக்காட்டி வேறெப்பேக்கன் குடுக்கிய
“ஆட்டுக் கிடாய்ப் பத்தித்தான்.
“போனது போகட்டு. ஈக்கியத்த கொணுபெய்த்துக் குடுங்கொ."
“ஒவ்வொரு வருஷமும் ஆட்டு மடுவத்தில என்ட கிடாய்த்தான் சிங்கம் மாதிரி நிக்கிய இந்த வரிஷம் இப்பிடியாகிட்டு மரியம்.”
“களவான்டினவனுக்கு அல்லா கூலி குடுக்கியொன்டும்”
ஹற்ம். பெருமூச்சோடு எழுந்தார். ஸாலி நானா. மரியமுக்கு மகிழ்ச்சி குதித்துவிட்டது. புதிய சேட் ஸாரம். தொப்பியெல்லாம் கொண்டு வந்து கொடுத்து ஸாலிநானாவை மாப்பிள்ளை பேலத் தயார் படுத்தினாள்.
ஆட்டுக் கடாயை அவிழ்த்தெடுத்து - கயிற்றைச் சுற்றிப் பிடித்துக் கொண்டார்.
-G12)

உப்பு, தேங்காய் பேக்கை கையளித்தாள்
மரியம்.
"அப்ப நான் குடுத்திட்டு வாரன்'
பாதைக் கிறங்கினார் ஸாலிநானா. வருடா
வருட மி J T Eg நடையோ டு தான ஆட்டுக் கடாவைக் கொண்டு போவார். காண்பவர்களெல்லாம் இன்னும் ஒரு தடவை நின்று பார்ப்பார்கள். அவரைச் சுற்றிக் கொண்டு, அதன் கம்பீரத்தை ரசித்தபடி சின்னதுகள் சேர்ந்தே வருவார்கள்,
இன்று அந்த நடையுமில்லை திரும்பிப் பார்ப்பாருமில்லை.
கந்தூரி வரவுகளை பதிவுசெய்யும் கலி', ப ராலஹாமி எல்லாம் பொறுப்பெடுத்துக் கொண்டு துண்டு கொடுத்தார்.
ஸாலி நானா ஆட்டுக் கடாயுடன் மடுவத்துக் குச் சென்றார். அதற்குப் பொறுப்பான சமது காக்கா ஒரு தூணிலே கடாயைக் கட்டிவிட்டார். புது இடமல்லவா
மல்லிகை ஆணிடுச் சந்தா
சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோளர் மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள் 36வது ஆண்டு மலர் தேவையானோர் தொடர்பு கொள்க, .
ஆண்டுச் சந்தா 250/- தனிப்பிரதி 20/-
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 201 -1/1, பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு-13.
தொலைபேசி 320721 sa siguGaith Dominic Jeeva, Kotahena. Po sisi, குறிப்பிடவும்)
- اجقه نیکی به دین
கடாய் சுருண்டு விட்டது.
இதற்கிடையில் மறுபக்கமாக கடாய்கள் குழம்பி விட்டதுபோன்ற நிலை. அப்போதுதான்
ஸாலிநானா உற்றுப் பார்த்தார்.
கம்பீரமாக நின்ற அந்தக் கடாய் கயிற்றைப் பிய்த்துக் கொண்டு போவதுபோல் ஆரவாரம்.
நெருங்கிச் சென்றார் ஸாலி நானா. வெண்மையான பிடரி மயிர் . கால்களும் தலைப்பகுதியும் கறுப்பாக.
மெல்லத் தடவிக் கொடுத்தார். அது தலையைப் பணித்து. ஸாலிநானாவின் தொடையிலே தன் முகத்தைத் தேய்த்தது. சந்தேகமில்லை.
ஸாலஜநானாவின் கண்கள் கசிந்தன. களவுபோய் கைமாறி வந்தாலும் இந்த வருடமும் ஸாலிநானாவின் கடாய் தான்
அங்கே கம்பீரமாக நின்றது.

Page 9
... - - - - - - - - - - -
E-Mail: arivaalayam(37.com
H H. H. H.
66th
புத்தக சாலை
இலங்கை - இந்திய - புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களினி படைப்புகள்
பூபாலசிங்கம் புத்தகசாலை (இலங்கை) - விடியல் பதிப்பகம் (கோவை) தாமரைச்செல்வி பதிப்பகம் (சென்னை) - காந்தளகம் பதிப்பகம் (சென்னை) காவ்யா பதிப்பகம் (பெங்களுள்) மற்றும் அன்னம் - க்ரியா - கீழைக்காற்று - அலைகள் - வேர்கள் இலக்கிய இயக்கம் - சென்னை புக்ஸ் நியூ செஞ்சரி - காலச்சுவடுமணிமேகலை போன்ற மிகப் பெரிய புத்தக நிறுவனங்களால் வெளியிடப்பட்ட தரமான நூல்கள்
டானியல்-டொமினிக் ஜீவா - அந்தனி ஜீவா - செங்கை ஆழியான்- செ. கணேசலிங்கள் - சாரல் நாடன் - பெனடிக்ற் பாலன் - தெளிவத்தை யோசப் - அனுராதா ரமணன் - சுஜாதா - பாலகுமாரன் - அகிலன் - கண்ணதாசன் - கைலாசபதி - சிவத்தம்பி - எம். ஏ. நுஃமான் - சண்முகதாஸ் போன்றவர்களின் இலக்கிய ஆய்வு நூல்கள்
பெண்ணியம் - தலித்தியம் - மார்க்சியம் - பின் நவீனத்துவம் - பெரியாரியம் தொடர்பான வெளியீடுகள் நவீன சினிமா தொடர்பான ஆய்வுகள் இலங்கை - இந்திய தமிழ் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள் இலங்கை - இந்திய பத்திரிகைகள் - சஞ்சிகைகள் மற்றும் நவீன வாசிப்புப்புக்கான அனைத்து வெளியீடுகள்
பாடசாலை - அலுவலகத் தேவைக்கான உபகரணங்கள் அனைத்துத் தொலைபேசி அட்டைகள்
இவை அனைத்துக்கும்
PARIS ARWAALAYAM 7 Rue Perdonnet, 75010 Paris, France. (M": La Chapelle/Gare du Nord) Tel: O 14472O334 |Fax: O 14472O335
 
 
 
 

»د.؟..:ن v− s ........;'''یہ ، من , ... .م.می به این مرگ» ۱۰۰ ا!؟!!": ,r: *** . , „“.“ ::::'. ა.პo, ჯაზ "წi:ჯოზა: ده!;;;f „“; ჯაჭ:ჯჯ i! ?tי 48. . ואיל ל:}JL!),
. წ: Čხ !: '' ''; *. '' 多安登 p 公况 ݂ܬ܆ ܢܸ :b ܐܲܘ̇ ܂ ܃ ܃ v' , . ؤ' ډ S0S YS S S SSeeee DDDS SGS DDDDS LSS S JS S AAASSS S S SES aLS S SS
- - .. ヘ . . ' - - : 39 . У 8 1 : { : s: t: 3D & う 33 , SS MS S Sz tS S SS Cr SS S S eie sLS LLL LT S S S S S S SY LLLSS
- * • *", у . V Վ: ;ሩ ❖ኦር 8: १, : : 3 2, : ? 3- * « »: 3 : ·(: å :: `: ፰ ፰፥ ‹ ! : ' &ኃ ❖፰: 'ቋ ❖# :: •... ❖` +.. ጎ፡ > - .− - - ٦... مہ - ܕ ܝ ---. - ,šiji S. ty:Хr:šža.:: мез“.g., 8:3: AA Aq 0E eLeeSeS rLkSr0S00SHqeLSASArAAeSqe00DaDSE00gGrLeSAeAeASAAehSESGgLgBS S
- - e, W - - . . . − . . . - .ܝ - & * 。 ? : ' .. ' '); - o Soyi : * * る ふ; こ: ;{ : 2. i ::: 3- 3y" :p :S : : : x x xn: DS C uBB S SSLL rS SS SS S S A S SAS egArS S SS Ser0SS S S ; ; ; ; «, ж, к... " » ès: S', , h) է: , 8حطست : { . . . ; : 沙Y *- is ek *^ז
is . . . it, EY ; ::: i ,  ̈ ጉ› , ;ነ‛ x ..." * *'' . & !} : XXX kų: ; if, / 9: . بته :
S; y; : ::R, N. , = ・三ペ ペ・ ,י: "ו ? " • • • •७: : js - - - 29*!!!!: '12; }' ઠં − w − 2X:{{{{{2:%;y: gglLLgLgLSLLS SS YS0S S S ASGAggg tLt gyeySS Y0SyGSG HH S S LSe0S0s0SeSDSD00SDLSLS S - - W. * . , .. : 3%85%::_{*&:
- - - - - . . . . . . ܝܕܥܝ ܢ ܃ " . . . . . . . . ܬܐ . . ჯა ჯ: ყა;^ Sსt ti ` :::: :::: 4: Y''; : '-: x & An: 禹,垩 8: " زن : ۰ , " ,8: i i S SS 0S S KS S D SSS DDDDDS SS SDSLLA 5. . . " : : ، . ܒܶ ܪܝ .. ? ლა '. i." 4x x£;ኛ S : & • d; s' ୫ : ჯჯაფჯაკარაჯაკრ.რ.აჯ: ჯა:%; აy.ჯა: ჯაჯზ;ჯჯრა) }{ No5 შუ რჯ** 12:Verir. MCA ş927veryozov ফকািলঃ চতুর্লকুল,কেঙ্গল ল্য: 1,5მგ.ჯ. ჯtრჯ; {{xა(ჯჯk!: ,' ;' ' ''':। । ' : भ. " . " - ' '; ', 0, १ , - بین : لی، عین ، 'i N" ، "; : بی: از : " ، ، . . " : *, & 2 is 2 2 % is 52 g; & öv & x - \; 烹 ° & * * * * -: * پی نا می ، .S : : . . . . . 35 9 : : ' ' ' ' ' , s: SS): i six is: a s :
- *。 ܝ ܝ '۔۔۔ ۔یہ ڈ ܓ *。 ఛా? * T, : 싶. . الامن ... : , S: 60 . . ; 多 JS ODO S S 0S SS LSLS S S S L L S SS e0e0SS 00 ;~)
சிமீபத்தில் நவமணி பத்திரிகையில் நண்பர் கலைவாதி கலீல் அவர்கள், தனது பகுதியில் எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதும் எழுத்தாளர்களைக் பற்றி எழுதியதைப் படித்த பொழுது எனக்கும் சில சிந்தனைகள் எழுந்தன.
இன்று நம் மத்தியில் இலக்கியத்தில் குழுவாதம் சம்பந்தமாகப் பல இடங்களில் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகிறது. பல படைப்பாளிகள் பல்வேறு இலக்கிய விமர்சனங்களை எழுத வரும் பொழுது, குறிப்பிட்ட ஒரு சிலரைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்று ஆதங்கப்பட்ட நிலையில் பேசப்படுகிறது. அப்படி அப்படைப்பாளி கொண்டிருக்கும் அளவு கோலின் அடிப்படை தான் என்ன? என நாம் யோசித்தால் என்ன தோன்றுகிறது.
அதேவேளை - தமது அளவுகோலின் அடிப்படையில் தன்னில விமர்சனம் எழுதுவோர் அப்படி குறிப்பிடுவது சரிதான். ஆனால், இலக்கிய வரலாறு எழுதவரும் வரலாற்று ஆசிரியரின் பணி என்ன? தகவல்களைக் காழ்புணர்ச்சியின்றிப் பதிவு செய்வதா? அல்லது அவரது கருத்தியலுக்கு ஏற்ப வரலாற்றை நோக்குவதா? என்ற கேள்விகள் எமக்குள் எழத்தான் செய்கின்றன.
எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதுவதும் இவ்வாறான விடயம்தான். அவரவர் கருத்தியலுக்கு ஏற்ப, அவர்கள் தமக்கான பத்திரிகைகளைத் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள். ஆனால், இலங்கையில் நிலைமை வேறு. இங்கு சீரியஸ் எழுத்து மற்றும் தியரியுடனான விமர்சனப் பார்வை கொண்டவர்களும் கணிசமாக எல்லா பத்திரிகைகளில் (குறிப்பாக தேசிய பத்திரிகைகள்) எழுதுகிறார்கள். (கட்சி பத்திரிகை என முத்திரை குத்தப்பட்ட பத்திரிகைகளைத் தவிர).
இதற்கு என்ன காரணம்? இந்தச் சீரியல் தியரியுடன் எழுதும் படைப்பாளிகள், விமர்சகர்கள் அப்பத்திரிகைகளுடன் சமரசம் செய்து கொள்கிறார்களா? அல்லது, சகல கருத்து சிந்தனையும் எந்தவிதமான தணிக்கையின்றி, தமது நிறுவன மேலாண்மையை நிலைநாட்ட முயற்சிக்காத ஒரு பரந்த மனப்பான்மை நமது பத்திரிகைகளுக்கு இருக்கிறதோ, என்ற கேள்விகளும் எமக்குள் எழுகின்றன.
உண்மையில், எல்லாக் கருத்தியல் காரர்களும் எல்லா பத்திரிகைகளிலும் எழுதும்
ليك )15(- جية

Page 10
விடயத்தில் இந்தியாவிலிருந்து இலங்கை வேறுபட்டு நிற்கிறது. இதற்கான காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டியவை.
அதேபோல், எல்லா பத்திரிகைகளிலும் எந்தவிதமான கருத்தியல் பிரக்ஞையின்றி எழுதுகின்ற வெறும் எழுத்தாளர்களின் படைப்பியல் நோக்கத்தைப் பற்றி நாம் ஆராயந்து பார்க்க வேண்டி இருக்கிறது. (இவர்களில், கணிசமான படைப்பதளிகள் ஆரம்ப எழுத்தாளர்களாக இருப்பதனால் அவர்களை மன்னிக்க வேண்டியும் இருக்கிறது)
அணி மையில் தோன் றிய
இருபடைப்புகளை உங்கள் ரசனைக்குத் தருகிறேன். ஒன்று ஹைக்கூ மற்றது ஒரு குட்டிக் கவிதை. ஹைக்கூ
ஏமாற்றத்தடண்
பறந்தன வண்ணாத்திப் பூச்சிகள்
திரை சீலையில் பூக்கள்.
கவிதை
சும்மா ஓடிய சிறு பூச்சியின் மீது ஊற்றிய சுடுநீரின் சிறு தளியொன்று இவன்சுட்டு விரலை சுட்ட பொழுத அம்மா என்று அலறியவனுக்கு புரிந்தத ஓர் உண்மை
“நரகம் இருப்பது இவ்வுலகில் தான்’ என்று. இன்று நம் நாட்டில் வெகுசனத் தொடர்புச் சாதனங்களின் தொகை அதிகரித்துவிட்டன.
குறிப்பாக, தமிழ் வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் தொகை அளவில் கூடிவிட்டன. வானொலிச் சேவைகள், தொலைக்காட்சிச் சேவைகள், பத்திரிகைகள் என்ற துறைகளாக அவை பெருகி இருக்கின்றன. அப்படி வெகுசனத் தொடர்புச் சாதனங்களின் தொகைப் பெருக்கம் தமிழ் சமூகத்திற்கு நன்மை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நம்மிடையே அதக அளவில் இருந்து
வந்துள்ளது. அதன்படி ஒரு சிற்சில
நன்மைகள் ஏற்பட்டு இருப்பினும் சில எதிர்மறையான சில விளைவுகளை ஏற்படுத்தியும் இருக்கின்றன.
பொதுவாக, இத்தமிழ் வெகுசனத் தொடர்புச் சாதனங்களில், குறிப்பாக ஒலிஒளி சாதனங்களில் தமிழகத்தின் ஆதிக்கம் தான் அதிக அளவில் தெரிகிறது. தமிழகத்தின் தொழிற்துறையாக நமது இந்த சினிமாப் பாடல்களுக்கான சந்தையை நமது இந்த தமிழ் வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் (ஒலி-ஒளி ஊடகங்கள்) வழியாக தேடிக் கொடுத்து இருக்கிறோம் என்று
தோன்றுகிறது. மேலும், அந்தச் சினிமாவின்
தாக்கந்தான் தமிழக ஒளி-ஒலி ஊடகங்களின் நிகழ்ச்சிகளின் பாதிப்பில், அவை தம்மைப் பிரதி பண்ணப்பட்ட நிலையில் இங்குள்ள தமிழ் ஒளி-ஒலி ஊடகங்களில் பல நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறான நிலையில் உள்ளுப் படைப்புகள அந்த ஆதிக்கத்தில் சிக்கி ரொம்பவும் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கின்றன என்பதையும் நாம் காணக் கூடியதாக இருக்கிறது.
அப் படியாக, பிரதி பணி னி தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளின் மூலம் ஒரு நன்மையும் ஏற்படத்தான் இருக்கிறது. அந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் நம் நாட்டு இளைஞர்களின் திறனையும் நாம்
G6)

அடையாளம் காண முடிகிறது. ஆனால், இந்த இளைஞர்களின் இந்தத் திறன்களைப் பயன்படுத்தப் போகும் களங்கள் எவை என்ற கேள்வியும் இந்தத் திருப்தியுடன் எழத்தான் செய்கிறது.
மேலும், புற்றீசல்கள் போல் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் பத்திரிகைகளும், அதே தமிழக சினிமாவின் ஆபாச, வர்ண வெளிப்பாடுகளால் தமது நடுப்பக்கங்களை நிறைத்துக் கொண்டு இருக்கின்றன. (தேசிய பத்திரிகைகள் உட்பட).
இந்த ஆர்ப்பாட்டத்தின் மத்தியில், கனதியான பத்திரிகைகள் நெருக்கடியின்
Child Sittings
HAPPY PHOTO
300, Modera street Colombo-15 T-phone:526345
காரணமாக நிறுத்தப்பட்டு விடுகின்றன என்பதும் ஒரு மனம் வருந்தக் கூடிய விஷயம் தான்.
மொத்தத்தில் தகவல் புரட்சியின் வளர்சி சரியரின காரணமாக, 24 மணித் தியாலமும் தமிழைப் கேட்கக் கிடைத்தாலும், வாராந்தம் தமிழைப் படிக்கக் கிடைத்தாலும் அவை தம்முள் பெருக்கும் ஏதோ ஒரு விதத்தில் சில பிரச்சினைகளை உருவாக்கி இருக்கின்றன என்பது என்னவோ உண்மைதான். இல்லையா?
Wedding Portraits

Page 11
மெளனம் விழுங்கிய
நெஞ்சோடு.
لوتھی
స్త్ర
3.
以‘ام)لايات
G
G256),
方
ീട്ടുമ
2ረ›ራ ്ര حریت سلہ "لاكية ೧ಳ್ತಿ ریختگی ′′′° چترتك“ (نام "فقہی
భగ છઠ્ઠું മ് أمه انتيا G ఫ్రో و"ماكينو కళ @*2 'ജ',
ーベ 少 ~പ് c ,'శ్యీ 'ഫൃ ج4كه سي %S ک1v*
. . T 4ణ్యకశి? నోస్ لہ ۔ مکہ۔ ماؤ} ރޯބީޖިތްތޯ གཞན་ |1(11 p" ۶لا ” لا وكلمة 'உருண்டு உருவம் கெடுக்க
ஒரு பதி நி; வெளிரும் "قاعدته الاكتيكان)
D قاق( அங்காங்கே-வெள்ளிகளும் ச
தண்டிப்புக்களால் கொளுத்திச் " Ա.
ட்டெரிக்கம். : *
எட்படியிருப்பினும் ཤཱ་ | r ‘权
676ör ரோஷமற்ற கரங்கள் 4%zz/ துருப்பிடித் ‰ማ '
வாக்கியத்தையும்
கறல் கெளல் t. குரலையும்
562 u6Ox5007 (
சுருளுடன் கழர்
(377th sip 1
அட்டாவின்
சிகரெட்டுத் !
(18)
 
 
 

20ம் நூற்றாண்டின் இன்பியல்
நடக ஆசிரியர் பேர்ணாட் சோ
ஆ. கந்தையா
(3 Ja samt சோ 20ம் நூற்றாண்டின் சமகால நாடக ஆசிரியர்களுள் இப்சனுக்குப் பிந்தியவரும், ரீ. எஸ். எலியெட்டுக்குச் சற்று முந்தியவரும், செக்கோவின் சமகாலத்தவருமாவர். நாடக உலகில் பெரும் தாக்கத்தையும், அதன் வளர்ச்சிப் போக்கில் மாற்றங்களையும் ஏற்படுத்திய இம்மூவரின் காலம் சோவுக்கும் கனிந்த காலமாகவே விளங்குகின்றது.
சோ ஜறிஸ் இனத்தவர். அன்றைய ஐறிஸ் படைப்பிலக்கியவாதிகள் போன்று தன்னை ஜறிஸ் சுதந்திர இயக்கத்துடன் இணைக்க வில்லை. எனவே ஐறிஸ் எழுத்தாளர் வரிசையில் இவரை யாரும் தைத்தெண்ணுவதில்லை. அதற்குக் காரணமும் உண்டு படைப்பிலக்கியப் பகைப்புலம் பெரும்பாலும் இலண்டனாகவே அமைந்து விடுகின்றது.
சோ வறுமையில் வாடியவர். தந்தையின் அன்பைக் கண்டறியாதவர். இவரது தாய் கணவனைப் புறக்கணித்து இவரது 17வது வயதில் லீ எனும் இசைக் கலைஞருடன் இலண்டனில் வாழ்கின்றாள். இக்காலமே சோவின் அறிவு முகை வெடித்த காலமாகும். பொது நூல் நிலையத்தில் தனது வாழ்வின் பெரும் பகுதியைச் செலவிடுகின்றார். கார்ல் மார்க்ஸ் எழுதிய 'தாஸ்கப்பிட்டல்' நூலைச் சரியாகப் புரிந்த மூவரில் ஒருவரெனப் பெயர் எடுக்கிறார். சோ யாரையும் வீணே புகழ்பவரல்ல. சேக்ஸ்பியரைக் கூட “புதைகுழியிலிருந்து தோண்டியெடுத்து அவருக்குக் கல்லெறிய வேண்டுமென்பதே எனது திடமான விருப்பமாகும்' எனக் கூறியவர். அவ்வாறான சோ மார்க்ஸ் பற்றிக் குறிப்பிடுகையில் “மார்க்ஸ் என்னை மனிதனாக்கினார் என மனம் நெகிழ்ந்து கூறுவார். இக்காலங்களில் கென்றி யோச் எனும் பொருளியலாளரால் கவரப்படுகின்றார். பேபியன் கழகத்தில் அங்கத்தவராகின்றார். எழுத்துத் துறை விவாத அரங்கு, மேடைப் பேச்சு என்பவைகளில் தனது முத்திரை பதிக்கின்றார். தலை சிறந்த பேச்சாளராகவும் மதிநுட்பம் கொண்ட அறிஞராகவும் எல்லோராலும போற்றப் படுகின்றார்.
ஐந்து வருடங்கள் இசை விமர்சகராகவும். பத்து வருடங்கள் மேடைப் பேச்சாளராகவும்,

Page 12
ஐந்து வருடங்கள் நாடக விமர்சகராகவும் விளங்கிய இவரைப் பலரும் ”கருத்துயர் மனிதன்’ என அழைக்கலாயினர். நாடகங்களிலும் அவரது கருத்துக்களே
மேலோங்கி யிருந்தமையால் அவரது
நாடகங்கள் “கருத்தயர் நாடகங்கள்’ எனப் பெயர் பெற்றுவிட்டன.
சோ சிறந்த ஒழுக்க சீலர். குடிப்பழக்கம் அற்றவள். மாமிச உணவு புசிக்காதவர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக நட்புக்கு இலக்கணமானவர் நடிகை "திருமதி கம்பல்” மிகவும் அழகானவள். அவருக்கும் சோவுக்கும் இடையிலான நட்பு அவரது ஒழுக்கத்திற்குச் சான்று பகரும். அன்றியும் பிக்மாலியன்’ நாடகத்தில் வரும் பேராசிரியர் கிகின்ஸ் ஒருவகையில் சோவின் மறுவார்ப்பே. கிகின்ஸ் ஒரு கட்டத்தில் தன்னைப் பற்றிக் Jngj6), Tir. Here I am a Confirmed old bachelor' g g (36) is 6) if g5 60T g5! ஒழுக்கத்திற்குத் தந்த வரைவிலக்கணம்.
அப்பழுக்கில்லாத நடத்தையும், ஆழ்ந்த அறிவும் கிடைத்துவிட்டால் ஆகாதது ஒன்றுமில்லை. கூடவே அச்சமென்பதை அறியாதவர். சேர்ச்சில் தான் மூன்று 6) 6j 6") Jgt 3560) 6ITë 9 UD FT 6TÝ É ES வேண்டியுள்ளதெனக் கூறி, அவற்றில் ஒன்று தனது நாட்டுக்குள்ளேயே உள்ள பேர்னாட் சோ என்றாராம்.
பேர்ணாட் சோ தான் ஒரு நாடக ஆசிரியராக வருவேனென்பதை எண்ணியே இருக்கவில்லை. அவர் உண்மையில் நாவல்கள் எழுதவே விரும்பினார். நான்கு நாவல்கள் எழுதிய பெருமை அவருக்குண்டு அவை நூலகங்களில் தூசி தட்டாமல் இன்றும் உறங்கிக் கெண்டிருக்கின்றன.
நாடகங்கள்
சோ ஏன் நாடகங்கள் எழுதினார்? இது பலரது மனதிலும் எழும் நியாயமான கேள்வியாகும். அதற்கான காரணங்களை அவரே கூறினார்.
1. ’1882 இலையுதிர் காலத்தில் அவற்றால் (நாடகக் கம்பனியால்) ஆங்கில நாடக ஆசிரியர் ஒருவரின் காத்திரமான, தனித்துவமான நாடகம் ஒன்றைத்தானும் தயாரிக்க முடியவில்லை. இவ்வாறான வெட்கக்கேடான தேசிய இடர்பாட்டின் போது, மிஸ்ரர் கிறீன் அவர்களுக்கு எனது நாடகம் ஒன்று பற்றித் துணிவுடன் விளம்பரம் செய்யும் படி முன் மொழிந்தேன்.”
2. “அன்றைய எனது பிரச்சனை எனது பேனாவின் துணை கொண்டு எவ்வாறு எனது நாளாந்த வாழ்க்கைக்கு உழைப்ப தென்பதாகும்.”
3. "எனது கருத்தைப் புலப்படுத்துவதற்குரிய வாகனமே நாடகம். தலைசிறந்த பற் றையிலரு நீ து முழைப்பவையல்ல.”
இவ்வாறு கட்டாயதின் பேரில் எழுதப் புகுந்த சோ நாற்பது வருடங்களாக நாடகங்களை எழுதி அரங்கு செல்வோரை அசையாது வைத்தார் என்றால் அரங்கு
பற்றிய நுட்பங்களையும், பார்வையாளரின்
உள்ளப் பாங்கையும் எவ்வாறு தெரிந்திருந்தார் என்பது வியப்புக்குரியது. ஒரு சிறிய விடயத்தையே பெரிய நாடகமாக்கும் திறன் அவரிடம் காணப்பட்டது. எழுத்துச் சீர்திருத்தம் எனும் சிறு விடயத்தை இவரால் தான் எழுத முடிந்தது. சோவின் நாடகங்கள் விமர்சகர்களால் வெகுவாகச் சத்திர சிகிச் சைக் குட் படுத்தப் பட்டதுணர் டு. இவ்வாறான விமர்சகர்களைக் கூட
C2O)

நாடகத்தில் இலயித்து அசையவிடாது கட்டிப் போட்டார் எனில் சோவின் ஆற்றல் எத்தன்மையுடையதென்பது புரியும்.
இன்பியல் நாடகங்களின் முதிர்ச்சி துன்பியல் நாடகங்கள் என்பர். சேக்ஸ்பியர் இன்பியல் நாடகங்களைத் தொடர்ந்தே துன்பியல் நாடகங்கள் எழுதியதாக வரலாறு. ஆனால் சோ இன்பியல் நாடகங்களையே எழுதினார். சோ இது பற்றிக் கூறும் போது, "நான் மரபு வழி இன்பியல் நாடக ஆசிரியனாக இருப்பதற்கான காரணம் ஏளனத்தினூடாக ஒழுக்க நெறியைத் துT யப் மை ப் படுத்துவதற்கே’, என்பார். மக்களிடையே விரவியிருந்த காலத்திற் கொவ்வாத கருத்துக்களை அவர் கேலியாகச் சாடுவார். அவரது ஆழமான கருத்தோட்டம் நாடகம் பார்ப்போரை அதிர வைத்தது. அத்துடன் பார்வையாளர் மகுடியில் கட்டுண்டவர் போன்று அடங்கி அது தம்மையே சுட்டி நிற்கின்றது என்பதை அறியாது சிரித்தும் பின் அது பற்றி அசைபோடும் போது வெகுண்டெழுவதும் உண்டு. எனவேதான் விமர்சகர்கள் இவரது நாடகங்களை “கலந்துரையாடல் நாடகங்கள்’ என வகைப்படுத்தினர். பேர்ணாட் எனும் விமர்சகர் இவரது நாடகங்கள் பற்றிக் கூறும் போது, “பார்வையாளர்கள் நாடக அரங்கிற்குச் செல்பவர்களாக அல்லாமல் விரிவுரைகள், பேருரைகள் கேட்பவர்கள் போன்ற தோற்றத்தைத் தந்தனர்”, என்பார்.
பேர்ணாட் சோ என்ற நாடக ஆசிரியர் ஒரு புதிர் நிறைந்த எடைபோட முடியாத மனிதனாகவே இன்றும் பார்க்கப்படுகின்றார். ஒரு சிலர் அவரை 20ம் நூற்றாண்டின் தலை சிறந்த நாடக ஆசிரியர் என்றும், வேறு சிலர் அவர் மேடைக் கவர்ச்சியாளனேயல்லாமல்,
Xعصبر
ܠ
காத்திரமான நாடக ஆசிரியன் அல்ல எனவும் மாறுபட்ட கருத்துக்களை முன் வைப்பர். உண்மையில் இரு சாராரும் அவரது ஆற்றலை , e6) si நாடகங் களர் பார்வையாளரிடையே ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்றுக் கொண்டாலும் அவரது நாடகங்களைச் சரியான மதிப்பீடு செய்யவில்லை என்றே கூற வேண்டும். “கலந்துரையாடல் நாடகம்” என அன்று நிலை நிறுத்தப்பட்ட பட்டம் இன்றும் அவ்வாறே பேணிக் காப்பாற்றப் படுகின்ற தென்பது தான் உண்மை.
இப்சனைப் போன்று சோவும் யதார்த்த நாடகங்களையே எழுதினார். இங்கு கதைப் lf 60, 6016) கதை மாந் தருடனும் , கருப்பொருளுடனும் இசைந்து செல்ல வேணி டியது அவசியம். இப்சனின் பாத்திரங்கள் பார்வையாளரது எதிர் பார்ப்புகளுக்கு அமைவாக யதார்த்தப் பண்பு கொண்டு விளங்கின. சோ உளவியல் தன்மைக்கமையப் பார்த்திரங்களை வளர்த்தெடுப்பார். எனவேதான் அவர் மேடை அமைப்பில் அதிகம் கவனம் செலுத்தினார். பாத்திரங்களின் அக நிலைச் செயற்பாடுகள் பற்றிய விரிவான குறிப்புக்கள் தருவார். நடிகர்கள் இவைகளைச் சரியாக உள்வாங்கி, பாத்திரங்களின் உளவியல் கூறுகளை உணர்ந்து அவைகளுக்கமைய நடிக்க வேண்டுமெனவும் அவர்கன்)ளக் கட்டாயப் படுத்தினார்.
இப்சன் தனது நாடகங்களில் அரங்கச் செயற்பாட்டிற்கு முன்னுரிமை அளித்தார். சோ கலந்துரையாடலுக்கு முக்கியத்தவம் தந்தார். இவ்வுத்தியினுாடாக மன நெகிழ்ச்சியற்ற பெரும் பான்மையான இரசிகர்களை அசைக்கவும் மாற்றவும் முனைந்தார். ஆனால்
(21)

Page 13
எந்தக் குப்பையிலிருந்து இலையானை விரட்டினாரோ அதே குப்பையிலிருந்து மீண்டும் இலையான் குடிபுக அனுமதித்தார் எனும் குற்றச்சாட்டையும் சம்பாதித்துக் Glass600TLFrf.
சோவின் நாடகங்கள் சமூகத்தின் பல்வேறு தளங்களைத் தொட்டு நிற்பதைக் காண முடியும். எழுத்துச் சீர்திருத்தம் பற்றி "பிக்மாலியன் போர் பற்றி “போரும் மனிதனும்” அரசியல் பற்றி "த அப்பிள் காட்’ வறுமை பற்றி “மேஜர் பாபாறா’ விபச்சாரம் பற்றி "மிசிஸ் வாறன் புறபெசன்’ 6)g5 se6)6)g Life force Uig "LD60s g52), b அதிமானுடனும் மருத்துவம் பற்றி "டாக்டரது இக்கட்டு’ எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும், அல்லாமலும் அவரது ஒவ்வொரு நாடகமும் புத்தக வடிவில் வரும் போது முன்னுரையில் அவர் தரும் தகவல்கள்
அவரது துறைசால் அறிவின் ஆழத்தைக்
காட்டி நிற்கும். சொற்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தத் தெரிந்தவள் சோ. சிறிய சொற்களைப் பயன்படுத்தி அரிய பெரிய கருத்துக்களைத் தருவார். இவை அரங்கில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி விடுவதுண்டு. இவரது மொழியில் ஒரு நளினம், புனிதம், எளிமை, கவர்ச்சி காணப்படும். சோவின் சொல்லாட்சியால் கவரப்பட்ட விமர்சகள் ஒருவர் "இவரது நாடகங்கள் அச்சுருவில் வாசகனைப் பிரமிப்புக்குள்ளாக்கிப் பின் அரங்கில் பெருமை தேடிக் கொள்கின்றன’ என்பார். சோ எனும் நாடக ஆசிரியன் ஒருவரே இரு வேறு துருவங்களிலிருந்து விமர் சிக் கப்பட்டவராவார். அவரது நாடகங்களை வானுயரத் துTக் கி வைத்தவர்கள் பலர். அவ்வாறே புழுதியில் போட்டு மிதித்தவர்களும் பலர் இவ்விடத்தில்
ே
این
పనిషి
ஏறிக் பென்லி அவர்களது கூற்றுக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். "ஆரம்ப முதலே பேர்ணாட் சோ ஒரு 'கருத்துயர் மனிதன் என்பது தெளிவாகும். பிற்காலத்தில் அவர் ஒரு உயர்ந்த கேளிக்கையாளன் என மாற்றப்படுகின்றார்”.
ஆனால் ஒரு சிலரே இவ்விரு சோவும் ஒருவர் தான் என்பதை அங்கீகரித்தனர். அன்றைய காலத்திலோ அல்லது பிற்காலத்திலோ சோ ஒரு நாடக ஆசிரியராகக் கருதப்படவில்லை. பின் வந்த பரம்பரையினர் கூட இவரை அதி சிறந்த அரங்க நாயகன் என்றும் வித்தைகள் செய்யும் அரங்கப் பை என்றும், ஒரு சிறந்த அரங்கக் ‘கமெடியன் என்றும், சிறந்த ஒரு இன்பியல் எழுதி தாள ன் 6T 60f Ld கருதத் தலைப்பட்டனரே அல்லாமல் காத்திரமான அன்பியல் நாடக ஆசிரியர் என அவரைக் கருதயதே அபூர் வமே உணர் மை என்னவெனில் அவரது நீண்ட கால அரங்கியல் செயற்பாடு தந்த அதிர்ச்சியை
அவர்கள் இன்னும் உள்வாங்கவில்லை. சோ
இன்னும் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கப்படவில்லை. "காலம் காலமாக அவருக்கு வழங்கப்பட்ட மதிப்பீடுகள் மீழ் பரிசீலனை செய்யப்படாமையினால் அவை ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட, அதாவது “கலந்துரையாடல் நாடக ஆசிரியர்' எனும் அளவுகோல் கொண்டே மதிப்பீடு செய்யப்படுகின்றன.
சோவின் நாடகங்கள் இன்பியல் நாடக வகையைச் சார்ந்தவை என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும். இன்பியல் நாடகங்கள் கண டல கேலி என்பவைகளினூடாக சமூக விழுமியங்களென ஏற்றுக் கொள்ளப் பட்டவைகளைக் கேள்விக்குள்ளாக்குவதைக் குறிக்கோளாகக்
-(22)

கொண்டவை. லியர் மன்னனில் வரும் 'பூல்' எவ்வாறு விகல்பமாகப் பேசி விரும்பாத உணி மைகளை லியர் மணி னனுக்கு இடித்துரைக்கின்றானோ அவ்வாறே சோவின் பாத்திரங்களும் செல்கின்றன. அவைகள் ஒரு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி விடுகின்றன. குளத்தின் மத்தியில் போட்ட கல் கரையில் எத துணை அலைகளை ஏற் படுத் தி யிருக்கின்றதோ அவ்வாற சோவும் அரங்கில் சில அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகின்றார். இப்சனின் நோறா ஏற்படுத்தும் தாக்கத்தை இவை ஏறி படுத் தவில லை என பது உண்மையாயினும் அவை ஒரு தாக்கத்தை, ஒரு விளிப்பை ஏற்படுத்தவே செய்கின்றன. இவ்வாறான விளிப்பு நிலையும் ஒரு மாற்றம்தான். சில சமயங்களில் நாடகச் செயற்பாடுகள் குறைவாகத் தெரியினும், நிச்சயமாக அவை நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. 'பிக் மாலியன்’ நாடகம் திரை வடிவில் வந்தபோது அவற்றைப் பார்த்தவர்கள் இம்முடிவுக்கே வருவார்கள்.
இவரது பாத்திர படைப்பில் கூட ஒரு சிறப்புக் காணப்படும் . பலம் கூடிய கதாநாயகனும் அவனை விடப் பலம் கூடிய கதாநாயகியாகவும் நாடகங்களில் வருவார்கள். எனவே அவை உரையாடல்களையும் கருத்து
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு
டொமினிக் ஜீவாவின் ,
மோதல்களையும் கொண்டிருக்கும். சமூக மாற்றங்கள் விஞ்ஞான மாற்றங்கள் போன்றவை அவை, சமூக நிகழ்வும் விமர்சகர்களையும் கொண்டதல்ல. எல்லா மட்டப் பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்க வேண்டும்.
இரசிகர்களை திருப்திப் படுத் தாத நாடகங்கள் வெற்றியீட்ட முடியாது. சிறப்பாக இரசிகர்களது பார்வை நாடக ஆசிரியனிடமும் படிவது உண்டு. எவரையும் இரசிகர்கள் நாடகப் பாத்திரங்களுடன் வைத்துப் பார்ப்பதுண்டு. இவ்வாறான இரு வேறான பார்வையே சோவைப் பற்றிய விமர்சனங்களுள் காணப்படுகின்றன. ஆனால் கூர் நீ து பார்ப்போமானால் சிறந்த நாடக ஆசிரியன் ஒருவன் ஒழிந்திருப்பதைக் காண முடியும், உதாரணத்திற்கு "சென்ர் யோன்”, “காட் பிறேக்” போன்ற நாடகங்களைக் கூறமுடியும்.
25 வருடங்கள் தனது நாடகங்கள் அரங் கிலே தாக்குப் பிடித்தால் அவை காலத்தை வென்று நிற்குமென்றார். இன்று சோ மறைந்து 50 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
எழுதப்படாத برای وابسته
வரையய்படாத சித்திரம்
C23)

Page 14
/ợỹ/j 6/6/9/) c?ổốkWi tỉl777 பொடுளாதாரத்தைப் பொசுக்கு கினிறது நாட்டினப் பற்று நம்மவர்க் கில்லை ஆதலால் நாடு அழிந்தே விட்டது நெடுப்பைப் பிழிந்து நீரை எடுத்து அடுதர் /Lைப்பேIர் என்பவர/சில எல்லாம் நLமிகுது இனிமேல் நடக்க என்ன இடுக்குது
6nI/, /ili c2f2f2aQului 1/([pgiflufla off7 விளைவு செய்ய எனறுகின்றோடும் தறித்த வேம்பைர் தரையில் நாட்டி துளிர்க்க வைக்கத் துணிகின்றோடும் கறந்த பாலை மடியில் ஏற்றி கரைக்கு ஊட்டக் கடுதுகின்றோடும் வாழ்வதானாலே வரட்சி மிஞர்சி IIIųj pl:DLOifað57 III/GMpimti 6îITY பூமியை நினைத்தால் புலம்பத் தோன்றும்
ES
త్రd
pl/of Difabili/
காரை செ. சுந்தரம்பிள்ளை
விட்ட பிழையைத் திடுத்திL எனினார் பட்ட அனுபவம் பற்றியும் நினைய/ர் பதவி வெறியும் மந்த ம/dடும் அதிகாரத் துடிப்பும் அடக்கு முறையும் ஒன்றே வழியென ஓரது செனிறே7ர்
வரலாறு தனினை நம்மவர் ஏைே/ உணர்ந்திட வில்லை
உவமை நிலையை உண/து மந்தர்
பேச/திருந்து பினம7விப் பே/ன7ல்
ஏச/தே7 இனிறே7 dனாதைய/னது (*ஹிர்ச7 தர்மர் மனிதர் மரித்து மாதங்கள் (9ல்ல வருடங்கள் பல்பல உடுேைLIடி விட்டன புனிதம், தர்மம் என்றெல்லாம் புரத்தி புணவியம் என்ன காணபரே அறியே/ம்.
இவ்வுலகம்
C24)

நலவல க. குமாரசாமி.
O (அவுஸ்திரேலியா)
t
RRY VV -
vn
ra
المدد : “ %' : ; :: یا ۸* :*
இவு 1000 மணி. கணவரின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு என் மனதைச் சாந்தப் படுத்தக் கூடிய புத்தகமொன்றில் கவனம் செலுத்திக் கெண்டிருக்கின்றேன். என் கணவர் வந்தார். நிறை குடிபோதையிலிருப்பவர்போலக் காணப்பட்டார். அப்படியான சந்தர்ப்பங்களில் மெளனமாகவே இருப்பது என் வழக்கமானதால் தொடர்ந்து புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கின்றேன். அவர் உடனடியாகவே படுக்கையறைக்குச் சென்றுவிட்டார். வழமைபோலன்றி வாய்க்கு வந்தபடி எதுவும் கூறாமல் இருந்தது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. சில நிமிடங்களில் குறட்டைச் சத்தம் மெல்ல மெல்லக் கேட்கின்றது. மீண்டும் புத்தகப் படிப்பைத் தொடர்கின்றேன். அப்புத்தகம் வித்தியாசமானதொன்று. ஒரு இளம் மனைவிதான் அதனை ரசிக்க முடியும். அது என்னிடம் காணப்பட்ட சூன்யத்தை நிரப்பக் கூடியதாயிருந்தது. என் கணவர் முக்கு முட்டக் குடிப்பதும் மது போதையில் கண்டகண்ட பெண்களுடன் தகாத உறவு கொண்டு திரிவதும் வீட்டுக்கு வந்ததும் சாதுவாக மாறி மரக்கட்டை போல உறங்கி விடுவதும் அல்லது காட்டுக் கூச்சல் போடுவதும் சர்வசாதாரணமானவை.
"மனதை மேயவிட்டால் சிரங்குதான் - சொறியச் சொறியச் சுகம் தான். கையில் அரிக்கும். காலில் அரிக்கும். உடம்பு முழுவதும் பின்பு அரிக்கும். புண்ணாகிப் போனால் இரத்தம் வரும் நாளாகிச் சீழ் பிடிக்கும் உள்ளே மனையும் பிறகு உருட்டட முடியாததுதான்" யாரோ சொன்னவை என் ஞாபகத்தில் வருகின்றது. எத்தனையோ முறை அவரிடமுள்ள குறைபாடுகளைப் பண்பாகப் பணிவாக எடுத்துக் கூறினேன். அவர் திருந்தியதாகத் தெரியவில்லை. மாறாக நான் மெத்தப் படித்த குணத்தைத் தன்மீது காண்பிப்பதாகக் குறை கூறினர். அவரின் உண்மையான சயரூபத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. புத்தகம் வாசிக்கும் பழக்கம் என் தனிமை நிலையை முற்று முழுதாக மாற்றி விட்டாலும் ஓரளவுக்கு நிறைவு செய்து மன நிம்மதியைக் கொடுத்தது என்றுதான் கூற வேண்டும். உண்மையைக் கூறப் போனால் கதைகளின் கதாபாத்திரங்களின் சாதக, பாதக உணர்வலைகள் அலைமோதும் என் புதைமனத்தை அக்கற்பனை உலகுக்கு இட்டுச் செல்கின்றது. நிஸ வாழ்வில் கிடைக்காத அனுபவங்களைக் கற்பனா லோகத்தில் அகக்கண்ணுாடாகக் கண்டு ரசித்து, ருசித்து மனமகிழ்கின்றேன். அவ்வளவுதான் கல்வியைக் கொடுத்து ஓய்வு நேரங்களில்
චරිතං -(25)
(്

Page 15
புத்தக வாசிப்புக் கலையில் ஈடுபட வற்புறுத்திக் கற்றுத் தந்த பழக்கத்துக்கு மெளனமாக எனது பெற்றோருக்கு நன்றி செலுத்துகிறேன் அதேசமயம் என் மீது அபார நம்பிக்கை வைத்திருந்த பெற்றோருக்கு நான் ஒருவகையில் துரோகம் பண்ணியதை எண்ணி எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கின்றேன். ஆம். அவள்களின் எதிர்ப்பையும் பொருட்பத்தாது என்னிலும் பார்க்க படிப்பில், பண்பில், அந்தஸ்தில் குறைவான - சபலபுத்தியுள்ள அவரை எப்படி என்னால் திருமணம் செய்ய முடிந்தது என்று அடிக்கடி ஆதங்கப் படுகின்றேன்.
பல் கலைக் கல்லுTரியில் காணப்பட்டவர்களில் அவர் வித்தியாசமானவர் அவர் பல துறைகளில் முன்னோடியாகத் தென்பட்டார். என்னிலும் பார்க்க அவர் 10 வயது மூத்தவர். அப்போது எனது வயது 20. அவராகவே என்னைத் தேடி வந்தார். என்னால் ஏனோ அவரை நிராகரிக்க முடியவில்லை. மணமான நாள் முதலாகக் கொல்களத்துக்கு இட்டுச் செல்லப்படும் ஆட்டுக்குட்டிபோல பின்தொடர்ந்தேன். இன்று வரை தொடர்கின்றேன். ‘காதலுக்குக் கண்ணில்லை’ என்பது என்னைப் பொறுத்தவரை முற்றிலும் உண்மைதான். இதற்குப் பெயர் தலைவிதி.
நான் என் கணவரால் பல வருடங்களாக உதாசீனட்படுத்தப்பட்டேன். அவர் எனது படிப்பைக் கேவலப் படுத்தி அடிக்கடி நையாண்டி வார்த்தைகள் பிரயோகிக்க தவறவில்லை. தன்னால் என்னைப் போல படித்துப் பட்டம் பெற முடியவில்லை என்ற தாழ்ந்த மனப்பான்மை போலும், சில சமயங்களில் என் கண்ணுக்கு முன்பாக நிறையக் குடித்தார். குடித்துக் குடித்துக் குட்டிச் சுவரானார். இறுதியில் வீட்டைவிட்டு
நான் வெளியேறுவதே உசிதம் என்றெண்ணித் துணிவை வரவழைத்துக் கொண்டு அப்படிச் செய்யக் கூடாது என்று என் சுதர்மம் தடுத்தது. நான் என் இறுதி முடிவைக் கூறியது அவரின் கண்கள் சிவந்தன. அவரின் உடலில் நடுக்கம் காணப்பட்டது. பயங்கரமானவராக மாறி என்னைத் தள்ளிக் கொண்டு போய் அறையொன்றினுள் பூட்டி வைத்துவிட்டார். ஒரு மணித்தியாலம் சென்றபின் அறையைத் திறந்து உள்ளே வந்து சொன்ன வார்த்தைகள் வாழ்க்கையில் என்றுமே என்னால் மறக்க முடியாதவை. அப் பொல்லாத நிகழ்ச்சி என் மனதில் நீங்காத நினைவாகச் சுழன்று கொண்டேயிருக்கின்றது.
அவரை விட்டுப் பிரியத்தான் வேண்டும் இந்த நரக வேதனையிலிருந்து வெளியேறத்தான் வேண்டும் என்ற முடிவுடன் வீட்டுக்கு வெளியே ஒரு நாள் வருகின்றேன். அவர் ஓடோடி வந்து கையாலும் காலாலும் தாறுமாறாக அடித்ததோடல்லாமல் என்
வயிற்றிலும் உதைத்தார். அவ் வேதனையை
என்னால் தாங்க முடியவில் லை. மன்றாடினேன் அவர் சிரித்தார். பைத்தியக்காரனின் சிரிப்பு அது. தன் மேலாதிக்கத்தை காண்பிப்பதில் அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும்.
"நீ என் மனைவி. இனி உனது தாயாரோ தந்தையோ உனக்கு உதவ முடியாது. என்னை விட்டுப் போனால் நீ இந்த உலகத்தை விட்டுப் போக வேண்டி வரும், ஞாபகத்திலிருக்கட்டும" பணய நாடகத்தின் உச்சக் கட்டம்
நிச்சயம் அது நடக்கும். சொன்னபடி செய்யும் வல்லமை அவரிடம் உண்டு. அது எனக்கு நன்கு தெரியும். அவர் என்னை
დაკნდაჭიწყI
C26)

வெறுப்பதாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளுர ஒருவகைப் பிடிப்பு என் மீது உண்டு என்று சிலசமயம் தோன்றத்தக்கதாகவும் அவர் நடந்து கொள்ளத் தவறவில்லை. எது எப்படியிருப்பினும் வழமையான வாழ்க்கைப் பயணம் எனக்கு இல்லை. இது நானே எனக்குத் தேடிக் கொண்ட தேட்டம். அன்று குஷ்டரோகியான தன் கணவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அவரைக் கூடையில் சுமந்து கொண்டு சென்று விபச்சாரி வீட்டில் விட்டாளாம் ஒருத்தி அவளிலும் பார்க்க மிகக் கேவலமான நிலையில் நான் இருந்தேன்.
அவர் குடிபோதை தெளிந்து எழும் வரை காத்திருந்தேன். டாக்டர்கள் அவரைக் குடிக்க வேண்டாம் என்றார்கள். ”டாக்டர்களுக்கு என்ன தெரியும்?” என்று ஏளனம் செய்தார். தொடர்ந்து குடித்துக் கொண்டே போனார். பொல்லாத கனவுகள் வந்த போதிலும் குடிப்பதை விடவில்லை. சில நாட்களில் இரவில் பாம்புகள், பூச்சிகள் மத்தியில் தான் வாழ்வதாகக் கனவுகள் காண்பதாகவும் அவை பயங்கரமானதாகவும், தனக்குப் பயமாக இருப்பதாகவும் சொல்லத் தவறவில்லை. நான் அவரைக் கட்டாயப் படுத்தி மீண்டும் கூட்டிச் சென்று நிபுணத்துவ டாக்டர் ஒருவரிடம் காண்பித்தேன்.
These are classic symptoms of deliriam tremens, a disease of mind caused by excessive intake of alcohol, creating hallucinations of blind terror" அளவுக்கு மீறிய குடிப்பழக்கம் உடலில் ஏற்படுத்தும் தாக்கத்தின் அறிகுறிகள் இவை. இத்தகைய மனப்பதற்ற காலங்களில் சிலவகை ஆபத்துக்கள் அவரால் எனக்கு ஏற்படலாம் என்று டாக்டர்கள் என்னை எச்சரித்ததும் ஞாபகத்துக்கு வருகின்றது.
ܐܹ ܐܰ-»
ஒரு நாள் நடுநசி. அவரருகே படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கின்றேன். "பளார்’ ன்று எனக்கு அடி விழுந்தது. "என்ன, எது?’ என்று நான் பதைபதைத்து எழுந்தவுடன் "என் மீது ஒரு பிராணி ஊர்கின்றது. அதனையே தட்டினேன். மன்னித்துக் கொள்’ என்றார்.
அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று காத்திருக்கின்றேன். எதுவும் நடக்கவில்லை. அவரின் வழமையான காட்டுக்கூச்சல் இல்லை. வசைபுராணம் இல்லை. இதுவரை காலமும் காணாத அதிசயமான ஆழ்ந்த நிசப்தம் நிலவுகின்றது. இடையிடையே முனகல்கள். அவர் என் பெயர் சொல்லிப் பக்குவமாக அழைப்பது கேட்கின்றது. அவ்வார்த்தையில் மென்மைான சுபாவம் தொனிக்கின்றது.
"தயவு செய்து அதை என்னுடலிலிருந்து எடுத்து எறிந்து விடு உனக்குப் புண்ணியம் கிடைக்கும்”. அது அவரின் வார்த்தைகள் தான். புத்தகத்தை ஓரத்தில் வைத்துவிட்டுப் படுக்கையறை நோக்கிச் செல்லலாமா? வேண் டாமா? என்ற சிந்தனையில் மூழ்குகின்றேன்.
“அது என் காலில் ஊர்கின்றது. ஊர்கின்றது. ஊர்கின்றது.’ இது அவரின் அலறல் ஒலி, டாக்டர்கள் சொன்னபடி இப்படியான மனப்பதற்ற நிலையில் எதுவும் நான் செய்யமுடியாது. இந்தத் துரதிர்ஷ்டமான நிலையிலிருந்து தானாகவே விடுபடும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால் அமைதியோடு உட்கார்ந் திருக்கின்றேன். அவரின் குரலில் மன்றாட்டமும் பதற்றமும் அழுகையுடன் கேட்டுக் கொண்டேயிருக்கின்றது. நான் படுக்கையறை நோக்கிச் சென்று வாசலில் நின்று கவனிக்கின்றேன். அவள் படுக்கையில்
(27)

Page 16
நீட்டி நிமிந்து மேலே பார்த்த வண்ணம் முன்னர் அணிந்திருந்த அதே உடையில் காணப்படுகின்றார். அவரின் கண்கள் மட்டும் சுழல்கின்றன.
“அங்கே ஏனடி நிற்கிறாய்? நான் எத்தனை தரம் சொல்லிவிட்டன். உனக்கு அவ்வளவு திமிரா?” அவரின் பொல்லாத வசை மொழிகள் என்மனதில் ஏற்பட்ட பச்சாதாப உணர்வை மழங்கடிக்கச் செய் கின்றன. உடல் ரீதியான உளரீதியான பலாத்கார சித்திரவதை, அவமானம், அச்சம், பரிகாசம் ஆகியவைகளுக்கு மத்தியில் வாழ் நீ த நிம் மதியற்ற வாழ்  ைவ இரை மீட்டுகின்றேன். சில வினாடிகள் செல்கின்றன. அவருடைய கண்கள் என் கண்களைச் சந்திக்கின்றன.
“உங்களுக்கு என்ன வேண்டும்?” திடகாத்திரமான என் கேள்வி அது.
"அப்பிராணிகளை என் உடலிலிருந்து எடுத்தெறிந்து விடு”.
"அங்கு எதுவுமில்லை. எல்லாம் உங்கள் மனத்தில்தான் இருக்கின்றது’.
“என் மனத்திலா..? அப்படியானால்..? é8, ...... ஆ.” அவரின் பதைபதைப்பினால் அவருடைய கழுத்து நாளங்கள் துடி ğbi LQ uli LJ60) ğ5 u4 Lô , UD IT ff U 8E5 LÉ5 ஏறி இறங்குவதையும், இரத்தோட்டத்தில் துடிப்பு உடல் நடுங்கி விறைப்பதையும் என்னால் அவதானிக்கக் கூடியதாயிருகின்றது.
“உடலை மயானத்தில் இடு முன்னர் மனதைத் தியானத்தில் சுட வேண்டும்” . யாரோ சொன்னது என் மனதில் தோன்றுகின்றது. என் கண்களை மூடியபடியே
சிலையாக நிற்கின்றேன். சில நிமிடங்கள் செல்கின்றன. அவரின் உடலில் எவ்வித அசைவும் காணப்படவில்லை. அவரின் விழிகள் மட்டும் பிதுங்கியபடி பயங்கரமாகத் தோற்றமளிக்கின்றன.
டாக்டர் வந்தார். அவரின் உடலைப் பரிசோதித்தார். அவர் இறந்து விட்டதாகச் சொன்னார். அது எனக்கு ஏற்கெனவே தெரிந்த விடயம்.
Any Sudden Shock or trauma would only heighten the chance of a Stroke and the hallucinations brought on by the alcohol could be enough to stop his Weakened heart" பிரேத பரிசோதனை முடிவுகள் துயரச் செய்தி கேட்டு எனது பெற்றோர் ஓடோடி வருகின்றனர். என் னை அரவணைத் து ஆறுதல் வார்த்தைகள் கூறுகின்றனர். என் கடந்த கால வாழ்வில் ஏற்பட்ட அனர்த்தங்களை மட்டும் எவருகி கும் வெளிக் காட்ட நான்
விரும்பவில்லை. அவை எனது தாம்பத்ய
வாழ்வின் இருண்ட பக்கங்களாகும்.
சந்தா செலுத்தி 65 afés6IT st p
 

சோலைக்கிளி
என் ஆனைக்காது இரண்டும் பெரியது பிட்டவித்துக் கொட்டுவோர்க்குத் தேவையா
தினம் 2ளத்தை தின்கிறது உரிமட்டை மாதிரி
மலர்த்தி வைத்திருக்கும் தோற்றத்தில் சந்தோஷம் எனக்கு
நளம்புக்கு நிற்க இரவுகளில் தாக்கமில்லை
ஒடிய பாய ஒரு உன் காதைப் பாரு ஒரு தோடு அதற்குள்
என் இதயம் மினுங்குதல் போல் கல்லும் யார் வளைத்து இந்த வடிவுக்கு வைத்தத கிளிச் சொண்டு ஒன்றைக் கொளுகி வைத்ததாய்
மைதானம் கிடைத்தது போல்
எண்: காதை இரவுகளில் உர்ை விரல்கள் உரசாமல் தீப்பற்றிக் கொள்கிறது பொய் நழையும் காத இதற்கு ரோஷம் இல்லை நான் சாமமெல்லாம் உரசி நாக்குத் தொங்கலினால் நக்கினாலும் மின்னிமட்டும் கழன்றுவரும் பத்தினிச் சுருட்டை உன்னுடைய."
-C29)

Page 17
ફ્રેં
ஒவ்வொரு மனிதனின் சில்லறைக் காசுகள் தேவாலயத்தைப் பெரும் வங்கியா மாக்கிற்று நம்பிக்கையாளரின் வீடோ பெருமாளிகை நாலாயக்கமும் தேவாலயப் பேரில்
"வேன்கள்” ஓடின கணக்காளர் அதில் காற்ற7ய்ப் f frig5/7f. எழுது வினைஞர்கள் ஏராளமாகினர்:
மேலும் மேலும் கட்டிடங்களும் வர்ண வெளிச்சங்களும் கடைகளும் மலர்ச் சாலைகளும் மலிந்து நின்றன: சரித்திரச் சான்றடையாள மாகத் தனித்துவம் பெறவே இத்தந்திர உத்திகள்:
பக்தியின் மத்திய இடமென இன்று பரிமளிக்கும் தேவாலயப் பெருமை
பிரயாணிகளின் சில்லறைக் காசின்
பிரகாசந்தான்
இதுவே தத்துவம்/ தெய்வமோ இதனுள் திணிக்கப்பட்டது
C30)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கை
1ெனொலியும் T னும்.
கே. எஸ். சிவகுமாரன்.
அப்பொழுது எனக்குப் பதினொரு வயது இருக்கும். மட்டக்களப்பு லேக் ரோட் இலக்கம் ஒன்றில் வசித்து வந்தேன். பக்கத்து வீட்டில் பாடசாசை பரிசோதகரான தணிகாசலம் அவர்கள் வசித்து வந்தார். (அவர் பின்னர் உயர்கல்வி அதிகாரியாகப் பதவி உயர்ந்தவள்) அதேபோல அடுத்த வீதியான பண்டிங்ஸ் லேனில், எமது உறவினர் வீட்டில் வாடகைக்கு மற்றொரு கல்விமான் அ. வி. மயில்வாகனம் அவர்கள் வசித்து வந்தார். (இவர் மறைந்த அரசியலறிஞர். சி. வன்னிய சிங்கத்தின் உறவினர்). இவர்கள் இருவர் வீட்டிலும் வானொலிக் கருவி இருந்தது. எங்கள் வீட்டில் இல்லை. எனவே வானொலி பற்றிய பிரக்ஞை எதுவுமின்றி வாழ்ந்தேன்.
1948ஆம் ஆண்டு ஜனவரி 31ல் மாலை வானொலியில் ஓர் அதிர்ச்சி தரும் செய்தி ஒலிபரப்பப்பட்டதாக எனது தந்தையார் வீட்டில் தெரிவித்தார். தணிகாசலம் அவர்கள் எனது தந்தையாரிடம் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதைக் கூறியிருந்தார். நான் அறிந்த முதலாவது அண்மைக்கால அரசியல் படுகொலை இதுவாகும். அந்தச் சம்பவச் செய்தி உடனடியாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து இந்த வானொலி என்ற மகத்தான சாதனத்தின் மீது எனக்குத் தீவிர பற்று ஏற்படத் தொடங்கியது.
மட்டக்களப்பில் அந்நாட்களில் பகல் 10.00 மணியளவு தொடங்கிச் சில மணிநேரம் மாத்திரம் மின் விநியோகம் செய்வார்கள். பள்ளிக் கூட விடுமுறை நாட்களில் திரு மயில்வாகனம் வீட்டில் வானொலி கேட்கச் சென்று விடுவேன். எங்கள் வீட்டில் எமது கல்வி பாதிக்கப் படும் என்று தந்தையார் வானொலிப் பெட்டியை வாங்கித் தர மறுத்துவிட்டார். ஆயினும் திருவாளர்கள் மயில்வாகனம், தணிகாசலம் ஆகியோர் தயவில் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
அந்த நாட்களில் காலை 1100 மணிக்கு “இது கொழும்பு வானொலி நிலையம்’ என்ற அறிவுப்புடன் சில நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. அறிவிப்பாளர் எஸ் நடராஜாவின் குரலை முதலில் கேட்ட ஞாபகம். இவர் இப்பொழுது இறந்து போனார். எழுத்தாளர்கள் செ. கணேசலிங்கன், பொ. தம்பிராசா ஆகியோரின் உறவினர்.
அந்த நாட்களில் பெரும்பாலான நேயர்கள் சென்னை, திருச்சி, டெல்லி, நிகழ்ச்சிகளையே
-G 1)

Page 18
கேட்டு வந்தனர். புது டெல்லி ஒல் இந்தியா ரேடியோவின் வெளிநாட்டு நேயர்களுக்காகத் தமிழ் நிகழ்ச்சிக்கு நானும், எனது சகோதரர்களும் எழுதி எமது பெயருடன் பாட்டும் ஒலிபரப்பானதைக் கேட்டுப் பூரித்துப் போவோம். வருடங்கள் உருண்டோடி 1950 ஆம் ஆண்டு பிறந்தது. நாங்களும் ஒரு வானொலிப் பெட் டியை வாங்கிக் கொண்டோம்.
அநீத நாட்களில் இலங்கை வானொலியில் “கொழும்பிலே கந்தையா “லண்டன் கந்தையா சிறாப்பர் வீடு போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக ஒளிபரப்பாகின. வி. என். பாலசுப்பிரமணியம், எஸ். குஞ்சிதபாதம் போன்ற அறிவிப்பாளர்கள் குரல்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. குஞ்சி தபாதம் இலங்கையில் இவ்வாரம் என்ற தலைப்பில் ஓர் அருமையான நிகழ்ச்சியைக் கவர்ச்சிகரமான முறையில் வழங்கியிருந்தார். அவருடைய குரலும. உச்சரிப்பும் என்னைக் கவர்ந்தன. அவரைப் போல நானும் அறிவிப்பாளராக வரவேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டேன்.
அந்நாட்களில் எஸ். நடராஜா, செந்தில் மணி மயில்வாகனம், எஸ். புண்ணியமூர்த்தி, வி. ஏ. கபூர், எம். மஜிட் எஸ். சந்திரசேகரன், பத்மா சோமசுந்தரம் போன்றவர்கள் தேசிய சேவை அறிவிப்பாளராக பணிபுரிந்து வந்தனர். “இசையும் கதையும்’ நிகழ்ச்சியை வி. ஏ. கபூரும், எஸ். புண்ணிய மூர்த்தியும் வெகு நேர்த்தியாக ஒலிபரப்பி வந்தனர். இவர்களைத் தொடர்ந்து சற்சொரூபவதி நாதன், வி. பி. தியாகராஜா, என். சிவராஜா போன்றவர்கள் அறிவிப்பாளர்களாகக் கடமையாற்றினர். இவர்களுக்கு முன் வி. சுந்தரலிங்கம் தமது கவர்ச்சியான குரல் மூலமும் நடிப்பு மூலமும் நேயர்களை மகிழ்வித்து வந்தார். மற்றுமொரு முக்கிய அறிவிப்பாளராக தாடி’
மற்றொருவர்
சுந்தலிைங்கமும் ஜொலித்து வந்தார். தேசிய சேவையில் வி. ஏ. திருஞானசுந்தரம், விமல்சொக்கநாதன், ஜோர்ஜ் சந்திரசேகரன், என். சண்முகலிங்கன் போன்றவர்களும் சிறப்பாகப் பணிபுரிந்து வந்தனர். எஸ். நடராஜா ஐயரும் நல ல செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார்.
1950 பிற்பகுதியில் இலங்கை வானொலியின் வர்த்தக சேவை தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் தொடங்கியது. ஓர் ஆங்கில அறிவிப்பாளர்களே ஒரு நாள் காலை 10.00 மணிக்கு இவ்வாறு கூறி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். நமஸ்காரம். இது ரேடியோ சிலோனின் வர்த்தக ஒலிபரப்பு நேரம் 10.00 மணி இப்பொழுது முதல் 10.30 வரை தமிழ் நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்கலாம். இவ்வாறு கூறி பின்னணில் “சபாபதி’ படத்தில் இரு பெண்கள் பாடும் “நமஸ்தே நமஸ்தே ’ என்ற பாடலை ஒலிபரப்பினார். இதைப் பாடியவர்களுள் ஒருவர் ஏ. பி. கோமளா. ஏ. ரத்னமாலா என்று நினைக்கிறேன். இவ்வாறு தான் வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பமாகி தமிழ் நாட்டு. நேயர்களிடையே பிரபல்யம் பெற்று வந்துள்ளது. இந்தச் சேவையின் முதல் அறிவிப்பாளர் பெயர் டேன் (Dan) துரைராஜ் இவரைத் தொடர்ந்து ஜெஸ்டின் ராஜ்குமார், கிறிஸ் தயாளன் கந்தையா, சலீம், மகேசன் போன்றோர் ஒப்பநி த பகுதிநேர அறிவிப்பாளராகப் பணிபுரிந்தார்கள். ஆயினும் எஸ். பி. மயில்வாகனனின் வருகையின் பின்னரே வர்த்தக ஒலிபரப்பு அதன் உன்னத நிலையைப் பெற்று உலகளாவிய தரத்தைப் பெற்றது.
திரு. மயில்வாகனனுடன் நகுலேஸ்வரன், எஸ். பாலசுப்ரமணியம், சில் வஸரர் பாலசுப்ரமணியம், நாகலிங்கம் போன்றோர்

அறிவிப்பாளர்களாகக் கடமையாற்றினர்.
1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேலும் புதிய ஐந்து அறிவிப்பாளர்கள், பகுதிநேர அறிவிப் பாளர் களாகத் தெரிவு
செய்யப்பட்டனர். அவர்கள் இவர்களே. புவன லோ ஜூனி வேலுப் பரிள்  ைள (நடராஜசிவம்), யோகா சொக்கநாதன்
(தில்லை நாதன்), கே. எஸ். சிறீஸ் கந்தராஜா (கே. எஸ், ராஜா), நாகராஜா, கே. எஸ். சிவகுமாரன்.
இவர்களைத் தொடர்ந்து நாகேஸ்வரி, எஸ். நடராஜசிவம், சண்முகம், பி. எச். அப்துல் ஹமீட், ஜோக்கிம் பெனான்டோ, எஸ். சந்திரமோகன், ஜெயகிருஷ்ணா, கணேஸ்வரன் மற்றும் சிலர். (பெயர்கள் டக்கென்று நினைவுக்கு வருவதில்லை). கொடி கட்டிப் பறந்தனர். இப்பொழுதும் பிரபல்யமாயிருக்கின்றனர்.
கடந்த ஓரிரு வருடங்களாகப் பல அறிவிப்பாளார்கள் இப்பொழுது ஜொலித்து வருகின்றனர். ஜெயலஷமி, நந்திராஜன், புஹாரி, புர்ஹான்டி, ரேலங்கி, ஜவஹர் பெர்னாண்டோ, நாகபூஷணி கருப்பையா, கலிஸ்ரா, ஹெயிக்ஸ், ரவீந்திரன், தயானந்தன், இன்னும் பலர் அறிவிப்பாளர் உலகில் பவனி வருகின்றனர். எண்ணிக்கை அதிகம் இவர்களின் பெயர்களை நினைவுக்குக் கொண்டு வருதல் என்னைப் பொறுத்த மட்டில் சிறிது சிரமமாக இருப்பதனாலன்றி வேறு எந்தக் காரணத்துக்குமாக இவர்கள் பெயர்கள் இங்கு இடம் பெறவில்லை. இதே போன்று வேறு பல அறிவிப் பாளர்கள் , தயாரிப்பாளர்கள், அமைப்பாளர்கள், இயக்குனர்கள் பலர் இருக்கின்றனர். இவ்வாறான ஒரு தொகுப்பைத் தயாரித்து வெளிப்படுத்துவது இலங்கை வானொலியின் நிர்வாகப் பகுதியினதும் , தமிழ்ச் சேவையினதும் கடமையாகும்.
இனித் தகவல்கள் இருட்டடிப்புச் செய்யப் படுவது காரணமாக, வருங் கால ஆய்வாளர்களுக்கு உதவும் முகமாக என்னைப் பொறுத்த மட்டிலாவது சில சுயவிபரங்களை நான் தருவது, ள்னனை
விளம்பரப் படுத்துவதற்காக வல்ல. உண்மைகள் பதிவு செய்யப் பட வேண்டுமென்பதற்காகத்தான்.
1953ன் பிற்பகுதியில் திரு.எஸ். நடராஜா, திருமதி பொன்மணி குலசிங்கம் போன்றோர் தயாரித்தளித்த இைைளஞர் மன்றம் நிகழ்ச்சியில் முதற் தடவையாகப் பங்குபற்றினேன். அந் நிகழ்ச்சியில் தாடி’ சுந்தரலிங்கம், நடிகர் தாலிப், சோமசுந்தரம், கணேச நாதன், கெளரி நடராஜா, போன்றோர் பங்குபற்றினோம். எம். எஸ் ரத்தினம், ஆகியோர் நடத்திய நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றினேன். வானொலி - ஒலிவாங்கி - E60)6)u J85ub ஒலிப்பதிவு குரல்வளம், ஒலிபரப்பும் பாங்கு போன்றவற்றை அறிந்து பரிச்சயம் பெறும் வாய்ப்பு அதிகமாகியது.
1958 அளவில் மறைந்த விவியன் நமசிவாயம் தயாரித்த “கிராம சஞ்சிகை செய்திகளைத் திரட்டி கால் மணிநேரம் ஒலிபரப்பினேன்.
அதன் பின்னர், மறைந்த அருள் தியாகராஜா தயாரித்த பேச்சு ஒலிபரப்புகளில், இலக்கியத் திறனாய்வு உட்படப் பல பேச்சுக்களை நிகழ்த்தி வந்தேன். இது 1960களின் முதற் பகுதியிலாகும். தொடர்ந்து வாரா வாரம் "புத்தக மதிப்புரை, "திரைப்படத் திறனாய்வு, நிகழ்ச்சிகளில் உரையாற்றி வந்தேன்.
G3)

Page 19
அதன் பின்னர் பாலம் இலட்சுமணன், காவலூர் ராசதுரை. போன்றோர் தயாரித்த “கலைக்கோலம் தொடர்ந்து வி. என். எஸ். உதயச் சந்திரன நடத்திய “கலைப் பூங்கா ஆகிய நிகழ்ச்சியில் திறனாய்வுகளைச் செய்து வந்தேன். புதியவர்கள் என்னைப் பற்றி அறிந்து வைத்திருப்பார்கள் என்று தான் நினைக்கிறேன். வேறு யாருமில்லாத பட்சத்தில் என்னை அவர்கள் சில வேளைகளில் அழைப்பார்கள். அவ்விதம் அழைக்கும் போது சில வேளைகளில் தொடர்ந்து நான் ஒலிபரப்புச் செய்வதுண்டு. இவை தேசிய சேவை தொடர்பான பங்களிப்புகள்.
1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்னையும் ஒரு பகுதிநேர வர்த்தக ஒலிபரப்பு அறிவிப்பாளராகச் சேர்த்துக் கொண்டனர். அதற்கு முன்னர் ஒரு பத்துத் தடவையாக நான் விண்ணப்பித்திருந்தாலும் அதிகார முள்ளவர்கள் என்னை ஒதுக்கி வைத்தனர். காரணம் பலவாக இருக்கலாம். எனது போதாமை அல் லது அவர் களது பொறாமையாக இருந்திருக்கலாம். எனினும் மறைந்த எஸ். பி. மயில்வாகனனின் தலைமையில் பகுதிநேர அறிவிப்பாளராகச் சேர்ந்து கொண்டேன். போயா தினங்களில் மாத்திரம் எனக்குத் தருணம் தந்தார்கள். வர்த்தக சேவையில் ஒரளவு பெயர் பெற்று வந்து கொண்டிருந்த வேளையில், 1970தில் என்னைத் தேசிய சேவைப் பகுதிநேர அறிவிப்பாளராக மாற்றினார்கள். அங்கு ஓரிரு தடவையே வேலை செய்ய வாய்ப்புத் தந்தனர். அதே வேளையில் தமிழ்ச் செய்தி, வாசிப் பாளராகவும் , தெரிவு செய்யப்பட்டிருந்தேன். இருந்த போதிலும் ஒரு வருடமாகியும் செய்தி வாசிக்க எனக்கு வாய்ப்புத் தரப்படவேயில்லை.
இலங்கை வானொலியிலும் “அரசியல்
نکتهٔ
உண்டு. “அரசியல்’ என்றால் உள்ளக விருப்பு வெறுப்புகள் என்று பொருள் படும். என்னில் பொறாமையோ பயமோ, என்னவோ, ள் னனைக் கணி னெடுத்தும் பார்க்க LDPTL LTst 856ï. அந்த நாட்களில் அரசோச்சியவர்கள் வி. பி. தியாகராஜா, என். சிவராஜா போன்றோர்.
பின்பு ஒரு நாள் என்னைப் பயிற்சிச் செய்தி வாசிப்பாளராக வரும்படி நிகழ்ச்சி அமைப்பாளர் மறைந்த பாலசுப்ரமணிய ஐயர் கேட்டுக் கொண்டார். மத்தியானச் செய்தி அறிக்கையை வாசிக்கும் படி கேட்டுக் கொண்டனர். பயிற்சி மாதக் கணக்கில் இடம் பெற்றது. சன்மானம் எதுவும் கிடையாது. நன்றாக நான் வாசிக்கிறேன் என்ற ஒரு கருத்து கடாத்தியவர்கள் மத்தியில் உருவாகியது. இதனைத் தட்டிக் கழிக்க முடியாத நிலையில் என்னையும் நிரந்தர “ரொஸ்டரில் செய்தி வாசிப்பாளராகச் சேர்த்துக் கொண்டார்கள் உள்விட்டு அரசியல் ஆற்றலின் முன் செல்லாக்காசாகியது.
அதன் பின்னர் இன்னொரு “ஓடிஷன்” வைத்து, நான் செய்தி வாசிப்பாளனாக இருக்கத் தகுதியற்றவன். என்று ஒதுக்கித் தள்ளினார்கள். இப்பொழுது நான் செய்தி வாசிப்பதில்லை. ‘அரசியல்’ (தனியப் பட்டவர்களின் திருகுதாளங்கள் தான்) தான் காரணம்.
இது இப்படியிருக்க 1966ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் செய்திப் பிரிவின் தமிழ் மொழிப் பெயர்ப்பாளனாகச் சேர்ந்தேன். பின்னர் தரம் i, தரம் -i, செய்தி உதவியாசிரியராகப் பதவி வகித்து பொறுப்பாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வந்தேன். செய்திகளைத் தயாரித்தல், "செய்தியின் பின்னணியில் செய்திச் சுருள்” போன்ற நிகழ்ச்சிகளை
-(34)

அறிவித்தல் , ஆகியவற்றை மேற் கொண்டேன். இவை எல்லாம் இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தவை. புதிய நேயர்கள், வாசகர்கள் இவை பற்றி அறிந்திருக்க நியாயமில்லை.
இலங்கை வானொலியின் ஆங்கில சேவையுடனும் எனக்குத் தொடர்பு உண்டு. அங்கு தேசிய சேவையில் பகுதிநேர அறிவிப் பாளனாகவும செய் தரி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தேன். 'தி ஆர்ட்ஸ் திஸ் வீக்” “தி ஆர்ட்ஸ் மகசின்' போன்ற நிகழ்ச்சிகளை வேர்னன் அபேசேகர டெலரின் ப்ரோறிையர் ரெஜி
முப்பது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கிறேன்.
HSTT uL YSeLLOLLTt SSTee tttttk STtOTee
திஸ் ஸ அபேசேகர போன்றவர்கள் நடத்திய கலை இலக்கியத் திறனாய்வு நிகழ்ச்சியில் பங்குபற்றித் தமிழ் கலை இலக்கிய விஷயங்களை ஆங்கில நிகழ்ச்சி நேயர்கள். அறிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன்.
சிறி வர்த்தன.
இப்பொழுது இலங்கை வானொலியின் ஆசிய சேவையில் பகுதிநேர ஆங்கில அறிவிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறேன். மீண்டும் ஆங்கிலத்திலோ, தமிழிலோ செய்தி வாசிக்க விருப்பம். இது எனது கையில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை.
இலக புகழ் பெற்த கிரிக்கட் மைதானத்தில்
LmTTTTTS SS E OkLk S00TS ekekmmLmtTkSZ kT T TS SiuSTKT S u eOemt Ashes.
:ள்ளத்தக்கான போட்டி அன்று இடஸ் பெற்றது.
STeyy TT0mmLmtg SJk TOTy Ot gSLLLLO S Lg gggLS
eek kk T S S eS TkTS ekTeS eeeTmmLtTg S0LTeekeOeSm SeemOtLS SSTTtmmLSTSAeLgttO See e e TT TLtS S M OMgTe S SeMekSLSLL S SSS See eBkkBLOLLk keS TekLT kekT yee eMe eeeSS SyekeeekS SeSeMLtttt u eLeS
ஆ:வீரரான தந்தை கொலின் தொட்ரியை 63ህpm Su፤8ቋ méé ፬máám : $ (ቮ ጳ ቇ፰ “ፎmmù ùፍኦ , Šú፪ë}፰ኽቢ፲፱)፧
விசேடமாக இருக்கிலாந்திலிருந்து விமானமுலம்
அங்கு:னுப்iருத்தார்கள். தந்தை:
TTk0kkLLLLLS SeStSTugeS eSeTk LemmLmktCS SeLL kee STktS S TTtmS SeSeOO SOOOO S TkTOkeO TTtSSTTOS
YSeLLTLLL S eLC SSZLekkTTkkLS SLS
தத்தை அன்று சிறப்பாக விளையாடி வரலாற்றில் தன்
LLLk kSkSLLSLLkkkkk kkeSCS SSCleySeeSek gLgSgSZTSukyygkT Qqಣ್ಣಿಟ್ತಿ; ಘೆಟ್ತಿಣ್ಣಿಟ್ಲಿಗ್ಗೇಳ್ಲಿ...!
*றய நாட்கள் செலஸ் ஆடிலே நகரில
புயற்காறய விசயது. அதற்கு
SS LSiTSmmmLLS TLSyTTTYSkk OTTTSTglmktSeTSYS eLLYSYY eMSTTS Ett uktStuTSeSZ
காற்ரினால் அவுஸ்திரேலியாவின் பல கோடி மதிப்புள்ள கட்டிடங்கள், ஏனைய செ3த்துக்கள் ekkTCekLkSYgtS OTLgTgtSekekkekTS gtteOTOkkSTTATTS LLuAtkkS gLS LtgLStltCmmmL S eekeMeeTtLLS LL YOeMmLT SS TkmeeSeTT SESYYSqHeLeLLkek TktStSmmkSeggLSeettYS S SAMAg LSS SMOO S சரிந்தது. மனதைப் பெரிதும் நெகிழ வைத்த காட்சியாகும்.
ஆக காலத்தில் பெல மெச் மறுபுறத்தே அவுஸ்திரேலியாவின் பரிதவிப்பு மனித grafiifiiĝi ĉiš8eis
ಟ್ಲಿàx
நிகழ்வுகளின் யதார்த்தத்தை அன்று என்னால் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது. 雛
gGkke S eseeTmk Sye eekS S kC g SSSSS S 0eSTSS
TgGkS0 TySgeLLSttkgy LTgeCSMTGS S LLLLttt LTSS
Lgt ge OeeeSmlLlZSSe DOtiiS SuT TS ttuie ESttt Tg S DS
TSLtttttttLtLSeTTMLTeSkLTeeOeeMTTTTSLTLTLLZkTSTMLtEL SmkkEMMTTZSzTMiTTTzmL LOTL
மூலம் மேலு: சிறப்பு பெற்றுள்ளதென்பதை வாப் இனிக்கக் கறுவேன்;
TgTtttgSeke eMemTtkGkLSSZTTO eeeLLLyS essTLLtmgeme ekSeeee yM Ttmeye eOe tttttS 魏
தங்கள் பந்தலில் பத்த §ಿà } ######}}} |} | }}}}}##it iథళ్లు என்னுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் (25,000க) ரூபாயைத் தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அமைக் கக்கு வேறொரு வேண்டுகோள் விடுக்கின்றேன்
#&&&&#if, #sitäsi#';
பாராளுமன்ற அகத்தவர்)
(35)

Page 20
ாtள றொழில் நுட்பற்றிள் பிளாடாக
I இன்று.
plifil Lil 1110iii. | díloII i 9 i lá0i litt á01il.
மி பற்பசை
V - - - - - - - - - - - - - - - -
றுெந்தர்
~- ~ -f.~ - ~~~ v~~~•
ro. 17awssa منہ ــ محہ ،حہ ح~ہ ۔۔۔ O −− Y 豊も、Lit 『 {準 。#易超人 gLooprotoJivvoto otot t t tliet puuuu
r - - - - - - - گی۔ gPؤ ۔۔۔ ۔۔۔ ۔ ۔ • ہیہ 2:ራ!• opg፡ ስር't Öy፤ gDt. 53, był 42 621 bl. ԾiԺմ (Ամվ. utpinutamib.
Tel: 021-2034
سن کر
(36)
 
 
 
 
 
 
 
 
 
 

äöLTLSaö STSS
கொழும்பிலிரு
6 LITLfSofláš · Saint
உங்களின் பலம்? எனது சிந்தனை.
உங்களின் பலவீனம்?
உணர்ச்சி வசப்படல்.
உங்களிடம் உங்களுக்குப் பிடித்த பழக்கம்? (8biróODLD.
உங்களுக்கு உங்களிடம் பிடிக்காத பழக்கம்? முற்கோபம்,
உங்களின் பெரிய வெற்றியாக நீங்கள் கருதுவது? மல்லிகை.
உங்களின் பெரிய தோல்வியாக நீங்கள் கருதுவது? சிறுவயதில் கல்விக்கு இடைஞ்சல் ஏற்பட்டது.
நீங்கள் செய்த ஏதாவதொன்றைச் செய்யாமல் விட்டிருக்கலாமே என மனம் வருந்துவதுண்டா? அப்படி ஒன்றும் இல்லை.
யாரிடமாவது மன்னிப்புக் கேட்க விரும்புகிறீர்களா? பிழை செய்திருந்தால் தானே, கேட்பதற்கு.
யாரைச் சந்திக்க விரும்புகிறீர்கள்? காமராஜ் நாடாரை. ஆனால், அது இனி முடியாது.
யாரைச் சந்திக்க விரும்பவில்லை? மனுக்குலத்தில் யாரையும் ஒதுக்கமாட்டேன்.

Page 21
0 p. 8 w
யாரைச் சந்திக்காமலே விட்டிருக்கலாம் என நப்பாசை கொள்கிறீர்கள்? அப்படி ஒருவரும் இல்லை.
உங்கள் நண்பர்கள் மூவர்? டானியல், ஜெயகாந்தன், எனது மகன் திலீபன்.
உங்களுக்குப் பிடித்த தத்துவஞானிகள் மூவர்? சோக்கிரட்டீஸ், கார்ல் மார்க்ஸ், காந்தி.
யாரும் இல்லாத ஒரு தீவுக்கு யாராவது ஒருவரை அழைத்துச் செல்ல உங்களுக்கு அனுமதி கிடைத்தால் யாரைச் அழைத்துச் செல்வீர்கள்?
என் மனைவியை,
நீங்கள் சிறை செல்ல நேர்ந்து ஒரு புத்தகத்தை எடுத்தச் செல்ல அனுமதி கிடைத்தால் எதை எடுத்துச் செல்வீர்கள்?
திருக்குறள்.
தற்போது என்ன வாசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? "மோகமுள் திரும்பவும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
உங்களைக் கவர்ந்த அரசியல் வாதிகள் மூவர்? எனக்கு அரசியல் வாதிகளில் அபிமானம் இல்லை.
சமூகம் எப்படி உங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்? எனது உழைப்பு, எனது சாதனை, எனது முயற்சிகளை வைத்து முடிவு செய்யட்டும்.
1LoveYou என்று யாரைப் பார்த்தச் சொல்ல ஆசை? சின்ன வயதில் காதலித்து தோற்றுப் போன அவளைப் பார்த்து.
உங்கள் கல்லறையில் என்ன எழுதி இருக்க வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம்? இங்கே இவன் மெளனமாகத் தூங்குகிறான்.
உங்களுடைய படைப்புகளில் உங்களுக்குப் பிடித்தவைகள்? எனது சுயசரிதை, எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்.
இன்னும் சில காலங்கள் தான் வாழலாம் எனத் தெரிந்தால் கடைசிக் காலத்தை யாருடன் கழிக்க விரும்புகிறீர்கள்?
புத்தகங்களுடன்.
உங்கள் எழுத்தின் நோக்கம்?
மனுக்குலகத்தின் விடிவுக்கு என்னாலான பங்கு
)G8 شٹلقo_

முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பற்றி.? இது இல்லையென்றால் நாம் இன்னும் தமிழகத்தைத் தான் கும்பிட்டுக் கொண்டிருப்போம்.
எந்த இசையில் நீங்கள் உங்களை மறப்பிர்கள்? கர்நாடக இசை
தமிழ் இலக்கிய உலகம் பற்றி சில வரிகள்? அன்று இலங்கை, இந்திய, சிங்கப்பூர், மலேசியா என்றிருந்தது. இன்று உலகம் முழுக்க விரிந்து கிடக்கின்றது.
கொழும்பு வாழ்க்கை?
அவசரமானது. நிம்மதியற்றது. ஆனால் தேவையானது. அவசியமானது
யாழ்ப்பாணத்தில் நீங்கள் இருந்திருந்தால் உங்கள் வாழ்வு எப்படி இருந்திருக்கும்? இன்றைய சூழ் நிலையில் அப்படியே முடங்கிப் போயிருப்பேன்.
பின்வரும் கேள்விகளுக்கு நீங்கள் ஒரு வார்த்தையில் பட்டென்று
பதில் கூறவேண்டும்.
கேள்வி பதில்
பெண் அற்புதமானவள்
ஆண் ; நம்பத்தகுந்தவன்
இளமை மறக்க முடியாதது
தனிமை கவிஞர்களுக்கு
முதல் முத்தம் சொர்க்கம்
திருமணம் முழுமைப்படுத்துவது
குழந்தைகள் மோட்சம்
நண்பர்கள் மன வளர்ச்சியின் முதற்படி
பெண்ணியம் மனுக்குலத்தின் விடுதலைக்கான ஒரு நவீன சிந்தனை
கருத்தடை மருந்து மருந்தென்றால் கசக்கும். இயற்கையாக இருந்தால் தான்
நல்லது. (யோசிக்கிறார்)
டானியல் ஒடுக்கப்பட்ட மக்களின் துருவ நட்சத்திரம்
பொன். கந்தையா
வடக்கில் தோன்றிய மகத்தான புரட்சிக்காரன்.
Y
-G9)

Page 22
கடவுள் பூந்தான் யோசப்
மாவிட்டபுரம்
கார்த்திகேசன் கைலாசபதி சிவத்தம்பி ஏகாதிபத்தியம் முதலாழித்துவம்
சண்முகதாசன் பூபாலசிங்கம்
புத்தசகசாலை
யோவேல் போல்
எஸ். பொ
மரணதண்டனை
நம்பியவர்களுக்கு மாத்திரம். இலங்கையில் தோன்றிய மிகச் சிறந்த நாட்டுக் கூத்துக
கலைஞன்.
ஒடுக்கப்பட்ட அனைவரது மனத்திலும் அழியாதிருக்க
வேண்டியது.
மண்புழுவாய் இருந்த எம்மை மனிதனாகச் செதுக்கிய சிற்பி. எமது மண்ணை எமக்குக் காட்டியவர்.
அடுத்த கேள்வி?
மனுக்குலத்தின் அழிவு தான் மிகப் பெரிய சக்தி என நம்பிக் கொண்டிருக்கம் ஒரு
நிரந்தர நோயாளி
தமிழில் தோன்றிய ஒரு வீச்சான இடதுசாரி
: நவீன எழுத்தாளர்களின் தங்குமடம்
ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் புரட்சிக் குரல் விசித்திரமானவர் (சிரிக்கிறார்) நவீன உலகின் சாபக்கேடு
வடக்கு முஸ்லீம்களின் வெளியேற்றம் எமது மக்களின் முகத்தில் ஏற்பட்ட நிரந்தர
தளையசிங்கம் காதல்
செக்ஸ்
சந்திப்பு
யாழ் நூலக எரிப்பு
யாழ்தேவி தமிழ் இனி 2000 தலித்தியம் பேரினவாதம் பின் நவீனத்துவம் சிரித்திரன் ஆசிரியர்
வடு.
: நவீன சிந்தனையை உருவாக்கிய புதிய படைப்பாளி
தோல்வியடைந்தவர்களுக்குச் சொர்க்கம் மனித குலத்தின் ஆரம்பம்
: GHEESLID
எமது இழப்புத் துயரத்தின் உச்சக் கட்டம் : கனவில் இன்றும் ஓடிக் கொண்டிருப்பது.
பிரபலமாகப் பேசப்பட்டது. ஆனால், பிரயோசனம் குறைவு. நவீன தமிழ் இலக்கியத்துக்குப் புத்துயிர் ஊட்டிய பாதை. சர்வநாசத்துக்கும் காரணி. அது பேசுபவர்களுக்கே அது விளங்காதே (சிரிக்கிறார்) நகைச்சுவைக்குப் புத்துயிர் ஊட்டியவர்.
பாரிஸிலிருந்து வெளிவரும் உயிர் நிழலிலிருந்து,

சுதாராஜ
இது கதையல்ல. கட்டுரையுமல்ல. இவை இரண்டும் கலந்த ஒரு நினைவுத் தொடர் எனச் சொல்லலாம். இதில் கற்பனை இல்லை. வாசிக்கும் ஆர்வத்தைக் கூட்டுவதற்காக இப்படிக் கூறுவதாகக் கருதவேண்டாம். தொழில் நிமித்தம் பல நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன். சென்ற இடங்களிலெல்லாம் (வந்த இடங்களிலும்தான்) நான் தரிசித்த மனிதர்களின் கதைகளைத்தான் இங்கு சொல்லப்போகிறேன். கதையல்ல என்று ஆரம்பத்திற் குறிப்பிட்டுவிட்டு, பிறகு கதை என வருகிறது. எப்படியாவது எடுத்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பப்படி (அல்லது வசதிப்படி) எடுத்துக்கொள்ளுங்கள். மனிதர்களின் (அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி) குணாதிசயங்களுக்கு இலக்கிய வடிவம் கொடுக்கும் எண்ணம்தான் இந்தத் தொடர். மனிதர்களின் குண வேறுபாடுகள் அதிசயமான சங்கதிதான். இந்த உலகத்தில் எத்தனை கோடானு கோடி மனிதர்கள் இருக்கிறார்கள்? ஆனால் ஒருவரைப் போல மற்றவர் இல்லை.
இங்கு இன்னொரு ‘ஆனால் போடவேண்டியிருக்கிறது-ஏனெனில் எல்லா மனிதர்களுக்கும் ஜீன்கள் 99.99% ஒன்று போலவே இருக்கிறது என விஞ்ஞானிகள் அண்மையிற் *கண்டுபிடித்திருக்கிறார்கள். மனிதர்களை இனம் பிரிக்கக்கூடியவாறு மூலக்கூறுகளில் எந்த ஆதாரமும் இல்லையாம். வாழும் சூழலுக்கு ஏற்ப உருவம் மாறுகிறது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மனோநிலைகளும் அப்படித்தான் மாறுபடுகிறது போலும் ஒவ்வொருவருக்குமுரிய குணவிசேடங்களுக்கு அவரவர்க்கென இயல்பான அந்தரங்கம் இருக்கக்கூடும். இது அவர்கள் வாழ்ந்து, வளர்ந்த சூழ்நிலைகளால் நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம்.
ஒவ்வொரு புதிய நாட்களிலும் ஒரு புதிய மனிதனையாவது (அதாவது அன்றுவரை நாங்கள் காணாத ஒருவரையாவது) காண நேரிடுகிறது. யார் அவர். இன்னார். என்ற விபரங்கள் கூட எங்களுக்குத் தெரிவதில்லை. தெரியவேண்டுமென்ற ஆர்வமும் எங்களிடம் இருக்காது. ஆனால் ஒருசிலருடன் ஒரு சொல்லாவது பேசவேண்டிய தேவை ஏற்படும்"நேரம் என்ன? இந்த ரோட்டுக்கு எப்படிப் போவது? இன்னாரைத் தெரியுமா? - போன்ற சில விசாரிப்புக்கள். அதற்கு அவர்கள் நடந்து கொள்ளும் முறையில் அவரவர்க்கான தனித்துவம் இருக்கிறது.
G41)

Page 23
இன்னும் சிலருடன் சற்று நேரம், ஒரு சில நாட்கள், ஓரிரு மாதங்கள், அல்லது சில வருடங்கள் பழக வேண்டிய தேவை ஏற்படும் பின்னர் எங்கள் சீவிய காலத்திலேயேப் அவர்களை மீண்டும் காணாது போகலாம். ஆனால் அந்த சில நாட்களில் அவர்கள் பழகிய விதம், ஓர் இனிய அனுபவமாகவோ அல்லது சின்னக் கீறலாகவோ மனதிற் பதிந்திருக்கலாம். எப்போதாவது அவை குமிழெடுத்து மேல் வந்து அந்த மனிதரை நினைவு, ட்டும். அப்படிப் பதிந்த நினைவுகளிலிருந்து மலர்ந்து வரும் மனித தரிசனங்கள்தான் இந்தத் தொடர்.
தொடர் எனக் குறிப்பிட்டாலும் ஒன்றுக்கும் மற்றதுக்கும் தொடர்பு இருக்குமென்று அர்த்தமில்லை. எழுந்தமானமாக முன்னே பின்னே என ஒழுங்கில்லாமல் வரும் நினைவுகளுக்கு ஏதும் தொடர்பு இருக்காதுதான். எனினும் நினைவில் வரும் சில விஷயங்கள் அதையொட்டிய இன்னும் சில விஷயங்களை எழுதிச் செல்லக்கூடும்.
ஹிட்லரின் படைவீரன
அவரது பெயர் பூப்பே. ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர். தொழில் நிமித்தம் நான் முதலிற் பயணமாகிய நாடு ஈராக், 1979 ஒக்டோபர் மாதமளவிற் பணியேற்றபோது, அந்த நிறுவனத்தின் தொழில் மற்றும் நிர்வாக முகாமையாளராக இருந்தவர்தான் மிஸ்டர் அப்போது அவரது வயது . لاق) لاولى அறுபத்தைந்துக்கு மேலிருக்கும். கம்ப்ரமான தோற்றமுடையவர். நல்ல உயரம் . திடகாத்திரமான உடல் வாகு கொண்டவர்.
ஒரு துடிப்பான இளைஞனைப்போல வேலைத் தலத்திற்கு அவர் வரும்
சுறுசுறுப் பைக் 8 T6矶, வேலை செய்கிறவர்களுக்கெல்லாம் புதிய உற்சாகம் ஏற்படும். முழங்கால்களுக்கு மேல் இறுக்கமான காற்சட்டையும், ரீ-சேர்ட்டும் அணிந்திருப்பார். கைகளை வீசி வீசி வலு வீச்சாக நடப்பார். நின்றால், இடுப்புக்குக் கை கொடுத்து நெஞ்சை நிமிர்த்திய நேர் பார்வை. சண் கிளாஸ் அடித்திருப்பார். அவர் யாரைப் பார்க்கிறார். என்ன சொல்லப்போகிறார் என்பது யாருக்கும் புரியாமலிருக்கும். கடுமையான மனுசன். ஏதாவது சிறு பிழை கண்டாலே பெரிய சத்தம் போடுவார். அல்லது சத்தம் போடுவதற்காக ஏதாவது பிழை பிடிப்பார். அவரது அசுகை தென்பட்டதுமே சும்மா அரட்டையடித்துக் கொண்டு நிற்பவர்கள்கூட, ஸ்பனரைக் கையிலெடுத்து எதையாவது கழற்றவோ பூட்டவோ தொடங்கிவிடுவார்கள். அதாவது, (Up Uf5 (Up U LD T &E6 வே லை யரில ஈடுபட்டிருக்கிறார்களாம்.
இலங்கை, பிலிப்பைன்ஸ், பாகிஸ்த்தான், இங்கிலாந்து ஆகிய தேசங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு பணியாற்றினார்கள். மிஸ்டர் பூப்பே எந்த நேரத்தில் யார்மீது பாய்வார் என்பது தெரியாத ஒருவித கிடிக்கலக்கத்துடனும் எச்சரிக்கையுடனும்தான் அவரவர் தங்கள் வேலையைச் செய்துகொண்டிருப்பார்கள். அதுதான் அவர் அந்த வேலைத் தலத்தை நிர்வகிக்கும் உத்தி. சில வேளைகளில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு ஏதும் பேசாமல் அமைதியாக அலுவலகத்திற்குப் போய்விடுவார். அப்போது தொழிலாளர்களிடமிருந்து வெளிப்படும் நிம்மதிப் பெருமூச்சை அத் தொழிலகத்தின் இயந்திரங்களின் இரைச்சலையும் மீறிக் கேட்கக்கூடியதாயிருக்கும்.
இனித தான் விஷயத்துக் கு வரப்போகிறோம். ஈராக்கிற்கும் ஈரானுக்கும்

இடையே இருந்து வந்த தகராறு முறுகல் நிலையை அடைந்திருந்த நேரம் அது. நாங்கள் பணியாற்றிய தொழிற்தலம் 'உம்குஷார் எனும் இடத்திலுள்ள துறைமுகத்தில் அ ைம நீ திருந்தது. இது કિો (b நாடுகளுக்குமிடையிலான எல்லைப் பிரதேசத்திற்கு மிக அண்மையிலுள்ள ஒரு சிறிய நகரம்.
நான் ஈராக் சென்றடைந்து, அப்போது ஓரிரு கிழமைகள்தான் ஆகியிருந்தது. விசா மற்றும் தேவையான வதிவிடப் பத்திரங்களை ஒழுங்கு செய்யும் அலுவல் காரணமாக, பாஸ்றா எனும் நகரத்துக்கு சில தடவைகள் போய்வர வேண்டியிருந்தது. பயணிக்கும் போது, வீதியின் இரு மருங்கிலுமுள்ள பாலைவன வெளிகளில் நாளும் பொழுதுமாக பாரிய பிரங்கிகள் முழைத்து வான் நோக்கி நிமிர்நீது நிற்பதைக் காணக் கூடியதாயிருக்கும். ஒன்று இரண்டல்ல. அவற்றைப் பீரங்கி வயல்கள் என்றுதான் சொல்லவேண்டும். இராணுவத்தினர் பதுங்கு குழிகள் வெட்டுவது போன்ற வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். எந்த நேரத்திலும் யுத்தம் வெடிக்கலாம் (யுத்தம் என்றால் வெடிப்பதுதானே?) எனச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. இலங்கையைச் சேர்ந்த நாங்களோ (அப்போது) யுத்தம் என்றாலே என்னவென்று தெரியாத அப்பாவிகளாயிருந்தோம். (இப்போதென்றால் வேறு கதை). எங்களுக்கு யுத்த பூமியிலிருந்த எந்த அனுபவமும் இல்லை. (வேலைக்குத் தெரிவு செய்யப்பட்ட போது, இப்படியொரு தகுதி தேவையெனக் கேட்கப் படவுமில் லை.) Ավ 5 85 Լճ தொடங்கினால் எப்படியிருக்கும்? குண்டுகள் எங்கெல்லாம் விழும்? எங்கள் தலைகளிலும் விழுமோ?
இத்தனைக்கும் நாங்கள் தங்கியிருந்த
குவார்ட்டேஸைச் சுற்றிலும் பல இராணுவ
முகாம்கள் இருந்தன. அட, உங்களுக்கு
இவ்வளவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததா எனப் பிரமிக்க வேண்டாம். அது எல்லைப் பிரதேசமாகையால் அப்படியான பாதுகாப்பு ஒழங்கு செய்யப்பட்டிருந்தது. ஈரானியப் படைகள் இந்த இராணுவ முகாம்களைத் தாக்கினால், அது எங்களையும் பாதிக்காது என்பது என்ன நிட்சயம்? ஈரானிய விமானங்கள் குண்டு வீச வரும்போது வஞ்சகமில்லாமல் எங்களுக்கும் இரண்டு குணர் டுகளைப் போட் டுவிட் டுப் போகலாம் தானே? ( வழக்கமான யுத்தவிதிகளின்படி) அப்படியானால்.எங்கள்
கதைகள் இங்கேயே முடியப் போகிறதா?
திரும்பவும் போய் எங்கள் குடும்பத்தினரைப் பார்க்கமுடியாதா. என்றெல்லாம் கலங்கத் தொடங்கிவிட்டோம். எனினும் ஒரு சிறு நம் பிக் கை-பேச்சு வார்த் தைமூலம் பிரச்சனையைத் தீர்த்துவிடுவார்கள். யுத்தம் நடக்காது. என உண்மையாகவே ஒராளுக்கு ஓராள் தெம்பு சொல்லிக்கொண்டிருந்தோம். (நாங்களெல்லாம் வடிகட்டின அப்பாவிகள் என்பதற்கு இப்படியான நம்பிக்கைகளையும்
ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.)
ஒருநாள் மதிய போசனத்தின் பின்னர் தொழிலகத்தில் வேலையிலீடுபட்டிருந்தபோது, வாகனமொன்று சைரன் ஒலியெழுப்பியவாறு மேலே அவசரமாகச் சுழன்று எச்சரிக்கும் லைட்டுடன் ஓடிவந்து நின்றது. அதிலிருந்து சில அதிகாரிகள் இறங்கி இன்னும் வேகமாக, மிஸ்டர் பூப்பேயின் அலுவலகத்திற்கு ஓடிவந்தார்கள். நாங்கள் பரபரப்படைந்தோம்.
‘யுத் தம் பிரகடனப் படுத் தப் பட்டுவிட்டதாம். இன்று மாலை இந்தத் துறைமுகத்தை ஈரானியப் படைகள்
தாக்கக்கூடும். உடனடியாக எல்லோரையும் வெளியேறுமாறு பணிக்கப்பட்டிருக்கிறது.

Page 24
செய்தியைக் கேட்டதுமே அரைவாசிப் பேருக்கு மூச்சு நின்றது போலாகிவிட்டது. எந்தப் பக்கத்தால் ஒடித் தப்புவது என்றும் தெரியவில்லை. முன் பின் தெரியாத இடம். மனைவிமாரையும் பிள்ளை குட்டிகளையும் நினைத்து சில குடும்பஸ்த்தர்கள் கலங்கி அழவும் செய்தார்கள். "எங்களுக்கு ஏதாவது நடந்திட்டால் அதுகளை ஆர் பார்க்கிறது?" என மிகப் பொறுப்பான கேள்விகளையும் ஆளுக்காள் கேட்டுக் கொண்டார்கள்.
“உனக்கென்றால் பிரச்சனையில்லை. நீ தனி ஆள். செத்தாலும் பரவாயில்லை.” என ஒருவித பொறாமையுணர்வுடன் என்னைப் பார்த்து அபிப்பிராயம் தெரிவித்தார்கள். எனக் கு அப் போது திருமணமாகியிருக்கவில்லை என்பது உண்மைதான். எனினும் நான் சாகத் தயாராயில்லை. என்னையும் மரணபயம் பிடித்துக்கொண்டிருந்தது.
அப் போது மிஸ் டர் பூப் பே அலுவலகத்திலிருந்து வெளிப்பட்டு வந்தார். நாங்களெல்லோரும் அவர் முன் கூடினோம். எங்களைப் பார்த்து ஆதரவாகப் புன்முறவல் பூத்தார்.
“ஒரு தி தரும் பயப் படவேணி டாம் . நானிருக்கிறேன். உங்களையெல்லாம் பாதுகாத்து பத்திரமாக உங்களுடைய வீடுகளுக்கு அனுப்பிவைப்பது எனது பொறுப்பு. உங்களுக்குத் தெரியுமா. நான் ஹிட்லரின் படையிலிருந்தவன். ஹிட்லரின் கடற்படையில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. போரின்போது தற்காப்புக்கு எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது எனக்குத் தெரியும். முதலில் இந்தத் தொழிற்தலத்தைப் பாதுகாக்கவேண்டியது 6T (El 85 (61560) Luj 85L60) D. ஒரு சிறிய ஸ்பனரையாவது வேலைசெய்த இடங்களில்
விட்டுவிடாமல் ஸ்டோர் கீப்பரிடம் ஒப்படையுங்கள். இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும் அதற்குரிய பாதுகாப்பான முறையில் வைக்கவேண்டும். எல்லாக் கதவுகளையும் லொக் பண்ணுவதற்கு ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள். . இன்னும் ஒரு மணித்தியாலத்தில் நாங்கள் இங்கிருந்து வெளியேறவேண்டும். சீக்கிரம்."
அவர் ஹிட்லரின் படையிலிருந்தவர் என்ற செய்தி அப்போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது. அது பெரிய தெம்பைத் தந்தது. ஹிட்லரென்றால் லேசுப்பட்ட ஆளா? மிஸ்டர் பூப்பேயின் துணிச்சலைப்பற்றி ஏற்கனவே எங்களுக்குத் தெரியுமாயினும், அவர் ஹிட்லரின் படையிலிருந்தவராகையால் எப்பேற்பட்ட ஆளாயிருக்கும் என்ற துணிச்சலும் எங்களுக்கு வந்துவிட்டது. ஓடி ஓடி தொழிற்சாலையை இழுத்து மூடிவிட்டு, ஏற்கனவே தயாராயிருந்த பஸ்களில் ஏறி குவார்ட்டேஸை நோக்கிப் புறப்பட்டோம்.
குவார்ட்டேசிற்கு வந்துவிட்டாலும் அது
பாதுகாட்பான இடம் என்று சொல்லமுடியாது.
சுற் றரிவர இராணுவ முகாம் கள துறைமுகத்திற்கு மிக அண்மையிற்தான் குவார்ட்டேஸ் அமைந்துமிருக்கிறது. (ஊரிலென்றால் எங்காவது கோயில்களிலோ பள்ளிக்கூடங்களிலோ, குண்டு விழாது என்ற el F L (6 நம் பரிக் கையுடனாவது போயிருக்கலாம்.) வேறு வழியின்றி தங்குமிடத்தை வந்தடைந்த எங்களை ஒரு வித பயஉணர்வு அழுத் திக் கொண்டிருந்தது.
மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிவரைதான் இரவுச் சாப்பாட்டு நேரம். சாப்பாட்டை முடித்துக் கொண்டு (சாப்பாடே இறங்கவில்லை என்பது வேறு விடயம்) முன்னே முற்றத்தில் கூடிக் கூடிக்
-xx do.

கதைத்துக்கொண்டிருந்தோம். யுத்தம் பற்றிய ஒவ்வொருவருடைய கற்பனைகளும்
அபிப்பிராயங்களும் ஒவ்வொரு விதமாக"
ஓடிக்கொண்டிருந்தது.
ஒரு நடை தொலைவிற்தான் முன்னே பிரதான வீதி, வழமையான பொதுசன வாகன ஓட்டங்கள் எதுவுமில்லை. ஆனால் இராணுவ ட்றக் வண்டிகளும் கனரக வாகனங்களும் இங்குமங்குமாகப் பறந்துகொண்டிருந்தன. அதலெலி லாம் இராணுவத்தனர் துப்பாக்கிகளை ஏந்தியபடி, ஆடிப் பாடி ( ஆனந் தித் து..?) செ ல வ தைப் பார்க்கக்கூடியதாயிருந்தது. இவற்றைவிட வேறு எந்தக் குண்டுச் சத்தங்களோ யுத்தத்துக் கான அசுமாத் தங்களோ தென்படவில்லை.
அப்போது முற்றத்திற் கூடிநிற்கும் எங்களை நோக்கி மிஸ்டர் பூப்பே தனது அறையிலிருந்து வந்தார். அவரைக் கண்டதும் இயல்பாகவே நாங்கள் அவருக்கு அண்மையிற் கூடினோம். பொறுப்பும் பாசமுமுள்ள ஒரு தந்தையைப் போல அவர் எங்களுடன் ஆதரவாகப் பேசித் தெம்பூட்ட முயன்றார். தன் பக்கத்தில் நின்ற சிலரை முதுகுக்குக் கை கொடுத்து பக்கவாட்டில் அணைத்துக்கொண்டு, "பயப்பட வேண்டாம் எனக் கூறினார். இவ்வளவு கடுமையான மனுசன் இவ்வளவு மென்மையாக நடந்து கொள்கிறாரே என, எங்களிற் சிலருக்கு ஆனந்தக் கண்ணிர்கூட உகுத்தது. தான் ஹிட்லரின் படையிற் சேவை செய்தபோது, இப் படியான யுத்த நேரங்களில படையினரிடையே நடந்த சில ஹாஸ்ய சம்பவங்களைக் கூறி அதற்குத் தானே சிரித்துச் சிரித்து எங்களையும் சிரிப்பூட்ட முயன்றார். ஆனால் நாங்களோ சிரிப்பு என்பதையே மறந்தவர்கள் போல பேயறைந்துபோய் நின்றோம்.
அப்போது இருளப்போகும் நேரம்.
சட. சட' எனச் சுடும் சத்தங்கள் கேட்கத் தொடங்கியது. துப்பாக்கி வேட்டுக்களைத் தொடர்ந்து பாரிய குண்டுச் சத்தங்களும் கேட்டன. வானத்தில் பெரிய பந்து போன்ற நெருப்புக் கோளங்கள் அங்குமிங்கும்
சீறிக்கொண்டு பறந்தன.
மிஸ்டர் பூப்பே சடாரென சாஷடாங்கமாக விழுந்தார். கைகளையும் விரித்துக் கொண்டு முகம் குப்புற அவர் கிடந்த விதத்தைப் பார்த்தால், ஒருவேளை சாவர் டாங்க நமஸ்காரம் செய்கிறாரோ என்றுகூடத் தோன்றியது. "எல்லாரும் விழுந்து படுங்கோ. எல்லாரும் விழுந்து படுங்கோ.’ எனச் சத்தமும் போட்டார்.
ஆனால் நாங்கள் எவருமே அப்படிச் செய்யவில்லை. அவர் ஏன் அப்படிச்
செயப் கறார் என்பது பலருக் குப் புரியவுமில்லை. மிஸ்டர் பூப்பே குரல் அ ைடக் க அ ைடக் கக்
கத்திக்கொண்டேயிருந்தார், “கீழே படுங்கள். கீழே படுங்கள்.”
இந்த நிலமை ஓர் ஐந்து நிமிடம் வரை
நீடித்தது. குண்டுச் சத்தங்கள் ஓய்ந்ததும்
பூப்பே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுந்தார்.
"இது ஒரு தற்காப்பு முறை. .குண்டு போடும்போது அது வெடித்துச் சிதறும் துகள்கள்தான் எங்களைத் தாக்குகிறது. நிலத்தில் விழுந்து படுத்தால் அதிலிருந்து தப்பிக்கொள்ளலாம். என விளக்கமளித்தார்.
நாங்கள் அப் போது சிரிக் கத் தொடங்கினோம். அது அவர் விழுந்து படுத்ததற்காக அல்ல. அது ஒரு தற்காப்பு முறை என்பதில் ஐயமில்லை. ஆனால் மிஸ்டர் பூப்பே பேசமுடியாதவர்போல
(45)

Page 25
வெடவெடத்துக்கொண்டிருந்தார். நடுக்கம் அவரது தேகத்தில் உதறலெடுத்துக் கொண்டிருந்தது. ஹிட்லரின் படைவீரனையும் பயம் பிடித்துக்கொண்டதே என்பதுதான் எங்களுக்குச் சிரிப்பு மூண்டதற்கான காரணம்
பின்னர் தெரியவந்தது. அவை சும்மா சமிக்ஞைக் குண்டுகளாம். தங்களது சக இராணுவ முகாங்களின் தயார் நிலையை உறுதிப் படுத் திக் கொள்வதற்கு ஒருவர்க் கொருவர் செய்து கொணி ட சமிக்ஞைதான் அது.
தூக்கம் கண்களைத் தழுவட்டும்
யுத்த முஸ்தீபுகள் ஒருபக்கமும் மிஸ்டர் பூட்பேயின் கூத்துக்கள் இன்னொரு பக்கமுமாக நாங்கள் பதட்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம், அந்த இடத்தில் நண்பன் மகேந்திரனைக் காணவில்லை. மிஸ்டர் பூப்பே பயந்து நடுங்கிய விஷயத்தை மகேந்திரனிடம் கூறவேண்டுமெனத் தோன்றியது எனக்கு. ஆனால் அவனைக் காணோம்.
மகேந்திரன் இலங்கையில் என்னுடன் ஒன்றாக
வேலை செய்தவன். ஒரே ஃபிளைட்டில் பயணித்து என்னுடன் இங்கு வந்தவன். குவார்ட் டேஸிலும் ஒரே அறையிற் குடியிருந்தோம். அதனால் ஒருவர்க்கொருவர் 乐&B துக் கங்களைப் பகர் நீ து கொள்ளுமளவிற்கு எங்களுக்குள் நெருக்கமிருந்தது.
ஒரு விஷயத்தை முதலிற் சொல்லவேண்டும்.
.ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் மகேந்திரன் மிஸ்டர் பூப்பேயிடம் முக்குடைபட
Z
வேண்டிக்கட்டியிருந்தான். ஏச்சு என்றால், மனுசன் மட்டு மரியாதையில்லாமற் கத்துவார். என் ஜூனியர் என்றும் பாராது தொழிலாளர்களுக்கு முன்னே சத்தம் போட்டது மகேந்திரனுக்குப் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் தன்மேல் ஒரு தவறும் இல்லை எனச் சொல்லிக் கொண்டிருந்தான். நடந்தது இதுதான். மிஸ்டர் பூப்பே ஒரு வேலையை இன்னமாதிரிச் செய்யுமாறு அவனிடம் விபரித்துக் கூறியிருக்கிறார். மகேந்திரனின் கற்கை நெறிப்படி அந்த முறை அவனுக்குச் சரியாகப் படவில்லை. எனவே அதைத் தன் அறிவுக்கு எட்டியபடி செய்தானாம். பின்னர், பூப்பேயை (அவன் அப்படித்தான். இந்த விஷயத்தைக் கூறும்போது, மிஸ்டர் போடாமல் வெறுமனே பூப்பேய் என்றுதான் சொன்னான். அது பூப்பேயில்லை. பேயி' என்றும் சொன்னான்) அவரது அலுவலகத்திற் போய்க் கூட்டிவந்து, தான் செய்திருக்கும் காரியத்தைக் காட்டியிருக்கிறான். அவர் தனது அறிவுத் திறனை மெச்சுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது. ஆனால் அந்தோ பரிதாபம். மகேந்திரன் செய்து வைத்திருக்கும் வேலையைப் பார்த்ததும், அவருக்கு உண்மையிலேயே பேய் உச்சத்தில் ஏறிவிட்டது. "நான் சொன்னதைச் செய்யாமல் இதென்ன வேலை செய்து வைத்திருக்கிறாய்? உனக்குக் கணக்கத் தெரியுமென்று நினைக்க வேண்டாம்” எனக் கத்தல் போட்டிருக்கிறார். இப்போது மிஸ்டர் பூப்பே பயந்து நடுங்கிய விஷயம் மகேந்திரனுக்கு ருசிகரமான செய்தியாயிருக்கும். அவனைத் தேடி அறைக்குப் போனேன்.
அவனைப் பற்றிய இன்னும் சில விஷயங்களை இங்கு சொல ல வேண்டியிருக்கிறது
-மகேந்திரனுக்கு இங்கு வந்த நாள்முதல் ஒரு மனக்குறை இருந்தது. கிழமைக்கு

ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து முழுக்குப் போடவேண்டுமென, ஊரிலிருந்து வந் தபோது அவனது தாயார் சொல்லிவிட்டிருந்தாராம். சீயக்காய், அரப்பு, வெந்தயம் போன்றவற்றையும் பதனப் படுத்தி அவனிடம் கொடுத்தனுப்பியிருந்தாள் அம்மா. (ஆனால் நல்லெண்ணெய் பயணம் போகும் போது கொண்டுபோவது கூடாது. பின்னர் யாராவது வரும்போது அனுப்பிவிடுவதாக அம்மா கூறினாளாம். அவ்வாறே. அடுத்த கிழமையளவில் வந்தவர்களில் ஒருவரிடம் கொடுத்துவிட்டிருந்தாள். அவரும் ஒரு விக்கினமுமில்லாமல் நல்லெண்ணெயைக் கொண்டுவந்து சேர்த்திருந்தார்)
அது கிடைத்த நாள்முதல், 'ஒரு எண்ணை முழுக்குப் போடவேணும். நேரம்தான் கிடைக்குதில்லை. எனக் குறைப்பட்டுக் கொண்டிருந்தான் மகேந்திரன். தொழிலகத்தில் நிர்மாண வேலைகள் நடந்துகொண்டிருந்தமையால் ஓய்வொழிச்சல் இல்லை. காலையில் ஏழு மணிக்குப் போனால் திரும்ப வர, இரவு எட்டு ஒன்பது மணியாகிவிடும். ஒ.ப் டேய்சும் இன்றி ஒரே வேலைதான். அதனால் அவனது முழுக்கு பின் தள்ளிப் போய் க் கொண்டிருந்தது.
-யுத்தநிலை காரணமாக தொழிலகம் மூடப்பட்டு அறைக்கு வந்து சேர்ந்த
நேர முதல் மகேந் திரன் பரபரப்படைந்திருந்தான். சீயக்காய், அரப்பு போன்றவற்றை எடுத்துக் கொதிக்க வைத்தான். ஆடைகளைக் கழற்றிவிட்டு
தேகத்துக்கு எண்ணெய் பூசினான். தனது
அங்கங்களைத் தானே மஸாஜ் செய்தான். கால்களை நீட்டித் தரையில் அமர்ந்தான். கைகளை உயர்த்தி அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக முன் வளைந்து, குனிந்து
பாதங்களைத் தொட்டு உழைவு எடுக்கத் தொடங்கினான். எனக்கென்றால் அவனைப் பார்க்க வியப்பாகவும் விநோதமாகவும் இருந்தது. சற்று எரிச்சலாயுமிருந்தது. வெளியே யுத்தம் பிரகடனப் படுத்தப் பட்டிருக்கிறது. இவன் வலு றிலாக்ஸாக எண்ணெய் முழுக்குக் குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறான்.
அதன் பின்னர் மகேந்திரன் ரசம் தயாரிக்கும் அலுவலில் ஈடுபடத் தொடங்கினான். (அம்மா கொடுத்தனுப்பிய) ரசப் பவுடரையும் புளியையும் கரைத்து ஒரு பாத்திரத்திலிட்டு அடுப் பில் வைத் தான் உள் ளிப் பருக்கைகளை வெட்டி அதனுள் போட்டான். ஏற்கனவே தயாராய் வைத் திருந்த பெருங்காயத்திலும் ஒரு துண்டு வெட்டிப் போட்டான். இப்படியாக ரசம் தயாராகும் படிமுறைகளை அதற்கு முன் அருகிலிருந்து நான் அனுபவித்ததில்லை. ஆடாகும்போது அதன் வாசனை எழுந்து நாக்கில் ஜலத்தை ஊறச் செய்தது. se; 60) 5 வெளிக்காட்டாமலிருக்க எனக்கு மிகவும் பிரயத்தனப் படவேண்டியிருந்தது. மகேந்திரன் அதைக் கவனித்திருப்பானோ என்னவோ, “கொஞ்சம் குடிச்சுப் பார் மச்சான். ’ என ரசத்தை ஒரு கிளாசில் ஊற்றி என்னிடம் நீட்டினான். அந்த நேரமாகப் பார்த்துக் கதவு 5 LUL|ll-gil.
யுத்தம் தொடங்கிவிட்டது போல. என்று பதட்டத்துடன் ஓடிச் சென்று கதவைத் திறந்தேன். வாசலில் நின்றது. எங்கள் கம்பனியின் சமையற்காரன்.
“ என்ன நல்ல மணம் குணமாயிருக்கு. 360) Du 6)rr?
“இதுதான் ஸ்பைஸ் சூப். பெருமையுடன் கூறியவாறு அந்தக் கிளாஸ்
(47)

Page 26
நிறைந்த ரசத்தை சமையற்காரனிடம் கொடுத்தான் மகேந்திரன். அதைக் குடித்துவிட்டு, "ஆஹா.ஓகோ. வெரிகுட் வெரிகுட்" எனப் புகழ்ந்தவாறு சமையற்காரன் கண்ணிர் மல்க வெளியேறினான்.
மகேந்திரன் என்னிடம் “கொஞ்சம் இருந்துகொள் மச் சான். டக்கென வந்திடுவன்.” என பாத்றுாமுக்குள் நுளைந்தவாறே கூறினான். அப்போது நேரம் ஐந்து மணியை எட்டிக்கொண்டிருந்தது.
"நீ இப்ப சாப்பிட வரயில்லையா.’ எனச் சத்தம் போட்டேன். "நீ போ மச்சான். நான் பிறகு வாறன்.” உள்ளிருந்தவாறே குரல் தந்தான்.பின்னர் ஷவரைத் திறந்துவிட்டு பாடிப் பாடி நீராடத் தொடங்கினான். நான் வந்துவிட்டேன். அதன் பின் அவனை மறந்தேபோயிருந்தேன்.
அவனைத் தேடித் திரும்ப அறைக்கு
வந்தபோது, ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். அண்மையிற் சென்றேன். என்னைப் பார்த்துக்
கூச்சமடைந்தான். வேறொன்றுமில்லை. காதலிக்குக் கடிதம் எழுதுகிறான்.
வநீத நாளர் முதல் தனது
காதலியைப் பற்றி எனக்கு நிறையச் சொல்லியிருக்கிறான். எதையாவது மனம் விட்டுக் கதைத்துச் சந்தோஷமடைகிறானென நானும் கேட்டுக் கொண்டிருப்பேன். இப்போது கடிதம் எழுதுகிறான். இதை எப்போது போடப்போகிறான். போட்டாலும் போய்ச் சேருமா என் றெல்லாம் எனக் குக் குழப்பமாயிருந்தது. எனினும் அவனிடம் அதுபற்றி எதுவும் கேட்கவில்லை.
"உனக்கு ஒரு முசுப்பாத்தி தெரியுமா?’ மகேந்திரனின் கவனத்தைத் திருப்பி மிஸ்டர் பூப்பேயின் கதையைச் சொன்னேன்.
'' g (3us ... LJ T6) LÓ ..' 61 601 &
كيكية ـ
نسل د٦-
கவலைப்பட்டான். “வயதான மனுசன். பயந்திட்டார்போல.” என்று அவருக்காகக் கவலைப்பட்டான். அப்போது இன்னொரு புதிய செய்தி வந்தது.
இன்று இரவு ஈரானிய படைகள் இந்த இடத்தில் பரதட்டில் இறங்கக்கூடுமாம். முன்னேயுள்ள இராணுவ முகாமிலிருந்து தகவல் வந்திருக்கிறது.
பதட்ட நிலை மீண்டும் கூடியது. ஒவ்வொருவராக அறைகளிலிருந்து வெளிவந்து கூடினார்கள். தகவல் உண்மையாயிருக்குமா எனச் சிலர் கேள்வி எழுப்பினார்கள். உண்மையாயிருக்கும். உளவறிந்திருப்பார்கள். நாங்கள் இங்கு வெளிநாட்டுக் காரர்கள் . இராணுவ முகாம்களுக்கு இடையில் இருக்கிறோம். எச்சரிக்கையாய் இருக்கட்டுமே என எங்களுக்குத் தெரிவித்திருப்பார்கள் . என இன்னும் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள்.
இதற்கு நாங்கள் என்ன செய்வது? பலருக்கு விழிகள் பிதுங்குவதை அந்த இருளிலும் காணக் கூடியதாயிருந்தது. இருள்தான். அறைகளிலும் விளக்குகள் போடவேண்டாம். சிகரட் பற்றவைப்பதற்கு சிறு லைட்டர் கூட ஒளிரிடக்கூடாது என இராணுவ முகாமிலிருந்து ஓடர் வந்திருந்தது. இப்படி ஆளுக்காள் பயப் பிராந்தியுடன் நிற்பதைக் கண்டு மிஸ்டர் பூப்பே ஒரு வழி கூறினார்.
“இரவு இரு மணித்தியாலத்துக்கு
ஒருமுறை மாறி மாறி, இரண்டிரண்டு என்ஜினியர்களாக விழித்திருந்து (காவல்)
பார்க்கவேண்டும். மற்றவர்களெல்லாம் பயப்படாமல் அறைகளுக்குள் சென்று படுத்துக்கொள்ளுங்கள். -
எட்டு மணியளவில் திருவிழா தொடங்கியது. அந்தப் பிரதேசத்தையே
-G18)

அதிரவைக் கும் குணர் டுச் சத் தம் , ரொக்கட்போல நெருப்பைக் கக்கியவாறு, ஆனால் குத்தென மேலெளாது ஓரளவு
பூமிக்குச் சமாந்தரமாக உயரத்தில்
சீறிக்கொண்டு போனது ஏவுகணை. அதன் இரைச்சல் காதைச் செவிடாக்கிவிடும் போலிருந்தது. ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்து இராணுவ முகாமிலிருந்து ஏவப்படுவதால், அவை எங்களுடைய தலையையே உரசிக்கொண்டு போவதுபோல பய உணர்வை ஏற்படுத்தியது.
'இதேமாதிரி இவர்களுக் கும் அடிப் பார்கள் தானே.
ஈரானிலிருந்து Ldʻ 60) 3F 6\ö 6mö அது எங் கட
குவார்ட்டேசில்தான் விழுமோ. என்னவோ.”
என மகேந்திரன் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான். இதைக் கேட்டதும் நான் கலங்கிப்போய் மனதிற்குள் கோளாறு பதிகத்தைப் பாடத் தொடங்கிவிட்டேன். வேயுறு தோழி பங்கன் விடமுண்ட கண்டன்.
-இரவு பத்திலிருந்து பன்னிரண்டு
மணிவரை நானும் மகேந்திரனும் காவல்
பார்க்கவேண்டிய நேரம். சற்று நேரம் அங்குமிங்கும் நடந்தோம். யாரும் வெளியில் இல்லாமல் அறைகளுள் ஒதுங்கியிருந்தார்கள் உறங்கிப் போயிருப்பார்களா என்பது தெரியவில் லை அடிக் கடி பெரும் இரைச்சலுடன் மிசைல்கள் விண் அதிரப் போய்க்கொண்டிருந்தது. முற்றத்தில் கதிரைகளைப் போட்டு அமர்ந்தோம். வானத்தை என் கண்கள் ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தன. பெளர்ணமியை அடுத்து வந்த ஒரு நாளான அன்று சந்திரனைக்கூடத் தெரியவில்லை. புகைமூட்டம் வானத்தை முடிக்கொண்டிருந்தது. அது ஏவுகணைகள் கக்கிய புகையா அல்லது மேகமூட்டமா
என்றும் புரியாமலிருந்தது.
“பரசூட்டில இப்ப அவங்கள் வந்து இறங்களினால் . . நாங்கள் என் ன
செய்யிறது?"எனது நியாயமான சந்தேகத்தை மகேந்திரனிடம் வினவினேன்.
“பிளேனில இருந்து தொகை தொகையாய் அவங்கள் குதிக்கிறதைப் பார்க்க நல்ல வடிவாயிருக்கும்.” என அவன் ஜோக் அடித்தான்.
நேரம் மிக மெதுவாகப் போய்க’ கொண்டிருந்தது. இருள். இருளிலும் ஒடும் கனரக வாகனங்களின் இரைச்சல் ரோட்டிற் கேட்டுக்கொண்டிருந்தது. ஏவுகணைகள் சீறிக்கொண்டு போகும் ஒவ்வொரு கணமும் இன்னுமின்னும் நெஞ்சிடி அதிகரித்துக் கொண்டிருந்தது. வீட்டிலுள்ளவர்களின் நினைவுகளும் வந்தது. வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
பெரிய வட்டமாக மங்கிய ஒளி ஒன்று தென்பட்டது. வெண்மதி. புகைமூட்டத்தினூடு பூரண சந்திரனைப் பார்க்கும் போது சோகமாயிருந்தது.
அப்போது பக்கத்திலிருந்து, 'கொர்ர். கொர்ர். எனச் சத்தம்.
திரும்பிப் பார்த்தேன். மகேந்திரன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். தட்டி எழுப்பினேன்.
“என்னடா காவல் பார்க்க விட்டிருக்கு. நீ குறட்டை விடுகிறாய்?.”
“இப்ப பார்த்துக் கொண்டிருந்து என்ன செய்யப்போறம்?. கேள்வியைக் கேட்டுவிட்டு மீண்டும் உறங்கிப்போனான்.
இப்படி ஸ்விச் போட்டதுபோல சட்டென உறங்கிப் போவது அவனுக்கு ஒரு கொடுப்பினை. இரவு படுக்கும் நேரங்களில்,
(49)

Page 27
பக்கத்துக் கட்டிலிற் கிடந்தபடி ஏதாவது போல, அடிக்கடி சொல்லுவான். அவனுடன் பேசிக்கொண்டிருப்பேன். சற்று நேரத்தில் அவனது குறட்டை ஒலியைக் கேட்கலாம். அது சரி. இந்தப் பதட்டமான நேரத்திலுமா?
“ எல்லா விஷயங்களையும் மனசில போட்டுக் குழப்பிக்கொண்டு தேவையில்லாமல் தலையைப் போட்டு உடைக்கிறதில என்ன பயன்? நடக்கிறதெல்லாம் நல்லபடி நடக்கும் என்று நம்பிக் கொண்டு எங்கட கடமையை செய்யவேண்டியதுதான் எனக் கீதோபதேசம்
உண்மைதான். மகேந்திரன் யுத்தத்தின் சத்தங்களைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தான்.
WANA
47 ሀቧNM፴ርÖõዞ!ሀቮጻõነቦV}
மல்லிகைப் பந்தல் சமீபத்தில் வெளியிட்டுள்ள நூல்கள்
1. எழுதப்படாத கவிதைக்கு
வரையப்படாத சித்திரம் டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு (இரண்டாம் பதிப்பு ~ புதிய அநபவத் தகவல்கள். தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளது)
விலை: 250/= 2. எழுதப்பட்ட அத்தியாயங்கள் : சாந்தன் விலை 140/-
(சிறுகதைத் தொகுதி)
4. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் : சிரித்திரன் சுந்தர் ബിബൈ: 1601=
5. மண்ணின் மலர்கள்
(13 யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவ ~ மாணவியரது சிறுகதைகள்) விலை 110/=
6. நானும் எனது நாவல்களும் : செங்கை ஆழியான் விலை: 80/=
7. கிழக்கிலங்கைக் கிராமியம் ரமீஸ் அப்துல்லாஹற் விலை 100/=
8. முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் : டொமினிக் ஜீவா
(பிரயாணக் கட்டுரை) 6)$ზეთნuy; II 0/=
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்
«¬{
)50( تالیایی ننما
 
 
 

மல்லிகை நூலகம் மதிப்புரைக் குறிப்புகள் உயிர்நிழல்
மா. பாலசிங்கம்.
LT ரிஸ் வாழ் புலம் பெயர் இலக்கிய வாதிகளின் சஞ்சிகையான உயிர் நிழல் மேஆகஸ்ட் 2001 - இதிழ், றொபேட் கொம்பஸ் என்பவரது அழகிய முகப்போவியத்தோடு வெளியாகி இருக்கின்றது.
சமகாலச் சஞ்சிகைகளின் வழக்கமான அம்சங்களான கட்டுரைகள், கவிதைகள், கதைகள், என்பவற்றோடு இலக்கியக் கூட்ட நிகழ்வுகள், கலை விழாக்கள் சம்பந்தமான விரிவான குறிப்புகளும் அடங்கியுள்ளன.
காரைக்கால் சிந்தனைஅமைப்பில், முனைவர் க. பஞ்சாங்கம் 02-12-2000 ஆம் திகதி நிகழ்த்திய உரை நேரில் கேட்க முடியாதவர்கள் வாசித்து அறியும் பொருட்டு வெளியிடப்பட்டுள்ளது.தலித் இலக்கியம் குறித்த சிறப்பான உரை. அரிய தரவுகளோடு தரப்பட்டுள்ளது. ”இரண்டாயிரம் ஆண்டுகளாக மனிதப் பிறவி என்ற முறையில் கூட நடத்தப்படாமல் நசுக்கப்பட்ட ஓரினம், இன்று எங்களுக்கான மனித உரிமையை வழங்குங்கள். குறைந்தது எங்களை மனிதராகவாவது நடத்துங்கள். இல்லையென்றால் “நீங்களும் இங்கே மனிதராக வாழ முடியாது’ என்ற உன்னதமான லட்சியங்களோடு திரண்டு போராட்டத்தை முன் வைட்பதில் இருக்கிற மனித அறம் இந்த உயர் சாதிக்கு இருக்க முடியுமா? - உரை இப்படிக் காரசாரமாக இருக்கிறது. இது சம்பந்தமான கலந்துறையாடலில் வெளியாகின கருத்துக்களும் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. (ஐரோப்பிய கீழைத்தேய மையம் சிடிசி) 9 புத்தகங்களைப் பாரிஸில் அறிமுகப்படுத்தியது. இதன் நிகழ்ச்சிகள் “தலித் எழுத்தியத்தின் முன்னோடி டானியல்” என்ற தலைப்பில் படிப்பதற்குக் கிடைக்கின்றது. அறிமுகப்படுத்தப் பட்ட நூல்களுள் சில.
கம்யூனிஸ் இயக்க வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள் -பாரதி நேசன், வீ சின்னத்தம்பி நல்ல மனிதன் நாமம் டானியல் -வீ. ரி. இளங்கோவன். மண் மறவா மனிதர்கள் - கட்டுரைத் தொகுதி என் சரிதை - தலித் போராளி எழுத்தாளர் கே. டானியல்.

Page 28
எழுத்தாளர் கே. டானியல் குறித்து அவரது இறுதி நாள்வரை அவரோடிருந்த கவிஞர் வி. ரி. இளங்கோவன் இப்படியாக இவ்விழாவில் பேசியுள்ளார். “சகல ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக இறுதிவரை போராடிய, எழுதிய கே. டானியல் ஒரு மகத்தான மனிதராவார். யாழ்ப்பாணச் சமூகத்தில் புரையோடிப் போயிருந்த சாதிய மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக எழுத்தாலும் வினாவாலும் போர்க்குக்குரல்
எழுப்பியவர். டானியல் எப்பொழுதும் சொல் வேறு, செயல வேறு என வாழ்ந்தவரல்ல.”
கவிஞரும் திரைப்பட நெறியாளருமான அருந்ததி கே. டானியலின் என் கதை எனும் சுயசரிதை நூலை அறிமுகப் படுத்துகையில் தலித் இலக்கியத்தின் இன்றைய முன்னோடி டானியலே’ எனக் கூறினார்.
நாவேந்தன் நூலும் அறிமுகமாகியதாகத் தகவல்கள் தரப் பட்டுள்ளது.
இரு முக்கிய தமிழ் எழுத்தாளர்களது நேர்காணல்கள் வெளியாகி உள்ளன.
Words With GLTL1560fg, goist" tல்பாட்டக்கதாசன், மல்லிகை ஆசிரியரோடு தொலை பேசியில் நடாத்திய பேட்டி (இதன் முழு விபரமும் பிறிதொரு பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.)
அடுத்த பேட்டி தமிழக எழுத்தாளர் நானியுடன் நடத்தியது. மதமரபு, அதிபாரம், தலித்தியம், தமிழ்த் தேசியம் என்பவை நறித்து யமுனா ராஜேந்திரனுக்குக் கூறியவை பதிவாகி இருக்கின்றன.
மறு பிரசுரங்களாக இரு கட்டுரைகளைப் டிக்க முடிகிறது.
வட அல்லை முருகேசனார் பவள விழா மலரில் ஈழத்தின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் தெணியான் எழுதிய கட்டுரை ஆவணக் குறிப்பாகப் பதிப்பாகி இருக்கின்றது. தேவரையாளி சமூகம் சம்பந்தமாக இளந்தலைமுறை அறிய வேண்டிய பல தகவல் களின் களஞ சியமாகக் காணப்படுகிறது.
புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியில் த. லதீபன் என்ற பஞ்சம மாணவனுக்கு பஞ்சம விரோதிகளால் இழைக்கப்பட்ட அநீதி குறித்து, அதே ஊரைச் சேர்ந்த கலைமதி சனசமூக நிலையம், ஈழத்து ஆதவன் பத்திரிகைக்கு எழுதிய கடிதம் மறு பிரசுரமாகியுள்ளது.
‘தமிழியல் சூழலில் தலித் து இலக்கியம் என்ற தலைப்பில் லெனின் மதிவானம் கட்டுரை எழுதி இருக்கிறார். சாதியத்தின் பரம் பல் , டானியலின் தீண்டாமைக்கு எதிரான எதிர் வினை என்பன ஆழமாக அலசப்படுகிறது.
கருத்தாளமான கவிதைகளையும், கதைகளையும் படிக்கக் கூடியதாக இருக்கின்றது. வாசித்து முடிந்ததும் சாதிக் கொடுமைகள் நெஞ்சைப் பிணைகின்றன. எனவே, இந்த இதழ் ஒட்டுமொத்தமான சாதியத்துக் கெதிரான போர்க்குக் குரலாக இருப்பதோடு ஆளுமை கொணி ட படைப்பாளிகளின் எழுத்தாக்க வல்லமையால் வாசக ரஞ்சகத்தைத் தூண்டக் கூடியதாகவும் ஆசிரியரால் மிகவும் அக்கறையோடு அமைக்கப்பட்டுள்ளது. வாசித்த பின் பாதுகாப்பாக எதிர்கால உசாத்துணைக் காகவும் பேணக் கூடியது.
في تح

உங்களைப் பற்றியும் உங்களது பவ 8.33:...: :ಥ್ರ:: :: · ჯჯჯო“
தொடர்ந்து தமிழில் இந்த நாட்டில் நடத்துவது பற்றியும் பாராளுமன்றத்தில் அல்ஹா அஸ்வர் அவர்கள் சிலாகித்துப் பேசி இருப்பதை வீரகேசரியில் செய்திப் பக்கத்தில் ப்டித்துப் பார்த்தேன். இது எனக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. பாராளுமன்றத்தில் ஒரு தமிழ் எழுத்தாளனையும் அவனது சிற்றேட்டையும் பற்றிப் பிரஸ்தாபிக்கப் பட்டுள்ளது. இதுவே முதல் தடவை என எண்ணுகிறேன். இது பற்றி உங்களது கருத்து என்ன?
புத்தளம் க. ஈஸ்வர மூர்த்தி
தமிழ் எழுத்தாளனின் இடை விடாத உழைப்புக்குக் கிடைத்த உச்சக் கட்டப் பாராட்டுப் பதவு எனக் கருதுகிறேன். இது சம்பந்தமாக மல்லிகையின் முகப்புக் குறிப்பில் எனது கருத்துக்களைப் பதிய வைத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.
மிகமிக பிரகாசமாகவே துலங்க ஆரம்பித்தள்ளதே, இது
స్టే':
நீர்கொழும்பு கா, வெற்றிவேல்.
எந்தத் துறையென்றாலும் நம்மை அர்ப்பணித்து உழைத்தோமானால் எங்கு வாழ்ந்தாலும் அதற்குரிய புகழ், செல்வாக்கு கடைசியில் கிடைத்தே தீரும். மனந்திறந்து இந்த இடத்தில்

Page 29
ஒன்றைக் கூறி வைக்க விரும்புகிறேன். இந்தப் புகழ், செல்வாக்கு வரவேண்டும் என்பதற்காக நான் உழைக்கவில்லை. என் இயல்பான குணம் அப்படி, இந்தப் புகழ் பிரபலத்தைப் பார்த்து நான் மழுங்கப் போதில்லை.
கடந்த செப்டம்பர் 9ம் திகதி வெளி வந்த ஆதவன் வார இதழில் 'நிலா முற்றம் என்ற பகுதியில் யாழ் பல கலைக் கழகத்தினால் உங்களுக்கத் தரப்பட்ட பட்டம் பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளதே, அதைப் படித்துப் பார்த்தீர்களா? அது சம்பந்தமாக உங்களது கருத்து என்ன?
ஜா-எல. மா. மாதவன்
ஆழமாகப் படித்துப் பார்த்தேன். அவசரப் படாதீர்கள். இந்தப் பவள விழா வயசுக் கால த தறி குளி எத தனையோ அனுபவங்களைப் பார்த்துள்ளவன் நான். எனக்கென்று எதுவுமே யாசித்துப் பெற்றக் கொணர் டவனல்ல. நான் ஈடுபட்டுள்ள துறையில் அர்ப்பண உணர்வுடன் தினசரி செயல்பட்டு வருவது தான் எனது வேலை. பலர் பல விதமான கருத்துக் களைச் சொல்வார்கள். இதையெல்லாம் சீரணித்து நின்று பிடிக்க வேண்டும். கடைசியில் மிஞ்சப் போவது நானும் எனது கருத்துக்களுமே. அந்த வகையில் மிக மிக விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கிறேன்.
சமீப காலமாகவே மல்லிகைப் பந்தல் மூலம் பல புதய வெளியீடுகளை வெளியிட்டு வைக்கிறீர்களே, தரமான புதிய எழுத்தாளர்களுக்குச் சந்தர்ப்பம் தந்து, அவர்களது நூலகளை வெளியிட்டு
66វិ###}
வவுனியா. எஸ். தவசீலன்.
இந்த பவள விழா ஆண்டில் மல்லிகை சம்பந்தப்பட்ட நூல்களை வெளியிடுவதுதான் எனது முதல் திட்டம். அடுத்து, புதிய எழுத்தாளர்கள் வெளியீடு சம்பந்தமாக யோசிப்போமே.
சமீபத்தில் காலச்சுவடு எழுத்தாளர் ரவிக்குமாரும் கொழும்பு வந்திருந்தார்களே சந்தித்தீர்களா?
வெள்ளவத்தை. ギ எஸ். சந்திரன்.
சந்தித்தேன். ஒரு ஞாயிறு காலை மல்லிகைக்கும் வந்தார்கள். பல இலக்கியப் பிரச்சினைகள் பற்றிக் கலந்து பேசினோம். சென்னையில் வெகு சீக்கிரத்தில் நடக்கப் போகும் தலித் இலக்கிய மகாநாட்டில் என்னையும் ஒரு பேராளராகக் கலந்து கொள்ளும்படி நண்பர் ரவிக்குமார் அழைப்பு விடுத்தார். இலக்கியக் காரர்கள் பரஸ்பரம்
கலந்து பேசுவதால் பல சந்தேகங்களைத்
தீர்த்துக் கொள்ள முடிகிறது. பயனுள்ள சந்திப்பு.
தமிழ் நாட்டுக்காரர்கள் வெளிநாடு ே # வந்ததும் அவர்கள் எழுதும் பிரயாணக் குறிப்புகளில் எல்லாம் தாங்கள் சைவச் சாப்பாட்டுக்காக ஐரோப்பிய நாடுகளில் பட்டு வந்த சிரமங்களையும் கஷ்டங்களை வரிக்கு வரி சொல் லிப் புலம் தீர்க்கிறார்கள். இப்படிப் புலம்பித் தீர்ப்பவர் எல்லாம் சாப்பாட்டு ராமர்கள் தான நம்மவர்கள் வெளி நாடு போய் வந் இப்புடிப் புலம்பித் தீர்ப்பதில்லையே, ஏன்
சிலாபம். கா. சிவக்கொழுந்து.
G54)
 
 
 
 
 
 
 
 

நல்ல கேள்வி கேட்டீர்கள். எனக்கும் இது சம்பந்தமாக மன எரிச்சல் உண்டு. ஏதோ நாங்கள் தான் புது வகையாகத் தயாரிக்கப் பட்ட மனிதர்கள் என்ற பம்மாத்து மனப்பான்மை இந்தப் பரதேசம் போய் வரும் தமிழ் நாட்டுக்காரர்களிடம் நிறையவுண்டு. நட்ட நடு இரவு தாண்டியும் டிஸ்கோ கிளப்களில் நிர்வாண நடனம் பார்த்துக் களிப்பதைப் பற்றியோ குடித்துக் கும்மாளமிடும் சம்பவம் பற்றியோ ஒரு சொல் கூடக் குறிப்பிட மாட்டார்கள். உணவு சம்பந்தப்பட்ட மட்டில் இந்தப் புனித ஆத்மாக்கள் "கேக் கூடச் சாப் பிட மாட்டார்களாம். காரணம் முட்டை சேர்ந்த தயாரிப்பாம் அது. உணவு உண்பது என்பது தனிப்பட்ட மனிதனின் விருப்பு வெறுப்புக் குட்பட்டது. நமது தேசத்தவர்களும் இன்று அதிக அதிகமாக மேலை நாடுகளுக்குச் சென்று வருகின்றனர். அவர்கள் இப்படிச் ‘சாம்பார்' புலம்பல் புலம்பித் தமது உணவுப் பவுத்திரத்தை விளம்பரப் படுத்துவதில்லை. இதில ஆச் சரியமென் ன வென்றால் இப்படியாகப் புலம்பி அழுபவர்களில் பலர் அங்கு சுவைத்துச் சுவைத்துச் சாப்பிட்டு விட்டு, இங்கு வந்து புலம்பி அழுவது தான். இதுதான் தமிழ் நாட்டு உணவுப் பண்பாடோ என்னமோ?
இன்று பல தமிழ் நாட்டு வெளியீட்டு நிறுவனங்கள் ஈழத்து எழுத்தாளர்களினது படைப்புக்களை விரும்பி ஏற்பதாக விளம்பரப் படுத்துகின்றனரே. இந்தத் திடீர்க் கவனிப்புக்கு என்ன காரணம்? 8
மருதானை, ஆர். யோகநாதன்.
வெளி நாடுகளில் வாழ்ந்து வரும் நம்மவர்கள்தான் இதற்குக் காரணம் அவர்கள் பனிக்குள்ளும் குளிருக்குள்ளும் நின்று பாடுபட்டு உழைக்கும் டாலர், பவண்ட்,
மார்க்குகளின் சுவைதான் காரணம்.
இதையும் மீறிச் சில சம்பவங்களை அறிந்து கொள்ள முடிகிறது. நமது மதிப்புக்குரிய எழுத்தாளர் ஒருவர் வெளி நாட்டில் வசதியாக வாழ்ந்து வருபவர் ஒரு வரைக் கனடாவில வரவேற்றுப் பாராட்டியுள்ளார். அத்துடன் இந்தியப் பெறுமதியில் ஒரு இலட்ச ரூபாவும் அன்பளிப்புச் செய்துள்ளார். இது எதைக் காட்டுகிறது? இன்னமும் தமிழகத்திற்குக் காவடி தூக்கித் தூக்கி பிரபலங்களின் மனசை வெளிநாட்டில் குளிர வைத்துத் தான் எமது இலக்கிய இருப்பை நிலை நிறுத்த வேண்டுமா? என்பது எனக்கு விளங்கவில்லை. தகைமை வாய்ந்ததவர்களைக் கண்ணியப் படுத்துவதில் தப்பொன்றுமில்லை. அதுவும் அப்படியானவர்களைத் தமிழின் பெயரால் பாராட்டிக் கெளரவிப்பதே தமிழுக்குச் செய்யும் மரியாதை தான். அதை விட்டு விட்டு இலட்சக்கணக்கான ரூபாக்களை சு ராவுக்கு இலக கசியத் தட்சணை செலுத்துவதைத் தான் வன்மையாகக் கண்டிக் கிறோம். இந்தத் தகவலைச் சமீபத்தில் ஐரோப்பியாவுக்குப் போய் வந்த இலக்கிய நண்பரொருவர்தான் கொழும்பில் எனக்குச் சொன்னார். லண்டன், பாரிஸிலுள்ள நம் நாட்டு இலக்கிய நண்பர்கள் பலர் இதைக் கேட்டுக் கொதித்தப் போயுள்ளனர்.
- நிலக்கிளி என்ற இலக்கியத் தரமான நாவலை எழுதிய பால மனோகரன் எங்கே இருக்கிறார் ? அவரை ப் பற்றிய தகவலொன்றும் தெரியவில்லையே? வவுனியா, ம. சத்திவேல்.
டென்மார்க் கில் அவர் வாழ்ந்து
கொண்டிருப்பதாகத் தகவல். நானுமவரை விசாரித்தக் கொண்டுதானிருக்கிறேன்.

Page 30
1ᏏᎢ 6il ᎦᏙ Ꮔ Ꭿ : 1f வித நீ து ti” &
ச. கிருஷ்ணராஜா.
மானிப்பாய்
பிரபல எழுத்தாளர் அம்பை ஒரு தடவை
நேரடிப் பேச்சில் குறிப்பிட்டார். ‘நண்பர் டானியலுடன் தேநீர் பருகிக் கொண்டே சிறிது நேரம் அவருடன் உரையாடி மகிழும் சந்தர்ப்பத்தை இழந்து போய் விட்டேனே! என வருத்தப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இன்றும் பாருங்கள் ‘டானியலை நாங்கள் இன்னமும் அங்கீகரிக்கக் கூட இல்லையே! எனச் சில சாதி அகம்பாவ எழுத்தாளர்கள் சொல்லி வருவதைக் கேள்விப் படுவீர்கள். இன்னும் பத்து ஆண்டுகள் போகட்டும். டானியல் அவர்களின் புகழ் இன்னும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.
உங்களை நேரில் சந்தித்துப் பர் விரும்புகிறேன். எப்பொழுது வந்:
உங்களைச் சந்தித்து ஆறுதலாகப் கதைத்
ம. அருள்நேசன்
உங்களுடைய கோரிக்கையின்படி சும்மா பார்த்துப் பேச வேலை மினைக் கெட்டு இவ்வளவு தூரம் வந்து அலைக்கழிய வேண்டியதில்லை.
பதுளை,
எம். ரவீந்திரன்,
நாங்கள் நினைப்பது போலல்ல
ஆனந்தன் என்பவர் யார்?
அவர்களுக்கு ஓய்வு கிடைப்பதே அரிது. பறந்து கொண்டிருப்பார்கள். ஒரே வேலை - வேலை, நேரங் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் என்னுடன் ஈமெயிலில் தொடர்பு கொள் ஞ கன றனர் . அல ல து தொலைபேசியில் பேசி மகிழ்கின்றனர்.
உங்களுடைய சுயவரலாறு எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் இரண்டாம் பதிப்பு வந்து விட்டதா பத்திரிகைச் செய்தியொன்றில் படித்தேன் இந்த இரண்டாம் பதிப்பில் என்ன விசேஷம்?
பசறை எஸ். முத்துசிவன்,
விட்டுப்போன பல புதிய தகவல்களைச் சேர்த்துள்ளேன். எழுத்துப் பிழைகளில்லாமல் 'மருது அவர்களுடைய அட்டைப் பட ஒ வரிய த து டணி வெகு க ச சரிதமாக வெளியிட்டுள்ளேன்.
சென்ற மல்லிகை இதழில் உங்கலை பற்றி இத்தனை நுணுக்கமாக எழுத அரர்
கொழும்பு - 6.
ம. கமலநாதன்,
மல்லிகை வாசகர்களில் ஒருவர், என் னைத் தனது பார்வையில் போட முனைந்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLTLT L S LSLS S LLSLLSS S SL T LLLLSSS S SLLLSL LLLSkSkSSSSSSS SSSSSS MMLTSLLLLCS S CLCLLSSzLLLSSSSS S S LMLYS SLT00LSLM0S S SzLS0
IEXTILES & MILLS (PVT) LTD.
3234, 3rd Gro SS Street,
Colombo
LSkkSLkSSS SS SSLLLkkTTS SS LSLSLSS S LkkkSLLSLLS S LSSSkSSSS LLLLCSkSkMLkML LMLSLS S SLSLSLSLSLS S S LkLMLSMSSSLSSSL S LLSLL0LSLS S LLLLLL

Page 31
N", LLRA
ബ 8) PARA EXPO PROI
- ༽
கி% κA 亿。 Z
/。 4,4,
30, SGTA COOH). Te 57
 
 
 
 

ACIS 2 )○○
ഉn(
UUTS ('VT) LTD t
αβλαογραΛ
エ / * %。
1′,
0一3,