கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கல்விசார் வாழ்வும் பணியும்

Page 1
Professor Karth
- A P
பேராசிரியர் கார்த்
கல்விசார் வ
12-12
 

igesu Sivathamby
rofile -
ந்திகேசு சிவத்தம்பி
ாழ்வும் பணியும் -
2-2005

Page 2

ఛెత్రొ S.
ar
சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத் துறை
இ2 டொரன்டோ பல்கலைக்கழகம் - கனடா
12.12.2005
&po 10.00-1.30
14.12.2005
மாலை 3.00 - 5.00
தென்னாசிய ஆய்வு மையம் பன்னாட்டுக் கருத்தரங்கம்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வு: பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் வகிபாகமும் திசைவழிகளும்
தொடக்க விழா
தலைமை பேரா. ச.ப. தியாகராசன் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்
வாழ்த்துரை பேரா. வா.செ.குழந்தைசாமி தலைவர். தமிழ் செம்மொழித்திட்டம், நடுவண் அரசு அறிஞர் ஐராவதம் மகாதேவன்
கல்வெட்டு ஆய்வாளர் - சென்னை
(fjapa afpa
தலைமை திரு.ஆர்.ராதாகிருஷ்ணமூர்த்தி நிர்வாக இயக்குநர். என்.சி.பி.எச். நிறுவனம்
வாழ்த்துரை பேரா. பிரான்சுவா குரோ இயக்குநர். உயர் ஆய்வுக்கான கல்விநிறுவனம், சர்போன் பல்கலைக்கழகம், பாரிஸ் பேரா.ஆர்.ஜண்பகலட்சுமி முன்னாள் பேராசிரியர், வரலாற்று ஆய்வு மையம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது.ெல்லி
ஏற்புரை பேரா.கா.சிவத்தம்பி
அனைவரும் வருக!

Page 3
இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வு: பேரா.கா.சிவத்தம்பி அவர்களின் வகிபாகமும் திசைவழிகளும்
முதல் அமர்வு 11.45 - 1.00
இரண்டாம் அமர்வு 14.5-3.15
மூன்றாம் அமர்வு 3.30 - 500
13.12.2005
நான்காம் அமர்வு
0.00 - 11:30
கருத்தரங்கம்
முனைவர் கி.நாச்சிமுத்து தொல்காப்பியம் பேராசிரியர், தலைவர், தமிழ்த்துறை கேரளப் பல்கலைக்கழம்,திருவனந்தபுரம்
திரு.பொ. வேலுச்சாமி - சங்க இலக்கியம் ஆய்வாளர், நாமக்கல் முனைவர் தொ.பரமசிவன் - பக்தி இலக்கியம்
பேராசிரியர், தலைவர்.தமிழியற்புலம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
முனைவர் எ.சுப்பராயலு வரலாறு எழுதியல் முறை முன்னாள் பேராசிரியர், தலைவர்
கல்வெட்டுத்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
திருமிகு வ.கீதா - இலக்கியத்தரவுகள்- வரலாறு ஆய்வாளர், சென்னை எழுதுமுறை
முனைவர் ராஜ்கவுதமன் - இலக்கிய வரலாறு எழுதுமுறை
பேராசிரியர், தலைவர், தமிழ்த்துறை பட்டமேற்படிப்பு ஆய்வு மையம், புதுவை
முனைவர் கி.அரங்கன் - மொழியியல் பார்வை பேராசிரியர், திராவிடப் பல்கலைக்கழகம்
குப்பம்
முனைவர் ஆ. தனஞ்செயன் - வாய்மொழி வழக்காறுகள்
தலைவர், நாட்டார் வழக்காற்றியல் துறை புனித வளனார் கல்லூரி, பாளையங்கோட்டை
முனைவர் ဓါ. அரசு - அச்சு ஊடகம்- புனைகதை பேராசிரியர், தலைவர்
தமிழ் இலக்கியத்துறை
சென்னைப் பல்கலைக்கழகம்
முனைவர் மு. இராமசாமி - பண்டைத் தமிழ் அரங்கம் பேராசிரியர், தலைவர், நாடகத்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
திருமிகு அ.மங்கை - ஈழத்தமிழ் அரங்கம் ஆங்கிலத்துறை
ஸ்டெல்லா மேரி கல்லூரி, சென்னை
முனைவர் ଗ8. ரவீந்தி ரன் - தமிழ் சினிமா மற்றும் பண்பாடு
முன்னாள் புலத் தலைவர், பேராசிரியர் ஆற்க்ால் இந்திய மொழிகள் துறை, 3_షణి( ! /3:46శాపn'*Ap*L;

ஐந்தாம் அமர்வு : 145 - 1.00
ஆறாம் அமர்வு ?
45 - 3.5
ஏழாம் அமர்வு பொது அமர்வு 3.30 - 5.00
4.2.2005
எட்டாம் அமர்வு : பொது அமர்வு 10.00 - 11:30
ஒன்பதாம் அமர்வு :
1 45 - 5
*ች 3 (, - ? 3£ን
முனைவர் தமிழவன் - திசைவழிகள்
தமிழ்ப் பேராசிரியர் பெங்களூர்ப் பல்கலைக்கழகம்
திருமிகு அ.மார்க்ஸ் - புதிய சிந்தனைகள்
பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை
முனைவர் ந.முத்துமோகன் பின்நவீனத்துவ ஆய்வுகள்
பேராசிரியர், குருநானக் தத்துவமையம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
முனைவர் பெ. மாதையன் - திணைக்கோட்பாடு
பேராசிரியர், தலைவர், தமிழ்த்துறை பெரியார் பல்கலைக்கழகம், சேலம்
முனைவர் மே.து ராசுகுமார் * வரலாற்றுப் புரிதல் ஆய்வாளர், சென்னை முனைவர் இராம. சுந்தரம் - பாரதி ஆய்வுகள்
முன்னாள் தலைவர், பேராசிரியர், அறிவியல் புலம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் முனைவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஆய்வாளர், சென்னை திரு.எம்.கண்ணன் இந்தியவியல் துறை, பிரெஞ்சுநிறுவனம் புதுவை
முனைவர் பேட். லாரன்ஸ் கொலராடோ பல்கலைக்கழகம், அமெரிக்கா முனைவர் மார்க்கரட் ட்ராவிக் மாசே பல்கலைக்கழகம், நியூசிலாந்து
முனைவர் செல்வா கனகநாயகம் இயக்குநர், தென்னாசிய ஆய்வு மையம் டொரன்டோ பல்கலைக்கழகம், கனடா
> எண்கள். பென்தம்,
நீதிக்கட்சி
- உலக எழுத்துக்களின் குடியரசும் தமிழும்
* தமிழர் வாழ்க்கையில்
சடங்கு மரபுகள் தமிழ்ப் பண்பாட்டு மரபின் சமூகவியல்
இலக்கிய வரலாறு விமர்சனம்மொழிபெயர்ப்பின் யாப்பமைதி
திரு. கி.பி.அரவிந்தன் - புலம்பெயர் தமிழ் இலக்கியம் நெறியாளர், "அப்பால் தமிழ் இணையதளம்
பாரிஸ்
முனைவர் உருத்திரமூர்த்தி சேரன் புலம்பெயர் தமிழரும் வின்டோசன் பல்கலைக்கழகம், கனடா இலக்கிய உருவாக்கமும்
முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியன். சிவத்தம்பி என்ற அறிவுஜீவி முன்னாள் இயக்குநர். ஆசிய வளர்ச்சி வங்கி
கவிஞர் இன்குலாப் - தோழமையில் ஒரு சிந்தனையாளர் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்
மாநிலக் கல்லூரி, சென்னை
திரு. சி.மகேந்திரன் - தமிழக ஈழ புலமைப் பாரம்பரியம்
ஆசிரியர், தாமரை இதழ்
6ரப்பாச்சி வழங்கும் குறிஞ்சிப்பாட்திரு.கம்

Page 4
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி (1932)
பேராசிரியர் கா.சிவத்தம்பி முதுதமிழ்ப்பேராசிரியர் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். காலந்தோறும் தமிழில் உருவாகி வந்த இலக்கியத்தின் வரலாற்றை நவீன முறையில் எழுதிக் கொண்டிருக்கும் பேராசிரியர். இருபதாம் நூற்றாண்டில் உருப்பெற்ற பல்வேறு அறிவுத்துறைகள் தொடர்பான விரிவான பயிற்சியைப் பெற்ற பேராசிரியராவார். இப்பயிற்சியின் மூலமாகத் தமிழ்ஆய்வு மற்றும் தமிழ் விமர்சனம் ஆகியவற்றைப் பல்துறைசார்ந்த பரிமாணங்களில் வெளிப்படுத்தும் திறன்மிக்கவர். இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் மார்க்சியம் சார்ந்த இலக்கிய விமர்சன மரபினை வளர்த்தெடுத்ததில் பேராசிரியருக்குத் தனித்த இடமுண்டு. தமிழ்ச் சமூக வரலாற்றைப் பல்வேறு தரவுகளின் ஊடாக எழுதும் வாய்ப்பு இருபதாம் நூற்றாண்டில் உருவானது. பேராசிரியர், சங்க இலக்கியம் தொடங்கிப்பல்வேறு இலக்கியப் பிரதிகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்ச் சமூக வரலாறு குறித்தப் புரிதலை உருவாக்கியுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டில், நவீன வளர்ச்சியின் ஊடாக ஊடகங்கள் உருப்பெற்றுள்ளன. இவ்வூடகங்களின் மூலமாகப் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பண்பாட்டிற்கும் ஊடகத்திற்குமான தொடர்பினைப் பேராசிரியரின் ஆய்வுகள் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளன.
தமிழ் அரங்கின் பல்பரிமாணங்களை அதன் வரலாற்று நிலை நின்று ஆய்வு செய்ததில் பேராசிரியருக்குத் தனித்த இடமுண்டு. தமிழில் இலக்கிய வரலாறு, தமிழ் விமர்சனம், தமிழ்ச் சமூக வரலாறு, தமிழ் ஊடகம் மற்றும் பண்பாடு, தமிழ் அரங்கம் ஆகிய பல்துறைகளில் தொடர்ந்து ஆய்வுகளைப் பேராசிரியர் மேற்கொண்டு வருகிறார். தத்துவம், மனித வரலாறு, மொழி வரலாறு ஆகியவற்றின் இணைவாக இவரது ஆய்வுகள் உருப்பெற்றுள்ளன. பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளை, பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஆகிய பிறர் முன்னெடுத்த ஆய்வுமரபினை நவீன வளர்ச்சியோடு உள்வாங்கிச் செயல்பட்ட பெருமை பேராசிரியருக்கு உண்டு. இவரது தகுதியைப் புரிந்து பாராட்ட வேண்டிய அவசியம் தமிழ்ச் சமூகத்துக்கு உண்டு.
உலகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றி யுள்ளார். பல்வேறு ஆய்வு நிறுவனங்களின் ஆய்வுத் திட்ட மதிப்பீட்டாளராகவும், வடிவமைப் பாளராகவும் செயல்பட்டுள்ளார். இவர் உருவாக்கிய மாணவர் குழாம் தமிழ்ச் சூழலில் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்துவதைக் காண முடிகிறது.
சிறந்த கல்வியாளரான பேராசிரியர் பல்வேறு பாடத்திட்ட முறைகளை உருவாக்கும் குழுக்களில் செயல்பட்டு, நவீன வளர்ச்சியோடு கூடிய பாடத்திட்டங்களை உருவாக்கி யுள்ளார். அரசு சார்ந்து செயல்படும் ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய பிறவற்றோடு இணைந்து பல்வேறு ஆய்வுத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் பேராசிரியர் எழுதி வருகிறார். 1963 முதல் இன்றுவரை சுமார் 70க்கும் மேற்பட்ட நூல்களைப் பேராசிரியர் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் தமிழிலும் சுமார் 200க்கு மேற்பட்ட கட்டுரைகளை, உலகத் தரம் வாய்ந்த ஆய்விதழ்களில் எழுதியுள்ளார். 1960கள் தொடங்கி உலகம் முழுவதும் நடைபெறும் ஆய்வுக் கருத்தரங்குகளில் பேராசிரியர் கலந்து கொண்டிருக்கிறார். பேராசிரியர் கா.சிவத்தம்பி தமிழர்களுக்குக் கிடைத்த அரும்பெரும் செல்வம். இவரைக் கொண்டாட வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு. இவரின் பல்பரிமாணங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். இக்கருத்தரங்கில் பல்வேறு துறைசார்ந்த அறிஞர்களும் பங்கு கொள்கிறார்கள்,

Professor Karthigesu Sivathamby: A Profile பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்U:கல்விசார் வாழ்வும் பணியும்

Page 5
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
 

Professor Karthigesu Sivathamby
- A Profile
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
- கல்விசார் வாழ்வும் பணியும் .
12-12-2005

Page 6
வெளியீடு : குமரன் புத்தக இல்லம்

CONTENTS
Personal History
Assignments
Areas of Specialization
Academic Standing
1) Honorary Degrees & Awards
2) Visiting Professorships, Fellowships, Academic
Assignments etc.
3) Work in Research Projects
4) Guidance and Assessment of Postgraduate Research
Positions in Universities
6) External Examiner for Degree Examinations
Memberships in Editorial Committees of Learned Journals
8) Visiting Lectureships for Courses in other Universities
and Institutions
9) Curriculum Designing at University level
10) Assistance Provided to State Institutions on
Educational, Cultural and Related Matters
5

Page 7
11) Offices in Academic Cultural Bodies
12) Awards for Publications
13) Forewords to works of Eminent Poets, Novelists,
Short-Titory Eriters, Dramatists and Scholars
14) Interviews on Tamil Literary and Cultural Matters to
Magazines and Journals
V. International and Regional Conferences attended
V. Positions in Public Life
V. Publications
1) Books and Monographs in English
2) Research papers in English
3) Writings in Tamil

01.
O2
03
04
05
... PERSONAL HISTORY
NAME
PRESENT POSITON
DATE OF BRTH
PARENTS
EDUCATION (a) University
(b) Pre University
料
KARTHGESU SVATHAMBY
Emeritus Professor of Tamil, University of Jaffna.
* Chairman, NOKKU - a
research organization for the study of Tamil Culture and its interactions with other cultures.
10th May 1932
Pandit Saiva Pulavar T.P.Karthigesu Mrs.Valliyammai Karthigesu
Ph.D. (Drama in Ancient Tamil Society), University of Birmingham, 1970.
M.A. (Tamil), University of Ceylon, 1963.
B.A. (History, Economics and Tamil), University of Ceylon, 1956.
Zahira College, Colombo, 1949-53.
Vigneswara College, Karaveddi, 1948.

Page 8
06 EMPLOYMENT
(a) University Service
1. Senior Professor 1994-1998.
2. Professor (Merit Award of Personal chair) from 16.11.1984.
3. Associate Professor (Merit Promotion) from 06.09. 1976.
4. Senior Lecturer 0.03.1976 to 05.09. 1976.
5. Lecturer 1970 to 1976.
6. Assistant Lecturer 1965 to 1970.
(b) Universities (Where employed)
1. Vidyodaya University, later Vidyodaya Campus of University of Sri Lanka now University of Sri Jeyawardenapura 1965 to 1978. 2. Jaffna Campus of University of Sri Lanka, now University
of Jaffna 01.08.1978-30.10.1996. 3. Eastern University of Sri Lanka (Professor on contract),
Since 01.11.1996-31.10, 1998.
(c) Prior to University Service
米 Simultaneous Interpreter, House of Representatives
(Parliament) 1961 to 1965.
水 Teacher, Zahira College, Colombo, 1956 to 1961.
07 MARRAGE : 1963 to Rubawathy Nadarajah
08 CHILDREN : Three Daughters-Krittika Balasekar,
Dharini Bhuvan and Vardhani.
Four Grandchildren-Viduran, Saeyone, Sowmiyan and Tarangini.
8

O1
02
03
04
05
06
07
ASSIGNMENTS
Coordinator
Member
Member
Member
ChiefTranslator(Tamil):
Academic Co-ordinator :
Chairman :
(Tamil) Revision and up dating of Glossary Terms: Official Languages Commission, Sri Lanka.
Editorial Committee & Writing a History of World Tamil Literature-International Institute of Tamil studies, Chennai Govt. of Tamilnadu Project.
Apex Committee for Standardising Glossary terms in Tamil. Tamillnadu and Sri Lanka.
Committee for working new history of Tamil Literature.
Marga Project on the Ethnic Crisis, MARGA Research Centre.
Preparation of Teaching Material for Teaching Tamil to Tamil Migrant Children in the Western Countries, Germany, June 2000.
2002 Academic Council, International Institute of Tamil Arts. The institution that hold Annual Examination in the Field of Tamil Arts since 2000.

Page 9
01.
02
03
04
05
I. AREASOFSPECIALIZATION
Literary History of the Tamils
Literary Criticism
Social History of the Tamils
Culture and Communication among Tamils
Tamil Drama
O

0.
IV. ACADEM CSTANDING
Honorary Degrees & Awards
(a)
(b)
(c)
(d)
(e)
(f)
(g)
(h)
Govt. of Sri Lanka Highest award for Literacy Contribution–SAHITYA RATNA, 2004.
Tiru Vi-ka Award for Outstanding Tamil Scholarship, Govt. of Tamil Nadu, India, 2000.
Award of D.Litt. (Honoris Causa) by University of Jaffna in recognition of service done there, 1998.
Sri Lanka-Japan Friendship Society Banka Award in the year of the Golden jubilee of Sri Lanka's independence (1948-1998) as one of the 12 personalities who made distinguished contributions in the field of Arts and Literature - (for contributions to Sri Lankan Tamil Literature), 1998.
Man of the year Award, Governor North East Province, for services rendered to Tamil, 1998. (Inagural Award)
Arts council, Faculty of Law, University of Colombo prominent personalities: contribution to Tamil Literature,2000.
International Biographical Centre, Cambridge as (i) One of 2000 Outstanding Scholars of the 20th century. (ii) One of 2000 Outstanding Intellectuals ofthe 20th century.
American Biographical Association, Medal of Honour, Hallmark, 2000.
11

Page 10
02
Visiting Professorships, Fellowships, Academic Assignments etc.
(a)
(b)
(c)
(d)
(e)
(f)
(g)
(h)
(i)
Visiting Professor, International, Institute of Tamil Studies Chennai, November 1998 - November 1999.
Consultant, Tamil Language Teaching (ADB Project), National Institute of Education, Sri Lanka. October 1995-September 1996.
Academic Assessor for Dept.of Indian Studies, University of Malaya, Kualalampur. 1995-1996 &
996-1997.
Senior Research Fellow-Donner Institute, Abo Academy, Finland, October 1992 - January 1993.
Guest Lecturer, Dept. of Music & Theatre, University of Oslo, Norway, January 1993.
Visiting Scholar-Research Associate, Centre for South Asian Studies, University of California-Berkeley U.S.A., Octoberto November 1989. * Programe included lectures at Harvard and
Wisconsin.
Guest Professor of Tamil-Dept. of History of Religions, Uppsala University, Sweden, March to April 1989.
UGC Visiting Professor ofTamil, Dept. ofTamil
Literature, University of Madras.
* Offer for one year undertook assignment only for
6 months October 1987 to April 1988.
UueSt Research for 1988-NORDC INSTT jTF ()
ASIAN STUDIES LECTURES at 9 Scandinavian Universities, September to October 1988.
12

03
(j)
(k)
(l)
(m)
(n)
(o)
Senior visiting Fellow, Center of South Asian Studies University of Cambridge, England. March to May 1984, and August to September 1984.
Discussant - United Nations University, South Asia project Since 1986 to 1990.
Visitor, American Studies Research Centre, Hyderabad, India June 1984.
Visitor, Centre of Historial Studies, Jawaharlal Nehru University, New Delhi, India. August 1982.
Visitor, Advanced Centre for the Study of Linguistics, Annamalai University. September 1982.
Senior Research Fellow, Tamil University, Thanjavur, India. April to September 1982.
Work in Research Projects
(a)
(b)
(c)
(d)
A Study of the Socio-Cultural Aspects of Tamil in Sri Lanka, NOKKU.
Designer Consultant, Batticaloa Society and Culture for Faculty of Arts Eastern University of Sri Lanka. Work in progress.
Designer - Consultant, Culture and Ideology Among the Plantation Tamils of Sri Lanka, Program funded by NORAD and Sponsored by Udhayam Foundation, Colombo. 1991 - 1994 work completed. Publication released.
Survey of Arts and Crafts of Jaffna, funded by
SIRAPPAR MATAMTRUST, Since 1992 (work delayed).
13

Page 11
(e)
(f)
(g)
(h)
(j)
Senior Researcher (theme: Ideology consciousness and class) in the research project on Ethnicity, Class and Social change in Sri Lanka, Undertakes by Social Scientist's Association of Sri Lanka. 1987 to 1989 work completed.
Assisted S.J.Tambiah & Charles Abeysekara in UNUWDER sponsored project on "Official Nationalism, Ethnic conflict and Collective Violence' with analysis of material on Tamilian Perspectives, actions and activities 1988 to 1990.
Assisted Professor Kumari Jayawardana with the analysis of the development among the Tamils in the UNESCO - Commissioned study on Ethnic Process and Social Structures in Sri Lanla (1976- 1948, 19861988)
Designer and Conducted research on “Literacy and Communication in Tamil Nadu"-a study of the interaction of the literary level on the readers with the production and distribution systems operating in the print-medium industry in Tamil Nadu. Work undertaken during the period of Visiting Professorship at the University of Madras and done with the Assistance of Dr.V.Arasu and the postgraduate students of the Dept. of Tamil Literature. November 1987 to April 1988.
Consultant - Socio Cultural aspects of the National Housing Development Authority (NHDA) Project at Nelliyady, Karaveddy, 1980.
Consultant - on the Socio Cultural Aspects on the study of Jaffna Village undertaken by L.Shantikumar 1980 to 1981
(ii) Co-ordinator for Tamil Medium B.Com. course
1974 - 1978.
14

06
07
08
(c) Eastern University (1996-1998)
Professor on advising on the starting of postgraduate programme in Tamil and Fine arts.
External Examiner for Degree Examinations
(a) Eastern University of Sri Lanka.
(b) University of Peradeniya.
(c) University of Jaffna.
Membersh ips in Editorial Committees of Learned Academic Journals
(a) Member, Editorial Board TAMILLEARNING,
published by the World Conference on Teaching of Tamil, Singapore.
(b) Social Science Review, published by the Social
Scientist Association of Sri Lanka. 1978-1997.
(c) The Sri Lanka Journal of South Asian Studies, University of Jaffna. June 1986-1996.
(d) South Asian Folklorist-Folklore Resources and
Research Centre, St.Xaviers College, Palayamkottai, India.
Visiting Lectureship for Courses in other Universities and Institutions
(a) History of World Theatre and of Tamil Drama for
Postgraduate Diploma in Education (Drama and Theatre Arts), Colombo Campus of University of Sri Lanka, 1975 to 1977.
15

Page 12
09
(b)
(c)
(d)
(e)
(f)
(g)
(h)
(i)
Mass Media and Communication for Tamil Medium students doing the course on Communication Studies at the Vidyalankara Campus of the University of Sri Lanka. 1973 to 1976.
Translation Methods in Tamil for students of the Dept. of Linguistics, Vidyalankara Campus of the University of Sri Lanka. 1974 to 1979.
Principles of Art and Art Criticism for Tamil Medium students of Institute of Aesthetic Studies, Colombo. 1976 to 1977.
History of Communication for course in JournalismUniversity of Colombo, 1977.
Literary Criticism for B.Ed. students (Tamil Meduim) National Institute of Education (NIE), 1996-97.
Drama & Theatre Arts for B.Ed. Students (Tamil Medium) NIE, 1997.
Principles of Communication-course in Journalism Media Training Institute, Ministry of Information and Health, June 1997.
Communication Studies-Journalism Course - University of Colombo since 1998.
Curriculum Designing at University Level
(a)
University of Jaffna (1978-1995)
* Designed the Curriculum for General; and Special
courses in Drama & Theatre Arts and Fine Arts, 1985-6 to 1990. (This was the first time ever Tamil Medium courses were designed in these subjects at the University level for first degree. These formats are now adopted in other Tamil Medium Universities in Sri Lanka teaching these courses).
16

* Member-Designing of Degree courses in Dancing
and Music. Ramanathan Academy - 1992.
* Revision of courses for Diploma in Music and
Dance, Ramanathan Academy - 19985.
* Restructuring of the Tamil Curriculum for General
and Special Students - 1980.
(b) Vidyodaya University (1965-1978)
* Designed the syllabus for Tamil for first degree
1972.
(c) Other Universities
* Member, Curriculum Committee for designing
syllabus of “Cultural studies for degree course in Development Studies-Colombo Campus of the University of Sri Lanka, 1973.
* Member, Curriculum Committee that drafted the
syllabus for Communication studies, Vidyalankara
Campus, 1974.
* Consultant for Designing (Tamil studies) South
Eastern University, Sri Lanka, 1997.
10. Assistance provided to State Institutions on Educational,
Cultural and connected matters
(a) Curriculum Development
01. Drafted Tamil (first) Language Syllabus for
Training College, for Teacher Training Colleges Division, Ministry of Education 1971 to 1975.
17

Page 13
(b)
03.
05.
07.
10.
Member, Advisory Committee on Text-Book writing (Tamil Readers) of the Educational Publications Dept. 1971 to 1976.
Member, Advisory Committee for the writing for Text-Book on Drama & Theatre Arts for G.C.E (A/ L) for Curriculum. Division Center and Educational Publication Dept, 1978 to 1979.
Member, Committee for drafting Tamil Literature G.C.E. (O/L) NIE 1994.—95.
Member, Revision of Drama Syllabus for G.C.E. (A/L) 1995-National Institute of Education 1995.
Drafted-Tamil Literature Syllabus for G.C.E. (O/ L) NIE 1994.—95.
Resource Person - Curriculum designing and developing Tamil Language (Grade 6 - 13) National Institute of Education. 1995-98.
Consultant — Curriculum for Vipulananda Academy of Music and Dance, Battocaloa.
Consultant-Designer - Curriculum for Teaching Tamil to Expatriate Tamil Children Living in the West Switzerland-2000.
Consultant-Curriculum for Teaching Bharatanatyam & Classical Carnatic Music to expatriate Tamil Children, Switzerland-2000.
Glossary Making
01.
Member, Advisory Committee on Tamil Broadcasting, Sri Lanka Broadcasting Corporation. 1997 to 1995.
18

11.
(c)
(d)
02. Member Advisory Committee for Designing and Producing an Audio-cassette on Sri Lanka Tamil Life and Music, for Sri Lanka Broadcasting Corporation 1986.
Book Development
Member, Executive Committee member, National Book Development Council 1972 to 1976.
Cultural Policy
Member, Committee for formulating Cultural Policy, North Eastern Provincial Council. Trincomalee - 1996.
offers in Academic and Cultural Bodies
(a)
(b)
(c)
(d)
(e)
(f)
(g)
Chariman, Advisory Panel for Tamil Literature Council of Sri Lanka 1975 to 1977.
Chairman, Tamil Drama Panel, Cultural Council of Sri Lanka 1971 to 1975.
Secretary, Tamil Drama Panel, Arts Council of Ceylon 1956 to 1965.
Member, Council of Management, Social Scientists Association of Sri Lanka 1978 to 1998.
Member Council of Management Sri Lanka Unit of the International Association for Tamil Research, Since
1979.
Member, Executive Committee of American Studies Association of Sri Lanka. I. 1989, 1992-1993.
Member, Council for Administration, National Institute of Education Maharagama 1994-1996.
19

Page 14
12.
13.
Awards for Publications
(a) Drama in Ancient Tamil Society - Government of Tamil
Nadu, Madras (India)
(b) Tamill Cirukataiyin Torranmum Valarchiyum - Madras
One of the best works on Tam Literary research published up to 1982 Awards by Sri Lanka Literary
Council - 1996.
Foreword to works of eminent Tamil poets, novelists; Shortstory writers, dramatists and Scholars
Foreword and Introductions written on request to
Novels
Short story writers
Poets
20
Ganesalingam, Arul Subramaniam, Nanthi, Theniyan, Matalesomu, Eelathusomu, Senkai Aaliyan.
Kavalur Rajadurai, Ranjakumar, Samudran, Tirukoviler Kaviyunvan, Sampanthan Sithimpara Tirucentinathan.
Tanikaichelvan, Arivumathi, Mullaiyooran Pannumuthukkavirayar Dharmendran, Jabbar Vedanti, Aravinthan, Erodu Tamilanpan, Sirpi, V.C. Kulanthaisami

14.
Dramatists
Critics
Scholars
Introduction to Posthumous publications of Professors:
Shanmugalingam, Sithamparanathan, Radhakrishnan.
K.S. Sivakumaran, A. labal, U.M.S. Udathachandran, Devagowri, Mattras Myle, George Chandrasekaran.
Prof. Vithiananthan, Prof. Shanmugadas, Dr. Maunaguru, Dr. Kaarai Suntharampilai. Sivananthan, Mary and Maniarasan, Anandakumar, S.M.Kamaldeen, B. Veeramani
S.Vaiyapuripillai. K.Kanapathipillai, S.Vithiananthan, V.Chelvanayakam.
interviews on Tamil Literary & Cultural Matters to Magazines, Journals, Radio & TV.
(a) Magazines and Journals
Frontline (1988), Deepam (1974), Subamangala (1994), Kalam (1996), Uthayan (1992), Arumpu (1997), Puthiya Paarvai (1997), Nanthan (1998), Cankoli (1999), Moonravathu Manithan (1998), Koolakkuri (1999), DiaLoges (1999), Uyirnilal (2000).
(b) Radio & TV.
B.B.C.(Tamil Service), I.B.C., All India Radio (Overseas Broadcst), SLBC, Rupavahini.
21

Page 15
1966
1970
1972
1973
1974
1974
1976
1977
1978
1980
1981
V. NTERNATIONAL ANDREGIONAL CONFERENCESATTENDED
1st Conference Seminar of the International Association of Tamil of Tamil Research (IATR) Kuala Lampur, Malaysia.
UNESCO Regional Seminar on Teacher Education Maharagama, Sri Lanka.
UNESCO Regional Seminar on the Establishment and Operation of the National Book development Councils.
Manilla, The Philippines.
5th Afro-Asian Writers Conference Alma-Ma U.S.S.R
ACFOD Seminar on Religion and Human Development Colombo, Sri Lanka.
UNESCO Reginal Seminar on Book Distribution Asia Colombo, Sri Lanka.
World Conference on Development Organization by the World Peace Council Budapest. Hungary.
World Conference of Religious Workers for Peace and Disarmament Moscow, U.S.S.R.
5 Indian Congress of Social Scientists Culcutta, India.
Regional Semiar on the role of the women workers in the Plantion Industry S.I.F.II Colombo, Sri Lanka,
5th International Conference of the IATR Madurai, India
22

1983
1984
1985
1985
1986
1987
1988
1988
1989
1991
1992
S.S.A.DS seminar on Sri Lanka since 1977 Colombo, Sri Lanka United Nations University South Asia Project Seminar Colombo
Worship on Constitutional Structure and devolution of Power Sri Lanka Foundation institute, Colombo.
Conference on American Literary Studies Lahore, Pakistan.
United nations University Conference on Development Perspective and experience in Asia Peking, China.
Asian Relations Commemorative Conference New Delhi, India.
Seminar on "Problems of Teaching Tamil as a language to Tamil Student living in Foreign Countries” Tamil University Thanjavur-India.
Workshop on Religious in the History of Jaffna Dept. of History of Religions Uppsala University, Sweden.
New York Conference on Asian Studies Syracuse University, New York, U.S.A.
Strategies for the Small State in South Asia University of Peradeniya, Sri Lanka.
Regional Seminar on India’s Role in South Asia” No.3 The Bandaranaike Center for International Studies Colombo, Sri Lanka.
First World Tamil Teachers Conference
(Delivered the Keynote address on Excellence in Teaching Tamil), Singapore.
23

Page 16
1993
1993
1994
1995
1996
1996
1997
1997
1997
1998
1999
1999
1999
Symposium on the Cultural Dimensions of Foreign Aid Institute Multi-Studies & Center for Development & Environment for (SUM) University of Oslo, Norway.
Singapore Writers Week Organised by the National Council of Singapore.
Regional Seminar on Tamil Theatrical Tradition Organised by the Ministry of Cultural and Religious Affairs, Sri Lanka. Functioned as resource person.
Seminar on Contemporary Tamil Literary criticism ministry of Cultural and Religious Affairs, Sri Lanka Presented paper in “Literary History as Criticism” (Tamil).
Discussion on Teaching of Tamil in Western context, London.
World Tamil Cultural conference Toronto, Canada.
Seminar direction of the Dravidian movement Indian Keynote address - Madurai Arrachchi vattam, Madurai
Conference on Tolkappiyam - International Institute of Tamil Studies (lTS), Chennai.
Seminar on Tamil Film Institute of Development Studies, Chennai.
Conference on Cankam Poetry, IITS-Chennai.
Conference on translation, IIT S-Chennai.
All India University Tamil Teachers Conference IITSChennai.
Conference on Education is South Asia Delhi.

2001
2003
2005
Workshop on Teaching of Tamil to Expatriate Tamil Children. Switzerland.
Conference on use of computed technology for Tamil study. I.I.TS - CHENNA.
Discussion on TAMILBROADCAST AMONG THE ETHINICBROADCASTINENGLAND. Organised by International Broadcasting Cooperation in-London
Federation of Tamil association of the United States of America-Special invitee - Chicago

Page 17
01.
O2.
03.
05.
V. POSITIONS IN PUBLIC LIFE
Chairman, Coordinating Committee of Citizens of North & East of Sri Lanka. 1984-1986
Member, National Committee for the Monitoring of the Cessation of Hostilities CMCH 1985-1986.
Chairman, The Refugee Rehabilitation Organization TRROJaffna 1986 - 1998
Chaired the discussion on Cultural Policy for North-East Provincial Council - 1996.
Patron, Colombo Tamil Sangam (Premier Cultural organization for Tamil Culture in Colombo from 1942).
26

VII. PUBLICATIONS
Books and Monographs in Eiglish
01. Beinga Tamil and Sri Lankan, Aaivakam, Colombo,
2005.
02. The Tamil Film as a medium of Political Communication
Madras - 1981 (Tamil & Sinhala translations of this have appeared in Madras - 1988 and Colombo - 1997.
03. Drama in Ancient Tamil Society, NCBH, Chennai, 1981.
04. Literary History in Tamil — A Historiographical
analysis, Tamil University, Thanjavur, 1986.
27

Page 18
07.
08.
0.
1.
13.
4.
15.
Chapter on Tamil Novel in the Growth of India Novel (ed) P.K, Rajan,Abiriav, NewDemi – 1989.
Introduction, Reprint of Vaiyapuripillai's History oftamil Language & Literature, NCBH, Chennai 1988. pp. VI-XIII.
“The American impact on Sri Lanka”, Chapter on American socio-cultural impact on Jaffna Tamil society in (ed) C.R.De Silva, Colombo, 1989.
Chapter om “Tamil militants in Sri Lanka” in, The Challenge in South Asia (ed)P.Wignarajah & Akmal Hussaini, United Nation University & SAGE, New Delhi, 1989. Tamil Nation lism and social Conflicts Handy Perinbanayakam Comm, Committee, Jaffna, 1986.
Sri Lanka Tamil Society and its Politics, N.C.H.H., Madras, 1995.
Understanding the Dravidian Movement, N.C.B.H., Madras, 1995.
Studies in Ancient Tamil Society, N.C.B.H., Chennai, 1998. W
Confronting the Prospects for Peace in Srilanka, Report, Colombo.
Help or Hinderance; The Roceor Religions in Sri Lankan Ethnic Crisis The Case of Hinduism, Colombo, 2005.
Fundamentalism & Religions: On Hindu Finndamentalism, Colombo, 2005.
28
A

02.
RESEARCH PAPERS in English
01.
03.
05.
07.
08.
"An Analysis of the Anthropological Significance of the Economic Activities and Conduct Code Ascribed to Mullai Tinai”, ConfSeminar of IATR, Kuala Lampur, Vol I, 1966
"The Rituatistic Origins of Tamil Drama”,ConfSeminar of IATR, Kuala Lampur, Vol II, 1966.
“Some Problems in the Simultaneous Translation of Speeches from English to Tamil and Vice Versa', ConfSeminar of IATR, Kuala Lampur, Vol III, 1966.
"The Development of Aristocracy in Ancient Tamilnadu',Vidyodaya Journal of Arts, Science & Letters, Nugegoda Sri Lanka, Vol IV, Nos. 1 & 2, 1971.
"Politicians as Players', The Drama Review, New York University, U.S.A., Vol 15, No.3, 1971.
"Early South Indian Society and Economy: The Tinai Concept”, Social Scientist, Trivandrum, Vol 3, No. 5, 1974.
“Religio: Cultural Integration for Human Development in Sri Lanka: a socialist viewpoint”. Sodepex, Geneva, 1974 (Religion and Human Development in Sri Lanka), Colombo, 1975)
“Cankam Literature and Archaeology”. James T. Ratnam Felicitation Volume, Jaffna, 1975.
“Vaiyapuripillai's dating of Cilpatikaram', Vidyodaya
Journal of Arts, Science & Letters, Nugegoda, Sri Lanka, Vol 5, Nos. 1 & 2, for 1972, 1976.
29

Page 19
0.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
“Cultural Heterogeneity and Political Homogeneity: An Analysis of the Socio-Cultural Requisites for the Viability of Federalism as an Answer to the Language and National Question in Sri Lanka”, 5" All India Congress of Social Scientists, Calcutta, 1978.
"The Politics of a Literary Style: a Study of the Pure Tamil Movement', Social Scientist, Trivandrum, 1978.
"Hindu Reaction to Christian Proselytization and Westernization in the 19th Century Sri Lanka: A Study of the Educational and Socio-Religious Activities of Arumuga Navalar (1822-1879)” Social Science Review, Colombo,
Vol.2, No. 1, 1979.
"Some aspects of the social composition of the Tamils of Sri Lanka” S.S.A. Seminar on nationality problem in Sri Lanka, 1979 (Included in the S.S.A. Publication: Ethnicity and social consciousness in Sri Lanka, Colombo, 1984.)
"English and the Tamil Writing', Nacsilu 3, Journal of the English Association of Sri Lanka, Peredeniya, 1980.
"Tamil Novel Since the Fifties' Littcrit, Vol II, No. 1, I.C.C., University of Kerala, Trivandrum, 1980.
"Politicisation of Tamil Culture: the Rise of the D.M.K. in Tamil Nadu', Seminar at the Center for Historical studies, J.N.U., New Delhi, 1982.
"The Sri Lankan Tamil Question: 1977-1983”, Joint Seminar on the Open Economy and its Effects by S.S.A. Colombo and ISS. Colombo and I.S.S., (the Hague)(Also serialized in Lanka Guardian), 1983,
"Towards an understanding of Culture and Ideology among the Tamils of Jaffna. Commemorative Souvenir, Public Library, Jaffna, 1984.
30

19.
21.
27.
"Social concerns in Literary Development: The elevance of the American Literary experience of Tamil Literature”, Lahore, 1985.
"Tamil Nationalism and Social Conflicts”, Handy Perinpanayagam Memorial Lecture, Jaffna, 1985.
“Ethnic Process and Social Structure in Sri Lanka: 19781948" (for UNESCO), Co-author with Kumari Jayawardana, Newton Gunasinghe, Charles Abeyasekara, UNESCO, 1986.
"Muslim Tamil Relations and the Sri Lanka Ethnic Crisis”, in Facets of Ethnicity, (ed.) C.Abeyasekara and N.Gunasinghe, Social Scientists Association, Colombo, 1987.
"The Human Rights Factor in the Sri Lanka Ethnic crisis: A Review of the Development From 1983 to 1986”, Prio, Oslo, 1986.
“American Influence on Sri Lanka Social Life', A Note on the American Socio Cultural Impact on Jaffna Tamil Society, Kandy, 1987.
“Universal Religious and Options for the Poor: The Tamil Hindu Experience, Emmencial Institute for Study and Dialoge, Colombo, 1987.
"The Sri Lankan Tamil Question: Socio Economic and Ideological issue", Bulletin of Peace Proposal (Norwegian University Press), Vol 18, No.4, Oslo, 1987.
“Vaiyapuripillai as a Literary Historian of Tamil: An Analysis of his Ideology and Methodology as Seen in His “History of Tamil Language & Literature.” The Sri Lankan Journal of South Asian Studies, No. 1 (New series), 1986, 87, Jaffna, 1987.
3.

Page 20
30.
31.
32.
33.
34.
35.
"Organization of Political Authority in Early Tamil Nadu: A Study of Some of the Problems in State Formation in Tamil Nadu', Seminar, University of Madras, Madras (mimeographed copy), 1987.
“Understanding the Dravidian Movement: Problems and Perspectives”, Kailasapathy Commenmoration Volume, Jaffna, 1988.
"Language, Culture and Identity: Problems Facing Expatriate Tamil Families Living in Western Countries in Relation to Teaching Tamil to their Children”.Seminar om Problems in Teaching Tamil as a Language to Tamil Students Living in Foreign Countries, Department of Foreign Studies, Tamil University, Thanjavur, 1988.
"Tamil Medium Educations in Sri Lankan School System” Seminar on Problems in Teaching Tamil as a Language to Tamil Students Living in Foreign Countries, Department of Foreign Studies, Tamil University, Thanjavur, 1988.
"Sri Lanka Tamil Nationalism', Text of 3 lectures delivered at the Department of South and South East Asia Studies. University of Madras, Madras, 1988.
“Divine Presence and/or Social Prominence: An Inquiry into the Social Role of the Places of Worship in Jaffna Tamil Society', Lanka, No. 5, Uppasala, 1991. Reprinted in Journal of the Institute of Asian Studies, Madras, Vol IX, No. 1, Sep, 1991.
“Saiva Tamil Intergrality: The Ideology of Political Hinduism Among the Tamils of Jaffna', Presented at the Workshop in the History of Religious in the Jaffna, Lanka No.2, Uppasala, 1990.
“An Introduction to the Ethnography of the Sri Lankan Tamils”, Lanka, No. 2, Uppasala, 1989.
32

37.
38.
39.
41.
42.
43.
“Getting the Questions Correctly Before Settling Down to Snswer: Strategies and Mechanisms for Promotion of National Identity”, Marga, Colombo, 1990.
"Art, Nationalism and International Understanding”. Text of the Lecture Delivered at the Symposium on Cultural Dimensions of Foreign Aid, Oslo, 1993.
“The Ramayana in Sri Lanka Tamil tradition”, Ramayana and Sri Lanka, (ed.) Somakanthan, Colombo, 1996.
“Fifty Years of Sri Lanka Tamil Writing: 1948-1998”, Frontline, Chennai, May 1999.
"The Scientist as a poet:- Kullottungan and / in Kulandaisamy”, Chennai, 1999.
"Education, History & Southasian Society” Southasian Conferance on Education, University of Delhi, 1999.
“Review of Michael Robert's Collective identities', Vol. 11, Third Eye, 2000.
“The Sri Lanka Ethnic Crisis: The Tamil Perspective” Marga Seminar, June, 2000.
“The Sri Lanka Tamils: Their Cultural and Religious Rights", Minorities in South Asia, International centre for Ethnic Studies, Colombo, June, 2001.

Page 21
ol
O2
O3
O4
O5
O6
O7
O8
09
O
3
l4
5
巫6
1959
"திரைப் படங்களும் தமிழ் நாடகங்களும்", இலங்கைக் கலைக் கழகத் தமிழ் நாடகக் குழுவினர் அளிக்கும் நாடக விழா, 197.1959. (95)
"சதுரக் காணி', நெறியாளர், கலைவிழா, 1959.(43) "பிரிவுப் பாதை", டைரக்ஷன், கொழும்பு, இலங்கைப்பல்கலைக் கழகம், 13.9.1959. (146)
1960
"பதில் வேண்டுமா?",தினகரன், 1.10.1960. (6) "ஈழத்து எழுத்தாளர்கள்", தினகரன், 7.11.1960. (199) "பாரதி புதையல்: நூலும் மதிப்பும்", தினகரன், 11.9.1960.(10) "பாரதியின் பாரம்பரியம்", தினகரன், 19.9.1960. 268)
1961
"பூரீதரும் அவரது படங்களும்", மரகதம், ஆகஸ்ட் 1961, செப். 1961. (122)
“356săGBGCOITIITLI L iii”, førsgGă, 10.9.1961, 17.9.1961, 24.9.1961, 1.10.1961.
(202)
"நான் விரும்பும் நாவலாசிரியர்", தினகரன், 29.1.1961 (206)
"முன்னுரை”, குழந்தை ஒரு தெய்வம், காவலூர் இராசதுரை, சென்னை, சரஸ்வதிகாரியாலயம், 1961 (23)
"அறிவாயுதம் படைத்தோன்", தேசாபிமானி , 8.9.1961 (2)
1962
வரலாற்று நூலாசிரியர், புதுமை இலக்கியம், 1962, 49) முன்னுரை, "திருமணச் சடங்குகள்", இலங்கை முஸ்லிம் திருமண சம்பிரதாயங்கள், முகமது சமீம், சரஸ்வதி, ஜன. 1962. (n)
"தற்காலத் தமிழிலக்கியம் தமிழ் மரபுக்குப் புறம்பானதா?", l.12.1962. (158)
"இலங்கையர்கோன்", புதுமை இலக்கியம், டிசம்பர் - ஜன. 1962.
(167)
34

I7
18
19
2.
25
35
36
"எழுத்தாளர் பண்பும் பணியும்", தேசாபிமானி , 4.5.1962. (no) "எழுத்துக் குப் பதில்: பொருளும் விமர்சனமும்", புதுமை இலக்கியம், ஆக, 1962. (n)
"பொருளும் விமர்சனமும்”, எழுத்து, ஆக, 1962. (78) "எழுத்தாளரின் பணி", தினகரன், 30.6.1962. (20)
வளரும் இலக்கியம் பற்றி நிகழ்ந்த கருத்தரங்கம், கொழும்பு, எழுத்தாளர் சங்கம், 12.6.1962. (35)
"இயக்கமும் இலக்கியமும்", ஊற்று, ஆனி 1962 பங். சித்.1963
(245) "நாடகத்திற்குயிர்கொடுத்த மக்கள் கலைஞன்”,தினகரன், 29.3.1962.
(30)
"நாடகம் வளர நாம் சாதித்தவை", தினகரன், 5.11.1962. (a)
அகில இலங்கை தமிழ் எழுத்தாளர் மகாநாடு, 28.4.1962. (350)
1963
கருத்தரங்கம், "சமயமும் சமுதாயமும்", இந்து தர்மம், 1962-1963 (4) "வரலாற்றில் முன்னேற்றம்", யுவ சக்தி, ஒக், 1963 (58) "ஈழத்து நடனத் துறையில் சாதனை", தினகரன், 1.4.1963. (2) "நல்ல நாள் பெருநாள்", தினகரன், 14.4.1963. (127) "குலக்கொடி", தமிழ்ப் பெண்ணின் பாரம்பரியம், உரைச் சித்திரம், வானொலி, 1963. (n) "குறணிள் குரல்", உரைச் சித்திரம், வானொலி, 1963. (142) "முற்போக்கு இலக்கியம்", கலைச் செல்வி, 1963. (180) "ஆக்கும் பணியும் வளர்க்கும் பணியும்", தினகரன் தீபாவளி மலர், 14.11.1963. (195) "இலக்கியச் சனநாயகமும் ஈழத்திலக்கியமும்", தினகரன், 5.10.1963. பக். 4-5. (197) "காலத்துக்கேற்ற இலக்கிய வகைகள்", தினகரன், 21.8.1963, பக். 4.
(204)
“பாரதி புகட்டும் பாடம்", தினகரன், 11.9.1963, பக். 4. 208)
35

Page 22
38
39.
40
4.
42
45
47
48
49
ქ50
5I
"மாணிக்கவாசகம்", தினகரன், 4.1.1963, பக். 4-5, 212)
கலந்துரையாடல், தமிழ்-சிங்கள எழுத்தாளர் மகாநாடு, கண்டி, 1963
(z 53 )
"யாழ்ப்பாணத்துச் சாமியார்”, புதுமை இலக்கியம், முற்போக்கு எழுத்தாளர் சங்க 2 ஆவது மாநாட்டு மலர், ஏப். 1963. (262)
"இலக்கிய வளர்ச்சியின் இன்னொரு கட்டம்", தினகரன், 7.5.1963.
(865)
"கடந்த வருடத்து இலக்கிய நிலை", தினகரன், 14.4.1963, 256)
1964
"பாரதிதாசனின் இலக்கிய வாழ்வு", தொழிலாளி, 16.5.1964. (175)
"ஈழத்து இலக்கியமும் இன்றைய பிரச்சினைகளும்", இலங்கைப் பல்கலைக்கழகக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் விழா, கொழும்பு, 1964. 238) "முல்லை சான்ற கற்பு", நோக்கு 3, 1964, பக். 10-12, 26)
1965
“முருகன் - தமிழர் நாகரிகத்தின் சின்னம்", மேல் கரவை - மத்தொனிமுகங்கொண்ட பூரீ முருகன் ஆலய நிர்வாக சபை மஹோற்சவச் சிறப்பிதழ், 1965, ப. 21-26.(44)
"தமிழிற் சிறுகதையின் தோற்றம்", இளங்கதிர், பேராதனைத் தமிழ்ச் சங்க வெளியீடு, 1964-65, பக். 139-147. (257)
"இரட்டை வேஷம்: நாடக விமர்சனம்.” யுவசக்தி, செப். 1965. (29)
"கலையும் தொழிலாளரும்", தேசாபிமானி, 1.5.1965.(356)
1966
முன்னுரை, சடங்கு, செ. கணேசலிங்கம், சென்னை, பாரிநிலையம், 1966. (33) "நாவலரும் வள்ளலாரும், அருட்பா மருட்யாப்பிரச்சினையின் மூல காரணம்", தினகரன், 11.12.1966,பக்.9. (207) "சாகித்திய மண்டல சிருஷ்டி இலக்கியக் கருத்தரங்கு", வீரகேசரி, 1,5,6.12.1966. (358)
36.

52
53
54
55
56
57
58
59
60
6
62
63
"மொழிபெயர்ப்புப் பிரச்சனைகள்", பிரிட்டிஷ் கவுன்சில் நடாத்திய கருத்தரங்கம் பற்றி ஒரு விமர்சனம், அறிவொளி 111, 27.4.1966.
(367)
1967
"ஈழத்தில் பரதம்", கார்த்திகா கணேசனின் நடன நிகழ்ச்சி மலர், 22.2.1967. (los)
"அறிவியற்துறை நூல்களும் தமிழும்", தினகரன், 14.4.1967. (94) "திருவாசகம் காட்டும் மணிவாசகர்", இந்து தருமம், 1966-67,பக். 65-76. (227) "விஞ்ஞானத்துக்கான தமிழ் உரைநடை", அறிவொளி, 5.1.1967, பக் 27-30. (228) "தமிழ் இலக்கியப் பாரம்பரியம்", அரசினர் சுதேச வைத்தியக் கல்லூரி மலர், கொழும்பு, 1967, 255) "தமிழ் இலக்கிய வளர்ச்சிநெறி", தினகரன் பொங்கல் மலர், 14.1.1967
(360)
"மறைமலையடிகளும் தனித்தமிழ் இயக்கமும்", வீரகேசரி,141.1967
365)
1969
"பதிப்புரை”, மார்க்கணர்டண் நாடகம் வாளபிமண் நாடகம், கொழும்பு, இலங்கைப் பல்கலைக்கழக இந்து மாணவர் சங்கம், 1969.- . (69) "இலக்கியம் கற்பித்தல்” தீபம், யூன் 1969, ப. 42-45. (107) "நாவலரும் வள்ளலாரும். அருட்பா மருட்யாப்பிரச்சினையின் மூல காரணம்", தினகரன், 11.12.1966, பக்.9. (270) "தமிழரும் தமிழ் நாடகங்களும்", தமிழ் வட்டம் இரண்டாவது ஆண்டு விழா மலர், 1.4.1969, பக். 95-99. (207)
197Ο
"மொழிப் பயிற்சியும் இலக்கியமும்", கலாமதி, அளுத்கமம், அரசினர் ஆசிரியர் கலாசாலை, 1970. (183)
37

Page 23
65
67
68
69
70
7.
72
73
74
75
76
77
78
79
8O
8.
82
1971
"யார் இந்த யாழ்ப்பாணத்தான்?"அஞ்சலி, செப். 1971, ப. 71-84 (46) "இலக்கியம் வளர வெகுசன ஆதரவு இல்லை", வீரகேசரி, 23.2.1971.
(55) "ஈழத் தமிழிலக்கியம் பற்றிய பூரண அறிவுக்கு உதவும் நூல்", தினகரன், 17.2.1971 (56)
"திணைக்கோட்பாட்டின் சமூக அடிப்படைகள்", வானமாமலை, சிவசுப்பிரமணியன் மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி, யூலை. 1971. (6)
"திரை: விர, அதிமனிதர்" புது யுகம், 1.1.1971. (n) "இலக்கியமும் சமூக மாற்றமும்", புது யுகம், 9.10.1971, 247)
"ஈழத்தின் ஆக்க இலக்கிய நூல் வெளியீடு", மல்லிகை 40, செப். 1971, பக். 33-40. (250)
"நாவலர் முத்திரை வெளியீடு", புது யுகம், 6.11.1971 (259) "இளி (N)ப்பதற்கா நம்மொழி", புதுயுகம், 27.11.1971, 292) "நாடகம் பற்றிய கட்டுரை", அஞ்சலி, பக். 1971, 304) "வானொலி விகடம்", புது யுகம், 18.12.1971. (son)
1972
"மலையகத்தோர் இன ஒற்றுமையை வளர்ப்பர்", வீரகேசரி, 31.10.1972. (18) "ஆடிவேல் விழா - தலைநகரின் தமிழ் வாரம்", புது யுகம் 29.7.1972.
(106) “மொழியால் வேறுபட்டாலும் இந்நாட்டு எழுத்தாளர் ஒரே அணியில் செல்பவர்கள்", வீரகேசரி, 17.1.1972 (28) "மட்டக்களப்பில் அகில இலங்கை சாகித்திய விழா", தினகரன், 10.8.1972. (21) "யாழ் நகர் கண்ட இலக்கியப் பெரு விழா", வீரகேசரி, 22.1.1972.
(27.2) "முத்தமிழ் - மூலக் கருத்துப் பற்றிய ஒரு குறிப்பு", இளந்தென்றல், 1971-1972, Luji. 106-109. (277) “ஒரு நாள் ராஜாக்கள்", புது யுகம், 12.8.1972, 294)
38

83
84
85
86
87
88
89
9.
92
95
"குழந்தை, மனிதன், தந்தை குத்து விளக்கு விமர்சனம்", புதுயுகம், 26.2.1972, பக். 4-5 (293)
"நடிகர் எத்தனை நாடகம் அத்தனை", புது யுகம், 22.6.1972. (299) "நடிகனும் நாடகமும்", உதய சூரியன் கழகம் 10 ஆவது ஆண்டு. LDGui, 1972. (300) "இருபதாம் நூற்றாண்டுத் தொடக்க காலத்து இலங்கைத் தமிழ் நாடகம்: பாவலர்துரையப்பா பிள்ளையின் சகல குண சம்பண்ணன் பற்றிய ஒர் ஆய்வு", தெல்லிப்பழை நூற்றாண்டு விழாச் சபை (6k)j6fluiO), 1972, Ljš. 46-59. (316) "in Memorian", கதிர்காமநாதன் நினைவு வெளியீடு, செப். 1972.
" தற்கால தமிழ் இலக்கியத்தில் பண்டைய இலக்கியத்தின் தாக்கமும் தொடர்ச்சியும்", இலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழ் இலக்கிய விழா மலர், கொழும்பு, 1972, 730)
1973
"புது யுகப் போர்ப்பறை", தளையசிங்கம் நினைவாக . . . கொட்டாஞ்சோனை, விவேகானந்தா மகா வித்தியாலயம், 6.5.1973
(60) "புதுக் கவிதை " அதன் தோற்றம் நிலைப்பாடு பற்றிய ஒரு குறிப்பு", மல்லிகை ஆணர்டு மலர், ஆக 1973, பக். 56-61, 077) “வாழ்க வானமாமலை", மல்லிகை 58, பெப். 1973, பக். 31-33. 190) "இரு பெருங் கட்டங்களின் இலக்கிய இணைப்பு", தினகரன், l4.11.1973. (196) “உங்கள் கருத்து பகுதியில் சோ.சிவபாதசுந்தரத்தின் கடிதத்திற்கு விளக்கமாக எழுதிய குறிப்பு", மல்லிகை 85, செப். 1973, பக். 16:19,
(25) : “ஈடிணையற்ற ஆசிரியன்", பேராசிரியர் விசெல்வநாயகம் பற்றியது, மல்லிகை 63, யூலை. 1973, பக். 5-8. (32) "சத்தியத்தின் குரல்", பூரணி 5, ஆடி-புரட், 1973, பக். 7.9. (E7) "மக்கள் கலைஞன் விழா", வைரமுத்துப் பற்றியது, பக்தநந்தனார் பொன் விழா மலர், பம்பலப்பிட்டி, 1973. (39)
39

Page 24
97
98
OO
O
O2
O3
04
O5
O6
O7
O8
09
1974
"குழந்தையின் மொழி வழி வளர்ச்சி", கலை மலர், கோப்பாய் அரசினர் மகளிர் ஆசிரியர் கலாசாலை வெளியீடு, 1974 (u) “பாஷைப்பாடமும் பெற்றோரும்” சிவ குரு வித்தியாசாலை வைர விழாமலர், வல்வெட்டித்துறை, 1974 (20) “பாசமும் பகுத்தறிவும்" தேசாபிமானி, ஒக். 1974.174) "ஒக்ரோபர் புரட்சியும் ஈழத்து எழுத்தாளனும்", (ஆழமான ஆய்வுக்கான ஒரு முன்னோடிக் குறிப்பு), தேசாபிமானி யுகப் புரட்சி மலர், 9.11.74, பக். 7. (252) "நாவலர் அடிச் சுவட்டில் பண்பாடு", புதுமை இலக்கியம், ஜன. 1974, Luis. 30. (258) "ஈழத்துத் தமிழ்நாடகங்களும் வகைகளும் வளர்ச்சியும்", மல்லிகை. 78, ஆக.1974, பக். 29-39. (293) "நாடகக் கலைஞர்", ஏரிபொ. வெள்ளிவிழா மலர், குரும்பசிட்டி, சன்மார்க்க சபை, 1974. (30)
"மலர்கள் குறைகின்றன", தேசாபிமானி, ஒக். 1974,33)
1975
"இலக்கிய இயக்கமொன்று வாசனைத் தேடி அலைகிறது", ஈழத்துத் தமிழ் எழுத்தாளர், வாசகர், வாசிகசாலைகள் பற்றிய குறிப்பு, 356ó 16BITAT, 7.lll.I975. (ao) "நூல் விமர்சனம்", அறிஞர் அஸிஸ் சில நினைவுகள், எச்.எம்.பி. முகைதீன், கொழும்பு, ஸபீனா பதிப்பகம், 1975, ப. 10-15. (5) "பண்பாடும் பங்கெடுத்துக் கொள்ளலும்", தேவரையாளி இந்து, 1975, I. 35-38. (19) "அறிஞர் அஸிஸ் சில நினைவுகள்", எச்.எம்.பி. முகைதீன் எழுதியதற்கு, வீரகேசரி, 24.4.1975, (200) "இலக்கிய இலயக்கமொன்று வாசகனைத் தேடி அலைகிறது: ஈழத்துத் த்மிழ் எழுத்தாளர் வாசிக சாலைகள் பற்றிய ஒரு குறிப்பு", நூலகங்களும் மக்களும், பதிப்பாசிரியர்: ஈஸ்வரி கொரியா, கொழும்பு, பொதுசனநூலக ஞாபகார்த்த வெளியீடு, 1975,பக்.271274. (234)

O
III
13
14
15
16
17
8
ΙΙ9
20
121
"இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் ஈழத்தின் தமிழிலக்கிய வளர்ச்சியும்; ஒரு வரலாற்று நோக்கு." புதுமை இலக்கியம்" தேசிய ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மாநாட்டு மலர், 1975, Lulės. 25-45. (274) வல்வை இயற்றமிழ்ப் போதனா ஆசிரியர் ச.வைத்தியலிங்கப் பிள்ளை" ஒர் அறிமுகக் கைந்நூல், வல்வெட்டித்துறை, வல்வை சனசமூக சேவாநிலையம், 1975,பக். 11, 19. (28) "தமிழ் நாடகக் குழுவின் தலைவர் கூறுவது", தேசியத் தமிழ்நாடக விழா, கொழும்பு, 1975, (296) "நாம் நாடகம் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு இருவர் அளித்த பதில்கள்", சு.வி.கா.சி, தமிழருவி, இலங்கை தொழிநுட்பக் கல்லூரி 5 ஆவது மலர், 1975. (303) "ஈழத்தில் நாடகத்தின் சமூகப் பயன்பாடு", ஈழநாடு, 27.7.1975, (309) "முற்போக்குக்கு வழிவகுத்த ஒரு முதிய இளைஞன்”, ஜேம்ஸ் இரத்தினம் பற்றிய75 ஆவது வயது நிறைவுக் குறிப்பு, தினகரன், 6.7.1975. (335)
1976
"எமது இசை மரபின் எதிர் காலம்", இலங்கைக் கவின் கலை விருத்திக் கழகம், 31.1.1976. (110) difsar Gylbupajsai, Book Review, Daily News, 10.1.1.1976. (125)
"தமிழும் உவைஸும்", கலாநிதி உவைஸ் மலர், 1976, பக். 50-51. (188)
"சுதந்திரத் தமிழகமும் இலக்கியமும்", தினகரன், 3.1976. (205) “பாரதி இலக்கியத்தில் சோவியத் தாக்கம்", தினகரன், 47.1976. (208) "தலைவர் உரை", தேசிய நாடக விழா, விழா மலர், 1976. (298)
1977
"பெண்களும் தொழிற்சங்கத் தலைமையும்: சமூகவியல்பண்பாட்டியல் நோக்கு", பெருந்தோட்டக் கைத்தொழிலில் பெண் தொழிலாளர்களின் பங்கு, கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரி
A - A y
41

Page 25
24
25
127
28
30
3.
32
33
34
35
36
இக்கட்டுரை 1.7.1977இல் இலங்கை மன்றக் கல்லூரியில் நடாத்தப்பட்ட மேற்படி கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது. "ஈழத்துத் தமிழ் மக்களிடையே நிலவும் “அவைக் காற்று கலைகள்” - ஒரு சமூகவியல் நோக்கு", மானுடம், களனி வித்தியாலங்கார வளாகம், 1977, ப. 17-31. "ராஜ்குமார்பிலிம்சாரின் பொன்மணி ஒரு விமர்சனம்", தினகரன், 24.4.1977. (130) "தமிழ் உரைநடை பற்றிய வரலாற்றாய்வுகள்: ஒரு குறிப்பு", தீபம், 149. 1977, uáš. 17-19, (184) "தமிழ் செந்)ெ தமிழாகின்றது", மல்லிகை. 110, யூன்.1977,பக்.9 15. (185) "தமிழ் நாவலின் பொதுப்பிரச்சினைகள்: தமிழ் நாவலில் வாழ்க்கைத் தத்துவம்", மல்லிகை 107, மார்ச் 1977,பக்.24-29; 108, ஏப்ரல் 1977, பக். 9-14: மே 1977, பக்.9 -16. (187) “காட்டாறு நூல் வெளியீடு பற்றிய பேச்சு" நூல் வெளியீட்டை வீரகேசரி வெற்றிகரமாக நடத்துகிறது, வீரகேசரி, 11.5.1977. (203) "இலக்கியக் கோட்பாடுகளும் சமூகப் பிரச்சினைகளும்", மல்லிகை 112, ஆக, 1977, பக்.9-15. (218) "ஸாகிராவின் தமிழ்ப் பாரம்பரியம்", வளர் பிறை, ஸாகிராக் கல்லூரி ஆண்டு நினைவு மலர், கொழும்பு, 1977, பக்.1-6. (264) "ஹட்டனில் நடைபெற்ற நாடகம் கருத்தரங்கு", தினகரன், 21.11.1977
"எம். எம். உவைஸ்,” மல்லிகை, மார்ச் 1977. (683)
1978
தமிழ் இலக்கிய ஆலோசனைக் குழுவின் அறிக்கை:"இலங்கைக் கலாசாரப் பேரவையும் தமிழ் இலக்கிய வளர்ச்சியும்", கலாசாரப் பேரவை விழா மலர். யாழ்ப்பாணம்: 1978. (113) இலக்கியத்தில் முற்போக்கு வாதம், சென்னை, பாட்டாளிகள் வெளியீடு, 1978,பக். 44 (151) "இந்தியாவில் தமிழ்: தமிழகத்தின் தற்போதைய கலை,இலக்கியச் செல்நெறிகள் பற்றிய இந்தியனல்லாத தமிழன் ஒருவனின் நோக்கு", மல்லிகை, 120, ஏப்ரல் 1978, பக். 25-31; 121, மே 1978, பக். 9-12. (166)
42

37
38
139
40
4.
42
143
44
45
46
47
148
49
5O
5.
"வாசகனின் தேவைகளை உணர்ந்தே படைப்புகள் வர வேண்டும்", வீரகேசரி, 26.7.1978. (213) "நாடகக் கலையின் சமூக அழகியல் அடிப்படைகள்", மல்லிகை, 124, ஆக. 1978,பக்.9-14. (302) "தமிழின் வளம் பெருக்கும் வானமாமலை,” மல்லிகை, நவம்பர் 1978. (607) “டால்ஸ்டாய் பற்றி ஈழத்து எழுத்தாளர்கள்", சோவியத்நாடு, இல 9 (175), 1978, L. 32-33. 242. (749.)
1979
இலங்கைத் தமிழரது சமூகக் கட்டமைப்பின் சில அம்சங்கள். இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும், கொழும்பு, சமூக விஞ்ஞானிகள் கழகம், 1979. (1) "இளைஞரும் அபிவிருத்தியும்", பண்பாடு, அபிவிருத்தி இளைஞர், கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரி, 1979. (2) "சமூகவியல் நோக்கில் நாவலர்” நாவலர் நூற்றாண்டு மலர், 1979, U. 36-47. (62) "தமிழ் மொழியைப் பயன்படுத்தத் தெரிய வேண்டும்", வீரகேசரி, 29.9.1979, Lu. 6. (126) முன்னுரை, "விமர்சகன்: விமர்சனம் . . . வெகுசன வாசிப்பு இலக்கியம்" உறவுக்கப்பால், சமுத்திரம், சென்னை, மணிவாசகர் நூலகம், 1979. (153) திறனாய்வு, சு.சமுத்திரம் கதைகள் திறனாய்வு, 1979,பக். 13:20, (154)
“இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று இலக்கியப் பாரம்பரியம்",
எஸ்.எம். கமாலுத்தீனின் இரு வெளியீடுகள் பற்றிய ஒரு விமரிசன ஆய்வு, தினகரன், 12.8.1979, பக். 3. (198) “மொழிப் பயிற்சியும் அதில் இலக்கியம் பெறும் இடமும்”, எழில், பலாலி ஆசிரியர் கலாசாலை கணித மன்ற வெளியீடு, 1979. (224) முன்னுரை, "இலங்கைப்பல்கலைக்கழகத் தமிழ்நாடக அரங்கம்", இ.சிவானந்தன், கொழும்பு, நடிகர் ஒன்றியம் , 1979. (289) “அருமருந்தன்ன மாணவி", தமிழ் சில நினைவுகள், 1979. (321) பேராசிரியர் சோ.செல்வநாயகம், "ஒரு நண்பனின் அஞ்சலி",
43

Page 26
52
153
154
155
56
57
፲58
159
60
LD6365,605, 134, gait,1979, Luis. 7-8; The Glowing Tributes paid to late Prof.S.Selvanayagam, p. 28-29. (329) Mrs.Kamaladavi Vithiananthan: An Appriciation, 5LDar(56f நினைவஞ்சலி, 1979, பக்.55-56.(343) Professor Vithiananthan - An Academic Profile, g5L667up சிந்தனையில், யாழ்ப்பாணம், முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், 1979. p. i-Xίν. (349) "தமிழ் மரபு நிலைப்பட்ட பெண்மை, பெண் தளை நீக்கம்", மல்லிகை, 136, ஆவணி,1979. பக்.77-85; 137, ஐப்பசி 1979, பக். 13 18. (363)
"வல்லிக் கண்ணன்", மல்லிகை, மார்ச் 1979, (606)
98O
முன்னுரை, பண்பாட்டின் ஊற்றுக்கள் வரலாற்றின் நதி மூலங்கள். வன்னி வள நாட்டுப் பாடல்கள், மெற்றாஸ்மெயில், முல்லைத்தீவு, இலக்கிய வட்டம், 1980, ப. --- (36) "இன் நமக்கு இந்த நாட்டார் வழக்கியல்", வன்னி வள நாட்டுப் பாடல்கள் நூல் வெளியீட்டு விழாவை ஒட்டி வர்த்தக ஸ்தாபனங்கள் ஆதரவுடன் சிறப்பிக்கும் சிறப்பு மலர், 1980, ப. 8: 10. (41) “வேவிற் பிள்ளையாரின் வீறார்ந்த சான்னித்தியம்", அருள்மிகு வேலில் விரகத்தி விநாயகர் ஆலயம் வல்வெட்டி மகாகும்பாபிஷேக LDai, 1980, Lu. 8-9. (50) "ஜனநாயக சமத்துவம் கோரும் ஒரு சமூகம்" தேவரையாளிஇந்து திரு.மூ.சி. சீனித்தம்பி, பீ.ஏ.றேபி சேவை மலர், கரவெட்டி, 1980. (53) "நாட்டார் வழக்கும் மாறும் சமுதாய அமைப்பில் அவற்றின் நிலையும் ", கோட்பாட்டுப் பிரச்சினைகள் சில பற்றிய யாழ்ப்பாணப் பிரதேச நிலை நின்ற ஓர் ஆய்வு, இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல், யாழ்ப்பாணம், பல்கலைக்கழகம், 1980, ப. 41-63. (68)
44

16
62
63
64
65
66
167
168
69
Ι7Ο
I71
I72
73
74
"இலங்கைத் தமிழ்நாட்டார் வழக்கியல், கருத்தரங்கக் கட்டுரைகள்", ப.ஆ. கா. சிவத்தம்பி, யாழ்ப்பாணம், தமிழ்த் துறை வெளியீடு, 1980,5, jáš. 361. (91) "அழகியல் விமர்சனத்தை நோக்கி.", மல்லிகை, 146, செப்-ஒக் 1980, பக். 19 -24 (165) தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1980, பக். 160. (241) "இலக்கிய வரலாறு கோட்பாட்டு விளக்கம்", அக்கினிக்குஞ்சு, பங். 1980, பக். 15 - 19. (248) நா. வானமாமலை பற்றிச் சில கருத்துக்கள், தினகரன், 15.6.1980, ujë. 8. (273) “முருகனே வாழ்த்துரை எழுதிய வாழ்க்கைப் பயணநூல்", கரவை வித்துவான் கநடராசா நினைவிதழ், 1980. (334)
நா.வானமாமலைக்கு பட்டம் வழங்கல் உரை. Convocation for confirment of Degrees University of Jaffna.-1980. (347)
பேராசிரியருக்கு டாக்டர் விருது வழங்கல், இலங்கை யாழ்ப்பாணத்தில், தாமரை, ஒக். 1980, பக். 8-9. (348)
1981
"அழகியல் மார்க்கஸியமும் மார்க்ஸிய அழகியலும்", மல்லிகை 17 ஆம் ஆணர்டு மலர், ஆக, 1981. (164) முன்னுரை, தணிகைச்செல்வன், "பூபாளம்” 3ஆம் தொகுதி, 1981, uj. 7. (181) "தமிழ் நாயகத்துக்கு உழைத்த தனிநாயகம்", மல்லிகை 151, ஏப். 1981, பக். 5-8. (186) "ஈழத்திற் கத்தோலிக்கத் தமிழிலக்கியப் பாரம்பரியம், சுவாமி ஞானப்பிரகாசர் சிந்தனையும் பணியும்”, யாழ்ப்பாணம், ஞானப்பிரகாசர் நினைவு விழா அமைப்புக் குழு, 1981,பக். 22-25. (236) "இரண்டு அணிகள் உருவாகின" புதுமை இலக்கியம், கொழும்பு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், 1981. (246) "தமிழ் இலக்கியத்தில் மதங்களின் பங்கு", தனிநாயக அடிகளார் மாட்சி நயப்பு மலர், யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர்
45

Page 27
I75
176
177
78
79
18O
8.
182
183
184
185
186
87
சங்கம், 1981, பக். 1-7. (278)
"தமிழ் இலக்கியத்தின் மானுடம்" தனிநாயகம் அடிகளார் நினைவு மலர், யாழ்ப்பாணம், மக்கள் குரல் வெளியீடு, 1.10.1981. (279) யாழ், மத்தியம், கிறிக்கெற்நூற்றாண்டு பரிசளிப்புப் பேருரை, 18811981. (344)
"தனிநாயக அடிகள்," மல்லிகை, ஏப்பிரல் 1981. (682)
1982
"இலக்கணமும் சமூக உறவுகளும், தமிழ்ச் சொல்லிலக்கணக் கூறுகள் சில பற்றிய ஒரு மார்க்ஸிய நோக்கு", நியூ செஞ்சரிபுக் ஹவுஸ், சென்னை, 1982, ப. 67. (60)
அரசியல் பிரசார சாதனமாகத் தமிழ்த் திரைப்படம், தாமரை, ஏப்ரல் 1982, செப், 1982. (105) இலக்கியமும் கருத்து நிலையும், சென்னை, தமிழ்ப்புத்தகாலயம், 1982, பக். 115. (150) "தற்காலத் தமிழிலக்கியத்தில் வறுமையும் சாதீயமும்", கட்டுரை, தற்காலத் தமிழிலக்கியத்தில் வறுமையும் சாதீயமும், ப. அ. . . ராஜ்குமார், சென்னை, கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1982, பக்.1- 32. (243)
"பக்தி இலக்கியம், ஒர் அறிமுகம்", செம்மலர், சென்னை, யூலை, 1982, Luis. 52-55. (260)
"சொக்கனின் கடல் வெளியீடு", தினகரன், 5.8.1982 (267) "தமிழ், முஸ்லிம் இணைப்புப் பாலம்", தினகரன், 13.3.1982 (271)
"மு. செல்லையா,” மல்லிகை, நவம்பர் 1982. (684)
1983
வன்னி மகாநாடு நமது பண்பாட்டின் மீள்கண்டு பிடிப்பில் ஒரு மைல்கல், வீரகேசரி, 28.5.1983, ப. 2. (59)
"சைவசித்தாந்தம் ஒரு சமூக வரலாற்று நோக்கு", அறநெறி அணர்ணல் சைவசமய சேவாமணி திரு.கி.பழனியப்பனார் அவர்களின் பிறந்தநாள் விழா மலர், மதுரை, பவளமலர்க்குழு,
46

88
89
90
9.
199
93
194
195
96
197
198
199
200
1983. (63) "சொல்லிலக்கணம் சுட்டும் சமூக உற்பத்தி உறவுகள்", தமிழ் ஆராய்ச்சியின் புதிய எல்லைகள், நா.வானமாமலை மணிவிழா upovij, L. 1-37. (64) தமிழ்ச் சமூகமும் அதன் சினிமாவும், சென்னை, புக் ஹவுஸ், 1983, பக். 53. (93) முன்னுரை: முறையீடு. (கவிதைத் தொகுதி), அபுபக்கர், காத்தான்குடி, முனிரா பப்ளிக்கேஷன்ஸ், 1983. (155) "டானியல், ஆவேசமனிதாயதவாதி", மல்லிகை 175, டிச. 1983, பக். 5-7. (173) "புதிய சவால்கள், புதிய பிரக்ஞைகள், புதிய எழுத்துக்கள், இலங்கைத் தமிழிலக்கியத்தின் செல் நெறித் திருப்பம் பற்றிய ஒர் உசாவல்", மல்லிகை 168, பெப், 1983, பக். 29-36; 169, மார்ச் 1983, பக். 9-18. (222) "கூத்தும் நடனமும்", தமிழ்க்கலை, 1.3.1983, பக். 43-53. (317)
1984
"தமிழ்ச் சைவப் பண்பாட்டிற் செல்வச் சந்நிதியின் முக்கியத்துவம்", தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் சித்திரப் பெருந்தேர் வெள்ளோட்டச் சிறப்பு மலர், 1984 (1.15) "உண்மையான இலக்கிய உழைப்பாளன்", மல்லிகை 180, யூன், 1984, பக். 6-8. (169) "ஆராய்ச்சியாளனாக. "யாழ். பல்கலைக்கழகம் துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் மணிவிழா மலர், கலை இலக்கியப் பத்திரிகை நண்பர்கள், 1984, பக். 8-11. (217) பாரதி மறைவு முதல் மகாகவி வரை, கா.சிவத்தம்பி, அமார்க்ஸ், சென்னை, நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ், 1984, பக். 240 (240) "புலமை நிபுணத்துவத்துக்குச் சமூகத் தேவை இருக்கிறது", ஈழநாடு, 20.5.1984. (269) "ஈழத்துத் தமிழ்க் கவிதைப் பாரம்பரியம்", சிந்தனை, தொகுதி 2,1. பங். 1984, பக். 28-53. (275) "சி.பொ.மயில்வாகனன் பற்றிய ஒரு நினைவஞ்சலிக் குறிப்பு",
Ay

Page 28
20
2O2
203
204
205
206
2O7
208
209
2O
2.
22
தமிழ் ஒலி, ஜன-மார்ச் 1984, பக்.9:11, 29-30.(331) “ஒரு மனிதனின் கதையிது", அந்திரேசுப்பிள்ளை விமலதாசன் நினைவாக., பண்டத் தரிப்பு, “மணிமன்" நண்பர் வட்டம், 1984, பக். 14-15. (354) "உண்மையான இலக்கிய உழைப்பாளன்” திக.சிவசங்கரன் பற்றிய குறிப்பு), மல்லிகை, ஜீன் 1984. (605) முன்னுரை, நந்தியின் கணிகளுக்கு அப்பால் சிறுகதை
தொகுதிக்கு எழுதியது, சென்னை புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 1984, L. v- xvi. (687)
1985
“அகதிகள் புனர்வாழ்வு, தடுப்புக் காவலில் உள்ளோர் நலனே எமது இன்றைய அக்கறை", வீரகேசரி, 28.10.1985, ப.1 (15) “இலங்கையின் இன்றைய தமிழ் இளைஞர் தலைமுறையும் இத் தலைமுறையினர் மார்க்ஸியத்தை வரித்துக் கொண்ட வரலாற்றுப் பின்னணியும்", மல்லிகை, 190, யூலை, 1985, பக். 21:30, (168) சேரனின் கவிதை பற்றிய ஒரு விமர்சனம், மல்லிகை 186. பெப் 1985. (172) மண் சுமந்த மேனியர் நாடகம் பற்றி ஒரு விமர்சனம், மல்லிகை, 191, ஆக, செப், 1985, பக்.56 -60. (306)
1986
"படையினரின் தாக்குதலைச் சட்டபூர்வமாக்கப் பாதுகாப்பு வலயப் பிரகடனம் உருவானது", ஈழமுரசு, 2.2.1986,ப.1. (617) தமிழ்த் தேசியமும் சமுதாயக் கொந்தளிப்பும், சென்னை, ஈரோஸ் ஆவணக் காப்பக வெளியீடு, 1986, பக். 18(2) "இயக்கவாதிகளின் சொத்து", நாவலர் குரல் , நாவலர் குருபூஜை மலர், 1986, ப. 17-19. (39) சரத் முத்தட்டுவேகமவின் மறைவும் இனப் பிரச்சினையின் இன்றைய் கட்டமும், மல்லிகை, 1991,யூன், 1986, ப. 5-8. (42) "யாழ்ப்பாணத்தின் இரண்டாவது தினசரி ஈழமுரசின் வளர்ச்சி", கவர்ச்சி பற்றிய குறிப்புகள், ஈழமுரசு இரண்டாவது ஆண்டு மலர், 1986, பக். 5 (129)
48

24
25
26
27
28
29
220
முன்னுரை வாசகம், திறக்கப்படாத தீப்பெட்டிகள், மு.இ.அ. ஜப்பார், யாழ்ப்பாணம், பூரீகாந்தா அச்சகம், 1986. (156) “சமூக இலக்கிய வரலாறு", தமிழ் நாட்டின் சமூக வரலாறு வரலாறும் இலக்கிய வரலாறும், தமிழோசை, 1986, பக். 92100. (254) "தர்மப்பொறுப்புப் பணியிலே தமிழ்ப்பண்பாட்டைக் கண்டவர்", அமரர் விசுவலிங்கம் ஐயா நினைவு மலர், நல்லூர் , ஆறுமுக நாவலர் சபை, 1986, ஈழமுரசு, 8.6.1986. (328) “நினைவின் நிழல்கள்", தமிழருவி சண்முகசுந்தரம் நினைவு மலர், தெல்லிப்பழை, 28.8.1986. (338) "தமிழ்ச் சைவப் பண்பாட்டிற் செல்வச் சந்நிதியின் முக்கியத்துவம்: விரிவான ஒர் ஆய்வுக்கான சில தொடக்கக் குறிப்புகள்", சந்நிதி கோயில் புதியதோர் வெள்ளோட்ட விழா மலர் 1986. (61) “உயிர்ப்புகளின் உயிரைத் தேடி,” உயிர்ப்புகள் (சிறுகதைத் தொகுதி), கலாசார கூட்டுறவுப் பெருமன்றம், கட்டைவேலி நெல்லியடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், யாழ்ப்பாணம், 1986, Lu. 117-144. (686)
1987
"தமிழில் இலக்கிய விமர்சனம்", புலமை, டிசம்பர், 1987, பக்.34 (228)
ஈழத்தில் தமிழ் இலக்கியம், 2 ஆவது விரிவாக்கப்பட்ட பதிப்பு, சென்னை, நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ், 1987, பக். 215 (237)
1988
"ஈழத்தில் டெண்ணிலைவாதம்", பேச்சு ஓர்மை, சமூக விஞ்ஞான கலாச்சார ஆய்வியக்கம், குடந்தை, 1988, (3) "யாழ்ப்பாணத்து இந்து மக்களிடையே சமூக மேனிலைப்பாட்டு அசைவியக்கமும் வழிபாடும்”, திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர், யூன், யூலை, 1988. (47) “யாழ்ப்பாண வரலாற்றுக் கருத்துநிலையின் அகற்சியை வேண்டி நிற்கும் ஒரு பிரசுரம்: விஷ்ணு புத்திர வெடியரசன் வரலாறு பற்றிய ஒரு குறிப்பு", விஷ்ணு புத்திர வெடியரசன் வரலாறு வெளியீட்டு
49

Page 29
225
226
227
228
229
230
23.
232
235
236
விழா சிறப்பு மலர், சுழிபுரம், 1988, ப. 8-10. (48) "சமூக மாற்ற வேளையில் சமயத்தின் நிலைப்பாடு என்ன?", தலங்காவற் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர், 3.8.1988. (61) "சிவஞானசுந்தரமும் நந்தியும்", நந்தி நோக்குகள் இருபத்தைந்து, யாழ்ப்பாணம், எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 1988,பக்.25 30. (152) வெளியீட்டுரை, டானியலின் தணிணிர் வெளியீடு, 148.1988. (161) "A Written of the New Era in Tamil", ஜீவா அறுபது, கலை இலக்கியப் பத்திரிகை நண்பர்கள் வெளியீடு, யூன், 1988,பக். 13-15. (163) "எழுத்து, எழுத்தாளன், எழுத்தாட்சி", காலச்சுவடு, 2.4.1988,பக். 7-13. (220) நாவலும் வாழ்க்கையும், விரிவாக்கப்பட்ட 2ஆம் பதிப்பு, நியூ செஞ்சுரிபுக்ஸ், சென்னை, 1988, பக். 158. (239) தமிழில் இலக்கிய வரலாறு: வரலாறெழுதியல் ஆய்வு, நியூ செஞ்சுரிபுத் ஹவுஸ், சென்னை, 1988, 291 பக். (242) “மாறாத இன்முகத்தான் மகத்தான உழைப்பாளி: ஒரு நினைவுக் குறிப்பு", பேராசிரியர் கலாநிதி ஆ.சதாசிவம் நினைவு மலர், 1989, uš. 9-11. (333) முன்னுரை, மணி, அறிவுமதியின் கவிதைத் தொகுதி, சென்னை, 1988. (364)
989
"நமது பண்பாட்டுச் சூழலினுட் செந்நெறி இசை, (நடனப்) பயில்வு", நாதவாஹினி, கவின் கலை மன்றம், யாழ். பல்கலைக் கழகம், 1989. (118) "நடேசு என்ற மனிதனை மறைக்கும் தெணியாண் என்ற எழுத்தாளன்", மல்லிகை, மார்ச் 1989, பக். 4-5 (189) "பண்டிதமணி அவர்களின் புலமை மையம்", பண்டிமணி நினைவு
D6vji, 1989, Luji. 155-170. (221) "ஒய்வின் விலை: விடியலைத் தேடிய வேங்கை", அரவிந்தன்
50

237
2.38
240
24
245
நினைவு வெளியீடு, 13.9.1989. (326)
"தமிழ் நாட்டின் மரணிக்காத குரல்", நாமக தீபம், வீவைரமுத்து நினைவு வெளியீடு, 7.8.1989. (362) “தெணியான்", மல்லிகை, மார்ச் 1989. (610) முன்னுரை, “யாழ்ப்பாணத்தின், எழுத விடப்படாத கலை வரலாறு பற்றி." கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை எழுதிய ஈழத்து
இசைநாடக வரலாறு நூலுக்கு எழுதிய முன்னுரை, 1989, ப.xixxxii... (632)
1990
"ஈழத்தில் தமிழ் இலக்கியம் 1965-1989; வரண்முறையான கட்டிறுக்கத்துடன் வரித்தாராயப்பட வேண்டிய ஒரு விடயத்துக்கான குறிப்புகளும் சிந்தனை முன்னோட்டமும்", மல்லிகை வெள்ளிவிழா மலர் , 1990, பக். 15-21. (249) பின்னுரை,நாடகம் நாட்டாரியற் சிந்தனைகள், சு.வித்தியானந்தன், தெல்லிப்பழை, தமிழகம் வெளியீடு, 1990,பக். 108-117. (346)
1991
“யாழ்ப்பாணத்தில் தொடர்பும் பண்பாடும்': 1930 ஆம் தசாப்தத்து ஈழகேசரிப்பத்திரிகையைத் தளமாகக் கொண்ட ஒரு தொடர்பியல் நோக்கு", குரும்பசிட்டி சன்மார்க்க சபை, 1991,பக். 26. (96) "தமிழாசிரியர் ஆளுமை விஸ்தரிப்பில் ஒரு மைல்கல்: சொக்கனை விளங்கிக் கொள்வதற்கான இலக்கிய வரலாற்று நிலை நின்ற ஒரு எத்தனிப்பு", மல்லிகை, 230, மார்ச், 1991,பக். 37-44.(256) "நாடறிந்த கலைஞன். நாட்டையறிந்திருந்த சுவைஞன். காலஞ் சென்ற தவில் மேதை திரு என்.ஆர்.சின்னராசா பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு", ராஜ மலர், என்.ஆர்.சின்னராசா அவர்களின் அமரத்துவம் குறித்த சொல் வெட்டு, 1991,பக். 20-21. (337) "யாழ்ப்பாணத்தின் இரண்டாவது தினசரி ஈழமுரசின் வளர்ச்சி கவர்ச்சி பற்றிய சில குறிப்புக்கள்", ஈழகேசரி மலர். 1991 (733)
1992
"முன்னுரையாக ஒரு குறிப்பு, யாழ்ப்பாணத்துச் சுவாமிகள், சித்தர் மரபு வளத்துக்கான ஒரு பலகணி", பாரதி போற்றிய அருளம்பல
51

Page 30
247
248
249
250
25
252
253
254
255
256
257
255
சுவாமிகள், நா.ஞானகுமாரன், யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் சபை, 1992, Lu. V-ix. (38) “யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் அதன் உருவாக்கம், இயல்பு, அசைவியக்கம் பற்றிய ஒரு பிராம்ப உசாவல்", பேராசிரியர் சோ.செல்வநாயகம் நினைவுப் பேருரை8, 1992. (72) "கோயிலும் திருவிழாக் கலைகளும்", புதுயுகம், 1.7.1992, ப. 2. (112) தமிழ் கற்பித்தலின் உண்னதம், முதலாவது உலகத் தமிழாசிரியன் மகாநாடு, சிங்கப்பூர், யூன், 1992 (114) "விபுலானந்தரின் புலமை நெறி: தமிழறிஞர் விபுலானந்தர் வாழ்வும் பணிகளும்”, நூற்றாண்டு நினைவுக் கட்டுரைத் தொகுப்பு. கொழும்பு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 1992, பக். 152-162. (157) "மூன்று பேராசிரியர்களின் முன்னிலையில். அநுவைநாகராஜன்", மல்லிகை 234, மே 1992, பக். 27-30. (182) "ஈழத்திற் கத்தோலிக்கத் தமிழிலக்கியப் பாரம்பரியம்", கதலிக் பிரஸ், யாழ்ப்பாணம், 1992. (235) "விபுலானந்தர் ஆய்வியல் பற்றிய ஒரு பிரச்சினை மையம், (விபுலானந்தர் மேற்கொண்ட ஆராச்சியின் தொடர்ச்சி பற்றிய ஒரு குறிப்பு)", விபுலானந்த அடிகளார் நூற்றாண்டு விழா சிறப்பு வெளியீடு, யாழ்ப்பாணம், பல்கலைக்கழக தமிழ் மன்றம், 1992, பக். 57-59. (263) "இலங்கையில் தமிழிலே தாய்மொழிக் கல்வி",கொழும்பு இந்துக் கல்லூரி 40 ஆவது நிறைவு விழா மலர், கொழும்பு, 1992. (353) முன்னுரை, தர்மேந்திரா கவிதைகள், யாழ்ப்பாணம், 1992. (366) அபிவிருத்தி, தொடர்பு, பண்பாடு", மார்க்கம் ,கொழும்பு, மார்கா நிறுவக வெளியீடு, 1992, ப. 14 - 18. (375) "விபுலானந்தரின் புலமை நெறி, தமிழறிஞர் விபுலானந்தர் வாழ்வும் பணிகளும்", நூற்றாண்டு நினைவுக் கட்டுரைத் தொகுப்பு, 1992 , Lu. 152 - 162. (493) முன்னுரை, "1950 முதல் நடந்தேறியுள்ள ஈழத்துத் தமிழ் அரங்கின் வரலாற்றுப்பெருமை மிக்க வளர்ச்சியும், அந்த வரலாற்றில் மெளன
குருவுக்குள்ள இடமும்”, மெளனகுருவின் பழையதும் புதியதும்,
52

259
260
26
262
263
265
267
268
269
1992. (288) முன்னுரை (பாயிரம்), எஸ்.எம். கமால்தீன் எழுதிய நூலும் நூலகமும் நூலுக்கு எழுதியது, அயோத்தி நூலக சேவைகள், ஆனைக் கோட்டை, 1992, பiv -vi. (691) “யாழ்ப்பாணத்து இந்து மக்களிடையே சமூக மேனிலைப்பாட்டு அசைவியக்கமும் வழிபாடும்", திருநெல்வேலித் தலங்காவற் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர், திருநெல்வேலி, 1992. (747)
1993
"ஐம்பதில் மறைந்தவனுக்கு அவன் அறுபதில் ஒர் அஞ்சலி : கைலாசபதி பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு", தினகரன், 18.4.1993. (324.) e “இலங்கைத் தமிழ் பண்பாடும் கலைகளும் ஓர் அறிமுகம்", பண்பாடு, மலர் 3, இதழ் 1, 1993, ப. 17 - 22. (378) “இலங்கை மலையகத் தமிழர்களின் பண்பாடும் கருத்துநிலையும்", பண்பாட்டுப் பின்புலம், கொழும்பு, உதயம் நிறுவனம்,1993 தொகுதி 1 Lu. 200 (380) யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல், தர்சனா பிரசுரம், கொழும்பு, 1993, ப. 36. (393) “தமிழில் நாட்டார் (Folk) பற்றிய தேடல்", தமிழ் நாட்டார் வழக்காற்றியல், பதிப்பாசிரியர் க. சண்முகலிங்கம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 1993, ப. 282295. (407 (i)) “அரங்கும் சமூகமும்", தமிழ் சாகித்திய விழா மலர் 1993, இலங்கை இந்து சமய சலாசார அலுவல்கள் திணைக்களம், 1993, ப. 69-75. (414) தமிழ் கற்பித்தலில் உன்னதம் ஆசிரியர் பங்கு, தர்ஷனா பிரசுரம், வட்டுக்கோட்டை, 1993 (452) “லத்தீப் என்றொரு மானுடம் வாழ்ந்ததும் ..", தாமரை, ஜூலை 1993, L. 27 - 28. (508) “எழுதப்படாத வரலாறும் மறக்க முடியாத ஒரு மனிதனும் வடக்கு அல்வாய் முருகேசு உற்பத்தியாயர் பற்றிய ஒரு குறிப்பு", வட
53

Page 31
270
27
272
273
277
278
279
28O
28
அல்வை முருகேசனார் பவள விழாமலர் 1993, ப 38-40. (600) "தமிழ் கற்றலில் உன்னம்", தமிழ் கற்றல் (ஆய்விதழ்), தொகுதி 1:1, சூலை 1993, ப. 7:23, (615) பின்னுரை, "அகதியாக்கப்பட்ட உணர்வுகளும் அகதியான மனிதர்களும்", முல்லையூரான் எழுதிய நிர்வாண விதிகள் நூலுக்கு எழுதியது, 1993, ப. 104.119. (636)
1994
"ஆசிரியரும் சமூகமும்”, ஆசிரியர் தினம், கொழும்பு இந்துக் கல்லூரி, கொழும்பு, 1994, ப. 12-13. (376) தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் கார்த்திகேசு சிவத்தம்பி, சென்னை , நியூ செஞ்சரிபுக் ஹவுஸ், 1994, ப. ix, 385 ரூ. 15.00 (385) "தமிழ் மொழிப் பயில்வு", கலைமலர் , கோப்பாய் , அரசினர் ஆசிரியர் கலாசாலை, 1994, ப. 1-9 (408) மொழி கற்பித்தல், கலைச்செல்வி, மட்டக்களப்பு, அரசினர் ஆசிரியர் கலாசாலை, 1994, ப. 20 - 24. (409) "இலங்கையில் தமிழ் நாடகப் பயில்வு ஒரு விபரணப் பதிவு", தமிழ்க் கலை விழா சிறப்பு மலர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 1994, ப. 48 - 53. (416) "இலக்கிய விமர்சனமும் இலக்கியம் கற்பித்தலும்", தமிழ் மொழித்தின விழா மலர், கொழும்பு தெற்கு கல்விக் கோட்டம், கொழும்பு, 1994, ப. 20 - 23. (435) "சுவாமி விபுலானந்தரின் சிந்தனை நெறிகள்", விபுலானந்தர் நூற்றாணர்டு விழா மலர், தொகுப்பு : காசுபதி நடராசா, மட்டக்களப்பு, 1994, (447) தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும், 2 ஆம் பதிப்பு, நியூ செஞ்சரிபுக் ஹவுஸ், சென்னை, 1994. (449) "தமிழிலக்கியத்தின் பரப்பை அகட்டியவர்", ம. முகம்மது உவைஸ் மணி விழா மலர் , 1994 (455) "புனைக்தை எழுத்தாளரும் இலக்கிய வரலாறும்", இலக்கு, மலர் 1, ஜூலை, 1994, ப. 44 - 50. (462)
54

282
283
284
285
286
287
288
289
290
291
292
293
294
295
"இலக்கிய உற்பத்தி முறையும் பாராதீனப்படுத்தப்படாத உழைப்பின் கணிப்பும்", மல்லிகை, ஜன, 1994, ப. 23 - 25. (469) “எழுத்தாளனும் சித்தாந்த நிலைப்பாடும்", புதுமை இலக்கியம், g)gsyp 20, 867 - LIDITü, 1994, Lu. 9 -16. (474) “சின்னப்ப பாரதியின் சிங்கப்பூர் இலக்கியச் சந்திப்பும் அவர் பதிவு செய்யத் தவறிய சில உண்மைகளும்", தாமரை, ஜூலை, 1994 , தமிழ் நாடு, தமிழ் இலக்கியப் பெருமன்றம் 1994, ப. 11-15. (498) "திரு. ஏ.ஜே. கனகரட்னா பற்றிய ஒரு மிகச் சிறிய குறிப்பு", மல்லிகை, செப். 1994, ப. 45 - 48. (500) "பரா என்னும் பரமஞானஸ்தன் எஸ்.கே. பரராஜசிங்கம் பற்றிய ஒரு சிறிய குறிப்பு", மல்லிகை, மார்ச் 1994, ப. 4 - 6. (503) "எஸ்.கே.பரராஜசிங்கம்", மல்லிகை, மார்ச் 1994 (608) "குழந்தை சண்முகலிங்கம்", மல்லிகை, ஜீலை 1994. முன்னுரை, "இலங்கை மலையகத் தமிழிலக்கியமும் மாத்தளை சோமுவின் இந்த நாவலும்," மாத்தளை சோமு எழுதிய எல்லைத் தாணர்டா அகதிகள் நூலுக்கு எழுதியது, 1994, ப. 914. (669) முன்னுரை, தெணியான் எழுதிய மரக்கொக்கு நாவலுக்கு எழுதியது, நான்காவது பரிமாணம், யாழ்ப்பாணம், 1994, ப. V-vi (680) முன்னுரை, "நாடக ஆக்கமும் அரங்கின் "அழகியலும" - சமூக மாற்றம் பற்றிய ஆழமான கருத்துநிலைப் பிரச்சினை மையமாக மேற்கிளம்பும் செயல்முனைப்புநிலை", க.சிதம்பரநாதன் எழுதிய சமூக மாற்றத்துக்கான அரங்கு நூலுக்கு எழுதியது, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை, 1994, ப. 9-21. (685)
1995
"இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் தற்காலம் சென்னை, ஜனவரி 1995 , ப. 91 - 99. "கம்ப சித்தாந்தி கடவுட கோட்பாடு", கம்பமலர் , கொழும்பு, கம்பன் கழகம், 1995 , ப. 45 - 47. "கம்பன் கவித்துவத்தின் கருத்துநிலை ஊற்றுக்கால்", கம்பமலர் , கொழும்பு கம்பன் கழகம், 1995, ப. 172 - 176. யாழ்ப்பாணத்தில் புலமைத்துவ மரபு , சுதந்திர இலக்கிய
99
, செம்மலர் ,
55

Page 32
296
297
298
299
3OO
30
3O2
303
304
305
306
"தமிழிலக்கியத்தின் நவீன காலம்", தாமரை, 1995 , ப. 169-172. "தமிழிற் கவிதை பற்றிய இலக்கண மயப்படுத்தப்பட்ட நோக்குதலும் தமிழிலக்கியத்தின் உள்ளாந்த படைப்பாற்றல் நெகிழ்வுணர்வும்", எட்டாவது உலகத் தமிழ் மாநாடு , I995, tr. 83 - 105. "தமிழின் இரண்டாவது பக்தியுகம”, பண்டாடு, மலர் 5, இதழ் 3, 1995, J. 73 - 23. ኋ "பத்துப்பாட்டின் கவிதையியல்", சிந்தனை, தொகுதிwi, இதழ் I, II, & III, 1995 , u. 71 - 84. "நாடகக் கலை: அதன் அமைப்பும் அழகியற் கவர்ச்சியும்," தமிழ் நயம் - 95, தமிழ் இலக்கிய மன்றம், றோயல் கல்லூரி, 1995. "மலையக இலக்கியம் : மறக்கப்படக் கூடாத மறுபக்கம்", மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா 1995 சிறப்புமலர், U. 13. "தமிழில் "நாட்டார்" (Folk) பற்றிய தேடல்," தமிழ் நாட்டார் வழக்காற்றியல், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 1995,பக்.282-295, பின்னுரை, "கிளையாகிக் கொண்டிருக்கும் துளிர்கள்,” ரஞ்சிதகுமாரின் மோகவாசல் நூலுக்கு எழுதியது, 1995, ப. 122I32.
வாழ்த்துரை, இரா. மயில் வாகனம் தொகுத்த வைரவ மான்மியம் நூலுக்கு எழுதியது, 1995, ப.5-6. முன்னுரை, " வரலாறு ஆகும் நாட்டார் வழக்காற்றியல், "செ. மொற்றாஸ்மயில் எழுதிய ஆணையை அடக்கிய அரியாத்தை நூலுக்கு எழுதியது, பாரம்பரிய கலைகள் ம்ேம்பாட்டுக் கழகம், நல்லூர், 1995, ப. 7-14.
உயராய்வு, சென்னைப் பல்கலைக்கழகம், 1995, ப. 142143.
1996
"இலங்கையின் இந்துப் பாரம்பரியத்தினுட்செல்வச்சந்நிதி பெறும் இடம் ", அகில இலங்கை இந்து மாமன்றம் சிறப்பு மலர் , 1996 , ப. 84, 85.
56

3O8
309
310
3.
32
33
34
35
36
37
38
39
320
321
322
"மத்திய இடம் வகிக்கும் மத்திய கல்லூரி ", யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மலர் (1816 - 1996) , ப. 173. கற்கை நெறியாக அரங்கு (பதிப்பாசிரியர்) நியூ செஞ்சரி புக் ஹவுஸ்,சென்னை, 1996. "பண்பாடாக அரங்கு” , தமிழில் நவீன நாடகம் , 1996, ப. 1I0. "ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பிரதேச அலகுகள்" , கலையோசை, இலங்கைக் கலைக்கழக தமிழ் இலக்கியக் குழு, திருகோணமலை, 1996, ப. 1-3. "ஈழத்துத் தமிழிலக்கியத்தில் முற்போக்கு வாதத் தொழிற்பாடுகள்" , புதுமை இலக்கியம் , 1996, ப. 25 - 28. "கனிஷ்ட இடைநிலை வகுப்புக்களிற் கவிதை கற்பித்தல்", தமிழ் மொழித்தின விழா மலர் , 1996 , ப. 9 - 10. ”தமிழிலக்கிய வரலாற்றில் பிரச்சினை மையங்கள் தமிழாராய்ச்சியின் வளர்ச்சியும் வரலாறும்", இந்து சமய கலாசார அமைச்சு, கொழும்பு, 1996, ப. 84 - 93. "மலையக இலக்கியம் மறுக்கப்படக் கூடாத மறுபக்கம்", மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மலர் , 1996 , ப. 1 - 3. "ஈழத்து இலக்கியத்தின் மீதான நம்பிக்கைகளும் அவநம்பிக்கைகளும்", மூன்றாவது மனிதன் , இதழ் 2, 1996, ப. 29 - 30. "பேராசிரியர் வி. செல்வநாயம்", மல்லிகை முகங்கள் , 1996, ப. 22 - 27. "மறக்க முடியாத நினைவுகள் மறுக்க முடியாச் சாதனைகள்", சோமகாந்தன் மணி விழா மலர் , 1996 , ப. 30 - 34 செவ்வி, "இலக்கியம் மூலம் நான், என்னை அறிகிற தேடல் நடந்து கொண்டிருக்க வேண்டுமென விரும்புகிறேன்,” மூன்றாம் மனிதன், இதழ் 03, நவம்பர் - டிசம்பர், 1996. முன்னுரை, திருக்கோவில் கவியுவன் எழுதிய வாழ்தல் என்பது சிறுகதைத் தொகுதிக்கு எழுதியது, 1996, ப. V-vi. முன்னுரை (ஆங்கிலம்), இ. சிவகுருநாதன் எழுதிய இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி நூலுக்கு எழுதியது, குமரன் புத்தக இல்லம், சென்னைகொழும்பு, 1996. முன்னுரை, " ஆழ்ந்து அகலும் அரங்க ஆய்வுகள்," காரை
57

Page 33
325
327
328
329
330
33
332
333
334
சுந்தரம்பிள்ளையின் நடிகமணி வி.வி வைரமுத்து: வாழ்வும் அரங்கும் நூலுக்கு எழுதியது, பாரதிப்பதிப்பகம், யாழ்ப்பாணம், 1996, u. ix–xiii. முன்னுரை, "இலங்கையின் "மலையகம்" அதன் மக்களும் அவர் தம் இலக்கியமும்," தி. ஞானசேகரன் எழுதிய கவ்வாத்து குறுநாவலுக்கு எழுதியது, மலையக வெளியிட்டகம், கொழும்பு, 1996, Lu. v-vii. முன்னுரை , வரதரின் மலரும் நினைவுகள் நூலுக்கு எழுதியது வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம், 1996, ப.6-11. முன்னுரை, “குணனாரும் குணரத்தினமும் இணைகின்ற வேளை,” பொன்விழா போற்றிசை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், 1996, ப. -13-15.
py
கனிஷ்ட இடைநிலை வகுப்புகளில் (தமிழ்) இலக்கணம் கற்பித்தல்,” புது ஊற்று,1996, ப.9-10. முன்னுரை, பேராசிரியர் க. கணபதிபிள்ளை எழுதிய ஈழத்து வாழ்வும் வளமும் மீள்பதிப்புக்கான முன்னுரை (இரண்டாம் பதிப்பு), குமரன் புத்தக இல்லம், சென்னை-கொழும்பு,1996, ப. 7-15" தமிழ்ச் சைவம்: அதன் உருவாக்க அமிசங்கள் பற்றிய ஒரு சிறுகுறிப்பு,” பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மகா கும்பாபிஷேக விழா மலர், கொழும்பு, 1996,
1997
"எழுத்தாளனும் சித்தாந்த நிலைப்பாடும் ", புதுமை இலக்கியம் , இதழ் 20, ஜன-மார், 1994, ப. 9 16. "நவீன காலத்துக்கு முன்னர் தமிழரிடையே நிலவிய அறிவு
முறைமை பற்றிய குறிப்புகள்", தமிழ் உலகு , தொகுதி 1, இதழ் 1, ஐப்பசி 2003, ப. 87- 103. பேராசிரியர் கணபதிப்பிள்ளை, கொழும்பு தமிழ்ச் சங்கம், 1997 "விடை கோரும் வினாக்கள்", நினைவு மலர் , கொக்கட்டிச் சோலை பிரதேச கலாசாரப் பேரவை, 1997, ப. 49 - 54. "1950 முதல் ஈழத்துத் தமிழ் அரங்கின் வரலாறு", விபவி, விபவி கலாசார மையம், நுகேகொட, 1997, ப. 164-169. "ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றில் சண்முகலிங்கம்", அன்னை இட்ட தீ , ம. சண்முகலிங்கம் , கொழும்பு , தேசிய கலை இலக்கியப் பேரவை, 1997, ப. 5 - 12.
58

335
336
338
339
340
34
342
345
346
347
348
"இலங்கையில் தமிழிலக்கியத்தின் அண்மைக்காலப் போக்கும் கலாசார ஒருங்கிணைப்பும்", புதுமை இலக்கியம் , கொழும்பு , இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், 1997, ப. 23 27. "ஈழத்தில் தமிழ் இலக்கியம் " தாமரை பொங்கல் மலர் , 1997 , ւյ. 7 - 9. "தமிழ் சிறுகதை வளர்ச்சியில் ஜெயகாந்தன் கதைகள்” , ஜெயகாந்தன் இலக்கியத் தடம், 1997, ப. 26 - 32. "தமிழ் மகளிர் (தொடக்க காலம் முதல் ஆறாம் நூற்றாண்டு வரை) ", மதிப்பீட்டாய்வு, தாமரை, டிசெம்பர் 1997, ப. 34-39. "நயத்தலும் விமர்சித்தலும் (ரசித்தலும்)", சங்கமம் , 1997, ப. 1" 4. "அழியாத புள்ளிகளும் இணைக்க வேண்டிய கோடுகளும் ", பேராசிரியர் தில்லைநாதன் அவர்களின் மணிவிழா மலர் , 1997 - 1997, I. xix-XXi "இளைஞர் " பண்பாடு"; சில குறிப்புகள்,” இளங்கதிர் 30வது ஆண்டு மலர் (96-96), தமிழ்ச் சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1997, ப. 37-38. "தமிழ்ச் சைவப்பண்பாட்டில் செல்வச் சந்நிதியின் முக்கியத்துவம்: விரிவான ஓர் ஆய்வுக்கான சில தொடக்கக் குறிப்புகள்", ஆய்வரங்கு சிறப்புமலர் ", இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 1997, ப. 50-53. முன்னுரை, வேதாந்தி எழுதிய இருளின் நிழலில் கவிதை தொகுதிக்கு எழுதியது, 1997, ப. x-xiv. முன்னுரை, அபயாம்பிகா எழுதிய இசையில் நூலுக்கு எழுதியது. 1997, u, vi-vii. முன்னுரை, " உவைஸ் எனும் ஒரு தமிழிலக்கிய மைல்கள்," ஏ.ஏ.எம். புவாஜி எழுதிய பேராசிரியர் அல்லாமா உவைஸ் நூலுக்கு எழுதியது, சஹிமா பதிப்பகம், மாத்தளை, 1997, ப. x-xi. முன்னுரை, "தமிழிலக்கியத்தின் அகலும் பரிமாணங்கள்," பா. ஆனந்தகுமார் எழுதிய இந்திய ஒப்பிலக்கியம் நூலுக்கு எழுதியது, கியூரிபப்ளிகேசன்ஸ், மதுரை, 1997, ப. xi-xvi. நயத்துதலும் விமரிசித்தலும் (ரசித்தலும்), சங்கமம், இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு, 1997
1998 ஈழத்தின் மத, பண்பாட்டு விளக்கத்துக்கு, நல்லைக்குமரன் மலர்,
59

Page 34
349
350
35
352
み53
ぶ。54
355
356
357
358
359
360
362
363
1998 , Լյ. 65 - 68. பண்பாட்டறிவும் பண்பாட்டுணர்வும், திருப்பம், முனை,, இதழ் 1, ஏப்ரல் 1998, ப. 25 - 33. "அண்ணாவியாரை நினைவு கூரல்". நாடக கவிமணி எம்.வீ. கிருஷ்ணாழ்வார், தொகுப்பு:மு. கந்தசாமி, கரவெட்டி, 1998, ப. 94. "ஈழத்துத் தமிழ் அரங்க வரலாறு எழுதப்படுவதிலுள்ள பிரச்சினைகள", அரச தமிழ் நாடக விழா , 1998, ப. 21 - 26. "நடிகர்களாக அரசியல்வாதிகள் ", ஆற்றுகை சிறப்பிதழ் 1997 - 1998, L. 65 - 73. "ஆத்தங்கரை ஓரம்", தாமரை , தமிழ்நாடு , தமிழ் இலக்கியப் பெருமன்றம், பெப்1998, ப. 22-24.
வரை", தமிழ் நூல் வெளியீட்டு விநியோக அமையம், கொழும்பு, 1998, Լյ. 186. "தமிழ் கவிதை பாரம்பரியம் பற்றிய ஓர் அறிமுகம் , புறநானூறு முதல் புதுக்கவிதை வரை", தமிழ் நூல் வெளியீட்டு விநியோக அமையம், கொழும்பு, 1998, ப. 1-25. "தமிழில் நவீன கவிதையின் எழுகை” , கிழக்கொளி , ஒளி 5
"தில்லைச் சிவனின் அந்தக்காலக் கதைகள்", மல்லிகை, ஜனவரி, 1998, Ꭵ Ꮧ. 80 - 81.
சங்க இலக்கியம், 1998, ப. 71- 84. "ரியலிஸம் சோசலிஸ்ட் ரியலிசம் மார்க்சியம் ஒரு விமர்சனத் தலையீடு", மூன்றாவது மனிதன், இதழ் 5, செப், ஒக் 1998, ப. 14, 21. "ஞானப்பழம்” (பிரேம்ஜி ஞானசுந்தரம் பற்றிய ஒரு மிகச் சிறிய பதிகை), 1998, ப. 26-28. "உலகத் தமிழ் வாசகர்களை ஒன்று திரட்டிய ஒரே இதழ்," சுபமங்களா இலக்கிய பெட்டகம், 1998. வாழ்த்துரை (ஆங்கிலம்), சி. மெளனகுரு எழுதிய மட்டகளப்பு மரபுவழி நாடகங்கள் நூலுக்கு எழுதியது, விபுலம் வெளியீடு, மட்டகளப்பு, 1998, ப. எ. அணிந்துரை, சி.பி. கதிரவேலின் உகந்தை கந்தன் அறவழி அமுதம் நூலுக்கு எழுதியது, 1998, ப. 9.
60

364
。65
366
367
368
369
370
37 I
372
373
374
375
376
377
" கருத்தரங்க நிறைவுரை," தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகள், பதிப்பாசிரியர் செ. ஜீன் லாறன்ஸ், சத. பகவதி, உலக தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை, 1998, ப. XXXVi-x.
1999
"தொடர்பு ஊடகங்களில் தமிழ் ", கலைக் குரல்கள் , 1999, ப.
O - 25. "தமிழில் அழகியற் சிந்தனை", கவின் தமிழ் , தமிழ் மொழித் தினமலர் , 1999, ப. 3 - 8. "நுணர் கலை என்பவை யாவை? அவை ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?", நுண்கலை , மார்ச், 1999, ப. 50. "அரங்கு ஒர் அறிமுகம்", மனிதவள மேம்பாட்டு நிலையம், திருகோணமலை, 1999. "ஒளவை நாடக விமர்சனம்", கோடு, ஜன - பெப் 2000 , ப. 384. இலக்கணமும் சமூக உறவுகளும் , நியூ செஞ்சரி புக் ஹவுஸ், சென்னை, 1999. "தமிழ் கவிதை வரலாற்றில் தொல்காப்பியர் கவிதையியல்", பேராசிரியர் தில்லைநாதன் மணி விழா மலர், மணிவிழாச்சபை, பேராதனை , 1999, ப. 73 - 97. "திருக்குறள்: இலக்கிய வரலாற்றின் மீற முடியாத தாக்கங்கள் , வள்ளுவர் சுட்டும் சமூகம், அரசு பற்றியும் திருக்குறளின் சமகால ஏற்புடைமைக்கான சமூகக் காரணம் பற்றியுமான ஒரு வரலாற்றுப் பொருள் முதல் வாதக் குறிப்பு", பண்பாடு , மலர் 10, இதழ் 03, 2000, J. 39 - 44. "உலக இலக்கிய வாசற்கதவுகளைத் தட்டும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் ", கனவின் மீதி , 1999, ப. 7 - 11. "ஒரு படைப்பாளியின் சிந்தனைகள்", இந்தியா ருடே, செப் 1, 1999, Li. 49. "சமகால இலக்கிய விமர்சனத்தில் மார்க்சீயம் ஒர் எதிர்வினை", கணையாழி, செப் 1999, ப. 22 - 25. "தமிழில் நவீனத்துவம் குறிக்கும் தொகுதிநிலை அர்த்தங்கள் பற்றிய ஒரு ஒப்பு நோக்குங் குறிப்பு", தமிழ், 1999, ப. 1 - 5. "மார்க்ஸியமும் இலக்கிய விமர்சனச் சமகாலச் செல்நெறியும் ", கணையாழி, ஆகஸ்ட், 1999, ப. 23 - 30.
61

Page 35
379
380
38
382
383
384
385
386
387
388
3.89
39
392
"விவாதம் தொடர மீண்டும் ஒரு வாக்கு மூலம் ", கணையாழி, 1999, LI. 5 - 12. முன்னுரை, கே. ஜீவபாரதி தொகுத்த ஜீவாவின் பாடல்கள் நூலுக்கு எழுதியது, 1999, ப. 5:14, முன்னுரை, ஜி.எல் திலகரட்ண எழுதிய வெளிநாடு செல்லும் உங்களுக்கு நூலுக்கு எழுதியது, 1999, ப.5. நயவுரை, " இரா.பத்மநாதனின் (இராஜகுமாரன்) இராமாயண எடுத்துரைப்பு," இரா. பத்மநாதன் (இராஜகுமாரன்) எழுதிய கோதண்டம் ஏற்றிய கோமகன் நூலுக்கு எழுதியது, இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்,கொழும்பு, 1999, ப. ix-ix.
2000
"இலங்கை அரசியற் சூழலில் தமிழ்த் தேசியம் மனிதன், இதழ் 8, 2000 , ப. 3 - 6. (377)
9
, மூன்றாவது
இலங்கைத் தமிழர் யார் எவர்? , கொழும்பு தமிழ்ச் சங்கம், 2000 (379) "தமிழ்ச் சமூக சிந்தனை வரலாறும் திருக்குறளும்", கோட்டம் முதல் குமரிவரை, 2000 , ப. 71-74. (384) "புலம்பெயர் தமிழர் வாழ்வு", மூன்றாவது மனிதன், இதழ் 9, ஆக, ஒக் 2000, ப. 29 - 34. (390)
யாழ்ப்பாணம், சமூகம், பணிபாடு, கருத்துநிலை, குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2000 (394)
இலங்கை அரசியல் சூழலில், மூன்றாவது மனிதன், இதழ் 8, மே , ஜூலை, 2000 , ப. 03 - 06. (399) "எழுபத்தைந்து வருட காலத்துள் ஐம்பது வருடங்களாக.", பவள விழா சிறப்பு மலர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், 2000 , Lu. 36 - 41. (420) "நமது இலக்கியப் பண்பாட்டிற்கு கம்பன்", கம்பன் மலர், 2000,
"பழைய இருப்பை சுண்டி மதிப்பிட முனையும் இளைய வரவு", வணக்கம் வள்ளுவம் , 2000 ப. 3 - 11. (461)
மதமும் கவிதையும் , தமிழ் சங்கம், கொழும்பு, 2000.(463) Ramayana in Sri Lankan Tamil Culture , 6op 35FUTF5Argui , Lu6JGMT
62

393
395
397
398
399
400
4Ol
4O2
403
404
405
விழாக் குழுமலர், யாழ்ப்பாணம், 2000, ப. 135 - 144. (468) ஈழத்துத் தமிழிலக்கியத் தடம் 1980 - 2000 , மூன்றாவது மனிதன் பதிப்பகம்,கொழும்பு, 2000. ப.xi.(471) "உண்மையான உழைப்பாளன்", அட்டைப்படங்கள் , 2000, ப. I6 - 19. (472) "தமிழ் இலக்கிய வரலாற்றில் இதழ்கள்", தேசிகம் , 2000, ப. 7179 (யாழ்ப்பாணம் : பாலர் ஞானோதய சங்கம்) (477) "தலித் : தலித் இலக்கியம் என்ற வகைபாடு இலங்கைக்குப் பொருந்துமா? ", மூன்றாவது மனிதன் , இதழ் 7, ஜன - மார்ச் 2000, Lu. 03 - 06. (484) w பின் நவீனத்துவம், கணையாழி, நவ 2000, ப. 10-17 (489.i) கணையாழி, டிச 2000 , ப. 60 - 70. (489.ii) "ஈழத்து இந்து பாரம்பரியத்தில் மறுதலிக்க முடியாத ஒரு புலமை இடம் கைலாசநாதக் குருக்களுக்கு உள்ளது", கைலாசநாதாஞ்சலி , 2000, Լյ. 36-37. (496) முன்னுரை காரை சுந்தரம்பிள்ளையின் வட இலங்கை நாட்டார் அரங்கு ஆய்வுநூலுக்கான பாயிரம், 2000, ப. vi-xi.(628) பின்னுரை, "உரையும் நடையும், உரைநடையும்: தமிழின் உரைநடை வரலாற்றெழுதுகை பற்றிய ஒரு குறிப்பு,"பேராசிரியர் வி.செல்வநாயகம் அவர்கள் எழுதிய உரை நடை வரலாறு நூலுக்கு எழுதியது, 2000, ப. 132148. (638) முன்னுரை (பாயிரம்), காரை சுந்தரம்பிள்ளையின் வட இலங்கை நாட்டார் அரங்கு ஆய்வுநூலுக்கானது, குமரன் புத்தக இல்லம், சென்னை-கொழும்பு, 2000, ப. vi-xi.(671) முன்னுரை, "நமதுபாரம்பரியத்தின் தர்ம நாயகியர்" சம்பந்தனின் தர்மவதிகள் நூலுக்கு எழுதியது, 2000, ப. i-iv. (708) அணிந்துரை, சி பற்குணத்தின் பட்டுக்கோட்டையின் பாட்டுத் திறம் நூலுக்கு எழுதியது, சவுத் விஷன், சென்னை, 2000, ப. 6-7. (715)
2OO
"தச்சன் தோப்பு", சிந்தாமணி விநாயகர் ஆலயம் திருவூஞ்சல் பாமாலை , 2001, ப. 12 - 17. (382)
63

Page 36
4O6
4O7
408
4O9
4O
4.
42
43
44
45
46
47
48
"தமிழ் இலக்கியப் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் ஒளவை விரிந்த ஆய்வை நோக்கிய ஒரு குறிப்பு", ஒளவையார் கவிதைக் களஞ்சியம்,
2001, L. 6 - 8. (383)
"தமிழ் மரபில் முதுமை", முதுமை , 2001, ப. 16 - 21. (387) "தமிழகத்தின் தலித்துக்களும் ஈழத்தின் சாதியமைப்பும்" மூன்றாவது மனிதன், இதழ் 10, 2001, ப. 37 - 38. (388) "தமிழ் நிலைப்பட்ட ஊடக வரலாறு ஒன்றினை எழுதுவதற்கான ஒரு முன் குறிப்பு", மூன்றாவது மனிதன், இதழ் , 2001, ப. 34-40 (404) "இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றெழுதுகைக்கான ஒரு சந்திப்பு முயற்சி”, அதிர்வு, தென் கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில், 2000, 2001, ப. 1-5. (432) "இலக்கியம் கற்பித்தல் ஏன் எதற்கு?", அகில இலங்கை தமிழ் மொழித் தினம் 2001 , கொழும்பு, கல்வி அமைச்சு, 2001, ப. 710. (434) விமர்சனச்சிந்தனைகள், மக்கள் வெளியீடு, சென்னை, 2001, (466) நவீனத்துவம் , தமிழ் பின் நவீனத்துவம், மக்கள் வெளியீடு, சென்னை, 2001, (487) “ஒரு கலைஞரின் மறைவும் கலையின் இழப்பும், சிவா கணேசன் பற்றிய அரங்கியற் குறிப்பு", மூன்றாவது மனிதன் , இதழ் 12, ஜூலை - செப், 2001, ப. 04 - 06. (497) "மனநதியின் சிறு அலைகள்", மூன்றாவது மனிதன் , இதழ் 11, 2001, J. 60 - 62. (507) முன்னுரை, வல்லவை நா. அனந்தராஜா எழுதிய சந்நிதிச் செல்வம், 2001, ப. ix-xi (613) 8 "இலங்கையின் தேசிய இனங்களிடையேயுள்ள உறவுகள் பற்றிய கட்டுரைத் தொகுப்புக்கான முன்னுரையாக சில குறிப்புக்கள்," நீதிமுரசு 2001, சட்ட மாணவர் தமிழ் மன்றம், இலங்கை சட்டக் கல்லூரி, 2001, ப.-15. (622) "ஆரம்ப வகுப்புக்களின் மேல் மொழிகற்கை:ஆறாம் தரம் முதல் ஒன்பதாம் தரம் வரை தமிழ்மொழி கற்பித்தல் தொடர்பான சில கருத்துக்கள்", சுவடு, கொழும்பு வெள்ளவத்தை அரசினர் தமிழ் வித்தியாலயத்தின் பரிசளிப்பு தினமலர் 1 1999-2000, 2001 (625)
64

49
420
421
422
423
424
4.25
426
427
428
429
மதிப்புரை, வீ மாணிக்கம் எழுதிய கொங்கு நாடு (கிபி 1400 வரை), தொகுதி1நூலுக்கு எழுதியது, 2001, ப. 1314 (629) முன்னுரை, “முன்னுரையாக ஒரு கடிதம்,” சி வன்னியகுலம் எழுதிய புனைகதை இலக்கிய விமர்சனம் நூலுக்கு எழுதியது,
கொழும்பின் “தமிழ்- இந்து மதப் பயில்வுகள்: ஒரு மிகச் சிறிய குறிப்பு", இந்து தீபம் - 2001 , இந்து மன்றம், கொழும்புப் பல்கலைக்கழகம், 2001, ப. 23:29. (650) முன்னுரை, கி. பார்த்திபராஜாவின் பாரதி நூலுக்கு எழுதியது, 2001, L. v-xiii. (659) ஆசியுரை, காற்றின் சுவடுகள் : இராஜேஸ்வரி சண்முகம் பொன்விழா மலர், 2001, ப. 11-12 (698) முன்னுரை, “ தமிழ் இலக்கியப் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் ஒளவை : விரிந்த ஆய்வை நோக்கிய ஒரு சிறு குறிப்பு,” ப. சரவணன் தொகுத்த ஒளவையார் கவிதைக் களஞ்சியத்திற்கானது இராஜராஜன் பதிப்பகம், சென்னை, 2001, ப. 6-8. (699) முன்னுரை, செ. கனகரெத்தினம் எழுதிய சுவாமி விபுலானந்தரின் கல்விச் சிந்தனைகளும் தொண்டுகளும் நூலுக்கு எழுதியது, தமிழ் uDGågplb, HKaj6ofluit, 2001, L1, i-iv. (702) "தமிழ் இலக்கியத்தில் மனிதன்," இளங்கதிர் 34 வது ஆண்டு மலர் (2000-2001), ப. 65 68. (737)
2002
இலங்கையின் அரசியலின் புலமைத்துவமும் புலமைத்துவத்தின் அரசியலும் , பிரவாதம் , தொகுதி 1, ஜன - ஜூன் 2002, ப. 145 -
49. "இலங்கையின் அரசியலின் புலமைத்துவமும் புலமைத்துவத்தின் அரசியலும்", இன குழும் மோதல்களில் வரலாறெழுதியல் பெறும் இடம் பற்றிய ஒரு விமர்சிப்பு, பிரவாதம் , தொகுதி 1, ஜனவரி -( ஜூன் 2002 - ப. 145 - 149. (400) "இன்றைய தலைமுறைத் தமிழ் மாணவர்களின் பாடசாலைக் கல்வியும் ஆளுமை விருத்தியும் சில அவதானிப்புகள்", வெள்ளிவிழா tDai , 2002, L. 97 - 103. (401)
65

Page 37
430
43
4.32
435
437
4.38
440
441
442
"வடமராட்சியின் மணம் பரப்பும் விக்னேஸ்வரா", பத்தாண்டு காலப் பதிவுகள், கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி, கரவெட்டி, 2002, L. 21 - 22. (403) "ஈழத்தின் அரங்கம்", கட்டியம் , தொகுதி, எண் 3, அக், நவ, டிச 2002, u. 31 - 98. (417) "கூத்தும் நடனமும்", கட்டியம் , தொகுதி01, எண் 01, சித் ஜூன் 2002, Lu. 9 - 19. (423) இலக்கணமும் சமூக உறவுகளும். குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2002, ப. 63. (433(i) "ஈழத்து நவீன இலக்கிய எழுச்சியில் கே. கணேஷின் பங்கு", ஞானம், ஒளி 3, சுடர் 1, டிசெம் 2002, ப. 6 - 9. (442) "தமிழில் கவனிக்கப்படாத ஒரு இலக்கிய வகை : எழுத்து நிலை பெற்ற வாய்மொழிப் பாடல்", ஈழத்து வாய்மொழிப் பாடல் மரபு , 2002, Lt. xiii-xvii (453) "தமிழின் வளம் பெருக்கும் வானமாமலை", அட்டைப்படங்கள் , மல்லிகைப் பந்தல் வெளியீடு, 2002, ப. 28-32. (499) "(அவர்) படிக்காத கடிதம் : சிவசிதம்பரம் அவர்களுக்கு", சாகாவரம் பெற்ற சான்றோன் அமரர் சிவாவின் நினைவுமலர், 2002, ப. 3034. (502) "பழம் பண்டிதன் பகிரங்க கடிதத்திற்கு பேராசிரியர் கா. சிவத்தம்பியின் பதில்", பழம் பணிடிதரின் பகிரங்க கடிதங்கள் , 2002, Lu. 303 - 318. (504) செவ்வி, ஈழத்தின் அரங்கம் ஐ, கட்டியம், தொகுதி01, எண் 03, 2002. (601) வாழ்த்துரை, கூட்டு முயற்சியில் பிறப்பது, படிப்பினை , சிறுவர் அரங்க விழா நூல் வெளியீடு, 2002, ப. ix-x.(603) முன்னுரை, குலோத்துங்கன் கவிதைகளும் குழந்தைசாமியும்:"ஒரு முன்னுரைக் குறிப்பு" முனைவர் வீசி குலந்தைசாமி எழுதிய குலோத்துங்கன் கவிதைகள் நூலுக்கு எழுதியது. 2002, ப. 2150. (630) முன்னுரை, உவைஸ் கனி எழுதிய மனிதனோடு நடந்தபடி நூலுக்கு எழுதியது, 2002, ப. V-vi(635) "இன்றைய தலைமுறைத் தமிழ் மாணவர்களின் பாடசாலைக்
66

445
447
448
449
450
451
452
453
454
கல்வியும் ஆளுமைவிருத்தியும். சில அவதானிப்புகள்,” Silver Jயbilee Hindu College Scout Group, GasTQplbl., 2002, L. 99-103. (657) முன்னுரை, நந்தியின் தரிசனம் சிறுகதைத் தொகுதிக்கு எழுதியது. குமரன் புத்தக இல்லம், சென்னை, 2002, ப. i-iv.(690) முன்னுரை, "இளம் தமிழ்ப் பிள்ளைகளுக்கான தமிழச்செவ்வி அறிமுகம்,” பூரணம் ஏனாதிநாகதன் எழுதிய நமது இலக்கியச் சொத்து நூலுக்கு எழுதியது, 2002, ப. V-vi. (703) இலக்கியமும் கருத்துநிலையும் (2ஆம் பதிப்பு), மக்கள் வெளியீடு, சென்னை, 2002 (1982). (704) முன்னுரை, "மெளனகுருவின் அரங்கு விகச்சிப்பு: வனவாசத்தின் பின் எழுத்துருவுக்கான முன்னுரையான ஓர் அரங்கியல் விமர்சனப் பதிகை," 2002, ப.11-29. (706) ஆசியுரை, பரமு புஷ்பரட்ணம் எழுதிய தொல்லியல் நோக்கில் ஈழத்தமிழரின் பணர்டையகால மதமும் கலையும் நூலுக்கு எழுதியது, குமரன் புத்தக இல்லம், 2002,ப. vi-ix.(707) முன்னுரை, " முற்போக்குப் பாரம்பரியத்தின் இலக்கியப் பெருமை” மருதூர்க்கனிஎழுதிய மண் பூனைகளும் எலி பிடிக்கும், விடுதலை விருட்சம் வெளியீட்டகம், தெகிவளை, 2002, ப. 12-14 (712) இலங்கைக்கு இன்று தேவை ஒரு நீலகண்டன் நிச்சயமாக அதற்கு நோர்வே போதாது, நிகழ்வுகள், 2002, ப. 11-15. (725) " நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்கள்," தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், சென்னை, 2002. (72) முன்னுரை,”வடமாராட்சியின் மணம் பரப்பும் விக்னேஸ்வரா,” பத்தாண்டு காலப் பதிவுகள் (1992 - 2002) கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரி, ப. 21-22 (726) ”தமிழ் கலைத் தேர்வு ஒரு பொது அறிமுகம்”, கர்நாடக இசை (1-7) பயில்முறை விளக்கம், அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம், சுவிற்லாந்து, 2002, ப.iv-V.(720) " யாழ்ப்பாணத்தில் வாசிப்புப் பழக்கம்," இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம் திறப்பு விழா சிறப்பு மலர் 2002, ப. 56. (738)
67

Page 38
455
456
457
会53
459
46O
46
462
463
464
465
466
“கூத்தும் நடனமும்", கட்டியம், தொகுதி, எண், 2002, ப. 9-19. (736) "தமிழகச் சமூக சிந்தனை வரலாறும் திருக்குறளும்” கோட்டம் முதல் குமரி வரை, குமரிமுனையில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மலர் குழு, ப. 2002, ப. 71-76. (740)
2003
“மானுடத்தின் அடையாளங்களின் மானிடத்துவம்", சுட்டும் விழி , ஜன - ஏப் 2003, ப. 4 - 6. (392) "நவீன காலத்துக்கு முன்னர் தமிழரிடையே நிலவிய அறிவு முறைமை பற்றிய குறிப்புகள்", தமிழ் உலகு, தொகுதி, இதழ் 1, ஐப்பசி 2003, ப. 87 - 103. (486) "மானிட விடுதலையை நோக்கிய ...", ஞானம் , ஒளி 3, சுடர் 9, 2003, L. 10 - 16. (491) நண்பன் சிவகுருநாதன், ஒலை , 19 ஆகஸ் 2003, ப. 2-4 (50) "யாழ்ப்பாணப் பிரதேசக் கோயில்களில் சமூக நிலை ஒழுங்கமைப்பு - குறிப்புகள் சில,” நக்கீரம் 2003, சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கைச் சட்டக் கல்லூரி, 2003, ப.6:13, (618) நுழைவாயிற் சிந்தனைகள் (முன்னுரை), இந்திராதேவி சதானந்தன் அவர்கள் எழுதிய பாலகாட்டத்தில் வான்மீகியும் கம்பனும்: ஓர் ஒப்பியல் நோக்குக்கு, குமரன் புத்தக இல்லம், சென்னை - (635T(ypuby, 2003, Lu. vii-xiii. (627) செவ்வி, "சித்தாந்தமற்ற அரசியல் அதுவே தமிழகத்தின் துயரம்”, மார்க்சிஸ்ட், தொகுப்பு 2, இதழ் - 12,"ன் 2003, பக் 37:49, (631) முன்னுரை, "ஈழத் தமிழர்களின் அடையாளப் போராட்டமும் வரலாற்றுத் தர்க்கமும் ஒரு பாயிரப்பார்வை,” சோமகாந்தன் எழுதிய ஈழத்தமிழர்க்கு ஏன் இந்த வேட்கை நூலுக்கு எழுதியது, 2003,ப, i-yi.(637) "நவீன காலத்துக்கு முன்னர் தமிழரிடையே நிலவிய அறிவு முறைமை பற்றிய சில குறிப்புக்கள்," தமிழ் உலகு மலர் 7, இதழ் 1, கொழும்புத் தமிழ்ச் சங்கம், ஐப்பசி 2003, ப. 87-103. (639)
"தமிழர் இசை மரபு : சமூக வரலாற்று நோக்கில், ஞானாகானா
68

467
468
469
47O
47
472
473
474
475
476
இசை நடன ஆய்வுகள், பேராசிரியை ஞானாம்பிகை குலேந்திரன் மணிவிழா மலர் குழு, தஞ்சாவூர், 2003, ப. 21-26. (642) “தெணியான் மணிவிழா மலருக்கு ஒரு வாழ்த்துரை: வாழ்த்துரை மட்டுமல்ல". 2003, ப 4-8. (643) முன்னுரை, க. முத்துராஜாவின் ஆழியவளை நூலுக்கு எழுதியது, 2003, L.xii-xxiii. (649) முன்னுரை, செல்வநாயகம் கட்டுரைகள், குமரன் புத்தக இல்லம், சென்னை-கொழும்பு, 2003 (654) "பேராசிரியர் சி. மெளனகுருவின் ஆக்க விமர்சிப்பு," மெளனம், பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழா சிறப்புமலர், மட்டக்களப்பு, 2003, L. 125-138. (656) முன்னுரை, "வானோலியின் செவிநுகர் வனப்பில் ஒர் புதிய பரிமாணம்," இளையதம்பி தயானந்தாவின் வானலையின் வரிகள் நூலுக்கு எழுதியது, 2003, ப. 69. (660) முன்னுரை, ஜெயரஞ்சனி இராசதுரை எழுதிய ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண நூலுக்கு எழுதியது குமரன் புத்தக இல்லம், சென்னை-கொழும்பு, 2003, ப. vi-xi(672) முன்னுரை, "ஈழத்துத் தமிழ் நாடக அரங்கியல் துறையில் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, " பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை எழுதிய நடாகங்களின் தொகுப்பான பேராசிரியர் கணபதிப்பிள்ளை நாடகத் திரட்டு நூலுக்கு எழுதியது, குமரன் புத்தக இல்லம், சென்னை- கொழும்பு, 2003, L . iii-x... (674) சில நினைவுகள், பேராசிரியர். க. கணபதிப்பிள்ளை எழுதிய நாடகங்களின் தொகுப்பான பேராசிரியர் கணபதிப்பிள்ளை நடாத்திரட்டுக்கு எழுதிய பிற்குறிப்பு, குமரன் புத்தக இல்லம், சென்னை- கொழும்பு, 2003, ப. 465-467. (675) பதிப்புக் குறிப்புக்கள், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை எழுதிய நாடகங்களின் தொகுப்பான பேராசிரியர் கணபதிப்பிள்ளை நாடகத் திரட்டு நூலுக்கு எழுதியது, குமரன் புத்தக இல்லம், சென்னை- கொழும்பு, 2003, ப. 463-464 (676) முன்னுரை , " இவ் வரலாற்றுச் சிறப்பாாய்வின் புலமைப் பின்புலம்,” பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை எழுதிய இலங்கை வாழ் தமிழர் வரலாறு நூலுக்கு எழுதியது, குமரன் புத்தக
69

Page 39
477
478
479
48O
48
482
全63
454
485
இல்லம், சென்னை- கொழும்பு, 2003, ப. 5-13, (681) முன்னுரை, "தொலைந்து போன நம் உலகின் சித்திரிப்பு பற்றிய மேலும் ஒரு காலடி," இரவி அருணாசலம் எழுதிய காலம் ஆகி வந்த கதை நூலுக்கு எழுதியது, விடியல் பதிப்பகம், கோயம்புத்துரர், 2003, ப.5-14 (705) முன்னுரை, "மகளிர் முன்னிலைப்படுத்தலும் பண்பாட்டுப் பெறுமாற்றத் தேவைகளும்,” பத்மா சோமகாந்தண் எழுதிய ஈழத்து மாணர்புறு மகளிர் நூலுக்கு எழுதியது, குமரன் புத்தக இல்லம், கொழும்பு சென்னை, 2003, ப. vi-yi. (709) அணிந்துரை, லஹினா ஏ. ஹக் எழுதிய தமிழ்மொழியும் இலக்கியமும் சில சிந்தனைகள் நூலுக்கு எழுதியது, வர்தா பதிப்பகம், முருதகாமுல்ல, 2003, ப. 4-5. (710) முன்னுரை, குழந்தை சண்முகலிங்கத்தின் நாடகவழக்கு நூலுக்கு எழுதியது, இணுவில் கலை இலக்கிய வட்டம், 2003,ப. V-vi.(716) செவ்வி, "விபுலானந்தர் பற்றிய ஆய்வில் பல்கலைக்கழகங்களும், பட்டப்பின் படிப்பு ஆய்வாளர்களும் இன்னும் போதிய கவனம் செலுத்தவில்லை.” விபுலம். சுவாமி விபுலானந்தர் நினைவு விழாச் சிறப்புமலர், சுவாமி விபுலானந்தர் மன்றம், கனடா, 2003, ப. 144147. (717) "தமிழகத்தில் தமிழனாக வருதல் பேராசிரியர் இரா. இளவரசு பற்றிய ஓர் ஆள்நிலைக் குறிப்பு", இளவரசியம். பேராசிரியர் இளவரசு மணிவிழா மலர், பேராசிரியர் இளவரசு மணிவிழா மலர்குழு, சென்னை, 2003, ப. 18-20. (7.18) "தீக்குள்ளிருந்து: ஒரு மதிப்பீடு," தீராநதி, ஜூலை 2003, ப. 3435. (728)
2004
"ஈழத்து இலக்கிய வரலாற்றில் பாவலர் துரையப்பாபிள்ளை,” பவளமல்லி, தெல்லிப்பழை மகாஜனக் கல்லுரிப் பழைய மாணவர் சங்கம், பிரான்ஸ், 2004, ப. 14. (604)
"பேராதனைப் பல்கலைக்கழகம் குறிஞ்சிக் குமரன் கோயில்"அப் பல்கலைக்கழகத்து இந்துத் தமிழ் மாணவரின் சமூகம் அசைவியக்கம் பற்றிய ஒரு சுருக்கக் குறிப்பு" இந்து தருமம் 2003 - 2004, இந்து மாணவர் சங்கம், பேராதனைப்
70

486
487
488
489
490
49
492
493
494
495
பல்கலைக்கழகம், 2004, ப. 3-9. (617) "தமிழ் இலக்கிய வரலாற்றில் இதழ்கள்," கவின் தமிழ் 2004 வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ்மொழித்திறன் விழா சிறப்புமலர், 2004, ப. 32-42. (620) "யாழ்ப்பாணச் சமூகப் பாரம்பரியத்தில் கட்டடம் பற்றிய எண்ணக்கரு," சமூக அறிவு, தொகுதி, இதழ் 12, குமரன் புத்தக இல்லம், ஆடி, 2004, ப. 721. (640) முன்னுரை, ராஜபூரீகாந்தன் பதிப்பித்த குரண் சுயசரிதை நூலுக்கு எழுதியது, 2004, ப. 11-27 (644) முன்னுரை, "பேராசிரியர் கா. சிவத்தம்பி பேசுகிறார்," ஸக்கியா ஸித்தீக் எழுதிய ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் நூலுக்கு எழுதியது, தமிழ் விழா ஏற்பாட்டு அமைப்பு, ஸாஹிராக் கல்லூரி, கொழும்பு, 2004, ப. i-w. (677) அணிந்துரை, "கே.எஸ் சிவகுமாரனும் ஈழத்துத் தமிழிலக்கியமும்,” கே.எஸ் சிவகுமாரன் எழுதிய திறனாய்வு எண்றால் என்ன நூலுக்கு எழுதியது, மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 2004, L. vii-xi. (679) இலங்கையின் இன்றைய சூழலில் தமிழ் ஊடாகங்கள், ஊடு விருதுவழங்கள் 2004 சிறப்பு மலர், இலங்கைத் தமிழ் ஊடாகவியலாளர் ஒன்றியம், கொழும்பு, 2004, ப. 27-33, (694) முன்னுரை, "நமது உயிர்மூச்சின் சுருதிக்குரல்," யோகேஸ்வரி கணேசலிங்கம் எழுதிய யாவரும் கேளிர் சிறுகதைத் தொகுப்புக்கு எழுதியது, 2004, ப. iv -w.(695) "பொதுமுன்னுரை', உலகத் தமிழ் இலக்கிய வரலாறு, உலகத் தமிழாராய்ச்சிநிறுவனம், சென்னை, 2004, ப. 7-11 (724) பண்டைத் தமிழ் சமூகத்தில் நாடகம் , மொழிப்பெயர்ப்பு: அம்மன் கிளி முருகதாஸ் புதிய அறிமுகக் குறிப்பு, குமரன் புத்தக இல்லம், சென்னை-கொழும்பு, 2004. (727)
2005
செவ்வி, "நவீனத்துவம் பின் நவீனத்துவம் பற்றி பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுடன் செவ்வி", கலாசுரபி, துண்டல் 1, வலங்கல் 5, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, 2005, ப. 25-30. (621)
71

Page 40
496
497
498
499
500
501
502
503
504
”வடமராட்சியின் இசைப்பாரம்பரியம்: ஓர் அறிமுகக்குறிப்பு.” வடமாராட்சியின் இசை பாரம்பரியம், 2005, ப. 66-86. (647) முன்னுரை, மேமன்கவி எழுதிய உனக்கு எதிரான வன்முறை கவிதைத் தொகுதிக்கு எழுதியது, 2005, ப. 6:15. (653) "பூவரசம் வேலி", புதுவை இரத்தினதுரையின் பூவரசம் வேலியும் புலுணிக் குஞ்சுகளும் கவிதை தொகுதிக்கு எழுதிய முன்னுரை, 2005, Lu. 6-33. (655) முன்னுரை, "யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கள்," திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களது யாழ்ப்பாணத்தில் 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் பெண்கள் கல்வி என்ற நூலுக்கானது, 2005. (665) "நாவலில் யாதார்த்தக் கோட்பாடு," செ.கணேசலிங்கனி மலருக்கென எழுதப்பட்டது, 2005 (666) முன்னுரை, சானா +பரியாரிபரமர், சுமதிபதிப்பகம், கொழும்பு, 2005, L. 10-17. (693) சிவஞான சுந்தரம் என்ற கலைஞன், கூத்தரங்கம், அளிக்கை 08, ஜூலை 2005, ப. 3. (729) செவ்வி, கூத்தரங்கம், அளிக்கை 07, மே 2005, டி7 - 10+29, (730) செவ்வி, " மெளனம் கலையும் மொழி" தமிழ் உலகு, ஜூலை 2005, U 14-15. (732)
* இப்பட்டியல் முழுமையாகப் பூரணப்படுத்தப்பட்டதொன்று அல்ல
72


Page 41