கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலை முரசு 1963

Page 1
를 | FS.
 
 
 
 


Page 2
சந்திரா கிறைண்டர்ஸ் 40. பேசாதனை ருேட், கண்டி
கிளை - நியூ சென்ட்ரல் மார்க்கட், கண்டி,
gavo J ' U Nr 6mri
நவீன சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்ட
உயர்ந்த ரக
* மிளகாய்த்துஎள் * மசாலைத்தூள்
* குசக்கின்மா வகைகளும்
சில்லரையாகவும் மொத்தமாகவும் கிடைக்குமிடம்.
மொத்த வியாபாரிகட்குத் தகுந்த கழிவுண்டு.
விற்பனையாளர்.
* சிறந்த கடலே * அரிசி *கோப்பி
உயர்ந்த சிறந்த ஆடைகளுக்கு
கருப்பையாஸ்
வகை, வகையான நவ நாகரீக நவீன புடவை தினுசுகளும் நம்பிக்கை உத்தரவாதம் உறுதி மிக்க கொமட்”
ற்சட்டைகளுக்கும்
கமுசுகளுக்கும் என்றென்றும் விஜயம் செய்யுங்கள்.
35(bʼ16O)LJu IT6íu)
87, கொழும்பு வீதி, 86600 Bq தொல் பேசி :-290
சிரசுரோக தைலம்
மோஹன்ஸ்
கண் மங்கள், ஞாபக மறதி, கண் எறிவு, பீனிசம், இளநரை, இன்னும் பல சிரசு நோய்களை அகற்றி கண் பார்வை, தெளி விற்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் தமிழகத்தில் பரிசுபெற்ற பெயர் பெற்ற ஒரே தைலம்.
மோஹன்ஸ் சிரசு ரோக தைலம்
W.PP. ஆடர்கள் உடன் கவனிக்கப்படும்.
பூீ லங்கா
ஹேவா ஹெட்ட
aan (BLT i esiv

உங்கள் மனதிற்குகந்த பவுன், தங்க நகைகளுக்கும்,
உங்களுக்குத் தேவையான தங்க ஆபரணங்களுக்கான ஆட்ர்களை குறித்த நேரத்தில்
நம்பிக்கையுடனும் நாணயத்துடனும் செய்து கொடுக்கப்படும்
உயரிய நகை மாளிகை
புலு பெல விஸ்
28, Trg sii S, s 6öT n
இ8ள-வித விதமான வீதர் வளையல்கள், பிளாஸ்ட்டிக் வலையல்கள், தலைமுடிகள், சாப்புச் சாமான்கள், அலங்காரப் பொருட்கள்,
அதி மலிவாக கிடைக்குமிடம். புலு பெல ஸ்,
74, காசல் வீதி, கண்டி
நாவலப்பிட்டிய நகரிலேயே நல்லதொரு ஜவுளி மாளிகையாக விளங்கும் ஆரிபாஸ் சில்க் ஹவுஸ்
உங்கள் தேவைகளுக்கான வகை வகையான
திருமண தேவைகளுக்கான
பிடவை வகைகளா ,
எழில் ஆடைகளா . . . ? நவீன நங்கையர்களுக்கேற்ற நானு விதமான
For fl at snor . . . ? மக்கள் தேவைகளுக்கான வித விதமான கைக்கடிகாரங்களும் சப்பாத்துகளும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள உங்கள் உள்ளத்தில் இடம் பெறட்டும்.
ஆரிபாஷ் ஸில்க் ஹவுஸ்
கொத்மல ருேடு, நாவலப்பிட்டிய

Page 3
சந்திரா கிறைண்டர் ஸ்
40, பேராதனை ருேட், கண்டி, ܫ
கிளை - நியூ சென்ட்ரல் மார்க்கட், கண்டி,
அரைப்பாளர்
நவீன சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்ட
உயர்ந்த ரக
* மிளகாய்த்தூள்
* மசாலைத்தூள்
* Es J dikš6öI LDJ au 6Moss. Susid
சில்லரையாகவும் மொத்தமாகவும் கிடைக்குமிடம்.
மொத்த வியாபாரிகட்குத் தகுந்த கழிவுண்டு.
விற்பனையாளர்.
* Sapigs sono * si A * Gas sa
உயர்ந்த சிறந்த ஆடைகளுக்கு
கருப்பையாஸ்
வகை, வகையான நவ நாகரீக நவீன புடவை தினுசுகளும் நம்பிக்கை உத்தரவாதம் உறுதி Wś5 *Gaw udu”. காற்சட்டைகளுக்கும் கமுசுகளுக்கும் என்றென்றும் விஜயம்
செய்யுங்கள்.
கருப்பையாஸ்
87, கொழும்பு வீதி, 867 - தொலை பேசி :-290
மோஹன்ஸ்
சிரசுரோக தைலம்
கண் மங்கள், ஞாபக மறதி, கண் எறிவு, பீனிசம், இளநரை, இன்னும் பல சிரசு நோய்களை அகற்றி கண் பார்வை, தெளி விற்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் தமிழகத்தில் பரிசுபெற்ற பெயர் பெற்ற ஒரே தைலம். மோஹன்ஸ் சிரசு சோக தைலம்
V.PP, ஆடர்கள் உடன்
கவனிக்கப்படும்
பூரீ லங்கா
ஹேவாஹெட்ட
sie (3Lr i sv

ஆச்சரிய பலன் தரும்
*சக்தி கவசம்
பாலர் முதல் முதியோர் வரை ஆண், பெண் இருபாலரும் எம்மதத்தினராயினும் அணிந்துகொள்ளலாம். கல்விப்பெருக்கு, பரீட்சையில் வெற்றி, உத்திய்ோக உயர்வு, கோர்ட்டனுகூலம், கூட்டுறவு முயற்சி இவைகளில் உயர்வு பெறலாம்.
இந்த சக்தி கவசத்தை அணிந்துகொண்டால் அளவற்ற ஆனந் தத்தையும், இலாபத்தையும் அடையலாம்.
எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினை, பில்லி, சூனியம், ஏவல் முதலிய ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்,
நித்திரையில் காணும் கனவின் புலம்பல், பற்கடித்தல்,
இந்திரியஸ்கலிதம், இவைகள் சக்தி கவசம் அணிந்தவர்களுக்கு
ஏற்படாது.
சத்துருபயம், பேய்பிசாசு, முதலிய பூதாதிகளின் பிணிகளும்
குழந்தைகட்கு ஏற்படும் பிணி, பகூரி தோஷம், பாலாரிஷ்டம், முதலிய பீடைகளும் விலகும்.
வயதுவந்த பெண்கள் புஷ்பவதியாகாமல் இருத்தல், தாண் டுகா குணம், பெண்மலடு, கருச்சிதைவு, பயித்தியம் முதலியன இதனுல் தீரும்.
விரும்புவோர் தங்கள் தாய், தந்தையின் பெயர், தனது பெயர் இவைகளைக் குறிப்பிட்டு எழுதி, முண்பணமாக 15/- பதினைந்து
ரூபாய் அனுப்பினுல் சக்தி கவசம் தயாரித்து அனுப்பப்படும்.
விபரங்கட்கு எழுதுங்கள் :-
எஸ். எஸ். கொல்லிமலைசாமி, 238, பருசல்லே வீதி, எட்டியாந்தொட்டை.
நீங்கள் ஆரோக்கிய செல்வத்தை அடையவேண்டுமாளுல்
உங்கள் சரீரத்தில் ஏற்படும் வியாதியின் ஆரம்பத்திலேயே மருத்
துவம் செய்ய எம்மை நேரில் கலந்து ஆலோசியுங்கள்.
10 சத முத்திரையுடன் எழுதினல் எமது மருந்துகளின் விபரமடங்கிய கேட்லாக் அனுப்புவோம்.
எஸ். என். குருமெடிகல் ஹால், 238, பருசல்லே வீதி, எட்டியாத்தொட்டை.

Page 4
*i** '&gs «virus koosoɛ ogg 199ło 1@rıyı o 1ạtıígyti1çerntılıçgoog)
*19?s?|&)uqi rng)ơngeq 19 qisī£9aĵo) 1919 1919 so@o@@rī£) qøsmas 259 @ @ @ @o@ @oyi logorgo uqiuae #hqi@ễ iso ufnogore soorto leo uops@sofėgo gặp issoşan qalgori uodųo a’q’rı(g) đięH gelyntiagoș @ș4īào lực lưı 1 o ș-ıtı-Çio 1,4 m-a opgifî, urte 1@@-a qism@r@-a
‘quon nors offro 's go issonơie)‘6. '111'fɛ ɖo-loco se 's-10) įrıņos
·lsoorfismono@ qirmãos o aïg)1çosố le 1,9 uglojęIỮąffrio) qıtmuseo offG& reuss-ih 1091;rm reco@g) @@@@orgi-æ qīIĜiçosố qutn usæ og erqyłn uso o resos-ığı -1,9-ı o
q7ooo @(9957179)(5nogo qoyoogosłegoti 1,9 ugę logoops@qĪ LĪĶī Isolirnnego @ @ @ @ @ @org/~ā · @@@rısı@gi qasm @ @o@ úgig) qismo goqo logori porți-a
Intı-ığıņaorts no ‘6) u no gons woe) ogę
•■— po sgwerrit „Intı-ıyısıąorte soĪ, qiftedes spoluogo udogyosloogis) ugi rn@qa&oq 19 qy@@@oogste s-a sformuş q??? oogste sąī£)ơı ise umriswoog, șQș@ęs voo
·lsoorțifiqoĪ mg) uogo 1995 @ ₪fi ugog) apogiojoje žqi@% 1ços $(filog) ‘o ‘a ‘a qī£đủ lĩnejrů• Nog@ęșigere „ĝosĝ Ĥ ĥ ros), ne unặnoss-oரூனி megol–iso pogoo ?@? uo uno sąsajogi* roo-ieto - ifī, ook@ a9giono e o ț¢’a’«sę)
‘o & IZ :: €rīg) (\ogu@@ ** 1ợso ‘s go ap + 1» og aos 1-ig as grevsotaen -qırmoegos oss ytte ng)& •șŲıfloh qoụoo non in 1ợso 1949 voog)?[ÚŤ@rī0) qøsmasę,9 m uolo qiftesourn 0,0909425 qīheo ươmoș konso qīhi uogoogere sąs@gi aegrụ sở
qihmisogo-Tsū) url(g) siste logo-ō ‘qihm aegoT@ urīg) sī 6 usergines@ 189 urmreosog) ș@gogoșđi ure —74) șoko 19șiși-a ,

மலேயகத்தில் தயாரிக்கப்படும் உயர்ந்த சிறந்த
உருசிமிக்க சீனி போலை வகைகள் : சுகாதார முறைப்படி நவீன டிசைன்களில் கைதேர்ந்த பணியாளர்களைக்கொண்டு உன்போர் உடல் உறுதிக்கும் உள்ள மகிழ்விற்கும் தயார் செய்யப்படும் தலைசிறந்த சீனிபோலேகள்
* தனிச்சுவை மிக்கது * தரத்திலே சிறந்தது * தயாரிப்பிலே உயர்ந்தது * தன்நிகறற்றது விக்டொரியா சேவல் மார்க் சீனி போலேகளே! எங்கும் எப்பொழுதும் பாவிக்கப்படவேண்டியது. ஏகவிநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் :-
விக்டோரியாஸ் கொன்பெக்சனரி வர்க்ஸ், 159, பேராதெனிய ரோட், கண்டி
*புரட்சிக்கமால் கவிதைகள்’ இக்பால் பதிப்பகத்தாரின் இனிய வெளியீடு. இற்றைக்கு தமிழ் கூறும் நல்லுலகம் தந்த சிறந்த கவிஞர்களுள் ஒருவரும் ஈழத்து முஸ்லிம் கவிஞர்களுள் முதல்வருமான
9 கவிஞர் "புரட்சிக்கமால்
உணர்ச்சியுடனும் எழுச்சியுடனும் தனக்கே உரிய ஏறு நடையில் மக்களைத் தட்டி எழுப்பும் வீறு நடையில் உள்ளத்தைத் தொடும் உயர்நடையில், யாத்துள்ள, இ ஆயிரக்கணக்கான கவிதைகளிலிருந்து திரட்டிய தொகுப்பு
స్టో, அறிஞர், ஆசிரியர், கலைஞர் சிந்தனையாளர்
இலக்கியச்சுவை கொண்ட அத்துணைவர் கரங்களிலும் திகழவேண்டிய அரியப்பாடமைந்த ஒரேகவிதை நூல்
இன்றே வாங்கிப்பெற்று ஆய்ந்து படியுங்கள்.
விற்பனை முழு உரிமையாளர்:- கே. ஏ. எம், பி. மீராசாயிபு & பிரதர்ஸ்
முஸ்லிம் ஹோட்டல் புத்தக நிலையம்
கண் டி. (இலங்கை)

Page 5
புகைக்கும் அன்பர்களுக்கோர் முக்கிய அறிவித் த ல் சென்ற அநேக வருடகாலமாக உங்கள் மத்தியில் காரம், குணம், ஒருங்கே அமையப்பெற்று புகையில் நன்மதிப்பையும், அபிமானிகளின் ஆதரவையும் பெற்று வளர்பிறைபோல் இயங்கி நிற்பது எங்கள் சதானநதா 96.OT ஆனநதா பீடிகளே! எங்கள் புதுத் தயாரிப்பான சதானந்தா ஸ்பெஷல், ஆனந்தா ஸ்பெஷல் பீடிகளையும் வாங்கிப் புகைத்து சதா ஆனந்தமடையு மாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிருேம்.
சதானந்தா பீடி கம்பெனி,
மாத்தளை. 平 + 平 女 大
· ද න් වී ම යි. “සදානන්ද බිඩි ස් පෙශල්” ෆිට්ටනි)
**ආ න නද, බී ඩි” නැනවත්ලෙස බිඩි පාවිච්චි කරන සැමගේ මුවගරුට්පිරි රැව් දෙන දුම්පානයයි සදානන්දයට - “සදානන්ද බීඩි” ආනන්දයට -**ආනන්ද බීඩි” බිඩි ලෝකේ සංකේතය එයයි.
విరజాల టెలిచాలి

மலைமுரசு ஆண்டுமலர் 1963.
ரசு’ பற்றி மலையகத்தோர் நல்வாழ்விற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காம் மலைநாட்டு மாணவ மன்னன் உயர் திரு. பி. டி. ராஜனின் கருத்து.
AMNMNMNMMNMNAMR
ஆமீது இலங்கை கதந்திரம் அடைந்தபின் இந்திய வம்ச
வழிப் பிரஜைகளாகிய நாம் பல இன்னல்களை அனுட வித்து வருகிருேம். நமது பிரஜா உரிமைகளைப் பறிக்கப்பட்ட தின் பயனுக நாடற்ற்வர்களாக்கப்பட்டோம். ஒட்டுரிமையற்ற அரசியல் அநாதைகளாக்கப்பட்டோம். அது மட்டுமல்ல, இலங் கையர் இலங்கைய்ரல்லாதவர் என்ற கொள்கையைப் புகுத்தி
"www" “Aarana%rbay*NM*RAMrArbi AfrAAbb
மலையகத்தோரே . . . .!

Page 6
2 "மலைமுரசு’
வேலையற்ற பட்டாளமாக்கப் படுகிருேம். இதெல்லாம் போதாது என்று, சமீபத்தில் கல்வியிலும் பாகுபாடு ஏற்படுத்தி நம் பிள்ளை கஃப் பாமர மக்களாக்கும் சட்டங்கள் வந்துகொண்டிருக்கின் றன. இது சர்வதேச நீதிக்கே விரோதம். நமது சமூகம ஒன் றும் பேசாமல் மெளனம் சாதிக்கிறது. உதைக்கிறவனை "ஏண்டா உதைக்கிருய் ?’ என்று கேட்டால்தானே உதைக்கிறவனுக்கு நியாயம்-அநியாயம் புலப்படும் ? நியாயமற்ற சட்டங்கள் வரும் பொழுது, அதை ஒருங்கே எதிர்த்து, எதிர்ப்பு தெரிவித்து நியாய மான முறையில் நம் கருத்துக்களைக் கூறி அவ்வப்போது வாதாடாத தால் தான் இக்கதி ஏற்பட்டது.
எந்த சமூகமும் தன்னம்பிக்கை இழக்கக் கூடாது, சமூகத் துக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி, நம் கருத்துக்களை அவ்வப்போ எடுத்துறைக்கும்போது எந்த ஜனநாயக சர்க்காரும் கேட்டே தீர வேண்டும். ஆகவே, நமது சமூக நல உரிமைகளைப் பாதுகாக்க, உடனுக்குடன் சர்க்காருக்கு நியாயமான முறையில் எடுத்துக்கூற நமது சமூகத்தைச் சேர்ந்த பல துறைகளிலும் பணிபுரியும் நமது சமூக படித்த நூற்றுக்கணக்கான வாலிபர்களும் ஒன்று சேர்ந்து குரலெழுப்பவேண்டும்.
அத்தகைய ஒற்றுமை உரிமைக் குரலினை அவ்வப்போது பொது மக்களுக்கு எடுத்துக் கூறி அவர்களிடையே ஒர் புத்துணர்ச்சியையும் புது வேகத்தையும், சமூகப் பற்றையும், ஏர்படுத்தி, சமூக விழிப்பு ணர்ச்சியூட்ட மலைமுரசு என்ற மாதப்பத்திரிகை ஒன்று ஆரம்பிக் கப்பட்டு கடந்த ஒராண்டு காலமாக மலைநாட்டு மக்களின் நல உரி மைகளைப் பாதுகாக்கும் பத்திரிகையாக மலைமுரசு விளங்கிவருவ தை நாம் அறிவோம். ܪ
நமது சமூக நல உரிமைகளைப் பாதுகாக்க , ,மது சமூகத்துக்
குப் பொருளாதாரம், கல்வி, 1, 11 1, 11 ம் 11 , எய துறைகளில் விழிப்புணர்ச்சி ஏய் 1: , சுத் டி (, தோன்றி இருக்கும் மலேமுரசு-பத்திரி. ங்கள -tati ni do 1 (jav (Sub Sióf8uj60LU வர்கள் பிரஸ்தாப ,ரிகைக்கு ந. கொ.ை அளிக்கலாம்.
தாங்களும் சந்தாதாரராகச் சே , து 'பயையும் சந்தாதாரராக சேரும்படித் தூண்டலாம்.
உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் மலேமுரசுக்கு இருக்கட்டும்.

·脏 >Kla الهي
حمسیح
ஆண்டு மலர் 1963
""மலைநாடு மலைநாடு
என்று பாடுவோம்-மலை
முரசறைந்து மலைமக்கள்
வாழ்வுயர்த்துவோம்"
மலைநாட்டு எஸ். நடேசன்.
கூட்டா சிரியர்கள்:-
க. ப. சிவம் மு. கு. ஈழக்குமார்.
உங்கள் அன்பே துணை.
லையகத்து மக்களின் அன் புப் பெட்ட கமாக வளர்ந்துவ்ரும் " மலை முரசு'
தனது இரண்டாவது வெற்றி
யாண்டில் அடியெடுத்துவைக்கின் றது. இந்த இன்பச் செய்தி யோடு எமது முதலாண்டு மலரை உங்கள் குழந்தையைப் போல் உங்கள் பாசக் கரங்களிலே தவழ விட்டு, உங்கள் அனைவருக்கும் எங்கள் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிருேம்.
டந்த ஓராண்டு காலமாக தன்னம்பிக்கை என்ற ஒன்றை மட்டுமே மூலதனமாக வைத்துக்கொண்டு உங்கள் அன் பாலும், ஆதரவாலும் எங்க ளுக்கு இயன்ற அளவிலும், வகை யிலும் மலைமுரசை வெளியிட்டு வந்துள்ளோம். சொந்த அச்சக வசதியோ, பெரும் விளம்ப 女r வசதியோ, அரசியல் கட்சிகளின் அரவனைப்போ, பிடிப்போ எதுவு
மின்றி "மலைமக்கள் நல்வாழ்வு' என்ற ஒரே பொது நோக்கைத் தன் இறுதியும் உறுதியுமிக்க உயர் இலட்சியமாகக் கொண்டு ஒரு இதழ் ஓராண்டு தொடர் ந்து வெளிவருகிறது என்ருல் அதன் மீது நீங்கள் காட்டும் நம்பிக்கையும், கொண்டுள்ள, அன்புமே காரணம். எனவே மலைமுரசு தன் தொடர் பணி யைச் செவ்வனே நிறைவேற்ற உங்கள் அன்பில் என்றென் றும் ஆழ்ந்த நம்பிக்கை கொண் டுள்ளது. உங்கள் அன் பே எங்களுக்கு வாழ்வூட்டி, வழி காட்டி, உயிரூட்டி, உற்சாக மூட்டும் உன்னத மாமருந்து.
அறிவும். ஆற்றலும் மிக்க புதியதோர் மலையகச் சமுதாயத்தை உரு வாக்கத் தன்னையே அர் ப் பு ணித்து அயராது சேவை செய் யும் மலைநாட்டு மாணவ மன் னன் திரு பி. டி. ராஜன் அவர்

Page 7
கள் "மலைமுரசு" வளர்ச்சிக்குப் பெருமளவு பக்கத்துணையாளரா கவும், பாதுகாவலருமாக அமைத் திருப்பது நாம் பெற்ற பெரும் பேறுகளில் ஒன்றென்பதை மகிழ் வோடு தெரிவித்துக் கொள்வ தோடு, மலையகத்துச் சீர்திருத்த சிற்பியான திரு. பி. டி. ராஜன் அவர் க ள் எமக்களித்துவரும் பல்வகை உதவிகளுக்கும் உற்சா கத்திற்கும் எங்க ள் இ த யம் நிறை நன்றிகள்.
LD&sao i JJ வளர்ச்சிக்கு பக்கத் துணையாளர்க ளாக இருக்கும் எழுத்தாளர்கள், வர்த்தகப் பெருமக்கள், விற்பனை யாளர்கள், சந்தா தாரர்கள் ஆலோசகர்கள், நமது ஓவியர் திலகம் வர்ணன் ஆகியோருக்கும் எமது நன்றிகள்
w லையகத்தின் மறுமலர்ச்
சிக்கு எங்கள் பணி கடுகளவேனும் பயன்பட்டது
என்ற இதயம் இனிக்கும் இன் பச் செய்தியை எங்கள் கல்ல றைகளிலே மலையகத்தோர் என்ரு. தொரு நாள் பொறி த்துவைக்க வேண்டும், அந்த நிலையெய்த எங்கள் பணி சிறக்கவேண்டும், அச்சிறப்புக்கு ""மலை முரசு’’ என்றென்றும் வளர்ந்து வரவேண்டும்; அந்த வளர்ச்சியை ஏற்படுத்த வேண் டியது உங்கள் தலையாய கடமை களில் ஒன்று என்பகை நினை வுறுத்தி, மலையக நல்வாழ்விற் கும் பல்வளத்திற்கும் பணி யாற்றும் நமது சக்திகளுக்கு ஆதரவையும் அன்பையும் என்றென்றும் நாடுகின்ருேம்.
லைமுரசின் வாழ்வு
க்கும் ம லை ய க த்
தோர் வளத்திற்கும், உங்கள் அன்பே துணை.
னிமேல் ம ல ரை ப்
புரட்டுங்கள் மணத் தை நுகருங்கள் உங்கள் எண் ணத்தை எழுதுங்கள்.
பாட்டாளி மக்களின் பாதுகாவலர்
ዩ፧
பேரிழப்பாகும்.
அன்னுரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்திற்கும் உற்ருர் உரவினர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
மறைநதாா. மலைநாட்டுப் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற் காகவே தன் வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்த மாமே தை திரு இராஜலிங்கம் அவர்கள் 10-2-63ல் இயற்கை எய்திவிட்டார்கள் என்ற செய்தி கேட்டுத் திடுக்கிட்டோம். மலையகம் நேர்மையின் சின்னமான ஒரே பெரும் வழிகாட்டி யை இழந்து விட்டது. அன்ஞரின் மறைவு மலையகத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும், ஈழத்திற்கும் ஈடுசெய்ய இயலாத

*மலை முரசு’
零*********·*·*****”
in .sy” V °N, S %
+《
மலைநாட்டுத் தமிழ் மக்கள் திங்கள் ஏடே ! மலைமுரசென் புதுக்கருத்துச் சுரக்கும் ஊற்றே : கலையார்வப் பாலூட்டி வளர்க்கும் தாயே ! கண்விழித்துப் புரட்சிசெய்யத் தூண்டும் தீயே ! உலையாத மனம்படைக்கும் உறுதிப்பற்றே ! உலக இயல் தெளிவாக்கும் விளக்கே ! நெஞ்சில் நிலையான இடம்பெற்ருய் உணர்வும் தந்தாய் நின்சேவை என்றென்றும் தொடர்ந்து வாழ்க !
பாட்டாளர் இருதயத்தில் வித்துப் போலே பதிவாகி முளைவிட்டுப் படர வேண்டும்
நாட்டாத தனிச்சிறப்பை நாட்டவேண்டும்
நயங்கொளிக்கும் கருத்துமலர் பொடிக்க வேண்டும் ஊட்டாமற் பிறர்விட்ட இன்பம் எல்லாம் உன்னிடத்தே உண்பதற்குத் துடித்து நிற்பார் தேட்டாளர் தனியேடே 1 முரசே ! எங்கள் சிந்தையைப்போல் என்றென்றும் இனிது வாழ்க
நழுவாத தனி உறுதி உன்னிற் கண்டேன்
நடையிலொரு புதுத்தெளிவும் உணர்வும் கண்டேன்
வழுவாத கொள்கையிலோர் பிடிப்பும் கண்டேன் வளஞ்செறிந்த சொற்கள்விளை யாடக் கண்டேன் பழுதெய்தா வழியொதுங்கி முன்னே செல்லும்
பண்பாட்டைக் காணுகின்றேன் ; மகிழ்வெய் கின்றேன்
முழுதும்நின் லட்சியத்தில் வெற்றி காண்பாய்
முகமன் அல்ல ; மனங்கனிந்தே வாழ்த்து கின்றேன் !
கவி அ. சிதம்பரநாத பாவலர்
朝 帶歌軒帶紫較》率擊器器醬串游華紫醬彈碑器辛壽壽帶器翻摔帶#事碑事號
5
*曾#**米光*兴佛曾必

Page 8
S "மலைமுரசு’
வாழிய முரசே!
* LD &əb lup as Gör yer
“மலையிலே பிறந்து பண்டை த்
தமிழராய் வாழ்வு கண்டோர்,
கலையிலே ஆர்வம் பெற்றேர்
அனைத்திலும் தேர்ச்சி கொண்டோர்,
விலையிலே உயர்ந்த மக்கள்
இழந்திட்ட கதியை மாற்றி,
நிலையிலே சிறப்புக் காண
முழங்கிடும் முரசே போற்றி,"
ஒன்றிக்கலந்த ஆண்டுகள் இவை
"மலைமக்களின் உயர்வுக்காக வே பாடுபடவேண்டும், என்று நினைக் கும் உள்ளங்களையே
கற்றையும் பற்றையும் நிறைந் தடர்ந்து பறட்டையாய்க் காட்சி யளித்த காட்டையும் மேட்டை யும் கழனிகளாக்கி, அருஞ்செல் வம் கொழித்திடுமோர் நாடாக, இன்று காண முடிகிறது. ஈழத்தை மாற்றிய பெ ரு மை எமது மலைமக்களைச் சாருமென் இந்த வழியில் சென்று, முல் அது உயர்வு நவிற்சி அணிக் அதையே கடைப்பிடித்து, மலை காகவோ முகசமாதானத்திற்கா *ளுக்கு அறிவூட்டி, அவர் கவோ கூறப்படும் கற்பனை வார்த் களின் தாழ்நிலையை உயர் நிலை தைகள் அல்ல; உண்மையிலும் யாக்குவதில் பெரும்_முயற்சி உண்மையானவை. எடுத்துவரும் மாத இதழான "மலைமுரசை' நாம் மறந்துவிட
ஆல்ை, அதே தமிழ் மக்க முடியாது, மலேமிக்களிடையே ளின் நிலையை மறுபடியும் மாற்றி காணப்படும் தீய பழக்கங்க யமைக்க வேண்டும்; நாடு ம் ளான குடிவெறி, சாதிப்பிரிவு, நாமும் நலம்பெறவேண்டும்; மலை கட்சிப் பூசல், அடிமை வாழ்வு மக்களின் வாழ்வில் ஒரு திருப்பு ஆகியவற்றைத் தெ ட் டத் மையம் ஏற்படவேண்டும்’ என்று தெளிவாக எடுத்துக் காட்டி, எல்லோரும் கருதுகிற காலம் இவைகளின் மூலம் நாம் பாழ வந்துவிட்டது. "மலே மக்களின் டைவோமே தவிர, சீரடைய றேல் நாடில்லை, வளமில்லை, வள மாட்டோம் என்று வற்புறுத்தி மின்றேல் நாமில்லை, நாடில்லை; அத்தீய வழிகளுக்கு வரம்பு என்ற உணர்ச்சி இரத்தத்தோடு கட்டுகிறது 'மலை முரசு'

*மலே முரசு’
என முல் பொய்யோ புழுகோ அல்ல. எனவேதான், கட்சிப் பேதம், குடிவெறி, சாதிப்பிளவு, போன்றவற்றைக் கருப்பொரு ளாக வைத்துச் சிறுகதையோ, கட்டுரையோ, தொடர்கதையோ தீட்டித்தரும் இளம் எழுத்தர்ளர்களை நன்கு அறிமுகம் செய்து வைக்கிறது ‘மலைமுரசு. கொள்கையைக் கடைப்பிடித்து, எது எங்கிருந்தாலும் ‘நல்லதென்ருல் நாடுவோம், அல்லதென்றல் சாடுவோம்’ என்று அறை கூவுகிறது இந்த முரசு.
“ஒன்றே தெய்வம்
ஒருவனே தேவன்" என்றும்
*நன்றேல் கொள்கை
நாடுவோம் அள்ள," என்றும் வழி அமைக்கி
றது இந்த ஏடு. ஓராண்டு காலத்துள் ஒன்பதாண்டுக் குழந்தை யைடபோல் வளர்ந்துவிட்ட மலைமுரசு இரு நூறு ஆண் டு வாழ்ந்த மலைமக்களின் இழந்த நிலையை அகற்றி, சரிந்த வாழ்வை மாற்றி வீறு நடை போடும் என்று வாயார வாழ்த்துகிறேன்.
ஒர்ாண்டுக்குள் அதன் வளர்ச்சி கண்டு மனப் பூரிப்படையும் நாம் மாம் பழக் கன்னங்களோடும், வீங்கிவரும் தோள்களோடும், விழிபறிக்கும் வதனத்தோடும், குறும்பு செய்யும் கண்களோடும் சுருள் விழுந்த கரு முடியோடும், அழகமைந்த உடலிளுேடும் வள ரும் மலைமுரசைப் போற்ருமல், வாழ்த்தாமல் இருக்கவே {ւpէգ. Այ "" 5].
வாழ்க மலைமுரசு :
வாழ்க மலைமக்கள் !!
都 i 普 普
இம்மலரில் இதுவரை எம்முரசில் எழுதிய அத்தனை எழுத்தாளர்ாளினதும் புகைப்படங்களைப் பிரசுரித்து அறி முகம் செய்யவேண்டும் என்ற எங்கள் எண்ணம் ஈடேழுமல் போன்தையுட்டுப் பெரிதும் வருந்துகிளுேம்,
குறிப்பிட்ட நாளில் எழுத்தாளர்கள் தங்கள் புகைப் படங்களை அனுப்பித் தராமையாலும், மற்றும் பல எதிா பாராத சூழ்நிலைகளினலும் "இவ்வரிமுகம்” இடம் பெருமல் போய்விட்டது. ነ
என்ருலும், எதிர்வரும் இதழ்களில் தனித்தனியே ஒவ் வொரு எழுத்தாளரும் அறிமுகம் செய்யப்படுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிருேம்,

Page 9
* மலைமுரe"
ஓர் ஆண்டில் எங்கள் தொண்டு.
* ‘மலைமுரசு மலைவேல் 4
இன்றைய ஈழத்திலே, உரிமையிழந்து-உடமையிழந்துகண்ணிலும் மேலான கல்விபெற வசதியிழந்து, உன்னதச் செல்வ மாகிய உடற்செல்வத்தையிழந்து-சமுதாயத்திலே பிற்பட்டவர் 3ள் நாங்கள்-முன்னேற்றம் முளைவிடுவதற்கே முட்டுக்கட்டை யாக இருக்கும் மூடப்பழக்க வழக்கங்கள் எங்களுக்குத்தான் சொந் தt என்று எண்ணிக் கீழ் நிலையில் வாழ்ந்து வரும் ஒரே சமூகமான இன்றைய மலைநாட்டுச் சமூகத்தினரிடையே, எழுச்சிபெற்று ஏற்றமடையவேண்டுமென்ற எண்ணம், விழிப்புணர்ச்சி கொண்டு வீறுகொள்ள வேண்டும் என்ற நோக்கம், கல்வியின் அவசியம், சுத்தமாய் வாழ்ந்து சுகம்பெறவேண்டிய சுகாதார வாழ்வின் அவ சியம், மூடப்பழக்க வழக்கங்களை முறியடித்து முன்னேறவேண்டிய தன் முக்கியம் ஆகியவற்றை மிக நாசூக்காக எடுத்துக் கூறி, மலை யகத்தைக் கலையகமாக-கல்வியகமாக-ஏற்றம் பெற்ற ஒர் எழுச் சியின் அகமாக மாற்றவேண்டும் என்னும் ஒரே நோக்கோடு தோற் றப்பட்ட ஒரே ஏடு-முதல் ஏடு . . . அது தான் மலைமுரசு !
மலைமுரசு தோற்றுவிக்கப்பட்ட பின் அதே நோக்கத்திற்காக வே என்ற கருத்தில் சில இதழ்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்டன எனினும் அவையெல்லாம் ஏமாந்து, ஏமாந்து இழி நிலையிலேயே இருந்துகொண்டிருக்கும் மலையக மக்களிடையே மேலும் பல பேதங் களை (முக்கியமாக கட்சியேகம்) ம.ண்டுபண்ணி, அவர்களிடையே சண்டை, சச்சரவு, அவற்றின் பிரதிபலஞக கொலை முதலான பல வித பள்ளங்களை ஏற்படுத்தத்தான் ஏதுக்களாக இருந்திருக்க முடி பும் என்பதை 1றுக்கவோ அன்றி மறைக்கவோ முடியாது. இவ் வகையிலே கட்சிடேகம், மதபேதம், இனபேதம் ஆகிய பேதங்களைக் சு ந்து "ம?லமக்கள்" என்ற ஒரே பெருநோக்கோடு- பொது நோக் சோடு முழங்கி வரும் ஒரே ஏடு மலேமுரசு !
மண்ணிலே ! றைக்கப்பட்டுக் கிடக்கும் மாணிக்கங்களைப் போன்று-மலையகத்திலே மறைந்து தங்கள் எழுத்தோவியங்களை ஏற்று வெளியிட எவரும் அற்ற நிலையில் இருந்த எண்ணற்ற எழுத் துலகச் சிற்பிகளை-கற்பனை வளத்துடன் உண்மையின் நிலையையும் ஒருசேர எடுத்துக் கூறும் கவிதா சக்தி படைத்த கவிஞர்கள் பலரை இலக்கிய உலகுக்கு-எழுத்துலகுக்கு-பத்திரிகை உலகுக்கு அறி

"மலைமுரசு’ 9
முகப்படுத்தி, மலேநாட்டின் நிலையிழந்த தன்மையை உண்மையின் படப்பிடிப்பை அவர்களாலேயே இவ்வுலகுக்கு எடுத்தோதச் செய்து ஏனைய பிரதேச எழுத்தாளர்களின் படைப்புகளை விட "மலைப்பிரதேச எழுத்தோவியர்களின் படைப்புகள் எவ்வகையி லும் தாழ்ந்ததல்ல என்ற உண்மையைப் பிறர்க்கு உணர்த்திய ஒரே ஏடு எங்கள் மலைமுரசே !
இன்றைய மலையகத்தின் பல தோட்டங்களிலே, அறிவு வளர்ச்சி மன்றங்கள் பல தோன்றி-அங்கே எண்ணற்ற சீர்திருத் தங்களைச் செய்து, அறிவுக்கு ஒவ்வாத அநேக பழக்க வழக்கங்களை அழித்து, வீணுன செலவுகளைக் காணுமல் மறையச் செய்து, சிக்க னத்தின் அவசியத்தை சிறுகச் சிறுக உணர்த்தி, கல்வி வளர்ச்சிக்காக இலவச இராப்பள்ளிகளைத் தோற்றுவித்து-அங்கு மக்களை ஒரளவு சிந்தித்துச் செயலாற்றும் வகைக்கு மாற்றி-அதற்காக வேண்டிய பலவித யோசனைகளையும, உதவிகளையும் செய்து வருவது எங்கள் ஏடான "மலைமுரசு" தான் எனக் கூறும் போது ஏதோ ஒரு வித உற்சாகமும், உத்வேகமும் தானே பிறக்கின்றன.
காலங்காலமாக தொழிலாளரைச் சுரண்டி அதன் மூலம் சுக போகிகள் பலரைத் தோன்றச் செய்து எமது பாட்டாளி மக்கரை படுகுழிக்குத் தள்ளிக்கொண்டிருந்த பெரிய பெரிய தொழிற் சங்கங் களின் தலைவர்கள் கூட இன்னறக்கு அவர்களின் சங்கங்களிலே மலைமக்கள் கலாச்சார பிரிவு - மலைமக்கள் தொழிற்பயிற்சிப் பிரிவு முதலான பிரிவுகளை ஏற்படுத்தித் தொண்டு புரியப் போகிருேம் என வாயளவிலேனும், அறிக்கைவிட்டுக் கூறும் அளவுக்கேனும் வந்திருக்கின்றனர் என்ருல், அது அவர்களிள் வண்டவாளங்களை சுரண்டும் போக்கைச் சுட்டிக்காட்டி அவ்வப்போது கதைகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் பிரசுரித்து வந்த நமது மலை முரசு' தான் காரணம் !
இத்தொண்டுகளுக்கெல்லாம் சிகரம் அமைத்தாற்போன்று, என்றுமே ஒன்று கூடாத மலையக எழுத்தாளர்களை ஒன்று கூட்டி, அவர்களுக்காக ஒரு சங்கத்தை உண்டுபடுத்தி, ‘மலையக இலக்கியங் கள் ஏனைய பிரதேச இலக்கியங்களை விட எவ்வகையிலும் தாழ்ந்த தல்ல" என்ற பெருமையை தோன்றச் செய்து நமது இலக்கியம் நன்முறையில் வளர வழி வகுத்திருப்பதும் எமது மலைமுரசு என்று எண்ணும்போது, உள்ளத்தல் ஏதோ ஒரு வகை உவகை பிறக்கத்தான் செய்கிறது !

Page 10
0 *ம?லமுரசு’
எனவே, மாண்புமிக்க மலேயகத்து மாணிக்கங்களே, மலைமுரசு நமக்காக-நமது மலையக வளர்ச்சிக்காக தோன்றி அதற்காக வே, எண்ணற்ற இன்னல்கள், இடையூறுகள் இவற்றின் மத்தியிலே முழங்கிக்கொண்டிருக்கிறது. எனவே அந்த இன்னல்கள் களையஇடையூறுகள் நிலைபெருதொழிய, அதைப் போற்றி வளர்த்து, முடிந்த அளவில் ஆதரவை ஈந்து மலைமுரசின் ஒலியை ஓங்கச் செய்வது நமது பொறுப்பு ! நமது கடமையும் கூட.
விழிக்கட்டும் மலைமக்கள் !
ஒலிக்கட்டும் மலைமுரசு !!
* LD 26 (p J. ' உங்கன் குடும்பப் பத்திரிகை இதை வாழவைப்பதும் வளர்ப்பதும் 2.- aiSi6iT dié L6PD LD.
என வே
மலை முரசு தன் தொண்டை தொடர்ந்து செய்ய நீங்கள் அனைவரும் சந்தாதாச ராகுங்கள். சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுங்கள்.
ஆண்டு சத்தா ரூ. 5/- 52, Gssocio ed D - sojor
அட்டைப்படம் :- மலையக ஒவியர் திலகம்
a 9 “ an i auw bör

பொப்பியுலாஸ் கொத்தமல்லி ரோட், நவாலப்பிட்டி, {م நவீன மேல்நாட்டு மருந்து வகைகளுக்குச் சிறந்த உயர்ந்த ஒ\ரே ஸ்தாபனம் பொப்பி புலா ை
உங்கள் தேவைகளுக்கான சாப்புச்சாமான்களுக்கும் டின் உணவு வகை களு (கம் அன்?ட தேவைகளுக்கான 956) மருந்து வகைகளும் நம்பிக்கையோடும் நாணயத்தோடும் குறைந்த விலையில் உங்கள் திருப்த்திக்கேற்ப * பெற்றுக் கொள்ள என்றென்றும் எம்மையே நாடுங்கள்.
பொப்பியுலஸ்
(POPULAS)
கொத்த மல் லி ரோ டு,
நாவலப்பிட் டி.
உங்களுக்குத் தேவையான உறுதியும் உத்தரவாதமுமிக்க கட்டிட்ச் சாமான்களுக்கும் தோட்ட உபகரணங்களுக்கான எல்லா வகை
கருவிகளுக்கும், பெயின்ட் வகைகளுக்கும் தம்பிக்கையோடு நாட வேண்டிய நல்லதோர்
பிரபல இரும்புச் சாமான் வர்த்தகர்கள்.
எஸ்டேட் சப்லைஸ் ஏஜென்ஸி 15, கம்பளை சோட் - நாவலப்பிட்டி.

Page 11
பத்தி உலகிலே மாபெரும் புரட்சியும், புதுமையும் நிறைந்த அற்புத தயாரிப்புகள் ! மங்களம் நிலவவும், மங்களம் விளையவும் எங்கும் எப்பொழுதும்
* மல்லிகா * to 6öt aixo J ATT * குமுதம் * பூரீ வல்லி *  ைடைல் * ஜெபமோகன் * சந்திர காந்தி * கம் கம் ஜவாஜி * டின்ஸ் கிரீன் தர்பார்
பத்திசளையே வாங்கிப் பாவியுங்கள்.
பிரபல பத்தித் தயாரிப்பாளர்கள் :-
O O O (6) O (6)
O O (6)(6)
37|45, தெய்யன்னவெல, கண்டி
விநியோக வாகனங்கள் :-
33 g 2294 3s , , 2670

* மலைமுரசு’ 13
நாளை நமது கையில்
- ஏ, பி. வி. கோமஸ் , பி. ஏ. (இலங்கை) -
இன்றைக்கு நீங்கள் என்ன நிலையில் இருக்கிறீர்கள். இந்த -நிலையில் திான் என்றும் இருப்போம் என்று நீங்கள் எண்ணுகிறீர் களா? அவ்வாறெனில் அந்நிலையிலேயே இருப்பீர்கள். ஆணுல் அது பெருந்தவறு என்பதை மட்டும் நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 'ஆண்டவன் கொடுத்தது அவ்வளவுதான் ‘* ‘போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து' என்பதெல்
லாம் உண்மையிலேயே பழ மொழிகள்தான் . ஆமாம் - கிழடுதட்டி விட்ட பழைய மொழிகள்தான். வேண்டாே அவை நமக்கு.
ஆனல், நாளைக்கு நான் நல்ல நிலையிலே வாழலாம், நம் பிள்ளைகள் உயர்ந்த நிலையில் வாழவேண்டும். என்று நீங்கள்’ எண்ணினல், உடனடியாக, நல்லதோர் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நற்பொறுப்பை ஏற்று, அதற்கான திட்டங்களைத் தீட்ட முற்படுங்கள் - செயல்படுங்கள். சும்மா 'கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொடுக்கும்' என்று விதண்டாவாத்ம் புரிவது அழகல்ல! ஏன்! இன்றைக்கு அதுவும் "அஸ்பஸ்டஸ் ஷீட்' டும் - களிகட் ஓடும் போடப்பட்ட கூரைகளைத்தானே அதிகமாகக் காண்கிருேம்! கடவுளுக்கும் கொஞ்சம் கஷ்டம்தான். என்ன செய்வது? நிற்க. -
நாளைக்கு நீங்கள் அடைய விரும்புவதை உங்கள் மனக்கண்முன், கொஞ்சம் கொணர்ந்து பாருங்கள். இலட்சியம் என்ன என்று யோசித்துப் பாருங்கள். ஆசைப்படுவது பாவம் அல்ல என்பதைக் கொஞ்சம் மனதில் இருத்திக் கொள்ளுங்கள். ஆணுல் ஆசைப்படும் போது அதிகமாக ஆசைப்ப்ட்டு விடாதீர்கள், இரப்பர், வெட்டு பவர் இரவோடு இரவாக 'சூப்ரின் டன்ட் " ஆக வேண்டும் என்ருல் முடியுமா ? ஒரு கரையில் இருந்து க்ொண்டு மறுகரையி லுள்ள தோணியில் கால் வைக்க முடியாதுதானே! அதற்கும் வழிவகைகள் உள்ளனவன்ருே. அன்றியும் காலற்ற முடவனும் கொம்புத்தேனை அடையாலாம் - தான் ஒரு நீண்ட கோல் கொணர்ந்தால்! மரத்தின் கீழ் வந்தால்! முடியாதா என்ன? ஆனல் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் இராது - நான்கு கால்கள்தான் உண்டு - ஏனெனில் அதுதான் இயற்கை நியதி ஆகையால் ஆசைப்படுவது பாவ மல்ல ஆல்ை, அடையமுடியாத
தை அடைய யோசிப்பதுதான் பாவம் எதற்கும் ஒரு அளவு
உண்டுதானே

Page 12
4 * மலைமுரசு"
ஆகையால்
நல்லதொரு எதிர்காலத்தை நாம் அடைவது-நாம் தீட்டும் திட் டத்திலும் அதனைச் செயல் முறையில் கொணரும் விதத்திலும் தான் தங்கியுள்ளது, என்பதை நாம் மறக்கக் கூடாது. திட்டம் தீட்டுவதும், செயல் படுத்துவதும் சிந்தித்துப் பார்த்து, செம்மை யாக செய்யப்பட வேண்டியவை. "பகுத்தறிவு அங்கே புகுத்தப் படல் வேண்டியது மிக மிக அவசியம்-நம் கடமையும் கூட.
ஏன், இன்று சரித்திரம் கூறும் பெரியார்கள், சாத்திரம் கூறும் வல்லுநர்கள், தரித்திர நிலையிலிருந்து தரணிபுகழ் மேன் நிலை அடைந்தவர்களின் வாழ்க்கைச் சித்திரங்களைச் சற்று வாசித்துப் பார்த்து, சிந்தித்து நோக்கினல் அவர்கள் எல்லாரும் மேற்கூறிய உண்மையை உணர்ந்து அதன் வழி நடந்தவர்கள் என்பது தெளி வாகும். இவர்களில் பலருக்கு பணத்தின் பக்கபலமோ, நான்கு பெரியார்களின் நல்ல சிபார்சோ, அதிசயிக்கத் தக்க மூளை பலமோ இருந்ததாகக் கூட சொல்லிவிட முடியாது. ஆணுல் அவர் கள் உயர்ந்தார்கள். வளர்ந்தார்கள். ஆமாம். வாழ்க்கை என்னும் கனிமரத்திலிருந்து நற்கனிகளை அடையும் வழிவகைகளை வகுத் தார்கள்-அதன் வழி நடந்தார்கள்-வெற்றியும் பெற்ருர்கள்.
சமுகத்திலே ஒர் அங்கத்தவனுக வாழ்கின்ற நாம், சமுகத்தில் காணப்படும் சில சட்டதிட்டங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டு. ஒன்றும் ஒன்றும் மூன்று என்று தான் சொல்வேன்" எனல் முடிந்த காரியமா, அன்று. அப்படிச்சொன்னுல் பைத்தியக் காரன் என்று பட்டம் சூட்டி அங்கொடைக்குத் தான் அனுப்பி வைப்பார்கள்-ஆளுல்
நமக்குச் சொந்தமான, நமக்கே உரித்தான சில உரிமைகள் நமக்கென இருக்கின்றன. அவைகளை எடுத்துக் கொள்ள, ஏற்றுக் கொள்ள உரிமை உண்டு. யாராலும் தடுக்க முடியாது. காதல், அன்பு, புகழ், மரியாதை, நம்மின் கருத்துக்களை நாம் கடைப் பிடித்தல், நாம் செய்யும் வேலைக்கு நியாயமான கூலி பெறுதல், நமக்கே-மக்கள் சமுகத்துக்கே உரித்தான இன்பத்தை அனுபவித் தல்-இவைகளில் தலையிடுபவர் யார் ? - தலையிடுபவர்கள்தான் பைத்தியக்காரர்கள்.
ஆனல், அதே நேரத்தில் நாம் ஆற்றவேண்டிய கடமைகளும், ஏற்க வேண்டிய பொறுப்புகளும் உள்ளன. ஏன் ? நாம் கொடுக்க வேண்டிய வைகளும் உள்ளன. ஆமாம், சமுகத்துக்கு நாம் செய்ய வேண்டிய தொண்டு, நம்மைச் சார்ந்திருப்போருக்கு நாம் அளிக்க

* மலைமுரசு' 5
வேண்டிய அன்பு, காட்டவேண்டிய இரக்கம், திறக்கவேண்டிய மனம், திட்டமாய் இருக்க வேண்டிய நம்பிக்கை என்பவை போன்ற
வை இருக்கின்றன ! ஆகையால்
இந்த வாழ்க்கையின் சமூக நிலையின் கொடுக்கல் வாங்கலைப் பற்றி ஆராய்ந்து தீட்டப்படாத எத்திட்டமும் வெற்றி பெருது. இதனை நாம் நன்கு மனதில் பதித்துக்கொள்ளல் வேண்டும். புரி கிறது தானே.
"உங்களுடைய விதியை நேசியுங்கள்’’-இது அக்காலத்து உரோமர்களின் ஒரு பழமொழி; நம்முடைய நல்வாழ்க்கைக்கு அடுத்த அடி எடுத்துத் தருகிறது என்றே கூற வேண்டும். நாம் இன்று என்ன நிலையில் இருந்தாலும், எந்தச் சூழ்நிலையில் வாழ்ந் தாலும் அந்த விதி" யை உடனடிய்ாக எதிர்க்க வேண்டாம். ஏன் அது ஏணிப்படியில் ஒரு படிதானே ! அடுத்த படியில் வலது காலை உயத்த்தி எடுத்துவைப்பதற்கு இடது காலை இந்தப் படியில் வைத் துத் தானே ஆகவேண்டும். ‘இன்றிருக்கும் நிலையை, நாளைவரும் இனிய நிலைக்கு நம்மை, கையிலே பாலேந்தி அத்துடன் பழமேந்தி மஞ்சல் குங்கும மலர் ஏந்தி வரவேற்புப்பா பாடும் வனிதையா கத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அந்தப் பெண்பாவை கையில் வைத்திருக்கும் பாலையும் பழத் தையும் நீங்கள் வாங்கிப் புசித்து எதிர்காலத்தை ஏற்றமுடைய தாக ஆக்கிக்கொள்ளுங்கள். எதிர்காலத்தை ஏற்றமுடையதாக ஆக்கிக் கொள்ள எளிதான பாதை உண்டு என்பதற்காக, நீங்கள் பின் நோக்கிச் செல்லவேண்டாம். ஆமாம், முன்னேற்றத்தையும், வாழ்வில் வெற்றியையும் விரும்பும் நீங்கள் எப்படிப் பின் நோக்கிச் செல்ல முடியும். ஆதலின், கடந்தவை நடந்தவைகளாக இருந்து விட்டுப் போகட்டும், இனி நடப்பவைகளை நல்லவைகளாக நாம் மாற்றிக் கொள்வோம்.
எதிர்காலத்தை நம்முடையதாக ஆக்கிக் கொள்வதற்கு நல்ல தொரு பொருள் அல்லது சூழ்நிலை இப்பொழுது உங்கள் பக்கத்தி லேயே இருக்கும். அதனை அறியுங்கள். எட்டிப் பிடியுங்கள். திட் டத்தை அதன் உதவியுடன் அமையுங்கள். முன்னேறுங்கள், அந்தப் பொருள், அந்தச் சூழ்நிலை எதுவென்று அறிவதிலேதான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது. பகுத்தறிவு பக்க பலமாக இருக்கவேண்டும். ஏனெனில் புளியங்கொம்பு என்று நினைத்து முருங்கையைப் பிடித்தால் என்ன ஆலது கதி. அதோ கதிதான்.

Page 13
16 மலைமுரசு’
இங்கு ஒரு உதாரிணத்தை எடுத்துக் கொண்டு, திட்டம் தீட்டு தல் பற்றி ஆராய்வோம். நாம் இவ்வாண்டு இறுதியில் இந்தியத் தாய்த்திரு நாட்டிர்குப் போய் வரவேண்டும் என்று நினைக்கிருேம் என்றே அல்லது சீனவை எதிர்க்க பணவுதவி செய்ய நினைக்கிருேம் என் ருே வைத்துக்கொள்வோம், நம்மிடம் தற்போது தேவையான பணம் இல்லை. யோசிக்கிழுேம். குறுக்கு வழியில் பணத்தைப் பெற எண்ணுவது என்பது பாவம். அந்தோ அதைப்பற்றி நினைக் கவும் கூடாது; ஆக, இன்னும் நான்கு வழிகள் நமக்குத்தோன்று கின்றன. ஒன்று நமக்கு இப்பொழுது கிடைக்கும் சம்பளத்தில் ஒர் உயர்வை எதிர்பார்க்கிருேம். 2. ஆஸ்பத்திரி சுவிப் வாங்கி அதிலே நமக்கு பிரைஸ்-வெகுமதி-கிடைக்கும் என்று எதிர்பார்க் கிருேம். 3. ஒரு பணக்கார சொந்தக்காரர் இறக்க, அவர் தம் சொத்துக்களை நம்பேரில் எழுதி வைத்துவிட்டு இறப்பார் என்று எதிர்பார்க்கிருேம். 4. நான்கரவதாக, நாம் புகைக்கும் சிக ரெட்டுகளை நிறுத்திவிட்டால், அதற்காகும் சிலவை ஓர் இடத்தில் சேர்த்துவைத்தால் நல்லது என்ற எண்ணம் தோன்றுகிறது. இவ் வாறு நான்கு எண்ணங்கள் தோன்றுகின்றன.
சரி. நம் சாய்வு நாற்காலியில் சாய்கிருேம், ஒரு சிகரட்டை எடுக்கிமுேம், உதடுகளின் இடுக்கில் வைக்கிருேம். நெருப்புப் பெட்டியை எடுக்கிருேம். தீக்குச்சியை எடுத்து, உராசி, பற்ற வைக்கிருேம். அந்தோ திட்டத்தில் நெருப்பை-வைக்கிருேம் ! எதிர்காலத் திட்டம் நெருப்பில் எரிகிறது. ஆமாம் மேற்கூறிய நான்கு வழிகளிலும் முதன் மூன்று வழிகளும் வெறும் கற்பனைகள். நடந்தாலும் நடக்கலாம். நடக்காமல் போனுலும் போகலாம். ஆளுல் நான்காவது திட்டம் புகைத்தலை நிறுத்துவது நல்லதொரு வழி, நம்மால் மனமிருந்தால் செயல் பதித்த முடிந்தது . ஆக, சிகரட்டைப் பற்ற வைப்பதன் மூலம் சின்தத்துவிட்டோம் அவ்வழி யை பொசுக்கிவிட்டோம் நம் எதிர்காலித்துக்கான எண்ணத்தை ஆகையால் எவ்வழி நல்வழி என்று ஆராய்ந்து அறிந்து அவ்வழி நடப்பதுதான் நம் கடமை. எதிர்காலத்தை ஏற்றம் உடையதாக ஆக்க உற்றவழி.
இன்றுதான் நாளையின் திறவுகோல், நிகழ்காலம்தான் எதிர் காலத்தின் வாயிற்படி. இதனை மறந்திடலாகாது. இப்பொழுதே இச்சணமே நீங்கள் ஒர் அடி எடுத்து வைக்கலாம். அது சிறு குழ்ந் தையின் சிற்றடியாய் இருக்கலாம். ஆனல், அதுவே எதிர்காலத் திட்டத்தில் எடுத்துவைக்கும் ஏற்றம் பெற்ற அடியாக அமையும். பிள்ளை இப்பொழுது நடக்கிறதென்றல் அது வெற்றி. ஆனல், அதுவும் குறு குறு நடந்து, சிறுகை நீட்டி, விழுந்து எழும்பி நாற்

* மலைமுரசு’ 7
காலியின் விளிம்பைப் பிடித்து நடந்து நடந்து பழக்கப்படுத்திக் கொண்டதால் ஏற்பட்ட வெற்றிதானே. ஆம் சிறு சிறு முயற்சி களின் சிறு சிறு வெற்றிகள் தானே பெரும் வெற்றியாக அமைகி றது. மந்திரத்தால் மாங்காய் காய்ப்பதில்லையே! சிறு துளிகள் சேர்ந்து தானே பெரும். வெள்ளமாக மாறுகிறது, ஆணியை அடிக்கும்போது ஒரே அடியாகவா அடிக்கிருேம். இல்லையே. அடி மேல் அடி அடித்துத்தானே கொஞ்சம் கொஞ்சமாக இறக்குகி ருேம் அதேபோல் தோல்வி, வறுமை, கெட்ட காலம், துர் அதிர்ஷ் டம் என்று சொல்லப்படுபவைகளின் தலையில் கொஞ்சம் கொஞ்சி மாக அடித்துத்தான் வெற்றியை -நல்லதொரு எதிர்காலத்தை -நிலை நாட்ட வேண்டும்.
நாம் வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டுமானுல் நாம் மற்ற வர்களையும் கவர்தல் வேண்டும். ஏனெனில் வாழ் க் கையில் வெற்றி என்பது ஒருவன், ஒரு நூலின் உதவியுடன் ஆகாயத்தில் பறக்கவிடும் பட்டம் அல்ல; ஆனல் பதினுெரு பேர் சேர்ந்து விளை யாடுகின்ற உதைபந்தாட்டம். முன்னுக்குப்போய் கோல் அடிட பது உங்களின் கடமை, ஆகையால், நாம் முன்னுக்குப் போக வேண்டும். என்ருல் மற்றவர்களை நிராகரிக்கக் கூடாது துச்ச மாக எண்ணக் கூடாது. ஏன் ! சிறு துரும்பும் பல் குத்த உதவும் தானே.
பலர், தாங்கள் முன்னேற வேண்டும் என்ற அந்தத் தணியாத
ஆவலால், தங்களுக்கு உதவியாக அமையக்கூடியவர்களையே தள்ளிவிடுகிறர்கள், அவர்கள் மனம் புண்ணுகும்படி நடந்து கொள்கிருர்கள். என்னே பரிதாபம், செங்கல்களால் மட்டும் நம்மால் வீட்டைக் கட்டிவிட முடியாது: ஆமாம். சுண்ணும்பும், சாந்தும், சாதாரண மணலும் மற்றும் பொருள்களும் தேவை
என்பதை மறக்கவேண்டாம் புண்பட்ட நெஞ்ச்த்தினர் பின்வந் உதவி செய்வார்களா ? இல்லையா !
மற்றவர்களைக் கவரும் நோக்கக்தில் நம்முடைய கருத்தை அவர்களிடம் புகுத்தப் பார்ப்பது மிக மிக மோசமானது. மாருக இப்படிச் செய்யலாம். அதாவது "புரருங்கள் இப்படிச் செய்தால் நன்ருயிருக்கும், இஷ்டமாஞல் செய்யுங்கள், உங்களுக்கு இஷ்ட மில்லாவிட்டால் விட்டுவிடுங்கள்’ என்று ஒரு யோசனைதனைக் கூறி அதனல் வரும் வெற்றியை அவர்களே அடைந்து கொள்ளட்டும் என்று விட்டுவிடுவதே மேல், நியாயமானது வெற்றியைத் தரக் கூடியதும் கூட. ஆக மற்றவர்களின் உதவி நமக்குத் தேவை என் பதை நாம்'நன்கு மனதில் பதித்துக்கொள்ளல் வேண்டும். ஏனெ னில் நாம் வசிப்பது ஒரு சமுகத்தில், புசிப்பது ஒரு குடும்பத்தில் :

Page 14
8 "மலேமுரசு’
எது எவ்வாறு போயினும், நாம் நம் எதிர்காலத்தை நிர்ண யிக்கும் போது நம் மனத்தில் உண்மை தூய்மை என்பவை இருக்க வேண்டும். உண்மை இன்றி எதுவும் இல்லை. தவருண திட்டமாக இருந்தாலும் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தால் உங்க ளைச் சூழ்ந்திருப்ப்வர்கள் உங்கள் திட்டத்தை ஏற்பதை, போற்று வதைக் காண்பீர்கள். அன்றி! அசகாயத் திட்டத்துடன் மனதில் உண்மையில்லா விட்டால் அருகில் இருப்போர் அதனை ஏற்க மாட்டார்கள், வரவேற்க மாட்டார்கள். இது உண்மை.
அடுத்து, உங்களின் எதிர்காலத்தைப்பற்றி உங்கள் மனதில் ஏதாவது பயம், அதிருப்தி இருந்தால் இப்பொழுதே, இவ்வேளையே அவைகளை எடுத்து எறியுங்கள். முயற்சி, செயல், வெற்றி என் னும் முத்தீயில் அவுைகளை இட்டுப் பொசுக்குங்கள். தோல்வி என்னும் பய மேகம், வாழ்வின் வெற்றி என்னும் நிலாவை மறைப் பதா ? வேண்டாமே ! வெற்றி என்னும் தங்கத்தட்டை, பயம் என்னும் பயங்கரத் தூசி பங்கப்படுத்துவதா ! வேண்டாமே ! முயள்சி என்னும் நீரில், செயல்முறை என்னும் துணியை தனைத்து 2-ц—60тиф шт4, துடைத்து விடுங்கள் தங்கத்தட்டை !
ஆமாம், பகுத்தறிவு, உணர்ச்சிகளை அடக்கி ஆண்டால் கட் டாயம் பயம் என்னும் பூதம் பறந்தோடும். சிந்தனைதான் முத லில் தேவை. சிந்தனை செயல்பட வேண்டும், சிந்தனை என்னும் வீட்டில் செயல் என்னும் தீபம் ஏற்பட்டால் வெற்றி என்னும் வெற்றி மகள் கொலுவிருப்பாளே அங்கு. சிந்தியுங்கள், சிந்தியுங் கள் பின் செயல் படுங்கள். வெற்றி பெருங்கள்.
ஒரு நாள் நீங்கள், விழித்தெழுவீர்கள். அப்பொழுது, நீங்கள் சிந்தித்துத் திட்டம் தீட்டி, செயலாற்றியதின் பயனுய் “கற்பனை" செய்த எதிர்காலம்-வெற்றி என்றும் அழுகுத் தெய்வம்-அரும் பும் புன்முறுவலுடன் எதிரில் நிற்பதைக் காண்பீர்கள்.
ஆகையால், சிந்திப்போம் தீட்டுவோம் திட்டம், செயல் படுவோம். வெற்றி காண்ப்ோம். நாளை நமது கையில.
உலகத்தை ஏமாற்றுவது எளிது; ஆனல் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு யாரும் சுகப்பட முடியாது. -
* 普 தனக்குச் சரிபடாத எதையும் அசட்டுத்தனம் என்று சொல்வதுதான் உலக வழக்கு.

"மலைமுரசு’ 9
மலையகம் நல்ல கலையகம் ! }
s
W
Ayala"NMaw
as
- தமிழ்ப் பித்தன் -
மலையகம் உழைப்புக்கு உறைவிடம் மலைநாட்டான் உடல் வளைத்து உழைப்பதில் உயர்ந்தோன் !! என்பது போல் மலையகம் நல்ல கலையகம் என்று மாறவேண்டும். உழைப்பால் உடலை வளர்க்க லாம். ஆனல் உயரிய பண்பால் தான் நமது வாழ்வு உயரவேண் டும். பணத்தாலும், பகட்டாலும் பெருமை கொள்வது சிறப் பல்ல, பண்பாலும், அன்பாலும் பிறரைக் கவரும் நற்குணத்தா லும் பெருமைகொள்வதே சிறப்பு.
நல்லறிவூட்டும் ஏடுகளைக் கற்று, நாகரீக உலகோடு ஒட்டி உற வாடி கற்றுத் தேற கல்விக் கழகங்கள் எமக்கில்லையே என்ற கவலை எழலாம். மனமுடையலாம். ஆம் ! தோட்டப் பள்ளியில் கற்று விட்டால் மட்டும் அறிவு தெளிவு பெற்று விடாது. ஐந்தாம் தரம் கற்று அகிலத்தையே ஆளலாம் என்பது அறிவீனம் ! எழுத வாசிக்க ஐந்தாம் தரம் படித்தால் போதும், ஆனுல் நமது வாழ்வு நமக்கு எப்படி அமைய வேண்டும் ? எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் ? என்று நமக்கு நாமே கேள்விகளைக் கேட்டு நல்லறிஞர் தீட்டிய நற்றமிழ் ஏடுகளை, வள்ளுவன் தந்த குறளை, பாரதி படைத்த பாடல்களை, அறிவொளி காணதுடிக்கும் மலையகத்து எழுத்தாளர்களின் எண்ணக் குவியல்களைப்படித்து பண்போடு வாழ் வில் பலனடைய"நாம் கற்ற (கற்கும்) ஐந்தாந்தரம் போதுமான தே ! பண்டைத் தமிழ் இலக்கியம் பயின்று பண்பாடு, கலாச் சாரம் கொண்டவர்களாக நாம் வாழ்ந்தால் மலையகம் நல்ல கலை யகமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
நாளெல்லாம் உழைத்து நாளாந்தம் வயிற்றை வளர்ப்பதில் மட்டுமே நமது காலம் காட்டாறு வெள்ளம் போல் போய்க் கொண்டிருக்கிறது. நாகரீக உலகைக் கண்டும், கண்ணற்றவர்க ளாக, கண்மூடித்தனமாக வாழ்வது மடமை ! ک வயிற்றை எப்படி வளர்க்கிருேமோ அதே போல் பண்பையும் கலாச்சாரத்தையும் வளர்க்க வேண்டும் ஒழுக்கமறிந்து ஒழுங்காக ஆடை கட்டிவரும் பழக்கம் இத்தனை ஆண்டுகள் கடந்தும் எமக்கு வரவில்லை. அழுக் குப் படிந்த ஆடைளைக் கட்டிக்கொண்டு ஆபீசுக்குப் போவதால் அதிகாரிகள் அருவறுப்புடன் வாசற்படியில் நிற்கச்செய்வதும்,

Page 15
2O 'மலைமுரசு’
பஸ்ஸில் ஏறும் போது பின் பக்கத்துக்குத் தள்ளுவதும் பண்பாடு கலாச்சாரம் எங்களிடம் இல்லாக் குறையே 1 க் லா ச் சா ரங் கொண்டு நாகரீக எல்லை கண்டு வாழ்ந்த எம் முன்ஞேரின் வழி நட வுங்கள் என்று கற்ருேர் கூறும் கருத்துரைகளை யாவது கட்ைபிடிக் கும் நற்குணம் எமக்கில்லை. "தனக்கு நிசுர்தானே’ என்ற அதி காரத்தின் விளிம்பில் ஆணவச் செறுக்கில் வாழ்கிருேம். இந்த குறுகிய மனப்பான்மையால் எங்கள் வாழ்வு தான் குன்றிTவரு கிறது. Ꮺ
**நல்லோரைக் காண்பதுவும் நன்றே-நலமிக்க நல்லோர் சொற் கேட்பதுவும் நன்றே"
என்ற தத்துவம் எமது வாழ்வைப் பழக்குவதற்கு மிக முக்கியம் ! எங்களிடம் குடிகொண்டுள்ள அறுவறுக்கத்தக்க குணங்களை அகற்ற பிறரின் அறிவுரைகள்"மிக மிக முக்கியமானதாகும்.
500 ஆண்டுகட்குமுன் வாழ்ந்த உரோமிய அறிஞன் செனேகா அமெரிக்க அறிஞன் பெஞ்சமின் ப்ராங்ளின் என்பவர்கள் கூட அவர்களின் உள்ளத்தில் தேங்கிக் கிடந்த சில தீய குணங்களை ஒவ் வொன்முக அறிந்து குறைத்துக்கொண்டு குணக்குன்ருக வாழ்ந் தார்கள்.
தங்களுடைய குறைகளை தாங்களே அறிந்துகொள்ள சக்தி யற்றவர்கள் பிறர் தங்களின் குறைபாடுகளை எடுத்துரைத்தால் அதை அமைதியுடன் கேட்டு அறிவு திருத்தம் பெறறு அகிலம் போற்ற வாழவேண்டும். இவ்வாழ்வு தான் மனிதனின் உயர்ந்த வாழ்வாகும். .
விண் முட்டும் மலைத்தொடர்களையே திருத்தி காண்போர் வியக்கும் கண் கொள்ளாக் காட்சியாக மாற்றிய நாம், நமது கலை யை, கலாச்சாரத்தை வளர்ப்பதில் தாஞ கடினத்தைக் காண்கி ருேம். நெஞ்சை அள்ளும் கலைகள் எமது மலையகத்தில் தான் தேங்கிக் கிடக்கிறது மங்கிய கலைகளை, கலாச்சாரத்தை, பண் பாட்டை, மக்கள் மத்தியில் படைக்க எழுத்தாளர்கள் எழுச்சி பெற்றுவிட்டார்கள். ஏடுகளை படிக்கும் பழக்கம் இனி எங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்படவேண்டும். அவ்வேடுகளில் பொதிந்த எமக்கு உகந்த கலையழகு எங்கள் அக அழகோடு கூடி மலையகம் கலையகமாக மாற வேண்டும். மலைநாட்டான் என்ருல் பண்பாடு தெரியாதவன். கலாச்சாரம் அறியாதவன் என்று பிறர் நகைக்கும் காலம் மாற வேண்டும் மலைநாட்டான் நல்ல கலை நாட்டில் உள்ள வன் என்ற புகழ் தேடி வாழவேண்டும். s
"ருசிக்கும் தேயிலையும்
ரசிக்கும் கலையும் மலையகத்தில் தான் இருக்கிறது" என்று அயலார் புகழ்பாட வந்த புகழ் கண்டு புது வாழ்வுகொண்டு நாம் வாழ்வோம். e

"மலைமுரசு’ 21
இவளல்லோ அம்மா.
- செல்வி எஸ். மனுேன்மணி --
"வானும் வையமும் வாஞ்சையோடு உறவாடுகையில் வையத்தீரே நிவிர் இணையாததேன் ?" என்று வியந்துகாட்டும் இணையிலா பிணைப்பு ! மலைத்தந்தையின் மனதிலே ஊறி மாசிலா அன்பருவியாகப் பெருகி மலையன்னையின் மடியிலே மகிழ்ச்சி ஆர வாரத்தோடு பொங்கிப் புரண்டு ஓடி ஒடி எழில் கூட்டினுள், நதி மகள், தென்றல் மகனே தேன்மலர் இதழ் விரித்து, சிந்திடும் மணமதை எங்கணும் பரப்பி, சிலிர்த்திடும் உணர்வூட்டி சில்லெ னத் தவழ்ந்து, தவழ்ந்து பூரிப்பு ஊட்டினன். பார்க்குமிடந் தோறும் பசுமையின் இனிய தோற்றம், பாங்குடன் அமைந்த தேயிலைச் செடிகளும் இடையிடையே நிழல் காட்டும் சவுக்கு முருங்கை மரங்களும், தமிழனின் பொற்கையின் உழைப்பைப் பறைசாற்றிக்கொண்டிருந்தன. ஏழடுக்கு தொழிற்சாலை பக்பக் என்ற புகைபோக்கியின் ஒலி. இளங்கொழுந்தின் பக்குவமணம். அந்தப் பிராந்தியமெல்லாம் வியாபித்து தேநீரை நினைவுட்டியது. அடித்தளத்தில் அமைந்த ஆபீஸ் அறையில் அமர்ந்திருந்தேன், தோட்டம் முழுதும் சுற்றி பார்த்துவிட்டு வந்த என் கண்களிலே மேற்கண்ட காட்சியின் வியப்பு கடந்த காலத்திற்கு வலுவில் எண்னை இட்டுச் சென்றது. பரந்து விரிந்து கிடக்கும் வனப்பிற்குப் பரிந்து பாடுபட்டவள் பெற்றதோடல்ல, பிறர் போற்ற வாழவேண்டு மென்று நல்லவர்களாய் தன் செல்வங்களை வளர்ப்பதில் அல்லும் பகலும் பாடுபட்டவள். உள்ளமெலாம் துடிதுடிக்க வைத்துவிட்டு போய்விட்டாள்! ஏதோவொரு தனிமையின் பிசைவு ! கொண்ட வைராக்கியத்தை நிறைவேற்றிய நிம்மதியில் போய்ச் சேர்ந்து விட்டாள்.
பலவருடங்கட்கு முன் நீலகிரிதோட்டம் துளிர்த்து நின்ற கொழுந்துகளைப் பறிப்பதில் தழும்பேறிய லசுஷ்மியின் கைகள் வேக மாக முனைந்திருந்தன. முதுகிலே தொங்கிய கூடை கனத்துக் கொண்டே வந்தது. நிறைய கொழுந்து பறிப்பதில் முதன்மை யானவள். ஆவேசத்தோடே கைகள் செயல்படுகின்றன ; படத் தானே வேண்டும். கங்காணிமகளாய் சிறப்போடு வாழ்ந்து, கணக்கனின் மனைவியாகிச் சீரழிந்த வாழ்வைச் செப்பனிடவேண் டும் பதவியிலே கணக்கன், கட்சியிலே தலைவன், சாதியிலே வெள்ளாளன். குடியிலே முதல்வன், இத்தனையும் கொண்டு நிலை இழந்தவர் அவள் கணவன் தோட்ட இளம் பெண் களு க் கு

Page 16
22 *ம்லைமுரசு"
தொல்லை-தாழ்ந்தோரை ஓடஒட விரட்டியடிக்கும் இம் சை அளவுக்கு மீறிய துர்நடத்தையால் அனைவரின் வெறுப்புக்குள்ளா ஞர். வேலையிலே "செக்ரோல் புத்தகத்தில் விட்ட பிழையால் வெளியேறவேண்டி நேர்ந்தது. நாலு குழந்தைகளோடு தோட்ட ந் தோறும் புகுந்து வெளிவந்தார். வேலை கிடைக்கவில்லை. எல்லாம் இழந்தபின் செய்கைப் புலனுகியது. இருந்த பொருட்கள் எத்தனை நாள் வாழவைக்கும் ? சொல்லொன துயர் படுக்கையில் கிடத்தி யது அவரை, நகைநட்டுகள் அனைத்தையும் விற்று, நாயகனை மீட்க எமனேடு போராடி தோல்வியுற்ருள். அவர் மனைவி. திகைத் துக் கலங்கிய லக்ஷமியை, அவளது பெற்றேர் காக்க முன்வந்தனர். அவள் விரும்பவில்லை. சொல்லின்றி வாழ, கெளரவத்தைக் காற்றில் பறக்கவிட்டு, தன் கணவன் வேலை இழந்த நீலகிரியில் கொழுந்து பறிக்கப் பிடிவாதமாக துணிந்தாள். இதிலே அவளுக்கு மிகத் திருப்தி. தான் எப்பாடுபட்டாவது குழந்தைகளின் வாழ்வைச் செழிக்கச் செய்ய வேண்டுமென்று வைராக்கியம் பூண்டாள். வீடும் நாடும் போற்ற பிள்ளைகளை வளர்க்க வேண்டுமென்ற உறுதி கொண் டாள். ஏகபோகமாக வாழ்ந்த வாழ்வை விடுத்து, இருப்பதில் இன்பங்கண்டாள். சிறு குடிலானுலும், மாடமாளிகையானுலும் எதிலுமே புனிதமே போற்றக் கூடியது. நன்கு வீடு மெழுகிக் கோலமிட்டு, முற்றமெல்லாம் கூட்டிப் பெருக்கி இருப்பாள். வீட் டினுள்ளும் சீராகப் பொருட்களை வைத்து இருந்ததால் விரும்பக் கூடிய சூழலைக் காண முடிந்தது. தானே தன் குழந்தைகளோ ஒர் ஆடையை ஒன்பது நாள் உடுத்தி நாற்றமடிக்க வைக்காது, உட னுக்குடன் மாற்றிவிடும் கண்டிப்புடையவள். குழந்தைகள் முன் னிலையில் பெற்ருேர் தூஷணவார்த்தைகள் பேசுவதைக் கேட்கை யில் அவள் உள்ளமும் உடலும் ஒருங்கே கூசிக் குறுகியது. அவர் களோடு பேச நேர்கையில் தகாத வார்த்தைகளை தக்கவகையில் எடுத்துக் கூறிவிடுவாள். தங்களுக்கெல்லாம் கணக்கப்பிள்ளை யாய் இருந்தவரின் மனைவி தம்மோடு ஒத்த ஒருத்தியாகிவிட்ட தால் ஏற்பட்ட பரிவு 1 ஏழையாய் வாழும் மேன்மையிலே கொண்ட விருப்பு ! கணவர் அனைவராலும் வெறுக்கப்பட்ட போதிலும் அவள் நல்லவளாக அன்றுமின்றும் இருந்தமையால் அனைவரின் மரியாதைக்குள்ளாளுள். முயற்சியிலே முன்னணியில் நின்ருள். நம்பிக்கையும் நாணயமும் உடையவளாய் கடமையிலே கருத்தூன்றி செயலாற்றினுள். அதன் விருத்தியில்தான் அவளது பிள்ளைகளின் வாழ்வின் செழிப்பு இருந்தது. அவளது நன்நடத் தையால் மாதர் சங்கத் தலைவியானள். எந்த பிரிவினை சக்திகளை யும் ஏற்காதவளாய், மாதர் குலத்துக்கு ஒப்பிலா வழிகாட்டியாய், அனைவருக்கும் அன்னையாய், எல்லார் இதயத்திலும் நிறைந்து வாழ்ந்தாள். மற்ருேர் மனமினிக்க வாழ்ந்ததைப் போன்றே

"மலைமுரசு’ 23
அவள் மைந்தர்களும் வளத்தோடு வளர்ந்தனர். தனக்குத் தெரிந்த சொற்ப அறிவைக்கொண்டு வீட்டில் குழந்தைகட்குப் படிப்புப் பகட்டினள், 'படிப்பதிலும், படிப்பிப்பது மூலம் அறிவு விசாலமடையும். தன் குழந்தைகட்கு மட்டுமின்றி பிறர் குழந் தைகளையும் வரவழைத்து பாடம் போதித்து, படிப்பில் அவர்களுக்கு ஆர்வம் ஊட்டினுள் வி டி யற் கா ?ல யில் ஒழும்பி கூட்டிப் பெருக்கிக் குளித்து விடுவாள் குளிர் என்று நினைத்தால், குளிராகத்தான் இருக்கும். முடியாதென்ருல் எதுவும் முடியாமலேதான் போய்விடும். "முடியும்" என்ற திடம் இருந்தால் சாதிக்க முடியாதவை என்று ஒன்றுமே இருக்காது. கிாமம் தவழுது கடமைகளைக் கடைப்பிடிப்பாள். தன் தன் போக் கில் குழந்தைகளைப் போக விடாது, தானே குழந்தைகளைக் கவ னித்து மதிய உணவோடு பாடசாலைக்கு அனுப்பிவைப்பாள். தன் சகப்பெண்களுக்கும் புத்திமதி கூறி அவர்கள் நடப்பிலும், குழந்தைகளின் கல்வியிலும் சிறந்து விளங்க தானே" உதாரணமாக நடந்தாள். அவளது முழந்தைகளின் மூன்று பண்பிலே, பழக்கத்தி லே படிப்பிலே சிறக்க முன்ருமவன் ராஜஉ, படிப்பிலே சிறந்தவனக இருந்தும் பண்பிலே தறுதலையாக வளரத் தலைப்பட்டான், தாயின் உள்ளம் தவித்தது. இருந்தால் லக்ஷமி அம்மாளைப் போன்றிருக்க வேண்டுமென்று கூறுபவர்களின் கூற்றை ஏற்கமாட்டாள். ஏனென் ருல் அவளும் அவர்களுள் ஒருத்திதானே ! தன்னல் அப்படி வாழ முடியும் போது, தன்னையொத்தவர்களால் ஏன் முடியாது? எல் லாராலும் முடியும் ! மனந்திருந்தி செயல்பட்டால் மலையகத்தி லே மேலும் மறுமலர்ச்கி தோன்றிவிடுமே !
வகுப்புக்கு வகுப்பு நால்வரும் சிறப்பாகத் தேறத் தவறுவ தில்லை. மூத்தவன் அரசு, பள்ளியிறுதி வகுப்பை முடித்தான். அவனை இயன்றவரை மேலும் மடிக்கவைக்க லக்ஷமி விரும்பினுள். அவன் இந்த ஒரு விடயத்தில் மட்டும் தாயின் ஆசையை நிறை வேற்றவில்லை. தாயிடம் கெஞ்சிக் கூத்தாடி, "மாணிக்கவத்தை? என்ற மற்றுமொரு தோட்டத்தில் 'கிளார்க்காக வேலையேற்றன். தாயை கண்டிப்பாக வேலையைவிட்டு நீக்கி தன்sே)டு அழைத்துச் சென்றன். தோட்ட மக்கள் எல்லோரும் துயர் தேங்கிய மன தோடு பிரியாவிடையளித்தனர். அதாவது சேவைக்குப் பாராட் டும், சேமிப்பு நிதியும் கிடைத்தன. படிக்கும் மூவரின் கல்விக்கு ஓர் பகுதியை ஒதுக்கி விட்டு மற்றதைப் பத்திரப்படுத்தினுள். அரசு வின் உழைப்பையும் சிக்கனமாக வாழ்ந்து மீதப்படுத்தினர். வேலை யிலே அரசு படிப்படியாக முன்னேறினன் ஒய்வு நேரத்தில் படித்து, வெளிவாரி மாணவனுகப் பங்கு பற்றி, மேலும் படித் தான். இரண்டாவது தங்கை ஜெயா பயிற்சிப்பெற்ற ஆசிரியை

Page 17
24 மலைமுரசு’
யாகி வெளியேறி, வேலையேற்ருள். நான்காமவள் திலகா நர்ஸிங் பயிற்சி பெற்று ‘நர்ஸ்" ஆகி வேலையேற்ருள். அவர்களுக்குத் தகுந்த இடமாகப் பார்த்து மணஞ்செய்து வைத்தார்கள். பண்பி லும் பணியிலும் மிக்க அவனது சகோதரிகள் வாழ்க்கைப்பட்ட இடமும் வசதியானதாக இருந்தது. தன் இரு மைத்துனர்களோடு சேமித்த நிதியில் மிகுதியைக் கொண்டுதான் நீலகிரித் தோட்டத் தை வாங்கினன். மூத்தவளின் கணவரின் திரண்ட பணந்தான் மிகுதியாக உதவியது. அதன் நிர்வகிப்பை அரசு என்றன். அந்த தோட்ட அதிபர் தன் தாய்நாடு செல்ல நேரிட்டதால், தோட்டத் தை விற்றுவிட்டுச் சென்றர்.
தான் பெற்ற செல்வங்களின் மேன்மையைக் கண்டு புளசித்த தாய் மனதின் ஒரு பகுதி துயரம் படிந்ததாகக் கிடந்தது. ஒரு கொடியிலே பூத்த மும்மலர்கள் மனதை மயக்கும் வகையில் அழகுற்றிருக்க, ஒன்ருே தீச்செயல்களென்னும் புழுக்களால் அரிக் கப்பட்டு, வெறுக்கும் நிலையில் இருந்தது. மற்ற மலரிலும் புழுப் பிடிக்காமல் பழுதான மலர் தரையோடு போகவிடாது நல்லுரை மருந்தால் காக்க தாயும், சகோதரர்களும் முனைந்தனர். வகுப் பில் முன்னணியில் வந்தவன் நாளடைவில் பின்னேக்கி நகர்ந் தான். நடத்தையால் "பொல்லாத துட்டன்" என்ற பெயரைப் பெற்றன். நல்ல மரத்திலே புல்லுரிவியைப் போன்று நற்பண்பு கள்வாய்ந்த லக்ஷமியின் குழந்தையா இப்படி இருக்கவேண்டும் ? கெட்டவர் சகவாசத்தால் புகைபிடிப்பது, சினிமா ஓயாமல் பார்ப் பது: சொல்லுக்கட்ங்காது நடப்பது போன்றவைகளில் முதல்வ னக இருந்தான். உண்மையிலே அவன் தீயவனல்லன். அவன் பழகிய நண்பர்களும் அதெற்சொன அமைந்த சந்தர்ப்பமும் தவ றுக்கு வித்திட்டன. எல்லாவற்றிலும் இளமைத்துடிப்பிலே பா த பாடறியாது பற்றுகொள்ளும் மன எழுச்சியைக் கட்டுப்படுத்த முடி யாத பலவீனம் தன்னையே திருத்திக்கொள்ள இயலா அளவுக்கு முன்னேறி இருந்தான். தாயின் மனம் சாந்தி இழந்தது. தனது இன்பக் கோட்டையிலே ஓர் ஓட்டையா ? ஒட்டையை செப்ப னிடாது, சிதைந்து விடவைப்பதா? தனது மூன்று மக்களின் முன்னேற்ற இன்பத்தையே ஒருவனின் துயர் துடைத்துவிட்டதே.
அன்பால், அதட்டலால் திருந்தாதவனை அழுகையால் திருத்த கண்ணிர்விட்டு வேண்டினுள் தாய். "ஆகட்டும் அம்மா’ என்பவன் அடுத்தநாள் பழையவனகவே இருப்பான், அயராது உழைத்த சோர்வோடு அவனது நினைவுஞ்சேர உடல்நிலை வெகுவாக பாதிக் கப்பட்டுவிட்டது அப்போதும் திருந்தாத ராஜ", ஒருபடி தன். திருவிளையாடலில் மிஞ்சி நின்றன். எத்தனையோ குடும்பங்களை

மலைமுரசு’ 25
இருந்தவிடந் தெரியாமல் போக்கடித்து வரும் "ரேஸ்"ஸில் அவ னது புலன்கள் ஐக்கியமாகி இருந்தன. இந்த செய்தியை முதலில்
அறிந்த அரசுவின் மனம் திடுக்கிட்டது. சொல்லை ராஜ" கேட்க மாட்டான். என்ருலும் சொல்வதைச் சொல்லிவிட முடிவு கொண் டான். அன்றிரவு மூக்கு முட்டக் குடித்துவிட்டுத் தம்பி வந்திருந் தான். அவனிடம் தம்பி’ இது உனக்கே நன்ருய் இருக்கிறதா ? அப்பா இல்லாத நம்மை அரும்பாடுபட்டு வளர்த்த அம்மாவின் மனம் வருந்த நடக்கலாமா? அறியாதவணு நீ ? இப்போது உன் நினைவாலேயே படுக்கைபில் கிடக்கிருள். அவளுக்கு நீ ரேஸ் விளை யாடுவது தெரிந்தால் அவள் நிலை என்னவாகுமோ தெரியாது. இனியாவது கெட்ட பழக்கங்களை விட்டுவிடு ! உன்னைக் கெஞ்சிக். கேட்டுக்கொள்கிறேன்.'"
** அண்ணு ? அதிகம் வம்பளக்க விரும்பவில்லை. என்விடயத் தில் குறுக்கிடாதீர்கள் !'
''ராஜ" ! உன் விடயத்தில் குறுக்கிடாமல் இருக்கவா ? என் னிடமா சொல்கிருய் !' அவன் தோள்களைப் பற்றிக் குலுக்கி உடன் பிறந்ததற்காக பெற்று வளர்த்துப் பெருமையுடையவர்க ளாக்க இராப்பகலாய்ப் பாடுபட்ட அன்னைக்காகக் குறுக்கிடுவேன். இன்றே திருந்திவிடு !' வெடுக்கென விடுபட்டான். அவன் கண் களிலே வெறுப்பும் கோபமும் போட்டியிட்டன. **தயவுசெய்து என்னைப் பற்றிக் கவலைப்படவோ, கண்டிக்கவோ செய்யாதீர்கள்' என்ருன் மீண்டும்.
'நீ உடன் பிறந்தவணுக வேண்டாம். அந்நியனுக இருந்தா லும் சரி கண்முன்னே ஒருவன் கெட்டழிவதைப் பார்த்துக்கொண் டிருக்க முடியாது. M
* 'இதென்னடா கர்மம் 1 . . . வீட்டுக்கு வந்தாலும் நிம்மதி இல்லை. நான் தொ%ந்து போகிறேன். கெளரவம் நிலைக்கட்டும்" வெளியேறப் போன அவனைத் தடுத்து நின்றுகொண்ட அரசு, *கெளரவத்தைப் பற்றிப் பேசாதே ! கவலையற்ற வாழ்வைப் பற்றிப்பேசு ! எங்கே தொலையப் போகிருய் ? தம்பி ! நல்லவனுக இரு என்று சொல்வதுகுற்றமா ? ஒருவன் இந்நிலையில் இருக்கை யில் நாங்கள் எவ்விதம் வாழ்ந்தென்ன ?' "ஆமாம் நான் கேவல மானவன். உங்களுக்கும் அதனுல் கேவலம். வழியை விடுங்கள்' திமிறிஞன் வெளியேற. "ராஜ" ! நீ அல்ல உன் நடத்தைகளே கேவலமானவைகள்.’’ மீண்டும் மீண்டும் அதையே கூறிக்கொண் டா இருக்கிறீர்கள் ?' என்றவாறு தந்தையைப் போன்ற அந்த அன்புத் தமையனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு வெளி

Page 18
26 * மலைமுரசு’
யேறத் தாவினன், எதிர்ப்பு கிட்டுமென எண்ணியவன், ஏமாந் தான். இருகரங்களால வழிமறித்து, ‘‘கைவலிக்கும் வரை அறை! வாய் வலிக்கும்வரை திட்டு ! ஆனல் வெளியேறவோ, கெட்டவ ணுகவே சீரழியவோ விடமாட்டேன்." அமைதியாக அரசு விடம் வார்த்தைகள் வெளிப்பட்டன. அதேவேளை, எதிர்பாராத இடத் திலிருந்து ஓர் அறை விழுந்தது. அரசு துடிதுடித்து அறைபட்ட தம்பியை அனைத்துக்கொண்டு, 'அம்மா ! நீங்கள் ஏன் எழும்பி வந்தீர்கள் ? இப்படியா அம்மா தம்பியை அடிப்பது ?' தாயிடம் இருந்தோ, 'அரசு எல்லாமே கேட்டுக்கொண்டிருந்தேன். இந் தக் கேடுகெட்டவனையா, நல்லவனுகும்படிக் கெஞ்சுகிருய்? ராஜ"! நடந்த அத்தனை நடப்புக்கும் ஈடுகொடுத்து நல்லவனுக வாழ் என்றதற்கா மூத்தவனை அறைகிளுய். நீ ஒழிந்து போ. ஒன்றைப் பெறவில்லை என்று நினைத்துக்கொள்கிறேன்' கூறிவிட்டதுவாய். அந்த பெற்ற மனமோ, துயரால் துடித்துப் புலம்பியது உடல் தேய்விலும் உள்ளத் தேய்வு மோசமானது. புழுங்கிப் புழுங்கியே படுக்கையில் ஒடிங்கிப்போன லக்ஷமி அம்மாளின் இறுதிகாலம் இப்படியா அமைய வேண்டும் ? சோர்வால் விழப் போனவளை சு அர தாங்கிச் சென்று படுக்கையில் கிடத்தினன். ராஜ"வின் அகத்திலே அதிர்ச்சி ! கடந்து வந்த காலநிலை புலப்பட்டது "ஐயோ, அம்மா ! அண்ணு 1 என்னை மன்னித்து விடுங்கள். இனி மேல் சொல்தவறி நடக்கமாட்டேன். மன்னித்தேன் என்று இரு வரும் சொல்லுங்கள்." வலுவிழந்த தாயின் பாதங்களில் மோதிக் கதறிஞன். அவன் நெஞ்சம் வெடித்துவிடுமாப்போன்ற கதறல் பாய்ந்து சென்று, பாசத்தோடு தம்பியை அனைத்து வந்து தாயின் அருகே விட்டான், அண்ணன். பெற்ற பாசம் பீரிட்டெழ நடுங் கும் கரங்களால் தாய் தனயனை அனைத்துக்கொண்டு, கண்ணிர் உகுத்தாள். சூழ நின்ற மற்ற மூன்று செல்வங்களும் சேர்ந்து உகுத்தனர்.
அரசு 1 இதே பிரியா நிலை என்றென்றும் இருக்க வேண்டும் தாயும் தந்தையும் ஆற்றவேண்டிய கடமைகளைச் சுமக்கும் பொறுப் பை மகனே உனக்கு நான் அளிக்கிறேன். பொறுப்போடு நடப் பாய் என்ற நிறைவோடு போகிறேன்.' 'அம்மா அப்படியெல் லாம் சொல்லி, மனதைக் குழப்பிக் கொள்ளாதீர்கள்’’ என்று தாயின் வாயைப் பொத்தினுன் அரசு வாஞ்சையோடு அந்தக் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டாள். 'நீ ஒருவன் போதுமடா நிறைய பேரை வாழவைக்க ஐயா ! திலகா ! ராஜ" ! அண்ணுதான் உங்களுக்கெல்லாமே ! அவன் சொல் பிசகி நடக்கா தீர்கள் ! 'தாயின் நினைவெலாம் தன் குழந்தைகளின் நிலை யெண்ணி அடங்கிவிட்டது. அந்த அர்த்த ஜாமத்தில் எழுந்த

27 "மலைமுரசு"
அழுகைக் குமுறல் அனைவரையும் எழுப்பிவிட்டது. வருந்தாத் உள்ளங்களே இல்லை. அதன்பின் திருந்திய தம்பியை எனக்குதவி யாக வைத்துக்கொண்டேன். தாயின் உயிரையே பணயமாய்க் கொண்டுவிட்டது, அவனது தீச்செயில்கள்.
காடடர்ந்து களம் பெயர்ந்து இருண்டு கிடந்த மலைமாதா மேணியெலாம் பசுமையின் எழில் போர்த்த ஒளியாக காட்சி யளிக்கிருள். அவளின் வளர்ச்சியிலே பங்குகொண்டு உழைத்த கூலிப் பெண்ணின் மகனய்ப் பிறந்து இன்று பலருக்குத் தலைவனுய் வாழும் வளர்ச்சி பெற்றேன்-உள்ளத்தால் உயர்ந்து உயிர் போனலும் உண்மையான வாழ்வுக்கு இடையூருண தீமையான செயல்களை ஏற்காதிருக்க உண்பது உடுப்பதல்ல, ஊருக்கு, உலகுக் குப் பயனுக வாழ்கவென அறிவூட்டி வழிகாட்டியவள், என் அன்புத் தாய். தாயின் அன்புக்கு ஈடு எதுவுமே கிடையாது, இல்லாத ஒன்றின் அருமை இழந்தவர்கே தெரியும், எந்த ஒன்றையும் திரும் பப் பெறலம்ே, ஆனல் பெற்றவர் பேரன்பைப் பெறவே முடியாது. அம்மா அம்மா ! வென ஆயிரமாயிரம் முறை வாய்விட்டலற வேண்டும் போன்ற ஆத்திரம் கதறிஎன்ன ? கண்ணிர்விட்டுத் தானென்ன ? திரும்பகிட்டுமா ? உள்ளத்தின் உள்ளேயே அழுது கொள்ளத்தான் முடிந்தது. நெஞ்சிலே நிறையும் நினைவெலாம் "அம்மா’ என்ற உருவின் இழப்பைச் சுற்றியே படர்ந்தது. டிரிங் . . டிரிங்". . . என்ற டெவிபோன் மணி ஓசை நிணைவைத் துண்டித்து, நிகழ்த்தவேண்டிய கடமையை உணர்த்தியது.
(செள் ற இதழ் தொடர்ச்சி)
நேர்மையின் வெற்றி ! (நாடகம்)
வீரப்பன் :- அஹ்ஹஹ்ஹா ! (சிரிக்கிருன் சும்மாயிருக்கயிலே
* யே பணம் வருது : அஹ்ஹஹ்ஹா ! (மீண் டு ம் சிரிக்கிருன்-ஏதோ திடீரென வீர ப் பன் ஆடி அசைந்து பேசுகிருன்) *
வீரப்பன் ;- ஐயா ! செய்யுறன். கட்டாயம் செய்யுறன். கண்டக் :- இந்தக் காரியத்தைச் செய்துட்டா 500 ரூபா ரொக்
கமாக தாரேன். (வீரப்பன்) சரியென்பதற்காக தலை யசைக்கிருன்)
கண்டக் ?- வீரப்பா, நான் வர்ரன் ! (போவதற்காக அடி யெடுத்து வைக்கிருர் ! அப்போது ஒட்டுப்பால் எடுத்துத் தந்த அந்த முனிசாமி வருகிருன்),

Page 19
28
"மலைமுரசு’
முனிசாமி - சலாங்க அய்யா !
கண்டக் :-
முனிசாமி
கண்டக் :-
முனிசாமி :
aw
கண்டக் :-
முனிசாமி
கண்டக் .
முனிசாமி :
கண்டக் :-
முனிசாமி :
கண்டக் :-
முனிசாமி :
கண்டக் :-
இனிசாமி -
வீரப்பா -
முனிசாமி :-
வீரப்பா :
(திரும்பி) அடச்சனியனே. இப்பத்தான் வீட்டுக் குப் போகப் போறேன்! என்னடா உனக்கு வேணும்?
அன்னைக்குத் தாரேன்னிங்களே அஞ்சி ரூபா அதத் தாங்களேன் !
நான் எப்படா சொன்னேன் ?
ஒட்டுப்பால் எடுத்துத் தரச் சொல்லிட்டு சொன் னிங்களே !
அதென்னமோ தெரியாது.
ஐயா ! ஏன் பிள்ளைங்களுக்கு இஸ்கூலுப் பீசு கட்ட னுங்க. . AV ஒன் பிள்ளையெல்லாம் ஏன்டா படிக்க வக்கிற ? எங்க பிள்ளைங்களெல்லாம் படிச்சா உத்தியோகம் கெடைக்காதுங்களா ? கங்காணி கா ஸ்ரி மு த் து மவ(ன்) படிச்சி கண்டாக்கு வேலைக்குப் போகலிங்க ளா ? அந்த் வேலுத்தம்பி பாலு படிச்சு வேலைக்குப் போக இருக்கலிங்கனா ?
வேலுத்தம்பி பாலுப்பய போவாண்டா, போவான்!
ஐயா அப்படிச் சொல்லாதீங்க. என் பணத்தத்
தாங்க ! முடியாதுடா ! (வீரப்பனும் சேர்ந்து கூறுகிருன்) ஐயா, இப்படிச் சொல்லுவீங்கன்னு அப்பவே தெரிஞ் சிருந்தா , , . வெட்டி முறிச்சுடுவியாக்கும். இப்பதான் முறிச்சுப் பாறேன். போடா போ, மடையா ! (வீரப்பாவைப் பார்த்து வீரப்பா ! நான் சொன்னத மறந்துடrத ! (போகிருர்)
போங்கய்யா போங்க ! உங்களுக்கெல்லாம் சரியான பாடம் படிப்பிக்கிறேன்! (கோபத்துடன் தலையை யாட்டுகிருன் முனிசாமி) திரும்பி வீரப்பனைப் பார்த்து) டேய் வீரப்பா !
யார்ரா அது ? என்னடே இப்புடிக்குடுச்சுட்டு இருக்க . . . ?
அது என் கூடப்பிறந்த சொத்து ! அது என்ளுேட தான் இருக்கும். ی

"மலைமுரசு
வீரப்பா - முனி :-
வீரப்பா -
முனி !- வீரப்பா -
முனி :-
வீரப்பா -
வீரப்பா :-
வீரப்பா -
முனி :-
55 rT i "GF : 5.
29
நம்ம சமுதாயமே கெட்டது இதனுலதாண்டா. வீரப்பா நீ குடிக்காதடா. சீரழிஞ்சி போன சமு தாயம் நல்லா வருனும்னு இந்தக் குடியை நம்ம மக்களெல்லாம் மறக்கனும்டா. 演 என்னுடா ! என்னமோ பிரசங்கம் பண்ணுர ? பிரசங்கமில்லடா ! சீரழிஞ்சிபோன நமது சமுதா யத்துக்கு புத்தி புகட்டுரண்டா புத்தி ! புத்தி ! (இடையில் இருந்த கத்தியை உருவி கத்தி . . . ! (பயத்துடன் அடே வீரப்பா என்னடா இது : டேய் ! அந்த வேலுதம்பி பாலுவை இந்தக் கத்தியில் குத்தப் போறேன் இன்னைக்கு ! - வேண்டாமுடா வேண்டாம், பாலு தம்பி ரொம்ப நல்லவண்டா, ஏன்டா அந்த தம்பிய அநியாயமா கொல்லப்போற ! கண்டாக்கு சொன்ஞரு கொன்னு 500 ரூபா பணம் தாரேன்னு. அதனுலதான். ஹஹ்ஹா (சிரிப்பு) நான் ஏன்டா அவன சுொள்ளப் போறேன். நானு (ம்) ஒரு தொழிலாளி, அவனும் ஒரு தொழிலாளி நீயும் ஒரு தொழிலாளி. நம்ம எல்லாரும் ஒரே குடும்பண்டா, நமக்குள்ள ஏண்டா சச்சரவு ? அப்ப நீ சொன்ன தெல்லாம் . பொய் ! பொய் ! ஒன்னயும் ஏமாத்தீட்டன். அந்தக் கண்டாக்கயும் ஏமாத்திட்டன். எல்லாம் பணம் பறிக்கடா பணம் பறிக்க. வீரப்பா அப்ப சரி ! நான் போயி பெரிய தொரக் கிட்ட சொல்லுறன். நீ போய் பாலு தம்பியை கூட்டிக்சிட்டு வா. போடா போ ! [இருவம் போகி முர்கள்]
திரை 1
இடம் : (வேலு) பாலுவினது வீடு.
(வேலுவின் இளையதம்பியும் பாலுவின் தம்பியுமாகிய மோகன் **நல்லவர்க்கே காலமில்லையா ? உண்மை சொல்வதற்கே யாருமில்லையா ?’’-என்ற பாடலைப் பாடிக் கொண்டிருக்கி
(უჯრზr. மோகன் :-
lung) -
பாடல் முடிய கலைப்புடன் பாலு வருகிருன்)
அண்ணு 1 ஏதாவது செய்தி கெடச்சதா ? (சோகத்துடன் தம்பி . . . ! எனக்கு எதுவுமே புரியவில்லையே. என்ன நடந்தது என்று எவருமே சொல்ல மாட்டேன் என்கிறர்களே ! ஐயோ .

Page 20
SO
மேயகன் :
பியூன் :-
பாலு -
பெ. து.:-
மோகன் :-
பெ. து. :-
வீரப்பா ;
- : ועrgחו ו
வீரப்பன் :-
liftg)| :
காட்சி:
5. பெ. துரை :-
கிளார்க் :-
பெ. து.:-
கிளார்க் :-
*மலைமுரசு’
அண்ணு நீங்கள் கள்ளன ? என்னருமையண்ணு, என் வாழ்வு சிறக்கப் பகலிரவு பாராது பாடுபட்ட உத்தமன் ! நீங்களா குற்றவாளி ? (ஏதோ புரிந்து கொண்டவனைப்போல இல்லை என் அண்ணன் கள்ள னில்லை அவர் நேர்மையானவர். தம்பி நீயாவது தெரிந்ததைச் சொல்லு. நான் இதற்குப் பரிகாரம் தேடுகிறேன். எனக்கென்னண்ணு தெரியும் ? நான் தான் எல்லாத் தையும் அன்னைக்கே ஒங்க கிட்ட சொல்லீட்டனே.
[இவ்வேளை ஒரு தந்தி வருகிறது)
ஐயா ! தந்தி. தந்தியா ? (உடைத்து வாசிக்கிருன்) "ரிசீவ்ட் எப்ளிகேசன் கம் இமீடி (d) யெட்லி’ உத்தியோக்ம் . . . (அலட்சியமாக அண் ணு வின் துயர் துடைக்காது நான் வருவதா ? போகட்டும் வேண்டாம். என்னப்பா தம்பி தந்தி ? உத்தியோகம் கிடைச்சிருக்காம் ! வரட்டம்ே, (தலையசைக்கிருர் ! (இந்நேரம் தான் வீர ப் பன் வருகிருன்) ४१ தம்பி பாலு. ஒடனே பொரப்பட்டு வா போவோம் தொரக்கிட்ட, என்ன ? என்ன நடந்தது ? அண்ணு விசயமா துப்புக்கெடுச்சுட்டு வாப்பா வா ! வழியிலவெவரமா சொல்றேன். தம்பி ! நீயிரு. நான் போய் வருகிறேன். (வீரப்ப னுடன் பாலு போகிருன்1.
திரை)
இடம் : பெரியதுரை அலுவலகம்
Satiri di sbgui Sassi) (Clerk come here please)
Gul u Gio mt6moi l [yes sir]
இவன் வேலு விஷயமா நீ என்னப்பா நெனக்கிற ? என் இருவது வருஷ சே(ர்) விஸ்ல ஒரு சின்னக் குத்தம் கூட செய்யலியே (யோசிக்கிருர் வேலு வோட தம்பி யொருத்தன் கொழும்பில படிக்கிரு ஞம் ! அதுகூட சின்னதுரைக்குப் பிடிப்பில்லனு கேள்வி !
சேர் வேலு நேர்மையானவன் சேர். அவன் இப்ப டிச் செஞ்சிருக்க மாட்டான். எதுக்கும் முனிசாமி யை விசாரிப்போமே. -

"மலைமுரசு’
கிளார் :-
LIT GDJ :- பெ. து. :- பாலு:- பெ. து. :- பாலு :-
பெ. து. :-
முனி :
பெ. தும் :-
வேலு :-
umri : *
31
சரி! நீ போய் வேலுவையும், முனிசாமியும் கூட்டி வா (போகிறன் (இவ்வேளை பாலுவும் வீரப்பனும் அங்கு வருகிருர்கள்)
"குட் ஈவினிங் ஸேர் 11
"குட் ஈவினிங் ! நீயார் ?
நான் வெலுவின் தம்பி " ஓ ! நீயா அந்த பாலு ? டேக் யுவர் சீட். (அமர்ந்து) சேர் எங்க அண்ணன் விஷயமா உங்க ளோட பேசலாமென்று வந்தேன். என் அண்ணன் நேர்மையானவர் சேர். எதற்கும் தயவு செய்து இதை விசாரித்தல்ே நல்லது. விசாரிச்சு கிட்டுதான் இருக்கேன். வேலு நேர்மை யானவன்கிறது எனக்கும் தெரியும் ! சரி விசாரிப் போமே ! (இந் நேரம் முனிசாமி, வேலு, கிளார்க் எல்லாரும் வருகிருஜர்கள்). டேய் முனிசாமி, உனக்குத் தெரிஞ்ச தெல்லாம் சொல்லிபோடு. என்னப்பற்றி ஒனக்குத் தெரியும். (நடுங்கிக்கொண்டே) தொர . . . . . எல்லாம் அந்த
சின்ன துரையும் கண்டாக்கும் செஞ்ச வேலை தாங்க !
என்னடா செஞ்சாங்க p
ஒரு பெட்டிய எடுத்துங்க. அதுல கொஞ்சம் ஒட்
டுப்பாலை அடச்சிங்க வேலண்ணன் கையில கொடுத்
துங்க கள்ளணுக்கிட்டாங்க ! - அது எப்படிடா உனக்குத் தெரியும் ? என்னுங்க . . . . தொர . . . . இப்புடிக் கேக்குறீங்க ! நான் தானுங்களே (தலையைச் சொரிந்து ஒட்டுப் பாலை எடுத்துத் தந்தனுங்க ! நீயும் சேந்து செஞ்சுப்புட்டு நல்லவன் போல வந் துட்ட, ஒங்கல எல்லாம் பொலீஸுக்கு அனுப் பப் போறேன்.
ஐயோ, தொர, நான் புள்ளக்குட்டிகாரனுங்க. அனுப்பாதீங்க. ம் . . . (தலையையசைத்து வேலு உன் நேர்மையான குணம் உன்னைக் காப்பாத்திடுச்சி. நீ நேர்மையான வன்கிறத இன்னைக்கு தோட்டமே அறிஞ்சிடுச்சி ! தொர . . . ஒங்க தங்கமான மனசு என்னக் காப்பா திடுச்சு. (தம்பியைப் பார்த்து) தம்பி !
அண்ண ! என்னருமை அண்ணு நீங்கள் நேர்மை யானவர். "நேர்மை வென்றது. நீதி நிலை நாட் டப்பட்டது. (பெரிய துரையைப் பார்த்து சேர் மெனி-மெனி தேங்ஸ் 1 வாருங்களண்ணு வீட்டுக் குப் போவோம்.

Page 21
32
வேலு :- பெ. து. :- llunt@?/ : -
வேலு :-
பெ.து. :-
வேலு :- முனி :- பெ. து. :- (paof ;- பெ. து. :-
முனி - பெ. து. :-
பெ. து. :-
5ITL'S ; 7
பாலு :- ஆனந்தன்:-
பாலு :-
ஆனந்தன் :- பாலு :-
பாலு :- வீரப்பா :-
LIтар) i -
"மலைமுரசு’
நீ போ தம்பி. நான் வfறேன். வேலு நீ நம்ம எஸ்டேட்டுல பெரிய கங்காணியாயிடு. (வீரப்பாவைப் பார்த்து) வீரப்பா வாப்பா போ (வோம் போகிருர்கள்) தொர ஏந்தம்பி படிச்சிட்டு வீட்டுல சும்மாதானுங்க இருக்கான். ஏதாவது வேலைக்குடுத்தீங்கன்னு நான் உங்களுக்கு ரொம்ப கடமை பட்டிருப்பேன். நல்ல வேளை ஞாபகமுட்டுஞய். என்னுடைய சொந்த எஸ்டேட்டுல தனியா மாமா கெடந்து கஸ்டப் படுராரு பாலுவை மேனேஜராக நியமிக்கிறேன். ரொம்ப சந்தோஷங்க. துர , . . நானுங்க ! உனக்கும் . . . அந்த தோட்டத்துல வேலை தாறேன். கங்காணி, வேலைங்களா ? (ஆனந்தமாக)
ஏய் . . . ஆசையிருக்கு அரசகை . . . . அதிர்ஷ்டம் இருக்கு கழுதமேய்க்க ! சரி சரி . . . ! சந்தோஷங்க !
(ஒரு கடிதம் எழுதுகிருர் இந்தா முனிசாமி, இந்த கடிதத்தை பாலு கிட்ட குடுத்து எஸ்டேட்டுக்கு போங்க. மாமா உடனே வேலை தருவார். *ம் . . . போங்க (வேலுவும், மு னி சா மி யும் போகிருர்கள்) | திரை)
இடம்: மெனேஜர் பாலு வீடு.
இதுதான், ஆனந்தா நான் மெனேஜரான கதை
உன் அண்ணனின் நேர்மையைப் போற்ருமலிருக்க முடியாது ! நேர்மையில்ை வெற்றியை உங்க அண் ணன் தான் அனுபவிக்கிருரு சரி, நேரமாகுது. நான் போய் வருகிறேன்." தவருது கலைவிழாவுக்கு வந்துவிடு. கலையார்வமிக்க நான, வராமல் விடுவேன் ? நிச்சய மாக வருவேன் ! தாராளமாக என்னை எதிர்பார்க்க லாம் மறக்காமல் கலை விழா நோட்டீஸ்கள் அனுப்பிவைக்க வேண்டும், சரி ! பிறகு சந்திப்போமே. செரிபோ ! செரியோ (ஆனந்தன் போகிறன்) பாலு நாற்காலி
யை விட்டு எழும்பி கோர்ட்டை சரியாக்கிக்கொண்டு
*சன் கிலாசையும் போட்டுக்கொண்டு வேளை யாளைக்
கூம்பிடுகிருன்)
வீ . . . ர . . . ப் . . . பா !
gguurt ! f
வீட்டைப் பத்திரமாகப் பார்த்து கொள். நான்
நான் போய் வருகிறேன்.
(போகிருன் வேலையால் வீட்டினுள்ளே செல்கிருன்:
( திரை

*மலேமுரசு’ 33
臺臺紫臺普↔事臺臺臺 臺掃毒毒崇毒臺辛辛寧 兴 g t 来源 : கணவிலே கண்டேன்! *****棘*** ” 泰来来#辛普森普事莺
- வேந்தன் -
ஆகா, என்ன இற்புதமானக் காட்சி. அமாவாசை இருளி லும், வரிசையாக பச்சையும், மஞ்சளுமாக- எங்கோ ஆகாயத் தில் மின்னுவது போன்று மின் விளக்குகள் கண்ணை மூடி மூடி சிமிட்டி மலையக மக்களைப் பார்த்துச் சிரிப்பது போல இருப்பது போலவும் சந்திரமண்டலத்திலிருந்து கந்தர்வப் பெண்கள் இறங்கி வருவதற்காக அமைந்த நட்சத்திர படி-நூலேணி போன்று. சிவ ஞெளிபாத மலையின் தீபாலங்காரம் பார்த்தால் தெரியுமே.
காரிருள் கரைந்து கதிரவன் வந்தான். கதிரவனைக் கண்டவர்கள் களிப்பான உள்ளத்தோடு-களைப்பான உடலோடும்-கால்வலி யையும் மறந்து-ஒவ்வொருபடியாக இறங்கத் தொடங்கினர். கதி ரவனைக் காணுது கடவுளைக் காண வந்தவர்கள் வந்துவிட்டோம்வந்து விட்டோம் என விரைவாக படியேறிக்கொண்டே இருந்தனர்.
ஆணுல் மலையிலிருந்து மஸ்கெலியாவைப் பார்த்தபோது, ஆஹா, இந்த - இந்த - மஸ்கெலியா-இன்னும் சில வருடத்தில் இருக்கப் போகிறதோ ? பச்சைபசேலென பச்சைப்பாய் விரித்தது போல தெரியும் தேயிலைத் தோட்டங்கள் இருக்கப்போகின்றனவா? கவலையையும் கஷ்டத்தையும் மறந்து-இயந்திர வாழ்க்கை வாழும் எமது இனம், உணவு-உடை-வீடு இவைகளுடன் இன்பமாக வாழவேண்டுமே ?
கறுத்த பிரதான ரஸ்தாவின் இருமருங்கிலும் இருக்கும், சின் னஞ்சிறு கடைகளும், மனிதர்களும் இருக்கத்தான் வழியுண்டோ ?
பெளத்த ஆலயமும், பிக்குகளும், சூசையப்பர் கோவிலும், பாடசாலையும், பள்ளிவாசலும், கதிரேசன் கோவிலும் எந்த உரு விலே எங்கே நிலைபெறப் போகின்றனவோ ? அது மட்டுமா ? ஆரோக்கிய மருளும் ஆஸ்பத்திரியும், ஆயிரக்கணக்கான இருத்தல் தேயிலை தரும் அந்த தங்கச் சுரங்கங்கள் மறையத்தான் போகின் றன.
இல்லை-இல்லவே இல்லை-இருக்கவே இருக்காது-ஆமாம்.
மஸ்கெலியா ஒயா நீர்வீழ்ச்சி மின்சாரத் திட்டம் நிறைவேறத் தான் போகிறது. --

Page 22
34 − * மலைமுரசு’
அப்போது மஸ்கெலியாவிலிருந்து சிவஞெளிபாதம் போக வேறு வழி அமைக்கப்படும். அன்றும் சிவனெளிபாத்ம், அழகாக வும், அமைதியாகவும் அருள் தருதலமாகத் தெரியத்தான்-விளங் கத்தான் போகின்றது.
அப்போது அங்கே போக நாம் கொடுத்து வைத்திருந்தால் அங்கிருந்து பார்க்கும் போது அழகான ஆழமான பெரிய நீரோடை தெரியும். நகரமும், அதன் சூழலும், மீன்களின் ஜல ஐந்துக்களின்
களியாட்ட இடமாகவே இருக்கும் !
ஆகா, இந்த அழகுக்காக மின்சாரத்துக்காக எத்தனை முத லாளிகளின் முதல்-எத்தனைத் தொழிலாளிகளின்-இன்ப வாழ்வு உத்தியோகத்தவர்களின் உல்லாசம், உறங்கப்போகின்றனவோ ?
"என்னுங்க, ஆறுமணி அடிச்சிருச்சே, பள்ளிக்கூடம் போக லையா ? சீக்கிரஸ் எழும்புங்க"-என்று குளிருக்குத் தடையளித்து உடலுக்கு இதமளித்தக் கம்பளிப் போர்வையை நீக்கி ஞ ள். ஆமாம்-அவள் தான் என் "லசஷ்மி". ...
ஆமாம். கனவு கண்டேன். கற்பனையில் மிதந்தேன். வருங் கால மஸ்கெலியாவைக் கண்டேன். உங்களுக்கும் தந்தேன்
சிந்தனை விருந்தாக.
உ ல கம்
உலகம் என்ருலே உயிரை மாய்க்கும் ஒரு பெரிய ஆலையைப் போலிருக்கிறது ! எலிகளைப் பூனை கொன்றுவிடுகிறது. மனி தணை மனிதன் வாழ விடுவதில்லை. இந்த ஆலையை ஆண்ட வன் எதற்காக அமைத்திருக்கிருன் ?
அறிவு வழியே செல்பவன் உலகம் முழுவதும் புகழப் பெறுவான். உணர்ச்சிவழியே செல்பவன் உலக மக்களால் இகழப்படுவான். -காண்டேகர்.
வாழ விட்டு, வாழ்வதே நம் இலட்சியமாகட்டும்.

* மலைமுரசு’ I
கின்றன. அக் கற்களை மலையின் மேலிட்ட விளக்காக்கியோன் தமி ழன் ! மலைநாட்டுத் தமிழன் !
மலையிலே பிறந்து : சோலைகளிலே விளையாடி ; கடற்கரையி லே தவழ்ந்து : ஆழி அன்னையின்\மடியிலே அமைதி பெறுகின்றன வே ஆறுகள், அவை மலைநாட்டானின் கைபட்டவை. அந் நதி நீர் மலை மக்களை நீராட்டிப் பாராட்டி சீராட்டிச் செல்கிறது.
ஒடும் நதியைத் தடுத்தான். நாடும் மிருகங்களை வளர்த்தான். பாயும் புலிகளைக் கொன்முன், யார்? குறிஞ்சி மகன் ! ஒடும் மானை வளர்த்தான். ஆடும் மயிலை அணைத்தான். பாடும் குயிலைப் பாராட்டிஞன், நாடும் நங்கையர் தம் காதலைப் பற்றினன் : போற்றிஞன்.
இவையெல்லாம் என்ன ? கலை ! ஏழு வகை ப் பிரிவு ம் ஏழாண்டு கற்ற பின்னர் ஏதோ ஒரு பாடலைப் பாடுவது மட்டுந் தானு கலை ? மலை மகன் பள்ளிக்குச் சென்று படுத்துறங்கவுமில்லை கல்லூரிக்குச் சென்று காலங் கடத்தவுமில்லை. ஆனல், அவன் ப்ாடும் பாடல்களோ பண்டிதரும் பாடார். ஏன்? அம் மண்டைக் கர்வத்தின் சின்னங்களுக்கு இலகுவான நல்ல கலேகள் புகுவ தில்லை முடிவதில்லை.
'ஜிகு ஜிகு தீலக் காரித் தொப்பித் தோட்டம், நாங்க போற ரயிலிலே சனங் கூட்டம்" என்று ஐந்து வயதுப் பாலகன் பாடுகி முன், அதன் இசையை அவன் அண்ணுமலைப் பல்கலைக் கழகம் சென்றுதான் பயின்ருஞ ? இல்லை பாட்டன் பூட்டன்தான் பாகவதர்களா ? இல்லவேயில்லை. எனினும் அச்சிறுவனின் சிந்தை, யில் இயற்கையிலேயே இருந்து வருவது இசை. மலையை மனிதனு படைத்தான் ? இயற்கையன்னை இயல்பாக உயர்த்திவிட்டாள் மலைகளை, அம்மலைகளின் உயர்ச்சியைப் போன்றே மலைமக்களது கலையும் இயற்கையாகவே எழுந்தது. அதுவே மலை யன்னையின் மகிமை,
*கட்டெறும்பைப் பிடிப்பதும் கடிவாயைக் கடிப்பதும் செல் லப் பிள்ளைக்கோர் அடையாளம்’ என்று கைதட்டித் தாளம் போட்டு முகமும் அகமும் மலரப் பாடுகிருர் ஒரு ஒய்வு பெற்ற பாட்டாளி அதே பாட்டனர் பள்ளிக்குச் சென்ருரா ? பாண்டித் தியம் பெற்ருரா ? இல்லை. எனினும், பண்டை நூல் வரலாறுக ளுட்பட காவியங்கள், காப்பியங்கள் யாவற்றையும் பற்றி விபர மும் கூறி விரிவுரையும் நிகழ்த்துகிறர். அந்த மலைத்தாத் தா எந்தப் பல்கலைக் கழகத்திலே விரிவுரையாளராக விருந்தார் ?

Page 23
42 * ம%லமுரசு",
பாட்டியைப் புடை சூழ்ந்திருப்பர் பேரப் பிள்ளைகள். அந்தக் குறிஞ்சிக்குறத்தித் தன் கோணக் கால் களை நீட்டிக் கதை சொல் லும் பண்பே தனித்தன்மை வாய்ந்தது. 'பல்லுப் போனற் சொல்லுப் போச்சு' என்பார்களே, அது பழிக்காது எம் மலைப் பாட்டனிடமோ அல்லது பாட்டியிடமோ, இவ்வாறு பச்சிளம் பாலர் முதல் படுக்கையை நாடிவிட்ட பாட்டன் பாட்டிவரை ஒரே கலே மயம் !
பாற்கடலினின்றும் எழுந்த பரிதி, தனது முழு ஒளியையும் பாரின் மேல் பரப்பாத வைகறை வேளையிலே, ஒலிக்கிறது மலை முரசு ! : *
முரசொலி கேட்ட முதியவன் முதல் மூன்ரும் நாள் குமரியுட் பட மலைமக்கள் விரைவர்-வேளைத் தளம் நோக்கி.
காலைக் கடுங்குளிர். மழையோ ; வெய்யிலோ கவலையில்லை ! கடமை அதன் பின் களிப்பு. ஆமாம், கடமையையே கலைtாகப் போற்றுபவன் மலைநாட்டான். அதுதான் உழைக்கும் கலை ! பொருளாதாரத்தை வளர்க்கும் கலை ! இந்த ஈழத் திருநாட்டிலே உலுத்தர்கள் முதல் உண்மையானவர் வரை உண்டு வாழ வழி வகுக்கும் கலை, அதுவே தெய்வீகக் கலை எனலாம். அக்க% யின் நிலை குலையுமெனில், நகரமழியும்! நாடழியும், அப்பப்ப, கலை பொல்லாதது !
காதலுக்கும் வீரத்திற்கும் விலை நிலமாகிய தமிழகம் தந்த தவப் புதல்வர்களின் வழிவந்த மலைமக்களிடம் அவை இல்லாமல் எங்கு சென்றுவிட முடியும் "
வீரம் ! அது இரத்தத்துடன் கலந்துவிட்டது. வேலை நிறுத் தமா ? தயங்கோம் ! துப்பாக்கி முனையில் ஆட்சி? அஞ்சோம் ! மரணமா ? ஆகா, வரட்டும் ! " இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை ? என்ற உண்மைத் த த் துவ த் தை உணர்ந்த ஞானியா வர் மலைமக்கள். எதேச் சதிகாரம் ச்ெலுத் தும் எத்தர்களை எதிர்த்து நிற்பர். இரத்தத்தையே உறிஞ்சிக் குடிக்கிறதே அட்டை 1 அதன் கொடுமையையும் எதிர்த்து நிற்க வல்லவர் வேறு யார் ? முறுக்கி விழுங்கும் மலைப்பாம்பையும் அடக்கி வாழும் வல்லவனல்லவா மலை மகன்! எதிர்பினல் வரு வது வெற்றியோ ? தோல்வியோ ? அது மரணத்தின் பின் இமைவதாயினும் அஞ்சமாட்டான் மலைமகன் ,

*மலேமுரசு’ 43
கல்தோன்றி மண்தோன்முக் காலத்தே முன் தோன்றிய தமி ழர்களின் வழித் தோன்றல்களல்லவா மலைமக்கள் 1 ஆகவே, கல்லையும் மண்ணையும் தோண்டி, ம%யிலே கலைவண்ணக் காட்சி கண்டதிலும் வியப்புண்டோ,
கல்லைக் கடாவியவன் காரிகையர் இதழ் அகற்றி நகை காட்ட வைப்பதில் பின் தங்குவாணு ? கன்னியர்களின் கனியிதழ் சுவைக்க, அப்பாவையரின் சிந்தையிலே தாகக்கனல் பரப்பத் தயங்கமாட் டான். செழித்து வரும் மலையகத்துக்கு நீரூற்றிய மலைமகன், மங் கையரகங்களுக்கு அன்பு நீரூற்றி ஆசைக் கனளைத் தீர்ப்பதிலே தீரர்களாவர். −
அது தான் மலைமகன் கண்ட காதல், "காதலுக்கு சாதியில்லை மதமுமில்லையே; என்று டாடுவதோடன்றி செயலிலுங் காட்டுபவர் எம்மவரே ! ஆமாம், தீந்தமிழ் பேசும் தங்கம்மா" ளென்ரு ளென்ன ? சிறந்த சிங்களம் பேசும் "ம்ெனிக்கா வென்றுளென்ன? காதலென்ருல், தென்றற் காற்றெனத் தழுவிக் காப்பான் மலை
ዘ Ddm58፩} .
காதல் ! அது குறிஞ்சி நில மக்களின் தலையாய கலையாயிற்றே. மாலை வேளையிலே, மலைச் சாரலிலே, மகாவலி நதி ஓரத்திலே மனத்திற் இசைந்தாளுடன் மன்மதனுக உலாவுவான் மலைநாயகன்.
** மலையிலே பொறந்த மாணிக்கமே
மனசைக் கொள்ளை கொண்டவளே
கண்ணுலத்துக்கும் காலம் வந்தது
கண்ணே என்னவியானவளே it '.
என்று காதல் கீதம் பாட எங்கு கற்ருன் அவன் ?
மலைமக்கள் கடவுளைக் கண்டுகளிக்கும் கலேயே தனிரகம், கட வுள் ! அவர் இயற்கை அழகிலே, இறக்கைக் கட்டிப் பறக்கிருர் மலைப் பிராந்தியத்திலே
மலைநாட்டிலே கோவில்களைக் காணலாம். அவை உண்மைப் பக்திக்கு ஏதுவாக எழுந்தருளியிருக்கின்றன. செயற்கையான, வேடத்தனமான பக்தியை இங்கு காணமுடியாது. கடவுளை வழி படுதலே, கலை வளர்க்கும் தொண்டாகத் திகழ்கிறது உயர்ந்த எம் மலையிலே.
காவடி பறந்தாடவேண்டுமா ? கரகம் சுழன்றட வேண்டுமா? ஆடும் மயிலை; பாடும் குயிலை; இயற்கையன்னையின் எழில் மிகு

Page 24
44 மலைமுரசு’
தோற்றங்களைக் காண வேண்டுமா ? ம லை யக ம் செல்லுதலே அறிவுடமை !
மலை முரசும் பேரொலி கிளப்ப, அவ்வொலி அட்டத்திக்கு மலைகளிலும் போர் செய்து எதிரொலி கிளப்ப, வீரம் பெருக, உழைப்பு ஓங்க, உண்மை நிலைக்க மலைநாட்டினைப் பார்த்து உய்த லே நல்வழி ! ی -
காதலைக் கலையாகக் கண்டவன் மலேமகன், அக் காதலுக்குள் கடவுளைக் கண்டவனும், கொண்டாடுபவனும் அவனே ! ஆமாம், காமன் கூத்து கலையுருவெடுத்து மலேயின் நல்லிடத்தைப் பெற்று நிற்கின்றது.
மலைமக்கள் கலையாக, வளர்ப்பவற்றுள் மொழியும் ஒன்று. அவர், "உயிருக்குத் தமிழ்" என்பார். தம் தாய் மொழி தமிழ். அமிழ்தினுமினிய தமிழை ; இயற்றமிழ் இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தமிழையும் முழக்கி வருபவர் எம்மவரே. பாரதி பாடிய பைந்தமிழ் தவழ்வது மலேயகத்திலேயே. இவ்வுண்மை யைக் கேட்க மலைக்குரலுக்குச் செவிசாய்த்தல் இன்றியமையாதது.
உறவுக்குச் சிங்களம்’ என்பார் மலைமக்கள். சிங்களம் பேசு வோர் பலர் ; எழுதுவோர் சிலர். சிங்கள மக்களுடன் கலந்து உறவாடிக் கலப்புமணங் காண்போர் எம்மவரே.
உலகுக்கு ஆங்கிலம்" என்பார். அன்றும் இன்றும் ஆங்கிலே யர்களுடன் உலாவியதுடன், உலகினை யறிய விழைபவர் மலை மக்கள்.
பெரியோனே அறிவில் மிக்கோனை பொதுவில் மனிதனை மணி தன் மதிக்கும் பண்பு மலைநாட்டினருக்கே உரிய கலையாகும். "ஐயா வணக்கம்' என்று அக ஆழத்துடன் அழகு செய்யும் தமிழர் மரபு மலைமக்களிடயே உண்மை உருவத்துடன் காணப்படுகிறது.
மண்டைச் கணம் பிடித்தோர் காணப்பட்டார் அங்கு ஏனெ
னில், மலையகம் நீர்வளத்தாலும் நிலவளத்தாலும் விளை நிலமான
தாகும். இச் சூழல் நல்ல புத்திக்கு ஏதுவாக நிற்பதினலேயே
படிக்காத மேதைகள் பலரைக் கொண்டுள்ளது-மலையகம். பல்க
கலைச் சாலை அணி செய்யும் பேராதனையிலே, ஈழத்தில் பெரும்
பூஞ்சோலை மலையகத்தின் அழகுக்கு அழகுசெய்து கொண்டுள்ளது.
உலகோர் போற்றும் சிவஞெளி பாதச் சிகரமும், அசோக வனமும் மலைமகனைப் பெருமையில் ஆழ்த்தி வரும் கலா நிலையங்

* மலைமுரசு" 45
கள் என்று கூறுவோம். மலைநாட்டில் ஒளிபரப்பும் நோட்டன் மின்னெளி நிலையம் மலைக்கும், கலைக்கும் ஒர் ஒளி நிலையமாகும்.
இவையெல்லாம் இல்லாவிடினும் மலைமக்கள் எக் கலையிலும் குறைந்துவிடப் போகின்றவர்களல்லர். ஏன் ? பசி வந் தி டப் பத்தும் பறக்கும்’ என்பதை மலைமக்கள் மறுக்கவில்லை. ஆனல் பசியைப் பொசுக்கும் உண்ழ்ப்பை முதலாக வைக்கும் மலைமகனிடம் கலை நிலைக்கும் என்பது உறுதி.
மேலும், மலேநாட்டின் தலைநகராம் கண்டிமாநகரை இறுதி வரை ஆண்டு சென்ற தமிழ் வேந்தன் புகழ், மலைமக்களை ஒரு போதும் தளரவிடாது அம்மன்னர்களும், ஏனைய முன்னேர்களும், இன்றைய இளஞ் சமுதாயப் படையும் மலையைக் காக்கும் கலையை நிலை நிறுத்தும். இது நிச்சயம் ! நிச்சயம் ! நிச்சயம் !'
இந்த இறுதி மொழிகளை ஆவேசத்துடன் கூறியவாறு பக்கத் தில் நின்ற பண்டிதனை நோக்கினேன். அப்போதுதான் தெரிந்தது, அவர் ஒடும் பஸ்ஸில் இடம் பிடிப்பதற்காக ஒடி ஏறிவிட்டார். போனல் போகட்டும். இனி வருவதைப் பற்றிச் சிந்தித்துச் Glsru. லாற்றுதலே சிறந்தது.
பாம்புக்கும் பாவத்துக்கும் துளி கூட இரக்கம் காட்ட கூடாது. இரக்கம் காட்டுகிறவர்களையே அவை தீண்டும். * # 章 辜 மூச்சை அடைக்கும் புகையைக் காட்டிலும் உடலை எரிக் கும் நெருப்பே நல்லது.
塔 * чн *”。 யுத்தக் கதைகள் நம் நாட்டுக் கற்றறிந்த நண்பர்களுக்கு இன்றுங் கூட அழகாகத் தோன்றுகின்றனவே தவிர உண்மை யாகப் படுவதில்லை.
””* 鲁 - 事
சினிமாப் படத்திலே ஒரு மோட்டார் விபத்தைக் கண்ட தும் நமக்கு தூக்கி வாரிப்போடுகிறது என்ருலும் அந்த விபத் தை நாம் உண்மையாக உணர வேண்டுமானுல் அந்த மோட் டாரிலேயே நாம் இருக்க வேண்டும். as 普 皋 秦 来源
பொம்மையினல் குழந்தைகளின் வாயையும், நகையி ஞல் பெண்களின் வாயையும் ஒரு நியிஷத்தில் மூடவைக்க
லாம்.

Page 25
46 * மலைமுரசு’
வழிதருவாய் மலைநாடே
انیس سے
தமிழோவியன்_
அறுசீர் :
"கடலிடை முத்து இன்பக்
காவியத் தீவுத் ! தனது உடலிலே மரகதப் பட்டை
உடுத்திய இலங்கை !' என்று : கடலினைக் கடந்து வந்தோர்
களிப்புடன் கூறும் வண்ணம்; திட (ம்) மிகுத் தமிழர் வளர்த்த (த்) தேயிலை மணக்கும் நிாடே
兴辛 兴
உச்சியால் வானை முட்ட
உயர்ந்துள்ள மலை நடுவே (ப்) பச்சைப் பட்டாடைக் கிழித்துப்
பய்ந்திடு மருவி ஓட்டி : இச்சை சே ரெழிலைக் காட்டி
இதயத்தி லமைதி கூட்டி : மெச்சிடும் வளங்கள் ஊட்டும்
மென்தென்றல் வீசும் நாடே
光亲
豪
(வேறு)
நான்குசீர் :
கண்டி மாத்த&ளத் தொட்டுக் கம்பளை நுவரெலியாவுடல் அண்டியுள்ள அட்டன் அடுத்துள்ள நாவல் நகர் கொண்டுள்ள ஊர்களுடன் கூடியுள்ள பதுளைநகர் கண்டுள்ளங் களிப்பவளே கவலைதீர் மலேநாடே, !
சிங்கநிகர் தமிழினமும் சிங்க ளரும் பிறஇனமும் இங்கொன்ருய் வாழ்ந்து இன் புறவே அருள்காட்டி (ப்) பொங்கும் கவலையுடன் பொருமும்மலைத் தமிழரிடம் " தங்கியுள்ள குறை நீக்கித் தலைநிமிர வழிதருவாய் !
27
லைமுரசு கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெரும்
கவிதை .
* *wW'Ny*M*M.
۹۷۰ع

* மலைமுரசு’
* மலையகத்தின் நிலை உயர - - -”
- இளந்தென்றல் -
மனிதன் வானத்தையே கூரையாகவும், கானகத்தையே கூட மாகவும் கருதி வாழ்ந்து வந்தான் ஒரு கரலத்தில் அது நாகரீகம் அற்ற நாகரீகம். வாழ்க்கை முறை-வளர்ச்சியடையாத காலம். அடுத்து மலக் குகைகளிலும் புற்புதர்களிலும் வாழத் தொடங்கி ஞன். அது நாகரீகத்தின் ஆரம்பம் எனலாம். படிப்படியாக நதிக்கரைகளில் சிறு குடில்களமைத்து வாழத் தலைப்பட்டான். இதை நாகரீகத்தின் வாழ்க்கை முறையின் குறுகிய வளர்ச்சி எனக் கருதலாம். இவ்வாருக சிறு சிறு நாடுகள் தோன்றின. இப்படி யாகத் தான் மனித வாழ்க்கை நெறி-முறை -வளர்த்து வந்திருக் கின்றது.
இதை யொப்பவே சமூக வாழ்விலும் படிப்படியாகத்தான் மாறுதல் -முன்னேற்றம்-ஏற்பட்டிருக்கின்றது. எந்த ஒரு நாட் டின், சமூகத்தின்-சரித்திரத்தைத் திருப்பிப் பார்த்தாலும் அவை ஒரே முறையில் வளர்ச்சியடைந்ததை-முன்னேறியதை- உயர்ந்த தை நாம் காண முடியாது. எதிலும் படிப்படியாகத்தான் வளர்ச்சி உண்டு இயற்கையின் எந்த சிருஷ்டியை நோக்கினலும் இதே நிலைதான் ; இது இயற்கையின் நியதி.
፥ሪ
ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையோ, சுதந்திர உணர்ச்சி யோ விடுதலை வேட்கையோ பிறவோ வளர்ச்சியடைய வேண்டுமா ல்ை முதலில் அச் சமூகத்தைத் திருத்தல்-அறிவடையச் செய்தல் மிக அவசியமாகும். அப்பொழுதுதான் வெற்றி பெற முடியும். ருசியாவை உலக வல்லரசாக்கிய ருசிய மன்னன் மகாபீற்றர் (1687-1722) முதலில் ருசியாவின் உள்நாட்டு நிலைமையைத் தான் சீர்படுத்திஞன். அன்றைய ருசியர்கள் நீண்ட தாடிகள் வைப்பதையும், நீண்ட அங்கிகள் அணிவதையும் தடை செய்தான். தாட்டில் ஆண், பெண் இருபாலரையும் நற்கல்வி பெறச் செய் தான். மூட நம்பிக்கைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டைகள் என்பதை உணர்ந்து மூட நம்பிக்கைகளை அழித்தான். அதன் பின்தான் ருகியாவை சிறந்த உலக வல்லரசாக்க முடிந்தது.
இதே நிலையை நாம் உலக இதிகாசங்கள் அனைவற்றிலும் காண முடியும். இந்தியரிடையே சுதந்திர தாகத்தையும் விடுதலை வேட்கையையும் உண்டுபடுத்து முன் அண்ணல் கா ந் தி யும், 'ஐரோப்பாவின் நோயாளி' என இகழப்பட்ட துரு க் கி ைய

Page 26
全& * மலைமுரசு’
"ஐரோப்பாவின் டாக்டர்" என்று எல்லோராலும் புகழச் செய்ய முன் முஸ்தபாகமால் பாஷாவும், சுதந்திர அமெரிக்காவை அமைக்கு முன் ஆபிரகாம் லிங்கனும் இதே முறையைத் தான் பின்பற்றினர். அப்படி பின்பற்றியதால் தான் சுதந்திர இந்தியாவும், விரைந்து முன்னேறிய துருக்கியும், சுதந்திர அடிமைத்தனமற்ற அமெரிக்கா வும் உருவாகின.
ஆகவே, குடியுரிமையற்று, மொழியுரிமையற்று, வாக்குரிமை யற்று, மற்றும் எல்லா உரிமைகளுமே அற்று மனிதப் போர்வை யில் மாக்களாக-உழைக்கும் இயந்திரங்களாக வாழும்-மலையக மக்களின் உரிமைகள் யாவும் பெறப்பட வேண்டுமானல் முதலில் மலையக மக்களின் இன்றைய வாழ்க்கையினை சீர்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் மலையக மக்களின் உரிண்மகளைப் பெறமுடியும். அவர்களும் உண்மை மனித ஜீவன்களாக வாழ முடியும்.
மலையக மக்களின் வாழ்க்கை உய்யவேண்டுமானல்-உயர வேண்டுமானுல் நாம் செய்ய வேண்டிய தலையாய கடமை இதுவே ! இதனை மேடைகளிலே ஏறி முழக்கம் செய்வதாலோ, ஏடுகளிலே எழுதிக் குவிப்பதாவோ செய்துவிட முடியாது ; முடியவே முடி யாது. என்றும் எம்கடன் சொல் செயலே சொல்வீரர்களால் பலனில்லே செயல் வீரர்கள் தான் வேண்டும்.
மதுவெனும் மாபெரும் அரக்கனும், லேவாதேவி எனும் பயங் கர அரக்கியுமாக சேர்ந்து மலைநாட்டு உழைப்பாளிகளின் வாழ்க் கையை அப்படியே ஆட்கொண்டு விட்டனர். மதுவும், வட்டியும் சேர்ந்து மலையகத்தில் புரியும் சேவை" தனை சானும் போது எந்த கல்மனமும் கரையாமல் இருக்காது.
tfort 5uis முழுவதும் மாடாக உழைத்து, வெயிலென்றும் மழை யென்றும் பாராது வேலை செய்து-மேர்பார்வையாளர்களின் சொல்லம்புகளை எல்லாம் "எதையும் தாங்கும் இதயத்துடன் ஏற்று அந்த மேற்பார்வையாளர்களுக்கும் வேலை செய்து (மேற் பார்வையாளர்களுக்கு வேலை செய்யாமலிருந்தால் சம் பள ம் குறைந்து விடுமே) சம்ப்ளத்தை வாங்கச் செல்கிருன்- சம்பள தினத்தன்று . . . எத்தனை எத்தனை திருவிளையாடல்கள் திருவிழாக்
கள் . . . என்னவென்று எழுதுவது.
லேவா தேவியால் வட்டி எனும் கட்ட்ழகுக் கன்னியால் கவரப் பட்ட "கனவான்கள்' அவனைச் சூழ்ந்து கொள்கின்றனர். தொழி லாளியின் கையிலுள்ள காசெல்லாம் அவர்கள் கைக்கு கண நேரத் தில் மாறிவிடுகிறது. சில வேளை அவனது ஊதியம் அந்த “உயர்ந்த

‘மலைமுரசு’ 49
உத்தமர்களுக்கு பங்கிட்டளிக்கப் போதாமல் போய் விடுகிறது. அதன் பின் . . . அந்தோ ! அவனுக்குக் கிடைப்பது அடியும் உதை யும் வசை மொழியும் ! இந்தக் கோரக் காட்சியை காணும் போது சகித்து எவராலும் இருக்க முடியாது. சீ . . . சீ . . . இதுவும் ஓர் வாழ்வா . . . ?
சம்பளதினத்தின் மறுநாள்-மீண்டும் ஒடுகிருன் வட்டிக் கடை நோக்கி 1 அங்கே கடவுளின் முன் பக்தர்கள் நிற்பதை கவி ஞர்கள் வருணித்திருப்பதைப் போல் கைகட்டி வாய்பொத்தி எண்சாண் உடம்பெல்லாம் ஒருசாளுக குறுகி** நிற்கின்முன், வட் டிக்காரன் சொல்லும் ஒவ்வொரு வேலையையும் செய்து கொடுக் கிருன். பின், பிச்சைக்காரனிலும் இழிவாக இரந்து நிற்கின்றன். அப்பொழுது அவன் அடையும் அவஸ்தை . . . . அப்பப்பா . . சொல்லுந்தரமன்று அவை. を
பணத்தை எடுத்துக்கொண்டு முதன் முதலில் அவன் அடை வது மதுக்கடையைதான்! மது அருந்தியபின் அவனது மதி எங்கே இருக்கப்போகிறது . . . ? மாதாந்த உணவுப் பொருட்கள் வாங்கும் கடைக்கு காசு கொடுக்க அவனுக்கு எங்கே ஞாபகம் வரப் போகிறது . . . ?
அவனது வாழ்க்கைத் துனைவி படும்பாடோ அளவிடற்கரியது. வறுமைப் பேயின் கோரப் பிடியிலே சிக்கித் தவிக்கும் அந்தப் பெண் படும் சஷ்டங்களே அவளே யல்லாமல் யாரறிவர் ? வறுமைதான் வாட்டுகிறதென்ருல் தனது கணவனிடமிருந்தும் அவளுக்கு அதே தொல்லைதான். நினைவிழக்கும் வரை குடித்துவிட்டு வந்து அவளை யும் பிள்ளைகளையும் அடிப்பதையும், உதைப்பதையும் பார்க்கும் போது இந்த உலகமே வேண்டாம் என்ற நிலைமைதான் தோன்றும்.
மலையக மக்களின் வாழ்க்கையினை அழிக்க வந்த இந்த மதுவா லும், வட்டியாலும் அவர்கள் படும் பாடோ கொஞ்சநஞ்சமல்ல. மதுவிற்கும், வட்டிக்குமாக பணத்தை எல்லாம் செலவழித்த பின் தன் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கும், அவர்களின் அன்ருட உணவு உடை முதலியவற்றிற்கும் பணம் எங்கே இருக்கப் போகி றது . . . ? ஆகவே, மீண்டும் மீண்டும் தொடர்ந்து வட்டிக்குப் பணம் வாங்கும் நிலைமை நீடித்து வருகிறது.
மலைநாட்டு மக்களின் நல்வாழ்வின் எதிரிகளாக மதுவும், வட் டிப் பழக்கமும் இருப்பதைப் போல் இன்ஞெரு தீய பழக்கமும் இருக்கின்றது. மலையகத்தில் வாழும் எந்தப் பெண்ணிடமும் "நகைப் பித்து பீடித்துள்ளதைக் காணமுடியும், காதிலும், கழுத்

Page 27
50 "மலைமுரசு’
லும், கையிலும், காலிலும் , மூக்கிலும் அளவுக்கு மீறிய நகைகளை அணிந்து கொள்வதில் அளவில்லாத ஆர்வம் காட்டுகின்றனர். இது பெரியதோர் மூடக்கொள்கையோடல்லாமல் சில வேளைகளில் அவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது.
'பெண்ணுக்கு பொன்நகை அவசியம்' தான். ஆ  ைல் எதற்கும் ஓர் அளவுண்டு ; எல்லையுண்டு அளவுக்கு மீறினல் அமிர் தமும் நஞ்சன்ருே ?. பிள்ளைகளுக்கு நல்ல போஷாக்குள்ள உணவு களைக் கொடுக்காமல், அவர்களைக் கல்வி பெறச் செய்யாமல், அவர் களுக்கு தூய ஆடைகளைக் கொடுக்காமல், தாமும் உண்ணுது, உடுக்காது காசுகளைச் சேர்த்து நகை பண்ணிப் போட்டுக்கொள்வ தில் மலையக பெண்களுக்கு நிகர் மலையகப் பொண்களேதான்.
குடித்து விட்டு வந்த தந்தையின் வாயிலிருந்து வரும் "இனிய மொழிகளைப் பிள்ளைகள் நன்முக பாடம் பண்ணிக் கொள்கின்ற னர். இல்லை இல்லை. அந்த இள மனங்களில் இயற்கையாகவே பதிந்து விடுகிறது. சில வேளைகளில் குடிவெறியில் தந்தை மகனை யும் குடிக்கச் சொல்லுகிறன். மறுக்கும் போது அடிக்கின்றன். பயத்தால் பிள்ளை குடிக்கிறது. நாளடைவில் அது பழ்க்கமாகி, மதுவில்லாமல் வாழவே முடியாத நிலைக்கு வந்து விடுகிறது.
பாடசாலைத் தேவைக் காண புத்தகங்களுக்கு பணம் கேட்டால் "ஏன்டா இப்ப நானெல்லாம் படிச்சாடா குடும்பம் நடத்துறேன். சும்மா இருடா . . . படிப்பும் கிடிப்பும்' என்று கூறுகிருன் தந்தை ! அதன் பின்பும் பிள்ளைக்கு கல்வி ஏன் அவசியமாகப்போகிறது ? தாயும் இதைப்போலவே கல்வியில் கவனம் செலுத்துவதில்லை.
மலையக மக்களின் வாழ்க்கை உண்மை மனித வாழ்வாக மாற வேண்டுமானல்
மலையக மக்கள் மது அருந்துவதை நீக்க வேண்டும். இதில் ஒவ்வொருவரும் மும்முரமாக ஈடுபடவேண்டும். இதனை மேடை களிலே முழங்குவதோடும், ஏடுகளிலே எழுதிக் குவிப்பதோடும் நின்றுவிடாமல் ஒவ்வொரு வீடாக சென்று பிரசாரம் செய்யவேண் டும். மதுவினல் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறவேண்டும். இந்த முயற்சியில் மலையகப் பெண்கள் ஒவ்வொருவரும் பெரும் பங்கு கொள்ளவேண்டும். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணைத் திருத்தினுல் அதுவே அவள் செய்யும் செயற்கரிய செயலா கும். "பெண்கள் நினைத்தால்-உணர்ச்சியுடன் ஈடுபட்டால் மலை யைக் கூட அசைத்து விடமுடியும்’ என்று கூறியிருக்கின்ருர் அண் ணல் காந்தி அவர்கள். மலையகத்தில் இயங்கிவரும் மாதர் இயக்

* மலைமுரசு’ V 5 I
கங்களும் இவ்விடயத்தில் கட்டாயமாக ஈடுபட வேண்டும். மலை யக இளைஞர்களும், இயக்கங்களும், பெண்களும் சேர்ந்து பாடுபட் டால் நிச்சயம் இதில் வெற்றிக்காண முடியும்.
மதுவொழிந்தால் வட்டிக்குப் பணம் வாங்கும் பழக்கமும் தானுக குறைந்து விடும்.
கல்வித்துறையில் ம்ஃலயகம் மிகவும் பின் தங்கியே இருக்கின்றது. ஒவ்வொரு பெற்றேரும் தமது சிறிய ஒய்வு நேரங்களையும் தமது பிள்ளைகளின் கல்விக்காகச் செலவிட வேண்டும். பிள்ளைகள் சிறந்த கல்வியைப் பெறவேண்டுமானுல் ஆசிரியரோடு, பெற்றேரும் சம மாகப் பாடுபட வேண்டியது அவசியமாகும். உயர் கல்வி இல்லா விடினும் உரிய ஐந்தாம் வகுப்பு வரையுமாவது ஒவ்வொருவரை யும் கல்வி பெறச் செய்தல் மிக அவசியமாகும். மலையகத்தில் கல்வியும் அறிவும் பெருக வேண்டுமானல் இதைத் தவிர, மலைநா டெல்லாம் வாசிக சாலைகள் தோன்ற வேண்டும் ; நல்ல விழாக்கள் நிகழத்தப்படவேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக "தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பழந்தமிழ் மரபிற்கமைய ஒவ்வொருவரும் தாம் கற்ற கல்வியை இயன்றளவு மற்றவர்களுக் கும் அளிக்க வேண்டும் அறிவைப் பெறுவதில் ஒவ்வொருவரும் அளவு கடந்த ஆவல்கொள்ளவேண்டும்.
நகைகளைப் பெறத்துடிதுடிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தனது குடும்பத்தைத் திருத்துவதிலும், தனது பிள்ளைகளின் கல்வியிலும், தனது நல்வாழ்விலும் கவனம் செலுத்த வேண்டும். வரவிற்கேற்ப வாழ்க்கை நடத்த வேண்டும் மேற்கூறிய இவை நிகழ்ந்தால் நிச்ச யம் மலையகத்தின் நிலையுயரும்; அவர்களின் உரிமைகளைப் பெற இயலும். நல்ல பழக்க வழக்கங்களும், சிறந்த அறிவும், சீரிய குடும்ப வாழ்வும் இருந்தால் எதில் தான் வெற்றி காண முடியாது?
அறிவுடைய எந்த இளைஞனும், இளநங்கையும் சுதந்திர வாழ் வைத்தான் விரும்புவர். இளைஞர்களும், இளநங்கையரும் துணிந்து விட்டால், கட்டாயம் மலையக மக்களின் துயர் துடைக்கப்பட்டு விடும். சத்திய நெறியிலே-உண்மை வழியிலே - உரிமைகளுக்கா கப் போராடினல்-உயிர்த்துடிப்புடன் மனம் சலியாது பாடுபட் டால் நிச்சயம் வெற்றி கிட்டியேதான் ஆகும்.
ஆதலின், மலையகத்தின் நிலையுயர வேண்டுமாஞல் இன்றே இப்பொழுதே ஒவ்வொருவரும் தத்தம் கடமையுணர்ந்து செயலி லிறங்க வேண்டும் ! உண்மைக்கும், சத்தியத்திற்கும், நல்லனவற் றிற்கும் நிச்சயம் இறை உதவி இருக்கும் : மனத்துணிவே துணை !

Page 28
莎2
* மலேமுரசு’
தேர்தல் கூட்டம்.
Saactatatatatatatatatatatate C.
عے۔
- மலேயப்பன் -
என் அன்பும் ஆசையும் நேசமும் உள்ள மச்சான் .
போன பயணம் நான் எழுதினதை பார்த்திட்டு ஒனக்கு பொல்லாத கோபம் வந்திருச்சாம். நீ மேசை நாக்காளி, டெலிபோன் எல்லாம் போட்டு ஒ டைச் சுபுட்டேன் னு சொல்லி தங்கச்சி பாப்பா எழுதியிருந்துச்சு. என்னு மச்சான் நீ தொழிற்சங்கவாதியா இருந்தா இப்படியெல்லாம் கோவிச் சுக்கிறது . . . நீ என்னமோ பிரமாதமா என் மீது நடவடிக் கை எடுக்கப் போறதாகவும் கேள்விபட்டேன். நம்ப சாதி சனங்களுக்குள்ளே இருக்கிற கேவலமான இந்த அயோக்கியத் தனத்தை எடுத்துச் சொல்றத்துக்கு நீ கோவிக்கிறது ஏன்னு தெரியலே . . . . . யேன் மச்சான் கோவிச்சுகிட்டே ! fbuilty சனங்க இன்னமும் ஒங்களைப்போல போ லிகளை நம்பிக்கிட்டு இருக்காங்களேன்னு தான் வருத்தப் படுறேன் . . . நீ இனி மேலு என்னை கோவிக்காத . . . . ஏன்ன . . . . நான் தாக்கு றேன்னு நம்பலுக்குள்ளேயே திருட்டுப் பயலுக நெறைய இருக்காங்க. நீ திருடாம பொய் சொல்லாம இருந்தா ஏன் கோபப் படுறே? கடந்த காலத்திலே அரை கொரையா எதுவும் செஞ்சு இருந்தாலும் இனிமே அதெல்லாம் விட்டு புட்டு நம்ப எல்லாரும் ஒன்னு சேர்ந்து சங்கத்தை கட்டி வளர்ப்போம்.
பழச்சான் அறியவேண்டியது கீழே எழுதி இருக்கிறதை கவனமா படி . . . உன்னைத்தான் சொல்றேன்னு எண்ணிக் காதே . . . இப்படி பலபேரு. சரிபடி . . .
அன்புள்ன
மச்சான்,
A w w
நம்பலுக்குள்ளேயே திருட்டுப் பயலுக நெறைய இருக்காங்க,
M. MNMNMNMNMMNMNMR, Y MYNTYNYNTYNuo
*NVNVRAMNMNMMM*A

* மலைமுரசு" 53
பாரதமாதாவுக்கும் பச்சோந்தி தலேவர்களுக்கும் ஜே போட்டதைத் தவிர என்ன செய்தோம் !
தேயிலைத் தோட்ட மக்கள் மத்தியில் தேர்தல் கூட்டங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. கூட்டம் போடுவதும் . . . . கொடியேற்றி மகிழ்வதும்தான் கூடுதேயன்றி ஒரே கொள்கையோடு மலையகத்து மக்களை வழி நடத்தக் கூடிய ஆற்றலும் திறமையும் சக்தியுமற்றவர்களே மலையகத்து மக்களின் எடுபிடி' களாக இருக்கின்றனர். இன்னும் மலையகத்தில் பல தொழிற் சங்கங்கள் தோன்றிய வண்ணமிருப்பதோடு தொழிலாள வர்க்த்தினரிடையே தொல்லைகளையும், இல்லையெனும் சொல்லை யும் வேரூன்ற வைத்துவிட்டார்கள். ஆண்டாண்டு காலமாக அழுது புலம்பிய மலையகத்து மக்களை சீந்திக் கூட பார்க்காத மகா பெரிய மனுசனெல்லாம் இன்று மலையக மக்களுக்காகப் பாடுபடப் போகிருேமென்று கூறி முதலேக் கண்ணீர் வடித்தவாறு பவனிவரு கிருர்கள். அவர்களுக்கும் சில விபீஷணக் கூட்டம் ஆதரவளிக்கி ருர்கள் என்று எண்ணும்பொழுது வேதனையாயிருக்கின்றது வந்த வன் போனவனெல்லாம் மலை நாட்டானை கூறு போடுகிறதைப் பார்த்த ஒரு பாட்டி கூறுவதைப் பாருங்கள் :
** என்னய்யா பண்றது, நம்ப சனங்க எழவெடுத்துப் போன வங்க எதையாவது சிந்திச்சா செய்ருங்க . . அதுதானே இல்லே . . கச்சி கச்சின்னு . . . . கருப்பன் . . . சிவப்பன் . . . . நீளன் . பச்சை . . . . அரசன் . . . ஆண்டி காக்கா, சுத்தியலு. அறிவா லுன்னு அவனுக்கு அவன் கச்சிவச்சுக்கிட்டு சொந்த மாமன் மச் சான் மேலே வெட்டுத் கொத்த நடத்திக்கிட்டு . . . ஆலமரத்துக் "குச் ஜே . . . ஆண்டவனுக்குச் ஜே . . . தொந்தி வயிறுக்கு . . . . தொப்பை சுருங்கிக்கு ஜே . . . நீளத்துக்கு . . . செவப்புக்கு . . . பச்சைக்கு . . பாரதமாதாவுக்கு ஜே . . ஜே . . ஜேன்னு போட்டு கிட்டு வயித்துலேயும் வாயிலேயும் அடிச்சுக்கிட்டு அழுகிருன் மலை நாட்டான். . . வெட்கங்கெட்ட பயலுக' என்று பாட்டி சொல்வ தோடு மட்டுமல்ல . . , மலைநாட்டிலே வாழ்கின்ற தொழிலாளர் கள் இவ்வளவு நாளா பாரதமாதாவுக்கும் . . . . பஞ்சோந்தி தலை வர்மார்களுக்கும் ஜே போடத் தெரிந்து கொண்டார்களே தவிர வேறென்றையும் அவர்கள் அறியவில்லை. இருபது வருசம்ாத்தான் தேர்தல் கூட்டம் தேர்தல் கூட்டமென்று அழுகிருர்கள். . . ஆனல் ஆனதென்ன . . இதோ பாருங்க ஒரு நிகழ்ச்சியை சொல்றேன் . . அதுதான் தம்ப தொழில் சங்கங்கள் பண்ணின லட்டு மி ட்டாய்.

Page 29
54 "மலைமுரசு’
“நல்லா கலட்டக் கூடியவுங்களைத்தாங்க நம்ப
கூட்டத்துக்கழைக்கனும் ''
ஜில்லாவில் : ஜில்லா ஆபிஸில் . . . . ஞாயிற்றுக்கிழமையுமதுவுமா ந ல் ல கூட்டம் . . . . பிரதிநிதி ஐயா தன் கழுத்திலே கட்டியிருக்கிற
செகப்பு டையை இழுத்துவிட்டுக் கொண்டு சிகரட் புகையை ஊதிக்கொண்டிருக்கிருர், சிப்பந்திகள் சுறுசுறுப்பாக காணப்படு கின்றனர் . . ஜில்லாவுக்குப் பக்கத்தில் வந்து நின்ற பஸ்ஸிலிருந்து ஒரு கூட்டம் இறங்குகின்றது . . . வெள்ளை வேட்டி கட்டி பட்டு சேலை கட்டி மவுசா எறங்கிறவங்க அந்த ஈரக் கம்பிளியையுமா தலையிலே மாட்டிக்கிட்டு எறங்கனும் . . . இந்த கொண்டை கட்டி பயலுக பண்ற பழியினலே தானே அந்த பஸ்ஸிலே அழகா உடுத்திக்கிட்டு உக்காந்திருக்கிற பொடிமெனிக்காவும் . . . பண்டா
வும் . . . பார்த்து சிரிக்கிருங்க . . அட மலைநாட்டு சகோதரங்களே நீங்க பஸ்ஸிலே போகையிலே கூடவா . . . கம்பளி . . . கருப்பு கோட்டு, கொங்காணி, கம்பு . . . கொடை எல்லாம் தூக்கிக்கிட்டு
போகணும் . . ? தோட்டத்திலே உரம் போடையிலே திருடிக்கிட்டு வந்த சாக்கைக் கூடவர் கழுவாமே நம்ப வீதியிலே தூக்கிக்கிட்டு அலையனும் . . . அதுவும் ஜில்லாவுக்கு வாரேங்களே வெட்கமா யில்லை . . . இப்படி வாரவங்க ஜில்லா ஆபீஸ் வாசபடிக்கிட்ட வந்ததும் . . . ஜில்லாத் தலைவருக்கு நமஸ்காரம் போடுருங்க . .
பிறகு பிரதிநிதி ஐயாவைபாக்க ஆபிஸ் உள்ளுக்கு வாராங்க . . .
பிரதிநிதி ஐயாவை பார்த்து டபள் நமஸ்காரம் போடுகிருர் கள். செகப்புடைகார பெரதி . . . நிதி. தொடங்குகிருர் . . "ஹ"ம் கருப்பன் தலைவரே என்ன ப்யா இந்தப் பக்கமே ஓங்களைக் காணுேம்.”*
“என்னங்க் பண்றது . . . நம்ப வீட்லே கொஞ்சம் சொகமில்லா மயிருந்திட்டா . . . அதோட நம்பத் தோட்டத்திலேதான் நாலு கட்சியாச்சுங்களே . . . . கொஞ்சம் பொறுங்க எச்சி துப்பிட்டு
வாரேன் (தொழிலாளிகள் அலுவலகத்தில் நடந்துக்கிற முறை யைப் பாருங்க . . . வத வதன்னு வெத்திலைபோட்டு கிட்டு . . . தொங்கு மீசையை காதிலேயிருந்து முறுக்கிவிட்டு விட்டு . . சடை விழுந்த மீசைகளை தடவிகிட்டு . . . நம்ப கமிட்டிங்க ஜில்லாவுக்கு வார லட்சணம் இது. தோட்டத்திலே தொரை வங்களாவுக்குப் போனங்கன்ன தொடை நடுங்கி ஒரு மயிலுக்கு இங்கிட்டே தலை

*மலேமுரக " 55 r.
“இருவது வருசமாத்தான் போடுறிங்க கூட்டம்; என்னு
எழவுதான் பன்றீங்களோ ?”
லேஞ்சை அவிழ்த்து கக்கத்திலே வச்சிக்கிட்டு போறவங்க ஜில்லா விலே இந்த அநியாயம் பண்ருங்க. என்ன செய்ய செகப்பு பிமதி நிதிமாரு . . . செய்ற வேலை)
‘'என்னுய்யா . . . இப்பயாரைய்யா கச்சிவச்சது . .’’
‘என்னுங்க இது தெரியாதுங்களா . . என்னுரட்டு மச்சான் முனியனிருக்கான் இல்லீங்களா . . அந்தப் பய மவ சடங்குக்கு நான் மொய் எழுதலேன்னு சொல்லி நீல சங்கத்துக்குப் போயிம் டான் . . . என் மாமன் மாடசாமி இருந்தான் பாருங்க அவன் பொண்டாட்டி செத்ததுக்குக் கோடிகொண்டு போ வ ல ன் னு காக்காவூட்டு கச்சிக்கிப் போயிட்டான். ந ம் . க மி ட் டி காரியதரிசி பொஞ்சாதியை பெரிய கணக்கன் வீட்டுக்கு வெரட்டிப் புட்டதை தோட்டக் கமிட்டி கேட்டுக் குடுக்கலேன்னு கொட்டாப் புளி கச்சி போயிட்டாங்க இப்படி நடந்தா நானு எப்படிங்க வாரது . . .'
** என்னுய்யா நம்ப ஆளுங்க சின்ன வெசயத்துக்கெல்லாம் புதுப்புது சங்கத்துக்கு ஒடுராங்க ? 螺
' என்னுங்க பண்றது நீங்க போன மாசம் எங்க தோட்டத்து தொரைக்கிட்ட சின்ன வைரமுத்து வெசயமா பேச வந்தபோது ஏதோ ஒண்ணு ரெண்டு வாங்கிக்கிட்டு வந்துட்டீங்கன்னு சொல்லி அதுவேற மானத்தை வாங்கிருங்க . . போனதெல்லாம் போவட் டுங்க, எங்க தோட்டத்திலே தேர்தல் கூட்டம் ஒன்னுவைச்சிருங்க” இப்படி பேச்சு வார்த்தை நடக்கும்போது வேருெரு தோட்டத் தலைவர் அவசரமாக ஆபிஸ்க்குள் ஓடி வருவார். வந்தவர் ' என் ஞங்க நம்ப தோட்டத்திலே தேர்தல் கூட்டம் ஒன்னு நடத்துங்க."
‘சரி வைச்சிட்டாப் போவுது . . . محبر
*சரிங்க நம்ப பெரச்சனையெல்லாம் என்னுங்க ஆச்சி , , நாங் சுள் இப்ப நாளைஞ்சு மாசமா பெரிய கஷ்டப்படுறமுங்க . . பிரச் சனை முடியாததுஞலே சந்தா வசூலிக்க முடியலிங்க . . இதெல்லாம் பார்க்க முடியாமதாங்க எங்க தோட்டத்திலே தேர்தல் கூட்டத் தை நடத்தச் சொல்றேன் . . "
சரி ஆகட்டும் அடுத்த கெழமை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யுரம் . . " " "ஆமா ஒங்க தோட்டத்து கூட்டத்துக்கு யாரு

Page 30
56 * மலைமுரசு
ஆடு மாடுங்க மாதிரி தலையாட்ற பயலுகள் இருக்கிற தாலதான் நமக்குள்ள கொழப்பம் வருது.
வேணும் . . ஏய்யா கருப்பன் தலைவரே என்ன சொல்றீங்க. 'என் ஞங்க சொல்றது . . யென் மாமனும்மச்சானும் தோட்டக் கமிட்டி காரியதரிசியும் வேறே கச்சிக்கிப் போனதினலே அவங்களுக்குச் சுடச் சுட குடுக்கிற நம்ப மத்திய கமிட்டி தலைவர் திரு நீட்டில் சாமியையும், வெத்து வேட்டாரையும் புளுகின் பொன்னுசாமி யையும் வரச்சொல்லுங்க. ஏன்னு கேட்டா நம்ப கட்சியை விட் டுட்டு போன பயலுவலுக்கு ஏத்த மாதிரி வுட்டுக் கலட்டுவாங்க. நல்லா கலட்டக் கூடியவுங்களைத் தாங்க நம்ப கூட்டத்துக்கு அழைக்கனும் : . அதுனுலே நம்ப மாபெரும் தலைவருங்களை கட்டா யமா வரச்சொல்லுங்க.' பிரதிநிதி மற்றத் தலைவரைப் பார்த்து அவருக்கு வேறு யாரெல்லாம் வரவேண்டுமென கேட்கிருர் . . .
*" என்னங்க . . நம்ப மத்திய கமிட்டித் தலைவருங்க, அதோட நம்ப வாலிப சங்கத்திலே இருக்கிருங்களே . . மலைவேலு அவரை யும் வரச் சொல்லுங்க'
வாலிபர் சங்கமென்றதுமே திடுக்கிட்ட பிரதிநிதி . . " "வாட் What....? Who is the fellow new to hill country?"
** என்னங்க . . இங்கிலீசுலே பேசுறிங்க . . ஒன்னும் வெளங்க லீங்க , , தமிழ்லே சொல்லுங்க."
'இல்லே இந்த வாலிபரு சங்கம் கிங்கமெல்லாம் நமக்கு எதுக்குங்க . . யேன் தலைவரே கட்டாயமா போடத்தான் வேண்டு infr - ' '
"அந்த வாலிப சங்கத்து, மலைவேல போடல்லன எங்க தொண்டரு பயலுங்க சண்டை போட்டு கிட்டு போயிருவர்ங்க . . அப்புறம் சங்கம் சங்கந்தாங்க . . '
“Oh ... I see . . . now the bloody boys are also trying to
break our union . . . non sense . . . silly baggars . . .
இவர் இங்சிலீஸில் பேசிக்கொள்வதைப் பார்த்த சில தொழி லாளர்கள்.
"அண்ணே பெரதிநிதி கோவமா இங்கிலீசுலே பேசுமுறு . . . இப்படித்தானே அண்ணே . . . கான்பரன்சுலே பேசுவாறு . . நம்ப பெரதிநிதிக்கு நல்லா இங்கிலீசு தெரியுமண்ணே."

* மலைமுரசு" 5常
"யேய் ஒன்னும் பேசாதே அவருக்கு கோவம் வந்தா ஓம் புட்டு மூக்கும் நாக்கும் இங்கிலீசு பேசும்.'
பிரதிநிதி ஆத்திரத்தை அடக்கியபடி)
"சரிங்க தலைவரே . . மலைவேல போடுறேன் . . அவரு கூட்டத் திலே பேசும் போது சாதியைப் பத்தி . . நம் சங்கத்தைப் பத்தி , , சாமியைப் பத்தி". மொதலாளிமாரைப் பத்தி . . நம்ப சங்க தலை வர்களைப் பத்தி பேசக் கூடாது. அவரு பள்ளிக்கொடத்திலே படிச் சதை சொன்னு போதும், தொழிற் சங்கத்தைப் பத்தி இந்த பயலுக எல்லாம் தெரியாம ஒலற வேண்டாமுன்னு சொல்லிப் புடுங்க. அப்படியெல்லாம் சரின்(திைதான் . . கூட்டத்திலே பேச லாம் இல்லேன்னு பேச முடியாது."
**சரிங்க . . அப்பறம் என்னுங்க."
பிந்திதி . பெருமூச்சோடும் ஏளனத்தோடும் ஒத்துக்கொள் கிருர் . . பிறகு தலைவரைப் பார்த்து 'ஓங்கத் தோட்டத்திலே கூட்டம் நடத்துறபோது மத்தியக் கமிட்டி தலைவருக்கும் நம்ப ஜில்லா உத்தியோகஸ்தர்களுச்கும் பிரமாதமா சமையல் செய்து வைக்கணும். அதோட நாங்க வர்ற கீாருக்கும் சலலி கொடுத்திட ணும்.’’ இதைக் கேட்ட இரு தொழிலாளர்கள் :
** என்னங்க . . வூட்டன் காரரே . . என்னங்க பெரதிநிதி காருக் கெல்லாம் காசு வேணுமுன்னு சொல்ருறு."
**அட சும்மா இருப்பா அவரு நமக்கிட்டேயும் வாங்கிக் கிட்டு . . . மத்தியக் கமிட்டியிலேயிருந்து வ ருது இல் லியா கோட்டா . . . அதுலேயும் வாங்கிக்கிருறு . . . கள்ள வ ச வு ச் ரு போட்டு . . . யாரையாவது டைவருமாரைபு டுச்சி . . . ச ரி பண் னிக்கிவாரு . . . இதெல்லாம் மத்திய கமிட்டிக்கு தெரியாது . . பாபம் அவங்க எல்லாம் இந்த பெரதி நிதிங்களே நம்பித்தானே விடுராங்க."
(பிரதிநிதி கேட்டதை ஒத்துக்கொண்ட கூட்டம் கேட்கும் இரு தலைவர்களும் கார்ச்சிலவை கொடுக்க ஒத்துக்கொள்கின்றனர்)
கூட்டத்திற்கு உத்தரவு கேட்டு சம்பந்தப்பட்ட தோட்டத் துரைகளுக்கு கடிதமெழுதி பதில் வந்ததும் கீழ்கண்ட கடிதத்தை பிரதிநிதி தலைவர்களுக்கு எழுதுவார்.

Page 31
5ど。 சிமலைமுரசு"
கனம் கருப்பையா தலைவர், ஜில்லா ஆபிஸ்,
கவரக்கொய்யா தோட்டம், தலவாக்கொல்லே. தலவாக்கொல்லே, 5-1 2-62.
அன்புடையீர்,
உங்கள் தோட்டத்தில் தேர்தல் கூட்டம் நடத்த துரை உத்த ரவு தந்துள்ளார். எனவே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு உங்கள் தோட்டத்தில் தேர்தல் கூட்டம் நடைபெறும் மத்திய கமிட்டி தலைவர்கள், ஜில்லாத் தலைவர்கள் அனைவரும் வருகி ருர்கள். எனவே, தாளம், மேளம், தப்பு, புறுமி, கோலாட்டம் ஆகியவைகளெல்லாம் சரிசெய்து மாலைகளையும் நல்ல முறையில் கட்டி வைக்கவேண்டும். புள்ளைகுட்டிங்க எல்லாப் கூட்டத்துக்கு வந்துடனும், அதோடு கார் சிலவு சாப்பாடு வசதிகளையும் கவ னித்துக் கொள்ளவும்.
அன்புள்ள,
பொய்யாமொழி,
ஜில்லா பிரதிநிதி.
தோடத்திலே,
இக்கடிதம் கிடைத்ததும் தோட்டத்து தலைவர்கள் சகல ஏற் பாடுகளையும் செய்து வைத்துக்கொண்டு தூக்கம் விழித்து காத்தி ருப்பார்கள்.
தேர்தல் கூட்டத்தன்று எல்லோரும் இங்குமங்கு (ாக ஓடிக் கொண்டிருப்பார்கள் நடப்பு வருடத்தலைவரும் பழைய த வ ரும் வெள்ளை வேட்டி சட்டை போட்டுக்கொண்டு லாவகமாக அலையுவார்கன். தொண்டர்கள், கால்சட்டை, மேல்சட்டை தொப்பிகளை வைத்துக்கொண்டு சப்பா த்தையும் போட்டுக்கொண்டு துண்டு பீடிகளையும் வெற்றிலேகளையும் போட்டுக்கொண்டு திரிவார் கள். சில பெண்களும் வயது சென்ற பாட்டிமாரும் வருவார்கள். (இந்த தொண்டர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லனும் இந்த தொண்டர்கள் . முப்பது நாப்பது ரூபாய் செலவழித்து வாங்கு கிற மிலிட்டரி சப்பாத்துகளைப் போட்டுக்கொண்டு உடுப்பையும் போட்டு வெற்றிலை பாக்கு இவைகளையும் பீடியையும் குடித்துக் கொண்டு லயங்களே சுற்றி வருகின்ற கெட்ட பழக்கத்தை விட்டு வாலிபர்கள் தான் நம்ம இனத்தை திருத்த வேண்டுமென முன்வர வேண்டும். அதைச் செய்யாம ஜே போட்டுகிட்டு அலையுரதுஞலே எந்த நன்மையும் கிடையாது. இதைப் ப்ெரதி நிதி மாருங்க

* மலைமுரசு’ 59
சொல்லிவையுங்க. சுயநலத்தை வச்சுகிட்டு வாலிபர்களை பாழாக்கி போடாதீர்கள்) பிறகு ஒரு கார் வருகின்றதை குழந்தைகள் பார்த்ததும் சத்தம் போடுகின்றனர். ஒரு சிலர் தோட்டத் தலைவ ரோடும் நடப்பு வருடத்திற்குத் தலைவராகத் தெரிவு செய்யப்பட வேண்டியவர்களும், மாலைகளோடும், வாசனை கலந்த பன்னீர் குவளையோடும் மேளதாளம் முழங்க தலைவர்கள் வரவை எதிர் பார்த்து நிற்கிருர்கள். தோட்டங்களிலுள்ள பிள்ளைகள் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு கிழிந்த ஆடைகளோடும் ஒழுகிவழி யும் மூக்கோடும் நமது பழைய பரம்பரையை ஞாபகப்படுத்திக் கொண்டு இங்குமங்குமாக ஆடித்திரிவார்கள். ஒரு சில பெரியவர் கள் அங்குமிங்கும் நடந்துகொண்டு பயபக்தியோடு பெரிய தலை வர்களைப் பார்க்க நிற்பார்கள்.
தோட்டத்தின் ரோட்டில் கார் வருகிறது லயங்களிலிருந்த பிள்ளைகள் ஏகப்பட்ட முறையில் சத்தம் போட்டுக்கொண்டு புள்ளி லிருந்து கிளம்பும் ஈசல்களைப்போல ஓடி வருகிருர்கள். ஒரு சில கிழவிகளும் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வருகிருர்கள். மாதர் சங்கத்தைச் சேர்ந்த சில பெண்கள் ஊர்வலத்தில் கலந்துகொள்வ தற்காக வருகிறர்கள். தலைவர்கள் வரும் கார்கள் குறித்த இடத் திற்கு வந்து விடுகிறது. எல்லோரும் காரை உற்றுக் கவனிக்கிருர் கள். சில தொழிலாளர்கள் தலைவர்களைப் பார்க்க போட்டி போட் டுக்கொண்டு முன்வரிசைக்கு வருகிருர்கள். தலைவர்கள் காரை விட்டிறங்கி கூட்டம் நடக்குமிடத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஊர்வலத்தில் குதிரையாட்டம், புலியாட் டம், தப்புமேளம், ஆகிய விளையாட்டுக்களும் இடம் பெறுகின்றன. **ஆடு வளர்க்க இடம் தா' 'அரைப் பேர் போடாதே? "பென்சன் வேண்டும்" "தலைவர்கள் வாழ வேண்டும் "பந்தங்காரன் ஒழிக’ என்று கூறப்படும் சுலோக அட்டைகளும் தூக்கிச் செல்லப்படும் தலைவர்கள் தலைகால் தெரியாமல் பூமாலைகளையும் கொழுந்து மாலை களையும் போட்டுக்கொண்டு போகிருர்கள். வயதுபோன கிழட்டுச்
சீவன்கள் கைகூப்பி தொழுவார்கள். நடப்பு வருடத் தலைவர் மாபெரும் தலைவருக்கு தோட்ட நிலேகளை விளக்கிக் கொண்டு போவார் . . . கூட்டம் நடக்குமிடத்திற்கு ஊர்வலம் வந்து நிற்கும்.
சீவி முடித்து சிங்கார பொட்டு வைத்த சில பெண்களும், அழுக் கான உடையோடும் சுத்தமில்லாமலும் சிலபேர் வந்து கூட்டத்தில் நிற்பார்கள். கமிட்டி மெம்பர், சோடாப் போத்தலை எல்லோரும் பார்க்கும்படியாய் உடைத்து கிளாஸ்களில் ஊத்துவார். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜில்லாத் தலைவர் ' என்ஞங்க அய் யோவ் . . . என்னய்யா இது . . . இந்த மழைநேரத்திலே சோடா ஒடைக்கிறீங்க" என்பார். உடனே தோட்டக் கமிட்டி தலைவர் . .

Page 32
60 * மலைமுரசு’
கமிட்டி மெம்பரை கோபித்து ' என்னு கறுப்பா .. ஒனக்கு என்னடா மூளை இல்லையா. முட்டாள் பயலே . . வாயை மூடிக்கிட்டு கையை கட்டிக்கிட்டுப் போடா அங்கிட்டு’ என்பார். இருவருக்கும் கார சாரமான பேச்சு நடக்கும் . . தலைவர்கள் ரசிப்பார்கள். பின்பு அமைதி ஏற்படும். இதை பார்த்துக்கொண்டிருந்த ஒரு முற் போக்கு எண்ணங்கொண்ட பெரியவர் போங்கடா முட்டாள் பயல்களே . . வருஷத்துக்கு ஒருதரம் தேர்தல் போடுறீங்க அதை ஒழுங்கா போடுங்கடா . . . ஒங்க லெச்சணத்தை இங்கேயாடா காட்டனும் . . ராத்திரியெல்லாம் தூக்கமுளிச்சி . ஜே போட்டுக் கிட்டு வேலை செஞ்சிட்டு ஏண்டா சோடா போத்தலுக்கு சண்டை போட்டுக்கிறீங்க. ஒங்களுக்கு என்னத்தைடா சொல்றது, இரு வது வருசமாத்தான் போடுறீங்க கூட்டம் . . என்ன எளவுதான் பண்றிங்களோ தெரியலே” என்று மனம் புழுங்கிச் சாவார்.
பிறகு கூட்டம் தொடங்கும். தோட்டக் கமிட்டி தலைவர் மாலையைக் கையிலெடுத்து நடுங்கும் உடம்போடு சொற் . பொ. , ழி . . வு . . நிகழ்த்துவார்.
* சகோதர சகோதரிகளே . . . நம்ப தோட்டத்திலே . . இன் னக்கி . . தேர்தல் கூட்டத்திற்கு வந்து வந்து இருக்கும் நம்ப மத் திய கமிட்டி தலைவருக்கு இந்த மலர் மாலையை (கடுதாசி மாலை) போடுறேன் . . . எல்லோரும் கைதட்டுங்க” என்று சொன்னதும் கைதட்டலும் விசிலடிகளும் நடைபெறும். இதைப் பார் த் த பெரியவர் ஒருவர்.
'பார்ரா , . ஒழுங்கா தலைவருமாருக்கு நல்ல வரவு சொல்லி பேசத் தெரியாம இருக்கிற இவங்க . . சொந்தக்காரங்களையும் . பொஞ்சாதிகளையும் போட்டு அடிக்கிற ஆடியைப் பாருங்கடா , . எளவெடுத்த பயலுக. நாலு வார்த்தை நல்லா பேச தெரிஞ்சுக்க கூடாது. . “ என்பார். பின்பு ஜில்லாத் தலைவரை . . தோட்டக் கமிட்டித் தலைவர் கொடியேற்றி வைக்குமாறு கேட்டுக் கொள்வார். கொடியேற்றுவதற்கு முன்பு, கொடிமரத்திற்கு தே ங் காய் உடைத்து சாம்பிராணி போடுவார்கள். சூடம் கொளுத்தி விபூதி பூசி பொட்டு வைப்பார்கள் எல்லோரும் கொடிமரத்தை தெய்வ மென நம்பி தலையிலும் . . கன்னங்களிலும் போட்டுக்கொள்வார் கள். கூட்டத்திலுள்ள ஒரு இளைஞர்' நமது இனத்தவர்கள் இன்னும் பழைய கொள்கைகளைத்தான் கட்டிப் பிடித்துக்கொண் டிருக்கிருர்கள் கொடிமரத்திற்கு தேங்காய் உடைத்து ஊது வத்தி கொளுத்தி, சூட சாம்பிராணி போடுவதனல் என்ன பலன் கிடைக்கப்போகிறது? கடந்த இருபது வருடங்களாகத் தான்

மலைமுரசு" 61
சாமி கும்பிடுகிருர்கள் என்ன பலனைக் கண்டார்கள்? கொடி வணக்கம் இருக்கவேண்டியதுதான். ஆனல் இவ்வளவு மூட நம் பிக்கையை கட்டிக்காக்கிற சாக்கு மூட்டைகளா நமது மக்கள் இருக்கக் கூடாதல்லவா. என்றைக்குத்தான் இந்த மூட நம்பிக் ஒழியுமோ " என்று தன்னுடைய தோழருக்குச் சொல்வார். மற்ற வர்கள் போடும் ஜே கோஷம் வானைப் பிளக்கும். பின் எல்லோ ரும் மேடையருகே போவார்கள். சிலர் அமைதியாக உட்கார்ந்து கொள்வார்கள். தோட்டக் கமிட்டித் தலைவர் பம்பரமாகச் சுற்று வார். கூட்டம் தொடங்கும். ஜில்லாத் தலைவர் பேசுவார். ۔۔۔۔
சகோதர சகோதரிகளே ! நம்ம எல்லாம் இன்னக்கி இங்கே கூடி கூட்டம் போடுரோம். இந்த கூட்டம் நல்லபடியா கூட்டி எங்களுக்கு எல்லாம் மாலைபோட்டு வரவழைச்சத்துக்கு என் வணக் கம். (கைதட்டல் விசிலடி மண்டையை உடைக்கிறது)
நம்ப இன்னக்கி உரிமை இல்லாம சாவுரோம். நம்ப சங்கம் ஒங்க உரின்மக்கு போராட முடிவு செய்து வருகிறது. (இருவது வருடமாகத்தான் செய்றிங்க என்று சிலர் முணு முணுக்கின்றனர்) எனவே நீங்கள் சந்தாவை தவரும கொடுத்து நம்ம மாபெரும் சங்கத்தை பலப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். (கைதட்டல் ஒருவர் சோடாப் போத்தலோடு மேசையருகில் வந்து நிற்க தோட்ட கமிட்டி தலைவர் மாலையோடு குறுக்கே வந்து "மகா ஜனங் களே நம்ம ஜில்லா தலைவருக்கு இந்த மாலையைப் போடுகிறேன் (கைதட்டல்) தலைவர் பேசுகிறர்: மாலை போட்டதற்கு நன்றி. இப்பொழுது நீங்களெல்லாம் சங்கத்தை பெலப்படுத்த முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டு . . . நமது மாபெரும் தலைவரை பேச அழைக்கிறேன். மாபெரும் தலைவர் பேச வருகிருர். கை தட்டல் வானைப் பிளக்கிறது. பக்கத்து தோட்ட தலைவர்கள் மாபெரும் தலைவருக்கு மாலை போடுகிருர்கள். மாபெரும் தலைவர் பேசுகிருர்,
*"அன்பு சகோதர சகோதரிகளே ! இன்று இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி எங்களை வரவழைச்சத்துக்கு நன்றி செலுத்து. றேன். நம்ப இன்னக்கி எலங்கையிலே பெரிய கஷ்டப்படுமுேம், நம்ப கஷ்டத்தை நாமதான் தீர்த்துவைக்கவேண்டும். கஸ்டத்தை தீர்த்து வைக்கிறதுன்னு அது தனிப்பட்டவங்களுலே முடியாது முடியாது. தணிப்பட்டவங்க மாத்திரமில்லாமே எ ல் லோ ரும் ஒன்று சேர்ந்து நம்ப சங்கத்தை கட்டி வளர்க்கனும், நம்ப புள்ளைக் குட்டிங்களுக்கு வேலையில்லாம போளு நம்ப நெலமை என்னு ஆகும்? நீங்க சந்தா ஒழுங்கா கொடுக்கிறது இல்லேன்னு நம்ப

Page 33
62 * மலைமுரசு’
பிரதிநிதி சொன்னுரு. சகோதர சகோதரிகளே . . நமக்கு சந்தா தான் முக்கியம் சந்தா இல்லேன்ன சங்கம் ஓடாது. இதை நீங்க எல்லாரும் புரிஞ்சுகிட்டு நம்ப சங்கத்தைக் கட்டிக் காக்க முன் வரனும் எதிரு கச்சிகாரங்க நம்பல ஏசுருங்க . . இருந்தாலும் நம்ப இரத்தக் கொடியும் காக்காவும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க. நாம எல்லாரும் பெரியவங்களா ஆகிறதுன்னு நம்ப இந்த வருஷத் திலே பெரிய பெரிய பிரச்சினைகளை யெல்லாம் செய்திருக்கிருேம். நம்ப தாய் சங்கத்திலேயிருந்து பிரிஞ்சு வந்ததினலே நம்ப அங்கத்தி னருங்க மத்தவங்களை வெட்டிபுட்டு ஜெயிலுக்குப் போயிட்டு வந் திருக்கிருங்க நம்ப சங்கத்து வீரர்கள். எதிர் கட்சி வீரர்களை வெட்டிய வெட்டு மாபெரும் வெற்றியை தந்திருக்கிறது . . ஜெயி லுக்குள்ளே போயிருக்கிறவங்களுக்கு நல்ல மொறையிலே செல வழிக்கனுமுன்ன நீங்க எல்லாரும் சந்தா கொடுக்கனும், அதோட் எந்த எதிரி கச்சி தலைவருங்க இந்தப் பக்கம் வந்தாலும் அடிச்சு விர ட்ட வேண்டும். அவர்கள் ஒடுற ஓட்டத்திலே தான் நாம வாழ முடி யும். என்றதும் "தலைவர் வாழ்க நம்ப கச்சி ஒங்க . . ஜே . . என்று போடுகிருர்கள். நீங்கள் காட்ற உற்சாகம் நமக்கு வெத்தி தரும். அதுனலே கவலைப்படாம போராடுங்க . . எதிரி கச்சிக்காரர்களை வெட்டி நம்முடைய சங்கத்தை வளருங்க . . வெற்றி நமதே’’ வணக்கம். . . .
பலத்த கைதட்டலுக்கிடையே மாபெரும் தலைவர் அமர்கிருர், கொட்டுகின்ற வியர்வையை தலைவர் துடைக்கிருர், பிறகு பிரதி நிதியும் ஆபீஸ் உத்தியோகஸ்தர்களும் பேசுகிருர்கள். தோட்டக் கமிட்டித் தலைவர் மெதுவாக பிரதிநிதியிடம் சென்று மலைவேலு வென்ற வாலிபத்தோழரை பேசும்படி கூறுமாறு கேட்கிருர். இது வரையிலும் ஒரு பக்க மூலையில் நின்றவாறு நடவடிக்கைகளை கவ னித்துக்கொண்டிருந்த மலைவேலுவிடம் பிரதிநிதி பேசுகிருர். இதை மத்தியக் கமிட்டி தலைவர் பயத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிருர், பிரதிநிதி மலைவேலுவிடம் 'சாதி பத்தி . . பணக்கார மொதலாளி களைப் பத்தி, சாமிக?ளப் பத்தி மட்டும் பேசாதீங்க என்ற முன்னறி விப்போட சொல்லுகிருர்,
இதற்குள் மத்தியக்கமிட்டி தலைவர் பிரதிநிதியை அழைத்து *" என்ன பையனை பாத்தா ஒருமாதிரியாயிருக்கு . . பேசுறதை கவு னமா பேசச்சொல்லுங்க . . இல்லாதையெல்லாம் என்னமோ கச் சிக்காரங்க் பேசுரமாதிரி பேசிட்டாருன்னு அப்பரம் சங்கட்டம் ? "நான் இதெல்லாம் சொல்லிட்டன் சேர் . . கீ வில் டு வெல் .." மலைவேலு பேச எழும்புகிருர், வாலிபர்கள் கைதட்டி வரவேற்கி ரு?ர்கள். தான் அணிந்திருக்கும் மூக்குக் கண்ணுடியை அழகாக எடுத்து திருப்பி மாட்டிய வண்ணம். சிரித்த் முகத்துடன் பேசத் தொடங்குகிருர், ۔

* மலைமுரசு’ 63
**தஃலவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, வாலிபத் தோழர்களே, உங்கள் அனைவருக்கும் இந்த நல்ல நாளி லே என் நன்றி கலந்த வணக்கம்.
இன்று நீங்கள் கொண்டாடுகின்ற இந்த தேர்தல் திருவிழா நீங்கள் கொண்டாடுகிற ஆடித்திருவிழாவைவிட தீபாவாளித் திரு நாளைவிட-பொங்கள் பெருநாளைவிட-டங்குனி உத்திரத்தைவிட பெரிய திருவிழாவாகும். ஆம் நாளெல்லாம் மாடுகளாக உழைக் கும் நாம் வருட முடிவிலே அடைந்துள்ள நன்மை தீமைகளே நிறுத் துக் கூறும் தராசுதான் நீங்கள் கொண்டாடுகிற இந்த தேர்தல் கூட்டம். கடந்த இருபது வருடங்களாக இப்படி கூட்டங்களே நடத்தி வருகிறீர்கள். இருந்தும் உங்களிடம் இன்னும் விழிப் புணர்ச்சி ஏற்படவில்லை. மலைநாடு பூராவிலும் வாழ்கின்ற தொழி லாளர்கள் மத்தியில் துன்பமும் துயரமும் துள்ளிவிளையாடுகிறது. இந்த நாட்டின் வருமானத்தில் முக்கால் பங்கை பெற்றுத்தரும் உங்க்ள் வாழ்வில் ஐயோ வறுமைப் பூகம்பம். அடிமைத்தனம், அறியாமை இருள். ஏன் இந்த நிலை என்பதை உணருங்கள். சாதியாலும் மதத்தாலும் கட்சிகளாலும் பேதப்பட்டுக் கிடக்கும் இந்த மலைநாட்டான் விடுதலை பெறுவது, எந்த நாள். மலைநாடு இன்று கட்சிகளின் வியாபாரத்தளமாக மாறியது ஏன் ? மலையகம் பூராவிலும் வாழ்பவர்கள் யார் . யார் . . தலைவர் சொன்னர் . . எதிர்கட்சிக்காரர்கள் என்று. நான் மறுக்கிறேன் (கூட்டத்தில் சலசலப்பு. மத்திய கமிட்டி தலைவர் மிரளுகிருர் தேயிலைத்தூரின் வளர்ச்சிக்காகப் பாடு படும் தியாக வீரர்கள் உழைப்பின் செல்வங் கள் எல்லாம் நம் உடன் பிறந்தவர்கள். உடன் , பிறந்தவர்களை யே கட்சியின் பெயரால் கண்டித்து. . . களங்க மேற்படுத்தி . . . கொலைகாரர்களாய் ஆக்கத் துணிந்தது யார் . . யார் . . தொழி லாளர் பெருமக்களே . . இன்றைய கட்சித் தலைவர்கள் உங்களுக் குச் சொல்லிக்கொடுத்ததெல்லாம் . . ஜே கோஷமும் . . சொந்தக் காரர்களை கட்சியின் பெயரால் அடித்துத் துன்புறுத்துவதுமே வேண்டாம் இந்த நிலை . . சாதியின் பெயரால் சாமியின் பெயரால் கட்சியின் பெயரால் பிளவு போட்டுக் கொள்ளாதீர்கள் . . மலை யகத்தில் உள்ள வாலிபர்களே . . செத்துக்கொண்டிருக்கும் உங்கள் இனம் தலைதூக்கி வாழ வழி செய்யுங்கள். (கைதட்டல்) 'நாம் இந்த நாட்டில் அடி எடுத்து வைத்த நாள் முதலாய் நல்ல சுகத்தை அனுபவிக்க வில்லை. நாயிலும் கேவலமாக நசுக்கப்பட்டு நடத்தப் பட்டு வருகிருேம். நமக்காக பாடுபடுவதற்கு எந்த சக்தியும் கிடை யாது. இருக்கின்ற இயக்கங்கள் பண வெறியும் சாதி வெறியும் தலைமை பீட வெறியும் கொண்டலைகிறது. சாதி வெறி பிடித்தலை

Page 34
64 *மலேமுரசு’
யும் சர்வாதிகாரிகளே-தலைவர்களை மலைநாட்டை விட்டே விரட் டுங்கள். சுயநலத்தை பூர்த்தி செய்துகொள்ள தொழிலாள வர்க் கத்தை பிளவு போடும் துரோக சக்திகளை அழித்துவிடுங்கள். செத் துக்கொண்டிருக்கும் நமது தாயினத்தை காப்பாற்றக் கூடியவர்கள் மலைநாட்டு வாலிபர்களே . . நல்லதோர் வாலிபஇயக்கம் காண் போம். நடை முறையில் புதிய திட்ட்ங்களை உருவாக்குவோம். மலைநாட்டான் மானமுள்ளவன். வீரன் என்பதை நிலைநாட்டு வோம். கட்சிகள் பேதங்கள் வேண்டாம். இன்று தோன்றும் புதுப்புது கட்சிகளெல்லாம் நம்மை அளிக்கவே தோன்றியுள்ளது. எனவே விழிப்புடனிருந்து புதிய சகாப்தத்தை உருவாக்க வாலிபர் களே தயாராகுங்கள். நமது மலைநாட்டுத்தாய்மார்களை முன்னேற விடாது தடுக்கின்ற கூட்டிம் ஏராளம். (என்று பேசியதும் மத்தி யக் கமிட்டித் தலைவர்களும் பிரதிநிதியும் திகைக்கிருர்கள். ம. க. தலைவர் பிரதிநிதியிடம் சொல்லி பேசுபவரை நிறுத்தும்படி சொல் லச் சொல்கிருர், பேசுபவர் சந்தர்ப்பத்தை பயன் படுத்துகிருர்).
**இத் தொழிற் சங்கங்கள் இவ்வளவு காலமும் சுயநலப் பேச் சால்தான் வளர்ந்தது. இனி இந்த நிலைமையை மாற்றி மலை தாட்டிலேயே ஒரே கட்சியை வைத்து அந்த இயக்கம் எங்கள் வாலி பத் தோழர்களால் வழி நடத்தச் செய்து மலைநாட்டு மக்களை விடு தலை அடையச் செய்வோம். நாடெங்கிலும் உள்ள வாலிபர்கள் திரண்டு ஒன்று படுங்கள். கட்டாயம் நம்மால் மலைநாட்டான வாழவைக்க முடியும். ஆமைகளாய் ஊமைகளாய் வாழ்வதை விட்டு மானமுள்ளவர்களாக மறவர்களாக வாழ தியாகம் பெற்ற வீர வாலிபர்களே மலைமாதா உங்களையெல்லாம் அழைக்கிருர், திரண்டெழுங்கள். வெற்றி நம்முடையது தான்." என்று பேசி முடிந்ததும் கையொலி வானைப் பிளக்கிறது. தொழிலாளர்கள் மாபெரும் தலைவர்களை உதாசீனமாகப் பார்க்கிருர்கள். மத்தியக் கமிட்டி தலைவருக்கும் வாயும் கையும் வராமல் அமர்ந்திருக்கிருர், மலைநாட்டானை ஏமாற்றிய காலம் மாறியதை எண்ணி ஆச்சரியப் படுகிருர்,
பிறகு பிரதிநிதியால் குறிப்பிடப்பட்ட அவரது கையாட்கள் தோட்டக் கமிட்டிக்குத் தெரிவு செய்யப்படுகிருர்கள். இவ்வளவு நேரமும் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு சத்தம் போடுகிருர்கள் இதைக் கேட் டுக்கொண்டிருந்த பெரியவர்.
'பார்ரா இந்த பயலுகளை இவ்வளவு சொன்னங்களே அதை கேட்டதுமே இப்படி ஆடுருங்களே. சின்ன சாதி பெரியசாதின்னு
f

"மலைமுரசு’ 65
ஆமைகளாய் ஊமைகளாய் வாழ்வதை விட்டு
மானமிக்க மறவர்களாய் மாறுவோம் !!
sesses, es leis
ܫܝܪ
இவங்க எப்படா வாழப்போரான் .. ஆடுமாடுங்க மாதிரி தலை யாட்ர பயலுக இருக்கிறதுஞலேதான் நமக்கு கொழப்பம் வருது டா, இவனுவலுக்கு சொல்ல நம்பனலே ஏழாது டா . . " என்று துக்கப்படுகிருர். பின்பு ஜே கோசத்தோடு கூட்டம் முடி கிறது. தலைவர்மார்கள் எல்லாம் சாப்பிடப் போ கி ரு ர் க ள். அன்று தலைவர்களுக்கென்று ஒரு கடாப் வெட்டப் பட்டு கறி சமைக்கப்பட்டுள்ளது. ஏகப்பட்ட முறையில் 5fTQl இரு நூறுன்னு சிலவு செய்து தேர்தலை நடத்தி முடித்த களிப்பில் தோட்ட தலை வர் அங்குமிங்கும் ஓடுகிருர், பிரதிநிதி அவர் வந்த காருக்கு தலை வரிடம் காசு வங்கிக் கொள்கிருர், அநியாயமா தேர்தல் கூட் டத்திற்கு சிலவு பண்ணுவதை ஒரு வாசக சாலையே கட்டிவிடலாம். அதை எப்பத்தான் மலைநாட்டான் உணருவானே தெரியவில்லை. முலையகத்து மக்களை திருத்த வாலிபர்களே ஒன்றுபடுங்கள்."
மச்சான் . . இப்ப நான் சொன்னதை எல்லாம் கேட்டுகிட்டு இருந்தே இது ஒன்னைப்போல போலி தொழிற் சங்கத்தை வச்சு கிட்டு இருக்கிறவங்க செய்றவேலை. நம்ப நாட்டிலே நல்ல கட்டுப் பாடுடைய தொழிற் சங்கம் இருக்கு. இருந்தாலும் ஒன்னைப் போல சில தொழிற்சங்கவாதிங்ணுலே கெட்டுப்போயிருச்சு. மச் சான் . . இந்த பழைய கண்ருவியெல்லாம் விட்டுபுட்டு நம்ப மலை நாட்டான தலை நிமிர்ந்து நிற்கச் செய்யனும், த்லைவருமாருங்க 2ளயும் கச்சிகளையும் பேசுறதுல வேலையில்ல. இனிமேலு நம்ப தான் தலைவரு , . கச்சி . . அதுனிலே நீ Rல்வன் திருந்தி நம்ப சங்கத்தை உருவாக்க வந்திடு.
மலையகத்தானை ஒன்று திரட்டி மா பெரும் சக்தியாகத் திரளச் செய்வோமானல் உண்மையிலேயே நமக்கு விமோசனம் உண்டு, அதைச் செய்வதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு உழைப்போம். இந்தப் பயணம் என்னை கோவிச்சுக்காதே . . என்ன இருந்தாலும்
என் ஆசை மச்சான் இல்லியா.
சிந்திச்சுபாரு ! செயலில் இறங்கு !!
ஆசைமச்சான்,
WANAwwal awwwwa •

Page 35
66 மலேமுரசு
மனக் கன்னி !
நாணத்தால் உடல்போற்றி நட்ையிட்டு வந்தாள் ; நனவோடைக் குள்ளே யாழ் 硫厦门 நரம்போசை மீட்டாள் : რწმემ II கானத்தில் நான் ஆழ ళ ன் அவளாக நின் ருள் :
கண்ணுக்குள் அவளாடிக் கலைவண்ண மிட்டாள் ;
காற்ருேடிக் குழல் கோத கன்னச்செம் பூவில் *களுக்கென்ற சிரிப்பாலே 事 சுழியோட நின்ருள் ;
நாற்ருேடு, நாற்ருன இடையோடு நளின நாட்டியப் பேரொளிச் சதிராடி நின்ருள் :
முகைவிட்ட பூப்பாதை மீதேறி வந்தால் மோகனச் செம்பாதம் தாங்காதே என்று ★ சுவைமிஞ்சு எண்ணத்தின் சுரப்பிட்டு நெஞ்சில் சுவடிட்டு அவளாட இதயத்தை விட்டேன் :
(வேறு)
பூவரச இலைப்புறத்துப் புத்துள்ள நரம்புகளாய் பொங்கும் நினைவுகளின் போகம் நிலையானுள் ;
தாபம் உப்பிவிளை யாடிப் பிறந்தமுலை தன்னின் நரம்புபுடைத் தெழும்பக் குடிபுகுந்தாள் ;

* மலைமுரசு’ 67
எண்ணக் கதிரினில் நாம் இருவர் குளிர்காய்ந்து இருந்த விளையாட்டை எவரும் அறியாத வண்ணம் எனதிதைய வாசல் கதவடைத்து வாழும் உயிர்மூச்சால் வாசல்த் திரைபிட்டேன்.
உலகப் பரப்பினிலே அழகுத் தேமல்விழுந் துதிர்ந்து கிடக்கையிலே உறவின் விளையாட்டைப் பழகிக் களைப்புறவே படுத்துக் கிடந்ததெலாம் பச்சைக் "கலரும் ஒளிப் பந்தும் அறியாதே;
யாரும் அறியார்கள் நாங்கள் உறவென்து நானில் அவளிருக்க அவளில் குடியிருந்தேன்; ஊரும் அறியாநம் உறவின் ரகசியத்தை : ஒற்றைப் பாதையிலே ஊழித் தவமிருப்பாள்.
ŹNVN)
நாம் நோயுற்றிருப்பதாகச் சதா எண்ணல் நமது நோயைப் போக்காது; மருந்து அவசியம். நமது பலவீனத்தை நினைவு றுத்தலால், பெரிதும் பயன் விள்ையாது, பலத்தை ஊட்டுங் கள் பலவீனத்தையே சதா நினைத்தலால் பலம் வராது." பலவீனத்தை ஒழிக்கும் வழியாவது, பலவீன ச் சிந்தனை யன்று, பலத்தைப் பற்றிய நினைவே.
-விவேகாநந்தா,

Page 36
68
** சீறிப்பாயும் வேங்கை யைப் போல் போய் க் கொண்டிருந்தான். எதை யும் பொறுத்துக் கொள் வான். தன் மனைவிகெட்ட நடத்தையுள்ளவள் என்ப தை கணவன் பொழுது அமைதியுடன் இருப்பான ? அவ னின் இதயம் குமுருதா? நரம்பு கள் புடைக்காதா? கொலை வெறி ஏற்படாதா ? இத ஞல் எத்தனையோ உயிர்கள் மடிந்திருக்கின்றனவே ! மா
அறியும்
* மலைமுரசு’
கொலை வெறி
செய்த
d, T,
கணேசன்
அட்டனில் இருந்து டிக்கோயா விற்குப் போ கும் தெருவின் வலது பக்கத்திலே உள்ள பெரிய மலையின் அடிவாரத்திலே பல வீடுகள் இருக் கின்றன. அவை யாவும் அட்டன் தோட்டத்திற்குச் சொந்தமான  ைவ தோட்டத் துரை மிகவும் நல்லவர்
னழுள்ள மறத்தமிழஞன இரங்கும் இதயமுடையவர். அவர் பெரியசாமிக்கு அந்த நிலை துரையாக வந்தபின் எவ்வளவோ ஏற்பட்டால் . . . இனிமேல் முன்னேற்றமான வேலைகள் பல கதையைப் படியுங்கள். செய்திருக்கிருர், அவற்றில் முக்கிய
மானது தொழிலாளர்களின் வீடு களேத் திருத்தியது தான். முன்பு ஆட்டுப் பட்டிகளைப் போல் இருந்தவற்றையெல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு தற் கால நாகரீகத்திற்கேற்ற : சுகாதார வசதியுள்ள வீடுகளைக் கட்டு வித்தார். இதனல் அவர் புகழப்பட்டார். வாழவைத்த தெய்வ மிாக மதிக்கப்பட்டார். தொழிலாளரின் இதயம் குளிர்ந்தால் தான் முதலாளியின் பணப்பெட்டி நிறையும் என்ற நம்பிக்கை யுடையவர். அவரின் நம்பிக்கை என்றும் வாழட்டும்.
ஆரும் இலக்க லயத்தில் பெரிய சாமி இருக்கிருன். அவனுக்கு மனேவியும் ஒரு மகளும் இருக்கின்றனர். யாவரும் தோட்டத்தில் கொழுந்து எடுப்பவர்கள். பெரியசாமி பெரிய குடிகாரன். அவன் உழைப்பே அவனின் குடிக்குப் போதாது. மனைவிமக்களின் உழைப் பிலும் கைவைத்து விடுவான். இப்படியானவனின் குடும்பத்தில் வறுமைப்பேயின் கோர தாண்ட வம் தலைவிரித்து ஆடாமல் இருக்கு மா ? நன்முக குடித்துவிட்டு வந்து வேலை செய்து அலுத்து மயங் கிக் கிடக்கும் மனைவிக்கும் மகளுக்கும் அடிப்பான் பாவம் அவர் கள் என்ன செய்வார்கள்? உரத்துக் கத்துவார்கள். பக்கத்தில் குடியிருப்பவர்களுக்கு இது புதிய நிகழ்ச்சியல்ல. பழ்ைய பழகிப் போன நிகழ்ச்சியாகும். எனவே அவர்கள் அதைக் கவனிக்கமாட் டார்கள், பெரியசாமியின் மனைவி வேலாயி அடி உதைக்குப் பயந்து

மலைமுரசு’ 69
பொலிசாரிடமோ அல்லது அண்டை அயலாரிடமோ ஒடமாட் டாள். அவனுடன் வாழவே விரும்பினுள். அதுதானே தமிழ்ப் பெண்களின் பண்பு,
光 豪
மாலை நான்கு மணியிருக்கும் சிங்கமலைச் சாரலிலே இருவர் புல் வெட்டிக்கொண்டிருந்தனர். அவர்கள் முனியாண்டியும் பழனி 81: டியும் தான் . இந்த இரு ஆண்டிகளும் மற்றவர்களைப் பற் றிக் கேவலமாகக் கதைப்பதிலும் கோள் சொல்வதிலும் தீரர் . . . அல்ல . . அல்ல வீரர். சரி இன்று யாரைப் பற்றிக் கதைக்கின்ற னர் என்பதைக் கவனிப்போமா.
பழனியண்ணே ! உனக்கொரு சங்கதி தெரியுமோ ?”
* என்னடாம்பி s
"நம்ப லயத்தில் குடியிருக்கிருனே பெரியசாமி, அவனுேட பெண் சாதியைப்பத்தி என்ன நெனைக்கிறே ?? ow
என்ன நெனேக்கிறது ? அவ கெட்ட நடத்தைக்காரியாம். அட உனக் கெப்புடி தெரியும்? வியப்புடன் அவுனை நிமிர்ந்து பார்த்தான்.
'அவளைப் பத்தித் தான் தோட்டத்தில் உள்ளவங்க எல்லாம் கூடாத மாதிரி பேசிக்கொண்டாங்களே !?
"ஆமாண்ணே ! அது முழுக்க முழுக்க நெசம் தான்." *சரி நீ எப்பொழுதாவது அவளைக் கண்டியா ? "என்னண்ணே இப்புடிக் கேக்கிறீங்க ? நேத்துக் கூட அவள் சோடிச்சிக்கிட்டுப் போனுள். இன்னைக்கி அவளைக் கையும் மெய்யு மாகப் புடிக்கணும். என எண்ணிக்கிட்டு பதுங்கிப் பதுங்கிப் போனேன் ஆஞ அவளோ துரையின் பங்களாவுக் குள்ளே போயிட்டா. அதுக்குள்ளே நான் எப்புடியண்ணே போக முடியும்? விரட்டும் அவள் என்னு காத்துக்கிட்டு இருந்தேன் அவ வந்தாத் தானே ! ஏமாத்தத்தோடே வீடு திரும்பினேனண்ணே !
"அப்புடியா சங்கதி? பெரியசாமிக்கு இது ஒன்டும் தெரியா தோ ?
"அவன் தான் குடிச்சிக்கொண்டு திரியிருனே ! பாவம் அவ ளைப் பத்தி அவன் எப்புடியறிவான் ? \
புல் வெட்டுவதற்காக அந்தப் பக்கம் வந்த பெரியசாமி தன் பெயர் அடிப்படுவதைக் கேட்டதும் அவர்களின் உரையாடலைக் கவனிக்கத் தெhடங்கினன். தன் மனைவியைப் பற்றிக் கூடாமல்

Page 37
70 * மலைமுரசு’
கதைப்பதைக் கேட்டதும் அவன் இதயம் துடித்தது. நரம்புகள் புடைத்தன. கண்கள் சிவத்தன. ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அந்த ஆண்டிகளுக்கு நல்ல பூசை கொடுக்கத்தான் துடித்தான். அப்பொழுது அவன் மனச்சாட்கி "பொறு. பெரியசாமி பொறு’ என்று தடுத்துவிட்டது. துடித்த கைகளும் புடைத்த நரம்புகளும் சோரத் தொடங்கின. அவனின் மனசாட்சி போதிக்கத் தொடங் கியது. "பெரியசாமி ! திரும்பிப் பார் இங்கேயல்ல. உன் கடந்த கால வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார் உன் மனைவி அப்புடி நடப்பாள் என்னு நெனைக்கிறியா ? உன் அடியையும் உதையையும் பொறுத்துக்கொண்டு இருக்கிருளே அது அவளின் கெட்ட நடத்தையின் காரணம் என நெனக்கிருயா ? நீர் சதா குடித்துக்கொண்டு திரிபுருயே உன் குடும்பத்தைப்பத்தி எப்பொழு தாவது கவனிச்சியா ? அல்லது அதைப்பத்தி எப்பொழுதாவது நெனைச்சாவது இருக்கிருயா ? உன் மகள் ஒருத்தி வயசு வந்து இருக்கிருளே அவளுக்கு கலியாணம் செய்ய நெனச்சாயா ? அதற்கு உன் கையில் பணமேது ? அப்புடிபட்ட உனக்கு குடும்பம் ஏன் ? பெண்டாட்டி பிள்ளை ஏன் ? பாசபந்தம் கூட வேண்டிய தில்&லயே நீ உன் மனைவியைப்பத்திக் கவலைபடுவானேன்? அவள் கெட்ட வழிகளில் நடந்து கொண்டிாத் தான் என்ன ? அவளாவது இன்பம்டையட்டுமே !
* என் குடும்பத்தைப் பத்திக் கவலைப்பட நீ யார் ?’ உரத்துக் கத்தினன் பெரியசாமி அந்தச் சத்தத்தைக் கேட்டதும் இரு ஆண்டிகளும் ஒட்டமெடுத்தனர். மனச்சாட்சி கூட பயந்து பதுங் கிக் கொண்டது. ஒடுநீங்களாடா ஒடுங்கள் பிறகு வந்து கவனிச் சுடுறேன்." என்று உரத்துக் கூறுயபடி வீட்டை நோக்கி வேக்மாக நடந்தான். அவனின் இதயம் குமுறும் எரிமலையைப் போன்று குமுறியது. கைகால்கள் துடித் கன. ஆதஞல் ஒரு வித நடுக்கம். சீறிப்பாயும் வேங்கையைப் போல போய்க்கொண்டிருந்தான். எதையும் பொறுத்துக்கொள்வான். தன் மனைவி கெட்ட நடத் தையுள்ளவள் என்பதை கணவன் அறியும் பொழுது அமைதியுடன் இருப்பான ? அவன் இதயம் குமுருதா ? நரம்புகள் புடைக் காதா ? கொலை வெறி ஏற்படாதா ? இதஞல் எத்தனையோ உயிர்கள் மடிந்திருக்கின்றனவே ! மாணமுள்ள மறத்தமிழஞன பெரியசாமிக்கு அந்த நிலை ஏற்பட்டால் அதைப் பொறுத்துக் கொள்வான என்ன !
சாத்தியிருந்த கதவை "மடால்" என உதைத்தான். அது படீர்" எனத் திறந்துகொண்டது. "வேலாய்பி " எனக் கத்தியபடி யே உள்ளே பாய்ந்தான். பதில் இல்லை. கொலை வெறி தாண்டவ.

* மலைமுரசு’ 71
மாடும் கண்களில் தட்டுப்பட்டது. ஒரு பெரியதடி, அதை எடுத்துக்கொண்டு "ஏய் வேலாயி! எனத் திரும்பவும் கத்திஞன். அப்பொழுது அவன் மகள் திகைத்தபடி "எண்ணப்பா " என்ருள். "எங்ககேயடி உன்னுயா ? அவனின் ஆவேசம் தனியவில்லை. என்னடி பேசாமே நிற்கிறே? வேங்கையின் உறுமல் போல் இருந்தது. 'துரையின் பங்களாவுக்குப் போயிட்டா" என்ருள். அது எறியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப்போல் இருந் தது. 'கட . . கட' எனப் பல்லை நறும்பியபடி வரட்டும் அவள் கொலே செய்து விடுகிறேன்" எனச் சீறிஞன் அடைப்பட்ட வேங் கையைப்போல் அங்குமிங்கும் அறைக்குள்ளே சுற்றத் தொடங்கி ன்ை. அப்பொழுது "அடியே வேலம்மாள் மழை பேயுதே விற
கை நனய விட்டாயே t' என்ற மனைவியின் குரல் கேட்டது. 'வந்துட்டிய டி !’ எனக் கத்திய்படியே வெளியே பாய்ந்தான்.
‘எங்கேயடி பே~யிட்டு வாறே ?’ பதிலுக்குக் கூட காத்திரா ல் கையில் இருந்த தடியால் ஒரே அடி, "ஐயோ அம்மா !!" எனக் கத்தியபடியே சுருண்டு நிலத்தில் விழுந்தாள். அடிபட்ட இடத் தில் இருந்து இரத்தம் பீரிட்டுப் பாய்ந்தது வேலாயி இரத்த வெள்ளத்தில் மிதந்தாள். இர ச்தத்தைக் கண்டதும் திகைத்து விட்டான். அவனின் இதயத்தில் பயம் படர்ந்தது செய்வதறி யாத சிலையாக நின்றுகொண்டிருந்தான் அப்பொழுது "ஐயோ! ஆயா . . ஆயா எனக் கத்தியபடி ஒடி வந்தாள் வேலம்மாள் இரத்த வெள்ளத்தைக் கண்டதும் துடிதுடித்தாள். ' அப்பா ! ஏன் அடிச்சே ஆயாவை ? இந்தக் கேள்வி அந்தப் பிராந்தியம் எங்குமே எதிரொளித்தது. பதில் சொல்ல அவன் மனிதனுக இருந்தால் தானே : அவன்தான் சிலையாகி விட்டானே 1 கனல் கக்கும் கண்களால் அப்பனை வெறித்துப் பார்த்தாள். பின் ஒரே பாய்ச்சலாக வீட்டிற்குள் பாயந்தாள். குடத்துடன் தண்ணீரைக் கொண்டுவந்து ஆயா வின் மேல் ஊத்திஞள். இதற்கிடையில் அண்டை அயலார் கூடிவிட்டனர். "இறந்து விட்டாள்...போல் இருக்கே" என்ற குரல் சிலையாகி விட்ட அவனை மனிதளுக்கியது. அவன் மனித உணர்ச்சிகள் வேலை செய்யத் தொடங்கின. "வேலாயீ !" எனக் கத்திஞன். அக்குரலிலே ஆசை, பாசம், பந்தம், யாவும் கலந்திருந்தன. நின்று கொண்டிருந்தவன் இருந் தான். இரத்தத்தால் நனைந்த அவளின் தலையை தூக்கித் தன் மடியில் வைத்தான். கணவனின் ஸ்பரிசம் பட்டதாலோ என்ன வோ தெரியவில்லை அவள் உடலிலே அசைவு ஏற்பட்டது. மூடி யிருந்த கண் இமைகள் சிறிது விரிந்தன. "ஆ ! நீங்களா ? அவ ளின் முகத்திலும் கண்களிலும் மகிழ்ச்சி ரேகைகள் "நெளிந்தன: *வேலாயீ ! என்னே மன்னிச்சிரு’ அவன் குரல் தழு தழுத்தது.

Page 38
72 ' .. ' ) |
"ஐயோ ! என்னை நீங்கதான் மன்னிச்சுருங்க. நான் இனிமேல் பெழைக்க மாட்டேனுங்க. வேலம்மாளின் நம்மைக்காக கொஞ் சப் பணம் மிச்சம் பிடிச்சிருக்கிறேனுங்க அந்தப் பணம் நம்ப துரை ஐயாகிட்டேதானுங்க இருக்குது. அதைக் கொடுக்கத்தான் ஒவ்வொரு மாசமும் துரை ஐயாவின் பங்களா வுக்கு போய்வந்தே னுங்க. அந்தப்பணத்தை வாங்கி நம்ம லேலம்மாளின் கலியா ணத்தை நடத்திவையுங்க இனிமேலாவது குடிக்காதீங்க நான் உங்களுக்கு துரோகம் செப்பலையுங்க . . அவளின் குரல் குறைந்து தேய்ந்தது. அவனின் மடியில் இருந்த தலே துவண்டு கீழே சரிந் தது. வேலாயீ ! வேலாயீ !! என்னைத் தவிக்கவிட்டுப் போயிட் டியா ? கதறின்ை ஆயா ! ஆயா !! என்ற கதறலுடன் கூட நின்றவர்களின் ஒப்பாரியும் சேர்ந்து ஒலிக்கத் தொடங்கியது. அந்த ஒலி குடிவெறியர்களுக்கும் ; கோள் சொல்லித்திரிவோர்க ளுக்கும் ; சந்தேகக்காரர்களுக்கும் அறிவுரை புகட்டும் முதல்வ னின் குரலாக அந்த மலை நாடு எங்குமே எதிரொலித்தது.
一。 # §. 光
swww.
f^-*-',
R
தைரியமாய் இருங்கள் ! எனது குழந்தைகள் எல்லா வற்றிற்கும் மேலாகத் துணிவாய் இருத்தல் வேண்டும். எத்ற் காகவும் எள்ளளவும் விட்டுக் கொடுத்தல் உதவாது. மிகவு யர்ந்த உண்மைகளைப் போதியுங்கள், எங்கும் வீசுங்கள். உங்க ளது மதிப்பை இழத்தலையோ, உரசிப் பிறரை வருத்தலையோ, அஞ்சாதீர். உண்மைகளைக் கைவிடச் செய்யும் தூண்டுதல் கட்கு மத்தியிலும் அதற்குப் பணிவிடை புரிவீராயின், ஒரு
தெய்வீக வலிமையை அடைவீர் என்ற உறுதி கொள்ள அவ் வலிமையின் முன்பு நீர் உண்மையென நம்பாதவைகளைப் பற்றி உம்மிடம் பேச மக்கள் நடுங்குவர். இடையருது ஈரேழ் ஆண்டுகள் உண்மையைக் கடுமையாகக் கடைப்பிடித்து, அதனின்றும் ஒருவர் தொழுகவல்லிரே ல், நீர் சொல்வதில் மக்களுக்கு உறுதியான அறிவு எழும். V - விவேகானந்தர்.
... همهی به ع... - ۰ میبخمی مسیحیی همسری
景 兴 ,米 塔
வாழ்வில் நம்பிக்கை என்பது நல்லது தான் ; ஆனல் அதற் கும் எல்லை உண்டு
வாழ்க்கை என்பது ஊஞ்சலில் உட்கார்ந்து ஊஞ்சலாடுவது அன்று யுயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது.

"மலைமுரசு" 75
மதுவழியே செல்லும் மதி !
* அமரன்
WYMAW
எட்டி 'அவன் நடந்தான்,
இனைந்தே இவள் விரைந்தாள் :
மொட்டு முகிழ்த்ததுபோல்
முல்லைச் சிறுநகையும்,
கட்டிக் கரும்பினைப் போல்
கையில்இளங் குருத்தும்,
பட்டின் மென்னகையாள்
பாவை அவள் மொழிவாள்.
*" கட்டில் தள்ளி விடும்
கள் நமக்கு வேண்டாங்க,
மட்டில் அடங்குவதோ
மதுவ1 ல் வருந் தொல்லை !
தொட்டில் பாலசனத்
தொட்டனைக்கவூறும் மது:"
சிட்டிளந் துனையவள் சொல்
செவிப்புலன் பட்டதுமே,
* இட்டமென தென்ருல்
எதிர்வாத மேதுக் கடீ ! சுட்டிக் காட்டவந்தாய்
சொந்தமதி இல்லையென்ருே ! கட்டி வந்த துன்னைக்
கதியெனக்குக் காட்டவல்ல; எட்டிக் கனியெனிலும்
எனக்கது இணிமையெனின், அட்டி நீ சொல்லுவதோ ?
அடுக்காது நீதி" என்றன்.
பட்டிக் காட்டாளோ
பதுமை ஆகிவிட்டாள்; தட்டிக் கேட்பதற்கும்
தகுதி இல்லை என, மொட்டில் மணமொடுங்க
மொழியும் அடக்கிவிட்டாள். கொட்டில் தனில் நுழைந்த
குடும்பத் தலைவனவன்,

Page 39
74
*иоžavqрдra"
முட்டிக் கள்ளினிலே
மூழ்கி திளைத்துவிட்டான் i சட்டி வறுவலுக்கோ
சகமீடு இல்லையென்முன் ! கொட்டிக் கவிழ்த்துவிட்டான்
கோடியாய் வெற்றுரைகள் சுட்டிப் பொண்ணுளே !
சொக்குமென் கண்ணுளே ! எட்டி இருப்பது மேன் ?
இன்னமுத பானமடி ! கட்டி அணைத்திடினும்
கள்ளின் சுவையாகுமோடீ ! கிட்டிப் பருகிடe, !
கீழ்மேலாய்ச் சுற்றுதடி ! மட்டிதனத்தாலே
மறுத்துச் சொன்னயோ, நெட்டித் தள்ளிடுவேன்
நீ எனக்கு இல்லை" யென் முன் :
வட்டமதிமுகத்தாள்
வந்த பெரும் வேதனையை வெட்டியெறிந்து விட்டாள்
வெட்கம் தனைத் துறந்தாள் ! எட்டியைப் பாகெனவே,
இனிப்பென்றே சுவைத்தாள் f கட்டில் அடங்காத
கள்வெறிகொண்டவனே மட்டில் அடங்குவனே . . . ? மதலையின் பூவிதழில், "சுட்டியுன் பங்கென வே
தொட்டுத் துளியும் வைத்தான் !
எட்டி விரைந்த நடை
இற்றுச் சரிந்துவிட,
கெட்டித் தனத்தை எல்லாங்
கேளாமலே அளந்தான் !
திட்டித் தீர்த்திரைந்தான்
தெரியாப் பலமொழியில்
தட்டுத் தடுமாறித்
தமிழ் மகனும் செல்லுகிருன் . . . 8

* மலைமுரசு’ பெண்களும்
நாகரீகமும்.
- Graio. . s 6o Luir -
விஞ்ஞானயுகத்திலே வாழும் ஆரறி வுபடைத்த மானிடர்களிடத்தில் நாக ரீகம் உன்னத நிலையை வகிக்கின்றது. எடுத்ததற்கெல்லாம் நாகரீகம். பேச்சி லே நாகரீகம், உடையிலே நாகரீகம், நடையிலே நாகரீகம். பலரின் பாராட் டுதலைப் பெரும் இந்நாகரீகம். அது போல் பரிகாசத்தைப் பெறுவதிலும் தவறுவதில்லை. நாகரீகமணிகள் நாக ரீக க்தை நன்னிலை என்ற அடிப்படை
75
நாகரீகம் என்ற பெயரில் இன்றைய பெண்கள் மத் தி யில் எத்தனையோ அநாகரீகங்கள் நடை பெற்று வருகின்றன. இவைகள் உண்மையில் நாகரீகத்தை நாசப்படுத் துவன என்ருல் மிகை யாகாது.
நாகரீகம் நன்னிலை என்ற அடிப் படையில் மேற் கொள்ளப் படவேண்டும் என்கிருர் கட்டுரையா
gԴiհայrՒ.
யின் மேற்கொள்வதாக தெரியவில்லை. நால்வரின் நன்மதிப்புக்காக கையாளப் படும் இந்நாகரீகம் பெண் னின் பெருமைக்கே பெண்குலத்திற்கே இழுக்கென்பதை யாரறி வார் ! இதுதான் இன்றைய நிலை. இவ்ர்களின் போக்கே விந்தை யாயிருக்கின்றது.
'தன் முதுகு ருை போதும் தனக்குத் தெரியாது’ என்பதற் கமைய நாகரீகத்திலே நடனமாடும் நாகரீக மணிகள் தங்களின் தவறுகளை அறியவாய்ப்பில்லை. தானே நாகரீகத்தின் சிகரம் என் பதை வெளிப்படுத்த ஒவ்வொரு மாதும் விழைகிருள். இதன்ஸ் விளையப்போகும் அழிவை அறிகிருரில்லை. தன் வாழ்வே நாசமா கிறதென்பதை உணர்கிருரில்லை. நாகரீகம் நாகரீக மென்று நாணத்தை அகற்றி விடும் அளவுக்கு இன்றைய பெண்ணுலகம் காணப்படுகின்றது. அன்று வீட்டிலே அடங்கி ஒடுங்கி இருந்த மங்கை இன்று நாட்டுக்கு நற்பணி புரிகிருள். இதை நாம் மனதா ரப் பாராட்டவேண்டும். ஆணுல் அதே நேரத்தில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் அருங்குணங்களிருக்கின்றன. என்பதை அறிவுபடைத்த அவ்வாரணங்கு அறியவேண்டும். அப்பொழுது தான் சேவையிலே பலனுண்டு, நாகரீகத்திலே நண்மையுண்டு.
எம் மத்தியிலே நாம் பலரைப் பார்க்கின்ருேம். பரிகசிக்கின் ருேம். காரணம் நாகரீகம் என்ற நட்பாசையிலே பண்டை மரபு கள் பயன்படாதொழிகின்றன" பாழ்படுகின்றன. நாகரீகம் என்ற பெயரால் அன்னை மொழியை அவமதிப்போர் எத்தனையோ பேர்.

Page 40
76 "மலைமுரசு"
அழகு தமிழிருக்க அன்னிய பாஷையை அதனிடையே புகுத்திப் பேசுவது ஒரு நாகரீகம். அங்கயெல்லாம் தெரிய ஆடையணிந்து ஆண்களை மயக்குவது மற்ருேர் நாகரீகம். அவயவங்களுக்கு நிறங் கனைப் பூசி ஆடவரின் மத்தியிலே, அவையின் முன்னிலையிளே கை குலுக்கி பிற ஆடவனுடன் களி நடனம் புரிவது பிறிதொரு நாக ரீகம். இப்படியாக மாதர் குலத்திற்கே இழுக்கைத் தேடிக்கொடுக் கும் வகையில் நாகரீகம் என்ற சொல்லுக்கே நாசம் விளைவிக்கும் வகையில் இன்றைய பெண்ணுலகப் போக்கு இருக்கின்றது. அன்று கணவனுக்கு பின் தூங்கி முன் வரும் மனைவி-இன்று முன் தூங்கி பின் எழும் நிலையில் நயகரீகம் என்ற பெயரால் நர்த்தனம் புரிகி ருள். காரியாலயத்திலிருந்து கலைப்புடன் வரும் கணவனை களைப்பு டள் வரவேற்ற மனைவி இன்று பாராமுகமாய் வேண்டாவெறுப்பு டன் பணி புரிகிருள். w.
பத்தாவுக்கேற்ற பதிவிரதை என்ற சொல்லே இன்று மறைந்தொழியும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இன்றைய பெண்களுக்கும் அன்றைய வெண்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும உள்ள வித்திபாசமாகக் காணக்கிடக்கின்றது. கல்வி அறிவு சொற்பமாக இருந்த காலத்திலே-நாகரீகம் என்ற சொல் லே தோன்ருதிருந்த காலத்திலே பெண்ணினம் பெருமை பெற்று விளங்கியது. பெண்ணின் நற்பண்வுகளை நற்குணங்களை கடை பிடித்து இதிகாசங்களிலே இடம் பெற்முேர் எண்ணற்றேர். அவ் வரிசையிலே கற்புக்கரசியான கண்ணகி, சாவித்திரி என்பவர்கள் முதலிடத்தைப் பெற்றனர். கற்பின் மகிமையால் மதுரைமாநக ரத்தையே எரித்தாள் கண்ணகி, இறந்த கணவகிைய சத்தியவா னின் உயிரையே மீட்டாள் சாவித்திரி. ஆஞல் இன்றைய நாகரீக மணிகள் அத்தகைய கற்பாகிய கவசமணிந்தவர்களென்று திட்ட வட்டமாகக் கூற முடியாது. ஏனெனில் நாகரீகம் என்ற போர் வையிலே பெற்றேர்களின் அறிவுரைகளுக்குச் செவிசாய்க்காமல் ஆழமறியாது காலை விட்டுக்கொண்டு அல்லலுற்ருேரும், அல்லலுரு வோரும் ஆயிரக்கணக்கானேர்.
ஆதலால் நாகரீகம் என்ற போர்வையில் பரம்யரை பழக்க வழக்கங்களுக்கு இன்றைய மாதர் குல மாணிக்கங்களுக்கு மாசு ஏற்படாத வகையில் நடந்துக்கொள்ள வேண்டுமென்பதே என் போன்ற அபிமாணிகளின் அவாவாகும். எனவே மாதர்கள் தக் கோரது அறிவுரைகளுக்கு செவிமடுப்பார்களேயானுல் பெண்ணி னம் பெருமையுற்று விளங்கும் என்பதில் ஐயமில்லை. மெல்லியரே" யானுலும் மனத்திண்ணியரே என்ற எண்ணத்துடன் நல்லுரை களைக் கடைபிடித்து நடப்பார்களேயானல் அகந்தையாளரின் பரி

* மலைமுரசு" 77
காசத்தினின்றும் மீட்சி பெற்று நற்பெயர் பெற வழியுண்டு. ஆத லால் வையத்தில் வாழ்வாங்கு வாழ விழையும் பெண்மணிகள் நற் பெயரைச் கொடுக்கக் கூடிய அருவெறுக்கத்தக்க முறையான ஆடைகளை அணிந்து இது தான நாகரீகம் என தம் பட்டமடிக்கும் வகையில் கொட்டமடித்து வாழ்க்கையில் இழிவை தேடிக்கொள் ளாது தேடற்கரிய செல்வமாகிய புகழாபரணத்திற்காக பெண் களின் பண்புகளுக்கு மாசுபடாத வகையில் உலக மாதர் முன்னணி யில் மாதர் குலம் களங்கரை விளக்கம் போலத் திகழ மாதர் குலம் விழைய வேண்டும்.
இனறு எதற்கெடுத்தாலும் இழிப்புக் ஜலபவர் கும், பழிப்புக்கும் ஆளாகி, எல்லோ } ட் ராலும் ஒதுக்கப்பட்டு வரும் மலேயகத்
தார் எத்தகையோர் என்பதனை விளக் மாணபு குகின்ருர் நண்பர் சீ.வே.ரா அவர்கள். s == இனியாவது உணரட்டும். R * C3 a r *
மலை நாடு --- ஈழத்தின் சிறப்பை உயர்த்துவது! மலை நாடு MMI நல்ல நாடு ! லலை மண் •ms வளமுடையது ! ) மலையக மலைகள் : செழிப்பையுடையன ! மலையக ஆறுகள் : செல்வம் கொழிப்பன ! மலையகத் தொழில்கள் ; செல்வம் தருவன் ! மலையவர் உழைப்பு : வியப்புக்குரியன.! மலையவர் வணிகம் : தொன்மையுடையது ! மலைகுடி மக்கள் : மூத்தகுடியினர் ! மலைமகளிர் : கற்பிற் சிறந்தவர் ! மலையகத்தாயர் ; , அன்பு நிறைந்தவர் ! மலைமக்கள் : அறிவையுடையவர் ! மலையவர் பண்பாடு : உயர்வுடையது ! மலையவர் மொழி : தனித்து இலங்குவது ! மலேயவர் கலை : நுட்பமுடையது! மலையவர் இலக்கணம் : தனி முறையானது ! மலையவர் வாழ்வு ; வீரமும் ஒழுக்கமுமிக்கது ! மலையவர் நாகரீகம் : “ தரணியில் சிறந்தது. மலையவர்.திருமறை : உலகப் பொதுமறை
மலையவர் கூட்டம் : பதினைந்து லட்சம்

Page 41
78 மலைமுரசு’ இத்தனை வகையில் சிறந்தும் மலைநாட்டார் இழிநிலைக்கு தாழ்ந்ததேன் ? எதஞல் ?
மலைமக்களுக்கென ஒரு அமைப்பு இல்லை ! மலையவர் மொழிக்கென்று www. ஒரு கழகம் இல்லை ! மலேநாட்டிற்கென்று -m- ஒரு ஐக்கிய இயக்கமில்லை ! மலைநாட்டானுக்கென்று -- ஒரே தலைவனில்லை ! மலைமக்களுக்கென்று ஒரு தினசரி இல்லை ! மலைநாட்டிற்கு என்று sss ஒரு அரசியல் இயக்கம்
இல்லை !
இதனுல் இன்று அனுதையானன்.
丧 兴 器
நாடும் அரசும்’
“வள்ளுவன் கண்ட
A ۔ ^**
6
YY/Na/a/A
அவனியிலே ஆணும் பெண்ணும் அவதரித்தார்கள் : வாழ்ந் தார்கள், பள்ளிப்பருவமும் துள்ளித்திரிந்த துடுக்கும் அடங்கியது. கண்கள் ஒன்றையொன்று கவ்வச் செய்தன. களவோடு காதல் ஒன்றிக் கருத்தொருமித்து, அளவோடு ஆடிப்பாடி வேளைவந்த போது மணம் முடித்து ஒன்றினர். தென்றலும் இன்பமும் அவர் களைத் தழுவிக் கொண்டது. காலம் கரைந்தது , ஞாலம் போற் றும் மக்களை-மழலை மொழிச் செல்வர்களை-வண்ண விழிப்பால கரைப் பெற்றெடுத்தார்கள்.
இவ்வாறு குடும்பங்கள் பல பெருகின. பெருகிய குடும்பங் கள் சமூகமாக மாறின. மக்கள் பலர் வாழும நாடாகக் காட்சி யளித்தது. அழகானதோர் அரசமைத்துப் பெருமையும் பெற்றது. அறமும் மறமும் படைத்தோர் அங்குதாணிருந்தார்கள். ஒற்றுமை யும் தக்கள் பற்றுங்கொண்டோரை அங்குதான் காண முடிந்தது. கற்ருேரும் கலைஞரும் அங்குதான் வாழ்ந்தார்கள். அங்கே சண் டையில்லை : சச்சரவு இல்லை ! மண்டைகளைப் பிளக்கவல்ல பண் பிழந்தோரும் இல்லை. ஆல்ை விண்ஏத்த, மண் போற்ற வாழ்ந்தோ ரே காணப்பட்டனர். வஞ்சனையும் குதும் அவர்களைப் போர்க்க வில்லை ; எரிச்சலும் பொருமையும் அவர்களை எட்டவில்லை.
அவர்கள் கண்ட நாடு அருமையானதோர் நாடு. பெருமை
நிறைந்பு அரசும் ஆட்சியும் அங்குதான் நிலவியது. அங்கு பசி யில்லே ; பிணியில்லை ; பணம் பற்றிய கவலையில்லை. பகைக்கும்
- நவாளியூர் நா. செல்லத்துரை, பி ஏ. -

"மலைமுரசு’ 79 மக்களும் அங்கில்லை. இதையே வையம் வாழ வழிவகுத்த தமிழ்த் தெய்வம் வள்ளுவன் கண்ணுற்ருன்.
**உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும்
சேராதியல்வது நாடு, ' என்ருன் மிக மிக அழகாக.
பசியும் பணியுமற்ற இந்த நாட்டிலே ஆட்சி செலுத்தும் அர சின் ஆற்றவேண்டிய கடமைகள் எத்தனை ? அவை எவ்வாறு அமையவேண்டுப் ; என்ன என்ன செயல்களை அவ்ன் கையாள வேண்டும் என்பதைக் காணுகிருர் வள்ளுவர். தூங்காமல், சோரா மல் விழித்திருத்தல், ஆழ்ந்து அனுபவித்த கல்வி, எதையும் மேற் கொள்ளும் துணிவு, ஆகிய மூன்றும் அரசனிடம் காணப்படவேண் டியவை என்பதை விளக்கும்போது,
'தூங்காமை, கல்வி, துணிவுடமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவர்க்கு’, என்று அறியத்தருகிறர் தமது குறளில்,
'ன்னன் செய்யும் ஒவ்வொன்றும் நல்லவைசளாயிருக்கவேண் டும்; அல்லவை நீங்கவேண்டும். பசியாறப் பருக்கையில்லாமல், படுத்துறங்கப் பாயில்லாமல், மெய்மறைத்து மானங்காக்க ஆன தோர் கந்தையில்லாமல், அலைந்து திரியும் அைைதகள் இருக்கும் நாடாக இருக்கக் கூடாது. நரைத்த தாடி, நடுங்கும் உடல், சுருங் கிய நெற்றி, குழிவிழுந்த விழிகள், அதிலிருந்து வடியும் வேதனை வெள்ளம், ஒட்டிய வயிறு இவற்றேடு வீடு வீடாய்த் தெருத் தெரு வாய் அலைந்து திரியும் ஏழைகள் வாழும் நாடாக இருக்கக் கூடாது கையிரண்டைத் தலையணையாக்கி, உடல் குளிர, மனம் சினக்க, மழையும் பணியும் தாக்க தெரு ஓரத்தைக் கட்டிலாக்கி, தார்நிலத் தை மெத்தையாக்கி நாளாந்தம் சோகம் சேர்க்கும் மக்களிருக்கும் நாடாக இருக்கக் கூடாது. இப்படியான நாடாகக் காட்சியளிக்கு மேயாஞல் அது நாடாக இருக்க முடியாது, காடாகவே மாறிவிடும் நாளடைவில். எனவே இத்தகைய துன்பத்தையும் வறுமையை யும் கணக்கெடுத்து முறை செய்ய வேண்டிய பொறுப்பு மன்னனுக்' கே உரித்தானது. இல்லையென்ருல் கெட்டுவிடும் நாடு. இதைக் காணும்போதுதான்,
'நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னன்
நாள்தொறும் நாடு கெடும்' என்ருர் வள்ளுவர்: எனவே, நாடானது சிறப்புடன் விளங்கவேண்டுமானல் முறையான அரசு அமையவேண்டும். நீதி தவறக்கூடாது. ஆனல் தழைக்க

Page 42
80 * மலைமுரசு"
வேண்டும். நேர்மை நெளியக் கூடாது ; செழிக்க வேண்டும் நெறியிலே முறிவு இருக்கக் கூடாது ; தெளிவு இருக்க வேண்டும். நல்லவை நடக்க வேண்டும், அல்லவை அகலவேண்டும். குற்றங் குறையவேண்டும். குடிகள் களிக்க வேண்டும். அறத்துக்கு இழுக் கானவை அறுபட வேண்டும். மறச் செயலுக்கு வடு இல்லாமல் மானம் ஓங்க வேண்டும். இதைத்தான்,
*அறனிழுக்காதல்லவை நீக்கி மறனிழுக்கா மானமுடைய தரசு ,'' என்ருர் வள்ளுவர்.
அதைவிடுத்து, கொடியவனுகி மக்களின் குற்றங்களை ஆற்ருதவ
ஞக ஒரு மன்னன் இருப்பானேயானுல் அவன் நாட்டுத் கலை வ னல்ல. கொலையாளியை விடக் கொடியவனெனக் கருதப்படு வான்.
"கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலைமேல்
அல்லவை செய்தொழுகும் வேந்து", என்று விளக் கம் தருகிருர் வள்ளுவர். எனவே நாட்டினர்களுக்குப் பொருள் தேடும் வழிகள் ஆக்கி, பொருள் திரட்டிப் பொன்னுக்கி, மக்கள் மன்றத்துக்கு அவை கொடுத்து நாடு போற்றும் முறையிலே பயன் காணும் வழியிலே செலவு செய்யும் மன்னனே ஊரும் பேரும் போற்றும் காவலனுவான்.
*"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லதரசு" . . . இதுவே வள்ளு வன் கண்ட நாடும் அரசுமாகும். அவரின் நாட்டிலே சாதிகளும் பிரிவுக் கொடுமைகளும் இருக்கவில்லை. கந்தன் தீண்டக் கூடாதவன், கன்னியாச்சி இழிகுலத்தவள் என்ற பாகு பாடு இல்லை. அவன் இந்து மதத்தவன், இவன் புத்தமதத்தவன். இவன் கிறிஸ்தவன் மற்றவன் இஸ்லாமியன் என்ற வேறுபாடுகள் இல்லை. அவன் தமி ழன், இவன் சிங்களவன் அடுத்தவன் பறங்கியன் என்ற வேற்றுமை கள் இல்லை. ஆகவேதான் 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்ருர்.
நாமும் இதையே பின்பற்ற வேண்டும். அன்பும் அறமும் பண் பும் தழைக்கும் வள்ளுவர் கண்ட நாடாகவும் அரசாகும் இவ்வுல கம் மாறட்டும்.
亲
மனிதர்களிடம் மாறுதல் உண்டாக ஒரு வருஷம் எதுக்கு ? ஒரு நாள், சில சமயம் ஒரு கணங்கூடப் போதும்.

பூரீ லங்கா ஸ்டோர் ஸ், (கதிரேசன் கோவிலுக்கெதிரில்) நிர். 29, கொத்மலை விதி - நாவலப்பிட்டி நம்பிக்கை ! நாணயம் !! சேவை !!! மலைநாட்டு மக்களுக்கென புதிதாக திறக்கப்பட்டிருக்கும் எங்களுடைய ஸ்தாபனத்தில் :- சகலவிதமான பாடசாலைப் புத்தகங்கள், பாடசாலைக்குரிய உபகரணங்கள், மேல்நாட்டு பால் உணவுகள், அலுமினியப் பாத்திரங்கள், சைணுப் பாத்திரங்கள், கண்ணுடிப் பாத்தி ரங்கள், விளக்கு வகைகள். மற்றும் -
சிறுவர்களுக்கான விளையாட்டுச் சாமாங்கள், சப்பாத்து வகைகள், மருந்துத் தினுசுகள் - மொத்தமாகவும், சில்லறையாகவும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம். ஒரு முறை விஜயம் செய்து உண்மையை உணருங்சுள்,
S R J L A N KA S TO RES,
29, Kotmale Road ----- NA WALAPiTIYA.
ஸ்தாபிதம் : 1935 1955 முதல் 1983 ஆண்டுவரை நாவலப்பிட்டிய நகரசபை யின் சுத்தமான சிற்றுண்டிக்கான நற்சாட்சி பத்திரமும் பரிசும் பெற்ற ஒரே ஒரு ஸ்தாபனம்' மோஹன வி லா ஸ்
* விதவிதமான சிற்றுண்டி வகைகள் * உணவு வகைகள் * பலகார வகைகள் * சிறந்த தேனீர் காப்பி
என்னேரமும் கிடைக்கும், கனிவான உபசரிப்புக்கும் பணிவான சேவைக்கும் கடந்த 25 ஆண்டு காலமாக சிறந்து விளங்கும் ஒரே ஒரு ஸ்தாபனம்மோஹன் விலா ஸ் நிர். 8 & 8, அம்புகம வீதி,
நாவலப்பிட்டிய.

Page 43
நவ நாகரிக புடவை தினுசுகளா ? அல்லது வீட்டை அலங்கரிக்கும் வெண்கலப் பாத்திரங்களா ? எவர்சில்வர் பாத்திரங்களா ? அல்லது என்றும் பாவனைக்கேற்ற அலுமீனியப் பாத்திர வகைகளா ? மற்றும் மணிச்சாமான்களா ? உங்கள் தேவை எதுவாயினும் எங்களை நாடுங்கள் !
பூநீ மல்லிகா ஸ்டோர்ஸ் 327, திருமலை வீஇ twwax LDM js> .
அலங்காாப் பொருட்கள், எழுத்துக் கருவிகள், புத்தகங்கள், திறமான இனிப்புப் பண்டங்கள், குளிர்ப்பாணம், கோவில் பொருட்கள் சுவாமிப் படங்கள் மற்றும் தேவையான எவ்விதமான சாமான்களையும் மிகக் குறைந்த விலையில்
பெற்றுக்கொள்ள - s மாத்தளையில் சிறந்த வியாபார நிலையம்.
6 - .. '' சரவணனுஸ கமிசன் ஏஜண்டுகள். இன்றே விஜயம் செய்க. உரிமையாளர் :- எஸ். இராம செல்வம்.
சர வணு ஸ் 36, மெயின் விதி, மாத்தளை,
மாத்தளையில் ஒரு புது வியாபார ஸ்தலம் ! மூஸா ஹாட்வெயார் ஸ்டோர், நிர். 128, திருமலை வீதி, மாத்தளை, (துலைபேசி எண் 308)
சகலவிதமான இரும்புச் சாமான்கள் தீந்தை வகைகள் மின் சார இணைப்புகள், துப்பாக்கி, தோட்டா வெடிச்சாமான்கள் நியாயமான விலையில் விற்கப்படுகின்றன.

* மலைமுரசு’ & ó
நாம் சிற்றெறும்புக் கூட்டந்தான்,
சிங்கத்தையும் பணிய வைக்கும்
போராற்றல் நம்மிட ம் உண்டு . . .
Qr, Goséléost M. A Dip. in Ed.
இளமை எழில் வாய்ந்தது. உயிர்த்துடிப்பு நிரம்பியது. ஆனல் இளமைக்குக் கால எல்லையுண்டு. மலர்கள் அழகை அள்ளி வீசும் பருவம் இளமைப் பருவம். மலர் மறைந்து கனிதோன்னும் பரு வம் முதுமைப் பருவம். முதுமையில் சுவையுண்டு இளமையில் எழிலைப்போல. இயற்கை இளமைக்கு அழகைத் தந்திருட்பது அழகைப் பயன்படுத்திக் கொள்ளத்தான். மலர்கள் அவைகளின் அழகால் வண்டுகளை வசீகரித்து, மனத்தால் மயக்கி, தேளுல் திருப்திபடுத்தி பழம் விளையப் பாடுபடுகின்றன. வண்டுகள் மல ருக்கு மலர்தாவுதலால், கால்களிலும் உடலிலும் ஒட்டிக் கொள் ளும் தாதுக்களை மலருக்குமலர் பரிமாறி, மலர் கணிவதற்கான அருஞ்சேவைகளைப் புரிகின்றன. இச்சேவைகளுக்குத் தூ ண் டு கோல் இளமையின் எழிலேயன்ருே ? இயற்கை இந்த உயிர் உற் பத்தித் திட்டத்தை எத்தனை நுணுக்கமாக: அமைத்திருக்கிறது? இரவிலே மலரும் மலர்கள் வெண்மை நிறமுடையன-தூரத்தே பளிச்சென்று பார்வையில் படுவதற்காக அல்லது நல்ல மணமுடை யன தூரத்தே இருப்போரையும் ஈர்க்கத்தக்கதாக, சில ஆண்வண்டு கள் அவற்றின் பெண்வண்டுகளின் உடலிலே தோன்றும் ஒரு வாச னையால் அறிந்து, அருகே நாடுகின்றனவாம். இதை உணர்ந்த ஒரு வித ஒர்கிட் மலர், தன்னிதழ்களிலே அத்தகைய வர்சனையை, உண்டுபண்ணி ஆண் வண்டுகளைத் தன்பால் ஈர்த்து அவற்றின் உட லிலே மகரந்தத்தைத் தெளித்து, தனது உயிரியக்கப் பணியை நிறைவேற்றுகிறதாம். இளமைக்குத்தான் எத்தனை சாமர்த்தியத் தை இயற்கை அளித்திருக்கிறது!
فه
ஒவ்வொரு மலரையும் நான் காணும் பொழுது, ஒவ்வொரு இளைஞனையும் எண்ணிக் கொள்கிறேன். அவர்களின் உடலிலே வலிவும் வனப்பும் இருக்கின்றன. கண்களிலே ஒளி மின்னுகிறது. நரம்புகளிலே துடிப்பு இருக்கிறது. ஒவ்வொரு இளைஞர் கூட்டமும் ஓர் எழிற் பூங்கா. இந்த எழிலை, துடிப்பை எவ்வெவ்வகையில் பயன் படுத்தலாம் ? ஒவ்வொரு நாட்டிலும் எழிலைப் பெருக்க,

Page 44
84 * լf2;Ե՛ւբՄ գ; *
இளைஞர்களின் திறத்தை வளர்க்க அயராத முயற்சிகள் தடை பெற்று வருகின்றன. இம் முயற்சிகளின் ப்யனய், முதுமையில், அறிஞர்களும் விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும், புலவர்க ளும், சமுதாயத் தோட்டத்தில் விளைந்த கனிகளாய், சுவை நல்கி மனித நாகரிகத்தையே உயர்த்துகிருர்கள். இளமையில் இரண்டு அழகுகள் உண்டு; உடல் அழகும், உள அழகும். உணவாலும் பயிற்சியாலும் உடல் அழகுறுகிறது. கல்வியாலும் பண்பாலும் உளம் அழகுறுகிறது, இரண்டு அழகையும் பெருக்கிப் பெரும் பயன் காணுவதுதான் இளமையின் தோக்கமாக இருக்கவேண்டும். ஏதே னும் ஓர் அழகையே உயர்த்தும் சமூகத்தில், வளர்ச்சியும் ஒருதலைச் சார்பாகவே இருக்கும் ; முழுமை எய்தாது. 2L6) வளர்க்கும் சமூகத்தில் வலிமை மிக்கோர் வாழ்வார்கள் அவர்கள் தங்கள் வலிமையை உணர மாட்டார்கள். ஆகவே, பயன் படுத்தவும் மாட்டார்கள். உளத்தையே வளர்க்கும் சமுதாயம், அறிவினை ஆக்கப் பணியில் செலுத்த இயலாது தத்தளிக்கும். இரண்டும் சேர்ந்தால் உயர்ந்த சிறந்த சமுதாய வாழ்வு எய்தலாம்.
இளமையைப் பயன்படுத்தாததால் அழகு வீணகிறது. தவறிப் பழுப்பவைகள் கூட வெம்பிய கனிகளாகின்றன. சமு தாய ம் சிதைந்த சோலையாகி விடுகிறது. ஆகவே சமுதாயத்தை உயர்த்த விரும்புவோர் இளைஞர்களே உயர்த்தவேண்டும். இளைஞர்கள்தான் திரு சமுதாயத்தின் செல்வம். செல்வத்தை முத்லீடு செய்து இலாபம் பெறலாம். அன்றில் விரயமாக்கி விடலாம். நமது சமுதா தாயம், மலைநாட்டுச் சமுதாயம் ஓர் சிதைந்த பூங்கா இளைஞர்கீ%; வீணக இழந்துவிட்ட சமுதாயம். இருந்தாலும் இளம் மலர்கள் பூக்காதிருப்பதில்லை. பூத்துவிட்ட புதுமலர்களைப் பழுக்க வைக் கும் பணி நம்மவர்களைச்சார்ந்தது. தோன்றியுள்ள இளைஞர் இயக் கங்களை வளர்த்துப் பயன்பெற வேண்டியது இன்றைய தலையாய கடனுகும், செல்வத்தை சிதைத்த தன்மை மாறி, முதலீடு செய்து முன்னேற வேண்டியது அவசியம். நமது மக்கள் இத்தரு ணத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், மலர்களைக் கருக விடிடால் சோலையின் எழில் மங்கிவிடும்.
இளைஞர்களுக்கும் ஓர் கடமையுண்டு பருவத்தைப் பாழாக்கா மல், பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பள்ளிப்பருவம் ஒர் பயிற்சிக் களம். உடலையும் உள்ளத்தையும் வளர்த்து, உயர்வுக்கு வழி வகுக்க வேண்டும். நமது சமுகம் உயர்ந்தால் தான் நாம் தன் மானத்துடன் வாழமுடியும். முன்னரே குறிப்பிட்ட ஒர்கிட் மல ரைப்போல நமது தன்மையை மாற்றிக்கொள்ள வேண்டும். நமது சமுகம் இளைஞர்களைப் பொருட்படுத்துவதில்லை. எப்பொழுதும்

மலைமுரசு’
எள்ளி நகையாடும் பா ன் மை கொண்டவர்கள். நமது தன்மை யை, உயர்த்தி, நமது ஆர்வத் தைச் செயலாக்கிக் காட்டினுே மாஞல் ஏளனத்தைப் புகழாக மாற்றலாம்.
பர்மியக் கதையொன்றுண்டு. "வனவிலங்குகள் அனைத்தும் தங் கள் மன்னனன சிங் கத்திற்கு வணங்கி மரியாதை செலுத்த வநதன. ஒரு சிற் றெறும் பும் வந்தது. சிங்கம் அதனை இகழ்ந்து விரட்டியது அற்பனின் மரியா தை அவசியமற்றது என்று எண் னியது. இதைக் கேட்ட சிற் றெறும்புகளின் தலைவன் ஒரு புழு வினை அனுப்பிச் சிங் கத் தி ன் காதைக் குடையச் செய்த து. சிங்கம் வலி பொறுக்காமல் அல றித் துடித்தது, அனைத்தும் வந்தன. ஒருவரா லும் உதவிபுரிய முடியவில்லை. சிங்கம், சிற்றெறும்புகளின் தலை வனுக்குப் பணிவான பல வேண்டு கோள் விடுத்தது. தலைவனும் இரங்கியது. ஒரு சிற்றெறும் பை அனுப்பி, சிங்கத்தின் காதி லிருந்து புழுவை அகற்றச் செய் திது. சிங்கம் ம கி ழ் ந் த து. அன்று முதல் கட்டுப்பாடின்றி காடெங்கும் உலவித்திரியும் சுதந் திரம் சிற்றெறும்புகளுக்கு வழங் கப்பட்டது. இக்கதை இளைஞர் களுக்குப் பயன் வாய்ந்தது. நாம் சிற்றெறும்புக் கூட்டந்தான் என் ருலும், சிங்கத்தையும் பணிய வைக்கும் பேராற்றல் நம்மிடம் உண்டு, அதனை மற்றவர்களுக் கும் உணர்த்தவேண்டும்-செய லில் காட்ட வேண்டும். நம்மிளை ஞர்கள் நம்பிக்கையின் ஒளி விளக் குகளாய் வளர வேண்டும். நம் சமுதாயத்தின் இருளகற்ற வேண் டும். உங்களை நம்பித்தான் எதிர் காலம் வந்து கொண்டிருக்கிறது.
வனவிலங்குகள்
85
மலர் மாலை.
(1) பாம் பி னிடத் தி ல் நல்ல தொரு நாகரத்தினத்தைத் தான் தமிழன் க ன் டான். ஆனல் கொல்லும் நஞ்சத னைக் காணவில்லை. எதிலும் தமிழன் குணம் கண்டான்" ஆணுல் குற்றம் காணவில்லை. தமிழன் அறிவோடுதாணிருந் தான். ஆளு ைல் ஆ ரா ய வில்லை. எதையும் எளிதில் நம்பினன், முடிவில் நாசமா ஞன். கொஞ்சும் விழியிலே மயங்கிஞன், வஞ்சக நெஞ் சை அறியவில்லை, வெஞ்சமர் வீரர் அஞ்சா நெஞ்சன் பஞ் சைகளினடிமையான்ை.
(2) கருடனையும் பருந்தையும் கண்ட வெள்ளைக்காரன் விண் னில் பறக்க விஞ்ஞானத்தை வளர்க்கிருன். ஆஞல், தமி ழனே கருடனைக் கண்டதும் கன்னத் தி ல் போட்டுக் கொள்கிருன்.
(3) உள்ளத்திலே கர்தல் உணர் ச்சியிருந்தால் பசியே இருக் காது போலும், நாட் டி லுள்ள பசித்த ཡི་ཁབ་ན་ லாம் இப்படி ஒரு கிர்தல் தோன்றி விட்டால் பசியே இராது. ரேஷன் கவலையும் இராது.
தொகுப்பு :- ப, ந்ல்லுசாமி.

Page 45
86 *மலைமுரசு’
s
காதலின் முடிவெங்கே ?
_மாத்தளை எஸ். பொன்னுத்துரை_
உடல் நோய்க்குத்தான் வைத்தியர்கள் மருந்தைக் கண்டு பிடித்தார்களே தவிர, இந்த உள்ளத்து நோய்க்கு ஏன் இந்த வைத்தியர்கள் மருத்தைக் கண்டு பிடிக்கவில்லையோ எனக்குத் கெரி யாது. நானும் என் உள்ளத்தை எவ்வளவோ கட்டுப்படுத்தப் பார்த்தேன், ஆனுல் அக முடியாத காரியமாகிவிட்டது எனது கடந்த கால எண்ணங்கள் என் நினைவுச் சுழலில் வந்து என்னைச்
சித்திரவதை செய்துகொண்டல்லவா இருக்கிறது. .
என்னை ஆறுதல் படுத்த என் அருகில் யார்தான் இருக்கிரு?ர் கள். என். . . அம்மா . . . ஐயோ நிளைக்கவே நெஞ்சம் வெடிக்கி றதே. காலை பத்துமணிக்கெல்லாம் என் அம்மா தேநீர் எடுத்துக் கொண்டு மலைக்கு அப்பாவைத் தேடிப் போய் விடுவாள். இது அவள் செய்யும் வழமையான கடமை. ஆனல் அன்று . . . என் அம்மாவை விதிதான் ஒன்பது மணிக்கெல்லாம் பிடர்பிடித் துத் தள்ளியதோ தெரியவில்லை, ஒரு நாளும் இல்லாதவாm அன்று ஒன்பது மணிக்கெல்லாம் சென்றுவிட்டாள். செல்லும் பொழுது * தம்பி . . . இன்னைக்கி நம்ப கணக்கப்பிள்ளையின் பெண் சாதிய பாக்க ஆஸ்பத்திரிக்ருப் போகணும், பிரசவ நாளு இன்னைக்கி நீ கொஞ்சம் வீட்டிலே இருந்துக்க நானு பத்து நிமிசத்திலே வந்துடு றேன்" என்று சொல்லிச் சென்ருள். சென்ற என் அம்மா வருவாள் எனக் காத்திருந்தேன். காணவில்லை, சிறிது நேரத்தில் வந்து கொண்டிருந்தாள். இல்லை . . . இல்லை . . . துரக்கி வரப்பட்டாள். தான் பிறந்து வளர்ந்த மண்ணிலே தான் சலியாமல் உழைத்த பூமியிலே உயிரைக்கொடுத்து விட்டு பூதவுடலோடு கொண்டுவரப்
பட்டாள். பாழாய்ப்போன பாம்பு என் அம்மாவின் உயிரைக் கொண்டுபோய்விட்டது. அன்று . . . நான் கதறினேன் . . . புலம்பி னேன் ஆஞல் . . . என் கதறலையும், புலம்பலையும் கேற்கும் சக்தி
அற்றவளாய் . . . நான் மழலை மொழி பேசிய பொழுதெல்லாம் என்னைக் கட்டி அணைத்து முத்த மிட்ட என் தாய் என்னைப்பார்க் காதவளாய் போய்விட்டாள் இன்னெரு நான்கு ஆண்டுகள் பறந்து போய்பிட்டாள்.
இன்று நான் யாரும் இல்லா தனிமனிதன். பயனற்ற வாழ்க் கை நடத்தும் ஒருவன். வாழ்க்கையே ஒரு படு குழி என்ற முடி வுக்கு வந்துகொண்டிருப்பவன். பிறந்துவிட்டேன் என்ப்தற்காக

மலைமுரசு’ 87 ஒருவன் வாழ்கிறன். பிறந்தது தெரியும், ஆனல் ஏன் பிறந்தேன் என்று தெரியாமல் வாழ்கிருன் இன்னெருவன். வறுமை வாட்டும் பொழுது வாழ்வை வெறுக்கிருன் பிறிதொருவன். செல்வம் பெரு கும் பொழுது சொல்லொன்ன இன்பம் அடைகிருன் மற்றொருவன் ஆணுல் வாழ்க்கையில் குமுறும் எரிமலையும், கொந்தளிக்கும் கட லும் ஏற்படும் என்பதை மனிதர்கள் முன் கூட்டியே அறிந்து கொள்வதில்லை. இதனல் தான் வாழ்க்கையில் பல்வேறு இன்னல் களுக்கு மனிதர்கள் உடந்தையாகின்ருர்கள். இதிலே என் அப்பா வும் ஒருவர். பாவம் அம்மாவின் மறைவால் துன்பப்பட்ட தன் உள்ளத்திற்கு ஆறுதல் கிடைக்குமென நினைந்து மறு மணம் புரிந் தார் ஆம் . . . புரியும் பொழுது அது மணமாக இருந்தது . . இன்று அப்பா சித்திரவதைப்படும் போர்க்களமாக இருக்கிறது. சித்தியின் அடக்கு முறைக்கு ஆளாகி அவஸ்தப்பட்டுக்கொண்டிருக் கிருர். இதுதான் மறு மணங்களின் பிரதிபலிப்பா . . . ?
ஆணுல் . . . என் வாழ்க்கை இப்படி விசித்திரமாக ஆக்கப்படும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. ம?ல நாடு என்னை வளர்த்து மனிதனுக்கிய கலை பூமி. ஆனல் . . . அதே மலைநாடு என் வாழ்க்கை எனும் கலை ஏட்டை இப்படியெல்லாம் சின்ன பின்னமாக்கி விடும் என்று யார் தான் நினைத்தார்கள்? துன்பம் என் ாதையே அறியாதிருந்த எனக்கு, இப்பொழுது இன்பம் இருக்கும் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
கடந்த கால நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மனித னுக்கு இருந்திருக்குமேயானுல் . . . அது எனக்கும் இருந்திருக்க வேண்டும். ஆனல் . . . ஆனல் . . . எனக்கு அது முடியாத காரிய மாக இருக்கிறது. மறைந்து போன என் அம்மாவைப் பற்றி நான் நினைத்தால் அவள் மீண்டும் வரவாப் போகிருள் ? இல்லை. ஆனல் அவளை என் இதயக் கோவிலில் வைத்து தினந்தோறும் பூஜித்து வருகின்றேன். அவள்தான் என் தெய்வம். வேறு யாருமில்லை. ஆனுல் ஒரே ஒரு நிகழ்ச்சியை மட்டும் என்னுல் என்றுமே மறக்க முடியவில்லையே. அந்த நினைவாள் தான் இன்று நான் அவதிபட் டுக்கொண்டிருக்கிறேன்.
இரண்டு வருடங்களுக்கு முன் அன்ருெரு நாள் . . . என் வாழ்க் கையில் புயல் வீச ஆரம்பித்தது. சரசா . . . என் இதயத்தில் இடம் பெற்ற மங்கை, சிங்காரத் தோட்ட சுண்டக்டர் பெற்ற கனி அமுது அவளது உள்ளப் பொலிவும், உடல் நளினமும் என்னை ஆட்கொண்டு காதல் வடிவிலே வந்து நின்றது. இருவரும் ஒன்ரு னுேம், கல்லூரி வாழ்க்கை களிப்பாக ஓடியது. காதலர்களாக ஆடிப்பாடி மகிழ்ந்தோம். வருங்கால வாழ்க்கையை நினைந்து

Page 46
88 : முரசு’
நிகழ் காலத்திலேயே மனக் கோட்டை கட்டினுேம். அன்ருெரு நாள் . . மலைச்சாரலின் மத்தியிலே ஆடிவரும் அருவிஒரங்கள்! சில் லெனச்சிலிர்க்கும் பசுந்திவலைகள்! கண்களைப்பறிக்கும் வளைந்த மலை முகடுகள்-விண் முட்டும் சவுக்கு மரங்கள்-அதனுர்டே மண் தெரி யாமல் மறைக்கும் தேயிலைச் செடிகள் இவையாவும் ஏககாலத்தில் நின்று சிங்காரத் தோட்ட எழிக்ல எடுத்தியம்பிக்கொண்டிருந்தன. இந்தக் காட்சிகளை ரசித்தவாறு நாம் சென்றுகொண்டிருந்தோம். நிலவின் பிரகாசம் அவளின் தங்க மேனியில் பட்டதும் அங்கமெல் லாம் கட்டித்தங்கமாயின. உணர்ச்சி வசப்பட்டு அவளைப் பார்த் தேன். வெட்கித்து தல குனிந்தாள். மெல்லென அவளது மென் முகத்தை மேல் தூக்கி, ‘சரசா . . . ஏனடா வெட்கப்படுகிருய் ? நான் சாதாரண தொழிலாளியின் மகன் என்பதால் என்னை மறந்து விடுவாயா?" என்றேன்.
"ஏன் அத்தான் அதற்கிடையில் . இந்த சந்தேகம் ? உயர்ந்த தொழில் ஆஞல் தாழ்ந்த உள்ளங்கள். தாழ்ந்த தொழில் ஆனல் உயர்ந்த உள்ளங்கள். இது தான் நாம் அன்ருட வாழ்க்கையில் காணும் அநுபவம் அத்தான். கோட்டும் “பூட்சும்’ போட்டு விட் டால் தான் பெரிய மனிதன ? பட்டம் பெற்று விட்டால் தான் பண்பாளன ? இல்லை அத்தான் இல்லை. பண்பும், குணமும், பகுத்தறிவும்தான் ஒரு மனிதனுடைய சொத்து" என்ருள் சரசா. "அம்மாடியோவ் . . கல்லூரியிலே தான் பெரிய பேச்சாளினி என்று நினைத்தேன், ஆணுல் காதல் பேச்சாளினியும் கூட . . உம்’*ஆமாம். நீங்க மட்டும் என்னவாம் . . சென்ற ஆண்டு கல்லூரி பேச்சுப் போட்டியிலே என்ன அழகாகப் பேசி முதல் பரிசைத் தட்டிக் கொண்டீங்களே’
'உம் . . இப்ப பேசட்டுமா கண்ணே ? சொல்லடா சீக்கிரம்" "ஏன் அத்தான் இவ்வளவு அவசரம் ?
"இல்லையடா . . உன் அழகை வர்ணிக்க நினைத்தேன். அதைக் கண்டு அதோ பார் அந்த நிலவு கூட வெட்கித்து மறையப் பார்க் கிறது’ என்றேன்.
*போங்க குமார் . . நீங்க . . என்று என் மடியில் சாய்ந்தாள். உண்மையிலே நீலவானில் நிலவி வந்த வெண் நிலவு எமது இன்பத் திற்கு இன்னல் கொடுக்க கூடாதோ என்னவோ என்று மறைந்து விட்டது.
சற்று அமைதிக்குப் பிறகு ஏதோ ஒரு குரல் கேட்டுத் திரும்பி னுேம். தலையிலே ஒரு தொப்பி . . கையிலே ஒரு கம்பு . . காரக்கி

*மலேமுரசு’ 89
கால்சட்டை, காலிலே பூட்ஸ், இந்த நிலையில் ஒர் உருவம் அங்கு தோன்றியது. எனக்கு அந்த உருவத்தைக் கவனிக்க முடியவில்லை. "சரசா . . இங்கே வா. "என்று அதிகாரத் தோரணையில் அந்த உருவம் அழைத்தது. "ஐயோ அப்பா" என்று முணுமுணுத்தவாறு நகர்ந்தாள் சரசா, மறுகணம் என் உடலைப் பதம் பார்த்தார்கள் ஒரு சிலர். சரசா கதறினன் . . அவ்வளவு தான். அன்று என்னை விட்டு மட்டுமல்ல, இந்த தோட்டத்தையும் விட்டுச் சென்றவள் தான். இன்று வரை அவள் எங்கு இருக்கிருள், அவளது பெற் ருேர்கள் அவளே என்ன செய்தார்கள் என்று ஒன்றுமே தெரிய வில்லை. பெற்றேர்களும் தோட்டத்தை விட்டுப் போனவர்கள் தான்; அவர்களும் அதே கதி, ح
இந்த ஒரு நிகழ்ச்சிதான் என் உள்ளத்தை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. அவளே மறக்கவும் முடியவில்லை, என் இதய வேதனையை மறைக்கவும் முடியவில்லை. ஐயோ . . . இந்த காத லுக்குத்தான் எத்தனை சக்தி . . . காதல் தூய்மையாக இருக்கும் பொழுது காலத்துக்காகக் காத்திருப்போம் அத்தான்’ என்று அடிக்கடி கூறியதை நான் எப்படி மறக்க முடியும்.
皋 器。 盎
என் சிந்தனை சற்று ஒய்ந்தது. ‘ஐயா . . தபால்" என்ருன் தபாற்காரன். கடிதத்தைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தேன். என் வாழ்க்கையில் ஒரு நிம்மதிப் படலம் ஆரம்பமாகியது. வேலைக்கு விண்ணப்பங்கள் அனுப்பி அனுப்பி இன்று தான் ஆண்ட வன் கருணை காட்டி இருந்தான். கொழும்பிற்கு வரச் சொல்லி எழுதியிருக்கிருர்கள். கையிலே ஒரு சதம் இல்லை . . ஆனல் அதே கையில் மின்னிக்கொண்டிருந்தது அந்த மோதிரம். அம்மா . . . நீங்கள் கொடுத்த மோதிரம், அதை நான் ஈடு வைக்கும் நிலையும் வந்துவிட்டது. என் அம்மாவின் படத்தைப் பார்த்ததும் எனக்கு கண்ணீர் மள மள வென வந்துவிட்டது. வழமையாக அவளது படத்திற்குச் சூட்டும் மலர் மாலையைச் சூட்டிவிட்டு வட்டிக் கண்ட யை நோக்கி விரைந்தேன். ரூபா 50/- பெற்ற பிறகு வீட்டிற்கு வந்தேன். என்ன இருந்தாலும் என் அப்பாவைச் சந்திக்காமல் போகக் கூடாதென அவரிடமும் விஷயத்தைச் சொன்னேன். மகிழ்ந்தார். ஆணுல் தந்தையின் உள்ளம் எப்படி இருந்திருக்கு மென எனக்கு மட்டும் தான் தெரியும். அப்ப்ா வெளியே வந்து * தம்பி செலவுக்குப் பணம் இருக்கா” என்ருர், "ஆம்" என்றேன். என்ருலும் பெற்ற பாசம் விட்டாபோகும்? பத்து ரூபா கொடுத்
தார். மறுகணம் நான் பிரிந்தேன்.

Page 47
90
கொழும்பிற்கு வந்ததும் ஏதோ என் வாழ்க்கையில் எண்ணற்ற மாறுதல்கள் தோன்றுவது போல், இனம் புரியா நம்பிக்கை ஏற் பட்டது. மிகவும் கஷ்டப்பட்டு ஒரு அறையும் எடுத்துக்கொண் டேன். நாட்கள் பறந்தன. ஆணுல் என் சரசாவின் நினைவு மட்டும் நிலைபெயரா சிலையென என் இதயத்தில் உறுதியாயிற்று.
என் அறையை அடுத்து உள்ள வீட்டில் நாள் தோறும் ஒரு பெண் படும் ஏச்சுகளை கேட்டும் பொழுதெல்லாம் என் சரசாவுக் கும் இந்த நிலைதானு ? என்று நான் கவலைப்படுவதும் உண்டு. பாவம் அந்தப் பெண்ணை இவ்வளவு காலமாக வெளிப்பக்கம் கண்ட தும் இல்லை கறுப்போ, சிவப்போ அதுவும் தெரியவில்லை. முன் பெல்லாம் அவள் அந்த வீட்டின் வேலைக்காரி என்றுதான் நினைந் தேன். ஆனல் யாரே ஒரு சித்தியிடம் அகப்பட்டு சித்திரவதைப் படும் மகள் தான் அவள். ஐயோ இந்த சித்திமார்களே இப்படித் தான ? தர்ராக்களின் முட்டைகளை பக்குவமாக அடைகாத்து அதன் குஞ்சுகளை தன்குஞ்சென பாதுகாக்கும் கோழிக்கு உள்ள அறிவு கூட இந்த சித்திக்கு இல்லையே ஆண்டவா . . நல்ல வேலை எனக்கு நீ ஒரு தங்கையைக் கொடுக்காமல் இருந்தது. இல்லா விட்டால் என் சித்தியிடம் என்ன பாடுபட்டிருப்பாளோ ?
நானும் என் வேலை முடிந்ததும் நண்பர்களோடு கதைத்துக் கொண்டிருந்து விட்டு மாலை நேரங்களில் தான் அறைக்கு வருவது வழமை. அன்றும் அப்படித்தான் வந்து கொண்டிருந்தேன். பக் கத்து வீட்டில் ஏதோ சத்தம்,
*அடி . . பாவி . உங்க அம்மாவாடி இந்த சாமானை வாங்கி னது. இந்த ஐம்பது ரூபா கண்ணுடியை உடைத்து விட்டியே இனிமே எங்கடி இது மாதிரி கிடைக்கும். தோட்டக்காட்டுப் பழக்கம் இன்னும் போகவில்லையே. அழகு இருந்தா போதுமாடி நாகரீகம் தெரியணும். நானும் போய் ஒங்க அப்பன கட்டினேனே. அவருக்கும் இன்னும் அந்த காட்டுப் புத்தி போகலியே. சீ . . . நாயே . . என் முன்னுக்கு நிற்காம போ . . “ என்று மொழிந்து நிறுத்தினுள் சித்தி,
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் என் இதயத்தில் ஏதோ ஒரு உணர்ச்சி ஏற்பட்டது தோட்டக்காட்டான்' என்றல்லவா சொல்லி ஏசுகிருள். கட்டிய பிறகு கணவனை ஏசுகிருள் . . . இது தான் பட்டணத்துப் பெண்களின் யோக்கியதை போலும், கேவலம்.
பாவம் அவள் வெளியே வந்தால் ஆறுதலாவது கூறலாம், என் மனதைத் திடப்படுத்திக்கொண்டேன். எப்படியும் காலேயில் அவளை சந்திக்கவேண்டுமென்று.

"மலைமுரசு’ 91
எங்கிருந்தோ வந்த மணியோசை - இரவு 12 மணியைச் சுட்டிக் காட்டியது. அந்த நேரத்தில் வீட்டின் பின் புறத்தில் யாரோ நடக்கும் சத்தமும் கேட்டது. அதைத்தொடர்ந்து விம்மி வரும் அழுகையை மறைக்கும் முயற்சி. அது பக்கத்து வீட்டுப் பெண்ணுகத்தான் இருக்கவேண்டும். பாவம் . . . வாழ்க்கையே அவளுக்கு கசந்து விட்டது போலும். தற்கொலை ஏதும் செய்யத் தான் இந்த நள்ளிரவில் எங்கேயோ போகிருள் எனப்பின் பக்கம் சென்றேன்.
ஐயோ . . . நினைத்தது சரியாகத்தான் போய் விட்டது. எதை யோ வாயில் ஊற்றிக்கொண்டு தரையில் சாய்ந்தாள். அருகில் ஓடினேன் . . . அவ்வளவுதான் . . . என் தலை சுழன்றது . . . நான்
காண்பது கனவோ எனக்குத் தெரியவில்லை. எவளுக்காக நான் வாழ்ந்துகொண்டிருந்தேனே, எவளை நான் வாழ்க்கைத்துணைவி யாக்க நினைந்துகொண்டிருந்தேனுே அந்த சரசா தான் அங்கு கிடந்தாள். பக்கத்தில் இரண்டு கடிதங்கள் கிடந்தன. ஒன்று தன் அப்பாவிற்கு; மற்றதில் என் விலாசம் எழுதப்பட்டிருந்தது. ஐயோ . . சரசா கடைசி நேரத்திலும் என்ன நினைந்து கொண்டு தான் நஞ்சைக் குடித்தாயா ? கடைசி வரைக்கும் ‘காதலின் முடி வெங்கே’ என்று தேடித்திரிந்த எனக்கு நீ கொடுத்த முடிவு இது தான . . . ? கடிதத்தைப் பிரித்தேன்.
கொழும்பு,
என் அத்தானே !
சிறை வைக்கப்பட்டிருந்த என்னுல் இனியும் வாழ முடியாது. நீங்கள் எங்கிருக்கிறீகளோ அதுவும் தெரியாது. காதல் புனிதமா னது; தூய்மையான காதல் உள்ளம் இருக்கும் பொழுது காலத் திற்காகக் காத்திருக்கலாம். ஆனல் காலம் நமக்கு எதிராக இருந் தால் என் முடிவு காதலர்களுக்கு நிம்மதி அளிக்கலாம். கோழை என்று சொல்வது தவறு. காதலர்களை ஒன்று சேர விடாத பெற் ருேர்கள் தான் கோழைகள். என் அம்மா மறைந்ததும் என் சித்தி யிடம் சித்திரவதைப்பட்டேன். இனிமேல் உங்களுக்கு என்னூல் வாழ்வளிக்க முடியாது அத்தான். முடியாது. நீங்கள் எங்கிருந் தாலும் வாழ்க. என்னை மணக்கோலத்தில் காண கொடுத்து வைக்காவிட்டாலும் என் பிணக்கோலத்தையாவது காண வாருங் கள் அத்தான் வாருங்கள் . . . போகிறேன் . . . பொல்லாத உலகை விட்டு.
வாழ்விழந்த உங்கள்
6FITFIT.

Page 48
92
*լ 1 %լ முரசு,
ஐயோ . . . சரசா . . . என்று அவள் மேல் விழுந்தேன். மேனி
சூடாக இருந்தது. மூச்சும் இலேசாக வெளிவந்தது. வீட்டில் நுழைந்து விஷயத்தைக்
ரும் ஆஸ்பத்தியிேல்.
அவளது
கூறினேன். மறுகணம் எல்லோ
"நத்திங் டூ வொரீ என்று டாக்டர் கூறியதும் தான் என் உள்ளம் நிம்மதியானது. நாட்கள் பறந்தன. எமது உள்ளங்கள்
ஒன்(ரயின.
兴 来源
"அத்தான் . . . அதோ . .
கூத்தாடிய அந்த மலைச்சாரலுக்குப் போவோமா . .
'உம் . . . எனக்குப் பயமா இருக்கடா . .
‘களுக்" என்று சிரித்தபடி அவளது பழைய நிலவு மீண்டும் மறைந்தது.
. . காதலின் முடிவைக் கண்டோம்,
விட்டால் . . . “ என்றேன் . . மேனி என் மடியில் சாய்ந்தது. அதற்கிடையில் .
来源 兴
. நாங்கள் ஆடிப்பாடி ஆனந்தக்
... ?
அப்பா . . . வந்து
(யாவும் கற்பனை)
* "காதல், "காதல் கனவு ே
காதல் கடவு
காணுதே. ளைப் போன்றது-இல்லாத கடவுளை இருப்பதாகக் கூறி சிலர் பலரை எப்படி ஏமாற் று கி ரு ர் க ளோ அ தே போல உன் போன்றவர்கள் காதலைக் காட்டி கன்னிப் பெண்களை தாங்கள் எண்ணி யபடி கெடுக் கிரு ர் கள். ஆணுல் நான் ஏமாளியல்ல. காதல் மணத்திற்கு இது காலமல்ல. அக்காலம் வர அறிவு வளர வேண் டு ம். "ஆண்" என்ற ஆணவம் ஒழியவேண்டும். பெண்ணி னம் விடுதலை பெறவேண் டும். * மக்களுக்கு சொத்துரித்து வைக்காவிட்டாலும் படிப் பையாவது அவர்சளுக்கு ஆஸ்தியாகக் கொடுக்கலா மே, எ ன் று நினைக் கும் ஏழைத் தகப்பனரும் உண்டு இவ்வுலகில்.
(தொகுப்பு;-பெ.
நாகப்பாம்பு கூட த் தான் பார்ப்பத்ற்கு அழகாக இருக் கிறது. அதன் அ ழ கோ டு விஷமுமல்லவா சேர்க்கப்பட் டிருக்கிறது - அதைப் போல் அழகிய பெண்களிடம் விஷ மும் நிரம்பியிருக்கிறது.
பெண்களின் மனதுக்கேற்ற படி நடக்காமல் ஒதுங்கில்ை அதஞல் வரும் பழியையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்
டும்.
பேய், பூதம், பிசாசு, கடவுள் போன்ற கற்பனைகளுக்கு மக்
கள் பயந்து வாழ் வ தை ப்
போல் சிறைச்சாலைக்கு மனி தர்கள் கற்பித்த இழிவுக்காக
அஞ்சியே மக்கள் வாழ்கின்ற றனர். இன்றைய ஆட்சிமுறை சட் டத்திற்குள் அடங்கி வைத் திருக்கிறது, சட்டத்துக்கு அப்பால் மறைந்து கிடக்கும் நீதியைப்பற்றி இ ன் றை ய சமூகம் கவலைப்படுவதில்லை. நல்லுசாமி)

93
திரு 'டியெம்பி’ அவர்களுக்கு மலையக இளைஞர்களின் அன்பளிப்பு.
ட டாக்டர் கே. டி கே. பிள்ளை --
ஈழநாட்டு மண்ணில் காலடி எடுத்து வைத்தது முதல் தொ ழிலாளர் வளத்திற்காகவே பேசி, எழுதி வந்தவர் திரு. "டியெம்பி அவர்கள் அவரின் பயிற்சியால் பே ச் சாள ர், எழுத்தாளர் ஆன இளைஞர் கள் பலர் இன்று சிறப்புடன் திகழ்கின்ருர்கள். சீர் திரு த் தக் கொள்கையுரமும், சிந்த னைத் திறனும், தொண்டு மன மும் கொண்டு எம்மிடையே உலவி உயர்ந்த சேவையாற்றி வந்த சொல்லின்-செல்வர்" பிரச்சார பீரங்கி 'டியெம்பி" அவர்கள் தாயகம் செல்வது எம் அனைவருக்கும் வருத்தத்தைத் தந்துள்ளது. தவிர்க்கமுடியாத நிலைமாற்ற வழியில்லையே.
திரு டியெம்பி அவர்கள் ஈழத்திவிருந்து சென்று விட்டா லும் அவர் பேசிய பேச்சுக்கள் காட்டிய வழிகள், தந்த கருத் துக்கள் நம்மிடையே தான் இருக்கின்றன. அவை களை க் கடைப்பிடித்து திரு டியெம்பி அவர்கள் ஆற்றிய பணிகளுக்கு நிறைவு தேடுவோமாக.
மலையகத்து மக்களிடையே பண்டையத் திராவிட மொழி, கலை, பண்பாடு முதலான பல் வேறு துறைகளில் விழிப்புணர்ச் சியை உண்டுபண்ணி மறுமலர்ச் சிப் பாதையில் இட்டுச் செல்வ தற்குப் பணியாற்றி வந்தவர்க ளுல் "டியெம்பி அவர்கள் முக்கி இவர் ஈழநாட்டு மண்ணில் காலடி வைத்த நாள் முதல் இன்றுவரை தொழிலாளர் களின் முன்னேற்றத்திற்காகவே பாடுபட்டு வந்தார். தோட்ட மெங்கினும் வள்ளுவர் மன்றம், பாரதி மன்றம், அண்ணுமன்றம், கலை மன்றம் முதலான பல கழக ங்கள் நிறுவுவதற்கும்,மலையகத்து இளைஞர்களிடையே நாட் டு ப் பற்று, மொழிப்பற்று, கலைபற்று, பகுத்தறிவு இவைகள் பரவுவதற் கும் செயலாற்றி வந்தார்,
யமானவர்.
மலைநாட்டுப் 'பீரங்கி’ என்ற ழைக்கப்படும் இவர், கிழமைகள் தோறும் தோட்டங்களில் நடை பெறும் தொழிற் சங்கக் கூட்டங் களில்,வள்ளுவன், பாரதி, பாரதி தாசன், விவேகானந்தர், காந்தி, ஆப்ரஹாம் லிங்கள், அண் ஞ ஆகியோர்களின் மேற்கேள்களே
எடுத்தியம்பி, அப் பெரியார்
களின் வாழ்க்கையில் பின்பற்றிய அன்பு, பண்பு, வீரம் இவைகளை தொழிலாளர்கள் பின்பற்றி, இன்று மலையகத் தமிழர்கள் அணிந்

Page 49
94 , மலைமுரசு"
爵。 திருக்கும் அடிமை விலங்கை அறுத்தெறிய வேண்டுமென குரல்
கொடுத்து, தமிழர்களிடையே சுதந்திர வேட்கையை உண்டு பண்ணி வந்தார்.
எதுகைமோனையுடன் விறுவிறுப்பான நடையில் பேசுவது போலவே எழுத்தாற்றமுள்ள இவர், மலையகத்து மக்களின் வாழ்க் கையைப் பின்னணியாகக் கொண்டு பல நூல்களை எழுதி வெளி யிட்டார். இந்நூல்களால் மலேயகத்து மக்களிடையே சீர்திருத்தக் கருத்துக்கள் வேகமாகப் பரவுவதற்கும் மறுமலர்ச்சி எழுத்தாளர் களை ஆங்காங்கு தோற்றுவிப்பதற்கும் வழிப் பிறந்ததென்பதை யாரும் மறுக்க முடியாது. இலைமறை காய்ப்போல மறைந்து கிடந்த எழுத்தாளர்களை “டியெம்பி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த வார ஏடுகளான, "நவசீவன் நண்பன்", இவ்விரு வேடுகளின் வாயிலாக பல எழுத்தாளர்களின் படைப்பு களை வெளியிட்டு உதவியதுமட்டுமன்று; வளர்ந்து வரும் மலைய கத்து எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளை பல்வேறு ஏடுகளின் வாயிலாக அறிமுகப்படுத்தினர். இதன்கண் மலையகத்தில் மறை ந்து கிடந்த எழுத்தாளர்களெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகமானது மட்டுமின்றி ; எழுத்துத் துறையில் முன்னேற்ற மடைவதற்கும் வழிப்பிறந்ததென்பதை என்போன்றவர்கள் மறுக் கவே முடியாது,
திராவிட நாகரிகத்தை தமிழர்கள் அறிந்திருப்பதைவிட அதிக மாக அறிந்திருக்கும் ஜனுப் டி. எம். பீர்முகமது அவர்கள் பொன் னும் பொருளும் திரட்டி உப்பரிகையில் உல்லாசமாக வாழவேண்டு மென நினைக்காமல்-வாழாமல்,
'பொங்கு தமிழர்க் கின்னல் விளைந்தால் சங்காரம் நிஜமென சங்கே முழங்கு'
என்ற பாரதிதாசனின் சங்கநாதத்தைக் குறிக்கோளாகக் கொண்டு திராவிடரின் மொழி, கலை, பண்பாடு நாகரிகம் இவைகளை யாரும் பழிக்க-அழிக்க விழையும்போதெல்லாம், சில சமயங்களில் பாவேந்தனைவிட ஒருபடி மிஞ்சிய நாவேந்தரான இவர், சீறி சினங் கொண்டு-குமுறிக் குரல் கொடுத்தார். இதனுல்"பலரின் எதிர்ப்பு களுக்கு ஆளாகி இடுக்கண்கள் அடுக்கடுக்காக எதிர்நோக்கி வந்த போதெல்லாம் தன் கொள்கையைவிட்டுக் கொடுக்காமல் பணி
யாற்றி வந்தார்.

"மலைமுரசு" 95
இவ்வாறு இலங்கைவாழ் இந்திய பரம்பரையினருக்கே செய லாற்றி வந்த இவர், தாயகம் செல்லவிருக்கிருர் என்பதை அறிந்து எம்போன்றவர்கள் வருந்தினுலும், எமது எந்தையரும், முந்தை யரும் வாழ்ந்து சிறந்த செந்தமிழகத்திற்குத் தானே செல்கிருர் என்பதில் எல்லோரும் மகிழ்ச்சியடையத்தான் வேண்டும் !
அன்பு, பண்பு, நீதி, நேர்மை, வீரம் இவைகள் அனைத்தும் உறைவிடமாகக் கொண்ட சிறப்புயர் "டியெம்பி அவர்கள், எவ் வாறு மலைமக்களின் விடுதலை-தனது விடுதலை’ தமிழ் மொழியின் சிறப்பு-தனது சிறப்பு என்றெல்லாம் கருதி இன்றுவரை எழுதி பேசி வந்தாரோ அதுபோல இன்றைய மலைநாட்டு இளைஞர்கள் அன்னரின் அடிச்சுவடைப் பின்பற்றி மலையகத்து மக்கள் சுதந்திர மாக வாழ்வதற்கு பணியாற்ற வேண்டும். இதுதான் மலையகத்து இளைஞர்கள் "டிம்ெம்பி அவர்களுக்கு வழங்கும் அன்பளிப்பு. வாழ்க *டியெம்பி வளர்க அவரது தமிழ்த்தொண்டு.”
鲁 毒 普
நாட்டுப் பொங்கல்.
பொங்கற் பானைக்குள், அரிசியும், சர்க்கரையும், பிற பொருட்களும் கலந்து பொங்குகின்றன. சுவை பொங்குகி றது. அதுபோலவே, நாடென்ற அமைப்பும், ஒரு பானை போன்றது. பானைக்குள் அரிசிபோனறவர்கள் மக்கள். மக் களைப் பயனுள்ளவர்களாக்க வேண்டும். சோற்றைச் சமைப் பதுபோல் அதற்கு அரசு எனும் நெருப்பு பயன்படவேண்டும். சர்க்கரையும், பயறும், கிறுபான்மை மக்களைப் போன்றவை. பெரும்பான்மை மக்களோடு, சிறுபான்மை மக்களும் இணைந் தால்தான், சோற்றில் சுவை ஏற்படுவது போல, நாட்டு வாழ்வில் நலம் பெருகும். அரிசி சிங்களவர்களாஞல், சர்க் கரை தமிழராவர். பயறு முஸ்லீம்கள், ஏலம் பறங்கியர். இத்தனையும் ஒன்று சேர்ந்தால்தான் சர்க்கரைப் பொங்கல் ! இவற்றை இணைத்துவைப்பது யானைக்குள்ளிருக்குமீTநீர். நாட்டுமக்களை இணைத்துவைப்பது ஒற்றுமைச் சக்தி. நம் நாட்டில் வாழும் மக்களும், ஒற்றுமையால் இணைந்து, ஒரு நாட்டவராய், ஓர் உணர்வினராய், உயர்ந்து பொங்கும் நன்ேைள நாட்டுப் பொங்களாகும். இந்தப் பொங்கற் புது நாளில், நாட்டவர்க்கெல்லாம் நம்பண்டைத் திருநாள் காட் டும் பாடம் இதுவாகும்.
-இரா. சிவலிங்கம்

Page 50
96
- தை வருக!
1. சூழல் சிறக்கட்டும் !
தொலைதரும் சூழலிலே தொட்டதெல்லாம் தோற்றிடவே அல்லலுறும் நம்மவர்கள் ஆன்றடிகழ் எய்திஇவண் வெல்லஉடன் வேண்டுவதில் வேங்கையெனத் தம்மியல்பில் செல்லநிலை மைசிறக்குஞ் செய்திதரும் தைவருக ! 2. சிந்தனை பிறக்கட்டும் !
பிரிவுகளைப் பிளவுகளைப் பின்னிழுக்கும் பேச்சுகளைத் திரிவுகளை உயர்வுகளைத் * இன்றிடுந்திக் குருவிகள்த் YA திருகிஇவண் தீர்த்துவிட்டுத்
திண்மையுடன் நம்மவர்க்குச் சரிவரவே சிந்தனையைத் தந்துவரும் தைவருக ! 3. ஒற்றுமை ஓங்கட்டும் !
ஒன்றெனவே ஒருணர்வில் ஒற்றுமையாய் ஓங்கிடவே குன்றவரின் கோடிநலம் கூறிவரும் தூசிகளை நின்றிமைகள் நீக்குதல்போல் நீக்கிநமர் நேர்நிலையிற் குன்றெனவே நின்றுயரக் கூறிவழி தைவருக !
4. ஆக்கம் பெருகட்டும்!
வேலையின்றி வீதியிலே
வெற்றுடல்போற் சுற்றிவரும் சோலிகளும் கேலிகளும்
y சோர்வுதரும் போர்வைஎனும்
부, போலிகளும் போன்றிடவே
பொன்தமிழர் வன்மையுடன் ஆலைகளிற் சாலைகளில் ஆக்கமுறத் தைவருக !
+【

* மலைமுரசு" 97
5. பண்பு வளரட்டும்!
காலமெனும் கல்வியினுற் கண்டெடுத்த தண்டமிழின் சீலமிகும் பண்பினைப்போற் சிறக்கவொரு பண்புளதோ Xஞாலமதில் நாங்களதன் +【 ஞானமிவண் விட்டுவிட்டோம் மேலுமது 1மேலைவென்று மேலுயரத் தைவருக !
6. நன்கு வாழட்டும் !
பங்கயமென் மங்கையர்கள் பாரொளிக்குப் பக்குவமாய் பொங்கியதற் பொங்கலையோ
X、 போதுமெனப் போயுழைக்கும்
தங்கணவர் தாமுவக்கும் தைமுதலிற் தண்டமிழார் எங்ங்ணுமே எப்பொழுதும் இன்புறயவ வாழ்த்துகிருேம்
1 மேலை - மே லைநாட்டு நாகரிகம்.
- வி. கந்தவனம்,
毒 景
பொன் மொழிகள்.
மனிதன் தனது அறிவை எந்த அளவுக்குத் தன்னுடைய தொழிலோடு தொடர்பு படுத்திப் பார்க்கிருனே, அந்த அளவிற்கு முன்னேறி வருபவனுக இருக்கிருன்.
-இங்கர்சால். அன்பின் மிகுதியே கற்பின் செல்வம்.
--தாகூர்.
தன் தாய்நாட்டினிடம் அன்பு காட்டாதவன் எதனிட மும் அன்பு காட்டான். -பைரன்.
எக்கருமத்தின் ப்யனும் நன்Dை தீமைகளின் கலப்பே யாகும். தீமை தீண்டாத நற்கருமம் எதுவுமே இல்லை.
-விவேகானந்தர்.
அறிவற்றவனிடம் சக்தியிருப்பது, கண்ணற்றவனிடம் கத்தி இருப்பதுபோல். -ஞானி.

Page 51
98 "மலேமுரசு,
— s. s(s Goi Juu T B. A. -
f cUT பொங்கலன்று புத் தாடை
அணிந்து பொங்கிய வாழ்வெய்த வேண்டுமென வேண்டி மகிழ்வர் தமிழர். இந் நன்னுளில், தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமெல்லாம் என நினைந்து வாழ்த்துக்களையும், அன்பளிப்புக்களையும் பரிமாறிக்கொள்வது இதய இன்பத்தின் வெளிப்படுத்தல்களாகும். அரசாங்கமும் இப் புத்தாண்டில் எமது சமூகத்திற்குச் சிறந்த பரிசொன்றை அளிப்ப் தற்குத் தயாராக இருக்கின்றது. உழைத்து உழைத்து உயிரையே தியாகம் செய்த, உயிரை மட்டும் என்ன உள்ளத்தையும் தியாகம் செய்த சமூகத்திற்கு அரசாங்கம் அளித்த அன்பளிப்புகள் பல. 1948-ம் ஆண்டில் இயற்றப்பட்ட பிரஜா உரிமைச் சட்டம் அவர் கள் அளித்த அன்பளிப்புகளில் போற்றத்தக்கது. அரசியல் உரி மை இல்லாது செய்வது மட்டும் போதாது உண்ண உணவும் அளிக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் அரசாங்கம் விரைவில் ஒரு சட்டத்தை இயற்ற விருக்கின்றது. காடுகளை அழித்து பிர யோசனமற்ற நிலங்களை பொன் வயலாக்கிய சமூகத்திற்கு அளிக் கப் போகும் பரிசு இதைவிட சிறந்தது ஒன்றில்லை. இவ்வன்பளிப் பே, "தோட்டங்களை இலங்கையர் மயமாக்கும் மசோதாவாகும்" இம்மசோதா பாராளுமன்றத்தில் 1962-ம் ஆண்டு மே மாதம் 23-ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. இம் மசோதா சென்ற வருடக் காலவரையறையில் எடுக்க முடியாமல் போயவிடினும் இவ்வருடம் மீண்டும் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.
இம் மசோதா பத்து அம்சங்களைக் கொண்டதாயினும் பகுதி இரண்டும், மூன்றும் மிகவும் முக்கியமானவை.
பகுதி 2 : மந்திரி வர்த்த மாணி மூலமாக பொதுவாக தோட்டங்களிலோ அல்லது குறிப்பிட்ட தோட் டப் பகுதியிலோ அல்லது குறிப்பிட்ட தோட் டத்திலோ தொழிலாளர்களில் இலங்கையர் எவ் வளவு இருத்தல் வேண்டுமெனத் தீர்மானித்து உத்தரவிடுவார். வெவ்வேழுன தோட்டப் பகுதி களுக்கும் தோட்டங்களுக்கும் வேறன அளவு நிர்ணயிக்கப்படலாம். பகுதி 3 : இவ்வேலைக்கு அமர்த்துபவர்களது ? கடமை யாக (ஆ) இரண்டாவது பகுதிக்கமைய உத்த ரவு இடப்பட்ட முதல் தருணத்தி

"மலைமுரசு’
லேயே தோட்டத்தில் இலங்கையர் இருக்க வேண்டிய தொகையில் குறைவாக இருப்பின் அத்தொகை வரும்வரை தொழிலாளிகள் இலங் கையர்களாக நியமிக் கப்படல் வேண்டும். -
(ஆ) அதற்கு பிறகும் இலங்கையர்களது தொகை குறையுமிடத்து காலியான இடங்களுக்கு இலங்கையர் நியமிக்
கப்படல் வேண்டும்.
ஒரு நாடு தங்களது பிரஜைகளுக்கு இடமளிப்பதில் யாதொரு குற்றமுமில்லை. ஆனல், யார் இந்நாட்டுப் பிரஜைகள் என்று தீர் மானிப்பதில் ஏற்பட்ட குறை அதற்குப் பிறகு இலங்கையருக்காக இயற்றப்பட்ட சட்டங்களனைத்தும் ஒரு சமூகத்தினரை நசுக்குகின் றது. பள்ளிக்கூடங்களில் இலங்கையருக்குத்தான் முதலிடம் கூறி னர். விளைவு என்ன ? இந்நாட்டில் இலங்கையருக்கே போதிய கல்லூரிகள் இல்லாமையினல் அரசியல் அனதைகள் கல்வி கற்கக் கூடிய உரிமையைக் கூட இழந்து விட்டனர். அதே விளைவுதான் தோட்டங்களை இலங்கையர் மயமாக்கும் சட்டத்தின் மூலமும் தோன்றும். இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டத்தினலும், இந் திய பாகிஸ்தானிய பிரஜா உரிமை சட்டத்தினுலும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமைந்த சமூகத்தி னர் அரசியல் அஞதைகளாக்கப்பட்டார்கள். இச் சட்டங்கள் எந்த அளவிற்கு அநீதியானவை என்பதைக் கூறத் தேவையில்லை. முதலாவது சட்டத்தில் அதாவது இலங்கை பிரஜா உரிமை சட்டத் தில் (Citizenship act of 1948) ஒருவர் இலங்கையில் பிறந்திருந்தும் அவரது தகப்பனர் அல்லது அவரது பாட்டனர் அல்லது பாட்ட ஞரது தகப்பஞர் இலங்கையில் பிறந்ததாக ஆதாரம் காட்டப் படின் இலங்கைப் பிரஜையாகலாம். (இது பொதுவான விளக்கம்)
இலங்கை அரசாங்கம் பிறப்பு ஆதாரம் என்று கருதுவது பிறப்பு சாட்சிப் பத்திரம், இலங்கையில் பிறப்பை பதிவு செய் தல் ஏறக்குறைய 1897-ம் ஆண்டில் தான் ஆரம்பமானது. 1908ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவரின் பெயரை எழுதுவதற்கு பத்திரத் ரத்தில் இடமே இருக்கவில்லை. இதனுல் பெரும்பாலானவரது தகப்பர்ை அல்லது பாட்டனுர் இலங்கையில் பிறந்தமைக்கு ஆதா ரம் காட்ட முடியாது. அத்துடன் சட்டம் இயற்றப்பட்டிருப்பி னும் நடைமுறையில் ஆணித்தரமாக அமுலுக்குக் கொண்டுவரப் படவில்லை. மேற்கூறிய சட்டம் வம்சாவளிப் பிரஜைகளுக்குரிய

Page 52
100 "மலைமுரசு"
தாகும். மலையகத்தவரைப் பாதிக்கும் இரண்டாவது சட்டம் இந்திய பாகிஸ்தானியர் பிரஜா உரிமைச் சட்டம், (Indian and Pakistani residents (cirizenship act) No. 3 of 1948. gig air 9t காரம் விவாகமானவர் 1946-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி க்கு முன்பு 7 வருடங்கள் தொடர்ந்து வசித்தும் விவாகமாகா தவர் 10 வருடம் இலங்கையில் தொடர்ந்து வசித்திருப்பினும் பதிவுப் பிரஜையாகலாம். 1923-ம் ஆண்டிலிருந்து இலங்கைக்குக் குடியேறியவர்களுக்கு இலங்கையருடன் சம உரிமை அளிக்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரிலே இலங்கைக்கு வர இந்திய அரசாங் கம் அனுமதித்தது. 1938ம் ஆண்டிற்குப் பிறகு தேர்ச்சி பெருத இந் தியத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வர அனுமதிக்கப்படவில்லை. ஆதலால் இலங்கையிலுள்ள மலையக மக்கள் அனைவரும் நீண்ட காலமாக வந்திருக்கின்றனர். ஆனல் நிர்வாகக் கட்டுப்பாட்டில் பெரும்பாலானவருக்கு உரிமை அளிக்கப்படவில்லை, அவர்கள் நாடற்றவர்கள் என்ற பகுதியினராக மாறினர். இப்பொழுது 700,000க்கு மேல் நாடற்றவர்கள் இலங்கையில் வசிக்கின்றனர். அதாவது மலையகத் தொழிலாளிகளில் 90%க்கு மேற்பட்டோர். இவர்களையே தோட்டங்களை இலங்கையர் மயமாக்கும் சட்டம் நேரடியாகப் பாதிக்கின்றது. அரசியல் உரிமை இழந்தமையினல் மற்றெல்லா உரிமைகளையும் படிப்படியாக இழந்து விடுகின்றனர். எவ்வகைகளில் இவர்களைக் கட்டுப்படுத்தும் எ ன் ப தை ப் பொதுவாக நோக்குமிடத்து, முதலாவதாக முதலாளிகளின் அடி மைகளாக அல்லலுற நேரிடும். ஒரு தோட்டத் தொழிலாளி,ஒரு தோட்டத்திலிருந்து வேலை நீக்கம் செய்யப்படின் வேறு தோட்டத் தில் சேர முடியாது. மீண்டும் அதே தோட்டத்தில் சேர முடி யாது. ஆதலால் தொழிலாளிக்கு எதிராக எந்த நடவடிக்கைகளி லும் ஈடுபட முடியாது. ஆபிராகம் லிங்கன் காலத்திலிருந்த அடி ம்ைத்தனத்திலும் மிக கொடுமையானது. இநு வேலையில்லாமல் பசி யால் வாடவேண்டிய நிலையின்)ல் முதலாளிகளின் சுரண்டல் தன் மைக்கு முழுமையாக ஆளாகுகிருர்கள்.
இரண்டாவதாக இப்பொழுது தோட்டத் தொழிலாளர்க்கு உள்ள ஒரு முக்கிய உரிமை பறிபோய்விடும். அதாவது 14 வய திற்கு மேற்பட்ட தோட்டப் பிள்ளைகளைத் தோட்டத் தொழிலாள ராக பதிவு செய்து வேலை கொடுத்தல் வேண்டும் என்ற நிபந்தனை, தொழிற் சங்கங்களின் நீண்ட கால போராட்டத்திற்குட் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனல் இப்பொழுது கொண்டுவரப் படும் சட்டத்திற்குப் பிறகு இந்த உரிமையை தொழிலாளர்கள் இழந்து விடுவர். அதன் விளைவாக தொழிலாளரது பிள்ளைகளுக்கு எவ்வகையான வேலையும் கிடைக்கா.

"மலைமுரசு’ 0.
பொதுவாகக் கூறுமிடத்து நாடற்றவர்களாக கருதப்படும் மலையகத் தொழிலாளர்கள் அனைவரும் வேலையற்றவர்களாக, பிச்சைக்காரர்களாக, பாதையில் அலைந்து திரிய வேண்டியவர்க ளாக மாறிவிடுவர். இதைத் தடுக்க ஒரே வழி ஒன்றுபட்டு நாடற் றவர்கள் பிரச்சனை தீரும் வரை இச்சட்டம் கொண்டுவரக்கூடா தென்று போராடுதலே. எமது பிரச்சனைகள் பேச்சுவார்த்தை கள் மூலமாகவோ அல்லது பாராளுமன்றம் மூலமாகவோ தீர்த்தல் முடி யாது. 1947-ம் ஆண்டிற்குப் பிறகு வாக்குரிமை இழந்தமையினல் எமது இன்னல்களை கூறுவதற்கு பாராளுமன்றம் இடம் அளிக்க வில்லை. ஆதலால் பாராளுமன்றத்தினரும் எம்மைப்பற்றி கவலைப் படுவதில்லை. அரசாங்கம் இலங்கையின் மத்திய பகுதியில் வசிக் கும் சிங்களவரது இன்னல்களைத் தீர்ப்பதற்கு எங்களது சமூகத் திற்கு இன்னல்களை விளைவிக்கிறது. ஆதலால் எமது இன்னல்களை போக்கவேண்டுமெனின் அரசியல் உரிமை பெறுவதற்குப் போரா டுதல் வேண்டும். இல்லையேல் நாங்கள் அழிவது உறுதி.
+圣 /^/^^erWern
அச்சம் ஏது ? அஞ்சுவனுே !
எல்லா உயிர்க்கும் புகலாகி, எனக்கும் புகல்தந் தருள்வோனே : அல்லாஹ் ! உன்றன் அணைப்புக்குள் அச்சம் ஏது ? அஞ்சுவ னே !
景 ,... மக்கள் யார்க்கும் ரட்சகனே ! மன்னர் இரக்கும் ஒரு மன்ன ! ஹக்கே ; உன்றன் காப்புக் குள் கவலை ஏது ? கவல் வே னே !
普 . மரண மற்ற மாமுத லே ! மாற்ருய்ச் சுமந்த உடலத்தின் மரணம்; உனது கோட்டைக் குள் மருவிய என்னை மடித்திடுமோ !
普 நிலையின் நிலையாய் நிலைத் தோனே ! நித்தியப் பொருளாய்த் தனித் தோனே ! தக்லவா ; உன்றன் தலைவாயில் தலை கொண் டோன் 'யான்' அழிவில்லான்!
-கவிஞர் புரட்சிக்கமால்.

Page 53
*3 T\/_L\/\/| — • •nəəuņS Əļļeuuoɔuļu L ‘6#Z
sınır,Nosso six, SWVIÐVITIHL
legoşın togs og nog sørz – aso ao Togo aso of , 19 aso qi o go $ -ii的国re dg占通is ooɓrtsj + o)re s@gossố qi@o@o losso isogaso + @ : r£ €h qøgleo-igeo ogrolis8 @ quos are neš ĝ-w @ # on os 1ņ9-w &qi legs of 1ț9ųı9*-ı de9-a Ĝ)
–rsus og 199ųı9op 19 @oprtokosoɛ) 1çoģisoox --
●6\śD }· Cy’; thuņoto orngrosso@@ (14 g) 1çoigo $1&g sesse), si soa’œ5)rıņrnin+es rrnoff agen russon---- ị đg) 199ồ -w ar rejqsi i § 1839)*{&&
‘IỆaeqørte op 1Jo 11ego@rı sı? urniĝIÊ-a isĩ ŋo urīgs īss (fi)
· @@oko afosą refnogos) afgoo@ri ‘go 0&ooo_0(f) o kao dioqeri · @ «es uogaegri {
tı ırı9@rı $1&gƆƐƐƐ)
sonrage un Ķīgsy.urte 1,9-liōref, ysop utopicsso praemulasqeri qigoș și qi@@@
* ti liric) (si Tı § 18@g) of & c) *
• • • • • • •1991/$1@kso thung Qīrı ru-igođùaïqs19 qegħ qi@tgjuese sĩąī Golgi gegn ngogoșŐ qi@șo09.1991ș9F sa 1993 uqig) o qī£§@o@ri af 199 urīg) sẽ șofi)
 

"மலைமுரசு" 103
'. முரசு சிறுகதைப்
\!பாட்டியில்
O ጎ பாராட்டு பெறும் கதை d
எழுதியவர் :-
கச்சாயில் இரத்தினம் |
SLLSLL00L LLL LSLSLLSL0LS
மஞ்சுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டிருக்கும் அந்த மலையி லிருந்து பெருக்கெடுத்து ஒடும் நீர் அருவியின் பேரிரைச்சல் பேர ரவு ஒன்று பெருங் கோபமுற்றுச் சீறிச் சினந்து இரைவதைப் போன்றிருந்தது. மண்ணுக்கும் விண்ணிற்கும் இடேயே உள்ள ஆகாயப் பெரு வெளியைக் கார்முகிற் கூட்டங்கள் மண்டிக் கொண்டன. எங்கும் ஒரே புகை மண்டலம், அந்த நேரத்தில் சோ ! என்ற இரைச்சலுடன் குளிர் காற்று வீசிற்று அதை அடுத்து ழை சோ ! என்ற பேரொலியைக் கிளப்பிக் கொண்டு சோனுவாரி யாய்ச் சொரியத் தொடங்கிற்று.
மலைநாட்டுத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளி மக்களுக்கு மழை ஒரு பெரிய பிரமாதம் அல்ல. அவர்களுக்கு அது தண்ணீர் பட்டபாடு. அவர்கள் அதைப் போலே எம்மட்டோ மழையைக் கண்டு இருக்கிருர்கள். அவர் களுக்குக் கொட்டும் மழையும் குளிர் காற்றும் வெயிலும் சர்வ சாதாரணமானவை. அவர்கள் அவற்றேடு தினமும் இனைந்து பிணைந்து தங்கள் வயிற்றை வளர்க்க உழைக்கப் பழகிக் கொண்ட வர்கள் தானே.
மழை சோ என்ற பேரிரைச்சலுடன் அடித்துப் பொழிந்து சுொண்டே இருந்தது. அப்பொழுது அங்கு அசுர வேகத்தில் வீசிய புயற் காற்று ஒன்று மழைத் துளிகளை நான்கு பக்கமும் சிதறடித் துக் குளிர் வாடையை அதிகரிக்கச் செய்து கொண்டே இருந்தது.
அந்த மலை அடிவாரத்தில் நிரை பிடித்துத் தேயிலைக் கொழுந்து கொய்துகொண்டு நின்ற பெண்கள் கூட்டம் அந்த மழையையோ ! குளிர்வாடையையோ ஒரு பொருட்டாக மதிக்கவில்லை அவர்கள் தங்கள் தலையில் போட்டிருந்த கம்பிளியை நன்கு இழுத்து போர்த் திக் கொண்டு அரையிற் கட்டி இருந்த படங்கை நல்ல சிக்காராய் இடுப்பில் வரிந்து கட்டிக்கொண்டு கொழுந்தை இயந்திரம் போல வேலை செய்யும் அவர்களின் கைகளினுற் கொய்து கூடையிற் போட் டுக் கொண்டே போஞர்கள். சிவகாமி அவர்களுக்கு முந்திக் கைச்சுறுக்காய்க் கொழுந்தை கொய்து கொண்டே சுமார் இருபது யார் தூரத்து முன்னுற் போய் விட்டாள். ܡ

Page 54
104 * மலைமுரசு"
சிவகாமி சுமார் மூன்று மாசங்களுக்கு முன்பு தான் அந்தத் தோட்டத்தில் புதிதாக பெயர் பதிந்தவள். புதிதாகப் பெயர் *பதிந்து வேலை செய்யத் தொடங்கிய அந்த மூன்று மாச காலத்திற் குள் அவள் நன்ருகக் கொழுந்து கொய்யப் பழகிவிட்டாள். அவ ளைப் போல இன்று எவருக்கும் விரைவாக ஒரு குறை குற்றமும் இல்லாமற் தளிர் கொய்யத் தெரியாது. அவளைப் போல எவருக் கும் கூட இருத்தல் போடவும் முடியாது. அவ்வளவிற்கு அவள் திறமையாத் தளிர் கொய்து அந்தத் தோட்டத்தில் எல்லாரிலும் பார்க்கக் கூடிய சம்பளம் பெறுவாள். அதனுல் அவளை எல்லாக் கங்காணிமாரும் புகழ்வார்கள்.
மழை சற்றுக் குறைந்துவிட்டது. ஊதற்காற்றின் உக்கிரமும் தணிந்துவிட்டது. ஆனல் அந்த மலை அடிவாரத்தை மூடிக்கிடந்த பனிப்புகாரின் கூட்டம் சற்றுங் குறையவில்லை. மழைக்குப் பெருக் கெடுத்த நீரெல்லாம் வடிகானில் சோ ! என்ற இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தது.
தளிர் கொய்யும் பெண்கள் நேரமாககிவிட்டதே பெயருக்கு இன்னும் போதிய கொழுந்தைப் பறிக்கவில்லையே என்ற ஏக்கத் துடன் சற்றுக் 'கைவீச்சாய்க் கொழுந்தைக் கொய்து கொண்டு நிரையில் முன்னேறினர்கள். கொழுந்து கொய்யும் அந்தப் பெண் களைக் கண்காணித்துக்கொண்டு, இராமன் கங்காணி அங்கு நின்று கொண்டிருந்தான்.
அப்பொழுது குடையைப் பிடித்துக்கொண்டு கையில் ஒரு கைத்தடியுடன் அங்கே வந்த கணக்கப்பிள்ளை நீலமேகம் "கங் காணி, மணி பத்தாச்சு. ஆளுங்களைச் சத்தே கைவீச்சாய்க் கொழுந்தை எடுக்கச் சொல்லு" என்ருன்.
காங்காணி "ஆமாங்க! அப்படித்தானுங்க சொல்லி இருக்கேன்" என்று சற்று மரியாதையுடன் கூறிவிட்டுத் தேயிலைச் செடிகளுக்கு இடையே ஒரு பக்கமாய் ஒதுங்கி நின்றன்.
கணக்கப்பிள்ளை அங்கே கொழுந்து கொய்து கொண்டு நிற்கும் ஆட்களைத் தனது கருடவிழிக் கண்களால் ஒரு துழாவு துழாவினன்.
அவன் பார்வைக்கு எதிரில் தளிர் கொய்து கொண்டு நின்ற சிவகாமியின் எழில் மறைந்த தோற்றம் விருந்தாகத் தோன்றிற்று மழையிலே தொப்பையாய் நனைந்து உடாலோடு ஒட்டிக்கொண்ட ரவிக்கையை முட்டி மோதிக்கொண்டிருக்கும் அவளின் செங்குரும் பை ஒத்த மார்பும், நாணத்தால் கோணிக் குறு குறுத்த மைக்

மலைமுரசு" የ 105 -
கண் பார்வையும், தளிர் போன்ற அவளின் பொன்னிற மேனியின் எழிலும் அவன் மனசை அப்படியே கவர்ந்து விட்டது. சற்று நேரம சிவகாமியை வைத்த கண் வாங்காது உன்னிப்போடு பார்த் துக் கொண்டு நின்ற நீலமேகம் "கங்காணி, இந்தப் பொண் யாரு மகள்" என்று சற்று குழைவோடு கேட்டான்.
என்னங்க ஐயா, இந்தப் பொண்னை உங்களுக்குத் தெரியாதுங் களா ? இவ நம்ம அஞ்சலை மகளுங்க. இவ இப்போ இந்தத் தோட்டத்துக்கு வந்து ஆறு மாசமாகப் போவுது. அதுக்கு முந்தி வேறே எங்கையோ கழுத்துறைப் பக்கம் அவங்க சித்தப்பன் வீட் டிலே இருந்துட்டு வந்தாளாம். நன்முய்க் கொழுந்து எடுப்பா' என்ருன் இராமன் கங்காணி.
*ஆமா, ஆமா, பவே கெட்டிக்காரப் பொண்ணு. என்னைக்குப் பாத்தாலும் மற்ற மற்றவங்களைக் காட்டிலும் பத்து இருத்தல் கொழுந்தின்னலும் கூடப் போடாமலிருக்கமாட்டா. ஏன் கங் காணி இந்தப் பொண்னைப் பார்த்தால் சித்தே படிச்ச பொண்ணுட் டாம் தெரியுது படிச்சு இருக்காளா ? என்ன ! என்ருன் கணக் கப்பிள்ளை நீலமேகம்.
"ஆமாங்க ஐயா, இவ நன்ருய்ப் படிச்சு இருக்கா. தைக்கப் பின்ன எல்லாம் இவளுக்கு நன்ருய்த் தெரியுமுங்க" என்ருன் கங்காணி.
பாத்தியா ? எனக்கு அவளின் முகத்தைப் பார்த்தே படிச்சு இருக்கானு தெரிஞ்சு போச்சு. சரி நீ அவகிட்ட சொல்லு முத்த இலை தொப்பில் இலை எடுக்க வேணுமின்னு. நான் வர்ரேன்’ என்று கூறிவிட்டு நீலமேகம் கணக்கப்பிள்ளை போய்விட்டான்.
அன்று சாயந்திரம் கொழுந்து மடுவத்தில் கொழுந்து நிறுக் கும்போது நீலமேகம் கணக்கப்பிள்ளை சிவகாமியினுடைய கொழுந் தைப் போலே எல்லாரும் முத்தல் முடிச்சு இலை இல்லாமல் நல்ல துப்பரவாய்க் கொழுந்து எடுக்கனும் என்று ஒரு எச்சரிக்கையை எல்லாருக்கும் விடுத்தான்.
சிவகாமிக்கு அவன் பேச்சு மனசில் எதுவித சலசலப்பையோ அல்லது கவனத்தையோ உண்டுபண்ணவில்லை. அவள் என்றைக் கும் போலவே அன்றும் நிதானமாக நடந்து கொண்டாள்.
ஆனல் கரவு மனப்பான்மை நிறைந்த பெண்களுக்கு அப் பேச்சுப் பிடித்துக்கொள்ளவில்லை. அவர்கள் மெதுவாய்க் குசுகுசு! எதையோ இரகசியமாய்க் கதைத்துக் கொண்டார்கள்.

Page 55
106 *மலேமூரசு’
மறுநாட் காலையில் வழக்கம் போல எல்லாரும் நிரை பிடித்துக் கொழுந்து கொய்துகொண்டு நின்றர்கள். சிவகாமிக்கு அடுத்து அன்று காத்தாயி நிரை பிடித்துக் கொழுந்து கொய்து கொண்டு நின்ருள். என்றைக்கும் காத்தாயி தனிமையாய் ஒரு தொங்களில் நின்று கொழுந்து எடுப்பது வழக்கம். ஆஞல் அவள் என்றைக்கும் இல்லாத விதத்தில் நடந்து கொண்டது சில சூது மனப்பான்மை நிறைந்த பெண்களின் மனசில் சற்றுச் சலனத்தையும் வியப்பையும் உண்டு பண்ணிவிட்டது. காரணம் காத்தாயி கணக்கப்பிள்ளை நீலமேகத்தின் ஆசை நாயகி. அவனுடைய கையாள் அவள். அவள் அந்தத் தோட்டத்தில் எவ்விதமான குற்றத்தைச் செய்த போதிலும் அதை எல்லாம் கணக்கப்பிள்ளை நீலமேகம் போர்த்து மூடி மறைத்துவிட்டு அவள் பக்கமாகவே பேசுவான். அதனுலே அந்தத் தோட்டத்து ஆட்கள் எல்லாரும் காத்தாயியுடன் அதிகம் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வதில்லை. அவர்கள் அவளோடு எச்சரிக்கையர்கவே பழகி வந்தார்கள்.
மணி சுமார் பத்து இருக்கும். சிவகாமியும் காத்தாயியும் எல் லாரையும் முந்திச் சுமார் முப்பது யார் தூரத்துக்கு முன்னேறிக் கொழுந்து கொய்து கொண்டே போனுர்கள்.
காத்தாயி கொழுந்தைக் கொய்து கொண்டே ஒரு முறை தனது பார்வையை நாலுயுறமும் சுழற்றிப் பார்த்தாள். அவ ளோடு கூட நிறை பிடித்துக் கொழுந்து கொய்தவர்கள் வெகு தூரத்தில் ஒரு வரைக் கட்டுக்கும் அப்பால் நின்று கொழுந்து பறித் துக் கொண்டு நின்ருர்கள். அவளுக்கு அவளுடைய எண்ணத்தை நிறைவேற்ற அந்தச் சூல்நிலையே மிக வாய்ப்பாக மனசுக்குத் தோன்றியது. உடனே அவள் மெதுவான குரலில் "சிவகாமு, உன்மீது நம்ம கணக்கப்பிள்ளை ஐயாவுக்கு ரொம்ப நல்ல பிரியம். அவருக்கு நீயின்ஞஉசிரு. நீயும் உன் ஆத்தாவும் ரொம்ப வந்து இந்தத் தோட்டத்திலே கஷ்டப்பட்டுப் போனிங்க அந்தக் கஷ் டம் எல்லாம் உனக்கு நம்ம கணக்கப்பிள்னை ஐயாவுடை கண் ணுேக்கு கிடைச்சதும் சரியாப் போயிடும். நீனு மட்டும் அவர் கேக்கிறதுக்கு மறு பேச்சுப் பேசப்படாது. அப்புறம் உன் பாடு வாய்ப்புத்தான். என்று கூறிச் சிவகாமியைத் தனது பேச்சில்ை மயக்க எத்தனித்தாள். -
சிவகாமி தனது வாழ் நாட்களில் எத்தனையோ பயங்கரமிக்க இடி முழக்கத்தைக் கேட்டிருக்கிருள். புயற் காற்றடித்து மரந்தடி கள் வீடு வாசல்கள் சரிந்து விழுவதையும் பார்த்திருக்கிருள். ஏன்? எத்தனையோ நாட்கள் அவள் காலிலும் மேலிலும் அட்டை கடிக்க வும், கல்லும் முள்ளும் அவள் கால்களை உறுத்தி வருத்தவும் அவற்

மலைமுரசு’ 107
றைச் சகித்தும் இருக்கிருள். ஆனல் அவளுக்கு அப்பொழுது காத்தாயி சொன்ன அந்த சொற்களைக் கேட்டுக் கொண்டு பொறுத்து இருக்க முடியவே இல்லை. அவளுக்கு அந்தச் சொற்கள் ஒவ்வொன்றும் ஈட்டி போன்று அவள் இதயத்தைத் தாக்கி வருத் தின அவள் அப்படியே அதிர்ச்சியுற்று லிட்டாள். அவள் கயல் விழிக் கண்கள் இரண்டும் கோபத்தி ைல் குங்குமம் போலச் சிவந்து விட்டன. உடம்பெல்லாம் உருவந்தவனுக்கு நடுங்குவது போல நடுங்க ஆரம்பித்து விட்டது. அவள் தாங்க முடியாது வந்த கோபத்தைப் பல்லைக் கடித்து மனத்தைத் தைரியப்படுத்தி அடக்கிக் கொண்டு காத்தாயியைப் பார்த்து 'அக்கா, நம்ம ஏழைங் களின்னது எல்லாருக்கும் தெரிந்த விஷயந்தானுங்களே! அதுக்கு என்னுங்க ஒளிப்பு மறப்பு நம்ம அன்னுட வாழ்க்கையைக் கழிக்க மாடாட்டமாய் உழைச்சாலும் நம்மஞக்கு மானமின்னு ஒண்ணு இருக்குதுங்க, மதியாரியும் இருக்குதுங்க. நம்ம சோறு திங்கிற வாயாலே பீயைத் திங்கமாட்டமுங்க. நம்மஞம் மனுஷrளுங்க, மாடு ஆடு இல்லீங்க நம்ம தோட்டக்காட்டு பொண்ணுய் இருந் தரப் போலே நம்ம மானத்தை எவனுக்கும் விக்கவேணுமின்னு ஒரு சட்டமா ? சேச்சே : இன்னு மேற்பட்டு இப்பிடி அவமதி யாரியான பேச்சை நம்மளிட்டைப் பேசாதே நம்மஞக்கு அது எல்லாம் பிடிச்சுக்கிராது. என்று வைராக்கியம் நிறைந்த குர லில் கூறினள்.
காத்தாயிக்கு அவள் பேச்சு மனத்தில் வெறுப்பையும் கிளர்ச்சி யையும் உண்டு பண்ணிவிட்டது. அவள் உள்ளூர மனதில் இரு ! இரு !! உன்னை நான் பார்த்துக்கொள்ளுகிறேன்" எனச் சொல்லிக் கொண்டு வெளிக்குச் "சரி உனக்கு இஸ்டமில்லேணு விட்டுத் தள்ளு” என்று கூறினுள் அதற்குப் பின் அவர்கள் எதுவித பேச்சுமின்றித் தங்கள் வேலையிலே கவனத்தைச் செலுத்தினர்.
அன்றைய பொழுது ஒருவர்று சிவகாமிக்குக் கழிந்துவிட்டது.
மறுநரட் சிவகாமி பறித்த கொழுந்து முழுதும் முடிச்சுக் கொழுந்தும் முற்றல் இலகளும் இரும்பதாகக் குற்றஞ்சாட்டிக் கணக்கப்பிள்ளை அவள் கூடையிலுள்ள கொழுந்தை பறித்துத் தேயிலைச் செடியின் அடியிற் கொட்டிவிட்டு, "உனக்கு இன்னைக்கு பேரில்லை. நீ போ விட்டுக்கு !’ என்று விரட்டி விட்டான்.
சிவகாமிக்கு அன்று நடந்த அந்த எதிர்பாராத சம்பவம் மனத் தில் பெருந்திகிலை உண்டுபண்ணிவிட்டது. அவள் அந்தத் தோட் ட ச், தில் பேர் பதிந்து கொழுந்து எடுக்கத் துவங்கின நாளிலிருந்து .ே)றவரை எவரிடமும் ஒரு சின்னப் பேச்சுக்கும் ஆளாகாமற் கொழுந்து எடுப்பதில் நல்ல சமர்த்துக்காரி என்று எல்லாராலும்

Page 56
108 "மலைமுரக"
பாராட்டப்பட்டவள். அப்படியான அவளே இன்று கணக்கப் பிள்ளை நீலமேகம் விரட்டிவிட்டான். அதுவும் வெறும் பொய்க் குற்றச்சாட்டை அவள் மீது சுமத்தியல்லவா விரட்டி விட்டான். இப்படி அநியாயத்தை அந்த ஏழைப் பெண் எப்படிச் சகிப்பாள். இதனை விசாரிக்க அங்கு நின்ற கங்காணிமார்ல் எவரும் முன்வர வில்லையே ! என்பதை எண்ண அவள் இதயம், கழுத்தறுத்து உரித்த ஆமை இறைச்சி துடிப்பதைப் போன்று துடித்தது. கண்களில் நீர் ஆருய்ப் பெருக்கெடுத்தது. *
அன்று சாயந்திரம் வேலே விட்டு வீட்டுக்கு வந்த சிவகாமியின் தாய் அஞ்சுகம் அவளை அழைத்து 'நோக்கு இன்னும் தோட்டக் காட்டிலே எப்பிடிப் பிழைக்கனுமின்னு தெரியலே. உன் முரட்டுப் புத்தி இன்னும் மாறலை. நாலு பேரையும் போலே நம்மஞம் கணக்கப்பிள்ளை கங்காணிமாருங்க சொல்லுற பேச்சை அனுசரிச்சு நடக்கனும், தம்ம தோட்டத்திலே துரைக்கு இரண்டாவது தானே நம்ம கணக்கப்பிள்ளை ஐயா. அவரு சொல்லுற பேச்சைக் கேக்க னும். இல்லேன்ஞ தம்மளுக்கு இந்தத் தோட்டத்திலே புழைக்கிற தை மறந்திடனும், கணக்கப்பிள்ளை ஐயா ஏதாச்சும் சொன்ன ருன்ஞ நீனு அவரிடை பேச்சை அனுசரிச்சு நடக்கனும். அப்போ தான் நம்மஞக்கு அவருடைய அனுசரனை கிட்டும். இல்லேன்ஞ தம்ம சட்டிமுட்டியைக் கட்டிக்கிட்டு வேறே எங்கையாச்சும் போகப் பாக்கனும் தெரிஞ்சுதா ? என்று சற்றுக் கடுகடுப்பாய் கூறினுள்.
சிவகாமிக்குத் தாய் சொன்ன சொற்கள் கொஞ்சமும் மனசுக் குப் பிடித்துக்கொள்ளவில்லை. அவளுக்கு எப்படி அவை பிடிக்கும். ஒரு பெற்ற தாயே தனது மகளைத் தவருன வழியில் நடக்கும்படி வற்புறுத்துகிருள் என்ருள் அதை எந்த ஒரு பகுத்தறிவுள்ள பெண் ணும் ஏற்கமாட்டாள் அல்லவா? தாங்க முடியாத துயரம் அவள் இதயத்தை வருத்த "அம்மா, நாமள் தோட்டத்திலே நேர்மை, வேலை செஞ்சு பிழைக்கப் பிறந்தோமே இல்லாது கண்ட கண்ட படி விபசாரியாட்டம் ஆடனுமின்னு பிறக் கல் லையே? கணக்கப்பிள்ளையின் எண்ணத்துக்கு நான் ஆளாகலேன்ன நம்ம செஞ்ச வேலையிலுமா குற்றம் சுமத்தணும் ? சேச்சே இந்த அநீதியை நான் கிஞ்சித்தும் பொறுக்கமாட்டேன். இது பெரிய அநீதி அம்மா ?" என்று கூறிக் கண்ணீர் விட்டாள்.
"சே வாயை மூடு. அந்த மாதிரி நீ நம்ம கணக்கப்பிள்ளை ஐயாவைப் பேசப்பிடாது. நம்மஞக்கு இன்னைக்கு பேரு போடுறது அந்த ஐயனில்லியா ? அப்பிடியான அந்த மவராசன் பேச்சை நீ அனுசரிச்சு நடக்கனும் என்ருள் அஞ்சலை கோபத்துடன்.

* மலைமுரசு" 10d.
அஞ்சலையுடைய் அறியாத்தனமான பேச்சைக் கேட்டதும் சிவ காமிக்கு அழுகையாய் வந்தது பாவம் ! அவள் என்ன செய்வாள். இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையாகிவிட்டாள். அன்று இரவு எல்லாம் அழுது வடித்ததேயன்றி அவள் ஒரு ஆறுதலையும் அடை யாது தவித்தாள்.
நாட்கள் சில சென்றன. ஆஞல் அந்த நாட்கள் ஒவ்வொன் றிலும் சிவகாமியும் அஞ்சலையும் வேலை செய்து பேர் போடப்பட்ட ஆய்க்கினைக்கு ஒரு அளவு கணக்கே கிடையாது. கணக்கப்பிள்ளை படுத்துகிற ஒவ்வொரு பாட்டுக்கும் அஞ்சலை சிவகாமியையே குற்றஞ்சாட்டி ஏசுவாள்.
பொறுத்தாள். தன்னுல் ஆண்மட்டும் பொறுத்தாள். ஆளுல் அந்தப் பொறுமையையும் மிஞ்சிவிட்டது வைராக்கியம் சிவகா மிக்கு.
தோட்டத்துச் சனங்கள் எல்லாரும் அசதி தீர அயர்ந்து தூங்கு கிற நடுச்சாம வேளை. மானத்தை இழக்க விரும்பாத சிவகாமி தனது தாய்க்காவது ஆறுதலைக் கொடுக்க வேண்டாமா ? கொடுக் காவிட்டால் அவளை அவள் தாய் ஈன்றெடுத்து இம்மட்டுக்குப் பெரிய பொண்ணுக்கி விட்டதில் என்னபயன் ? என எண்ணிக் கொண்டாள்.
மறுகணம் கணக்கப்பிள்ளையின் கண்களையும் மனத்தையும் கவர்ந்த அந்த அழகான சிவகாமியின் உடல் மகாவலிகங்கையில் மிதந்து கொணடிருந்தது.
மறுநாள் தோட்டம் எல்லாம் சிவகாமி எவனுேடையோ பேச்சுவார்த்தையாய் இருப்பதைக் கண்டு அவள் தாய் கண்டித்து. இருக்கவேணும் அதுதான் சிவகாமி தற்கொலை புரிந்து கொண்டாள் என கதையாயிற்று.
ஆளுல் ஏழைத் தொழிலாளியாய்ப் பிறந்து அன்ருட சீவியத் தைக் கழிக்க அவள் பருத்தி படாத பாடுகள் பல பட்டாலும், தனது கற்பைக் கணக்கப்பிளளே நீலமேகம் சூறையாட இடம் ளிக்காது, மனம் பொறுக்கள்து தற்கொலை புரிந்து கொண்டாள் கற்பரசி சிவகாமி என்பதை யார் ஒப்ப முடியும். கணக்கப் பிள்ளை நீலமேகத்துக்கும், அஞ்சலைக்கும், காத்தாயிக்கும் அவள் கற்பு நெறி தெரியலாம். ஆனல் மற்றவர்களுக்குத் தெரியவே தெரியாது. \
(யாவும் கற்பனை)

Page 57
110 * மலைமுரசு’ 盏*******“爆 இஸ்லாம் ஒரு மதமா? 影 S{SS{SS எஸ். எஸ். பி. சிந்தா மதார் SSSS
உயிர்ப்பரப்பில் உன்னரும் சிறப்புற்றுத் திகழ்பவன் மனிதன். பரந்த உலகத்தை உள்ளடக்கி, சிறந்து விரிந்த பேருலகமாக, அவன் விளங்குகிறன். நுனித்தறிய முடியாத வல்லமைகளின் செறிவாகவும், மட்டிட்டு எல்லைப்படுத்த இயலாத ஆற்றல்களின் நிறைவாகவும், மனிதனுடைய உருவும், திருவும் அமைந்துள்ளன, நித்தியனன வல்லதணி நாயனின் நிதர்சனப்பண்புகளைத் துலக்கும் ஒளியாக இலங்குவோனும், மனிதனே. இவ்வாறு இடத்தாலும் இயல்பாலும் இறையருளின் முழுச் சான்முக முகிழ்த்த மனிதன், முன்னரே வகுத்து வரையறுக்கப்பட்ட கார ண த் தி ன் கருவி * ஆவான்; திட்டமிடப்பெற்ற இலட்சியத்தின் செ ய லா ள ன்
ஆவான் என்பதை உள்ளுவார் உரை முடியும்.
அத்தகைய உணர்வினல் பெரும் ஊட்டமும், ஊட்டத்திஞல் உருவாகும் விருத்தியுமே மானிடத்தின் பூரணத்துவம் என்போம் எனவேதான், "மனிதனின் தோற்றம் தற்செயலான நிகழ்ச்சி யன்று, அவன், காலச் சுழற்சியின் கோலங்களில் ஒன்றனவன் அல்லன்" என்று, இஸ்லாம் தெளிவு தருகின்றது. இஸ்லாத்தின் ஒதரிய பண்புகளில், மனிதனுடைய பிறப்பு. வாழ்க்கை, மரணம், மறுமை பற்றிய வரையறைகள் உன்னற்பாலனவாகும். நிமிர்ந்து நோக்க முடியாத சிறுத்த நினைவுகளின் தீர்மானத்திற்கோ, பிரச்சி னேயைக் கொண்டு, கருதியதை வலியுறுத்தும் வழிமுறைக்கோ இஸ்லாத்தில் இடமே கிடையாது, மனிதனை அவனுடைய சிந்தனை வட்டத்தில் அகலம்-நீளம், உயரம், ஆழம் கொண்டவணுக உயர் த்தி; ஒளி பெருகச் செய்வதையே, இஸ்லாம் தன்னியல்பாகவும், தனியியல்பாகவும் கொள்கிறது.
"சிந்தனையைச் சிதைத்து, ஆற்றலை அலைக்கழித்து, மானிடத் தில் ஆட்சிகொள்ளவேண்டும்’ என்ற நியதியை, இஸ்லாம் தனது ஒழுகலாறுகள் ஒவ்வொன்றிலும் ; வெறுத்துச் சாடுகின்றது. இஸ் லாத்தின் இத்தகைய விழுமிய தூய்நிலைகருதியே, செருக்கு திமிர் எனப் பொருள் குறிக்கும் மதமாக இஸ்லாம் அமையவில்லை.
தவிர, மக்கள் தன்னை ஓம்புவதால் தனக்கு வாழ்வுண்டு; வள மூண்டு என்ற மறை நோக்கும் இஸ்லாத்தில் இல்லை, அதன் உயிர்ப்பும், ஊழியமும் இவைதான் :- -

ad
"மலைமுரசு’
'மனிதன் குறியும் கொள்கையும் உடையவன். சித்தப்படுத் தப்பெற்ற வாழ்வும்; வழியும் கொண்டவன். பூரணத்து வத்தை நோக்கி விருத்தியுறும நியதியில் : பூரணத்துவனகிய அல்லாஹ்வால் படைக்கப்பெற்றவன்.
அவன் தனது தோற்றத்தின் நோக்கத்தை உணர்ந்து வித்தினுள் உறங்கும் விருட்சமாய், தன்னிலடங்கிய பூரணத் துவ நுண்மைகளை, வளர்த்து வளப்படுத்தல் வேண்டும் ! என் றும் பிரச்சினைகள் மல்கிய இந்த உலகமும், வாழ்வும், அவனு டைய பூரணத்துவ நுண்மைகளை உருவாக்கும் நெறியிலேயே Liu 16ir படுத்தப் படுதல் வேண்டும்.”
மனிதனுடைய விழுமி யநிலையை நினைவூட்டுவதிலும், அதற். கான முயற்சியில் அவனை என்றும் செயற்பாடுடையவனுய்க் காண் பதிலும் இஸ்லாம் செலுத்தும் அக்கரையும், அனுதாபமும் மிக மிகப் பெரிது. ஆகவே, இஸ்லாத்தை ஆய்கின்றவன் அதன் பால் பெரிதும் கவரப்படுகின்றன். இஸ்லாத்தின் வரலாறு கூட, அதன் பால் கவரப்பட்ட நிகழ்ச்சிகளாகத் தான் இருக்கின்றன! இச் சான்றுகூட, இஸ்லாம் மனிதனல் தவிர்க்க முடியாத மானிடத் தின் இயல்புகளில் கிளைத்த-அவனுக்கு இன்றியமையாத "வாழ்க் கையியல்" என்பதனையே விளக்குகின்றது.
மேலும், மனிதனின் வாழ்க்கை நோக்கத்தை வரையறுத்துத் திட்டப்படுத்திய இஸ்லாம், அந்த நோக்கத்திற்கியைய, ஒவ்வொரு சிற்றசைவிலும் தீர்க்கமும், தீர்மானமும் உடையவனுக, அவனைக் காண விரும்புகின்றது. என்றும் போர் "வீரனின் கூரிய விழிப்பு டையவனுக, அவனை நேர்கொள்ள விழைகின்றது.
ஆகவேதான் ; மனிதத்துவத்தின் விருத்தி நெறியான இஸ் லாம், கோல அழகினும் கொள்கை அழகைக் கணிக்கின்றது. ஏற் பாட்டு நிறைவைவிட, எண்ணத்தின் நிறைவையே அவதானிக் கின்றது.
இஸ்லாம், தனது உயிர்ப்பண்புகள் பலவற்றில் எண்ணத்திற் கே தலையிட மீந்துள்ள தகைமை, இங்கு நினைவுறத்தக்கது. "அல்லாஹ் உள்ளத்தையே நோக்குகிருன்" என்ற திருமறையின் உரையும், "செயல்களின் மூலம்; எண்ணங்களே' என்ற திருநபி கள் குரலும் நமது கவனத்திற் குறியன. இதயத்தையே, தனது உதய திசையாகக் கொண்டு, பேரொளி பரப்பும் புனித இஸ்லாம், மனித குலத்தின் வாழ்வியல் என்பது, இங்கே நன்கு புலனுகின்றது.

Page 58
112 * மலைமுரசு’
தனிமையில் ஆழ்ந்துறங்குகின்றவனை, பாய்ந்து தாக் கும்
அாந்தவிரந்த போர் வீரனைப்போல், மனிதனை ஆட்சிப்படுத்திக் கொள்ள இஸ்லாம் விரும்பியதில்லை. விரும்பவும் மாட்டா 1 அறி வைக் குருடாக்கி. ஆற்றலை மூடமாக்கிவிட்டு, பரவாழ்வுக்குப் பாதைகாட்ட முனையும் ஞானப் போலியாகவும், மனிதனை வசப் படுத்திக்கொள்ள இஸ்லாம் முனைந்ததில்லை; முனையவும் மாட்டா!
அக வளர்ச்சியில் சிசுககளாய் இருக்கும் மனுக்குலத்திற்கு ஞான அமுதூட்டும் அன்னையின் மார்பகமாகத் தான், இஸ்லாம் உதவியிருக்கின்றது. ஆகவே, இஸ்லாம் ஒரு மதம் என்பதை விட , இலட்சிய வாழ்வின் இலக்கணம் என்பதே பொருத்தமாகும்.
மனிதனைப்பற்றி-அவனுடைய பூர்வீகத்தின் நுட்பங்களே ப் பற்றி, அவன் ஈட்டவேண்டிய இலட்சியங்கள் பற்றி உணர்த்துவ துடன், அவ்வழி ஊக்கப்படுத்தி நிலை நிறுத்தும் ஒரே வழிகாட்டி இஸ்லாம் என்பதில் ஐயமே வேண்டாம் ! வேகம் மண்டிய இற்றை நூற்றண்டில், பலவகைப்பட்ட அதிர்ச்சிகரமான மாற்றங்களைக் காண்கிருேம். ஒவ்வொரு புதிய புதிய உதயத்துடன், புதிய புதிய கொள்கைகள் தோன்றுவதை அனுபவிக்கின்ருேம். இவற் றின் பேருக மனித வாழ்க்கையில் இலட்சிய இலக்குகளற்ற தன் மையும், ஸ்திரமான தன்னியல்புகள் குன்றிய நிலையும் பெருகி புள்ளன. மனிதன் மனிதனுககுரிய வாழ்க்கையை, "எப்படியா வது வாழ்ந்து கழிக்க வேண்டும்’ என்ற அவலமான நிலைக்கு நிர்ப் பந்திக்கப்படுகிருன். துறைகள் ஒவ்வொன்றிலும் தன்னை மறந்து விட, தன்னை ஒளித்து விட முனைகினருன். மனிதனுடைய ஆக்கங் கள், அமைப்புகள் எவற்றிலும், அவனைக் காண முடிகின்றதாய் இல்லை ! உயிர்பரப்பில் தலைமகளுகத் தணிவிட்டோங்கிய மனிதன், தனது இயல்பில் இழிந்துவிடக் காரணம் என் ?
மனிதன் தன்னுடைய பிறப்பின் நோக்கை மறந்தவனுய், வாழ்க்கையின் இலக்கை விட்டு நீங்கியவனுய் தடம் புரண்டதே காரணம் ஆகும் !
"வாழ்க்கையை, எப்படியாவது வாழவேண்டும்" என்ற தீர்மா 'னம், மனிதத்துவத்தின உயிருக்கே ஆபத்தானது. இவ் வீழ்ச்சியி லிருந்து விடுதலை காணுதற்கு, இஸ்லாத்தின் அரவணைப்பொன்றே அவனுக்குப் புகல்தர வல்லது. "இதுதான் வாழ்க்கை. இப்படித் தான் வாழவேண்டும்" என்ற வரையறை கொண்ட வாழ்வியலாகத் திகழும் சத்திய இஸ்லாம்-மனுக்குலத்தின் புனித இதயங்களுக் குச் சொந்தமான இஸ்லாம்-தடம்புரண்ட வாழ்க்கைக்கு மாமருந்து என்பதை உலகம் உணர வேண்டும் உணரும் !

پیلاٹلاٹن علاعلانNعلاعلاعل علمطالعہ علیح y மலை நாடு. |女 vn
- மலைத்தம்பி -
மலைதனி வருவி வீழ
மக்களின் மாண்பி ஞலே
விலையுயர் பயிர்கள் யாவும்
விளைந்திடு மெங்கள் நாடு !
தொன்மைசீர் கொண்ட வண்ண
தேயிலைச் செடிக ஞண்டு
தன்னுயிர் தொழிலுக் கீந்த
தமிழரின் மாட்சி யுண்டு !
-
'மன புயர் ஏல முண்டு g
மாவொடு பலாவு முண்டு குண முயர் கொக்கோ வோடு தனியுயர் ரப்ப ருண்டு !
அருந்தமிழ் கலைஞ ருண்டு
அற்புத கவிஞ ருண்டு 6 திரு மிகு கங்கையோடு
சிவனுெளி பாத முண்டு! 6.
கயவாகு மன்ன ஞண்ட
கண்டிய நகரி னுாடே வியத்தகு கல்வி யூட்டும்
பல்கலை (க்) கழக முண்டு !
மின்னெளி வீசு கின்ற
மின்சார நிலைய முண்டு
தென்னைசூழ் சோலை கொண்ட
மடவளை (ச்) சூழ லுண்டு !
இயம்பிடு ஜீவ பூமி வாழ்விலு: ழைததின் பங்காண்
மலைவயர் வாழும் நாடே
6
. €. ஈழத்தின் சீலந் தன்னை 6. 6.
€.
;
FMNMNMNMNMNMNMNMNMNMNMNMNMNNỳ

Page 59
14 *1. லைமுரசு’
மச்சான் திருந்திவிட்டால் மனையிலே
காசிருக்கும் !
- கலை. க செல்வராஜா
மார்கழி மாதம் ! தோட்டத்திலுள்ள பக்தியாளர்கள் ஆல யத்திற்குச் சென்று பஜனை படிக்கும்போது அடிக்கப்படும் ஆலய மணியின் ஓசை தோட்டமக்களுக்கு விடிவு என்பதை உணர்த்தி யது. பட்சிகளும் கத்திக்கொண்டே கூட்டிலிருந்து வெளியே பறந்து சென்றன. காலைக் கதிரவனும் தன்னுடைய தங்கக் கதிர் களை பார்முழுவதும் பரவவிட்டிருந்தான். பிறட்டுக் களத்திற்குச் செல்வதற்காக லயத்துப் பெண் ஒருத்தி (சிவகாமி) உறக்கத்தைக் கலைத்துவிட்டு எழுந்து வேலைகளையெல்லாம் முடித்தாள். பின் தன்னுடைய கணவனை எழுப்புகிருள். அவன் குளிரைத் தாங்க முடியாமல், எழும்ப மறுத்துவிட்டு கம்பளியைப் போர்த்திக் கொண்டு படுத்துக்கொள்கிருன, அவள் மறுபடியும்,
சேவலுங் கூவிருச்சி !
சூரியனும் வந்திருச்சி,--நீ
சிங்காரமா துரங்கிறியே
சட்டுணு எந்திரியோ!எந்திரி!
என்று அவனை எழுப்புகிருள். அவனுக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை !
காலையிலும் மாலையிலும்
கயிட்டப்பட்டு ஒழைச்சாலும்
நிம்மதியா தூங்காம
நேரத்தோட எழும்பணுமோ?
என்று அவன், போர்த்தியிருந்த கம்பளியை அகற்றி அவளேப் பார்த்த்வாறு கூறினன். அவள் நேரமாகி விட்டபடியால் கூடை யை எடுத்து தலையில் தொங்கவிட்டுக் கொண்டே,
வெள்ளெனவும் எழும்பமாட்ட-நீ
வேலைக்கும் போகமாட்ட
நாமட்டும் ஒழைச்சித்தான
நாலுபேத்தக் காப்பாத்தனும்

*மலேமுரசு’
என்று தான் மட்டும் உழைப்பதையும், உழைத்துக் குடும்பத்தி லுள்ள நாலு பேரைக் காப்பாற்றுவதையும் பெருமையாகக் கூறி ஞள். திடீரென வாசலில்வநது நின்ருள் அடுத்த "காம்பிரா’ப் பெண் ஒருத்தி ! தன்னுடைய தோழி, அவள் கணவனுடன் சிரித்து வெறுத்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த அந்தப் பெண்ணுக் கும் சிரிப்பு வந்து விட்டது !
விடிஞ்சிட்டா போதுமடி !
வேலைக்கும் போகாம
விவாதத்தை ஆரம்பிச்சி
வம்பை வளக்கிறியே !
என்று கூறிவிட்டுத் தன் தோழியை பிறட்டுக் களத்திற்குச் செல்வதற்காக அழைத்தாள். இருவரும் வழக்கம் போல பிறட் டுக்களத்திற்குச் சென்ருர்கள்.
நன்ருகப் பொழுது விடிந்து தோட்டப் பெண்களெல்லாம் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து கொய்துகொண்டிருந்தார்கள். அப்போது சிவகாமி வேலை செய்து கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தாள் ஒரு பெண். "என்னடி செவகாமி, ஒரு மாதிரி வாடிப் போய் இருக்க' என்று கேட்டாள் அந்தப் பெண். அதற்கு சிவகாமி,
வேலைக்கும் போகமாட்டான்
வீட்டிலேயும் இருக்கமாட்டான்
கள்ளைக் குடிச்சிக்கிட்டு
காசெல்லாம் தொலைக்கிருன்டி!
என்று தன் கணவனைப் பற்றிக் கூறினள். அதை கூறி முடிக் கும்போதே பின்னுல் இருந்து வந்த அவளுடைய கணவன் சிரித்து விட்டான்.
கள்ளுங்குடிக்க மாட்டேன்
8. காசையும் தொலைக்கம்ாட்டேன். கால் கோப்பைக் கஞசிக் காக
கயிட்டபட்டு உழைப்பேன்டி !
என்ருன் அவளுடைய கணவன். இப்போது இந்த இடத்தில் இரண்டு மூள்று பெண்கள் கூடிவிட்டார்கள். தன் கணவன் திருந்தி விட்டதாகக் கூறியதும் சிவகாமிக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

Page 60
6 * மலைமுரசு"
மச்சான் திருந்தி விட்டால்
மனையிலே காசிருக்கும் !
காசிருந்தால் காலமெல்லாம்
கஞ்சிக் குடிக்கலாமே.
என்று அவள் புள்ளிமானப்போல் துள்ளிஞள். கணவன் வெட்கத்தினுல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். எல் லோரும் சிரித தார்கள்.
மலையகத்திலே, தோட்டங்களில் பெண்களும் ஆண்களும் இப் படியாகக் கிராமியப் பாட்ல்களை இனிக்கும் தமிழிலே ராகத்தோடு பாடி மகிழ்வார்கள். அது அவர்களுக்கு பொழுது போக்காகமட்டு மல்லாமல், பெண்கள் ஆண்களைப்பற்றி இவ்வகையாகத் தங்கள் தோழிகளிடம் கூறுவதால் அவர்கள் திருந்திவிடுவார்கள. இதனு அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுகின்றது. ஆமாம் ! "மச்சான் திருந்திவிட்டால் மனையிலே காசிருக்கும் !" −
棒 费 3 .
حسخصمسحصحصحصمحمحصيحيحسيحي
SqMASMMLSLLLSAqSMLSMMMMAMMSSAAMSAAASSLLSAAAASLALLSAAAAAq SASA
பொன்மொழிகள்.
உங்கள் வாதம் தவருக இருக்கும் போது நீங்கள் பொறு மையை இழப்பது சரியல்ல. உங்கள் வாதம் சரியாக இருக் கும்போது நீங்கள் பொறுமையை இழக்கவேண்டிய அவசிய
faipas.
--மகாத்தா காந்தி
நபிகள் நாயகம் பெரிய தீர்க்க தரிசி. அவர்கள் அனு வித்த துன்பங்களை நான் படித்த கால கண்ணிர் உகுத்தேன்
-மகாத்மா காந்தி
லாருமே தன்னலம் நிறைந்தவர்கள்தான். தன்னலம் தான் பயத்துக்குக் காரணம். அதுவே கோழையாக்குகிறது.
-டாக்டர் மு.வ.
பட்டங்கள், மனிதர்க்ளுக்குக் கெளரவம் அளிப்பதில்லை மனிதர்கள்தான் பட்டங்களுக்குக் கெளரவமளிக்கிறர்கள்.
y
/
V )
பயங்க பிறர் கைப்பொம்மையாக ப்பவர்கள் எல்
நது ரு
-மாக்கியவெல்
y
aaaaaaar

* மலைமுரசு’ 7
தம்பிக்குக் கடிதங்கள் 8.
செயல்! செயல் !! செயல் !
* மலேவேல்”
மாசடைந்து மாருத தூசடைந்து வாழும் இன்றைய மலைத் தமிழர் மத்தியிலே மறுமலர்ச்சியை ஏற்படுத்த எனது உயிரே போயினும் பின்வாங்கேன் என மாண்புக் குரலெழுப்பும் மறத்தமிழ் இளவலே ,
எம் வாழ்வு வளம் பெற்று செழிப்புற ஒரு சில வழிகள் ,-
மலைநாட்டுத் தமிழர்கள் இன்று உரிமை இழந்து, உடமை இழந்து, மானம் இழந்து, மதிப்பிழந்து, வாடுகிருர்கள்; உண்மை !
p அரசியல் அனதைகளாய்-பிறந்த பொனட்டிலேயே பிறப் புரிமையற்றவர்களாய்ப் பெருமை யிழந்து நலிவுறுகிருர்கள் ;
ஐந்தாவது படிப்பும் மாபெரும் சாதனை என்ற இழிநிலையில், கல்விப்பசிக்கு உணவொன்றும் காணுத கண்ணருவி நிலையிலே தொழிலாளர் குழந்தைகள் கண்ணிருந்தும் குருடர்களாய், காதி ருந்தும் செவிடர்களாய்-நீட்டோலை வாசியா நெடுமரங்களாய் வாழ்கினருர்கள் உண்மை !
உயர்ந்த வாழ்வுக்கு உளவளம் தேவை; உடல் நலம் தேவை என்பதை உணராதவர்களாய், உண்ணும் உணவில் சத்தையும், உடுக்கும் உடையில் தூய்மையையும், இருக்கும் இடத்தில் ஒழுங் கையும் உண்டாக்கி, சுகவாழ்வை-சுகாதார வாழ்வைப் பெற்று வாழ வழி தெரியாது-புரியாது தடுமாறுகின்றனர்; உண்மை !
உயிரினும் ஒம்பப்படவேண்டிய ஒழுக்கம் கெட்டு, பொய், களவு, சூது, மது, மங்கை என்பவற்றை நாடி நல்வாழ்விழந்து நலிவுறுகிருர்கள் ; உண்மை !
அறிவுக்கு ஒவ்வாத-அவைக்கு உதவாத ஆயிரமாயிரம் நம் பிக்கைகளை வளர்த்துக்கொண்டு, பகுத்தறிவின் பயனைச் சுவைக் காது, அல்லலும், அவதியும் அணைத்துக்கொள்ள அறியாமையின் சின்னங்களாய் வாடுகிருர்கள் ; உண்மை !
காலொடிய-கையொடிய, கண்ணீரும் மெய்நீரும் கலந்தோட நாளெல்லாம் பாடுபட்டும், பயன் ஒன்றும் காணுத பரிதாபத்து குரிய நிலையிலே வாழுகிருர்கள் ; உண்மை !

Page 61
I I 8 "மலைமுரசு’
இந்த நில-இழிந்த நிலை-விசித்திர நிலை-வேதனைப்பட வேண்டிய நிலை-வெட்கப்பட வேண்டிய நிலை-காலத்திற்கும், கருத்திற்கும் ஒவ்வாத நிலை இன்றே-இப்பொழுதே-இந்நிமிடமே அகலவேண்டும் என்னும் அக்கறை எமக்கெல்லாம் உண்டு என்பதை மறுக்க எவருக்குமே முடியாது ; இல்லையா தம்பி! ஆனுல் . . . ?
நமது நிலையை மாற்றியமைப்பதாகச் சொல்லி வான்முகடு அதிர, வீதிவலம் வந்து, நம் இனம் விழாவெடுக்கும் நாளை உரு வாக்கித்தருவோம் என்று முழங்கிவிடும் தலைவர்களுக்கோ அள வில்லை ஆணுல் . . . ?
மலைநாட்டுத் தமிழ்ன் மண்டியிட்ட நிலையை மக்கள் மனதில் பதியும்படி அழகு தமிழில் உருவாக்கப்பட்டுவரும் எழுத்தோவியங் கள் எண்ணிலடங்கா ! ஆனல் . . . ?
உணர்ச்சியால் உந்தவைக்கும் பேரிடிப் பேச்சுகளும், தீப்பொறி பறக்கும் தீர்மானங்களும் எத்தனை எத்தனையோ ! ஆனல் இன் னும் நம் நிலை மாறவில்லை காரணம் என்ன தம்பி ?
நாம் நமது நிலை அகல,இதுவரை எம் நிலை பற்றி எழுத்திலும், பேச்சிலும் ஒப்பாரிவைத்தோம் ; எமது இன்றைய நிலைக்கு உருக் கொடுத்தவர்கள் என்று எண்ணக்கூடியவர்களைச் சாடினுேம்: வசைபுராணம் பாடினுேம் ! ஆனல் ஒன்று செய்யவில்லை ; அது தான் செயல்! எனவே, நாம் நமது நிலைமாற, உண்மையில்-உள மாற விரும்பினல், செய்யவேண்டியது செயல்! செயல்!! செயல்!!!
ஆயிரமாயிரமாய் நம்மவரை அணிவகுக்சச் செய்து நமது எதிர்ப்புச் சக்திகளை முறியடிக்க முனைவோம்! அதன் மூலம் உரி மைகளைப் பெறுவோம் ! உயர்வை அடைவோம்.
அறிவுப்பசிக்கு அறைகூவல் விடுக்குமுகமாக நம்மத்தியில் இருக்கும் கல்விகற்ற காளையரும், பெரியோரும் ஒவ்வொரு தோட் படமாகச் சென்று இராப்பள்ளி நடத்தட்டும் !
பிறப்பால் ஏற்றத்தாழ்வு மறையுமுகமாக உயர்ந்த குலம் என்று சொல்லப்படும் கூட்டத்திற்கும் தாழ்ந்த குலம் என்று சொல்லப்படும் கூட்டத்திற்கும் இடையில் கலப்பு மணம் நடக்க வழி செய்வோம்! இளைஞர்கள் இதைச் செய்து காட்ட ஊக்கமும், ஆக்கமும் தருவோம் !

"மலேமுரசு’ 9
ஒழுக்கத்தின் உயர்வை நிலைநாட்ட நம் தமிழ் மறையாம் திருக்குறளின் ஒலி, எல்லாத் தமிழர் இல்லத்திலும், உள்ளத்திலும் இடம் பெற இலவச திருக்குறள் வகுப்புகள் நடத்துவோம் !
சுகாதார வாழ்வு பெற தொழிலாளர்களுடன் நேரில் பேசியும், எழுத்தில் சந்தித்தும் அவர்கள் மத்தியிலே சுகாதார ஒழுங்குகளைச் செய்து காட்டியும் நல்லதை விளக்குவோம். ኧ
இவைகளைச் செயலிலே காட்டத் தலைவர்கள் என்போர் வழி காட்டவேண்டும். இல்லையேல் . . . தம்பி, அவர்களின் தலைமைப் பதவிகளை விட்டு விடும்படி வற்புறுத்துவோம் !! வாய்ச்சொல் வீரர்களை விரட்டுவோம் ! செயல்மிகு தீரர்களை வாழ்த்துவோம் ! வரவேற்போம் !!
மற்றவை மற்றதில் 1 ஆசிகள் கூறும் அன்பு அண்ணன்,
மலைவேல்.
普 醬,
* உஷ்ணகாலத்திலே உறைந்த பணியும் அறுப்புக்காலத்தி லே மழையும் தகாததைப்போல, மூடனுக்கு மகிமை தகாது.
* உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு அடிக்
கடி அவன் வீட்டில் கால்வைக்காதே.
* ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில்
வைக்கப்பட்ட பொற்பழங்களுக்கு சமானம்.
* பொன்னும் முத்துக்களுமிருப்பினும் அறிவுள்ள உதடுக
ளே விலையுள்ள இரத்தினம்.
* திரளான ஐசுவரியத்தைப் பார்க்கிலும் நற்கீர்த்தியே
தெரிந்துகொள்ளப்படத்தக்கது.
* செல்வம் அநேக சினேகிதரைச் சேர்க்கும். தரித்திரனே
தன் சினேகிதனுலும் நெகிழப்படுவான்.
* புத்தியுள்ள ஸ்திரியே தன் வீட்டைக் கட்டுகிருள், புத்தி யில்லாதவளோ தன் கைகளினல் அதை இடித்துப் போடு கிருள். -பைபில்,
,

Page 62
~~ ~~~~ •** • ** ** **
+ wojového g}657 L/LD LuujäG LĨ) @pủo 14 so su??su ! புகைக்கப் புகைக்க இன்பம் பயக்கும் திறம் சுருட்டுகள் !! இவற்றில் உங்கள் தேவை எது? மொத்தமாகவும் சில்லரையாகவும், பெற்றுக்கொள்ளலாம் Ĝ3-1. G. Főosoj, 3.6,JIG),
290, $(budou sff? - uor și și osm,
அழகுக்கு அழகூட்டும், வகை வகையான
·ஆடைகள்* Gör tą. Lor soñoso($us q+\j Gujjp Lļu-sosu sâu 1, um U sẹoa, uni , நயமாகவும், நவ நாகரீகத்திற்கேற்றதாகவும், stúGurgų gibஉங்கள் தேவைக்கும்திருப்திக்கும் ~~~~----Ț}事● 3 Tóic@ı@ : 6ie ŝi riigio, 90, Gs » (upuolų så?, o. siji lą,
GBL) freût : 7104
உங்களுக்குத் தேவையான தானியங்கள் எக்மெக்ஸ் பி.பி.எ gøŵ@ Gunteġi pp Ġsityssä, $s, ou 6,5% gir Ġove, Gloir ? கோழி நோய்களுக்கான மருந்து வகைகள் இலவச வைத்திய \ஆலோசனைகள் பெற வேண்டுமா ?
•?&#G5 ir or opsp puso & Asur fäsửuu'. l. - 3 • ir įß § 8 or szalös új osu’-Q&s, Asøär of is ur # @ y ės or (3 ou « Quom ? » «, as ģ(osp) so opus-sou-sejr, &5&5 s; ou ir soảo lò gøı'.«ou-sejr, -s (3 v rå so wuuðrøðr (3&sr įso š& & & & &r (3 au « Quor ? (3ud ayub ud västs soos * * sir : uor å sẤ8 a. pub, su uo & 2. vů. Gossu?&w & & & @«Dawsos; ub so svůj & & & = a* @,
LDII ġġ,ềsmī (3ı ısı Guĝ} & ($6)ţio GJ i j, , Issiv (31 I ligiu 374, Gunussör sff?), (Qa, LGus, so o jį?) în mặạ, osii
16 w Lugo (383 w @Lii L).ġbil d6ör, 636, @(sun?su so?), uno ģ, ķ, osm ஜாதகம், ஆரூடம், பிரச்னம், கைரேகை, ஜோதிஷம், மாந்திரீகம், நவக்கிரகசாந்தி, வியாபார விருத்தி, உத்தியோக விருத்தி முதலிய எல்லா காரியங்களுக்கும் ஓமம், ரட்சந்திரம், மாணவர்களுக்கு பரீட்சையில் வெற்றிபெற ரட்சந்திரமும் செய்து கொடுக்கப்படும். ஆரூட கேள்விகள் 5 க்கு ரூபா 2/50 களவுபோன பொருட்களை தேவியின் சக்தியால் கண்டுபிடிக்கப்படும். offsiwgwtısı Jub GolijĠouTỪ 1 0 & 5 gpẢĝlgogųLçör
விண்ணப்பிக்கவும்:

-
J
ಅಕು೯೬೬: கவர்ச்சியும் * மிக்க நூற்றுக்கணக்கான `னசுக்ளில் தற்கால நவ நாகரீக மங்கையர்களுக்கும் மணர்களுக்கும் ஏற்ற எல்லாவிதமான பிடவைகளும்
த
முரசு ஆண் பூ , !
s д к А он д s
வத்து காமம் மாவட்ட மக்களுக்கோர் அரிய
நி
6.
Ј.
1963
ቇ# J. J. Its
Y
举
s
'',
8
F
- :--: "ירש" - -- & & | b & & -a &" " " " "e e *
"P , a 4.
3.
$:
酸
:
2.
毅
ஸ்டு ஏழை முதல் பணக்காரர் வாை G வயோ திகர் முதல் வாலிபர் வரை
O Si (3 tilti
எல்லோருக்கும் வேண்டிய பூ
விலை யில் பெர்,
முதல் ,பெரியோர் வரை
1. கெ. 161 மறவாதீர்கள்.
இன்றே விஜய செய்யுங்கள் .
з-т и тът оїu
நாகரீக நரீமணிகளுக்கேற்ற கண்ணையும், கருத்தை
யும் ஒருங்கே கவரும் அழகுமிகு ஆடைகளுக்கு
ாரதாஸ்
· s · · · · · ·
9. T தா ஸ்
S
ரி, அணிவகைகள் மிக மிகக் கு ை) , ,
228/10. மெயின். வீதி, - வத்துகாம
ரிமையாளர்கள்:- க. ப. சில
அச்ச . . .
wa
மு. ஈழ மார், 5 ல் , !
கி, 1.
" " ! ,

Page 63
**Malai Muras" Registered as a Newspaper a
சகல பயிர் வகைகளும்
hi
EN LI LI II
*、 ° ஆக்கடின் டில் ங்
ਜi॥
is
Fali fi LL
॥
in is
।
ம்ே -
Estate Supplies IIH A– נפח שחP
 

Annual Souvenir
J. P. O CIOTEC
ரசாயனப் பொருட்களே
அல்ட்ரின் நாள்
பலதின் 50
॥
॥
*
॥ ET ILLIT ETT ELLIG
til
॥ | un i (Spare FAFLS) :
* t
亭、上 க்கும் T 冢
Corporation Ltd., II Gian է "ԼԿլի