கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நியாயமான போரட்டங்கள்

Page 1


Page 2

, கோப்பாய் - சிவம்
நியாயமான போராட்டங்கள்
ஆக்கவுரிமைகள் வியாபாரக்குறிகள் பதிவகத்தின் 1984 ஆம் ஆண்டுக்கான இலக்கியப் போட்டியில் ரூ 5000ர். பரிசு பெற்ற
சிறுகதைத் தொகுப்பு
米
வெளியீடு.
பத்திரிகையாளர் வாசகர் கலன்புரிச் சங்கம் கிளிநொச்சி.

Page 3
Tits - NIYAYAMANA PORADDANKAL ( a collection of Short Stories
- P. Sivananda sarma ( Kopay - Sivam )
- Near Sivan Temple
Avara Ingal Puttur.
ublished by - Journalist and rea ders
Welfare Society - Kilinochchi.
Printed At - Sarvasakthi
Gurukulan
Kilinochchi
Copyright - To the Author,
Date of Publication - 1985 June
Price a 10/-
ஆசிரியரின் பிற நூல்கள்கனவுப்பூக்கள் (புதுக்கவிதைகள்)
(செளமினி - சிவம்)
அன்னபராசக்தி (ஆன்மீகக் கட்டுரைகள்)
இலங்கையில்
தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்
(தமிழியல் ஆய்வுக்கையேடு)

முன்னுரை
ஈழத்துத் தமிழிலக்கியத்தின் இன்றைய ஆரோக்கிய மான போக்கிற்கு இளந் தலைமுறை எழுத்தாளர்கள் கணிச மான அளவு பங்கினைச் செலுத்தி வருகின்றனர் என்ற மெய்மையின் அடிப்படையில் நோக்கும்போது, அவர்களுள் முதன்மை வகிக்கின்ற ஒருவராகக் கோப்பாய்-சிவம் விளக் குவதைக் காணலாம். கோப்பாய் சிவத்தின் பல்துறை சார்ந்த ஆக்கங்களின் கனக்கிற்கு, மறுமலர்ச்சிக் குழுவின் விரல்விட்டெண்ணக்கூடிய ஆக்க இலக்கியகர்த்தாக்களுள் ஒருவரான பண்டிதர் ச. பஞ்சாட்சா சர்மாவின் மகன் என்பதும் அதனுல் பண்டைய தமிழிலக்கியத்தின் பாரம் பரியத்தையும் நவீன இலக்கியத்தின் போக்குகளையும் புரிந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பின் விளைவு என்பதும் ஆதார எதுக்களாகும் என நம்புகிறேன்.
சிறுகதை, கவிதை, 8ாடகம், குவகாவல், கட்டுரை ஆகிய பல்துறைகளிலும் கோப்பாய் சிவம் ஈடுபட்டுள்ள போதிலும், அவரது ஆக்கங்களிலிருந்து அவரைச் சிறந்த வொரு சிறுகதை ஆசிரியராக இனம் காண்பதில் சிரமமில்லை. முப்பத்தொரு வயது இளைஞரான அவசின் எழுத்துக் களில் வயதுக்குரிய முதிரா இளமையைக் காணமுடியாது' அனுபவ முகிர்ச்சியைக் காணக் கிடைப்பது, அவரின்
எழுத்துக்களின் திறமைக்குச் சான்று. 1967இல் அவரின்

Page 4
பதின்மூன்றுவது வயதில் அவரது முதற்கவிதை “ஜோதி பத்திரிகையில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து பல சஞ்சிகைகளிலும் அவரது ஆக்கங்கள் வெளிவந்தபோதிலும், அவரின் ஆக்கங்களின் ‘இலக்கியப் பங்களிப்பு' 1975இன் பின்னரே சாக்தியமாயிற்று என்பது என்கருத்து.
1975இல் அவரது சகோதரி °செள மினியுடன் இணைந்து "கனவுப் பூக்கள்' என்றெரு புதுக்கவிதைத் தொகுதியை வெளியிட்டார். "அன்னை பராசக்தி' என்ற ஆன்மீகக் கட்டுரைத் தொகுதியொன்றும் 1975 இல் வெளியிடப்
பட்டது.
ஈழநாடு பத்தாவதாண்டு கிறைவுக் கவிதைப் போட்டி (1969) நீலாவணன் நினைவுக் கவிதைப் போட்டி (1972) “சுடர்' சிறுகதைப் போட்டி (1976) செவ்வந்தி' கவிதைப் போட்டி (1978), ‘வீரகேசரி' எழுத்தாளரண்டுத் திறனுய் வுப் போட்டி (1981), தாரகை” சிறுகதைப் போட்டி (1983), களம் சிறுகதைப் போட்டி (1984), நீர்ப்பாசனத் திணைக்களக் கடன்வழங்கு சபைக் கட்டுரைப் போட்டி (1984) முதலியவற்றில் கோப்பாய் சிவம் பரிசில்கள் பெற் றிருக்கின்றர். இவை யாவற்றுக்கும் மேலாக 1984-ஆம் ஆண்டு ஆக்கவுரிமைகள் வியாபாரக் குறிகள் பதிவகம் நடத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசாக ரூ. 5000/- பெற்றமை அவரது இலக்கிய முயற்சி களுக்குச் சிகரம் வைத்ததாகும். அவ்வாறு வெற்றியீட்டிய சிறுகதைகளின் தொகுப்புத்தான் இந்த "கியாயமான போராட்டங்கள்' என்ற கதைத்தொகுப்பு ஆகும்.
இச்சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதிவதில் உண்மையில் மகிழ்வும் திருப்தியும் எனக்கு ஏற்படுகின்றது.
证

ஒரு நூலுக்கு முன்னுரை எழுதிவது சிரமமான பணி. ஆக்கியோனின் முகம் கோணமல் அவனது ஆக்கங்களைச் சீர்தூக்கி விமர்சிக்க வேண்டும். மனத்தின் ஆழத்தில் உண்மையாகப் படுவது, ஆக்கியோனின் மனத்தைக் கோணச் செய்யுமா கில், அவற்றைக் கூருதி விட நேரிட்டு விடும். ஆல்ை, கோப்பாய் சிவத்தின் இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளைப் படித்தபோது முகமனுக்குப் புகழாம் சூட் டவேண்டிய மனதுக்கொவ்வா நிலைமை எனக்கு ஏற்பட வில்லை. ஏனெனில், கோப்பாய் சிவம் சிறுகதை வடிவத் தையும், அதி கூறவேண்டிய பொருளையும், அது கொண் டிருக்கவேண்டிய சமூகச் செய்தியையும் சரிவரப்புரிந்து ஆக்கியிருக்கின்ற திறன் எனது இாசனைக்குச் சுவைகூட்டி, கருக்தி வெளிப்பாட்டில் போலி உணர்வற்ற உண்மை நிலைப்பாட்டைக் கூற உதவியுள்ளது.
இக்தொகுதியிலுள்ள எழு கதைகளில் "ஒரு மாண ஊர்வலம் புறப்படப் போகிறது', 'கியாயமான போராட் டங்கள்’ ஆகிய இரண்டு கதைகளும் யாழ்ப்பாணச் சாகி பமைப்பின் ஒரு கோணத்தைச் சித்திரிப்பன. சாதிப்பிரச் சினையை மையமாக வைக்திப் படைக்கப்பட்ட பல கதை களில் காணப்படும் 'ஒருவழிப்பார்வை கோப்பாய் சிவக் தின் இக்கதைகளில் இல்லை. கியாயமான, இயல்பான மாறுதல்களை எற்கும் மனிதாபிமான சமகிலை நோக்கு" இந்த இரு கதைகளிலும் காணப்படுகிறது.
இத்தொகுதியிலுள்ள எக்கங்கள்', 'கணிப்பு, "கிழம் களும் நிஜங்களும்', 'அவனும் இவரும்', 'சிதைந்த கூடு' ஆகிய ஐந்து சிறுகதைகளும் மனித அகவுணர்வுகளின் அறிவு பூர்வமான வெளிப்பாடுகளைச் சிறப்பாகச் சித்திரிப்
iii

Page 5
பன. இவை கோப்பாய் சிவத்தின் சொந்த அனுபவ வெளிப்பாடுகள் என எண்ணுகிறேன்.
இந்த ஐந்து சிறுகதைகளிலும் ‘கதை’ என்று கூற எதுவும் இல்லாதிருப்பதுதான் இக்கதைகளின் வெற்றிக்கும் காரணம், நவீன சிறுகதைகளின் போக்கினைக் கோப்பாய் சிவம் நன்கு புரிந்திருக்கிறர் என்பதற்கு இவை தக்க எடுத் திக் காட்டுக்கள். மனித உணர்வின் ஒரு சிறு முறுகலை அவிழ்த்துவிடும்போது இக்கதைகள் பூரணம் பெற்றுவிடு வதைக் காணலாம். தக்துவார்த்தமான வார்த்தையாடல் கள் மூலமும், இனிமையும் இறுக்கமும் கொண்ட உரை நடை மூலமும் இக்கதைகளைக் கோப்பாய்சிவம் சிறப்பாக நகர்த்தி முடித்துள்ளார்.
ஈழத்துத் தமிழிலக்கியத்திற்குச் சிறப்புச்சேர்ப்போர் வரிசையில், இச்சிறுகதைக் தொகுதிமூலம் கோப்பாய்சிவம் சேர்கிறர் என்பதில் ஐயமில்லை.
உதவி அரசாங்க அதிபர் செங்கை ஆழியான் f (அபிவிருத்தி) (s. (5ar II star)
கச்சேரி, கிளிநொச்சி.
10-06-85.

பதிப்புரை
இலங்கையில் தமிழ் மொழியும் தமிழ்ப் பண்பா டும் சிறந்தமுறையிலே வளர்க்கப்படவேண்டுமெனும் நோக்குடன், பொதுப் பணிகளுடன் இலக்கியப்பணியி லும் ஈடுபட்டுள்ள கிளிநொச்சி பத்திரிகையாளர் வாசகர், நலன்புரிச்சங்கம், ஒருமொழியின் வளர்ச்சி அதனைக் சற் பதோடு மட்டும் அமையாது, அம்மொழியிற் புதிய நூல்களை இயற்றுவதும், அதில் நன்கு கற்றுத் தேர்ந் தோரைக் கெளரவிப்பதும், எழுத்தாளர்களது ஆக்கங்களை வாசகர்களிடையே பரப்புதலுமே இலக்கிய வளர்ச்சிக் குரிய செயல்கள் எனக் கருதியது.
இந்த வகையில் ஆக்கவுரிமைகள் வியாபாரக் குறி கள் பதிவகம் கடந்த எண்பத்து நான்காம் ஆண்டு கடத் திய இலக்கியப் போட்டியில் பங்கு கொண்டு சிறுகதை களுக்கான ஐயாயிரம் ரூபா பரிசு பெற்ற எமது சங்க உறுப்பினரும், கிளிநொச்சி நீர்ப்பாசனத்திணைக்களத்தில் கடமையாற்றுபவருமான ப. சிவானந்த சர்மா (கோப்பாய் சிவம்) அவர்களால் எழுதப்பெற்ற ஏழு சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பினைக் கன்னிப்படைப்பாக வெளியிட எமது சங்கம் தீர்மானித்தது. அதன் பிச காரம் இந்நூல் வெளிவந்துள்ளது.
இந்நூல் தனிப்பட்ட ஒருவரது முயற்சியால் வெளி வருவதன்று. இந்த நூல் சிறந்த முறையில் வெளிவர

Page 6
வேண்டுமென மன்றத்தினர் ஆவன யாவும் செய்த ஸ் எனர். மன்றக்கின் விருப்பத்திற்கிணங்க கதையாசிரிய
ரும் தமது அனுமகியைத் தத்து தவினர்.
இவ்வாறு நாம் எடுத்துக்கொண்ட பணியைச் சிரிய முறையில் ஆற்றி முடிப்பதற்குத் துணையாய் இருந்த அனவருக்கும் எமது அன்புகனிக்க நன்றியைத் தெரி விக்தக் கொள்கிமுேம்,
முதற்கண் கனதி பல்வேறு கடமைகளின் மத்தியி லும் சிரமத்தைப் பா பாது முன்னுபையை எழுகி உத விய எமதி மன்றக்கின் கெளரவ காப்பாளரும் கிளி நொச்சி மாவட்ட அபிவிருக்கி உதவி அரசாங்க அதிப ருமாகிய கே. குணராசா (செங்கை ஆழியான்) அவர்க ளுக்கு எமது இன்றிகள் . இக்கதையை எமக்குத் தந்துத வியதுடன் தமது கிழற்படத்தையும் தம்மைப் பற்றிய விபரங்களையும் அன்போடு தக்துதவியவர் இந்நூலில் ஆசிரியர் ப. சிவானந்த சர்மா. அவர்களுக்கும் 67 LD57 கன்றிகள்.
உயிரை உடம்பிலே சேர்த்துவைப்பவர் இறைவனே பாயினும் உடம்பை அமைத்துக் கொடுத்தற்கு ஏது வாக இருப்பவர்கள் தாய் தந்தையர்களே. அதுபோலவே கதைகளை அழகு பொருந்திய உருவத்தில் காட்சிய ளித்துப் பிறருக்குப் பயன்படக்கூடிய வண்ணம் உடம்பா கிய மலரை ஆக்கி அமைப்பதற்கு ஏதுவாக இருந்தவர் கள் எம் மன்றக்கினராவர். இவர்கள் இரவுபகலாக இம்மலரை நல்லமுறையில் வெளியிடுவதற்கு வேண்டிய யாவற்றையும் சலியாது செய்தவர்கள். மலர் விரைவில் வெளிவருவது இவர்களின் உழைப்பின் பயன்களே,
vi

இந்த வகையில் எமது மன்ற அங்கத்தவர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கச் செயலாள சாகிய நான் கடமைப் பட்டுள்ளேன். அக்தோடு இம்மலரைச் சிறப்பாக வெளியிட எம்மோடு சிறந்தமுறையில் ஒத்துழைத்த எமது கண் சீபகளுக்கும் மன்றம் நன்றியைத் தெரி வித்திக்கொள்கிறது.
இத்தொகுதியை அழகிய முறையில் ஆக்கித்தந்த குருகுலம சர்வசக்கி அச்சகத்தினர்க்கும் அட்டைப்படச் சிக்கிசத்தை தாமாக முன்வந்து கையளித்த எமது சங்க உறுப்பினர் 6. செல்வாத்தினம் (அல்வைச்செல்வி) அவர்களுக்கும் நன்றியைத் தெரிவிப்பதோடு இன்னல் கள் சூழ்ந்த இவ்வேளையிலும் எமது நால் சிறப்புற அடிை யத் தங்கள் இல்லா சிகளையும், விளம்பரங்களையும் தக்துத விய அனைவர்க்கும் எமது நன்றியைக் கூறிக்கொள் ஞகின்ருேம்
“எம்கடன் பணிசெய்து கிடப்பதே" அவ்வழியில் நூல்களைப் பிரசுரிப்பதி எமது பணி. இவ்வாருக எமது மன்றம் எடுத்திக்கொண்ட இப்பணியில் மேலும் மேலும் ஆர்வம் கொள்ளச் செய்தல் வேண்டுமென் பதே எமது விருப்பு. அதற்குக் கிளிநொச்சிப் பகுதி மக்கள் அனைவரது ஒத்துழைப்பை எதிர்பார்க்ன்ெருேம்
சிவ- திருக்கேதீஸ்பரன்
செயலாளர், கிளிநொச்சி பத்திரிகையாளர்
வாசகர் நலன் புரிச்சங்கம்
கிளிநொச்சி
vii

Page 7
நியாயமான போராட்டங்களுக்குமுன்,
போட்டிகளில் பரிசுபெறுவதும் சங்கங்களி னல் பாராட்டப்பெறுவதம்தான் ஒர் உயர்ந்த கலைஞனத" சோக்கங்களல்ல என்ருலும், இவை அவன தி கலை இலக்கிய வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏறபடுத்த வல்லவை.
பாக்துபட்ட வாசகர் கூட்டக்கிடையே அவனை முன் னெடுத்துச் செல்வதற்கும், தன்னைச்தான் கணிப்பீடு செய் வதற்கும் மட்டுமல்லாமல், அவனே அவனது துறைகளில் மேலும் உற்சாகத்தோடு செயற்படவும் வைக்கின்றன.
அந்தவகையில், இலக்கிய கர்த்தாவாகிய நான் எனது சிறுகதைகளுக்குப் பரிசு வழங்கிச் சிறப்பித்த ஆக்கவுரிமை கள் வியாபாரக் குறிகள் பதிவகத்தினருக்கும், அந்த ஏழு கதைகளையும் நூல்வடிவில் வெளிக்கொண்டுவந்து என்னை கெளரவிக்கும் சிளிநொச்சிப் பத்திரிகையாளர், வாசகர் நலன்புரிச் சங்கத்தினருக்கும் ஈன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளேன்.
இதில் இடம்பெற்றுள்ள. சிறுகதைகள் போட்டிக்காக எழுதப்பட்டவையல்ல. கடந்த பத்தாண்டுகளில் நான் எழுகிய சுமார் ஐம்பதி கதைகளுள் வெவ்வேறு ரகத்தைச் சேர்ந்தவையாக ஏழு கதை களை ந் தேர்ந்தெடுத்துக் தொகுக்க தொகுப்பே இது, சிறுகதைகள் சிருஷ்டிக்கப் பட்ட காலம் ஒவ்வொரு கதையின் கீழும் கொடுக்க்ப்டட் ள்ெளது. ஆய்வு நோக்குடன் படிப்பவர்களுக்கு அது
AL SW @DT 10

கதைகளின் வரிசை எழுதப்பட்ட வரிசைபல்ல எனது மனத்திற்குத் தோன்றிய வகையில் ஏதோ ஒரு வரிசையை நான் அமைத்திருக்கிறேன்.
ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். ஏதாவதொரு கோட் பாட்டை அல்லது வாய்ப்பாட்டை மனத்தில் கொண்டு, அதற்கேற்றபடி ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் கின்று
சிருஷ்டிக்கப்படுபவை அல்ல எனது கதைகள்.
புறத்தே கிகழ்கின்ற சம்பவங்கள், தென்படுகிற காட்சி கள், கேட்கின்ற ஒசைகள் எல்லாமே ஏதாவதொருவகையில் எனது இதயத்தில் உணர்வலைசளைத் தூண்டி விடும்போது இலக்கிய சிருஷ்டிகள் உருவாகின்றன. வாழ்க்கையோடு ஒட்டியதாக தமது கண்முன்னே காண்கின்ற பாத் கிரங்களை நடமாடவிட்டே எனது கதைகளை கான் அமைக்கிறேன்.
இந்த ஒவ்வொரு கதைகளின் பின்னலும் ஒவ்வொரு சம்பவம், - ஒரு சிறிய சம்பவத் துண்டாவது-மறைந்திருக் கின்றது. இதில் வரும் ஒவ்வொரு பாக்திசத்தையும் நான் சமூகத்தில் சந்திக்கிருக்கிறேன். நான் சக்தித்த மனிதர் களை - அவர்களது மன எண்ணங்களை நான் என்னுடைய
கதைகளில் சித்திரித்திருக்கிறேன்.
இவை ஒவ்வொன்றும் வாசகனுக்கு எதோ ஒரு செய்தி யைக் கூறுகின்றது. பிரச்சினைகளையும் அவற்றின் தீர்வு களையும் வெளிப்படையாக - ஒரு கோஷமாக அல்லது ஒரு புதிர்க்கணக்கின் மறுமொழியாக - தேடுபவர்கள் ஏமாற்றமடையலாம். ஆஞல், இக்கதைகள் கூறும் செய்தி கள் இவற்றைப் படிக்கும் வாசகனது மனத்திலே சில: விளைவுகளைத் தோற்றுவிக்க முடிவுமாகுல், அதையே நான் எனது வெற்றியாகக் கருதுவேன்.

Page 8
கிளிநொச்சிப் பகுதியின் முதலாவது சிறுகதைக் தொகுதியான இந்நூலை வெளியிடுவதற்காகப் பல சிரமங் களுக்கிடையேயும் - தற்போதைய நெருக்சடி கிலையிலும்கூட முன்னின்று உழைத்த எனது கண்பர்களும், பத்திரிகை பாளர்களுமான திருவாளர்கள் எஸ். திருக்கேதீஸ்பான், கே. வி. கே. திருலோகமூர்த்தி ஆகியோருக்கும் சங்கத்தின் ஏனைய அங்கத்தவர்களுக்கும், விளம்பரங்கள் தந்து தவிய வியாபாரப் பொதுமக்களுக்கும், அழகுற அச்சேற்றித்தந்த சர்வசக்தி அச்சகத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நூலைக் கவர்ச்சியூட்டும் வகையில் அழகிய அட்டைப் படத்தை வாைர்களிக்க வர் எனது இனிய கண்பர் என்
செல்வசத்தினம் அவர்களுக்கும் எனது நன்றி.
மேலும் பல்லாயிரக் கணக்கான வாசகப் பெருமக்க ரூக்கு புன்னுல் என்னையும், எனது ஆக்கங்களையும் முன் கிறுத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக் கும் திரு. செங்கை ஆழியான் அவர்களைப்பற்றி கான் எண்ன சொல்வது ? காணும்போதெல்லா எனது ஆக்க இலக்கிய முயற்சிகளைப் பாராட்டி உற்சாகமூட்டி வருவ துடன், ஆக்கவுரிமைகள் வியாபாரக் குறிகள் பதிவகத்தின் சிறுகதைப் போட்டியிற் கலந்துகொள்ளுமாறு வற்புறுத் தியவரும் அவரே !
இப்போது இந்நூலுக்குப் பொருத்தமான ஒரு முன் ணுமையைத் தந்து சிறப்பித்து மிருக்கிருர் திரு. செங்கை ஆழியான். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்,
இக்கதைக்ள் பற்றிய வாசகர்களின் அபிப்பிராயங்களே எதிர்பார்க்கிறேன். அவை எனது இலக்கிய வளர்ச்சிக்கு நன்கு பயன்படும்.
பிரதிப்பணிப்பாளர் பணிமனை, (San uusi auli
நீர்ப்பாசனத் திாேக்களம், (ப. சிவானந்த Fiuer) š sћCo)ъ тd: 99. 15—06-85

O d5 Glof Lq o
அவன் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிரு?ன், ஏன் என்று அவனுக்கே தெரியாது! இதுபோன்ற உணர்ச்சி யை அவன் அடிக்கடி அனுபவிக்க நேர்ந்திருக்கிறது. குழப்பம் என்ற அக்த உணர்ச்சியின் பின்னணியில் அவ னுக்கு ஏற்பட்டிருப்பது வேதனையா? அல்லது கோபமா? இது அவனுக்கே ஒரு புதிர்.
ஆனல் அவனுக்கே கெரிகிறது; தனது Gyp3 th சாதாரண நிலையில் இல்லை. கோபத்தால் சிவந்த அல் லது அழுகையால் உப்பி வெளுத்த அல்லது இது போன்ற ஏதோ ஒரு மாற்றம் தனது முகக்கில் தெரிகிறது என்பதை அவன் உணர்கிரு?ன் உணர்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்தும் முகம் அவனுடையது. உள்ளக்கின் ஆழத்தில் அவற்றை அமுக்கி வைத்துவிட்டு, முகத்தை மலாவைக்கின்ற அந்த சஸவாதம் அவனுக்குத் தெரியாது.
அவன் அந்த அரைவாசி திறந்திருந்த வாசற் கத வினூடாக வெளியே தெரிகின்ற காட்சியை உற்றுநோக் குவது போன்ற பாவனையில் அமர்ந்திருக்கின்முன். அவ னது விழிகள் அந்த வாசலினூடாகத் தெரிகின்ற பெரிய இலுப்பை மாத்தையும், அதன் பின்னல் தூரத்தில் உயர்ந்து தோன்றும் ஒற்றைத் தென்னைமரத்தையும்

Page 9
தாண்டி நீலநிறத்தில் கெளிந்து தோன்றுகிற வானப் பெரு வெளியில் எதையோ paru-pliig7 Uj Ut fiái கொண்டிருக்கின்றன.
அவளது கேள்வி அவனது மெளனக்தை உடைக் கிறது. 'நவம்! ஏன் திடீரென்று கோபம் வந்தது?’ அவன் மெல்லத் திரும்பி அவளைப் பார்க்கிருரன், இதழ்கள் மெல்லப் பிரிந்து, முறுவலைப் பிறப்பிக்கின்றன. தவறு பிறப்பிக்க முயற்சிக்கின்றன. தனது முக பரவச்தை மாற் றுகின்ற அந்த முயற்சியில் தான் தோற்றுவிட்டதிை அவன் உணர்ந்து கொண்ட அதே நோக்கில், -g»'ʻ6)/gi5 டைய கூர்மையான விழிகளும் அதனை அவதானித்து அவனின் இதயத்திற்குப் படம் போட்டுக் காட்டுகின்றன. வெளியே ஒற்றைத் தென்னைமரத்தையும் தாண்டி வானத் தில் ண்ேடிருந்த அவனது விழிகள், இப்போது அவள் முகத்தை நோக்கித் திரும்பியிருந்தாலும், அந்த விழிக ளின் பார்வை அவளது விழிகளையும் ஊடறுத்துக் கொண்டு அப்பால் சென்றது.
தனதி விழிகளினூடு தன் இதயத்தை அவன் படிக்கிருன் என்று அவள் நினைத்தாள். அவளது அந்தப் பார்வையின் தீட்சண்யத்தைத் தாங்க முடியாமல் அவன் பார்வையைத் திருப்பி வேறிடத்திற்கு மாற்றினன், தனது கேள்விக்கு ஒரு மறுமொழியும் வராததிலிருந்தும், அவனது முகபாவத்திலிருந்தும் அவன் இப்போதும் உணர்ச்சிக் குவியலாக இருக்கிருன் என்பதை அவள உணர்ந்து கொள்ளும்போதே, அதற்குக் 3rrarura நானும் இருந்துவிட்டேனே என்று எண்ணி மனம் சாம் பினுள்
2

அந்த மனத்தின் சாம்பிய உணர்வும். அவனது பார்வையின் தீட்சண்யமும் சேர்ந்து அவளது பிரகாசத் தைக் குறைத்தது. அந்த தீடீர் மாற்றத்தை அவனும் சட்டென உணங்ர்து கொண்டபோது அவனது இதயம் துணுக்குற்றது” ஒ. . அவளை மனம் 5ோக வைத் து விட்டேனே?” என்று ஒருகணம் பச்சாத்தாபங் கொண்டு த விக்கான்.
‘நான் இவள் மீது கோபங்கொண்டிருந்தேன? என்று அவன் தன்னே - தன் இதயத்தைப் பரிசீலித்து மீளாய்வு செய்ய முற்படும்போது, அவள் திடீரென்று போய் வந்தாள். அவன் முன்னே தான் கொண்டு வந்திருந்த குளிர்பானத்தை வைத்தபோது அவன் தன் கன்னப்பொட்டுக்களை விரல்களால் தேய்த்துக் கொண்டு மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அப்போது மாலைநேரமாக இருந்த பொழுதுங்கூட அவள் குளிர்பா னக்தைக் கொண்டுவந்த தி தனது உள்ளத்தின் கொதிப்பை தணிப்பதற்காக என்று நினைத்துக் கொண்டபோது அவன் முகத்தில் உண்மையாகவே ஒரு புன்னகை மலர்ந்தது. ஆனல் அங்கப் புன்னகைக்கு அவளிடமிருந்து பிரதிப லிப்பு வரவில்லை. இப்போது அவள் சனக்குள் சிந்திக்கி முள். தான் தவருரன முறையில் நடந்து கொண்டேனே என்று நினைத்துக் கழிவிரக்கம் கொள்கிருள். இப்போது அவள், அவன் அமர்ந்திருக்கும் அந்தச் சரிவான கதிரை பின் அருகில், ழ்ேத்திண்ணையில் உட்கார்ந்திருக்கிருள். பாதங்களை ஒருங்கு சேர்த்து மார்பளவில் உயர்ந்திருக் கும் முழங்கால்களின்மேல் நாடியை முட்டுக் கொடுத்துக்
తి * 豊一gYs Sögff
கொண்டு முதலில் அவன் பார்த்துக் கொண்டிருந்த அந்த வானப் பெருவெளியைப் பார்வையால் துளைத்துக்
3.

Page 10
கொண்டிருந்தாள். அவன் இவளது அந்தத் தோற்றத்தை யும் தனது சிந்தனைகளுக்கு எட்டிய அளவில் அவளது மன ஓட்டங்களையும் தனக்குள் இரசித்துக் கொண்டு
குளிர்பான க்தை எடுத்து உறிஞ்சினன்.
அவன், *தான் அவள் மீது கோபங் கொண்டிருந் கேனே? என்று தனக்குள் மீண்டும் கேட்டுக் டான். உண்மையில் அவன் கோபம், கவலை 6767/p உணர்வுகள் அல்லாத ஏதோ ஒருவகை விபரித உணர் வையே கொ ண்டிருப்பதாகப் புரிகிறது. ஒருவேளை ஏமாற் மக்தின் விளைவான ஒரு வெறுப்பாக இருக்க முடியுமோ என்று ஒரு சந்தேகம் எழுகிறது.
கொண்
சம்பவமே இல்லாத ஒரு சிறு சம்பவம் இக்தனே தூசம் தன்மனத்தைச் சிதற வைக்கிறதே என்று எண்ணி அவன் வியப்படைந்தான். எண்ணங்களால் வாழுபவர் வெகு சீக்கிரத்தில் திருப்திப்படுகின்ற அதே நேரத்தில் வெகுவேகமாக அவர்களது கினேவுச்சிகரங்கள் உடைந்து நொருங்கிவிடுகின்றன.” என்று அவன் ஒரு முழுமையான வசனமாகவே தனக்குள் நினைத்துக்கொண்டான். அன்றி ரவு ‘டயறி” எழுதும்போது அந்த வசனத்தை எழுத வேண்டுமென்றெண்ணி, மனத்திற்குள் மறுபடியும் ෆිල්පී முறை சொல்லிக்கொண்டான்.
அவள் இன்னமும் அதே கிலையில் அசையாமல் இருக் தாள். அவளது பார்வையைப் பின்பற்றி அவனது பார் வை, அந்த நீல வானத்தில் நிலைத்தது. தெளிந்த வானத் தில் வெண்பஞ்சுத்திரளான மேகங்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. அவள் அச்தச் சம்பவத்தைப் பற்றியே
4

கினைக்கிமுள் என்று புரிந்து கொண்டபோது, அவனும்
அதே சம்பவத்தை இசை மீட்க முற்பட்டான்.
அன்று மதியம் - அவசரமாக அங்கு வந்த அவள், அவனைத் திரைப்படமொன்றுக்கு அழைத்தாள். அவன் திடீரென்று திகைப்பில் ஆழ்க் து விட்டான். மிகவும் தரக் குறைவான மூன் முக்தரச் சினிமா ஒன்றைப்பார்க்க அவள் விரும்புகிருள் என்பது முதலாவது அதிர்ச்சி, அதற்குத் தன்னையும் அழைக்கிருள் என்பது மற்முெரு அதிர்ச்சி.
அவன் தன்னை ඉG உயர்தரமான கலைஞணுகவும். அருமையான ரசிகனுகவும் கினைத்து அப்படியே தனது சிந்தனைகளை வளர்த்து வருகிரு?ன். அவள் அதே ஊரில் வசிக்கும் அவனது விசிறி. ஆரம்ப்த்தில் வெறும் ரசிகை என்று ஆரம்பித்த அந்த உறவு வளர்ந்து ஒரு ஈட்பாக மாறியிருந்தது. அவனது சிந்தனைகள், மன ஓட்டங்க ளையே அவள் அப்படியே பிரதிபலித்து வந்ததும், எல்லா விஷயங்களிலும் இருவருக்கும் ஒரே மாதிரியான ஆர்வமும் ஈடுபாடும் ரசனையும் அமைந்ததும் அந்த நட்பைப் பலப் படுத்தியது. அவள் இரசித்துப் புகழும் சங்கீதம் கிச்சய மாக இவனுக்கும் பிடிக்கி தக்கும். அவனுக்கு வெறுப்பை யூட்டும் நாடகம் இவளுக்கும் சலிப்பேற்படுத்தும்.
இந்த அளவுக்கு ஒரே மனம், ஒரே சிந்தனை ஒரே விதமான ரசனைகளோடு நெருக்கமான நட்பினை வளர்த் துக்கொண்டபோது இன்றைக்கு அவள் வந்து அந்த மூன்ருந்தாக்குப்பையைப் பார்க்க வேண்டுமென்று அவனை அழைத்தபோது .

Page 11
அவன் அவளைப்பற்றி கினைத்திருந்த நினைவுகள், அவளுக்கென்று தனது இதயத்தில் கொடுத்திருந்த கெளரவமான புனித ஸ்தானம், அவளைப்பற்றி அவன் உருவாக்கி வைத்திருந்த "இமேஜ் - பிம்பம்.
நொடிப்பொழுதில் அந்த பிம்பம் நொறுங்கி ؛........ விழ அவன் அந்தத் திரைப்படத்தைப் பற்றித் தனது அபிப்பிராயத்தை மிகவும் அருவருப்போ டு கூறினன். அதற்கு அவள் சமாதானங்கள் சொன்னுள்.
* தவம்! தாக்குறைவான ரசனையிலே மூழ்கிக் கிடக் கிற ஒரு கூட்டத்தை நாம் இழிவாக நினைத்தி ஒதுக் கித் தள்ளுகிருேம். அதேநேரம் அதிஉயர்வான பெரும் பாலும் புத்திஜீவிகளுக்கு மட்டுமே உரியதான - இன் னெரு விதத்தில் சொல்வதானல் புனிதக் க%லகளென்று நாம் நினைக்கின்ற சிலவற்றை மட்டும் ரசிக்திக்கொண்டு அந்த வட்டத்துள்ளே மட்டும் சுற்றிக்கொண்டிருக்கிருேம். இது வும் ஒரு வகை யி ல் த வ று தா னே ? அவள் அ ங் த க் கேள்வியுடன் நிறத்தி அவனை நிமிர்ந்து நோக்குகிருள். அவன் திடீரென்று அக்கேள் விக்கு மறுமொழி கூறமுடியாமல் - அல்லது கூறவிரும் பாமல் மெளனமாக அவளது விழிகளைத் தவிர்த்துத் தன் பார்வையை விலக்குகிறன். அவளது கேள்விக்குப் பொருத்தமாகவும், அழகாகவும் விடை சொல்ல வேண் டும் என்ற நினைவுடன சிந்தித்துக் கொண்டு விழிகளை அவன் மேயவிடுகிறன்.
அவளது தோற்றத்தில் கூட அந்த ஒருகணத்தில் நிறைய வேறுபாடு இருப்பதாக அவனுக்குத் தோன்றுகி றது. அவளது உடைகள், அணிகள், கிற்கும் கிலை இவற் றில் கூட இதுவரையில் அவன் கண்டிராத வகையில்
6

அபரிமிதமான ஒரு தேவையற்ற கவர்ச்சியும் - அடக் கமற்றதன்மையும் இருப்பதாக அவன் உணர்கிருமுன்.
ஒ! அவள் இப்போது கிறைய மாறிவிட்டாள். தன் னிடமிருந்து வெகுதூரம் போய்க்கொண்டும் இருக்கி முள். அவனுக்கு அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை
அவளது வேண்டுகோளுக்கிணங்க அவள் ஒருநாள் அவன் முன்னமர்ந்து அவனுக்கு மிகவும் பிடித்தமான சஹானு ராகப்பாடலொன்றை மிகவும் அருமையாகப் பாடிக்காட்டிய காட்சி அவன் மனத்தில் தோன்றியது.
நீல நிறத்தில் பூக்கள் போட்ட அந்த மஞ்சள் நிறச் சேலேயின் முந்தானையைக் கழுத்தைச் சுற்றிவலது தோளில் கொண்டுவந்து வெண்ணிறமுத்த மாலையில் செருகிக் கொண்டு அவள் அமர்ந்து பாடிய அந்தப் பணிவும், பத விசும் . ஒ அந்தத் தோற்றமும், குரலும், பாணியும் கூட அந்த சஹான ராகத்தினப் ப்ோலவே வெகுநளின மாக - நிதானமாக அமைந்திருந்ததை அவன் வெகுவாக ாசித்துப் பாாட்டியது அவனுக்கு நன்றுக கி%ணவுக்கு வருகின்றது.
இன்றைக்கு அந்த ஒரு கேள்வியில் அவளது அந்த இமேஜ்" உடைந்து நொறுங்க - அவளது இரசனைகள், ஆர்வங்கள், ஆற்றல்கள் எல்லாமே பொய்தானே என் ருெருசந்தேகத்தை அவனுள் கிளர்ந்தெழச் செய்கிறது.
அந்தச் சந்தேகம் அவனுக்குப் பெருத்த ஏமாற்றத்தை உண்டாக்குகிறது. அவனைப் பற்றித்தான் போட்டிருந்த கணிப்புத் தவறிவிட்ட ஏமாற்றம். அவள் தன்னை விட்டு விலகிக்கொண்டிருக்கிருளோ என்ற ஏக்கம். தான் மட்
7

Page 12
டும் அந்த உன்னதமான கலா ரசனையின் உச்சியில் தனித்து விடப்பட்டு விட்டேனே என்ற தவிப்பு எல்லாம்
சேர்த்து அவனுக்கு ஒருவித வெறுப்பை ஏற்படுத்தியது.
அவனுக்குத் தன் மீதே ஒரு வெறுப்பு. கன் கணிப்புக் தவறிவிட்டதென்று தன் மீதே ஒரு கோபம். அந்த வெறுப பும், கோபமும் தனது நிதானத்தை கிர்மூலமாக்கிவிட அவன் அவளோடு வழமைக்கு மாமுன முறையில் சற்றுக் கோபமாகவும் வரம்பு மீறியும் பேசிவிடுகிறன். அவனது அந்தப் பேச்சு அவளை வெகுண்டெழ வைத்து விட்டது. அவளும் சில வார்த்தைகளைப் பேசிவிட்டு உள்ளே போய் விடுமுள். இப்போது .?
கடந்து முடிந்து விட்ட சம்பவக்கின் மூலகாரணத்தைப் பரிசீலித்துத் தம்மீதே குற்றம் கண்டு தங்களுக்குள்ளேயே மறுகிக்கொண்டு அவர்கள் மெளனமாக இருந்தார்கள். அவளின் கண்களில் நீர்ப்படலம் கிரையிடப்பட்டிருந்த கைத் துல்லியமான அவன் பார்வை கண்டுபிடித்த போது அவனது மென்மையான இதயத்தில் முள்ளொன்று தைத்து விட்டாற்போல் உணர்கிறன்.
சட்டென்று எழுந்து உள்ளே போகிறன். அவன் வெளியே புறப்படத்தயாராக வந்து 'எழும்பு சந்திரா அந்தப் படத்தைப் பார்த்திட்டு வருவம்' என்று கூறிக் கொண்டு, அவள் விழிகளை நேரேபார்க்கக் கூசி, அதைக் கவிர்ப்பதற்காகக் கீழே சிலிப்பர்களைத் தேடிக் காலில் கொழுவிக் கொள்கிறன்.
அவள் எழுந்து, தானும் சிலிப்பர்களை அணிந்து கொண்டு வெளியே வருகிருள். கிர்மலமான அவனது
8

முகத்தைப் பார்த்துக்கொண்டு, "இப்ப அந்தப் படம வேண்டாம். பூங்கா வரை போய் உலாவிவிட்டு வருவோம்,” என்று சொல்லிவிட்டு நேரே பாதையை நோக்குகிறள், அவன் வினுக் குறியுடன் அவளைக் குறிப்பாக நோக்கிக் கொண்டு கின்றன். அவள் அதற்குமுன்னே இரண்டு அடி கள் எடுத்து வைத்தவள் நின்று திரும்பி ‘நான் என்னு டைய இரசனைகளையோ, ஆர்வத்தையோ மாற்றிக்கொண் டுவிடவில்லை. எமது சிந்தனைகள் மேலும் விரிவுபடுத்து வதற்கு இப்படியான சில மீறல்கள் உதவும் என்று கினைத்துத்தான் அதைப்பார்க்க விரும்பினேன், அதுவும், அத&ன உங்களோடு பார்த்து, உங்களோடு விவாதிக்கவும் மட்டும்தான் விரும்பினேன். நன்குபண்பட்ட ரசனையுள்ள வர்கள் மேலும் தமது கலாாசனையை உயர்த்துவதற்கு இவைகள் வழிவகுக்குமேயல்லாமல் அவர்களை இவை கெடுத்துவிட முடியாது.” அவன் அவளையே பார்த்துக் கொண்டு கைகளை முன்னலும் பின்னலும் தட்டிக் கொண்டு மெளனமாக நின்முன்.
அவள் தொடர்ந்தாள் -
"ஆணுல் இப்போது நாம் அந்தப் படத்தைப் பார்த் துத்தான் ஆகவேணுமென்று ஒன்றுமில்லை. எங்கள் மன அமைதியை மறுபடி பெறுவதற்காகப் பூங்காவரை போய் இருட்டும்போது திரும்பலாம் என்று கினைக்கிறேன்." அவள் கூறிவிட்டு மெல்ல முன்னே திரும்பி ஈடந்தாள். அவன் மறுமொழி எதுவும் கூறவில்லை. கனத்த மெள னத்துடன் அவளது கால்விரல் மெட்டிகளைப் பார்த்தபடி
அவள் பின்னே நடந்துகொண்டிருந்தான்.
3 - 9 - 77,
9月

Page 13
டு ஒரு மரண ஊர்வலம்
புறப்படப் போகிறது. G)
முன்னெரு காலத்தில் கருணுகா ஐயா க இருந்து பிறகு வெறும் கருணுகரர் ஆகிவிட்ட அவர் இன்று "அது வாகிவிட்டதனுல் அவரது வீடு என்று சொல்லப்படும் சிறு குடிசையைச் சுற்றி ஆட்கள் சிலர் வந்து குழுமி இருந்தனர். அவரது இழவுச் செய்தி முறைப்படி யாவ ருக்கும் அறிவிக்கப்படவில்லை. இந்த சமூகத்தின் கியதியைப் பொறுத்தவரை அவர் முறைப்படி வாழாததுபோலவே அவரது இறுதிக் காரியமும் பிரச்சினைக்குரியதாக கிற்கிறது.
அவருடைய சந்ததியின் வாரிசாக எஞ்சியிருக்கும் ஒரே மகள் மங்களத்தைத் தவிர அங்கிருந்தவேறு எவருக்கும் அவரது இறப்பு ஒரு துன்பத்துக்குரியதாகத் தோன்றவில்லை. ஒப்புக்கு அழுகின்ற பெண்கள் கூடஅங்கு இல்லை. மூலைக்கு இரண்டொருவராக இருந்து ஊர்வம்பு அளந்து கொண்டிருந்தனர் சில பெண்கள்.
முற்றத்தில் கருணுகாாது இறுதிக் கடன்கனைச் செய் வது பற்றிக் காாசாரமான விவாதங்கள் படிப்படியாகச் களைகட்டி உச்சஸ்தாயியை அடைந்து கொண்டிருந்தன. அந்த ஓ  ைச  ைய ஊடறுத்துக் கொண்டு ஒற்றைக்

குரலாக மங்களத்தின் அழுகை உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்தது.
ஒரளவு வசதியாகவே வாழ்ந்துகொண்டிருந்த கருகு கர ஐயர் - ஜாதிய அடிப்படையை மீறி வேறு குலத்தில் பிறந்த கோகிலாவைக் காதல் திருமணம் செய்து கொண் ப-அ . அதனல் அவர் வெறும் கருணுகார் ஆக் சப்பட்டு ஜாதிக்காரர்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டதுமல் லாமல் தொழிலிலிருந்தும் சீக்கப்பட்டது .எல்லாம அவருடைய பூர்வா சிரம சரித்திரங்கள். அதற்குப் பிறகு மங்களத்தைக் கொடுத்துவிட்டு வறுமையும் நோயும் தாக்க கோகிலா கண்ணை மூடியதும் அவர் தேடுவாரில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு மக்களத்தை வளர்த்து ஆளாக்கி யதும் கூடப் பழைய கதை.
இன்று மங்களத்துக்கென்று அந்தக் குடிசையையும் பாஸ்புத்தகத்தில் ஏதோ சில நூறுகளையும் மட்டும் கலப் புச் சாதிக்காரி' என்ற பேரோடு சேர்த்துக் கொடுத்து விட்டு அவரும் கண்னை முடிவிட்டார்.
இன்றைக்கு அவர் இறக்திவிட்டபிறகு தாங்களும் மனிதர்கள்தான் என்பதை ஊருக்கு கிரூபிப்பதற்காகச் லெர் அங்கு வருகை தர்ததோடு, தங்கள் உரிமைகளையும் கிலைநாட்டிக் கொண்டிருந்தனர்.
“என்னதான் நடந்தாலும் அது வாங்களுக்குன்னே. அவர் என்ரை அண்னை. அவற்றை காரியத்தை சான் என்ரை இஷ்டப்படி நடத்துவன் அதுக்கை கீ என் தலையிடவேணும் ?

Page 14
இவ்வளவு காலமும் இல்லாத உரிமையை இப்போது புமிகாம் நிலநாட்ட வந்திருந்த சண்முகக்குருக்கள் ஆவே சத்துடன் கேட்டார்.
'என்ாை அக்காவைக் கலியாணம் முடிச்ச நாளிலையி ருந்து அவரை நீங்கள் விலக்கிவைச்சிட்டியள். அதுக்குப் பிறகு அவர் எங்கடை சாதிதான். அதுதான் நான் சைவக்குருக்களுக்குச் சொல்லி அனுப்பினனன். அவர் தான் வந்து கிருத்தியம் செய்யவும் வேணும். எங்கடை சுடலைக்கைதான் சுடவும் வேணும்”
கோகிலாவின் தம்பி மாரிமுத்து உறுதியான குரலில் கூறினன்.
ஓ ! பிராமணச் சாதியிலை பிறந்தவைக்கு சைவக் குருக்கள் கிரியை செய்யவோ? உது எங்கத்தையில் நியாயம். தாங்கள் இருக்கிற வரைக்கும் உது நடவாது, ஓ !
* உயிரோடை இருக்கேக்கை அவருக்கு இல்லாத சாதி உரிமை செத்தபிறகு வந்திட்டுதோ ? அவர் ஒருநேரச் சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் கஷ்டப்பட்டபொழுது அந்தக் குமருக்கு ஏதும் வாங்கிக் குடுக்க வக்கில்லாதவை இப்ப வந்திட்டினம் கதைக்க
இந்த விவாதத்தில் அக்கம் பக்கத்தில் கின்றவர்களும கட்சிகட்டி நின்றுகொண்டு கலந்துகொள்ளவே விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது. செத்த வீட்டிற்குப் போவதா விடுவதா என்று தயங்கிக் கொண்டிருந்த அயல் வீட்டு மனிதர்களும் இந்தப் பிரச்சினைகளை விடுப்புப் பார்க்கும் நோக்கத்தில் வாத்தொடங்கினர்.
12

பெண்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து - கருணுகாரின் ஆடகள்-ஒரு பிரிவு: கோகிலா வின் ஆட்கள் மறு பிரிவு - இடையிடையே ஒப் சரிவைத்து அழுவதும் பிறகு ஆண் களின் சண்டையை அவதானிப்பதுமாக இருந்தனர்.
கிரியைகளைக் கவனிக்க வந்த சாஸ்திரியாரும், சைவக் குருக்களும் நடப்பவற்றை அவதானித்துக்கொண்டு ஒரு புறத்தில் கின்றனர்.
முற்றத்தில் வாய்ப்பேச்சுகள் தடித்து விர சமான சொற் பிரயோகங்களையும் தாண்டி கைகலப்பை நெருங்கிக் கொண்டிருந்தது.
* காலம் காலமாயிருந்து வந்த வழக்கத்தை இப்ப ஏன் மா ற் ற வேணும் ? அவர் ஐயர். அதுக்குத் தக்கபடி கிரியையைச் செய்து எங்கடை சுடலேக்கை சுடுறது தான் முறை’ நடேசையர் குடுமியைத் தட்டி முடிந்து கொண்டு இதைச் சொன்னதும் மாரிமுத்துவுக்கு ஆத்திரம் வந்து விட்டது.
'அப்பிடியெண்டால் அவர் இருக்கும்வரையும் உங் கடை வழக்+மெல்லாம் எங்கை போனது ? அவரைக் கோயில் பூசை செய்ய விடாமல் தடுத்தியள். திவசம், திதி செய்யக் கூடாதெண்டு சொன்னியள். உங்கடை விட்டுக் காரியங்களுக்கு அவரைக் கூப்பிடாமல் நடத்தினியள் இண்டைக்கு அவரின்ாை பாஸ்புத்தகத்திலை கிடக்கிற, காசுக்சாக இதுக்கை வந்து தலையைக்குடுக்கிறியள்”.
* டேய் மடையா! மரியாதையில்லாமல் பேசாதை ! இவற்றை பாஸ்புத்தகத்துப் பிச்சைக் காசு எங்களுக்குப்
13

Page 15
பெரிசில்லை, எங்கடை மரியாதைக்காகச்தான் நாங்கள் வந்திருக்கிறம் தெரியுமே! இண்டைக்கு எங்களுக்கு முன் னலை இவற்றை கிறுத்தியத்தைச் சைவக்குருக்கள் செய்து உங்கடை சுடலேக்கை சுட்டுப் போட்டுவர நாங்கள் பாத்துக் கொண்டிருந்தமெண்டால் நாளைக்கு எங்கடை சவத்தை என்ன செய்வியளோ தெரியாது”.
* ஒய் ! கனக்கக் கதையாதையும்காணும். இவ்வளவு நாளும் இல்லாத மரியாதை இப்ப வந்திட்டுது போலை' பல்லை நெறுமிக்கொண்டு எழுந்தான் மாரிமுத்து. நாலைந்து பேர் ஓடிவந்து நிலைமையைச் சமாளிக்க முன் வந்தனர். இவற்றையெல்லாம் பார்த்தக் கொண்டிருந்த பங்களம் 'ஒ வென்று கதறிக்கொண்டு த்ங்தையின் சவத்தின்மேல் மயங்கி விழுந்தாள்.
இதற்கிடையில் ஒரு வயோ திபர் மெல்லச் சொன்னர், இது தளோடை இன்னெரு பிரச்சினையையும் சாங்கள் யோசிக்கோணும். மங்களத்தின்மை எதிர்காலத்துக்கு ஆர் பொறுப்பெண்டதையும் யோசிக்கவெல்லே வேணும் !’
* நீரென்ன காணும். செத்த விட்டுப் பிரச்சினே தீரமுன்னம் கலியாண வீட்டைப்பற்றி யோசிக்கிறீர்? அதுக்கிப்ப என்ன அவசரம்?” என்று ஒருவர் குறுக்
கிட்டார்.
“இல்லைத்தம்பி அதிலேதான் முழுவிசயமும் தங்கியி ருக்குது. மங்களத்தின்மை எதிர்காலத்துக்கு ஆர் பொறுப் போ அவைதான் கருணுகாருக்குக் கொள்ளி வைக்கவும் வேணும் அவரை எங்கை சுடுகிறதெண்டு தீர்மானிக்கவும் வேணும். இங்க் குமர் கரை சேர வைக்கிறவன்ாை விருப் பத்துக்கு 57ங்கள் இந்தப் பிரச்சினையை விட்டிடலாம்.”
4

திடீரென்று அங்கே மெளனம் நிலவியது. சாலபன் மன்னன் தீர்ப்பு வழக்கியதுபோல ஒரு பெரிய தீர்ப்பை வழங்கிவிட்ட பெருமையுடன் சுற்ற முற்றும் பார்த்தாச் கிழவர். இதனை எதிர்க்கும் தைரியம் யாருக்கும் வர வில்லை எல்லாரது விழிகளும் சண்முகக் குருக்கள் மீது படிகின் றன. இவர் மெளனமாக அங்கிருந்து வெளியேறிக்
கொண்டிருந்தார்.
21-7-75,
15

Page 16
x அவனும் இவரும் x
அவன் யார் என்பது அவனுக்கே தெரியாதபோது இவருக்கெங்கே தெரியப்போகிறது ? இன்றுவரை இவ ருக்கு அசி தெரியாது. ஆகுல், அதைத் தெரி கொள்ள இவர் விரும்பியது மில்லை. இவர் எதைத்தான் விரும்பியிருக்கிருர் ?
இவ்ர் யார் என்று அவனுக்கும் தெரியாது. ஆனல் அவனுக்கும் அதைத்தெரிந்து கொள்ள வேண்டுமென்று கிறைய ஆசை. ஒரு துடிதுடிப்பு. ஆளுல்ை இன்று வரை அவன் அதை அறிய முடியவில்லை. இவரோடு அவன் பழகும் விதம் அப்படி. எத்தன அக்கியோன்னியமாகப் பழகுகிறர்களோ அத்தனை தூரம் இவர்களுக்கிடையில் ஒரு நீண்ட இடைவெளியும் இருக்கின்றது. அத்தனை இடைவெளியைத் தாண்டி இவருடைய பூர்வாசிரமச் தைக் கேட்பதற்குரிய துணிவு அவனிடமில்.ை
இத்தனேக்கும் அவர்கள் ஒரே வீட்டில்தான் இருக் கிருரர்கள். அவர்களுக்கிடையே கில்வுகின்ற இந்த உறவு முறை பற்றி ஊரெல்லாம் அதிசயிக்கும். எத்தனை அதி சயமான ஒரு பிணைப்பு: மாலை நேரத்தில் அந்த இரண்டு நண்பர்களும் வயற்கரை ஓரங்களில் உலர்விக் கொண்டிருக்

கும் பொழுது கிராம மக்கள் ஒர் அதிசயத்தைக் காண் பவர்கள் போல் பார்ப்பார்கள்.
அந்த இரண்டு நண்பர்கள்' என்று கூறுவது கூடத் தவருன ஒன்று. அவர்களிடையே அத்தகைய ஒரு உறவு முறை நிகழ்வதாகவும் சொல்ல முடியாது. இவர் காக்கி அல்லது சாம்பல் கிறம் அல்லது இவை போன்ற இளம் நிறத்தில் தைக்கப்பட்ட “தொள தொள" வென்ற பழைய காலத்து டிரெளசரையும் வெண்மையான ஒரு சேட்டை யும் அணிந்திருப்பார். கையில் அழகான ஒரு விலை யுயர்ந்த கைத்தடி இருக்கும். கண்ணுடி அணிந்திருப்பார். ஒழுங்காக வெட்டி, வாரிவிடப்பட்ட தலைமயிரும் நன்கு சவரம் செய்யப்பட்ட முகமுமாகப் பார்ப்பதற்கு ஒரு கன வான் தோற்றத்தைக் கொண்டவராக முன்னே நடப்பார்.
அவன் ஒரு நிறம் மங்கிய - ஐந்தாறு இடங்களில்
போடப்பட்ட சாரத்தை முழங்கால்வரை உயர்த்
தையல் திக் கட்டியிருப்பான். தோளில் ஒரு பழைய தேங்காய்ப் பூத் துவாய் அல்லது சிலவேளை ஒரு மங்கல் கிற - தோள் பட்டையில் தெறிபொருத்தப்பட்ட - காஷனலை அணிர் திருப்பான். இவரது கம்பிரமான தோற்றத்தின் பின்னல் சற்றே கூனிய முதுகுடன் நடந்து கொண்டிருப்பான்.
ஒரு பெரிய பணக்கார முதலாளியின் பின்னே அவ ாது வேலைக்காரன் போவதுபோன்று ஒரு பாவனை - அடக்கமான ஒரு பணிவு - அவனிடம் தென்படும்.
ஆனல், மதிய போசனத்தின் பின்னர் வெயில் கொழுத்திக் கொண்டிருக்கும் போது வீட்டிற்கு முன்னே
7.

Page 17
போடப்பட்ட ஒலைக்கொட்டகையில் ஒரு பாயில் இருவரும் அருகருகே அமர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டு உல்லா சமாக மெல்லிய குரலில் சிரிச்துப் பேசிக்கொண்டிருபதை பும் பாதையில் போய் வந்து கொண்டிருப்பவர்கள் திறந்த படலையினூடாக அதிசயமாக அவதானிப்பார்கள். அவர்
களுக்கு இதுவும் ஒரு அற்புதமான காட்சி.
அவர்கள் என்ன இரு நண்பர்களா ? உறவினர்களா? அல்லது எஜமானும் வேலைக்காரனுமா ? இது ஒரு புரியாத 1 if : ஊரவர்களுக்கு மட்டுமல்ல அந்த அவனுக்கும் இவருக்கும் கூட அது ஒரு புதிர். ஆனல், அந்தப் புதிருக்கு விடைகாண வேண்டுமென்று இவமேர் அல்லது அவனே முயன்றதில்லை.
அவர்கள் ஒன்ருக வாழ்கிருரர்கள். ஆணுல், ஒருவரை ஒருவர் ஏதாவதொரு உறவுமுறை சொல்லியோ, பெயர் சொல்லியோ அழைத்ததாக நினைவில்லை. உறவுமுறையே தெரியாதவர்கள் எப்படி அழைப்பது? ஒரே ஒரு முறை அவன் இவரை ஐயா !' என அழைத்தது மட்டும் அவ லுக்கு கின விருக்கிறது. அந்தஒரே ஒருமுறைதான் இவரை அவன் முதன்முதலாகச் சந்தித்தநேரம். - .
அது ஒரு முன்னிரவு நேரம், இரண்டு வ்ருடங்களுக்கு முக்கிய ஒரு மாரிகாலம், மழை பிசு பிசுத்துக் கொண் டிருந்தது, மினுக் மினுக்கென்று எரியும் ஒரு சில தெரு விளக்குகளைத் தவிர எங்கும் ஒரே கும் மிருட்டு. அவன் கையில் ஒரு தடியுடன் கட்டுத்தடுமாறி நடந்து கொண் டிருக்கான். அந்தக் த டியும் தடுமாற்றமும் அவனது வயதின் ஏற்றக்கைக் காட்டுவதல்ல. அவனது பசியாலும் நோய்களாலும் ஏற்பட்ட தளர்ச்சியையே காட்டுவன அவை:
8

வயிற்றுப்பசியைப் போக்குவதற்கும், உடல் அசதி யைத் தீர்ப்பதற்கும் அவன் இடம் தேடி அலைந்தான். அந்தச் சிறிய கிராமத்தில் சின்னஞ் சிறியகுடிசைகளில் அவனுக்கு யார் தான் இடம் கொடுப்பார்கள்.? மழைக்கு ஒதுக்கிடம் தேடி விதியில் போவோர் வருவோரைக் கெஞ்சினன்.
* ஐயா தோட்டக்காட்டிலே இருந்து வேல் செய்து போட்டு வேலையுமில்லாமால் வந்திருக்கிறனயா. பசிக்கு
ஏதும் தாங்கையா.'
அந்த வீதியில் போய்க்கொண்டிருந்த ஒரு இளவட்டம் அங்கைபார் ஒரு பெரிய கல்விடு இருக்குது. அவரும் முந்திக் தோட்டக்காட்டிலைதான் இருந்திட்டுவந்தவர், அவரிட்டைப் போய்க்கேள்! அவர் அந்தப் பேரிய விட் டிலை தனியாத்தான் இருக்கிருரர். உனக்குப் படுக்கவும் இடம் தருவார் போ! என்று ஆற்றுப்படுத்தி அனுப்பினன். '
அவனுடைய வார்த்தைகள் கிண்டலோடு பிறக்கு வெற்றுவார்த்தைகளே அன்றி உண்மையான அனுதாபத்து டன் பிறந்தவையல்ல! அந்த வீட்டிற்குப் போய்க்கேட் பதன் மூலம் இவனுக்கு ஒருவாய் சோருவது கிடைக்குமா என்பது அந்த இளவட்டத்துக்குச் சந்தேகம்தான். இருர் தாலும் ஒரு பேச்சுக்குக் கூறினன்.
ஆனல், அதனைப் பூரணமாக நம்பி அன்றிாவுக்கு ஒரு வழிகிடைத்து விட்டது என்ற நினைவுடன் அவன் அந்தவீட்டு வாசலில் வந்து நின்று "ஐயா !” என்று அழைத்தான். அதற்குப்பிறகு அவன் இவரை எப்படியும் அழைத்ததாக நினைவில்லை.
9

Page 18
இவர் ஐந்தாறு வருடங்களுக்கு முன் இந்தஊரிற்கு *அ ைஇக்கக்காணியை வாங்கி ஒரு வீட்டைக்கட்டிக் குடி யேறினர். ஒரு பெரிய மனிதர் தங்கள் ஊரில் வந்து காணி வாங்கியதும் பெரிய வீட்டைக்கட்டிக் குடியேறியதும் ஊர் மக்களுக்கு ஒரே மலைப்பான காரியமாக இருந்தது. முதலில் எட்டிகின்று பார்த்தவர்கள் மெல்ல மெல்ல இவரை அணுகமுயற்சித்தனர். ஆனல், இவரோடு சுமுசு மான முறையில் பேச்சுவார்த்தைகள் வைக்கவோ ஏதாவ தொடு உறவை உருவாக்கவோ முடியவில்லை. இவரைப் பற்றிய பூர்வீகங்களையாவது அறிவோமென்று முயன்று அதிலும் வெற்றிபெற முடியவில்லை. ஆள் ஒரு மாதிரி' என்ற பொதுவான ஒரு அபிப்பிராயம் மட்டும் எல்லோ ரிடையேயும் நிலவியது.
இவர் ஒரு தனிஆள் என்பதும் இவருக்கு உறவினர் கள் நண்பர்கள் யாருமே இல்லை என்பதும் நிச்சயம். அத் தோடு, இனிமேலும் இவருக்கு நண்பர்கள் எற்படமுடியாது என்பதும் அவர்களது அபிப்பிராயமாக இருந்தது. இவர் தேயிலைத் தோட்டமொன்றின் உரிமையாளராக இருந் தவரென்றும் பெரிய சொத்துக்களின் அதிபதி என்றும் மோசடிகளில் ஈடுபட்டு எல்லாவற்றையும் இழந்து இங்கு வந்தவர் என்றும் ஒரு கதை உலாவியது. தனது மனைவி யைக் கொலை செய்துவிட்டு ஓடிவந்தவர் என்று ஒரு கதை யும் சில காலம் அடிபட்டது. ஆனல், எதையும் யாரும் ஊர்ஜிதம் செய்வதற்கில்லை.
* ஏதோ வந்தார், இருந்தார்' என்று தாமே கடைக் குப் போய்ச்சாமான் சக்கட்டு வாங்குவது - சமைப்பது, சாப்பிடுவது - பத்திரிகை படிப்பது என்ற அளவில் இருக் 20

தார். கிதியுதவிகள் தானதர்மங்கள் கேட்டு அந்த விட்டி னுள் நுழைந்தவர்கள் திருப்தியோடு திரும்பியதை ஒரு வரும்கண்டதில்லை. "ஆள் சுத்தக்கஞ்சன்' என்ற பேச்சும் பேசப்பட்டது.
அந்த மழைகாலத்து முன்னிரவில் அவன் வந்து ஐயா ' என்று கூப்பிட்டபோது இவர் வந்து கதவைத் திறந்து ' என்ன?’ என்ற பாவனையில் பார்த்தார். அவன் தனது பல்லவியைக் கூறினன்.
* இந்தக் கொட்டிலிலை படுத்திட்டு விடிய எழும்பிப் போறன்’ என்றும் சேட்டான். இவர் தலையாட்டி விட்டு உள்ளே போனபோது அவனுக்கு இவரது பேரக்கு புதி சாக இருந்தது. அந்தத் தலையாட்டலின் பொருளைச் சரி யாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதனுல் தயங்கிய படி கொட்டகைக்குள் கின்முன்.
உள்ளேயிருந்து இவர் அழைக்தார். அவன் விருமர் தையில் ஏறி அமர்ந்ததும் தட்டென்றில் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு அருகேயிருந்த மேசையில் இவரும் சாப் பிட்டார். அவன் திகைப்போடு சாப்பிட்டுமுடிந்து எழுத் ததும் “இப்பிடிப்படு’ என்றுகூறி ஒரு பாயும் தலையணை யும் கொண்டுவந்து விருந்தையில் போட்டுவிட்டு உள்ளே போய்க் கதவை மூடி விட்டார். அவன் பேசாமல் படுத் துறங்கினன்.
சாப்பிடும்போது அவனிடம் இரண்டெரு கேள்விகள் மட்டும் கேட்டார். தேயிலைக் கோட்டத்தில் வேலைசெய் தவன், ஒருமகன் மட்டும் உண்டு. அவனேடு கோபித்துக் கொண்டுபுறப்பட்டுப் பிச்சையெடுத்துக் கொண்டுதிரிகிமுன்.
2.

Page 19
ea. U 5) நாற்பதக்குமேலிருக்கும். இவ்வளவுதான் அவனைப் இவர் அறிக்க விபரம். இவரைப்பற்றி அவன் எதி வும் கேட்கவில்லை. வயது 8 ம்பதுக்கு மேல் என்று தோன் எ ஸ்டேட் முதலாளியாக இருந்து விட்டு வந் தி - أطي له لأمر ருப்பார் என்று நினைத்தான்.
மறுநாள் காலை அவனும் இவருமாகக் கிணற்றடி பில் நின்று பல் திலக்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அந்த
முதல்நாள் அவனை இங்கு அனுப்பிவைக்த s இள வட்டம், W இவ்வயூர்வ நிகழ்ச்சியை ஊர் முழுவதும் விள ம் பா ம் செய்தான். அகற்குப்பிறகு அந்த இருவரும் அவ்விட்டில் స్త్ర63 గ్రy* இருந்த வாழ்வதை ஊர்மக்கள் ‘புதினம் "
ர்ச்த ர்கள்
அதிசமான வேலைகளே - சமையல் வேலை, கடைக் குப் போய்ருைகல் இவற்றை அவனே முன்வந்தி செய் தான். இவர் கடுக்கா விட்டாலும் தானும் கூடமாடச் செய்வார். அவன் கடைக்கு கண்ணிக்குப் போகும்போது அவனிடமிருந்து ‘புதினம்’அறிய விழைவார்கள் பலர். ஆனல் அவன் அதிகமாக எதுவும் பேசுவதில்லை. "அவனும் ஒரு அரை லூஸ்தான். அதுதான் இாண்டும் ஒன்ருய்ச்சேர்ந் திருக்குதுகள்' என்று பேச ஆரம்பித்தார்கள் இப்போது. இப்படி ஊரவர்க்கு ஒரு சுவையான சம்பவமாகவும் அந்த இருவருக்கும் விடைகாண முடியாத - காணவிரும் பாத - ஒரு புதிராகவும் அவர்கள் வாழ்க்ை நகர்ந்தது.
அன்று அவன் படுக்கையிலிருந்து எழும்பவில்லை. இவர் போய் எழுப்பியபோது கடுமையான காய்ச்சலு டன் முனகினன், கெஞ்சு வலிக்கிறது என்றும் மூச்சு விட முடியவில்லை என்றும் கூறிஞன. இவர் வரிலுள்ள வைத்தியரை அழைத்து வர்தார். அவன் தான் சாகப்
22

போகிறேன் என்று சொல்லி அழுதான். மகனுடைய விலாசத்தைக் கொடுத்து அழைப்பிக்கும்படி வேண்டினுன் இவர் தந்தி அடித்தார். வைக்கியர் மருக் து கொடுத்து. விட்டுப் போனர்.
அடுக்த நாள் மகன் வத்தான். செத்துப்போன தகப்பனின் உடலுக்கு முன் இரு அரளி శ్రీ ఇr Gmf# L. டான். ஒருக்காலும் அக்க வீடடில் நுழையாக ஊர்ச் சனங்கள் மனிதாபிமான முறைக்காகக் கயங்கிக் தயங்கி அங்கு வந்தனர். வெளிக்கொட்டகையிலேயே சடலம் வைக்கப்பட்டு ஏதோ சில கிரியைகளுடன் மயானம் வரை போய் அலுவல் முடிந்தது.
இவரது முகக்கை - அகில் தோன்றும் உணர்ச்சி களை அளக்க முயன்ற யாவருக்கும் ஏமாற்றங் கான். எந்தவித மாற்றமுமின்றி பேசாமல் அமர்ந்திருந்தார். மயானத்திற்குக் கூடப் போகவில்லை.
அலுவல் முடிந்த உடனேயே மகன் புறப்பட்டான், இவர் தடுப்பார் என அவர்கள் நினைக்தனர், இவர் ஒன் றும் கூறவில்லை. ஏதாவது பணம் கொடுக்கனுப்புவார் என்று எதிர்பார்த்தார்கள். அதுவும் நடக்கவில்லை. இவன் என்ன மனிதன்? என்று முணுமுணுக்தார்கள்.
அடுக்கநாள் முழுவதும் இவர் கடைகண்ணிக்குப் போகவுமில்லை. மாலையில் உலாவப் புறப்படவுமில்லை. எல் லோருக்கும் அதிசயமாக இருந்தது. விருந்தையில் பேசாமல் உட்கார்ந்திருப்பதை மட்டும் கண்டார்கள்.
அதற்கடுத்தாாள் அவரது விட்டிற்குள் புகுந்து விட்ட தன்னுடைய ஆட்டைப் பிடிப்பதற்காக உள்ளே நுழைந்த ஒரு ஊரவன் போட்ட கூச்சலைக் கேட்டு அங்கே ஒடிவந்த ஊரவர்கள் இவர் விருந்தையிலே இறந்து கிடக்கக் கண்டார்கள்.
20-S-77.
23

Page 20
23 ஏக்கங்கள் உண்;
அவனுக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. தலையைக் கையால் சொறிந்து ஒருமுறை சிலுப்பிக் கொண்டான். கால்களால் தரையில் உதைந்து கொண்டான். மேசையில் சிதறிக்கிடந்த புத்தகங்களைக் காரணமில்லாமல் தொப்' பென்று அரக்கிப் போட்டான். எதோ ஒரு அந்தரமான
மன உளைச்சல்
அறைவாசலினூடாக, முன் ஹோலில் அவள் ஏதோ அலுவலாக நடமாடியதும், பின் சமையலறைக்குச் சென் றதும் அவன் கவனத்தில் பட்டது" போகும் போது தன்னை அவள் திரும்பிப் பார்த்துவிட்டே போகிருள் என்பதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. தனது அவலமான மனநிலையையும், அந்த அக உணர்வின் வெளிப்பாடுகளாகப் புறநிலையில் தோன்றும் அங்க சேஷ் டைகளையும் அவள் ஒரளவுக்கு அவதானித்திருபாள். -606 . . . . . . . . s
அவன் அழைத்து இவ்வளவு நோமாக அவள் அவனருகில் வரவில்லை, சற்று முன் அவன் எழுதிய அந்தக் கவிதை மேசையில் அவன் முன் கிடந்து காற் றில் ப்டபடக்கிறது, அதனைப் படித்துக் காட்டுவதற் காகத்தான் அவளை அழைத்திருந்தான். ஆனல் அவள்

இன்ன நம் வரவில%ல. ஹே லில் வி%சு பாடிக் கொண்டி ருக்கு (கழக்கைகளைக் கவனித்து அவர்களுக்கு ஆக வேண்டியதைச் செப்சாள். அறைக்குள் படுக்கிருக்க "ய தடோன - உடல் கலம் இல்லாத காயைக் கவனிசத 1rருக் து கொடுக்சி "விட்டு வந்தாள், சமயலறைக்குள் சென்று இ வுச் சாப்பாட்டுக்கான ஆயத்தங்களையும் செய்தி 3ெ என்டிருக் காள். அதற்கிடையில் கிணற்றடியில் ஐ-டுப்புக்க*ா க் கோய்த்துப் போட்டு விட்டு வந்ததை பும் கா%ாக்குக் கல்லூரிக்கான உடுப்புக்களே ஸ்திரி செய்தி வைக்கதையும் அவன் அவதானிக்கிருக்கான். அவள் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருக்கிருள். இவன் மனமும் பம்பாமாகத்தான். அவன் அந்தக் கவிதையை எடுக் த ஒருமுறை மெல்லிய குரலில் வாசித்துப் பார்க்
mജr.
அவனுக்கு அந்தக்கவிகை பிடிக்கிருந்தது. உடனே அவளிடம் அதைப் படித்துக்காட்டி விடவேண்டும் என்று ஒரு ஆவல். அவள் மலர்ச்சியோடு அதைப் பாராட்டித் தானும் ஒருமுறை வாசித்துக் காட்ட வேண்டும். அதில் தான் அவனுக்குக் கிருப்தி,
'இப்போதி அவள் என் வரவில்லை? கன்னப்பொட் நிக்க%ள அவன் உரஞ்சிக்கொண்டான். மேசையில் குப்பை யாகச் சிதறிக் கிடந்த புத்தகங்களை ஒருபுறம் துக்கிப் போட்டான். முன்பெல்லாம் அவனது மேசை இப்படி இருப்பதில்லை. காலையில் ஒருதடவை, மாலையில் ஒரு தடவை அவள் அங்கே வந்து அவற்றை ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டுப் போவாள். அவனைப் பார்த்து ஒரு பொய்க் கோபத்தோடு, சி. சுத்த மோசம். குழந்தைப் பிள்ளை மாதிரி எல்லாத்தையும் குப்பையாகக் கிளறி
25

Page 21
வைக்கிறது. ஒழுங்காய் வைக்கத் தெரியாது!” என்று ஏசி விட்டுப் போவாள். சிலவேளைகளில் செல்லமாக ஒரு குட்டும் கொடுப்பாள் ஒ! அதில்தான் எத்தண் இன்பம்!
இப்போதெல்லாம் அவனேடு இன்பமாசப் பொழுது போக்க அவளுத்கு நோம் எது? அவள் ஒரு ஆசிரியை. தினமும் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுடன் போ மாட் டம், மாலையில் உள்ள ஒய்வு கேசம் மறுநாளைய ஆயத் தத்தில் போய்விடும். மீதி கோத்தில் சமையல், சாப் பாடு, பிள்ளைகள் பெற்றேர் .ஓ! அவளுக்குத் தான் எத்தனை பொறுப்புக்கள்.
இவை எல்லாவற்றையும் அவனுல் உணர்ந்து கொள்ளமுடிகிறது. ஆனல் அவள் தன்னை விட்டு விலகிப் போகிருளோ என்று ஒருவித ஏக்கம், இது தவிர்க்க முடியாத நிலையாகிவிட்டது. தான் எழுதிய கவிதை அடிகள் போலவே மறுநாளில் மணம் வாடி உதிர்ந்து விடுகிற மலர்களைப் போலத் தனது மணவாழ்க்கையும் சில நாட்களிலேயே சுவை கெட்டுவிட்டது போலத் தோன் தியது அவனுக்கு.
கல்யாணமான புதிதில் அவர்கள் இருவரும் தத் தமது கலைத்திறமைகனை எவ்வளவு மகிழ்ச்சியுடன் பாஸ் பரம் பகிர்ந்து கொள்வார்கள். அதிகாலையில் எழுந்தி விடும் அவள் இவனது பாதங்களைத் தொட்டு வணங்கும் போதே இவனுக்கும் விழிப்பு வந்துவிடும், ஆனல் அவள் காலைக் கடமைகளை முடித்துவிட்டு சங்கீத சாதகத்தை ஆரம்பிக்கும் போதுதான் இவன் எழும்புவான். அவளது பாடல்களை இரசித்துக் கேட்டுக்கொண்டே காலக் கடன் களை முடித்துவிட்டு அவளருகில் அமர்ந்து அந்த இசை
26

யைப் பருகும்போது அன்றைய தினம் மனநிறைவோடு ஆரம்பிக்கிறதென்று அர்த்தம். இவனது கவிதைகளை, சாகித்தியங்களை அவள் இசையமைத்துப் பாடுவசள். அகில்தான் எத்தனை மெருமிதம்.
பகல்பொழுது இருவருக்கும் உத்தியோகத்தில் கழிந்து விடும். இரவுப்பொழுது இவனுக்குரியது. தான் புதிதாகப் படைத்திருக்கும். கவிதைகளையோ சிறுகதை களையோ தனக்கேயுரிய கம்பீரமான குரலில் அவன் வாசித்துக்காட்டுவான். அவள் அவனுக்கு முன்குல், மேசையில் சைகளைக்குவித்து அதில் நாடி யை முட்டுச் கொடுத்துக்கொண்டு விழிகளால் அவ%ன விழுங்கிய வண் ணம் மிக்க அவதானமாக அவன் படிப்பதைக் கேட்பாள் இவன் அவள் விழிகளையே பார்த்தபடி சொல்லிக் கொண் டிருப்பான். இடையிடையே சில க வையான இடங் களை ரசம்ததும்ப மீண்டும் வாசித்துக்காட்டி அவள் முகத்தில் ஏற்படும் ரசிபாவ மாற்றங்களை அனுபவிப் பான். சில வேளைகளில் அவனது கவிதைகளை அவள் வாங்கித் தாலும் அவற்றை இசையோடு பாடிக் காட்டுவாள் .
ஓ! எளிதில் மறந்து விடக்கூடிய நாட்களா அவை? இந்த நாட்கள் ஏன் அப்படி இல்லை? வெறுமனே 'சப் பென்று நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்தச் சுவையும் இனிமையும் திருமணத்தின் பின் மூன்று நான்கு வருடங்கள் நீடித்தன. அதற்குப் பிறகு.?
அதற்குப்பிறகும் கூட அவர்களது உள்ளங்களிலோ, உணர்வுகளிலோ எது வித மாற்றமும் ஏற்படவில்லை. ஆனல் குழ்கிலைகள்தான் எவ்வளவு மாறிவிட்டன
27

Page 22
kati 岛"呜 リエ i = Til IT (T ■-_藝J
。_= கலம் குன்றியது விட்டுப் பொறுப்புக்கள் பர o| 4o
. . . . தலேயில் Ar "/** II - f -
-
-
قي"
AFT ஈடுபவருக்கு பீட்டி - 무 - இடுக்
தி 'ே பு க்கு Pr கரி அன்ஞர் Birgit
- - அறுத்துக் கொள்ள ர் துெ
于 . والقك".
L-1 T TA' ATT ਨੇ । III i II i " |
串- .s¬ܡܣ வாழ்க்கை ஒடன்தொடங்கியது.
அவனே கோ விதி எழுகிவிட்டு அவளே அந டி
エリ ܕ ܐ ܘ ܕ དོན་ வரிங்க . Filմ:յrr: கையாக முடி tr eeu இ இக்கும் * அணி குறையாக ஆவலேப் போட்டுவிட்டு :ே * === திடைத்துக்ாேண்டு தா
ལ། ܠܐ ܨܨ శాPLETE Billi l- ா லன்- آپii Lj LئTif F23) آنکھ = 0 ||||||||||||||||||||||||||||||F:
கேட்டுவிட்டுப் "o":""""""""""""" CEFN TFF all) = E TJF TIL EST OF
R
ரியும் முன்ாக்க அந்த ஒளிவீசும் ஆர்பர் 3
அவன் நடுவா بين اT
LL S S A A T SYK SKuS S K S uu AA SS S KSS S S S T - டுத பாைன | . - r
ܡ ܢ ਹੈ। ", செய்யா திதி : بين التي تلك " தி. F. | 4; II,
ஏற்படும். iiiI LI LI JIĠI eii விட்டுவிட்டுள் @ நக்ஸ் பின்
.ܒܨ Tigrren = may dil j= T ஒடநேரிடுபட) آیا۔ களில் சலிபபான அவரின் பாடலேக் கேட்கமும் பாமல்
ਹੰਘ ਤੇਜ : । துடன் காகலங்க பு: ர்க்கப்பு 57 )EBrה2_ל ག།
। ।।।। 2) Två 高,° சுக்கள் நீண்டு மார் ஆ ha ||ւն, - կ - ԿT քն அந்த ਜ
। ।।।। FAI, I, நம்புப் இசயும்
|
28 ܬܐ
 
 
 
 
 

ஞெரியில் ஒ: । । ।।।।
t והה ,T ששת זו வல்சு ਜi s:f - గే తాగిన్
i 鬥,
- 구 ՀՀl 鹉■门 As ॥ Lsi, 霹 f L
- .اليا ਹੈ । । । ।
- LS S S TT S AAAAA A S ।
-
| டு டு பின் படுக்கையில்
. _ 51ܬܐ s
பரிக் நக்கொண்டு விளக்கை பேபர்கு மு' Fi
டச்சு । ਸੁ கிடைக்கின்ற அந்த ஒடு
-
மிகச் சிறிய நேச தில் தனது பிப்பி யங் ளே நய
*、 、 றுபாE =
நடுக்கி இகழ்களில்
கள் errar. Tiña 1 T - Piñgi |L வரும் язя фъй () г шті (R* РЧА கள் மூலமாகவோ பெறமுடி
If f Taf; ஒர் இனிய மகிழ்ச் a citi 7 išgyti') ந்ைதக் கா கில் விழும் அவளது இந்த இா ண்டொரு
' .. ਉ தன்ன இயக்கிப் L凰门 ਸੰਸ਼ਜ வாழ்க்கையிலும் இந்தச் சிறு
। ਜri
சம்பவம் ஒன்றே தன்னே இன்னும் எழுத்தாளனுக ார் செய்கிறதோ என்று சில வேளைகளில் அவன்
ਸ਼
F_F 壹 " . —န ဓါးဖါး El Jill 3 (iკუჭეს முடிாதி "
斐
ਜyi, i a எழயைவிடச் சேரர்
|-
ਯੁਜੇ । ਸੰਨ ਹੈ--
#=' == 'Err = "", | .ெ சசுககள
나 -- *
**sT, கேட்ட்கவில்லை. ெ
அலுவல்கள் யாவும் முடிந்து விட்டன. அவன் அறையில்
படுத்தி ருக்கிருள். அவள்

Page 23
அன்று வெளியான மாத சஞ்சிகை ஒன்று அவள் காங்களில் இருக்கிறது. அவனருகில் வந்து அமர்ந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்கிருள். கண்கள் கலங்கியிருந்தன. அவளது கலங்கிய கண்களைக் காண அவனது இத யத்தைக் கசக்கிப் பிழிவதுபோல இருக்கது
“எக்கம் கதையை வாசிச்சநான். ' என்று
சொல்லிக்கொண்டு விழிகளைக் கீழே தாழ்த்தினுள், மீதி வாக்கியம் முடிக்கு முன் விசும்பல் எழுந்தது. கண்ணிச் பொலப்பொலவென்று பெருகியது. அவள் அவன் மார் பில் முகம் புதைக்துக் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. அந்த இதழில் வெளிவந்த அவனது சிறுகதை வேருென்று மல்ல. அவ னது உண்மையான எக்கம் தான். தமது வாழ்க்கைப் பிரச்சினையை - தினமும் தாம் அனுபவிக்கின்ற அந்த இயந்திாப்பாங்கான வாழ்க்கையினூடு இறந்தகாலத்தின் இனிய நினைவுகளை நோக்கி எங்குகின்ற அந்த மன உளச்சலை அவன் கதையாக வடித்திருந்தான். ஆணுல்: அவனது சிறுகதை அவனது கோணத்திலிருந்து மட் டுமே எழுதப்பட்டிருக்கது. ஒரு எழுத்தாளன் தனது மனேவியால் உதாசீனப்படுத்தப்படுவது போன்ற அம்சமே அக்கதையில் அதிகம் தொனித்தது. அவளது மனநிலை புலப்படுத்தப்படவில்லை. அந்தத் தவறை இப்போது அவன் புரிந்துகொள்கிறன்.
தன் மார்பில் துவண்டுபோய் விம்மிக் குலுங்கிக் கொண்டிருக்கும் அவளை அவன் அனுதாபத்தோடு பார் த்தான். தலையை மெல்ல வருடி விட்டவாறு அவளைச் சமாதானப் படுத்துகிருன்.
30

*சந்திரா! என்னம்மா இது? குழந்தைப்பிள்ளை மாதிரி! இப்ப என்ன நடந்திட்டுது? வெறுங் கதையைப் படிச்சிட்டு இப்டிபியா அழுகிறது?
‘இல்லை உங்கடை மனகிலையை நீங்க இலக்கியத்தில் வடிச்சுக்காட்டு நீங்கள். அதிகுலே அது உங்களுக்கு ஒரு வடிகாலாயும் இருக்கும். ஆணுல், என்சை கிலையைச் சொல் லத் தெரியாமல் நான் தவிக்கிறன். இத்தனை பொறுப்புக் கள் கஷ்டங்களுக்கிடையிலையு', நாங்கள் வாழ்ந்த அந்த ஆரம்ப வாழ்க்கையை சான் மறக்கேல்லை, அதுக்காக நானும் எங்கத்தான் செய்யிறன். அதோடை உங்கடை எக்கத்தைசத் தீர்க்கமுடியேல்லை எண்டும் தவிக்கிறன், ஆணுல். என்னுலை ஒண்டும் செய்ய முடியேல்லையே ... !” என்று விம்மியபடி கூறிய அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஆவன் காங்கள் அவளது கண்ணிசைத் துடைத்து விட்டன"
அவன் தனது எக்கத்தை இலக்கியமாகப் படைத்து விட்டான். அவள் தனது எக்கத்தை அழுகையால் தானே சொல்லமுடியும், அவனுல். புரிந்து கொள்ளப் படாதவளல்ல. ஆனல், எதோ ஒரு அவசரத்தில் அப் படி ஒரு கதையை எழுதி விட்டான். இந்தச் சந்தர்ப் பத்தில் எக்கங்கள் இரண்டும் பாஸ்பாம் பரிமாறப்பட்டு மனம்விட்டுப் பேசுகின்ற அந்த உரையாடல்கள் لة مرة மாக இதயக்கனத்தை இறக்கிவைத்து, இலேசான ஒரு மனநிலையை அடைகின்றனர் அவர்கள்,
சில விஞடி மெளனம். அவன் தனக்குள் சிந்திக்கி முன், “எத்தனை சாதாரணமான பிரச்சினை. இதற்குப் போய் இவ்வளவு ஆர்ப்பாட்டமா? அவள் தான் ஒரு
3.

Page 24
பன் தன் வரி விடவேன் தே பிறர் அவள் ஆம் . الليل المكي
。 庾 | Lir ತ?!'
பட துக்கொண்டு துடன் முகத்தை நிமிர்த்தினுள்.
. . . . . . Li სiშ-i L— "Fს, 3* ·
ਨੂੰ நிசன் Licy,
- இந்தப் الملا للدته تلك التي
1_F7 1 1 ¬
- | ti | hi | | F3 **– -"--", "Fit =ת, זה If **
துவர் கட்ட கேள்வி அசீன துலுக்குற விரவக்கிறது
町 "சக் நிா! டாக்கென்ன விராே? நான் சும்மா ஒரு
- 。莒 ܕܒܘܨ -- ਘ ਗi L
5 குழம்பிக்கொண்டு வயை டர்பாராாண்டு
sé if it if g) LI JT E களுக்கென் சூர்
ாே கிக்கொண்டிரர் வன். । KL S S 0 S S L STu LSS Y KSYS S KKLLK SK euSTS T L eeS
- எக்சத்தை நீக்கவேண்டிய சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்ட
ܐ_T தனக்கும் சேர்த்து சமாதானங்களேத் தேடிக ாள்கின. வாழ்க்கைத் தத்துவங்கள்ே கினேந்துப்
ਸੁ ਜ
பிருந்து அம்பா படாவின் படியில் கொஞ்சி :ள்
ية LS TCSYTS S uLLLLLLSSTSuu L LLLL S SSSuSuSuTTTTS SYSTTS TTTSJ
- ܨ ܧ .
王 ( ---- - 背、 "부 பெண்டு
1+ . கிரிவே நியாயம் இல்க்லத்தானே? அதுபோலத்தான்
இதுகும். அப்பிடி 凸T酉凸E円 வாழிற
ܠܐ _-ܨ
'-ம். இப்பவும் அதையே கிரேக்க
'ப' இப்ப எங்கடை கிலேயில் எங்கடை குழந்தை 32
L
அப்பிடி இருக்க முடியுமே இப்ப היות לו
 

யளின்சை எதிர்காலமும் அவர்களே வளர்த்தெடுங்கிற கடமையுக்திான் எங்களுக்குப் பெரிசு. oy ಹೌಖಿ நிறைவேற் நிறதிலேதான் எங்களுக்கு மகிழ்ச்சி. அதுதான் இனி எங்கடை எக்கமாயிருக்கவேனும், எக்கங்கள் கெடுகலும் ஒரேமாதிரியாக இருக்க PH-L747 இல்லேயா சந்திாா? என்று ஆதுரத்துடன் கேட்கும் தவத்தின் மனத்தில் இப்போது தெளிவு பிறக்கிருக்கிறது. அவனது மார்பில் தலயை வைத்துப் படுக்கிருந்த சந்திராவும் இப்போது
量 நிம்மதியாகப் பெருமூச்சு விடுகிருள்.
II-I-7
33

Page 25
B சிதைந்த கூடு 9ே
அந்த சம்மறி"யில் முதலிரண்டு அறைகள் காலியாக
இருந்தன. அன்றைக்கு நாங்கள் இரண்டுபேர் புதிதாக அங்கு இடமாற்றம் பெற்று வந்திருந்தோம். சானும், பால சிங்கமும், இரண்டுபேருக்கும் முதலாவது அறையில்தான் தாட்டம் இருந்தது. இரண்டு அறையையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு நின்றவில் கொஞ்ச நேரம் போய்விட் டது. கொண்டுவந்து இறக்கிய சாமான்களுடன் லேபர் பொடியன்கள்’ காத்துக்கொண்டிருந்தனர்.
சாமான்கள் என்று அதிகமாக ஒன்றுமில்லை. ஒவ் வொரு கட்டில், மேசை, கதிாை இரண்டொரு சிறிய
பெட்டிகள் அவ்வளவுதான்.
பார்த்தவுடன் இரண்டாவது அாையில் ஒன்று கவர்ந் தது. மேலே 'சீலிங்' அடித்திருந்தார்கள். முதலாவது அறைக்கு சீலிங் அடித்திருக்கவில்லை. ஆனல் அந்த ஒரு காரணத்தை வைத்து அதற்குள் நுழைந்த விடும் அள வுக்கு அவசரக்காரராக காம் இருவருமே இருக்கவில்லை, ான்கு சிந்தித்தோம்.
இரண்டாம் அறைக்கு ஒரே ஒரு சிறிய யன்னல். அதுவும் காற்றுவளத்துக்கு எதிர்த் திசையில் இருந்தது.

அகனுல் காற்றேட்டம் அங்கு இராது, இரவில் கள்ளர் பயத்துக்காக யன்னலையும் பூட்டி விட்டால் வேறு ஒரு து வாரமேனும் இல்லை.
ஆனல் முகலா மறைக்கு இரண்டு யன்னல்கள். ஒன்று காற்றுவளத்திலிருந்தது. சிலிங்' அடிக்காததால் யன்னலை சாக்திய பிறகும் மேல் துவாரங்கள் மூலம் சுவர் வளைக்கும் ஒட்டிற்கும் இடையிலுள்ள இடைவெளிமூலம் - காற்று வ8 முடியும,
அத்தோடு முன்புறமாக அந்த அறை இருப்பதால் மாலை நேரங்களில் யன்னலிருகில் அமர்த்துக்கொண்டால் விட்டுக்குமுன்னுல் ஒடிக்கொண்டிருக்கும் வாய்க்காலுக்குக் குளிக்க வருபவர்களைப் பார்த்து இரசிக்கலாம்.
பொழுது போய்விடும்தானே.
இதனுல் இருவருமே முதலாம் அறையை விரும் பினுேம்.
கடைசிய்ாக பாலசிங்கம் இறங்கி வந்தான். "நான் கெகியிலை டிரான்ஸ்பர் எடுத்துக்கொண்டு போற ஆள் தானே. அதனலை நான் இதுக்கை இருக்கிறன்” என்று சொல்லித் தானுக விட்டுக்கொடுத்துக்கொண்டு இரண் டாம் அறைக்குள் நுழைந்தான். கான் வெற்றிப் பெரு மிதத்தோடு முதலாம் அறைக்குள் நுழைந்து சுவாமிப் படத்தைச் சுவரில் மாட்டி புதுமனைப் புகுவிழாவை'
நடத்திவைத்தேன். ܗܝ
இரண்டொரு நாட்கள் நகர்கின்றன. அறை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. சகல வசதியும் இருந்தன. ஆனல் முதல் நாளே ஒரு விஷயத்தை அவதானித்திருக்
35

Page 26
சேன். மேலே கூரையிலே மூலைக்கைத் தொடக்கத்திலே
முகட்டோட்டிற்கு இடையில் சிறிய குருவிக்கூடு இருப்பது என் கண்ணில் பட்டது.
அந்தக்குருவிகள் வந்து குப்பை கூளங்களைப்போட்டுத்
தாந்தரவு பண்ணக்கூடும் என்று நான் நினை சீதா அம,
இரண்டொரு நாளில் அவற்றைத் துர்த்திவிடலாம் என்று எண்ணி சமாதானமடைந்தேன்.
ஆனல் அது எவ்வளவு சிரமமானது என்று இரண்டு மூன்று நாட்களில் தெரிந்தது. காலையில் அறையைப பூட்டி விட்டு வேலைக்குப் போய்வந்தபின் திறந்தால் அறை முழுவதும் தும்பும் தாசும் சிதறியிருக்கும். என்னைக் கண்டவுடன் இாண்டு குருவிகளும் ஆளுக்கொரு பக்க மாகப் பறந்து கிறிக், கிறிக் ’ என்று சப்தமிடும.
னகாவது படிக்கும்போதும் எழுதிக்கொண்டிருங்கும் போதும் அவற்றின் கூச்சல் தாங்கமுடியாமலிருக்கும். கிரிச் சிட்டுக்கொண்டு வந்து சுவர் வளையில் இருக்கும். திரும் பிப் பார்த்துக் கையை அசைத்தால் ஒடிவிடும், மறுபடி மறுபடி வந்து சத்தமிட்டுத் தொந்தரவு பண்ணுவதும் கூட்டிலிருந்து குப்பைகளை விசிலிட்டுப் ப்ோவதுமாக அவற்கின் தொல்லை தாங்க முடிவதில்லை.
மத்தியானம் சிறுடொ ழுதி படுத்துத் தூங்கலாமெனப் படுத்துக் கண்ணயர்ந்தால், திடீரென்று இவைகளின் கூச்சல் திடுக்கிட்டு எழ வைக்கும்: மேலேயிருந்து முகத்கில் தூசி கள் விழும் ஆத்திரத்தோடு அவற்றைத் த ரத்திவிட்டு வேறு அலுவல் பார்ப்பேன் ,
36

சில நாட்கள் தொடர்ந்து துரத்திவந்தால் பயத்தில் எங்காவது ஓடிவிடும் என்று நினைத்ததற்கு மாமுக இப் போது எனது பயமுறுத்தல் அவற்றுக்குப் பழகிவிட்டது அவற்றுக்கு அது வேடிக்கையாகக்கூட இருந்த தி போலும்
கி ர் ரிக்' என்ருெரு சப்தத்துடன் வர்த சுவரில் அமரும். எழுத வகை கிாருக்கிலிட்டுத் திறம்பிப் பார்க் ததும் * கிர்ரீக்' என்று நீளமாகக் கிறீச்சிட்டுக்கொண்டு இறக்கைகளையும் படபடவென அடிக்திக்கொண்டு பரந்து இன்னேரிடத்தில் அமர்ந்து சின்னஞ்சிறு மணிக்சண்ணை உருட்டி உருட்டிப் பார்க்கும். எழுந்து நின்று 'கு' என்று விரட்டினுல்தான் அப்பால் போகும். மறுபடி வந்து பேனையைக் கையில் எடுத்ததும் மீண்டும் சப்தம் வரும்.
எங்கள் ஊர்ப்பக்கங்களில் சில கடைகளிலும் வீடுகளி லும் சிறிய பான, பெட்டி இவற்றைக் கூடுபோல தயார் செய்து இக்குருவிகளை வந்து வசிக்கச் செய்வதையும், இங்கே தேடுவாரில்லாமலே வந்து தொல்லை தருவதையும் கிண்த்துப்பார்த்தேன்.
அதே நேரம் என்மனச் சாட்சி என்ன உறுத்தியது அவை தாமாக வீடுகட்டி முட்டையிட்டுக் குடியும் குடித் தனமுமாக இருப்பதை அரக்கத்தனமாகக் கலைக்கிருயே. நாளைக்கு ஒரு விட்டில் நிம்மதியாக வாழக் கிடைக்குமா? ஒருகணம் என் இதயம் நடுங்கியது. நிம்மதியாக வாழும் ஒரு குடும்பத்தின் கிம்மதியைக் குலைத்த பாபம் என்னைச் சம்மா விடுமா ?.
பிறகும் இாண்டொரு நாட்கள் நகர்ந்தன. என்னல் அவற்றின் தொல்லையை சகிக்க முடியவில்லை. அமைதியாக
37

Page 27
- கிம்மதியாக இருந்து எழுதவோ படிக்கவோ முடியாம லிருந்தது. பகலில் சிறித நேரம் தூங்கமுடியாமல் இருந் தது. பேசாமல் இரண்டாம் அறைக்கே போயிருக்கலாம்
என்று அப்போது தோன்றியது.
அன்று மத்தியானம் வேறு வழியின்றிக் களத்தில் இறங்கினேன். கூட்டைப் பிரித்துவிட்டால் பிறகு குருவிகள் அங்கு வரமாட்டா என்று முதலில் எண்ணினேன். ஆணுல், கூட்டிற்குள் ஏதாவது முட்டை கள் அல்லது குஞ்சுகள்
இருந்தால். P
மெல்லக் கையால் பிரிக் தப்பார்க்தி முட்டைகள் இருந்தால் அப்படியே தாக்கி எடுத்துக் கூட்டோடு வேதி டத்தில் வைக் துவிடலாமென நினக்கேன். கட்டிலுக்கு மேல் எதிரையைத் தூக்கிப் போட்டுக்கொண்டு ஏறினேன். ஆனல் உயரம் போக வில்லை. கான் எறிகின்று கூட்டைப் பார்ப்பதைக் கண்டதும் குருவிகளுக்கு ஏதோ புரிந்துவிட் ஒரேயடியாகச் கூச்சலிட்டன. ஆண்குருவியும் • 0قیه سا பெண் குருவியுமாக ஒன்றையொன்று பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டன. அவற்றின் கூச்சலும் இறக்கைகளின் படபடப்பும் எனக்கு மேலும் எரிச்சலை மூட்டின.
அருகிலிருந்த தும்புத்தடி கண்ணில் பட்டது. மெல்ல எட்டி எடுத்துக் கூட்டைத் தட்டிப்பார்த்தேன். உள்ளே எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியாவது கூட்டை அகற்றிவிட்டால் கிம்மதி என்ற ஒரே எண்ணம் தலைதூக்கி நின்றது.
நான் சற்றப் பலமாகவே துடைப்பக் கட்டையைக் கூட்டினுள் நுழைத்து அசைத்தேன். திம்புகளும், காய்ந்த தடி தண்டுகளும், தூசும் கலைந்து கிலத்தில் விழ
38

* பொக்" தென்று ஏதோ ஒன்று கட்டில் பலகையில் விழுந்தது தெரிந்தது. குனிந்து பார்த்தேன். சற்றுச் சாம்பல் கலந்த வெண்ணிறமான சிறிய முட்டை ஒன்று உடைந்து சிதறி- மஞ்சள் கலந்த வெண்ணிறமான கூழ்ப் பொருள் சளிபோலத் தெறிசதுப் பரவியிருக்த த.
நான் திடுக்குற்றேன். 'திக் கென்று ஏதோ தொண் டைக்குள் அடைத்துக்கொண்டதபோல ஒர் உணர்வு. த லை நிமிர்ந்தபோது எதிரே சுவரில் அந்தச் சாமிப் படம் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. கண் இருண் டுகொண்டுவர அந்தப் படம் கீழே விழுந்து கொறும் குவது போல ஒரு தோற்றம்,
கனத்த இதயத்துடன் தட்டுத்தடுமாறி இறங்கி யாவற் றையும் ஒழுங்கு படுத்தினேன். இரண்டு குருவிகளும் சுவர் வளையில் இருந்து என்னையே முறைத்துப் பார்த் கபடி இடைவிடாமல் கிறீச்சிட்டன. அவற்றின் அவல மான ஒலம் என்ன என்னவோ செய்தது.
கருமையான அலகை ஆட்டிக்கொண்டு சின்ன மணிக் கண்களை உருட்டியபடி என்னைப் பார்த்தக் கத்துவதும், கூட்டைச் சுற்றி ஒரு வட்டமடித்துக்கொண்டு பயத்துடன் இன்ஞெரு மூலையில் இருப்பதுமாக ஆண்குருவியும், சற்றுச் சிவந்த அலகைத் திறந்தபடியே வைத்துக் கொண்டு பருத்த - மெத்தென்ற உடம்பில் இறக்கைகனை அடித்து - மாசடித்துக் கதறுவதுபோல கிறீச்சிட்ட பெண் குருவியும் என் இதயத்தை அறுத்தெடுத்தன. அப்படியே அவை இரண்டுமாகச் சேர்ந்து என்னைக் கொத் திச் சித்திரவதை செய்தால் கொஞ்சம் கிம்மதி வரும் போலத் தோன்றியது.
39

Page 28
பேசாமல் படுத்துவிட்டேன். அவை வர்து கூட்டினே ஒழுங்கு செய்து மற்ற முட்டைகளைப் பார்க்சட்டும் என்ற நினைவில் அவற்றைத் துரத்தாமல் வாளா விருந்தேன்' ஆணுல் அவை பயத்தோடு கூட்டை ஒரு சுற்றச் சுற்றிப் பறப்பதும், மறுபடி சுவரில் போய் உட்கார்ந்து கிறீச் சிடுவதுமாக இருந்தன. எனக்கு எதுவுமே செய்யத் தோன்றவில்லை. சாப்பிடவும் விருப்பமில்லாமல் அப் படியே தாங்கி விட்டேன்.
பூரண கர்ப்பவதியாக எனது மனவி வருகிருள் என் னருகில் கட்டிலில் படுத்துக்சொண்டஅவள் சுவரில்இருந்த இரு குருவிகளையும் காட்டுகிருள். நான் "மிாட்சியுடன் அவளை அணைத்துக்கொள்கிறேன். பயத்தால் என் உடல் கடுங்குகிறது. திடீரென்று எதிரே ஒரு யம கிங் கான் கையில் வாளுடன் தோன்றுகிருரன். என் மனைவியைப் பிடித்து இழுக்கிருன், கான் கத்துகிறேன். பயத்தால் குரல் வாவில்லை.
அடுத்த கனம் என் காலடியில் நசுங்கியபடி என் குழந்தை கிடக்கிறது. ‘ஐயோ” என்று அலறியபடி நான் மனைவியைத் தாங்கிக் கொள்கிறேன்.
* என்ன தவம், என்ன விஷயம்” என்று கேட்டபடி கதவைத் தட தட வெனத் தட்டுகிருன் பாலசிங்கம். நான் திடுக்கிட்டு விழிக்கிறேன். உடம்பு ஈடுக்கிக்கொண்டிருக் கிறது. படுக்கையெல்லாம் வியர்வையில் நனந்திருக்கிறது எழுந்து கதவைத் திறக்கிறேன்; வியப்பேடு என்னைப் பார்த்தபடி கின்ற பாலசிங்கத்திடம் சொல்கிறேன். 'பாலு நான் அந்த அறைக்குப் போறன். நீ இங்கை வந்திடு .'
அவன் என்னைப் புதிரோடு பார்த்துக்கொண்டிருக் கிருன் அடுத்த வீட்டில் ஒரு குழந்தை விரிட்டு அழும் குரல் என் காதில் விழுகிறது. 40 26-5-79

3 நிழல்களும் நிஜங்களும் 3
அன்றைய பொழுது மிகவும் இன்பமாகக் கழிந்தது எனக்கும் சந்திராவுக்கும். நீரஜா வந்திருந்தாள். எப் போதுமே இப்படித்தான். சீரஜா வந்து கின்ருல் பொழுது போவதே தெரியாது. பத்துப்பேருக்குச் சமம் அவள். ஒரே கலகலப்பு. அக்கா அக்கா என்று சந்திராவையே சுற்றிக் கொண்டு ஒவ்வொரு புதினமாக அவள் கூறும் பாது அதில் மழலையின் இனிமை பொங்கும். இத்தனைக் கும் அவளுக்கு இருபத்து மூன்று வயதுக்கு மேலிருக்கும். ஆனல் அவள் பேச்சு ம், செயல்களும், நடைமுறையும் குழந்தைத்தனமானதாக இருக்கும். அவள் முகம் கூட குழந்தைத்தன்மையான முகம்தான்.
எங்களுக்கு அவள் உறவென்று இல்லை. பத்துப் பன் னிாண்டு வருடங்களுக்கு முன் நான் கண்டியிலே கடமை யாற்றிக் கொண்டிருக்தபோது அவர்களுடைய விட்டில் ஒரு அறையில் தான் தக்கியிருந்தேன். பெற்ருேருக்கு ஒரே பிள்ளை. மிக வசதியான குடும்பம், தாய் சந்தை இருவருமே உத்தியோகத்தர்கள்.
அந்த கோத்திலிருந்து இன்றுவரை நான் அவளுக்கு மாமாவாக இருக்கிறேன். என் மனைவியை அவள் அக்கா

Page 29
வாக்கி விட்டாள். நான் யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் பெற்ற வந்தி இல்வாழ்க்கையில் புகுந்து கொண்டபின் கடிதத் தொடர்போடு மட்டும் கின்றிருந்த நமது உறவு கடந்த மூன்று வருடங்களில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
நீரஜா ஆசிரிய பயிற்சிக் கலா சாலைக்குப் பயிற்சி பெற வந்தபின் விடுமுறை நாட்களில் எங்கள் வீட்டிற்கு வந்து போவது வழக்கம் அப்போதெல்லாம் எங்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான். இன்றைக்கு அவள் மூன்று ாான்கு மாதங் களுக்குப் பிறகு வந்திருப்பதனுல் இாட்டி பபு மசிழ்ச்சி.
பயிற்சியை முடித்துவிட்டு ஊர்போன விடுமுறையை ஒட்டி இங்கே வந்திருக்கிருள். அவளுடைய தாய் தந்தை இருவரும் கடந்த வாரம் சிங்கப்பூருக்குப் போயிருக்கிருரர்கள். இன்னும் மூன்று கான்கு வாரங்க ரூக்குப் பிறகுதான் அவர்கள் வருவார்கள்.
எனவே அந்தத் தனிமையைப் போக்க அவள் இங்கு வர் திருந்தாள். எங்கள் தனிமையும் இனிமையாக க் கரைநதது.
நான் முன்னேஸ்வரம் புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். முன்னேஸ்வரம் திருப்பதியில் அன்னை வடிவாம்பிகா தேவியின் வஸந்த நவராத்திரி உற்சவத்தைப் பார்க்கத்தான் நான் அங்கு போகிறேன். குடும்பமாகப் போக கினைத்தபோது சந்திரா வுக்குப் புறப்பட முடியாமல் போய்விட்டது. நீரஜா துணைக்கு வந்து நிற்பதால் நான் மட்டுமாவது போய் சேர்த்தியைச் செலுத்திவிட்டு வரு வோம் என கினைத்தேன்.
நான் முன்னேஸ்வரம் போகிறேன் என்றதுமே 'மாமா "சிலாபத்துக்குப் பக்கத்தில் தானே முன்னேஸ்வாம்”?என்று
42

ஆவலோடு கேட்டாள். *ஓம்' என்று கான் தலையாட்டி விட்டு ' என் ?” என்று கேட்டபோது 6 சும்மாதான் ' என்று நழுவிவிட்டாள்.
மாலை 5 ல் பத்திரிகை படித்துக்கொண்டு இருர் தேன். அருகில் இருந்த கதிரையில் வந்திருந்த நீசஜா மிகுந்த யோசனையோடு முகட்டைப் பார்ப்பதும் பிறகு என்னை இடையிடையே பார்ப்பதுமாக இருர்தாள். ஏதோ கேட்கப் போகிறள் என்று தெரிந்து அவளைப் பார்த்தேன்;
6 சிலாபத்திலை என்ாை சினேகிதர் ஒருத்தர் இருக்ெ முர்" சங்கடத்தோடு சொல்லி முடித்தவள் சடக்கென்று அந்தளவோடு வசனத்தை முடித்து விட்டு வளையில் ஒடிய அணிலை வெறித்துக்கொண்டிருந்தாள். ஏதோ ஒரு சிக்க லான விஷயம் அதன் பின்னணியில் உண்டு எனப்புரிந்து கொண்ட கான் மெள ன மாக அவளை ப்ே உற்று நோக்கினேன்.
அணிலிலிருந்து என்ன நோக்கிப் பார்வையைத் திருப் பியவள் கூச்சத்துடனும் காணத்திடனும், “ அவர் ட்ரெயி னிங் கொலிச்சில் எங்கடை * பாச்மேற்’. முரளி எண்டு பேர்.” சிறிது தயக்கத்தின் பின் சோடையாய் அவரைப் பற்றி விசாரிச்சுப் பாக்கிறியளே மாமா ?” என்று கேட்டு
விட்டுத்தலையைக் குனிந்தான்.
முரளியின் விலாசம், பள்ளிக்கூடம் இவற்றை விசாரித்தேன் நான். அந்த விபரங்களைச் சொன்ன பின் நீரஜா அவசரமாக 'ஆனல் மாமா, அவரை சேரை சந்திச்சு நான் விசாரிக்கச் சொன்னதாய்ச் சொல்ல வேண்டாம்" சும்மா விபரம் விசா ரிச்சந்தால் போதும் ” என்ருள்.
43

Page 30
இவர்களுக்கிடையில் இ : க்ரும் தொடர்பு எத்தகை யது என எனக்கு வியப்பாயிருந்தது, அவளே அதை விபரித்தாள்.
* ட்ரெயினிங் கொலிச்சிலை அதிகம் என்னுேடை பழ கிறவர். ஆனல், வித்தியாசமான எண்ணம் ஒண்டும் இருந்ததாய்த் தெரியேல்லை. நானும் அப்பிடியொண்டும் வினைக்கேல்லை. ஆளுல் கடைசியாய் கோஸ் முடியிற பொழுது தான் என்சை குடும்பத்தைப்பற்றி விசா ரிச்சவர். பிறகு என்னா விலாசத்தைக் கேட்டு எழுதிக்கொண்டு நன்ாை விலாசமும் தந்தவர். கடைசிநாள் கலியாணத் தைப்பற்றித் திடீரென்று கேட்டார். எனக்கு ஒரு மறு மொழியும் சொல்லத் கெரியேல்லை, பேசாமல் கிண்டன் தன்ரை விட்டுக்காரரை எக்கடை விட்டை அனுப்பிறதாய்ச் சொன்குச். நான் ஒண்டும் பேசேல்லை. ’.
ஒரு மீண்ட காதல் கதையைச் சொல்லி முடித்தது போல் ஆயாசத்துடன் நிறுத்திவிட்டு, நெற்றி வியர்வை யைத் துடைத்துக்கொண்டாள்.
அதுக்குப்பிறகு அவை ஒருத்தரும் வரேல்லேயோ ?” இல்லை * கடிதங்கள் கூட ஒண்டும் எழுதேல்லையோ ?"
இல்லை' என்று தலையாட்டினுள். அதுபற்றி அவள் கவலைப்படுகிருளா என்று பார்த்தேன். அவள் முகத்தில் அதைப் படித்தறிய முடியவில்லை.
6 நீயும் ஒரு கடிதமும் எழுதிப்பார்க்கேல்லையோ?”, இற ஒரு அனாவசியமான கேள்வி என்று தெரியும். என் ருதும் எதோ கேட்டுவிட்டேன், அவள் வெறுமனே #డి யாட்டிஞள். சான் மறுபடி குறுக்கு விசாரனை செய்தேன்.
A4

*இல்லை நீரஜா, உனக்கு அவனில் ஈடுபாடு இருந்தால் நீயே ஒரு கடி தம் போட்டிருக்கலாம். அவ னும் போடேல்லை. நீயும் போடேல்லை. இதிலை உங்கடை
ஈடுபாடுகள் எவ்வளவு தூரம் இறுக்கமானது என்டதை...”
*என்னைப் பொறுத்தவரை இதிலை ஒரு தனியான ஈடுபாடு இல்லை. காதல் அது இது எண்டெல்லாம் நான் யோசிக்கேல்லை. ஆனல் முரளி நல்லவர், பண்பானவர். என்னை அவர் விரும்பினல் அவரைச் செய்யிறகிலை ஆட் சேபமில்லை. ...இப்ப இஞ்சை கலியாணப் பேச்சு வலு மும்மரம், அம்மா, அப்பா சிங்கப்பூராலை வந்த உடனே கலியான ஏற்பாடு ஈடக்கும். அதுதான். அதுக்கு முன் அவரைப்பற்றித் தெரிந்தால்.”.
* அப்ப அவனிலை உனக்குக் காதல் இல்லை. ஆனல் அவன் உன்னைக் காதலிக்கிறன் எண்டதினலை உனக்கு அவனிலை ஒரு மயக்கம் மட்டும் தான்.”
* சும்மா போங்கோ மாமா, உங்கடை சைக்கோலஜி யும் நீங்களும் . உதெல்லாம் எனக்குத் தெரியாது ' என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.
முன்னேஸ்வரம் வடிவாம்பிகையின் தரிசனத்தை முடித்துவிட்டுப் புறப்பட்டபொழுது என் பழைய நண்பன் ஆத்மா நின்றன் திடீரென அவனைக்கண்ட ஆனந்தத்தில் அவனைக் குசலம் விசாரித்தேன்,
ஆத்மா இப்ப எங்கை படிப்பிக்கிருய்?” இதிலை பக்கத்திலைதான் சிலாபத்தில: என்று அவன் சொன்னதும் எனக்கு மிக வசதியாகிவிட்டது. முரளியைப்
45

Page 31
பற்றி விசாரித்தேன். ஆத்மா படிப்பிக்கும் பள்ளிக்கூடத் திலேயேதான் முரளியும் படிப்பிக்கிறன் என்பது மட்டு மல்லாமல் அப்போது அங்கே முன்னேஸ்வரத்திற்கும் அவன் வந்திருக்கிருன் என்றதும் எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. ༥
முரளியையும் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினன் ஆத்மா . இவர் மிஸ்டர் முரளி என்னுேடை படிப்பிக் கிறவர். இவர் தவம். நீர்பாசனத் திணைக்களத்திலை வேலை செய்கிறர் .'
16 வணக்கம் மிஸ்ட்ர் முரளி. உங்களைச் சந்திச்சதில் சந்தோஷம்', முரளியும் கைகூப்பினன்.
'நீங்கள் ட்ரெயின்ட் ரீச்சரோ ?” ஒன்றும் தெரியாத
அப்பா வியாக நான் கேட்டேன்.
* ஒம் போனவரியம்தான் பாஸ் அவுட் பண்ணினனுன் பலாலி ட்ரெயினிங் கொலிஜ் தான் '.
* அப்பிடியா ? அப்ப உங்களுக்கு கீாஜாவைத் தெரிங் திருக்குமே ... மிஸ். நீாஜா ராமச்சந்திரன். அவவும் போன வரிசம் தான்.
'ஒமோம் தெரியும், எங்கடை பாச்' தான்” என்று மிசளி சொன்ன போது மலர்ந்த அவன் முகமும் ஆவல் நிறைந்த வார்க்கையும் அவன் உள்ளத்தை ஒசளவு காட்டிக் கொடுத்து விட்டது” என்றலும் நான் ஒன்றும் பேசாமல் கதையை வேறு கிசையில் திருப்ப முற்பட்டேன். ஆனல் முரளி விடவில்லை.

* நீரஜா உங்கடை சொந்தக்காரரோ மிஸ்டர் தவம்’.
* இல்லை குடும்ப நட்பு. மீண்டகாளாய்த் தெரியும் ",
* இப்பவும் அவ கண்டி-தானே ?”. அபரிமிதமாகக் கொப்பளித்து கின்ற ஆவலை அடக்கமாட்டாத முரளி * இப்பவும் மிஸ் ரேஜா ராமச்சந்திரன் கானே ?' என்று கேட்டபோ சு பொங்கிவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு தலையாட்டினேன் ாான். தொடங்க,
* இப்ப அவ இந்த விடுதலைக்காக எங்கடை வீட்டை தான் நிற்கிரு. உங்களைப்பற்றிக்கூடச் சொன்ன வ."
தொண்டைவரை வந்த விட்ட வார்த்தைகள் என் கட்டுப்பாட்டையும் மீறி காக்கில் உருண் டு வர் து விழுந்தன.
* என்ன சொன்னவ ?”
சிலாபத்திலே தன்சை * பாச்மேற்’ ஒருத்தர் இருக் கிமுர் எண்டு சொன்னவ. இப்பிடி இஞ்சையே நாங்கள் சந்திப்பமெண்டு சான் கினைக்கேல்லை’. வார்த்தையின் ஒவ்வொரு சொல்லும் முரளியின் முகத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தை நுணுக்கமாக அவதானித்துக் கொண்டே இப் படிச் சொன்ன கான் 'கலியாணப் பேச்சுகள் வலு மும் மரமாய் நடக்குது சேஜாவுக்கு தாய் தகப்பன் சிங்கப் பூருக்குப் போயிருக்கினம். வாறமாதம் வந்த உடன பெரும்பாலும் எங்கையாவது முற்றுப்பண்ணுவினம் ” என்று வார்த்தை முடிவில் ஒரு "கொடுக்கை எடுத்துப் போட்டேன்.
என்னைப்பற்றி அவ்வளவும் தாஞ சொன்னுள் என்ற ஏமாற்றம் முகத்தில் பிரதிபலிக்கத் தொடங்கி கலி யானப் பேச்சைக் கேட்டவுடன் முற்றகத் தொய்ந்து போனது முரளியின் முகம்,
47

Page 32
* தேவராஜன உங்களுக்குத் தெரியுமோ ?”- திடீ சென்று முரளி இப்படிக் கேட்டான்.
எந்தக் தேவராஜன் ?”
"அவரும் எங்களோடை ட்ரெயினிங் கொலிஜிலை படிச்சவுர், ரேஜாவுக்கும் தூரத்துச் சொந்தமெண்சி சொன்னவர்". *' எனக்குத் தெரியேல்லை "
சிறிது கேரம் மெனமாய் யோசித்துக்கொண்டி ருந்த ழுரளி சற்றுப் பொறுத்து ' நீரஜாவை தான் விசா ரித்த சா ய்ச்சொல்லுங்கோ ’ என்று சொல்லி பிறுத்தினன். இன்னும் ஏதோ சொல்ல விரும்புவது தெரிந்தது. தயம் கித் தயங்கி மெல்லச் சொல்லத் தொடங்கினன்.
எனக்கும் நீரஜாவிலை கொஞ்சம் ஈடுபாடு இருந்தது, இக்தத் தேவராஜன் ரேஜா விட்டிலை இதைப்பற்றிப் பேசிறதாய்ச் சொன்னவர். ஆனல் ஒண்டும் தெரியேல்லை. எனக்கும் மூண்டு மாசத்துக்கு முந்தித் தகப்பஞர் செக் துப் போஞர். நானும் ஒண்டும் யோசிக்க முடியேல்ல. சொல்லுக்கோவன் சீாஜாவிட்டை".
நேரமாகியதைக் குறிப்பிட்டு நாம் பிரிந்தோம். நான் , யாழ்ப்பாணத்துக்குத் திரும்பினேன். பிரயாணம் முழுவ தும் எனக்கு அந்த இரு உள்ளங்களின் உணர்ச்சிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் பொழுது போயிற்று.
6 பெண்கள் உணர்ச்சிமயமானவர்கள் ', என்று ஒரு நாவலாசிரியர் எழுதியிருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த நாவலாசிரியரிடம் நீரஜாவை அழைத்துச் சென்று காட்டி அவர் கூற்றை மறுபரிசீலனை செய்யச் சொல்ல வேண்டுமென்று தோன்றிதயது.காதல் என்பது உணர்ச்சி
48

மயமானது. ஆனல் சீரஜா அந்த விஷயத்தில் கூடக் காட்டிய கிதானம் என்ன ஆச்சரியப்பட வைத்தது.
ஒரு அழகான இளம் வாலிபனைக் கண்டு பழகிய போதும் காதல் என்ற உணர்ச்சிக்கு இலகுவில் ஆளா காதது மட்டுமல்லாமல் அவன் தன்னை விடும்புகிருன் என்று தெரிந்த பிறகு கூட அவன் மீது அனுதாபமோ மயக்கமோ கொள்ளாமல் மிக நிதானமாகச் சிந்திக்கின் முள். அவன் நல்லவன், பண்பானவன் என்பதால் அவன ஏற்றுக்கொள் வோமோ என்று அறிவு ரீதியாக ஆராய்கிருள். (மாப் பிள்ளை விட்டார் பெஸ் கேட்டு வர வேணும் என்ற உலக சம்பிரதாயத்தை ரேஜா மனக்தில் நினைத்திருக்கலாம்.)
முரளியின் போக்கை என்னுல் மட்டுக்கட்ட Glpig-il வில்லை. அலட்சியமா அசமந்தத்தனமா அல்லது அது கூட ஒருவகை கிதானம் திாஞ? யாரோ ஒரு மூன்றும் மனிதன் தன் காதலுக்குத் துணை செய்வான் என்று அவனி டம் பொறுப்பை விட்டுவிட்டு எப்படி அவனல் இடுக்க முடிந்தது? தங்தையின் மாணம் ஒரு காரணம் என்ற லும் இந்த மூன்று மாதமாக ஒரு கடிதம்கூட இவளுக்கு அவன் எழுதாததற்குக் காரணம். பயமா? தயக்கமா?
அவள் தன் கையை விட்டு கழுவிவிடப் போருெள் என்று தெரிக் த பிறகுங்கூட அந்தத் தொடர்பை இறுக் கிக் கொள்ள - திருமணமுயற்சிக்கு ஈடுபடும் நோக்கம் இல்லாமல் - அப்படி இருந்திருந்தால் என் மூலமே முயற்சிக் திருக்கலாமே! - சாதாரணமாக " சான் விசாரித்த தாக பேஜாவிடம் சொல்லுங்கள்” என்று சொல் கிருனே. இவனே ரேஜா எவ்வளவு தசம் நம்பலாம்?
49

Page 33
இப்படிச் சொன்னல் ரோஜா தானுகவே முன் நின்று கல்யாணப்பேச்சைத் தன் பெற்றேர் மூலம் நடக் தட்டும் என்று முரளி எண்ணுகிருனே? காகை முன்னின்று பேச்சைக் கொடங்குவகன் மூலம் சமூகக் தில் மாப்பிள்ளை என்கிற தன்னுடைய பொருளாகா (ப் பெறுமதி குறைந்த விடும் எனப் பயப்பட்டு, பெண்ணைப் பெற்றவர்கள் தானே gکړ -ټه திரியவேணும் என்கிற சமூக நியதிசையச் சிக்கித்து இப்படி ஒரு முடிவுக்கு அவன் வந்திருக்கிருனே?.
v .ر
எப்படி இருப்பினும் இருவருமே மற்றவர் 'கன்மேல்
a 8 |
கொண்டிருக்கும் காதலின் பெறும கியைச் சேர கிக்க முற்
படுகிற தன்மையையும் தங்கள் சுயமரியாதையைக் காப்
4
பாற்றிக் கொள்கிற தன்மையையும் என்னல் உணர
முடிந்தது. இது எங்கபோய் முடியும்? இதில் யார்
P T ,/枣。、° w
வெற்றியடையப் போ கிருர்கள்? ஒரு வேளை @y@g & குமே தோல்விதானே?
வீட்டுக்கு வங் தி இறங்கிய நே1ம் தொடக்கம் ஆவ லோடு அடிக்கடி என் மசுக்கைப் பார்ப்பதம் நான் இருக்கமிடக்கருகே அடிக்கடி போய்வங் லும் நீரஜா தவிச்துக்கொண்டிருந்தாள். முரளி பற்றி நான் என்ன
*, τ οι நானும் வேண்டுமென்றே அதை மட்டும் சொல்லாமல
சொல்லப் போகிறேன் என்று அறியக் காக்கி
முள்னேஸ்வரம் வசந்த நவராக் கிரி பற்றிய சகல புகினல் களையும் விஸ்தாரமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன்"
s s கடைசியர்க் அன்று மாலை தயங்கித் தயங்கி அருகே வந்தாள். 'மாமா, முரளியைப் பற்றி ஏதேன்
விசாரிக்சனரீங்களே?'
Տ0
 

நான் அவளேயே பார்த்தபடி 'ஆளையே தேரை கண்டு கதைச்சனன், ஆள் இன்னும் கலிபானம் செய் யேல்லை' என்று சொல்லிவிட்டுச் சிரிக்சேன். என் கேலி யால் நாணமுற்றுக் குனிங்க அவள்,
*ரான்தான் அவரை விசாரிக்கச் சொன்னதெண்டு
: - ^2 ..."?" சொன்னனிஷ்களே?” என்று பகட்டக்கோடு கேட்டாள்.
'ஏனம்மா நீரஜா இப்பிடிப் பகட்டப்படுகிருய்? நீ அவனிலை காதல்கொண்டதாய் அவனுக்குக் காட்டக் கூட த்ெண்ேடு நீ நினக்கிருய். அவனும் கன்ாை ம்னத்தை வெளிக்காட்டி ருே சை வந்து கலியாணம் பேச யேர சிக்கிருனில்லை. இப்பிடிப் போகுல் உங்கடை காதலுக்கு முடிவென்ன ?' என்று சற்றுச் சூடாகவே நான்
கேட்டேன். அவள் அவசரமாக,
“ GT sir ud Tun T இது காதல்தான் எண்டு எப்பிடி அவ்வ ளவு கெதிதாய்த் தீர்மானத்துக்கு வாழுடியும் ?. என்று திருப்பிக் கேட்டாள்.
6 ாேஜா, காதல்லப்பற்றி எனக்குச் சொல்லித்தரத் தேவையில்லை". என்ற சொல்லிச் சந்திராவைப் பார்த்தபடி
கயக்கம், பயம், சுயகெளரவம், ஒருத்தசைஒருத்தர் சே கிக்கிற மனப்பான்மை இது கள் இருந்தால் ஒருநாளும் காதல் வெற்றிடெருதம் மா. உனக்குக் கலிபாணம் பேசப் படுகுது எண்டும் கெதியிலை கலியானம் ஈடக்கலாமெண்டும் Ᏸ5 ᎢᏍᎦr قہynJsafleo( - من சொன்னபிறகும் ғғ. т. தா ர ன மாக
51

Page 34
ாேஜாவை நான் விசாரிச்சதாய்ச் சொல்லுங்கோ' எண்ட அளவோடை அவர் நிறுத்தினல் என்ன அர்த்தம்?” என்று கேட்ட நான் சகல விபரங்களையும் சோன்னேன், நீரஜா தனிமையை நாடினள்.
விடுமுறை முடிந்து நீர ஜா ஊருக்குப் போனுள் அவள் பெற்ருேரும் சிங்கப்பூரிலிருந்து வர்துவிட்டனர். கல்யாணப் பேச்சுக்கள் கடந்தன. நீரஜா அமைகியாகக் காத்திருந்தாள். கண்டியிலே பெரிய எஸ்டேட் உச்தியோ கக்தர் ஒருவரைப் பேசி நிச்சயித்தார்கள். ஆனந்தன் எனற அந்த மாப்பிள்ளை நீரஜாவிற்கு எல்லா விதத்திலும் பொருக்கமாகவே இருந்தார்.
நீரஜா ஆனந்தனத் தனியா சுச் சந்தித்தாள். முரளி யைப் பற்றியும் தன் மனக்குழப்பங்களையும் சுேசே வெளிப் படையாக அவரிடம் சொன்னுள். நிதானமாக யாவ்ற்றை யும் கேட்ட ஆனந்தன் சிந்தித்தான். அமைதியாகச் சொன்னன்,
* நீ ரஜா , உன்னுடைய இந்த வெளிப்படையான வெள்ளை உள்ளத்தை மட்டுமல்லாமல் முரளியின் ரை விஷ யத்திலை நீ காட்டிற கிதானத்தையும் நான் மதிக்கிறன் உன்னை நான் விரும்பிறன், வேணுமென்டால் நான் காத் திருக்கிறன் .'
அவனுடைய பண்பாடு ரேஜா வுக்கு மிகவும் பிடித்தி ருந்தது. “ஒரே மாதம் அவகாசம் தாருங்கோ. அவராச இந்த மாதத்திலை கலியாணம் பேசத் துணியா விட்டால் சான் உங்களுக்குரியவள்" என்று சொன்னுள் நீரஜா.
52

ஒரு மாதத்தின் பின் ஆனந்தன்-நீரஜா திருமணப் பதிவு நிறைவேறியது. இன்னும் ஒரு மா த த்தில் திருமணம்,
அன்று எதிர்பாராத விதமாக முரளி என் வீட்டிற்கு வந்திருந்தான். எனக்கு ஆச்சரியம்.
* வால் கோ முரளி என்ன விஷயம் ??’ என்று வரவேற்றேன். வந்த உடனேயே நீரஜாவைப்பற்றி விசா ரித்தான். திருமண ஏற்பாட்டுக்காக வந்திருக்கிருன் என்று உணர்ந்த நான் நடந்ததைச் சொன்னவுடன் ஏமாற் றத்தால் முரளியின் முகம் வாட்டமுற்றது. கண்கள் கூடச் சிறிது கலம்கியது போல் தோன்றியது. அவனப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
'முரளி, சேஜா உங்களுக்கு ஒரு சோதனை வைச்சாள் அதிலை நீங்க தேறியிருக்கிறியள், ஆனல், காலங்கடந்து தேறியபடியால் அந்தப் பெறுபேறு பயனில்லாமல் போட் டுது. ஜோவுக்கு கீங்சள் சோதனை வைச்சியள். ஆனல், அது அவளின் ரை சிலபஸ்ஸூக்குள்ளை ' அடங்காத சோத னேயாய் இருந்ததாலே அவள் பரீட்சையிலை தவறிவிட்டாள். கடைசியிலை இரண்டுபேருக்குமே தோல்விசான் கிடைச் சிருக்குது. ஐ ஆம் வெறி சொறி மிஸ்டர் Guo it of ” என்று நான் கூறினேன். தலையாட்டி அதனே ஆம்ோதித்த முரளி எழுந்தான்.
53

Page 35
6 மிஸ்டர் தவம், நான் இப்பிடி வந்ததாய் கீாஜா அறியவேண்டாம். அவளுடைய சோதனையிலை நான் தோற் றப் போன காயே இருக்கட்டும். நான் போட்டுவாறன் ” ஏன்று கம்மிய குசலில் கூறிக்கொண்டு புறப்பட்டான்.
அத்தனை தூரத்கிலிருந்து வந்து களை க்கவகை மட்டு மல்லாமல் எமாற்றத்தால் தளர்ந்தவகை வும் ஸ்ளாடிய படி டோகும் முரளியை * கில்லுங்கள் ஒரு 3ே ாோவது குடித்துவிட்டுப் போகலாம் ! என்று தடுக்கக் Garsi (op மல் கண்கலங்கப் பார்ச்துக்கொண்டு கின்றேன் நான்
20-2-81
கிளிநொச்சிப் பகுதியின்
எழுத்தாளர் யாவரினதும்
படைப்புக்களைத் தாங்கி
** எமது அடுத்த தொகுதி விரைவில் மலரும் *
பத்திரிகையாளர் வாசகர் நலன்புரிச் சங்கம், கிளிநொச்சி.
w MVMMMMMMMMMMNMMNMNMMMMMMMMMMNMNMMNMMMMNMMMMMMMV*
54

% நியாயமான போராட்டங்கள் %
ஆஸ்பத்திரி வார்ட்டில் படுக்கிருந்த முக்து லட்சுமி அம்மா எரின் மு' ல் வந்த கில் முன் வேணுகோபாலன் கிழவி கண்களை சுடுக்கிக்கொண்டு, வந்த நிற்பது யாரென்று அறிய முற்பட்டாள். வேணுகோ பாலனும் தான் தன்னை அறிமுகம் செய்து கொள்ள மனமில்லா மல் தயங்கியபடி கின்றன்.
t
முக்இஜட்சுமிக் கிழவிக்கு மூச்சு வாங்கிக்கொண்டிருங் மெலிந்து சுருங்கி இாக்கம் வற்றிட்போன உடம்பு . موفق تقر படுக்கையில் சுருண்டு கிடக்கது. இது கான் அவளுக்குக் கடைசிப படுக்கை என்று எல்லோரும் ப்ேகிக்கொண்டார் கள் நாலு நாளுக்கு முன் தொய்வு கடுமைப்படுக்கிக் கொண்டு வந்து இங்கே விட்டார்கள். இன்னும் 5r & Lot 3
வில்லை.
கண்களில் ஒளி மங்கியிருந்தது. அவள் இன்னும் வேணு கோபாலன அடையாளங் காண முடியாமல் உற்றுப் பார்க் துக்கொண்டிருந்தாள். வேணுகோபாலனும் தன்ன அறிமுகப்படுத்துவோமா வேண்டாமா என்ற "சுயக்கக் துடன் அவனப் பார்த்தபடி நின்முன். அவன் மனதில்
சங்கோ ஜம், பயம் இரண்டும் கலந்து கின்றன.

Page 36
கிழவி ஆஸ்பத்திரிக்கு வந்து நாலு நாளாகியும் தங் கள் வீட்டிலிருந்து யாரும் அவளைப் பார்க்க வரவில்லை என்று கூச்சலிடுவாள் என்று பயம். வந்து பாராமல் விட்டதற்கான காரணம் மனத்தில் உறைத்துக்கொண்டிருக்
கும் தயக்கம். a
கிழவியின் முகத்தில் ஒரு தெளிவு. யாரென்று அடையாளம் கண்டுவிட்ட மகிழ்ச்சியும் பெருமையும் நிழலிட்டு மறைய-மறுபடி முகத்தைச் சுருக்கிக்கொண்டு மறுபுறம் திரும்பினள். இந்த நாடகக்தை இவ்வளவு நேரமும் பார்க் துக்கொண்டிருந்த செல்லம்மா,
'என்னம்மா கம்பியை விளங்கேல்லையே?’ என்று விசா ரிச்தாள். முத்து லட்சுமி அம்மாவுக்கு உதவியாக நிற்கும். அடுக்த வீட்டுப் பெண் அவள்.
*தெரியுது. என்ாை இளயவளின்ாை பொடியன் கோபாலன் தானே" என்று வெறுப்போடு முனகினுள் கிழவி.
‘எப்பிடிப் பாட்டி, இப்ப என்ன செய்யுது? என்ற இப்போது மெல்ல விசாரித்தான் கோபாலன். அவள் மறுமொழி தன்னும் சொல்லாமல் கையை மட் டும் அசைத்து அவன விலகிப் போகும்படி சொன்னுள், தங்கள் மீதுள்ள வெறுப்பால் அவள் தப்படி நடந்து கொள்வதை இவன் உணர்ந்து கொள்கிருன்.
'பாட்டி என்னிலை என்ன கோபம் . ஏன் கதைக்க மாட்டனெண்டிறியள்’ என்று மீண்டும் கதைகொடுக்கி முன் கோபால். ܗܝ
56

பார்வையாளர் நேரத்தில் பாதிக்குமேல் போய்விட் டது. கிழவி லேசில் கதைப்பதாக இல்ல். இவ்வளவு அது ரம் அருகில் வந்து அவளால் அடையாளம் காணப் பட்டும் ஆன பிறகு நாலுவார்த்தை கதையாமல் போனல் அது அவ்வளவு நன்முக இராது என்று நினைத்துக் கொண்டான் அவன். இப்போது நாலுநாளாகத் தன்னை வந்த பார்க்கவில்லையென்று கோபத்திலிருப்பவள் தான் பேசாமல் போய்விட்டால், அவள் போவோர் வருபவரிட மெல்லாம்,
'து வன்ாை திமியைப் பாத்தியே, நாலு வார்த்தை பேச மனமில்லாமல் போயிட்டான்” என்று சொல் வாள் என்பது அவனுக்குத் தெரியும்.
ஆனல், கின்று மினக்கெடுவதாலும் பயன் இருக் குமோ என்பது சங்தேகத்தான். முத்துலட்சுமி அம் மாள் அத்தனை பிடிவாதக்காசி.
சுமார் ஆறு வருடத்துக்கு முன் இந்த முத்து லட்சுமி அம்மாள் தன் கணவர் பீதாம்பாக் குருக்களு டன் ஏற்பட்ட எதோ ஒரு மனஸ்தாபத்தில் தனியாகப் பிரிந்த விட்டவள் இந்த அறுபத்திாண்டு வயதுவரை தன்னந்தனியாகத் தானே இருந்து வருகிருள்.
தனக்கு வேண்டிய எல்லாவற்றையும் தானே கவ னிக்குக் கொள்ளுகின்ற திடம் அவளுக்கு இருக்கின்ற தென்முல் அதற்குக் காரணம் அவளுடைய மனேதிட மும் வைர சக்கிய முமல்லாமல் உடற் பலம் அல்ல. தானே சமைக் தச் சாப்பிடுவாள். விாதங்கள் அனுஷ்டா
னங்களில் கூட அவள் இம்மியளவும் பிசகின தில்லை.
57

Page 37
தினமும் பக்கத்திலுள்ள கோயிலுக்கு ஒருதடவை போய் வாாவிட்டால் அவளுக்குச் சாப்பாடு வாயில் இறங்காது.
ான்முக இருந்த காலத்தில் கணவனுடன் 9 ജന്ത്രം இருந்த பொழுது அவள் பாஸ்புத்தகத்தில் சேமித்து வைத்திருந்த பணம் இப்போது அவளுக்கு உதவியது. காணியிலிருந்து கொஞ்ச வருமானம் வந்தது. கையில், கழுத்திலிருந்ததையும் விற்றுப் புத்தகக்கில் போட்டிருக் தாள். யாரிடமும் அவன் கைநீட்டி நின்றதில்லை. இன்னும் அவள்தான் சிலவேளைகளில் தன் பேசப்பிள்ளைகளுக்குச் சந்தோஷமாக ஐந்தோ பத்தோ கொடுக்கிருள்.
சிலநேரம் பிள்ளைகள் வீட்டில் போய் கிற்கும்போது அவர்கள் பணத்தட்டுப்பாட்டில் இருந்தால் ஐம்பதோ நூருே கொடுத்துவிட்டுச் சம்பள நாளில் கரு ராக வாங்ெ விடவும் செய்கிருள்.
யாருக்கும் அவள் பணிந்து போவது கிடையாது அத்தினை வீம்பு. சில சந்தர்ப்பங்களில் எதாவது கவ லைப்படும்போது, “நான் மூண்டு பெடியங்களையும், நாலு பெட்டையளையும் பெத்தன். கடைசி காலச்திலே பாரன் ஈசன் ஆருமில்லாமல் தன்னந்தனியாய்த் தத்தளிக்கிறன் என்னே ஏன் எண்டு கேக்கிறத்துக்குக்கூட ஆள் இல்லை” என்று புலம்புவதுண்டுதான். ஆனல் அடுத்த கிமிடம் சிரித்துக்கொண்டே “யாரை நம்பி கான் பிறந்தேன்? போங்கடா போங்க” என்று பாடுவாள்.
அவளுக்குச் சினிமாப் பாட்டுக்களெல்லாம் தண் ணிர்பட்ட பாடு. பொழுது போக்காக வானெலி நிகழ்ச்
சிகளைக் கேட்பது. படம் பார்ப்பது மட்டுமல்லாமல்
58

நிறையப் புத்தகங்களும் படிப்பாள். அந்தக் காலத்துப் பெரிய எழுத்து அரிச்சந்திசாாஜன் கதையிலிருந்து இந் தக் காலத்துக் கோப்பாய் சிவத்தின் சிறுசதைகள் வரை அவள் ரசித்துப் படிப்பாள். படிப்பது மட்டுமல்லாமல் இவற்றைப் பற்றியெல்லாம் விஸ்தாரமாக விமர்சித்துப்
பேசுவாள்,
ஒரு தடவை கூப்பன் பதிவுக்காக வந்த இஞளைன் ஒருவன, “ஏன் அம்மா தனிய இருகிறியள்? பிள்ளைய ளோடை போய் இருக்கலாமே” என்று கேட்ட உடன்
அவள்,
‘என் கான் தனிய இருக்கிறது கண்ணுக்கை குத்திதோ கான் என்ன குமரியே?" என்று சிறி விழுந் தவள் பிறகு அந்த மாதத்துப் பத்திரிகையில் வந்திருந்த ஒரு கதையைக் கொண்டு வந்து காட்டி - அதுவும் ஒரு வயதுபோன கிழவியின் சோகமான கதை - நீண்ட ரோம் அந்தக் கதைபற்றி விவாதித்தாள். பல விஷயம்களையும் தன்னுேகி விவாதிக்க அந்தக் கிழவியின் சிந்தனைகளை வியந்த அந்த இளைஞன் தன்னிடம் திரும்பத் திரும்பச் சொல்லி மகிழ்ந்தது கோபாலனுக்கு வினவு வந்தது.
போன வருடம் வரை வேணுகோபாலும் அடிக்கடி பாட்டி விட்டுக்குப் போவதுண்டு. அவளோடு பல விஷ யங்களையும் பேசுவதும், அவளைக் கிண்டல் பண்ணி வேடிக்கை செய்வதறம் இவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆளுல், போன வருடம் நடந்த அந்த கிகழ்ச்சியின் பின் தான் அவன் பாட்டியிடம் வருவதை கிறுத்திக் கொண்டான். அந்த நிகழ்ச்சி.
59

Page 38
முத்துலட்சுமி அம்மாவின் இளைய புதல்வி சன காம்பிகை அம்மாளுடைய மூத்த பெண் மனுேன் மணி யாரோ கீழ்சாதிப் பையனுடன் ஒடிப்போப்விட்டாளாம்.” என்ற செய்கி மெல்லப் பரவிய பிறகு கனகாம்பிகை அம்மாவும் அவள் புருஷன் விஸ்வகாத சர்மாவும் பிள்ளைகளும் உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டனர்.
செய்கியை அறிக்க உடன், அட இவளுக்கேன் இந்தப் புத்தி? எனக்கும் இப்பிடி ஒரு அவமானம் வர வேணுமோ?” என்று ஒருதரம் சொல்லி இரண்டு சொட் டுக் கண்ணீர் விட்டவன் சான் முத்துலட்சுமி அம்மாள். அதற்குப் பிறகு அந்த விஷயம்பற்றி யாசே டும் எது வும் பேசுவதில்லை.
ஆகுல், முததலட்சுமியின் மற்றப் பிள்ளைகள் எல் லோரும் - முக்கியமாக மூன்று ஆண்பிள்ளைகளும் கோகித்தெழுந்து “ இந்த வேசையை இனி எம்களோடை சேர்க்கக்கூடாது. ஒடிப்போனவள் போனவள்தான்." என்று மருமகளைக் கழித்துவிட்டதுமல்லாமல்,
'அவளை வளர்க்கத்தெரியாமல் வளர்த்து இப்பிடித் துரத்திவிட்டவள் தாய்தானே. அவளோடை நாங்கள் என்னண்டு சபை சங்கி வைக்கிறது.' என்று கூறிச் சகோதரியையும் மெல்ல விலக்கி வைத்துவிட்டனர்.
இதற்குப் பிறகு கனகாம்பிகையும் பிள்ளைகளும் தங்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த் துக்கொண்டு தங்கள் உயர்சாதிக்காரர்களுடனும் சேர முடியாமல் அதேநேரம் மகள் மனேன்மணி போன பக்கம் சாாமுடியாமலும் தவித்தனர். ஆனல் கனகாம்பி
60

கையின் புருஷன் விஸ்வநாதசர்மா ஒரு உக்கியோக காான் என்பதால் தாமும் தம்பாடுமாக வாழ்ந்தனர். எப்படியோ மகள் மைேன்மணி சந்தோஷமாக ஒரிடத் தில் வாழுகிருள் என்பது அவர்களுக்கு கிம்மதியாக இருந்தது.
இந் சக் காரணத்தால் தான் கனகாம்பிகை தன் தாய் ஆஸ்பத்திரியில் கிடக்கிருள் என்று தெரிந்தும் போய்ப் பார்க்கவில்லை. இப்போது வேணுகோபால்கூட பாட்டியைப் பார்க்க என்று வரவில்லை. அடுத்திவார்ட் இருக்கும் தனது நண்பனுெருவனைப் பார்ப்பதற்கு வந்த இடச்தில் இவளையும் பார்த்துவிட்டுப் போவோ மென்று தான் வந்தான். இப்போது அவன் மறுபடியும் அவ்ளோடு பேச முயற்சி செய்து பார்த்தான்.
'பாட்டி நீங்க் சுகமில்லாமல் படுத்திருக்கிறது அம் மாவுக்குக் தெரியும். வந்து பார்க்க வேணுமெண்டு ஆசைப்பட்டவ. ஆனல், தான் வந்து பார்க்கிறதாலே உங்களுக்கு விண் கரைச்சல்கள் ஏதும் வந்தாலும் எண்டு தான் வரேல்ல" என்று தயங்கியபடி சொன்னன்.
முத்த லட்சுமியின் முகத்தில் சிறு சலனம், மெல்லத் திரும்பி அவனைப் பார்த்தாள்,
'ஏன்? என்ன கரைச்சல் ഷ81&?' என்று கேட்
டாள். இவன் தொடர்கிருண்.
இல்லை பாட்டி.காங்க சாதியாலை கழிச்சு விடப்
பட்டவை. காங்கள் உங்களிட்டை வந்து போய்க்கொண்
61

Page 39
டிருக்கிறம் எண்டு அறிஞ்சால் மாமா மாரும், பெரியம் மாவும் பேந்து உங்களையும் விலக்கிப் போடுவினம். அதுக் குப்பிறகு உங்களுக்கும் அகாலை தொல்லை எண்டுதான்."
கிழவி தன் எலும்புடம்பை மெல்ல அசுைத்து கிமிர்த்தினுள். கட்டிலின் மூலயில் தலையணையை சாய்த்தி வைத்து அறில் ச்ாய்ந்துகொண்டு அவளே உற்று நோக்கினுள். அவள் பார்வையில் ஒரு தீட்சண் யம் இருந்தது. ஆவேசம் வந்தவளாக அவனைப் பார்த் துக் கேட்டாள்.
'எட மோனை, முந்தி நீங்க நல்ல சாதியிலை இருந்த பொழுது உன்சை கொக்கா முப்பத்தொடு வயசு வரைக்கும் குமாாய்க் கிடந்தாவே, அப்ப உந்த மாமன்மாரும், பெரியம்மாக்களும் எங்கை போனவை,
கோபால் கிடுக்கிட்டான். இந்தா சாகப்போகிறேன் என்று மூச்சிழுத்துக்கொண்டு கிடந்த கிழவி திடீரென்று ஆவேசத்துடன் கியாயம் பேசுவதைக் கண்டு அதிசயப் பட்டான். அதே நேரம் அவன் என்ன சொல்ல வருகி முள் என்பதும் அவனுக்குத் தெளிவாகவில்லை.
'டாட்டி, கீங்க இப்ப இப்பிடி ஆவேசப் படக் கூடாது” என்று அவளை ஆசுவாசப்படுத்த முற்பட்டான். *நான் இப்போதைக்குச் சாகமாட்டன். பயப்பி
டாதை’ என்று சொல்லிச் சிரித்த அவள்,
6என்ன என்சை பிள்ளையளே பாக்கினம்?" அப்பிடி அவங்கள் பாக்கிறதெண்டால் எனக்கேண்டா இந்தக்
கெகி. மூத்தவன் ரண்டு தோடம்பழத்தைக் கொண்டு
62

வத்து தந்து ‘எப்பிடியம்மா சுகமேரி” எண்டு கேட் டிட்டுப் போனன். அவ்வளவுதான். கடுவிலான் குளுக் கோசுப் பெட்டியொண்டைப் பெண்சாதியிட்டைக் குடுத் தனுப்பிவிட்டான். கோயில்லை எதோ அலுவலாம். இ%ள யவன் கொழும்பிலை .
"இவையள் பாப்பினம் எண்டு நான் இருக்கேல்லை மோனை. என்ாை சிவன் இருக்குமட்டும் கான் ஒருத் தற்றை கால்லை போய் விழமாட்டன். ஆனல் ஒண்டு சொல்லிறன். கொம்மா உப்பிடி ஒரு சாட்டைச் சொல்லிறது நியாயமில்லை . விருப்பமெண்டால் வாட்டும். இல்லாட்டி விடட்டும் அதிக்கேன் சாட்டு.”
பாட்டி தன் தாயின் மனத்தைப் புரிந்துகொள்ள வில்லை என்று கோபாலன் எண்ணிஞன். உண்மையில் தாயைப் போய்ப் பார்க்கக் கனகாம்பிகைக்கு விருப்வமா g6idåsli Luar என்ப்து வேறு விஷயம். ஆனல், அதற்கான காரணம் கொஞ்சம் பொருத்தமில்லையோ என்று அவன் இப்போது தனக்குள் எண்ணிஞன். பாட்டி ஒரு பாட்டம் இருமிவிட்டு மறுபடி ஆரம்பித்தான்.
'எட கோபால், உன்ாை கொக்காவின் ரை சம்பந்த மெல்லாம் குழம்பிறத்துக்கு ஆர் காரணம். நல்ல சம் பக்கம் வர்தபொழுதெல்லாம் சீதனக்காசு குடுக்க வழியில்லாமல் கொம்மா கஷ்டப்பட்ட பொழுது மாமா மாரிட்டையும், பெரியம்மா மாரிட்டையும் போய்க் கேட்டவள்தானே. அப்ப அவை ஒரு சல்லிக் காசும் குடுக்கேல்லை. தாங்களாய்ப் பார்த்து ஒரு நல்ல சம்பந் தம் செய்து வைக்கவுமில்லை. அவள் வேலைக்குப் போருள் எண்ட உடனை கொட்டை சொல்லிச்சினம்.
63

Page 40
“இப்ப அவள் முப்பத்தொரு வயதுக்கு மேலை வேறை ஒரு வழியுமில்லாமல் இப்பிடி ஒரு வாழ்க்கை யைத் தேடிக்கொண்ட பிறகு குற்றம் சொல்ல அவைக் கென்ன உரிமை இருக்குது? அவையள் இண்டைக்குச் சாதியை மறந்த கண்ட இடக்கிலை சாப்பிடுறதும், குடும் பியை வெட்டிப்போட்டுக் காற்சட்டை போட்டு e-is யோகம் பாக்கிறதும் காலத்துக் கேத்த கோலமெண் ட சல் இதை மட்டும் ஏன் கழிச்சு வைக்கவேணும்.”
* சாதிமாறிக் கலியாணம் செய்யச் சொல்லி நான் இப்ப சொல்லேல்லை. அது எனக்குச் சம்மதமில்லை, தன் தன் குலத்திக்குத் தக்கபடி தான் ஈடக்கவேணும். ஆனல், இப்பிடி ஒண்டு கடந்த பிறகு, உன்ரை கொக் காவைப் பொறுத்தமட்டிலை இதில இருக்கிற கியாயம் களை நீங்கள் ஏன் மறக்கவேணும் ?”
பாட்டியின் கியாயம் அவன் செஞ்சில் உறைத்தது. அந்தக் கிழவியின் மனத்தில் உள்ள துணிச்சல் தன் குடும்பத்திடம் இல்லாததை எண்ணி வெட்கப்பட்டான். அவள் ஒரு பொதுவுடைமைவாதியா? ஒரு சோசலிஸ்டா? கம்யூனிஸ்டா? இவை எதுவுமே அவளுக்குப் பிடிக்காது.
தேவார திருவாசகங்களை உடுப்போட்டிருக்கிற இரண்டு தலைமுறைக்கு முந்திய ஒரு பெண். அப்படி பிருந்தும் இந்த சமூகத்தின் தன்மையில் - குழ்கில்களில் நாம் கடந்துகொள்ள வேண்டிய கியாயத்தை அவள் எப்படிச் சிந்திக்கிருள் என்று அவன் அகிசயப்பட்டான். அவள் இவனுட்ைய காயை முன்னிலைப்படுத்தி தன் முன்னல் கனகாம்பிகை நிற்பதாகக் கற்பித்துக் கொண்டு மீண்டும் கூறுகிருள்.
64

நீ உன்ாை நியாயத்துக்காகப் போராட வேணுமடி பிள்ளே, உன்மை மகள் உப்பிடிச் செய்து போட்டாள் எண்ட துக்காக நீ ஏன் தாழ்ந்துபோனதாய் கினைக்கவேனும் நீ என்ன கேவலத்திைச் செய்தனி மற்றவைக்காக 虏 ன் பயப்பிடவேனும்? உன்ாை பக்கத்திலை கியாயம் இருக்கிறதெண்டு glawésg நம்பிக்கை இருந்தால்
’’.9ق) 1 لا لLتے
அவள் இதைச் சொல்லி முடித்துவிட்டுப் பெரு மூச்சு விட்டவ ற கண்களை கிதானமாக ୧y); ଏ୬୩ • இவனுக்கு . ബ് பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டுமென்று ஒர் உணர்வு ஏற்பட்டதி.
அரசியல் மேடைகளில் பேசப்படுகின்ற போராட் டம் என்ற வசனம் அர்த்தமற்ற வெறும் சொல்லாக கின்று விடுகின்ற இந்த நேரத்தில் இவள் -ማ*ዶ። வார்த்தையை எவ்வளவு لاعه 1 مما يك பயன்படுத்தி அதற் கான பொருளே விளங்கவைத்திடுக்கின்ருள் என்று அவன் பிரமித் தி க் கொண்டிருந்த போசி பார்வையாளர் தேசம் முடிந்துவிட்டதற்கா" மணிஒசை ஒக்கி ஒலிக்கிறது.
15-8-79
Ok

Page 41
கிளிநொச்சியில் நெல், அரிசி என்பன மொத்தமா கவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள சிறந்த ஸ்தாபனம்.
னெல், அரிசி போன்றவை குத்தியும், உடைத்தும், மிளகாய் அாைத்தும் பெற்றுக்கொள்ள விஜயம் செய்யுங்கள்
ரீ கணபதி அரிசி ஆலை
இல, 24, கனகபுரம், - கிளிநொச்சி,
MMMMMMMMMMMMMMMMMMMMM • AAa1a1a1a/M 1. MP Mr.
as
சகலவிதமான பழ மரக்கன்றுகள் விற்பனையாளர்.
பழ மரங்கள், பூ மரங்கள் ஒட்டுவதில் ഖഉങ്ങ് (r,
மூ. இராசரத்தினம் 155-ம் கேட் கனகாம்பிகைக்குளம், கிளிநொச்சி.
Ma
கைக்கடிகாரங்களும், மற்றும் எவர்சில்வர் பொருட்கள் அன்பளிப்புப் பொருட்கள் முதலியவற்றைப்
MMMMMMMM
தாமான டிரான்சிஸ்டர், ரேடியோ வகைகளுடன்
பெற்றுக்கொள்ள விஜயம் செய்யுங்கள் .
தேவிகாஸ்,
கண்டி வீதி, : கிளிநொச்சி.
g
•M ese

pra M
ளிெநொச்சி பத்திரிகையாளர் வாசகர் நலன்புரிச் சங்க நூல் வெளியீடு சிறப்புற அமையவும் மென்மேலும் வளர்ச்சியடையவும் வாழ்த்துகின்ருேம். பரந்தன் நகரில், பணிகளில் சிறந்த எமது ஸ்தாப னத்தில் உங்களுக்குத் தேவையான பசளை வகை களேயும் தரம் குறையாத வண்ணம் மொத்தமாக வும் சில்லறையாகவும் நித்தம் வழங்க
காத்திருக்கிருேம் மண்டலாயன் ஸ்ரோர்ஸ்
முல்லைத்தீவு வீதி, B - O பரந்தன்.
கிளிநொச்சியில் சிறந்த உணவு வகைகளுக்கும், குளிர்பானங்களும், சிற்றுண்டி வகைகளுக் கும் தரங்குறையா வகையில் என்நேரமும் பெற்றுக்கொள்ளத் தயங்காமல் விஜயம் செய்யவேண்டிய இடம்
தாஜ்மகால் ஹோட்டேல்
L16ð tál8vulö, aé) of G) s r é: é? .

Page 42
மலர்கின்ற மலர் புதுமணங் கமழ வாழ்த்துகின்ருர்கள் விஞ்ஞானக் கல்வி நிலையம்
காடிப்போக்குச் சந்தி, - கிளி%ெ ச்சி.
- கீளேகள் -
35, ஜெயந்திநகர், திருவையாறு, 3. கிளிநொச்சி. Ꭶ 5ifiᎶ ibᎫ Ꮷ: 8Ꮈ .
(D-7; இ. ம.வித்தியாலயத் (கனகாம்பிகை ஸ்ரோச்ஸ்,
திற்கு அருகில்) அருகில்)
zazz-ZKSZ-K-zzazz-------*
கிளிநொச்சி இலக்கியத்துறையில் ஒளிமிக்கதாக உழைக்கின்ற
கிளிநொச்சி சிவத்துக்கு
வாழ்த்துக்கள்
J., 6Rpanjo ஜெயபாலன், " முேட்டறி இல்லம் "
கிளிநொச்சி.
LLLLGLLLLLLLL0LLLTqMqLLLYLLLLLqALLLLLLLLYLLqALYLqLLLLLLYYTSeee

*»«Xo«8»«»«0»«8»K»«8»4X»«X»8» «8»«X»«K»& V) *令多哈令令必24令必令必令+4必令等<>*令令令令+●●
கிளிநொச்சி பத்திரிகையாளர் வாசகர் நலன் புரிச்சங்க *நூல் வெளியீடு சிறப்புறத் திகழ எமது வாழத் தக்கள்.
நம்பிக்கை! நாணயம்! உத்தரவாதம்! கிதான வில! uğ5ü Liği işan66öT 66flû v6R)sfîğun TRT gugGÖÇT il களையும் செய்துதர எப்பொழுதும் காத்திருக்கிருர்கள்,
நியூ லலிதா ஜூவலர்ஸ்
இலங்கை வங்கி மக்கள் வங்கி அருகில்.
கரடிப்போக்கு கண்டி வீதி, - கிளிநொச்சி.
YYY0000000L000000LL00L LLYY 0e0L0LYYL000Y0L Y0YKJ00KL0L0000
"مم
நிறைந்த தரம் ! குறைந்த விலை ! சகல விதமான மின்சாரப் பொருட்க
ளுக்கும் போட்டோஸ்ரற் பிரதிகளுக்கும் இன்றே நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
கிருஸ்ணு ஏஜென்ஸி
8
கண்டி வீதி, a 6f G is ir ši f.
篮
********や●●●●●●●●●●●●●●●●●***々々々***********や●
i

Page 43
o Moe -- MW. OPAZ*A* Soo R Ke » o « «8» «8»«X»«X «Xo«X»Xo«X»«X» X»«Xo«X»«X»«X»«X X»«X» «X«» «X* 8 ?
**る***みを****を***
O ፨**ኛ**ኛ*
* கிளிநொச்சி பத்திரிகையாளர் வாச சகர் நலன்புரிச்சங்க
வெளியீடு சிறப்புற வாழ்த்துகின்ருேம்.
& கெல் கொள்வனவு விற்பனவுடன், அரிசித் தேவை 8 எதுவானுலும் உடன் நிறைவேற்றிவைக்கக்
0 காத்திருக்கிருர்கள்.
நம்பிக்கையுடன் நாடுங்கள்
(இலங்கை வங்கி, மக்கள் வங்கி முன்பாக)
பூநீ முருகன் அரிசி ஆலை கண்டிவீதி, கிளிநொச்சி.
to-88008×8883 : « 6» : «8» Xpco & «X»«8» & » «X». «&90
w اسمه .
夺
:
கைதேர்ந்த வல்லுனர்களால் சிறந்த சுவையுடன்,
கிறைந்த தரத்துடன் ஐக்கான் பப்படம் தயாரித்து
* மொத்தமா கவும் சில்லறையாகவும் விகியோகிப்பதுடன் உங்களுக்குத் தேவையான சாய்ப்புச் சாமான்களேயும், பலசரக்குச் சாமான்களையும் மலிவு விலையில் விற்பனை செய்பவர்கள்
O
* ஐங்கரன் ஸ்ரோர்
புகையிரதநிலைய வீதி, : கிளிநொச்சி.
P088-88088-88-8088-8088-888-888-88.43888-888-88080808,
Ό
3.
Ο
豪
 
 
 

கிளிநொச்சி லக்கி ஸ்டோர்ஸ் ஸ்தாபனத்தார் கிளிநொச்சி பத்திரிகையாளர் வாசகர் எலன் புரிச் சங்க நூல் வெளியீடு சிறப்புற வாழ்த்துகின்ருரர்கள்.
சகலவிதமான பிடவைகளும் மிக மலிவான விடியில்
தரமாக பெற்றுக்கொள்ள
லக்கி ஸ்ரோர்ஸ் கிளிநொச்சி,
சபாஸ் ஸ்தாபனத்தார் தமது நல்லாசிகளை .
தெரிவித்துக்கொள்ளுமுெர்கள்
உள்ளூர் விலை பொருட்களையும், கருவாடு வகைகளையும் கொள்வனவும் விற்பனவும் செய்துகொள்ளுவதற்கு கிளிநொச்சியில் சாடவேண்டிய இடம்
di LIT 6ù
பொதுச்சந்தை, இல. 5, ளிெநொச்சி, புகையிரத கிலேய விதி,
கிளிநொச்சி,

Page 44
கன்னி வெளியீட்டுக்கு எமது நல்வாழ்த்துக்கள்.
இயலாமை சூழ்ந்து கிற்கும் இவ்வேளையிலும்,
எம்மால் இயலுமான பணிகளை எல்லோர்க்கும் செய்து கிற்கும்
கரைச்சி தெற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்
கிளிநொச்சி,
WY M. W.
Ꮡ Ᏹ
அன் முட பாவனைப் பொருட்களைக் குறைந்த விலையில் நிறைந்த த உத்தில் பெற்றுக்கொள்ள நீங்கள் நாட வேண்டிய ஒரே ஸ்தாபனம் " அருணு!" Jso För Uerfíqů Galur (Las TTT ? அலுமீனியப் பொருட்களா ?
M’VV YV.MVMA
பத்திரிகையாளர் வாசகர் நலன் புரிச் சங்கச்
சாய்ப்புச் சாமான்களா ?
இன்றே விஜயம் செய்யுங்கள் "அருணு"
அருணு றேடர்ஸ் !
3.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:
கண்டி வீதி, awan கிளிநொச்சி
s

கிளிநொச்சி பத்திரிகையாளர் வாசகர் நலன்புரிச் சங்க புத்தக வெளியீட்டுக்கு எமது நல்லாசிகள்.
கிளிநொச்சி மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தரும் கிளிநொச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவு விசேட சேவை உத்தியோகத்தர்களும், கிளிநொச்சி.
உசம், கிருமிநாசினி பெறவும், உங்கள் விளைபொருட்களை
சந்தைப்படுத்தவும் நாடவேண்டிய ஸ்தாபனம் ஜே, பி. எம், ஸ்ரோர்ஸ் முல்லைத்தீவு வீதி, - பரந்தன்.
சகல விதமான சாய்ப்புச் சாமான்களும், சில்லறைச் சாமான்களும் மொக்கமாகவும் சில்லறையாகவும் கிதான விலையில் பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஸ்தாபனம்
க ம லா றே டர் ஸ்
(உதவி அரசாங்க அதிபர் விடுதி முன்பாக) கண்டி விதி, A As கிளிநொச்சி.
விவசாயிகளுக்கு தேவையான பசளை, மருந்து வகைசளை மலிவாகப் பெற்றுக்கொள்ள நாடவேண்டிய இடம்
(up, 25 it to T staff
கண்டி வீதி, - பரந்தன்.

Page 45
る***************多々 ***************や●●*****ぐぐやる。
X る。 * “Х•
ox
●
ళ * வெளிகாட்டு 8-60ôTla u6ö456ir, smrGJFr
லைகள் ஆகியனவற்றை உடனுக் 2 ° 必 爱 s tw. *
குடன் மாற்றிக்கொள்ளவும், 8.
x * கவர்ச்சிகரமான வட்டி வீதங்களு * : டன் பல்வேறு சேமிப்புத் திட்டங் *
SM
களை ஆரம்பிக்கவும்,
x * நானுவித வங்கித் தேவைகளுக்கும், s 5ாடவேண்டிய 8 is * «X. : s : so 3. * நீண்டகால அனுபவம் மிக்க வங்கி 3.
旁 ಗೈ t
s 戲 ங்கி t : இலங்கை வங்
W கிளிநொச்சி. : 8


Page 46
,
இவர் கி எரி நெர ச் சி படவரைஞராகக் 5; Gf. II,
ரூ. 5000/= ஆக்கவுரிமைகள் தினுல் நடத்தப்பட்ட 1984 போட்டியில், இவரது ஏழு புக்கு வழங்கப்பெற்றது.
ர்ேப்பாசனத் தினேக்க திய கட்டுரைப் போட்டி நடத்திய சிறுகதைப் டே நடத்திய கவிதைப் போ ஈடத்திய குறுநாவல் போ! ரைப் போட்டி முதலிய அ பெற்றவர் இவர்.
அம்புஜம் கையெழுத்து கள் தொடர்ந்து நடத்திய ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரி நீர்ப்பாசனத் தினே க்களத் தின் " அருவி" சஞ்சிகை இ * அன்சீன பராசக்தி' என் தரி செளரினியுடன் இன
ਲ கவிபரங்ககளில் பங்குபற். களேத் தலமைவகித்து நட
கிளிநொச்சி திருநெ என்பவற்றின் செயலாளர
 

இவரைப்பற்றி .
பழம்பெரும் எழுத்தா ளோான பண்டிதர் ச. பஞ் சாட்சர சர்மாவின் புதல் வரான முப்பத்தொரு வய துடைய கோப்பாய்-சிவம், ப. சிவான ந்த சர் மா எ ன்ற இயற்பெயரை உடையவர். இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகை கள், வானெவி அகனத் திலும் ஓய்வின்றிப் பல துறைகளிலும் எழுதிவரும் நீர்ப்பாசனத்தினேக்காத்தில் பாற்றுகிருர், பெரிய இலக்கியப் பரிசாகிய வியாபாரக்குறிகள் பதிவகத் ஆம் ஆண்டுக்கான இலக்கியப் கதைகள் கொண்ட தொகுப்
ளக் கடன் வழங்கு சபை நடத் களம், தாரகை சஞ்சிகைகள் ாட்டி, செவ்வங்கி சஞ்சிகை ட்டி, யாம் இலக்கிய வட்டம் பட்டி, வீரகேசரி நடத்திய ஆய்வு நேக போட்டிகளில் பரிசுகளே ப்
号 சஞ்சிகையை எட்டு வருடங் துடன் " புதுவை செங்கதிர் "
। ।।।। தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் னே யாசிரியர்களுள் ஒருவர். ன்ற ஆன்மீக நூலேயும், சகோ ந்து " கனவுப் பூக்கள் ' என்ற பையும் வெளியிட்டவர். பல றியிருப்பதுடன் பல கவியரங்கு டத்தியுள்ளார். றிக் கழகம், வாசகர் வட்டம்
ாக இருக்கிருர்,