கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொற்காலத் தமிழ் இலக்கணம்

Page 1
ெய ர ற்
தமிழ் இல
முதல் மூன்று பார
متن نفر 6ه
மா. இராசமாணி
தமிழாசி முத்தியாலுப்பேட்டை உ Approved by the Text
Madras &
Vide Fort St. George Gazett Consolidated List of ap Page 129 dated 2
ம. வஸ்தியாம்பிள் சுண்டிக்குளி, ய
நாவலர் அச் யாழ்ப்பா
niai
பதிப்புரிமை 194;

க ர ல த்
0க்கணம்
ங்கட்கு உரியது.
} (t ଜor
gil B. O. L.
ரியர், பர்கலாசாலை, சென்னை.
t Book Committee,
Ceylon.
e supplement to Part I-B. proved books Part I on "7th May 1941.
2ள அன் சன்ஸ், ாழ்ப்பாணம்.
சுக்கூடம்
னம்.
S. .25

Page 2
1st Edition
Reprint Reprint Reprint Reprint Reprint Reprint Reprint
Reprint.
Reprint Reprint Reprint
September, Мау, July, Јине, July, Лите, May, Јипе, July, Jиly, Песетbеи, March,
1932 933 1934 1935 936 1937 1938 1939 1940 1941
1947
1948

ஆக்கியோன் அறிவிப்பு
unram
எந்நாட்டுச் சிறப்பும் அந்நாட்டு மொழிப் பெருக்கத்தையே அடிப்படையாகக் கொண்டுள் * Ꭷ7 ᏯᎦᎫ . இங்கிலாந்து முதலிய மேனடுகள் பல்வகை யிலும் பண் புற்று விளங்கச் சிறந்த காரணம், அங் நாட்டவர் தம் தாய்மொழியை மிகப் பெருக்கியதே என்க. இங்ஙனம் காட்டுச் சிறப்புக்கே உயிர் 5ாடி. யாக விளங்கும் மொழியினைப் பிழையறப் பயில வேண்டுமாயின், அம்மொழியினது இலக்கணத்தை நன்கு அறிதல் நனி சிறந்தது.
நமது தாய் மொழியாகிய தமிழையும் நாம் பிழையறப் பயில வேண்டுமாயின்,தமிழ் இலக்கணம் கற்றே ஆகவேண்டும். இளமை முதல் தமிழைக் கற்கும் மாணவ மாணவிகள் தமிழ் இலக்கண அறி வைப் பெறுதல் இன்றியமையாதது. இளவயதில் இலக்கண உணர்ச்சி அவர் தம் உள்ளத்தில் பதிய வைப்பது அவர்க்குரிய இலக்கண நூலாகும். 受,卢 வின், அத்தகைய ஒரு நூல் யாங்ஙனம் அமைக் திருத்தல் வேண்டும்?
இக்காலச் சிறுவர் சிறுமியர் மன நிலையை உளங்கொண்டு, உதாரணவிளக்கங்களை முன்னர்க் டறி, அவற்றினின்றும் இலக்கண விதிகளை .ணர்த்தல் வேண்டும். உதாரணங்கள் பெரும்  ாலும் அவர்களுக்கு மிகப்பழக்கமானவையாகவே ருத்தல் நலம். இலக்கண விதிகள், பெயர்வகை مط :ள், வேற்றுமை உருபுகள், வினை முற்றுக்கள்

Page 3
iv
எச்சங்கள், புணர்ச்சி, இன்ன பிறவும் ஆங்காங்கு வேண்டும் இடங்களில் மிகத் தெளிவுறத் தடித்த எழுத் Jä fád (An t i que le t t er s) 683 GIr šGJ 35 av Goa) GaoT டும். இவற்றிற்கு நேர் நேரே இயன்றவரை ஆங்கி லப் பெயர்கவேயும் கொடுத்தால், பிள்ளைகள் எளி தில் இலக்கணச் சுவையை நுகர இடமுண்டாகும். ஒவ்வொரு வகுப்பிலும் அவர்கள் கற்றற்குரிய ஆங்கில இலக் கணத்தை இயன்றவரையில் தமிழ் இலக்கணத்தோடு சேர்த் துக் கூறுதல் மிக்க நன்மையைப் பயக்கும். பிள்ளைகள் பெரும்பாலும் புணரியலில் இடர்ப்படுவார்கள். ஆதலின், புணரியலைத் தெளிவுறக் கணித முறையில் (Algebraical Method) as 67 d5(g) 56 Ga), 67 Str. வாக்கியவகை அவற்றின் அமைப்பு, முடிபு, தன் Fis-sbap (Dire et Spee eh) L 9 ANO Hn-Aih po Ind i rect Speech) இன்ன பிறவும் மிகத் தெளிவாக விளக் கப்படல் வேண்டும்.
ஒவ்வொருபகுதியிலும் கூறப்பட்டுள்ள பொருள் பற்றிய பயிற்சி சளும், இவையன்றி ஒவ்வோர் இயலின் ஈற்றிலும் பரீட்சை வினுக்களும், ஒவ்வொரு பகுதியின் முடிவில் அப்டகுப்புக்குரிய சிறந்தtரீட்சை வினுக்களும் சேர்க்கப்படல் வேண்டும். இவ்வாறு சேர்க்கப்படும் பயிற்சிகளிலும் பரீட்சை வினுக்களி லும் அடிக்கடி மாணவ மாணவிகளைப் பயிற்று. வித்தால், அவர்கட்கு இலக்கணப்பற்றும் மொழியினி டத்து ஆர்வமும் கற்கும் ஊக்கமும் கன்கமையும் என்பது எனது அனுபவ வாயிலாக அறிந்த ஓர் உண்மை,

V
எனவே, மேற்கூறப்பெற்ற சிறந்தமுறையில் எழுதப்பெற்றுள்ள இந்நூல், இறுதியில் இனிய எளிய கன்னூற் சூத்திரங்கள் சிலவற்றைக் கொண் டுள்ளது. அவற்றைப் பிள்ளைகள் மனப்பாடம் செய்து வைத்தல் நலம் பயக்கும், இந்நூல், முப் பிரிவுகளாக முதன்மூன்று பாரங்கட் கேற்ப (, 11 & 11 Form) எழுதப்பெற்றுள்ளது. இது புதிய-பிள்ளை கட்கு எளிய-முறையில் எழுதப்பெற்றிருப்பதால், மாணவ மாணவிகள் இதன் வருகைப் பருவத்தைப் பொற் காலமாகக் கருதுவார்கள் என்ற நோக்கோடு இதற்குப் பொற்காலத் தமிழ் இலக்கணம் என்னும் பெயர் புனையப்பட்டது. மொழிப் பற்றையும் மொழியைப் பற்றிய அறிவையும் சாருரகத் தரும் இனிய கனி போன்ற இந்நூலை ஆசிரியர் உலகும் மாணவ மாணவிகள் உலகும் நன்கு மதிக்கும் என்னும் துணிபுடையேன்.
இளங்கோ இல்லம், அன்பன்,
வண்ணை Dr, Jr JFL Dr6JOfisid,

Page 4
உள்ளுறை.
6τουη போருள்
Form
l. எழுத்து 2. சொல் 象 O 3. சொற்முெடர் 4. புணர்ச்சி 8 9 a 5. பரீட்சைக்குரிய வினுக்கள் (I Form)
Form
1. எழுத்து te, a 2, சொல் D a • 3. சொற்ருெடர் 4, புணர்ச்சி O seg 5, பரீட்சைக்குரிய வினுக்கள் (I Form) pe
Form II
l எழுத்து n og or 2. G) ar fraw 鬱齡總體 3, சொற்ருெடர் be 4. புணர்ச்சி 5. பரீட்சைக்குரிய வினுக்கள் (I Form) 6. பரீட்சைக்குரிய வினுக்கள் (I, I & ய Forms) 7. நன்னூற் குத்திரங்கள் 鬱鬱聽意
பக்கம்
2 29 33 37
4. 47 72 76 80
85
89. 1. 8 26 128 13J

- e
FORM
E

Page 5

பொற்காலத் தமிழ் இலக்கணம்.
1. எழுத்து.
1. தமிழ் மோழியைத் திருத்தமாகப் பேசவும் படிக்கவும், எழுதவும், கற்பிக்கும் நூல் தமிழ் இலக்கணம் எனப்படும்.
2. நாம்பேசுகையில் உண்டாவது ஒலி.இராமா? என்று உச்சரித்தால், அப்பெயருடையவன் திரும் பிப் பார்க்கிருரன், ஏன்? நமது வாயில் இருந்து உண்டான ஒலி அவனைக் திரும்பிப் பார்க்குமாறு 4ெ ய்கின்றது. அந்த ஒலியைத தெரிவிக்க எழதும் அடையாளமே எழுத்தாகும்.
3. தமிழ் எழுத்துக்கள் 5ான்கு வகைப்படும்.
அவை: 1. உயிர் எழுத்து iii, 2-ufif GLDli 67 gig i, Gமய் எழுதது iv. ஆய்த எழத்து என்பன
1. உயிர் எழுத்துக்கள், Vowels 4. வேருேரர் எழுத்தின் உதவி இல்லாமல் (தானே இயங்கும் உயிர் போலத்) தாமே இயங்கக் Փ եւԱյ எழுத்துக்கள் உயிர் எழத்துக்கள் எனப்படும் இ, உ 26, 可,9,没,g,g, ତୁଗt இப்( و bی 9یک பன்னிரண்டும் உயிர் எழுத்துக்களாம்.

Page 6
பொற்கtலத் தமிழ் இலக்கணம்
குறில்-நேடில் Short Vowels & Long Vowels
5. இவற்றில் 'அ-ஆ-இவ் விரண்டையும் உச்சரிப்போம்; இவற்றுள் 'அ' என்பதை விட "ஆ" என்பது நீண்ட ஓசை உடையதாக இருக்கிறதல் லவா? இவ்வாறு பார்த்தால், உயிர் எழுத்துக்களில் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐக்தும் குறுகிய ஓசை உடையனவாகவும்; ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற ஏழு எழுத்துக்களும் நீண்ட ஓசையுடையனவாக வும் தோன்றும். ஆகவே, மீண்ட ஓசை உடை u60) a Gpl-GL-gá355gir (Golyai) - Long Vowels) எனவும், குறுகிய ஓசை உடையவை குற்றேழுத்துக் agir (356ö-Short Vowels) எனவும் பெயர்பெறும்.
பயிற்சி-1
தமிழ் இலக்கணம் என்பது என்ன?
1.
2. எழுத்து என்பது யாது? 3. உயிர் எழுத்தாவது யாது? 4. கீழ்வருவனவற்றுள்குறில், நெடில்களைக் கண்டுபிடிக்க:-
ஆடு, உளி, ஆவன. அணி ஒனுன் ஐயர்,
II. மெய் எழுத்துக்கள்.
Consonants
6. உயிர் எழுத்தின் உதவி இல்லாமல் (தானே இயங்காத உடம்பைப் போலத்) தாமே இயங்க முடி யாத எழுத்துக்கள் மேய்யேழத்துக்கள் எனப்பெயர் பெறும். அவை தம்மேல் புள்ளிகளையுடையன.
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் இப்பதினெட்டும் மெய் எழுத் துக்கள்

எழுத்து S
7. இவற்றுள் சில வலிந்த ஓசை உடையவை; சில மெலிந்த ஓசை உடையவை; சில இடைத்தர ஓசை உடையவை.
1. க், ச், ட், த், ட், ற் வலிங் த ஓசையுடையவை. 1. ங், ஞ், ண், ந்,ம், ன் மெலிந்த ஒசையுடையவை 1. ய், ர், ல், வ், ழ், ள்-இடைத்தா ஓசை யுடை
3 a.
வலிந்த ஓசையுடையவை வல்லினம் (HardCons0 ants) என்றும், மெலிந்த ஓசையுடையவை Gurev. லினம் (Soft Consonants) என்றும், இடைத் தர ஓசை 9 OdluaO)6) (S60)LusigoT (Medial Consonants) at air பயம் பெயர் பெறும்.
பயிற்சி-2 1. மெய் எழுத்து என்பது என்ன? 2. மூவகை மெய் எழுத்துக்கள் எவை? 8. கந்தன் எனக்குச் சொந்தமானவன்; பஞ்சணையில் படுத்த அரசி பாயில் படுக்க 5ேர்ந்தது பாவம்; தாய் தந்தை இரு வரும் வணங்குதற்கு உரியவர்-இவற்றுள் வந்துள்ள மெய் எழுத்துக்கள் எவை? அவை எந்த எந்த இனத்தைச் சேர்ந்தவை?
III. உயிர் மெய் எழுத்துக்கள்
Vowels Consonants
8. "க்" என்ற மெய் எழுத்தோடு 'அ' என்ற உயிர் எழுத்துச் சேர்ந்தால், (க்+அ) உயிரும் மெய் யும் சேர்ந்த 'க' என்ற ஒரு புதிய எழுத்து உண்டா கிறது. இவ்வாறு உண்டாகும் எழுத்து உயிர் மேய் வாழத்து எனப்படும். ஆகவே, உயிர் எழுத்தும் மேய் கழுத்தும் கூடிப் பிறக்கும் எழுத்து உயிர் மெய் எழுத்து மனப் பெயர் பெறும் ‘க்‘ என்பதோடு 'அ'சேர்ந்த

Page 7
எழுத்துக்களின் அட்டவணை.
அ | ஆ | இ | ஈ
鄂西。
叫安娜s
ரூ
gll
eig
ளூ
བྱ| ཞེ་ཚེ་བྱ་ གྱི་
si
*
TS ந?
ஞ்
O.
函és
Šሕ ዘ
6) | D
9.
ᎢᏂᎥᎢ
ፊዎ፡ዘ
ஞா l
i
6):
ᎧhᎠ:Ꭲ
tp
25T
«ՄՐ
al
ங்
ፊ፵E
伍川
ஞ் ஞ | 8
ற் ற
ன்ன ன னினி  ை| ன

எழுத்துக்களின் அட்டவனே.
ஒ
ஒ
ஒள
கொ
டு கா

Page 8
பொற்காலத் கமிழ் இலக்கணம்
9 இவ்வுயிர்மெய் எழுத்துக்கள் go lናሽ (፩urff፡ நேடில், உயிர்மெய்க் குறில் என இருவகைப்படும். முன் னர், உயிர் * முக்துக்களில் e GP G 5 L G முக் அககளும், ஐந்து குற்றெழுத்துக்களும் உண்டு of 607/ சொன்னுேம் அல்லவா? அக்த ஏழு நெட் சிடழுத்துக்களும் பதினெட்டுமெய்களோடும் தனித் தனிச் சேர, (18×7=126) குற்றுஇருபத்தாறு உயிர் uિcti நேட்டேழுத்துக்கள் உண்டாகின்றன. இவ் வாறே, ஐந்து குற்றெழுக்துக்களும் பதினெட்டு மெய்களோடும் தனித்தனிச் சேர, (18 x 5 =90) தோண்ணுறு eu5i Gotidi குற்றேழுத்துக்கள் 2-6&7 LIT
IV. syvūs எழுத்து. The Ciuttural 10 முன்று l-l്ങ് ഖ. ഖഗ് இருப்பது ஆய்த எழுத்து. இது சோல்லின் இடையில் மட்டுமே வரும்.
அஃது, இஃது, எஃது
பயிற்சி-3 1. உயிர்மெய் எழுத்து எப்படி உண்டாகிறது? 2. உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில்என்பன எவை? 3. இந்தப் பழம் அறுக்கும் கத்தி எஃகினுல் செய்யப்பட டது-இதில் உள்ள உயிர்மெய் எழுத்துக்களையும் ஆய்தி எழுத் தையும் குறிப்பிடுக,

எழுத்து
சுட்டெழுத்து. Dennonstrative Letters 11. நாம் ஒருவனைச் சுட்டிக் காட்டி, ‘அம்மனி தன்', 'இம்மனிதன்” என்று சொல்லுகிறுேம் அல் லவா? இவற்றுள் 'அம்மனிதன்' என்பதில் உள்ள அ, இம்மனிகன்’ என்பதில் உள்ள இ, இவை இரண்டும் ஒரு பொருளச் சுட்டிக்காட்டப் பயன் படுகின்றன. இவை இல்லாவிட்டால், நாம் ஒரு பொருளையும் சுட்டிக் காட்டல் இயலாது. ஆதலின், இவை சுட்டேழுத்துக்கள் எனப்படும். அ, இ, அாண்டும் R) ( )?Id சுட்டிக் காட்டுகையில் சுட்டேழத்துக்கள் е лt' G. чії G 10jit.
12. 'உ' என்னும் எழுத்தும் பொருளைச் சுட்டிக் காட்டுவதாம். ஆனல் அஃது இக்காலத்து வழக்கில் வரவில்&ல; செய்யுளில் மட்டும் காணலாம். அது விலாவது, பின் பக்கத்திவாவது, மேலிடத்திலா வது உள்ள பொருளைச் சுட்டுகையில் உபயோகிக் கப்படுவது. 'அ' என்பது தூரத்தில் உள்ள பொரு &nச் சுட்டிக் காட்டுகையில் உபயோகிக்கப்படுவது. "ழு" என்பது சமீபத்தில் இருக்கும் பொருளைக் «لق لالالالله
1. அம்மனிதன் - தூரத்தில் இருப்பவனைக் و لكن لا نالأnرا
1. இப்பூ%ன சமீபத்தில் உள்ளதைக்குறிப்பது. ம. வள்-இடையில் அல்லது பின்னல் அல் று மேலே உளள ஒருத்தியைக் குறிப்பது

Page 9
s பொற்காலத் தமிழ் இலக்கணம்
வின எழுத்துக்கள்.
Interrogative Letters
13. எவனேக் கண்டாய்? யார் அவர்? அவனு வந்தான்? அவனுே போனன்? ஏது இது? அவனே அடித்தான்? என்பன வினுக்கள் (கேள்விகள்) அல்லவா? இவை வினுக்கள் என்பதைக் குறிக்க வந் துள்ள எழுத்துக்களே வினு எழுத்துக்கள். (இவை (Popolu 67, ut, P, R, G står .
1. எவனே - இதில் எ வினு எழுத்து.
ii, un si ܗ==ܗ , uuT 9.
அவனு - , னு என்பதில் உள்ள <習地
வின எழுத்து
Y. அவனுே - , '(శిg' என்பதில் உள்ள 3.
வின எழுத்து.
* சிசி - ஏ வின எழுத்து.
அவனே - , *னே? என்பதில் உள்ள ஏ
வினு எழுத்து.
குறிப்பு: விஞ எழுத்துக்களில் எ யா இரண்டும் சொல் அலுக்கு முதலில் வரும், ஆ ஓ இரண்டும் சொல்லுக்குக் கடைசி யில் வரும். ஏ சொல்லுக்கு முதலிலும் கடையிலும் வரும்,
பயிற்சி-4
1. இவன் அவன் தம்பி, அந்தப் பசு உவனை உதைத்தது; இந்தப் பிள்ளை அங்கு வந்தான்; அவன் பெற்ற மகள் இவள். இல்வாக்கியங்களில் உள்ள சுட்டெழுத்துக்கிளேக் குறிப்பிடுக.

எழுத்து 9 2. இங்கு வந்தவர் யார்? அவள் ஏன் போனுள்? குரங்கா :த்தது? அவன் வந்தானு? வந்தது அதுவோ?-இவற்றில் டி.ஸ்ள விஞ) எழுத்துக்களைக் குறிப்பிடுக.
இன எழுத்துக்கள். Relative Letters 14. ந், ன், ண்-இம் மூன்றும் மெல்லினத் கைச் சேர்ந்தவை அல்லவா? ஆயினும், இவற்றிற்கு வேறு பெயர்களும் உண்டு.
1. ந் - இம்மெய் எழுத்து, 'கந்தன், பந்து, தந்தான்' என்றிவ்வாறு 'த' என்னும் எழுத்தையே 6ாப்பொழுதும் அடுத்து வரும் அதனல், இது தந்நகரம் எனப்படும்.
i ன் -இவ்வெழுத்து “கன்று, நன்றி, என் ரூரன்' என்றிவ்வாறு 'ற' கர மெய்யையே எப்போ தும் அடுத்து வரும், அதனல், இது றன்னகரம் காணப்படும்.
i, ண்-இம்மெய் எழுத்து, “உண்டான், சுண் டல், கண்டேன்’ என் றிவ்வாறு ‘ட’ கரமெய்யையே எப்போதும் அடுத்து வரும். அதனல், இது டண்ண கரம் எனப்படும்.
ங், ஞ், ம் 15. ங், ஞ், ம் - இவையும் மெல்லினத்தைச் சேர்ந்தவையே.
i, ங் -இது ‘சங்கு, துங்கு' என்ரு ற்போல, எப்போதும் 'க' கர மெய்க்கு முன் வரும்.
i, ஞ்- இது "மஞ்சள், பஞ்சு, இஞ்சி' என்ரு ற் போல எப்போதும் 'ச' கர மெய்க்கு முன் வரும்,

Page 10
10 பொற்காலத் தமிழ் இலக்கணம்
i. ம்-இது 'கம்பம், வம்பு’ என்ரு ற் போல எப்போதும் 'ப' கர மெய்க்கு முன் வரும்.
உச்சரிப்பு.
Pronunciation
II, so
16. பிள்&ளகளே! ர,ற இவ்விரண்டும்எவ்வெவ் வினத்தைச் சேர்ந்த எழுத்துக்கள்? ர - இது இடை இனத்தைச் சேர்ந்தது. ற-இது வல்லினத்தைச் சேர்ந்தது முன்னதை இடைத் தரமாகவும், பின் னதை வன்மையாகவும் உச்சரித்தல் வேண்டும்.
17 ல, ள, ழ - இம்மூன்றையும் இடைத்தர ஓசையில் மிகவும் கவனத்தோடு இவற்றின் வித்தி யாசம் தோன்ற உச்சரித்தல் வேண்டும்.
எழத்தைப் பற்றிய பரீசுைஷ் வினுக்கள்.
எழுத்து என்பது என்ன?
2. உயிர் எழுத்து மற்ற எழுத்துக்களைவிட எதனல் சிறந்தது?
3. மெய்யெழுத்துக்களின் தன்மை என்ன? அவை ஏன் மூவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
4. உயிர்மெய்யெழுத்து எவ்வாறு உண்டாகிறது?
5. உயிர் எழுத்து, மெய் யெழுத்து, உயிர்மெய் எழுத் து இம்மூன்றுக்கும் உள்ள சம்பந்தம் யாது?
6. தமிழ் எழுத்துக்கிள் மொத்தம் எத்தனை? எப்படி?
7 (1) அவன் படபடவென்று பேசிஞன். (2) சீ கலகல
ான்று சிரிச்சாதே (8) குண்டு பையன் இண்டு தூக்கினுன்

எழுத்து 11
(4) மாமனர் வந்தார்; இராமா!" என்ருர்-இவற்றில் உள்ள உயிர் எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக் க*ளக் குறிப்பீடுக.
8. அனைவரும் ஆண்டவன் மைந்தரே-இதில் உள்ள (1) குறில் நெடில்களையும், (2) வல்லின மெல்லின இடையின எழுத் துக்களையும் குறிப்பிடுக!
9. (1) கண்ணன் அங்கக் கன்றை மேய்த்தான? (2) இவன் வன் இங்கு நின்று சிரிக்கிறன்? (3) எஃகில்ை செய்தி கத்தியோ இது?-இவற்றில் உள்ள சுட்டெழுத்துக்களும் வி ைஎழுத்துக் களும் எவை?

Page 11
ІІ. G ғ т. б.
18. எழுத்துக் தனித்தாவது, பல எழுத்துக் கள் ஒன்று சேர்ந்தாவது ஒரு பொருளைத் தெரி விப்பது சோல் எனப்படும்.
* ஆ, கா, கை, நீ-ஓர் எழுத்துச் சொற்கள்,
i. கிளி, அறம், வழக்கு, பழக்கம்-பல எழுத் துச் சொற்கள்.
19. சொற்கள் நான்கு வகைப்படும். i. Gèu Itrifi j:G?,af(T 6Äb iii. ii. 63507 ji GFT 5
9 ഞഖ; இடைச்சொல் iv. Pfaji GFTio
1. பெயர்ச் சொல்,
Noun 20. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்லே பெயர்ச்சொல் எனப்படும்
இராமன், வள்ளி, யானை, கிளி, மஜல.
21. பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை: போருட்பேயர், இடப்பெயர், &bsTod'uG Iulii, சீனப்பேயர், சீனப்பேயர் தோழிற்பெயர் என்பன

13
பொருட்பேயர் - (பொருளின் பெயரைக் குறிப்பது) கண்ணன், மரம், மயில், மாடு, கல்.
இடப்பெயர் -(இடத்தின் பெயரைக் குறிப் பது) தேசம், மாகாணம், ஜில்லா காடு,
மதுரை.
காலப்டேயர் - (காலத்தின் பெயரைக் குறிப் பது) வருடம், மாதம், ஆவணி ஞாயிறு, பகல்,
iv. சினைப்பேயர் - (உறுப்புகளின் பெயரைக்
குறிப்பது) கலை, கை, கால், இலை, வேர்.
v. குணப்பேயர் - (பொருள்களின் தன்மையைக் குறிப்பது) பசுமை, கருமை, நன்மை, அன்பு, உண்மை, v தோழிற்பேயர் - (தொழிலின் பெயரைக் குறிப்பது) நடத்தல், வருகை, செல்லல்,
LusigbáP-5 1. பெயர்ச்சொல் என்பது என்ன? அஃது எத்தனே
வகைப்படும்? அவை யாவை? ஒவ்வொரு வகைக்கும் இரண்டு b. 6 for ur SøDT i தருக.
2 மார்கழி, அயோத்தி, காவிரி, வெண்மை, சகுந்தலை, ால், வருகல் - இவை எவ்வெப் பெயர்களைச் சேர்ந்தவை?
22 திணை, பால், எண், இடம், வேற்றுமை 1றும் ஐந்தும் பெயர்ச் சொல்லில் அறிய வண்டுபவை.

Page 12
4 பொற்காலக் தமிழ் இலக்கணம்
1. திணை,
Class
23. திணை என்பது சொற்களின் குலம். அஃது உயர் திணை, அஃறிணை (உயர்வு அல்லாத திணை) என இருவகைப்படும். இவ்விரு பகுப்புக்களுள் உலகத் துப் பொருள்கள் யாவும் அடங்கும்.
. மக்கள், கேவர்-உயர் திணை, 1. மற்ற உயிர் உள்ளனவும் இல்லனவும்அஃறிணை.
2. பால்,
Ciender
24. பால் என்பது தி2ணயின் உட்பிரிவு (பால்-பகுப்பு, பிரிவு). உயர் திணே யில் ஆண் பால் பேண் பால், பலர் பால் என்னும் மூன்று பால்கள் உள; அஃறிணேயில் ஒன்றன் டால், பலவின் பால் என்னும் இரண்டு பால்கள் உள. ஆகவே, பால் ஐந்து வகைப்படும்.
i
. வரதன், அரசன்-ஆண்பால் 1. சிவகாமி, அரசி -பெண்பால் உயர்தி%ண ப. அரசர், அரசியர் - பலர்பால் . .
v அது, இது, எது?-ஒன்றன் பால் அஃ Y, அவ்ை, இவை எவை?. பலவின்பால் றினே
e

சொல் iš
8, எண்.
Number 25. பொருள்களின் எண்ணிக்கை எண் எனப்படும். அஃது ஒருமை (Singular), பன்மை (Plural) என இரு வகைப்படும்.
. இராமன், சீதை, கரடி-ஒருமை (ஒன்றைத்
தெரிவிப்பது). 1. அரசர், கரடிகள் -பன்மை (பலவற்றைத்
தெரிவிப்பது.) குறிப்பு: ஆ *ண் பால், பெண் பால், ஒன்றன் பால்-இம் புன்றும் ஒருமை e எண் ஃணக் குறிப்பன; பலர் பால், பலவின் பால்-இவ்விரண்டும் பன்மை எண்ணேக் குறிப்பன.
4. இடம்.
Person
26. அவன் பொய்யன் என்று நான் உன் னிடம் கூறினதை நீ நம்பினுயா?-இவ்வாக்கியத் தில் நான் என்பது பேசுவோனையும், எேன்பது பேசு வதை முன்னின்று கேட்பவனையும், அவன் போய்யன் என்பவை பேசப்படுபவனையும் குறிக்கின்றன. ஆகவே, இங்கே பேசுகிறவன், முன்னிற்பவன், பேசப் படுபவன் என மூவராகின்றனர். இம்மூவரைக் குறிக்கும் சொற்கள் நிற்கும் இடங்கள் முறையே 56óT 6ODUD (Sid (First Person), p6ör 65f26ao (Suth (Second Person) ULsä6) 5 (SL'l (Third Person) arair பன. ஆகவே, இடம் என்பது சோற்கள் வழங்கும் ஸ்தானம் எனப் பொருள்படுகிறது.

Page 13
16 பொற்காலத் தமிழ் இலக்கணம்
565765)to முன்னிலை படர்க்கை
(ஒருமை)5ான், யான்{ேஆவன். அவள், அது, இராமன், சீதை, மரம்,
(பன்மை) நாம், யாம் நீர்,ரீவிர், {ಿಎಗೆ -♔ ഞഖ,
நாங்கள். நீங்கள். அரசர்,மலைகள்
குறிப்பு: (1) தன்மை முன்னி%லப்பெயர்கள் ஒருமை பன்மை களேயும்; படர்க் கைப் பெயர்கள் ஒருமை, பன்மைகளுடன் திணை பால்களையும் உணர்த்தும்.
(2) இராமன், சீதை, மா, பலா என்னும் பெயர்களும் அவன், அவள், அவர், அது அவை என்பனவும் படர்க்கை இடத்திற்கே உரியன.
பயிற்சி-6
1. இராமன் நாயை வளர்த்தான். வள்ளிமுருகனை மணந் தாள்; நரி மலைமேல் ஏறியது. அஃது அவரைப் பார்த்துச் சிரித் தது-இவற்றில் உள்ள பெயர்ச் சொற்களுக்குத் திணே கறுக.
2. அரசன் அரசியோடு சென்றன். எலி தம்பியைக் கிண்டு ஓடியது. அவர்கள் நாய்களோடு வேட்டைக்குச் சென் ருர்கள்-இவற்றில் உள்ள பெயர்ச் சொற்களுக்குப் பால் *- 191ձ5.
8. ஒருமைக்குரிய பால்கள் எவை? பன்மைக்குரிய பால்
கிள் எவை?
4. மூவிடங்களேயும் கன்றக விளக்கி உதா) கணம் தருக,
5. நேற்று ரீகண்ட பிள்ளேகளை இன்று நான் கண்டேன். இதில் உள்ள பெயர்ச் சொற்களுக்குத் திண்முதலியன கூறுக.

சொல் 17
5. வேற்றுமை.
Case 27. பெயர்ச் சொல்லின் பொருளை வேறு படுத்துவது வேற்றுமை எனப்படும். அவ்வேற்று மையைக் காட்டும் குறியாக வரும் இடைச்சொல் வேற்றுமை உருபு எனப்படும்,
28. வேற்றுமை எட்டு வகைப்படும். 9 ഞഖ: முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன் (றும் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆருரம்வேற்றுமை, ஏழாம் வேற்றுமை மட்டாம் வேற்றுமை என்பன.
29. முதல் வேற்றுமை (Nominative Case): ஒருவித மாறுதலும் இல்லாத பெயரே )34( قة رقم வேற்றுமை.
1. கண்னன் மாடு மேய்த்தான். i, கரடி கந்தனைக் கடித்தது. இவற்றுள் கண்ணன் dButq- 67 6ör Luxor முதல் வெற்றுமை,
30. இரண்டாம் வேற்றுமை (Objective case) : வ்வேற்றுமை உருபு ஐ என்பது
கண்ணன் பசுக்க ஆள மேய்த்தான், 1. தங்தை மகனே அழைத்தான். இவற்றுள், பசுக்களை’ (பசுக்கள் +ஐ) என்ப தில் உள்ள ջgեւյմ, மகனை (மகன்+ஐ) என்பதில் உள்ள ஐயும் இரண்டாம் வேற்றுமை உருபு.
31. முன்றும்வேற்றுமை (Instrumental Ablative) இவ்வேற்றுமை உருபுகள் ஆல், ஒடு, 9, desör Il Möw u Gior,

Page 14
18 பொற்காலத் தமிழ் இலக்கணம்
1. மேசை தச்சனுல் செய்யப்பட்டது. ர். தந்தையோடு மகன் சென்றன். " அவனுேடு பேசினேன். * அரசன் வாளுடன் தோன்றினன். இவற்றுள், தச்சனல்" என் பதில் உள்ள ஆல், "தந்தையொடு’ என்பதில் உள்ள இடு, 'அவனுேடு? என்பதிலுள்ள ஒடு, ‘வாளுடன் ? என்பதில் உள்ள உடன் - இந் நான்கும் மூன் ருரம் வேற்றுமை. உருபுகள்,
32. நான்காம் (supg|Old (Dative Case); is என்பது இவ்வேற்றுமை 2-(15ւկ,
1. கூலிக்கு வேஆல செய்தான், i, எனக்கு அன்னம் இடு. இவற்றுள் கூலிக்கு என்பதில் உள்ள குவ்வும்
•arðrág' (யான் + கு) என்பதில் உள்ள குவ்வும் நான்காம் வேற்றுமை உருபுகள்,
33. ஐந்தாம் வேற்றுமை (Ablative Motion) இல், இன், நின்று, இருந்து என்பன ஐக்தாம் வேற் .(6تها وسه ها 0عة لأقل
காக்கையில் கரி பொருள் எது? செல்வத்தின் மிக்கது கல்வி, iii. மரத்தினின்று இறங்கு. " வீட்டிலிருந்து வா.
இவற்றுள், 'காக்கையில் என்பதில் உள்ள இல்லும், செல்வத்தின் என்பதில் உள்ள இன்னும்

19
மரத்தினின்று" என்பதில் உள்ள நின்றும், "வீட்டி லிருந்து' என்பதில் உள்ள இருந்தும் ஐந்தாம் வேற் முமை உருபுகள்.
34. ggpilih Gaib.g60 D (sienitive Case) 9 உடைய என்பன ஆறும் வேற்றுமை உருபுகள்.
1. உனது வீடு. 1. என்னுடைய கைகள் இவற்றுள், "உனது" என்பதில் உள்ள அது என்பதும், "என்னுடைய என்பதில் உள்ள உடைய 6 பன்பதும் ஆருரம் வேற்றுமை உருபுகள்.
35. GJp 1 til G86) gibg6Odud (Local Ablative) GS6ão, டுடம் கண் இம்மூன்றும் ஏழாம் வேற்றுமை உருபுகள்.
. iš வீட்டில் இரு 1. அவனிடம் பணம் இருக்கிறது. 11. வீட்டின்கண் திருடர் நுழைந்தனர். இவற்றுள், வீட்டில்" என்பதில் உள்ள இல் 0 பன்பதும், "அவனிடம் என்பதில் உள்ள இடம் 0 பன்பதும், வீட்டின் கண்‘ என்பதில் உள்ள கண் மன்பதும் ஏழாம் வேற்றுமை உருபுகள்.
36. at LTi (Baugiggo)LD (Vocative Case) 6TL. டாம் வேற்றுமைக்குத் தனி உருபுகள் இல்லை. ஆனல், அது பெயர்ச் சொல்லின் கடைசியில் ஓர் எழுத்து மிகுதல், திரிதல், மறைதல் என்ற மாறு Asidasar y Godl-usub, ན་་་་་་་་

Page 15
20 பொற்காலத் தமிழ் இலக்கணம்
1. மகனே வா - (மகன் + ஏ) இதில் ஏ என் அனும் எழுத்து மிகுந்தது.
1. பிள்ளாய் வா - இதில் ஐ என்பது ஆய் எனத் திரிந்தது.
i. இராம 1 போ - இராமன் என்பதில் கடைசியில் உள்ள ‘ன்’ மறைந்தது.
குறிப்பு:-தன்மை முன்னிலைப் பெயர்களும்; தான் தாம்
என்னும் பொதுப் பெயர்களும்; அவன், அவள் அவர், அது,
அவை என்னும் படர்க்கைப் பெயர்களும்; எவன், யாவன் என்னும் விணுப் பெயர்களும் எட்டாம் வேற்றுமை யில் வாரா.
வேற்றுமையை ஏற்கும் போது திரியும் பேயர்கள். 37. யான் என் பது வேற்றுமையை ஏற்கும் போது என் எனத் திரியும்.
என்னை 3. என்னல் 4. எனக்கு .2 ז66 חu J .1 5. என் னின் 6. எனது 7. என்னில் 8.---
38. பாம் நம் என்பன உருபேற்கையில், பாம் என்பது எம் எனவும், நாம் என்பது நம் என வும் திரியும்.
1. LJ Tib 2. எம்மை 3, எம்மால் 4. எமக்கு 5 எம்மின் 6. எமது 7. எம்மில் 8, 1. நாம் 2. நம்மை 3. நம்மால் 4. நமக்கு 5. நம்மின் 6. நமது 7 நம்மில் 8.----
39. நீ என்பது உருபு ஏற்கையில், நின் அல் லது உன் எனத் திரியும்.

(6) ger
1. சீ 2 நின் ஆன 3 நின்னல் 4. நினக்கு 5. நின்னின் 6. நினது 7. நின் னில் 8 - 1,房 2. உன்னை 3. உன்னல் 4. உனக்கு 5. உன்னின் 6, உனது 7. உன்னில் 8. -
40 நீர் என்பது உருபு ஏற்கையில் நும் அல் லது உம் எனக் திரியும்.
2. நூம்மை 3, நும்மால் 4. துமக்கு 5 நும்மின் 6 நுமது 7 நும்மில் 8. --
2. உம்மை 3. உம்மால் 4 உமக்கு
5 உம்மின் 6. உமது 7. உம்மில் 8. --
41. தான், தாம் என்பன உருபேற்ருரல், தான் என்பது தன் எனவும், தாம் என்பது தம் எனவும் ամսյւb. 1. தான் 2. தன்னை 3. தன்னல் 4. தனக்கு 5. கன்னின் 6. தனது 7. தன்னில் 8. -- 1. காம் 2. தம்மை 3, தம்மால் 4. தமக்கு
. கம் மின் 6. தமது 7. தம்மில் 8. --
42. ம் என்பதைக் கடைசியில் உடைய மரம் முதலிய பெயர்ச் சொற்கள் வேற்றுமை உருபு க*ள ஏற்கும்போது, ஈற்றில் உள்ள 'அம் கெட அத்து' என்னும் சாரியை பெறும். 1 udt tid 2. மரத்தை 3. மரத்தால் 4. மரத்துக்கு 5. மரத்தின் 6, மரத்தினது 7. மரத்தில் 8 -
பயிற்சி-7 1. ம?லயின் வீழ் அருவி, மரத்தை வெட்டு, வரதனது பலகை, உன்னுடைய கால்கள், பள்ளியில் படி, அண்ணு வா, கண்ணினின்று நீர் வருகிறது, தந்தையோடு போ, அவருக்குக் கொடு-இவற்றில் உள்ள வேற்றுமை உருபுகள் எவை? அவை ாவுடிலுல் வேற்றுழையைச் சேர்ந்தலுை?

Page 16
22 பொற்காலத் தமிழ் இலக்கணம்
யான், யாம் நாம்--இவை உருபேற்ருல் எவ்வாருகும்? மீ, நீர்-இவை உருபேற்றல் எவ்வாருகும்? தான், தாம்--இவை உருபேற்றல் எவ்வாருகும்? மகர மெய்யைக் கடைசியில் உடைய பெயர்ச் சொற் கிள் உருபேற்றல் எவ்வாரு:கும்?
5
II. வினைச் சொல்.
Verb
43. 'கோகிலம் வந்தாள்' என்பதில் வந்தாள் என்பது கோகிலம் செய்த தொழிலை உணர்த்தும் சொல்லாகிறது. இவ்வாறு ஒருதொழிலை (வினையை) உணர்த்த வரும் சொல்லே வினைச்சோல் என்பது ஆகவே, வினைச்சோல் என்பது ஒன்றன் தோழிலை உணர்த்தும் சோல்லாகும்.
44. இவ் வினைச்சொல் மூன்று வகைப்படும். egy 6ö6)).
1. வினை முற்று . விக்னயேச்சம் i, பெயரேச்சம் என்பன.
வினை முற்று.
Finite Verb
45. படித்து, ஒடி, பேசி என்பன பொருள் முடிந்து கிற்கின்றனவா? இல்லை. படித்தான், ஒடி னன், பேசினர் என்பன பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொற்கள். ஆகவே, போருள் முடிந்து கிற்கும் வினைச் சோல்லே 'வினை முற்று' எனப்படும்,

சொல் 23
46. வினை முற்றிலும் திண், பால், எண், இடம், காலம் இவற்றை அறியலாம். வினை முற்று வேற்றுமை உருபை ஏற்காது இராமன் படித்தான்இதில் படித்தான் என்பது வினை முற்று. உயர்திணை ஆண் பால், ஒருமை எண், படர்க்கை இடம், இறந்த
5 IT SOLÈ
காலம்
Tense
47. காலம்-இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் என மூவகைப்படும்.
48. (இறந்த காலம் (Past Tense):- செயல் டைந்து விட்டதைத்தெரிவிப்பது இறந்த காலம். இவ் விறக்க காலத்தை த், ட், ற், இன் என்பன சொல் லின் இடையில் அமைக் து காட்டும். ஆதலால் இவை இறந்த கால இடை நிலைகள் எனப்படும்.
i.
செய்தான் = {செய் + த் + ஆன்) - த் ii
உண்டான் - (உண் + ட் + ஆன்) - ட் 1i, தின்றுள் = தின் +ற் + ஆள்)-ற்
Y. ஆடினேன் - (ஆடு + இன் + ஏன்)-இன்
49, 5 statti (Present Tense:- Qg uusi al, பொழுது 5டக்கின் றதைத் தெரிவிப்பது, கிறு, கின்று என்பன நிகழ்கால இடைநிலைகள்,
1. பேசுகிறன் =(பேசு + கிறு + ஆன்) - கிறு 1. பேசுகின்றுள் =(பேசு *கின்று + ஆள்) கின்று

Page 17
2型 பொற்காலத் தமிழ் இலக்கணம்
50. எதிர் காலம் (Future Tense) G. guti இன மேல் 5டப்பதைத் தெரிவிக்கும் காலம் எதிர் காலப் ப், வ் என்பன எதிர்கால (860)- f2aosoir.
1. தின்பான் - (தின் *ப்+ ஆன்) - ப் ii. பேசுவான் =(பேசு të+ gazi ) - ai
பயிற்சி. 8
1. வினேச்சொல் என்பது ଶtବର୍ତrଉot? 2. பெயர்ச் சொல்லுக்கும் விஜ சொல்லுக்கும் உள்ள வேறுபாடு யாது?
3. விஃன முற்றின் இலக்கணம் என்ன?
4. வந்தேன், ஒடிஞர், சிடுகிருர், ஆடின. ltitutiஇவற்றில் ஒவ்வொன்றும் காட்டும் இஜ. لlو ناۃ آ @T 6 ئیyrپن (جو و கிளேக் கூறுக.
5. மேற்கூறிய விஜன முற்றுக்களில் வந்துள்ள இடை ിങ് ബ്ഞഖ? இவை எவ்வெக் கால ിഞ- (
பகுதியும் விகுதியும்
Root and Termination.
51. வினைச்சொல்லின் இடையில் நிற்பது இடை fટo என்ரு ல், முதலிலும் கடைசியிலும் கிற்கும் உறுப்புக்கள் எப்பெயர் பெறும் எனக் கேட்பீர்கள் அல்லவா? வினைச்சொல்லின் முதலில் நிற்கும் உமறுப்புப் பகுதி என்றும், கடைசிடில் சிற்கும் Թոքմւ "aնԺֆ: என்றும் கூறப்படும்.

y
26
சொல் பகுதி விகுதி 1. செய்தான் செய் ஆன் 1. பேசுகிருள் பேசு ஆள் ப. போவார் போ ஆர் V ஆடின ஆடு ہے v, ஒடிற்று ஒடு لىl{{
எ ச் சங்க ள் Participles
52. வந்து, ஒடுகிற என்பன முடிந்த பொரு தராத alà7 # சொற்கள் egy obobo, I? இவை போருளில் குறைவுற்று இருத்தலால், ‘எச்சங்கள்’ எனப் பெயர் பேறும். இவை, வந்த பையன், ஓடுகிற tfff (3 வனப் பையன், மாடு” என்னும் பெயர்ச் சொற் களக்கொண்டு முடியும். எனவே, ouvid Garriva s (காண்டு முடியும் எச்சம் பேயரேச்சம்' (Noun Paો. ple) எனப்படும். இவ்வாறே, வினைச்சோல்லைக் 16 முடியும் எச்சம் வினையேச்சம்' (Verbal Partiple) எனப்படும்.
நடந்த பையன். இதில், நடந்த என்பது பெயரெச்சம், 1. நடந்து வந்தான்.
இதில் நடந்து என்பது வினேயெச்சம்.
I. இடைச்சொல். Particle 53. பெயர்ச் சொல்லோடாவது oğl*ai gi சொல்லோடாவது சேர்ந்து வருவது இடைச்சொல் 00ணபபடும். அது தனித்து வராது.

Page 18
26 பொற்காலத் தமிழ் இலக்கணம்
வேற்றுமை உருபுகள், இடை நிலைகள், விகுதிகள், சுட்டேழத்துக்கள், வினு எழத்துக்கள் முதலியன இடைச்சொற்களாம்.
IV, உரிச்சொல் Qualifying Word, 54. பெயர் வினைகளின் குணத்தை உணர்த் தும் சொல் உரிச்சோல்லாம். அது டேயர் உரிச் சோல், விக்ன உரிச்சோல் என இரு வகைப்படும். அவை சால, உறு, தவ, நனி முதலியன.
1. நனி பேதை -பெயர் உரிச்சொல். ர், நனி தின்ருரன்-வினை உரிச்சொல்,
சோல்லிலக்கணம் கூறுதல், Parsing சொல்லிலக்கணம் கூறும்போது சொற்களுக் குத் திணை, பால், எண், இடம் முதலியன கூறி, முடிபும் கூற வேண்டும்.
உ-ம்:-கண்ணன் அண்ணனைக் கண்டு சிரித்தான்,
, கண்ணன்-பொருட்பெயர்ச் சொல், உயர் திண், ஆண் பால், ஒருமை எண், படர்க்கை இடம், முதல் வேற்றுமை; சிரித்தான்" என் ஆறும் வினை முற்றை (பயனிலை யைக் கொண்டு முடிகிறது.
iர், அண்ணன்னெைபாருட் பெயர்ச்சொல், உயர் திண, ஆண்பால், ஒருமை எண், படர்க்கை இடம், இரண் டாம் வேற்றுமை; செயப்படு

() preb 27
பொருளாகிக் கண்டு என்னும் வினே எச்சத்தைக் கொண்டு முடிகிறது. | ண் - இறங்ககால வினையெச்சம்; சிரித் கான்' என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிகிறது. v, சிரித்தான் - வினைச்சொல், உயர்திணை, ஆண் பால், ஒருமை எண், படர்க்கை இடம், இறந்த காலம்; கண் ணன்' என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் இருக்கிறது.
பயிற்சி-9
,ை பையன் வந்து போனன்; நடந்து போன பெண்; துவக்க விறுவபன்; தூங்கி விழித்த குரங்கு-இவற்றில் வந்துள்ள
ச்ெச வ&ல யெச்சங்கள் எவை?
2. இடைச்சொல் என்பது என்ன? உரிச்சொல் என்பது ad of
சோல்லைப் பற்றிய பரீகைஷ் வினுக்கள்
1. சொல் என்பது என்ன? அஃது எத்தனை வகைப்படும்? 9. மாடு, மாசி, மலை, வேலை, கை-இவை எவ்வெப்பெயர்ச்
சொற்கள்? ,ே பெண் பால் கூறுக!-உத்தமன், பொன்னன், ஒருவன்
தலவன், பார்ப்பான், தந்தை, இடையன். 4. இராமன் கோமளத்தோடு படித்தான்-இச்சொற்களுக்
குத் திணை, பால், எண், இடம் முதலியன கூறுகி. 6. எட்டாம் வேற்றுமையை ஏற்காத பெயர்கள் எவை?

Page 19
28
பொற்காலத் தமிழ் இலக்கணம்
6. கோடிட்ட இடங்களில் ஏற்ற வேற்றுமை உருபுகளே
அமைக்க: - (1) புனே எலி-த் தேடி அ&ந்தது. (2) அவள்-என் பணம் தந்தாய்?
(8) கண்ணன்-புல் லாங்குழல் இருக்கிறது.
(4) அஃது அவன்-புத்தகம்.
(5) அவன் ஊர் - வந்தான்.
(பி) மகனே, அவன் புத்தகம்-க் கொடு,
7. முக்கால இடை நிலைகளை உதாரணத்தால் விளக்குக.
8. அடியில் வரும் வாக்கியங்களில் உள்ள பெயரெச்ச
வினே எச்சங்களேக் கடறுக;-
(1) ஓடிய நரிகளில் ஒரு நரி திரும்பிப் பார்த்துச்
(3)
(4)
O
சிரித்தது.
மாமனுர் பெரிய பெட்டியோடு வந்து இராமா?
6rგშrტი; ff.
நயமாய்ப் பேசிய மனிதன் வந்து போனன்,
இவனேக் கண்டு மெல்லப் பேசி நிற்கும் அந்தப் பெரிய மனிதர் யாவர்?
மேல் வாக்கியங்களில் உள்ள விஃr முற்றுக்களைக்
கறி, அவற்றிற்குப் பகுதி, விகுதி, இடைநிலைகளேயும் ca. 1 is
10. இடைச்சொல், உரிச்சொல் என்பன என்ன? உதார
ஒாழ் தருகி.

III. G.F TribGL. i
55. கண்ணன் பாடத்தைப் படித்தான் -கண் ண ன் பாடத்தைப் படித்து - என்ற இவ்விரண்டில் கருத்த முடிந்து நிற்பது எது? 'கண்ணன் பாடத்தைப் படித்தான்' என்பது கருத்த முடிந்து நிற்கும் சொற் yெ ர். (சோற்கள் ஒன்றேடோன்று சம்பந்தப்பட்டுத் தொடர்ந்து நிற்பது *சொற்றுேடர்' எனப்படும்.) கண்னன் பாடக்கைப் படித்து' என்பது, 'படித்து’ என்னும் வினே யெச்சத்துடன் நின்று விட்டதால் அது கருக் து முடிந்து நிற்கும் சொற்றொடர் அன்று. மஃது எச்சச் சோற்றுேடர் எனப்படும். ஆகவே கருத்து முடிந்து நிற்கும் சோற்றுேடரே முற்றுச் சோற்றுேடர் ர என்பது. அதுவே வாக்கியம் (Sentence) என்றும் சொல்லப்படும்
56. வாக்கியத்தில் செய்பவன், அவன் சேய்யும் தோழில், அத்தோழிலை அடையும் பயன் - என்ற மூன்று உறுப்புக்கள் உள. இவை முறையே எழவாய் பயனிலை, சேயப்படு போருள் எனப்படும். இம்மூன்றில் சிறந்தன. முதல் (இரண்டுமே.
U 16:sf2oIIIo (Predicate: – 5 GT GOT ÅT I ITL-is
தைப் படித்தான் - இவ்வாக்கியத் சில் படித்தான் என்பது வினே முற் று. அதுவே பொருள் முடிக் து நிற்கும் வினைச் சொல். ஒரு வாக்கியத்த்ல் போருள் முடிந்து நிற்கும் வினைச் சோல்லே வினைமுற்றே) பயனிலை எனப்படுவது ஆதலால், இங்கு படித்தான் என்பது பயனிலை

Page 20
80 பொற்காலத் தமிழ் இலக்கணம்
58. எழவாய் (subject):-பயனிலைக்கு முன் "யார்?" அல்லது, ‘எது எவை? என்ற சொல்லின் ஒன்றைத் திணைக்குத் தக்கபடி வைத்துக் கேள்வி கேட்க வேண்டும். (உயர் தினேக்கு யோர்?’ என்றும் அஃ றிணைக்கு எது? எவை? என்றும் அமைத்து வினுவ வேண்டும்) மேல் வாக்கியத்தில் படித்தான்’ என்றும் பயனிலைக்கு முன் 'யார்’ என்பதை அமைத்து, "பார் படித் தான்?’ என்று வினவ, கண்னன் என்னும் விடைபெறு ருேம். அதுவே எழுவாய் எனப்படும். ஆகவே, எழ வாய் என்பதற்கு ஒரு தோழிலைச் செய்யும் கருத்தாவைத் தேரிவிப்பது என்பது பொருள்.
59. செயப்படு போருள் (object):-பயனிலைக்கு முன் "யாரை" அல்லது 'எதை? எவற்றை?’ என்ற கேள்வியைத் திணைக்குத் தக்க படி வைத்துக் கேட்டால் வரும் விடையே செயப்படு பொருள். சேயப்படு டோரு ளாவது எழவாய் செய்யும் தோழிலின் பயனை அடைவது. மேல் உதாரணத்தில் 'படித்தான்' என்பது பயனிலை அல்லவா? அதற்கு முன் "எதை" என்பதை வைத்து, எதைப் படித்தான்? என்று வினவினுல், பாடத்தை என்பது விடையாகிறது. எனவே மேல் உதாசனத்தில் பாடம்' என்பது சேபப்படு போருள்.
குறிப்பு:-1 செயப்படுபொருள் இரண்டாம் வேற்றுமையாகவே
இருக்கும்.
I. பல வாக்கியங்களில் எழவாய் மறைந்தும் வரும்
*வா? என்றல், (மீ) வா" என்பது பொருள். இதில் 'நீ எழுவாய்;
வா" பயனிலை. இவ்வாறு மறைந்து வரும் எழுவாய்க்குத்
வாய் என்பது பெயர்.

சொற்ரெடர் 3.
tt, பயனிலை பேரும்பாலும் வினை முற்றகவே
இாக்கும். பல இடங்களில் பெயரும் வினுவும் பயனிலையாக வரும்.
ய-ம். 1. உலகைப் படைத்தவர் கடவுள் (பேயர்ப் பயனிலை)
2. மீ கண்டது எது? (வினுப் பயனிலை).
iv. எழவாயும் செயப்படு போருளும் எப்போதும்
பெயர்ச் சொல்லாகவே இருக்கும். v. எழுவாயும் பயனிலையும் திணை, பால், எண்,
இடங்களில் ஒத்திருக்கும்.
நிறுத்தக் குறிகள் Punctuation 60. நாம் வாசிக்கையில் பொருள் விளங்கும் பொருட்டு எவ்வெவ்விடங்களில் எவ்வளவு நேரம் கிறுத்தி வாசிக்கவேண்டும் என்பதை அறிதற்குச் சில குறிகள் உள. அவை நிறுத்தக் குறிகள் எனப் படும் அவற்றுள் சில கீழே காண்க.
குறிப்பு:-நிறுத்தி வாசிக்க வேண்டும் நேரத்தைக் குறிப்பிடுவது 'மாத்திரை' என்னும் அளவாகும். கண் இமைத் தலுக்கு அல்லது கைக்6ொடித்தலுக்கு இயல்பாக உண்டாகும் கே ரமே மாத்திரை' எனப்படும்.
61. ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் இருப் பது முற்றுப் புள்ளி () (Full stop). முற்றுப் புள்ளி அமைந்த இடத்தில் நான்கு மாத்திரை நேசம் நிறுத்த வேண்டும்.
62. பெரும்பாலும் எச்சங்களுக்கு அடுத்து இருக்க வேண்டுவது காற்புள்ளி () (comra), காற்புள்ளி உள்ள இடத்தில் ஒரு மாத்திரை நேரம் சிறுத்தவேண்டும்

Page 21
32 பொற்காலத் தமிழ் இலக்கணம்
63. ?- இது கேள்விக் (3Ao (Interrogation Mark இஃதி உள்ள இட்த்தில் நான்கு மாத்திரை நேரம் சிறுத்த வேண்டும்.
64. 1-இது வியப்புக் šů (Exclamation Mark) இஃது உள்ள இடத்திலும் நான்கு மாத்திரை நேரமே கிமத்த வேண்டும்.
உ -ம்: - சான் அவனைக் கண்டு, நீ யார்?) at 6074t
XV r · 2 , J
சேட்டேன். ഏ് ഖ', 'll 67 dirésor uutsi ಕ ಆರ சேட்கிறீர்;
s AO 8
*ான அந்தமான் தீவில உள்ள உம் சகோத சன் மகன் என்றன்.
பயிற்சி. 10
1 வாக்கியம் என்பது என்ன?
2. 6)jr disg?u த்தில் ծ"(քaյուն, ւյզյ»Բ2», செயப்படு பொருள் இவற்றை எவ்வாறு கண் -றிவது? உதாரண த்தால் விளக்குக,
8. கோன்ரு "வோயை உதாரணத்தால் விளக்குக.
4. Lu Lu Gof&d பெரும்பாலும் எச்சொல்லாக வரும்? வேறு எவை சிறுபான்மை பயனிலையாக வரும்? 22-قہT JJ6OOT b چھ تو .
5. ஒழுவாயும் பயனிலையும் எவற்றில் சித்திருக்கும்? உத ரணத்தால் விளக்குக.
6. குள்ளன் குங்கைக் கற். air; கந்தன் கணக்குப் போட்டான்; Taar வேட்டைக்குப் போனேன்; {് ഷഖഞ് ക്ല காண் கடவுள் பெரியவர் இவற்றுள் உள். முே வாய், பயுனிலே, செய்ப்படு பொருள்க&ளக் .g, b,
வன் என்பது உனக்குத் தெரியுமா
1. ஆ. மீ என் மாமன் மகன் அல்லவா
i அவள் காலையில் 5ழுந்தாள் (5-ayén; தொழுதாள் இம்மூன்றிலும் ஏற்ற இடங்களில் ஏற்ற சிறுத்தக் குறிகஜ 購694嚇爭,

IV. புணர்ச்சி Combination 65. சொற்கள் ஒன்ருேரடு ஒன்று சேர்வது பணர்ச்சி எனப்படும். அவ்வாறு சொற்கள் சேரும் போது முன்னிற்கும் சொல் நீலமோழி எனப்படும். - கனேடு வந்து சேரும் சொல் வருமோழி எனப்
நிலைமொழி வருமொழி புணர்ச்சி LDrub 十ー வளரும் s மரம் வளரும், புணர்ச்சியில் நிலைமொழி வருமொழிகளில் சில இடங்களில் சிற்கில வேறுபாடுகள் தோன்றும்,
1. உயிர் முன் உயிர் 66. இ, ஈ, ஐ"இவற்றுள் ஒன்று நிஜ மொழியின் கடைசியில் இருக்க, வருமொழி முத வில் உயிர் எழுத்து இருந்தால், இவை புணரும் போது இடையில் ய் தோன்றும்.
. மணி + அழகு = மணி + (ய்) + அழகு
மணியழகு தீ + அவி = இ + (ம்) * அவி
= தீயவி lk uడిగా + ప్రోణు = uఫ్రిr + '=() + ఖ
= பனையோஆல
67. எ-இதனைக் கடைசியில் உடைய ffi&ඛා ' 1/ உயிரெழுத்தை முதலிலேயுடைய வரு

Page 22
34 பொற்காலத் தமிழ் இலக்கணம்.
மொழியோடு புணர்கையில் சில இடங்களில் ‘வ்' என்னும் மெய்யும், சில இடங்களில் 'ய்' என்னும் மெய்யும் தோன்றும்,
, தே + ஆரம் = தே + (வ்) + ஆரம்
=தேவாரம் i, அவனே + அழகன் - அவனே +(ய்) --அழகன்
= அவனேயழகன் 68. மேற் சொன்ன இ, ஈ, ஐ, ஏ? ஒழிந்த அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள என்னும் ஆறு உயிர்களின் முன், உயிர்எழுத்தை முதலிலேயுடைய வருமொழி வந்தால், இடையில் ‘வ்‘ தோன்றும். ܗܝ
1. UGD + ஆடுகள் = பலவாடுகள் 2. LDT + (මුර්ඛ – LDT6š%) 3. மடு + ஒரம் = மடுவோரம் 4. பூ + அழகு = பூவழகு 5. கோ + இல் - கோவில் 6. கேள + அழகு = கெள வழகு
2. உயிர் முன் மெய்
69. உயிர் எழுத்தைக் கடைசியில் உடைய நிலைமொழியின் முன் க், ச், த், ப் என்பவற்றில் ஒன்றை முதலிலே உடைய வருமொழி வந்தால், அம்மேய் எழுத்துக்களே பேரும்பாலும் மிகும்.
í. 60)S + கிள = கைக்கிளே .(க்)
is u- + சேல் =ஓடச்செல் .(ச்)
புலி + தோல் = புலித்தோல் .(த்)
Y. வாழை + பழம் - வாழைப்பழம்.(ப்)

புணர்ச்சி 35
3. மெய்ம்முன் உயிர்
70. மெய்யெழுத்தைக் கடைசியிலேஉடைய நிலைமொழியோடு, உயிர் எழுத்தை முதலிலே உடைய வருமொழி சேர்ந்தால், வருமொழிமுதலில் உள்ள உயிர் எழுத்து நிலைமொழியின் கடைசியில் உள்ள மேய்யேழுத்தோடு கூடும்.
ர். மால் + அவன் - மாலவன் .....(ấo + gy i, வரம் + அளி = வரமளி .(ம்+அ) i. வேல் + ஆயுதம் = வேலாயுதம்.(ல்+ ஆ)
71. தனிக் குற்றெழுத்ததைச் சார்ந்த மெய் யெழுத்தின் முன், வருமொழி முதலில் உயிர் வங் தால், நிலைமொழியில் உள்ள கடைசி மேய் இரட்டும். 1. மெய்+உரை = மெய்+(ய்)+உரை
- மெய்யுரை . நல் + அரசு = நல் +(ல்) + அரசு
= கல்லரசு 1. கண் + அழகு - கண் + (ண்)+அழகு
= கண்ணழகு
72. 'ம்'-இதைக் கடைசியில் உடைய நிஜல மொழிக்கு முன் வருமொழி முதலில் க,ச,தவரின், கில மொழியின் கடைசி ம்ே முறையே ங், ஞ், ந் ar voriš Silfu Hib.

Page 23
36 பொற்காலத் தமிழ் இலக்கணம்
i மனம்+களித்தான் = மனங்களிக் கான்
)à ஆகத்திரிக்கது- ܣܳ)݂
ii. மனம் + சலித்தான் = மனஞ்சலித்தான்
(ம்-ஞ்ஆகத்திரிந்தது)
i. மனம் + தளர்ந்தது = மனந்தளர்ந்த து
-க் ஆ 5 க் கிரி , து)
புணர்ச்சி இலக்கணம் கூறுதல்.
நிலைமொழி வருமொழிகஜளப் பிரித்து, அவை, புணர்ந்த முறையை விதியைக்கொண்டுவிளக்குதல் புணர்ச்சி இலக்கணம் h-1) 5 apírb.
1. மணியழகு=மணி+(ய்)+அழகு -‘இகரத்தை ஈற்றிலே உடைய கிலே மொழி முன் உயிர் வந்தால், இடையில் யகர மெய் தோன்றும் என்னும் விதி பற்றிப் புணர்ந்தது.
2. வாழைப்பழம் = வாழை + (ப்) + பழம்-ஈற் றில் உயிர்பெற்ற கிலேமொழிமுன் 'க,ச,த,பவரின், *அம்மெய் எழுத்துக்களே மிகும்’ என்னும் விதிபற் றிப் புணர்ந்தது.
3. கண்ணழகு=கண்+(ண்)+ அழகுட தனிக் குறிலைச் சார்ந்த மெய்யின் முன் உயிர்வந்தால், நிஜல மொழி ஈற்று மெய் இரட்டும்’ என்ற விதி டற்றிப் புணர்ந்தது.

பரீன கஷக்கு உரிய வினுக்கள் 37
_Jlsis) *- 1 1
1. பிரித்துக் கூறுக:-நிலையற்றது, தேவாரம், தீயவி, திருவரங்கன், நீயோ டு, போவென் ரூன்,
2. பிரித்துப் புணர்ச்சி இலக்கணம் கூறுக:- புவித்தோல், வரபளி, பாலபிஷேகம், ஈல்லரசு, தமிழரசு, குடியரசு, மனஞ் சலித்தாள்.
பரிக்ஷைக்கு உரிய வினுக்கள் ( Form) 1. இலக்கணத்தால் ரீ பெறும் நன்மை யாது? 2. உயிர் எழுத்து மெய்யெழுத்து என்பனவற்றின் கருத் ରs, ଗର୍ତt ଖot? ;
3. எழுத்து, சொல், வாக்கியம் இவற்றை உதாரணக் களால் நன்கு விளக்குக.
4. tra), பசுமை, கொடுத்கல், பகல், கைப்பு, மதுரை, விரல்-இவை எவ்வெப் பெயர்ச் சொற்கள்?
5. i. கண்ணன் தெருவில் அண்ண ைேடு விளேயாடினன். i. அவன் கலிக்கு வேலை செய்து, கோடி பொன்
ைேச் சிம்பாதித்தான். i. ஊரிலிருந்து வந்த மாமனர் "இராமா? என்ருர் - இவற்றில் உள்ள பெயர் ஒவ்வொன்றும் என்ன வேற்றுமையைச் சாரும்? 6. கீழ்வரும் வாக்கியங்களில் உள்ள வினை முற்று, வினே எச்சம், பெயரெச்சம் இவற்றைக் கூறுக:- i. படிக்கிற பையன் விளையாடப்போய்ச் சேற்றைப்
பூசிக்கொண்டான். i. ஒடிய குதிரை கால் முறிந்து விழுந்ததால், அவர்
நடந்து சென்ருர், i. பரத்தை வைத்து வளர்த்த மனிதன், இப்போது மகிழ்ச்சியோடு அதன் பழங்களைத் தின்று களிக் கிருன்.

Page 24
38
10.
பொற்காலத் தமிழ் இலக்கணம்
i. பகுதி, விகுதி, இடைநிலை என்பவை என்ன?
i. கண்டாள், செய்வான், கடப்பார். படிக்கின்றனர்,
ii.
வாசிக்கிருர், போயினுேம், கின்றது-ஒவ்வொன் குக்கும் பகுதி, விகுதி, இடைநிலைகளைக் கி.ழ்கி யார் அவர்? அவற்றைக் கிண்டார்; தனி తి_రయోg தாள்; சாலப்பேசின்ை-இவற்றில் வந்துள்ள இடை சொற்கள் எவை? உரிச் சொற்கள் எவை?
புணர்ச்சி, நிலை மொழி, வருமொழி-இவற்றை விளக்கி உதாரணம் தருக,
பூவணிந்தாள், நீயே யவன், காலழகு, கல்லெறிந்தார் பலங்குறைந்தது, வாழைப்பூ-இவற்றைப் பிரித்து புணர்ச்சி இலக்கணம் கூறுக.
இராமன் பாடத்தைப் படித்தான். i. இவ்வாக்கிய தில் உள்ள உருபுகள் எவை? ஒவ்வொன்றையு எவ்வாறுகண்டுபிடிப்பது? . இதில் வந்துள்ள சொ களுக்குச் சொல்லிலக்கணம் கூறுக.

سیستی
II FORM
qESE

Page 25

1i Forff 1. எழுத்தி சுட்டெழுத்துக்கள்
Demonstrative Letters 1. அ, இ, உ இம்மூன்று உயிர் எழுத்துக் களும் சொல்லின் முதலில் நின்று ஒரு பொருளைச் சுட்டிக் காட்டுகையில் சுட்டேழத்துக்கள் எனப்பெயர் பெறும்.
2. சுட்டு: அகச்சுட்டு, புறச்சுட்டு என இரு வகைப்படும்"
3. அகச்சுட்டு: சுட்டெழுத்துச் சொல்லின் அகத்திலேயே (உள்ளேயே) இருந்து ஒரு பொரு *ளச் சுட்டிக் காட்டுவது.
அவன், இவன், உவன். 4. புறச் சுட்டு: சொல்லுக்குப்புறத்தில் (வெளி யில்) இருந்து ஒரு பொருளைச் சுட்டிக் காட்டுவது.
அம்மலை, இப்பையன், உவ்வீடு.
வினவெழுத்துக்கள். terrogative Letters. , எ, யா, ஆ, ஒ, ஏ-இவ்வைந்து எழுத்துக் a Gyld வினப் பொருளைத் தரும்போது வினுவெழுத் துக்கள் எனப் பெயர் பெறும்.
6. வினு, அகவினு, புறவினு என இருவகைப் படும்.

Page 26
42 பொற்காலத் தமிழ் இலக்கணம் a.
7. அகவினு: வினவெழுத்துச் சொல்லின் உள்ளேயே இருந்து ஒரு பொருளை வினவுவது.
எவன்? யாவள்? ஏது? 8. புறவினு: சொல்லுக்குப் புறத்தில் இருந்து ஒன்றை வினவுவது.
ෙTšhupර්%කදී யாங்கனம்? கண்ணனு? அண்ணனுே? இராமன்றனே வந்தன்? குறிப்பு:-அகவினு சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும். புற விஞ சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வரும். இங்கனம் வந்தமை, மேல் உதாரணங்களில் காண்க.
இனவெழுத்துக்கள்
Relative Letters 9. இன எழத்துக்கள்: ஒலி, வடிவம் முதலிய வற்ருரல் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ଶT(yas துக்கள் இன எழுத்துக்கள் எனப்படும்.
10. உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டில் என்ற ஐக்து குற்றெழுத்துக்களுக் 3ق و آ6 و سے , 39) وہ9 கும் அவற்றின் செட்டெழுச்துக்களே இனவெழுக் துக்கள். மிகுந்த ஐ ஒளே இரண்டிற்கும் முறையே இ, உ என்பன இனவெழுத்துக்களாம்.
さ沖ー●; @ー「千; ?-- "; STー@I; eー@;
g - (Ð; ROTT - 22.-. 11. மெய்யெழுத்துக்கள் பதினெட்டில் வல் லின எழத்துக்கள் ஆறினுக்கும் மேல்லின எழுத்துக் கள் ஆறும் இனம் இடையின எழுத்துக்களான ய, ர, ல, வ, ழ, ள என்னும் ஆறும் ஓர் இனம். இவற்றிற்கு துேறு இனம் இல்லை

எழுத்து 43.
- --8; - ഞ; - 5: L」ーup; p-gm; ய, ர, ல, வ, ழ, ள - வேறு இனம் இல்லாதவை.
பயிற்சி-1
(a) அரசி, இடம், அணில், இரும்பு-இவற்றில் உள்ள அ, இ என்ன எழுத்துக்கள்? இவற்றேடு சுட்டெ ழுத்துக்களேக் ஃ~ட்டி எழுதுகி,
(b) கூட்டினல், அவை என்ன் சுட்டு எனப்படும்?
9. எவ்யா ஃன? எது வளேந்தது? எருது போயிற்ரு?
இவற்றுள் வினவெழுத்துக்கள் எவை? அகி வினு எது? புற வினு எது?
8. அக வினவாக வரும் எழுத்துக்கள் எவை? வராதவை
எவை? உதாரணத்தால் விளக்குக.
d. L, ID, E, ജ, ണ്ണ, ன-இவற்றிற்கு இனவெழுக்
துக்கள் எவை?
குற்றியல் உகரம்
The Shortened 2.
12. அ, இ, உ, எ, ஒ என்னும் குற்றெழுக் நுக்களுக்கு மாத்திரை ஒன்மறு என்று மேலே சொன்னுேம் அல்லவா? இவற்றுள் உ? சில இடங் ாளில் தனக்கு இயல்பாக உள்ள ஒரு மாத்திரை ஓசை மிற் குறைந்து ஒலிக்கும். அவ்வாறு குறைந்து 9ബ് மாத்திாை ஒலிக்கையில் இது 'குற்றியல் உகரம்" (ஒசை fற் குறுகிய உகரம்) எனப் பேயர் பேறும்,
மடு, மாடு - இவ்விரண்டையும் உச்சரித்தால், மடு என்பதில் உள்ள “டு’வ்வை விட, 'மாடு” என் தில் உள்ள டுவ்வின் ஓசை குறைவதை நன்முக அறியலாம். இவ்வாறே கட்டு, கந்து மன்று, JAV

Page 27
44 பொற்கிாலத் தமிழ் இலக்கணம்
கச்சு, வரகு, எஃகு என்பவற்றின் இறுதியில் உள்ள உகரங்களும் ஓசை குறைந்தவையே.
13. குற்றியல் உகரம் க், ச், ட், த், ப், ற் என் ணும் வல்லின மெய்களின் மீது மட்டுமே ஏறி, கு, சு, டு, து, பு, று என வரும்.
முற்றியல் உகரம் The Full Sound 24. ஆனல், பசு' என்பதைப் போலக் தனிக் குற்றேழுத்தோடே வரும் உகரமும், கு, பு என்பவை போலத் தனி மேய்களின் மீதுவரும் உகரமும், மேல்லின இடையின மேய்களின் மேல்வரும் உகரமும் குற்றியல் உகம் அல்ல. ஆனல், இத்தகைய தனித்தனி உகரம் of gibió urug) 5 gih” (The Full Sound 2.) g6ãoøo t DM is $60) குறையாத உகரம் எனப்படும்.
குற்றியல் இகரம் The Shortened (g 15. வருமொழி முதலில் யகரம் வந்தால், நிலைமொழியின் கடைசியில் உள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும்; அது 'குற்றியல் இகரம்" எனப் பெயர் பெறம், அதன் மாத்திரை அரை.
நாடு + யாது? 2. நாடியாது? அஃது + யாது? - அஃதியாது?
மா த் தி  ைர Quantity 16. எழுத்தை உச்சரிக்க வேண்டும் நேரத் தைக்குறிப்பிடுவது மாத்திாை என்னும் அளவாகும்,

7Glps 4.
கண் இமைத்தலுக்கு அல்லது கைந்நொடிக்கலுக்கு இயல்பாக உண்டாகும் நேரமே மாத்திரை எனப்
படும்.
17. i. Puqi ; குற்றெழுத்துக்கும், உயிர்
5.
i
ii.
மெய்க் குற்றெழுத்துக்கும் தனிக் தனி மாத்திரை ஒன்று. i. உயிர் நெடிலுக்கும், உயிர்மெய் நெடி லுக்கும் தனிக் கனிமாத்திரை இரண்டு.
i. மெய்யெழுத்திற்கும், ஆய்த எழுத்திற் கும், குற்றியல் உகரத்திற்கும், குற்றி யல் இகரத்துக்கும் தனித் தனி மாத் திரை அரை.
பயிற்சி-2
குற்றியலுகரம் என்பதன் பொருள் என்ன? உதாரணத் கால் விளக்குக. முற்றியலுகரம் என்பது என்ன? குற்றியல் இகரம் எவ்வாறு வந்தது? *டு கீாடு, நிலவு, சங்கு, இஃது, செய்து, ஏறு-இவற்றில் உள்ள குற்றியலுகர முற்றியலுகரங்களைக் கடறுக. மாக்கிரை என்பது என்ன? எவ்வெவ்வெழுத்திற்கு எவ்வெவ்வளவு மாத்திரை? எழித்தைப் பற்றிய பரிகைடி வினுக்கள்.
அகச்சுட்டு, புறச் சுட்டு, அக வின, புற வினஇவற்றை உதாரணத்தால் விளக்குகி. அவன், அம்மனிதன், இவள், இப்பெண், எவள், யாது, எப்பெண், யாங்ஙனம், அவனு, இவளோ, ஏது
s 歌 * 曲 கந்தனே வ6தான்-இவற்றுள் அக்சிசுட்டு, புறச்சுட்டு, அகிவினு, புறவினுவாக வந்துள்ள எழுத்துக்கள்
a 6.96

Page 28
46 பொற்காலத் தமிழ் இலக்கணம்
2. i. இனவெழுத்துக்கள் ്ങuഞ്ഞഖ ഞെഖ?
ii, 3F? - 15 i Lu, /D و ? و ஒ ஒள-இவற்றிற்கு ସ୍ଥିତି ୪୩୮ எழுத
துக்கள் எவை?
3,i, குற்றியலுகரம், முற்றியலுகரம், குற்றியலிகிரம்
இவற்றை நன்கு விளக்குக. i, படு, பாடு, சிக் அ. மண்டு, கன்று, குரங்கியாது, காலு, வா4, வேணு-இவற்றில் உள்ள குற்றியலுகரம், முற்றியலுகரம் குற்றியலிகரம் இவற்றைக் குறிப்பிடுக

İİİ. சொல்.
8. ஓர் எழுத துத் *னித்தேனும் பல எழுத தொடர்ந்தேனும் ஒரு பொருளேத் தெரிவிப் تقيم التقى அல்லது 'பதம்? எனப்படும். لیگ کے பகாப்பதம், பகுபதம் என இரு வகைப்படும்.
19. பகாப்பதம்: பகுதி, விகுதி சிதலியனவாக பிரிக்க சிடியாத பதம் அது பேயர், வினை, இடை, உரி of ன்னும் fbfൺഖഞ&# சொற்களிலும் வரும்.
1. பொன், மண்-பெயர்ப் பகாப்பகம். ", வா, உண் - வினைப் பகாப்பதம், i Dഎy, சொல்-இடைப் புகாப்பதம். iv. உ-ஆறு, 5ணி-உரிப் பகாப்பதம்.
20. பகுபதம், பகுதி, விகுதி சிதலியனவாக பிரிக்கக் கூடிய பதம், அதி பேயர்ப் பகுபதம், வினை பகுபதம் என இரு வகைப்படும்.
அறிஞன் F(அறி+ஞ் + அன் )பெயர்ப்பகுபதம், ஓடினன் F(ஒடு + இன் + ஆன்)-வினைப்பகுபதம்.
'அ'த உறுப்புக்கள்
2. பகுபதங்கள் பகுதி, விகுதி, ઉ6)Lટિv, சாரியை, சந்தி, விகாரம் என் ஆறும் ஆறு உறுப்புக் *ளுள் ஏற்ற உறுப்புக்களைக் கொண்டு, இரண்டு (பகுதி, விகுதி) முதலிய பல 2- 607 بھی تھی/ان لانے riاثار) ز / பெற்று கிற்கும்.
l, பகுதி-சொல்லின் முதலில் சிற்பது,
" விகுதி-சொல்லின் கிமீகியில் நிற்பது,

Page 29
48
l.
2,
3.
4.
5.
பொற்காலத் தமிழ் இலக்கணம்
iii- இடைநிலை-பகுதிக்கும் விகுதிக்கும் இடை
டில் நிற்பது
iv. சாரியை-இடைநிலைக்கும் விகுதிக்கும் நடுவில்
நிற்பது
v. சந்தி-ஓர் எழுச்சிக் தோன்றல், ஒன்று மற்றென்ருகத் திரிதல், கின்ற எழுத்துக் கெடுதல் முதலியனவாம்.
* விகாரப் - வல்லின மெய்யை மெல்லின மெய் ஆக்கலும், மெல்லின மெய்யை வல்லின மெய் ஆக்கலும், குறிலை நெடிலாக்கலும், நெடிலைக் குறிலாக்கலும் பிறவுமாம்"
உறுப்பிலக்கணம் கூறுதல் கூணன் = சுடன் + அன்
பகுதி விகுதி டுசய்தாள் =செய் + த் + ஆள்
பகுதி இடைநிலை விகுதி டுசய்தனள் =செய் 十品 十 அன் + அள்
பகுதி இடைநிலை சாரியை விகுதி பிடித்தனர்-பிடி+த் + க் + அன் * அர்
பகுதி சந்தி இடைநிலை சாரியைவிகுதி நடந்தனர் = Bட + த்ர்) + த் + அன் + அர்
பகுதி சந்தி இட்ைநிலை சர்ரியைவிகுதி
*:*

சொல் 49
سے hége பயிற்சி-3 1. பகாப்பதம், பகுபதம் என்பவை என்ன? 2. இவற்றுள் ஒவ்வொன்றும் எத்தனை வகைப்படும்? உதாரணம் தருக
8. பகுபதி உறுப்புக்கள் எவை? அவற்றுள் எது னது மாங்கெங்கு இருக்கும்?
4. மலையன், உண்டான், வேலன், தின்ரு:ன், கரியவள் பெயர்ப் பகுபதங்கள் எவை? வினேப் பகுபதங்கள் எவை?
5. உறுப்பிலக்கணம் கூறுக!-கின்றன், கூனி, சென்ருள், கேட்டார். ஆள்வார், தாவினது வருகின்றள் காண்பார் சமைப்போம்
1. பெயர்ச் சொல்
போதுப் பேயர்-சிறப்புப் பேயர்கள்
Common and Proper Nouns
22. பெயர்ச்சோல், போதுப் பேயர், சிறப்புப் பெயர் என இரு வகைப்படும்.
23. Gungst Guuifa gir (common Nouns): La பொருள்களுக்குப் பொதுவாக வரும் பெயர்கள் பொதுப் பேயர்களாம் i. மனிதர்-மக்களுக்குப்பொதுவாக வழங்கும்பெயர்
விலங்கு-மிருகங்களு க்குப் s
மரம்-மாங்களுக்குப்

Page 30
50 பொற்காலத் தமிழ் இலக்கணம்
24. fot’iu qu'I GLjuuứ ssir (Proper Nouns) ஒரு பொருளுக்குச் சிறப்பாக வழங்கும் பெயர் சிறப்புப் பெயராம்,
கண்ணன்- ஒருவனுக்குச் சிறப்பாக வழங் கும் பெயர். 1. நாய் - ஒருவகை விலங்கிற்கே சிறப்பாக
வழங்கும் பெயர். 1. ஆல்- (ஆலமரம்) - ஒருவகை மரத்துக்கே
சிறப்பாக வழங்கும் பெயர். தோழிற் பெயரும் விணையால3ணயும் பேயரும் 28 தொழிற்பெயர்: ஒரு தொழிலின் பெயராய் வருவது தோழிற்பேயர் எனப்படும். இது படர்க்கை இடத்திற்கு உரியது.
சேய்தல், போதல், வரவு செலவு
28. தோழிற்பேயர் விகுதிகள் தல், அல் அம் ஐ, இ, கை, வை, கு, பு, உ தி, சி, வி, உள் காடு பாடு மதி, து, மை முதலியன்.
படித்தல், ஆடல், கூட்டம், கொலை, வெகுளி, செயற்கை, பார்வை,போக்கு, படிப்பு, செலவு, மறதி, உணர்ச்சி, கல்வி, விக்குள், சாக்காடு, முறைப்பாடு, ஏற்றுமதி, நடந்தது (5டக்கமை), செய்தமை.
27. இவற்றுள் து, மை இவை ஒழிந்த மற்ற விகுதிகளைப் பெற்று வரும் தொழிற் பெயர்கள் காலங் * Tււմ,

5.
28. து-நடந்தது, நடக்கின்றது, நடப்பது ான இடைகிலே பெற்று முக்காலத்துக்கும் வரும், பை-செய்தமை, செய்கின்றமை என இடைநிலை பெற்று இறந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் வரும்.
பீப்பு:-. தொழிற்பெயர்கள் பெரும்பாலும் விகுதி பெற்று
வரும் i. வினைப் பகுதியுடன் தொழிற்பெயர் விகுதியைச்
சேர்த்தால், தொழிற் பெயராகும். விஃனப்பகுதி+ தொழிற் பெயர் விகுதி = தொழிற்பெயர்.
- - தல் = கடத்தல் 29. வினையால3ணயும் பெயர்:- வினே முற்பிறு) பெயரின் தன்மை அடைந்து, வேற்றுமை உருபை வற்று வருவது வினையால3ணயும் பேயர். ஐம்பால் மூவிடத்து வினை முற்றுக்களும் வினையால3ணயும் பெயர்களாக வரும்.
1. 5ேற்றுப் பாடினவனை இன்று கண்டேன். 11. இன்று உண்டான் கால் கொண்டி tit. கேற்றுப் பாடினவரே! வருக. குறிப்பு-i. வினையாலஃணயும் பெயர்கள் காலம் காட்டுவதோடு
வேற்றுமை உருபுகளையும் ஏற்கும். i, செய்யுமென் வினே முற்றும், வியங்கோள் வினை முற்றும், ஏவல் வினைமுற்றும் வேறு, இல்லை,உண்டு என்னும் குறிப்பு வினை முற்றுக்களும் வினையா லணையும் பெயர்களாக வாரா. தொழிற் பேயருக்கும் வினையாலணையும் பேயருக்கும் உள்ள வேறுபாடுகள்:- (1) தொழிற்பெயர் தொழி லுக்கே பெயராய் வரும் விண்யால&ணயும் பெயர்

Page 31
岛2 பொற்கர்லத் தமிழ் இலக்கணம்
தொழிலை அடைந்த பொருளுக்கே பெயராய் வரு வது. (2) தொழிற்பெயர் பெரும்பாலும் காலம் காட்டாது. வினையாலஃணயும் பெயர் முக்காலமும் காட்டும். (3) தொழிற் பெயர் படர்க்கை இடத் துக்கே உரியது; வினையாலஃணயும் பெயர் மூவிடக் ஆக்கும் உரியது.
ஆகு பெயர் Synecdoche
30. ஆகுபெயர்: ஒரு பொருளின் இயற்பெயர் அகனேடு சம்பந்தமுடையவேறுெரு பொருளுக்குப் பெயராகி வருவது ஆகுபெயராம்.
31. ஆகுபெயர் பதினறு வகைப்படும். அவை யாவன: 1. பொருளாகு பெயர் 2. இடவாகுபெயர் 3. காலவாகு பெயர் 4 சினையாகு பெயர் 5 குண வாகு பெயர் 6. தொழிலாகு பெயர் 7. எண்ணலள வையாகு பெயர் 8. எடுத்தலளவையாகுபெயர் 9, முகத்தலளவையாகுபெயர் 10. மீட்டலளவையாகு பெயர் 11. சொல்லாகுபெயர் 12. கானியாகுபெயர் 13. கருவியாகுபெயர் 14. காரியவாகுபெயர் 15. கருத்தாவாகு பெயர் 16. உவமையாகு பெயர் @7" 60'To LJ 600T,
32. இவற்றுள், முதல் ஆறு ஆகுபேயர்களைப் பற்றி இங்குக் கற்போம்; எஞ்சியவற்றை அடுத்த மேல் வகுப்புப் பிரிவிற் கற்போம்.
1. போருளாகுபேயர்: கோவ்வை போன்ற உதடு. கொவ்வை என்னும் கொடியா கியமுதற்பொருளின் பெயர், அதன் சினையாகிய (உறுப்பாகிய) கணிக்கு ஆயினமையின், போருளாதயூேர்,

(6) Fra 53
1. இடவாகுடேயர்: அவனைச் சிதம்பரம் Gf. கிறது-சிதம்பரம் என்னும் இடக்கின் பெயர், அவ் விடத்தில் உள்ள மக்களுக்கு ஆனதால், டுடவாகு (à juif.
1. காலவாகுபேயர்: சித்திரை வந்தான்-சித்திரை வன்னும் காலத்தின் பெயர், அக்காலத்தில் பிறந்த பனிகனுக்கு ஆனமையால், 3, T60 6hu۴ ریهG LItI Jiآ .
iv. f3xOTT 5 Gu Jutili: வெற்றிலை நட்டான் - வேற் மிலே என்னும் சினையின் (இ?லயின்) பெயர், அதன்
முதலாகிய கொடிக்கு ஆன கால், Poo13G f.
v, "") হল নীu r &১G।f (பண்பாகுபெயர்): வண்டி யில் வேள்ளையைப் பூட்டு-வேள்ளை என்னும் குணப் பெயர், அக்கிறமுடைய ஒரு மாட்டுக்கு ஆனதால், ፅ ,ባዓ] ,ጎ!ዘ ካ Gu !IIff ,
v தோழிலாகுபேயர்: போங்கல் உண்டான் - போங்கல் என்னும் தொழிலின் பெயர். அத்தொழிலை அடைங்க உணவுக்கு ஆனதால், தோழிலாகுபேயர்.
பயிற்சி- 4.
, பொதுப்பெயர், சிறப்புப்பெயர் என்பவை என்ன?
2. மாம், சோஃல, முருகன், மனிதன், மாடு, கிளி, பறவை, பலா, விலங்கு -இவற்றுள் பொதுப்பெயர்கள் எவை? சிறப்புப் பெயர்கள் எவை?
8. விஃனயாலஃணயும் பெயராவக யாது? உதாரணத்தருக.

Page 32
54 பொற்காலத் தமிழ் இலக்கணம்
5. தொழிற்பெயர் விகுதிகள் எவை?
6. தொழிற்பெயர்க்கும் வினையாலஃணயும் பெயர்க்கும்
உள்ள வேறுபாடுகள் எவை?
7. ஆகுபெயர் என்ருல் என்ன? அஃது எத்தனை வகைப்
படும்? அவை என்னென்ன?
8. காம.பை போன்/0 பாதம், சாத்துக்குடி வாங்கினுன், சித்திரை வந்தான், வெற்றி?ல கட்டான், ஊர் அடங் கிற்று, வெள்ளே அடித்தான், அவையல் உண்டான், வற்றல் தின்ருன், மருக்கொழுந்து நட்டான்-இவற்றில் உள்ள ஆகுபெயர்கள் எவை? அவை எந்த எந்த வகையைச் சேர்ந்தவை?
33. பெயர்ச் சொற்களின் திணை, பால், எண், இடம், வேற்றுமை இவற்றை அறிய வேண்டும்.
1. திணை
Class
34. திணை என்பது குலம், அஃது உயர்திணை, அஃறிணை (உயர்வு அல்லாத திணை) என இருவகைப் படும். இவ்விரு பிரிவுகளுள் உலகத்துப் பொருள்கள் எல்லாம் அடங்கும்.
1. உயர்தினைப்பெயர்: மக்கள், தேவர், இராமன்,
சீதை. 11. அஃறிணைப்பெயர்: மாடு, குயில், ம?ல, மண்.
2 பால் Giender 35 பால் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால் என ஐந்து வகைப் படும்

சொல் Bồ
1. முதல் மூன்று பால்கள் உயர்தி&ணக்கு உரியன. &
i. ஒன்றன் பால், பலவின்பால் அஃறிணைக்கு உரியன.
56. ஆண்பாற்பேயர்: -ஆண்பாலைக் குறித்து வரும்பெயர் ஆண்பாற்பேயர் எனப்படும். அதனைக் காட்டும் விகுதிகள் அன் ஆன், மன், மான், ன் O Gör UGOT.
ஆண்பாற்பேயர் விகுதி 4. கண்ணன் அன் 1. தட்டான் ஆன் l, a List Lyeff lv, C3đ5 tỉ tíDĩ 6öI LD i Gör V, பிறன் ପୈT
57. பேண்பாற்பெயர்:பெண் Lum &al šį குறித்து வரும் பெயர் பேண்பாற்பேயர் எனப்படும். பெண் un 8a) iš குறிக்கும் விகுதிகள் அள், ஆள் டுள்,டு ord u 6or.
பேண்பாற்பேயா விகுதி 1. பூணள் அள் குழையாள் ஆள் 1. பிறள் ள் Äv, அரசி S. (ES
38. பலர்பாற்பேயர்: பலர் பாலைக் குறித்து வரும் பெயர் பலர்பாற்பேயர் எனப்படும். அர். ஆர், யார், ர், கள் என்பன பலர்பாற் பெயர் விகுதிகள்,

Page 33
56 பொற்காலத் தமிழ் இலக்கணம்
பலர்பாற்பேயர் விகுதி i. (a)_flu}í அர் i, நிலத்தார் ஆர் iii. குருமார் Los si iv. பிறர் f Y. குருக்கள், அவர்கள் &ଟୀt
குறிப்பு:- அவர்கள் என்பதில் உள்ள "கள்" என்பது ‘அர்? என் னும் விகுதிமேல் ஏறியுள்ளதால், அது விகுதி மேல் விகுதி எனப்படும். &9, ஒன்றன்டாற் பேயர்:- ஒன்றன் பாலைக் குறித்து வரும்பெயர் ஒன்றன்பாற்பேயர் எனப்படும். து என்பது ஒன்றன் பாற்பெயர் விகுதி.
ஒன்றன்பாற்பேயர் விகுதி
لقاد{39 40. பலவின் பாற்பேயர்: - பலவின் பாலைக்
குறித்து வரும் பெயர் பலவின் பாற்பேயர் எனப்படும். அ, வை, கள் என்பன பலவின் பால் விகுதிகள்.
பலவின் பாற்பெயர் விகுதி 1. பெரியன 11. Bல்லவை - அவை 6) i, மாடுகள் കരir
ზ. aI 6ძor
Number
41. பொருள்களின் எண்ணிக்கை எண்' எனப்படும். அஃது ஒருமை, பன்மை என இரு லகைப்படும்.

Qg raio ፀገ
1. ஒருமைப் பேயர்: ஒருமையைக் குறித்துவரும்
பெயர். வன், இராமன்-அண்பால் 象 g"IT శ్రీరా ஒருமைப ** [تے அவள், சீதை - பெண்பால் பெயர் அது, ப யில் - ஒன்றன்பால் 11. பன்மைப் பேயர்: பன மையைக் குறித்துவரும்
பெயர். அவர்கள், அரசர்கள்-பலர் பால் பன்மைப் அவைகள், மயில்கள் - பலவின் பால் பெயர்
4. இடம். Person.
42. இடம்: சொற்கள் வழங்கும் ஸ்தானம். அது தன்மை (இடம் , முன்னிலை (இடம், படர்க்கை இடம் என மூவகைப்படும். இவ்விட வகையால் பெயர்ச் சொல் தன்மைப் பேயர் முன்னிலைப் பேயர், படர்க்கைப் பெயர் எனப்படும். بر
1. தன்மைப் பேயர்: (தன்மை இடத்தைக் குறித்து
வரும் பெயர்) நான், யான், நாம், யாம், நாங்கள், யாங்கள். 1. முன்னிலைப் பெயர்: (முன்னிலை இடத்தைக்
குறித்து வரும் பெயர்) நீ, நீர், விேர், நீங்கள். படர்க்கைப் பேயர். (படர்க்கை இடத்தைக் குறித்து வரும் பெயர்) தன்மை முன்னிலைப் பேயர்கள் ஒழிந்த மற்ற எல்லாப் பேயர்களும் படர்ககைப் பெயர்களாம். அவன், இராமன், அவள், வள்ளி, அவர்கள், அரசர், யானை, அவை, எலிகள் முதலியன படர்க்
கப் பெயர்கள்.
8

Page 34
58
பொற்காலத் த மிழ் இலக்கணம்
பயிற்சி-5
ஆண் பால் பெயர் விகுதிகள் யாவை? குடியன், வான தான், வடமன், கோமான், பிறன்-இவற்றில் உள்ள ஆண் பால் விகுதிகள் எவை?
பெண் பால் பெயர் விகுதிகள் யாவை? குழையள், வானத்தாள் பிறள், கடனி-இவற்றுள் பெண் பால் விகுதிகள் எவை?
பலர் பால் பெயர் விகுதிகள் யாவை? குழையர், குழை யார், குருக்கள், தேவிமார், பிறர், கோக்கள் (Gaaf, T-t_y F), வானத்தார்-இவற்றுள் பலர் பால் பெயர் விகுதிக3 யாவை?
ஒன்றன் பால் பெயர், பலவின் பால் பெயர் விகுதிகள் எவை? அது, அவை, குழையது, குழையன-ஒன்றன்
பால் பெயர் பலவின் பால் பெயர் விகுதிகள் யாவை?
எண், இடம் என்பன என்ன? இடப் பெயர்கள் எவை?
5. வேற்றுமை. Case
43. பெயர்ச் சொல்லின் பொருளே வேறு
படுத்துவது வேற்றுமை எனப்படும். அவ்வேற்று மையைக் காட்டும் குறியாக வரும் சொல் வேற்றுமை உருபு' எனப்படும். இவ்வுருபு வெளிப் படையாக வந்தால், அத்தொடர் வேற்றுமை விரி என்றும், உருபு மறைந்து வந்தால், வேற்றுமைத் தோகை என்றும் பெயர் ப்ெறும்.

(ତ ଓf (tá) 59
1. பால் குடிக்கேன்சிவேற்றுமைத் தொகை 1. பாலைக் குடித்தேன்-வேற்றுமை விரி.
44. வேற்றுமை எட்டு வகைப்படும்.
45. f3 6d C8 Aib 26D)LD (Nominative Case): 6205 வித மாறுதலும் இல்லாத பெயரே முதல் வேற் துமை. இதற்குத் தனியாக உருபு இல்லை.
கண்ணன் மாடு மேய்த் தான். கண்ணகி பாடினள். 46. (3 U Göĩ t-fi tò GaubụGotD (Objective Case):
இவ்வேற்றுமை உருபு ஐ என்பது. இது செயப் படுபொருளிலேதான் வரும்.
தோகை ്f பால் குடி. பாலைக் குடி, பாடம் படித்தாள். பாடத்தைப் படித்தாள்.
47. p657 goth (5 augby965)LD (Instrumental Case): ஆல், ஒடு, உடன் என்பன இவ்வேற்றுமை உருபுகள்.
தோகை 6Sf
தலை வணங்கினன் தலையால் வணங்கினன்.
தமக்கையோடு தங்கை போனள். அண்ணனுடன் தம்பி வந்தான்.
48. 51T6 (5 Th. G36 jibg6DUD (Dative case): 芭 என்பது இவ்வேற்றுமை Փ-ՓւI:

Page 35
60 பொற்காலத் தமிழ் இலக்கணம்.
தோகை 6၍);f? மன்னன் மகன் மன்னனுக்கு மகன் பதவுரை பதத்துக்கு உரை
49. ஐந்தாம் CoaliðMladdLD (Ablative of Motior : திேல், இன்நின்று, இருந்து என்பன இவ்வேற்றுமை உருபுகள்,
தோகை 6,8ሐ‛
51 GB நீங்கினன் நாட்டிலிருந்து நீங்கினன்.
மலை அருவி மலையினின்று (விழும்) அருவி
30. ஆறும் Galið Mg3ODUD (Genitive Case): 93), உடைய, அ என்பன இவ்வேற்றுமை உருபுகள்,
தொகை 6.S. மரக்கி3ள மாத்தினது கி2ள என் கைகள் என்னுடைய கைகள்
6T GOT 6O)5, 6ir
51. ஏழாம் வேற்றுமை (Local Ablative): GS6i, இடம், கண் என்பன ஏழாம் வேற்றுமை உருபுகள,
தோகை 6sSሰ‛
வீடு நுழைந்தான். வீட்டில் நுழைந்தான். மாடத்து இருந்தாள். மாடத்தின்கண் இருந்தாள்.
52. எட்டாம் வேற்றுமை (Vocative Case): இவ் வேற்றுமைக்குத் தனி உருபு இல்லை. ஆனல், பேயர்ச்சோல்லின் ஈற்று எழுத்துக் குன்றல், திரிதல், இயல்பாதல், ஈற்று அயல் எழுத்துத் திரிதல் முதலிய மாறுதல்களைப் பெறும்,

சொல் 6.
மகனே- (LD5 Gör + GT) “GJ” மிகுந்தது.
இராமl~ (இராமன்) ‘ன்’ குறைந்தது.
பிள் ளாய்- (பிள்ளை + ஆய்) 'ஐ' - ஆய் எனத் திரிந்தது.
தம்பி!--(தம்பி) இயல்பாயிற்று.
மக்காள்!-மக்கள் என்பதன் ஈற்று அயல் க, கா எனத் திரிந்தது.
பயிற்சி-6.
குறிப்பு:-இவ்வேற்றுமைக்குத் தொகை இல்லை; இது விரி வேற்றுமை எனவும் பெயர் பெறும்
l,
வேற்றுமைத் தொகை" என்பது என்ன? 'வேற்றுமை
விரி என்பது என்ன?
இழ் வரும் வேற்றுமைத் தொகைகளை விரியாக்குக: மான் கொம்பு பள்ளிக்கடடம் போ, உன் சொல் கேளேன், பசு வாங்கு, இவர் இந்த காட்டு அரசர், எனக்கு மலை வீழ் அருவி நீர் வேண்டும், இவன் அரண் ம8ணச் சேவகன், பெரியோர் வார்த்தை கேள்.
கீழ் வரும் வேற்றுமை விரிகளைத் தொகையாகக் செய்க:-நகையை எடு, ஆற்றினுடைய கரை, யாஃன யினது தந்தம், குதிரையினது வாலினுடைய மயிர், வீட்டிலுள்ள காய், காட்டுப் புறத்தில் உள்ள மனிதன் தெல்லினது கதிர்.
எட்டாம் வேற்றுமைப் பெயர்கள் எம்மாறுதல்களே அடையும்? உதாரணத்தால் விளக்குகி.

Page 36
62 பொற்காலத் தமிழ் இலக்கணம்
. வினைச்சொல் verb 5o. 652 Q5o ஒரு பொருளின் கொழி ஆலக் க்ாட்டும் சொல். அஆதி தேரிநிஜ 6ësoi jGraci, குறிப்பு வினைச்சொல் எ இரு வகைப்படும்.
54. தெரிநிஜ வினேச்சொற்கள் காலத்தை வெளிப்படையாகக் தெரிவிப்பன.
இராமன் **偽an荔。 காலஇடைநிஜல) ர். கண்னன் நிற்கிறன் (சிறு-நிகழ்கால இடைநிலை) iii. GểS IT u G7 to வருவாள் (வ்-எதிர்கால இடைநீஆல.)
55. குறிப்பு வினைச்சொற்கள் காலத்தைக் குறிப்பாகக் *ாட்டும். இவை சொல்லுவோன் குறிப்பால் கேட்போ னுக்குக் காலம் தோன்ற உரைக்கப்படுவன.
i. இவன் “பெரியன்’-இதில் பேரியன் குறிப்பு வினைமுற்று. எனினும, இன்ன *ாலத்தில் பெடி யன் என்பது தெளிவாக வில் ஆல அல்லவா? சொல்லுவோன் குறிப்பிலிருந்து சிேன்) பேரியன் என் ருேர (இப்போழுது) பேரியன் என் ருே, (இனிப்) டேரியன் என் ருே பொருள் கொள்ளவேண்டி இருப் பதைக் காண்க, போன்னன், & fusir, சிறியன், நடையன் என்பன குறிப்பு வினேமுற்றுக்கள்.
58. தெரிநிஆல வினைச் சொற்கள் தன் வினை, பிற வினை, சேய் 6ఓUT, GFUÚLiffLG வினை, GFLu'Lu@ போருள் குன்றிய வினை, சேயப்படுபொருள் છ6 g) &or எனப் பல வகைப்படும்,

சொல் 63
1. தன் வினே: கருத்கா தானே செய்கின்ற வினே தன் லின எனப்படும்.
நான் நடந்தேன், நீ நின்றுவ், அவன் ஆடினுன்
கருக்கா பிறரைக் கொண்டு செய்விக்கும் வினே பிறவினே எனப்படும்.
1. நான் அவனை வருவித்தேன். i. நீ அவரை எழுப்பினுய். i அஃது அவனே மருட்டியது.
3. G. Fiii 6ășor (Active Verb): கருத்தாவின் தொழிலை நேரே உணர்த்தும் வினை செய்வினையாம்.
1. வள்ளியம்மை பாட்டுப் பாடினுள். i, கண்ணன் குழல் ஊதுகிறன்.
1. நான் குழலோசையைக் கேட்டேன்.
4. Géru'JUT (6 6$3:07 (Passive Verb): as G5dia. It செய்யும் தொழிலைச் செயப்படுபொருள் அடைவ கைக் காட்டும் வினை. இதில் "படு’ என்பது புணர்ந்து வழுவாய் மூன் ருரம் வேற்றுமையாகவும், செயப்படு பொருள் எழுவாயாகவும் வரும்,
1, டாட்டு வள் ளியம்மையாற் பாடப்பட்டது.
iர். குழல் கண்ணனல் ஊதப்படுகிறது.
11. குழலோசை என்னல் கேட்கப்படும்.
5. சேயப்படு போருள் குன்றிய விக்ன :(Intrans ve verb) இது செயப்படு பொருளைப்பெருரத வினை.

Page 37
64 பொற்காலத் தமிழ் இலக்கணம்
1. நான் தூங்கினேன். i. அவள் நடந்தாள். 6. செயப்படுபோருள் 8,657 paS2O7 (Transitive Verb)" Q gullu (, பொருள் குறையாத (இருக்கின்ற) æàTo
1. நான் பாடம் படித்தேன்.
i. அவர் கடவுளைத் துதித்தார்.
காலம்
Tense 57. காலம் இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் என மூவகைப்படும் காலத்தை(இடை நிலைகள் உணர்த்தும். ஆனல், ச, டு, று என்னும் எழுத்துக் களில் முடியும் குறிலிணை (இரண்டு குற்றெழுத்துக் களாலான) வினைப் பகுதிகள் சில, தம் ஒற்று (மெய்) இரட்டித்து இறந்த காலம் காட்டும்.
58. இறந்தகாலம்: தொழில் நடந்துவிட்ட காலம் அதனைத் தெரிவிப்பன: த், ட், @àT 6TಂಶT லும் இறந்தகால இடைநிலைகள்.
செய்தான், உண்டான், சென்றுள், கூறினர். i. ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டுவன: குடி டு று.
நகு + ஆன் = நக்கான் (சிரித்தான்) நடு + ஆர் = கட்டார் (நாட்டினுர்) பேறு + ஆள் = பெற்ருள்

சொல் 65
59. நிகழ் க்ாலம்: தொழில் இப்பொழுது நடக் கின்றதைத் தெரிவிக்கும் காலம், கிறு, கின்று, ஆநின்று நிகழ் கால இடைநிலைகள்.
1. குஞ்சிதம் பாடுகிறள். 2. அவர் தொழு
கின்றுர், 3. நாம் உண்ணுநின்றுேம் (உண்கிருேம்).
60. எதிர் காலம்: தொழில் இனி நடைபெறு வதைத் தெரிவிக்கும் காலம். ப், வ் எதிர்கால இடை நிலைகள்.
l. அவர் நடிப்பார். 2. அவள் பாடுவாள்.
பயிற்சி-6
1. தெரிநிலை வினே என்பது என்ன? குறிப்பு வி&ன என்பது சான்ன? குறிப்பு வினையை உதாரணம் கூறி விளக்குக.
2. தெரிகிலை வினைச்சொற்கள் எத்தனே வகைப்படுப? கன் வி&ன.பிறவினை செய்விண்-செயப்பாட்டு வினே என்பவை O sraior ? .
3 நடந்தேன், அறிவித்தார், போயினுேம், மேய்ந்தது, மீக்கி e)ள், போக்கினர் ஏற்றினன், வீடு கட்டப்பட்டது, ஏழைக்குக் சோறு போட்டான், அவர் கான்கு வீடுகள் வாங்கினுர்-t. செய் வி&னகளையும் செயப்பாட்டு வினேகளேயும் தன் வினே டிறவிஜ கஃாயும் கூறுக. i, செய்வினேகளேச் செயப்பாட்டு வி&னகளா கவும், செயப்பாட்டு வினேகளைச் செய்விண்களாகவும் மாற்று. 4. தன் விஜனகளைப் பிற வினைகளாகவும், oppsf&ar såTá தன் வினேகளாகவும் மாற்றிக் கூறுக,
9

Page 38
66 பொற்காலத் தமிழ் இலக்கண்ம்
4. 1. செயப்படுபொருள் குன்ரு வினை, செயப்படுபொருள் குன்றிய வினை என்பவை என்ன? தெளிவாக விளக்குக.
i. கன்று புல் மேய்ந்தது. மங்கை பாடம் படித்தாள்,
பூஜன எலியைக் கொன்றது. கடவுளால் எல்லா சன்மைகளும் நமக்குத் தரப்பட்டுள்ளன, பாட்டுச் சீதையால் பாடப்படும்இவற்றுள் உள்ள செயப்படு பொருள் குன்ரு வினை, செயப்படு பொருள் குன்றிய விண் எவை? ஒன்றை மற்ருென்ருக மாற்றிக் A-40/45.
5. கடந்தோம், போயினுர், கண்டாள், கேட்பாள், செய் வான், நிற்கிருன், பேசுகின்ருன், பேசாகின்ருன்-இவற்றுள் உள்ள இடைகிலேகள் யாவை? அவை எவ்வெக் காலத்திற்கு affluu Gor.
61. வினைச் சொல் வினை முற்று, வினையெச்சம், பெயரேச்சம் என மூவகைப்படும்.
வினை முற்று.
Finite Verb
62. பொருள் முடிந்து கிற்கும் வினைச் சொல்லே வினைமுற்று எனப்படும். அது திண், பால் எண், இடம் இவற்றைக் காட்டும் விகுதி பெறும்
63. தேரிநிலை,வினை முற்று, குறிப்பு வினைமுற்று என வினை முற்று இரு வகைப்படும்.
1. தின்ருன், பாடுவான்-தெரிவிலைவினைமுற்று 1. பெரியன், பொன்னன் - குறிப்பு விண்
$ዖሗ4”፡

67
64. வினை முற்று விகுதிகள்: 1. தன்மை ஒருமை-என், ஏன் அன்.
நடந்தனேன், நடப்பேன், நடந்தனன். 1. தன்மைப் பன்மை-எம், ஏம், அம், ஆம், ஓம். நடந்தனேம், நடந்தேம், நடந்தனம், கடப் பாம், நடப்போம். i. முன்னிலை ஒருமை-ஐ, ஆய், இ. உண்டனை, உண்டாய், உண்டி. iv, முன்னிலைப் பன்மை இர், ஈர்.
உண்டனிர், உண்டீர். v1 ஆண்பால் படர்க்கை-அன் ஆன்.
உண்டனன், உண்டான். vi, பேண்பால் படர்க்கை-அள், ஆள்
உண்டனள், உண்டாள். wi. பலர் பால் படர்க்கை-அர், ஆர்.
உண்டனர், உண்டார். ஒன்றன் பால் படர்க்கை - து, று, .ே உண்டது, போயிற்று, உண்டு. பலவின் பால் படர்க்கை-அ ஆ" நட6தன, 15டவா.
வினையெச்சம்
Verbal Participle 65. பால், இடம் முதலியவற்றைக் காட்டும் உறுப்புக்களை இறுதியில் பெற்று வராமல் குறைச் சொற்களாய் வந்து, வினைச் சொல்லைத் தழுவுவது
கனடுயச்சம் எனப்படும்

Page 39
68 பொற்காலத் தமிழ் இலக்கணம்
66. தெரிநிலைவி%ன யேச்சம், குறிப்பு வினையெச் சிம் என வினையெச்சம் இரு வகைப்படும்.
1. செய்து வந்தான்-தெரிநிலை வினையெச்சம். ii. Gurioluo வந்தான் - குறிப்பு வினையெச்சம்,
பெயரெச்சம்
Noun Participle
67. பெயர்ச்சொல்ஜலக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும். அது தேரிநிலைட் பேரேச்சம், குறிப்புப் பேரேச்சம் என இரு வகைப் படும்.
". படித்த பையன்-தெரிநிலைப் பெயரெச்சம் ர், பேரிய பையன் - குறிப்புப் பெயரெச்சம்
பயிற்சி- 7
1. வினே முற்று விகுதிகள் எவை?
2. உண்டேன், P. 63r L-ruč, a od to i, உண்டாள், உண் பார், உண்டன, உண்பது-இவற்றுள் உள்ள விகுதிகள் எவை? அ வை எஷ்வெ வினே முற்று விகுதிகள் P
3. வினேயெச்சம் என்பது என்ன? பாடிச் சென்ருன், مس؛ آریانவருவார், ஆடக் கண்டேன், பெரிது மகிழ்ந்தேன், கெடிது நின் றேன்--வினேயெச்சங்கள் எவை? குறிப்பு-தெரிகி?ல ஷஆ யெச்சங்கள் 678.?
4. பெயரெச்சம் என்பது என்ன? 5டந்த மாமன்.' நின்ற கழுதை, ஆடிய மயில், கூவுகின்ற குயில், சிறிய பெண், பெரி மாடு, கரிய குதிரை-இவற்றுள் தெரிங்லை. குறிப்புப் பெயரெச் fäé6i saa? ×> •

39
. இடைச்சொல்
Conjunctions and Particles 68. இடைச்சோற்கள் பெயர்ச்சொற்களேயும் வினைச்சொற்கஜளயும்போல வாக்கியத்தில் தனித்து நில்லாமல், பெயரையாவது வினே யையாவது சார்ந்தே வருவன.
69. இடைச் சோற்களின் வகை: வேற்றுமை உருபுகள், விகுதிகள் ൫ഞLf?സക് சாரியைகள், உவம உருபுகள், சுட்டுக்கள், வினுக்கள் முதலியன 26OL- قه சொற்கள்.
i. ஐ, ஆல் கு இன், அது, கண்-வேற்றும்ை
உருபுகள். ij அன், ஆன், அள், ஆள், முதலியன.விகுதிகள் த், ட், ர், ன், கிறு, ப், வ், முதலியன-*ே
fટoos if அன், இன், அல், அற்று முதலியன " ଜୋ}} [[B। ମୁଁ ଜୋIf v. போல, ஒப்ப, அன்ன முதலியன - உவம
உருபுகள்
1. அ, இ, உ- சுட்டுக்கள் wi. எ, யா, ஆ, ஒ, ஏ-வினுக்கள்
IV. உரிச்சொல்
Attributive 7 (). பெயர் வி%னகளின் குணக்கை உணர்த் தும் சொல் உரிச்சோல் எனப்படும். அது பேயர் உரிச் சொல், வினை உரிச்சோல் என இரு வகைப்படும். . கழி உவகை - பெயர் உரிச்சொல். 1. நனி தின்றன்-வினை உரிச்சொல்,
(கழி.மிகுதி, நனி-மிகுதி)

Page 40
70
7.
பொற்காலத் தமிழ் இலக்கணம்
சொல்?லப் பற்றிய பரீட்சை வினுக்கள்
செய்த, செய்தேன், செய்கின்றது, கிற்க, கற்றல், கேட்டான், *டி. ஆடினுேம், புக்கோம், பெற்ருள், வருவாள், കെ ജrgt; வாழ்த்து-இவற்றிற்கு உறுப் பிலக்கணம் கி.ஆறுகி.
தொழிற்பெயர் விகுதிகள் எவை?
தொழிற்பெயருக்கும் ఏశిarLin māruy: பெயருக்கும் உள்ள வேறுபாடுகள் 6rᏋᏩᏡᎧ/?
ஆகுபெயராவது யாது? சாத்துக்குடி வாங்கின்ை, கார் விளைந்தது, வெற்றிஐல கட்டான், துவையல் உண்டான், அவணேச் சிதம்பரம் சிரிக்கிறது. தாமரை போன்ற
கிண்ணன், டிறன், அரசி குருமார், அது, சிறியன, கெட்டவை - விகுதிகள் எவை? எவ்வெவ்பால் விகுதிகள்?
பால் குடித்தான், மாடு ஒட்டு, கண்ணன் தங்கிை,காட்டி லிருந்து நீங்கு, என்னுடைய రాజీశ్ot, ఐ:్కు நூழைக் காள்-வேற்றுமை விரி எவை? வேற்றுமைத் தொகை எவை? விரியைத் தொகை ஆக்குக; தொகையை வ: ஆக்குக.
எட்டாம் வேற்றுமைப் பெயர்கள் -26ol-Hub மாறுதல் சிள் எவை? உதாரணம் தீந்து விளக்குக,

8.
10.
ll.
2.
சொல்லப் பற்றிய பரீட்சை வினக்கள் i.
1. தெரிநிலை வினை, குறிப்பு வினை, செய்வினை, செயப் பாட்டு வினே, தன்வினை, பிறவினை - இவற்றை விளக்கி, உதாரணம் தருக.
ii, மங்கை மங்களம் பாடினுள். அம்மை அப்பம் சுட் டாள், கன்று புல்லைத் தின்கிறது, பூண் எலியைக் கொல்லும், கண்ணனுல்குழல்ஊதப்பட்டது. அன்பரால் ஆண்டவன் வணங்கப்படுகிருன்-செய்வினைகள் எவை? செயப்பாட்டு விண்கள் எவை? ஒன்றை மற்றென்று ஆக்குக:
செயப்படு பொருள் குன்ருவினை செயப்படு பொருள்
குன்றிய வினை -இவற்றை விளக்கி, உதாரணம் தருக,
வினே முற்று விகுதிகள் எவை? உதாரணத்தோடு
da. 265,
நடந்த மங்கை, சிறிய மாமன், பெரிய அக் காள், கூவுகின்ற குயில், கரிய கழுதை-இவற்றுள் தெரிநிலை குறிப்புப் பெயரெச்சங்கள் எவை?
இடைச்சொல் என்பது என்ன? உரிச்சொல் என்பது ான்ன? இடைச் சொற்கள் எவை? உரிச்சொற்கள் T GO? Qu?

Page 41
II. சொற்ருெடர் அடை மொழிகள்
Adjuncts
7. முற்பாகத்தில் கூறப்பட்ட எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் என்பன வேறு சொற்களை அடுத்து வருதலும் உண்டு. அங்ங்னம் அடுத்து வரும் சொற்கள் அடைமோழிகள் (Adjuncts) எனப்படும். ('அடை' என்றும் கூறப்பெறும்.)
அறிவுள்ளமாணவன் பள்ளியில்நடக்கும் பாடங் களைத் தினந்தோறும் சேவ்வையாகப் படிப்பான்.
1. இதில், மாணவன் - எழுவாய், படிப்பான். பயனிலை, பாடங்களே - செயப்படு பொருள்.
1. அறிவுள்ள (மாணவன்)-எழவாயடை
சேவ்வையாகப் (படிப்பான்) - பயனிலைஅடை
நடக்கும் (பாடங்களே). சேயப்படுபோருளடை
(1Քւց Լ-l
72. ஓர் எழுவாய் ஒரு பயனிலையையும், ஓர் எழுவாய் பல பயனிலைகளையும், பல எழுவாய்கள்
ஒரே பயனிலையையும் கொண்டு முடியும்,

சொற்ருெடர் 73
கண்ணன் சென்ருரன் - ஓர் எழுவாய் ஒரு பயனிலை கொண்டது. W
i. கண்ணன்சேன்றுகுழல்ஊதினுன் }ွှန္တိနှီး” பயனிலைகளைக் சென்று (சென்றன்) ஊதினன் ) கொண்டது. i. கண்ணனும் உருக்குமணியும் பாமாவும் சென் ருரர்கள்.பல எழுவாய்கள் ஒரே பயனிலையைக் கொண்டன. w
73. தன்மைப் பெயரோடு சேர்ந்த முன் னிலை படர்க்கைப் பெயர்கள் தன்மை முடி பைப் பெறும்; முன்னிலைப் பெயரோடு சேர்ந்த படர்க் கைப் பெயர் முன்னிலை முடிபைப் பெறும்.
1. நானும் நீயும் பாடினுேம்-தன்மையும் முன் னிலையும் தன்மை முடிபேற்றன.
1. நானும் அவனும் பாடினுேம் . தன்மையும் படர்க்கையும் தன்மை முடிபேற்றன.
i. நானும் யுேம் அவனும் பாடினுேம் . தன்மை யோடுசேர்ந்த முன்னி%லயும்படர்க்கையும் தன்மை முடிபேற்றன.
iv. நீயும் அவனும் பாடினீர் - முன்னிலையோடு சேர்ந்த படர்க்கைப்பெயர் முன்னிலை முடிபேற்றது.
வாக்கிய வகை 74. வாக்கியங்கள் தனிவாக்கியம், தோடர்வாக் கியம், கலப்பு வாக்கியம் என மூவகைப்படும்.
75 seafajiti Suth (Simple Sentence), பயனிலையுள்ள வாக்கியம் தனிவாக்கியய எனப்ப்டும்,
10

Page 42
74 W பொற்காலத் தமிழ் இலக்கணம்
1. கண்ணன் குழல் ஊதினன்.
கண்ணன் மரத்தடியில் குழல் ஊதினன். 76. தொடர்வாக்கியம் (Compound sentence): இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தனிவாக் கியங்கள் தொடர்ந்து கிற்பது தோடர் வாக்கியம் எனப் பெயர் பெறும்,
மழை பேய்து, நேல் விளைந்தது - இதனைப் பிரித்தால், 'மழை பெய்தது; 5ெல் விளைக் தது," என இரண்டு தனி வாக்கியங்கள் ஆதல் காண்க, 1. நான் கடைக்குச் சேன்றேன்; ஆறணு கோடுத் தேன் ஒரு புத்தகம் வாங்கினேன்- இரண் டுக்கு மேற்பட்ட தனிவாக்கியங்கள் சேர்ந்த தொடர் வாக்கியம். 77. கலப்பு வாக்கியம் (complex sentence): ஒரு வாக்கியமும் அதனைச் சார்ந்த வேருெரு வாக் கியமும் சேர்ந்திருப்பது கலப்புவாக்கியம் எனப்படும். தக்தையார், 'மைந்த, காளை நாம் ஊருக்குச்
செல்வோம்,' என்று சொன்னுர், தந்தையார் சொன்னுர் - முதல் வாக்கியம், மைந்த, 'நாள நாம் ஊருக்குச் செல்வே
F17 ffL Guri şutb (Subordinate Clause).
நிறுத்தக் குறிகள் Punctuations 78 ; இஃது அரைப்புள்ளி, இதுசேமிக்கோலன் என்று ஆங்கிலத்தில் பெயர் பெறும், இக்கு இரண்டு மாத்திரை eேரம் நிறுத்த வேண்டும்.

சொற்றொடர் 75
79. இது முக்காற் புள்ளி, இஃது ஆங்கிலத் ல் கோலன் எனப்படும். இங்கு ழன்று படத்திரை 185ரம் நிறுத்த வேண்டும்.
பயிற்சி-8
1. i. அடைமொழி என்பது என்ன?
i. பெரிய பையன் விரைவாக ஒடின்ை; கற்றறிந்த காவலன் அறிவுள்ள புலவர்களேச் செவ்வையாகக் காத்தான்; நல்ல கணவன் அறிவுள்ள Lt8ar a?6ou அன்போடு கடத்துவான்-இவற்றில் உள்ள அடை மொழிகளைக் கூறுகி. 2. வாக்கிய முடிபுகளையும், எழுவாய்களையும் பற்றி நீங் உள் என்ன அறிவீர்கள்? உதாரணம் காட்டி விளக்குக.
8. வாக்கியங்கள் எத்தனை வகைப்படும்? அவை என் னென்ன உதாரணம் தருக.

Page 43
IV. II oor i jor
- Combina ti0n
80. புணர்ச்சி இருவகைப்படும். அவைஇயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி என்பன.
81. இயல்பு புணர்ச்சி நிலைமொழியின் கடை எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் விகா மின்றி இயல்பாகப் புணர்வது.
மரம் + வளரும் - மரம் வளரும் பெரிய + பையன் - பெரிய பையன்
82. விகாரப் புணர்ச்சி: நிலைமொழியின் RF) mெழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் புணர் கையில், இடையில் 1. சில எழுத்துக்கள் தோன்றும், 2. சில எழுத்துக்கள் திரியு , 3. சில கேடும், இப் மூன்றும் முறையே தோன்றல் விகாரப், திரிதல் விகா 0ம் கேடுதல் விகாரம் எனப்படும்.
. இந்த + காக்கை = இக் கக்காக்கை
(க்-தோன்றியது) பல் + பொடி - பந்பொடி
(ல் ற் ஆகத் திரிந்தது) i. மரம் + வேர் = மரவேர்
(i-Gail 85)

tycy if diff
உயிர் முன் வல்லினம்
38. எல்லா உயிர் எழுத்துக்களின் முன்னும் வருமொழி முதலில் க, ச, த, ப, வந்தால், பெரும் LI II ay if அவ்வெழுத்துச்களே மிகும்.
உண்ண + கோே =உண்ணக்கொடு
உண்ணு + பையன் = உண்ணுப்பையன்
-!- ጼff ፴) ιν. β . + கால் - ஈக்கால்
கடு - தின் முன்=கடுத்தின்றன் vi. 9 (59). + கை =ஆடூஉக்கை vii, (33 டி டுரிது - சேப்பெரிது wi. யானை + தங்கம் = யானைத்தக்கம் ix கோ + குலம் =கோக்குலம்
உயிர் முன் மேல்லினமும் இடையினமும்
84. உயிர் எழுத்தை ஈற்றிலேயுடைய (5%) மொழிக்கு முன் வருமொழி முதலில் மெல்லின அல்லது இடையின எழுத்துக்களில் ஒன்றுவந்தால் (iii.6) T & புனரும்,
பனை + நார் =Léor ET f (மெல்லினம்) கலா + வல்லவன் =கலா வல்லவன் (இடையினம்)
சுட்டுவினுவின் முன் நா ற்கணம்
(ாழ்கணழ்டிபி, வல்லினம், மெல்லினம், இடையினம்

Page 44
76 பொற்காலத் தமிழ் இலக்கணம்
85. 'g, இ, உ என்னும் சுட்டுக்களின் முன் அனும், எ என்னும் வினவின் முன்னும் வல்லினமும், மெல்லினமும், 'ப'கரம் ஒழிந்த இடையினமும் வங் *"ல, ந்ெத எழத்து மிகும்.
i: அ + பாய் என அப்பாய் ர் இ + நாள் - இந்நாள் iii. » + வீடு - உவ்வீடு ίν, σI + வாழ்வு =எவ்வாழ்வு
S6. மேற்கூறிய சுட்டு வினுக்களின் முன் உயிரெழுத்தை முதலிலேயுடைய வருமொழியும், 'ய'கரத்தை முகலிலே உடைய வருமொழியும் வங் தால் இடையில் 'வ்' தோன்றும்.
அ + உயிர் - அவ்வுயிர் i. இ + உயிர் =இவ்வுயிர் iii. 2d + g_u(Goff - உவ்வுயிர் iv. எ + உயிர் - எவ்வுயிர்
gy 65umrorے == tLiff %0T -{۔ إ9ت
குற்றியலுகரப் புணர்ச்சி Վ 87. குற்றியலுகரத்தின் முன் உயிர்வந்தால் நிலைமொழி ஈற்றில்உள்ள உகரம், தான் ஏறியுள்ள மெய்யை விட்டு ஒடும்; வருமொழி முதலில் உள்ள உயிர், நிலைமொழி ஈற்றில் நின்ற மெய்யின் மேல் elf.
5ாகு + ஈன்றது = நா+ (க்)+ ஈன்றது
= நாகீன்றது மார்பு + அகலம் -மார்+ (ப்) + அகலம்
Fuprif Ll55 anolb
v.

புணர்ச்சி ģ
88. வன்றுேடர்க் குற்றியலுகரத்தின் முன் வல் லினம் வந்தால், அவ்வல்லினம் மிகும்.
சுக்கு + கடிது - சுக்குக் கடிது. 89. குற்றியலுகரத்தின் முன் வருமொழி முதலில் மெல்லினமும் இடையினமும் வந்தால், இயல்பாகும்.
1. சுக்கு + நீர் = சுக்குர்ே i எய்து + வெல் - எய்து வெல்
புணர்ச்சி (இலக்கணம் கூறுதல் 90. (நிலைமொழி வருமொழிகளைப் பிரித்து, அவை இன்ன விதி பற்றி இவ்வாறு புணர்க் தன. 0 பணக் கூறுதல் புணர்ச்சி (அலக்கணம் கூறுதல் o! vor ÜL bü.)
1. கோக்குக்க்ால் =கொக்கு+ (க்) + கால்'வன் ருெடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் வந்தால், அவ்வல்லினம் மிகும்' என்றவிதி பற்றிப் புணர்ந்தது.
2. கிளிக்கால் - கிளி + (க்) + கால் - எல்லா து ர்களின் முன்னும் வருமொழி முதலில் வரும் க, ச, த,ப மிகும்' என்னும் விதிபற்றிப்புணர்ந்தது
8. திருவடி - திரு + (வ்) + அடி-உயிரீற் 'ன் முன் வருமொழி முதலில் அகரம் வந்தால், டையில் வகர உடன்படுமெய் தோன்றும் என் ாம் விதி பற்றிப் புணர்ந்தது.

Page 45
1.
2.
பரீட்சைக்கு உரிய வினுக்கள்
(Form II)
அகச் சுட்டு. புறச்சுட்டு, அகவின, புறவினு-இவற்றை உதாரணங்களால் விளக்குக.
i.
ii.
ii.
7.
குற்றியலுகரம், முற்றியலுகரம். குற்றியலிகரம், என்பவை என்ன?
முச, பாடு, கடு, மண்டு, கன்று. 5ாலு - இவற்.ஆறுள் குற்றியலுகர முற்றியலுகரங்கள் எவை?
பகுபத உறுப்புக்கள் எவை? அவை சொல் எங்கெங்கு இருக்கும்? உதாரணத்தால் விளக்குக.
பாடினுள், ஓடுவார், நின்றன், புக்கான், இருக்கின் ன்ே, பாடிய,பாடி, நிற்றல், வரவு உறுப்பிலக்கணம்
_1്.
தொழிற்பெயர் விகுதிகள் எவை?
வினே முற்று விகுதிகள் யாவை? ஒவ்வொன்றிற்கும் உதாரணம் கூறுக.
தொழிற்பெயருக்கும் வினையாலணேயும் பெயக் கும் உள்ள வேறுபாடுகள் எவை? -
ஆகுபெயர் என்பது என்ன? என் இனச் QFrడీr சிரிக்கிறது, நீ சிாத்துக்குடிவாங்கு, தாமரை யொத்த முகம் கார் அஆயத்தான், மருக்கொழுந்து நடு, நீ, ! குடிகுள், துவையல் உண்டான்-இவற்றுள் உள ஆகுபெயர்கள் எவ்வகையைச் சேர்ந்தவை?

ii.
ii.
10, i.
ii.
பரீட்சைக்கு உரிய வினக்கள்? 8l.
வேற்றுமை விரி வேற்றுமைத் தொகை-இவற்றை உதாரணம் காட்டி விளக்குக.
எட்டாம் வேற்றுமைப் பெயர்கள் பெறும் மாறுதல்
கிள் எவை? உதாரணங் தந்து விளக்குக.
தெரிகிலை, குறிப்பு-இவ்வினைச் சொற்களை உதார ணத்தால் தெளிவாக விளக்குக. - ܲܝ
கடந்தான், நடப்பித்தான், கட்டினன், ஊதப்பட்டது உறங்கிஞன், உண்டான்-இவற்றுள் உள்ள தன் விஜன, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினே செயப்படு பொருள் குன்றிய வினை, செயப்படு பொருள் குன்ற வினை எவை?
அடை மொழி என்பது என்ன? உதாரணத்தால் விளக்குகி.
தனிவாக்கியம், தொடர்வாக்கியம், கலப்பு வாக்கியம் என்பவை என்ன? ஒவ்வொன்றையும் உதாரணன்
கூறி விளக்குகி.
| வாக்கிய முடிபு எவ்வெவ்வாறு இருக்கும்? உதார
ll. i.
ii.
அணங்கள் தருகி
இந்தப்பை, புளியம்பழம், கற்சட்டி, மரவேர்-இவற் றைப் பிரித்துப் புணர்ந்த விதத்தையும் கூறுக.
யாஜனக்கோடு, உண்ணுப்பெண், பனேகார், ஈக்கிால், செய்யத் தந்தார்-பிரித்துப் புணர்ச்சி இலக்கணம்
dai

Page 46
82 பொற்காலத் தமிழ் இலக்கணம்
i. அப்பையன், இப்பெண் உவ்வீடு, எவ்வாழ்வு, அவ வுயிர், இவ்யானை-பிரித்துப் புணர்ச்சி இலக்கணம் és-gyása
iv. மார்பகிலம், கொக்குக்கால், சுக்குமீர், திருவடிஇவற்றைப் பிரித்துப் புணர்ச்சி இலக்கணம் கூறுக.
12. 1. கருணுகரத் தொண்டைமான் சோழன் சேனை போடு சென்று, கலிங்க காட்டைக் கைப்பற்றினுன்-இதில் உள்ள சொற்களுக்குச் சொல்லிலக்கணம் கூறுக.
i. கடனி, வலைஞன் உண்டனன், படித்தனன், கடந்தனன்.
உறுப்பிலக்கணம் கூறுக.
i, பூங்கொடி, நிலவலயம், பனங்காய், நாகீன்றன,
கோக்குலம்-பிரித்துப் புணர்ச்சியிலக்கணம் கூறுக.


Page 47

III Fọrn1 1. எழுத் து 1. எழுத்த, முதல் எழுத்து, சார்பேழத்து என இருவகைப்படும்.
2. முதல் எழத்து: உயிர் எழுத்துக்கள் 12; மெய் எழுத்துக்கள் 18; ஆக 30 எழுத்துக்களும் முதல் எழத்துக்களாம்.
3. சார்பேழத்து: உயிர்மெய் எழுத்துக்கள் இக.நாற்றுப் பதினறும், ஆய்த எழுத்து ஒன்றும் ஆகிய 217 எழுத்துக்களும் சார்பேழத்துக்களாம்.
குற்றியலுகரம் 4. குற்றியலுகரம் தனிக் குற்றெழுத்து அல் லாக மற்றை எழுத்துக்களுக்குப்பின் மொழி இறு 'யில் வரும் வல்லின மெய்களின் மேல் ஏறி கிற்கும்
கரம் குற்றியலுகரம் எனப்படும்.
5 அஃது, ஈற்றுக்கு அயல் எழுத்தை சோக்கி, ஆறு வகையாகப் பிரிக்கப்படும். அவை: நேடிற்றுேடர்க் குற்றியலுகரம், உயிர்த்தோடர்க் குற் மியலுகரம், ஆய்தத்தோடர்க் குற்றியலுகரம், வன் 1. முடர்க் குற்றியலுகரம், மேன்றுேடர்க் குற்றிய 'கரம், இடைத்தோடர்க் குற்றியலுகரம் என்பன.
1. நேடிற்றேடர்: ஈற்றுக்கு அயல் எழுத்துத் கணி நெடிலாக இருப்பது நெடிற்ருெடர்க் குற்றிய
)Gl Dif LP
ஆடு, நாத காடு, காசு, காது, ஆறு.

Page 48
86 பொற்காலத் தமிழ் இலக்கணம்
11. உயிர்த்தோடர்: ஈற்றுக்கு அயல் எழுத்து உயிர் எழுத்தாக வருவது உயிர்த்தொடர்க் குற்றி
l1.Sy as Tupír ub. M
அரசு, வரகு, பயறு, குருடு வயது, ஓடாது. குறிப்பு:-அாசு - இதில் ஈற்றெழுத்த கிய சுவ்வுக்கு அடுத்த எழுத்து "ர" என்பது, அதனைப் பிரித்தால், }t + 'ہر( என நிற்கும்; ஆகவே, ஈற்றயல் எழுத்து "அ" என்னும் உயிர் எழுத்தாம். இவ்வாறு வரும் உயிர்களை அடுத்து வரும் வல்லிவு மெய்களின்மேல் வரும் "உ" காம் உயிர்த்தொடர்க் குற்றியலுசார் எனப்படும்.
ஆய்தத்தோடர்: ஈற்றுக்கு அயல் எழுத்து ஆய்த எழுத்தாக வருவது ஆய்கத் தொடர்க் குற் றியலுகரமாம்.
அஃது, எஃது, இஃது. iv. வன்றுேடர்: ஈற்றுக்கு அயல் எழுத்து வல் லின மெய்யாக வருவது வன் ருெடர்க் குற்றியலுகர LDTb.
பத்து, சுக்கு பட்டு, பாய்ச்சு, சீப்பு, நாற்று. v. மேன்றுேடர்: ஈற்றுக்கு அயல் எழுத்து மெல்லின மெய்யாக வருவது மென்ருெடர்க் குற்றி யலுகரமாம்.
சங்கு பஞ்சு, வண்டு, பந்து, வக்பு, குன்று. v இடைத்தோடர்: ஈற்றுக்கு அயல் எழுத்து இடையின மெய்யாக வருவது இடைத்தொடர்க் குற்றியலுகரமாம்.
பெய்து மார்பு மல்கு, போழ்து, தெள்கு

எழுத்து s
மோழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள்
6. பன்னிரண்டு உயிர் எழுத் துக்களும்,
உயிருடன் கூடிய க், ச், த், ந், ப், ம், வ், ய், ஞ், ங் என்
அனும் பத்து மெய் எழுத்துக்களும் மொழிக்கு முக
லில் வரும்.
1. அறம், ஆடை, இன்பம், ஈகை, உடை, 96ft if,
எடு, ஏடு, ஐயம், ஒன்று, ஒணுன், ஒளவை,
கனி, சரடு, தினே, நலம், பந்து, மரம், வேடன், iLyii *ézOT, ஞமலி (uD (19ĵàño), |5όστιβ (விதம்)--உயிர் ஏறிய மெய் 10.
மொழிக்கு ஈற்றில் வரும் எழுத்துக்கள்.
7. எகரம் ஒழிந்த மற்ற உ யிர் எழுத்துக்
பதினெரு மெய் எழுத்துக்களும், குற்றியலுகரமும் ஆகிய 23 எழுத்துக்களும் மொழிக்கு ஈற்றில் வரும்.
1. பல, பலா, மடி, தீ, ப,ே பூ பே, பன நோ 0பா, கேள உயிர் 11.
11. உரிஞ், மண், வெந், மrம், பொன், மெய், 0வர், வேல், தெவ், யாழ், வாள் - மெய் 11,
பந்து-குற்றியலுகரம் 4

Page 49
88 பொற்காலத் தமிழ் இலக்கணம்.
பயிற்சி-1
1. முதல் எழுத்து, சார்பு எழுத்துக்கள் எவை?
2. குற்றியலுகரம் என்பது என்ன?
3. குற்றியலுகரம் எத்தனே வகைப்படும்? அவ்வ3) 1 களின் பெயரென்ன? உதாரணத்தால் விளக்குக.
4. காசு, பயறு, அஃது, காற்று, குன்று போழ் து-இ80 வ் எவ்வெவ் வகைக் குற்றியலுகரங்கள்?
5. மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் at 8pay
6. மொழிக்கு ஈற்றில் வரும் எழுத்துக்கள் எவை?

ll. GJ! Tid.
l. பெயர்ச்சொல்
8. பெயர்ச்சொற்கள் இடுகுறிப்பேயர் காரணப் பெயர் எனஇரு வகைப்படும்.
9. இடுகுறிப் பேயர், ஒரு காரணத்தையும் கிருதாமல் ஒரு பொருளுக்கு முன்னேர்கள் இட்டு வழங்கிய பெயர், இடுகுறிப் பேயராம். மரம், தீ, நீர், கிலம்.
10. காரணப் பேயர், ஒரு காரணம்பற்றி ●● பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயராம்.
பறவை -பறக்கும் காரணம்பற்றிவந்த பெயர். கணக்கன்- கணக்கு எழுதும் காரணத்தால் வந்த பெயர்.
11. அளவைப் பேயர், பொருள்களின் அள மவக் குறிக்கும் பெயர் அளவைப் பேயராம். قی کے ான்கு வகைப்படும். அவை: எண்ணலளவை
பர், எடுத்தலளவைப்பேயர், முகத்தலளவைப்பேயர்,
டலளவைப் பெயர் என்பன.
, கால், அரை, ஒன்று - எண்ணலளவைப்
GuLuff. பலம், சேர், லீசை-எடுத்தலளவைப் பெயர். 2 s

Page 50
90
1. படி, மரக்கால், கலம்-முகத்தலளவைப் பேயர்.
iv, அடி, முழம், காதம்-நீட்டலளவைப் பெயர்.
ஆகு பெயர்
Synecdoche
12. ஒருபொருளுக்கு இயல்பாயுள்ள பெயர் அதனேடு சம்பந்தமுடைய வேருெரு பொருளுக்கு ஆகி வழங்கி வருவது ஆகு பேயர் எனப்படும்.
குறிப்பு:இந்நூலின் இரண்டாம் பகுதியில் ஆறு ஆகுபெயர் களைப் பற்றிக் கூறியுள்ளதை நி?ன வில் வைத்துக் கீழ் வரு' ஆகுபெயர்களைக் கற்க வேண்டும்.
1, எண்ணலளவை ஆகு பேயர்: கால் வலிக் இறது-இதில் கால் என்னும் எண்ணலள வைப் பெயர், ஓர் உறுப்புக்கு ஆயினமை யின், எண்ணலளவை ஆகு பெயர்.
எடுத்தலளவை ஆகுபேயர்: இதில், வீசை என்னும் எடுத்தலளவைப் பெயர், அந்நிறையுள்ள பொருளக் குறித தமையால், எடுத்தலளவை ஆகுபெயர்.
ப. முகத்தலளவை ஆகுபேயர்: கலம் என்னும் முகத்தலளவைப் பெயர், அவ்வளவுள்ள பொருளுக்குஆயினமையால்,முகத்தலளவை ஆகுபேயர்.

lv
vi.
vii.
viii,
xo
பெயர்ச் சொல் 9.
நீட்டலளவை ஆகுபேயர்: ாதம் நடந்தான்இதில், காதம் என்னும் நீட்டலளவைப்பெயர், அவ்வளவு கொண்ட தூரத்தைக் குறிப்ப தால், நீட்டலளவை ஆகுபேயர். சொல்லாகுபேயர்: உரை சொன்னர்-இதில் உரை என்னும் சொல்லின் பெயர் அதன் பொருளுக்கு ஆயினமையின், Guusi -
தானி ஆகு பெயர்: விளக்கு ஒடிந்தது-இதில் விளக்கு என்னும் தானியின் இடத்திலுள்ள பொருளின்) பெயர், அதற்கு இடமாகிய தண்டிற்கு ஆயினமையால் தானி ஆகுபேயர் கருவியாகு பெயர்: திருவாசகம் படித்தான்இதில், வாசகம் என்னும் கருவிப் பெயர் அதன் காரியமாகியநூலுக்கு ஆபினமையின், கருவியாகுபேயர்
காரிய ஆகுபெயர்: அலங்காரம் கற்றன் -இதில் அலங்காரம் என்னும் காரியத்தின் பெயர் அதனை உணர்த்து தற்குக் கருவியாகிய நூலுக்கு ஆகி வந்தமையால், காரியஆகுபேயர் கருத்தா ஆகு பெயர்: தாயுமானவர் கற்குரன்இதில், தாயுமானவர் என்னும் கருத்தாவின் பெயர், அவரால் செய்யப்பட்ட நூலுக்கு ஆயினமையால், கருத்தா ஆகு பேயர்.
உவமை ஆகுபேயர்: பாவை வந்தாள்-இதில்
பாவை என்னும் பொம்மையின் பெயர், அதைப் போன்ற பெண்ணுக்கு ஆயினமை யின், உவமை ஆகுபெயர் •

Page 51
92 பொற்காலத் தமிழ் இலக்கணம்
வேறு சில ஆகு பெயர்கள்.
13. கார் . இங்கிறப்பெயர், முதலில் இதனை உடைய மேகத்தை உணர்த்தும்
போது பண்பாகுபெயராகும். 11. அம்மேகம் தான் பெய்யும் LIS வத்தை உணர்த்துகையில், இரு மடி (இரண்டு முறை மடிந்த)
ஆகு பேயர் ஆம்.
i. கார் மேகம் பெய்யும் பருவத்தை உணர்த்திய இருமடி ஆகுபெயர் அப்பருவத்தில் விளையும் நேற்பயி ரைக்குறிக்கையில் மும்மடி (மூன்று முறைமடிந்த) ஆகுபேயர் ஆகும்" 14. வேற்றிலை: இதில் இலை என்பதுவேறுமை என்னும் அடையை அடுத்து マ ラ யெராய் வந்த மையால், இஃது அடைஅடுத்த ஆகுபெயர் எனப்படும்.
பயிற்சி-2
1. இடுகுறிப் பெயர், காரணப் பெயர் என்பவை என்ன? உதாரணத்தால் விளக்குக.
2. கால் வலி, பலம் தந்தால், கலம் வாங்கினேன், முழம் தந்தார், மொழி அறிந்தான், கழல் பணிந்தான், திருவாய் மொழி ஒதினன், அலங்காரம் படி, சிங்கம் வந்தான்-இவை எவ்வெவ் வாகு பெயர்?
3. இருமடியாகுபெயர், மும்மடியாகு பெயர் அடையடுத்த ஆகுபெயர்-இவற்றை உதாரணங்களால் விளக்குகி,

பெயர்ச்சொல் 93
வேற்றுமை
Case 15. பெயர்ச் சோல்லின் போருளை வேறுபடுத்து வது வேற்றுமையாம் வேற்றுமையைக் காட்டும்
இடைச்சொல் வேற்றுமை உருபு எனப்படும்.
16, pg56) (SahibgaOLD: (Nominative Case): இதற்குத் தனி உருபு இல்லை பெயர்ச்சொல் ஒரு வித விகாரமும் இல்லாமல் எழுவாயாக வந்தால், அதுவே முகல் வேற்றுமை உருபாகும். எழுவாய் (கருத்தாப் பொருளில்வரும்) இவ்வேற்றுமை உருபு பெயரையும் வினுவையும் வினையையும் பயனிலையாகக் கொண்டு முடியும். -
i, படைத்தவர் கடவுள்-பெயர்ப் பயனிலை
i. g uti? -வினப் பயனிலை
i, மாமனர் வந்தார்-வினைப் பயனிலை
17. இரண்டாம் வேற்று1ை: (Objective case) r என்பது இரண்டாவது வேற்றுமையின் உருபு. இதன் பொருள் சேயப்படு போருள். இப்பொருள் ஆக்கல் அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை எனப்
பல வகைப்படும்.
W
வீட்டைக் கட்டினுன் -ஆக்கற் பொருள் i. வீட்டை இடித்தான் - அழித்தற் பொருள் ii வீட்டை அடைந்தான் அடைதற் பொருள் tv. வீட்டை விட்டான் -நீத்தற் பொருள் V. சிங்கத்தைப்போன்றுன்-ஒத்தற் பொருள் wi. வீட்டை உடையலன் - உடைமைப் பொருள்

Page 52
94 பொற்காலக் தமிழ் இலக்கணம்
8. pgs, goti, Gabgigour: (Instrumental Case): இவ்வேற்றுமை உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஒடு என் பன. இதன் பொருள் கருவிப் போருள் கருத்தாப் போருள், உடனிகழ்ச்சிப் போருள் என்பன:
i. கருத்தா என்னுஞ் சொல் தொழிலைச் செய்பவனைக் குறிக்கும். அஃது ஏவுதற் கருத்தா இயற்றுதற் கருத்தா என இரு வகைப்படும். ஏவுதற் கருத்தா-தொழிலைச் செய்ய ஏவுபவன். இயற்றுதற் கருத்தா-தானே தொழிலைச் செய்பவன், i கருவி முதற்கருவி, துணைக்கருவி என இரு வகைப்படும். முதற்கருவிகாரியமாய் மாறி அதிணின்று வேறுபடாதது. துணைக்கருவி. தொழிலைச் செய்யத் துணையளிக்கும் கருவி.
1. பொன்னுல் செய்யப்பட்ட
மோதிரம் முதற்கருவி கருவிப் ii. உஆற்செய்யபட்டமச்து Gulf (56it -துணைக்கருவி s: i, அரசனல் கோவில் கட்டப்பட்டது -
ஏவுதற் கருத்தா கருத் iv. தச்சனல் நாற்காலிசெய்யப்பட்டது- காப்
இயற்றுதற்கருத்தா GLibeir
ந்தையோடு மகன் பே உடனிகழ்ச் у if (62) როolf" ی
தBை ை சிப்போருள்
19. p5T 6ð7 8 Th Gangiòg6Dur: (Dative Case): s என்பது நான்காம் வேற்றுமை உருபு. இதன் பொருள் ஏற்றுக்கோடல் (ஏற்றுக்* கொள்ளல்) போருள். இப்பொருள் கோடை, பகை, நேர்ச்சி (நட்பு) தகவு (தகுதி) அதுவாதல், போருட்டு (காரணம்), முறை எல்லை எனப் பலவகைப்படும்

※ 安
Ј5.
1. முல்லைக்குத் தேர் தந்தான் பாரி-கொடை
ர். எலிக்குப் பகை பூனே - li- 1 óO 89 i, பாரிக்கு நண்பர் கபிலர் -நேர்ச்சி iv. அரசர்க்கு உரியது முடி -தகவு
Y வளையலுக்குப் பொன் கொடு -அதுவாகல் wi. கூலிக்கு வேலை செய் v -பொருட்டு wi. இராமனுக்கு மனேவி சீதை -முறை
vi, சென்னைக்குத் தெற்கு மதுரை - எல்லை
2O. ஐந்தாம் ($oubglaout: (Ablative Case): இல், டுன், என்பன ஐந்தாம் வேற்றுமையின் உருபுகள். இதன் பொருள் நீங்கல், ஒப்பு, எல்லை,
ஏது என நான்கு வகைப்படும்.
1. ஊரின் நீங்கினுன் -நீங்கற் பொருள் i, பாலின் வேளிது கொக்கு -ஒப்புப்
1. காவிரியின் வடக்கு அரங்கம்- எல்லை ,
v. ஆங்கிலப் புலமையிற் பேரியர் ஷேக்ஸ்பியர்* ஏதுப் பொருள். குறிப்பு:-கின்று, இருந்து-நீங்கல் பொருளில்வரும் சொல்
ஆலுருபுகள், 1. ஊரினின்று வந்தான். 1. ஊரிலிருந்து வந்தான்,
21 g () b (agf gp35). D: (Genitive Case): 95, அ என்பன இவ்வேற்றுமை உருபுகள். இதன் பொருள் கிழமை (சம்பந்த)ப் போருள்.
|கிழமை-தற்கிழமை (தன்னேடு ஒற்றுமைப்பட்டது பிரிக்க முடியாதது); பிறிதின் கீழமை (தன்னின் வேறன பொருள்) என

Page 53
96. பொற்கால்த் தமிழ் இலக்கணம்
கிழமைப் பொருள் பண்பு, உறுப்பு, ஒன்றன் கூட்டம், பலவின் ஈட்டம், திரிபின் ஆக்கம் எனத் தற் கிழமைப் பொருளில் ஐவகைப்படும்; போருள், இடம், காலம் எனப் பிறிதின் கிழமைப் பொருளில் ழிவகைப்படும்.
தற்கிழமை
1. பாலினது வெண்மை - குணம்
வரதனது வருகை -தொழில் பண பு i. கண்ணனது கண் ---- 22 ےgpl/
i, நெல்லினது குப்பை -ஒன்றன் கூட்டம் iv. விலங்குகளது கூட்டம் -பலவின் ஈட்டம்
Y, மஞ்சளது பொடி-திரிபின் ஆக்கம் (ஒன்று
திரிந்து ஒன்றனது)
பிறிதின் கிழமை 1. கண்ணனது கன்று - பொருள் i. கண்ணனது காடு -இடம் i, கண்ணனது நாள் - காலம்
கின கால்கள் -'அ' உருபு குறிப்பு:-வருமொழி பன்மையாய் இருக்கும்போது மாதி திரம் அ உருபு வரும்; அது, ஆது என்பன பெரும்பான்மை ஒரு மையில் வரும்.
22. ஏழாம் வேற்றுமை (Locative Case): இல், கண், இடம் என்பன இவ்வேற்றுமை உருபுகள், பொருள் இடப் போருள், இதில் தற்கிழமை பிறிதின் கிழமை என்னும் இரண்டும்; பொருள், இடம், காலம், சின் குணம் தோழில்என்னும் ஆறும் இடமானவரும்

பெயர்ச்சொல் 9.
i. மணியில் ஒலி-பொருட்பெயர் கி.
மரத்தில் கிளிi. கடலில் அலை-இடப்பெயர் வானத்தில் குருவி - , iர், வாரத்தில் நாள் - காலப்பெயர்
கோடையில் 'மாம்பழம் - ,
હી
હs
43
ઈ கி
iv. கையின் கண்விால்-உறுப்புப் பெயர் த
கையின் கண் வளையல் - ,
v. கருமையில் அழகு-குணப்பெயர் கி
இளமையில் வறுமை
ઈ கி
கி
vi, ஆட்டத்தில் அபிநயம்-தொழிற்பெயர் த. கி.
ஆட்டத்தில் பாட்டு - பி. கி,
23 61'LTib (35 sbpi63)UD (Vocative Case: முதல் வேற்றுமைப் பெயரின் ஈறு திரிதல், ஈறு கெடுதல், ஈறு மிகுதல், ஈறு இயல்பாதல், ஈற்றியல் எழுத்துத் திரிதல் என்பன இவ்வேற்றுமை Փ-Փւլ கள் பொருள் அழைக்கப்படு பொருள்,
அம்மை - அம்மா!-ஈறு திரிதல் 1. மைந்தன்-மைந்தா ! - ஈறு கேடுதல் 11. மகன் - மகனே 1-ஈறு மிகுதல் v. தம்பி-தம்பி ஈறு இயல்பாதல் Y. மக்கள்-மக்காள் -ஈற்றயல் எழுத்துத்திரிதல்
13

Page 54
98 பொற்காலத் தமிழ் இலக்க்ண்ம்
பயிற்சி-3
1. வேற்றுமை என்பது என்ன? வரதன் வந்தான், ه وJ هir யாவன்? கடவுள் ஒருவர்-இங்குள்ள முதல் வேற்றுமைகள் எவ்வெப் பயனிலை பெற்றன?
2. இரண்டாம் வேற்றுமை உருபு எவ்வெப் பொருள் களில் வரும்? உதாரணங்கள் தருக.
3. கருவி, கருத்தா, உடனிகழ்ச்சிப் பொருள்களை உதார னங்களால் விளக்குகி.
4. கான்காம் வேற்றுமை உருபு எவ்வெப் பொருள்களில் வரும்? உதாரணங்கள் தருக,
5. ஐந்தாம் வேற்றுமை உருபுகள் எவை? அவை எவ் வெப் பொருள்களில் வரும்? உதாரணங்கள் தருக.
5. தற்கிழமை, பிறிதின் கிழமை என்பவை என்ன? ஒவ் வெர்ன்றின் பிரிவுகளையும் கடறி, உதாரணங்கள் தருக.
7. ஏழாம் வேற்றுமை உருபுகள் எவை? அவை எவ் வெப் பொருள்களில் வரும்? உதாரணங்கள் தருக.
8, எட்டாம் வேற்றுமை உருபுகள் எவை? உதாரணங்கள் தருகி
II. வினைச்சொல்
24. வி%னச்சொல் தெரிநிலை விக்ன குறிப்பு லின என இருவகைப்படும்.
1. தேரிநிலை வினை தோழிலும் காலமும் டுவளிப் படையாகத் தேரிய நிற்கும் வினைச்சோல் தேரிநிலை வின எனப்படும். இது கருத்தா, கருவி, நிலம் (இடம்) தோழில், காலம் செயப்படு பொருள் இவ்வாறையும் உணர்ச்தும்

7%ar y Gef Treb 99
நெய்கிறன் – Groov 60 põgi இதில் சேணியன் - செய்பவன் (கருக்கா) தறி - கருவி நெய்யும் இடம் - நிலம் நெய்தல் - தொழில் (செயல்) நிகழ் காலம் - காலம் ஆடை - செய்பொருள் (செயப்படு
பொருள்)
குறிப்பு வினை செயலையும் காலத்தையும் குறிப்பாக உணர்த்தும் விக்னச்சோல் குறிப்பு வினையாம். இது போருள், இடம், காலை, சினை, குணம், தொழில் என்னும் அறுவகைப் பெயரினடியாகக் தோன்றி விகுதியால் கருத்தாவை மாத்திரம் உணர்த்தும் M [వాడిగా பொன்னன்-பொருள் அடியாகப்பிறந்த குறிப்பு
அமெரிக்கன் - இடம்
1. தையான் - காலம் Iv, ےg{, 27 முகன் - (Rఓor y v. அழகன - குணம் , V, நடையன் - தொழில் ,
25. வேறு, இல்லை, உண்டு: இவை ஐம்பால் களிலும் மூவிடத்திலும் வரும் குறிப்பு வினை முற் றுக்கள்.
ஐம்டால் . அவன் வேறு . அவன் இல்லை (i.அவன் உண்டு
அவள 9 அவள் அவள் அவர் அவர் அவர் sá5) அஃது அஃது
அவை அவை அவை

Page 55
100 பொற்காலத் தமிழ் இலக்கணம்
БTuѣ о — 6іл Ф விேர் உண்டு
ழவிடம் தன்மை முன்னிலை படர்க்கை
s E TITUD6ör R 67 GB நான் வேறு ! நீ வேறு அவள் இல்லே 16ான் இல்லை நீர் இல்லை அவர்கள் வேறு
உடன்பாடு-எதிர்மறை
Affirmative and Negative Verbs
26. எல்லா வினைச் சொற்களும் உடன்பாட்டு 6, எதிர்மறை வினை என இருவகைப்படும்.
1. உடன்பாடு: தொழிலினது நிகழ்ச்சியை உணர்த்துவது உடன்பாட்டு வினையாம்.
படிக்கிருரன், படித்தான், படிப்பான். 1. எதிர்மறை: தொழில் நிகழாமையை உணர்க் துவது எதிர்மறை வினையாம்.
படித்திலன், படிக்கிருரனில்லை, படியான்,
குறிப்பு:-. எதிர்மறை முக்காலத்துக்கும் வரும்.
ii. எதிர்மறையை உணர்த்தும் விகுதிகள் இல், அல், ஆ என்பன. படித்திலன்- என்பதில் உள்ள இல் எதிர்மறை விகுதி.
ii, காணேன்-காண் + ஆ+ ஏன்
காண்-பகுதி. ஏன் -தன்மை ஒருமை விஜன முற்று விகுதி 曾 -எதிர்மறை விகுதி புணர்ந்துகெட்டது.

01.
வினை முற்று
Finite Verb 27, ഭ്രൂ முற்று: திணை, பால், எண், இடம் இவற்றைக்காட்டும் விகுதி உடையதாய்ப் பொருள் முற்றி நிற்கும் வினைச்சொல் வினை முற்றும்.
28. வினை முற்று விகுதிகள்.
அல், அன், என், ஏன்-தன்மை ஒருமை i. அம், ஆம், 6ம், ஏம், ஒம் தன்மைப் li
பன்மை
th, ஐ, ஆய், இ-முன்னிலை ஒருமை iv. இர், ஈர், உம், மின், கள்-முன்னிலைப் 2
பன்மை v. அன், ஆன்-ஆண் பால் படர்க்கை Yர் அள், ஆள்-பெண் பர்ல் Yர். அர், ஆர், ப, கள்-பலர் பால் 3 viii. 35 gy, G — 6? Gör Ap3ör Lu stad ,
* அ, ஆ - பலவின் பால்
எச்சங்கள்
Participles and Infinitives 9. எச்சம் குறைச் சொல்லாய்க் கன் பொருள் முற்றுப் பெரு மல் வேறொரு சொல்லைக் A ( வவது எச்சம் எனப்படும்.
உண்ட (பையன்); நடந்து (போனன்); ஒடி (வங் த) 30. எச்சம் இருவகைப்படும். அவை பேய ரெச்சம், வினையெச்சம் என்பன.

Page 56
0. பொற்காலத் தமிழ் இலக்கணம்
பெயரெச்சம்
Adjectival Participle
31 பேயரேச்சம்: முற்றுப் பெருக வினைச் சொல் ஒன்று, ஒரு பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிவது பேயரேச்சம் எனப்படும். அ, உம் பெயரேச்சி விகுதிகள். -
ஒடிய ஒட்டகம் - இறந்த காலம் தெரிநிலைப் i. ஒடுகின்ற , - நிகழ் காலம் பெயரெச் iii. ஒடும் -எதிர்காலம் சம்
1. பெரிய ஒட்டகம் ४ १ நல்ல குறிப்புப் பெயரெச்சம் * ஒடா ஒட்டகம்
iர் குனியா எதிர்மறைப் பெயரெச்சம்
குறிப்பு:-'அ' விகுதி இறந்த காலத்திற்கும் நிகழ் காலத் திற்குமே வரும், ஐம்? விகுதி எதிர்காலப் பெயரெச்சக்திற்கே வரும்.
வினையெச்சம்
Adverbial Participle :
39. வினையேச்சம்: விஜனச்சொல்ஜலக் சொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும். அஃது இறந்தகால வினையெச்சம், நிகழ்கால வினையேச்சம், எதிர்கால வினையேச்சம், எதிர்மறை வினையேச்சம் என நான்கு வகைப்படும். வினையெச்ச விகுதிகள்: உஇய், அ, இன், ஆல் கால், மல், மே, து, மை முதலியன,

விக்னச் சொல் W 103
i. உண்டுவந்தான், ஒடிப்போனன், போய் வர் தான், ஆய்வருவான் -இ.கா. வினையேச்சங்கள் உ, இ, ய்-இ. கா. வினையேச்ச விகுதிகள் i. உண்ணவக் தான்-நி. கா வினையேச்சம்
9-ßās லினையேச்ச விகுதி. உண்ணின் வருவான், உண்டால் பேசுவான, காடுப்பான் - எ. கா. வினை
t
இருந்தக் கால் (ର யேச்சங்கள் W இன், ஆல், கால்-எ கா விக்னயேச்சவிகுதிகள் iv உண்ணுமல் வந்தான் உண்ணுமே வர்தான்; உண்ணுது வந்தான், உண்ணுமை தவறினுள். எதிர்மறை லினேயெச்சம். ut6ão, Gud, F, GOUD- எதிர்மறை வினையெச்ச விகுதிகள்.
ጽ , இவ்வினையெச்சம் வினை முற்று, பேயரேக் சம், லினையேச்சம் தோழிற்பேயர், வினையா ல%னயும் பேயர் இவற்றைக் கொண்டு
• هL|tا ?Gpt உண்டு வந்தான் - வினைமுற்றைக் கொண்டது. உண்டு வந்த (பெண்)- பெயரெச்சத்தைக் கொண்டது. 1. உண்டு வந்து (கூறினன்) வினையெச்சத்தைக்
ଜas fročit L-g. IV. உண்டு வருதல் - கொழிற்பெயரைக் கொண்
ملاقة حيث v, உண்டுவந்தவன் வினையாலணேயும் பெயரைக்
கொண்டது.

Page 57
104 பொற்காலத் தமிழ் இலக்கணம்.
செய்யும் என்னும் வாய்பாட்டு வினை முற்று
34. செய்யும்என்னும்வாய்பாட்டுவினைமுற்று, உம் விகுதி பெற்று, ஆண் பால், பேண் பால், ஒன் றன் பால், பலவின் பால் ஆகிய நான்கு பால்களுக்கும் பொதுவாக வரும் படர்க்கை வினை முற்று. இது, தன்மை முன்னிலைகளிலும், பலர்பால் படர்க்கையிலும் வாராது. இம் முற்று நிகழ் காலத்தையும் எதிர் காலத் தையும் காட்டும்.
1. வரதன் வரும்- ஆண்பால் 11. வள்ளி வரும் - பெண்பால் i. அது வரும் - ஒன்றன் பால் iv. அவை வரும் - பலவின் பால்
ஏவல் வினை முற்று Imperative verb 35, ஏவல் வினை முற்று: கட்டளைப் பொருளில் வரும் முன்னிலை வினை முற்று, ஏவல் வினை முற்றும். 38. எவல்ஒருமை வினைமுற்று: ஆய், இஎன்னும் விகுதிகளேப் பெற்றும் விகுதி பெருரமல் பகுதி மாத் திரமாயும் வரும்.
i. வாராய், கூறுதி-ஆய்,-இ பெற்று வந்தன. i. வா, கூறு-பகுதி மாத்திரமாய் வந்தன.
37. எதிர்மறை ஏவல் ஒருமை வினை முற்று; இஃது 'ஆ' என்னும் எதிர்மறை இடை நிலையும், f இ என்னும் விகுதிகளும் பெற்று வரும்,

வினேச்சொல் 105
1. உண்ணுதே, போகாதே-‘ஏ’ விகுதி பெற்றன. i. உண்ணுதி, செய்யாதி - இ விகுதி பெற்றன. 38. ஏவற்பன்மை வினை முற்று; இது மின், உம், ஈர், கள் என்னும் விகுதிகளைப் பெற்று வரும்
உண்மின், உண்ணும், கேளிர், செய்யுங்கள். 39. எதிர்மறை ஏவற்பன்மை வினை முற்று: இஃது அல், ஆ என்னும் எதிர்மறை இடை flශිඛ க8ளப் பெற்று வரும். ッ உண்ணன் மின், உண்ணு தீர்கள்.
வியங்கோள் வினை முற்று Optative Verb
40 லியங்கோள் வினை முற்று இஃது ஒருவகை மரியாதைக் குறிப்பாக வரும் ஏவல்வினை முற்ருகும். க, இய, இயர், அ என்பன இதன் விகுதிகள் இஃது 291 duit 6o ழவிடங்கட்கும் போதுவாக வரும், இது வாழ்த் ல், வைதல், வேண்டல் விதித்தல், (கட்டளைப்) பொருள்களில் வரும்,
1. வாழ்க, வாழிய, வாழியர், வாழு-வாழ்த்தல்
i. கெடுக, அழிக -வைதல் i. உண்க, ஒதுக, ஈக - வேண்டல் iv. கூறுக, உண்க, ஒதுக - விதித்தல்
41. எதிர் மறை வியங்கோள் வினை முற்று: அல்’ என்னும் எதிர்மறை இடைகிலேயை لیے ننھی இடையில் பெற்று வருவது.
உண்ணற்க, செய்யற்க
14

Page 58
106 பொற்காலத் தமிழ் இலக்க்ண்
குறிப்பு:-ஏவல் வினை முற்றுக்கும் வியங்கோள் வி?ன முற்றுக்கும் உள்ள வேறுபாடுகள்:-(1) ஏவல் கட்டளைப் பொா ளிலேதான் வரும்; வியங்கோள் வாழ்த்தல் முதலிய பொருள களில் வரும். (2) ஏவல் முன்னிலையில் மாத்திரம் வரும்; வியங் கோள் ஐம்பால் ழவிடங்களிலும் வரும். (3) ஏவலில் ஒரு1ை பன்மை என்னும் பிரிவுகள் உண்டு; வியங்கோளில் அப் பிரிவு கள் இல்லை. w
பயிற்சி-4
1. தெரிகிலை, குறிப்பு வினே முற்றுக்கள் எவை? தெரிகிலே எவற்றை உணர்த்தும்? உதாரணத்தால் விளக்குக.
2. குறிப்பு வினை எவ்வெவற்றின் அடியாகப் பிறக்கும்? உதிர்ரினங்கள் தருகி.
8. ஐம்பால் மூவிடங்கட்கும் வரும் குறிப்பு வினை முற்றுக் as dit sfsodaF
4. உடன்பாடு, எதிர்மறை என்பன என்ன? உதாரணங் 8 aff sd58.
5. பெயரெச்சம் எத்த&ன வகைப்படும்? வினேயெச்சம் எத்தனை வகைப்படும்? ஒவ்வொன்றுக்கும் உதாரணம் தருக.
6. விஜனயெச்சம் எவ்வெவற்றைக் கொண்டு முடியும்?
7. ஏவல், வியங்கோள் வினை முற்றுக்களை உதாரணங்க ஏரல் விளக்குகி
8. ஏவலுக்கும் வியக்கோளுக்கும் உள்ள வேறுபாடுக்ள் 卿帶壘f

இடைச்சொல் " ላ?
I. இடைச்சொல்
Particles 42. இடைச்சொல் என்பது வாக்கியத்தில் பெயர் வினைகளைப் போலத் தனித்து கில்லாமல், பெயரையாவது வினையையாவது சார்ந்து வருவ
s TD,
கண்ணனைக் கண்டேன்- இதில் 'ஐ' என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு கண்ணன் என்னும் பெயரை அடுத்து வந்தமை காண்க.
இடைச்சோற்களின் வகை 1. வேற்றுமை உருபுகள்
விகுதிகள் . இடைநிஜலகள் iv. சாரியைகள் y. உவம உருபுகள் vi, சுட்டெழுத்துக்கள் wi. வின எழுத்துக்கள் vi, தமக்கெனப் பொருள்களையுடைய ஏ, இ
முதலிய குறிப்புக்கள் ix. ஒலி அச்சம், விரைவு முதலியவற்றைக்
குறிப்பால் உணர்த்துவன. * இாக்கம், இகழ்ச்சி, வியப்பு முதலியவற்றை
உணர்த்துவன. . இசையே பொருளாக வருவன. xi, அசை நிலையே பொருளாக நிற்பவை முத லியன இடைச் சொற்களின்வகைகளாம்.

Page 59
108
பொற்காலத் தமிழ் இலக்கணம்
IV. உரிச்சொல்,
Qualifying Word
43, உரிச்சோல் ஒருகுணத்தையும் பலகுணத் தையும் காட்டுவது.
i.
:
றிற்கு
ஒரு குணத்தைக் காட்டும் பல உரிச்சோற்கள்: சால, உறு, கவ, நனி, கூர், கழி-இவை
மிகுதி என்னும் ஒருகுணத்தைக் காட்டுவன.
சாலப் பேசினன் நனி தின் ருரன் உறு புகழ் , அன்புகூர் மனம் தவ உயர்ந்தன கழி பேருவகை பல குணத்தைக் காட்டும் ஒர் உரிச்சோல் கடி என்பது காவல், கூர்மை, மணம், ஒளி, அச் சம், ஒலி முதலிய பொருள்களைத் தரும் உரிச்சொல்லாம்.
3q. நகர்- காவல், கடி மார்பன்- ଛଗf கடி மலர்-மணம் கடிப் பேய்-அச்சம் கடி வாள்-கூர்மை கடி முரசு-ஒலி
பயிற்சி-5
இடைச்சொல் என்பது என்ன?
எவை எவை இடைச்சொற்களாக வரும்?
உரிச்சொல் என்பன எவை?
ஒரு குண உரிச்சொல், பல குண உரிச்சொல்-இ
உதாரணங்கஜாக் தாழ்டுகி,

சொல்லைப் பற்றிய பரீசைஷ வினுக்கள்
ii.
பறவை, மரம், நாற்காலி, மலை, முக்கண்ணன்இவை என்ன பெயர்கள்?
அளவுப் பெயர்சள் எவை? உதாரணங்கள் தருகி.
ஆகுபெயர் என்பது என்ன? பலம் கொடு, மரக் கால் எடுத்தான், மைல் 5டந்தான், உரை செய் கான், கால் வலிக்கிறது, கழல் (வீரர் அணியும் ஈகங்கை) பணிந்தான், திருவாய்மொழி ஒதினன், திருவள்ளுவர் கற்றன், பாவை சென்ருள்-இவற் றில் உள்ள ஆகுபெயர்கள் எவை? அவை எவ் வெவ் விதத்தைச் சேர்ந்தவை?
இருமடியாகு பெயர், மும்மடியாகு பெயர், அடை யடுத்த ஆகுபேயர்-இவற்றை உதாரணங்களால் விளக்குக.
படைத்தவர் கடவுள், சிங்கத்தைப் போன்றன், பொன்ஞல் செய்த மோதிரம், பாரிக்கு நண்பர் கபிலர், பாலின் வெளிது கொக்கு, நெல்லது குப்பை, கங் தனது காடு, கையின்கண் மோதிரம், ஆட்டத்தில் பாட்டு - இவை எவ்வெவ் வேற்று மையைச் சேர்ந்தவை? எவ்வெப் பொருள்களில் வந்துள்ளன?
தற்கிழமை, பிறிதின் கிழமை-இவற்றை விளக்கி உதாரணங்கள் தருக.
எட்டாம் வேற்றுமை உருபுகளே உதாரணங்க
ளோடு விளக்குக.
குறிப்பு வினைச்சொற்கள் என்பன 4ா?ஒர் அவற்றிற்குள்ள வேறுபாடுகள் எவை?

Page 60
10
7, i.
ii.
8.
iii.
2.
பொற்காலத் தமிழ் இலக்கணம்
குறிப்பு வினை எவற்றின் அடியாகப் பிறக்கும்?
ஐம்பால் மூவிடங்கட்கும் வரும் குறிப்பு வினை முற்றுக்கள் எவை?
மூவிடத்து வினை முற்று விகுதிகள் எவை?
ஒடிய ஒனன், ஓடா ஒணுன், பெரிய ஒனன்,
கொல்லும் யாஃன-இவற்றிலுள்ளவை எவ்வெம் வகைப் பெயரெச்சங்கள்?
வினையெச்ச விகுதிகள் எவை? உண்டு வந்தான்.
உண்ண வந்தான், உண்ணின் வருவான், உண்)ை மல் வந்தான்-இவை எவ்வெவ்வகை வினேலியச் éfaisait ?
வினையெச்சம் எவற்றைக்கொண்டு முடியும்? உதா ரணம் தருகி.
ஏவல், வியங்கோள், விஜனமுற்றுக்கள் என்பன என்ன? உதாரணங்கள் தருக,
அவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் எவை?
இடைச் சொற்கள் எத்தனே வகைப்படும்?
ஒரு குணத்தை உணர்த்தும் பல உரிச்சொற்கிளுக் கும் பல குணத்தை உணர்த்தும் பல உரிச்சொல் லுக்கும் உதாரணங்கள் தருக.

İİİ. சொற்ருெடர்
4 4. சொற்கள்ஓன்றேடு ஒன்று தொடர்ந்து பொருள் தந்து நிற்பது சொற்றேடர் எனப்படும். அது தோகை நிலைத்தொடர், தோகாநிலைத்தோடர் என இருவகைப்படும்.
(a) தொகை நிலைத் தொடர் Elliptical Phrase
45. வேற்றுமை உருபு முதலியன தொக்கு (மறைந்து) நிற்கச் சொற்கள் ஒன்ருேரடொன்று தொடர்தல் தோகை நிலைத் தொடர் எனப்படும். இது 1. வேற்றுமைத் தொகை, 2. வினைத் தோகை, 3. பண் புத் தோகை, 4. உவமைத் தொகை, 8, உம்மைத் தொகை 6. அன்மோழித் தோகை என அறுவகைப் படும்
46. வேற்றுமைத் தோகை: இஃது இரண் டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை பில் உள்ள ஆறு வேற்றுமை உருபுகளும் தொக்கு (மறைந்து) கிற்கச் சொற்கள் தொடருவதாம்
1. பால் குடித்தான் -2-ஆம் வே. தொகை i. த8ல் வணங்கினன் - 8-ஆம் 9. i. வீடு சென் ருரன் -4-ஆம் tv, ஊர் நீங்கினன் -5-ஆம்
y, கந்தன் மலை -يه 6-سgb و : vi. D3adi gins -7-ஆம்

Page 61
112 பெரிற்காலத் தமிழ் இலக்கண்ம்
47. வினைத் தோகை காலங் காட்டும் இடை நிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து, பகுதி மட்டும் கின்று, பெயர்ச் சொல்லோடு தொடர்வது வினைத்தோகையாம்.
1. பேய் மழை -(பேய்த, பேய்கிற, பேய்யும்) மழை i. கோல் யானை - (கோன்ற, கொல்லுகிற, கோல்
லும்) யானை. 48. பண்புத் தொகை ஆகிய என்னும் பண் புருபு இடையிலே மறைந்து நிற்கப் பண்புப் பெய ரோடு பண்பை உடைய பெயர் தொடர்வது பண் புத்தோகையrம்.
1. செந்தாமரை- செம்மை ஆகிய தாமரை i, கருங்குதிரை - கருமை ஆகிய குதிரை i. சாரைப்பாம்பு-சிறப்புப்பெயரோடு பொதுப் பெயர்சேர்ந்த இருபேயர்ஒட்டுப்பண்புத்தொகை, Y. ஆயன் கண்ணன்- பொதுப் பெயரோடு சிறப்புப் பெயர் சேர்ந்த இரு பேயர் ஒட்டுப் பண்புத்தோகை, 49. உவமைத்தோகை: போல, ஒப்ப முதலிய உவமை உருபுகள் மறைந்து நிற்க, உவமானச் சொல்லோடு உவமேயச்சொல் தொடர்வது உவ மைத்தோகையாம்.
i கயற்கண் - கயல் போன்ற கண் 1. பவள வாய் -பவளம் போன்ற வாய் 50. உம்மைத் தொகை: எண்ணுப் பொருளில் வரும் 'உம்' என்னும் இடைச்சொல் இடையிலும் இறுதியிலும் மறைந்து கிற்கச் சொற்கள் தொடர் வது உம்மைத் தோகை ஆம்

சொற்றெடர் 1 Lö
1. இராப் பகல் --இரவும் பகலும், 11. சேர சோழ பாண்டியர்-சேரனும் சோழ
னும் பாண்டியனும், 51. அன்மோழித் தோகை: வேற்றுமைத் தொகை முதலிய ஐவகைத் தொகை களுக்குப் புறத்தில் வேறு மொழி தொக்கு வருவது அன் மொழித் தொகையாம்.
a. 1. பூக்குழல்-பூவையுடைய குழல் -2-ஆம் வேற்றுமை உருபும் பயனும்உடன் தொக்கதொகை, பூக்குழல் வந்தாள்-பூவையுடைய குழலை 26). ாள் வந்தாள்-2-ம்வேற்றுமை உருபும் பயனும்உடன் தோக்க தோகைப் புறத்தப் பிறந்த அனமோழித் தொகை
ர், போற்றுேடி-பொ ன் ன ல் செய்யப்பட்ட கொடி-3-ஆம்வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை,
போற்றுேடி போனுள்- பொன்னுல்செய்யப்பட்ட தொடியினை யுடையாள் போனுள்-3-ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தோக்க தோ.ைகப் புறத்துப் பிறந்த அன்மோழித் தோகை
i, கவி இலக்கணம்-கவிக்கு இலக்கணம் 4-ஆம் வேற்று மைத் தொகை. / கவி இலக்கணட படி - கவிக்கு இலக்கணம் சோன்ன நூலைப் படி-4-ஆம் வேற்றுமைத் தோகைப் புறத்துப் பிறந்த அன்மோழித் தோ ைb.
iv. சோன்குடி - சேரலுடைய குடிகள் 6 岛° வேற்றுமைத் தொகை,

Page 62
l14 பொற்காலத் தமிழ் இலக்கணிம்
சோன்குடி அடைந்தோம்.சேரனுடைய குடிகள் இருக்கும் ஊர் அடைந்தோம்-6-ம் வேற்றுமைத் தோகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தோகை
V. கீழ் வயிற்றுக் கழலை - கீழ் வயிற்றின் கண் எழுந்த கட்டி-7-ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
கீழ் வயிற்றுக் கழலை வந்தான் - கீழ் வயிற்றின் கண் எழுந்த கட்டி உடையவன் வந்தான் -7-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தோக்க தோகைப் புறத் துப் பிறந்த அன்மோழித் தோகை,
ம், தாழ் குழல் - தாழ்ந்த கூந்தல் வினைத் தொகை.
தாழ்குழல்வந்தாள் - தாழ்ந்த கூந்தலையுடைய 1ள் வந்தாள். வினைத்தோகைப் புறத்துப் பிறந்த அன் மோழித் தோகை
c. கருங்குழல் கருமையாகிய கூந்தல்-பண் புத்தொகிை. W
கருங்குழல் வந்தாள் - கருமையாகிய கடந்தலை யுடையாள் வந்தாள்-பண்புத் தோகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தோகை.
d, பவள வாய்-பவளம் போன்ற வாய் - உவ மைத் தொகை,
பவள வாய் பாடினுள் - பவளம் போன்ற வாயு டையாள் பாடினுள் - உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மோழித் தொகை,
.ே உயிர்மேய்-உயிரும் மெய்யும் - உம்மைத் தொசை, உயிர்யேய் எழுதஉையிரும் மெய்யும் கூடிய

of ribQorld 11
பிறந்த எழுத்தை எழுது-உம்மைத் தோகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தோகை
(b) தொகா நிலைத் தொடர் Unelliptical Phrase 52. வேற்றுமை உருபு முதலியன தொக்கு நிற்காமல் சொற்கள் தொடர்ந்து வருவது தோகா நிலைத் தோடர் எனப்படும்.
தொகாநிலைத் தொடர்கள்: (1) வினைமுற்றுக் தொடர் (2) பெயரெச்சத் தொடர் (3) வினையெச் சத் தொடர் (4) எழுவாய்த் தொடர் (5) விளிக் தொடர் (6) வேற்றுமைத் தொடர் (7) இடைச் சொற்ருெரடர் (8) உரிச்சொற்ருெரடர் (9) அடுக்குக் தொடர் என ஒன்பது வகைப்படும்.
1. வந்தான் ಎಣ್ದಪr-oಾಗಿ ಫಿಶಿ॥ வினை முற்றுத்
கரியன் வரதன் - குறிப்பு தொடர் 2. வந்த வரதன்-தெரிநிலைப் பெயரெச்சத் கரிய வரதன்-குறிப்புப் தொடர் 8. வந்து போனன்- தெரிநிலை வினையெச்சத்
மேல்லப்போ னன்.குறிப்பு தொடர்
4 வரதன் வந்தான்-எழுவாய்த் தொடர் 6. வரதா 1 வா -விளித்தொடர் 8. மகனுேடு போ -வேற்றுமைத் தொடர் 7. (இனி வருவாய் -இடைச்சொற்றெடர் 8. சாலப் பேசினுன்-உரிச்சொற்ருெரடர் 9. பாம்பு டிாம்பு -அடுக்குக் கொடிர்

Page 63
16 பொற்காலத் தமிழ் இலக்கணம்
தொடர் இல்க்கணம் கூறுதல்
தொடர் இலக்கணம் கூறுதலாவது, தொகை நிலைத்தொடர், கொகா நிலைத் தொடர்களுள் இத் தொடர் இன்னவகையைச் சேர்ந்தது எனக் கூறுதல்
குறிப்பு:-ஒவ்வொரு தொடரிலும் உள்ள கி?ல மொழி பற்
றித் தொடரிலக்கணம் கூறவேண்டும். தொகை கிஃலத்தொடரை தொகை நிலை என்றும், கொகா நிலைத்தொடரைத் தேகா நிலை என்றும் சுருக்கச் சொல்லவேண்டும்.
பேட்டியில் இருந்த பணத்திற்குப் பந்து வாங்கினுன் பரந்தாமன்,
பெட்டியில் இருந்த- ஏழாம் வேற்ற மைக் தொகா நிலைக்தொடர்; இருந்த பணத்திற்கு-தெரி கிலைப் பெயரெச்சக் கொடர்; பணத்திற்குப்பந்து. நான் காம் வேற்றுமைக் தொகா நிலைத்தொடர்; பந்து வாங்கினன் -இரண்டாம் வேற்றுமைக் தொகை நிலைக்தொடர்; வாங்கினுன் பரந்தாமன் - தெரிநிலை வினை முற்றுத் தொடர்.
தன் கூற்று - பிற கூற்று Direct and Indirect Speech
53. தந்தையார் தம் மகனுக்கு, "நாளே மாலை நாம் சேன்னைக்குப் போகவேண்டும்,' என்று சொன் னர். இதில், பேசியவர் தந்தையார்; கேட்டவன் மகன். தந்தையார் மகனை நோக்கி நேராகக்கூறியன * ' இக்குறிகட்குள் அடங்கியுள்ளன. இம்முறையில் வரும் கூற்றுத் தன் கூற்று (Direct Speech) எனப் படும் இதனைப் பொருள் கெடாமல், " " இக்கறி களும் இல்லாமல், தாம் இருவரும் அடுத்த நாள் மாலை

Garri Golf 11
சென்னைக்குப் போகவேண்டும் என்று தந்தையார் தம் மகனுக்குச் சோன்னுர் எனவும் கூறலாம். இவ்வாறு duo ti disply tips, bp (Indirect speech) படும்.
1. தன் கூற்று: தந்தையார் மகனை நோக்கி, 'ரீ உன்பாடங்களை நன் முகப் படிக்கவேண்டும்,' ©Ꭲ Ꮝl opr ty . i, பிற கூற்று: தந்தையார் தம் மகனே நோக்கி, அவன் தன் பாடங்களை நன்முகப் படிக்க வேண்டும் என்றர். குறிப்பு-தன் கூற்றில் உள்ள வாக்கியத்தைப் பிற கூற்று வாக்கியமாக மாற்றும்போது, தன்மை முன்னிலையில் உள்ள எழுவாய்கள் படர்க்கையில் மாறும்.
Jusbá-6
1. தொகை நிலைத்தொடர் என்பது என்ன? அஃது எத் த?ன வகைப்படும்?
2. பால் பருகினன், தோய் தயிர், கருங்குவளை, சாரைப் பாம்பு, கயற்கண், தேன் மொழி, கபில பரணர்-இவை என்ன என்ன தொகைகள்?
8. அன் மொழித் தொகையாவது யாது? பூக்குழல் வங் தாள், சோர் கடந்தல் சென்ருள், கருங்குழல் நகைத்தாள், தேன் மொழி தேடினுள், உயிர்மெய் எழுது-இவை எவ்வெப் பிரி வைச் சேர்ந்த அன்மொழித் தொகைகள்?
4. தொகா நிலைத்தொடர் என்பது என்ன? அஃது எத் த&ன வகைப்படும்?
5. கண் டான் கண்ணன், கரிய கந்தன், கண்டு போனுன், கண்ணன் கண் டான், இனி வா, கண்ணு! வா, சாலப் பேசு; நன்ரி தின்ரய், நன்று நன்று-இவை எவ்வெத் தொடர்கள்?
.ே தன் 0ه رم-معه put: பிற கூற்றையும் விளக்கி உதாரணம் ጶ®ቔ,

Page 64
IV. புணர்ச்சி
54. சொற்கள் ஒன்ருேரடு ஒன்று கூடுவது புணர்ச்சி எனப்படும். அப்புணர்ச்சி வேற்றுமைப் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி என இருவகைப்படும்.
1. வேற்றுமைப்புணர்ச்சி: இரண்டாம்வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை ஈருரய் உள்ள ஆறு வேற் அறுமை உரு'களும் வருமொழி நிலைமொழிகளுக்கு இடையில் மறைந்தோ, வெளிப்பட்டோ வருவது வேற்றுமைப் புணர்ச்சியாம்
குறிப்பு:-வேற்றுமைப் புணர்ச்சியில் வேற்றுமை விரியும் வேற்றுமைத் தொகையும் அடங்கும். இவற்றிற்கு உதாரணங் சீள் மேலே காட்டப்பட்டுள்ளவைகளே.
i. அல்வழிப் புணர்ச்சி: வேற்றுமை அல்லாத வழியில் நிலைமொழியும் வருமொழியும் புணர்தல் அல்வழிப் புணர்ச்சியாம். . . .
குறிப்பு:-வினைத் தொகை முதலிய ஐந்து தொகைகளும் வினே முற்றுத் தொடர் முதலான எட்டுக் தொடர்களும் அல்
வழிப் புணர்ச்சியைச் சேர்ந்தவை. அவை முன் இயலில் கூறப் பட்டுள்ளன.
மையீற்றுப் பண்புப் பேயர் விகாரப் புணர்ச்சி
55. நன்மை, செம்மை, வேண்மை முதலிய மையீற்றுப் பண்புப் பெயர்கள் வருமொழியோடு புணர்கையில், ஈற்றெழுத்துப் போதலும்i இடிை

புணர்ச்சி 119
யில் உள்ள உ.இ ஆகலும், i ஆதி (முதல்எழுத்து) நீளுதலும், iv. அடி (முதலில் உள்ள) அகரம் ஐகா ரம் ஆதலும், Y, தன் ஒற்று (மெய்) இரட்டலும் wi. முன்னின்ற மெய் (எழுத்துத்)திரிதலும், Yi வரு மொழி முதலிலுள்ள மெய் எழுத்துக்கு இன எழுத்து மிகுதலும் முதலியவிகாரங்களை அடையும்,
- நன்மை + கொடை ர், நன்கோடை வன நன் + கொடை-ஈறு( ைம)போதல்
- நன்கொடை
( வ பெருமை + அன்
=பெரு+ அன்.ஈறுபோதல் - பெ+ + உ + அன் , பேரியன் = பெ+ ர்+இ+அன் - இடை உ? கரம் இ? ଚୌb :பெ + ரி + அன் ® “ Š9ዜጶ፡ =பெரி+ய்+அன் - யகர உடம்படு =பேரியன் (மெய்தோன்றிப்புணர்ந்தது.
ஊ முதுமை + ஊர் =முது + ஊர்-ஈறுபோதல் iii ழிதுர் =&p+あ+ p- + ஊர். ஆதிநீளல்
=மூ+ த் + ஊர் கிலே மொழியின் =ழதூர் ஈற்றில் உள்ள குற்றிய 2}lo 7 tề (a_) வரு மொழி முதலில் உயிர் ava as கெட்டு, éstp யெய்யின் மேல் vās
- உயிர் ஏறிப்புணர் ሓፊፊ"

Page 65
120 பொற்காலத் தமிழ் இலக்கணிம்,
Y. பைங்கிளி
ν, நட்டா g
wi. வெந்நீர்
= பசுமை + கிளி - பசு + கிளி.ஈறுபோதல் =ப + கிளி.சு என்னும் உயிர்மெய் யும் கெட்டது. = பை +ங்+ கிளி-வருமொழி (pâ ா பைங்கிளி உள்ள கக ரத்திற்கு இன | மாகிய 回51ü
மிக்கது.
க கடுமை + g, st - நடு + ஆறு.'மை'விகுதிகெட்டது, FB+ \ட்) + டு + ஆறு - தன் ஒற்று டுரட்டியது. = b + (ւ) + ' + 22--+ ے لیے]{[
البرا go - 5785) (Gun Tيب + شا + (ننا) + b، كذ
=நட்டாறு ஈற்றில் உள்ள குற்றி யலுகரம் வருமொழி முதலில் உயிர் வர நீங்கி, நின்ற மெய் யின் மேல்வந்த உயிர் (ஆ)ஏறிப்புணர்ந்தது.
அ.வெம்மை + நீர் ملك سا =வெம் + நீர்-மை விகுதி கெட் - வெ+ம் + நீர் (மெய்
=வெ+க்+ர்ே.முன் நின்ற மகா

புணர்ச்சி 121
- கருமை + குவளை - கரு+ குவளை -மை கேட்டது = கரு=ங்+குவளை-இனம் மிகுந்தது = சுருங்குவளை
vii. கருங்குவளே
-: இனிமை + சொல் =இனி+ சொல் - மைகெட்டது viii (S6ön GSF Tổv இ + சொல்
|=இ+ன்+சொல்-இ-யும்கெட்டது
-இன்சோல்
 ைகருமை + மேகம் - கரு+ மேகம்-மை கேட்டது 2. க + ர்+உ + மேகம் ix. கார்மேகம் = க + ர்+மேகம் - ரு வில் உள்ள 2- கெட்டது. - கா+ர் + மேகம் ஆதி நீண்டது. - கார்மேகம்
b 8ʼjuq: 2-ab 1 srGOsfiíb viii ixʻğè பிறவிகாரங்கள் வந்தமை காண்க,
மகர ஈற்றுப் பேயர்ப் புணர்ச்சி
56. ம் என்னும் எழுத்தை ஈற்றிலேயுடைய சொற்களில் சில, வருமொழியோடு புணர்கையில், i. ஈற்றில் உள்ள மெய் கெட்டுப் புணரும். ப. சில சொற்களின் ஈற்றில் உள்ள ம் வரு மொழி முதலில் வரும் வல்லினத்திற்கு இன மான மெல்லினமாகத் திரியும்,

Page 66
122 பொமகாலத் தமிழ் இலக்க்ண்ம்
மரம் 十 * ゲ- =tor+d」+ *门 ‘ம்‘கெட்டுஉயிர்
ஈறுபோலஉடம் - மரவடி |மெய் பெற்
(1957. ii. o Uapa = Lo + +uase ‘م) ”ف( & * )$,
Fமசப் பலகை மிகுந்தது. iii, فاعلا + G 35 Tلغة + من عدد ق + கொடு 'i' வல்லினத் திற்கு இனமான ~பழங்கொடு மெல்லின மா. ('ங்'ஆக)மாறியது.
இரண்டாம் வேற்றுமைப் LH65nfégP 57. 3)a 6in Liri வேற்றுமைத் தொகையில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால், ர், கிஆல மொழி அஃறிணையானுஸ், அதன் முன்ஒற்று மிகாது. 1. கிலமொழி உயர்திணேயானல் அதன் ஈற்றுமெய் திரியும். il, ஒல இடங்களில் வருமொழி முதலில் உள்ள வல்லினம் மிகும்.
i. சீர் + பருகினுள் - ## பருகிஞள்க அஃறிக்ண்யாத }: மகன் + பெற்றுள் * மகற் பெற்ருள் உயர்திஆர ஈற்று மெய்திரிந்தது, 1. பெற்றேர்+பேண் =பெற்றேர்ப்பேண் - வ
Gaordib மிக்கது. ö8, இரண்டாம்வேற்றுமை உருபும் பயனும் உடன தொக்க தொகையில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால், அவ்வல்லினம் மிகும்.
ift ind-drain

l2S
59 இரண்டாம் வேற்றுமை விரியில் வரு மொழி முதலில் வரும் வல்லினம் மிகும்.
பாலை + பருகினள் =பா8லப் பருகினள். அவரை + கண்டாள் - அவரைக் கண்டாள்.
ய், ர், ழ்-ஈற்றுப் புணர்ச்சி 0ே ம், ர், ழ்- இம்மூன்று மெய்யீற்று மொழி களின் முன் வருமொழி முதலில் வரும் வல்லினம் அல்வழியில் ர், எழுவாய்த் தொடரிலும், உம்மைத் தொகையிலும், வினைமுற்றுத் தொடரிலும் இயல் பாம். பி. பண்புத்தொசையிலும் உவமைத்தொகை யிலும் வினையெச்சத் தொடரிலும் மிகும்.
. வேய் + சிறிது - வேய் சிறிது
வேர் + சிறிது -வேர் சிறிது எழுவாய்த் வீழ் + பெரிது = வீழ்பெரிது ) தொடர்
பேய் + பூதம் -பேய் பூதம்
கார் + பூ = 5ார் பூ உம்மைத்
இகழ் + புகழ் = இகழ் புகழ்) தொகை வந்தாய் + தம்பி - வந்தாய் தம்பி ) வினை வந்தீர் + தந்தையீர் = வந்தீர் தந்தையிர் (முற்றுத் வாழ் + தம்பி =வாழ் தம்பி தொடர் 1. மெய் + கீர்த்தி=மெய்க்கீர்த்தி பண்புத்
கார் + பருவம் = கார்ப்பருவம் தொகை
+ கோள் =வேய்த்தோள் உவமைத்
கார் + குழல் = காாககுழல தொகை
காழ் + படிவம்= காழ்ப்படிவம் போய் + சேர் - போய்ச்சேர்-வினை யெச்சத் தொடர்

Page 67
124 பொற்காலத் தமிழ் இலக்கணம்
61. ய், ர், ழ்-இவற்றின் முன் வருமொழி முதலில் வரும் வல்லினம் வேற்றுமைப் புணர்ச்சி யில் மிகும்.
நாய் + தலை - நாய்த்தஜல வேற்றுமைப்
தேர் + தட்டு - தேர்த்தட்டு {န္တီး
தமிழ் + தாய் - தமிழ்த் தாய் ) வல்லினம் மிக்க :
62. ய், ர், ழ் - இவற்றின் முன் வருமொ : முதலில் மெல்லினமும் இடையினமும் வந்தால், அல்வழியிலும் வேற்றுமையிலும் இயல்பாம்.
அல்வழி வேற்றுமை வேய் நீண்டது வேய் நீட்சி வேர் நன்று வேர் நன்மை வீழ் யாது வீழ் வரம்பு
ல், ள்-ஈற்றுப் புணர்ச்சி
63. ல், ள்-என்னும் எழுத்துக்களில் ஒன்றை ஈற்றிலே உடைய நிலைமொழி முன் வல்லினம் வக் தால், 1. வேற்றுமைப் புணர்ச்சியில் ல்-ற் ஆகவும் ள்-ட் ஆகவும் திரியும். . அல்வழிப் புணர்ச்சியில் முறையே ந்-ட் ஆதலும் உண்டு; ஆகாமையும் உண்டு. ப. இரு வகைப் புணர்ச்சியிலும் மெல்லி லினம் வந்தால், ல்-ன் ஆகவும், ள்-ண் ஆகவும் மாறும். v. இடையினம் வந்தால், இருவழியிலும் இயல்பாகும்.
i. கல் + குடம் = கற் குடம்(ல்-ற் ஆனது வேற்றுமைப்
முள்+ குறை=முட்குறை (ள்-ட்ஆனது புணர்ச்சி
கல் + குறிது = கல்குறிது-இயல்பு) அல்வழியில்இ
கற்குறிது-திரிந்தது (ல்பும் திரிதலும்

Lai fif 125
முள் + சிறிது=முள்சிறிது-இயல்பு) அல்வழியில் இய
=முட்கிறிது-திரிந்த துல்பும்திரிசலும்
as AO வி e i. கல் + முனை - கன்முஃா வேற்றுமையின் மெல் 675 Κ8 னே - மண்ம? தின் முன் ல-ன் ஆகவும் முள் + முனை - முண்முனை |ள்-ண் ஆகவுக் திரிந்தன. கல் + மாண்டது - கன்மாண்டது அல்வழியிலும் கள் + மாண்டது - கண்மாண்டது அவை திரிக் தன. iv. விசல் + வலிது - விசல் வலிது அல்வழியில் இடையி
வாள் --வலிது - வாள் வலிது னம் இயல்பாயிற்று
வேற்றுமையிலும் விசல் + வன்மை = விசல் வன்மை வாள் + வலிமை - வாள் வலிமை ) இயல்பாயிற்று
புணர்ச்சி (இலக்கணம் கூறுதல்
. பேரியன் - பெருமை + அன்-‘மை’ விகுதி கெட்டு, நடுகின்ற உகரம் இகரமாகி, பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் 'i' தோன்றியது.
2. வேய்த்தோள் = வேய் + (த்) + தோள்"யகரத்தை ஈற்றிலேயுடைய நிஜலமொழிமுன் வரு மொழி முதலில் வல்லினம் வந்தால், அவ்வல்லி னமே அல்வழியில் உவமைத் தொகையில் மிகும், என்னும் விதிபற்றிப் புணர்ந்தது.
3. நீர்க்சங்கை - நீர் + (க்) + கங்கை-இரண் டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையின் வருமொழி முதலில் வல்லினம் வந் தால், அவ்வல்லினம் மிகும், என்னும் விதிபற்றிப் புணர்ந்தது. குறிப்பு:இல் இாறே பிறவற்றுக்குழ்புணர்ச்சிஇலக்இஜழ் கறு
శాస్త్రిన్గ్వే

Page 68
26 பொற்காலத் சீமிழ் இலக்கணம்
பயிற்சி-7
1. வேற்றுமைப் ly 600Tiig, அல்வழிப் Hணர்ச்சி என் tu6oa sraögor? ܡܝ
YA 2. பண்புப் பெயர்கள் வருமொழியோடு |l} ୩୪୪t if ଈd &suଦ୍ଦଶୀ) என்ன என் மாறுதல்கரே அடையும்? ஈன்கொடை, பெரி பன், மூதூர், ைேடங்கிளி, கட்டாறு, வெந்நீர், சீருங்குவளை, இன் சொல், *ார்மேகம்-பிரித்து புணர்ச்சி இலக்கணம் கிடறுகி.
3. மகர *ற்றுப் புணர்ச்சியாவது யாது? to traig, all i கல், பழங்கோடு, ւյtքib தந்தான் சதரப் LJ്ഞർ - ഞഖ r്, வி"சிவ புணர்ந்தன?
வேற்றுமைத் தொகையும் விரியும் வல்லி னம் வந்தால் எவ்வாறு புணரும்? உதாரணத்தால் விளக்குக.
5. வேய் + சிறிது, பேய் + பூதம், வந்தாய்+தம்டி, மெய் + கீர்த்தி, கார் + குழல், போய் + பார்த்தாள், 5ாய் + தலை தமிழ் + தாய், வேய்+மீண்டது-இவை என்ன தொடர்கள்?
} ഞഖ எவ்வாறு புணரும்?
3. கற்குடம், முட்குறை, கல் குறிது, கன்முனை, கண்
மாண்டது, விரல் வலிது-இவை எவ்வாறு புணர்ந்தன?
பரீட்சைக்கு உரிய வினுக்கள்
(1 FORM)
1. குற்றியலுகரம் என்பது என்ன? ாேகு பகடு, இஃது, பற்று, குன்று, போழ்து-இவை எவ்வெவ்வகைக் குற்றியலுகரங்கள்?
2. ஆகுபெயர் என்பது என்ன? விளக்கு ஒடிந்தது, பலம் பிசாசித்தான் கால் ஒல, டில் வர்தாள், தார்

3.
7.
8.
பரீட்சைக்கு உரிய வினுக்கள் 127
விளைந்தது, வெற்றிலை நட்டான்-இவற்றிலுள்ளவை என்ன ஆகு பெயர்கள்?
தற்கிழமை, பிறிதின் கிழமை என்பது யாவை? அவம் றுள் ஒவ்வொன்றும் எவ்வெப் பொருள்களில் வரும்? உதாரணங்கள் தருக.
வீட்டைக் கட்டு, வீட்டை இடி, இராமனுக்கு நண்பன் குகன், 5ெல்லினது பொரி, கந்தனது கழுதை, ஆட் டத்தில் அபிநயம், ஆட்டத்தில் பாட்டு-இவை எவ வெவ் வேற்றுமைகள்? எவ்வெப் பொருள்களில் வந்துள்ளன?
தெரிநிலை, குறிப்பு, வேறு, இல்லை, உண்டு-இவ்வினே முற்றுக்களே விளக்கி, உதாரணங் கூறுக.
படித்த பையன் படிக்கின்ற பையன், படிக்கும் பையன் படியாப் பையன், உண்டு வந்தான், உண்ண வந்தான், உண்ணின் வருவான், உண்ணு வந்தான்-ை இவற்றுள் பெயரெச்ச வினையெச்சங்கள் எவை? அவை எக்காலத்தன? அக்காலங்களைக் காட்டும் இடைகில்ேகள் எவை? விகுதிகள் எவை? v
1. ஏவல், வியக்கோள் வினே முற்றுகள் சrன்பன
யாவை? உதாரணங்களால் விளக்குச
i. இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் எவை?
1. இடைச்சொற்கள் எர்வை?
tt, உரிச்சொல் சுன்பது என்ன? பல் குணத்ண்த் உணர்த்தும் ஓர் உரிச்சொல், ஒரு குணத்தை உணர்த்தும் பல உரிச்சொற்கள் எவை? உதார் গেল। {{t $৫g **

Page 69
198
6.
பொற்காளத் தமிழ் இலக்கணம்
பரீட்சைக்கு உரிய வினுக்கள்
(Forms I, III & II)
இவ்விலக்கணம் கற்று முடித்ததால், நீங்கள் பெற் றுள்ள நன்மை யாது?
சென்னை, நாள், கை, கால், மனிதன், மரம், பொ ன் னன், அரை, முழம், கலம்-இவை எவ்வெப் பெயர்
கள்?
தொழிற்பெயர்-வினையாலஃணயும் பெயர், வியங் கோள் வினை முற்று-ஏவல் வினை முற்று, தெரிநிலைகுறிப்பு-இவற்றை உதாரணங்களால் நன்கு விளக்கி, இவற்றின் வேறுபாடுகளைக் கூறுக.
i.
ii.
ii.
தெரிநிலை வினைமுற்று விகுதிகள், பண்புப் பெய! விகுதிகள் எவை?
உடன்பாடு, எதிர்மறை இவற்றை விளக்கி உதார் ணம் தருக. எதிர்மறை விகுதிகள் எவை?
செய்வினை, செயப்பாட்டு வினை, தன் வினை, பிற வினை, செயப்படுபொருள் குன்ற வினை, செயப்படு பொருள் குன்றிய வினை--இவற்றை உதாரண நீ கள்ால் விளக்குக,
ஆகுபெயர் என்பது என்ன? அஃது எத்தனை
வகைப்படும்? அவை எவை?
அவனைச் சிதம்பரம் சிரிக்கிறது, சாத்துக்குடி வாக்கு, தாமரை போலும் முகம், கார் அறு

8,
9.
1ν.
注,
iii.
பரீட்சைக்கு உரிய வினக்கள் 129
பூட்டு வற்றல் உண், கலம் வாங்கினுள், மைல்
கடந்தான் அலங்காசம் படி-இவை என்ன
ஆகு பெயர்கள்?
இருமடி ஆகு பெயர், மும்மடி ஆகு பெயர், அடை அடுத்த ஆகுபெயர் என்பவை யாவை? உதாரணத் தால் நன்கு விளக்குக,
வேற்றுமை என்பது என்ன?வேற்றுமைத் தொகை, வேற்றுமை விரி என்பன என்ன? உதாரணக் தருக. ஒவ்வொரு வேற்றுமை உருபையுங் கூறி, அவம் றின் பொருள்களையும் தனித்தனி கடறுக,
பொன்னைப் போன்ருன், உளியால் செய்த மத்து கடலிக்கு வேலை செய், சென்னேயின் வடக்கு ஒற்றி யூர், மஞ்சளது பொடி, கண்ணனது நாள் கையின் கண் வளையல், ஆட்டத்தில் அபிகயம், ஆட்டத்தில் பாட்டு-இவற்றுள் எவ்வெவ் வேற்றுமை உருபுகள் வந்துள்ளன? அவை எவ்வெப் பொருளில் வந்துள?
எட்டாம் வேற்றுமை அடையும் மாறுதல்கள் னவை? ஒவ்வொன்றிற்கும் உதாரணம் தருக. முதற்கருவி, துணேக் கருவி ஏவுதற் கருத்தா,இயற் தற் கருத்தா, தற்கிழமை, பிறிதின் கிழமை. இவற்றை உதாரணங்களால் விளக்குக.
செய்யுமென் வினே முற்று என்பது என்ன?
தனி வாக்கியம், கலப்பு வாக்கியம், தொடர் வத்து யம் தன் கூற்று, பிற கூற்று-இவற்றை Ք-5ն մ ணங்களால் விளக்குக.
பகுபத உறுப்புக்கிள் எவை? அவற்றுள் ஒவ்வொன் றும் பதத்தில் எவ்வெவ்விடத்தில் வரும்?
፲?

Page 70
30
0,
1 .
2.
i.
ii.
í.
ii.
பொற்காலத் தமிழ் இலக்கண்ம்
பாடினுள், புக்கான், படிக்கிமூன், நடந்தனர், பிடித் தனர் செய்திலேன், வாழ்கி செல்வாய்-உறு, பிலக்கணம் கூறுக,
சொல் இலக்கணம் என்பது என்ன?
பாடிச் சென்ற பையன் ஓடி வந்த பெண் ஃணக் கண் -ன். அரசனுல் கட்டப்பட்ட கோவிலில் கந்த இடைய தந்தையார் நுழைந்தார்-இவற்றில் உள்ள சொற்களுக்குச் சொல்லிலக்கணம் கி.ஆக,
தொடர் இலக்கணம் என்பது என்ன?
பொற்றெடி கருங்குதி,ை மேல் வந்து, பெரிய மாமனயும் கின்ற மாமியையும் அழைத்துச் சென் ருள்; தாழ்குழல் சென்று கியற்கண் இன அழைத்துச் சோலையுள் நுழைந்தாள்-தொடர் இலக்கணம் கிடறுகி
48 ர்ச்சி என்பது என்ன?
பஃனயோலை, தேவாரம், கோவில், வாழைப்பழம், வேலாயுதம், நல்லரசு, மனங்களித்தான், பற்பொடி, மார்பகலம், கொக்குகால், எவ்வாழ்வு, கோக்குலம், திருவடி, மூதூர், கார்மேகம், பைங்கிளி, மரவடி, மசப்பலகை, பழங்கொடு, பால் பருகு ம்கற் பெற் ருள், பெற்ருேர்ப் பேணல், மீர்க்கங்கை, வாழ் பெண்ணே, கார்ப்பருவம், வேய்த்தோள், 5ruus ாேல், கற்குடம் முட்சிறிது.இவற்றைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் புணர்ச்சி இலக்கண கி.ழிசி,

நன்னூற் சூத்திரங்கள்.
இவற்றைப் பிள்ளைகள் மனப்பாடம் செய்தல் வேண்டும்.
Ibá is TLD 16.135 (ULg5?
. சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்
செவ்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கித் திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்,
எழுத்து. எழுத்தும் அதன் வகையும். மொழிமுதற் காரணமாம் அணுக் திரள் ஒலி எழுத்து; அதுமுதல் சார்பென இருவகைச் Pas.
மயிரும் பெய்யும்
ay baps ab ng a Ly yao; a rado Gudulep a romu) air of hi'uo is ava d,
அ இ உ எ ஓ க்குறில் ஐங்கே
7- روl) ஆ ஈ ஊ ஏ ஐ ஒ ஓள நெடில்,
சுட்டு-3
ẹ) (ệ 8,ử (yoổ #6ifolfo đo?ks.

Page 71
132 பொற்காலத் தமிழ் இலக்கணம்
வினு-5 7. எ யா முதலும் ஆ ஒ ஈற்றும்
ஏ இருவழியும் வினவா கும்மே.
வல்லினம் - 6 8. வல்லினம் க ச ட த ப ற என ஆறே.
மேல்லினம் ட6 9. மெல்லினம் ரு ஏ ை ந ம ன என ஆறே.
இடையினம்.ட6 10 இடையினம் ப ா ல வ ழ ள என ஆறே.
இன எழத்து 11 ஐ ஒள இஉச் செறிய, முதல் எழுத்து
இவ்விரண்டு ஓரினமாய் வரல் முறையே,
Síðu 1914, ríb 12 நெடிலோ டாய்தம் உயிர் வலி மெலியிடை தொடர்மொழி யிறுதி வன்மையூர் உகரம் அஃகும்; பிறமேல் தொடரவும் பெறுமே.
மாத்திரை 13 இயல்பெழு மாந்தர் இமைகொடி மாத்திரை,
மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் 14. டன் னிர் உயிரும், க ச த 5 L to 6 L
இது ஈரைந்துயிர் மெய்யும் மொழிமுதல்,
மொழிக்கு ஈற்றில் வரும் எழுத்துக்கள் 15. ஆவி, ஞணநமன பால வழள மெய், சாயும் உசும் நாலாறும் ஈறே,

ll. G. T'rat,
(A) பெயர்ச் சொல்.
பகமும் அகன் வகையும்
16. எழுத்தே தனிக் தும் தொடர்ந்தும் பொருள்
17.
8.
9.
20.
21.
பகமாம்; அது பகாப்பதம் பகு பதம் என (தரின் இரு.ா லாகி இயலும் என்ப.
பகாப் பதம் பகுப்பாற் பயனற்று இடுகுறி யாகி முன்னே ஒன்று ப் முடிந்து இயல்கின்ற
பெயர் வினே இடை உரி நான் கும் பகாப்பதம்.
பகு தம்
பொருள் இடம் காலம் சினைகுணம் தொழிலின் வருபெயர் பொழுது கொள் வினை பகு பதமே.
பகுபத உறுப்புக்கள் பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை முன்னிப் புணர்ப்ப முடியும் எப் பதங்களும்.
பகுதி
தக்கம் பகாப்பதங்களே பகுதி யாகும்.
பண்புப் பகுதிகள் செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை உண்மை நுண்மை இவற்றெதிர்
இன்னவும் புண்பிம் புகாரிலே பச?ழி

Page 72
34 பொற்காலத் தமிழ் இலக்கணம்
பண்புப் பகுதியின் விகாரங்கள்
22. ஈறுபோதல், இடைஉகரம் இய்யாதல், ஆதி டேல், அடிஅகரம், ஐஆதல், தன் ஒற்று இரட்டல், முன் நின்ற மேய்திரிதல், இனமிகல், இணையவும் பண்பிற்கு இயல்பே. (SF i?coat 23. மக்கள் தேவர் நரகர் உயர்திணை;
மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறின.
24. ஆண் பெண் பலர் என மும்பாற்று உயர்கிணே அஃறிணையின் பால்கள் 25. ஒன்றே பலஎன் றிருபாற்று அஃறிணை,
ஒருமை பனமை 26. படர்க்கை வினைமுற்று நாமம் குறிப்பின் பெறப்படும் திணைபால் அனைத்தும்; ஏனை இடத்து அவற்று ஒருமை பன்மைப் பாலே,
ழவகை இடம் 27. தன்மை முன்னிலை படர்க்கைமூ விடனே.
தொழிற்டெயர் - வி?னயாலணையும் பெயர் 28. வினையின் பெயரே படர்க்கை; வினையால்
அஃணயும் பெயரே யாண்டு மாகும்.
ஆகு பெயர் 29. பொருள்முதல் ஆறேடு அளவை சொல்தானி
கருவி காரியம் கருத்தன் ஆதியுள் ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை உரைப்பன ஆகுபெயரே.

30.
31.
32.
33,
34.
35,
86.
க்ன்னுற் சூத்திரங்கள் 135
Gariboj60LD
ஏற்கும் எவ்வகைப்பெயர்க்குப் ஈ ரூய்ப்பொருள் வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை முதல் வேற்றுமை எழுவாய் உருபு திரியில் பெயரே; வின்ப்பேயர் வினுக்கொளல் அதன் பயனிலையே.
இரண்டாம் வேற்றுமை இரண்டா வதன் உருபு ஐயே; அதன் பொருள் ஆக்கல், அழித்தல் அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆதி யாகும்
ழன்றும் வேற்றுமை மூன்ற வதன் உருபு ஆல் ஆன் ஓடு ஃே கருவிகருத்தா உடனிகழ்(வு) அதன் பொருள்
நான்காம் வேற்றுமை 5ான்கா வதற்குஉரு பாகும் குவ் Зөу; கொடை பகை நேர்ச்சி தக(வு) அதுவாதல் பொருட்டுமுறை ஆதியின் இதற்கிதெனல் பொருளே.
ஐந்தாம் வேற்றுமை ஐந்தா வதின் உருபு இன்னும் இல்லும் நீங்கல்ஒப்பு எல்லை ஏதுப் பொருளே,
ஆறும் வேற்றுமை ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆகவும் பன் மைக்கு அவ்வும் உருபாம்; பண பு بالا لالے سنت ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம் திரிபின் ஆக்கம் ஆம்; தற் கிழமையும் பிறிதின் கீழமையும் பேணுதல் பொருளே

Page 73
36 பொற்காலத் தமிழ் இலக்கணம்
ஏழாம் வேற்றுமை 37. ஏழன் உருபு கண் ஆதி யாகும்;
பொருள்முதல் ஆறும், ஓரிரு கிழமையின் இடய்ை கிற்றல் இதன் பொருள் என்ப
எட்டாம் வேற்றுமை 88. எட்டன் உருபே எய்துபெயர் ஈற்றின்
திரிபு, குன்றல், மிகுதல், இயல்பு, அயல் திரிபு மாம்; பொருள் படர்க்கை யோரைத் தன்முக மாகத் *ான் அழைப் பதுவே,
(B) வினைச்சொல் தெரிநிலை விஜன 39. செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவது வினையே.
குறிப்பு வினை
40. பொருள் முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள் வினைமுதல் மாத்திசை விளக்கல்வினைக் குறிப்பே.
வினைச் சோற்களின் பகுப்பு 41 முற்றும் பெயர்விஜன எச்சமும் ஆகி
ஒன்றற்கு உரியவும் பொதுவும் هازی) با
வினை முற்று 42. பெர்துவியல்பு ஆறையும் தோற்றிப் பொருட்பெயர்
முதல் அறு பெயர் அலது ஏற்பில முற்றே,
ஆண் t-iffé LJLíණීණණි බෝහ් முற்று
48 அன் ஆன் இம்மொழி ஆண்பால் படர்ச்சை,

44。
45,
46,
47.
48.
49.
50.
5.
நன்னூற் குத்திரங்கள் 137
பெண் பால் படர்க்கை வினை முற்று அள் ஆள் இறுமொழி பெண்பால் படர்க்கை,
巻 பலர்பால் படர்க்கை
அர் ஆர் பவ்வூர் அக சம்மார் ஈற்ற
பலலோ 1 படா க்கை மார் வினையொடு முடிமே. ஒன்றன்பால் படர்க்கை வினை முற்று
5 றுடுக் குற்றிய லுகர ஈற்ற
ஒன்றன் படர்க்கை; டுக்குறிப்பி குைம்.
பலவின் பால் படர்க்கை வினை முற்று
அஆ ஈற்ற பலவின் படர்க்கை;
ஆவே எதிர்மறைக் கண்ண தாகும்.
பெயரெச்சம் செய்த செய்கின்ற செய்யும்என் பாட்டில் காலமும் செயலும் தோன்றிப் பாலொடு செய்வ தாதி அறுபொருட் பெயரும் எஞ்ச சிற்பது பெயரெச் சம்மே.
வினையெச்சம் தொழிலும் காலமும் தோன்றிப் பா ல்வினை ஒழிய நிற்பது "விக்னயெச் சம்மே.
பல்லோர் படர்க்கை முன்னிகல தன்மையிற் செல்லா தாகும் செய்யும்' என் முற்றே,
(C) :-டைச் சொல் (?'aIjbupvaa) in af??la v r ரிலயடிப்பு உருபுகள் தத்தம் பொருள சைேற அசைநி3 குறிப்பனெனே பகு ன் தனித்தியல் இன்றிப்
8

Page 74
38
52,
56.
57.
58,
59,
பொற்காலத் தமிழ் இலக்கணம்
பெயரினும் விஜனயினும் பின் முன் ஓரிடத்தி ஒன்றும் பலவும் வக்தி ஒன்றுவது இடைச்சோல்.
(D) p. ரிச்சொல் பல்வகைப் பண்பும் பகர் பெய சாகி ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர் வினை ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சோல் ll. சொற்ருெடர்
வேற்றுமைத் தொகை இரண்டு முதலா இடைஆறு உருபும் வெளிப்படல் இல்லிசி வேற்றுமைத் தொகை *ய. விஜனத் தொகை 57a应á7帝列 பெயரெச்சம் விஜனத்தொகை"
பண்புத் தொகை பண்பை விளக்கும் மொழிகொக் கனவும் ஒருபொருட்கு இருபொ" வந்தவும் குணத்தொகை .
உவமத் தொகை உவம உருபி லது உவமத் தொகையே.
உம்மைத் தொகை எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் எனுநான் களவையுள் உம் இலது அத்தொகை
அன்மோழித் தோகை ஐந்தொகை மொழிமேல் பிறதொகல் அன்மொழி.
தோகா நிலை முற்று ஈ செச்சம் எழுவாய் விளிப்பொருள் ቆ-ሠGöዛ+ இடையுரி அடுக்கு இவை தொகாநிலை:

IV. புணர்ச்சி அல்வழி, வேற்றுமைப் புணர்ச்சி
60. வேற்றுமை ஐம் முதல் ஆரும்; அல்வழி
தொழில்பண்பு உவமை உம்மை அன்மொழி எழுவாய் விளிஈ ரெச்சமுற்று இடைஉரி தழுவு தொடர் அடுக்கு என ஈ ரேழே.
இயல்பு புணர்ச்சி 61. விகாரம் அனைத்தும் மேவலது இயல்பே.
விகாரப் புணர்ச்சி 62. தோன்றல் கிரிதல் கெடுதல் aas rib
மூன்றும் மொழிமூ விடத்தி மாகும்"
3ே. இT ஒவழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும்; ஏமுன் இவ் விருமைபம் உயிர்வரின் உடம்படு மெய்யென் முகும்.
எ முன்னும் சுட்டு முன்னும் நாற்கணமும் 64. எகா விஞமுச் சுட்டின் முன்னர்
உயிரும் யகரமும் எய்தின், வவ்வும்: பிறவரின் அவையும்; தூக்கிற் சுட்டு ளிேன் யகரமும் தோன்றுதல் நெறியே
உயிர் முன் வல்லினம்
65 இயல்பினும் விதியினும் கின்ற உயிர்முன்
கசதப மிகும்; விதவாதன மன்னே"

Page 75
40
66.
67.
6S,
69
70.
7.
73,
பொற்காலத்
உடல்மேல் உயிர்வக் து தனிக்குறிலை அடுத் தனிக்குறில முன் ஒற்று குற்றியலுக உயிர் வசின் உக்குறள் ெ
இய்யாம்; C குற்றியலுகரத்தின் மென்ருெடர் மொழிபு தம் இன வன் ருெடர் ه
மகர ஈற்றுப் ட மவ்வீறு ஒற்றழித்து உ வன்மைக்கு இனமாக்
وf) | வேற்றுமை மப்போய் வ அல்வழி உயிர் இடை வ
u T gーFri யரழ முன்னர்க் கசதப இயல்பும் மிக லும் -望@ மிக இம் இனத்தோ டுற 6\9, 6nr-FFôgpl i ஸ்ளவேற் று மையில் ற அவற்றேடு உறழ்வும் வ மேவின் னனவும் இை ஆகும் இருவழி யானுட
Jinis

தமிழ் இலக்கணம்
ழன் உயிர்
ஒன்றுவ தியல்பே. நீத மெய்ம்மூன்
உயிர்வரின் இசட்டும். ரப் புணர்ச்சி மெய்விட் டோடும் 9ற்றும் அற்று ஒசோவழி, ன் முன் வல்லினம் ட் சிலவேந் றுமையில் கா: மன்னே புணர்ச்சி (போது) யிரீறு ஒப்பவும் திரிபவும் ஆகும். ரப்பு)
பலிமெவி உறழ்வும்; சின், இயல் பும் உள. றுப் புணர்ச்சி
அல்வழி ம்; வேற்றுமை ழ்தலும் விதிமேல். ப் புணர்ச்சி டவும், அல்வழி லிவரின் ஆம்; மெலி
இயல்பும்
D ø767 Lu,
sa