கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாகம் 1985.04-05

Page 1


Page 2
தாகத்தின்
வளர்ச்சிக்கு
எமது வாழ்த்*ாக்கள்
பரிஸ் மாட்ஸ்
155 மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
G. . . .: 23635

கிண்ணம்- 1 துளி- 1 தாகம் சித்திரை-வைகாசி 1985
விலை ரூபா 4.00
1 எம்மை அடக்கினர்
சிறையில் அடைத்தனர் சுட்டுத் தள்ளினர்
தீயில் இட்டனர் நாம் எதையெல்லாமோ இழந்தோம்
இதனல். இழப்வையும் மரணத்தையும் நண்பனுக்கினுேம், நாங்கள் சளைக்கவில்லை அகிம்சை வழி. ஆயுத வழி. தொடர்ந்தோம். நாம் தொடர்வோம்.
எனினும் இன்று இங்கு. சோசலிசம் இது வார்த்தையில் பெண் விடுதலை இது எழுத்தில் போட்டி, வேற்றுமை, சுயநலம் இது பலர் சொத்து.
இதல்ை. எம் நடையில் ஒரு தளர்ச்சி
தளர்ச்சி கண்டு தவித்தோம். தவிப்பின் ஜனனம் தாகம்,

Page 3
ஜனங்களின் மனக்கருத்துக்களும் பொருளியல் நிலைமைக ளுமே புரட்சிகளை ஆக்குகின்றன. அதிகாரத்தை வகிக்கும் மதியிலிகள் தங்களுடைய கருத்துக்குப் பொருந்தாத எதை யும் காணமுடியாத குருடர்கள் ஆகிவிடுகிருர்கள். அவர்க
உண்டு பண்ணுகிருர்கள் என்று தோன்றுகிறது. கிளர்ச்சிக் காரர் என்போர் வர்த்தமான நிலைமைகளில் அதிருப்தி கொண்டோராய் அவற்றை மாற்றும் விருப்பமும் முயற்சி யும் உடையோர் ஆவர். புாட்சிகள் தோன்றும் போதெல் லாம் அத்தகைய கிளர்ச்சிக் காார்களும் புற்றீசல் போல் புறப்பட்டு விடுகிறர்கள் என்பது உண்மையே. அவர்கள் சமூகத்திலுள்ள கொந்தளிப்பு, அதிருப்தி இவற்றின் பயனு கத் தோன்றியவர்கள். ஆஞல், கிளர்ச்சிக்காரன் சொல்லு கிருன் என்பதற்காக லட்சக்கணக்கான ஜனங்கள் ஒரு செய்கையில் இறங்கி விடுகிருர்கள் என்று நினைப்பது தவறு. பெரும்பாலான மக்கள் எல்லாவற்றிற்கும் மேலாகப் பாது காப்பையே விரும்புகிருர்கள். இருப்பதை இழப்பதற்கு அவர் களுடைய மனம் ஒரு நாளும் ஒருப்படுவதில்லை. ஆனல், பொருளியல் நிலைமைகளின் காரணமாக அவர்களுடைய தினசரி ஜீவியத்தில் கஷ்டங்கள் மிகுந்து வாழ்க்கையே பொறுக்கமுடியாத ஒரு சுமையர்கி விடுகிற காலத்தில், மக் களில் உடல் வலியும், உள வலியும் இல்லாதவர்கூட அபா யங்களை ஏற்கத் துணிந்து விடுகிருர்கள் ஏனெனில் அந்நே ரத்தில் கிளர்ச்சிக்காரன் அவர்களுக்கத் "துன்பக் கடலைக் கடக்கும் தோணி"யாகத் தென்பகிருன்.
நன்றி:- இந்திராவுக்கு நேருவின் கடிதங்கள்

அட்டைப் படம் பேசுகிறது. . .
நேற்றுவரை எனக்கிருந்தது சுதந்திர தாகம்" ஆனல் இன்று எனது தாகம் பலமடங்காய் அதிகரித்ததினுல் நான் ரொம்பவும் பரிதவிக்கிறேன்.
ஆம், எனது புதல்வர்கள் சுதந்திரதாகம் கொண்டு புறப்பட்டவர்கள். ஆணுல். இன்று அவர்களுக்குள் எத்தனையோ பிளவுகள் இவை மட்டுமா? ? ? எதிரியை நோக்கித் திருப்ப வேண்டிய துப்பாக்கியைத் தமக்குள்ளும், மக்களுக்குள்ளும் திருப்பி நிற்கிருர்கள்.
கொலை கொள்ளை கற்பழிப்பு! இவற்றை அடக்கி அழிக்கப் புறப்பட்டவர்கள். உண்மையைக் கேட்டால் கொலை! - அற்ப தேவைகளுக்காகக் கொள்ளை! வெறியைத் தீர்ப்பதற்காகக் கற்பழிப்பு! அதை மறைப்பதற்காகக் கொலை ஓ! இவற்றை என் புதல்வர்களா செய்கிருர்கள். நம் போராட்டம் கேலிக்குரியதாகி விடுமா?
ஓ! என் புதல்வர்களே! இருகரம் நீட்டி இரந்து நிற்கிறேன் என் தாகமெல்லாம் . . உண்மை, உணரிவு உறுதிமிக்க போராட்டத்தில் மலரும் சுதந்திரமே
ஆம், இது என் தாகம்
இதுவே எம் தாகம்.
தரகம் & 2

Page 4
போராட்டக்களம்
நாங்களும்--> - ரங்கா - <----நீங்களும்
அரசபயங்கரவாதத்தின் அட்டூழியம் ஒருபுறம். அதனே ஒழிக்க உருவான இயக்கம்களிடையே ஏற்பட்டுக் கொண்டிருக் கும் பொறுப்பற்ற செயற்பாடுகள் மறுபுறம். இப்படியான சூழ் நிலையில் தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றர்கள். விடு தலையை முன்னெடுத்துச் செல்லும் பலரும் தமது பதவி, கெளர வம் என்பவற்றைச் சிந்திப்பதனலேயே அன்றும், இ ன் று ம் தமிழன் விடிவை நோக்கிச் சரியான பாதையில் செல்ல முடி யாமல் இருக்கிருன். இப்போராட்டப் பாதையில் அடைந்த நன் மைகளை விட இழந்தவை ஏராளம். அடக்கு முறையை உடைத் தெறிய வேட்கையுடன் புறப்பட்டு வீரமரணம் அடைந்தோர். அன்னியனின் இனவெறிக்கு அப்பாவிகளாய்ப் பலியானேர். கைவி லங்கிடப்பட்ட நில்லயில் சிறையில் வாடிய போதும், மீண்டும் வந்து போராடத் துடிப்போர். இவர்கள் எத்தனே பேர் என்று கணக்கெடுப்பதும் அனுதாபப்படுவதும் எங்கள் வழக்கம், அவர் களது இலட்சியம் உறுதி எல்லாவற்யையும் மறந்து இன்றுள்ள எமது விடுதலை ஸ்தாபனங்கள் வெறுமனே இயக்க வளர்ச்சியில் பற்று வைப்பது எவ்வளவு விந்தைக்குரிய விடயம்.
இன்று நாய்கள் சார்ந்திருக்கும் விடுதலை ஸ்தாபனத்திடம் உண்மைகளைத் தட்டிக் கேட்கும் போராளிகட்கு அதுவே தொடக்கமும், முடிவும் ஆகிறது. தரமான நல்ல வெளியீடுகளே நல்கும் அவர்களது எழுத்துக்கும், செயலுக்கும் எத்தனை வேறு பாடு. விமர்சனங்களை விரும்புவதாக எழுதும் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. எது எவரால் என்ன நோக்கத்திற்காக செய்யப்படுகிறது எனத் தெரிந்துகொள்ள முடியாத நிலை. உரிமை கோராமல் விடும் செயலானது மக்களை எவ்வாறு பாதிக் கும் என்பது சிந்திக்கப்படுவதில்லை. உரிமை கோராமல் விடுவது எல்லா உரிமைகளையும் ஒரு காலத்தில் அவர்களிடம் இ ந் து பறித்துவிடும். --
சோஷலிசத்தை வளர்ப்பதாகக் கூறும் எல்லோரும் முதலா ளித்துவத்திலேயே வளர்ந்து கொண்டிருக்கிருர்கள். ஒற்றுமை என்பது வெறும் வார்த்தையிலேயே தொனிக்கிறது, மக்கவி
தாகம் - 3

இன்னல்களுக்குள்ளாக போராளிகள் சுகமாக இருக்கி மூர் க ள் என்ற கருத்துக்கூட முன் வைக்கப்படுகிறது. இக்கருத்து ஏற்கப் பட முடியாததாயினும் அவ்வாறு சிந்திக்கும்படி போராளிகள் சிலரின் நடவடிக்கை உண்டு என்பதே உண்மையாகும். விடுதலை காண்பதற்காக ஆயுதமூலம் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற நாம் அதன்சி சரியான முறையில் வழிநடத்த வேண்டும். போராட்டம் மழுங்கடிக்கப்படக் கூடாது என்ற தவிப்பு சில ருக்கு. தங்கள் பிழைகள் வெளிக்கொணரப்படுகிறதே எ ல் ற
விடுதலை ஸ்தாபனங்களிடமிருந்து மக்களிடம் திரும்புவோமா யின் மக்களில் பலர் விடுதலை வேண்டும் என்ற உணர்ச்சியுள்ள வராக இருப்பினும் சிலரே உணர்வுபூர்வமானச் செயற்படுபவர் கள். அகதிகளாக்கப்பட்ட நிலையிலும் இராணுவத்தின் கெடுபிடி தாங்காத நிலையிலும் விடுதலை காண்போம் எனக் குரலெழுப்பும் பலர் மீண்டும் வேலையோ, சொத்துக்களோ கிடைத்ததும் மாறி விடுகிருர்கள். பலர் தவிர்க்க முடியாதவராய் விடுதலையை நேசிக் கிருர்கள். சிலருக்கு போராளிகளுடன் தொடர்பு கொள்வது பெருமை. புதினங்களை அறிவதற்காக தொடர்பு கொள்வது ஒரு வகை. இன்னும் சிலருக்கு நாலுபேருக்கு முன்னல் கதைத்துக் கைகுலுக்கி எனக்குப் போராளிகளுடன் தொடர்புண்டு எனச் சொல்லித்திரிவது வேலை. இவர்கள் தம்மை விளம்பரப்படுத்துவ தற்காகப் போராடுபவர்கள். பணத்துக்காக அன்னியனிடம் காட் டிக் கொடுப்போரும் தமிழர் தான். கெரில்லாத் தாக்குதலால் வீணுகப் பொருட்சேதம், உயிர்ச்சேதம், யார் நமக்கு உதவப் போகிருர்கள்? எனவே பேசாமல் அரசாங்கம் தருவதுடன் வாழ் ந்துவிட்டுப் போவோம், என அறிவுரை வழங்கும் அறிஞருமுண்டு. "இவன் இங்கிருந்து என்ன செய்யப் போகிருன். வெளிநாடு போகட்டும்’ என யோசனை தரும் சிந்தனையாளர்கள் தான் ானது கண்கள் இருக்கும்வரை, உதடுகள், கைகள், எனது நல்லு ணர்வு இருக்கும்வரை விடுதலைக்கான பயங்கரப்போரை எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன்" என்பது போன்ற கவிதை களுக்கு சிறப்பும் பாராட்டும் வழங்குவோர். யாழ்ப்பாணப் பல்க லைக்கழகத்தில் மேடையேறிய 'மண் சுமந்த மேனியர்' நாடக த்தை கைகொட்டி ரசித்து வாழ்த்தியோரில் இப்படியானவர்க ளும் அடங்குவர். இவர்களுடன், உடமைகளை இழந்தாலென்ன, உயிரை இழந்தாலென்ன எப்படியும் விடுதலை காண வேண்டும். போராளிகளுடன் தோளோடு தோள் நின்று போராட வேண்டும் என்ற மக்களும் வாழ்கிருர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
(1தம் பக்கம் பார்க்க)
ás imrash - 4

Page 5
நமது தலைவிதி
நாமனைவரும் நாளைக்காக உழைக்கும் நவீனர்கள் வரலாற்றின் வெளிப்படையான முடியரசுகளுக்காக
வெட்கி விலகுபவர்கள் தூய்மையான கொடியின் கீழான உலகில் புதிய நகரங்களை நிர்மாணிக்க முயல்பவர்கள்,
6Tefé சொல்வதெல்லாம் முன்னேற்றமல்ல.
அனைத்தும் பொய் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன.
சடங்குகள் வெறுமனே அகழிக்குள் பதுங்கி விட்டன.
பலி கொடுத்த குருதி சாக்கடைக் குழாய்களில் ஒடுகிறது.
முன்னர் வெளிப்படையாகச் செய்யப்பட்டவை அனைத்தும் இரகசியமாக இன்று நிறைவேற்றப்படுகின்றன.
மொத்த மனித குலத்தையும் போல வெளியே ஒழுங்கும் உள்ளுக்குள் ஒழுங்கீனமுமாய் மாறிவருகிருேம் நாம்
மற்றவர்களின் துயரங்களின் மீது
yadl76DasèkMT அளந்து கொண்டு போகிருேம்.
நன்றி . அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்
barraparAsaraSub- 5

சிறையா? ?? - வைதேகி - மீண்டுமா ???
erg zrezaee
தமிழ் மக்கள் அடிமை விலங்கைத் தகர்ப்பதற்காக மேற் கொண்டு வரும் போராட்டப் பாதையில் பெண்களும் காலத்துக் கும் காலம் நடைபோடத் தவறவில்லை. அகிம்சை வழிப் போரா ட்டங்கள் நடைபெற்ற காலத்தில் இருந்து இன்றுவரை அவர்கள் தம் பங்களிப்பைச் செய்து வருகின்றனர் ஆயுதப் போராட்டம் ஒன்றே எமக்கு விடிவு எனத் தீர்மானிக்கப்பட்ட இன்றைய சூழ் நிலையில் ஆயுதமேந்திப் போராடவும் தயங்கவில்லை. இவ்வாறு அவர்கள் ஈடுபாடு கொண்டிருப்பினும் கூட எந்தளவுக்கு சுதந்தி ரத்தை அனுபவிக்கிருர்கள் என்பது கேள்விக்குரியதே
அன்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் டெண்கள் பங்கெடுத்தார்கள். ஆனல் இன்று பெரும்பான்மையோர் அடி மைகளாகவே உள்ளார்கள். அப்பெண்களில் பலர் சொல்லொ ணுத் துயரங்களை அனுபவிக்கிருர்கள். இந்திய நாட்டுச் சுதந்தி ரப் போராட்டத்தில் பெண்களை ஏற்றுக் கொண்ட பலரும், பின் னர் அவர்களது விடுதலையை பெரிதுபடுத்தவில்லை. அது போலவே நமது தமிழ்ச் சமூகமும் பெண்களை மீண்டும் சிறைக்குள் பூட்டி விடும். இன்று பெண்கள் சுதந்திரத்தை அடைந்து விட்டார்கள் என்று கூற வரவில்லை. ஆனல் இன்றிருக்கும் சுதந்திரம் கூட சுதந்திரத்துற்குப் பிந்திய சமுதாயத்தில் கிடைக்குமா என்பதைச் சிந்திக்கவேண்டும்.
தமிழ்ச் சமூகத்தின் கலாச்சாரம் பல வகையில் பெண்களே அடக்கி ஒடுக்குவதாகும். பருவமெய்திய பெண்கள் திருமணத் திற்குப் பின்னரே வீட்டை விட்டு வெளிக்கிட வேண்டும். விதவை கள் நல்ல காரியம் நடக்கையில் நிற்கக்கூடாது, கணவன் அடித் தாலும் உதைத்தாலும் அவனுடன் வாழ்பவளே குலப்பெண் என்ற பல கருத்துக்கள் இன்னும் நிலவுகின்றன. இவ்வாறு பல கலாச்சாரத் தடைகள் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இத்தடைக் கற்களைத் தாண்டி சரியான பாதையில், தமிழ்ப் பண்பாடு எது என்பதை தனக்குத் தான் வகுத்துக் கொண்டு, சமூக த் தி ற் கு இழிவைத் தேடிக் கொள்ளாமல், அடிமை வாழ்.  ைவ மாற்றி யமைக்க வேண்டும்.
பொதுவாகக் கற்பழிப்புப் பற்றிய சிந்தனை பலரிடம்
நிலவுவதில்லை. இராணுவம் மட்டுமல்ல சில தமிழ் ஆண்களும் கற்பழிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்குப் பண்பாட்டோடு
stræb = 6

Page 6
கலத்த முடிவு தற்கொலை என்றே கருதப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டும் வருகிறது. உண்மையில் இது எ நி த ள வுக் கு அர்த்தமற்ற முடிவென்பதை ஏனே பலரும் உணர்வதில்லை. கற் பழிப்புக்கு உள்ளான பெண்ணின் வாழ்வைச் சமூகம் முடித்து விடுகிறது. இந்த நிலை சமூகத்தில் இருந்து களைந்தெறியப்பட வேண்டும்.
தமிழர் திம் மத்தியில், விதவையாகும் பெண்ணை மிகவும் பரிதாபக் கண்ணுேடு நோக்குவர். அவளின் கண்ணிரைக் கண்டு கணவனே ஆழமாக நேசிப்பவள் என வருணிப்பர். அவள் ஒரு வாழ்வை அமைத்து விட்டால் தூற்றுவதில் காலம் கழிப் பர். இன்று விடுதலை ஸ்தாபனங்களில் சென்று வேலை செய்யும் பெண் கள் பின் ஒரு காலத்தில் ஒழுக்கம் கெட்டவர்களாகக் கணிக்கப் படலாம். இதனை இன்று விடுதலை ஸ்தாபனங்களில் உள்ள ஆண் களே சொல்லக்கூடும். பெற்ற பிள்ளையைப் பார்த்து "பல மாப் பிள்ளை பிடிக்க போராட்டமென்று போகிருள்" எனக் கூறும் தாய்மாரும் நம்மத்தியில் தான் வாழ்கிருர்கள். பல பெண்களின் கற்பைப் பறித்துவிட்டு, தான் கட்டப் போகும் பெண் கற்புடை பவளாக மட்டுமன்றி, நிறைந்த சீதனத்துடன், அடக்கமான வளாக வர வேண்டுமெனக் கூறும் கற்பின் அரசர்களும் நமது தமிழ்ச் சகோதரர்கள் தான். எனவே பெண்கள் தமது விடுதலை யையும் கருத்திற் கொண்டு தேசிய விடுதலைக்காய் போராட வேண்டும். தேசியவிடுதலையுடன் பெண்விடுதலையும் வலியுறுத்தப்
uL- Gau GwlbarGb.
பெண்களுக்கு 'இனியுமென்ன விடுதலை’ எனக் கூறு வோர் பலருளர். ஆணுடன் சரிநிகர் சமானமாக உழைக்கும் பெண்களுக்கு "ஏன் சமகூலி வழங்கப்படுவதில்லை?" என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும். வீட்டிலும் வேலைத்தளத் திலும் இரட்டைச் சுமையைச் சுமக்கும் பெண் கள் தந்தை கணவன், அண்ணன் என்ற பல நிலைகளில் ஆண்களுக்கு கடமை செய்யவேண்டியுள்ளது. எவ்வாறெல்லாமோ பெண்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு வெறும் அனுபவித்தற்குரிய பொருளாகவே மதிக் கப்படுகிருர்கள்.
மனித குலத்தைச் சார்ந்தவர் என்ற வகையில் ஆணும் பெண்ணும் சமமானவரே, உடலியல் வேறுபாடு அவர் களை சி சமத்துவமற்றவர்கள் ஆக்க முடியாது. பெண் விடுதலையானது சரியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லையேல், தேசிய விடுதலையின் பின்னும் கூட பெண்கள் அடக்குமுறையை அனுபவிக்கவேண்டி வரும்.
Harath a 7

பூஜைக்கு உகந்த மலர் இளங்கோ.
கல்யாவி ராகவனின் மாமன் மகள். நீண்ட காலமாக ஒருவரை ஒருவர் நேசித்து வந்த அந்த அன்புள்ளங்களை இருவரின் பெற்ருேரும் பூரண சம்மதத்துடன் ஏற்றுக்கொண்டனர். காதல் வானிலே சிறகடித்த அவர்கள் இருவருமே வேலை பார்த்தனர். ராகவன் அடிக்கடி சொல்வான் "உள்ளத்தால் இணைந்த எங் களுக்குக் கல்யாணம் எதற்கு? எங்களை எவராலும் பிரிக்க ஏலாது. நாங்க உள்ளத்தை ஆழமாக நேசிக்கிருேம்,' அப்போதெல்லாம் கல்யாணி 'இல்லை ராகவன், சடங்கும், சம்பிரதாயமும் முன் னுேரால் தலைசிறந்த நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை இப்பத்தைய சூழ்நிலைக்கு ஏற்ப இவற்றை ஆடம்பரமில்லாமல் செய்ய வேணும். எங்கடை கலாச்சாரத்தை நாங்க பேணவேணும்" என்பாள். இன்பக்கூண்டில் அகப்பட்ட ராகவன் கல்யாணியை எத்தேரமும் விட்டுப் பிரிய விரும்புவதில்லை. இதனல் வேலையால் கல்யாணி வரும் போதும் அவனுடனேயே வருவது வழக்கம்.
sect55Rf. ... ......
மாலை நேரம் ஆறுமணி. நிறைந்த சனக்கூட்டம் பஸ்ஸிற் காகக் காத்துக் கொண்டிருந்தது. ராகவனுடன், கல்யாணியும் நின்ருள். 'கல்யாணி உம்மை நான் எந்தளவுக்கு நேசிக்கிறன் என்று ஆராலுமே ஆழம் காணேலாது. உம்முடைய கண்கள். உம்முடைய தலைமயிர். இவையெல்லாம் உம்மையொரு தேவ தையா என்னை நினைக்க வைக்கிறது. உண்மையில என்டை சிநே கிதர் உம்முட வடிவை அடிக்கடி புழுகுவான்கள். என்ஞல உம்மை ஒருநாளேனும் மறந்திருக்கவோ பிரிந்திருக்கவோ கூட முடியாது. நான் உம்மை வசந்த மாளிகை கட்டி .** ராகவன் வார்த்தைகளை முடிப்பதற்குள் இராணுவ வாகனம் வருவதைக் கண்ட மக்களுக்குள் ஏற்பட்ட குழப்பநிலை அவனையும் நிதைடு மாற வைத்தது.
வாகனங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. இறுதியாக வந்த வாகனம் திடீரென நிறுத்தப்பட்டது. அதில் இருந்து சில மனித மிருகங்கள் இறங்கின, சில துப்பாக்கி வேட் டுக்கள் தீர்க்கப்பட்டது. மக்கள் ஓட ஆரம்பித்தனர். கல்யாணி ராகவனின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள். அவர்களும் ஓடினர். ஆளுல். அவளது நீண்ட கூந்தல் ஒரு முரட் டு க் கரம் பற்றிக் கொண்டது. ராகவன் செய்வதறியாது தவித்தான்.
தாகம் - 8

Page 7
ஒடிக்கொண்டிருந்தவரிகள் °தம்பி நிண்டு என்ன செய்யப்போ நீர் வாரும்' என்ருர்கள். அவன் ஓடவில்லை. அவள் கதறினள் "*grrras eau6v ... ... ராகவன் . . காப்பாற்றுங்கள் என்னைக் கா ப் பாற்றுங்கள்' . . அலறல் தொடர்ந்தது. ஆனல் வண்டிக்குள் போடப்பட்டாள், இல்லை, தூக்கி எறியப்பட்டாள். வாகனம் அந்த அழகிய பூவைக் கொண்டு மறைந்தது. ஒடிய மக்கள் கூட் டம் ராகவனச் சுற்றி ஆறுதல் சொன்னது. வேதனைக் கலந்த அனுதாபம் ஒருபுறம். கிண்டல் கலந்த அனுதாபம் மறுபுறம்,
மறுநாள் மனித மிருகங்கள் தாம் நுகர்ந்த அந்த அழகிய பூவை பறித்த இடத்திலேயே போட்டன. ஆம் . . துவண்டு போன கல்யாணி வைத்தியசாலையில் பெற்ருேரால் அனுமதிக்கப் பட்டாள். அவளது கண்கள் தன் உடலையல்ல உள்ளத்தை நேசிப் பதாகக் கூறிய, அன்பைப்பற்றி ஆயிரமாயிரம் உறுதி மொழி கூறிய ராகவனயே தேடிக் கொண்டிருந்தது. அவன் வரவேயில்லை ஒரு பெண் தானுக விரும்பித் தன்னை இழப்பதற்கும், பலாத்கார மாக தன்னை இழப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அடி க் கடி விமர்சிக்கும் ராகவன் எங்கே? நான் கெட்டவளா? இல்லை கெடுக் கப்பட்டவள். என்னை ஏன் ராகவன் வந்து பார்க்கவில்லை? அவன் இப்பவும் வேலைக்குப் போகிருளும். அவன் முகத்தில் சோகம் படர்ந்துள்ளதாம், கேள்விப்பட்டாள். அவளுக்கு இப்போது புரி கிறது. ராகவன் பேசியதெல்லாம் வார்த்தைஜாலம். அவள் நேசித்து வந்தது என் உடழலகை. ஒ. இவனுக்கு வாழ்க்கைப் படுவதை விட நான் இப்படியே இருக்கலாம். ஆணு நான் சாகக் கூடாது. நான் வாழ வேண்டியவள்" அவள் உறுதியுடன் மீண் டும் வேலைக்குப் போஞள்.
கல்யாணியின் தோழி ராதாவும் ராகவனின் நண்பன் சுந்தரும் அவளுக்குத் துணிவூட்டினர். ஆனல் அவள் வேலைத்த ளத்தில் பெண்களின் அடிமைத்தனத்திற்கு வித்திடும் பலரை சந் தித்து சமாளிக்க முடியாமல் தடுமாறினள்.
ஆம் அங்கே. -
**இந்தக் கல்யாணி எப்பிடித்தான் உயிரோடை இருக் கிருளோ? நானெண்டால் செத்திருப்பன். உயிரோடை இருக்கி றது மட்டுமே வேலைக்குமெல்லே வாருள். இவளும் ஒரு பெண்ணே மானம் கெட்டவள்" இவை கல்யாணியின் காதில் படும்படி நடக்கும் விமர்சனங்கள். அவளது சங்கடமான நிலைமை ராதா வையும் கந்தரையும் வேதனையில் ஆழ்த்தும்.
தாகம் - 9

வழக்கம் போலவே மதியஉணவு இடைவேளை அவர்கள் நம் பல்லவியைத் தொடங்கினர்கள். "எடியே இவர் கப்பையா மாஸ்டரின்ட சித்திராலையும் ஆமிக்காரர். கெடுத்துப் போட்டா ல்கள். அவள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்திட்டாள். ஒருத்தியின் இந்தக் கதைக்கு அவள்தான் உண்மையில மானமு முள்ள பெண். கற்புப் போன பிறகும் வாழுகிறதுகளும் ஒரு மனி சரே. இதுகளாலதான் நாட்டில் அட்டூழியம் கூடிக்கொண்டு போகுது. உண்மையாடி நான்'" மற்றவள் தாளம் போட்டுக் கொண்டிருக்கையில் ராதா குறுக்கிட்டாள். "நிற்பாட்டும் கதையை, நீங்களும் பொம்பிளேபள் தானே. ஏன் நாளைக்கு கல் யாணியின்ட நிலை உங்களுக்கு வராது என்ற நினைப்போ உங்களு க்கென்ன? உங்கட அக்கா தங்கச்சிக்கு இப்படியொண்டெண்டா முதல் வேலையா அவையளே சாக்காட்டிப் போட்டுத்தான் இருப்பி யள் என்ன? அவள் தொடர்ந்தாள்.
கற்பு, கற்பெண்டு கதைக்கிறியள் அல்லக் கற்பெண்டா என்ன? இனி ஒவ்வொரு நாளும் ஆமிக்காறன் கொண்டுபோ வான். ஒவ்வொருவராச் சாலம். உண்மையில பொம்பிளையளால தான் பொம்பிளைபுளுக்குப் பெரும் பிரச்சனை. உள்ளத்திலதாண்டி கற்பிருக்கு. அவன் ய ரோ பிடித்து கட்டர்யத்தில கெடுத்தான் எண்டா, நாளைக்கு எங்கள் எல்லாருக்கும் வரப்போற இந்தப் பிரச்சனைக்கு விடிவுதேடாயள். கல்யாணி சாகேல் ல எண்டு ஒப் பாரி வைக்கிறியள். காமவெறியோட ஒவ்வொருத்தணு தேடிக் கதைச்சுக் கொண்டு நல்லவையள் மாதிரி திரியிறவைதான் இப்ப கற்புக்கரசியள், உங்களைக் கெஞ்சிக் கேக்கிறன் கல்யாணியை நிம்மதியா வேலை செய்ய விடுங்கோ என்று ஆவேசமாகக்கூறிய
ணில் இருந்து விழத்துடிக்கும் ஆண்ணிரைச் சுண்டியெறிந்து விட்டு மனதைக் கல்லாக்கிக் கொண்டு ராதாவுடன் போனுள் கல்யாணி.
ராகவனின் இறுதி முடிவைக் கேட்பதற்காகச் சுந்தர் சென்றபோது "மச்சான், கடவுள் மேலேச் சத்தியமா சொல்லு றண்டா கற்பிழந்த ஒருத்தியை என்டை மனைவியா எப்பிடியடா ஏற்கிறது. ஏதோவொரு பேச்சுக்கு அவளிண்டை உள்ளத்தை மட்டும் நேசிக்கிறதா சொன்னதை பெரிசுபடுத்திக் கொண்டு கேக்க வந்திட்டர்ய் டேய், எத்தனையோ பேருக்கு முன்னுல ஆயி
பேருக்கு முன்னுல தலைநிமிர்ந்து நடக்கிறதில்லையே. என்னடா கதையளக்கிரு?" என்ற அவனின் பதிலுக்கு சிரித்துக் கொண்டே
தாகம் - 10

Page 8
சுந்தர் சொன்னன், "நீ நாலுபேருக்கு முன்னுல தலைநிமிர்ந்து நிற்கலாம். ஆன உன்டை மனச்சாட்சிக்கு முன்னுல கூனிக்குறு கித்தான் நிக்கிருய். அது இப்ப விளங்காது காலம் செல்லச் செல்ல விளங்கும். ஒமடா., உன்னைப் போல பலர், பலருக்கு முன்னுல தலைநிமிர்ந்து மணிசராத்தான் நிக்கினம். ஆன அவை யிண்ட மனச்சாட்சிக்கு முன்னுல அவை தலையே நிமித்தேலாது அவைக்கெல்லாம் சந்தர்ப்பம் வரேக்கைதான் விளங்கும்" ராக வன் விடவில்லை. டேய் ஒருக்கா ஒரு கடவுளுக்கு சூட்டிய பூவை இன்னுெரு கடவுள் கூட ஏற்கிறதில்லை. கடவுளால முடியாததை நான் செய்ய முடியுமே" என்ற ராகவனின் நியாயத்திற்கு "மச்சான் ஏண்டா கடவுள் கடவுளெண்டு அந்தாளை இழுக்கிரு. ஆண்டாள் தான் சூடிப்பாத்த பூவைத்தான் சூட்டினவள், கண் ணப்பர்தான் சுவைச்ச இறைச்சியையும், வாயில் உமிழ்ந்தநீரை யும்தாண்டா அர்ச்சித்தவர். அதையேற்ற கடவுள் பூவையாடா ஏற்கர்ர். கடவுளைச் சாட்டி மனுசர் தங்களுக்கு வகுத்த விதி யடா எல்லாம். உண்மை, கடமை, ஒழுங்கோட வாழுறதுதா ண்டா கடவுளுக்குச் செய்யிற பூசை. எல்லாரும் மணிசருக்கு காதில பூ வைப்பினம். நீ கடவுளுக்குக் காதில பூ வைக்கிருய் என்ருன் சுந்தர்.
எதுவும் சொல்ல முடியாத நிலையில் ஒேலியும் கிண்டலு மாகி 'நீ அவளைக் கட்டுவியே? கேட்டான் ராகவன். நான் கட் டத்தான் போறன்" என்ருன் ஆத்திரத்துடன் சுந்தர்" ஆனல் ராகவன் "அவள் சம்மதிக்க மாட்டாளே' எனக் கூறியபோது சுந்தரது ஆத்திரம் மீதூற ம். அதுவும் இல் க்குத் தெரியுது. அதில்கூட. குரூர திருப்தியும் மகிழ்ச்சியும் உ63.கு. அவள் வேறு யாரையும் கலியாணம் முடிக்கக் கூடாதெண்டு.) நினைக்கிருய். ஆன நீயும் முடிக்கமாட்டாய். உன்னையே நிஃாச்சுக் கொண்டு அவள் தனிய இருக்க வேணும். அவளைக் கற்பளிச்சவனிலும் நீ குடூரமானவன். கொடியவண்டா" என்று கத்தியவன் தொட ர்ந்தான். கல்யாணி முதல்ல மாட்டன் எண்டுதான் சொன்னவள் ஆன நான் வெறும் அனுதாபத்திற்காகவோ ஆத்திரத்தில் ஏற் பட்ட உணர்ச்சியினலோ கட்டவில்லை என்றதும் சம்மதிச்சவள். ஏனெண்டா நான்வெறும் உணர்ச்சியோட அவளைப் பார்க்கேல்லை. அவளிண்ட உள்ளத்தை, உறுதியைத் தாண்டா கூட நேசிக்கிறன், அவளுக்கு நான் உன்னைபபோல வார்த்தை ஜாலம் காட்டவில்லை. சமூகத்திற்கு ஒரு பாடம் எண்டவள் இராணுவத்தின் கெடு
இரம் பக்கம் பார்க்க)
தாகம் - 11

போலித்திரைகளைக் கிழி த்தெ றிவோம்
மாதவி --
நாடகங்களில் கேட்பது பெண்களின் அழுகை ஒலம் கதைகளில் படிப்பதும் - அவர்களின் கெஞ்சலும் அழுகையும் இவைக்கு மட்டும் தான் பெல்ஜ்கள் லாயக்கென்று சொல்வது போல்.
இனியும் எம் காதுகள் பெண்களின் அழுகை ஒலத்தைக் கேட்க வேண்டாம் விழிநீர் உகுக்க மட்டும் அவர்கள் பிறக்கவில்லை வஞ்சினம் கொண்டு அடிமை விலங்கைத் தகர்க்கவும் அவர்களால் முடியு
எதற்கு
அடங்கவேண்டும்? அது அவர்களுக்குத் தெரியும்.
எதனை
அடக்கி ஒடுக்க iேண்டும்? அதுவும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் பெண்மைக்கு விளக்கல் கூறப்புறப்பட்டவர்கள். **பேதமையுடைத்துப் பெண்மை" என்பதை மேதமையோடு மாற்ற வந்தவர்கள் பயந்து, பணிந்து வாழ்வதில் தான் பெண்மையின் மகத்துவம் உள்ளதென்று அழகான புனிதப் போர்வை போர்த்தவர்களின் போலித் திரைகளைக் கிழித்தெறியப் புறப்பட்டவர்கள்.
தாகம் - 12

Page 9
'இல்லங்களில் தனிமையில் செய்யப்படும் வீட்டு வேலைகளின் குறுகிய தன்மை பெண்களின் வளர்ச் சியைப் பாதிக்கிறது”
லெனின்
ஒரு பெண் வீட்டு வேலைகளைச் செய்யும் போது அவற் றினை மட்டுமே சிந்திக்கிருள். வீட்டில்ே தனியாக இருக்கும் போது அந்த வேலைகளில், உதாரணமாக சமையலை எடுத்துக் கொண் டால் என்னென்ன விதமாக மாற்றம் செய்து சமைத்தால் மேலும் சுவையாக இருக்கும் என்பதிலேயே அவள் சிந்தனை செல் லும், அப்படிப் பெண்கள் சிந்திப்பதைப் பிழையென்று சொல்ல முடியாது. ஆணுல் அதனை மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவர்களாகப் பெண் இருக்கக் கூடாது.
பெண்களை மேல் தட்டுவர்க்கப் பெண்கள், மத்தியதர வர்க்கப் பெண்கள், கீழ்த்தட்டு வர்க்கப் பெண்கள் என்று பிரித் தால் இவர்களில் கூடுதல்ாகக் கீழ்த்தட்டு வர்க்கப் பெண்கள் வீட்டில் தனியாக இருப்பது மிகக்குறைவு. ஏனென்ருல் அவர்கள் கூலிவேலை செய்யும் நிமித்தம் வெளியே செல்கிறர்கள். அதனல் அவர்களுக்கு பலரோடு கலந்து பேசும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. மத்தியதரவர்க்கப் பெண்களிலும் அரைப்பங்கினராவது வெளியில் பலருடன் பேசிப்பழகும் சந்தர்ப்பத்தைப் பெறுகிறர்கள்.
கீழ்த்தட்டு, மத்தியதரவர்க்கப் பெண்களின் வாழ்க்கையை விட மேல்த்தட்டு வர்க்கப் பெண்களின் வாழ்க்கை வித்தியாச மானது. கூடுதலாகப் புறவுலகின் நடவடிக்கைகள் தெரியாமல் வளர்க்கப்படுபவர்கள் அப்பேண்களே. தமது பெண்கள் ஓரளவு படித்திருந்தர்ல் தான் அவர்களுக்கு உயர்ந்த பதவிகளில் இருக் கும் ஆண்களை மணம்முடித்துக் கொடுக்கலாம் என்ற எண்ணத் தினல் மட்டும் அவர்களைப் படிப்பிக்கும் பணக்காரப் பெற்ருேரே அதிகம். உண்மையாகவே தங்கள் பெண் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சியை விருத்திசெய்யப்படிப்பிக்கும் பெற்றேர் மிகக் குறைந்த வீதத்தினரே. மத்தியதர வர்க்கப் பெற்றேரும் பலர் இப்படித் தான் இருக்கிறர்கள், வீட்டில்தான் இப்பெண்கள் கூடுதலாக இருப்பார்கள். குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே அவர்கள் படிப் பிக்சப்படுகிருர்கள். அதன் பிறகு குடும்ப வாழ்க்கைக்கு தேவை யென்று ஒதுக்கப்பட்ட தையல் மனையியல் சம்பந்தப்பட்ட பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகிருர்கள்.
தாகம் - 13

வீட்டிலேயே! எப்போதும் இருக்கும் அப்பெண்கள் சமை யல், தையல் போன்றவைகளை மட்டுமே செய்கிருர்கள். அவர்க ளுக்குப் பொழுதுபோக படிக்கக் கொடுபடுபவை வர்த்தக நோக் கில் மட்டுமே வெளியாகும் நாவல்கள், சஞ்சிகைகள், கிடைக்கும் ஒய்வு நேரத்தில் மேலோட்ட்மாகத் தட்டிப்பார்த்து வாசிக்க அவை களே உகந்தவைகளாக உள்ளன. ஆறுதலாக இருந்து வாசித்து சிந்திக்கத்தக்க நூல்களை அவர்கள் நாடாததற்குக் கார ண் ம் அவர்கள் வாழும் சூழ்நிலையே ஆகும். ஆறுதலாக அவர்கள் இருக் கும் நேரம் மிகக்குறைவு. .
திருமணமாகாத இளம் பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு திருமணமான பெண்களிலும் பார்க்க ஒய்வு நேரம் கூஇதலாகக் கிடைப்பது போலத் தென்படும். ஆனல் அவர்களும் அதே வர்த்தக நோக்கில் வெளியிடப்பட்டவைகளையே வாசிக்கி முர்கள். அப்படி வாசிப்பதற்கு அவர்கள் பழக்கப்படுத்தப் பட்டு விட்டார்கள் அவைகளை மட்டுமே வாசிக்க அவர்களுக்கு அனுமதி கிடைக்கிறது. அவர்கள் வீட்டில் ஆண்களில் தங்கி வாழ்கிறர்கள் பெண்களின் விழிப்புண்ர்ச்சி சம்பந்தமான நாவல்களோ, சஞ்சிகை களோ படிப்பதற்கு அந்த ஆண்கள் இடம் கொடுக்க மாட்டார் கள். அரசியல் பிரச்சனைகள் பற்றி வெளியில் அந்த ஆண்கள் அழ கர்கப் பேசுவார்கள். பிரசங்கம் கூடச் செய்வார்கள். ஆனல் வீட் டில் தமது. மனைவியருடனுே மகள்மாருடனே அதனைப்பற்றிய பேச்சையே எடுக்கமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு அது தேவையில்லாத விடயம். அப்படியான புத்தகங்களை தமது மகள் மாரோ, சகோதரிகளோ படித்தால் நாளைக்கு திருமணம் முடித்து இன்னெருவனுக்கு வாழ்க் கைப்படப்போகும் உனக்கு ஏன் இவையெல்லாம்? என்று கேட்கும் ஆண்களே பலர். குடும்பப் பெண்ணுக கணவனுக்கு அடங்கி ஒடுங்கி வாழவேண்டுமென்றே பெண்கள் போதிக்கப்பட்டு வளர்க் கப்படுகிருர்கள். அந்தப் போதனையில் வளர்க்கப்படும் பெண்கள் கணவன்மார் வ்ழங்கும் சமத்துவத்தைக் கூட வேண்டாம் என்கிரு ர்கள். ஒரளவு பெண்விடுதலை உணர்வை விரும்பும் ஆண்கள் கூட தன்மனைவிமார் அதன் விரும்பவில்லை என்றவுடன் அதனை மேலும் வற்புறுத்துவதில்லை. கணவனின் அன்புக்கடங்கி வாழ வேண்டும் என்று கருதாமல் அதிகாரத்துக்கும் அடங்கி வாழ வேண்டுமென்றே தமது மதநூல்கள் வற்புறுத்துகின்றன என்று கூறிக்கொண்டு அதற்கு கட்டுப்படாவிட்டால் தமது வாழ்க்கை யில் இன்னல்களே ஏற்படும் என்ற அச்சத்தினுல் கணவனின் அதி காரத்துக்கு அடங்கி வாழும் பெண்களே அநேகமானேர்.
தாகம் - 14

Page 10
பெண்கள் ஆண்களின் அன்புக்கு அல்லாமல் அடங்கி வாழவேண்டும் என்ற நியதியை மதநூல்கள் ஏற்படுத்தி புதுகக் கூறிக்கொண்டு அதற்கு அடங்கி வாழ்வோர் பக்ர் இந்த அடிமை நிைேப மாற்ற வேண்டியவர்கள் பெண்களேயன்றி ஆண்கள் அல்ல.
பொதுவாக விட்டு:ேகளில் மட்டுமே தமது நேரத்தைச் செவ்விடும் பெண்கள் கிடைக்கும் ஒப்பு நேரத்தில் மற்றவர்களேப் பற்றிய விடயங்காேக் கூடிர் கதைப்பதில்தான் பெரும்ாவைச் செலவு செய்திருர்கள் வீட்டிங் தனிமையாக இருந்து விட்டு வே:ேள் மட்டும் செய்யும் பெண்களின் மனவளர்ச்சி விருத்திய
டைய சூழ்நில சாதகமாக சிதிைலே புரி உத்தின் தாக்
கம் அவர்களுக்கு அதிகமாக இருப்பதில்லே, அதனுங் வேர் வின் கலந்து பேசலின் அரசிங் நுழைவதில் பெண்ள்'மின்தளம் பற்றிய பேச்சுக்கள் வருவதில் அயலவர்ாளப் பற்றிய பீர் அளே அடிபடுகின்றன. இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதபடி அவர்களின் கலந்துரையாடல்களில் ஆசியல் நுழைந்தாலும் அது பெறும் புதினங்: அறி:மட்டுமே
El FIFT5.
வீட்டு வேல்கள் பெண்கள் செய்ய வேண்டும் என்று சொல் வதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனூல் பங்கள் இன் செய்ய வேண்டுமென்பதையே ஏற்றுக் கொள்ள முடியாது வீட்டு வேல்ே கள் வேவேகளாக ஆண்களா நரிக்கப்படுவதில்: வேங்கா ஏற்கும் மனப்பான்மை அவர்களுக்கு வரவேண்டும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வீட்டுக் கஃாச் செய்திலேயே காஸ்ம் போய்க்கொண்டிருக்கிறது: வெளியில் சிெறு ஆண்கள் சம் மாவா இருக்கிருர்கள்? அவர்களும் கன்டப்பட்டு ந்ே: செய்தி ரூர்கள் தானே' என்ற வினு எழும்பவம் அவர்கள் வேஃபிெய் கிருர்கள்தான். அதேபோல விட்டில் பெண்கள் இரவு பகலாக சமையல், குழந்தைப் பராமரிப்பு, துரிதுவைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல் போன்ற பலவேங்களேச் செய்கின்றார்:
ஆண்கள் வெளியுலகச் செய்திகள் பலவற்றை அறிகிருர்கள் விவாதிக்கிருர்கள் அதனுங் அவர்ளின் சிந்தங்ாவிரிவடைகிறது. ஆனூல் பெண்கள் புற உரசின் தாக்கத்திற்கு உள்ளாகாததனால் அவர்களின் சிந்தனே வளர இடம் கிடைப்பதில்லே, வெளியுலகச் செய்திகளே வாசிக்க கேட்க வாய்ப்பு நபர்களுக்கு ஏற்படும்
தாகம் - 5

போது இயல்பாகவே துதினேப் பற்றி விவாதிக்கக்கூடிய சூழ்நி:
ஏற்படுகிறது. அதனுல் சிந்தனேயின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கி றது. ஆதலால் முக்கியமாக பெண்களுக்கு வர்த்தா நோக்கை ஒரு கொண்டு வெளிவரும் நூல்களே மட்டுமன்றி சிந்தனே புத் தூண்டும் சிறந்த நூங்களே வாசிக்கக்கூடிய சூழ்நிலயை உருவாக்க வேண்டும் எவ்வளவுக்கு அவர்கள் வாசிக்கிருர்களோ அவ்வளவுக்கு அவர்கள் சிந்திக்கத் தொடங்கி விடுகிருர்கள். அந் துர் சிந்தனே மேலும் வளர அவர்களிடையே நடைபெறும் கலந் துரையாடல் உதவும். அவர்களுக்கு வாசிக்க வாய்ப்பு ஏற்படுத்தி வாசித்த சிலரைச் சேர்த்து கலந்துரையாட வைப்பதன் மூலம் பெண்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடியும்,
படிப்பு வாசனேயற்ற பெண்களுக்கு படிப்பித்து ஒரளவு வாசிக்கத் தெரிந்தபின் புத்துகங்களே வாசிக்கக் கொடுக்கலாம்:
அதுவரை அவர்களுடன் கலந்து பேசி விஷயங்களேப் புரியவைக்
ாலாம். எள்வர்க்கப் பெண்களிடமும் புரட்கிகரமான சிந் தனே இல்லை என்பதல்ல ஆகுல் அடங்கிக் கிடக்கவேண்டிய நிலையில் அவர்களின் வாழ்க்ளிச் சூழல் அமந்துவிடுகிறது அதனே திட்டி எழுப்ப வேண்டியதாகத்தான் எம் கடன்ம இருக்குமே தவிர புதி தாக அவர்களுக்கு அதுவும் சொல்விப் போகவில்லை என்பது அப் பெண்களோடு பேசிப்பழகும் போது இலகுவில் புரியும் எவரை பும் முற்போக்குச் சிந்தனே புற்றவர் சுயசிந்தனே இல்லாதவர் என்று எவரும் ஒதுக்கிவிடமுடியாது.
போராட்டக்களம் (fம் பக்கத் தொடர்)
போராட்டப் பாதையில் தவறுகள் வருவது தவிர்க்க முடி பாதது. அதனோத் திருத்த பேண்டியது உண்மையான தேசப்புற றுள்ள போராளியின் இயல்பு போராளிகள் சிலரின் நடவடிக் ஸ்களேக் கண்டு மக்கள் கம்பங்களிப்பைச் செய்யாமல் இருக்க
முடியாது. மக்கள் சிலரின் சுயநலம் கண்டு போராளிகள் மக்களே ஒதுக்க முடிாத போராளிகள்ாகிய நீங்கள் வளர்த்து கொள்ள
TTTTTT K 0 T T S T T u T u a S STSYuT aT mG K S TTTu yu DDTL நாங்கள் வார்த்துக் கொள்ள வேண்டியவை ஒற்றுமை, புசித் துணர்வு, விடுதயே கேட்ஸ்சு. நீங்கள் எங்களோடு இருக்கையில் அடிமை விலங்கின் ஆதிக்கம் கண்டு புறப்பட்டிாகள், நாங்கள் உங்களே ஈடு வெல்வோமாயின் வாழ்வோம் தெரிந்ததுதான். ஆணுல் வீழ்வோமாயினும் வாழ்வோம்.
தாகம் -1

Page 11
ஓர் உள்ளம் பேசுகிறது ...!
உங்களிடம் எனது கருத்துக்களைக் கூறுவதில் நான் நிம் மதி அடைகிறேன். எனது வேதனைக்குரிய நிலைமை எத்தப் பெண் ணுக்கும் ஏற்படக் கூடாது என்பதே எனது இலட்சியம். எனது பெயர் சாந்தா. நான் ஏழைக்குடும்பத்தில் மூத்த பெண்ணுகப் பிறந்தவள். எனது மாமாவின் மகன் என்னை விரும்பினர். ஆனல் நான் அவரை விரும்பவில்லை. அதனல் ஒருநாள் என்னைக் கடத் திக் கொண்டு போனர். ஒரு பெண் ஒரு ஆணேடு ஒருநாள் தனி யாக இருந்தாலும் பெண்மேல் மட்டுமே களங்கம் கற்பிக்கும் இச் சமூகத்துக்குப் பயந்து என் பெற்றேர் அவருக்கே என்னே மனம் முடித்து வைத்தனர். திருமணம் கூட எழுத்துப்பதிவில் லாமல் நடந்தது. அதற்குக் காரணம் என்னை விரும்பிய அவர் என்னை ஒருபோாதும் கைவிடமாட்டார் என்ற எனது பெற்றே ரின் நம்பிக்கை. எனது விருப்பமின்றி நடந்த திருமணம் என் ருலும் திருமணத்தின் பின் "கல்லானலும் கணவன் புல்லான லும் புருஷன்" என்ற வாக்கிக்கேற்ப அவர் மேல் அன்பு செலுத் தினேன். தொழில் காரணமாக அவர் வேறு ஊரில் தனியாக வசிக்க வேண்டிய நிலை, லீவில் வீட்டுக்கு வருவார். குறிப்பிட்ட் நாள் அவர் வராவிட்டால் நானும் சாப்பிடாமல் இருந்து விடு வேன். அவரும் குறிப்பிட்ட நாளுக்குள் வந்துவிடுவதைத்தான் வழக் கமாகக் கொண்டிருந்தார். ஆனல் ஒருநாள் குறிப்பிட்டது போல் அவர் வீட்டுக்கு வரவில்லை இரண்டு நாட்கள் பொறுமையுடன் அவர் வரவுக்காக காத்திருந்தேன். அவர் வரவில்லை எனது இரண்டு பிள்ளைகளையும் கொண்டு அவர் வேலைபாாக்கும் ஊ குக் குப் போனேன்.
அங்கே எனக்கோரி அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே உள்ள ஓர் பெண்ணுக்கும் (அவளும் என்னைப் போல் கஷ்டப்பட்டகுடும் பத்தில் பிறந்தவள்தான்) அவருக்கும் தொடர்பு ஏற்பட்டு அப் பெண் கர்ப்பமானநிலையில் அவளை விட்டு விலக அவர்நினைத்த போது அப்பெண்ணின் சகோதரர்கள் அவரைப் பயமுறுத்தி இரு வருக்கும் பதிவுத் திருமணம் நடத்திவிட்டனர். அப்பெண்ணின் பெயர் லலிதா. அத்திருமணம் பற்றி அறிந்து கொண்ட போது என் தலையில் அடித்து அழமட்டும் தான் என்னல் முடிந்தது. அதன் பிறகு என்பிள்ளைகளுக்காகவும், தொடர்ந்தும் பெற்றே ருக்கு பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காசவும அவர் எனக்
4.
5rtasth - l7

குச் செய்யும் சித்திரவதைகளைத் தாங்கிக் கொண்டு அவருடன் வாழ்ந்தேன். என் அழுகைக் குரல் அயலவர்களுக்குக் கேட்டால் நல்லவன் என்று தன்னை நினைத்திருக்கும் அயலவர்களுக்கு தான் யார் என்பது விளங்கி விடும் என்பதற்காக என் வாயினுள் சிலையை அடைத்துவிட்டு பெரிய பொல்லுகளால் தடிகளால் உடல் முழு வதும் அடிப்பார் என் கூந்தலால் என் கழுத்தைச் சுற்றி கதவு நிலையில் என் தலையை மோதுவார். அடித்துக் காயப்படுத்தி என் ணுல் எதுவுமே செய்யமுடியாமல் இருக்கும் போது "உடனே சமைத்துவை' என்று சொல்லி விட்டு வெளியே போவார். சமைத்து வைக் காவிட்டால் மீண்டும் சித்திரவதைதான். எனக்கு அடிக்கும் போது "லலிதாவை மட்டுமில்லையடி இன்னும் எத்தனை பொம்பிளையளையும் நான் தலியாணம் கட்டுவன். உன்னலை என்ன செய்ய முடியும்? என்று சொல்லிச் சொல்லி அடிப்பார். கல்யா ணம் என்பது இவர்களைப் பொறுத்தவரை கடையில் விற்கப்படும் மிக மலிவான பொருள்
அவரின் கொடுமைகள் எல்லை மீறிப் போன போது எது வுமே செய்யமுடியாமல் வீட்டை விட்டு வெளியேறி, என் பெற் ருேரிடம் போனேன். மிகவும் கஷ்டப்பட்ட அவர்களுடன் தான் நான் இப்போது என் பிள்ளைகளுடன் வாழ்கின்றேன். எனது கணவரோ லலிதாவை தனது பெற்றேருக்கு சம்பளமில்லாத வேலைக்காரியாக நியமித்துவிட்ம் வேறு ஒரு பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட்டார். அப்பெண்ணும் அவரும் வெளிநாட்டுக்கு புறப்பட ஆயத்தமாகிருர்கள் என்றும், அப் பெண் முதல் இரு மண்விகளும் அவருடன் இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டபின் தான் அவரைத் திருமணம் செய் தாள் என்றும் அறிந்து கொண்டேன். முதல் இரு பெண்களின் நிலைதான் தனக்கும் வரும் என்பதை அப்பெண் சிந்திக்கவில்லை. நான் எனது இரண்டு பிள்ளைகளையும் நல்ல பிரஜைகளாக ஆக்க வேண்டும என்பதற்காகவே வாழ்கிறேன். கூலி வேலைக்குப் போகி றேன். அதிலும் போதிய ஊதியம் கிடைக்க்ாமையால் பிள்ளைக்ள் பல சமயம் பசியுடன் போராடுவார்கள். இச்சமூகத்தால் பெண் களுக்கு சரியான ஊழியம் வழங்கப்படாத கொடுமையை நீங்கு ளாவது சிந்திக்க வேண்டும்.
எங்களின் அடிமை விலங்கு இன்னும் உடைக்கப்படாமலே, இருப்பதற்குக் காரணம் காலம் காலமாக நாங்கள் யாரோ ஒரு ஆணில் தங்கி வாழ்வதுதான். நத்தையில் மகளும் கணவ (37ம் பக்கம் பார்க்க)
தாகம் ன 18

Page 12
எல்லாம் கிழிந்த எங்கள் தேசத்தில் வாய் கிழிவது மட்டும் ைேக வகையாயிருக்கும்.
喙·啤·桑·泰、
g
நி அந்தோ! கண்ணெடுத்துப் பார்ப்பதற்கில்லை 函 எங்கும் அடிமைச் சங்கிலி, முரட்டுச் சவுக்கு, அக்கிரமச் சட்டங்களது நாசகர இழிவு, னை திக்கற்றுத்தவிப்போாது அலைக் ஆண்ணீர், : அறங்கொன்று ஆடிக்குதிக்கும் அதிகாரம், 60))|]][]] திறனமித்து இருளில் ஆழ்த்தும் மூடத்தனம் த்
喹··桑·呼·豪、
நான் செல்லும் பாதையெல்லாம் பெருமுட்கள் நிறை கற்கள் தொ காலெடுத்து வைப்பதற்கோ சிறிதும் இடமில்லை. lஆயினும் நான் நடந்து போனதன்பின் என் பாதை நடப்பவருக்கு l
ல்ல கொக பாகையினை நலல தொரு பாதையன 66 என் கால்கள் சமைத்திருக்கும்.
喹·桑,啤·峰、
விடுதலே ஸ்தாபனங்களின் இன்றைய சில தவறு கண்டு ஜுனம் தளம்பாமல் நேற்றைய அடிமை நிலையை நினைத்து நாளைய விடிவுக்குப் போராடுவோம்.
தாகம் - 19

தென்னுபிரிக்காவில் பெண்கள் ܝܵܐ
தென்னபிரிக்காவில் சிறுபான்மை வெள்ளையர் இனம் பெரும்பான்மைக் கறுப்பு இனத்தின் உரிமைகஃா மறுப்பதுடன் கடுமையான சுரண்டல் மிக்க பொருளாதார நடவடிக்கைகளின் ழ்ே இவ்வினம் வாழ வேண்டும் என எதிர்பார்க்கிறது. சிறுபான் மைவெள்ளையரால் அடக்கப்படும், கறுப்பினப் பெண்ணைப் பொறு Aதவரையில் அவள் பால்ரீதியில், இனரீதியில், வர்க்கரீதியில் அடக்கப்படுகிமுள். ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் பெண் பிரிவி பிரச் சேர்ந்த ஒருவர் 1981-ல் "பெண்கள் தம்பாட்டிற்குத் தம்மை உறுதிப்படுத்துவதுடன் சமூகத்தின் போராட்டத்திலும் சரியான இடத்தை எடுப்பதன் மூலமே தேசிய விடுதலைக்கான முறையான பாதையினை அடைந்து கொள்ள முடியும் என நாம் டிம்புகிருேம்" என எழுதினர். இங்கு அவர் பெண்களுக்கு எதி ரான பாகுபாடு தெர்டர்பாயும் அதனுடைய அமுல் நடத்துகை தொடர்பrயுமுள்ள வெளித்தோற்ற அமைப்பை முன் வைத்தார்.
தென்னுபிரிக்கப் பெண்களை அடக்கியவற்றுள் சட்டம் குறிப்பிடத்தக்க முக்கியம் பெறுகிறது. வெள்ளையர் மேலாதிக்கத் தால் ஏற்பட்ட பெரும்பாலான சட்டங்கள் ஆண் பெண் இருபா ரையும் பாதித்தது. இங்கு கறுப்பினப் பெண்கள் அனுமதிமுறை மைக்குஉட்படுத்தப்பட்டு இருந்தார்கள். இதன்படி உதாரணமாக எந்த ஒ ஆணுே அல்லது பெண்ணே 72 மணித்தியாலங்களுக்கு மேலாக ககரங்களில் தங்கியிருப்பது தண்டனைக்குரிய குற்றபா கம். 19F ல் இச்சட்டம் திருத்தப்பட்டது. இத்திருத்த விதி:ா எனது த., கணவன்மாரின் நகர்புறப் பிரவேசம் சட்ட ரீதியா அது ஆயின் மட்ஜ்மே அவர்கள் தம் கணவன்மாருடன் நகரங்களில் வசிக்கல ம் என்றது தொடர்ந்து வந்த காலங்களில் நிர்வாக நடவடிக் ஈகள் மனைவியர், குழந்தைகள் நகர்புறங்களில் வசிட்டப் தற்கு இருந்த ஜீ.ரிமைகளையும் மறுத்தது. இது ஆபிசிக்கப் பெண் காணிற்கு எதிரான பெரும் பாகுபாட்டைச்சுட்டியது ஒரு பெண் மணி நகர்ப்புறத்தில் வசிக்க வழங்கப்படும் உரிமையும் கூட அவ *" து கறுப்பு இனக்கணவன் இறந்ததும் மறுக்கப்பட்டுவிடும். உள் ார் அதி Arரங்களைப் பொறுத்து அக்கணவனுடைய வீட்டின் குத் தகையினை மண்விக்கு கொடுப்பதற்கு எவ்விதமான உரிமையும் இல்லே. :விட ஒரு பெண் அவளின் கணவனின் தொழில் செய்யும் பிரதேசத்திற்கு அவனுடன் இணைந்து வாழச் சென்றல் அவளின் த சில் வசிப்பதற்கான சொந்த உரிமையும் பறிக்கப் பட்டு 5 தீர்ப்புறங்களில் வேலை செய்ய விரும்பிய பெண்கள்
தாகம் - :0

Page 13
கூடப் பாகுபாடுடைய நிலையினை எதிர் நோக்க வேண்டி இருந்தது. 1950 ன் பிற்பகுதியில் கொண்டுவரப்படட சட்டங்கள் பெண் களைக் குடிபெயரக் கூடிய வேலையாட்களைப் போன்று பிடித்து வைத்திருப்பதைக் கூடத் தடை செய்தது.
சில பொதுச்சட்டங்கள் சட்டக்காரியங்களில் பெண்க ளுக்கான முன்னுரிமையினை வழங்க மறுத்தது. ஒரு பேண்ணைப் பொறுத்தலரை அவள் வழமையான கூட்டின் கீழ்பங்காளியாகவும் கணவனுடன் வாழ்பவளாகவும் இருப்பின் அவள் ஒரு பிராயமா காதவளாயும் அவள் கணவன் ஒரு பராமரிப்போ னயும் சருதப்பட் டான், அவள் தன் குடும்பச் சொத்துகளுக்கான கடன் ஒப்பந் தங்களை மேற்கொள்ள முடியாது இருந்ததுடன் அவளின் வருமா னம் கணவனின் வீட்டுடன் சேர்க்கப்பட்டது ஒரு பெண் வழக் குத் தொடரவோ தனது குழந்தைகளுக்கான பாதுகாப்பு உரிமை யினே வலியுறுத்தவோ முடியாது.
இதற்கு மேலாகத் தென்ஞ்பிரிக்கப் பெண்களை ஊழி யச்சட்டங்சளும், பாதித்தன, 1957 இன் கூலிச்சட்டம் 1979 இன் கைத்தொழில் இணைப்புச் சட்டம் என்பன சட்ட விதி சபைசளுக் குக் குறைந்த பட்சக் கூலிமட்டங்களையும், தொழில் சூழ்நிலைகளை யும் தீர்மானிக்க அனுமதி அளித்தது. பண்ணைக் கலித்தொழில், வீட்டுவேலைகளைச் செய்தல் என்பவற்றிலேயே இவர்கள் பெரு மளவு ஈடுபட்டனர். நமது நாட்டிலும் கூவிவிேலையில் ஈ படும் பெண்சளுக்கு ஆண்களை விடச் ஆறைந்த ஊதியமே வழங்கப்படுகி றது. "கொக்' என்பவர் ஆபிரிக்கப் பெண்களே மிகக் குறை வான சம்பளம் கொடுக்கப்படும் வேஃகளில் அமர்த்தப்பட்டுள் ளனர் என்ற தீர்மானத்திற்கு வந்தார். இவ்வாறு பல்வேறு வகைகளில் தென்னுபிரிக்கப் பெண்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர், இதனல் அவர்கள் எதிர்புகளைக் காட்டி போராடத் துணிந்தனர்.
பெண்களது போராட்டப் பாதையில் பல இயக்கங்கள் தோன்றின. இதில் ஆபிரிக்க தேசிய காங்கிரசு (AN ) 1912ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. துது ஆபிரிக்சர்களிடம் தேசிய ஒற் றுபையினை உருவாக்சவும், அவர்களது உரிமைகள், சுதந்திக் என்பவற்றைப் பாதுகாக்கவும் உருவாக்க ட்பட்டது 1950 சளில் பெருமளவு ANC யினல் மக்கள் ஒன்று திரட்டப்பட்டு, ANC உடைய பெண்கள் அமைப்பு ஒரு பரந்த இயக்கமாகக் கட்டப் பட்டதுடன், ஆயிரக்ஷ்ணக்கான பெண்களை ஒழுங்குபடுத்தித் திரட்டக் கூடியதாயும், அவர்களை அரசியல் நடவடிக்கைகளில்
தாகம் - 21

ஈடுபடுத்தக்கூடியதாயும் இருந்தது. 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20,000 க்கு மேற்பட்ட பெண்கள் PRETORIA வின் டெண்களின் அனுமதிட்பத்திரங்களுக்கு எதிரா கக்கு ர ல் எழுப்பிடிதுடன், தொடர்ச்சியான எதிர்ப்பு நடவடிக்கைகளே மேற்கொண்டனர்.
1954 i ANC G06örg Gir அமைப்பு ஏனைய பெண்கள் அமைப்பு களுடன் இணைந்து கொள்வதற்காகத் தென்னபிரிக்கப் பெண்கள் கூட்டு (FSAW) என்ற அமைப்பை உரு. க்கியது. 1935ல் மக்க ளின் கூட்டு நடாத்தப்பட்டது. இது சகல இயக்கங்களின் உறுப் பினர்களையும் ஒன்றிணைத்தது. இவை ஒரு சுதந்திர சாசனத்தை வரைந்து தேசிய இயக்கத்தின் நோக்கு 'களை வெளிக்கொணந்தன. FSAW பெண்களின் கோரிக்கைகளை வெளியிட்டது. அதில் போதிய கல்வி, வீட்டு வசதி, குழந்தைப் பராமரிப்பு வசதிகள், ஊழிய இடப்பெயர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், குறைந்த பண்ணை ஊதியங்கள் என்பவற்றை நீக்குதல் , சமமான நிலப்பக்கீடு, ஒரே வேலைக்குச் சமசம்பளம் சொத்துரிமை, திருமணம், குழந்தைப் பாதுகாப்புத் தொடர்பாகச் சம உரிமைசள் என்பவற்றை வலி யுறுத்தியது. 1960ல் ANC தடைசெய்யப்பட 1961ல் அது ஆயு தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது. ANC யின் உடைய இராணுவ அமைப்பானது பெண்களுக்காகத் திறந்து விடப்பட்ட போதும் அவர்களுக்கான தலைமைத்து வ நிலை காணப்படவில்லை. சட்டத்துக்குப் புறம்பான போராட்டபம் ஆரம்பித்தபோது அது பெண்களுக்கு ஒரு நட்டத்தைத் தோற்றுவிக்கச்சுடிய வகையில் காணப்பட்டது, 1930 களில் அவர்கள் பொறுப்பேற்றிருந்த தலை மைத்துவத்தைப் பின்பு பொப்பேற்க முடியாமல் போய்விட் டது. ANC உடைய இராணுவ அணிக்கு ஆதரவு அளிப்பதால் எழக்கூடிய ஆபத்துக் காரணமாகப் பல பெண்கள் மீண்டும் சமையல் செய்வோராகவும், சுத்தம் செய்வோராகவும் தொழில் மேற்கொள்ள வேண்டியிருந்தது. 1960 இன் சகாப்தம் ஒரு மந்த மான சூழ்நிலையைக் கொண்டிருந்தது. AN3 பெண்கள் அமைப் பில் பல தலைவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தடை செய்யப்பட்டனர். சிலர் சிறை வைக்கப்பட்டனர். இந்நிலை 1973ல் மாற்றமடைந்தது. அப்போது DURBAN நகரில் நடந்த வேலை நிறுத்தம் தென்னுபிரிக்கவில் விழிப்பான போராட்டத்துக்குத் தொடக்க நிலையாகும்.
1973-83 காலப்பகுதியில் ஆபிரிக்கப் பெண்களின் ஒன்றுதிரட் டல் நடவடிக்கையானது பெண்களின் கீழான நிலைக்கும், பால் ரீதியான தொழிலாளர் பாகுபாட்டிற்கும் ஒரு சவாலா க
காகம் - 22

Page 14
அமைந்தது. 1973 ல் கறுப்பு இனத் தொழிலாளர் மத்தியில் வளர்ச்சி அடைந்த தொழிற்சங்கங்களில் பெண் தொழிலாளர் முக்கியம் பெற்றனர். தாம் வேலை செய்த இடங்களில் வேலை நிறுத்தங்களை மேற்கொண்டனர். "பெண் தொழிலாளரின் இரா ணுவத்தன்மையானது அவர்கள் குடும்பத்தல்விகளாக இருந்து குடும்பச்சுமைகளை ஏற்பதள் விளைவே என்றும், பெண்கள் தம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குரிய சக்தியானது பயமுறுத்த லுக்கு உட்படும்போது அவர்கள் இராணுவ நடவடிக்கைகளை எடுக்கமுடியும்" எனவும் BERGER தம் ஆய்வில் குறிப்பிட்டார்,
தென்னபிரிக்கப் பெண்கள் வேலைநிறுத்தத்தில் முன்னணி வகித்தது மட்டுமன்றி சமூக ஒழுங்கமைப்பிலும் முக்கியம் வகித் தனர். தெருக்களில் குந்தியிருப்போரின் மோசமான நிலை பெண் களின் கூட்டமொன்றில் ஆராயப்பட்டது. இது கல்வி, சமூக நலத்திட்டங்களை கட்டி எழுப்புவதில் சுறுசுறுப்பான ஒன்ருகும். வேலை நிறுத்தத்தில் பெண் தொழிலாளரின் நிலையை ஆதரித்த ஒரு பெண் "எல்லா ஆண்சளும் உணவைத் தயாரிப்பதில் பெண் கள் ஈடுபடாமல் சங்கத்தின் கூட்டங்களில் கலந்து கொள்கிருர் கள் என முறையிடுகிருர்கள். ஆண்களாகிய நீங்கள் உங்கள் உண வுக்காகக் காத்திருக்க வேண்டும். அங்கு உணவைவிட மேலான துணிவான முயற்சி உண்டு. இதனைச் செயற்படுத்தத் திடசித்த முள்ள ஒரு ஆணும், பெண்ணுமே கேண்டும்" என்கிருர். உண் மையில் சமூக ஒழுங்கமைப்புகளில் பெண்கள் ஈடுபடுவதென்பது அவர்களின் விடிவுக்கு வழி சமைப்பதுடன் அரசியலையும் தெளிவு பதித்தும்
பொதுவாகத் தென்னுபிரிக்காவில் பெண்களைப் பொறுத்த வரை அவர்கள் தமக்குச் சொந்த நிறுவன அமைப்புகளை வைத் துள்ளனர். விடுதலைக்கு எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற மூலோபாயங்களைக் கொண்டு இருக்கிருர்கள். பெண்களின் பெரு மளவு கோரிக்கைகளை ANC உள்ளடக்கியுள்ளது. இவை எல் லாம் பெண் இனப் பாகுபாட்டிற்கு எதிரான பெண்களின் கேள்வியின் மத்திய பகுதியாக, தென்ஞபிரிக்கப் பெண்களின் முன் னேற்றப்படியாக உள்ளது. ஆம்! தென்னபிரிக்கப் பெண்களும் தமிழ்ப்பெண்களாகிய எங்களைபோல் பல அடக்குமுறைகளை அனு பவிப்பவர்கள். அவர்கள் அடக்குமுறையை உடைத்தெறிய எடுக் கும் முயற்சிகள் நமக்கும் வழிகாட்டி.
தொகுப்பு- யமுன
காகம் - 23

உயிரைக் காப்பதும் மக்களுக்காக உயிரை இழப்பதும் மக்களுக்காக
போராளிகள்.
நாம் எதற்காகப் போராடுகிருேம்? நாம் ஏன் ஆயுதம் ஏந் நினுேம்? நாம் எத்தகைய பரிதாபத்துக்குரிய நிலையில் சிக்குண் டிருக்கிருேம்? என்ற சிந்தனை போராளிகள் உட்பட பலருக்கில்லை, பலரைப் பொறுத்தவரை போராளியின் இழப்பை விட தமது பொருளின் இழப்புப் பெரிது. இத் தன்மையைக் கொண்ட சிலர் g)šGas . . . - • • •
காற்றேடு காற்றப் எம் காதுகளில்.
o எங்கடை பெடியளை லலித் என்னவெண்டு நினைச்சிட்டான். அவன்கள் சரியான வீரர்தான். எனக்கு வலு பெருமை. நான் ரெண்டு போத்தல் நெல்லிக்கிறஸ் குடுத்துவிடப் போறன். அவங்கள் காவல் காத்து என்ரை கடையைக் காப்பாத்திப் போட்டான்கள். பிள்ளையாருக்கு சங்கா பிஷேகம் செய்ய வேணும். மனிசி சொன்னவ இரவிலை புழுக்கொடியலைத் திண்டுகொண்டு நிண்டால் அவங்களுக்கு நித்திரை வராதெண்டு இரண்டையும் குடுத்து கையும் குடுத்து வாழ்த்திப் போட்டு வரப்போறன்,
ஐயா! பெரியவரே, பணத்துக்கு மேல் பணத்தைக் குவித்துவிட்டு அரசுக்கு வரிப்பணம் கட்டும் நீர் இதையா தரவேண்டும்?
啤 உவங்கள் இதை அடிச்ச கையோடை நாவற்குழி, குரு நகர் பலாலிக் காம்ப்புக்களையும் அடிச்சிருக்கலாம். அவங்க ளுக்கு இது பெரிய வேலையில்லை. FF9rû3G+uq9535siT (Easy Chair) 9 s 551GsTrisT (6 saibû (Camp) அடிக்கிறது ஈஸிதான்.
எங்கடை பெடியன்கள் அடிச்சு முடிச்சுப் போட்டுப் போட் டாங்கள். இனி ஆமிக்காரன் வந்து எல்லாரையும் அள்ளிக் கொண்டு போகப்போ முன். நல்ல காலமாய்ப்பே ஈச்சு , வாட்டசாட்டமான என்ரை அஞ்சு பொடியன்களேயும் வெளியிலை அனுப்பினது,
*எங்கடை பெடியன்கள்" என்று உரிமை கொண்டாட நீங்கள் யார்? உங்கடை பெடியளே பத்திரமாய் அனுப்பிப் போட்டியள்.
தாகம் - 24

Page 15
ded ஒற்றுமைப்பட்டவையாம். அதால ஒருத்தன் நகை சேர்க்க மற்றவையும் பொறுக்காமத் தொடங்கீட்டினம். வாடை வீட்டில இருக்கிறம். இப்ப தொழில் இல்லை எண் டாலும் நம்பமாட்டினம். கட்டாயப்படுத்தி இவ்வளவுதான் என்டுகினம், நாங்க எல்லாப் பிரிவுக்கும் குடுக்க எங்க போறது? ஒருபகுதி இப்ப சேர்த்தா மற்றவை கொஞ்சக் காலத்தால சேர்ந்தா என்ன? உங்களுக்கு நாலு பிள்ளை யள் இருந்தா ஒரு பிள்ளைக்கு மட்டுமே குடுப்பியள். அப் படி எங்கள் எல்லாருக்கும் தர வேணும், அம்மனை மட்டும் கும்பிட்டு வாறியளே? சிவன், முருகன், பிள்ளையார் எண்டு எல்லாருக்கும் குடுக்கிறியள். அது போல எங்களிலும் பல பிரிவு. அவைக்கு இடுக்கிற fே ல எங்களுக்கும் தாங்கோ என்கினம். வயித்தெரிச்சல் பிடி ச்சன்ைகள், பிறகு எங்களைக் கட்டர்யப்படுத்துருன்கள் அவைக்குச் சாப்பாடு காசு, நகை எல்லாம் நாங்களென் டால் .
பொருள் இருக்கிறவையள் கொடுக்காதபடியால்தான் அவையும் எல்லாரிடமும் கட்டாயப்படுத்துகினம். ஆணு உண்மையான நிலைமையை உணராமல் அவை கட்டாயப்படுதத முடியாது. மக்கள் பல பிரிவாகப் பிரிந்து நின்று கேட்போர் அனவருக்கும் நகை, காசு, சாப்பாடு கொடுப்பதென்றல் அவர்கள் வாழ்வு பட்டினியில் தான்.
பூஜைக்கு உகந்த. (11ம் பக்கத் தொடர்)
தங்கடை பொம்பிளைப் பிள்ளையளிண்டை கற்பை தன்னேக்கா ணேக்கை எண்டாலும் நினைக்க வேணுமாம். உன்னைப்போல உடலை நேசிக்கிறவனுேடை வாழக் கூடாது. தான் தற்கொலை செய்திட்டா உனக்கு நல்ல வசதியாய்போம் எண்டு சொன்ன வள். உள்ளத்தை நேசிக்கிற அன்புக்கு அவள் சம்மதிச்சவள், காதல், கல்யாணம் எல்லாத்தையும் வெறும் காமமெண்டுசொல் லுறவையள், எதையும் கொச்சப்படுத்திற:வ தான்டா உனக்குச் சரியானவை. டேய் . 'கல்யாணி, ஒம் எண்டை மனிசி, களங்
கப்பட்டவள் இல்லை, களங்கப்படுத்தப்பட்டவள், உனக்கு உதவா தது தாண்டா எனக்கு உகந்தது’’ சுந்தர் உறுதியோடு கூறி முடித்தான்,
தாகம் - 25

நேருக்கு நேர்
1. கேள்வி:- விடுதலை ஸ்தாபனங்கள் விடும் சில
தவறுகளைத் திருத்த வழியென்ன?
பதில்:- இப்ப உங்கடை கேள்வி நியாயமானதுதான் , விவசாயி (ஆண்) எங்கடை பெடியள் துவக்காலை எல்லாத்தை யும் சாதிக்கலாம் எண்டு நினைக்கினம். ஆருக் காகப் போராட வெளிக்கிட்டவை எண்டதை மறந்திட்டினம், நாங்கள் ஆமிக்காரனைவிட இவங்களுக்குப் பயப்பிட வேண்டிக்கிடக்கு. நாங்கள் பேசrம விட்டால் எதிரிக்கெல்லே வய்ப்பு, இவையஞக்கு உதவி செய்யிறம்" அதோட அவையின்ரை தவறுகளை ஸ்தாபனப் பாகுபாடில்லாமல் சுட்டவேணும். பிரச்சாரதி துக்கு வாறவையிட்டை சொல்லவேனும், புத் தகம் எழுதலாம். விமர்சிக்கலாம், நாங்க சொல்லுவம். எங்களுக்கு விடுதலை வேணும். அதுக்கு எங்கடை பெடியள் கோபப்பட்டுச் சுட்டாலும் பரவாயில்லை, உண்மையளைச் சொல் லேக்கை கசப்பாத்தான் இருக்கும்.
விமர்சனங்களைப் பகைக்கண்ணுேடு நோக் காமல் சிந்தித்து, எம்மைத் திருத்திக் கொள்ள வேண்டியது எங்கள் கடமை.
2. கேள்வி: பெண்களின் தற்போதைய நிலை
பற்றி என்ன கருதுகிறீர்கள்?
பதில்: - என்னுடைய மகள் ஆயுதமேந்திய விடுதலைப்
தாதி (பெண்) போராளி. ஆனல் அவள் கூட முருகப் பெண் விடுதலையை அடையவில்லை. அவளது பாதை
"ாகம் - 26

Page 16
arma' Luanvff gyfðasafáv, Fflurrar afgøðv உணர்வு மலர்ந்திருந்தால் இந்நிலை இராது. நான் பெண் என்பதால் அதுவும் ஒரு தாய் என்பதால் கணவரிடமும் ஆண்பிள்ளைகளிட மும் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறேன். இன் னும் பலர் பெண்களை அடிமையாகவே நோக் குகிருர்கள். விடுதலை ஸ்தாபனங்கள் கூட இன் னும் சரியாகப் பெண்விடுதலையை ஏற்கவில்லை. பெண்கள் இன்னும் இம்சைப்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிருர்கள். உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்கிறேனே. போன மாதம் ஒரு சந்தையில் பொருட்களின் ஏல விற்பனை நடந்து கொண்டிருந்தது. அப்பொ ழுது அதற்குள் நின்ற ஒருவர் அங்கு எழுது வினைஞராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த பெண்ணைக் காட்டி அவளின் விலை என்ன? என்று கேட்டார். இவ்வாறு பெண்கள் இன் னும் விலை பேசப்படுகிருர்கள்.
விடுதலை ஸ்தாபனங்களில் சேர்வதால் மட் டும் பெண் விடுதலை மலராது. தேசிய விடுதலையுடன் பெண் விடுதலையும் ஒருங்கே பிரசவிக்கப்படவேண்டும்
3. கேள்வி:- கல்லூரி மாணவர்கள் விடுதலை
ஸ்தாபனங்களில் செல்லலாமா?
பதில் - மாணவர்கள் போராடத்தான் வேண்டும். ஆசிரியர் (ஆண்) ஆனல் செல்பவர்கள் எல்லாம் உண்மையான விழிப்புணர்வுடன்தான் செல்கிருர்கள் எனக் கருதினுல் அது தவறு என்றுதான் சொல்ல வேண்டும். படிக்கப் பஞ்சிப்பட்டும் சிலர் போவ துண்டு. இவர்கள் முழுமையாகத் தம்மை அர்ப்பணிக்க நினைத்துப் போகவில்லை. நாங் கள் கல்வியை முற்ருக விடக்கூடாது தரப் படுத்தலே எதிர்த்து அன்று போராடினர்கள். பரீட்ஷைகளைக் குழப்புவது, பாடசாலைப் பொருட்களைக் கொள்ளையடிப்பது போன்றவற்
தாகம் - 27

முல் படிப்பில் யாருக்கும் ஆர்வம் குன்றும். போராளிகள் இவற்றைத் தவிர்க்கவேண்டும். மாணவர்கள் விடுதலை உணர்வுடன் தமக்குள் மாணவர் அமைப்புக்களைக் கட்டிப் போராட் டத்தை முன்னெடுப்பது தலை சிறந்தது.
கல்வியை
அனைவரும் புறக்கணித்தால்
எமது சமூகம் அறிவுப்பசியால் வாடும். சமூக வளர்ச்சிக்கு வேண்டிய பொருளா தார, விஞ்ஞான ஆய்வுகளுடன் தேசிய உணர்வுடையவராய் விடுதலைப் பாதையில் மாணவர்கள் வளரவேண்டும்.
4. கேள்வி: மக்கள் எல்லோரும் விடுதலை வேண் டும் என்பதற்காக போராட்டத்தை ஏற்கிறர்கள் எனக் கருதுகிறீர்களா?
பதில்:-
நெசவுத்தொழிலாளி (Guest)
நிச்சயமாக இல்லை. அவைக்கு விடுதலை வேணும். ஆனல் தாங்கள் கஷ்டப்படக் கூடாது. இன்னும் பிரச்சனையில்லாமல் வாழ்க்கை நடத்தத்தான் பலருக்கு விருப் பம். பெடியள் சாகிறதும் அவைக்குப் பழ கிப்போச்சு, உண்மையிலை எல்லாரும் ஒன்று திரண்டு தங்கடை நலம் கருதாமல் போராட வேணும். தங்களை ஆமிக்காரன் சுடுவன் என்கிறதுக்காகவும் சிலர் பெடிய ளின்ரை தாக்குதலைப் பேசுவினம். இதுகள் சரிவராதுகள். மக்களிலை பலர் நிதி உதவி செய்ய விரும்புறேல்லை. தங்களை எங்களுக் காக அர்ப்பளிக்கும் இளைஞர்களுக்குத் தானே கொடுக்கிருேம் என்று நினைப்ப தில்லை. ஆடம்பரத்துக்காகச் செய்யும் செல வில் சிரஞ்சு வீதத்தைத் தானும் கொடுக்க மாட்டினம். நீங்கள் விடுதலை உணர்வு உள்ள மக்கள் எண்டு எல்லாரையும் நினைக் கேலாது. ஆஞல் அவர்களே விடுதலையுணர் வுள்ளவர்கள் ஆக்கவேணும். இதுக்கு
தாகம் - 28

Page 17
போராளிகளும் தங்கடை சில தவறுகளைத் திருத்தி, திருந்தி மக்களைச் சிந்திக்க வைக்க வேணும்.
மக்கள் தான் போராளிகள். எனவே மக் கள் போராளிகளைத் தனிமைப் படுத்தமுடி யாது. போரளிகளும் மக்களை வெறுப் புக்கு ஆளாக்காமல் சரியான பாதையை வகுக்க வேண்டும்.
5. கேள்வி: தாங்களும் திருநெல்வேலியில் நடிை
பெற்ற உண்ணுவிரதத்தில் பங்குபற்றியதாக அறிகிறேம். உண்மையா?
பதில்:- ஒமோம், நானும் இருந்தனன். சிறுபிள்ளை
தொழிலாளி வேளாண்மை வீடு வந்து சேராது என்று
(ஆண்) சொல்வது போல, சிறுபிள்ளையஸ் தங்கடை வயதுக்கேற்ற செயல்களைச் செய்து காட்டிப் போட்டினம், நாங்கள் கேட்ட நேரமெல்லாம் சாப்பாடு கொடுத்தம். நாங்கள் சாப்பிடா மல் இருந்துகூட அவைக்குக் குடுத்தனுங்கள். srá' Goirth வீணுய்ப்போச்சு. மக்கள், மக்கள் எண்டு எங்களைச் சாட்டி எங்களையே ஏமாத் திப் போட்டாங்கள், விணுய்த்தங்களுக்குள்ளே சுடுபடுகிருங்கள். இவங்களிலை என்னெண்டு நம்பிக்கை வைக்கிறது. இப்ப நல்லாய் உடைஞ்சு போனங்கள். இவை திருந்தாட்டி அழிவுதான்.
மக்களின் வெறுப்புக்கு போராளிகள் ஆளானபின் எதையும் சாதிக்க முடி ug:
6. கேள்வி; விடுதலை ஸ்தாபனங்கள் விடும் தவறு களைச் சுட்டுவது பிழை என்றே இதனுல் மக் கள் குழப்பமடிைவார்கள் என்றே கருதுகிறீர் களா? ۔۔۔۔
& Tash - 29

பதில்:- வர்த்தகர்
(ஆண்)
போராளிகள் படும் கஷ்டத்தின் முன்னுல் எங் கள் விமர்சனம் தேவைதான என்று நீங்கள் மனமுடைவதாக நினைக்கிறேன். இன்றையநிலை யில் அவர்களின் தவறுகள் பலருக்கும் தெரிகி றது. அதை மூடிமறைத்துப் பயனில்லை. அவர் கள் கஷ்டப்படுகிருர்கள் என்பதற்காகப் பேசா மல் விடுவதிலும் பயனில்லை. அவர்கள் விடும் அந்த சில தவறுகளுக்காகவே ஒதுக்கப்படலாம். அந்த வேதனையை எம் எவராலும் தாங்க முடி யாது. அப்படியொரு நிலைவரும் எனத்தெரிந் தும் கண்மூடித்தனமாக நாம் விடக்கூடாது. விமர்சனங்களைக் கண்டு குழம்பும் மக்கள் உண் மையாக விடுதலையை நேசிக்கவில்லை. இவர்கள் சரியான பாதையில் போராளிகள் சென்ருலும் குறைபடித்துத் தப்பிப்பர். இவர்கள் விமர்ச னங்களைக் கண்டு குழப்புபவர்கள் அல்ல. எடபோதும் குழம்பியவர்கள்த்ான். உண்மையை உண்மையாக எழுதுவதில் ஏன் யோசிக்க வேண்
டும்?
ஆயுத முனைக்கு வழி வகுத்ததே பேணுமுனைதான். என்றும்
உண்மைகள் உறங்குவதில்லை.
7. கேள்வி:
அண்மையில் நடந்த தமிழர்-முஸ்
லீம் பிரச்சனை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:. шопт600төшөйт
(ஆண்)
நான் ஒ* முஸ்லீம் என்ருலும் ஒரு போதும் தமிழீழப் போராட்டத்தைப் பற்றிச் சிந்தித் ததே இல்லை. நான் தமிழ்மக்களை நேசித்த போதும் அவர்களால் நமது சமூகத்தவர் இம் சைப்படுத்தப்படுவதையும் கண்டிருக்கிறேன். நாம் எவ்வளவு தூரம் பழகியபோதும் தொப்பி பிரட்டிகள் 6ש, ז65 ד ம ஞே, ப ா வ ம் அவர்கவிடம் உ ண் டு. இ த ற் கா க
தாகம் - 30

Page 18
தற்போது யோசிப்பது குறைவு. ஏனென்ருல் யாழ்ப்பாணத்தில் எத்தனையோ பிளவுகள், சாதி வேறுபாடுண்டு. எனவே நம்மைப் பிரித் துப் பார்ப்பது பெரிய விடயமல்ல. அண்மை யில் நடந்த சம்பவங்களை அவசியம் ஆராய வேண்டும். எல்லோரும் திட்டமிட்ட சதிமுய ற்சி என்கிருர்கள். என்னைப் பொறுத்தவரை அரசின் வேலைதான் என நம்புகிறேன். இப்படி யான நிலை இனியும் தொடரலாம். எனவே யாரது சதியென்ருலும் நாம் ஒன்றுபட்டு சதி முழ்ற்சிகளை முறியடிக்க வேண்டும்.
ஒற்றுமை வெற்றியின் அடிப்படை
8. கேள்வி: பெண்கள் இன்னும் விழித்துக்கொள் ளவில்லை என நாம் கருதுவதை ஏற்றுக்
கொள்கிறீர்கள்ா?
பதில்:- என்ஞல் அதை முழுக்க ஏற்க முடியாது. ஆனல் மாணவி இங்கு ஆண்களை விடப் பெண்களே அதிகம். (டெண்) ஐந்து ஆணுக்கு ஒரு பெண் என்றளவில் இருதி
தும் மிகக் குறைந்த தொகையினரே ஆண்களு டன் ஒப்பிடும்போது விடுதலையைச் சிந்திப்பவர் கள். அப்படிப் பார்க்கையில் தான் நீங்கள் சொல்வது ஓரளவு சரி. ஆனல் அன்று இருந்த நிலை இன்றில்லை. எவ்வளவோ விழிப்பு ஏற்பட் டுள்ளது.
விடுதலை யாராலும் தரப்படுவதில்லை. நமக்கு நாமே
பெற்றுக் கொள்ள வேணடும்.
சந்திப்பு: அமரன்
31 - ம்காத

யில்மெஸ் குனே
ஒரு விடுதலைப் போராளி
arx:
உலகப்புகழ் பெற்ற திரைப்படக் கலைஞராக மட்டுமல் லாமல் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் குர்து தேசிய இனத்தவரின் பேரன்புக்குப் பாத்திரமாயிருந்த ஒரு போராளியா ாவும், தருக்கியின் மார்க்சிய லெனினிய இயக்கத்தின் முன்ன ணிச் செயல் வீரராயுமிருந்த யில்:ெதனே (YILMEZGUNEY) 1984 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 9 : ல் பாரிசில் காலமானர். இவரின் மறைவு உலகெங்சிலும் போராடிவரும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் புரட்சிகர உழைக்கும் மக்களுக்கும் ஏற்பட் டுள்ள பேரிழப்பாகும். துருக்கியை ஐரோப்பாவின் நோயாளியா கவே இருக்கச் செய்து வருகிற உள்நாட்டுப் பிற்போக்குச் சுரண் டும் வர்க்கங்கள், அதன் இராணுவக் கொடுங்கோலாட்சி, அத னைத் தன் உலக ஆளுகைக்கான ஓர் படைத்தளமாக வைத்தி ருக்கும் அமெரிக்காவின் புதுக்காலனியக் கொள்கை, பிற்போக்த் மேற்கு ஜேர்மனி போன்ற "நேட்டோ நாடுகள் துருக்கி மக்களை ஒடுக்குவதற்குத் தரும் ஒத்து ஆழப்பு இவற்றைத் தன் கலை இலக் கியப் படைப்புக்களில் எடுத்துக்காட்டியவர் குனே.
1937 இல் பிறந்து, மாணவப்பருவத்திலேயே சிறுகதை எழுதத்தொடங்கி, 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பெற்ற குனே, தனது 26 ஆம் வயதில் திரைப்பட நடிகராகி, 400 படங் களில் நடித்து 1968-ல் "செய்யித்ஹான்" என்ற சொந்தப்படத் தையும் இயக்கியவர். ஆட்சியாளரின் தொல்லைக்குப் பலமுறை ஆளாகிய குனே, நீதிபதி ஒருவரைக் கொன்றதாக பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு 1974 இல் 18 ஆண்டு சிறைத்தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார். சிறையிலிருந்தவாறே அவர் பல திரைப்படங் களுக்கான கதைகள் எழுதியதுடன் சில படங்களை இயக்கவும் செய்தார். 1975 இல் உருவான "பாதை" 1978 இல் உருசன "மந்தை" ஆகிய இவரின் படங்கள் துருக்கியில் தடைசெய்யப் பட்டன. ஆனல் உலகின் பல நாடுகளில் வெற்றிக்கொடி நாட் டின. குர்து தேசிய இனத்தின் விடுதலைக்காகவும், துருக்கிய உழைக்கும் மக்களின் விடுத%லக்காகவும் போராடிய குனே, துருக் கியின் 25 சிறைகளில் மாறிமாறி அடைக்கப்பட்டு, 198 இல் தப்பி ஓடி 1983 இல் பாரிசில் குர்து நிறுவனம் என்பதை நிறு வினர். கடைசியாக அவர் இயக்கிய படம் "சுவர்". அது கொடுமை நிறைந்த துருக்கிச் சிறை ஒன்றில் அடைக்கப்பட்ட சிறு
தாகம் - 32

Page 19
வர்.சிறுமியரின் கலகம் பற்றிய கதை. துருக்கியில் இவரைப்பற்றி எழுதுவதும், பேசுவதுமே குற்றம் என்ற அளவுக்கு ஒடுக்குமுறை யாளரின் வெறுப்புக்கு இலக்காகியிருந்த குனே ஒன்றரை ஆண் டுகளுக்கு முன்பு அமெரிக்காவிலுள்ள மார்க்சிய - லெனினிய 6rlstoor Revolutionary Worker a Leir நடத்திய உரையாடல் இங்கு தரப்படுகிறது.
குனேயுடன் ஒர் உரை 9 ட
கேள்வி:-
afson:-
۔۔۔۔۔۔۔۔۔۔
திரைப்படங்கள் தயாரிப்பதிலும் புரட்சிகர அரசிய லிலும் நீங்கள் ஈடுபட நேர்ந்தது எவ்வாறு? இக்கேள்விக்கு விடையளிக்க வேண்டுமானல், நான் எனது குழந் தை ப் பருவத்தை விபரிப்பதிலிருந்து தொடங்கவேண்டும். நான் நாட்டுப்புறத்தில் பிறந்த வன். எனது பெற்றேர்கள் வறிய உழவர்கள்; மேலும் அவர்கள் குர்துகள். எனவே நான் நாட்டுப்புறச் சித் தாந்தத்தால் - உழவர் சித்தாந்தத்தால் கட்டுப்படுத் தப்பட்டிருந்தேன். இது சாரத்தில் ஒரு பூர்சுவா சித் தாந்தம் தான். ஆனல் ஏழை உழவர்களிடையே பிறந் தும், அவர்களிடையே வாழ்ந்தும், குறிப்பாக ஒடுக் கப்பட்ட தேசமான குர்துதேசத்தின் அங்கமாக இருந் ததும் எனது கண்ணுேட்டத்தில தாக்கம் ஏற்படுத் தின. இத்தாக்கம் எதையோ ஒன்றை நான் தேடு மாறு வைத்தது அது என்ன என்பது அப்போது எனக்குத் தெரியாது. என்ன பெயர் சொல்லி அழைப் பது என்பதும் எனக்குத் தெரியாது 1950 களின் துவக்கத்தில்தான் ந |ா ன் தேடிக்கொண்டிருந்த ஒன்றின் சில கூறுகள் தட்டுப்பட்டன. எடுத்துக்காட் டாக, ஸ்பானிய உள்நாட்டுப் போர் பற்றிய நசீம் ஹிக்மத்தின் கவிதைகளைச் சொல்லலாம். இவர் துருக் கியப் பொதுவுடமைக் கவிஞர். 1952 இல் துருக்கியில் பொதுவுடமையர் பரவலாகக் கைது செய்யப்பட்ட னர். இவர்களில் சிலர். கவிஞர்கள். இச்சமயத்தில் நான் அவர்களது கவிதையைக் கேட்க நேரிட்டது. இவர்களை நான் சந்தித்தது சட்டவிரோதம். வேறு சிலரின் மூலமாக இச்சத்திப்பு நடந்தது. இவர்களின் சோசலிசம் அறிவியல் தன்மையுடையதாக இருக்க வில்லை. அது கற்பனைத் தன்மை வாய்ந்த, இலட்சிய
33 - தாகம்

அளவிலான சோசலிசம். தொழிலாளி வர்க்கம் பற் றியோ, மார்க்சிய லெனினியம் பற்றியோ இயங்கி யல் பொருள் முதல் வாதம் பற்றியோ யாரும் பேச் வில்லை. மக் களு க்கு இழைக்கப்பட்ட அவமானம், வறுமை, வாழ்வின் போக்கை மாற்றவேண்டிய தேவை என்பன பற்றிய இலக்கியங்களே அவை. யாரை எதிர்த்துப் போராடுவது? எப்படிப் போராடுவது? எச் சித்தாந்தத்தைக் கொண் டு போராடுவது? என்ப வற்றை அவை விளக்கவில்லை. தெளிவற்ற ஒரு சித் தாந்தத்தின் செல்வாக்கின் கீழ்த்தான் நான் சிறு கதைகள் எழுதத்தொடங்கினேன். சிந்திக்கத் தொடங் கினேன், காவல் துறையினருடன் எனக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பு இப்படித்தான் நிகழ்ந்தது.
1955 இல் நான் பள்ளிச் சிறுவனக இருக்கையில், நான் எழுதிய ஒரு சிறு கதைக்காக வழக்கு மன்றத் தில் நிறுத்தப்பட்டு பொதுவுடமைக் கருத்துக்களைப் பரப்பியதாக குற்றச்சாட்டு, விசாரணை 6 ஆண்டுகள் நீடித்தது; பிறகு 23 ஆண்டுச் சிறைத்தண்டணை; நாடு கடத்தல். ஆனல் வழக்கு விசாரணையில இருக் கும்போது (1957 இல்) நான் எனது சொந்த ஊரான அடானவை விட்டு வெளியேறி இஸ்தான்புல் நகருக் குச் சென்றேன். பொதுவுடமைக் கட்சியைக் கண்ட றிவதற்காகவே அங்கு சென்றேன். ஏனெனில் எனக்கு அக்கட்சி பற்றி அப்போது ஏதும் தெரியாது. என்ரு லும் மக்கள் என்னை அதனுடன் தொடர்புபடுத்தியே பேசிவந்தனர். அந்த நகரத்துக்குச் சென்றதும் நான் ஏமாற்றமடைந்தேன், நான் சந்தித்த பொதுவுடமைக் கட்கிக்காரர் ஒவ்வொருவரும் எனக்கு ஏமாற்றமளித் தனர். 1972 இல் நான் மீண்டும் சிறையில் இருக்கும் போதுதான் என்னுல் அந்த ஏமாற்றத்துக்கு ஒரு பெயர் கொடுக்க முடிந்தது. என்னை ஏமாற்றியவர் கள் புரட்டல் வாதிகள் (Reuisioists) என்பதை அப் போது அறிந்து கொண்டேன். எனக்கு ஏமாற்றங்கள் நிகழ்ந்த சமயத்தில் அது புரட்டலியம் என்பது எனக் குத் தெரிந்திருக்கவில்லை. நான் ஏமாற்றப்பட்டேன் என்பது மட்டுமே தெரியும். ஏனெனில் எனக்கு மார்க் சியம்-லெனினியம் தெரிந்திருக்கவில்லை. இப்படிக் கூறு
தாகம் - 34

Page 20
கேள்வி:-
asívnL:-
வதால், இப்போது நரின் மார்க்சியம்-லெனினியத்தை முழுமையாகத் தெரிந்துகொண்டு விட்டேன் என்று பொருள்படாது.
சொந்தமாகப் படமெடுக்கும் முயற்சி 1968 இல் நடந்தபின் இரண்டாண்டுகள் இராணுவத்தில் பணி
புரிந்தேன். இவ்வாண்டுகளில் முறையாகப் படிக்கும்
வாய்ப்புக் கிட்டியதால் லெனின், மார்க்ஸ், மாவோ ஆகியோரின் நூல்களை படித்தேன். இராணுவப் பணி முடிக்கையில் ஒரு முக்கியமான முன்னேற்றக்கரமான நடவடிக்கையில் இறங்கத் தயாராயிருந்தேன். 1970 இல் எனது முதல் முக்கியமான படத்தைத் தயாரித்த சமயத்தில் எங்களுக்கு பல இயக்கங்கள் இருந்தன. மாணவர் இயக்கங்கள், பிற்போக்கு சக்திகளுக்கு எதி ரான தொழிலாளர் இயக்கங்கள் ஆகிய அவற்றுடன் நான் ஒன்றுபட்டிருந்தேன். நான் உதவியளித்துவந்த ஓர் அமைப்பின் உறுப்பினர்களுடன் 1972 இல் சிறை யில் தள்ளப்பட்டேன். நான் கூடுதலாக உழைத்ததன் காரணமாக கடைசியாக வெளிவந்த மந்தை, பகை வன், பாதை ஆகிய படங்கள் உலக அளவில் வெற்றி பெற்றன.
உங்களது திரைப்படங்களும், பொதுவாகப் புரட்சிகர க்லையும், துருக்கியிலும் இதர நாடுகளிலும் இயக்கத்தின் வளர்ச்சியில் என்ன பங்கை வகிக்கின் றன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
எனது துவக்கமுனை வர்க்கப்போராட்டமாகும். அர சி ய ல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்காகத் தொழிலாளி வர்க்கம் நடத்தும் போராட்டமாகும். இப்போராட்டம் வெவ்வேறு வடிவங்களில் செல்கிறது. அரசியல் போராட்டம், பொருளியல் போராட்டம், பண்பாட்டுச் சித்தாந்தப்போராட்டம் ஆகியன, இவை கலைத்துறைச் செயற்பாடு ம குறிப்பாகத் திரைப்படம் பண்பாட்டு போராட்டத்தின் ஒரு பகுதிதான் ஏனெ னில் திரைப்படங்களின் மூலமாக மககளின் உணர் வெழுச்சிகள், அவர்களது நோக்கங்கள், அவர்களின் மனச்சாட்சிகள் ஆகியவற்றின் மீது தாக்கங்களை ஏற் படுத்த முடியும்.
35 - தாகம்

கேள்வி:-
deal: a
கலை, தானகவே புரட்சியைச் செய்வதில்லை ஆனல் ஒரு சரியான புரட்சிகர மார்க்கத்தைக் கொண்டுள்ள உலகைப்பற்றிய ஒரு சரியான அரசியல் கண்ணுேட்ட முடைய, கலைஞனுல் தனது படைப்புக்கள் மூலமாக மக்களுடன் மிகப்பரந்த, வலுவான பிணைப்புக்களை ஏற் படுத்திக் கொள்ள முடியும். இப்பிணைப்புக்கள் பின் னர் அரசியல் பிணைப்புக்களாகிவிடமுடியும். இப்பொரு ளில் தான் கலையானது அரசியல் பிரச்சாரத்துக்குப் பயன்படக்கூடியதாக இருக்கும் என்று கருதுகிறேன். ஆனல் வறட்சியான கிளர்ச்சி, பிரச்சாரம் என்பன வற்றை நான் கலை என்று ஏற்க மறுக்கின்றேன். கலை இத்தசையது அல்ல என்று நீங்கள் காண்கையில், உங் கள் செல்வாக்கு மக்கள் மீது மட்டுமல்லர் மல் மற்ற கலைஞர்கள் மீதும் விழுகிறது. நீங்கள் அர சியல் உணர்வுக்கான சளத்தை உருவாக்கி விடுகிறீர் கள். இட்பொருளில் தான் நான் கலை என்பது ஒர் ஆயுதம், ஒரு படைக்சலன் எனக்கருதுகிறேன். ஆனல் கலைக்கு ஒரு தனிமொழி இருக்கிறது. அது கலைக்கு மட்டுமே உரிய மொழி. அந்த மொழியை நாம் முழு 6* Lри 1rrф, முற்ருக மதிக்க வேண்டும். கலை யின் மெ ழியை நாம் மதிக்காவிட்டால், அந்த ஆயுதம்
நம்மைக் கொன்றுவிடும், எம்மவர் மீதே திரும்பிப்
பாயும் தன்மையுடையது அது.
திரையுலகைப் பொறுத்தவரை நீங்கள் உலகிலுள்ள ஒரு முன்னணிக் கலைஞராக உள்ளிர்கள், திரையுலகி லுள்ள வெவ்வேறு போக்குகள் பற்றிய உங்கள் கருத் துக்கள் யாவை? ஒர் ஆக்சத்தன்மைவாய்ந்த, முற் போக்கான அல்லது புரட்சிகரமான போக்கை நீங்கள் பார்க்கின்றீர்களா?
திரைப்பட உலகில் பிற்போக்குத்தனமான, அதாவது மக்களை உறக்கத்தில் ஆழ்த்துவதைக் சருத்தில் கொண் டதும், மக்களை அவர்களது போராட்டங்களிலிருந்தும் எதார்த்த வாழ்விலிருந்தும் அப்புறப்படுத்துவதுமான திரைப்படங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனல் ஒவ்வொரு நாட்டிலும் இளம்திரைப்படத்தயாரிபாளர்
9A

Page 21
களே, ஒரு புதிய வகைப்படத்தை உருவாக்கப்போராடு பவர்களைப் பார்க்கின்ருேம். அவர்கள் சிறுபான்மை யினர். நான் அவர்களின் ஒர் அங்கம், நான் உரு வாக்கியவற்றைப் போன்ற சில புரட்சிகரமான திரைப் படங்கள் பெருமளவில் வெளியிடப்படுமேயாகில் அது திரைப்படத்தயாரிப்புக் குழுமக்களுக்கு அக்கதையும் விருப்பமும் ஏற்படுத்தக் கூடும். அது புதிய, புரட்சி கர, முற்போக்குத் திரைப்படங்கள் தயாரிப்பதற்கான ஒர் ஆக்கத்தன்மை வாய்ந்த களத்தை உருவாக்கும். ஆனல் சந்தர்ப்பவாத மற்றும் போலித்தனமான, . ‘புரட்சிகர திரைப்படங்கள் உருவாகும் ஆபத்து எப் போதும் இருந்துவருகிறது. ஏற்கனவே இது துருக்கி யில் நிகழ்ந்துள்ளது. உடனடியான எதிர்காலத்தில் முற்போக்குத் திரைப்படத்தின் வளர்ச்சி விரைவுபடுத் தப்படும் என்றும், அவற்றுக்கான வாய்ப்புக்கள் மென் மேலும் பெருகும் என்றும் நான் கருதுகிறேன். அதே வேளையில் சந்தர்ப்பவாத, மற்றும் போலித்தனமான புரட்சிப் படங்களுள் உருவாகும் ஆபத்தும் பெருகும் என்றும் நான் கருதுகிறேன்.
நன்றி. "மார்க்சியம் இன்று"
(செப்ரெம்பர் - ஒக்ரோபர் - 1984)
ஒரு உள்ளம்.
(18ம் பக்கத் தொடர்)
னில் மனைவியும் மகனில் தாயும் தங்கி வாழ்வதே அன்றிலிருந்து இன்று வரை நடந்து கொண்டிருப்பவை. யாரோ ஒருவரில் தங்கி வாழ்வதால் தனக்கு நியாயமெனப்பட்டதைக் கூட அந்தத் தங்கப்பட்டு வாழ்பவருக்கெதிராகச் சொல்லமுடியாத நிலை இன்று வரை பெண்களின் நிலை இப்படித்தான்.
இந்நிலை மாறவேண்டும் நாங்கள் அன்புக்காக சித்திரவதைகளை பொறுத்து எதைக் கண்டோம். இனியும் ஏன் பொறுக்கவேண்டும்?
(உண்மைச் சம்பவம்)
தொடர்பு தாகம், நுண்கலைப்பீடம்
37 - தாகம்

முதலுதவி
இன்று தமிழ்மக்களைப் பொறுத்தவரை ஆபத்துக்களும், விாவஸ்தைகளும் சர்வசாதாரண நிகழ்வுகள். இந்நிலையில் ஒவ் வொரு தமிழ்மகனும் தன்னல் முடிந்தளவு முதலுதவி பற்றிய அறிவைக் கொண்டிருத்தல் அவசியமாகும். இக் கட்டுரை சில தகவல்களைத் தருகிறது. காயங்கள்:
சாதாரணமாகக் காயம் ஏற்படும் போது குருதி உறைவ தன் மூலமே இரத்த ஒழுக்கக் கட்டுப்படுத்தப்படும். குருதி உறைவதற்கு இரண்டரை நிமிடங்கள் வரை எடுக்கம். காயத்தில் இருந்து சொரியும் இாத்தம் அதிகமாகவும் சீக்கிரத்தில் அடங் காததாயுமிருந்தால், இரத்தப் போக்கைக் குறைக்க காயம் பட்ட இடத்தைச் சற்று உயர்த்திப் பிடிக்கவும். இரத்தப் போக்கு கடு மையானதாக இருந்தால், அதிரீக்சி ஏற்படுவதைத் தடுக்கப் பாதத்தை உயர்த்தித் தலையைத் தாழ்வாக வைக்கவும்.
சுக்தமான ஒரு துணியைக் காயத்தின் மீது வைத்து அழுத் திப் பிடிக்கலாம். துணி இல்லாத சமயங்களில் கையைப் பயன் படுத்தலாம். நோயாளியை படுக்க வைத்துக் காயத்திற்குச் சிறிது மேலாகவுள்ள மெதுவான இடங்களை இரண்டு பெருவிரல் களைக் கொண்டு அழுத்கவும். காயத்தின் மீது அழுத்திப் பிடித்த தும் கூட இரத்தப் போக்குக் கட்டுப்படாமலிருக்கையில் தொட ர்ந்து அழுத்திப் பிடித்தலும், அடிபட்ட பகுதியை உயர்த்திப் பிடித்தலும் அவசியமாகும். இவற்றுக்கும் இரத்தப்போக்கு அடல் காத போதே கட்டுப் போட வேண்டும்.
காயம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். காயங்கள் தொற்றுக்கு ஆளாவதைத் தடுப்பதற்கும், அவை குணமடைவ தற்கும் சுத்தமே பிரதானம். சுத்தமான காயம், எந்த மருந்தும் இல்லாமல் தானே குணமாகி விடும்.
கத்தப்படுத்துதல்:
சோப்பில்ை கைகளை சுத்தமாகக் கழுவிப் பின் கொதிக்க வைத்த நீரால் சோப்பைக் ரொண்டு காயத்தை சுத்தமாக்கவும். காயம் தோலால் மூடப்பட்டிருந்தால் அதனை நீக்கி அடிப்பகுதி யைச் சுத்தமாக்கவும். சோப், சவ்லோன், டெற்றேல் என்பவற் முல் காயத்தைத் தூய்மைப்படுத்தலாம். நன்ருகக் கழுவிய பின் காற்றுப் போகும்படி விட்டாலே அவை குணமடையும். சுத்தம் என்பதே முக்கியமானது.
தாகம் - 38

Page 22
கட்டுகள்:
காயங்களைச் சுத்தமாக வைத்திருக்கக் கட்டுக்கள் உதவும். சுத்தமான துணியால் அல்லது முடிந்தால் கிருமிநீக்கம் செய்த வல்த்துணி மடிப்பு ஒன்ருல் காயத்தை மூடவும். கட்டப்படும் துணி இறுகும்படி முறுக்குவதற்கு ஒரு கோல் உபயோகப் படுத்த லாம். கட்டப்படும் இடம் நீலமாக மாறும் அளவுக்குக் கட்டை இறுக்கக் கூடாது. இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தக் கட்டிய கட்டை வெகுநேரம் அவிழ்க்காவிடில் அது அந்த உறுப்பையே அகற்றும் அளவுக்குப் பாதிப்பைத் தரலாம். இரத்த ஓட்டத்திற்கு ஏதுவாக அரைமணி நேரத்திற்கு ஒருமுறை கட்டைத் தளர்த்து தல் நன்று. காயங்களைக் கட்டுவதால் இரத்தப்போக்குக் கட்டுப் படுத்தப்படும். கிருமிகள் காயத்தில் ஏற்படாது. காயம் பெரி தாகாது காயத்திற்குரிய கட்டுக்களில் கிருமி அகற்றப்பட்ட காயக் கட்டுக்கள், அவசரத்திற்குரிய காயக்கட்டுக்கள், வீக்கக்தை யும், இரச் கப்போக்கையும் தடுக்க ஈரமுள்ள காயக்கட்டுக்கள் என் உள (கறிப்பிடத்தக்கது.
தையல்:-
காயம் சுத்தமாக இருந்தால் காயத்தின் வெட்டப்பட்ட இரண்டு ஒாங்களைச் சேர்த்துக் காயம் மூடியிருக்குமாறு செய்தால் அது விரைவில் குணமாகும். தோவின் ஒரங்கள் தாமாகவே ஒன்று சேராது எனத் தெளிவானல் தையல் போடலாம். இதற்குப் பத்துநிமிடம் வரை தண்ணீரில் கொதிக்க வைத்த தையல் ஊசி யையும், மெல்லிய நைலோன் அல்லது பட்டு நூலையும் பயன் படுத்தலாம் இரு ஒாங்கன்யும் ஒன்ாக்க, முதலில் தையலைக் காயத்தின் நடுவில் போட்டு முடிச்சுப்போடவும். காயம் மழுவ தையும் மூடத் தேவையான அளவு மற்றத் தையல்களைப் போட வும், தையலை 8-12 நாட்கள் அப்படியே விடவேண்டும்.
முகத்தில் போடப்படும் தையல் - 6 நாட்கள். உடம்பில் போடப்படும் தையல் - 8 நாட்கள்
கையில் அல்லக காலில் போடப்படும் கைதுல் . 12 நாட்கள்
 ைதலைப் பிரிக்கும் போது முடிச்சின் ஒரு பக்கத்கில் நூலை வெட்டிவிட்டு, நூல் முழுவதும் வெளியே வரும்வரை முடிச்சைப் பிடித்து இழுக்கவும். கையல் பன்னிரண்டு மணி நேரத்திற்கு மேற் படாத காயங்களுக்கே போடலாம். நாட்பட்ட அல்லது அசுக் தமான காயங்கன்த் திறந்தபடி விட வேண்டும். மனிதர்களோ அல்லது நாய், பன்றி போன்ற மிருகங்களோ கடித்தால் தையல் போடக்கூடாது. மூடப்பட்டுள்ள காயத்தில் தொற்றுக்கான அறி குறிகள் தென்பட்டால் உடனடியாகத் தையலை எடுத்து விட்டுக் காயத்தைத் திறந்தபடி விட்டு வைக்கவும்.
தாகம் - 39

மில்க்வைற் உற்பத்தி பொருட்களுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு நாட்டின் பொருளாதார விருத்திக்கு கொடுக்கும்
ஆதரவு ஆகும்.
ச்ோப் தொழிற்சாலை.
晏。 ܂ܢܘ இல, 77
யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 23233
LLLLLL LLLLLLLSLLLSGMGTiTSLTeTeTLSS qYSLYLeSekeMeMTzYz LLLLLLLLMMMLL :ܗܡܩܫܫܩܕܫܒܫܡܩܪܘ ܚܗܕܫ