கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாகம் 1985.06-07

Page 1
தரமிக்க கலர் கறுப்பு வெள்ளை
படங்களுக்கு
சிறந்த ஸ்தாபனம்
\y
றுாபி போட்டோ
10-14, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
தமிழ் இனத்தின் த கம் தீர
எமது நல்லாசிகள்
/*
யாழ் இளைஞர் முன்னேற்றக் கழகம் நல்லூர் ஸ்ரார் விளையாட்டுக் கழகம்
LLLLLSGSSGSGSGSLSLSLSL


Page 2
கணவரின் நினைவாக
亨、 85.8
உன்னைப் போல நாம் பலரை
இழந்து விட்டோம் - எனினும் விடுதலைக்காய் தொடர்ந்தே போரிடுவோம்
ஏனெனில் வெற்றி எமக்கே,
துணைவி- மலர்

இண்ணம் -1 துளி - 2
தாகம் ஆனி - ஆடி - 1985 விலே ரூவா 4.00
நாளுக்கு தாள் நம் புதிய புதி: பிரச்சனைகளுக்க முகங்கொடுக்க வேண்டிய நி:சில் : ரூஜ், சுத்தின் தேவை
:பிரித்தனே,
33 (ogsf : fruff aski
டில் :ே} குத்துக்கள் நமர் :ள் விதைக் கப்பட டியுள்ளது. மr:$கொண்டி (ăಟ್ರಿಣಿ # பல் சமூகம்பீரச்தனை பற்றிய கிடயங்களேயும், சிந்தனைக்கும் தெளிவுக் கும் உதவக்கூடிய ஆக்கங்களையும் நம்மத்தி கொண்டு வரவேண்டுமென்பதே தாகத்தின் விருப்பம் ,
கடந்த துளியில் பெண்கள் பற்றிய கருத்ததிகம் இடம் பெற்றதாய்க் குறை. தொடர்ந்தும் அதேதன்மை காணப்படுவது தவிர்க்க முடியாதது. ஏனெனில் தாகம் பெண்களின் முயற்சி, ஆணுல் ஆண்களும் தமது உதவியையும், ஆக்கங்களையும் தந்து தவத் தவறவில்லை. தாகம் விமர்சனங் களை விரும்பி வரவேற்கிறது. விமர்சனங் களே எம்மை வளர்த்தெடுக்கும் கடந்த துளியை விமர்சித்தவர்களுக்கு எங்கள் நன்றி. உங்கள் ஆக்கமும், ஊக்கமும் எங்களுக்குத் தருவீர்கள் என்ற நம் பிக்கை எமக்குண்டு. s

Page 3
அட்டைப் படம் பேசுகிறது.
விழித்தெழுவோம்
நாம்
விரைந்தெழுவோம்
மண்ணின் மீட்புக்காய்
மறைந்தவர்களை
மறந்தவர்கள்
அடிமைத் தமிழராய்.
விலைபேசுகையில் சிந்திய இரத்தத்தையும்
சிதறிய வாழ்வையும்
சிந்தித்து
நமது விடுதலைக்காய்
நாமே
நமை இழப்போம்.
சித்திரவதையின் மத்தியில்
சிதைந்த உடல்களோடு,
ஆடிக்கலவரத்தில் பலியாகுேருக்கு
தாகத்தின் அஞ்சலிகள்.

SLL SSSSkLkLkLLLSLLLSLSLLSLSSGSMSkSkLSSLiLkLkkkSLHHLCE
GurTyrrásasemro எதிரியும் எதிர்காலமும் anause
"பெளத்தமதம் தழைத்தோங்கி புத்தபிரானின் புனித தகு மம் திலவுவதற்குரிய நாடு இலங்கை. இது சிங்கள பெளத்தர் களுக்கே வரலாற்றுக்காலம் தொட்டுரியது" என்ற கருத்துக்கன் மட்டுமன்றி, தமிழர்கள் பற்றிய திரிபுபடுத்தப்பட்ட வரலாறுகள் அரசியல் வாதிகளாலும், பெளத்தமதகுருமார்களாலும் சிங்கள மக்களுக்கு ஊட்டப்பட்டது. இதல்ை பகைமை வளர்ந்து நேசம் மறைந்தது. தனிச்சிங்களச் சட்டம் போன்ற பலநூறு விடயங் கள் தமிழனுக்கு எதிராக தலையெடுத்தது. இனக்கலவரங்களில் இன்னல்கள் தொடர்ந்தன. தாங்கொணுத் துயரங்களின் விளை வாய் அகிம்சைப் போராட்டம் உருவெடுத்தது. ஆனல் எத்த வொரு பலனும் கிட்டவில்லை. படிப்படியாகத் தமிழன் நசுக்கப் பட்டதன் எதிரொலியே ஆயுதம் தாங்கிய தமிழீழப் போராட் Li DIT (b.
தமிழ்த் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயு த ப் போராட்டம் நிறைந்த அடக்குமுறைகளைச் சந்தித்த போதும் உறுதியும் உரமுமிக்க போராளிகளை உள்ளடக்கி இருந்ததன் விளை வாய் முன்னேற்றமடைந்து, சர்வதேச ரீதியில்கூட மிக முக்கிய இடம் பெற்றுள்ளது. பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டியே தீரு வோம், இவர்களுடன் நமக்னென்ன பேச்சுவார்த்தை என்று சவால் விட்ட அரசே பணிந்து வந்துள்ளது. எத்தனை எத்த னேயோ வழிகளில் தமிழரின் துன்பங்களுக்குத் துணைநின்ற ஜே. ஆர். பிரச்சனைக்குத் தீர்வுகாணத் தலைகுனிந்தான் என்ருல் அந்தளவுக்கு தமிழ்ப்போராளிகள் அவனைக் கலங்க வைத்துள்ள னர் என்பது தெளிவு.
பயங்கரவாதத்தை படுகுழியில் புதைத்து, இலங்கையை செல்வம் செழிக்கும் நாடாக மாற்றக் கங்கணம் கட்டியது ஐக் கிய தேசியக்கட்சி. ஆனல் எங்கே எந்தவொரு நடவடிக்கையை யும் ஒழுங்காகச் செய்யமுடியாதவாறு திடீர்த்தாக்குதல்கள் தடை செய்தன. வடக்கில் எந்தவொரு அதிகாரத்தையும் பேணமுடி யாதவாறு அரசு செயல் இழந்தது. தமிழர் பிரச்சனை தொடர் பாக ஏனைய நாடுகளின் தலையீடுகள், பொருளாதார நெருக்கடி, எதிர்க்கட்சிகளின் நிலை, சிங்கள மக்களின் பாதுகாப்புக்கு உத்த ரவாதமின்மை, பாதுகாப்புக்கான செலவுகளின் அதிகரிப்பு,
தாகம் 2 3

Page 4
இவ்வாருக நாலாபக்கமும், பல காரணங்களால் தமிழ்ப்போரா ளிகள் அரசை நிலைகுலைய வைத்தனர். இராணுவத்தினரால் மேற் கொள்ளப்யட்ட எந்தப் பாதுகாப்பும் பலனளிக்காத வகையில் தாக்குதல்கள் வெற்றி பெற்றன. எதற்கு, எந்நேரம் முகங்கொ டுத்து, எவ்வாறு பிரச்சனையைச் சமாளிக்கலாம் எனத் தெரியாத எதிரி, காலம் காலமாக தமிழனை ஏமாற்றி வந்த பேச்சுவார்த் தையென்ற பொறிக்குள் போராளிகளை வீழ்த்தி விட்டான்.
இராஜதந்திர நடவடிக்கைகளில் ஊறிப்போன இற்திய அரசு "பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்’ என்ற நிலையில் நின்று நடவடிக்கைகளைத் தொடர்கிறது, இலங்கை அரசை தடுமாற வைக்கும் தமிழ்ப்போராளிகள் இந்திய அரசை எதிர்ச்க முடியாத நிலையில் உள்ளனர். தமிழீழம் அமைப்பதற்கு இந்திய அரசு முழுக்க முழுக்க உதவி செய்வதாக எவரேனும் கனவு காண்பது கூட சிரிப்புக்கிடமே. உண்மையில் தமிழீழப் போராட்டத்தை தனது நலன் கருதி, தனது செல்வாக்கை இலங்கை மீது செலுத் துவதற்காக இற்திய அரசு தமிழ்ப்போராளிகளை தனது கைக்குள் அடக்கியுள்ளது. ஓர் சில உதவிகளே அவ்வப்போது போராளிக ளுக்குச் செய்வதன் மூலம் அவர்கள் தன்னை மிஞ்சிவிட முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டது. இத்தியாவின் ஆதரவின்றி போரட் டத்தை முன்னெடுப்பது முடியாததே. ஆனல் அதற்காக அவர் கள் சொன்னதை செய்ய வேண்டிய நிலை எமக்கிருப்பது ஒரு போதும் போராட்ட வளர்ச்சிக்கு உகந்ததல்ல.
இந்தியா மீதான அளவுகடந்த நம்பிக்கை நமது மக்களிடம் காணப்படுகிறது. இந்தியா எடுக்கும் முடிவே முடிவென்று நம்பு வோர் பலர். பேச்சுவார்த்தை ஆகஸ்ட் பன்னிரெட்டாம் திகதி வரை நீடிக்கப்பட்டது, ஒரு புறம் அரசாங்கத்திற்கு தலையீடின்றி தனது பணிகளை தொடரவும், தன்னைப் பலப்படுத்தவும் வாய்ப்பு. மறுபுறம் அமைதியான சூழலும், கிடைத்த இந்த வாழ்வே போதும், எமது இளைஞர்கள் பேசாமல் " ஆால் நாட்டில் பிரச் சனே வராது, வரும்போது பார்ப்போ :ற மனுேநிலையின் வளர்ச்சி. போர்நிறுத்தத்திற்கு ஆங்காங்கே லத்த எதிர்ப்புகள் காணப்பட்ட போதும் காலம் தாழ்த்தத் :ாழ்த்த மக்களின் வேகம் குறையும். எனவே போராளிகள் மக்களது உறுதியை உர மாக்கி, தொடங்கிய போராட்டத் ஈசி: 0 முதல் ரியில் :ெ சி: படுத்தி தொடர்ந்தாலன்றி நல்ல: , எ காஷ்: எமக்%ே அரசாங்கம் பலவீனப்பட்டிருத்த இக் லச் சூழ்நிலையைப் : படுத்தியிருத்தால் எதிரி என்ன செய்வதென்று தெரி:7 இல், ஆட்
5Arash -
 

டம் காணுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பான். அவனது பல வீனத்தைப் பயன்படுத்தாமல் அவளைப் பலப்படுத்துவதுதான் மிச்சம்,
ஊரடங்குச் சட்ட நீக்கம், சில கைதிகளை விடுதலை செய்தல், பெற்ருேல் விநியோகம் போன்ற சில அரசின் நடவக்கைகளே மக்களில் மாற்றத்தைத் தந்துள்ளது, குழந்தை இனிப்பைக்கண்டு ஏமாறுவது போல. இது எங்கள் பலரின் அரசியல் தெளிவற்ற நிலையையே உணர்த்துகிறது. போர்நிறுத்தம் தரும் நன்மைகளை விளக்கும் வல்லமை படைத்தவர்கள் அதன் தீமைகளே மறந்த தன் காரணமென்ன? (சுயநலமா?). எதிரியின் தந்திரவலேயில் வச மாக மாட்டிய விவேகிகள் இவர்கள்.
தமிழீழமே இறுதி முடிவு என்று கூறும் தமிழீழப் போரா ளிகளுக்கும், தமிழீழம் தவிர்ந்த ஏண்யனவே தர முயல்வோம் எனக் கூறும் எதிரிக்கும் என்ன பேச்சு? தமிழ்ப்போர:ளிகள் தமி ழிழம்தான் தமது இறுதியும், உறுதியுமான முடிவென்றல், எதிரி தரும் எதையும் ஏற்க மாட்டார்கள். எனவே மீண்டும் போராட வேண்டிய நிலை வரும். அப்படியாயின் தற்போது நீக்கப்பட்ட ஊரடங்குச்சட்டம் மீண்டும் அமுல், விடுதலை செய்யப்படவிருக் கும் 643 இளைஞருக்கு மேலாக 6043 பேர் கைது செய்யப்பட லாம். பின்னர் இடையில் இப்படியோர் நாடகம் எதற்கு? நமது மக்களை நாமே குழப்புவதா? நம்மில் சிலரைத் தவிர பலர் குழம் பக் கூடியவர்கள் என்பது எதிரிக்கு நன்ருசவே தெரியும். ஏனென் முல் எதிரிக்கு உதவுவதும் நமது இனமே. நமது நிலை தொடர் ாக ஆராயும் பொறுப்பு தீவிரவாதத் தலைவர்களுக்கு உண்டெ னினும் கூட்டணிக்கு யார் கொடுத்தது?
போர்நிறுத்தம் ஒருபுறம் மறுபுறம் நிகழ்வதென்ன? தீவுப்பகுதி படகுச்சேவை பி. 2.00 1ளியுடன் நிறுத்தம்.
மீண்டும் சோதனைகள் நடக்கின்ற63 - வீரகேசரி. 17.7 85 மூன்று இளைஞர்கள் கைது - Fyfe, "(5- 18.7.85 இரு தீவிரவாதிகள் சுடப்பட்டு மரணம் - ஈழ: டு- 19.7.85 பாற்ைகுளம் $ாடுகளில் தமிழர்கள் ஒழிந்து வாழும் நிலை. (விடுதல்ப்புலிகள் அறிக்கை) தமிழ்ப்பிரதேசங்களில் சிங்களrர் குடியேற்றம், மட்டக்களப்பிலும், பிற பிராந்தியங்களிலும் இராணுவ ரோந்து எனப்படும் சற்றுக்காவல் உக்கிரமம்.
தாகம் - 5

Page 5
11.7.1985 - இரு தமிழ் வாலிபர்கள் சித்திரவதைக்குப்பின்
GUDésg. 15.7.1985 - பாவற்குளத்தில் தமிழர் வீடுகள் கடைகள் கொள்ாை ஒர் இளம்பெண் கற்பழிப்பு. ஈழமுரசு- 19.7.1985
நமது நிலைமை இவ்வாறிருக்க அரசாங்கத்தினுல் தரப்படும் எந்தத்தீர்வும் (சுயாட்சி உட்பட) நடைமுறையில் எந்தளவு தூரம் சாத்தியப்படும் என்பது கேள்விக்குரியது. இந்திய அரசின் வற்பு றுத்தல், உலக அரங்கில் தமிழர் பிரச்சரெக்குப் பதில், தமிழ்ப் போராளிகளின் வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் அரசாங்கம் ஏதோ ஒரு தீர்வைத் தரமுற்படும். ஆனல் அதற் குத் தம்மினத்தவரிடையே நிறைந்த எதிர்ப்பை அரசாங்கம் எதிர் நோக்கும். எத்தகைய எதிர்ப்பையும் சமாளித்து, அரசாங்கம் ஓர் தீர்வைத் தந்தாலும் அதுகூட ஒருபோதும் முழுமையான நடைமுறையில் இருக்கப் போவதில்லை. கடந்தகால அனுபவங் கள் நல்ல சான்று பகரும். எனவே எந்தவொரு இடைத்தீர்வும் எம்மை நடுக்கடலில் தான் விடும். நீண்ட காலமாகப் போரா டிக் கல்ாத்துவிட்டோமென்று மக்களோ அல்லது போராளிகளோ சொல்லிக்கொள்வாரேயானல் அது சுயநலத்தின் வெளிப்பாடு தொடர்ந்துவரும் சந்ததியின் அடக்குமுறைக்கு வித்து. நீண்ட காலக் களைப்பு, மிக மிக நீண்டகாலக் களைப்பையும் தற்போ தைய ஒரு சில இழப்புகள் பாரிய இழப்பையும், ஒடிக்கொண்டி ருந்த குருதிவெள்ளம் எதிர்காலத்தில் ஆருய், கடலாய், சமுத்தி ரமாய் பெருகப் போகின்றது என்பதன் வெளிப்பாடு.
இச்சந்தர்ப்பத்தில் நாம் ஒன்றையேனும் செய் ய ல |ாம். 'நமக்கு நாமே தல்ல அரசியல் தெளிவை ஊட்டிக்கொள்வது. எமது கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய நிலையை விளங்கிக்கொள்வது", எங்கள் வியர்வையில், எங்கள் உறுதியில் எங்கன் நாங்கள் இழந்து, எங்களுக்காக நாம் போரடுவோம். எதிரியின் அடக்குமுறையில் கழிந்தது கடந்தகாலம். எங் களின் உறுதியில் மலரும் சுதந்திரத்தில் கழிய வேண்டும் எதிர் காலம்.
இதுகாறும் உமக்குக் கிடைத்தவை : சித்திரவதை, சாட்டையடி, சிறைக்கூடம்- அடிமைப்பித்தர்களே, உமக்குக் கிடைக்கக் கூடியவை இவையே எந்நாளும்
srasih - 6

முன்னர் போலவே, e
ரங்கா
sffr ffili நீயும் தானும் கற்றித் திரிந்த சங்கள் வளாகம் முன்னர் போலவே.
நீ மட்டும் படிப்பு முடிந்ததும் பறந்து விட்டாய் நானுேʻʻ9G36ir6Är L(o.ʼ uqub, Canteem Gafurpyb சந்திக்கடை ரொட்டியும் சாப்பிட்டபடி முன்னா போலவே.
நீ படித்த மார்க்ஸிய'புத்தகங்களை தட்டிப் பார்க்கிறேன். olávčborů (5ura தத்துவத்தில் நான் இன்னும் வளரவில்திைதான். ஆணுல்aediàriar Gumrom அகதி முகாம்களில் பிச்சை கேட்டு கைகளை ஏந்தாமல் எனது மண்ணில் விடுதல் தேடி முன்னரி போலவே.
மதில் பாய்வதும் குடில்நெறிக்க ஓடுவதும் இப்போதெல்லாம் பழக்கப்பட்டுவிட்டது.
சில நாட்கள் இங்கே ஒரே அமைதி, திடீரென எதையோ
இழந்தவன் போல
ayglasia え சிகரெட் புகைக்கிறேன். எனினும். மீண்டும் இழந்ததைப் பெறுவேனென்று எனக்குத் தெரியும். நாம் செல்லும் பாதையோ பயங்கரம் நிறைந்தது. என்ன செய்வது? *சுகப் பிரசவம்" என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாதது.
ஆளுல்
ஆயுதம் தரித்த ஆப்ரேசனில் பெற்றெடுப்பேன் இங்கு நீ
வரும் போது
நானிருந்தால் Canteen Gubaguid) "பிளேன்டீயுடன், வாய்ப்பன் வாங்கித் தருவேன் முன்னர் போலவே.
தாகம் - 7

Page 6
வாசிப்பும் வாசகரும்
- யமுகு
வாசிப்பதால் பனிதன் பூரமடை முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை, நன்ஸ் விடயங்களேத் தேடித் தேடி வாசிக்கும் ஒருவனுக்குத் தான் தெரியும் தமிழ் நூல்களின் பற் முக்குறை ஆங்கிலத்தில் நிறைந்திருக்கும் நூல்கள் போதாதென்று தமிழர் சிலர் தாமும் ஆங்கியத்திலேயே எழுதிக் கெளரவத் தேதி போவி) தேடிக் கொள்வதுண்டு. தமிழ் ஈழப் போராட்ட ானது பல சிக்கல்களேச் சந்தித்துக் கொண்டிருக்கும் இக்கால் கட்டத்தில் அவ்வப்போதைய நிலமைகள் பற்றிய தெளிாவ மக்களுக்கு ஊட்டல் மிகவும் அத்தியாவசியமானது. நமது மத் தியில் இவ்வத்தியாவசிய தேள் வயை உணர்ந்து சில வெளியீடு வருகின்ற போதிலும் அளவு சுட முழுவிடயங்களேயும் உள்ளடக்கி, முழுத்தேவையையும் பூர்த்தி செய்யவில்லே என்றே கூற வேண்டும். இப்படிச் சிந்திக்கும் பலர் மந்தியில் சிலர்:
(தான் விற்ாகயில் சந்தித்தவர்கள். )
மருத்துவபீட விரிவுன்ரயாளர் - (பென்)
ஒவ்வொரு நாளும் தான் இங்க புத்தகம் கொண்டு வரு
கினம் நானும் வாங்கி வாசிக்கிறன் ஏதாவது ஒருவிஷயம் இருக்கு
மெண்டா, ஒண்டும் இஸ்லே சும்மா காசு கரையிறது தான் மிச்சம்.
யாழ் அரசாங்க வைத்தியசாலேயில் ஓர் வைத்தியரி - (ஆண்)
இதில் என்ன் பெரிசா இருக்கு? நடைமுறைப் பிரச்சினை யைப் பற்றி என்று சொல்லுறியள். அது தான் நேரிவ விளங் குதே, பிறகு என்ன் எழுதக் கிடக்கு கம்பளமில (Campus) நீங்க படிச்சாத்தானே. சும்மா ஒரு சம்பவம் நடந்தா உடன புத்தகம்.
யாழ் கடைவீதியில் ஓர் வர்த்தகர் - (ஆண்)
எங்களுக்கு வாசிக்க காங்கை நேரம் விடிஞ்சாப் பொழுது படும் வரை உழைச்சு இயக்கங்களுக்குக் கொடுக்கிறம் கம்மா நேரத்தை அநியாயம் ஆக்காதையள். எங்களுக்குப் புத்தகம் வேண்டாம் சரி, சரி வந்ததுகிரு ஒரு ஐஞ்சு ரூபா குடுத்து விடு.
 
 

ஆசிரியர் - (பெண்)
பெண்களுக்கு என்ான் அடுத் iேண்டிக்கிடக்கு சுதந்திரமா W0 பன்னுறம் சிம்மா தவிர் தோழி பொது ஏதோ நெடுகச் கொண்டருவினம் எதையோ Gr சாதிக்கிறவை போல்
இந்நர் சில் நமது மக்கள் எல்லோ எரயும் பிழியக் 忒、 、-* அனேத் துப் புத்தகங்களேயும் ■「茜,品邱岳」 தெளிவோரே நம் மிடையே அதிகழர் (GL).Jup IJEF Hit" இருக்கிருர்கள் என் பதை வெளிக்கொள்ர்ந்தோம்
ஆர் ந்ேநக்சம், பெண்
AG ÄR FÁIL TIP"To"'''" ாபர் இல்ாமல் இல்
இன்று வாசிக்கும் ரேடா போரிடயே அதிகரித்துள்
 ாேது ஆகுள் சிலர் ü)、 * நூல்களே வாசிப் தில்: அழகிற்குறிப்பு 高リリー*" ட்ெடு முதுகள் சிே பே' அந்தியாவசியமற்ற உளவுத் தயாரிப் புகள் உள்ள விட பு: டன்ாடகி நூல்கரியே விரும்பி a Fam 이 ஜெமினிசினிமா பொதும போன்றவர் எழுதும் நாள்ளுடள் ஒன்றிப்பீாய்க் என்னீர் சிந்துவர் நிரப்பட நடிகர்கள் சம்பந்தப்பட்ட சிகல் விடயங்ாேயும் ஒன்று விடாமல் தெரிந்து வந்திருப்பர் இவர்கள் எங்லாம் இராணுவத்தார் கடும் திேராக்குள்ளிக்கப்பட்டு ஒருவனின் உண்மை கதையை சித்துச் சங்க En TELLITrif 2. ராணி முத்துவில் ஆகும் காதல் சம்பந்தப்பட்ட தோல்வி பற்றிய கற்பனேக் கவிச்" அழுவர். தாய், வீரம் விளேந்தது. புத்துயிர்ப்பு இவற்றை அதகுேதி இன்றிப்பாய் வாசிக்க மாட் 'தள் பரவாயில் நவ்லபுத்தம்' சின் விடையளித்துத் தப்பிப்பர்
ஆண்கள் நூல்களே வாசிப்பதைச் சில வீடுகளில் அனுமதிப்பதில் ஆஞல் அநே ஆண்கள் விரும் பாத பாலியல் நூல்கள் களவாக ந்ெது வாசிக்கும் பெண்
அளும் உளர். வே முழுக்க முழுக்கி ஆண்களேக் காரணம் துட்டுவது தவருள்து அசி அடிமைத்தளத்தையோ நாட் டையோ வெறும் நாரிசு மோகத்துக்கு உட்பட்- பெங்கள் உவர்வது கடின் நாம் ாவ்வாறு அடிமைப்பட்டிருக்கிருேம்?
Trī
தாகம் = 9

Page 7
Walioarmy-nownwr-ww."v SSrrS SSLLSSkkLLLSLLLSLSLSSSLSGSSLSLSSLSLMLTALES HHHHLLSkeMMkSSSLSSSkSSSLSSSLSSLLLLLSMM0SMSMLSLLC
தொடரும் சுவடுகள்
யசோதை
ரோவர் குலத்தால் தட்டிப் படலையை இறுகக் கட்டி விட்டு, பட்டெனக் கதவைச் சாத்தி, வீட்டுக்குள் அங்கும் இங் கும் ஓடி, ஏதாவது துண்டுப்பிரசுரமோ கடிதமோ கிடக்கிறதா எனச் சல்லடை போட்டு அலேயும் சுபாவிற்கு இரவில் தூக்க மின்றி இருந்து இருந்தே பழகிப் போய் விட்டது. அவளது அண்ணன் வீட்டை விட்டுச் சென்ற போது தாயும், அவளும் ஒப்பாரி வைத்து ஊர் முழுக்கப் பறைசாற்றி விட்டார்கள். "இவர் சிதம்பரியட்டை பெடியும் பெடியளோட போயிட்டாம்' என்ற கதை காற்றிலும் வேகமாகப் பரவி விட்டது. இதன் விளைவு, சில நாட்களில் சுபாவும் குடும்பத்தினரும் தீவிர விசா ரனேக்கு உட்படுத்தப்பட்டனர். எல்லாமே போதும் போதும் என்ருன நினைப்பில் விரக்தியின் எல்லையில் நின்ற அவர்களுக்கு சில நாட்களாக ஒரு நிம்மதி.
*பேச்சு வார்த்தைக்கு எங்கட பொடியள் ஒப்புக்கொன் டது எவ்வளவு நல்லதாப் போச்சு, இப்ப ரோவர் என்ன, எத் தனை நாய் சேர்ந்து குல்ச்சாலும் ஊளையிட்டாலும் அக்கறைப் படுவாரில்லை’ சுபாவும், தாய் புதுனமும் சொல்லிக் கொள்கிருரி கள். சுபா வீட்டில் இப்ப தானம் ஆறுதலாகப் படுக்கிருர்கள். எண்டாலும் நித்திரையில்லாமப் பழகிப் பழகி அதுகும் வருகு தில்லையாம், இப்போதெல்லாம் இங்கு கோவில்களில் ஒரே திரு விழா. அவர்களும் விடுவதில்லை. கோயிலுக்கு, டவுனுக்கு என்று அடிக்கடி உலாத்துத்தான். தியேட்டரில கனகாலத்துக்குப் பிறகு படம் பார்த்தது புவனத்துக்கு பெரிய சந்தோஷம். ஏதோ வொரு பெரிய மகிழ்ச்சி அவர்கள் மனதில்
பக்கத்து வீட்டு மணியத்தார் பெற்ருேல் வந்ததில இருந்து நடக்கிறேல்ல. உண்மையா இப்பதான் பெடியள் மூளையைப் பாவிச்சிருக்கிருள்கள். கம்மா சுடுபட்டு என்ணத்தைக் கண்டம். கழுதையள் நகையெண்டும், காசெண்டும். சாப்பாடெண்டும் வேண்டி வேண்டி ஒரே உபத்திரவம். குடுத்ததெல்லாம் வேண் டிப் போட வேணும், அவர் எல்லோருக்கும் சொல்லிக் கொள்வார்.
சுபாவின் தம்பிக்கு வீட்டில் இருக்கிற மாற்றத்தைக் கான வயிறு பற்றியெரிந்தது. அண்ணன் கூட பேச்சுவார்த்தைக்கு
தாகம் - 10

ஒமெண்ட தலைவருக்குக் கீழ இன்னும் இருக்கிருனே. அடிக்கடி அண்ணனைத் திட்டித் தீர்ப்பான். வழியில எங்காவது அவனைக் காண வேண்டும் என்ற துடிதுடிப்பு சதனுக்கு. முன்பெல்லாம் அண்ணன் சுந்தர் இடையில எங்காவ்து வீட்டுக்கு வந்தால் உடனே சாப்பாடு கொடுத்து கலைத்து, தம்மைக் காப்பாற்றும் அம்மாவும், அக்காவும் முந்தநாள் சுந்தரண்ணு வந்த போது ஆறுதலாக இருந்து கதைத்துப் பேசி அனுப்பினவையாம். சுதன் தான் சந்திக்கவில்லை.
காலம் காலமா அனுபவப்பட்டும் இந்த அரசோட பேசப் போனவன்களை சுட்டா நல்லம் போல அவனுக்கு. எவ்வளவு தான் எண்டாலும் தமிழன் மடையன் தான். எதிரி தந்திரமா வலை வீசுமுன். இப்ப வீட்டில சுதனுக்குத்தான் தூக்கமில்லை. அவனுக்கு எல்லா ஊர்வலங்களிலும் கத்திக்கத்தியே தொண்டை அடைத்து விட்டது. முன்பெல்லாம் சுந்தசைப் பற்றி பேசாத வீட்டில இப்ப சுந்தர் கதைதான் எந்த நேரமும். என்ஜினியர் எல்லே, யார்தான் விடுவினம். அப்பா அண்ணனுக்கு கல்யாணம் பேசுமூர். "இதோட பார், எல்லாம் சரிவரும். பெடியலும் சோர்ந்து போஞன்கள். இவன் பெரியவனுக்கு ஐஞ்செண்டாலும் வேண்டி வீடுவளவோட செய்து போடவேணும்." கத்தரிக்காய் வத்தலைக் காயப்போட்டுக் கொண்டு சுபா சொன்னுள், "அப்பா சுதன் தரவளி கொஞ்சப் பெடியள் இருந்தா எல்லாக் கற்பனை யும் சரி.? சிதம் :யருக்கு அப்பதான் புரிஞ்சது. "வாட்டும் ராஸ்கல், காலை முறிச்சு விடுறன்' சிகரெட்டைப் புகைத்தபடி கத்திஞர் சிதம்பரியர். "அப்பா சுதனேட விளையாடாதையன். பிறகு அவனும் அண்ணை போல " சுபா சொன்னதுடன் சிதம் பரியர் மெளனமானர். முதலில சுபாவுக்கு, பிறகு பெரியவனுக்கு என்ற யோசனை மட்டும் அவருக்கு முடியவில்லை.
சுதன் மிகவும் சலித்துப் போனன். மணியத்தாரின்ட மணிசி பெடியள் வந்து தகை கேட்ட போது அரை மஞ்சாடியும் இல்லை யெண்டவ. இப்ப கழுத்து நிறைய, கை நிறைய போடுறதைப் பார்த்து அவன் பிரமித்தான். ஊர்வலத்தை பேசிக் கொண்டு திரியிறவை, காசு தங்களுக்கு சேர்த்து வாழ ஒடுறவையள் இவை யனே யோசிக்க அவனுக்கு விசர் விசரா வந்தது. அவன் படிக்க முடியாமல் தவித்தான். களைப்புடன் வீட்டுக்கு வந்தவனுக்கு அண்ணனின் குரல் கேட்டது பெரும் ஆறுதலைத் தந்தது. ஒடிப் போய் சாப்பிட்டுக் கொண்டி ந்த அண்ணனின் கோப்பையை
பறித்து வைத்து விட்டு வா! வென கிணத்தடிக்கு அழைத்துப் போனன்.
தாகம் 11

Page 8
"சிங்காளிட்டை இருந்து விடுதலே கான் விட்டா இந் தியளிட்டை விடகு வச்சு போட்டு ஈதரின் குமுறலக் கண்ட சுந்தர் டேய் டே எல்லாம் ஒரு பம்மாத்துக்கான் ஒரு முடிவெர். பலகுே தெரியும்' சொல்வி பதை சொலு விடர்ம குறுக்கிட்டாங் ர்கள் 'இராமன் இராவணனே இன்று போய் தானே வா' என்று அனுப்பின போல நீங்கள் சிங்ராவன் கொஞ்சம் பலவீனப்பட்டுப் போனுன் எண்டதுக்காக விட்டனியரே தாராள மனசு' சுந்திரும் சுத ஆறும் நீதித்த விதம் தாய் புவனத்துக்கு யோசனைபாப் போச்சு. விவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்
"சுந்தர் இனி நீ விட்டிவ தான் நிற்க வேலும் ஊர் யம்பு வேண்டாம் ஆனியோடி உனக்கு ஏழரை அழியுது. சுபாக் குப் பிறகு உனக்கும் காங்ாட்டுப் போட்டுட்டு சின்னவனேப் படிப்பிப்பம். எல்லாம் முடிய நீ வெளிநாடு போட்ா எங்களேப் பிடிச்ச விடமெல்லாம் துரேஞ்சுப்பாம்" தாயின் கதையைக் கேட்டு சுதன் வாய்விட்டுச் சிரித்தான். அம்மர் எங்களுக்கு ஒரு சரியான் முடிவு காணுமல் என்ன வாழ்க்கை வேண்டிக் கிடக்கு, சும்மா அம்பாதையள்' சுத்தர் சிந்தான்.
மூன்று பேரும் பட்ட அமரிபுபார்த்துக்கொண்டு கையின் சாதகத்தோட சாஸ்திரி சுப்பரிட்ட போக வந்த சிதம்பரியர் நாயன் டிங்கடாபில துவக்கிருக்கிறவரை எங்களுக்கு எங்க நிம்மதி, முதல் துவக்கால, உங்கள் இரண்டுபேரையும் சட வேனும் இரண்டு அழுசறையினே த்ெது வைச்சிருக்கிருள்" என புவளத்தை விட்டிக் கொண்டு போனுT
"அண்ணு எங்கட சமூகத்திற்கு விடிவு காணும் வரை நான் இந்த வீட்டை வரமாட்டன் எள்ளு இனியும் பொறுக்கேலாது வாதாடிய சுகளின் கருத்துங்களுக்கு சமாதானம் சொல்ஸ் முடி யாதவணுப் தன்னுடன் அழைத்துச் சென்ருள் சுந்தர். "என்டை சகோதரம் இரண்டும் இங்லாம எனக்கென்ன வாழ்க்கை நானும் சின்வப்ளோட சேர்ந்த சபா உறுதியாரச் சொன்னுள்
புவனம் பிள்ளேயுள இழந்த ஆவயில் கடவுளப் பிரார்தி தித்தாள் பிள்ளையாரே டை ஆம்பிாேப்பிள்ாேமன் சொல் ஆறதில் ஒரு பிழையிருக்கே வங்கட பாதைதான் நல்வது நாங்கள் அடிமைப்பட்டு ரன் வாழ வேனும் சம்மா சாகாமல் போராடிச் சாவம் சண்முகம் அண்வரின்டை இரண்டு பிள் காயாேயும் ஆமிக்காரன் சுட்டான் ஆஞ அவரின்டருங்கச்சியட
நாகம் = 1:
-H

பின்னேயஸ் ஆமிக்காரனேயும் சுட்டு, சுதந்திரமும் கானுவன்கள் கற்பூரம் கொழுத்தி கண்ணிாமல் அவள் நின்றபோது "விலங் கொடிப்பதற்காய் நாம் போரிடல் வேண்டும். விட்டுக்கொடுக் அாமல், இறுதி வரை நாம் போரிடுவோம்" சுபா ஆணித்தரமாக சத்தியம் செய்து கொண்டாள். பிரிவுகளும், இழப்புகளும் ஏற் படும் போது மனிதன் தான் எத்தனே தூரம் மாற்றமடைகிருன். "துயரம் எங்களே ஆடவர் ஆக்கிற்று" என்று எங்கோ படித்த ஞாபகம் மிகச்சில நாட்களாக ஓர் அமைதியோடு இருந்த தமிழ்ப்பிரதேசங்களில் பழையபடி வேதானாம் முருக்க மரத்தில ஏறிற்று. மீண்டும் அதே பதற்றம். பயம், கண்களில் ஓர் ஏக் கம் மனதைத் தொடும் மரண ஒலங்கள்.
இனி எங்களுக்கு ஒரு குறையும் இன்ஃலயெண்டவை வாயைப் பிளந்தபடி வானத்தைப் பார்கினம் கொழும்பு, கண்டியெண்டு சுற்றுலா வெளிக்கிட்டவை நாடிக்குக் கே கொடுத்தபடி எதையோ தீவிரமா யோசிக்கினம் பார்த்து பாராமல் காசை விசுக் கிணவை பெடிகள் வந்திடுவன்களோ என்ற நெஞ்சிடியில எல் லாம் பதுக்குகினம் ஆணு. அந்த வீடு. இந்த மண்ணின் விடு தலேயை ஆழமாக நேசிக்கும் அந்த விட்டில்- சுந்தரின் வழியிலே சுதன் சுதனின் வழியிலே புவனம் புவனத்தின் வழியிலே சுபா. அவை விடியஃவுத் தேடித் தொடரும் சுவடுகள்.
வாசிப்பும் வாசகரும். (9ம் பக்கத் தொடர்ச்சி)
நாம் ஏன் போராட வேண்டும்? என்பன பற்றிய தெளிவை நாம் நிச்சயம் ஒவ்வொரு பெண்ணுக்கும் உணர்த்த முயல வேண் டும். பெண்களின் தன்மைக்கு ஏற்ப அவர்களே நாடி விளங்க வைக்க வேண்டும் வர்த்தக நோக்கில் வெளிவரும் ராணிமுத் துப் போன்ற புத்தகங்களே வாசிப்பது பிழை என்று கூற வர விங்லே, எல்லாவற்றையும் வாசிப்பது நல்லது ஆகுல் நடை முறை பிரசிசனேகளேயோ, பெண்கள் விடுதலே பற்றிய நூல் க்ளேயோ வாசிக்காமல் விடுவதுதான் பிழை.
பெண்களின் வாசிப்பைப் பற்றி எழுதியதற்காக ஆண்கள் நன்கு வாசித்துத் தெளிந்து கொண்டவர்கள் என்பது அர்த்து மங்ல. வெறுமனே தினசரிப் பத்திரிகை மட்டும் வாசித்தலே வழக்க மாகக் கொண்டிருக்கும் ஆண்களே பலர் எவ்வாறு எவர் இருப் பினும் வாசிபபு மனிதனேப் பூரண்ேமாக்கும். நல்ல சிந்தனைக் தெளிவுள்ள நூல்களே வாசித்து அறிவை வளர்ப்பது மிகவும் அத்தியாவசியமானது.
தாகம் 18

Page 9
நமது சந்திப்பு. . . .
ஒரு தொழிற்சாலையில் . . :
( நெசவுத் தொழில் செய்வர் )
அதுவொரு நெசவுத்தொழிற்சாலை. அங்கு பெண்களே முழு வேலைகளையும் செய்கிறர்கள். மேற்பார்வைக்கும், இயந்திரங் களைப் பழுதுபார்ப்பதற்கும் மட்டுமே ஆண்கள் உள்ளார்கள். இவர்களில் ஒருவர் தம் அனைவரின் நிலைமையையும் தொகுத்துத் தருகிருர்.
எங்களை விரும்பி வேலைக்குத் தனியார் துறைகள் எடுப்பதன் நோக்கமே குறைந்த சம்பளம், அதிகளவு வேலை. நெசவுவேலை யைச் செய்யும் என்னைப் பொறுத்தவரை நான் ரொம்பவும் அனு பவப்பட்டிருக்கிறேன். எங்கள் தொழிற்சாலையில் மிகவும் கஷ் டப்பட்ட பிள்ளைகளே வேலை செய்கிறர்கள். எங்களால் வேறு எதையும் சிந்திக்கத் தெரியாமல் இல்லை. சிந்திக்க முடியாத நிலை. எங்கள் சம்பளத்தில் வீட்டுக்கு அனுப்புவது மிகக் கடின மான காரியம். ஆனல் நாங்கள் எங்களது செலவைப் பார்க்க முடிகிறது. பெற்ருேருக்கு கொஞ்சம் பாரத்தை குறைத்துள் ளோம். எங்களுக்குச் சாப்பாடு போடும், உடுப்பு வேண்டித்தரும் செலவுகள் இல்லை.
வேலை செய்கையில் தொடர்ந்து 8-10 மணித்தியாலங்கள் நிற்போம். இதனுல் இடுப்புவலி, நெஞ்சுநோ, கால்வலி போன் றன வரும் இதனை விட நாம் வேலை செய்யும் நூல் எமது தலை மயிரை விட மென்மையானது. அதை அறுக்காமல் வேலை செய்ய வேண்டும், மின்சாரத் தறி என்பதால் வேலை செய்யும் போது சிலருக்கு கை அகப்பட்டிருக்கிறது. ஒருவர்கையில்லாமல் இருக்கிருர், ஒரே இரைச்சல் சத்தம் என்பதால் காதையும் LinTSášesuh.
நாம் உற்று நோக்கி அவதானமாக வேலை செய்யவேண்டும். தப்பித் தவறி நூல் அறுந்தால் முதலாளிக்கு நட்டம். அதற்கு மேல் திட்டு வேண்டிக் கட்டாது. சில வேளைகளில் மதியம் ஒரு மணிமுதல் இரவு பன்னிரண்டு மண்ணிவரை கூட வேலை செய் வோம். குறிப்பிட்ட வேலையை முடித்து விட்டே படுப்போம். 8 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்தால் மேலதிக வேலை நேரச் சம்பளம் தரப்படும்.
தாகம் - 14

சம்பளம் காணுது என்பதால் சம்பளம் கூட்டித் தரும்படி போராட நினைப்பதுண்டு. ஆனல் முதலாளி வர்க்கம் உடன் எங் களை நிறுத்திவிட்டு, வேறு ஆட்களை எடுக்கும், எங்களில் பலரி சாப்பாட்டுச் செலவு வந்தால் போதுமென்றே சொல்வார்கள். ஏனென்ருல் வேறு வேலைகள் இல்லை. அதை விட வீட்டின் நிமேப் பாடு. உண்மையில் நாம் போகா விட்டால் உடன் வேலைக்கு வர ஆட்கள் இருக்கிழுர்கள். எல்லாவற்றுக்கும் வறுமையே as TTearth.
பணம் மனிதனை எப்படியெல்லாமோ ஆட்டிப் படைக்கிறது. ஹர்த்தால், ஊர்வலம், உண்ணுவிரதம் இவை எவ்வளவு அத் தியாவசியமானது என்பது எங்களுக்குத் தெரியாமல் இல்லை. ஆணுல் ஒரு நாள்xஹர்ந்தால் எங்களுடைய வயிறுக்கு எவ்வளவு பெரிய அடி, போராடினல்தான் விடிவு வரும் என்பது உண்மை. ஆனல் போராடும் காலத்தில் உயிர் வாழ ஒரு குடும்பம் என்ன செய்வது? கோஷங்கள் போடுவது சுலபம். இலட்சியங்களை வளர்ப்பது இலகு. ஆனல் நடைமுறைப்படுத்துவது எவ்வளவு தூரம் சாத்தியமாகும்.
இயக்கத்தினர் வற்து கூட்டம் வைப்பார்கள். சிலர் பெண் விடுதலை தொடர்பாக விளக்குவதுண்டு. வருகின்ற சிலரின் நடை, உடை பாவனையைப் பார்த்தால் இது அவர்களுக்கு பொழுது போக்குக்குரிய நாகரிகமோ என நமக்குள் சிரித்துக் கொள் வோம். நமது நிலையை உணர நம்மைப் போல் கஷ்டப்படுப வர்களாலேயே முடியும்.
(9 அங்கு முழு விவரங்களையும் கேட்கச் சென்ற நான் கேட்காமலே திரும்பி விட்டேன். அவர்களது துன்பங்களைத் துடைக்க என்னுல் என்ன செய்ய முடியும்? என்பதே என்னைத் துளைத்துக் கொண்டிருந்தது.
ஒரு வீட்டில் . . . . .
( சமையல் வேலை செய்பவர் )
நான் மலையகத்தில் பெறந்தவ. ஐஞ்சாம் வகுப்பு படிக் கிறபோ அம்மா இறந்திட்டாங்க. அப்புறம் எங்கப்பா என்னைக் கொழும்பில ஒரு வீட்டில சமையல் வேலைக்குச் சேர்த்து விட் untg. eVenušvės யாழ்ப்பானத்து ஆளுங்க. எனக்கு சட்டை, சாப் பாடு எல்லாம் தந்தாங்க. சம்பளம் இல்ல. பெரியபுள்ளை ஆன
தாகம் = 15

Page 10
புறமும் நான் அங்கதான் இருந்தேன். 88 கலவரத்தோட அம்மா அவங்க யாழ்ப்பாணம் வந்திட்டாங்க. பெரியய்யாவும், மகனும் கொழும்பில இருந்தாங்க. நானும் அவங்களுக்கு சமைச்சுக்கிட்டு இருந்தேன். W
அப்போ சின்னஐயா என்னை விரும்பிறதா சொல்லி என் னேடு தனியத்தனிய கதைப்பாரு, அப்புறம் உடலுறவு வைச்சு கிட்டாரு. நானும் ஆசைப்பட்டுட்டேன். குளிசை குடிக்கத் தரு வாரு. ரொம்ப நெருக்கமா நடந்துக்கிட்டோம். ஏலாதுன்னு சொன்ன மிரட்டி கள்ளின்னு போலிசில கொடுப்பாராம், ஒரு தடவை அம்மா வந்தபோ இதைக் கவுணிச்சு uதனைக் கேட்டாங்க. "சீ. என்னம்மா , போயும் போயும் இந்த வேலைக் கார நாயை நான்' என்னு ஏதோயெல்லாம் சொன்னுரு. நான் ஏங்கிட்டேன்.
அவர் தந்த படம் , உடுப்பெல்லாம் அம்மா பாத்திட்டு ஏசி ஏசி அடிச்சாங்க. யாழ்ப்பாணம் கூட்டிக்கிட்டு வந்து ஒரே அடி. நெருப்பால எல்லாம் சுட்டாங்க, என்னுல பத்துலட்சதி தோட பொம்பிளை தர இருந்தவங்க மறுத்திட்டாங்களாம். நான் ஒருநாள் வீட்டை விட்டு ஓடிப்போயிட்டேன். வழியில கொஞ்சப் பிள்ளைங்க என்னைக் கண்டு, என்னுடைய நிலைமை யைக் கேட்டு கூட்டிக்கிட்டுப் போனங்க, ஒரு வீட்டில. இருதி தபோ முதலுதவி வகுப்பு. வாசிக்கிறதுக்குப் புத்தகம் தந்து நல்லமாதிரி நடந்துகிட்டாங்க. ஆளு, எங்க அம்மா அவங்க, நான் இருக்கிறதை அறிஞ்சு சி. ஐ. டி. என்னு சொல்லீட் டாங்க, அப்புறம் என்னை ரொம்பக் கேள்வி கேட்டாங்க. சந் தேகத்தில நல்லா ஆராய்ச்சி பண்ணினுங்க. நான் உண்மையெல் லாம் சொன்னேன். அதனுல கொஞ்சக் காசு தந்து அனுப் பினுங்க.
அந்தப் பிள்க்ாங்க தங்களுக்குத் தெரிஞ்ச வீட்டில வேலைக்கு விட்டாங்க. அவங்கள் நிறைய வேலேயும், கொஞ்ச சாப்பாடும் தருவாங்க. என்னுல தாங்க முடியாம எங்கப்பாவுக்கு கடிதம் போட்டேன். அவங்க வருறதா எழுதியிருக்கிருங்க. நான் எங்க ஊரில போய் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லைங்க. வாழ்க்கை யில வீட்டுக்கார அமமாவும், அவங்க பொம்பிரைப்பிள்ளைங் களும் செய்த கொடுமையை எப்படீங்க மறக்கிறது? பொம் பிளைங்கதாங்க பொம்பிளைங்களுக்கு தொல்லை கொடுப்பாங்க. சின்ன ஐயாவை நான் மறந்தபுறமும் படுத்தினபாடுங்க. பொம்
தாகம் ம 16

பிரெங்கன் முதல்ல மனுஷரா மதிக்கணும். எப்படியும் யாரா வது மதிக்கிற நிலையை உருவாக்கணும்.
எங்களைரில ஆம்பின் அடிச்சாலும், ஒதைச்சாலும் வேன் டிக்கணும். நாம வீட்டுப்படி தாண்டாம இருக்கனுமாம். பத் திணி என்னு சொல்லி எங்களை அடக்கி, ஏமாத்துருங்க. இத்த விஷயத்தில பொம்பிளேங்க தான் மோஷம். ஆம்பிளைங்க சேறு கண்ட இடத்தில மிதிஞ்சு, தண்ணி கண்ட இடத்தில கழுவ லாம். ஆன நாங்க ளந்தத் தப்பும் பண்ணக் கூடாதுங்க. ஆம் பில்ாங்க தப்பை பொம்பிக்னங்க பெரிசா எடுக்கிறதில்லை. ஆஞ நம்ம தப்பை விடவே மாட்டாங்க. நமக்கு விடிவு வரனும் என்னு முதல்ல பொம்பி3ளங்க திருந்தனும். அப்புறம் ஆம்பிளை யைத் திருத்திக்கலாம். புருஷனுக்கு ஏதாவது நியாயம் சொல் லீட்டா அவ்வளவு தானுங்க. பெண்டாட்டின்ன ஒரு வகையில என்னைப் போல மனுசனுக்கு வேலை செய்யிற வேலைக்காரிங்க.
இந்தச் சமுதாயமே ஒரு சாக்கடைங்க. மனுசங்களா? இவங்க. செத்திடலாம் போல, உம்மையில, இந்த சமுகத்தை, மனுச மனத்தை மாத்தினு அது பெரிய காரியங்க. ஆன கடவுளால கூட அது முடியாது.
() விரக்தியின் எல்லையில் நின்ற அப்பெண்ணிற்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி "உங்களின் மரணம் எந்தவொரு மாற் றத்தையும் சமூகத்தில் தரப்போவதில்லை. மாருக இவற்றை எதிர்த்து முன்னின்று நீங்கள் போராடுங்கள், அது ஏதோவொரு சிறு தாக்கத்தைத் தானும் ஏற்படுத்தும்" என்பதையும் விளக்கி னேன்.
--- ஜானகி rv -
இன்றைய மாணவன் தனது கல்வியின் மூலம் ஒரு பதவியை, உயர்ந்த நிலையை விரும் புகிறன் . இக்கல்வி முறை மாற்றப்படல் வேண் டும். அவன் முன்னேறும் ஒரு சமூகத்தின் சிறப் பான அங்கத்தினனுக இருக்கத் தகுதியான நிலேடிய அடையும் வகையில் புதிய கல்விமுறை கள் அமைய வேண்டும்.
- விஜயலட்சுமி வண்டிட் -
தாகம் - 17

Page 11
உண்மையிலும் உண்மையாக . . .
- ரங்கள்
விரிந்து கிடந்த கூத்தலே முடிந்து, கலைந்து போன ஆடைகளை அணிவதற்காய் நானும் மெதுவாக எழுத்த போது, இவள் அவளுேட விசூம்பித்தன வார்த்தைகள் என்ன W− அறுத்துச் சென்றன திரும்பிப் பார்த்தேன. அம்மா, அக்கா, அண்ணு அனைவருமே என்னைப் பிழையாக தான் செத்திருக்கலாம் இல்லாட்டி அவனைச் சாக்காட்டியிருக்கலாம். இரண்டுழில்லாமல், எங்கட மானத்தை தொடர்ந்தன பொறிகள். ஆனல். நான் சிரித்தேன்
'இராணுவக் கற்பழிப்புககாய் கலங்கிடக்சு 11 து" என மேடையேறி முழங்கிய அண்ணன்; புத்தகங்களில் எழுதித் தள்ளிய அக்கா, இன்று. எனது ஊரவன்
அதுே நிலையில்.
எனக்கும் புரியவில்லை.
அந்நியன் ஆத்திரத்தில், அடக்குமுறையின் வடிவில் நடந்து கொண்டான். ஆனல். இவனே.
காமஞய். கயவஞய் இவனே என்ன செய்யலாம்:
கற்புக்காய் கண்ணிர் வடிக்க
தான் ஒன்றும்
கண்ணகியல்ல. மாணத்தை நினைத்து நிற்க
தாகம் - 18

நான் ஒன்றும் இழக்கவில்லை. தற்கொலையில் உயிசை ம்ாய்க்க நான் ஒன்றும் கோழையல்ல.
இராணுவத்தை விட்டுத் தள்ளினுேம், ஆனல். நமது இனத்தவனை, வெறி பிடித்தவன, திருமணமாகி, இரு குழந்தையும் பெற்றவனே என்னைப் போல் இன்னும்,
எத்தனை பேர்.
இவனைப் போல் இன்னும்
எத்தனை பேர். இவர்களுக்கு என்ன செய்யலாம்? குழம்பினேன் நான் குழறவில்லை.
குடும்ப கெளரவத்திற்காய் என்னைக் கொல்லலாம்.
ஆனல் நானக
அது நடக்காது எனது பாதங்கள் தொடரும் பயணத்தில் முடிந்தால். துணிவிருந்தரில். a. Gior60) : u 9epub a Gior Goolmu T v.
Grehuurmresaugi asamp) avrøysrub.
சுதந்திரம் என்பது உள்களுக்கு வெகுமதியாகக் கொடுக்கப் பட்ட ஒரு விடயம் அல்ல, சர்வதிகார ஆட்சியிலும் நீங்கள் சுதத் திரமாக இருக்க முடியும். நீங்கள் அந்த சர்வதிகாரத்துக்கு எதிராக :ாரா: ல்ை போதும். யார் தன் மூளையை உபயோகித்துச் சிந் க்கியூனு அவன் சுதந்திரமனிதன். யார் தான் உண்மை என்று நம்பும் விடயத்துக்காகப் போராடுகிறனே அவன் சுதந்திரடினி தன். உலக நாடுகளுள் மிக அதிகமான சுதந்திரத்தை மக்க வருக்கு அளிக்கும் நாட்டில் நீங்கள் வசித்தாலும் நடப்பது நடக் கட்டும் என்று செயலற்றும், மனவுறுதியின்றியும் வாழ்ந்தால் நீங்கள் சுதந்திாமனிதர் அல்ல; அடிமையே, சுதந்திரம் என்பது நீங்களே எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. பிறரிடம் வாசித் துப் பெறுவதல்ல.
இக்நாளிபோ ஸில்லோன்
தாகம் 19

Page 12
புரட்சிக்குள் புரட்சி
சான்ர கிளாறவில் லண்டினுே ஸ்ரேடியத்தில் கடந்த F. M. C யின் ஐந்தாவது தேசியக் கூட்டத்தில் டிசம்பர் 9, 1966 இல் கஸ்ப்ருே அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரை.
இன்று மாலை நான் இங்கு வந்து இயகிகி/வுடன் புர' சிபில் பெண்களும் பங்கு பற்றுதல் எனும் இந்த அக்சயானது புரட்சியினுள் உள்ள புரட்சியென ஒரு தோழருக்குக் கூறினேன் புரட்சியானது செய்துகொண்டு வருகின் மிகவும் புரட்சிகரமான அம்சம் எதுவென கேட்கப்பட்டால், எய்து நாட்டில் பெண்களி டையே நிகழ்கின்ற புரட்சிதான் அதுவெண் நாம் சுருக்காவி விடையளிப்போம். புரட்சியிலே எமக்குப் பாடம் புகட்டும் அம் சமாக இருப்பது எதுவென்று கேட்கப்பட்டால் புரட்சிய ஆதர வாளர்களுக்குரிய மிகவும் சிறந்த பாடமானது எமது பெண்க ளாலேயே கொடுக்கப்படுகிறது. இப்படிச் சொல்வதனல் நான் இங்கிருப்பவர்களைத் திருப்தி செய்வதற்காக எனக்குத் தரப்பட்ட வார்த்தைகளை ஒப்புவிக்கவில்லை. மாமுக நாம் உறுதியாக தப் பு வயுைம் உணருவதையுமே கூறுகிறேன் என்பதை நீங்கள் நன்முக அறிவீர்கள்.
ஆளுல் இதுமட்டும் ஏன் பாடங்களுள் ஆர்வமூட்டுவதாக உள்ளது? நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ளக்கூடிய வின இது. உண்மையில் நாம் கொடுக்கக்கூடிய நேர்மையான விடை யாதெ னில் உண்மையில் நாங்கள் எல்லோருமே பெண்களைப் பொறுத்த வரையில் தப்பெண்ணங்களைக் கொண்ட்வர்களாக உள்ளோம். இத்தகைய விடையை கொடுப்பவர்கூட உண்மையில் பெண்க ளைப் பொறுத்தவரை தப்பான அபிப்பிராயம் கொள்ளாதவராக இருக்க வேண்டும்.
யாராவது என்னைப் பார்த்து நான் பெண்களைப்பற்றித் தப் பெண்ணம் கொண்டுள்ளேஞ என்று கேட்டர்ல் நிச்சயமாக இல்லை என்றே நான் சொல்வேன். ஏனெனில் நான் இதற்கு முற்றிலும் எதிர்க்கருத்தைக் கொண்டவன் என்றே 6TGirar நம்பு கிறேன். புரட்சிக்கு வேண்டிய அசாதாரண மனித வளங்களும் மிகவும் பலம் வாய்ந்த பெருந்தொகையான சக்தியும் எமது பெண் களிடம் காணப்பட்டன.
aarsd - 20

ஆணுல் என்னே நடந்துவிட்டது? அல்லது என்ன நடந்து கொண்டிருக்கிறது? உண்மையிலேயே இந்த வலுவான சக்தியா னது நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத அளவு மிகவும் உயர்வானது. ஆனல் ஏதோவொரு வகையில் குறைந்து மதிப் பிடும் தன்மை அல்லது பட்ச பாதல் இருந்தது என்பதை தாம் எம்மையறியாமலே செய்கிருேம்.
சமூகமானது தன்னையே விடுவித்து சொள்கின்ற புரட்சிப் படிமுறைகளில், விசேஷமாக சுரண்டலில் தப்பெண்ணங்களிலி குற்து, இன்னும் முக்கியமான், பெண்கள் இரட்டிப்பாக சுரண் டப்பட்டு துன்புறுத்தப்பட்டு வந்த தொடர்ச்சியான நிலைகளிலி குந்து விடுவித்துக் கொள்வதில் டெண்கள் வகிக்கக்கூடிய பங்கி க்ண்யும், பெண்களின் பங்குபற்றுதலுக்காளி சாத்தியக்கூறுகல்யும் நிகழ்வுகள் எமக்கு விளக்குகின்றன. பாத்திரங்களைக் கழுவுதல், உடைகளே தோய்த்து அழுத்துதல், சமைத்தல், வீட்டைப் பரா மரித்தல், பிள்ளைகளைப் பெறுதல் ஆகியன மட்டுமே ஒரு பெண் ணல் செய்ய முடிந்தவை எனக் கருதப்பட்டது. இத்தகைய தரப் பெண்ணங்கள் நீண்ட காலமாக இருந்து வருபவை. பலவகை யான சமூக முறைமைகளுக்கூடாகவும் நடைமுறையில் இருந்து வருபவை.
முதலாளித்துவத்தை நேர்க்கின் அங்கு கீழ்வர்க்கப் பெண்கள் இரட்டிப்பான முறையில் சுரண்படப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் உள்ளனர். உழைக்கும் வர்க்கத்தை அல்லது உழைக்கும் வர்க்கக் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் அவள் இவை இரண்டின் வம் சமாக இருப்பதனல் துன்புறுத்தப்பட்டாள். அதாவது ஏழை யாகவும் உழைக்கும் வர்க்கத்தின் அங்கத்தவராகவும் இருந்ததனு லேயே அவள் துன்புறுத்தப்பட்டாள். அவள் உழைக்கும் வர்க் கத்தைச் சார்ந்தவளாக இருந்தபோது அவளது சொந்த வர்க்கத் தினரே அவளைக் குறைவாக மதிப்பிட்டனர். அவள் சுரண்டும் வர்க்கத்தினரால் மட்டுமே குறைவாக மதிப்பிடப்ட்டு, சுரண்டப் பட்டு வெறுத்து ஒதுக்கப்படவில்லை. தனது வர்க்சத்தினரிடையே யும் அவள் பல தப்பெண்ணங்களுக்கு ஆளாகிள்ை.
இந்த சம்பவங்கள் யாவும் ஒவ்ெவாரு புரட்சியாளருக்கும் மிகவும் சிறந்த பாடமாக உள்ளது. இயற்கையாகவே, குறிப்பி டத்தக்களவு தப்பெண்ணங்கள் இன்னும் உள்ளன. சமூகத்தில் புரட்சியாளர்களாக, தமது பங்கினை முற்முக நிறைவேற்றி விட் டோமென்று பெண்கள் கருதுவார்களேயாயின் அவர்கள் பெரிய
தாகம் - 21

Page 13
தவறினைச் செய்கிருர்கள் என்றே சொல்லவேண்டும் , பெண்கள் தாம் உண்மையிலேயே சமூகத்தில் வசிக்கவேண்டிய இடத்தைப் பெறுவதற்கு இன்னும் பெரிய முயற்சியுடனும் தீவிரத்துடனும் போராட வேண்டும், எங்கள் நாட்டில் கடந்த காலத்தில் பெண் கள் இரட்டிப்பாக சுரண்டப்பட்டு, இரட்டிப்பாக துன்புறுத்தப் பட்டிருந்தால் எதிர்காலத்தில் அவர்கள் சமூகப்புரட்சியொன்றில் இரட்டிப்பான புரட்சியாளர்களாக மாறவேண்டும். இப்புரட்சிக்கு கியூபப் பெண்களால் வழங்கப்படும் தீர்க்கமான ஆர்வம் நிறைந்த உறுதியான, கீழ்ப்படிவுள்ள ஆதரவுக்கு இதுதான் விளக்கம் என்ருே சமூக அடிப்படை என்றே கூறலாம்.
இப்புரட்சியானது உண்மை?, பெண்களுக்கு இரண்டு வகை யான புரட்சியிாகும். இரட்டை. இதலையை இது குறித்து நிற் கிறது.
(i) நாட்டில் சுரண்: ப்படும் வர்க்கத்தின் ஓர் அங்கம் என்ற
வகையிலும்
(i) தொழிலாளி என்ற ரீதியில மட்டுமன்றி பெண் என்ற வகையிலும் "அவளுக்கு இருவித விடுதலையை இப்புரட்சி குறிக்கிறது.
முதலாளித்துவ மூ% த்தில் பர்வியல் பாகுபாடு முற்ருக நீக் கப்பட முடியாது, மனிதனை மனிதன் கரண்டுவதை ஒழிக்கும் சோஷலிச புரட்சியின் மூலமே பால் இன அடிப்படையிலான பாகுபாடுகள் நீக்கப்பட முடியும்.
சமூகத்தில் ஆண்களுடன் பெண்கள் உ தியான சமத்துவத் தைப் பெறுவதற்கான நிலமைக ைபெ:ள் முதல் அடிப்ப டையை நாடி நிற்கின்றன. சமூக பொருளாதார முன்னேற்ற அடிப்படை நிலையை இவை வேண்டி நிற்கின்றன. பெண்களின் தொழிற்பாடு பற்றி ஆண்கள் கொண்டுள்ள *ாத்து பற்றி முன்பு தெரிவிக்கையில் "மக்களே பெறுதல்" எனும் விசேஷமான பண்பு பற்றி கூறினேன் எவ்வகையான மனித சமூகத்திலும் இனப் பெருக்கம் என்பது பெண்களின் தொழிற்பாடுகளுள் மிக கதிக்கி யானதாகும்,
இயற்கையினுல் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந் து சேயற்பாடுதான் வீட்டினுள்ளே தொடராக பல வேலைகளுக்கு
தாகம் - 22

அவர்களை அடிமைப்படுத்தியுளளது. ஒரு இலடச10 பெண்கக்ள உற்பத்திதுறையில் ஈடுபடுத்துவதனுஸ் ஆயிரக்கணக்கான சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், ஆரம்ப பராமரிப்பு பாடசாலைகள், பாட சாஆல உணவு மண்டபங்கள், ஊழியர் உணவு மண்டபங்கள் என்பன அமைக்கப்பட வேண்டும். இத்தகைய சமூகசேவை நிலை யங்கள் ஆயிரக்கணக்கில் நிறுவப்படாவிட்டால் பாடசாலையை விட்டு வரும் பாலர் பாடசாலைப் பிள்ளைக்கு வீட்டில் மதிய உணவைப் பரிமாறுவது யார்? என்ற விஞ எழுகிறது பால் குடிக்கும் குழந்தைகளே. இரண்டு, மூன்று, வயதுக் குழந்தை ககன யார் பராமரிப்பது? வேலே4ை விட்டு வரும் ஆணுக்கு a.ଵ୪:};f ହୋ; । தயாரிப்பது விட்டுப்பொருட்கக்ள எல்லாம் f(p வித் துடைப்பது யார்?
வீட்டை விட வெளியிலுள்: சகல நடவடிக்கைகளிலும் முழு மையான ஒத்துழைப்புடன் அவன்த் தடை செய்யும் எலலா அம்சங்களில் இருத்தும் பெண்களை விடுவிப்பதாகிய சமூக இலக் கினை அடைவதற்கு அவசியடிான பொருள் முதல் அடிப்படையை உருவாக்குவதும் தேவையாக்க சமூக முன்னேற்றத்தை அடைவ தும் அவசியமாகிறது.
புரட்சியின் வெற்றியிலிருந்து நுகர்வோர் பொருட்களின் உற் பத்தித்துறையிலும், தாதிகளாகவும், தொழில்நுட்ப அலுவலர்க ளாகவும், கைத்தொழில் விவசாய ஊழியர்களாகவும் எவ்வளவு பெண்கள் பணி புரிகிழுர்கள் என்பது ஆர்வத்தை ஊட்டுவதாகும். புரட்சியின் வெற்றி காலம் தொட்டு வேலை செய்யத் தொடங் கிய பெண்கள் பற்றிய புள்ளி விபர மதிப்பீடுகள் 150,000 க்கு அண்மித்த ஒரு தொகையை காட்டுமே தவிர அதற்கு குறை வாக அல்ல.
நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லப் போகிறேன, பெண்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் மனுேபா திட்டம் ஒரு போதுமே வளர்ச்சியடைந்திருக்க மூடியாது. கோப்பி செய்கை பற்றி எண்ணியிருக்கக்கூட முடியாது.
எமது சமூகம் தனது பெண்களிற் கொண்டுள்ள மிகப்பெரிய மூலவள தேக்கத்தைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளாமல் இருந்திருந்தால் புரட்சியானது செயற்படுத்துகின்ற பல திட்டங் கள் உருப்பெற்றிருக்கவே முடியாது.
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும், எமது மக்களின் நலத்துக்கும் பாரிய முறையில் பங்களிப்பாகவுள்ள இத்திட்டங் கள் பெருத்தொகையில் பெண்கள் வேலை செய்யும் அணியில் ஈடு படாமல் இருந்திருந்தால் உருப்பெற்றிருக்கவே மாட்டா.
தாகம் - 23

Page 14
சிந்தனையைத் தொட்டவை
இனக்கொலை புரிந்து கரங்கள் தறித்த கடந்தகால நும் அச்சுறுத்தல்கள் எதையுமே இங்கு உருவாக்கவில்லை. துப்பாக்கி முழக்கமும் யுத்த பேரிகையும் தவிர எதையுமே இங்கு உருவாக்கவில்லை.
எங்கள் மத்தியில் இன்னும் ஓர் கும்பல் எஞ்சியுள்ளது. அவமானத்தை அது சாப்பிடுகின்றது. தலைகுணிந்து நடந்து செல்கின்றது. அவர்களின் பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள்.
நன்றி. பாலஸ்தீனக் கவிதைகள்
கொடுங்கோலரின் ஆயுதங்களால் கொல்லப்பட்டவரின் ஆவிகளனைத்தும் பூமி முழுதும், கண்ணறியாமல் சுற்றி நடக்கும். மெல்விய குரலில் எச்சரிக்கும் புதிய புரட்சி நாளுக்கு யோசனை சொல்லும்,
தடைகள் இருக்கின்றன. தகர்க்கச் சொல்லுங்கள்! துன்பங்களும் துயரங்களும் தோன்றக் கூடும் சுழிக்கச் சொல்லுங்கள்
இனி எங்களிடம் இண்ணீர் இல்லை . இருப்பதெல்லாம் நெருப்பும் வெறுப்பும். வீழந்த உங்கள் ஈட்டிகளே விணக்கமாட்டோம் . எங்கள் கரள்களில் ஏந்துவோம்; எதிர்ப்போம்; இருட்டையும் மரணத்தையும் ஜெயிப்போம்.
நன்றி. சோசலிசக் கவிதைகள்
தாகம் - 24

பொதுவுடமைக் கொள்கையும் பெண்ணடிமையும்
பழங்காலத்திலிருந்து இன்று வரை பெண்கள் சுதந்திரத்திற் குத் தகுதியற்றவர்கள் என்ற நம்பிக்கை வளர்க்கப்பட்டிருக்கிறது, (gar குழந்தைப் tருவத்தில் தந்தையாலும், வாலிபப்பகு வத்தில் கிணஇனுலும், முதுழைப் பருவத்தில் மகனுலும் காட் பாற்றப்பட வேண்டிய ஆன், அவளுக்குச் சுதந்திர என்ற பழங்கால சுலோகத்தின் மூலம் பெண்களுக்கு அடி:ைசிெ சாசனம் கிஇ க்திருக்கிறது
ஐ:ே 1ாவின் கிறிஸ்தஇட: பாதிரிகளும், சில தூற்ருண்டு கிளுக்கு முன் வr. “பெண்களுக்கு ஆத்மா இல்லே' என்று இந்துக்களு, பெண்கள் கணவனின் ፡ !fF፵ . بہت جدrtiبھی ہوئی نئی نقل "?Fتھے لہگ அங்கம் என்று ஈரு ஆகிழ்ச்கள் கணங்: இறக்கும்போது, அவ ஒனுடைய பாதி அங்காைன நினைவியும் இறத்துவிடுகிமுள். இதை Aேப்படஐ:இச் சென்ற நூற்ருண்டுது ைஇந்தியாவில் ஒவ் இலகு ஒருடது. ஆயிரக்கணக்கான ஜீ கலுைதன் கனவனின் பினத்தோடு ஒலத்து எரிக்கப்பட்டார்கள். ஆனல் இந்தப் பாதி * விதி, கணவனைப் பொறுத்தவரை ஒருநாளும் ஒப்புக்கொள் :பட்டதில்லை. உண்மையில் எல்லா நாடுகளிலும் ஆண்களுக் கும். பெண்களுக்கும் வெவ்வேறு தனித்தனிச் சட்டங்களும், ஏஈ) பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்துக்கள் சந்தர்ப்பத்திலும் , அசந்தாப்பத்திலும் தொண்டையைக் கிழித்துக்கொண்டு கூச்ச விட்ட பதிவிரதாகர்மம், வஞ்சனேயின் எல்லக்கு ஒரு பெரிய உதாரணம், ஆயிரக்கணக்கான வருடங்களாகப் பெண்களுக்கு விரோதமாக-ஒரவஞ்சகமாக-ஒரு பெரிய சூழல் தயாரிக்கப் பட்டு வந்தது. மதம், ஆசாரம், சமுதாயம் முதலிய விஷயங் களில் அவர்களுக்கு ஆண்களிலிருந்து நேர்மாருன, தனி வழிகள் செய்யப்பட்டன. சரியாகச் சிந்திக்க முடியாதபடியும், புத்தி மயக்கம் ஏற்படும் பொருட்டும், அவர்களுடைய குழந்தைப் பரு வத்திலிகுந்தே மிக அதிகமாக மத சம்பந்தமான கதைகளால் காதை நிரப்பி, மூடநம்பிக்கையைத் தோற்றுவித்து வந்தார்கள்.
மேற்கு நாடுகளிலும், பெண்களின் சுதந்திரப் போராட்டம் சென்ற நூற்ருண்டில்தான் நடந்தது. இந்தியாவிலோ அது இப் பொழுதுதான் ஆரம்ப நிலைமையிலிருக்கிறது. இந்நிலையிலும், ஆண்கள் பெண்களுக்கு எவ்விதச் சுதந்திரம் கொடுக்க விரும்பு கிரூர்களோ அதஞல் உண்மையில் பென்கள் சுதந்திரமடைய
தாகம் - 25

Page 15
முடியுமா? "சுதந்திரம், சுதந்திரம்" என்று கூச்சலிடுவது வெறு போவிவார்த்தையைத் தவிர வேறு ஒன்றில்லை. பொரு ளாதார சுதந்திரம் என்பதன் அர்த்தம், பெண்கள் வாழ்க்கை நடத்துவதற்குப் பிறருடைய உதவியை எதிர்பார்க்காதிருத்தல் என்பதுதான். இந்தியாவிலோ விருப்பமிருந்தும், சந்தர்ப்பம் கிடைத்துங்கூட. அப்படிச் சுதந்திரத்தோடிருப்பதற்கு. சமுதாயத் தின் ஒரவஞ்சகமும், கொடுமையும் இடங் கொடுப்பதில்லை. மேற்கு நாட்டிலுங்கூடப் பெண்கள் அத்தனை சுதந்திரத் தோடில்லை.
பெண்கள் சம்பாதிக்கவும். உடை, உணவு, வீடு, பிரயா னம் முதலிய செலவிற்கு ஆண்களின் தன்னல் கைநீட்டவேண் டிய அவசியமில்லாமலும், பிரசவகா8. நோய், முதுமை இவை களில் கணவன், மகன் முதலி: வர்களை நம்பி வாழவேண்டிங் நிரிப்பந்தமில்லாமலும் செய்துவிட்டால், அதுதான் அவர்களுக்கு உண்மையான சுதந்திரம், ஆளுல், முதலாளிக் கொள்கையில் இவையெல்லாப நடக்கதிடியுமா? முதலாளிதிள், தங்கள் தொழிற்சாஃலகளில் பெல் களுக்கும் இடம் கொடுத்திருக்கிருரர்க ளென்பதில் சந்தேகமில்லை. அவர்கள். "நாங்கள் பழங்கால ஒர வஞ்சனையை விலக்கிப் பெண்களும் நாள்தோறும் சம்பாதிப் பதற்குச் சந்தர்ப்பம் கொடுத்திரு கிருேம்" என்று பெருமை யோடு சொல்லக்கூடும். ஆணுல் (: அவர்களுடைய ஒரு ஏமாற் றம்தான். அவர்கள் தொழிற்சாலைகளில் பெண்களுக்கும், குழந் தைகளுக்கும். குறைவான கூலி கொடுக்க முடியும் என்ற கார னத்தால்தான் வேலை கொ' கிருர்கள். ஐரோப்பாவில் நாளென் றிற்கு ஒரு ஆணுக்கு 3 ரூப. ய சம்பளம் கெர்டுக்கவேண்டி நேர்ந் தால் பெண்கள் ஒன்றரை ரூபாய் சம்பளத்தில் கிடைக்கிருர்கள். வேலை கொடுப்பதின் கருத்து, அந்தத் தொழிலாளர் உழைப் பில் இன்னும் அதிகப் பங்கைச் சுலபமாகத் திருடலாம் என் பதுதான்.
பெண்களின் சுதந்திரம் பொதுஉடைமைக் கொள்கை மூலத் நான் ஏற்படமுடியும். ஏனெனில், பொது உடைமைக் கொள்கை அவர்களுக்கு வாழ்கையின் எல்லா இடங்களிலும் சம அந்தஸ் துக் கொடுப்பதோடு, பொருளாதார சுதந்திரமும் சொடுக்கிறது. அது ஒவ்வொரு பெண்ணும் தனது தேவைக்குச் சம்பாதிப்பதை ஆதரிப்பதால், ஆண்களோடு சம அந்தஸ்தில் அவர்கள் வாழ் வதற்குச் சந்தர்ப்பமளிக்கிறது. பொதுஉடைமைக் கொள்கை, இயந்திரங்களின் உதவியை லாபத்திற்காக நாடுவதில்லை. மனிதர்
தாகம் - 26

களின் வாழ்க்கைத் தேவைக்கு அவசியமான பொருள்களை விரை விலும், பூரண உருவத்திலும் தயாரிப்பதற்காகவும், வேல் நேரத்தைக் குறைத்து வாழ்க்கைச் சுகங்களை அனுபவிப்பதற்கு அதிக சால்காசம் கிடைப்பதற்காகவுமே உபயோகிக்கிறது. பொதுஉடைமைக் கொள்கை தொழிற்சாலைகள், காரியாலயங் கள், சேனை முதலிய எல்லா இடங்களிலும் பெண்களைத் தடை யின்றி அனுமதிப்பது, அவர்களின் உழைப்பைத் திருடவோ அல் லது ஆண்களை வேலையற்ற 7 கள ச் செய்யவோ அல்ல. பெண் கள் சுதந்திரமும், வளர்ச்சி. ஃபறவேண்டும் என்பதற்காகவே அது இந்த வேலையைச் செய் து, தனது முழு லட்சியத்தை பும் அடைவதற்கு இன்னும் நீண்டதூரம் போகவேண்டிய நிலை மையிலிருக்கிற பொதுஉடைமைக் கொள்கை நாடு, இதற்கு ஒரு உயிருள்ள உதாரணம், அங்கே, பெண்களும் ஆண்களோடு சம மாக வேலை செய்யவும், சம்பள, பெறவும் சந்தர்ப்பம் கொடுக் கப்பட்டிருக்கிறது. பிரசவத்தின் முன்னும் பின்னும் பலவீன நிலைமையைக் கருதி, 3 மாத ஒய்வோடு முழு சம்பளமும் கொடுக்கப்படுகிறது. இவ்விதம் நோயிலும் பலவீனமான சந்தாப் பங்களிலும் அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை நாடு ஏற்றுக் கொள்கிறது. இந்த வேலை, முதலாளிக் கொள்கையின் சக்திக்கு அப்பாற்பட்டது.
"இவ்விதம் பெண்களுக்கும் பொருளாதார சுதந்திரம் கிடைத்துவிட்டால், குடும்ப சுகம் உலகத்திலிருந்து போய்விடும்; கணவனுக்கு: மனைவிக்குமுள்ள இனிய தொடர்பு அற்றுப்போய் விடும் தாய், சந்தை, மக்: 'க்குள்ள புனிதமான பாம்பரை அன்பு. இறந்தகால விஷயபு விடும்; ஆண் பெண்களின் நல் லொழுக்கத்திலே பயங்கரr புரட்சி ஏற்பட்டுவிடும்; மனித வாழ்க்கை மிருகவாழ்க்கையாக மாறிவிடும்' என்று பலர் சொல் கிறார்கள், பெண்களின் ம்ணிதத் தன்மையைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாதவர்கள் தான் இப்படி யெல்லாம் சொல்லுகி ருர்கள். இவர்கள், இந்த ஆடம்பரமான-சாரமற்ற-வார்த்தை களுகாக்கவும், ஆண்களின் எல்லை கட்டப்பட்ட சுதந்திரத்திற் காகவு: பெண்களை ஆடுகளைப்போல் பலியிடுவதுதான் கடமை என்று நினைக்கிருர்கள். மு. ஐாளிக் கெt ன்கையில் எவ்வளவு மிருகவாழ்க்கையிருக்கிற:ே , அதில் நூற்றில் ஒரு பங்குகூடப் பொதுஉடைமை வாழ்:ேகயில் இடப்பெற முடியா தென்பது அவனுக்கு நன்கு தெரியும், பணக்காரர்கள், பணத்தின் பலத்
35-ம் பக்கம் பார்க் )
தாகம் - 27

Page 16
நேருக்கு நேர்
1. கேள்வி: நீங்கள் பெண்விடுதலே என்று கருதுவது எதனே?
பதில்:
(பெண். விரிவுரையாளர்). காலத்திற்குக் காலம் பெண்விடுதல் யின் நோக்கங்கள் வேறுபட்டதுபோல பிரதேசத்திற்கு பிரதேசம் பெண்களின் விடுதலை பற்றிய குறிக்கோள்களும் வேறுபட்டதை நாங்கள் அவதானிக் கலாம். எமது பெண்கள் இப்போது அனுபவிக்கும் அடக்குமுறைகள் அர சியல், பொருளாதார, சமூக, கலாச் சார விடயங்கள் யாவற்றிலும் பரந்து விரவிக் காணப்படுவதோடு, குடும்பம் குடும்பத்தில் ஆண்களின் மேலாதிக்கம், சமூகத்தில் ஆண்களின் மேலாதிக்கம் ஆகிய தளைகளையும்உள் ளடக்கியதாக இருக்கு. இவைகளை உடைத்தெறிந்து விடுதலை காண விரும்பும் பெண்ணின் இலட்சியமாக அமைவது மனிதஜிவி ான்ற வகையில் ஆண்கள் பெறுகின்ற சகல உரிமைகளையும் பெண்கள் பெறு நல் வேண்டும் என்பதாகும். அவளுக் குத் தன்னுடைய ஆளுமைக:ை வெளிக் காட்ட சகல வழிகளும் திறந்திருக்கிப் படவேண்டும். ஒழுங்குாளோ, விதி களோ பால் வேறுபாட்டிற்கெனவே து படக்கூடாது. பண்பாட்டு அம்சங்கள் என்ற அடிப்படையில் பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாகவுள்கள் எல்லா ஒடுக்கு முறையும் அழிக்கிப் பட வேண்டும். அதோடு பெண்களின் மனப்பான்மைகளும் மாற வேண்டு. புதிய நல்ல சமுதாயத்தை அல்:ங்க்ள் அவளின் விடுதலை பங்களிப்புச் செய்
வதாக அமைய வேண்டும்.
SraSib -

பெண்விடுதலை சரியான வகையில் புரிந்துணரப்பட வேண்டும். அவ்வாறு புரிந்து கொள்ளாத நிலையானது அழி வுக்கே வழி சமைக்குல்.
2. கேள்வி: இந்தியா தமது விடுதலை தொடர்பாக எடுக்கும் நட வடிக்கை பற்றி என்ன கருதுகிறீர்கள்?
பதில்: (ஆண் - விவசாயி)
இந்தியா இல்லாட்டி எங்க ட கதி யென்ன? இந்திராவுக்குப் பிறகு மக இனப் பாருங்கோ. பாவம், எங்கட நிலை மையைப் பார்த்து இப்படியொரு நல்ல வேலையைச் செய்திருக்கிருர், பெரிய மனுசர், வல்லரசு நாடோட மோதி பெடியளோ, எங்கட அரசாங்கமோ ஒன்றும் செய்யேலாது. அவர் அப்ப டிப் பிழையா நடக்க மாட்டார். அவர் சொல்லுறதைச் செய்ய வேணும், பல னிருக்கும். இந்தியா உதவாவிடில் எங் கட போராட்டம் எப்பவோ முடிந்தி ருக்கும். அவருக்குத் தன்னுடைய நாட் டில எத்தினை சோலி. அ2தாட எங் கஃப் பார்க்கிருi என்ரு நாங்க குடுத துவைச்சிருக்கிறம் இப்ப இரவில திரி
யிறம், பிடிச்ச பெடியளை விடுகினம்
ஆமிக்காரர் வாறதில்லை. போகப் போக எல்லாம் அமைதியாகும். ஆனல் பெடியள் ஒன்றும் செய்யக்கூடாது.
தலைவர்களே தடுமாறுகையில் உங்களை ?குறைசொல்வது هuum"
22A
தாகம். இ9

Page 17
3. கேள்வி தமிழ்ப் போராளிகள் இப்போராட்டம் தொடர்பாக
என்ன கள்?
பதில்: (ஆண் - ஆசிரியர்)
முடிவெடுப்பார்கள் என நினைக்கிறீர்
என்ன எடுப்பினம், பிறகும் அடிபடு வினம். போரளிகளில் 100 பேர் இருக் கிருர்கள் என்ருல், அதில் 50 பேர் தான் உண்மையான போராளிகள். மிச்
Fuhi 50GB uirir விலாசமும், லெவலும் அடிக்
கிறதுதான்; இப்பபோர்நிறுத் தகாலம். துவக்குகளை காரில் போகும்போது மற்றவை காணும்படி நீட்டிக்கொண்டு போவார்கள். வீணகத்தம்மை அடை யாளம் காட்டுகிருர்கள். வாகனம் பறிப்பது இன்னும் நடக்கிறது. பறிச்சு வெருட்டிப் பழகிய அவர்களுக்கு நடப் பதும் கஷ்டம். இந்த நாட்களில் மக் களோட சேர்ந்து எவ்வளவு வேலை செய்யலாம். காசும், சாப்பாடும் வேள் டுவது குறையவில்லை. அவர்கள் கேட் பது கொடுக்காவிடில் பண்பாடில்லாத பேச்சு. கொடுக்காதவர்களுக்கு நிலை மையை விளங்கப்படுத்தி, உணர் வோட தரச்செய்ய வேண்டும். தமிழீ மும் காணுமல் இந்தப் போராட்டம் முடியக்கூடாதெண்டு ஒரு காலத்தில நினைத்து, உதவிகள் செய்தோம். ஆளுல் இப்போ இராமன் ஆண்டா லென்ன, இராவணன் ஆண் டா லென்ன? எல்வாம் ஒன்றுதான்.
தவறுகள் எங்கும் இருக்கத்தான் செய்யும், அதைப் பெரிதுபடுத்தி போராட்டத்தைக் கைவிட்டால் அடிமை வாழ்வே தமிழனின் விதியாய் விடும்.
its s So

4. கேள்வி: "பெண்கள் ஆண்களுக்குச் சமத்துவமாக வாழக் கூடாது" என்ற கூற்று எந்தளவு தூரம் உண்
மையானது?
பதில் (பென் - குடும்பத்தலைவி)
என்னைப் பொறுத்தவரை முழு க்கு முழுக்கச் சரி. இப்போது ஏன் போராட வேண்டும்? ஆண்களுக்குச் சமமாக எல் லாத் துறைகளிலும் முன்னேறுகிறீர் கள். எங்கு பார்ப்பினும் பெண்களே அதிகம். பெண்களால்தான் இன்று ஆண்கள் வேலையில்லாம விரக்தியால் இயக்கங்களுக்குப் போகிருர்கள்.பொ கள் வீட்டில் இருத்து சமையல், தையல், கோழிப்பண்ணை, வீட்டுத் தோட்டம் இப்படி எத்தனை செய்ய லாம். இரவு பகலாகத் திரிவது தான் மிச்சம். நான் அறிவுக்குப் படித்தேன். திருமணம் முடித்தேன். குடும்பத்தை கவனித்து மகிழ்வுடன் உள்ளேன். இதைவிட ஒரு பெண்ணிற்கு ஒன்றும் தேவையில்லை. பெண்கள் தங்கள் பெண்மையைப் போற்ற வேண்டும் பல பெண்கள் ஆண்களாகத் தவிக்கி ருர்கள் அது எப்படி முடியும்?
aree
ஒரு பெண் ஆணுக நினைத்தால் தப் புத்தான். பல விடயங்களில் ஆண் கண் விட வலிமை கொண்டவள் அப் படி நினைக்க நியாயமில்லை. தமது வல்லமை தமக்கே புரியும்போது பெண்கள் பெண்களாகவே வாழ விரும்புவர்,
தாகம் 31

Page 18
5. கேள்வி:
பதில்: (பெண்
రా ! శిడిఈ శిp; }nrgg)
உங்கன் எவராவது கற்பழித்தால் என்ன செ:
வீர்கள்?
My 0ேர், அது க் குப் பிறகு எண் ணெண்டு இருக்கிறது? எல்லாம் முடிந்த நிலை கான். நான் செத்துப் போவன். ஆணு, என்னைக் கெடுத்தவனையும் பழி வாங்க வேணும். இன்னுெருத்தனுக்கு வாழ்க்கைப்பட என்னுல முடிவாத, என்னுடைய இலட்சியம் ஒவ்வொரு பெண்ணும் கற்பைக் கா ப் பாற் 8) வேணும். தூய உடலோ. கணவனி டப் போக வேண்டும், இன்ஞெருவன் கைபட்ட உடல் அவருக்கேன். முழு மையாக அவருக் கெண்டு வாழ வேணும்.
೭೩ಜ್ಞರಾಗಿ வாழ்க்கை உடலுறவு மட்டும் தாஞ? உங்கள் கணவருக்கு கொடுப் புது உடல் மட்டும் தாஞ?
6, கேள்வி நீங்கள் எதற்காக இவ்வளவு துரம் சாதி பார்க்
பதில்:
Susseine
(ஒய்வு பெற்ற வீரச
ஊழியர் )
அது எங்கட பரம்பரை, அவனவன் தன்டை வேலையைச் செய்ய வேணும். ஆரம்பத்திலேயே வருணங்கள் பிரிக் கப்பட்டு விட்டன. நாங்கள் அவையை விலத்தித்தான் வைக்கிறது. எளி !! சாதியெண்டு இப்ப அடங்கி நிற்கிை மில்லை. நாங்க எங்கட கோயிலுக்கை விடுறதில்லை, வீட்டுக்கை எடுக்கிற தில்லை. சாதிக்கேற்ற குணம் இருக்கத் தான் செய்யும். அது மாருது. எங்க
தாகம் - 32

கிாக் கேள்வி கேட்க வந்திட்டியள். இன் டைக்கு சலவைத்தொழிலாளி, சீவல் தொழிலாளி எண்டு நாங்க பிரிக்கி றவை தங்களுக்குள்ள எத்தனை வேறு பாடு வைச்சிருக்கினம். ஒவ்வொரு சர்திக்குள்ளேயும் தனித்தனிப் பிரிவு ஒவ்வொருத்தரும் தங்க தங்க இடத் தில இருக்க வேண்டியதுதான்.
ஆறறிவு படைத்தவளும் மனிதன், !
தாதியில் சாதன காட்டும் மனிதனுக்கு ஓரறிவும் இல்லை .
3 snessess' "
7. கேள்வி: **மண்சுமந்த தேனியர்' நாடகத்தை நீங்கள் பார்த்
$##6mrm?
(ஆண்- தொழிலாவி)
ஒமோம், அருமையான நாடகம், இ* தக் காலத்தில உப்பிடியன நாடக கட்டாயம் தேவை. ஒவ்8ெ : ஷே: மும் நல்லா விளங்கக்கூடி 2 ஆக சா4 லுகினம். நீண்ட கால்: ற்ேகுப்பிறகு நல்ல விஷயம். ஆஞ எங்கட ஆக்: ளில பலர் அதை வெறும் நாடகPாப் பார்க்கிறதுதான் எனக்கு :ேன நாடகம் அங்கால நடக்க : கால பாஸ்போட், விசாக்கதையும், சிரிப்பும் நாடகத்தை நாடகமாப் பார்க்கிறது * சுடலைஞானம்' எல்லாருக்கும் கை வந்தகலை. அந்த நிலையை மாத்திறது அவ்வளவு இலேசில்ல, ஆணுல் சனம் மெல்ல உணரும். எனக்கொரு சின்ன. ஆசை. நாடகத்தில, அந்தக் வி:ை யில வார ஒவ்வொரு பாத்திர எந: மேடையில பாத்திரங்களோடு ஒன் ட
போறமாதிரி நிஜவாழ்க்கையிலும் முன்
i
தாகம் - 33

Page 19
மாதிரியா நடக்க வேணும் பொதுவா எல்லாரும் மேடையில் சொல்லுவினம். பிறகு தலைகீழா நடப்பினம். அப்பிடி இருக்கக்கூடாது நாடகத்தை வெறும் YYLL SYYLLLLLLL T S L L YT tT SLL L SY TTS நாங்கள் அதில காணவேணும். எப்ட வும் நாடகங்கள் மக்களே நல்ல வழிக்கு இட்டுச் செல்வதாக அமையவேணும்.
கலேகள் எப்போதும் மக்களின் அன் ருடப் பிரச்சனேயைப் பிரதிபலிப்பதாக வும் அவற்றுக்குத் தீர்வுசொல்வதா கவும் அமைய வேண்டும்.
8. கேள்வி: சமூகவிரோத ஒழிப்புப் பற்றி என்ன நின்ேக்கிறீர்
E.T.
பதில்: (ஆண் - பல்கலேக்கழக
மாணவன்)
சமூகவிரோத நடவடிக்கைகள் என்னும் போது பொதுவாகக் கொள்ாகொலே, கற்பழிப்பு, கள்ளச்சந்தை போன்ற வ ற்றைக் குறிப்பிடலாம். இங்கு கொள்கிள் கொலே, கற்பழிப்பு நட வடிக்கைகளுக்கு மரணதண்டனே (மின் கம்புத் தண்டளே வழங்கப்பட்டிருப் பதை நாம் கண்டிருக்கிருேம். பதுக் கள், கள்ளச்சந்தை, கடத்தல் போன்ற வற்றுக்கு அவ்வாருவ கண்டனே வழங் கப்படவில்வே ஆரம்ப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சமு கவிரோத ஒழிப்பு நடவடிக்கைகள் சமூகவிரோ தச் செயல்களேச் செய்கின்ற ஏனேயவர் களுக்கு ஒரு எச்சரிக்கையாகக் கொன் டாலும் தொடர்ந்தும் அத்தகைய ஒழிப்பு நடவடிக்கைகள் சமூகவிரோ தச் செயல்களே ஒழிக்கும் எனக் கூற முடியாது. இதனே நாம் நடைமுறை யில் காண்கிருேம். எனவே இதற்கு
தாதம் = திே
 

சமூக அமைப்பை மாற்ற துேவிடும். இல்லே யேல் இந்நடவடிக்கைகளும் தொடரும்
easis சமூகவிரோதச் செயல் களே அழிக்காது. சமூக அமைப்பினே மாற்றுவதே விடிவுக்கு வழி.
பொதுவுடியக் கொள்கிை.டி.
7॥ 蔷rLfä母Y
நாள் நாள்தோறும் அனேகம் துெகளத் தமது சதை உணர்ச் சியைத் திருப்திப்படுத்துவ ற்காக கிட் டாயப்படுத்தவில்யோர்
ஆண்கள், பெண்களே மட்டுமல்ல அவை உருகிலும் மக்கள் ருவரையொரூர் ஏமாற்ருமலும் ஏஞ்சன்ே செப்பாமலுமிருக்க வண்டுமென் புெ துவிட்டுக் கொள்கைக்காரன் உறுதியாக விரும்புகிருன் ஒரு பகுதிய முடமாக்கியோ அல்லது விவேக்கு வங்கிய அன்புசெலுத்த முடியாதென்பதும் ஒரு பகக்த்தின் விருப்பத்திற்கு விரோதமாக சமுதாமோ அல்லது தனி மணி பூக்கு அச்சமூட்டிக்காகலேப் பெற டியாதென்பதும், அவனுக்கு நன்கு தெரியும் உண்மைய அன்பு-காதலுக்குப் பொது ட்றைக் கொள்கையில்தான் இடமுே ஒனனில் அங்கு GoF ਨ। ார்த்திற்கோ சிறிதும் இட மில்லே இவ்விதம் பென்களின் உண்மையான சுதந்திரம் பொது இட்ைபைக் கொள்கையில் நான் கிடைக்க முடியும், ஏனெனில், அதுதான் எல்லாச் சுதந்திரங்களுக்கு பிறப்பிடமான, பெரு ாதர சுதந்திரத்தைத் தோற்றுவிக்கிறது : சுதந்திரத்தின் விரோதியான் மதம், கடவுள், சமூகம் எதையும் பொருட்படுத் துவதில்ஃப் விதி திருபரத்தைப் பெண்களின் வாழ்க்கைக்குரிய தெரிழிவாகச் செய்வதி வே. அது. பெண்கள் ஆண்களேவிடக் குறைவான தகுதியுடையவர்களல்ல என்று கருதுகிறது. "உண் மையான் இல்லாள்" "உண்மையான தாய்' 'பெண்களின் புனிதமான கடமை' 'கற்புக் கொள்கை' என்பன போன்ற பெண்களுக்குக் கொடுமை செய்யும் சொற்களின் சுழலிலே அது அகப்பட்டுக் கொள்வதில்
நன்றி: பொது உடைமை தான் எர்ன? தொகுப்பு
தாகம் - ே

Page 20
தென் வியட்நாமின் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில்
கலை இலக்கிய வாழ்வு
tsarait ugar aNaba
Gustain (60T usassiT (A Goldea Public)
தென் வியட்நாமில், எங்கும் எந்நேரத்திலும் எவ்வித அறி வித்தலுமின்றி அமெரிக்காவின் விமானக் குண்டோ அல்லது பீரங்கிக்குண்டோ விழும். ஆயினும், எந்நேரத்திலும் விடுவிக்கப் பட்ட பிரதேசங்களில் கலை நிகழ்வோ, நாடகமோ அல்லது திரைப்படக் காட்சியோ எங்கு நிகழ்ந்தாலும் அங்கெல்லாம் காண்பதற்குப் பெருங்கூட்டம் கூடும்.
சைகோனிலிருந்து அதிக தொலைவில்லாத குச்சி (Cuchi) மாவட்டத்தினை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அங்கு போராளிகளை முற் ரு க அழித்தொழிக்கும் “ஒற்றியெடுத்தல்" போர்நடவடிக்கையின் போது ஒருமாத காலத்தினுள், சைக்கோ னில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சில கிரா மங்கல் மீது அமெரிக்கர்கள் 105 மில்லி மீட்டர் முதல் 203 மில்லி மீட்டர் வரையிலான பல்வேறுபட்ட 180 000 குண்டுக் ளைப் :ெறித்தனர். B-52 ரகம் உட்பட நூற்றுக்கணக்கான விமானங்: தீவிரமான குண்டுவீச்சுக்களை மேற்கொண்டன . வீடுகள் மட்டுமல்ல ஒரு மாந்தானும் தப்பவில்லை. ஆனல் மக் களோ நிலத்தின் கீழ் புகலிடம் அமைத்து தமது மண்ணை விட் டகலாமல், அப்பிரதேசத்தினுள் எல்லேமீறிப் புகுந்த அமெரிக் கப்படை அணியினர் மீது கடுமையாகத் தாக்கினர்.
அதே வேளை கலைநிகழ்ச்சிகள் தொடர்த்தும் நடாத்தப்பட் டன. ஏறத்தாழ அமெரிக்கா திடீர்த்தாக்குதல் ஆரம்பித்த அதே சமயம் திரைப்படப்பிடிப்பாளர்களும், விடு த க்ன் க் க3லக்குழு (Liberation Ait Fnsemble) sässTGL. S&iffSS-Sy S. 1 – KPS லைக் கலைஞர் கழகத்தின் தலைவரான ஹைன் மின் சியங், கவிஞர் கியாங் நாம் போன்ற பிரபல்யமான கலைஞர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.
சிங்காவது ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தால் மக் கள் புகலிலேயே வந்து அகழ்வுகள் வெட்டி மறைவிடம் அமைத்
தாகம் - Js

துக்கொள்வர், மாலயில் முழுக்குடும்பமும் அங்கு வந்து காட்சி கல்ாக் கண்டு களிக்கும். அங்கு எப்போதும் பெருங்கட்டம் குழு மியது. சில சமயங்களில் ஒரு குண்டு விழும் ஆயினும், அதனல் சிறுகாயமுற்றேர் கிச்ெசைக்குச் செல்ல மறுத்து, காட்சியை இறுதிவரை கண்டு களிக்கவே விரும்பினர். உண்மையில் அவ் வாறு காயமுறுவோரைக் கவனிக்க மருத்துவக் குழுவொன்று தயாராக இருந்தது.
கடலிருந்து வரும் கப்பல்கள் சைகோனே GauAsRDL-ului Luuludtry படும் ஆற்றின் கரைகளை நோக்குவோம். அமெரிக்கரது நாள் தோறுமான ரோந்து நடவடிக்கைகளும், திடீர்த்தாக்குதல்களும் கூட, அவர்களது கப்பல் மீது விடுதலே இராணுவத்தினுல் மேற் கொள்ளப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடிவதில்லே. ஆற்றின் இருகரைகளிலும் ஏறத்தாழ தொடர்ச்சியாகச் சதுப்பு திலங்கள் இருந்தன. நுளம்புக் கூட்டங்களினல் சூழப்பட்ட அந் தச் சேற்றில் மக்கள் நடத்து செல்வர். அமெரிக்கப் படகுகளைத் தாக்குவதற்காக பதுங்கியிருக்கும் கெரில்லாக்களுக்கு சேவையாற் றும் வகையில், கலைக்குழுக்கள், தற்காலிக மேடைகள்- குறிப்பாக சிறிய படகுகளை ஒன்றிணைத்து அதற்கு மேல் மேடைகளை அமைத் தனர். சேற் றின் நடுவே பார்வையாளிகள் மணிக்கணக்கில்
நிற்பர்.
விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள தென் வியட்நாம் மக்கள் அத்தகையவர்களாயிருந்தனர். கலையின் மீது அவர்கள் கொண்ட நேசமானது, அவர்களை மரணத்தை எதிர்கொள்ளவும் எத்தகைய இன்னல்களை தாங்கிக் கொள்ளவும் வைத்தது பீரங்கித் தாக்குதல்களுக்குள்ளாக நேரிடினும் கூட குடும்பம் குடும்பமாக 10-15 கிலோ மீட்டர்களை கால்நடையாகக் கடத்து கலைநிகழ்ச் கண் கண்டுகளிக்கக் கூடினர்.
சைகோனிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடங் களில் கூட 1966 ம் ஆண்டு Tet விழாவின்போது லோங்ணுள் dī7Smr6B87 Longnan Proviace) såwåsp6a7 fŤ Sir DMT rỶ 20,000 பார்வையாளர்கள் முன்னிலையில் நிகழ்ச்சிகளை நடாத்தினர். சைகோனின் கைப்பொம்மை நிர்வாகத்தினுல் ஒழுங்கு செய்யப் பட்ட எந்தவொரு கலைநிகழ்ச்சியும் அந்தளவு கூட்டத்தைக் கவர்ந்ததில்லை. ஏனெனில், அமெரிக்க உளரீதியான யுத்தசேவை பினல் தூண்டப்பட்ட பாடல்கள் நடனங்கள், நாடகங்களினுல் சைகோல் மக்கள் முற்ருக வெறுப்புற்றிருந்தனர்.
தாகம் - 37

Page 21
போராட்டத்தில் மக்களுடன் முன்னணியில் நிற்றல் (With the People in the Van at the Fighting)
முன்னேறும்படை அணியினரையும், கெரில்லாக்களையும் பின் தொடர்ந்து போர்க்களங்களுக்கும், மக்களைப் பின்தொடர்ந்து அவர்களது வேலைத்தளங்களுக்கும் ஐந்து அல்லது ஏழு பேர் கொண்ட குழுக்களாகக் கலைஞர்கள் தமது இசைக்கருவிகளுடனும், ஆயுதங்களுடனும் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றனர். நிலத்தின் கீழ் அமைந்த மறைவிடங்களில் தங்கியிருந்துகொண்டு. இணைப்பு அகழ்வுகள் வழி போர்க்களங்களுக்குச் சென்று போரா ளிகள் முன்னிலையில் பீரங்கி மேடைகளின்மீது நிகழ்ச்சிகளை நடத் தினர்கள். ஒரு நிகழ்ச்சிக்கும், மறு நிகழ்ச்சிக்கும் இடைப்பட்ட காலத்தில் கலைஞர்கள் போராளிகளாகவோ , மறைவிட்டம் அகழ் பவர்களாகவோ, ப்ோராளிகளுக்கு உணவு தயாரித்தும், உடை களைத் திருத்தியும், காயமுற்முேருக்கு சிகிச்சை அளித்தும் வாழ்த் தனர். சூழ்நிலை அனுமதிக்குமிடத்து, 50 முதல் 70 பேர் வரை யிலான குழுக்களாகப் பிரிந்து சென்று, தெரிவு செய்யப்பட்ட பல்வகை இசை நிகழ்ச்சிகளையோ நாடகங்களையோ நிசழ்த்தினர் நாடகாசிரியர், ஒவியர், திரைப்படத் தயாரிப்பாளர், பாடகர், நடிகர் என யாபேருமே பல்வேறு வடிவம் கொண்டதும், கொடி யதுமான பேரின் யதார்த்த நிலைமையுடன் எந்தளவு தூரம் ஒன்றி வாழ முடியுமோ அத்தளவுக்குப் போர்வாழ்க்கையை மேற் கொண்டனர்.
பல சந்தர்ப்பங்களிலும் கவிதைகள், பாடல்கள், நடைச்சித் திரங்கள். நாடகங்கள் எழுதுவதற்கான அகத்தூண்டுதல்களை அவர்கள் போர்க்களத்திலேதான் பெறுகிருர்கள். "நாங்கள் தெரு affibés po šviesťởeurt ab ” (" " Let us go down to the Streets) என்ற பாடல் ஹைன் மின் சியங் "குச்சி" சில் புனைந்தார். போராடவும் வெற்றியீட்டுவதற்குமான மக்களின் திடசங்கற்பத் தினை வெளிப்படுத்தும் நிலம், நீர் வசந்தம் (Land Water Spring) ஆகிய மூன்று நடைச் சித்திரங்களையும் நிகுஜென் வூ (Nguyen Vu) “குச்சி” யில் தான் படைத்தார். கெரில்லாப் பெண்" என்ற நாடகத்தை 'வூ' எழுதினர். அமெரிக்கப் படைப்பிரிவொன் றைச் சுற்றி வரைத்து முற்றுகையிட்ட "குச்சி" பெண் போராளி ஒருவரைப் பற்றிய கதையாகும். குறிதவருமல் சுடுவதில் வல்ல வலான அப்பெண் அமெரிக்கப் படையினரை எவ்வளவு தூரம் கிலி கொள்ளச் செய்தாள் என்பதைக் காட்டும் அமெரிக்கரிடம் இருந்து
நாகம் - 38

கைப்பற்றப்பட்ட் ஆவணகிகள் அவரது நாடகத்தினை கூர்மைப் படுத்த உதவியது,
தமக்கு ஏற்படக்கூடிய உயிர் ஆபத்தையும் பொருட்படுத் தாது திரைப்படத் தொழிலாளர்கள் போர் நடவடிக்கைகளையும் போராளிகளையும் நெருக்கமாகப் பின்தொடர்ந்தனர். வே நீ Kaum S Gofre piég@gaắv S smrtíš ( Bay Ni, Vo Thi Mo, Nagyen Thi Gang) போன்ற உன்னதமான போராளிகளது புகழ் வாய்ந்த வீரதீரச் செயல்கள் போர்க்களங்களில் தேரடியாகவே படமாக்கப்பட்டுள்ளது.
மக்களின் அர்சியல் அல்லது ஆயுதப்போராட்டங்களைப் படமாக்கவென எதிரியின் பிடியில் இருந்தே நகரத்துள்ளும் அவர் கள் செல்வர். விமானங்கள் தரையிலிருந்து புறப்பட்டு விண்வெ ளிக்குச் செல்வதையும், தரையில் இறங்குவதையும் படமெடுப்ப தற்காகப் படப்பிடிப்பாளைெருவன் எதிரியின் விமானத்தளத் துக்குள்ளேயே யாருமறியாமல் நுழைந்திருக்கிருன். அவ்வாருண படங்கள் தொழில்நுட்பரீதியாக உயர்தரத்தினை எட்ட படங்கள் எடுக்கப்பட்ட சூழ்நிலை அனுமதிக்காத போதும் அவற்றின் ஆவன ரீதியானதும் வரலாற்று ரீதியிலுமான பெறுமதிக்கு ஈடிணையில்லை. அத்தகைய படங்கள் சில விழாக்களில் பதக்கங்களைப் பெற்றுள் arrar. The Battle of Dongxoai Tarp Lullah 68 ladiga) நடந்த விழாவில் தங்கப்பதக்கத்தினைப் பெற்றது.
1987 gerafiusão Operation Ceder Falls stórip Laufபட்ட போர் நடடிவக்கையின்போது சுமாா பத்தாயிரம் மக்கள் வாழ்ந்து வந்த பென்சக் (Benshc) நகரத்தை "புல்டோசா யந் திரங்களைப் பயன்படுத்தி அமெரிக்கர்கள் தரைமட்டமாக்கினர். ஆயினும், விடுதலைப் படையினரும் மக்களும் மிகவும் கடுமையா கப் போரிட்டதினுல் "பென்சக்" மக்கள் விரைவிலேயே நகரும் குத் திரும்பி தங்களது வீடுகளை மீளவும் அமைத்துக் கொண்ட னர். அதனையடுத்து விடுதலைக் கலைக்குழுவினர் அங்கு வந்து * நிலம்" என்னும் நாடகத்தினை நிகழ்த்தினர். அது பொதுவில் உற்சாகத்தை ஊட்டியதுடன் தமது நகரத்திலேயே தொடர் தும் வாழ வேண்டும் என்ற வைராக்கியத்தினையும் ஏற்படுத்தியது.
கலைநிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பதுடன் மக்கள் திருப்தி அடைந்து விடவில்லை. எல்லா இடங்களிலும் அவர்கள் கலக் குழுக்களை அமைத்தனர். நிகழ்ச்சிகளைத் தயாரித்து தாமும் மேடை யேற்றினர். விடுவிக்கப்பட்ட பிரதேசங்களெங்கும் மக்களில்
தாகம் - 39

Page 22
பெரும்பகுதியினர் பங்குகொள்ளும் ஒரு பெரிய இயக்கம் upaprřè சியுற்றது. உள்ளுணர்ச்சிகளையும், வெறுப்பு, நம்பிக்கை, இதயத்தி அபிலாசைகளையும் வெளிப்படுத்தும் தேவை மிகவும் பெரிதாக விருந்தது. கலை ஓர் இன்றியமையாத தேவையாக மாறிற்றுசுதந்திரப் போராட்டத்தில் இருந்து கலை வெளிப்பாட்டின பிரிக்க முடியாதிருந்தது.
லோங்கான் மாகாணத்திலுள்ள M என்ற கிராமத்தினை உதா சீனத்திற்கு எடுத்துக் கொள்வோம். அந்தக் கிராமம் அடிக்கடி தாக்குதலுக்கும் குண்டுவீச்சுக்கும் உட்பட்டது. எனினும் சிக்சி ராமம் மூன்று கலைக்குழுக்கண்க் கொண்டிருந்தது. ஒன்று வயது வந்தவர்களாலானது. ஏனைய இரண்டும் சிறுவர்களாலாவை. "நிலமே மே.ை மண்ணெண்ணை விளக்கே ஒளி' (Earth Stage: Keposene lamp' ordiro Guei)0s Tair arra as Gos Qartsville வாக அவை திகழ்ந்தன. மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் முற்றத்திலோ, தெருவிலோ எந்த இடத்திலும் நிகழ்ச்சிகள் நடாத்தத் தயார் என்பதையே அது உணர்த்துகிறது. மாகா னத்தின் முக்கியபகுதி எதிரியில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போதும், கிராம மக்களில் பெரும்பாலானுேர் சிறைபட்டிருந்த போதிலும் அக்குழுக்கள் நிகழ்ச்சிகளை நடாத்தின. தெரிவுசெய் யப்பட்ட பாடல்கள், நாடகக் காட்சிகள் 164 இல் 76 உருப்படி கள் உள்ளூர் கலைஞர்களினுல் புனையப்பட்டிருந்தன.
ஏதாவதொரு வெற்றியை மக்களுக்கு அறிவிக்கவோ, யோர் முன்யில் இருந்து வரும் கட்டளையைப் பரப்பவோ, கோபா வேசத்தை அல்லது உற்சாகத்தை தூண்டுதற்கோ தேவைப்படும் போதெல்லாம் கலைஞர்கள், பாடல்கள், நாடகங்கள், நடனங்கள் அமைத்து மிகவும் தீவிரமான கூட்டுமுயற்சியின் பின்னர் உற்சா கமான பார்வையாளர் முன்னிலையில் மேடையேற்றினர். ஒத்தி கையோவெனில் சில நாட்களில் இருந்து கால்மணி நேரம்வரை idro UGib.
1967 இல் வெளியான Literature and National Liberation in South Vietnaga.
என்னும் நூலில் இருந்து- (தொடர்ச்சி அடுத்த இதழில்)
vun
தொடர்பு: தாகம், நுண்கலைப்பீடம்,
தாகம் - 40

நித்தம் நித்தம் மாறுகின்ற
நவநாகரிகத்துக்கு ஏற்ப
புத்தம் புதிய டிசைன்களில்
தரமான ஆடைகளைப் பெற்றுக்கொள்ள
ரஞ்சனுஸ்
17, 18, நவீன சந்தை
யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 24O15