கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாகம் 1985.12/1986.01

Page 1
கொம்யூட்டர் வகுப்புகள் ரேடியோ, ரெலிவிசன், வீடியோடெக் திருத்தப் ட்யிற்சிகள்
எலக்ரிக்கல் வயறிங்
மோட்டர் ரீவைண்டிங் ஆகியவற்றுக்குரிய பயிற்சிகன் குறைந்த காலத்தில்
குறைந்த கட்டணத்தில், சிறந்த முறையில் பெற்றுக் கொள்ள ஒரே நிறுவனம்
JAFFNA TECHNICAL | NSTITUTE
52 fl ஸ்ரான்லி, வீதி, நெல்லியடி, 141, கண்டி வீதி, Li frajtů LI FT Gaiorib. துவெட்டி சாவகச்சேரி,
"நாளுக்கோர் புதுமை .. நாடுவது உண்மை’ இவற்றை அளிப்பதுதான்
*சீமாட்டி
சீமாட்டி ஜவுளி சமுத்திரம்
158, நவீன சந்தை, 122, மின்சார நிலைய வீதி, ’ ιόπιρώύσσοειό. αμσφύ υποδοτώ.
போன்: 24413

"அம்மா அழாதே! . துயரம் தொடர்ந்த வகையைச் சொல் குருதி படிந்த கதையைச் சொல் கொடுமைகள் அழியப் போரிடச் சொல்"

Page 2

ọovog udyoq@-o vệ,9 sẽ g) 499 logon (9 O
q) sẽ sẵn tsoorvræ qofn) 04999 tļ9offw co O
零零零鲁多雷-fqoaenro09 y un 49 50 van sy? O
········ @o@n logo% áậnı9-249 50 O.
(ệcovo șopo logo-a yổ)
• vrlo spoo on sẽ O
事都鲁事者鲁鲁肃%? // wo sɔso49/v/@O
1,99£ ($%@o dogo am 4%ớn ølopoŝonopólogo tagon09` O
· 1,9oqo wnlo O
q^n-navn og voo.vavo qđô-77 vó un 9 pôs opé o
:meg) Ipoē
qi&Drısı 1999 do rng) Tooloogilo oqw&Oriąođĩ) @@@rtos@sp&O& qafeo u @ 4, 1 u@ ulo@urī0 quoquo @ uogore@rīąjs) 19ųo uoso gog@@H Igornrı oljno@u o ?@? no@safcoại reafigo urīg) 1996) uringe đối) qi@rı filoso uso ing) Togoˏ o 119orțileogegeri m-igof)que o agąegre urg, çılı91,9 uo@@qip qi@Ton (pulegowestare-igi resē u 1@j esgyn s@re@ mœaľoofi)?)?@& Nobeo qışığı uzo1ko usoņas soñ qos@s=
· Botsusohn@@@riqs o maso(popisi qisi 4,3 sogalo@@-7-1111 urīg) @ș@ogun qī£àoogo? fırts-ro 6) zawę *qi@oșHITłırmỰofi) sąsố loģisoụs unung) · Nousups@@@uoc. șm&otsige@ra o aeqpgĪ Ģąřegúło usorgude Nos angelo lyoffsresos -73
#777 uso @IỆđī)a(H dos nogores@u 11@j qe umsoous starts—igt 6)--ave
logoogo u sung) qi@ogąormós) qø@@șu? --77-irīņusųsuoloạoons) qolu4.109@@rtos@u dễ ogÐrşı uorgis, qęgirnrito) aŭ sols , qọoșu-gre Ķī@o, oso-Tarīrieştirms@do o un dooq,seo go usoựsud urip iso qo@@olu? --Tlogo uolo)ąĪGIg) og i 119oquo(f) soyooụsud urip sifs
•→→→
fiğio porņus u-Izırıçiçeveregno„uolą (e.sh qosmonesnęsko
00-★ :urīgà asgeye
98 - ss61 oặus - sfioụuonqollo|-
s - sysse or – qimeros.

Page 3
குழுவாதங்களையும், போட்டிகளையும் தனக்குச் சாதகமாக பல தடவைகள் பயன்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல தமிழ் - முஸ் லீம் சமூகங்களுக்கிடையே காணப்பட்ட முரண்பாடுகளையும் 1985-ம் ஆண்டு சிழக்கு மாகாணத்தில் தமிழ் - முஸ்லீம் இனக் கலவரமாக கட்டவிழ்த்து விட்டது. அண்மையில் வவுனியாவில் இராணுவத்தினர் முஸ்லீம்களைப் போல் சென்று தமிழ் மக்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட சம்பவமும் இவ்விரு சமூகங்களுக்கிடையே காணப்பட்ட முரண்பாடுகளின் வெளிப் LJтGL-.
மேலும் கடற்பாதுகாப்பு வலயச்சட்டத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு வலயச்சட்டத்தை அமுல் செய்துள்ளது. பாதுகாப்பு வலயச்சட்டம் எல்லா வர்க்க மக்களையும் பாதிக்கிறது. ஓர் உள் நாட்டு யுத்தத்தில் 'கனன்’ என்கின்ற பீரங்கிகள் பாவிக்கப்படு வது உலக வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். இது சர்வ தேசச் சட்டத்திற்கும் முரணுனது. இத்தகைய ஒடுக்குமுறைகளை தேசிய விடுதலைப் போராட்டத்தினலேயே வெற்றி கொள்ள முடியும்.
தேசிய விடுதலைப் போராட்டத்தில் இயக்கங்களுக்கிடையி லான உறவு, இயக்கத்திற்குள்ளான உறவு, இயக்கங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு என்பன முக்கியம் பெறுகின் றன. இத்தகைய உறவுகளின் பலமே எதிரிக்கு அச்சுறுத்தலாக வும், போராளிகளுக்கும் மக்களுக்கும் போராட்டத்தின்மீது நம் பிக்கையூட்டுவதாகவும் அமைகின்றது. மாருக இந்த உறவுகளுக் கிடையிலான இடைவெளிகள், எதிரிக்கும் எதிரிக்குத் துணை போகின்ற சக்திகளுக்குமே துணை செய்யும். எனவே தேசிய விடு தலைப் போராட்டத்திற் கூடான ஓர் சமூகமாற்றத்தினை அடைய வேண்டுமாயின் இத்தகைய உறவுகள் பேணிப்பாதுகாக்கப்ப்ட வேண்டியது அவசியமாகும். இதற்கு இயக்கங்களுக்கிடையே புரிந்துணர்வு, போராளிகளுக்கிடையே புரிந்துணர்வு என்பன வளரல் வேண்டும். ஆயுதப் போராட்டத்திற்கு இணையாக கருத்து ரீதியான வளர்ச்சி என்பது அவசியமாகும். எமது போராட்டத் தைப் பொறுத்து மக்களை ஜனநாயக ரீதியாக அணிதிரட்ட வேண்டியதும், சர்வதேசச் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு இந் தியாவை வெற்றி கொள்ள வேண்டியதும் உடனடிக் கடமையா கும். எனவே மக்கள் வெறுமனே இயக்கங்களைக் கண்டிப்பது, அவர்களின் தாக்குதல்களை புகழ்வது இந்த இரண்டுடனும் நிற் காது கருத்து ரீதியாக வளர்ந்து அணிதிரண்டு முழுமையான விடுதலைக்காக உழைத்தல் அவசியம். இதற்கு மக்களை அணி திரட்டி அவர்களை கருத்து ரீதியாக வளர்த்தெடுத்து போராட் டத்தில் முழுமையாகப் பங்களிப்புச் செய்ய வழிவகுக்க வேண்டி யது விடுதலை ஸ்தாபனங்களினதும், விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கின்ற ஒவ்வொரு மனிதனதும் கடமையாகும்,

தமிழீழ விடுதலைப் போராட்டமும் 16îIJJ IȚII II6)LIII) :
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூரண கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இலங்கை ஓர் குறைவிருத்திப் பொருளாதார அமைப் பைக்கொண்ட நவகாலனித்துவ நாடாகும். ஏகாதிபத்தியங்களைச் சார்ந்த முதலாளிசளும், சொத்துடமையாளர்களும் அதன் ஆட்சி அதிகாரத்தில் வீற்றிருக்கின்றனர். இவர்களின் ஆட்சி தாங் கொணுத கொடுமைகளையும், எல்லேயில்லாத துயரத்தையுமே மக்களுக்குக் கொடுத்துள்ளது.
இந்த வேதனைதரும் துயரமிக்க வாழ்க்கைக்கு காரணமான அரசியல், சமுக அமைப்பை மக்கள் உடைத்தெறியச் சாதிவெறி, மதவெறி, பெண்ணடிமை, "எல்லாம் ஆண்டவன் செயல்’ என்ற ரிந்தனை போன்ற நிலப்பிரபுத்துவக் கலாச்சாரமும்; ஏக்ாதிபத் திய கலாச்சார சீரழிவுகளுக்கு அடிமையாதல், மேலைத்தேய நாக ரீக மோகம், தனிமனித வாதங்கள் போன்றன தடைக்கற்களாக உள்ளன. - -
சிறீலங்கா அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக் கும் தொலைக்காட்சி, வானெலி, பத்திரிகைகள் போன்ற தொடர் புச்சாதனங்கள் பிற்போக்குக் கலாச்சாரத்திற்கு துணைநிற்கவும், கலாச்சார சீரழிவுகளை மக்களிடையே பரப்பவும் தீவிரமாக முனைந் துள்ளன. ஆபாசக் கலை, இலக்கியங்களை கைக்கொண்டு மக் களின் சிந் த னை களை மழுங்கடிக்கின்றன. அடக்குமுறை அர சிற்கெதிரான மக்களுடைய போராட்டங்களை ஒடுக்க, அரசின் கடுமையான சட்டங்ளும். மிருகத்தனமான அடக்குமுறைகளும் போதாதென்று, அச்சட்டங்களையும், அடக்குமுறைகளையும் பாது 1ாக்க வானுெலிகளையும், தொலைக்காட்சிகளையும் பயன்படுத்து சின்றன. பிற்போக்குத்தனமான நிலப்பிரபுத்துவச் சிந்தனைகளைத் திணிக்கின்றன. கூலி எழுத்தாளர்கள் வக்கரித்துப்போன கலை, இலக்கியங்களைப் படைக்கின்றனர். இந்தச் சமூக அமைப்பிற்குத் துணைபோகின்ற வகையில் இன்று மினித் தியேட்டர்களும், உள் ளூர் தொலைக்காட்சிகளும் இயங்குகின்றன.
மக்கள் புரட்சிகர அரசியல் கருத்துக்களால் கவரப்பட்டு இந்த துயரமிக்க வாழ்வுக்கெதிராக திரண்டுவிடாமல் இருக்க
தாகம் 3

Page 4
சிறீலங்கா அரசானது திட்டமிட்டு தன்னுடைய அரசியல்-பொரு ளாதாரக் கொள்கைகளுக்கு இசைந்த பிற்போக்குக் கலாச்சாரத் தைப் பரப்பி வருகிறது.
தங்கள் வாழ்வின் அவலங்களையும், அதற்:ான காரணங்களை யும், அதை உருவாக்கும் சமுதாய நிலைமைகளையும் தாமே முன் வந்து அறிந்துகொள்ள இயலாதவர்களாக மக்களிருந்தாலும், எப்பொழுதும் சரியானவைகளைச் செய்யவேண்டும் என்ற ஆர்வத் துடனேயே இருக்கின்றனர். இந்த நிலைமையில் இருக்கின்ற நிலைமைகளை விளக்கி மக்களைப் போராட்டத்தோடு இணைப்பது இன்று அவசியமாகிறது. இதற்குக் கலைஞர்கள் ஒரு இயக்கமாக ஒரு படையாக ஆற்றிய கடமைகளுக்கு ருஷியாவின் அக்டோ பர் புரட்சியும், மகத்தான சீனப்புரட்சியும் வரலாற்றுச் சாட்சி களாகும். அங்கே கலை, இலக்கியவாதிகள் புதியதொரு கலாச் சாரத்திற்காக நடத்திய போராட்டம், புதியதொரு சமுதாய அமைப்புக்கு மக்களை அணித்திரட்டும் மாபெரும் இயக்கமாக பரிணமித்தது.
கலாச்சாரம் என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாய அரசியல்பாருளாதாரத்தின் பிரதிபலிப்பாகும். அதைத் தீர்மானிக்கும் சக்தியாக அரசியலும், பொருளாதாரமும் உள்ளன. அதேசமயம் கலாச்சாரம், அது நிலவுகின்ற சமுதாயத்தின் அரசியல் மீதும் பொருளாதாரத்தின் மீதும் செல்வாக்கும் செலுத்துகிறது.
வாழ்க்சையை வேதனைமிக்கதாயும், துயரமுள்ளதாயும் ஆக் கும் வக்கரித்துப் போன அரசியல் - சமூக-பொருளாதார அமைப்பை உடைத்தெறியாமல் புதிய அரசியல்-சமூக-பொரு ளாதார அமைப்பை நிர்மாணிப்பது என்பது சாத்தியமில்லை. அதேபோல் பிற்போக்கான கலாச்சாரத்தினை சாய்க்காமல் புதிய தொரு சோஷலிஸக் கலாச்சாரத்தை உருவாக்குவதும் சாத்திய மில்லை. பிற்போக்கான கலாச்சாரத்தை மாற்றுவதென்பதும், பிற்போக்கான ஒரு சமுதாயத்தின் அரசியலையும், பொருளாதா ரத்தையும் மாற்றுவதென்பதும் ஒன்ருேடொன்று பின்னிப்பிணைந் ததாகும். எனவே, புதிய அரசியல் - சமூக பொருளாதார நிர் மாணத்துக்கான போராட்டத்துடன், புதிய கலாச்சாரத்திற்கான போராட்டத்தையும் இணைக்கும்போது தான் புரட்சி வெற்றி பெறும். ஏனெனில், தேசிய விடுதலைப் போராட்டத்திற்கூடான புதியதொரு சமூதாயத்திற்கான போராட்டத்தில் பரந்துபட்ட மக்
தாகம் 4

களும் ஐக்கியப்பட தடையாகவிருப்பது அவர்களிடையே நிலவு கின்ற பிற்போக்கான கருத்துக்களும், கலாச்சாரமும் தான்.
இதைத்தான் அக்டோபர் புரட்சியும், சீனப் புரட்சியும் நமக்குக் கற்பிக்கின்றன. அங்கே உழுத்துப்போன அரசியல் - சமூகபொருளாதார அமைப்பை உடைத்தெறிய அரசியல் இயக்கங் கள் எவ்வாறு கட்டப்பட்டதோ, அவ்வாறே பிற்போக்கான கலாச் சாரத்திற்கு எதிராகவும் அங்கே கலாச்சார இயக்கங்கள் கட் டப்பட்டன.
ருஷ்யாவில் மாக்ஸிம் கார்க்கி, டால்ஸ்டாய், மாயகோவஸ்க்கி போன்ற மக்கள் கலைஞர்கள் தங்களுடைய கலை, இலக்கியப் படைப்புக்களில் நிலப்பிரபுத்துவச் சித்தாந்தத்தையும், கலாச்சார சீரழிவுகளையும் படம்பிடித்துக் காட்டினர். புரட்சிக்கு மக்கள் தயா ராகவிருக்காத காலகட்டத்தில், ருஷியாவின் லட்சக்கணக்கான மக்களின் பிரச்சினைகளையும், அவர்களின் கடமைகளையும் இந்தக் கலைஞர்கள் தங்கள் படைப்புக்களில் தோலுரித்துக் காட்டினர்கள், மக்களின் அடிமை நிலை - வறுமையின் கோரத்தாண்டவம் - சிதைந்து போன வாழ்க்கை முறைமை-இவற்றையும், இவற்றை அடிப்படையாக வைத்து ஆண்ட அரசு, சமய பீடம், சமூகபொரு ளாதார அமைப்புக்கள் போன்ற அனைத்துச் சீரழிவு வாழ்க்கை முறைமைகளையும் எதிர்த்து மக்கள் கலைஞர்கள் சாடினர்கள். இந்தக் கலைஞர்கள் கலாச்சார அரங்கில் ஆற்றிய பணிகள் மக் க%ள பிற்போக்குக் அரசியல்-சமூக - பொருளாதார-கலாச்சார ஆதிக்கத்திற்கு எதிராக அணிதிரட்டி, புதியதொரு சமுதாயத் தினை படைக்கும் கடமைக்கு அவர்களைத் தயார்படுத்தியது. அதுவே, ஒரு புரட்சிகரக் கட்சி வளரவும் துணையாக இருந்தது.
அன்றைய சீனுவில், ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம் சீன மக் களின் அரசியல் - பொருளாதார-கலாச்சாரத்தினை ஆக்கிரமித் திருந்தன, மக்களின் வாழ்க்கையிலும், சிந்தனை முறையிலும் நிலப்பிரபுத்துவக் கலாச்சாரமும் சருத்தோட்டங்களும் வேரூன்றி யிருந்தன. சீன வரலாற்றின் ‘முதல் கலாச்சாரப் புரட்சி' என வரலாற்றுச் சிறப்புப்பெற்ற ‘மே -4 இயக்கம்’ புதிய சமுதா யத்தினைப் படைக்கும் போர்ப்படையின் ஓரணியாக பரந்துபட்ட மக்களை அணிதிரட்டிய முதல் நடவடிக்கை ஆகும். இதற்கு லூசுன் போன்ற எழுத்தாளர்களும், 'புதிய மக்களுடைய படிப் புக் கழகம்' போன்ற கலாச்சார அமைப்புக்களும் காரணமாக விருந்தன.
தாகம் 5

Page 5
* மே -4 இயக்கம்’ சீன மக்களின் வாழ்வுக்கும், சிந்தனைக் கும் தடையாக இருந்த நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்திய கலாச் சார சீரழிவைக் கண்டு முற்போக்கு எண்ணம் கொண்ட இளை ஞர்களையும் மாணவர்களையும் அணிதிரட்டியது. அவர்கள் வீதி களில் முழக்கமிட்டனர்; சுவரொட்டிகளை ஒட்டினர்; ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நெருப்பை மூட்டினர். புதியதொரு கலாச்சாரத்தினைப் படைக்க மூட்டிய நெருப்பு நாடுமுழுவதும் கொழுந்துவிட்டெரிந்தது. போராட்டத்தில் இளைஞர்கள்-மாண வர்களுடன் பரந்துபட்ட மக்களும் இணைந்து கொண்டனர். இது சீனப் பொதுவுடமைக் கட்சி வளர்ச்சி அடைவதற்குப் பெரிதும் துணையாக அமைந்தது.
சீன வரலாற்றின் கலாச்சார அரங்கில் "மே-4 இயக்கம்" ஏகாதிபத்திய, நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்திற்கு எதிராக மக் களை விழிப்படையச் செய்தது. இதில் ஈர்க்கப்பட்ட மக்கள் மத்தி யில் சென்று ஜப்பானிய ஏகாதிபத்தியத்தையும், கோமிண்டாப் எதிர்ப்புரட்சியாளர்களையும் அம்பலப்படுத்தினர். கன்பூசியஸ் சிந் தனையை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறைக்கு எதிராகப் போராட்டத்தினைத் தொடக்கினர். இரவு நேரப் பாடசாலைகளை ஆரம்பித்து விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கல்வி புகட் டினர். தேசிய விடுதலைக் கழகங்களை நிறுவினர்.
சீனப் புரட்சியின் வரலாறு முழுவதும் அரசியல் இயக்கமும், கலாச்சார இயக்கமும் பின்னிப் பிணைந்ததாக இருந்தது. சரி யான கலாச்சாரமில்லாத படை மந்தபுத்தியுள்ள படையாக இருக்கு மென்பதை சீன பொதுவுடமைக்கட்சி உணர்ந்திருந்தது. மக்களை ஐக்கியப்படுத்தி அதனூடாக எதிரியைத் தோற்கடிப்பதற்கு கலாச் சார இயக்கங்கள் முக்கிய பங்காற்றின. புதியதொரு சமுதாயத் தினைப் படைக்க கருத்து ஆயுதமும், கள ஆயுதமும் அவசிய மென்பதை உணரவைத்தது. முற்போக்கு சிந்தனை கொண்ட கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் அமைப்பாக்கி ஒன்றிணைத் தது. இவர்கள் நேரடியாக கலை, இலக்கியங்களை எடுத்துக் கொண்டு மக்களிடம் சென்ருர்கள். அவர்களை அணிதிரட்டி @(う திசை நோக்கிச் செலுத்தினர்கள்.
( 8-ம் பக்கம் பார்க்க)
தாகம் 6

(9IIItї:ѣ5ії
O
சிறுவர்களிடம் பொய்க் கதைகள் சொல்லாதீர்கள்! தவறு. பொய்யை உண்மையென்று நிரூபிப்பது அதை விடத் தவறு.
வானில் சொர்க்கத்தில் கடவுள் இருக்கிருர் என்றும் உலகெல்லாம் இன்பத்தில் மிதக்கிறது என்றும் கூருதீர்கள்.
நீங்கள் சொல்வதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்! அவர்களே வருங்கால மக்கள்.
எண்ணற்ற நம் துன்பங்களை அவர் ளுக்கு உரையுங்கள்! வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல்-அது தற்போது எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்கட்டும்.
தடைகள் இருக்கின்றனதகர்க்கச் சொல்லுங்கள்! துயரங்களும் துன்பங்களும் தோன்றக் கூடும்அழிக்கச் சொல்லுங்கள்!
தாகம் 7

Page 6
இன்பத்தின் விலையை அறிய முடியாதவர்கள் இன் புறவே இயலாது! தவறு என்று கண்டதை மன்னிக்காதீர்!-ஏனெனில் அவைகள் திரும்பவும் நேர்ந்து அதிகமாகக் கூடும்-பின் நமது மாணவர்கள்
நாம் மன்னித்ததற்காக நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
-யெங்கனி யெவ்டுஷென்கோ
ருசியக் கவிஞர்.
நன்றி : சோசலிசக் கவிதைகள்
தமிழீழ விடுதலைப் போராட்டமும்.
6-ம் பக்கத் தொடர்ச்சி )
ஆணுல், எங்கள் மண்ணில் சில கலைஞர்களும் கலை, இலக் கியவாதிகளும் தாங்களும், தங்கள் படைப்புக்களுமாக ஒரு சிறு வட்டத்துக்குள் முடங்கியுள்ளனர். புதியதொரு சமுதாயத்தினைப் ப்டைப்பதற்கான ஓர் போர்வாளே கலை, இலக்கியம் என்பதை உணர மறுக்கின்றனர். பிற்போக்குக் கலாச்சாரத்தால் பிணைக் கப்பட்டிருக்கும் மக்களை எழுத்தால், சிந்தனையால் தட்டியெழுப்பி புதியதொரு கலாச்சாரத்தினை உருவாக்கும் பொறுப்பினைத் தட் டிக்கழிக்கின்றனர். புதியதொரு உலகினைப் படைப்பதற்கு தடை யாக விருக்கும் கலாச்சார சீரழிவுகளை எதிர்த்து, மக்களுக்கு புதிய கலாச்சாரத்தினைக் கற்பிக்கும் பணியில் ஒரு அமைப்பாக இணை யாத எந்தவொரு கலைஞனையும் கலை, இலக்கியவாதியையும் வர லாறு ஒருபோதும் மன்னிக்காது.
தாகம் 8.

பெண்ணடிமைத்தனம் பற்றிய சில கருத்துகள் - 2
- வைதேகி
இன்று பெண்கள் அடிரைப்படுத்தப்படுகிறர்கள்; அவர்கள் அதற்கெதிராகப் போராட வேண்டும் என்ற சருத்துக்கள் பரவலா கக் காணப்படினும், பெண்விடுதலை தொடர்பான விடயங்களிலும் பார்க்க பெண்களை நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ அடிமைப்படுத்தும் விடயங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றுள் மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள வானெலி, தொலைக்காட்சி, பத்திரிகை, சஞ்சிகை என்பன குறிப் பிடத்தக்கன.
வானுெலி பற்றி நோக்குகையில் இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத்தாபனத்தைக் கவனத்தில் கொள்வோம். உதாரணமாக, பூவும்பொட்டும் மங்கையர் மஞ்சரி, பூங்கோதை மாதர் சஞ்சிகை நிகழ்ச்சி போன்றவற்றினைக் குறிப்பிடலாம். இவற்றில் பெரும் பாலும் பெண்களுக்கான அழகுக்குறிப்பு, சமையல் குறிப்பு, கணவனுடன் வாழும் முறைமை, குழந்தை வளர்ப்பு, பெண்கள் குடும்பத்துக்குரியவர், மென்மையானவர் போன்ற கருத்துக் 1ளே வலியுறுத்தப்படுகிறது. வானுெலியில் ஒலிபரப்பப்படும் திரைப்படப்பாடல்கள் இதனை மேலும் மெருகூட்டுவதை உணர முடிகிறது. உ+ம், புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே. என்ற பாடல்
இவ்வாருன அறிவுரைகளையும், பாடல்களையும் தொடர்ச்சி யாகப் பெண்கள் கேட்கின்றபோது அவர்களை அறியாமலே அவர் கள் வீட்டுக்குள் பொம்மைகளாக அடங்கி வாழும் தன்மைக்கு ஆட்படுகிருர்கள். மேலே கூறப்பட்ட கருத்துக்கள் வானுெலியில் ஒலிபரப்பப்படுவது பிழையென்பதல்ல. ஆணுல் வெறுமனே வானுெ லியைக் கேட்பதை பொழுதுபோக்காகக் கொண்ட பெண்கள் பல ருளர். அவர்கள் இக்கருத்துக்களை மட்டும் சிந்திப்பவராக குடும் பமே உலகம் என்ற நினைப்பில் பலவகையான சித்திரவதைகளை யும், கொடுமைகளையும் தாங்கி, சமூகத்திற்குப் பயந்து வாழும் தன்மையில் வளர்கின்றனர். தமக்கு எதிரான தேசிய ரீதியான, சமூகரீதியான எந்த அடக்குமுறையையும் உணரவோ, உணரும்
தாகம் 9

Page 7
போது எதிர்க்கும் சக்தியை வளர்க்கும் தன்மையை கொண்ட வராகவோ உருவாவதற்கு வானுெலி வழிசெய்வதிலும் பார்க்க தொடர்ந்தும் தம்மையோ, தம் மீதான அடக்குமுறையையோ சிந்திக்கும் தன்மை அற்றவராக வாழ்வதற்கு துணை செய்கிறது,
இன்று சில புரட்சிகரமான பெண் கதாபாத்திரங்கள் திரைப் படங்களில் புகுத்தப்பட்டுள்ளது. எனினும் வர்த்தக நோக்கில் வெளிவருகின்ற திரைப்படங்கள் இப்பாத்திரங்களை முழுமையான பெண்விடுதலைக்கான நோக்கோடன்றி தமது விற்பனையை அதி கரிக்கும் நோக்கிலேயே புகுத்துகின்றன. புரட்சிகர இயக்குனர் எனக் கருதப்படும் கே. பாலச்சந்தர் "நூல்வேலி' என்னும் படத் தில் பெண்களுடைய விடுதலை சம்பந்தமாக சில கருத்துக்கள் சொல்லப்பட்டும் கூட படத்தின் இறுதியில் திருமணமாகும் முன் னரே குழந்தையைப் பெற்றுக்கொண்ட ஒரு பெண்ணை தற் கொலை செய்யவைப்பதன் மூலம் "மரணத்தை அவள் மணந்து கொண்டாள்; மரணம் அவளை மன்னித்தது' என்று குறிப்பிடு கின்ருர். இக் கருத்து இத்தகைய பெண்களுக்கு மரணம் தான் விடுதலையளிக்கும் என்ற உணர்வையே தருகிறது. இவ்வாருன கருத்துக்கள் பெண்களுக்கு விடிவைத் தரப்போவதில்லை;
இன்னும் சில்க்சுமிதா, ஜெயமாலினி, அனுராதா போன்ற நடிகைகள் உடலை முடிந்தளவு காட்டியே ஆட வைக்கப்படுகின்’ றனர். இவர்களின் அங்கம் தெரியும் நடனத்தை ரசிப்பதற்கே நிறைந்த ரசிகர் கூட்டம். உண்மையில் பெண்கள் கவர்ச்சிப் பொருளாக, போகப் பொருளாக, அனுபவித்தற்குரிய பண்டமா கவே பலரால் கருதப்படுகிருர்கள் என்பதை நாம் பல சமயங் களில் உணர முடிகிறது.
நாம் அன்ருடம் வாசிக்கின்ற பத்திரிகைகளை நோக்கின், . ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் பெண்களுக்கென்று சில தனியான பகுதிகள் உண்டு. இவற்றில் சமையல் குறிப்பு, ஆடை யலங்காரம், சிக்கனமாக, ஒற்றுமையாக குடும்பம் நடாத்தும் வழிகள் எனப் பல அம்சங்கள் எடுத்துரைக்கப்படுவது வழக்கம். 'இல்லத்தின் அரசியாக விளங்கும் தலைவி தனது மகத்தான பதவி குறித்து நிறைவு காண வேண்டும்’ எனப் பற்றிஷியா என்பவர் வீரசேரியில் (19.1.1986) எழுதுகிருர், நித்யா என்பவர் (24-11-1985-வீரகேசரி) 'பொருட்களின் கொள்வனவிற்கு பெண்களைக் கவரும் சுப்பர்மார்க்கெட்' என்ற தலைப்பில் எழுதி யுள்ள கட்டுரையில் இல்லத்தரசிகள் பொருட்களைக் கண்ட மாத்
தாகம் 10

திரத்தில் ஆசைப்பட்டு வாங்க எத்தனிக்கக்கூடாது; பொருட் களின் அழகில் மயங்காது அவதானமாகவும், சிக்கனமாகவும் கொள்வனவு செய்யப் பழகிக்கொள்ள வேண்டும், பெண்கள் விளைபொருட்களைக் கொள்வனவு செய்யும்போது இராசயன மாற்றங்களிலும், உணவுப் பொருட்களுக்கு நிறமூட்டுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பன போன்ற கருத்துக்களைக் கூறுகிருர், பெண்கள் வீட்டுக்குள் தொடர்ந்தும் மாடாக உழைப் பதற்கு வழிகாட்டும் இக் கருத்துக்கள் தொடர்ச்சியாக வீடு, வீட்டுக்குரிய வேலைகள் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே பெண்களின் சிந்தனையை மழுங்கடிக்கிறது, அலங்காரம் சம்பந்த மான பல விடயங்களும் பத்திரிகைகளில் அடிக்கடி எழுதப்படுகி றது. உண்மையில் பெண்கள் தம்மை அலங்கரித்தல், கவர்ச்சி யாய் விளங்குதல் முதலாக தம்மையொரு போகப்பொருளாக்கிக் கொள்வதில் இக் கருத்துக்கள் துணை செய்கின்றன. இவர்களை மேலும் மேலும் ஊக்குவிக்கும் வகையிலேயே முதலாளிவர்க்கம் தையல், மனையியல் போன்ற துறைகளில் புதிய, புதிய நுட்பங் களைக் கையாண்டு பெண்களைக் கவர்ந்திழுக்கிறது. ஆனல் பெண் களில் பலர் இந்த மோகத்தில் சிக்குண்டு சமூகம், சமூகத்தில் தமது நிலை, தம்மை அடிமைப்படுத்துவோர் போன்ற எதையுமே சிந்திக்காது வாழ்வைத் தொடருகின்றனர், நிறம், நிறமான கியூ டெக்ஸ், ஐடெக்ஸ், லிப்டிக்ஸ் எனத் தம்மை அலங்கரிப்போர் அதுவே தமது வாழ்வு என வாழ்வதும் கண்கூடு. பெண்கள் குடும்பத்துக்குரியவர், குடும்பத்தலைவியாய் வாழ்தல் சிறந்தது: இத்துடன் கூடவே அலங்காரம் சம்பந்தமான விடயங்களை தொடர்ந்து வாசிக்கும் பெண்கள் சிறந்த கணவனை அடைதல், சிறப்பாக எவ்விதம் குடும்பம் நடத்தல், பிறரை எவ்விதம் கவரல் என்பவற்றிலேயே தம் கவனத்தைச் செலுத்துகின்றனர். கன வன் எவ்விதம் தம்மை அடிமைப்படுத்துகிருன் என்பது அவர்கள் எண்ணமல்ல, தம் அழகாலும், அலங்காரத்தாலும் எவ்விதம் அவனை அடிமைப்படுத்தி கவர்ந்திழுக்கலாம் என்பதே அவர்கள் நம்பிக்கையாக வளர்கிறது.
உதயன் (1 2. 86) பத்திரிகையில் கணவனையும், குழந்தை களையும் கண்ணும் கருத்துமாகப் பேணிக்காக்கும் குடும்பத்தலைவி களுக்கு வீட்டு விபத்துக்களைத் தடுப்பதிலும் அவதானம் அவசி யம் என அபிராமி வரதன் என்பவர் வீட்டு விபத்துகளை தவிர்ப் பது குடும்பத் தலைவியின் கடமை என்ற கட்டுரையில் எழுதுகி ருர், பெண்கள் மட்டுமே குடும்பத்தைக் காப்பதற்குரியவர் என்ற மனுேபாவம் பலரிடம் உண்டு. கணவனுக்கும், குடும்பத்துக்கும்
2 தாகம் 11

Page 8
பணி செய்வதே பெண்களின் கடமை என்ற எண்ணம் பெண் களாலேயே பெண்களுக்கு ஊட்டப்படுகிறது. ஆணும், பெண்ணும் வேறுபாடின்றி சமையல் போன்ற வீட்டு வேலைகளைச் செய்யும் குடும்பங்களைக் கூட பலர் வித்தியாசமாக விமர்ச்சிப்பதை அதி லும் குறிப்பாகப் பெண்கள் விமர்ச்சிப்பதை நாம் காணமுடிகி றது. வீட்டு விபத்துகளை தவிர்ப்பது குடுத்பத்தலைவியின் கடமை என்பது போன்ற கருத்துக்கள் ஆண்களை இக்கடமைகளில் நின்று ஒதுங்குவதற்கும் குடும்பத்தில் என்ன நடந்தாலும் பெண்கள் மீது ம்ட்டுமே பழிபோட்டு ஆண்கள் தப்பித்தற்கும் வித்திடுவதாகும். குடும்பத்தின் பொறுப்பை பெண்கள் மீது மட்டும் சுமத்தி அவர் களை நான்கு சுவர்களுக்குள்ளேயே அடக்கிவிடும் த ன்  ைம இன்றும் காணப்படுகிறது. கணவன் இறப்பதற்குக்கூட பெண் களையே குற்றம் சுமத்தி "அறுத்தலி’ என்று தூற்றுவது நமது சமூகத்தின் பொதுவான இயல்பாகக் காணப்படுகிறது. உண்மை யில் ஒரு குடும்பத்தின் பொறுப்பில் ஆணுக்கும் பங்கு ண் டு. இருவருமே அதைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் பெண்கள் அடுப்படியில் அவிதல் தம் தலைவிதி என்ற மனுேநிலையில் நின்று மாறி தம்சிந்தனையை வேறு கடமைகளில் செலுத்துதற்கும் வாய்ப்புண்டு. அதற்காக ஊர்வம்பு கதைத்தல் அவர்களின் வேலையாகி விடக்கூடாது. உண்மையில் வீட்டுவிபத்துக்களைத் தவிர்ப்பது குடும்பத்தில் உள்ள பெரியோர் அனைவரினதும் கட மையென்றெழுதின் பொருந்தும் எவ்வாறெனினும் குடும்பம் சம்பந்தமான கருத்துக்களை எழுதலோ, வாசித்தலோ பிழையல்ல. ஆனல் அதுவே உலகம் என பெண்கன் வாழாது சிந்தனை ரீதி யாக தம்மை வளர்த்து, சுதந்திரஜீவியாக வாழ்வதற்கான வழி களைத் அறியவேண்டும். இவ்வாருன கருத்துக்களை கொடுப்ப தில் பத்திரிகைகள் அக்கறை காட்டுவது குறைவாயினும், எழுத் தாளர்கள் குறிப்பாகப் பெண் எழுத்தாளர்கள் இதில் கவனம் செலுத்தல் மூலம் பெண்ணடிமைத்தனம் பற்றிய கருத்துத்தெளி வும், விளக்கமும் ஏற்பட்டு சமூகத்தில் சிந்தனை ரீதியான தாக்க மும், மாற்றமும் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகமாகும்.
சஞ்சிகைகள், நூல்கள் என்னும் போது இன்று தமிழராகிய எம்மத்தியில் பெண்விடுதலை தொடர்பான சில சஞ்சிகைகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனல் நம்பெண்களில் சிலரே இவ்வாருன சஞ்சிகைகளை விரும்பிப் படிப்போராவர். பெரும்பாலான பெண்கள் மங்கை, பொம்மை, ஆனந்த விகடன், இதயம் பேசுகிறது போன்றவற்றைப் படிப்பதை வழக்கமாகவும், அதையொரு நாகரிகமாகவும் கருதுகின்றனர். ராணிமுத்து பல
தாகம் 12

ரின் கருத்தைக் கவரும் நூலாகவுள்ளது. பொதுவாக பெண்க 1ளால் விரும்பிப் படிக்கப்படும் இவற்றில் கூறப்படும் கருத்துக் கள் பெண்ணடிமைத்தனத்தின் வித்துக்கள் என்று கூறுவதில் தவறில்லை. காதலித்தல், கைவிடுதல், கற்பழித்தல், தற்கொலை செய்தல் இவற்ருேடு தொடர்பாகவே பெண்கள் சித்தரிக்கப்படு கிருர்கள். பெண்விடுதலை பற்றிச் சிந்தித்து சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற தன்மையுடைய பெண்கள் கூட இறுதியில் அடங்கிப் போவதாகவே கதைகள் அமைகின்றன. இலங்கை, இந்திய நாட்டுச் சஞ்சிகைகளும், நூல்களும் பெண்விடுதலைக் கருத்துக்களை கொண்டிருக்கும் என எதிர்பார்ப்பது எமது தவறே. எனினும் சோஷலிசப் புரட்சியின் மூலம் ஏற்படும் சோஷலிஸக் கலாச்சாரத்தினைக் கொண்ட ஒரு சமுகமொன்றில் தான் பெண் கள் முழுமையான சுதந்திரமொன்றைப் பெற முடியும் என்ற தெளிவு எமக்குள் வளர வேண்டும். ஆனல் நமது பெண்கள் விருமீபிப் படிக்கும் மங்கை என்ற சஞ்சிகையில் பெண்கள் பற்றி வந்த சில விடயங்களை நோக்குவோம். 'காந்தமென அலங் காரம் கவர்ந்திழுக்க சாந்தமுள்ள பொட்டிடுவீர் நெற்றியிலே' * கவிபாடுதே உங்கள் கண்கள். கவர்ச்சி காட்டுதே ரோஜா இதழ்கள். (மங்கை-1981-அக்டோபர்). சிங்கார் பொட்டிற்கான இவ்வரிகளைக் கொண்ட விளம்பரத்திற்கு பெருமளவு மேனி தெரிய சிறிதளவு ஆடையணித்த பெண் போஸ் கொடுத்திருக்கி ருள். மங்கை போன்ற சஞ்சிகைகள் இவற்றை பிரசுரித்து பெண் களை மேலும் இழிவுபடுத்தி வருகின்றன. இவற்றை விரும்பிப் படிக்கும் பெண்களோ பெண்கள் விளம்பரப் பண்டமாவதை சிறி
தும் சிந்தனை செய்வதில்லை.
* பெண்கள் முத்தாணையை தொங்க விட்டு நடக்கக்கூடாது; இழுத்துச் செருக வேண்டும். முந்தாணை ஆடினல் குடும்பமும் ஆடிப் போகும்' என்று சொல்வார்கள் என்று ம ங் கை யி ல் (டிசம்பர்-1982) வி. விஜயலட்சுமி என்பவர் அறிவுரை தருகி ருர் இவ்வாருன கருத்துக்கள் பெண்களை இருளை நோக்கி இழுத் துச் செல்வனவாகும். எத்தகைய கருத்துக்களையும் படிப்பதில் தவறில்லை. ஆனல் நமது பெண்கள் பொம்மை, ஜெமினிசினிமா போன்றவற்ருேடு பெண்விடுதலை தொடர்பாகவும், தேசிய விடு தலை தொடர்பர்கவும் வரும் நூல்களையும் படிக்கும் தன்மையை வளர்த்துக் கொள்வார்களேயாயின் அது பெரும் வெற்றியே.
நம்மோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள தெட்டர்பு சாதனங்களுள் பெரும்பாலானவை பிற்போக்குக் கலாச்சாரத்திற்கு
rHmmmy
தாகம் 13

Page 9
துணைநிற்பவை. எனவே, பெண்கள் தமது நிலையைச் சற்றேனும் சிந்திக்க பெண்விடுதலை தொடர்பான சஞ்சிகைகளையும், நூல்களை யும் தேர்ந்தெடுத்து வாசிக்கவேண்டியது அவசியமானதாகும்.
உண்மையில் பெண்களில் பலர் தாம் எவ்வாறு அடிமைப் படுத்தப்படுகிருேம் என்பதை உணர்வதேயில்லை. பெண்விடுதலை குறித்து வரும் சஞ்சிகைகள், கருத்தரங்குகள் போன்றவற்றை பெண்களே கிண்டல் செய்யும் நிலை இன்றும் நிலவுகிறது. இ , ர், குக் காரணமென்ன? பெண்கள் தமது நிலையை சரியாகப் புரி து கொள்ளாமையே. இவ்வாறு அவர்கள் உணராமை அவர்களது தவறு மட்டுமல்ல; பெண் விடுதலை குறித்துப் பேசும் எம்போன் ருேளின் தவறுமே. உண்மையில் பெண்விடுதலை குறித்து சரியான தெளிவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இன்றுள்ளது. பெண் கள் தமது அடிமை நிலையை உணர்ந்து தமது விடுதலைக்காக வும் தேசியவிடுதலைக்கூடான சமூக விடுதலைக்காகவும் போராட வேண்டும் என்ற விழிப்புணர்வு பெறும்வகையில் எமது செயற் பாடுகள் வலுப்பெறவேண்டியது அவசியமாகும் ※ 为
பெண் விடுதலைச் சட்டங்கள் யாவும் இருந்த போதி லும் தொடர்ந்து அவள் இல்லத்து அடிமையாகவே வாழ்கி ருள். ஏனெனில், அற்பத்தனமான வீட்டு வேலைகள் அவளை நசுக்கி நெரித்து மழுங்கவைத்து இழிவுறச் செய்கின்றன: அடுப்படியிலும் குழந்தைத் தொட்டிலுடனும் கட்டுண்டு விடச் செய்கின்றன. உற்பத்தித் திறனில் படுகேவலமான கீழ்நிலைக்கு உரிய அற்ப வேலைகளில், உயிரை வதைக்கும், சிந்தனையை மழுங்கச் செய்யும், நசுக்கி ஒடுக்கும் ஓயாத நச்சரிப்பு வேலைகளில் அவள் தன் உழைப்பைப் பாழாக் குகிருள். இந்த அற்பத்தனமான வீட்டுவேலை நச்சரிப்பை எதிர்த்து எங்கே, எப்பொழுது முழு முனைப்பான போராட்டம் (அரசு ஆட்சியதிகாரம் செலுத்தும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில்) தொடங்குகிறதோ, அல்லது இன்னும் சரிவரக் கூறுவோமாயின் பெரிய அளவு சோஷலிசப் பொருளாதாரமாய் அதன் முழு அளவிலான மாற்றம் தொடங்குகிறதோ, அங்கேதான், அப்பொழுது தான் மெய்யான பெண் விடுதலை, மெய்யான கம்யூனிசம் தொடங்கும்.
நன்றி: கலாசாரமும், கலாசாரப் புரட்சியும்
தாகம் 14

a) isir ه . . . . all III th
ஒளிபடரும்
Lாலைப்பொழுதில் - அவள் தூக்கம் கலைந்தெழுந்தாள். கூட்டலும், துவைத்தலும் மினுக்கிக் கழுவலும் சமைத்தளுமாய் நாள் முழுக்க வியர்வையில் குளித்தவள் இருள் சூழ்கையில் மதுவாய் அவன் மடிதனில்.
மூன்று முடிச்சிடுதற்காய் கொட்டிய இலட்சமும் கொடுத்த உழைப்பும் பஞ்சு மெத்தையில் நிர்வாணமாய் ஒவ்வொரு இரவும்பிறந்த மேனியைத் 1 )ந்து காட்டுதற்காய் இத்தனை காலமாய் பேணி வளர்த்திருந்தாள்.
ஆசைதீரும் வரை
அனைத்தும் அவளாக. யோகம் கலைந்த போது
அவளே பேயாக.
மாமனினும் சொல்லி வைத்திருந்தார் அடியும் உதையும் கூட அன்பின் வெளிப்பாடென்று; மறைந்த கணவனுக்காய் தீயினில் பொசுங்கினுேர்;
தாசி வீட்டுக்கும் கணவனைச் சுமந்தே இன்னும் இப்படியாய் எத்தனை! எத்தனை!!
அவளும் பொறுத்திருந்தாள்
அன்பைத் தேடி.
சிறகிழந்தவளாய் வாழ்வைப் புரிதலில் வாழ்வை இழந்தவள் ஒரு முறை வீட்டை விட்டு
வெளியிலும் பார்த்தாள்.
சிந்தித்தாள், திடம் கொண்டாள்.
அடிமை விலங்கை அகற்றிட முனைந்தாள்.
அவளே நோக்கி விரைந்தன கனைகள் வேசி, பிடாரி, தேவடியாளென. சமூகப் புரட்சியில் தனக்குக் கிடைத்த பட்டங்களென பெருமிதத்துடன் சிரித்துக் கொண்டாள். அவனுக்கும் சொன்னுள்; அவனுக்குப் புரிந்ததோ இல்லையோ-அவள் விடிவை நோக்கி விரைகிருள்.
தாகம் 15

Page 10
ஜிபா கனிவா
( Qå உண்மைக் கதை )
"எழுக - ஓ, வலிமைமிகு நாடே!' என்னும் புத்தகத் தில் 'அலெக்சாண்டர் இஸ் பாக்" எழுதிய ஓர் உண் மைக்கதையின் சில பகுதிகள். ஜிபா கனிவா ஓர் பெண் போராளி. இவர் சோவியத்யூனியனின் துப் பாக்கி வீரர், வீராங்கனை, தலைசிறந்த கலைஞர்.
1940 இலையுதிர்க்கால இறுதி வாக்கில், ரோமைன் ரோலன் டின் படைப்புக்கள் குறித்து கிட்டிஸ் அரங்கில் (தி ஸ்டேட் இன்ஸ் டிடியூட் ஆப் தியரிடிக்கல் ஆர்ட்) தொடர்உரை நிகழ்த்தத் தொடங்கினேன். ஆர்வமிக்க இளம் உள்ளங்களின் ஆர்வத்தால் தூண்டப்பட்ட நான், எனது உரையில் முழுக் கவனம் செலுத்தி னேன். ரோலன்டின் படைப்புக்களை நன்கு ஆய்ந்ததன் விளைவாக, பீதோவன் குறித்த கீழ்வரும் உரையை உணர்ச்சி பொங்கப் படித்தேன்.
"அவரை வர்ணிக்கின்றபோது, நான் அவரது இனத்தை வர்ணிக்கின்றேன். நமது கனவு. நம்முடையதும் மகிழ்ச்சியும், குருதிபடிந்த கால்களுடன் நமது தோழர்கள், எங்களுக்குத் துணையாக இருப்பது மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சி குடிப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சி அல்ல; போராட்டங்கள், உழைப்பு, கஷ்டங் களினின்று மீளுதல், ஆத்ம வெற்றி இவற்றினின்று பிறக்கும் மகிழ்ச்சிதான் அது."
புத்தகத்திலிருந்து கண்களை நிமிர்த்தி, சுற்றி யிருந்த முகங்களைப் பார்த்தேன். சிலர் ஆர்வத்தோடும், மற்றவர்கள் ஒரு மாதிரியாகவும் அதிசயித்தபடியும் இருந்தார்கள். திடீரென்று நான் அப்பெண்ணைப் பார்த்தேன். நல்ல உயரமான அப்பெண் இரண்டாவது வரிசையில் அமர்த்திருந்தார். அவரது அழகிய பெரிய கருத்த கண்கள், அவரது முகத்திற்கே அழகூட்டுவதாக இருந்தன.
தாகம் 16

அவளை நான் பார்க்காமல் இருக்க முடியவில்லை. எனது உரையின் எஞ்சிய பகுதி (எனது முன்னளைய மாணவர்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்) அவளுக்கு மட்டுந் தான். மின்னிடும் அவளது கண்கள் காந்தமாய் என்னை இழுத் தன.
இடைவேளையின்போது அவளுடன் அறிமுகம் செய்துகொண் டேன்.
அவளது பெயர் ஜி.ா கனீவா, தாஷ்கெண்டிலிருந்து வந்தி ருந் தாள். உஸ்பெக் பாலே நடனப் பயிற்சி ஸ்டுடியோவில் படித்தாள். பாலே அவளுக்கு விருப்பமான ஒன்று. கலையோடு தொடர்பு கொண்ட எதாயிருந்தாலும் மிகுந்த ஆர்வம் கொண் டிருந்தாள். எல்லாத்துறைகளின் உரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டாள்-இலக்கியம், ஓவியம், கலையரங்க வரலாறு இப்படி அனைத்திலும், இவ்வாருகத்தான் அவளுக்குத் தெரியாத எழுத் தாளராகிய ரோமன் ரோலன்டைப் பற்றி நான் முதன்முதலாக 'உரை' நிகழ்த்தியபோது வந்து கலந்து கொண்டாள்.
நாங்கள் நண்பர்களானுேம். விரைவிலேயே நான் அவளது சிறிய ஆனல் சுவையான வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொண்டேன்.
2
அவளது தந்தை, பாஷா கனிவ், அஜர்பைஜானின் ஆசிரி யர். அவளது தாயார் கமில்யா, ஒரு உஷ்பெக். மத்திய ஆசியா வில் குறிப்பிடத்தக்க பெண்களில் ஒருவர். பழைய முறைகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றவர். டெண்சளுக்கான துறைகளில் 1 அவர் விரைந்து செயற்பட்டார். பிறகு பொகா ராவில் பாஸ்மாட்சி 2 யை எதிர்த்துப் போரிட்டார். அதன் பின்னர் அவர் மாஸ்கோவில் கிழக்கத்தியத் தொழிலாளர்களுக் கான கம்யூனிஸ்ட் பல்கலைக்கழகத்தில் சேர் ந் தார். தனது தாயார் கமில்யாவிடமிருந்துதான் ஜிபா பாச உணர்வுகளையும், அறிவு வேட்கையும் பெற்ருர்,
பெண்களின் விடுதலைக்காக அறிவுப் பூர்வமாகப் பாடு பட்டதுறைகள். - l
* மத்திய ஆசியாவில் புரட்சிக்கு எதிராகச் செயல்பட்ட
கூட்டங்கள்.
தாகம் 17

Page 11
பள்ளிப் படிப்பை முடித்தபிறகு ஜிபா ஒரு நூற்பாலையில் பணியாற்றினுள். பிறகு தொழிலாளர் துறை 1 யில் சேரத் தயாராளுர்,
பின்னர், அங்கிருந்த நடனக்குழுவில் சேரத்தொடங்கினள். இவளிடம் திறமையிருப்பதை அவர்கள் விரைவிலேயே அறிந்து கொண்டார்கள். பில்ஹார்மோனிக்குடன் சேர்ந்துகொள்ளுமாறு அவள் அழைக்கப்பட்டாள். ஆரம்பத்தில் அவள் நடனத்தைத் தனது படிப்புகளோடு கவனித்து வந்தாள். ஆனல் அரைகுறை யாகச் செய்வதை அவள் விரும்பவில்லை. அவளுக்கு நடனம் Y1, பொழுதுபோக்கோ, மகிழ்ச்சி தரும் ஒன்றே அல்ல. அது கடின மான உழைப்புக் கொண்டது. அவளால் அதைச் செய்யமுடி யுமா, தாமாரா கானுமைப் போல! ஒரு பகுதி நேரக் கலைஞ ராக இருப்பதில் அவள் மனம் நிறைவு கொள்ளவில்லை.
கடைசியில் அவள் நடனத்தை விட்டு விட்டு, பெர்கான கால்வாய்த் திட்டத்தில் பணிபுரிவதற்காகச் சென்ருள். பிறகு அவள் ஒருமையாக ஓரிடத்தில் இருந்து படிப்பைக் கவனிக்கத் தொடங்கினுள். அவள் காம்சோமாலில் சேர்ந்தாள். விளையாட் டுக்களில் கலந்து கொண்டாள். விரைவிலேயே முதல் தரமான மலையேறுபவளாக ஆனள். எல்பர்ஸ் சிகரத்தில் ஏறும் முயற்சி யில்கூட அவள் கலந்து கொண்டாள்.
பிறகு, 1940 மாரிக் காலத்தில், கலாசார மையத்திற்கு வருமாறு அவள் மீண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டாள். எல்லாத் துறைகளிலும்-நாடகம், ஒப்ரா, பாலே சிறந்த இளம் கலைஞர் களைப் பொறுக்கி எடுப்பதற்காக மாஸ்கோவிலிருந்த அரசு நாடகக் கலை இன்ஸ்டிடியூட்டிலிருந்து ஒரு குழு, உஸ்பெக்கில் நிறுவப்பட்டு வரும் தேசிய ஸ்டூடியோவுக்காக அங்கு வந்தார்
さ瓶@T。
இயற்கையாக, மாஸ்கோ குழுவினர் முன்னர் செய்து காண் பிப்பது கடினமானதாகவே இருந்தது. ஆனல் ஜிபாவால் தாக்
1 குறைவாகப் படித்த தொழிலாள்ர்களை மேற்படிப்புக்கா', .
தயார் செய்யும் மேற்படிப்புத் துறைகள்.
தாகம் 18

குப்பிடிக்க முடியவில்லை. அவர் ஜரிமாவின் தி பவுண்டன் ஆப் பக்சிசாராய் ' என்பதிலிருந்து ஆடிக்காட்டினுள்.
இதில், ஆச்சரியத்திலெல்லாம் ஆச்சரியம், அவள் சிறந்த ஆட்டக்காரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். தலைசிறந்த ஆசிரி யர்களிடம் மாஸ்கோவில் படிக்கும் பொன்னன வாய்ப்பு அவ (ருக்குக் கொடுக்கப்பட்டது. அவளது கனவு நனவாகியது. அவ ரூக்கேற்பட்ட மகிழ்ச்சியில் அவள் தடுமாறிப் போனள்.
மாஸ்கோவிலுள்ள கிட்டிஸ் உஸ்பெக் ஸ்டுடியோவில் ஒல்கா இவானேவ்ன பைழோவாவின் கீழ் அவள் படிக்கச் சென்றபோது, அவளுககு வயது 16 தான். அங்கு அவள் பெயர் பெறற மாண வர் விடுதியில் வசித்தாள். அது திரிபோனேவ்ஸ்கா யா தெருவில் இருந்தது. அலளுக்கு அது முற்றிலும் புதிய சுறுசுறுப்பான, .ஆர்வமூட்டும் வாழ்க்கையாக இருந்தது.
அவளுக்கு அங்கே பலர் நண்பர்களாயினர். அவர்களில் அவ ளது பயிற்சிக் காத்தில் காம்சோமாலின் செயலராக இருந்த த.வு:ா மிகவும் நெருக்கமானவர். நடஷா கச்சுவ்கயா உதவிக் கரம் நீட்டுவதற்கு எப்போதும் தயாராக இருந்தார் (ஆனல் இதற்குச் சில மாதங்களில் அவர் வீரமரணத்தைப் போர்க்களத் தில் தழுவினர். பிறகு, அந்த துணிச்சல் மிக்கப் பெண்ணின் பெயரிடப்பட்டுள்ள தெருவில் ஜிபா அடிக்கடி நடந்து போவார்).
அந்த நேரத்தில் கிட்டிஸ் கலை இயக்குதராக இருந்தவர் லியோனர்ட் மிரோனேவிச் லியோனிதோவ். இவர் ஸ்டானிஸ் லாவ்ஸ்கையின் மாணவரும் உடன் பணியாற்றுபவருமாவார். ஒருநாள் அவர் ஸ்டுடியோவுக்கு வர நேர்ந்தபோது, அங்கே ஜிபா ‘ஒரு குழந்தை தனது தாயின் கையில் இறக்கிறது" என்ற கதையைச் செய்து கொண்டிருந்தார். லியோனிதோவ் மாண வர்களுக்குப் பின்னல் அமைதியாக அமர்ந்தார். அவரை ஜிபா சவனிக்சவில்லை. ஆரம்பத்தில் எந்தவித குறிப்பிட்ட ஆர்வமு மின்றி அவர் நடித்தார். அவர் சிறந்த சோகப் பாத்திர நடி கையாக வரவேண்டுமென்று கனவு கண்டார். "லேடி மில்போர்ட்" "லேடி மேக்பெத்" போன்ற தலை சிறந்த சோகப் பாத்திரங்களை ாற்று நடித்தார். ஆ லேடி மேக்பெத் எவ்வளவு அழுத்தமான சோகக் கதாபாத்திரம்.
சோவியத் நடன இயற்றுபவரான போரிஸ் அஸ்ஃபியேவால் இயற்றப்பட்ட பாலே நடனம் (1884 - 1949).
தாகம் 19

Page 12
அந்தப் பாத்திரமாகவே ஜிா மாறி விட்டார். உண்மை யான துயரத்தை அதில் மாணவர்கள் கண்டார்கள். ஆழ் க துயரத்த ல் இருக்கும் ஒரு பெண் ணின் சோகத்தை இச்சிறு பெண் மிக அருமையாய்ச் சித்தரிததார். அவர் கோற்றத்தில் மிகி யெ தானவராக இருந்தார். அவர் முகததில் சுருக்கAகள் விழுந் திருந்தன. .
லியோனிதோவ் அவரிடத்தில் ஒரு நடிகைக்குரிய தன்1ை கள் இருப்பகைக் கண் டா (ா. அன்று மா%) (51- ; h அகடமிக் கவுன்சில் கூட்டத்தில் அந்தப் பெண் ப் பற்றிச் 'ல வார்த்தைகள் சொன்னர். இன்னும் என்னா இ" க்கிறது. ஜிபா லியோ6ளிதோவ் அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றபோது அவர் முகத்தில் ஒளி வீசியது. தான் நாருகச் செய்து விட்ட உணர்வு அவரிடத்தில் காணப்பட்டது.
லேடி மேக்பெத்தாக அவர் ஆவதற்குள்ளாக நீண்ட தொலைவு செல்லவேண்டி இருந்தது. ஒரு நீண்ட பாதைதான், உண்மை யில் (அவருக்கு \லேடி மில்போர்டாகவோ, லேடி மேக்பெத்தா கவே நடிக்க வாய்ப்பில்லை என்று அறிகின்ற நாள், அவருக்கு எத்தகையாகதாக இருக்கும்).
3
போர் தொடப்கியவுடன், க்க கைய மோசமான சூழ்நிலை
நாட்டை எதிர்நோக்கியுள்ள -ன்பதை ஆரம்பத் கில் ஜிப வால் புரிந்து கொள்ள முடி: , அவர் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, தனது சொந்த 7  ைதாஸ்கெண்டுக்கு கோடையைக்
கழிப்பதற்காகச் சென்ார்.
ஜூலை 2 இல், தனது காம்சோமால் பாக்கியைக் கொடுப் பதற்காகச் சென்றர்.
"இந்த நேரத்தில் புறப்பட்டு போவதற்கு உங்களால் எப் படி முடிந்தது? நாடு எத்தகைய ஆபத்தில் இருக்கிறது" காம் சோமால் செயலாளர் லாட்சேவ் ஆவேசமாகக் கேட்டார், 'நீங்கள் இப்படிப்பட்ட நபரா." V−
ஜிபா திகைத்துப் போனுர், அவர் இப்போது என்ன செப்ய வேண்டும்? மாஸ்கோவில் தங்க வேண்டுமா? எதற்காக? அவரால் எப்படி உதவ முடியும்? தாஷ்செண்ட் டோவதற்கு ஏற்கனவே
தாகம் 20

அவர் பயணச்சீட்டு வாங்கியிருக்கார். அவரிடச்தில் இப்"ப~து ஒரு கோபெக் நாணயங் கூட இல்லே. இதைப் பற்றி அவர் தனது நண்பர்களிடம் கூட க் கூறமுடியாது. அவரது நெருங்கிய நண்பர் களான நடவுாவோ, மிராவோ இ பொழுது விடுதியில் இல்லை.
எந்தி 7 ம் "பால, ஜி. :ா தளது பொருள்களை எல்லாம் சேக ரிந்துக் கொண்டு, இரயில் நிலயத்திற் ச் சென்ருர். அவர் இ) யில் பெட்ப் க்குள் ஏறி அமர்ந்து விட்டார். இதைக் கண் டால் ஒல்கா இவானேவ்ன என்ன கூறுவார்? அவர் துயரட்பட் L.f. ,
இரயில் நிலைய மரிையும் ஒன்று, இரண்டு முறை அடித்தது. வண்டி நகரத் தயா ராசி விட்டது. 'நாடு ஆபத்தில் உள்ள இந் த நேரத்தில்.’’ திடீ ென்று, அவர் தனது கைப்பையைத் தாக்கிக் கொண்டு, மற்ற பயணிகள் ஆச்சரியப்படும்படி, வண்டி யலிருந்து குதித்தார்.
பஸ் கட்டணம் கொடுக்கக்கூடப் போதுமான பணம் அவரி டம் இல்லை. எனவே அவர் நகரைக் குறுக்காகக் கடந்தபடி திரிபோனேவ்ஸ்கா யா தெருவுக்குச் சென்றார். அப்டோதுதான் மாஸ்கோ நகரம் எவ்வளவு மாறியிருக்கிறது என்பதை அவர் பார்த் Tர், மக்கள் விரைந்து, வழச்கத்திற்கு மாமுன வேசத்தில் போய்க் கொண்டிருந்த பர்கள். அவர்கள் முகத்திலே கவலை"ம், துயரமும் படர்ந்திருந்தது. ஜன்டைல் கதவுகளெல்லாம் பெரிய காகிதங்களைக் கொண்டு மூட.டபடடிருந்தன.
டிடிரால் நயா முனையில் ஒரு பெரிய சருப்பு ஒலிபெருக்கி (Pன்னுல் ஒரு கூட்டம் கூடியிருந்தது. அவர் நின்ருர், அவர் ஸ்டா லினின் குரலைக் கேட்டதில்ல்ை. இது அவருடையதாகத்தான் இரு க் க வேண் டு ம். அவர். பேசியவைகள் காம்சோமல் செயலாளர் அவரிடம் சொன்னவைகள் போலவே இருந்தன. தாய்நாடு ஆடத்தில் இருந்தது.முதல் முறையாக இது என ன என்பதைப் புரிந்து கொண்டார். காம்சோமால் உறுப்பினராகிய ஜிபா கனிவர இன்னமும் லேடி மேக்த்ெ ஆ+வில்லை. இ.பு றை அவர் நட ஷா, மிர்ரா மற்றும் பல நண்பர்களை விடுதியில் சந்தித்தார்.
*நீ திரும்ப வந்து விட்டாய் !" நடஷா மகிழ்ச்சியில் சுத்தினர்.
ஜிபா வைக் கட்டித் தழுவிக் கொண்டார். "ஜிபா, நீ திரும்பி வருவாய் என்று எங்களுக்குத் தெரியும்."
தாகம் 21

Page 13
அவர்கள் எல்லோரும் மாஸ்கோவை விட்டு நீங்கி, வெளிப் புறத்தில் தடுப்புச்சுவர் எழுப்பவிருந்தார்கள். அந்தப் பட்டியலில் ஜிபாவின் பெயர் இல்லை, ஏனெனில் அவர் அப்போது தாஷ்கெண்டுக்குப் புறப்படுவதாக இருந்தார்.
வருத்தத்துடன் நண்பர்களிடம் விடை பெற்றுக் கொண்டு ஜிபா இன்ஸ்டிடியூட்டுக்குச் சென்ருர்,
**நான் தங்கி விட்டேன்" அவர் காம்சோமால் செயலரிடம் கூறினர். இவரது முடிவு குறித்து, அவர் எதுவுமே பேசவில்லை" அவர் சொன்னதெல்லாம் இதுதான்: நர்ஸ் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள். நடலியா ஜால்கா உங்களது பயிற்சித் தலைவர். இதே உங்களுக்குரிய பத்திரங்கள்."
மருத்துவத்தில் எல்லாப் பெரிய பெயர்களுமே பயிற்சியின் போது கற்பிக்கப்பட்டன-பர் தென்கோ, யூதின், வினுேதிரா தோவ், ஹெர்ட்ஜென். ஜிபாவின் பிரிவில் கிட்டிஸ்லிருந்தும் நிலவியல் கண்டுபிடிப்பு நிறுவனத்திலிருந்தும் மாணவர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். பல பெரிய நிலவியல் கண்டுபிடிப்புக்களில் பங்கு கொண்ட பெண்கள் அவர்கள்.
கோடை காலம் முழுவதிலும், பகல் பொழுது முழுவதிலும் அவர்கள் படித்தார்சள். இரவு நேரங்களில் கட்டிடத்தை ரோந்து சுற்றி வந்தார்கள். மிகச் சிக்கலான கட்டுக்கள் போடுவது பற்றியும், அறுவை சிகிச்சையின்போது மருத்துவர் களுக்கு உதவுவது குறித்தும் நிறையக் கற்ருர்கள். அவர்கள் தேர்வுகளில் தேறி, நர்ஸ்களுக்கான சான்றிதழ்களைப் பெற்ருர்கள். டோர்முனேக்கு அனுப்பப்படும் நாளை எதிர்நோக்கி இருந்தார்கள்.
இன்ஸ்டிடியூட்டில் செப்டம்பர் முதல் தேதியன்று வழக்க மாகப் படிப்புகள் தொடங்கும். ஆணுல் அதுவரை அவர்கள் காத்திருக்கவில்லை. பல ஆசிரியர் சஞம் மாணவர் களு ஏற்கெனவே போர் முனையில் இருந்தார்கள். அவர்கள் அ 5 நாளைய கிரேக்க நாடகங்களையும், மேடை அரங்கேற்றத் ை பும் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனல் அப்1ே தோ ஜெர்மானியர்கள் மாஸ்கோவுக்கு வெகு அண்மையில் இருந் தார்கள்.
அக்டோபர் 15 அன்று, மாஸ்கோ ஆர்ட் தியேட்டரும், கிட்டிஸ்சும் மாஸ்கோவினின்று காலி செய்தார்கள். ஜிபாவும் அவரது நண்டிர்களும் பின்ஞல் தங்கி விட்டார்கள். மறுநாள்
தாகம் 22

அந்தப் பெண்கள் காலியாக இ ஆ இன்ஸ்டிடியூட் கட்டடத்தில் கூடி அடுத்து என்ன செய்லி ,ெ ன்று முடிவு செய்தார்கள்.
திடீரென்று, போர் வீரர்கள் கூட்டம் உள்ளே நுழைந்தது. அவர்கள் துப்பாக்கிகளையும், இடைவார்களில் தோட்டாக்களை யும் சுமந்து கொண்டிருந்தார்கள். எதிர்காலத்திய நடிகர் களாகிய இளைஞர்காம், தயாரிப்பாளர்களும் தான். அடையாளம் தெரியாத அளவுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் மாறியிருந்தார்கள். மித்யா லண்டன், தயாரிப்பாளர்-நடிகர்-விமர்சகர்-அலெக்சி போட்போவின் மாணவர் (இவர் ஒராண்டுக்குப் பிறகு லெனின் கிராட் பிராந்தியத்தில் தயா கில்வோ கிராமத்திற்கருகில் நடந்த போரில் கொல்லப்பட்டார்) பூரா அர்கோ, அரங்கு அமைப்பாளரும், நிக்கோலாய் கார்சாக்கோவின் மாணவரும் ஆவார் (யூராவும் போர் முனையிலிருந்து திரும்பவில்லை. ஆனல் அவர்களுக்கு என்ன நடக்கும் என்று முன்கூட்டியே அவர் சொன்னர்).
"நாங்கள் கம்யூனிஸ்ட் போர்ப்படை' - மித்யா பெருமை யாகச் சொன்னர்,
"மித்யா," - தனது நண்பரைப் பார்த்தவுடன் ஜிபா உரக்கக் கத்தினர்.
"நான் நர்ஸ் பயிற்சியை முடித்து விட்டேன். என்னை உங்களோடு கூட்டிச் செல்வீர்களா?' 'நீ இன்னமும் சிறுமி தான்' என்று இருபது வயதான மித்யா வருத்தத்துடன் கூறினுர்,
ஒரு மணி நேரத்திற்குள்ளாக ஜிபா கிராஸ்?னபிரிஸ் னென்ஸ்கி மாவட்ட கட்சிக் குழுவிடம் வந்து சேர்ந்தார். தான் விரும்புவதைச் சற்று கரகரத்த குரலில் பேசினர். புதிதாக அமைக்கப்பட்ட மாஸ்கோ சுப யூனிஸ்ட் டிவிஷனில் கையொப்ப மிட்டார். அவர்கள் இவரை படையின் கமிஷார் ஷெனிச்னி யிடம் அனுப்பினர். அங்கு எல்லாம் சுமுகமாக நடந்தன. இரண்டு மணி நேரத்திற்குள்ளாக அவர் தன்னை தயார் செய்து கொண்டார்.
விடுதி உயிரற்றக் கிடந்தது. ஜிபா தனது பொருள்களைச் சேகரித்துக் கொண்டு, படைப்பிரிவுக்கு விரைவாகத் திருப்பினர். ஒருவேளை, தன்னை விட்டு விட்டுப் படையினர் போர்முனைக்குச்
தாகம் 23

Page 14
சென்றிருப்பார்களோ என்று பயந்தார். போர்முனை உண் மையில் மிக இண்மையிலேயே அருந்தது.
8
ச்கு து'ாக்கி சுடும் பயிற்சி
அக்டோபர் 17 இல் அவர் கவி
:* செய்த ர், சிறு து?ளயிட்ட
அளிக்கப்பட்ட து. இவரும் கருவியைத்தான் இர்ை டன்படுத் கிணுர் ஆன ல், இப்பெழுாே ந்கி இருந்தர். கிடடிஸ்க்கு
لملمس
கி ன மைய என துப் : க் கியை  ை பி. ஏ
سمبران
இவர் சங்கடத்தை உண்டு பண்ணவில் ப.
அக்டோபர் 18 ஆம் தேதி காலைப்பொழுது ஒர் அறிவிட்புடன் தொடங்கியது. ஆட்4 2ளத் தூக்கிச் செல்லும் 6) {} ή εr L - Hi + δοτεί, தூக்குபவர்களும், நச்சுகளும் ஒன்று சேர்க்கப்பட்ட (ார்சள். பிறகு ஓரிடத்திற்குச் சென் ருர் ஸ். ஜிபாவின் கால் அணி தேய்ந்திருந்தது. தோற்பை மிகுந் 3; சினமாக இருந்தது. ஆனல் அவர் ஒரு வார்த்தைகூட புகார் செய்யவில்லை.
அகடமியில் நார்: ஈள் படைப் பிரிவுகளுக்கு ஒதுக்கப் பட்டார்கள். அவர்களில் இன்னும் 13 பேர் எஞ்சியிருந்தார்கள். டிவிஷன் தலைமை நிலையத்தில் படைப் பிரிவுக்குப் போதுமான நர்சுகள் இருப்பதாகவும், ஆனல் பீரங்கி இயக்குபவர்கள் தான் தேவைப்படுவதா வும் சென்னர்கள். அவர்கள் ஜிபாவை கி: கி படை ப்பிரிவுக்க அனுப்பினர் ஸ். அங்கே அவர்களோ, இயந்திரத் துப்பாக்கி ஆட்களே தேவைப் படுவதாகச் சொன்னர்கள். ஜிபா இயந்திரத் துப்பாக்கிாளராச இருக்க ஒப்புக் கொண்டார். இயந்திர த் துப்பாக்கி. பிரிவின் கமாண்டர் காஜிவ், இவரிடம் ஒரு வேலை ய ஒ படைத் து" . அங்க இவ ருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. யிற்சிக்கா ச் சுட்டபோது (200 மீட்டர்கள்) ஒவ்வொன்றும் சரியாக குறியின் மீது விழுந் தது. ஏற்கெனவே சிறு துப்பாக்கிகளை வைத்துப் பழகிய அணு பவம் இவருக்குப் பெரிதும் உதவியாக நின்றது.
இது காஜிவ் இடம் தெரிவிக்கப்பட்டது. அவர் ஏற்செனவெ உள்நாட்டுப் போரில் சண்டையிட்டு பயிற்சி பெற்ற கமாண்டர். அவரது சேவைக்காக செய் பதாகை விருது வழங்கட்பட்டது. அவர், ஜிபாவை உள்ளே அழைத்து. தான் அவ00 ர கோவ்ரின விலுள்ள மறைந்திரு ந்து சுடும் பயிற்சி தரும் பள்ளிக்கு அனுப்புவதாகக் கூறினர்.
தாகம் 24
 
 
 
 

ஜிபாவுக்கு அந்த அணியின் கமாண்டர் பெரிய மீசையுடனும் பகட்டான உடையுடனும் இருந்தது என்னவோ போல் இருந்தது. இவருக்கு குறிப்பிட்ட அந்த்ப் பள்ளியைப் பற்றி ஏது தெரியாது. அவர்களே இவர் ஒரே ஒரு தரம் பார்த்திருக் கிார். களத்தைத் தாண்டுகின்ற போது அவர்கள் அடையாள ந் தெரியாதவாறு உடை அணிந்திருந்தார்கள், பயிற்சிப் பள்ளியின் கமாண்டர் அல்லா அகயிவா ஒரு பெண் என்பதை அறிந்தபோது ஜிபா வியப்புற்றர். அந்தக் கமாண்டர் அகில உலக குறி பார்த்துச் சுடும் போட்டிகளில் பங்கு பெற்றவர்.
ஜிபா வரும் செய்தி ஏற்கெனவே அந்தப் பள்ளிக்கு எட்டி இருந்தது. இளம் து' பாக்கி-சுடுபவரான ஜிடாவுக்கு உற்சாக மரன வரவேற்பு அளிக்கப்பட்டது. மறுநாள் அலர் சோதனைப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு ஒரு துப்பாக்கி கொடுக்கப்பட்டது. குறி பார்த்துச் சுடும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். -
தூரநோக்கி ஆடி பகிக்கப்பட்ட துப்பாக்கியை, ஜிபா இதற்கு முன்னர் பயன்படுத்தியதில்லை. அவர் எதிர்பார்த்த தற்கும் மேலாக இதன் பின் தாக்குவிசை அதிகமாக இருந்தது. த்ோட்டா குறி தவறிப் போனது.
மற்றவர்கள் நகைத்தனர். "என்ன துப்பாக்கி சுடுபவர் ! ஒரு தப்பாக்கியைக்கூட இவரால் தூக்க முடியவில்லை!" இது கேட்டு ஜிபா மிகவும் வெட்கப்பட்டுப் போனர். அவர் கண்களிலிருந்து கண்ணிர் தாரையாக ஓடியது. மேலும் அவர் அழவும் தொடங்கி விட்டார்.
*ஏன் கேலி செய்கிறீர்கள்??? அல்லா அகயிவா கோபமாகக்
கேட்டார். ““gy Guriř இனிமேல்தான் கற்றுக் கொள்ள
வேண்டும். அவர் உங்களைப் பார்த்துச் சிரிக்கவும் செய்யலாம்."
பள்ளியில் ஜிபா ஒருவர் மட்டுமே நடிகை, நிலவியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த இசார் மாங்கோ இவருக்கு ஜோடி ஆளுர், ஆரம்பத்தில் அவர் சற்று முரட்டுக்குணம் கொண்டவர் போலத் தோன்றிலுைம், போகப்டோக பழகு தற்கு இனிய இளைஞராக மாறிவிட்டார். அவர்கள் ஜிடாவுக்கு பழுத்த வெள்ளை நிறத்தில் மறைத்துக் கொள்ளும் ஆடையையும், தூரப்பார்வை கண்ணுடி பொருத்தப்பட்ட துப்பாக்கியும்
as
தாகம் 25

Page 15
கொடுத்தனர். இருவருக்கும் நாள்தோறும் காலை முதல் மாலைவரை பயிற்சி கொடுக்கப்பட்டது. ஜிபா விரைவிலேயே தனது துப்பாக்கியில் நல்ல பயிற்சி பெற்றர். "சுறுசுறுப்பான அந்தக் கெட்டிக்காரர்களை நான் உங்களுக்குக் காட்டுவேன், இகார், நான் அவர்களை உங்களுக்குச் காட்டுவேன்.' "உறுதியாக, நீ செய்வாய் ஜிபா." அவர் தன் கண்களை மூடிய படியே துப்பாக்கியைப் பிரித்து, திரும்பவும் ஒன்று சேர்க்கும் அளவுக்குத் தகுதி பெற்ருர்,
இருபத்தி ஐந்த நாட்களுக்குப் பிறகு, அந்தப் பிரிவில் ஒரு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. அல்லா அகபூவா, ஜிபாவை ஒரு போட்டியாளராகத் தேர்ந்தெடுத்தார்,
இயற்கையாகவே, ஜி 1ாவுக்கு நடுக்கம் உண்டு. கிட்டிஸ் நுழைவுத் தேர்வின் போதுகூட நடுங்கிப் போன *. ஆளுல் அவரது சின்னக் கை உறுதியாக இருந்தது. துப்பாக்கி விசையை மெதுவாகவும் நிச்சயப்படுத்திக் கொண்டும் இழுத்தார். 100 மீட்டர்கள். முதல் சுடுதலில் பத்து; இரண்டாவதில் பத்து: மூன்ரு:தில் பத்து: நான்காவதில் பத்து ஐந்தாவதில் (துப்பாக்கி இலேசாக்ப் புரண்டு விட்டது) ஒன்பது. ஐம்பதுக்கு நாற்பத்தி ஒன்பது புள்ளிகள், வேறு யாருமே முதல் மதிப் பெண்ணைப் பெறவில்லை.
ஜிபா மீண்டும் சுட்டார். இப்போது அவர் அமைதியாகக் காணப்பட்டார். ஐம்பதுக்கு ஐம்பது புள்ளிகள் பெற்ருர். அவரது பிரிவில் முதலாவதாகத் தேறனர். இபபோது அவரைப் பார்த்து யாரும் சிரிக்கத் துணிய மாட்டார்கள்.
(தொடரும்)
தொடர்புகளுக்கு: செல்வி. எஸ். ரங்கா
3 ம் வருடம் (கலை) யாழ். பல்கலைக்கழகம் աTլի մ Լյո՞6007ւծ.

விடைபெற்ற நண்பனுக்கு . . . .
龜
செல்வி
மின்குமிழ்கள் ஒளியுமிழ நிலவில்லா வெப்பம் நிறைந்த முன்னிராப் பொழுதில் விரைவில் வருவதாய் உனது நண்பனுடன் விடைபெற்ருய்.
உன்னிடம் பகிர எனக்குள்ளே நிறைய விடயங்கள் உள்ளன. முகவரி இல்லாது தவிக்கிறேன் நண்ப
செழித்து வளர்ந்த தேமாவிலிருந்து
வசந்தம் பாடிய குயில்களும் நீயும் நானும் பார்த்து இரசித்த கொண்டை கட்டிய குரக்கன்கள் தமது தலையை அசைத்தும் எனது செய்தியை உனக்குச் சொல்லும்.
பருந்தும் வல்லூறும் வாணவெளியை மறைப்பதாக இறக்கையை வலிந்து விரித்தன நண்பா கோழிக்குஞ்சுகள் குதறப்பட்டன; கூடவே சில கோழிகளும்.
இந்தப் பருந்தின் இறக்கையைக் கிழிக்க எஞ்சி நின்ற குஞ்சுகள் வளர்ந்தன.
நடந்து நடந்து வலித்துப் போகும் கால்களின் மீது படியும் எமது மண்ணின் புழுதியை
முகர்ந்து மகிழவீதியிலன்றி வீட்டினுள்ளும் முளைத்துக் கிடக்கும் முட்களைப் பிடுங்க குப்பையைக் கிளறும் குஞ்சுகளோடுஇரையைத் தேட,
இறக்கையைக் கிழிக்க.
வாழ்வதை இங்கு நிச்சயப்படுத்த கொடுமைகட்திெராய்க் கோபம் மிகுந்து குமுறம் உனது குரலுடன், குழந்தைச் சிரிப்புடன் விரைந்து வா நண்பா
தாகம் 27

Page 16
O 863) is)
அண்மைக் காலங்களாக பொத சன தொடர்புசாதனத் து ைmகளில் அ ரிமிதமான வளர்ச்சிகள் ஏற்பட்டு வருகின்றன. பக்திரிகை, சஞ்சிகைகள் உட்பட வீடியோ போன்ற சாதனங் களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பத்திரிகைத்துறை கூட அபிவிருத்தியடைந்த நாடுகளில் முற்றிலும் கொம்ப்யூட்டர் மயப்படுத்தட்பட்டுள்ளது.
எனினு:*, எழுதப்படும் முறை, விஷயத்தை எடுத்துச் சொல் லும் பாணி, தடை, குறித்த இலட்சியங்கள் சார்பாக உரத்துக் குரல் கொடுத்தல் போன்ற அம்சங்களில் உலகில் பல பத்திரிகை கள் தனித்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.
செய்திப் பத்திரிகைகள் தொடர்பாக நம்மிடையே ஆரோக் கி11 °ான சிந்தனைகள் பல இல்லை. யாழ்ப்பாணத்தில் பிரதேசப் பத்திரிசைத் துறை ஒப்பீட்டளவில் வளர்ந்தி கந்த"லும் ஆளுமை மிக்க பத்திரிகையாளர்களும், பத்திரிகையாசிரியர்களும் மிக மிகக் குறைவு. ‘ஈழநாடு’ பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கங்கள் உறுதியும் சிறப்பும் நயமும் வாய்ந்தவைதான். எனினும் ஒட்டு மொத்தாக அப்பத்திரிகையில் கூட அறிவுபூர்வமான அணு குதல் முறை, பகுப்பாய்வு என்பன கிடையாது. ஈழநா.கி வாரமலர் பெருப்பாலும் போர்த்துக்கீசர், ஒ* லாந்தர் காலத்துப் பழைய விஷயங்களை திருப்பிப் திருட்பி அரைத்துக் கொண்டிருக் கிறது.
இத்தகைய சூழ்நி?லயில் இளைஞர்களால் வெளியிடப்படும்
பல பத்திரி4ைசள் ஆரம்பமாகியுள்ளன. "கனல்" என்னும் பத் திரிகை அவற்றுள் குறிப்பிடக்கக்க காகும். "எந்தத் ஸ்தாபனத் தலை
தாகம் 28
 

யீம்ெ இல்லாத வகையில் சுதந்திரமாக உண்மையான சுதந்திர விடுதலைக்காக கல்ை வெளிவருகிறது" என்று ஆசிரியர் குறிப் பிடுகிறர்.
o
துணிச்சல் மிக்க, உண்மைக்கும், நீடுக்கும், சுதந்திரத்திற் குமாகப் பாடுபடும் ஒரு .ேணு பவருடைய அதிருப்தியையும் எதிர் கொள்ளும் என்பது ஒரு மா ெரும் உண் ை0. எவ்வகை யான கட்டுப்படும் (அது நிர்வாகமாக இருக்4 லாம், அரசாங்க மாக இருக்கலாம், அல்லது வேறு ஸ்தாபனங்களாக இருக்கலாம்) ஒரு நல்ல பத்திரிகையாளனேப் டாதிக்கவே செய்யும்.
*கனல்" பத்திரிகை தன்னுடைய கருச்து சார்ந்த நிலையில் தெளிவாசவும் உறுதியாகவும் உள்ளது தெரிகி தேசிய
வு שl: த 'கறது ریت விடுதலைப் போராட்டத்தை உறுதியோ டு முன்னெடுக் ம் ஆே
r ததை உறுத (Մ தி G3. 3r பூக்கபூர்வமான ஆரோக்கியமான விமர்சனங்களையும்
s 裂 f கனல் முன்வைக்கிறது. இது இன்றைய சூழ்நிலையில் முக்கயத் துவம் உடையதாகும்.
பத்திரிகையின் அமைப்பு செய்திகளையும், கட்டுரைகளையும் பிரசுரிக்கும் முறை என்பவற்றில் ஒருவகை ஒழுங்கும் அழகும் தெரிகிறது.
தி. மு. க. காலச்து அடுக்கு மொழிந் தலையங்கங்களைத் தவிர்க்கலாம். உ + ம்: இலங்கை இந்திய எண்ணம் ,
இளைஞரை ஒழி-பது திண்ணம்
இப்போக்க இன்று செல்ல பித்துப் போய்விட்டது. அறிவைவிட உணர்ச்சிக்கும், வியாபாரத்துக்கும் முக்கியத்துவம் கொக் : ஒரு சூழலே இத்தகைய தலையங்கங்களை ஊக்குவிக்க முடியும். நமக்கெதிற்கு இவையெல்லாம்? அத்தனிசில் என்று ஒருவலர ஞாபகம் இருக்கும் என்று நம்பலாம்.
கவிதைகள் என்ற பெயரில் வந்திருப் தைத் த11வு செய்து மறுபரிசீலனை செய்யவும். ஈழத்துத் தமிழ்க் கவிதை வெகுதுரம் வளர்ச்து வந்துவிட்டது. கல்ை இது குறித்துக் கவனம் செலுத்த வேண்டும்.
மூன்று இதழ்களே இதுவரை வெளிவர் திருந் 1ாலும் கனல், சனதியாக வெளிவந்துள்ளது. அரசியல் குறித த அரண் நுட் மான பார்வையும், துணிவும், ஆழ புழம் போற்றத்தக்*து அத னுடைய இலட்சியங்களை வென்டெடுக்கி, இறுதிவரை "நெற்றிக் கண்ணேக் காட்டிஞலும் குற்றம் குற்ற'மே' என்ற நக்கீரப் பரம் பரையில் கனல் உறுதியாக நடைபோடட்டும்.
sasorexegawwwriak
29 دلا دارد:

Page 17
O O தேன்பொழுது
(Typ šg ở கஃலஞர்களின் செல்வி)
ஏழு இசைக்கஞைர்கள், நாடகக் கலைஞர் ஐவர், எழுத்துக் கலஞர் நால்வர், நட்ன, ஓவிய, கேலிச் சித்திரக் கலைஞர்கள் முறையே ஒவ்வொருவர் என மொத்தம் பத்தொன்பது &డీ @rt க்ளின் பேட்டிகள் அடங்கிய நூலொன்று தேன்பொழுது 673), b பெயரில் சிசித்திரன் வெளியிT வந்துள்ளது.
பேட்டிகளின் தொகுப்பு என்றவகையில் இது இரண்ட ாவது நூலாகும். ஏற்கெனவே ஜெகதீசனின் ‘அர்த்தங்கள் ஆயிரம்" என்னும் தொகுப்பும் வெளிவந்துள்ளது.
இப் பேட்டிகளின் சிறப்பு அம்சம் சம்பந்தப்பட்ட சலைஞர் களின் தெரிவு ஆகும். நாதஸ்வரம் என். கே. பத்மநாதன், கவிஞர் எம். ஏ. நுஃமான், நாடகர்கள் பாலேநதிரா, குழந்தை சண்முகலிங்கம், நிTடகர் - கூத்தர் மெளனகுரு, ஓவியர்கள் மாற்கு, சிவஞானசுந்தரம் (சந்தர்), நிருத்தா சாந்தா டொன்னுத் துரை என்று பல்வேறு வண்ணம் கொண்ட ஆளுமைகளின் பேட்டிகள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஈழத்துக் கலே உலகின் மிக முக்கியமான சாதனையாளர்கள் பலர் இத் தொகுப்பில் உள்ளனர்.
நூலாசிரியர்கள் கனக சுகுமாரும், பொன். பூலோகசிங்கமும் நமது கலைவரலாற்றின் முக்கியமான ஒரு புள்ளியில் தங்களது பங்க ளிப்பை காலமறிந்து ஆற்றியுள்ளனர். இந்த மு 1ற்சியை அவர்கள் மேலும் தொடர்ந்து இன்றைய இ%ளயதலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் பறியும் சிரித்திரனில பேட்டித் தொடர் ஒன்று ஆரம்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வது பொருத்தமானது என்று கருதலாம்.
செத்துச் சமாடு கட்டியபின் மதிப்பீடு செய்வதும், வாழ்த துவதும், செளரவி. பதும் நமது ‘கல் தோன்றி மண் தோன்ருக் காலத்தே தோன்றிய மூத்த தமிழ்க்குடி'யின் பரம்பரை இயல்பு ன்பதை இலியாவது பி'ற்றவேண்டும் என்று சொல்லாமல் செய்துகாட்டிய பொன். பூலோகசிங்கம, கனக சுகும.ர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
(با مدار

o o O சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்
(நாடகம்)
கிாமியக் கலைக் குழவிணரின்
d திக்கத் தொடங்கிவிட்டார் சள்- என்ற நாடகத்தைப் பற்றி எழுதத் தொடங்குகின்றபொழுது, இரு நாடகத் தஃப ல் தொக்கி நிறகும் தோன்ரு எழுவாய் பற்றியும் சிந்திக்கத் தோன நுகிறது. யார் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்? மக்களா? அரசாங்கமா? விடுதலை இயக்கங்களா?
நாடகம் இக் கேள்விக்கு, சந்தேகமில்லாமல் மக்கள் என்று பதிலளிக்கிறது. ஆல்ை எந்த ம4சள் என்று மறுபடியும் ஒரு கேள்வி எழப் வேண்டியிருப்பதற்கு மன்னிக்க வேண்டும். பொது வ" கவே "மக்கள்’, ‘உழைக்கும் மக்கள்", "பரந்து ட். மக்கள்' போன்ற சொற்களும் சொற்ருெ டர்களும் ரெ.டுத்தனமாகவும், வாய்பாடு போலவும் எழுத பட் டும் ஒப்புவிக் கட்பட்டும் வருகிற ஒரு (துரதிஷ்டவசமான) சூழ பில் இந்த நாடகம் எந்த மக்கள் என்ற கேள்விக்கு வறிய கூலி விவசாயிகள், கூலி உ*ழப்ப விசள் என்று வாழ்ந்து பெற்ற அனுபவத்திற் கூடாகப் பதிலளிக்கிறது.
முழுக்க முழுச்சு சல்லுடைக்கும் தொழிலாளர்சள், கூலி விவசாயிகள் வாழும் சூழலில் அவர்களின் வாழ்க்கையை, அதன் போராட்டத்தை உயிாத்துடிப்புடனும் நளினமாகவும் இந்த நாடகம் சித்தரிக்கிறது.
சாய், தகப்பன், மூத்தாசன், இரு சிறிய புகல் வர்கள் கொண்ட குடும் மும், அக் குடும் பச்தைச் சூழ அமைவனவும் அமைபவர்களுமாக ஒரு கிராமத்தின் குறுக் குவெட்டு மு மே மேடையில் கொண்டு வரப்பட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது. நா. கத்தைப் பொறுத்தவரையில் சருத்து நி%யிலும், கலையாக்க நிலையிலும் இந்த வளர்ச்சி முக்கியமானதாகு1.
சிந்திக்கத் தொடங்கிவிட்டார்சளின் பலமும், பலவீனமும் இந்த அம்சத்திலேதான் மையங் கொண்டிருட்பதாகத் தோன்று கிறது.
சருத்து நிலையில் வறிய கூலி விவசாயிசளை, கூலி உழைப் பாளரை எவ்வாறு சேசிய விடுதலைப் போராட்டத்திலிணைப்பது எனனும் பிரச்சினை - தததுவ அளவில் ஒருபுறமாகவும், நடைமுறை
தாகம் 34

Page 18
யில் தலைகீழாகவும் உள்ள ஒரு சூழல் இன்று நிலவுகிறது. அத்துடன் இக் கருத்துநிலை கொட" பாக மயக்கங்களும், குழப்டங் களும் விடுதலை இயக்கங்களுக்கிடையே உள்ளன.
மொத்த மக்கள் திரளில் ?வ் வர்க்கத்தினரின் எண்ணிக்கை விசிதாசார என்பன க.ட முக்கியபான பாதி பை நமது தேசிய விடுதலைப் போராட்டம் குறித்துக் கொண்டுள்ளது.
எனவே அரசியல் ரீதியாகச் சிக்க hாகவே இருக்கும் ஒரு கருத்து நிலையை கலைவடிவத்துக்கூடாகக் கொண்டு வருதல் என் பது- அதுவும் வெற்றிகரமாகக் கொண்டு வருவதென்பது அன்ரப் பி) tத் னமாகும்.
இக் நாடகத்தின் பலவீனம் இக் ருத்து நிலையின் வளர்ச்சியை யும் உச்சத்தையும் இணை பதில் ஏற்படும் தொய்விலும, இறுக்கி மின்மையிலும் உள்ளது. எனினும் அவர்களின் ‘நெருக்கடி புரிந்து கொள்ளப்படக் கூடியதே.
இந்நாடத்தின் பல ம் - கலையாக்க நி?ல பில் இவ்வளர்ச்சியை
p سمبر யும் உச்சத்தையும் "கிராமிய F சூழ லோடு கெண்டுவக் க ை0 ஆகும். இந்தப் பலமான அம்சமே நாடகத்தை புத்திஜீவிகள், படித் கவர்கள் என்ற வட்டத்துக்கு அப்பால் பாமரர் வரை நேர
டியாக வெற்றிகரமாகக் கொண்டு செல்லத துணை புரிகிறது.
பாடல்கள் நாடசக் கட்டுக்கோப்புச்குத் துணைபுரிவது மட் டுமல்லாமல் நம்மளவிலும் மனதில் பதியுமாறு அடைந்துள்ளன. நெறியாளர் :ாடகத்தின் கால அளவைக் குறைத் திருக்க வேண் டும். மிகக் கவனமான ஒரு காட்சித் தொகுப்பு நிகழ்ந்த ருத் தால் நாடகம் மேலும் கச்சிதமாக இந்திருக்கும்.
"மண் சுமந்த மேனியர்', 'மாயமான்' என்பவற்றிற்குப் பிறகு மிகப் பரவலாக பார்வையாளர்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெற்ற இந் நாடகம் இன்னும் மேடையேறிக் கொண்டுள்ளது.
நாடகத்தில் நடிட்ட, ஒட்பனை, பின்னணி இசை என்பவை கூட உயர்வாக அமைந்திருந்தன. திட்டமிட்ட, ஒழுங்கமைக்கிப் பட்ட கூட்டு முயற்சியின் வெற்றிக்கு இந்த நாடகமும் மேலும் ஒரு உதாரணமாக அமைகிறது.
32 نقطة المرفق

o o o எங்கள் கேள்வியும் 3). ËI55ir i Ij 3: D
O O C.
ஆண்களும், பெண்களும் பழகுவதை வெறுமனே காமக் கண்ணுெட்டத்துடன் நோக்குபவர்களுக்கு உங்கள் பதில் என்ன?
பதில்:-
எல்லோாையும் அவ்வாறு பார்க்கமுடியாது. சண்ணகி, சீதை போன்றே ரின் கற்பு டற்றிய நிலப்பிரபுத்துவ சிந்தனை9ளால் நாம் வளர்க்கட் பட்டுப் பழகிப்போஞேம். எனவே எத்தச் சலன மும் இ* லாமல் ஆண்களுடன் பழகுகின்ற பெண்களைப் பார்த்தும் வெருட்சியாக இவ்வாறு நோக்குகின்ற பழக்கம் எம்மவரிடையே காணப்படுகிறது. எனினும், சிலர் இப்படியான பழகும் சந்தர்ப் பங்களை தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதும் உண்டு. த ஞல் எல்லோ ையுமே அவ்வாறு சந்தேகக் கண்ணுேடு நோக்குகின், றனர். இவ்ாறு நோக்கும் தன்மை ஒரு கலாச்சார மாற்றத் தின் போதே மாறுபடும்.
கேள்வி:
பெண்விடுதலை கொடர்பான வெளியீடுகள் சமூகத்தில் ஏதா வது பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனக் கருதுகிறீர்களா?
பதில்:-
பெண்விடுதலை தொடர்பான பல கருத்துச்கள் தற்போது சஞ்சிகைகள், துண்டுப்பிரசுரங்கள், பத்திரிகைகள மூலம் வெளி யிடப்படுகினறன. எனினும் இத்தகைய கருத்துக்கள் சமுதாயத் தில் பெரியளவு பதிப்பை எற்படுத்தவில்லை என்றே கூற வேண் டும். குறிப்பாப் பெண்களில் பலருக்கு பெண்ணிடுதலை என்ருல் என்ன? என்: 'து பற்றிய சரியான விளக்கம் இல்லை. இதற்குக் கரணம் இவை பற்றிய சரியான கருத்து வெளியீடுகள் மக்களைச் சென்றடைவதில்லை என்பதாகும். தuமை முற்போக்குச் சக்தி
தாகம் 33

Page 19
களாகக் காட்டிக் கொள்ளும் சிலர் கூட தமது வெளியீடுகளில் *பெண்களும் விடுதலைப் போராட்டமும்" "விடுதலைப் போராட் டத்தில் .ெ ண்களின் பங்களிப்பு" எனபது போன்ற சில தலைப்புக் களில் கட்டுரைகளை வெளியிடுவதுடன் பெண்களுக்கு வழங்கப் படவேண்டிய உரிமைகளை வழ டிகிவிட்டதாக நினைத்துக்கொள் கின்றனர். இவர்களிடையிலேயே பெண் விடுதலை தொடர்பான சரியான கருத்துத் தெளிவு இல்லாத போது சாதாரண வெண் கள் எவ்வளவு தூரம சமூக அடக்குமுறைகளை உடைத்தெறிய முற்படுவர் என்பது கேவிெக் குறியே.
இக் கருத்துக்களின் மூலம் பெண்கள் விடுதலையடைய வேண்டு மானல் கருத்துக்களை கூறுவதோ அல்லது ஒரு சிலர் கூடி பெண் விடுதலை பற்றிப் பேசுவதோ அதிக பிரயோசனம் தரப் போ தில்லை. மாருகப் பெண னடிமைத்தனம், பெண்களின் மீதான அடக்கு முறைசள் என்பவற்றை சரியான முறையில் அவர்சளுக்கு உணரவைத்து, தேசிய வி தேலைப் போராட்டத் தினுாடாக ஏற்படும் புதியதொரு சமூதாயத் பூலேயே பெண்கள் முழுமையான வி தலையைப் பெறமுடியும் என அறிவியல் ரீதி யாக உண வைக்க வேண்டும். வாசித்துப் பெறுகின்ற விழிப் புணர்வை விட அனுபவத்தில் ஏற்படும் விழி புணர்வே 8in. 19 uu பயன் தருமெனக் கருதுகிறேன். எனவே, டெண் விடுதலை பற்றிய விடயத்தை பேச்சளவில் மட்டும் வைத்திராமல், செல்வடிவங் களில் காட்டுவதே சமூகத்தில் தகுந்த மாற்றத்தையும், நன் மையையும் ஏற்படுத்த வல்லதாகும்.
கேள்வி:-
பெண்கள் தம்மை முழுமையான சுதந்திர ஜீவிகளாக ஆக்கிக் கொள்ல ற்கு எல் வெவ்வகையில் தய.ைமத் தயமே வளர்த்துக் 1ொள்ள வேண்டு ?
பதில்:-
முதலாவதாக, பெண் விடுதலை என்றல் என்ன? என்பது பற்றி மிகத்தெளிவான சருத்துக்களை வைத் திருத்தல் வேண் டும். ஏனெனில் சிலர் நாகரிகமான ஆடை அணிதலோ அல்லது கட்டையாகத் தலை முடியை வெட்டிக் கொள்வதோ தான் பெண் விடுதலை என எண்ணிக் சொள்கிருர்சள். இது ஆபத்தான நிலை யாகும். ஏனெனில் இப்படிப்பட்ட பிழையான சருத்துக்களில் ஊ பி யிருக்கும் பெண்கள் ஆண் ஆதிக்கச் சமுதாயத்தை உடைத் தெறிய முடியாதவர்களாக, சுதந்திரமற்ற அழகுப் பொம்மை
தாகம் 34
ജ

களாகவே இறுதியில் இருக்க நேரிடும்.) எனவே சுதந்திரம் என்ற கருத்துப் பற்றிய மிக ஆழமான அறிவைக் கொண்டிருத்தல் வேண்டும். இல்லையேல் சுதந்திரம் என்ற பெயரில் எம்மை நாமே ஏமாற்றுபவர்களாக அமைவோம். இதற்குப் பெண்கள் பெண் விடுதலைதொடர்பான தத்துவங்கள், இலக்கியங்கள் என் பவற்றைப் படித்துத் தம்மைத் தாமே கருத்து ரீதியில் சரியாக வளர்க்கவேண்டும்.
எனினும் கருத்து ரீதியில் மட்டும் நாம் முற்போக்காக இருந்தால் போதாது. ஏனெனில் சமுதாயத்தில் நாம் சுதந்திர மாக வாழ்வதற்கு பொருளாதார ரீதியிலும் நாம், நமது கால் களில் தங்கிக்கொள்ள பழகவேண்டும். பொருளாதார ரீதியில் கணவனையோ அல்லது வேறு ஒருவரையோ நம்பி இருக்கும் பெண் சுதந்திர ஜீவியாக ‘வாழ்வது என்பது கடினமான ஒன்ருகும்.
நமது சமுதாயத்தில் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டபெண்கள் மிகச் சிறு :ன்மையினராகவே இருக்கிழுர்கள். அவர்களும் தாம் 'தனித்து போய்விட்டோம்" என்ற உணர்வைப் பெற்று தமது இலட்சியங்களில் நம்பிக்கையிழக் கிறர்கள். நமது சமூகத்திலும் இவ்வகுப்பில் அடங்கும் பல பெண்களைக் காண்கிருேம். இவர்கள் தமது வாழ்க்கையின் ஆரம் பத்தில் மிகத் தீவிரமாகப் போராடியும் இறு ஸ் சாதாரண வாழ்க்கையில் நுழைகிருர்கள். இதனைத் தவ த்து தம்மைத் தாமே சுதந்திர ஜீவிகளாக வளர்த்து, திவரை 'தம் இலட் சியங்களே விட்டுக் கொடாது இருக்க முயலல் வேண்டும்.
சுருங்கக்கூறின் நாம் எப்படி அடக்கப்படுகிருேம்? எதற காக எமக்கு இந்நிலைமை? என்பது போன்ற விடயங்களை நன்கு தெரிந்திருத்தல் அவசியம். அடக்குமுறையின் வடிவங்களை உண ராமல் எவரும் போராட முடியாது. எனவே பெண்கள் தமக் கெதிரான அடக்குமுறையைப் புரிதல், அதை & டத்தெறிவதற் காக முயற்சியெடுத்தல், பெண் அட்க்கு: றை, பெண் விடுதலை தொடர்பான நூல்களை நன்கு வாசித்த , சிந்தித்துத் தெளி தலும், சருத்தரங்குகள் வைத்தல், பெ. விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புக்களை உருவாக்கல், அணிதிரட்டல் என்ப வற்றின் மூலம் பெண்கள், தம்மை முழுமையான் சுதந்திர ஜீவியாக்கிக் கொள்ளலாம்.
தாகம் 35

Page 20
கேள்வி:
முஸ்லிம் பெண்ணுன நீங்கள், பெண்களை அடிமைகளாக நோக்
கியே உங்கள் மதம் பல விதிமுறைகளை விதித்துள்ளது என்ற
கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?
பதில்:-
எங்கள் மதம் மட்டுமே பெண்களை அடிமைகளாக நோக்கு கின்றது என்ற கருத்துப் பிழையானது. பெரும்பாலான மதங் களில் இத்தகைய கருத்துக்களுண்டு. எங்களுக்குப் பலவிதமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு G3 g ) முந்தானையை போர்த்திக் கொள்வது அவசியம் என்பது. என்னைப் பொறுத்தவரை நான் அவ்வாறு செய்வதில்லை. இவைதான் ஏதோ அடக்கமும் ஒழுக்கமும் எனப்பலர் கருதுகிருர்கள். ஆனல் எண்ணமும் செயலும் நல்லதாக அமைவதே முக்கியமென்று நான் நினைக்கிறேன். எங்கள் ஆண்கள் நாலு திருமணம் செய்து கொள்ளலாம் என மதம் கூறுகிறது. ஆண்கள் அவ்வாறு நடந்து கொள்வது இன்று நம்மத்தியில் குறைவாயினும் அவர்கள் இவை போன்ற சில விதிகளைச் சுட்டிக்காட்டி ஒரு திமிருடன் நடப்பதுண்டு.
வாழ்வில் சில கட்டுப்பாடுகள் தேவைதான். ஆனல் எம் மதம் பெண்களைப் பலவீனமாகவே கருதுகிறது. மதம் வகுத்த பல விதிகள் உள. அவையொன்றும் சரியாக பின்பற்றப்படுவ தில்லை. ஆனல் பெண்களுக்கான விதிகளை அமுல் நடத்தத் துடிப் போர் பலர். ஆணுதிக்க சமூகம் அதைத்தானே செய்யும். ஆனல் நம் பெண்கள் அதை உணர்வதாக இல்லை. அவர்கள் ஆனதிக்க சமூகத்தின் உயிர்நாடிகள் போலவே செயற்படுகிருர்கள். எது அவசியம்? எதைப் பின்பற்ற வேண்டும்? எனச் சிந்திப்பவர்கள் குறைவு. பெரும்பாலும் பெண்கள் மதம் வகுத்த விதிகளுக்கு அடங்கியே வாழ்கிருர்கள். ஆனல், பலர் மனப்பூர்வமாக செயற் படுவதில்லை. திட்டியபடியும், புறுபுறுத்தபடியுமே வாழ்வைத் தொடர்கிருர்கள். அந்த வாழ்வில் என்ன அர்த்தம்? மூடிய முந்தானையுடன் நான் திரிவதில்லை. என்னை'விமர்சிப்போர் பலர். ஒன்றுமட்டும் உண்மை, எனக்குப் பிடிக்காதவற்றை நான் செய் வதில்லை. ஆனல் ஒழுங்கும், கட்டுப்பாடும் என்னிடம் நிறையவே உண்டு. என்னைப் பொறுத்தவரை பொதுவாக மதம் பெண்கள் அடிமையாய் வாழப் பலவகைகளில் துணைநிற்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
(இந் நான்கு கேள்விகளுக்கும் பதிலளித்தவர்கள் பெண்களே)
百
தாகம் 36

பெண்கள் மீது தொடரும் பலாத்காரம்.
நாம் இங்கே பிரசுரிப்பது ஓர். பெண்ணிற்கு உண்மை யாக இழைக்கப்பட்ட கொடுமை. இவ்வுண்மைச் சம்ப வத்தில் பெயர்கள் மட்டுமே கற்பனை,
ரங்கா
9-2-86 அன்று மாலைவேளையில் நண்பரொருவர் எனது வீட் டுக்கு வந்திருந்தார். வழக்கத்திற்கு மாருக அவர் முகத்தில் கோபமும் வெறுப்பும் குடிகொண்டிருந்தது. வந்த நண்பர் நேரடி யாக விடயத்திற்கு வந்தார்.
"பெண்களுக்கு ஏதும் கொடுமை நடந்தால், அதற்கு நீங் கள் என்ன செய்வீர்கள்? - நண்பர் கேட்டார்.
நான் ஒன்றும் சொல்லாமல் 'என்ன பிரச்சனை? எனக் கேட்டேன். விடயத்திற்கு வருவதற்கு முன் அந்த நண்பர் பெண் கள் பற்றிய, பிரச்சனையை அணுகியதும், அதற்காக அவர்பட்ட வேதனையும் ஆத்திரமும் மறக்கப்பட முடியாதவை. அந்த நண் பர் சொல்லிய விடயங்களுடன், அக்குடும்பத்தை நான் நேரில் சந்தித்தேன்.
அது ஒரு யாழ் குடாநாட்டின், கரையோரத்திலுள்ள பின் தங்கிய பிரதேசம். : ஈழ் நகரத்தின் கற்பனைகளை உடைத்தெறி வதைப்போல் நகரை அண்டியிருந்த பகுதிகளிலொன்று- “எங்களை இவ்வாறு வைத்துக்கொண்டிருக்கும் வரையில் நீங்கள் பெருமைப் படுவதற்கு ஒன்றுமேயில்லை" என்று யாழ் நகரத் தெருக்களே, ஓடும். வாகனங்களை, கடைகளை, உயர்ந்தகட்டிடங்களை, உலாவும் மனிதர்களைப் பார்த்து கெக்கலிகொட்டி, உறுத்திக் கொண்டி ருந்தது. இந்தநகரத்தின் தூசிகளைத் துடைக்க முடிந்த அவர்க ளால் தங்கள் மீது படிந்த அழுக்குகளை துடைக்க முடியாமல், தவித்துக்கொண்டிருக்கும் மக்கள் வாழும் பகுதி. இப்பகுதியில் வாழ்க்கை மனிதர்களை நெரித்துக் கொண்டிருந்தது.
நான் அப்பகுதியில் நுழைந்தபோது, நகரத்தின் துடிப்பு அடங் குக் நேரம். அங்கு துடிப்புள்ள வாழ்க்கை தொடங்குவதைப்போல் ஒரு உணர்வு. சிறுவர்கள் தம்மீது சுமத்தப்பட்டுள்ள சமூக ஒர
தாகம் 37

Page 21
வஞ்சனையை மறந்து அந்த குச்சு ஒழுங்கையில் விளையாடிக் கொண்டிருந்தனர். வேலிகளில் பல பகுதிகளில், நட்டிருந்த கதி யால்கள்மீது கிடுகுகள் தொங்கிக் கொண்டிருக்க, வீட்டுக்குள் ளிருந்த கைவிளக்கு பரிதாபமாக சிரித்துக் கொண்டிருந்தது. அவர்களது வாழ்க்கையைப் போன்றே மேடும் பள்ளமுமான அலங் கோலமான குழிகள் நிறைந்த அந்த குச்சு வீதிகளினுடாக சென்று நான் குறிக்கப்பட்ட வீட்டை அடைந்தபோது “வாருங் கள், வாருங்கள்’ என்ற வார்த்தைகளும் இன்முகங்களும் என்னை வரவேற்றன. நான் அவர்களுடன் கதைத்ததில் பலவிடயங்களை அறிந்து கொண்டேன். V
அவள் ஒரு பெண் - பெயர் மங்கை - வயது சுமார் 19 இருக் கும். அந்தக்குடும்பத்தில் மூத்தபெண். அவள் - அவளது சகோதரி கள் - தாய் - பாட்டி அனைவரும் வீட்டிலிருந்தனர். கள்ளங்கபட மற்ற நெஞ்சங்கள். பொதுவாகவே பெண்கள் தம்மைப் பாதிக் கக்கூடிய வகையில் என்ன நடந்தாலும், அதனை மறைக்கும் சுபாவமுடையவர்கள். ஆனல் இவர்களோ, சமூகத்தின் பார் வையை விட பெண்களாகிய தமக்கேற்பட்ட கொடுமைக்கு சரி யான பதில் தரப்படவேண்டும் என்பதிலேயே முன்னின்ருர்கள்.
பிரச்சனை இதுதான்! ம'கையின் குடும்பத்துக்கும் அந்தப் பகுதியில் வசிக்கும் அவர்களது உறவுமுறையான குடும்பமொன் றுக்கும் நீண்டகாலமாகவே பிரச்சனைகளும் தகராறுகளும் இருந்து வந்தன. இவ்வுறவினரின் குடும்பத்தில் குமார் எனப்படும் ஒர் இளைஞன் இருக்கிருன். அவன் பல வழிகளில் மங்கைக்கும், அவ ளது குடும்பத்திற்கும் தொல்: கொடுத்து வந்திருக்கிருன். மங் கையோ, அவளது சகோதரிகளோ அவ்வுறவினரின் வீட்டை தாண்டிச் செல்கின்றபோதோ அல்லது அவ்வீதியில் நடமாடும் போதோ, அந்த உறவினர்கள் "குத்தல்" கதைகள் சொல்லி கிண்டல் பண்ணுவார்கள். மங்கையின் உள்ளத்தைத் தாக்கு கின்ற வகையில் அவளுடைய ஆடையைப்பற்றிக் கிண்டல் செய் aunrrifesoir.
அண்று இப்படித்தான் - மாலை 6 மணி இருக்கும். பங்கையும் அவளது இரு சகோதரிகளும் அவளுடன் ஒரு சிறுபெண்பிள்ளை யுமாக, ஒரு வைபவத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். திடீரென வழியில் அவர்கள் மறிக்கப்பட்டார்கள். குமாரின் தாயும், சகோ தரிகளும் அவர்களைப் பிடித்து அடித்தார்கள். குமார் நிர்வாண மாக ஓடிவந்து மங்கையை பிடித்து இழுத்தான். அவளது சகோ தரிகள் கதறிக் குழறினர். மங்கையின் சட்டையை நிர்வாண
தாகம் 38

மாயிருந்த குமாருடன் சேர்ந்து அவளது தாயும், சகோதரி களும் பிடித்து இழுத்தனர். அவ6ாது ஆடைகள் உடல் தெரி யும் வகையில் உயர்த்தப்பட்டது. அவளது உள்ளாடைகள் இழுத்துக்கிழிக்கப்பட்டது. ་་༣་
குமார் உட்பட ஐவர் அவளை எதிர்பாராத விதமாகத் தாக் கியதால் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நிர்வாணக் கோலத்தில் நின்ற குமார் அவளது ஆடையை அகற்ற முனையவும் அடிக்கவும் அவளின் தாயும், சகோதரிகளும் முன்னின்றனர்; அவர்களும் அடித்தனர். என்னே! பெண்மையின் பெருமை. மங் கையை ஒரு புறம் அடிக்க, மறுபுறம் அவளது கழுத்தில் கிடந்த சங்கிலி பறிக்கப்பட்டது. குமாரின் தாய் மங்கையின் கையில் கிடந்த காப்பையும் கழற்ற முயற்சித்தாள். எனினும் அவளது முயற்சி வெற்றியளிக்கவில்லை. -
மங்கையின் தங்கைகள் கத்திக் குழறியதால் பலரும் கூடினர் அவர்களது மாமியார் விடயமறிந்து ஓடிவந்தார். வழியில் சென்ற ஒரு இளைஞன் பிரச்சனையைத் தடுத்தான். அயலவர்கள் 'உறவினர் கள் சண்டை பிடிப்பதாக’’ ஆரம்பத்தில் ஒதுக்கிக் கொண்டனர். ஆனல் மங்கைக்கு நடந்த சித்திரவதை பலரையும் உருக்கியது. மங்கையை அடிக்க விடாமல் தடுக்க முடியாதளவுக்கு அவளை தாக்குவோர் வெறி பிடித்த நிலையில் சூழ்ந்து நின்றனர். குமா ரின் உறவுக்கார பெண்ணுெருத்தி மங்கையை விடுவிக்க முடியா தவளாய்த் துடித்தாள். மங்கை நான் என்ன செய்ய? நான் என்ன செய்ய? என வேதனைப்பட்டவள் இறுதியில் முடியாமல் அடுத்த வீட்டுக்குள் ஓடிப்பேர்னள். வீதியால் வந்த அவ்விளை ஞன் தலையிட்டு இருக்காவிடில் மங்கை அடித்துக் கொல்லப்பட் டிருப்பாள். ஆம்! குமார் ‘நான் தான் உன்னைக் கொல்வேன்" எனச் சொல்லிச் சொல்லியே மங்கையை அடித்தான்.
மங்கையின் வீட்டுக்காரர் விடயத்தைக் கேள்விப்பட்டு வந்த னர். இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை எழுந்தது. குமாரின் வீட் டுக்காரர் மிளகாய்த்தூளால் வீசினர், மறுபுறமாகக் கற்கள் எறி யப்பட்டது. அதன் விளைவாக குமாரின் வீட்டுக் கண்ணுடி உடைந்தது. எனினும் பிரச்சனை பலரின் தலையீட்டால்நிறுத் தப்பட்டது.
பின்னர் அப்பிரச்சனையில் ஒரு விடுதலை ஸ்தாபனம் தலை யிட்டது; விசாரணையும் நடந்தது. அவ் விசாரணையில் உடைந்த கண்ணடியைப் போட்டுக் கொடுங்கள் என மங்கை வீட்டாரிடம்
தாகம் 39

Page 22
கூறப்பட்டது. மங்கை வீட்டார் கொதித்தனர். என்னை அவமா னப் படுத்தியதற்கு என்ன பதில்? என மங்கை கேட்டாள். அவ்விடுதலை ஸ்தாபனத்தவர்கள் குமாரின் வீட்டுக் கண்ணுடி யையே யோசித்தனர்." மங்கை சொன்னதைக் கேட்பாரில்லை, பொறுமையை இழந்த நிலையில் மங்கை எனது கதையைக் கேட் காவிடினும், அயலவர்களிடம் விசாரியுங்கள் எனச் சொன்னுள். ஒரு முறை மங்கை அவ்விடுதலை ஸ்தாபனத்தவர்களின் இருப் பிடத்திற்கு வீட்டாருடன் சென்ருள். அங்கே அவர்கள் ‘என்ன இது? பொம்பிளைகள் இங்கே ஏன் வந்தனிங்கள்? சரி, சரி வந்த னிங்க இருங்கோ’ என்றனர். பொம்பிளையளின் பிரச்சனையை, பொம்பிளையஸ் தானே சொல்ல வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து, மங்கைக்கு நடந்தவை கூறப்பட்டது. “கண்ணுடி யைப் போடுங்கள், போடுங்கள்’’ என்றவர்கள் இறுதியாக என்ன செய்யவேண்டுமென மங்கையைக் கேட்டார்கள்? மங்கை "என் னிடம் அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" என உறுதியாகச் சொன்னுள்; ஆனல், அவ் “விடுதலைஸ்தாபன அண் ணமார்’ "அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்பது உங்களுக் குத்தான் அவமானம் ' என்று விளக்கி அறிவுரை நல்கினர்க ளாம். -
ஊரறிய அவமானப்படுத்தப்பட்ட மங்கையிடம், ஊரறிய மன்னிப்புக் கேட்பதன் மூலம் என்ன அவமானம் மங்கைக்கு வரும் என்பது தான் புரியவில்லை. ஆனல் அந்த அண்ணுமாரின் ஸ்தாபனத்தில் பெண்களும் உள்ளனர் என்பது எனக்குத் தெரி ԱյւD.
மங்கை வேறு எங்கும் வசிக்கவில்லை. யாழ் மாநகர எல்லைக் குள் தான் இருக்கிருள். அவள் துணிவானவள். அடக்குமுறையை உடைத்தெறிந்து உரிமைக்காக குரல் கொடுக்கக் கூடிய சக்தி மிக்கவள். அவள் மட்டுமல்ல அவளது தாய், பாட்டி, சகோதரி கள் அனைவருமே. மங்கையை அடித்த, அடிப்பதற்குத் துணை நின்ற குமார் வீட்டுப் பெண்களைப் போன்ற பெண்கள் நமது சமூகத்தின் விஷவிந்துக்கள்.
தாகம் அப்பெண்ணின் நிலையை சமூகத்தின் மத்தியில் கொண்டு வந்துள்ளது. இனி இந்தச் சமூகத்தில் அவள் கதை யைத் தெரிந்து கொண்டவர்கள் அனைவருமே இதற்குப் பதில் சொல்லவேண்டும். மங்கை ஒருத்தியல்ல; மங்கையைப் போல் பலர் நமது சமூகத்திலே வதிைக்கப்படுகின் ஆர்கள். சமூகத்தி லென்ன! உயர் கல்வி நிறுவனமான பல்கலைக்கழகத்தில் கூட
தாகம் 40

*ராகிங்' என்ற பேரில் பெண்கள் வதைக்கப்படுகிறர்கள். அண்மையில், புதிதாக அனுமதிபெற்று குறிப்பிட்ட ஒரு பல்கலை கழகத்துக்கு சென்ற மாணவிகள் மோசமாக வதைக்கப்பட்டுள் ளார்கள். இங்கே "ராகிங்' என்ற பேரில் பெண்கள் மீது வன் முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இது ராகிங் செய்த மாணவர்களின் 'பாலியல் விகாரங்களையும், மனச் சிக்கல் களையுமே"காட்டுகின்றது.
ன்று பரவலாக தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் சிறீலங்காவின் இராணுவக் கூலிப்பட்டாளங்கள், பெண்கள் மீது தொடர்ச்சியாக பலாத்கார ஒடுக்கு முறைகளை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் வேளையில் சிறிலங்கா இனவாத அரசின் ‘ஒடுக் குமுறைக் கெதிராக" போராடிக் கொண்டிருக்கும் எங்கள்மத்தி யிலும் பெண்கள் மீதான பலாத்கார நடவடிக்கைகள் தொடர் வது வேதனைக்குரியதும், கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். இந் நிலையில் நாம் எமது விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பாத்திரம் பற்றி தெளிவாக வரையறுக்க வேண்டிய நிர்ப்பந்தத் திலுள்ளோம். இன்றைய நிலையில், பெண் விடுதலை என்பது தேசிய விடுதலைக்கூடாக, ஏற்படும் சமூக - கலாச்சார மாற்றங்களி, னுடாகவே சாத்தியமாகும். அந்த வகையில் பெண்கள் தேசிய ஒடுக்குமுறைக்கெதிராக, சமூகத்தி ன் ஏனைய பகுதிகளுடன் இணைந்து போராடுவதுடன், தம் மீதான சமூக - பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கெதிராகவும், தனித்துவமான அமைப்பின் கீழ் இணைந்து தமக்காகவும் போராட வேண்டியது அவசியமாகும்.இ
'மனித இனத்தின் அன்பு என்று அழைக்கப்படுவதைப் பொறுத்தவரையில் மனிதஇன்ம் வர்க்கங்களாகப் பிரிவுற்றதில் இருந்து இத்தகைய அனைத்தையும் தழுவும் அன்பு எதுவும் ! ருந்ததில்லை. கடந்தகாலத்திய ஆளும் வர்க்கங்கள் எல்லாம் அதை எடுத்து வாதிடுவதில் மிகப் பிரியமுள்ளவையாக இருந் தன. ஞானிகள் அறிவாளிகள் என அழைக்கப்பட்டோர் பலரும் இப்படியே இருந்தனர். ஆனல் எவரும் எப்போதும் அதை உண்மையில் கடைப்பிடிக்கவில்லை. ஏனெனில் வர்க்க சமுதாயத் தில் அது அசாத்தியம். மனித குலத்தின் உண்மையான அன்பு இருக்கும் உலகெங்கும் எல்ல்ாTவர்க்கங்களும் இல்லாமற்செய் யப்பட்ட பின்னர் வர்க்கங்கள் சமுதாயத்தை பல விரோதப் பாங்கான கோஷ்டிகளாகப் பிரித்துள்ளன. வர்க்கங்கள் இல்லா பிற் செய்யப்பட்டதும் - முழுமனிதகுலத்திலும் அன்பு இருக்கும், ! ஆஇல் இப்போது அல்ல. நாம் எதிரிகளை நேசிக்க முடியாது! சமுதாய தீமைகளை நேசிக்க முடியாது. அவற்றை ஒழிப்பதே - நமது நோக்கம்.
- மாவோ - 密
தாகம் 41

Page 23
உங்கள் சையிக்கிலுக்கு வேண்டிய
தரமான உதிரிப்பாகங்களை
நியாயமான விலையில் பெற்றுக்கொள்ள
நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
X இ.எஸ்.பேரம்பலம்
இல. 50, கஸ்தூரியார் வீதி, III GOI). தொலேபேசி:- 22324

M/ith best Compliments o/
SRIRAM's TEXTILE PROCESSING CO; LTD
- V
KONDAVIL ROAD, IRUPALAI,
JAFFNA.

Page 24
தாகத்தின் வளர்ச்சிக்கு எமது
வாழ்துக்கள்
நண்பர்கள்