கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாகம் 1986.02-04

Page 1
அட்டைப்படித்திற்கு ஒர் கவிதை
ΜΑΝΝΙΝΝΑναυλιανικακιν
அம்மா அழாதே!
தமது துயரைச் சுமக்க விலைகள் இல்ஜல; உனது கண்ணிர் கரை 4 வம் ஆறுகள் இல்லை
தோளிலே தாங்கிய குழந்தையை உன்னிடம் தந்ததும் வெடித்தது துவக்கு புழுதியில் விழுந்த உன் தாலியின்மீது குருதி படிந்தது; சிதறிய குண்டின் அனல் வெப்பத்தில் உன் வண்ணக் கனவுகள் உலர்ந்தன
நின் காற்சிலம்பிடை இருந்து தெறித்தது முத்துக்கள் அல்ல;
மணிகளும் அல்ல; குருதி என்பதை உணர்கிற பாண்டியன் இங்கு இல்லை,
துயிலா இரவுகளில் "அப்பா!' என்று அலறித் துடிக்கிற சின்னமழலைக்கு என்னதான் சொல்வாய்? உலவித் திரிந்து நிலவைக் காட்டி L07ittîá) sur filo *அப்பா கடவுளிடம் போனுர்" என்று சொல்லாதே. துயரம் தொடர்ந்த வகையைச் சொல் குருதி படிந்த கதையைச் சொல் கொடுமைகள் அழியப் போரிடச் சொல்.
சேரன்

'விடிந்த என்னடி வேலை; எழுந்து Gor தீ மூட்டுவேள்வித் தீ. சமைத்துப் போடுபுதிய உலகை”

Page 2

@tyo gość: nowość qośĝ-7) vo vog) potęź0,50 O. qoaenrwowy wn (go), o vrny? O go? 06 · 109 voo@oy éẠ090) O (ệgoooooooo logo-as yỗ) vrtogoo wo ɖổ O ç-spoos@sooo dogo on 4ú áo q (09%ệopaloo ooo logoo (9 O áalofo@?-?? ミミ*ミ5sミ9 ksミ*g polagvoto ņ9,5m ĝ4, o é9,9 po O 鲁曼事粤鲁蒙4%ánquá sứ vég) 199ĝệtový lyootagon09 poś970 yo. O
·······lgo vệệó nọ&/ණි ශ්‍රීO
······ @ệ4úQ q og vog) rmácoo (gog q do 7:7 vo vog) oń ĝ6,9) é O
I9漫画
メ ;· Inspíricss-iso goq yulo pilogoșoi qys@regornogoș sẽ sẽrnos nos xogo los um fitosi o qıs@riqs o mɑsɑɑsɑogo los urng o g) & - osorny@oprtegoriog) qi&so qťaïsos o assous 1. úırış) asri qonumụolo ș-Top qi isos musso los usoqso-Zariņas 39 uspo) quae ‘os ş937 @ Zion on 3,9 -- Zi -1,939 Isoto uso? ¿9 || 6 || 7 g) qoụrnrı(9 af 1919 o Jigorngas go 9,9g, sẽ sg) ş991, souri sr-ı Zı Lú hriş) si ag $ 6) go · @ 19ųos@#39;sĩą uog, som so eggs ņ?)? ngos) ış9-ı hngfo@ș59ųosog) mgogoșugsg) 1ęs sąs-ızı Ur ung) . . No 199 umocoști Is-ıgŤ qog'o plugs --Norriņi 1919 lisotoqsing) no u 119 puis um ufiş) sĩ gì Isso uis u.s.urīgÐ qosnings isposo,, qosnogoșo) on bırīņsố qo? uosog) 199$@!! - Lunung) son 19 · 1@afış9şamasko gahoo ugi-mji wae urīgo los u posẾoorn uq'iss&? IỆunsuissooqi as 1995? Oriqs ft) @@@o@«sfī)?)? -ilgo so jogkéo * sıfı9şılgı-ızıl mırış, 1991. gospoloko aus go łts u, o g) 3)& Isol, *e șasgo@g9 mựgog) Nous Jør-ı Zılınırış) saagog)59 fiģigi?
00-† : un@ (wgUso
996 I ‘suos@jose - gılgıGioligo
9 – yes? * I - aammae

Page 3
எமது போராட்டம் புனிதமானதும், அளப்பரிய தியாகங்க ளின் மேலும் கட்டியெழுப்பப்பட்டதாகும். இப்போராட்டத்தை சரியான பாதையில் முன்னெடுத்துச் சென்று, எமது இலக்கை அடைவதே இந்தத் தியாகங்களுக்கு நாம் செலுத்தும் பெறுமதி யாகும். இனி மலரும் பொழுதுகளில் எமது மக்கள் ஒவ்வொரு வரையும் போராட்டத்தை நேசித்து, வளர்த்துச் செல்லும் போரா ளிகளாக மாற்றுவதுடன், ஒவ்வொரு தியாகங்களையும், ஒவ் வ்ொரு உயிரையும் மதித்து வாழும் தன்மையை வளர்த்து, விடு தலையைப் பின்னடையச் செய்யும் எந்தவொரு நடவடிக்கையை யும் மேற்கொள்ளாத வகையில் ஒரு புதிய உலகைப் படைப் போம். ஒரு புதிய உலகைப் படைப்பதற்கு ஒரு “புதிய பூமி எழுந்து வரட்டும்’ என்ற மார்கரேட் வாக்கர் என்பவரின் கவி தையை இங்கு தருகிருேம் .
எல்லா இடங்களிலும்
தங்கள் அடிமைப்பாடல்களை
ஒப்பாரிகளை, சோககீதங்களை மகிழ்ச்சிப் பாடல்களை - பரடிக் கொண்டிருக்கும் எனது மக்களுக்காக.
மகிழ்ச்சியைப் பரப்பியபடி கண்மூடித்தனமாகத் திரிகிற, சோம்பேறித்தனத்தினுல் நேரத்தைப் பாழடிக்கிற, பசியெடுக்கும்போது தூங்கிவிடுகிற, சுமை அதிகமாகும்போது கதறுகிற நம்பிக்கை அற்றுப் போகும்போது குடிக்கிற எனது மக்களுக்காக.
கண்ணுக்குப் புலப்படாமல்
எல்லா இடங்களிலும் ஏறிஉட்கார்ந்துகொண்டு
சிரிக்கிற ஜென்மங்களினுல் . .
தங்கிளுக்குத் தாங்களே கட்டப்ப்ட்டு, விலங்கிடப்பட்டு,
குழப்பி' வி.ப்பட்டுள்ள
sானது மக்களுக்காக

குழப்பங்களிலிருந்தும் இரட்டை வேடங்களிலிருந்தும் தவருகப் புரிந்து கொள்ளலிலிருந்தும் நல்ல வழிகளை உருவாக்க முயன்று நிமிர்ந்து நின்று விழிக்கும் எனது மக்களுக்காக.
எல்லா முகங்களையும், எல்லா மக்களையும் எல்லா ஆண்களையும், பெண்களையும் அவர்களின் கணக்கிடமுடியா தலைமுறைகளையும் அணைத்துக் கொள்ளும் ஒர் உலகம் படைக்க முயலும்
எனது மக்களுக்காக.
ஒரு புதிய்பூமி எழுந்து வரட்டும் வேருெரு புதியஉலகம் பிறக்கட்டும்.
வானத்தில் அமைதி என்பது அழகுறப் பொறிக்கப்படட்டும். அஞ்சாமை மிக்க ஓர் தலைமுறை
வெளிவரட்டும் விடுதலை வேட்கை நிரம்பிய மக்கள் வளரட்டும்
எதையும் குணம்படுத்தும் அழகும் உறுதியுடன் பற்றிக் கொள்ளும் வலிமையும் நம் இரத்தத்திலும், உயிரிலும் விடாமல் துடிக்கட்டும்.
ம்னிதன் எனும் ஓர் இனம் எழுந்துவந்து அதிகாரத்தைக் கைப்பற்றட்டும்.
ܬܹܐ ܀ %܀
தாடர்புகளுக்கு:
செல்வி. எஸ்.ரங்கா 3-ம் வருடம், கலை யாழ் - பல்கலைக்கழகம் ամի մ un 6007 մ).
rb 3

Page 4
தமிழீழ விடுதலைப் போராட்டமும்
இன்றைய போக்கும் குறித்து.”
மனித உயிரிழப்புகள், உடமையிழப்புகள் தியாகங்கள், கடினவேதனைகளுக்கூடாக ஒருபகுதி மக்கள் மீது மேற்கொள்ளப் படும் ஒடுக்குமுறைக்கெதிராக, ஒடுக்குமுறைக்குட்பட்ட மக்களின் போராட்டமாக மாற்றமடைந்துள்ள தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்ந்து மக்களுக்கான இறுதி வெற்றியை நோக்கி முன்செல்லுமா? அல்லது பிற்போக்கு, ஏகாதிபத்திய சூழ்ச்சிகளின் கையில் சிக்குண்டு மீண்டும் ஒரு அடிமைக் தனக் திற்கும். சுரண்டலுக்கும் இட்டுச்செல்லுமா? என எல்லா புரட் சிகர முற்போக்கு சக்திகள் மத்தியிலும், போராளிகளின் மத்தி யிலும், கேள்வி எழும்பியுள்ளது. இத்தகையதொரு குழப்பம் நிறைந்த தேக்கமான சூழலில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதும், அதனைத் தொடர்ந்து புரட்சிகர சமூக மாற்றங்களுக்கு இட்டுச் செல்லும் வகையில் முன்னெடுத்துச் செல்லவேண்டியதும் ஒவ்வொரு புரட் சிகர சக்திகளினதும், ஒடுக்குமுறைகளுக்கெதிராக போராடுபவர் களினதும் கடமையாகும்.
இன்று ஏற்பட்டுள்ள இக்குழப்பமான நிலைமையினைப் பயன் படுத்தி இத்தேசிய விடுதலைப் போராட்டத்தை சீர் ஈலைய வைக் கவும், அதனுரடாக பிற்போக்கு, ஏகாதிபத்திய ஏஜென்டுகளிடம் அதிகாரத்தைக் கையளிக்க வாய்ப்பளிக்கும் நிகழ்வுகளும் தீவிர மடைந்துள்ளன. இதுவாைகால நிகழ்வுக்க டாக் இகனை ஒரு தேசிய விடுதலைப் போராட்டமென அங்கீகரிக்காதவர்கள், திடீ ரெள அங்கீகரிப்பகrசக் கூரி உள்நுழைவதும், இதுவரை காலம் இத்தேசிய விடுதலைப் போராட்டத்தில் வெறுமனே விமர்சனங் களை மேற்கொண்டு பார்வையாளர்களாக இருந்து முற்போக்கு முலாம் பூசிக்கொண்ட மூளைசாலிகளின் பிரவேசங்களும், இம் மண்ணில். இம்மக்களுடன் நிற்காத பல்வேறு சக்திகள் முக்கிய நபர்களாக மாறிக் கொண்டிருப்பதும் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளதுடன், கடினமான எச்சரிக்கையுடனும், நிதானத் துடனும் இத்தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லவேண்டிய நிலையைத் தீவிரமாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தப் போராட்டத்தை சரியான முறையில் மதிப் பீடு செய்வதும், அதனூடாக பிற்போக்கு முதலாளித்துவ, ஏகா திபத்திய சக்திகளின் ஊடுருவல்கள் ஏன் நிகழ்கின்றன எனப்
தாகம் 4
 

புரிந்துகொள்வதும், அதிலிருந்து இவற்றுக்கெதிராக தீர்க்கமான போராட்டத்தை இத்தேசிய விடுதலைப் போராட்டத்தை பின்ன டிக்காமல் வளர்த்தெடுத்துச் செல்லும் வகையில் நடாத்த வேண்டும்.
இலங்கை பிரித்தானிய காலனியாதிக்கத்தின் கீழிருந்து சுதந்திரம என்ற பெயரில் போலியான அரசியல் கைமாற் றததை 1948 ல் அடைந்தது. அச்சந்தர்ப்பத்தில், பல முற்போக் கான போராட்டங்களை ஏகாதிபத்தியத்திறகெதிராக முன்னின்று நடத்தியபோதிலும் அதிகாரத்தை கைப்பற்றுமளவு இடதுசாரி கள் பலமிழந்தவர்களாக இருந்தமையினுல், தமிழ்-சிங்கள நில வுடைமை-பூர்ஷ்வா வர்க்க சக்திகள் அரசியலதிகாரத்தை கையி லெடுத்துக் கொண்டன. ஆயினும் இவர்கள் பிரித்தானியா உரு வாக்கிச சென்ற காலனித்துவ பொருளாதார அமைபபுமுறையினை பாதுகாப்பதன மூலமே தமது வர்க்க நலன்களை பாதுகாக்க முனைந்தனர். உலகலாவியளவில் முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியான ஏகாதிபத்தியம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்லும்போக்கு தீவிரப்படடுள்ள நிலையில், அதனைச் சார்ந்தி ருக்கும் பிரிடடிஷாரால் வலிந்து திணிக்கப்பட்ட முதலாளித்துவ அமைப்புமுறை தொடர்ந்து வரலாற்றில் முற்போக்கு பாத்தி ரத்தை வகிக்க முடியாதவகையில் இது நிலப்பிரபுத்துவ எச்சங் களை நவகாலனித்துவ பாருளாதாரத்தைச் சார்ந்த பின்தங்கிய முதலாளித்துவ உறவுகளையும் கொண்டிருந்தது. இந்நிலையில் இவ்வமைப்பில் மாற்றம் செய்யாமல், இத்தகைய உறவுகளை பாதுகாப்பதன் மூலம் தமது வர்க்க இருப்பை நிலைப்படுத்துவ தற்கு முனந்தனர். இத்தகைய அமைப்பு முறையுள் இருந்து கொண்டு எடுக்கப்பட்ட எத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகளி ணு,லும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாமல் போயிற்று. இது பூர்ஷ்வா ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவதற்கு முடி யாத வங்குரோத்து நிலையினையே சுட்டிக்காட்டுகின்றது. இதிவி ருந்து ஏற்படுக்ன்ற இன, மொழி, பிரதேச சாதி, முரண்பாடுகளை தீர்க்கமுனையாமல் அதற்குப் பதிலாக இத்தமிழ்-சிங்கள பூர்ஷ்வா அரசியல் சக்திகள் தமது அதிகார வர்க்க நலன்களை பாதுகாப் பதற்காக திசை திருப்பிவிட்டமையை இலங்கையின் அரசியல் வரலாற்றில் காணக்கூடியதாகவுள்ளது.
ஆயினும் இத்தகைய நிலைமைகளில் அதிகாரத்தை கையி லெடுத்த தமிழ் - சிங்கள பூர் ஷ்வா தலைமைகளுக்கிடையில் கிடைத்த அதிகாரங்களை பங்கு போடுவதில் போட்டி நிலைமை அதிகரித்தது. அத்துடன் அரசாங்கம் மேற்கொண்ட சில சீர்
uhususegayung
தாகம் 5

Page 5
திருத்த நடவடிக்கை - இலவசக்கல்வி, தாய்மொழி மூலம் கல்வி கற்றல், நிலசீர்திருத்த சட்டமூலங்கள் போன்ற பல நடவடிக் கைகள் - பரந்து பட்டளவில் உற்பத்தி சக்திகளை விரிவடையச் செய்தது. இவர்களும் அரசியலரங்கறகுள் இழுபட்டனர். இத் தகைய உறபத்தி சக்திகளின் விரிவுக்கேற்ப பொருளாதார அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாதளவு இலங்கை நவகாலனித்துவ பின்தங்கிய முதலாளித்துவமைப்புக்குள் ஏகாதி பத்திய நலன்களைச் சார்ந்து இருந்தமை, மேலும் நெருக்கடிகளை தீவிரப்படுத்தியது. அதிகரித்துவந்த வேலையின்மை, கல்வி கற்க முடியாதநிலை, விலைவாசியுயர்வு, நிலப்பிரச்சனை போன்ற பல் வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கமுடியாத ளவு இலங்கைப் பொருளாதாரம் வங்குரோத்து நிலையிலிருந்தது. இது இலங்கையை அமைப்பு ரீதியான புரட்சிகர மாற்றங்களுக்கு இட்டுச்செல்லவேண்டிய வரலாற்றுத் தேவையை சுட்டிக்காட்டிய்து இத்தகைய நிலைமையை தடுத்து நிறுத்தவும், புரட்சிகர தமிழ். சிங்கள சக்திகளிடையே பிளவுகளை ஏற்படுத்தவும், அதனூடாக தமது பாராளுமன்ற கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்ளவும், தம் வர்க்க நலன்களை பேணிக்கொள்ளவும் முனைந்தனர். இதனல் இரண்டு தலைமைகளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளை இனமுரண்பாடுகளாக திசை திருப்பிவிட்டனர். பதவிகளை கைப் பற்றிக்கொள்வதற்கு இனவாதம் ஒரு கருவியாகவும், அது இல் லாமல் அரசியல் நடத்தமுடியாதென்ற நிலைமையினையும் இத் தமிழ்-சிங்கள பூர்ஷ்வா தலைமைகளுக்கு ஏற்படுத்தியது. இது காலப்போக்கில் அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியாதளவு ஒருபுறம் சிங்கள பேரினவாதமாக மாறியது. மறுபகுதி ஒடுக்கு முறைக்குட்பட்ட மக்கள் நடத்தும் தேசிய விடுதலைப் போராட் டமாக மாற்றமடைந்துள்ளது.
இங்கு ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு சரியான முறையில் தலைமைதாங்கி அரசியலதிகாரத்தைக் கைப் பற்றவேண்டிய இடதுசாரிகள், பாராளுமன்றவாத சகதிக்குள்ளும் தொழிற்சங்க சந்தர்ப்பவாத சகதிகளுக்குள்ளும் வீழ்ந்தமையா னது, காலப்போக்கில் இவர்களே முதலாளித்துவ அரசியல் ஆட்சி அதிகாரத்தினருடன் இணைந்து 3 புரட்சிகர சக்திகளை அழித்தொழிப்பதிலும், புரட்சிகர மாற்றங்களுக்கான நிலைமை களை சரியான முறையில் கையாள முடியாதளவு பலமிழந்தவர் களாக மாறுவதிலும் கொண்டுபோய் விட்டது. இந்த வகையில் தான் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கெதிரான போராட் டத்தில் தலைமைதாங்க முடியாதவர்களாக பலமிழந்தனர். இத ஞல் இது பூர்ஷ்வா சக்திகளால் தலைமைதாங்கி முன்னெடுத்துச் செல்வதனை தவிர்க்க முடியாததாக்கியது.
தாகம் 6

தமிழ் பூர்ஷ்னா அரசியல் கட்சிக்ளான தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் sil L60sfuorida TrrGo Gu, தமிழ்பேசும் மக்கள் மீகான இணஒடுக்கமுறைக்கெதிராக தலைமை தாங்கப்பட்டது. (இப்போராட்டங்களில் இடதுசாரிகள் பங்கு முக்கியமானதாக இருந்தபோதிலும், தமது தலைமையில் இதனை நடாத்திச்செல்ல முடியாதவர்களாயினர்.) இலங்கை அரசினல் மேற்கொள்ளப்பட்ட, சிங்களம் மட்டும் அரச கருமமொழி, தரப்படுத்தல் சட்டமூலம், பெளத்த சிங்கள கடியரசாக மாற் றம், குடியேற்றத் திட்டங்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைக ளால் விவசாயிகள், மத்தியகா வரிக்கப்பகுதியினர் பாதிப்படைந் தனர். இக்ககைய நடவடிக்கைகளால் பெருமளவு பாதிச்சப் LULL- மக்தி:கர வர்க்கச்தினரின் அபிலாஷைகளை நிறைவேற்று வதற்கான போராட்டங்களைரே சமிழ் பூர்ஷ்வா அாசியல் சட்சி கள் முன்னெடுக்கன. இவர்சள் இதர இலங்கை அரசின், பொரு ளாகாா, அரசியல் நெருக்கடிகளை தீர்க்க(மடியாக லங்குாோத்து நிலையிலிருந்த எழுகின்ற இனரீதியான திசை திருப்பல் என்னும் வகையில் அகைப்படாமல் இனவாகப் பார்வையினூடாகவே முன்னெடுத்தனர். இவ்வாறு முன்னெடுப்பதுதான் அவர்களது வர்க்க நலனுக்கம் அவசியமாயிருங்தது. அத்துடன் இக்கலைமை யானது வ ரிய மகள் எதிர்நோக்கிய பட்டினி, விலைவாசி உயர்வு, சாதி ரீதியான ஒடுக்குமுறைகள், அடிப்படைக் கல்வி வசதிகளையே பெறமுடியாக மக்களின் பிரச்சனைகளுச்கான போராட்டத்தை நடத்த முன்நிற்காதக ன் இம்ாக்கட் பகுதி யினர், இ.த சாரி காக்சாளூடாக இடதுசாரிசளுடன் சேர்வ கைக் தடைசெய்யும் நோக்கடன் இடதசாரியினர் மீக் இனக் குரோத பார்வையை வளர்ப்பதில் முன் நின்றனர். மேலும் அாசின் தரப்படுக்கல், உக்கியோக மொழிக்கொள்கைகளால் பாகிப்படைந்த மத்தியதர வர்க்கத்தினாால் மட்டும் கணிக் த அர சுக்செதிாான போராட்டச்தை நடக்க முடியாக பலவீன நிலையில், இனக்கோஷங்களூடாக ஏனைய கீழ்மட்ட வர்க்க அணியினரை இழுப்பதற்கும் முனைந்து செயற்பட்டனர். அதேவேளை தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள இனவாதத்துக்கெதிராக போராடவேண் டுமென்ற தீவிர கோஷமிட்டவர்கள் U. N. P. S. L. F, P போன்ற பச்சை இனவாக அரசியல் கட்சிகளுடன் மிகவும் சுமு கமான உறவுகளை வைத்திருத்தனர்.
1977 இன் பின் அாசு அதிகாரத்திற்கு வந்த U. N. P. மேற்கொண்ட நடவடிக்கைகள் இப்போராட்டம் புதிய பரிமா
ணத்தை எடுக்கக்கூடிய நிலையினை உருவாச்கியது. 1977 ற்கு முன்னிருந்த S. T. F. P, சமசமாஜ கம்யூனிஸ்ட் கூட்டு அதிகா
தாகம் 7.

Page 6
ரத்திலிருந்தபோது மேற்கொண்ட தரப்படுத்தல் போன்ற கல்விக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட - பல்கலைக்கழக அணு ம தி தொடர்பாக மாணவர்கள், குறிப்பாக யாழ் - கொழும்பு தமிழ் மாணவர்கள் - இப்போராட்டங்களுள் இழுபட்டனர். தமிழ் பிர தேசங்களில் பெரும்பகுதியாக வாழும் விவசாயிகள், சிறு உற் பத்தியாளர்கள் இதற்குள் இழுபடாக நிலை பிலிருந்தது. ஆல்ை U.N. IP பதவிக்கு வந்தபின் அறிமுகப்படுத்திய புதிய பொரு ளாதாரக் கொள்சையானது விவசாயிகள், சிறு உற்ப ச் தி யாளர்களையும் பெருமளவு பாதிக்கது. அத்துடன் இராணுவ ரீதியில் அடக்கமுறைகளை இனக்சலவாங்களை கட்டவிழ்த்து விட் டமையினல் தமிழ்பேசும் மக்கள் என்றவகையில் அனைக்து வர்க் கப்பகுதியினரும் பாதிப்படைந்தனர். இதல்ை இத்தேசிய விடு தன்ப் போராட்டம், ஒடுக்குமுறைக்கெதிராக அனைத்து மக்களை யும் உள்ளிழுத்து தேசிய விடுதலைப் போராட்ட அாங்கினை பரந்துபடச் செய்தது. அத்துடன் இது போராட்ட வடிவங்"ளி லும் புதிய பரிமாணத்தை தொட்டமை இதனை மேலும் முன் னேக்கிச் செலுத்தும் வாய்ப்புகளை அளித்தது.
1977 ல் த. வி. சுட்டணி தமிழீழம்" என்ற கோரிக்கையை முன்வைத்து பாராளுமன்றக் கதிரைகளைப் பெற்றுக்கொண்டது. ஆயினும் இது தான் வைத்த கோஷத்தை செயற்படுக்காமல், சமரசம் செய்துகொண்டுபோக முனைந்தமையால், அதில் நம்பிக் கையிழந்த அதிருப்தியுற்ற பகுதியினர் பாராளுமன்ற வழிமு றையை நிராகரித்த, ஆயுதந் காங்கிய இளைஞர் குழுக்சளாக தோற்றம் பெற்றனர். இவர்கள் உண்மையில் மக்தியதர வர்க்க குணும்சங்களுடையவர்களாகவே இருந்தனர். இவ் ஆயுதந்தாங் கிய நடவடிக்கை காலப்போக்கில் வளர்ச்சியடைந்து, இலங்கை அரசியலின் போராட்ட வடிவத்திற்கு புதிய வடிவத்தை வழங் கியதுடன் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெ டுத்துச் செல்வதற்கும் அதனை அழிக்கமுடியாத வகையில் ஒரு வளர்ச்சி நிலையினை அடைந்துள்ளமையையும் மறுக்க முடியாத தாக்கியது. t
ஆயுதந்தாங்சிய போராட்டமாக மாற்றமடைந்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் 1983 யூலையின் பின் திடீர் வீக்கத்தின் அடைந்தது. ஸ்தாபனங்களின் அமைப்பு ரீதியான பலவீனமான நிலையில், வெறும் ஆயுதக்கவர்ச்சியினல் உந்தப் பட்டு பெருந்தொகையாக நபர்கள் உள் நுழைந்தனர். இத்க கைய நெகிழ்ச்சித் தன்மையே பிற்போக்கு சக்தி:ள் ஸ்தாபனங்
தாகம் 8

களில் ஊடுருவுவதற்கு வாய்ப்பளித்தது. இத்தகைய ஸ்தாபனே கள் கூட்டணி போன்ற முகலாளிக்தவ அரசியல் கட்சிகளின் பின்னணியிலிருந்தே உருவாகியமையால், தமிழீழம்" "சோஷலிச தமிழீழம்" என்ற கோஷங்களுக்சப்பால் ஆெளிவான வேலைத்திட் டங்களோ, நோக்கங்களோ இருந்தமைபோல் தெரியவில்.ை இது அரசியல் முக்கியப்படுத்தாத ஆயுத த் தாக்கதலுக்கு முதன்மை கொடுக் சலும், சுக்த இராணுவக் சண்னேட் மாக மாறுவதற்கம் வழிவகுக்கதுடன், போாாளிகள் முசுலாளிக்துவ இாாணுவத்திற்குரிய தன்மையு ள் வள*வகற்க துனபுரிந்கது. இத்தகைய நி*மைகள், தனிநபர் வழிபாடுசஞக்கும், குழு வாதங்களுக்ாசம் வழிவகக் கக -ன் மக்களுக்கம் ஸ்தாபனங்களுக் குமிடையிலும், ஸ்தாபனங் ஞக்கி ைபிலு முரண்பாடுகள் வளர் வகற் கஅமைந்தது. இத்தகைய நிலைமைசளுடன், கமது மண்ணில் காரணமாக நின்று மக்களுடன் நொக்கமாக இணைக்கக்கொண்டு. இகற்கு ஆசரவாக சர்வசேச சக்தி ஆள திரட்டிக் கொள்வதற்கு பதிலாக.ஆசிய பிராந்தியத்தில் இக்கிய அரசின் வர்க்க நலன் எகனைச் சார்க்திாக்கும், எந்த வரையறைக் கள் இப்போராட் 1.த்தை அங்கீகரிக்கும் என்பது பற்றிய தீர்க்கதரிசனமின்மையும், இந்திய அரசினை பாவிப்பது பற்றிய குறைவான சதிப்பீட்டுடனும் இந்திய மண்ணில் வேரூன்றியமை காலப்போக்கில் இந்தியாவின் கட்டுப்பாட்டிக்குள் இயங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை வை ஏற்படுத்தியது.
இக்தகைய பலவீனமான நிலையுடனும் முற்போக்கான கன்றையுடனும் ஒடுக்சமுறைக்கெதிராக வளர்ச்சியடைந்த சுமி lழ கேசிய விடுதலைப் போாாட்டம் ஒரு தேக்கமான நிலையினை யும் குழப்பகரமான சூழ்நிலையினைபம் அடைந்தள்ளது. இக் நிலை யில் இதனை சமரசத்கிற்க கொண்டு செல்வதற்கும், பிற்போக் கான சக்திகளிடம் அதிகாரம் கைமாறக்கூடிய நிலைமை உருவா யுெள்ளதை அவதானிக்க முடிகிறது.
உண்மையில் தேசிய விடுதலைப் போராட்டத்தில், இத்தேக்க நில்மையும், ஸ்தாபனங்களில் உடைவுகளும், கருத்து மோதல்க ாரும், முற்போக்கான புரட்சிகர சக்திகளுக்கம் - பிற்போக்கான சக்குசஞக்குமிடையில் நடைபெறும் போராட்டத்சை, உழைக் கும் வர்க்கத் தலைமைக்கும் - மத்தியதர வர்க்க பூர்ஷ்வா தலை மைசளுக்கும் இடையிலான போராட்டத்தையே பிரதிபலிப்பதா கவுள்ளது. ஏனெனில் இப்போராட்டத்தில் என்றுமில்லாத வகை யில் உழைக்கின்ற விவசாய, தொழிலாள வர்க்க அணியினர் உள் வாங்கம்பட்டுள்ளனர் அத்துடன் இந்க அணிகளிலி கந்து வந்த
விசமான பகுதியினர் ஆயுதந்தாங்கிய போராளிகளாகவும்.
غنطتلف نقتندً
தாகம் 9.

Page 7
மாற்றமடைந்துள்ளனர். அத்து ன் சோஷலிச அமைப்புமுறை உருவாக்குதல் கொடர்பான சருத்துப் பரவல்கள் ஸ்தாபனங்க ளுக்குள்ளும், வெளியிலும் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலை களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மத்தியதர வர்க்கம், ஊசலாட்டங்களுக்கட்பட்டுள்ளதுடன், அது கழப்பமான சூழல் புரிந்து கொண்டு இப்போராட்ட தீதை முன்னெடுப்பதற்குப் பதி லாக, இப்போராட்டத்தைவிட்ம்ே, இம்மண்னேவிட்டும் சணிச மானளவு ஓடிக்கொண்டிருக்கின்றது. இது உழைக்கும் மக்களின் பாக்திாம் இக்கேசிய விடுதலைப் போராட்டத்தில் தீர்க்கமான சக்தியாக மாறிக்கொண்டு வருவகை தவிர்க்க முடியாதென்பதை கட்டிக்காட்டுவதாயஸ்ளது. இந்நிலைமையில் தவிர்க்க முடியாத வகைபில், இன்றுள்ள பூர்ஷ்வா - மத்திய சுரவர்க்க தலைமைகள் தம் வர்க்க தன்மைகளை தற்கொலை செய்துகொண்டு, போர்க் குணமிக்க புரட்சிகா ጨ'ቶቇ መ ቓጶክ)ጭዞዮዘሠrrዳና மாறவேண்டும் அல் லது வரலாறு அவர்சளைத் தூக்கியெறிந்து உழைக்கம் மச்சளுக் கான புரட்சிசர தலைமையை உருவாக்கம். இக்கதைய நில் உருவாகும்போது அது ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்தியாக, உலக முதலாளித்துவ அமைப்மை உடைப்பதில் மேலும் ஒரு எண் ணிக்கை பலத்தை அளிக்கும். م ܢ ܢ
இத்தகைய நில் ஏற்படுவதை தடைசெய்யவும் அதனுர டாக உலக முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கவம், ஏகாதி பத்திய நவகாலனித்துவ சுரண்டல் சக்திகளான பல்திேசியக்கம் பணிகள், உலக வங்கி சர்வதேச நாணாநிதி போன்றவை தொடர்த்து, விடுதலையடையம் நாடுகளை சுரண்டவும், இலாபமு ழைக்கும் மையங்சளாக வைத்தி க்கவும்; வல்லரசுசளின் மேலா திக்கச்திற்கான இாானுவ க் சளங்களாக அடிமைப்படுத்தி வைக்கவம் எகாதிபத்திய, பிற்போக்கு வல்லரசுசக்திகள் முனைந்து நிற்கின்றன. அக்க வகையில் தமக்க சாதகமாக தலையாட்டு அரசுகளே அமைக்கவும், தமக்கு எதிராக ஒரு புரட்சிகர, சோஷ விர சமக மாற்றங்களுக்கு இ" டுச் செல்லச்சுடிய எச்தகைய போராட்டங்களையும், சக்கிகளையும் முளையிலேயே அழித்துவிடு வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இயன்றவரை இரத்கக்களரி ஏற்படுத்தாமல் (விருப்பத்தினலல்ல) தமக்கு சாத கமான அரசினை அமைக்க பல்வேறு ஊடுறுவல்கள், பொருளா தாராத் தடைகள், நிபந்தனைசளை ஏற்படுத்தி, இவையெல்லாம் தோல்வியுறும் பட்சத்தில் ஈவிரமற்ற இரத்தக்களரி மூலம் அழித்தொழித்தும் வருகின்றது.
இவ்வாறன நோக்கிலிருந்து தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் இன்று அடைந்துள்ள புரட்சிகர மாற்றங்சளுக்கு இட்டுச் செல்லக்கூடிய சாதகமான் புள்ளியில் வைத்து அழித்து
தாகம் 10

விடுவதற்கான நிலைமை உருவாக்கப்பட்டு வருகின்றது. தங்களு டைய பொம்மைகளாக இயங்கக்கூடியவர்களுக்கான அதகார மாற்றத்தை வலித்து ஏறபடுததக கோடுககவும் அதன் மூலம உலக முதலாளிததுவ சுரண்டல் அமைப்பை பாதுகாக்கவும் உலக பிற்போககு சக்திகள் முனைந்து நிற்கின்றன, இதற்காக தென்னுசிய பிராந்தியத்தில் தைைன ஒரு வல்லரசாக ஸ்தாபிக் கவும், அதன் மூலம் இந்திய முதலாளி வாக்கததினரின் நலன் களை பூர்ததி செய்யவும, தமிழீழ போராட்டத்தல் அழிக்கமுடி யாத வகையில், புரட்சிகர நிலமை ஆதிக்கம் வகிக்கும் சக்தி யாக மாறுவதற்கும் முன், ஒரு குறைப்பிரசவமாக்கவும். இந்தியா முன்ந்து நிற்கிறது. - - - - *
இதற்கான நிகழ்வுக்கான அறிகுறிகளாகவே இக்குழப்ப சூழலில் திடீரென நுழைந்துளள் பலவேறு அரசியல்_சக்திகளை நோக்கவேண்டியுள6து. ஆததகைய பிற்போக்கு சக்திகளிலிருந் தும், எல்லா வகையான சுரண்டலிலிருந்தும், அடிமைத்தனத்தி லிருந்தும், எமது மக்களையும், இம்மண்ணையும் பாதுகாக்கவேண் டியது எமது கடமையாகும்.
இப்போராட்டத்தை முன்னெடுத்து புரட்சிகர சமூக மாற் றங்களுக்கு இட்டுச் செல்வதற்கு முன் நிபந்தனையாக, முதலில் இன்றுள்ள தேசிய விடுதலைப் போராட்டத்தளம் பாதுகாக்கப் படவேண்டும். இத்தளத்தை அழிக்கக்கூடிய எத்தகைய சமரசங் களும், விமர்சனங்களும் .பிர்போக்கு சக்திகளின் கையில் இப்போ ரட்டத்தை கைகழுவி விடுவதற்கsன நடவடிக்கையாகவேயிருக் கும். அத்துடன் இவ் ஆயுதந்தாங்கிய போராட்ட வடிவ ம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் வகையில் பாதுக்ாக் கப்படுவதும், செழுமைப்படுத்தப்படுவதும். மிகமுக்கியமானது. இதனுடன் இணைந்தவகையில், தொடர்ச்சியான நீண்ட செயல் முறைமூலம், ஒரு சரியான விஞ்ஞான பூர்வ கண்ணுேட்டத்தில் சரியான அரசியல் தலைமையை இவ் ஆயுதப்போராட்டத்துடன் இணைப்பதற்கு செயல்ரீதியான நடவடிக்கைகள் அவசியமான தாகும். . . . . . . . - -
இத்தகைய நடவடிக்கை மூலம் இதுவரை தங்க்ள் உயிரி களையும் அபிலாஷைகளையும் பொருட்படுத்தாது இம்மண்ணில் போராடி மரணித்த போராளிகளின் இழப்புகளையும், இன்றும் மக்களுக்கான ஒரு உன்னத வாழ்வை உருவாக்க போராடிக் கொணடிருக்கின்ற போராளிகளின் தியாகங்களையும் ஒரு அர்த்த புஷ்டி நிறைந்ததாக முழு மக்களுக்கும் பயன்படக் கூடிய வகை யிலும் மாற்றியமைக்க முடியும்.
4 4
æäb 14

Page 8
o இது இப்படித்தான்.
Ο Ο நவ8ம் ஹிக்மெத் О О Оj
வீரியும் ஒளிநடுவே நானிருக்கிறேன். என் கைகள் ஓர் அழகான உலகைச் சமைக்கின்றன மரங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை - அவை எவ்வளவு பசுமையாக நம்பிக்கையுடன் உள்ளன. பிரகாசமான ஒரு பாதை முல்பெரி மரங்களுக்கு அப்பால் ஓடுகிறது: சிறை ஆஸ்பத்திரி யன்னலின் முன் நான் நிற்கிறேன். மருந்தின் நெடியைச் சுவாசிக்க முடியவில்லை. வண்ணமலர்கள் பூத்திருக்கும்
இது இப்படித்தான் என் நண்பனே, சிறைப்படுதல் அல்ல
பிரச்சஆன.
சரணடையாமல் இருப்பது தான்
தமிழில் : அம்பை நன்றி : பிரக்ஞை (இல 12, 1975)
தாகம் 12

法
மார்ச் 8 i. சர்வதேசப் பெண்கள் தினத்தின் தோற்றம் பற்றி . to
தொழிலாளர் என்ற வகையிலும் பெண்கள் என்ற வகையி லும் இருவகையிலான சுரண்டலுக்குட்படுவதற்கு ள தி ராக வும், சமூகத்திற்காகவும் இராணுவ வாதம், ஏகாதிபத்தியத் திற்கு எதிராகவும் சமாதானம், ஜனநாயக சமூக முன்னேற் றம் பெண்களின் சமத்துவத்திற்குமான பெண் தொழிலானச் களது போராட்டத்தின் வளர்ச்சியுடன் சர்வதேசப் பெண்கள் தினத்தின் தோற்றப்பாடானது பிரிக்க முடியாத வண்ணம் இக்னந்ததாகும்.
சர்வதேசப் பெண்கள் தினம் பின்ஞல் கூறப்பட்டுள்ள, முதன் முதலில் நிகழ்ந்த மாபெரும் பெண்கள் போராட்டங்களின் அணு பவங்களின் அடிப்படையில் இருந்து, 1910ம் ஆண்டு ஒகஸ்ட் 26/27ம் திகதி தோற்றம் பெற்றது.
- ஊசி உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பெண்கள் வேலை செய்யு மிடங்களில் அதிகரித்த வசதிகள், வாக்குரிமை ஆகியன கோரி, 1837 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி நியூயோர்க் நகர வீதிகளில் நிகழ்த்திய முதலாவது பெண்கள் ஆர்ப் LunTtIl-Lib.
— 1871 g?)dio, Lumtrfleńy Go) asntubu67g6ör (Paris Commune) [5TL
களில் நிகழ்ந்த பல்லாயிரம் பிரெஞ் பெண்கள் பங்குபற் றிய போராட்டம்.
- 1899 இல் Den Haag இல் நடைபெற்ற யுத்தத்திற்கு எதி
ரான முதலாவது சர்வதேசப் பெண்கள் மாநாடு
- ஜெர்மனியில் உள்ள தொழிற்சங்கங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு (1907 இல் 1,20,000 பெண்கள் தொழிற்சங்கங்களில் உறுப்பினராக இருத்தனர். 94 கல் விக்கழகங்களில் 10,000 பெண்கள் ஒழுங்கமைக்கப்பட்டி ருந்தனர் )
- ஜார் அமைப்புக்குக் கெதிராக 1905/07 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த வேலைநிறுத்தங்களில் பல்லாயிரக் கணக்கான ரஷ்யப் பெண்கள் பங்கு கொண்டனர்.
தாகம் 13

Page 9
1910 ஆம் ஆண்டு கொப்பன் ஹேகனில் நிகழ்ந்த, சோஷ லிசப் பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாட்டின் போது 867Tmru? Gagl “SfîGör (Clara Zetkin) GTGÖTLJIGJíflaðir Goror&arGDu ஏற்று அடிப்படை ஜனநர்யகம், சமாதானம், தேசிய சுதந்திரம் ஆகியவற்றுக்கான சர்வதேசப் போராட்டங்களில் உழைக்கும் பெண்கள் திரளினை ஸ்தாபனமய்ப்படுத்தும் முகமாக, germaw சர்வதேச நடவடிக்கைகளை மேற்கொள்ளவென சர்வதேசப் பெண் கள் தினமொன்றைக் கைக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
1921 ஆம் ஆண்டு கொம்யூனிஸ்ட் அகிலத்தின் சர்வதேசப் பெண்கள் செயலகம், கிளாரா ஷெட்கின் தலைமையில் அப்போ திலிருந்து சர்வதேசப் பெண்கள் தினத்தினை மார்ச் மாதம் 8ம் திகதி கொண்டாடுவதென தீர்மானம் மேற்கொண்டது. O
。藝,。↔ ↔
பெண்கள் மீது தொடரும் பலாத்காரம்.
இத்தலைப்பில் மார்கழி-தை (1985-86) இதழில் பிரசுரிக் கப்பட்ட உண்மைச்சம்பவம் தொடர்பாக சில முரண்பட்ட கருத்துகளை அறிய முடிந்தது. மங்கையின் சார்பில் சொல்
லப்பட்ட கருத்துக்களில் தமக்குள்ள சில முரண்பாடுகளை ஒரு நபர் எம்மிடம் தெரிவித்தார்.
O மங்கை பெண்களால் தாக்கப்பட்டது உண்மை. ஆனல் குமார் நிர்வாணமாக வரவோ, மங்கை யைத் தாக்கவோ இல்லை. பிரச்சனை நடந்ததன் விளைவாய் சங்கிலி அறுந்தது உண்மை. ஆனல் குமாரின் தாய் காப்புக் கழட்ட முற்படவில்லை.
இச்சம்பவம் பற்றி மேலும் விசாரித்த போது முரண் பட்ட கருத்துக்களையும் அறிய முடிந்தது. எது உண்மை யாயினும் சம்பவம் நடைபெற்றது உண்மை. நாங்கள் அச்சம்பவத்தை அணுகியதன் நோக்கம் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட சமூகஅடக்குமுறை என்பதாலாகும். எவ ரின் மீதும் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக் கில் அக்கட்டுரை எழுதப்படவில்லை.
5ESib 4

சர்வதேசப் பெண்கள் தினத்தையொட்டிய சிறப்புக் கட்டுரை.
FiqI65J Î fuîâ GIGibro, o If,15) பொருளாதார அடக்குமுறை ஒரு நோக்கு
O O O சேதுகா
O O
உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் பெண்கள் பல்வேறு அடக்குமுறைகளையும் அனுபவிக்கும் அதே வேளையில் பெண் என்ற காரணத்தினுலும் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்ற%ர்க ளாக உள்ளனர். இதனை உணரும் தன்மை வாய்ந்த மக்கள் சமூ கம் புரிந்து கொண்டதோடு சர்வதேச மகளிர் தினம் என ஒரு குறிப்பிட்ட நாளையும் அதற்காகப் பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த வகையில், உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் பெண் கள் எதிர் நோக்கும் பொருளாதார ரீதிய ன பிரச்சினை ளை எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம: கும,
முதலாளித்துவ ரீதியில் பொருளாதார வளர்ச்சி அடைந்க நாடுகள், சோஷலிச நாடுகள், வளர்ச்சி அடைந்து வரும் நாடு கள் எனப் பாகுபடுத்திப் பார்க்கம் போதும், எங்குமே பெண்கள் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்குவதை அவ தானிக்கலாம்.
உலக சனத்தொகையில் அரைப்பகுதியெனக் கொள்ளக் கூடிய பெண்கள், உலகின் உழைப்போர் படையில் 80 வீதமாக உள்ளனர். அதே வேளையில் பெண்களின் உழைப்பை நம்பி வாழும் குடும்பங்களே உலகில் பங்கில் இருந்து பங்கு வாையிலான குடும்பங்களாக உள்ளன. அவையே பெருமளவுக்கு வறுமையின் எல்லைக்கோட்டில் வாழும் குடும்பங்களாசவும் உள்ளன. உண்மை யில் இது பெண்களுக்கு உழைப்பில் ஈடுபடும் போது காட்டப் படும் பாரபட்சத்தையே குறிக்கின்றதெனக் கூறலாம். உற்பத்தி யில் ஈடுபடமுற்படும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
தாகம் 15

Page 10
வாழ்க்கையின் அடிப்படை வசதிகளுக்காக உழைக்க முற் படும் பெண்கள் எதிர்நோக்கும் முதலாவது பிரச்சினை வேல் வாய்ப்பு பெறுவது பற்றிய பிரச்சினை ஆகும். பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளிலும் பெண்கள் தொழில் வாய்ப்புப் பெறுவது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. அத்துடன் புதிய கண்டுபிடிப்புக்கள் காரணமாக உற்பத்தி வேகம் அதிகரிக்கும் போது ஆட்குறைப்பு நடைபெறுவதுண்டு. இவ்வேளையில் முதலில் பதவியிழப்புப் பெறுவோர் பெண்களாகவே இருப்பதுண்டு. இத் தகைய சம்பவங்கள் அமெரிக்காவில் நடைபெறுகின்றன. இந்தி யாவில் பெண்கள் உத்தியோக வாய்ப்பு பெறும் விகிதாசாரம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆந்திராவில் புகையிலை உற்பதி யில் பொருட்களில் இயந்திரமயமாக்கம் செய்யப்பட்டபோது ச0,000 பேர் வேலை வாய்ப்பிழந்தனர்.
வேலை வாய்ப்புப் பெறும் பெண்களும் சில முக்கியமான பிரச் சினைகளை எதிர்நோக்குகின்றனர். வேலைப்பாகுபாட்டினல் பாதிக் கப்படுவோராக உள்ளனர். உதாரணமாக,தொழில்நுட்பத்தேர்ச்சி வேண்டிய இலகுவான வேலைகள் ஆண்களுக்கு வழங்கப்படும் அதே வேளையில் பெண்களுக்கு, தொழில்நுட்ப முறைமைகள் புகுத்தப் படாத கடின வேலைகளே வழங்கப்படுகின்றன. ஆசிய, அமெ ரிக்க நாடுகளில் பாரம்பரிய விவசாய வேலைகளைப் பெண்களே செய்து வருகின்றனர்.
தொழில் வாய்ப்புப் பெற்ற பெண்கள் எதிர்நோக்கும் மிக வும் அடிப்படையான பிரச்சினை வேலைக்கேற்ற சம்பளம் வழங் கப்படாமையும், அதே வேலையைச் செய்யும் ஆண்களுக்கு வழங் சப்படும் சம்பளத்தையேனும் பெருமையும் ஆகும். இவற்றுள் சமனன வேலைக்கு குறைந்த வேதனம் வழங்கப்படுவது பரவ லாகக் காணக்கூடிய ஓர் அம்சமாகும். ஆண்ணுதிக்க கண்ளுேட் டமுள்ள முதலாளித்துவ சமுதாயத்தில் குடும்பத்தலைவனுக ஆண் களையே கருத்திற்கொள்வதால், அவர்களை வேலைக்கமர்த்தும்போது "குடும்ப வேதனம்" (Femiy Wage) என்ற அடிப்படையில் வேத னம் வழங்குகின்றனர். அதேவேளை பெண்களை உப உழைப்பா ளர்களாகக் கருத்திற் கொண்டு குறைந்த வேதனத்தை வழங்கி வருகின்றனர். பெண்ணைத் தலைவியாகக் கொண்ட குடும்பமொன் றில் இருந்து தொழிலுக்குச் செல்லும் பெண் சமஞன வேல் செய்யுமிடத்தும் சமனற்ற சம்பளம் பெறுவது பாரபட்சமான தன்மையைத் தெளிவுபடுத்துகின்றது. பல்வேறு நாடுகளிலும் சம சம்பளம் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் நடை.
தாகம் 16

முறையில் பாரபட்சம் நிலவுவதாகவே கூறப்படுகின்றது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஆண்களே விடப் பெண்கள் குறை வான சம்பளங்களைப் பெற்றுவருவதற்கு தக்க எடுத்துக்காட்டுக் கள் உள. சீனுவில் 1972களில் கூட ஆண்களை விடக் குறைவான (வதனத்தையே பெண்கள் பெற்றனர். குறிப்பாகப் 10 : 6 என்ற விகிதாசாரத்திலேயே ஊதியம் வழங்கப்பட்டது. பெண் ள்ை வீட்டுவேலைகளில் அதிக அக்கறை கொண்ட வர்களாக இருப் பதால் தான் அவ்வாறு வழங்கப்படுகின்றதென நியாயம் கூறப் பட்டது.
இந்தியாவில் விவசாயக் கூலிகளாக உழைப்பவர்களுக்கு குபா மட்டுமே வேதனமாக வழங்கப்படுகின்றது. வேறு தொழில் செய்பவர்களுக்கு சராசரியாக 8-9 ரூபா வரையில் வழங்கப்படு ன்ெறது,
பெண்சளைக் குறைந்த வே சனத்தில் வேலைக்கு அமர்த்தலாம் என்பது முதலாளித்துவ வாதிகளின் சிறந்த கண்டு பிடிப்பாகும். கொழிற்சாலைகளில் பெண்களையும், குழந்தைகளையும் வேலையில், சேர்ந்துக் கொள்வதன் மூலம் பெரும் இலாபம் அடைகின்றனர். உதாரணமாக, மூன்ரும் உலக நாடுகளில் அரச அனுசரணை புடன் நிறுவப்பட்டுள்ள பன்னுட்டு மூலதன க் கம்பனிகளின் தொழிற்சாலைகளில் பெண்களைக் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்துவதைக் காணலாம். இங்கு தொழிற்சங்கச் சட்டங்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இங்கு உழைப்பில் ஈடுபடும் பெண்கள் வாழ்க்கைச் செலவுடன் ஒட்டிய ஊதயத்தையே பெறு கின்றனர். கல்வித்தராதரம் குறைந்த பெண்களையே வேலைக்கு அமர்த்துவதும் உண்டு.
அடுத்து பெண்கள் என்ற வகையில் தொழில் செய்யும் பொதுள்ள நலச்சேவைகள் பற்றி அவதானிப்பது முக்கியமான தாகும். பெண்கள் சந்ததி உற்பத்தியிலும் ஈடுபடவேண்டியவர் களாக இருப்பதால் அவை பற்றிய ஒழுங்குகள் எவ்வாறென்பதை (றாக்குவோம். அமெரிக்காவில் பிரசவவிடுமுறை அங்கீகரிக்கப் பட்டுள்ளது. ஆயினும் பிரசவ விடுமுறை பெறுவோர் "சீனியோ ரிட்டி'யை இழக்கவேண்டி உள்ளது. தவிர, கர்ப்பமான சில மாதங்களில் சம்பளமற்ற விடுமுறையில் செல்லுமாறுப வற்புறுத் டி படுவர். அத்துடன் கர்ப்பமான ஐந்து மாதங்களுள் நிர்வாகத் தற்கு அதனை அறிவிக்க வேண்டும என்ற நிபந்தனையும் உள்ளது.
og
தாகம் 17

Page 11
சோவியத் நாட்டில் பிரசவவிடுமுறை முதலான சலுகை கள் ஒப்பிட்டு ரீதியில் சிறந்தவையாயுள்ளன. அவர்களுக்கு கர்ப் பமான போது இலகு வேலைகள் வழங்கப்படும். இரண்டு குழந் தைகளுக்கு ஒரு வருடம் வரையில் பிரசவ விடுமுறை வழங்கப் படும். சீனியோரிட்டி இழக்கப்பட மாட்டாது. சீஞ வில் ஒரு குழந்தை பெறும் போது மட்டும் 6 மாதவீவு வழங்கப்படும் கிரேக்க நாட்டில் பிரசவ விடுமுறை வழங்கப்படுவதேயில்லை.
இந்தியாவில் பிரசவவிடுமுறை கோருவோருக்கு குறிப்பாக ஆசிரியர்களுக்கு விடுமுறையில் பிரசவத்தை வைத்துக் கொள்ளக் கூடாதா? எனக் கேட்கப்படுவதுண்டு விடுமுறையில் நிற்பவர்கள் பதவி இழப்பதுமுண்டு. மருத்துவமனையொன்றில் கர்ப்பமாயிருக் கின்ருரா? என 6 மாதங்களுக்கு ஒரு சோதனை இடப்படுவதாக வும் கூறப்படுகின்றது. h
இவை தவிர ஏனைய நலவுரிமைகளாக குழந்தைகள் காப்ப கம், மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி என்பன குறித்தும் பிரச் சனைகள் காணப்படுகின்றன. இந்தியாவில் D.D.T பக்கெட்டில டைத்தல் வேலை செய்பவர்சளுக்குக் கூட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுவதில்லை என அறியக் கிடக்கின்றது.
இவ்வாறு உடலுழைப்பில் ஈடுபடச் செல்லும் பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அப்பால், வீட்டு வேலைகளையும் கவனிக்கவேண்டிய பொறுப்பு அவர்களிடமே உள் ளது. வீட்டுவேலை, குழந்தைப் பராமரிப்பு என்பன பெண்களுக்கே யுரிய வேலைகள் என்ற மனப்பான்மை இன்னமும் மாறவில்லை.
பரவலாக முதலாளித்துவ, சோஷலிச வளர்ச்சியால் பென் கள் முன்னேறிவிட்டார்கள் எனக் கூறப்பட்டாலும் அடிப்படையில் பெண்களின் சுமைகள் அதிகரித்துள்ளன என்றே கருதவேண்டி யுள்ளது. உதாரணமாக, நிலமானிய அமைப்பின் கீழ் பெண்கள் அனுபவித்த நலவுரிமைகளை இழந்து விட்டனர் என்றே தெரி கின்றது. வீட்டிலும், வீட்டை அண்டிய பகுதிகளிலும் வேல் செய்து கூட்டுக்குடும்ப வாழ்க்கை நடத்துவதன் மூலம் சில நல வுரிமைகளை அமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதோடு தொழில் நிலையங்கள் என்ற தனியான அமைப்பிலும் உழைக்க வேண்டியுள்ளது. இதனுல் தொழில்நிலைய வேலைகள், வீட்டுவேல் கள் என்ற மனப்பதற்றம் பெண்களே ஆட்கொள்கின்றது.
( 24-ம் பக்கம் பார்க்க )
தாகம் 18

பண்ணடிமைத்தனம் பற்றிய சில கருத்துக்கள் -3
பெண்ணடிமைத்தனத்திற்கு வித்திடும் கராணிகளில் மதம் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வகிக்கின்றது. இந்தவகையில் இந்து மதம் விதித்த விதிமுறைகள், சடங்குகள் போன்ற பல் வேறு அம்சங்கள் கருத்திற் கொள்ளக்கூடியவையாகும். இதில் மதநூல்கள் கூறிய கருத்துக்களில் ஒரு சிலவற்றை நோக்குவதி னுாடு, அவை எவ்வெவ் வகையில் பெண்ணடிமைத்தனத்திற்கு துணைநிற்கின்றன எனச் சில குறிப்புகளைத் தருவதே இந்தக் கட்டு ரையின் குறிக்கோளாகும்.
ஆரம்பத்தில் மனிதன் நாடோடியாகத் திரிந்து குழந்தைப் பருவத்திற்குரிய சிந்தனையுடையவனக வாழ்ந்த காலத்தில் இயற் கையின் செயல்களைக் கண்டு ஆச்சரியமும், அச்சமுமடைந்தான். இவ்வச்சவுணர்வு காரணமாக அவ்வியற்கைச் சக்திகளை வழிபடத் தொடங்கியவன், பின்னர் அவ்வியற்கைச் சக்திகளுக்கு உயிரூட் டம் கொடுத்து, இயற்கைக் சக்திகளை கடவுளின் குணம், செயல் களாகக் கருதி வழிபட்டான். அவன் தன் சக்திக்கு அப்பாற்பட் டதாகக் கருதிய இயற்கைச் சக்திகளிடம் இருந்து தன்னைக் காக் கும் நோக்குடன் தோன்றிய வழிபாடு, இயற்கையைப் \போற்றி இறைவனைப் போற்றி வழிபடும் முறைகளை கூறிப் பின்னர் சமூ கத்தை முழுமையாகப் பிணைத்து இறுக்கமான பல விதிமுறை களையும் வகுத்துள்ளதை வேதங்களையும், அதனைத் தொடர்ந்து வந்த நூல்களையும் கொண்டு அறிய முடிகிறது. இவற்றில் ஆங் காங்கே சில உதாரணங்களைப் பார்ப்போம்.
இன்று வரை பெரும்பாலான நமது வீடுகளில் பெண்குழற் தைகளை வளரிக்கும் முறையே தனித்துவமானது. துள்ளித்திரியும் அந்தப் பருவமுதலே "நீயொரு பொம்பிளப்பிள்ளை, பொம்பிளப் பிள்ளை' என்ற வாசகங்கள் அவர்களுக்கு அடிக்கடி ஞாபகமூட் டப்படுகிறது. பொதுவாகப் பெற்றேர் ஆண்பிள்ளைகளை சுதந்திர மாக இயங்கவிடுவதும், நன்கு விளையாட அனுமதிப்பதும் பெண் பிள்ளைகளுக்கு இதில் கட்டுப்பாடுகளை விதித்து சமையல், அலங்
தாகம் 19

Page 12
காரம் போன்றவற்றில் சிந்தனையைச் செலுத்த முற்படுவதும் வழக்கம். பெண்கள் பருவமடைய மேலும் கட்டுப்பாடுகள் இறுக் கமடைகின்றன. பருவப்பெண் பெற்றேரின் கண்காணிப்பில் வளர்க்கப்பட்டு கணவனிடம் ஒப்படைக்கப்படுகிருள். கணவனைத் தொடர்ந்து பிள்ளைகள் அவளைப் பாதுகாக்கிருர்கள். இதற்கு விதி விலக்காக தனித்து வாழ முற்படும் பெண்கள், பெண்களேத் தனித்தடக்கிய குடும்பங்கள், முற்போக்காக வாழ முற்படும் பெண் கள், இன்று போராட்டங்களில ஈடுபடும் பெண்கள் போன்ற பலரும பெரும்பாலும் சமூகத்தின் கழுகுப் பார்வைக்கும், வீண் பழிச் சொல்லுக்கும் ஆளாவது நடைமுறை அனுபவமாகும். இந்த நிலையானது சமூகததிடையே வளர்வதற்கு இந்துமத நூலான மனுதர்மசாஸ்திரம் துணைபோனதை "மாதர் இளமை யில் பிதாவிஞலும், வளர்ந்த பின்னர் கணவனுலும், மூப்பில் மைந்தராலும் காக்கத்தத்கவராகையால், எக்காலத்திலும் மாதர் சுதந்திரமுடையவரல்லர்' என்ற கருத்துத் தெளிய வைக்கிறது.
இந்துமத மிருதிநூல்கள் மணமகன் குறைந்தது இருபது வய துடையவளுகவும், மணமகள் பருவமடையுமுன்னரும் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்கின்றன. வைதீக இந்துக்களுக்கு தன் மகள் பருவமடைய முன்னர் அவளை ஒருவனுக்கு மணம் செய்து கெடுக்காத தந்தை, அப்பெண் கன்னியாய் இருந்து பூப்பெய்தும் ஒவ்வொரு முறையும் ஒரு கருவைச் சிதைத்த பழிக்கு ஆளாவான் என அ*நூல்கள் கூறுகின்றன. மனைவியின் வயது கணவனின் வயதின் மூன்றிலொரு பங்காய் இருக்குமாறு செய்யப் படும் மணமே இலட்சிய மணம் எனப்பட்டது. அதாவது கணவ னுக்கு இருபத்துநான்கு வயதெனில் எட்டு வயதுப் பெண்ணே மணப்பதற்குரியவள். இங்கு பால்ய மணம் என்பது மட்டுமல்ல பெண்களின் அறிவியல் ரீதியான வளர்ச்சிக்கே இடமில்லை எனத் தெளியலாம். ஆணுல் ஆண்பிள்ளைகளை மனம் செய்வதற்குமுன் மாணவபபருவம் எப்போதும் போற்றப்பட்டுளது. மகளிர் புரோ கிதராக கருமம் ஆற்ற முடியாதவராய இருந்தபோதும் அவரி கள் சமயவாழ்வை மேற்கொள்ள முடிந்தது. எனினும் பொதுவாக மகளிர் சமயவாழ்க்கையையோ, துறவு வாழ்க்கையையோ மேற் கொள்ளுமாறு தூண்டப்படவில்லை. மணம் செய்து தம் கணவன் மாரையும் மக்களையும் பேணுவதே அவர்களுக்கு உண்மையில் உரிய கடஞக அமைந்தது. இந்துமதவரலாற்றில் கல்வி கற்ற பெண்கள் இருந்தமையும், சமயவாழ்வை மேற்கொண்டு சிறப்பு கள் பல ஆற்றியமைக்கும் உதாரணங்கள் உண்டு. எனினும் பெண்களின் கல்வி விடயத்தில் பல இடையூறுகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 4. . . .
தாகம் 20

பரமசிவனுக்கும், பார்வதிக்கும் நடந்த ஓர் உரையாடல் மகாபாரதத்திலேயுண்டு. அங்கே மகேசுவரன் பார்வதியைப் பார்த்து பெண்களின் கடமைகள் எவையென்று விரித்துரைக்கு மாறு கேட்கிருா. இவவாறு கூறக்கேட்ட பார்வதியாா "பைன எனபவள் அழகும் சாந்தமும் உடையவளாக இருக்க வேண்டும். கணவனையே தெய்வமாகப் போற்றிச் சேவை அசய்ய வேண்டும். தருமத்திற்கு மாருன கருமங்களையோ, தன்னுயிாககே கேடுவரக் கூடிய செயல்களையோ செய்யுமாறு அவன கட்டளையட்டரல் அவற்றை அவள் நிறைவேற்ற வேண்டும். கடவுளர், விருந்தனர். பணியாளர் ஆகிச்யரின் தேவைகளை நிறைவு செய்த பிேைன அவள் உணவகுத்த வேண்டும. தன் பதமாட்டு நிறைந்த சகதி பூண்டிருப்பதே பெண்ணுக்குப் பெருமை தருவது" எனப பல தவறு கடமைகளே கூறினர். இங்கே இந்துமதத்தின் சிவனும், சக்தயும் பெண்களுககான கடமைகன் தர்மத்திற்கு விரோதமான வகையில் செய்வதறகுக் கூட வழிவகுத்துள்ளார்கள. கணவன் என்று ஸ்தானத்தை ஒருவன பெற்றுக் கொள்வதினூடு பெண்ணே நினைத்தவாறு ஆட்டிப்படைக்க சமயம் துணைநிமகிறது. பெண் ணும் ஒரு மனிதப்பிறவி என்பதை பெணணன பார்வதிக்கே ஞாபகமுடடினல் எனன? எனத் தோன்றுகிவியது. உண்மையில் பெண்களின் சாமான சிந்தனைக்கோ, செயலுக்கே இ . எளி காத வகையில் இக்கருத்துகள் கூறப்பட்டுள்ளதை நாம் உணர முடிகிறது. பெண்கள், ஆண்கள் எந்தத் தவறு விட்டாலும் மன் ணிக்க வேண்டும் என்ற காத்து இந்து மதத்தி பல இ ங் வில் வற்புறுத்தப்படுகிறது. பொதுவாகக், சனவனைக் கூடையில் த சி வீட்டுக்கு கொண்டு சென்ற கதை பிரபல்யமானது. இந்துசமயக் கருத்துக்களே கதைகளினூடு விளக்கிய இதிசாசபுராணங்களில் பெண்கள் சம்பந்தமான பல கருத்துகள் காணப்படுகின்றன. இதில் கற்பு குவிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது. பெண் கள் கணவனுக்கு சகல வகையிலும் அடங்கி நடப்பதுடன், மனத் தாலும், உடலாலும் அதாவது முழுமையாக கணவனே எல்லாம் என்று அவள் வாழ வேண்டும். ஆண்கள் "கற்பு" போன்ற கட் டுப்பாடுகளைப் பெண்களிடம் எதிர்பார்ப்பவராய் இருந்தனர். ஒரு பெண் கற்பிழத்தான் எள்ளுல் அங்கு ஆண் சம்பந்தப்படுகிருன் என்பதை ஏரூே மறந்து போயினர். வெறுமனே பெண்கள் இம் 9 இக்கருத்து நின்யானது இன்றும் நம்மிடையே நிலவு
Ot. -
கனவண்த் தெய்வம் எனக்கூறி, அவனைப் பெண்ணுனவள் சேற்றித் துதிப்பதற்கு மட்டுமே உரியவளானுள். அவள் அவ வின் தவறுகளைச் சுட்டவோ, கேட்கவோ கூடாது எனக் கூறு
5pb 2

Page 13
வதுடன் நிற்காமல் தவறு விடும் நிலையிலும் தெய்வமெனப் போற் நூறும்படி கூறும் கருத்துக்களை இந்துமத நூல்களில் காணலாம் உதாரணமாக, மனு என்பவர் "கணவன் நற்குணமில்லாதவன யிருந்தாலும், பிறர்மனை நயப்பவனுயிருந்தாலும், உண்மையுள்ள மனைவியானவள் அவனைத் தெய்வமாகப் போற்ற வேண்டும்" எனக் குறிப்பிடுகின்றர். இவரது கருத்துப் போன்ற பல கருத் துகள் சமயத்தின் பேரில் மக்களை அணுகியது. இவற்றை மக்கள் சாதாரணமாகக் கொள்ளாமல் சமயக கருத்தென முதன்மைப் படுத்தி பேணுவது நாம் காணக்கூடிய அம்சமாகும். உண்மையில் ஆண்களின் தவறுக்கும் பெண்களைக் கார ண ம் காட் டு டுவது இன்றும நமக்கிடையே நிலவி வரும் வழமையான கருத் தாகி விட்டது. இவ்வாருண் கருத்துக்கள் மக்களிடையே வேரூன்ற இந்துமதம் துணைபோயுள்ளது.
பெண்கள் தாம் இருக்கும் இடங்களை விட்டு வெளியில் செல் வதும் கட்டுப்படுத்தப்பட்டது. அந்தப்புரம் நன்கு காவல் செய் பப்பட்டதுடன், மகளிர் விரும்பியவாறு வெளிச் செல்ல அனு மதிக்கப்படவில்லை. உயர்சாதிப் பெண்கள் ஆண்களை அணுகா வண்ணம் எட்டவே வைக்கப்பட்டனர். அர்த்தசாஸ்திரம் மனைவி யரைத் தண்டிக்கும் கடுமையான விதிகளை வகுத்துள்ளது. உதா ரணமாக, மனைவி கணவனின் அனுமதியின்றி மற்ருெரு பெண் னக் காண்பதற்கு வீட்டைவிட்டுச் செல்வாளாயின், அவளுக்கு ஆறுபணம் தண்டம் விதிக்கப்படுதல் வேண்டும் என்கிறது.
மகளிர் மட்டற்ற காமவேட்கையுடையவர் என்ற கருத்தில் சமயச்சார்புடைய உலகில் இலக்கியங்சளும் நீதிமொழி இலக்கி பங்களும் அடிக்கடி எடுத்துக் கூறுகின்றன. "காமத்தாளொருத் தியை எப்போதும் கண்ணுங் கருத்துமாகக் காவல் செய்தாளன்றி அவள் எதிர்ப்பட்ட ஆண்கள் எல்லோரோடும் கூடி இன்பம் நுகர் வாள்' என்ற வகையில் பெண்கள் பற்றிய பல கருத்துகள் காணக்கிடக்கின்றன. பெண்களை வெறும் போகப் பொருளாகவே கருதும் மனுேபாவம் இன்றும் உண்டு. அவர்களை அனுபவித் தற்குரிய பண்டமாக்கி திரைபடங்களிலும், விளம்பரங்களிலும், கதைகளிலும் காட்டுகின்றனர். திருமணமான ஒரு பெண்னை, கணவன் அனுபவிப்பதற்காக அழகுடன், சாந்தத்துடன் இருக்க வேண்டும் என்பதை விடவும், கணவன் மனைவியைத் தவிர வேறு பெண்களை நாடிஞலும் அதனைப் பொருட்படுத்தாது, அவனைத் தெய்வமெனப் போற்ற வேண்டும் எனக்கூறும் சமயக்கருத்து கள் பெண்களைக் காமவேட்கையுடையவர் எனக் கட்டுப்படுத்துகின்
தாகம் 22

றன. இவ்வாறு பெண்கள் அனுபவித்தற்குரிய பொருளாகவும், அனுபவிக்க விரும்பும் பொருளோசவும் வெறும் பாலியல் ரீதி யாகவே நோக்கப்படும் கருத்துக்களைக் கூட இந்துமதத்தில் கான முடிகிறது.
இதனை விட உடன்கட்டையேறல் என்னும் வழக்கம் இந்துக்களிடையே பிரபல் யம  ை- ந்த ஒன்ரு கும் தனது க ன வ னை அவமானப்படுத்திய த ந்  ைத  ைப முனிந்து, உடன்கட்டையேறும் வழக்கை உமாதேவியார் பின் பற்றினர். இந்துமதப்பிரிவுகளில் சாக்தம் முக்சியம் பெறுவதாம். இதன் முதன்மைத் தெய்வமான உமாதேவியார் உடன்கட்டை யேறும் வழக்கத்திற்கு முன்னேடியாக இருந்கதாகக் கறப்படு கிறது. இந்தவகையில் நோக்கின் உடன்கட்டையேறும் வழக்கம் சமயமூலம் மக்களிடையே நிலவியது எனத் தெளியலாம். இடைம் கால நூலாசிரியர் சிலர் கற்புடையாளொருத்தி தன் சணவனேடு உடன்கட்ட்ையேறுவதால் தன்னுடைய பாவங்களையும் தன் கணவனுடைய பாவங்களையும் ஒருங்கே துடைக்கிருள் என்றும் 350 இலட்சம் ஆண்டுகள் இணைபிரியாதிருந்து இருவரும் இன்பம் அடைவர் என்றும் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். இவ்வாருன கருத்துசஞ்ம், விதவையருக்கு விதிக்கப்பட்ட கடும் விதிமுறைக ளும் உடன்கட்டையேறலுக்கு உறுதுணையாயின. பொதுவாக விதவையொருத்தி மறுமணம் செய்ய முடியாதவளாயிருந்தாள். உயர்சாதியினர் இதனைக் சண்டிப்பாகக் கடைப்பிடித்தனர். இத ஞல் கணவனேடு உறவு கொண்டறியாத சிறுமியர் கூட பச்சி ளம் பருவத்தில் விதவையாய் வாழ்ந்தனர். பொதுவாக விதவை யின் வாழ்வு ஒரு துறவியின் வாழ்வு போல் அமைந்தது. அவள் தரையில் படுத்தல் வேண்டும்; தேன், ஊன், மது, உப்பு என் னும் இவையொன்றும் கலவாத எளிய உணவை நாள்தோறும் ஒருவேளை மட்டும் உண்ணல் வேண்டும்; நகையணிதல், வண்ணப் புடவையுடுத்தல், நறுமணப்பொருள் பயன்படுத்தல் ஆகாது, இடைக்காலத்தில் இவர்கள் தலைமயிர் களைதல் வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்பட்டது. தன் கணவனை மறுமையில் மீண்டும் மணந்து வாழலாம் என்னும் நம்பிக்கையோடு வாழ்நாள் முழுவதும் விரதம் காத்தல் வேண்டும்; இறந்தவன் மறுபையில் மனைவியின் தவறி ரூல் துன்பமடைதல் கூடும் என்ற வகையில் இட்பெண்கள் கடும் விதிமுறைகளைப் பேண வேண்டியவர்கள் ஆஞர்கள், விதவைகள் மங்களமற்றவர்கள் எனக் கருதப்பட்டதால், விழித்தற்கு ஆகா தவர்களென வேலைக்காரரால் கூட வெறுத்தொதுக்கப்பட்டனர். இந்துமதம் விதவையருக்கு விதித்த விதிகளும், உடன்கட்டை யேறும் வழக்கமும் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதாகும். இன் றும் நம்மிடையே வாழும் விதவையர் மேற்கூறிய கருததுகளின்
தாகம் 23

Page 14
படர்ச்சியால் இன்னலுறுகின்றனர். விதவைகளுக்கு இந்துமதம் விதித்த கடுமையான விதிகளால் அவர்கள் பசிக்கொடுமையால் வாடினர்; பிறர் பழிப்பால் வருந்தினர்; மறுமை வாழ்வையும் உடன்கட்டையேறுவதால் மறுமையில் கணவனே அடையலாம் என்ற் ந்ம்பிக்கையையும் மதம் கூறியமையால் எரியும் நெருப்பில் பெண்கள் அவலச்சாவைத் தழுவின்ர்
இந்துமத வளர்ச்சியில் பெண்களின் பங்கும் முக்கியத்துவம் பெறுகிறது. பெண்கள் சிறப்புற வாழ்ந்ததாக சில கருத்துகள் காணப்படுகின்றதெனினும் அவர்களின் வாழ்வை கடும்வாைய றைக்குள் அகப்படுத்தியதிலே இந்துமதம் வகித்த பங்கு குறிப் விடத்தக்கது. பெரும்பாலான மக்கள் கடவுள் நம்பிக்கை உடை பவராய் வாழ்ந்து வருவதுடன் சமயநூல்கள் கூறும் கருத்ரம் களையும் சரி, பிழையோ ஆராயாது பின்பற்றும் தன்மையுை யோராவர். இந்த வகையில் இந்துமத நூல்கள் கூறிய பெண் களுக்கான கருத்துகளும் மக்களிடையே இன்றும் நிலவி வருகிறன இகளுல் பெண்கள் பற்றிய பிற்போக்கான கருத்துகளே கார் தெறிந்து முற்போக்கான, பெண்ணின் சக்திரை அரசியல், சமூக பொருளாதார சகல துறைகளிலும் முழுமையாகப் பயன்படுA தக்கூடிய அவளை ஒரு இரண்டாந்த்ரப் பிரஜையெண்க் கூறி பி தள்ளும் சமசு அமைப்பை மாறுவ கற்சான போராட் ச் ஒவ்வொரு பெண்ணின் பங்க* லவரேமாகும். இன்றைச ”தசிய விரிசலைப் போாட்டக்கில் டெண்களின் பங்களிப் 1ானது, அாறு ல் கூடவே ஒர்ே பிரசவத்தில் இரட்ஸ் ச்குழந்தையை (a sh றெடுக்கல் போல பெண்விடுச% ாையும் பெரிறுக் தாகரிகசிய சனம் என்பகை ஒவ்வொரு பேண்களும் கருத்திற் கொள்ளல் அவசியமாகும். * * * *
(18-ம் பக்கத் தொடர்ச்சி)
என்வே, பெண்கள் தோன் பொருளாதார அடருமுறை tELEteTTT L0TTtt TtELEE TTSTTT LTY TLt L tT TL tLLL SLLLLL இதனே எதிர் கொள்ளும் வகையில் அனைத்துப் பெஸ்சளும் ஒன்று பட்டுப் போரrடுவது அவசியமாகும். rல்லா வர்க்கங்களாசம் மேலும் அடக்குமுறைப்படுத்தப்படுகின்ற ஒரு usury was பெண்கள் இருப்பது அவதானிக்கக் கூடியதே. என்வே உர்க்கபடாம பாடற்ற ஒரு சமூகத்தை நோக்கிய போராட்ட த்திலும் பெண்க எளின்சமத்துவத்திற்கான் போராட்டம் இடம் பெறுதல் வேண்டம்,
தாகம 24

guT safar
(ஒர் உண்மைக் கதை)
'ாழுக் - ஒ, வலிமைமிகு நாடே” என்னும் புத்தகத்தில் "அலெக்சாண்டர் இஸ்பாக்" எழுதிய ஓர் உண்மைக் கதையின் சில பகுதிகளை கடந்த துளியில் பிரசுரித்தோம். இத்துகரியிலும் சில பகுதிகளைத் தருகிருேம்.
o ஜிபா கனிவா ஓர் பெண்போராளி. இவர் சோவியத் யூனியனின் துப்பாக்கி வீ ரா நீ க னை, தலைசிறந்த
கலைஞர்.
4.
ஜெர்மானியர்கள் மாஸ்கோவக்கு மிக அண்மையில் நெரும் கிக் கொண்டிருந்சார்கள். தலைநகரைக் காப்பதற்காக மூர்க்க மான போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மறைச்தி நந்து கடுவதில் பயிற்சி பெற்றவர்கள் இராணுவக்தின் பல பிரிவுகளுக் கும் அனுப்பப்பட் (ார்கள். இகார் மாங்கோவம் ஜிபா சனீவா வும் தங்சளுக்குக் தரப்பட்ட அணியில் பல பழைய நண்பர்க னெச் சந்தித்தார்கள். அவர்களில் மித்யா லண்டனும் ஒருவர். ஜிபா மகிழ்ச்சியினுல் அவரைப் பிடித்துத் தொங்கினர். மறுநாள் ஜிபாவும் இகாரும் "புவியியல்" பிரிவுக்க மாற்றப்பட்டார்கள். மிக்யாவுடன் பங்கு பெறுவகை இவர் வெறுத்தார். புவியியல்
Schadeir asuorrestivu-rf grr Geffiabakovasnt.
கால் ஆறு மணிக்கெல்லாம் அவர்கள் தங்கள் இருப்பிடங்க விலிருந்து புறப்பட்டு விடுவார்கள். சாதாரண் நிலத்திலும், L0TTttTS S YTTLTL LLLLLLLLS LL S STOTTH0L tLS C0LTT S S TT TTtHOLLTTS செல்கின்றபோது, சேவையான அத்தனே பொருட்களையும் துர்க் ம்ெ கொண்டு செல்வnர்ள். இந்தப் பயிற்சி ஜிபாவிற்கு புதி தாக இருந்தாலும், விரைவிலேயே இதனை நன்கு பழக்கப்படுத் நிக் கொண்டார். ஏனெனில் இத்தகைய பயிற்சி உளடச்ெஸ் தர வில் கிடையாது ஈட்டிஸ் பே7ல இங்கும் கண்டுபிடிக்கும் பயிற் கெளையும், கைதிகளைத் தேடுவது பற்றியும் அவர்கள் பேசிக் கொள்வது உண்டு. மற்ற பயிற்சிகளோடு குத்துவான் பயிற்சியும் ayahdatul el-s. .
star ris

Page 15
அவர்கள் புத்தாண்டை (ஜன. 1, 1942) பனிபடர்ந்த காட் டில் கண்டார்கள். துப்பாக்கி சுடும் பயிற்சியாளர்சளும், புவியிய லாளர்களும் பாடல்களைப் பாடிஞர்கள். யூ ரா செரிப்னைகா, ஒரு குழந்தை பாட்டிலும் கிறு பொம்மை ஒன்றையும் ஜிபா வுக்குக் கொடுத்தார் இந்த பாட்டிலைக்"கண்டு அவர் அதிர்ச்சி படைந்தார். ஆனல் அந்த பொம்மையை தனது மேல் சட்டைப் பையிலிருந்து எடுக்கவே இல்லை.
ஜனவரி மாதத்தில் ஒருநாள் வெள்ளை வர்ணம் பூசப்பட்ட ஜெர்மன் கவச வண்டி ஒன்று, பெரிய கருப்பு குறுக்கு அடையா ளத்துடன் சாலையில் தென்பட்டது. அந்த வண்டியை ஒட்டி வந்தவர், வெள்ளை அடையடன் இருந்தவர் வண்டியிலிருந்து குதித்தார், நாஜியை மிக நெருக்கமாசப் பார்த் சது, ஜிபாவுக்கு இதுதான் முதல் தடவை. துப்பாக்கி சுடுவதும் தொடங்கி வைக் கப்பட்டது.
தாரப் பார்க்கம் சுண்ணுடியில் ஜெர்மன் கவச வண்டியைப் பார்க் துக் கொண்டு, விசையை மெதுவாசத் தட்டினர். ஜெர் மானியர்கள் சுழன்று, வண்டியில் தொங்கிக் கொண்டுச் சுடத் கொடங்கினர்கள். யூரி செரிம்னகாவும் அவரது ஆட்களும் குழி யிலிருந்து வெளியேறி, கவச வண்டியை நோக்கி வெடிகுண்டு களை வீசினர்கள். அது, மோசமாகச் சேசமுற்று, காயப்பட்ட விலங்கைப் போலக் காட்சி தந்தது. அது இனி போரில் ஈடுபட
முடியாது.
"அருமையாகச் செய்தீர்கள். ஜிபா' என்று யூரா பாராட் டிர்ை. "இந்த அடி ஒரு நல்ல ஆரம்பம். உங்கள் துப்பாக்கியில் நீங்கள் முதற்புள்ளியை வைத்துக்கொள்ளலாம்.
இந்தப் படைப்பிரிவு வடமேற்கு முனைநோக்கி புறப்படத் தயாரானது. ஜியா, பார்வையிடும் பிரிவுக்கு மாற்றப்பட்டார். யூரா செரிம்னகா மற்றும் அவரது ஆட்களோடு பணியாற்றுவதை ஜிபா வெறுத்தார். பிறகு புதிய முகங்களும், புதிய நண்பர்சளும் கிடைத்தார்கள். இந்த முறை மாஸ் கோ தொழிற்சாலையின் தொழிலாளர்கள் இருந்தார்கள். தன்னைவிட பத்து வயது மூத்த அமைதியான நின சோலோவி என்ற பெண்ணுடன் நண்பரானுர், நினு, ஜிபாவை தனது பிரிவுக்குள் சேர்த்துக்கொண்டார். அவர் கள் ஓரிடத்தில் உணவு உண்டார்கள். அடுத்தடுத்தே படுத்து உறங்கினர்கள். இன்பங்களையும் துன்பங்களையும் பகிர்ந்து கொண் L-ntfő6ír.
--to 26

மாஸ்கோவைவிட்டுப் புறப்பட்ட அந்த இரயில் வண்டி,
சென்றது. -
5
அவர்கள் வோஸ்க்ரெசென்கோயி என்ற பெரிய கிராமத்தில் நின்ருர்கள். அது நோவாயா ருஷ் சாவுக்கு அருகில் இருந்தது. இங்கு எதிர்களின் கை ஓங்கி இருந்தது (அலுவலகத் தகவல்படி). இங்கு போர் கடுமையாக நடந்தது. அல்லா அகயிவாயின் படைப்பிரிவைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். ஜி பாவின் பல நண்டர்கள், நோவாயா ருஷ்சாவில் நடந்த முதற போரில் கொல்லப்பட்டனர். எதிரிகளைப் பழிவாங்க வேண்டுமென்று ஜிபா உறுதி பூண்டார்.
அவர்கள் கெரில்லா முறையைப் பின்பற்றுச்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். எதிரிகளின் பிடியில் இருந்த கிராமத் திற்குள் அமைதியாக ஊர்ந்து செல்ல ஜிபா கற்றுக் கொண்டார். எதிரிகளின் எண்ணிக்கை, அவர்களிடம் உள்ள ஆயுதங்களின் வகை இவைகள் குறித்து ஜிபாவின் அறிக்கை சரியானதாகவும் விவரமானதாகவும் இருந்தது. இவர் திரும்பவும் சாரணர்சளுடன் எதிரிகளுக்கு அண்மையில் சென்று அவர்களைத் தேடும் முயற்சி யில் ஈடுபட நேரம் வந்தது. காலாட்படைப் பிரிவின் கமாண்டர் பயோடர் கிரில்லோவ், ஜிபாவின் பயமற்ற தன்மையைப் பார்க் காமல் இருக்க முடியவில்லை (ஆரம்பத்தில் இவர் எவ்வளவு அச் சப்படுபவராக இருந்தார் என்பது இவருக்குத் தெரியாது. இதை எவ்வாறு வென்ருர் என்பதும் தெரியாது ஒருவேளை இவர் தெரியாததுபோல பாவனையும் செய்யலாம். இரவு நேரங்களில் யூரா செரிபனைகா தந்த அந்தச் சிறு பொம்மையோடு மெல்லிய குரலில் பேசிக் கொள்வதையும் அறியாதது போல இருந்தார்). ஆரம்பத்தில் நீண்ட முடி வ்ைத்திருந்தார்; பிறகு அதை வெட் டிக் கொண்டார். துப்பறியும் பிரிவில் இருப்பவருக்கு அது தொல்லைதரும் ஒன்றுதான்.
செரின்யா கிராமத்தில் நடந்த பயங்கரமான சண்டையில்
தாக்கும் பணியில் சாரணர்கள் ஈடுபட்டார்கள். கிட்டிஸ்சில் ஜிபாவுக்கு அறிமுகமான ஒருவர் ஓடிவந்து "கவனியுங்கள் ஜிபா. இந்த நகரத்திலிருந்து ஒதுங்கி இருங்கள். நெல்லி எல்பெரினு சற்று முன்னர்தான் மிகமோசமாகக் காயமுற்ருர்,"
தாகம் 27

Page 16
இது ஜிபாவை மிகவும் துன்புறுத்தியது. சிறிது கால்மர்க் ஜிபா நெல்லியைப் பார்க்கவே இல்லை. அவர் ஒரு பெண் மருத்துவ பயிற்றுநர் என்பதை அறிவார். நாய் பூட்டப்பட்ட ஸ்லெட்ஜ் வண்டியில் ஜிபா போர்க் களத்திலிருந்து காயம்பட்ட பலவரக் கொண்டு வந்து, தனது வீரத்தைக் காட்டினர். நெல்லி பக்கம் தில்தான் இருக்கிருர் என்பது தெரிய வந்தது. இசையை நெல்வி எவ்வளவு விரும்பிஞர் எவ்வளவு அருமையாக பிளாக்கின் பாடலகளைப் பாடுவாா! ஆனல் இவைகளே எல்லாம் தினத்துப் பார்க்க இப்பொழுது நேரமில்லை.
*ஜிபா' காலாட்படைத் தளபதி உரக்கப் கூப்பிட்டார் ".ெ ஜிமெண்ட் கமாண்டர் உங்களைப் பார்க்க விரும்புகிருர், நீங்களதrண செய்தி கொண்டு செல்பவர்."
எவ்வளவு விரைவாகச் செல்ல முடியுமோ அந்த அளவுக்கு ஜிபா ஒவ்வொரு படைப் பிரிவுகளுக்கிடையேயும் விரைந்து ஓடி ஞர். சில நேரங்களில் ஊர்ந்தும் சென்ருர், அவரது கண்களும், உடையும் மாறுபட்டிருந்தன. திடீரென்று ஒரு சாரணர் உரத் துப் பேகிஞர் 'அந்தப் புதrகளுக்குப் பின்னல் மூன்று இயந் திரத் துப்பாக்கிகள் இருக்கின்றன. பலர் கொல்லப்பட்டு விட் டார்கள். அதை அகற்றுவதற்கு யாருமில்லை."
இயந்திரத் துப் :ாக்கிகளை நோக்கி ஜிபா ஊர்ந்து சென்ரூர். அவைகளுக்குப் பக்கத்தில் காயம் பட்டபடிக் கிடந்தார் ஒரு நர்ஸ் வால்யா லாப்டி வா. அவரை ஜிபா அறிவார். அவர் இன்னமும் விசையை அழுத்தியபடி கிடந்தார். அதிலிருந்து ஜிபா அலரை விலக்கினர். மறுபடியும் வேருெ ரு இயந்திரத் துப்பாக்கிக்கு ஊர்த்து சென்று எதிரிகளை தோக்கிச் சுட்டார். அல்லா அகயி வாவுக்காகவும், நெல்லி எல்பெரினுவுக்காகவும் சுட்டார். குண்டு கள் தீரும்வரை சுட்டார்.
ஜெர்மானியர்கள், இயந்திரத் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த புதர்களை நோக்கித் தாக்கிஞர்கள். எங்கள் ஆட்கள் பின்வாங்
கத் தொடங்கிஞர்கள்.
'கோழைகளே! ஓடுகிறீர்களா! வாருங்கள் என் பின்குல்" ஜிபா குதித்து நின்ருர், வெடிகுண்டை கோபத்தோடு வீசி ஞர். எங்கள் ஆட்கள் திருப்பிவந்து, நேருக்குநேர் நின்ஞர்கள். சிறு இயந்திரத் துப்பாக்கி கொண்டு வந்தார்கள்.
(30b Ludasid Lunttias)
gradb 28

மனிதர்களுக்கான புரட்சி
விசுவாசி
O
பீபுரட்சியைப் பொறுத்தவரை நாம் ஏற்கனவே புரட்சி நடத்திப் பார்த்தவர்களல்ல; ஒத்திகையும் நடத்தியதில்லை. எமது புரட்சிதான் பாடம் - ஒத்திகை - பரீட்சை எல்லாம்ே. தவிர - ஒரு இளைஞன் ஆயிரம் குரங்குகளிற்கு ஈடானவனும் - இப்படி ஒரு முதுமொழி. இந்தவகையில் இங்கு முன்னுேடிகளின்" இந்த வரலாற்றுப் பற்ருக்குறைகள் தவிர்க்க முடியாதனவே”
உண்மைதான் - இந்தப் புரட்சி ஏற்கனவே ஒத்திகை பார்த்து நடாத்தப்படவில்லை; பரீட்சார்த்தமான புரட்சியுமில்லை. இதைத் தொடங்கிய- பரம்பரையே முடிப்பது என்பதில் இறைமையை ஈடுவைப்பது: ஆகிவிடக்கூடாது தான்
ஆளுனுல் -
சுயவிமர்சனம் செய்தவன் சுயவிருப்பமின்றியே புதைக்கப்பட்டான். sygjin Li Lj dhe sir GLI Tp Tq tu si hasir கடலுக்குள், மண்ணுக்குள் துTங்கப் போயினர். கூட இருந்தவனுக்கே. குழி தோண்டும் அரசியல்.
தாகம் 29

Page 17
இப்படியே. இப்படியே ஒரு கறுப்புப் புரட்சி இங்கும் தொடங்கியது; தொடர்கிறது. நிஜப் புரட்சி வனவாசம் போக எமக்குள்ளும் எதிர்ப்புரட்சித்தனங்கள் விகாரமுற்றுவிட்டன.
இது எமது புரட்சி - இதை பரீட்சார்த்த முயற்சியாக விடோம். இன்னுமொரு புரட்சியிங்கு நடக்கும். சாயம் பூசாத
ஜனநாயகம் சாகாத மனிதர்களுக்கான புரட்சியது!
•
ஜிபா கனிவா O (25ம் பக்கத் தொடர்ச்சி)
அப்பொழுதுதான் உதவி வந்து சேர்ந்தது. எதிர்ப்பைத் தாங்கி நிற்க முடிந்தது. ஜெர்மானியர்கள் திரும்பி ஓடினர்கள்.
போரில் இது மிகச்சிறிய சம்பவம் என்ருலும், டிவிஷன் பத்திரிகை இதைப் பெரிதாகக் குறிப்பிட்டது. ஜிபா கனிவாவைப் புகழ்ந்தது. நிருபர்கள் அதை மிகச்சிறந்த அடைமொழிகளுடன் எழுதினர்கள். அந்தக் காகிதத்துண்டை ஜிபா, தனது காம்சோ மால் அட்டையில் ஒட்டிவைத்தார்.
(தொடரும்)
* செல்வி. எஸ். சிவப்பிரியா அவர்களால் எழுதப்பட்ட கடிதம் எமக்குக் கிடைத்தது. பாராட்டுதல்களுக்கு நன்றி. கேள்விகளுக்கான பதில்களே அடுத்த துளியில் தருகிறேம்.
தாகம் 30

گی
ങുങ്ങ് Is é
°F " " ... """". م - 2 ينا خانخیم مسننة"
கடந்த இதழில் 'சூர்யாவின் பார்வையில் இடம் பெற்ற ஈழநாடு பத்திரிகை தொடர்பான சில குறிப்புக்கள், ஆரோக்கிய மான முறையில் சிந்திக்கும் சில நண்பர்களைக் கேள்வியெழுப்பத் தூண்டி விட்டுள்ளது. எனவே சூர்யாவின் பார்வை இம்முறை பத்திரிகைகள், பத்திரிகா தர்மம், பத்திரிகை சுதந்திரம் என்ப வற்றின் மீது படிகிறது. அதுவும் குறிப்பாக யாழ் குடாநாட்டுப் பத்திரிகை உலகம் தொடர்பாக சில விஷயங்களை எழுத வேண் டியிருக்கிறது.
இன்றைய "நெருக்கடி நிலை" பொதுவாகவே நமது சமூகத்தின் எல்லாத் தளப் பிரிவுகளையும் பாதித்துள்ளது. இந்தப் பொது வான பாதிப்பைவிட பத்திரிகை உலகம் மேலும் சில வகைப்பட்ட பாதிப்புக்களுக்கும் உள்ளாகியிருக்கிறது. அண்மையில் பொதுமக் கள் மீது ஒருசில விடுதலை இயக்கங்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஒருசில மக்கள் கொல்லப்பட்டது அனைவரும் அறிந் ததே. இச்சம்பவம் தொடர்பாகவும் அதற்கு முன்னர் யாழ்ப் பாணம் பொது வைத்தியசாலையில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாகவும் செய்திகள் வெளியிடப்படு வதில் பத்திரிகை ஸ்தாபனங்கள் மீது பலத்த நெருக்கடியும், தடையும், கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன்ன ரும் சில சந்தர்ப்பங்களில் சில விடுதலை இயக்கங்கள் பத்திரிகை யாசிரியர்களை, நிறுவனங்களை மிரட்டிக் காரியம் சாதித்த கதை கள் உண்டு.
எவ்வளவுதான் இறுக்கமான தடை இருந்தாலும் செய்தி யும் உண்மையும் வெளிவந்து விடும் என்பதை அத்துலத் முதலி
நாகம் 31

Page 18
யும், லங்காபுவத்தும் அறியாமல் இருக்கலாம்; நாம் அறியாமல் இருக்கமுடியுமா?
பத்திரிகை ஆசிரியர்கள், ஆசிரியர் குழுக்களும் தமக்குரிய தார்மீகப் பலத்தையும் கடப்பாட்டையும் பேணவேண்டும்.
ஒருமுறை "வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் ஆசிரியர் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கொள்கைப் பிரச்சனகள் காரணமாக வெளியேற்றப்பட்டார். அவர் அஞ்சாமைக்கும், நீதியை நிலை நிறுத்துவதற்கும் பாடுபட்ட ஒரு புகழ்மிகு பத்திரிகையாளர். வோஷிங்டன் போஸ்ட் இல் அவர் எழுதி வந்த ஆசிரியர் தலை பங்கங்கள் பலரைக் கோபப்படவும் கூட வைத்தன.
அவர் வெளியேறி, வேருெரு பத்திரிகையில் ஆசிரியராக இனேந்து முதலாவது இதழும் வெளிவந்த மறுநாட்காலை அவரு டைய காரியாலய அறையைத் துப்பாக்கிக்குண்டுகள் துளைத்தன. துப்பர்க்கிக் குண்டுகளுக்குத் தப்பித் தன் மேசையின் கீழ் ஒளித் திருந்தபோது தன் உதவியாளருக்குச் சொன்னுராம்; தன்னுடைய ஆசிரியர் தலையங்கம் தன்முக வேலை" செய்கிறதென்று.
அத்தகைய தீரமும் அர்ப்பணிப்புமுடைய பத்திரிகைாசிரி வர்கள் நமக்கு வேண்டும். குறித்த இல சியம், கொள்கைப் பிடிப்பு, நேர்மை என்பன இல்லாதவிடத்து பத்திரிகா தர்மமும் பத்திரிகைச் சுதந்திரமும் நிலைபெற முடியாது.
யாழ்ப்பாணத்தில் மூன்று தினசரிகள் வெளிவருகின்றன. இவற்றுள் ஈழநாடு பாரம்பரியமும் பெருமையும் மிக்கது. தமிழ் தேசியவாதத்தின் ஊற்றுக்கண்ணுகவும் வடிகா லாகவும் அமைந்து வந்துள்ளது. ஆரவாரமும், அவசரமும் இல்லாமல் நிதானமான போக்கை "செய்திகள்” “விஷயத்தில் கடைப்பிடித்து வருகிறது. ஆசிரியர் தலையங்கம் பெரும்பாலும் எழுதிவரும் திரு. ந. சபா ரத்தினம் அவர்கள் அப்பத்திரிகைக்கு ஒரு அறிவு பூர்வமான மெருகு சேர்ப்பவர். ஈழநாடு பத்திரிகையில் வெளியான சில முக்கியமான ஆசிரியர் தலையங்கங்கள் ஊரடங்கு வாழ்வு’ என்ற பெயரில் தமிழியல் வெளியீடாக வெளிவந்துள்ளது. "ஈழநாட்டின் இத்தகைய மேம்பாடான அம்சங்களுக்கு அப்பத்திரிகையின் ஆசி ரியரி குழுவே பொறுப்பானது. எனினும் அண்மைக் காலங்களில் விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள் என்பவற்றின் ஆதிக்கம் எக்கச்ச்க்கமாகி விட்டது. யாழ்ப்பாணத்துப் பனங்கொட்டைத் த்ெசிய்ல்ாதம் ”என்று கேலியுடன் வழங்கப்படும் யாழ்ப்பாண
தாகம் 32

as Louri, Gastrast L. Gorré 6695 (Jaffna Centric out look) get படும் நிர்வாகத்தின் கீழ் இருப்பதோ என்னவோ வாசகர்களின் காதில் 'பூ' சுற்றும் வேலையை செய்யத் துவங்கியிருக்கிருர்கள். இது குறித்து அவர்கள் கவனம் செலுத்தவேண்டும்.
சாயிபாபா அட்வடைஸிங் அலோலி யற்ஸ் ஸ்தாபனத்தா ரால் இரண்டு ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் ஈழமுரசு திடீரென பிரபலம் பெற்ற ஒரு பத்திரிகையாகும். செய்திகளைப் பிரசுரிக்கும் முறை, தலையங்கங்கள் போன்றவற்றில் பrமரர்களை கவர்ந்திழுக்கும் மலிவான 'தினத்தந்தி பாணியையே அது பின் பற்றுகிறது. உண்மையான செய்திகளைத் தரவேண்டும் என்பதில் அது அவ்வளவு சிரத்தை எடுப்பதில்லை. மேலும் அதனுடைய ஆசிரியர் தலையங்கங்கள் பெரும்பாலும் ஒரு பொறுப்பான பத்தி ரிகை ஆசிரியருக்குரிய கனம், ஆழம், பரந்தநோக்கு என்பன இல் லாமல் வெறும் உணர்ச்சியை மையங் கொண்டதாகவும், தமிழ் பேசும் மக்கள் என்ற கருதுகோள் சிறிதுமின்றி தமிழினம், தமி ழன் என்ற வரையறைக்குள் நிற்பதாகவுமே உள்ளது. தமிழர் கூட்டணியின் அரசியல் படுமோசமாகத் தோல்வியுற்றமைக்கு இதுவும் ஒரு காரணம் என்பதை நாம் நினைவில் இருத்தவேண்டும்.
ஈழமுரசு ஆசிரியர் எஸ். திருச்செல்வம் அல்லது எஸ்தி என் பவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு நெருங்கியவராக இருந்தவர். 'தினகரன்' பத்திரிகையில் இருந்தபோது யூ. என். பி. அரசுக்கு மிகவும் வேண்டியவராக இருந்தவர். ஆனந்த திஸ்ஸ டீ அல்வி ஸ்"க்கு கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டபோது பாராட்டுவிழா ஒழுங்கு செய்து கொண்டாடியவர்களுள் முக்கியமானவர். இன்று ஈழமுரசு என்னும் யாழ்ப்பாணத் தினசரி மூலம் தீவிர தமிழீழ விசுவாசி என்று தன்னையும் தனது ஸ்தாபனத்தையும் நிலைநிறுத் தப் படாதபாடுபடுகிருர், சந்தர்ப்பவாதம் - பத்திரிகைத்துறை யைப் பொறுத்தவரை ஒரு பாரிய துரோகம். ஏனெனில் ஒரு பத்திரிகை என்பது ஒரு தேசத்தின் மனசாட்சியாக விளங்கவேண் டியது. இதனை உணராதவர்கள் எவரும் பத்திரிகைத் துறையில் உயிர்க்கமுடியாது.
"உதயன்' சஞ்சீவி பத்திரிசைகளை மதிப்பிட இ ன் னு ம் கொஞ்சம் காலஅவகாசம் தேவை. எனினும் ஆசிரியர் தலையங் கங்களில் எம் ஜி ஆரைப் பற்றிக் குறிப்பிடும்போது "புரட்சித் தலைவர்” என்று பாவிப்பதைத் தவிர்க்கவேண்டும். எம். ஜி. ஆர் புரட்சித் தலைவராக அல்ல தலைவராகவே இருக்கிற தகுதியில்
தாகம் 33

Page 19
உள்ளாரா என்பது மிகவும் சந்தேகமான நிலையில் உள்ளபோது அவரை புரட்சித் தலைவர் என்று எழுதுவது அரசியல் (அறியா மையாக நேரிடும்.
யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு ஆங்கில இதழாகவும், இலங் கையின் ஒரேயொரு பிரதேச ஆங்கில வாரப்பத்திரிகையாகவும் இருக்கும் SATURDAY REVIEW சர்வதேசப் பிரசித்தி பெற் றது. உண்மையும், நீதியும் என்பதுகான் அசனுடைய வழிநடத் தும் கொள்கைகள் என்று அது சொல்வது வழக்கம். எனினும் சில சந்தர்ப்பங்களில் அப்பத்திரிகை "கிறுக்குத் தனமாக" விமரி சிப்பதாகக் குற்றச் சாட்டுகள் உள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கட்டிட விவகாரங்கள் தொடர்பாக SATURDAYREWIEW அம்பலப்படுத்திய விவரங்கள் குறித்து பொதுவாக பேராசிரியர் வித்தியானந்தன் ஈழமுரசு இரண்டாவது ஆண்டு விழாவில் பேசிய போது குறைபட்டார்.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை இவ்வளவு அதிகமான பத்திரிகைகள் தேவைதான என்று கேட்கப்படுகிறது. உண்மை யில் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு சிங்களப் பத்திரிகையை யாரா வது வெளியிட்டு தென்னிலங்கையில் விநியோகிக்க முடியுமானல் அது மிகமிகப் பயனுள்ள ஒரு காரியமாக அமையும். யாராவது முன் வருவார்களn?
a
"தேசிய இனப் பிரச்சினையை எவ்விதம் பெருந்தேசிய வாதிகளும் குறுகிய தேசியவாதிகளும் தமிழ் மக்கள் பிரச்சினையை சிங்கள மக்களுக்கு எதிராக எடுத்துச் செல்கின்றர்களோ அதுபோலவே பெண்கள் பிரச்சினையும் ஆண்களுக்கு எதிரானதாக எடுத்துச் செல்லப்படலாம். ஆகவே சுருக்கமாகக் கூறின் தேசிய இனங்களின் ஒடுக் குமுறை ஒரு வர்க்க ஒடுக்குமுறையாகவும் இன ஒடுக்கு முறையாகவும் இருப்பதுபோல நிறப்பிரச்சினை ஒரு வர்க் கப் பிரச்சினையாகவும் கருப்பர்களின் ஒடுக்குமுறையாக வும் இருப்பதுபோல பெண்கள் பிரச்சினையும் ஒரு பால் ஒடுக்குமுறையாகவும் அதே நேரத்தில் வர்க்க ஒடுக்கு முறையாகவும் இருக்கின்றது. மாருக ஆண்களுக்கு எதி ராக பெண்கள் நடத்தும் போராட்டம் ஆண்களின் அடக் குமுறைக்கெதிரானதாக இருக்கின்றதே ஒழிய ஆண்க ளுக்கு எதிரானதாக அமைவதில்லை.
நன்றி: பெண்ணின் குரல் மே- 1980 - இல.2
தாகம் 7

விடுதலைப் போராட்டத்தில் திரைப்படத்தின் பங்கு
திரைப்படம் சக்தி வாய்ந்த ஒரு கலைவடிவமாகும். எல்லாக் கலைகளிலுமே வலிமை வாய்ந்ததாக, இதனை லெனின் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். உலகத்தின் பல் வேறு நாடுகளிலும் பல மொழிகளில் அரசியற் திரைப்படங்கள் உருவாகியுள்ளன. ஒடுக்கு முறைகளையும் அவற்றுக்கெதிரான கிளர்ச்சிகளையும், போராட்டங் களையும் அவை சித்தரிக்கின்றன; கதைப்பாங்கிலான முழுநீளப் படங்களாகவும் (Feature tims), விவரணப் படங்களாகவும் (Documentary films) தயாரிக்கப்பட்டுள்ள அவை பல்வேறு நாட்டு மக்களிடம் பெரும் பாதிப்பினையும் ஏற்படுத்தியுள்ளன. எமது சமூக, அரசியற் சூழல்களிலும் இத்தகைய திரைப்படங்கள் உரு வாகவேண்டிய தேவை இருக்கின்றது. முழுநீளத் திரைப்படங் களைத் தயாரிப்பதில் வ ச தி க் குறைவுகள் பல இருந்தாலும் "வீடியோ’வில் குறும்படங்களையும் (Short film), விவரணப்படங் கிளையும் குறைந்த சிரமங்களுடன் தயாரிக்கலாம். ஏற்கனவே ஆரம்ப முயற்சிகளாக சில நடைபெற்றுள்ளன. "பா வெல்”* குறும்படம் ‘பண்டிதருக்கு அஞ்சலி', திம்புப் பேச்சு வார்த் தைக்கெதிரான ஊர்வலங்கள், போராளிகளின் போர்ப்பயிற்சிக ளைச் சித்தரிப்பவை ஆகிய விவரணப்படங்கள் என்பனவே அவை யாகும். இவை பல குறைபாடுகளையும் தம்முள் கொண்டுள்ளன. கலையாக்க முறையிலுள்ள பலவீனங்களைக் களைவதற்கும், பல்வேறு தளங்களிலும் எமது பார் வை கள் அகலித்துத் தமக்கேயுரிய வெளிப்பாட்டைப் பெறுவதற்கும், பிற நாடுகளின் இத்தகைய உருவாக்கங்களைப் பற்றிய அறிவு எமக்கு உதவக்கூடுமென நம் புகிருேம். காலத்தின் தேவையாகியுள்ள இத்துறையில் அவதா னத்தைக் குவிப்பதைக் கருத்திற் கொண்டே எல் சல்வடோர் நாட்டின் அரசியற் திரைப்படங்களைப் பற்றிய கீழே வரும் கட் டுரையைப் பிரசுரிக்கிருேம்.
இக்கட்டுரை "சாரு நிவேதிதா' என்பவரின் 'லத்தீன்
அமெரிக்கா சினிமா - ஓர் அறிமுகம்" எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
தாகம் 35

Page 20
El Salvador : Another Vietnam (1981)
(மற்ருெரு வியட்னும்)
&
El Salvador : The Decision to win (1981)
(வெற்றி பெறுவதற்கான தீர்மானம்)
Gunjђsaiv- greirВ ЈLIŠ4еђth Tete Vasoncelles g)dr தலைமையின் கீழ் Glenn Silber என்ற அமெரிக்க இளைஞரும், Cero a la lzquerdi என்ற சல்வ.ோர்ைச் சேர்ந்த இளைஞரும் சேர்ந்து படமாக்கியவை. இரண்டும் டொக்குமென்டரி படங்க ளாக இருந்தும், முழுநீள அரசியல் படங்களைப்போல் உருவக் கப்பட்டிருந்தன. சல்வடோரில் நடந்து கொண்டிருக்கும் வர லாற்று முக்கியத்துவம் பெற்ற நிகழ்ச்சிகள் அவ்வப்படியே பட மாக்கப்பட்டிருக்கின்றன.
கொம்யூனிசத்தை எதிர்க்கிருேம் என்ற பெயரில் அமெரிக்கா சல்வடோரில் செய்யும் அட்டூழியங்கள் -
சல்வடோரின் காட்டுமிராண்டித்தனமாள ராணுவ ஆட்சிக்கு அமெரிக்கா செய்யும் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகள் - Farabundo Marti Front For National Liberation (FMLN) என்ற பெயர் கொண்ட மக்கள் விடுதலைப் போராட்ட முன் னணியினரும், விவசாயிகளும், மாணவர்களும் திட்ட மிட் டு கொல்லப்படும் நிகழ்ச்சிகள் - :
மதகுருமார்களும், கன்னி கா ஸ்திரீகளும் படுகொலை செய்யப்படுதல் -
விவசாயிகளும், மாணவர்களும், பெண்களும் தெரு வில் நின்று போர் புரியும் காட்சிகள் - -
அனைத்தும் உயிரைப் பணயம் வைத்து படமாக்கப்பட்டிருக் கின்றன.
அமெரிக்க அதிகாரிகளின் பேச்சு, அமெரிக்காவை மட்டுமே நம்பி ஆட்சி நடத்தும் மந்திரிகளின் பேச்சு - இவை ஒரு பக்கமும்; FMLN போராளிகள், கெரில்லா வீரர்கள், பெண்கள், மான வர்கள் - இவர்களின் பேட்டிகளும் அடுத்தடுத்து நம்முன் வைக் கப்படுகிறது (Juxtaposed). இந்தப் பேச்சுகளிலிருந்து, கியூபாவி லிருந்துதான் புரட்சி சல்வடோர் மீது திணிக்கப்படுகிறது என் பது அமெரிக்காவின் ஒரு பொய் என்று தெரிகிறது.
iala ing -
தாகம் 36

ஒரு பேட்டியாளர் சல்வடோரின் அதிபரான நெப்போலியன் டுவார்ட்டேயிடம் (Napoleum Duarte) அரசின் அடக்குமுறை பற்றிக் கேட்கி?ர். டுவார்டேயோ அமைதி பற்றி விரிவான பதில் ஒன்றைக் கூறுகிருர், தான் இயற்றியுள்ள நிலச் சீர்திருக்தச் சட்டங்கள் பற்றி விளக்குகிரு:ர். இங்கு காமிரா அவருடைய முகத்தை மட்டுமே நெருக்கத்தில் காட்டுகிறது. அடுத்து, காமிரா இன்னும் நெருங்கி அவரு  ைடய கண் களை மட்டுமே காட்டுகிறது. ,פ *
உடனே அடுத்ததாக ராணுவத்தினர் தெருவில் ஒரு சிறு வன அடித்துக் கொல்லும் காட்சி காட்டப்படுகிறது. இதை யடுத்து பச்சைப் பசேல் என்று கேரளாவை ஒத்த நிலப்பரப்பை ஒருசில சனங்கள் காட்டிச் செல்கிறது காமிரா.
அடுத்த காட்சியில் விவசாயிகள் படுகொலை. டுவார்ட்டேயின் நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் இந்த அளவிலேயே செயல்படுத்தப் படுகின்றன.
ராணுவ மந்திரியின் பேட்டியில் அவர் சொல்கிருர்: "அர சாங்கம் வன்முறையை விரும்பவில்லை. மக்கள் வன்முறையை விரும்பவில்லை. ஆக யார் வன்முறையை விரும்புகிருர்கள்? அர சாங்கத்தின் எதிரிகளும், ராணுவத்தின் எதிரிகளும், மக்களின் எதிரிகளும் தான்"
ஆனல் உண்மையில் சல்வடோரை ஆட்சி செலுத்துவது அமெரிக்காவின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியை மட் டுமே நம்பியிருக்கும் ஒரு சிறு குழுதான். நாட்டின் அறுபது சதவிகித நிலம் இந்த பத்து, பதினைந்து ஆட்களுடைய குடும்பங் களின் கையில்தான் இருக்கிறது. இந்த பத்து, பதினைந்து குடும் பங்கள் தான் தங்கள் சொந்த நலனுக்காக. கொம்யூனிசத்தை எதிர்க்கிமுேம் என்ற பெயரில் அமெரிக்கா செய்யும் அட்டூழியங் களுக்குத் துணைபோய்க் கொண்டிருக்கின்றன.
மக்கள் எழுச்சியானது அமெரிக்க ராணுவ உதவியுடன் ஒடுக்கப்படும் நிகழ்ச்சிகளெல்லாம் மிகுந்த அபாயத்துக்கிடையில் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கிராமத்தைச் சூழ்ந்து கொண்ட ராணுவம் நிராயுதபாணியான மக்களை சுட்டுக்கொல்வதன் மூலம் மக்களிட்ை யே ஒரு பீதி உணர்வை உண்டாக்க முயல்கிறது. ஆனலும் இவையெல்லாம் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்ட சில இடங்கள் விடுதலையடைந்த பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது.
தாகம் 37

Page 21
அங்கெல்லாம் வழக்கமான அன்ருட வாழ்க்கை நடந்து கொண் டிருக்கிறது. பால் பண்ணைகள் மிக ஒழுங்காக நிர்வகிக்கப்பட்டு அனைவருக்கும் பால் விநியோகம் செய்யப்படுகிறது; குண்டுகளுக் 'கும், துப்பாக்கிச் சத்தங்களுக்கு இடையிலும் திருமணங்கள் செய்விக்கப்படுகின்றன; கரும்பு உருக்கும் வேலை துரிதகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்துறது. ‘உற்பத்திக் தளங்கள்' (Production Camps) 6Tairav sy604.pdislit usub gabaluyuh, gibsnoor செயற்பாடுகளும் புரட்சியின் ஒரு அங்கமாகவே அனைவராலும் புரிந்து கொள்ளப்படுகிறது. FMLN போராளிகளுள் மருத்துவர் களாயிருப்பவர்கள் அந்தந்த கி ரா ம மக்களுக்க மருத்துவம் பார்க்கிருஜர்கள்; சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கல்விப்பயிற்சி அளிக்கப்படுகிறது - ஒரு வகுப்பறைக் காட்சி சற்று விரிவாகவே படமாக்கப்பட்டிருக்கிறது. வாகப்பு முடிந்ததும் மாணவர்கள் தக்தம் பக்கக்தில் வைத்திருக்கும் தங்கள் துப்பாக்கிகளை எடுத் துக்கொண்டு செல்கிருர்கள் - ஒரு சிலர் கால் பந்தாட்டம் ஆடிக் கொண்டிருக்கிருர்கள். திடீரென்று மேலே ஹெலிகாப்டரின் சக் கம் கேட்க, உடனே ஆட்டம் நிறுத்தப்படுகிாது. விளையாடிக் கொண்டிருந்தவர்கள் த த் தம் துப்பாக்கிகளை எடுத்து க் கொண்டு பதுங்கிக் கொள்கிருர்கள். ஹெலிகாப் ர் சென்று மறைந்ததும் மீண்டும் ஆட்டம் பழையபடி தொடர்கிறது; Radio Venceremos என்ற தற்காலிக வானெலி நிலையம் துவக்கப் பட்டு சிகழ்ச்சிகள் லிைபரப்பப்படுகின்றன; நிச்ாகவாவில் சுங்கள் கோழர்களான சான்ற ரிை ஸ்டாக்களின் வெற்றியை ஊர்வலமாகச் சென்று கொண்டாடுகிா?ர்கள். இடதுசாரிகளின்பால் அனுதாபம் கொண்ட ரொமரோ (Romero) என்ற புகழ்பெற்ற பாதிரியா ரின் பேட்டி தரப்படுகிறது.
மற்றொரு பேட்டியில் ஒரு FMLN போராட்ட வீரர் கூறு கிா?ர்: இந்த உலகமே எங்களைக் கவனித்துக் கொண்டிருப்பது னங்களுக்குக் கெரியும். ஆல்ை எங்களுக்கு அவர்களின் இரக்கம் தேவையில்ெையன்று அவர்கள் செரிந்து கொள்ளட்டும். ஏனென் முல் இறுதி வெற்றி எங்களுக்குக்தான் என்பது எங்களுக்குக் தெரியும்'
இறுதியாக, சல்வடோரில் அ மெ ரிக் க அட்டுழியத்தை எதிர்த்து அமெரிக்காவில் நடக்கும் ஓர் எதிர்ப்பு ஊர்வலத்து ட்ன் படம் முடிகிறது.
*,* *
தாகம் 38

"இனியொரு, விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம்"
நண்பரின் அன்பளிப்பு

Page 22
கலைவர்த்தக வகுப்புகளுக்கு தனித்துவம் பெற்ற ஒரே நிறுவனம்
விக்கு டியூசன் சென்ரர்
52, ஸ்ரான்லி றேட்,
யாழ்ப்பாணம்.
. A|L 87, 88
(புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன.) Ο Day Class 8-30 - 1-30 Evdhaing Clags 2-30 - 4-30 5, 6, 7, 8, 9-ம் வகுப்புகளும் ஆரம்புமாகின்றன. வகுப்புகள் 9 வருடிகாலமாக மாணவரின் தரம் அறிந்து பிரித்து நன்டைபெற்று வருகின்றது.
தாகத்தின் வளர்ச்சிக்கு
எமது வாழ்த்துக்கள்.
2ச்2'ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
Tš. சிவகுழர் ஸ்ரோர்ஸ்