கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் ஒலி 1983.01-03

Page 1
இந்த இ
* அறிவிப்பாளர் சரா இம்மா * கே. எம். வாசகர் (இ, ஒ
ங் (ருபவாஹினி), கே. எஸ்
* குறுக்கெழுத்துப் போட்டி
மற்றும் சுவையான
இ, ஒ.கூ. தமிழ்ச் சே6ை
ஜனவரி
வானுெலி நேயர்களுக்க
 
 
 
 
 

தழில். 罗 双Y
ானுவல் அறிமுகக் கட்டுரை
கூ), இரா. சத்தியநாதன் . சிவகுமாரன் - கட்டுரைகள்
அம்சங்களுடன் வகளின் நிகழ்ச்சி நிரல்
Ifj. 1983 /ோ
ான காலாண்டு சஞ்சிகை இ

Page 2
SSAAA ieeAeiS S Siii iAS SHSi MASASASqSqS AqS S
VIJCTOR
— мSIC :00, Stanley Roa
* பரவசமுட்டும் பக்திப்
* பழைய, புதிய
* பிறமொழிப்
* பொதி
* நாதல்
r GuffÜ unLe
* நகைச்சுவை * சிாைப்பட கதை, வச6 உங்கள் ெ () ஒலிப்பதிவு செய்
ஸ்ரீறியோபோனிக்
.உங்கள். விருப்பப் பாடல்க? இன்றே விஷய
விக்ரர் அ
மியூசிக் ܝܢܓܪ 100, ஸ்ரான் லி வீதி
&ଛୁ । 02
ă: sii is------------ ܣܵܦܫܵܡܲܧܫ
 

CENTRE — , AFFNA.
பாடல்கள்
திரைப்படப் பாடல்கள்
பாடல்கள்
ப இசைகள் வர, டோக் கச் .
ல்கள்
னங்கள்
தரிவின்படி யச் சிறந்த இடம் இ
ஒலி அமைப்பில் ள ஒலிப்பதிவு செய்வதற்கு
ம் செ"புங்கள்
---------- யாழ்ப்பாணம். د - 23346 4

Page 3
தமிழ் ஒலி -
அன்பு நெஞ்சங்களே,
1983-ம் ஆண்டு பிறந்து வி உங்கள் கைகளில் தவழ்விறது. இலங்ை ஆண்டின் ஆரம்பமே சுபமுகூர்த்தமாக நனவாகியிருக்கிறது. ஆம் தமிழ்ச்சேவை திருப்பதைத்தான் குறிப்பிடுகிருேம். 19 பொழுதே இந்தக் கோரிக்கை விடப்பட் 30வருடங்களின் பின்பு நிறைவேறியிரு சேவைப்பணிப்பாளர் திருமதி பொன்மை யினுல் இது வெற்றி பெற்றதையிட்டு ெ
தமிழ்ச் சேவையைப் பொறுத்தவ திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்க றன என்பதை நன்றியுடன் நாமறிவே பரப்புக் கூட்டுத்தாபனமாக்கப்பட்டதற்க டாடப்பட்டிருக்கும் இவ்வேக்ாயில் எமது நேயர்க்ளின் சார்பாக மேலும் சில வேை
1. யாழ்ப்பாண உபவானுெலி நிலயத்தி
2. அம்பாறை, கந்தளாய் உபவானுெலி
ஒலிபரப்புக்களையும் கல்விச்சேவையின் கேட்கக்கூடிய வசதியை ஏற்படுத்துத
3. கல்விச்சேவையின் சகல தமிழ் ஒலிப ளாய் வானுெலி நிலையங்களுக்கூடா சிற்றலை 61 மீட்டர் 4968 கி. ஹேட்ஸில்
இந்த மூன்று வேண்டுகோள்களையு ளாயின் வானெலியைப் பொறுத்தவை அமையும் என்பதில் ஐயமில்லை. தமிழ் வரை நீட்டப்பட்டதையிட்டு நேயர்கள் இதையிட்டு வாசகர்களின் அபிப்பிராயக் க எதிர்த்தோ தர்க்கரீதியாக் கட்டுரைகளை 2 கட்டுரைகளை அடுத்த "தமிழ் ஒலியில்
*கேளுங்கள் கொடுக்கப்படும் பகுதி எழுதியிருக்கிருர்கள். எனவே அப்பகுதின் கையின் பிறிதொரு பகுதியில் இடம் ெ அனுப்பினல் மட்டுமே "கேளுங்கள் ெ கொள்ளலாம்.
மீண்டும் அடுத்த
அட்டையில் - யாழ்ப்பாண 8

Man-AmM
5: 2 நாதம்: 1
த - பங்குனி - 1983
.டது எமது ஐந்தாவது "தமிழ் ஒலி இதழ் க வானுெலியைப் பொறுத்தவரை, இந்த ஆரம்பித்திருக்கிறது. நீண்ட நாளைய கனவு 2ன் நிகழ்ச்சிகள் இரவு 10-30வரை நீடித் 52ம் ஆண்டு வர்த்தக சேவை ஆரம்பமான டது. அந்த வேண்டுகோள் இப்பொழுது க்கிறது. அன்பான - ஆற்றல்மிகு தமிழ்ச் ரி குலசிங்கம் அவர்களின் தளராத முயற்சி பகுமகிழ்ச்சியடைகிருேம்.
ரை பலவிதமான வசதிகளும் பணிப்பாளர் ரின் காலத்திலேயே நிறைவேறி இருக்கின் ாம். இலங்கை வானெலி - இலங்கை ஒலி ான 16வருட நிறைவுவிழா 5:1-83ல் கொண் அபிமான வானுெலியினரிடம் எமது அன்பு எடுகோள்களையும் முன்வைக்கிருேம். லுள்ள ஒலிப்பதிவு கூடத்தையாவது திறத்தல்; நிலையத்தினூடாக தமிழ்ச் சேவை 2ன் இரவு ஒலிபரப்புக்களையும் மத்திய அலை வரிசையில்
ரப்புக்களையும் யாழ்ப்பாணம், அம்பாறை,கந்த க மத்திய அலைவரினிசயில் ஒலிபரப்புவதுடன்
ஒலிபரப்புதல்.
ம் இந்தவருடத்திற்குள் நிறைவேற்றுவார்க இந்த வருடம் ஒளிமயமான வருடமாக #சேவை - 2ன் இர்வுநிகழ்ச்சி 10.30 மணி மத்தியில் பலவித கருத்துக்கள் நிலவுகின்றன. ட்டுரைகளை எதிர்பார்க்கிருேம். வரவேற்ருே எழுதி அனுப்புங்கள். அவைகளில் தரமான
பிரசுரிப்போம். \
யை நிறுத்தவேண்டாம் என்று பலநேயர்கள் யை தொடர்ந்து பிரசுரிக்கிருேம். இச்சஞ்சி பற்றிருக்கும் முகவரியை வெட் டி ஒட்டி காடுக்கப்படும் பகுதியில் நீங்கள் கலந்து
இதழில் சந்திப்போம்.
ஒலிப்பதிவு கூடத்தின் தோற்றம்.

Page 4
சிந்தனை விருந்து
நீங்களே உங்கள் எண்ணத்தின் எ உயர் அரசன்! உங்களது எண்ணம், எழு தும் அதிகாரி நீங்களல்லவா? ஆகவே உங் கள், செயல்கள் யாவற்றினையும் ஒன்று தி ளது உன்னதவாழ்விற்காக ஏன் திசை தி தினலும், குலையாத பயிற்சியினலும் நீங்க மிக்கமுடியும் !
உயர்ந்த தலைவனுக வாழ்வதற்கு மு தம சீடர்களாகப் பல காலம் வாழ்ந்தோ வாழ்ந்துள்ளனர். ஆகவே தலைமைத் தனி என்னும் அவாவுடையோர் ஏதாவது கழகத்தி திடல் வேண்டும். அச்சங்கத்தின் வளர்ச்சியில் சங்கவளர்ச்சியில் ஈடுபாட்டுடன் உழைக் "தாழ்வு மனப்பான்மை” "அவநம்பிக்ை **வெற்றி மனப்பான்மை' 'தன்னம்பிக்ை ஆக்கிக்கொள்ள முடியும்.
அரிய பெரிய காரியங்கள் யாவற்ை விட முடியாது. கூட்டு மனப்பான்மையே வித்தாகும். ஒன்றுபட்ட ஒத்துழைப்பின் மூல தனியாகக் காரியத்தினைச் சாதிக்க முயல் டன் சேர்ந்து, கூட்டு முயற்சியில் ஈடுபடும் தடைக்கல்லாக இருக்கும் " சுயநலம்’ ‘" **பொது நலம்’ "பரத்த மனப்பான்மை" (Մ)ւգպtb.
நெஞ்சோடு நெஞ்சம் எங்கள் இதயங் கவர்ந்த அறிவிப்பாளர்க கோடி நன்றிகள்.
பக்கங்களில் மட்டுமல்லாது விஷயங்களிலு
- கே. கமலேஸ்வரி, 436/1 பாரதி/வெரித்தாஸ் சிறப்பிதழ் கண்டு மகி
- சிவமணி ம
26-12-82 பி. ப. 100 மணிக்கு ஒலிபரப் யில் வெளியான "" உறுத்தும் உண்மைே ஒலித்தது. இத்தரமான சிறுகதையை எ ( பாராட்டுக்கள். சுகவாழ்வு நிகழ்ச்சித் தயா சஞ்சிகையின் பெயரை குறிப்பிடாதது வ
சிறுகதை என் மனதில் அழியா இடம்பெ
- 6rib,

Nலரசன்! நீங்களே உங்கள் உள்ளத்தின் சி, செயல் ஆகியவற்றைக் கட்டுப்படுத் களது எண்ணங்கள், எழுச்சிகள், சிந்தனை ரட்டி-ஒருமுகப்படுத்தி, அவற்றினை உங்க நப்பக்கூடாது? உங்களது குன்ருத ஊக்கத் ளும் இவ்வுலகில் தலைவர்களாகப் பரிண
pதற்படி உத்தம சீடனுக வாழ்வதே. உத் ரே உயர்ந்ததலைவர்களாகவும் பலகாலம் பண்புகள் தம்மில் மிளிர்ந்திடல் வேண்டும் ேெலா சங்கத்திலோ உறுப்பினராகச் சேர்ந் அவர்கள் அதிக ஈடுபாடு காட்டல் வேண்டும். ம் பொழுதே உங்களைப் பீடித்திருக்கும் க” "மேடைப்பயம்' ஆகியவை அகன்று
க”**மேடைத்துணிவு" ஆகிய ஆற்றல்களை
றயும் எம்மால் தனித்து நின்று சாதித்து நமது உயர்வுக்கும், நாட்டு உயர்வுக்கும் மே எம்மால் சாதனைகளே நிலநாட்ட முடியும். வதை விட ஏனைய குழு அங்கத்தினர்களு ம்பொழுதே, தலைமைசால் பண்புகளுக்குத் குறுகியமனப்பான்மை” ஆகியவை அகன்று ஆகிய தலைமைப் பண்புகள் தலைதூக்க
- 85. குகதாசன் Horrow
ளின் புகைப்படத்தைப் பிரசுரித்தமைக்கு
- அமுதா கந்தசாமி, கலேவெல. ம் 'கனதி'யாகவே இருந்தது. திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலை. ழ்ச்சிக்கடலில் மூழ்கினேன். )ாணிக்கவாசகர், தங்கோடை, காரைநகர். பான 'சுகவாழ்வு" நிகழ்ச்சியில் ‘தமிழ்ஒலி’ ப உறங்காயோ ’ சிறுகதை நாடகமாக ழ திய காமாட்சி ஜெகநாதனுக்கு எமது "ரிப்பாளருக்கு நன்றி கூறும் அதேவேளை ருத்தத்திற்குரியதே.
- அ. மனுேகரன் வல்வெட்டித்துறை. bறுவிட்டது.
செல்வராணி சூரியகந்தை, இறக்குவானை.

Page 5
ஒலிபரப்புக் கலையைக் கலையெனக் ஒலிபரப்பிலுள்ள தொழில் நுட்பங்களை அறி புக்கலை ஓர் தொடர்புக்கலை எனக்கூறலாம் கலையாகவே பரிணமித்துள்ளது. வானெலி சாதனம் என்பதை உணர்ந்த அரசுகள் இ! துணை செய்வதோடு, கலையரங்காகவும் மிளி
ஒரு நாட்டின் இசைத்துறை வளர் தாகின்றது. மக்களின் உன்னதமான பொ வளர்ச்சியூட்டும் அரங்காக்வும் அமைந்துள்ள முன் நிற்போர் யார் என்ற கேள்வி ட அப்படி எழுவதும் இயற்கை. ஏனெனில் இருந்தால்தானே? W
பொது அறிவு, நாடகம், இயல் இ அனுபவமும் ஒருங்கே அமைந்தவர் தான் ஐ கணிக்கலாம். வானெலி நிகழ்ச்சிகளை நடr பணியாற்றினல் தான் ஓர் சிறந்த நிகழ்ச் யானவர்களைத் தேர்ந்தெடுப்பதே பெரும் தெடுத்து அதற்கேற்ப நிர்வகித்து நேயர்க் தயாரிப்பதன் நுட்பங்களைக் கூறி அறிவன எனலாம்.
நித்தம் மாறுபட்ட மனிதர்களைச் அரசியல் வாதிகள், நிபுணர்கள், விற்பன்னர் குழந்தைகள், தொழிலாளர்கள் இப்படிப் படுத்தவேண்டி இருப்பதஞல் அவர்களின் வாறு நடப்பதற்கும் பயன்பெறுவதற்கும் . இத்தகைய அறிவும் பயிற்சியும் களிடமே ஒலிபரப்புக்கலை வளர்ச்சிபெறும். இளம் சந்ததியினர் இக்குறிக்கோளை மனதி இக்கலையில் தேர்ச்சிபெறலாம். வைத்திய காணமுடியாத கலையே இவ்வொலிபரப்புக்
 

DJů5 52D
பொன்மணி குலசிங்கம்
பணிப்பாளர், லிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை
X
கருதுவோரே மிகக்குறைவு, அதற்கு றியாமைதான் காரணம். இன்று ஒலிபரப் }. இக்கால கட்டத்தில் ஒலிபரப்பு ஒரு மக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத, தனை ஆதரிக்கின்ற மக்களின் அறிவிற்குத் ரச் செய்கின்றன. ச்சியில் வாஞெலியின் பங்கு முக்கியமான ழுதுபோக்குச் சாதனமாகவும் அறிவுக்கு து வானெலி. இக்கலையின் வளர்ச்சியில் லர் ம ன தி ல் அடிக்கடி எழுவதுண்டு இக்கலையில் யாராவது பட்டதாரியாக
சை, என எல்லாக்கலைகளிலும் அறிவுடன் ஒலிபரப்புக்கலையில் தேர்ச்சிபெற்றவரெனக் ‘த்தும் நிர்வாகிகள் சம ஒத்துழைப்புடன் சியைத் தயாரிக்கலாம். தரமான, தகுதி பொறுப்பு, பின்பு பிரதிக்ளைத் தேர்ந் 1ளின் விருப்புகளுக்கமைய நிகழ்ச்சியினைத் தவிட "அனுபவமே நிறைந்த ஆசான்"
சந்திக்க நேரிடும். சமூகப்பெரியார்கள், கள், கலைஞர்கள், மாணவர்கள், பெண்கள் பல்வேறுபட்டவர்களை ஒலிபரப்பில் பயன் போக்கை அறிந்து சந்தர்ப்பத்திற்கேற்ற அறிந்துகொள்ளவேண்டும்.
அனுபவத்திலேயே ஊறித்திழைத்தவர் ஒலிபரப்புக்கலையில் தேர்ச்சிபெற விரும்பும் வைத்து சலியாது உழைத்தால் மட்டுமே கலை போன்று என்றும் படித்து எல்லை கலையாகும்.O

Page 6
பல தரப்பட்ட இரசனைகளையு செய்யும் இ. ஒ. கூ, சேவை இரண்டு, நிகழ்ச்சியைப் போல வாலிபர்களுக்கென நிகழ்ச்சியை ஒலிபரப்பினுல் எம் போன்
- வி. கே.
எமது நீண்டக்ால கனவை நன நீடிக்கப்பட்டுள்ளது. இந்த இரவு ஒலிப மென்பதால் கூடியவரை திரைப்பாடல் 4 மூலமோ கலந்து கொள்ளக்கூடிய நிகழ் பதாக இருக்கும்.
- கே கந்ததா
கல்விச்சேவை மாலை நிகழ்ச்சி: முடிவதில்லை. சிற்றலை 61 மீட்டர் 4968 களை ஒலிபரப்பினுல் எல்லாப் பகுதி நே
— 9а. а
எமது அனுதாபங்கள்: O மகனே இழந்ந வவுனியா கவிஞர் O தந்தையை இழந்த D பட்ரிக் அ
தமிழக நேயர்களுக்கு ஒரு
:தமிழ் ஒலி’ இதழ்கை முடியவில்லையென ஏராளமான ஒவ்வொருவரினதும் ஆர்வம் கின்றது. "தமிழ் ஒலி’ இதழ்கை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய், ஒவ்வொருவரும் இந்திய ரூ. அனுப்பி உங்கள் பெயர் முகவர் இதன் மூலம் இந்த ஆண்டில் களையும் தவறது பெற்றுக்கொ
முகவரி

FOOT' LID SINNEN
டைய நேயர்களின் விருப்பத்தை பூர்த்தி பெண்களுக்கான "மகளிர் கேட்டவை'
"வாலிப விருப்பம்” என்னும் ஒரு தனியான
ற இளைஞர் உள்ளங்கள் மகிழுமல்லவா!
பத்மநாதன், லெஜரிவத்தை, கந்தேகெதற,
வாக்கும் வகையில் சேவை இரண்டு இரவில் ரப்பை பலரும் கேட்கக் கூடியதாக இருக்கு 2ளக் குறைத்து நேயர்கள் நேரிலோ, பிரதி ச்சிகளை ஒலிபரப்பினுல் எமக்கு ஊக்கமளிப்
ஸ், 27/1, வடஎல்லை வீதி, மட்டக்களப்பு.
நளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கேட்க கி. ஹேட்ஸ் அலைவரிசையிலும் இந் நிகழ்ச்சி யர்களும் கேட்கமுடியும். w
ணேஸ்வரி, 48/1, பார்வீதி, மட்டக்களப்பு
கண்ணையாவுக்கு ந்தோனிப்பிள்ளைக்கு
ந அன்பான வேண்டுகோள்
ாத் தங்களால் பெற்றுக்கொள்ள கடிதங்கள் வருகின்றன. உங்கள் எம்மை : எம் பணியில் ஊக்குவிக் ள தடையின்றி ஒழுங்காக நீங்கள் துள்ளோம். தயவு செய்து நீங்கள் 12.00 பின்வரும் முகவரிக்கு ரியைப் பதிவு செய்து கொள்ளவும். வெளியாகவுள்ள அத்தனை இதழ் ள்ள முடியும்.
: திருமதி காமாட்சி ஜெகநாதன்,
பூலாவரி வீரபாண்டி வழி, சேலம் மாவட்டம் - 636 308

Page 7
வானுெலி அறிவி திரு சரா இம்மானு
- இலங்கேஸ்வரன்
x
கவர்ச்சியான உயர்ந்த தோற்ற சிரித்த முகத்துடன் காட்சியளிப்பவர்தான் சரவணமுத்து சைமன் இம்மானுவேல்.
திரு சரா. இம்மனுவேல் இலங்கை பாளராகக் கடமையாற்றுகிருர், இப்பொ( அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பொறுப்பாக அ அறிவிப்பாளராகவும் கடமையாற்றுகிமுர்.
KurrgbuurteUer மாவட்டத்திலுள்ள மமே சரா இம்மானுவேல் பிறந்த இடம் யில் ஆரம்பக்கல்வியை மேற்கொன்டார். இளவாலை புனித ஹென்றி அரசரி கல்லு
அறிவிப்பாளராக வருமுன்பு அதா சேவையில் நிர்வாக எழுதுவினைஞராகவு உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இ காரியாலயம், உணவு விவசாய அமைச்சு, வற்றில் கடமையாற்றியிருக்கிருர்.
இவர், சிறுவயது முதலே,தான் ஓர்
கண்டிருக்கிருராம். அந்த ஆசையின் உந்: நாடக, கிராமசஞ்சிகை, விவர்ணச் சித்த் தொடக்கம் தேசியசேவை அறிவிப்பாளர வராகவும் தொடர்ந்து முன்னேறி இன்ன
இலங்கை வானெலியின் ஆரம்ப பாலசுப்பிரமணியம் அவர்களே தமது குரு குரிய வழி காட்டி என்றும் சரா குறி சண்முகநாதன்) அவர்கள் நாடகத்தயாரி கலைஞர் என்று புகழுகிறர். அறிவிப்புத் அப்துல் கபூர் அவர்கள்தான் தன்வழிகாட்
தென்னிந்தியாவுக்கு அடிக்கடி செல் பரிசில் பெற்று, பிராந்திய பணிப்பாளர் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சென்று என்னிடம் கூறுகிருர் சரா. ‘நான் கோய அங்கு ஒரு கோயில் திருவிழா நடைபெ வில்லை இலங்கைவாஞெலி அறிவிப்பாள

ப்பாளர்
ம்; கம்பீரமான குரல்வளம். எந்நேரமும் அறிவிப்பாளர் சரா. இம்மானுவேல் என்ற
வானுெலியில் 23 ஆண்டுகளாக அறிவிப் ழது வர்த்தக சேவையில் ஒலிபரப்பாகும் அதாவது அமைப்பாளராக இருந்து கொண்டு
தெல்லிப்பழை வீமன்காமம் என்ற கிரா . காங்கேசன்துறை நடேஸ்வராக்கல்லூரி யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரி, ாரி ஆகியவற்றின் பழைய மாணவர். வது 1959ம் ஆண்டுக்கு முன்பு அரசாங்க ம், மொழிபெயர்ப்பாளராகவும் முறையே ந்தியர் பாகிஸ்தானியரை பதிவு செய்யும் ஏற்றுமதி இறக்குமதி திணைக்களம் போன்
அறிவிப்பாளரூக வர வேண்டும் என்று கனவு தல் காரணமாக 1951ம் ஆண்டில் வானுெலி ரக்கலைஞராகவும் வரமுடிந்ததாம். 1959 ாகவும் செய்தி மொழிபெயர்த்து வாசிப்ப றய நிலையை அடைத்திருக்கிருர்.
கால ஒலிபரப்பாளரான திரு வீ. என். ந என்றும் தனது கலைஉலகின் மதிப்பிற் ப்பிடுகிறர். காலம் சென்ற சானு (என். ப்பிலும் நடிப்பிலும் தனக்கு வழிகாட்டிய துறையை பொறுத்தவரை வரிசைத்தம்பி டி என்றும் திரு சரா கூறுகிருர்,
ண்று வரும் திரு சரா. இம்மனுவேல் புலமைப் பயிற்சிபெற மலேசியாவில் கோலாலர் பூர், வந்திருக்கிருர் இந்திய அனுபவமொன்றை ம்புத்தூரில் தாராபுரத்தில் தங்கியிருந்தேன். ற்றுக் கொண்டிருந்தது. எப்படியோ தெரிய ர் ஒருவர் அங்கு தங்கியிருக்கிருர் என்ற

Page 8
6
செய்தி பரவிவிட்டது. அதைத் தொடர்ந்து சூழ்ந்து பிய்த்துப் பிடுங்கத் தொடங்கிவ துரங்கிக்கொண்டிருந்தேன். இரவு 1-30 மன பிடத்தை சண்டு பிடித்து வந்து விட்டார் டன் புகைப்படம் பிடித்துக்கொள்ள வர6ே கலாம் என்று எவ்வளவோ சொல்லிப்பார் சென்று தாராபுரத்திலுள்ள ஒரேயொரு ஸ் கதவைத்தட்டினுர்கள். படப்பிடிப்பாளர் எ களின் வற்புறுத்தல் காரணமாக அவர் ப வாரங்களின் பின்பு இலங்கை திரும்பினேன் அடுத்த வாரமே என்னை எதிர்பார்த்து வாே
இலங்சையில் தனக்கு ஏற்பட்ட அணு கூறினர்:- ஆரம்பகாலத்தில் வானெலியில் பொழுது வணக்கம் கூறி வெளியே வந்த துண்டு. அனேகமாக என்னுடன் தொலைே வரும், சில நாட்களாக ஒரு குறிப்பிட்ட இ யது. பேசத்தொடங்கிஞல் 3 பெண் நேயர் மழை பொழிவார்கள். வெர்கள் என்னைத் இக்கட்டான இந்நிலையிலிருந்து தப்புவது பு அவர்களில் ஒருத்தி என்ன்ப்பார்க்க வாெ அவளிடம் எனக்குத் திருமணமாகி விட்ட மகள் இருக்கிருள் என்பதையும் கூறியபின் என்று சரா சிரித்தவாறு சொல்லி முடித்த
வானெலி நிகழ்ச்சிகளில் இசையும் நிகழ்ச்சி என்ருர், ஏ. எம். ராஜா, பி. பி. சராவுக்கு பிடித்த பாடகர்கள். பழைய "காற்றினிலே வரும் கீதம்' என்னும் பாட தில் இடம்பெற்ற மெளனத்தில் விளைய பாடல்களாம். ரசிகர்களுடன் கருத்துப்பரிய போக்குக்களில் ஒன்று. இவரது பிறந்ததின
இவரது அன்பு மனைவியாரின் பெயா இம்மானுவேல். ஆஸ்திக்கொரு ஆணும் , பிள்ளைகள். மகனின் பெயர் ஜோசேவ் மோ வேலை செய்கிருர், மகளின் பெயர் மறீனுஷr இந்தியன் எயர்லைன்ஸ் ஸ்தாபனத்தில் பன
இந்த அன்புக் குடும்பத்தை, ஆமா. * தமிழ் ஒலி " குடும்பத்தினரான நாமும் வ
கருணையை மறந்துவிட்டுக் கடவுளை இரண்டும் அவர்தான் என்பது அவர்

ஒரு பெரிய நேயர் பட்டாளமே என்னைச் ட்டது. அன்று இரவு ஒரு ஹோட்டலில் இருக்கும் 15 இளைஞர்கள் என் இருப் ள்ே. என்னவென்று கேட்டேன். தங்களு ாண்டுமென்று கெஞ்சிஞர்கள். நாளை பிடிக் த்தேன் முடியவில்லை. என்னை அழைத்துச் ரூடியோவுக்கு முன்பு நிற்க வைத்துவிட்டு ரிச்சலுடன் கதவைத்திறந்தார். இளைஞர் -ம்பிடிக்க ஒப்புக்கொண்டார். நான் சில ஆனல் அன்று நாங்கள் பிடித்த படம் ஞலி நிலையத்தில் வந்து கிடந்தது."
றுபவம் ஒன்றையும் சரா இம்மானுவேல் வர்த்தக சேவையில் கடமையாற்றும் தும் தொலைபேசியில் அழைப்புக்ள் வருவ பசியில் பேசவிரும்பம் நேயர்களிடமிருந்தே டத்திலிருந்து அழைப்பு வரத்தொடங்கி கள் என்மீதும் என் குரல் மீதும் காதல் திருமணம் செய்யவும் விரும்பினர்கள். விகவும் கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் னலி நிலையத்துக்கே வந்து விட்டாள். தையும் அவள் வயதிலேயே எனக்கொரு ாதான் அவளிடமிருந்து தப்பமுடிந்தது' ift fr.
கதையும் தன் உள்ளத்துடன் இணைந்த , சிறிணிவாஸ், எஸ். ஜானகி ஆகியோர் பாடல்களில் “மீராவில் இடம் பெற்ற லும், புதிய பாடல்களில் 'நூல்வேலி' படத் ாடும் " என்ற பாடலும் தன்னைக்கவர்ந்த மாறிக்கொள்வது இவரது முக்கிய பொழுது ம் மார்ச் மாதம் 7ம்திகதியாகும்.
* திருமதி விக்டோறியா தேவமலர் ப்ளாக் ஆசைக்கொரு பெண்ணும் என இரண்டு கன் இம்மானுவேல்; இவர் வெளிநாட்டில் ந்தினி இம்மானுவேல்; இவர் கொழும்பில் ரியாற்றுகிருர்,
திரு சரா இம்மானுவேல் குடும்பத்தை ாழ்த்துவோம். O V−
தேடி அலைகின்றர்கள் சிலர். ஆணுல் களுக்குத் தெரியாதது ஏணுே.

Page 9
தொலைக்காட்சியும்
தொலைக்காட்சி எ ன் னும் வெகு ஜனத் தொடர்பு சாதனம் எத்தனை படி களைக் சடந்து இன்றைய செய்மதி ஒளி பரப்பு நிலையை அடைந்துள்ளதோ, அதே போன்று சினிமாவும் மெளனப்படம் பேசும்படம், வர்ணப்படம், சினிமாஸ் கோப், பணவிஷன் - இப்படியாசப் பல வளர்ச்சிக் கட்டங்களை அடைந்து இன் றைய நிலையை எய்தியுள்ளது. சராசரி மூவி கமராக்களினல் படம் பிடிக்கப்பட்டு தொகுக்சப்பட்டு, ரீ.ரிகார்டிங்" என்ற முறையில் ஒலி புகுத்தப்பட்டு, திரைப்பட மாளிகைகளில் பல லட்சம் ரசிக்ர்களை வளைத்துக் கொண்டதோடு, மனிதரது சரா சரி வாழ்க்கையில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்திய சாதனம் - சினிமா. இன்று காட்சியமைப்பு, படப்பிடிப்பு, ஒலிம்
யூட்டர் முறையிலமைந்த புரட்சிகரமான மாற்றங்களை நாம் சினிமாவில் காணச்சு டியதாக இருக்கிறது. தொலைக் காட்சியை யும் சினிமாவையும் பொறுத்தளவில் இரண் டிற்கும் அடிப்படை கமராக்களே. என னும் இரண்டும் இருவகையான வெகுஜனத் தொடர்பு சாதனங்களே.
திரையரங்குகளில் காட்டப்பட்ட சின மாக்களைத் தன்னுள்ளே அடக்கி, அவற்ை வீட்டின் வரவேற்பறையினுள் கொண்( வந்து சேர்த்த பெருமை தொலைக்காட் யைச் சாரும் . வீடியோ நாடாக்களில் சிை மாப்படங்களைப் பிரதியெடுத்து, விரும்பிய வாறு விரும்பியநேரம் பயன்படுத்திக்கொள் ளக்கூடிய புரட்சியை தொலைக்காட்சி ஏ படுத்தியது. 8, 16 அல்லது 35 மி. மீ சினிமாப்படங்களை "டெலிசினே' எனப்படு கருவி மூலம் வீடியோ நாடாக்களில் பதின் செய்து, வே ண் டி ய எண்ணிக்கைகளின் பிரதிசெய்துகொள்ள முடியும். மிகப் பி. பலமான திரைப்படங்கள வீடியோ நாடா

سکک سے
༄།། சினிமாவும்
களில் பதிவுசெய்யப்பட்டு பல நாடுகளிலும் விற்பனையாகின்றன. திரைப்படத் தயாரிப் பாளர்களுக்கு இது பெரும் தலையிடியைக்
சினிமாவில் ஏற்படுவது போன்ற பிம் பத்தை தொலைக்காட்சிப் பெட்டியிலும் ஏற்படுத்துவதைத் தவிர, இவ்விரு சாத னங்களுக்குமிடையே அவற்றி ன் செயற் பாட்டில் பல வித்தியாசங்கள் உள்ளன.
X-இரா. சத்தியநாதன் ( இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (கல்விச்சேவை)
சினிமாத்திரை பிம்பம் மிகப்பெரியது. தொலைக்காட்சிப் பெட்டியின் குறுகிய திரை யில் விழும் பிம்பம் சிறியது. இதை நிவர்த்தி செய்யும் முகமா சவே டி. வி. 'ப்ருெஜெக் ஷன் சிஸ்டம்’ எனும் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பெட்டியோடு இணைக்கப்பட்ட பெரிய திரையில் "ப்ருெ ஜெக்ட்" செய்து பெரிய படங்களை உண் டாக்கும் முறை ஏற்பட்டிருக்கிறது. அது போன்று, சினி ம் T த் தியேட்டர்கள் பல
வற்றை ஒரு தொலைக்காட்சி நிலையத்தோடு
இணைத்து, ஒரு குறிப்பிட்ட திரைப் படத்தை ஒளிபரப்புவதின் elpa). Bira, குறைந்த செலவில் திரைப் படங்களை பல திரைப்பட மாளிகைகளில் ஒரே சமயத் தில் காண்பிக்க முடியும். இதற்கு "சேபிள் TV” என்ற முறையும் பயன்படுத்தப் படு கிறது. இந்த மு  ைற காரணமாக, ஒரு திரைப்படத்தில் பல பிரதி கள் எடுக்க வேண்டிய தேவையும், படச் சுருள்களை இடத்திற்கிடம் கொண்டுபோக வேண்டிய தேவையும், ப்ருெ ஜெக் டர் போன்ற பெரிய இயந்திரங்களை திரைப்ப்ட அரங் குகளில் வைத்திருக்கவேண்டிய தேவையும் இல்லாமற் போகிறது.

Page 10
psþšasåTü பெற்றுக்கொள்ளும் அந்தத்தில் இவ் விரு சாதனங்களிலும் உள்ள இப்படியான தொடர்புகள் ஒருபுற மிருக்க ஒலி, ஒளி இரண்டையும் பிரயோ கித்து உருவாக்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் சினிமாப் படங்களும் தயா ரிய்பு நிலையில், பெரிதும் வேறுபடுகின்றன.
சினிமாவைப் பொறுத்தளவில் ஒரே காட்சியை பல கமராக்களினல் அல்லது ஒரு கமராவிஞல் பல்வேறு கோணங்களில் படம்பிடித்து, அவற்றைப் பின்பு பொருத் தமாக வெட்டியொட்டும் “எடிட்டிங்" முறை பின்பற்றப்படுகிறது. ஆகவே சினிமாப் படம் "எடிட்டிங்" என்னும் முறையினு லேயே மெருகும் கவர்ச்சியும் பெறுகிறது. தொலைக்காட்சியைப் பொறுத்தளவில் ஒரு காட்சியைப் பல கமெராக்கள் பல கோ ணங்களில் படம்பிடிக்க ஆயத்தம் செய்யும் அதே வேளையில், கட்டுப்பாட்டறையி லுள்ள நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அக்கமெ ராக்கள் காணும் ஒவ்வொரு காட்சிக்கோ னத்தையும் தனித்தனி தொலைக்காட்சிப் பெட்டி மொனிட்டர்’களில் சமகாலத்தில் கிண்ணுற்று, த ம க்கு வேண்டிய காட்சிக் கோணத்தை தொடர்ச்சியாக "மாஸ்டர் நாடா"வில் பதிவு செய்து விடுவார். இம் முறையிஞல் வெட்டிஒட்டவேண்டிய தேவை ஏற்படுவதில்லை. அத்தோடு "கம்ப்யூட்டர்’ முறையால் கட்டுப்படுத்தப்படும் கருவி களைக்கொண்டு இரண்டுகம்ராக்கள் காணும் கோணங்களை ஒரே பிரேமில் கலக்கவும் ('மிக்ஸ்" பண்ணவும்) முற்ருக அல்லது பகு திகளாக அழிக்கவும் சேர்க்சவும் முடியும். இவை யாவற்றையும் மிகத்திறமையாக கையாள்வதன் மூலமாக சிறந்த நிகழ்ச்சி களைத் தயாரிக்கலாம்.
இவை தவிர்ந்த ஏனைய விடயங்களைப் பொறுத்தமட்டில் தயாரிட பில் பல ஒற்று மைகள் இருப்பினும் சினிமாப் படச்சுருள் களைப் போலல்லாது தொலைக்க்ாட்சிப் படப்பிடிப்பின்போது பயன்படுத்தப்படும் வீடியோ நாடாக்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய விதமாகத் தயாரிக்கப் பட்டுள்ளன. ஒளிப்பதிவு திருப்திகரமாக அமையாவிட்டால், பதிவு செய்ததை அழித்துவிட்டு மீண்டும் அதன் மீது புதிதா கப் பதிவு செய்துகொள்ள முடியும். அத்

தோடு படங்களை டெவலப் செய்ய வேண்டிய தேவையும் "ப்ரின்ட்" பண்ண வேண்டிய தேவையும் வீடியோ நாடாக்க ளைப் பொறுத்தளவில் இல்லை. தொலைக் காட்சி நிகழ்ச்சித்தயாரிப்புக்கென புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ENG எனும் கமெராக்கள் வெளிப்புற படப்பிடிப்பு களுக்கு மிக ஏற்ற விதமாக்த் தயாரிக்கப் பட்டுள்ளன. கலையகத்தில் நிகழ்சிகளைத் தயாரிப்பது போன்று மொபைல் யூனிட்' டுகளின் மூலமாகவே வெளிப்புறக் காட்சி களையும் சமகாலத்தில் "எடிட்டிங்" இன்றி படமாக்கிக் க்ொள்ள முடியும்.
சினிமாத்துறையில் தற்போது அறிமு கப்படுத்தப்பட்டுள்ள புதியமுறை "மல்டி 6ft 6i5air Li Gurst Ggiopair' (Multi Screen Projection) என அழைக்கப்படுகிறது. சம காலத்தில் தொடரான பல்வேறு காட்சி களை ஒரே திரையில் முப்பரிமாண அளவி லும் தத்ரூபமான ஒலி லாவகத்தோடும் வழங்க இம்முறை மூலமாக முடிகிறது. ஒரு நீர்வீழ்ச்சியின் காட்சியைப் பார்க்கும் போது கமரா நிற்கும் இடத்தில் நாம் இரும் பது போன்ற பிரமையை மிக நேர்த்தியாக அனுபவிக்க முடிகிறது. அத்தோடு திரை, அரைவட்ட வடிவில் அமைந்திருப்பதால் சம்பவம் நடக்குமிடத்தில் நிற்கும் உணர்வு ஏற்படுகிறது,
இதேபோன்று முப்பரிமாண அளவில் படங்களே வழங் சக்கூடிய தொலைக்காட்சிப் பெட்டிசளும் தற்போது ஆராய்ச்சியிலிருக் சின்றன. ஜன்னல் வழியாக ஒரு காட்சி யைக் காணும் அனுபவத்தை இதன் மூல மாகப் பெறமுடிகிறது. அத்தோடு தொலைக் காட்சிப் பெட்டிக்கும் பார்வையாளருச்கு மிடையே இருக்கவேண்டிய இடைவெளி யைக் குறைக்கச் கூடியவிதமாக-சுவரிலுள்ள சித்திரமொன்றை மிக அருகிலிருந்து பார்ப் பதுபோல் பார்க்கக்கூடிய விதமான - தொலைக்காட்சிப் பெட்டிகளும் பரிசா தனை நிலையில் இருக்கின்றன. அத்தோடு "பிரேம்' பண்ணப்பட்ட படமொன்றின் பரிமாணத்தோடு கூடிய விதமான 'ஸ்லிம் லைன் தொலைக் காட்சிப் பெட்டிகள் அடுத்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் சந்தைக்கு வந்துவிடும்.

Page 11
جسس<<< செய்தி حيخ தொகுப்பு:
உலக நாடுகளிடையே தகவல் ப கையாளப்படுவது எல்லோரும் அறிந்த Gasus aires, gir (Submarine Cables) eup a udit படுத்தப்பட்டு வந்துள்ளன. தற்போது ளும் வசதி செய்யப்பட்டிருப்பினும் கே தாகவே விளங்குகின்றது. இதனுல்தான் கேபிள் இணைப்பு முயற்சி மேற்கொள் வால்டர் பாஸ்டர் என்பவர் அளித்த பே எடுத்துக் கூறினர். தொடர்பு சீராக இ இயலும்; ஒரே சமயத்தில் இருமுனைக வாகக் கேட்கும்; செய்கோள் மூலம் இதற்கு கட்டணம் குறைவு செய்கோ கிக்கப்படத் தக்கவை என்பவை அவர் .ெ றுக்கு தொலைபேசி அழைப்பைப் பெ கத்தை - அதாவது செய்கோள் அல் தெடுக்க முடியுமா? என அவரிடம் ே தொலை தொடர்பு நிர்வாகம் வித்தி அவர் பதிலளித்தார்.
பல்வேறு வானெலி நிலையங்கள் யத்தின் ஒலிபரப்பு மற்ருென்றுடன் இதற்காக ஒவ்வொரு நிலையமும் ஒரு அலைவேகத்தில் ஒலிபரப்பு செய்யவே ஜெனீவாவில் இயங்கும் சர்வதேச பு (IFRB) காலத்துக்குக்காலம் இதற்கா களுக்கென ITU என்ற வானெலி ஒலி கீழ் 1979-ம் ஆண்டில், அலைவரிசை ஒதுக் அடுத்த கூட்டங்கள் 1984, 1986-ம் ஒலிபரப்பு அலைவரிசை ஒதுக்கீடு தொட டத்தில் சமர்ப்பிக்கப் போவதாக கன
புதுடில்லியில் நடைபெற்ற ஆ 41 தொலைக்காட்சி நிலையங்கள் செய்கோ வரிசையில் பல வானெலி நிலையங்களு
"வோய்ஸ் ஒவ் பாலஸ்தைன்' வடக்கு யேமன், தெற்கு யேமன் ஆகி நடத்துகின்றது.
இலங்கை வாஞெலியின் பின்வ வாகக் கேட்பதாக அறிவிக்கப்பட்டுள்ள அம்பேவலை - 531 khz கற்தள இந்த நிலையங்களில் 20 கிே அமைக்கப்பட்டுள்ளன.

மஞ்சரி 3 'காந்தன்'
ரிமாற்றத்திற்கென பல நவீன வழி கள் தே. பல வருடங்களாக கடலுக்கடியிலான கவே தொலைபேசி, தந்தி இணைப்புகள் ஏற் செய்கோள் மூலமாகவும் தொடர்பு கொள் பிள்ச் சேவையும் முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமுத்திர நாடுகளுக்கிடையில் புதிய “ளப்பட்டுள்ளது. க ன டா வானெலியில் ட்டியில் கேபிள் தொடர்பின் நன்மைகளை ருப்பதை இரு முனைகளிலும் உறுதிப்படுத்த ளிலும் இருப்பவர்கள் பேசினுலும் தெளி ஏற்படுத்தப்படும் தொடர்பிலும் பார்க்க ள்களை விட கேபிள்கள் அதிகாலம் உபயோ ஆரிவித்த சில கருத்துக்கள். வெளிநாடொன் றவிரும்பும் ஒருவர் தான் விரும்பும் மார்க் லது கேபிள் மூலம் பெறுவதை - தேர்ந் கேட்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டினதும் பாசமான முறைகளை அமுல் செய்வதாக
s - தகவல் ஆர். எம். ஐ.
ா ஒலிபரப்பை நடாத்தும்போது ஒரு நிலை கலக்காமல் இருக்கவேண்டியது அவசியம்
குறிப்பிட்ட அலைவரிசையில் குறிப்பிட்ட ண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அலைவரிசை ஒதுக்கீடு செய்யும் ஒன்றியம் ன ஏற்பாடுகளைச் செய்கிறது. ஆசிய நாடு பர்ப்பு விதிகளின் 17ம் இலக்க விதியின் கீடுகள் செய்யப்பட்டன. இந்த அமைப்பின் ஆண்டுகளில் நடைபெறவுள்ளன. ஆசிய டர்பாக தானும் பல யோசனைகளை இக்கூட் டா வானெலி அறிவித்துள்ளது,
ஆசிய விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளை ாள்களின் உதவியுடன் ஒலிபரப்பின. சிற்றலை ம் வர்ணனை ஒலிபரப்பின.
"” (Voice of Palestine) og áveifluLurr, Formrš, ய நான்கு நாடுகளில் ஒலிபரப்பு சேவைகள்
பரும் நிலையங்கள் தென்னிந்தியாவில் தெளி ாது. - rmt dů - 583 khz & 747 khz. I லோவாட்ஸ் சக்திகொண்ட ஒலிபரப்பிகள்

Page 12
மன்றச் (
முடிந்த காலாண்டில் மன்றம் நடத்தியது. இதில் உற்சாகமுடன் பங்கு மன்மார்ந்த நன்றி. சீட்டிழுப்பில் திரு கே. ரி. சம்பந்தர் ஆகியோர் முறையே சில இடையூறுகளினல் மன்றத் திலும், உறுப்பினர்கள் பலரின் ஊக்க, மன்றம் ஒரு வானெலி நேயர் மன்ற மன்றத்தின் பெயரில் சிறு மாற்றம் செ மன்ற உறுப்பினர்களுக்கு வா(ெ பெற்றுத்தர ஆக்கபூர்வமான நடவடிக்ை அவற்றின் பலனை உறுப்பினர்கள் உணர மட்டக்களப்பு, திருகோணமை கிளைகள் அமைத்து செயற்பட விரும்புகிரு (48/1, பார் வீதி மட்டக்களப்பு); திரு மட்டக்களப்பு); திரு. அமிர்த சந்திரப7 ஆகியோருடன் தொடர்பு கொள்ளவும் எமது உறுப்பினர்களுக்கு பி. வண்ணக் கலண்டர் தனித்தனியாக அ சுந்தரலிங்கம் அவர்களுக்கு எம் நன்றி.
உறுப்பினர்கள் அனைவரும் 8 மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிருேம்.
Happy Listening.
ஏழையை வாழ
ஏழையின் துன்பத்திற் இகுளின் ஆட்சிக் நாளைய உலகில் மாந்
ஏழையைக் காக்கி
உண்டு க்ளித்திட உ உடுத்து மகிழ்ந்தி கண்டும் காணுமற் .ெ கனதனவான்களை நாளைய உலகின் நாய நமது ஏழை மக் நன்முய் வாழச் செய்
நன்மைகள் பல

செய்திகள்
அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பொன்றை 5 கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் . க. நேசம் திரு. ம அமலதாசன், திரு'
1-ம், 2-ம், 3-ம், பரிசுகளைப் பெற்றனர்.
தின் எதிர்காலம் கேள்விக்குறியான போ
த்தால் பணிகள் தொடருகின்றன. எமது ம் என்பதைத்தெளிவாக எடுத்துக்காட்ட *ய்துள்ளோம். லிை நிலையங்களிலிருந்து பலவிதி உதவிகள் ககள் எடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டில் ாக்கூடியதாக இருக்கும். ல மாவட்ட உறுப்பினர்கள் மன்றத்தின் ?ர்கள். இவர்கள் செல்வி எஸ். கமலாம்பிகை, கே. சுந்ததாஸ், (27/1 எல்லை வீதி லன் (109 கல்லூரி வீதி திருக்கோணமலை)
பி. ஸி, தமிழ்ப்பிரிவினர் 83-ம் ஆண்டு அனுப்பினர்கள். தயாரிப்பாளர் திரு, வி.
3- th ஆண்டில் எல்லா நலன்களும் பெற்று
- அமைப்புச் செயலாளர்.
pச் செய்திடுவோம்
SGGLLLGLLGGGGGGGc GcGGL LcLcLLcLGLGLGL ScccccLLLccLLGLcGccc 0cc
கு விடிவில்லை த முடிவில்லை நர்கள்
வந்திலரேல்
னவில்லை - உடையில்லை :ன்றிடும் நம்பியவர் வாழவில்லை,
நீர்கள் æíár திடுவோம் செய்திடுவோம்.
- லலிதா சபாரட்ணம் பன்னலை, தெல்லிப்பழை.

Page 13
வானுெலிக்கு 6T
எப்படி? m . . . . . . .
சென்ற இரு தொடர்களிலும் 'வானெ லிக்கு எழுதுவது எப்படி என்பது பற்றி, மேலெழுந்த வாரியாக சில கருத்துக்களைத் தெரிவித்தேன். அதை அடிப்படையாக வைத்து எதிர்வரும் தொடர்களில் சற்று விளக்கமாக எழுதலாம் என்று கருதுகிறேன். ஆஞல், உண்மையாகவே, நீங்கள் ஒரு வானெலி எழுத்தாளராக வரவேண்டும் என்ற ஆவலுடனேயே இக்கட்டுரையை படிப்பவராக இருந்தால், வாசிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், நான் கூறுகின்ற கருத்துப்படி எழுதிப்பயிலவும் முயலுங்கள். அப்பொழுதுதான் எனக்கும் உங்களுக் கும் 'வானுெலி’ என்ற இந்த உல9ளாவிய பொதுஜனத் தொடர்பு விார்ந்த வடிவத் துக்கும்; நன்மை பயக்கும்.
இம்முறை; இக்கட்டுரையை உங்களை யும் என்னுடன் ஈடுபடுத்தச் செய்து ஒரு அப்பியாசமாகவே ஆரம்பிக்க விரும்புகி றேன். எமது அப்பியாசத்தைஒருவாஞெலிப் பேச்சை எழுதுவதோடு ஆரம்பிப்போம். நீண்ட நேரப்பேச்சாக இல்லாமல், ஒரு நிமிடப் பேச்சாக அந்தப் பிரதியை அமைப் போம். ஒரு நிமிடப் பேச்சுத்தானே, மிகவும் எளிதாக எழுதி விடலாமே என்று நீங்கள் நினைப்பது எனக்குத் தெரிகிறது. அப்படி நீங்கள் நினைப்பீர்களானல் அது பெரிய தவறு.
உண்மையிலேயே இது மிகவும் ஒரு சிரம மான பயிற்சி. ஏனெனில் ஒருவர் மேலெழுந் தவாரியாக் பத்து நிமிடத்திற்கும் "வள வளா’ என்று பேசிவிட முடியும். ஆனல் வானுெலிநேயர்களைப் பொறுத்த மட்டில் ஒரு நிமிட பேச்சில் நீங்கள் முக்கியமான தாக எதைச் சொன்னீர்கள் என்பதுதான் பிரதானம். காரணம் நேயர்களைத் திருப்
 

-- ------- ܕܘܝܕ-+ ܫ. . . ܟܝ- ܬܘܙܚܩܫܝܤܤ--ܘܡ-ܝܐ ---------ܚܝܚܚܚܚܚ-ܝܚ--------
ழதுவது கே. எம்.
3| வாசகர்
திப்படுத்துவதென்பது மிகவும் கஷ்டமா னதே. ஒரு நண்பனுடன் வேண்டுமானல் நீங்கள் ஒரு நிமிடத்திற்கு எதையாவது பேசலாம், அவனும் நண்பனச்சே சொல் வதை சொல்லிவிட்டுப் போகட்டும் என்று கேட்டுக் கொண்டும் இருக்கலாம்; ஆனல் வானெலி நேயர் அப்படியல்லவே! அவர் உங்களுக்கு செவி கொடுத்து கேட்கவேண் டும் என்ற பணிப்போ-கடமைப்பாடோ, அற்றவராச்சே! உங்கள்பேச்சு, அவருக்குப் பிரயோசன மற்றதாக, அல்லது ஆழமற்ற தாக-கேட்டுக் கொண்டிருப்பதற்கு சலிப் புத்தருவதாக இருந்தால்-நிச்சயம் அவர் உங்களைப் புறக்கணித்தே விடுவார். தன் முன்னுல் உள்ள வானெலிப் பெட்டியின் அலைவரிசையை வேறு ஒரு நிலையத்துக்கு மாற்றுவதாலோ, அல்லது நிறுத்தி விடுவ தாலோ, உங்கள் பேச்சை அவர் நிராகரித் தவர் ஆவார்.
ஆகவே, அப்படி ஒரு நிலை ஏற்படாத வண்ணம் உங்களைக் காப்பாற்றிக் கொள் வதற்கு, நீங்கள் அந்த வானெலி நேயரைத் திருப்திப் படுத்துவதற்கான பல விஷயங் களைத் தெரிந்திருத்தல் வேண்டும்.) அவ ரைப் பற்றிய சகல விஷயங்களையும் நீங் க்ள் அறிந்திருத்தலும் மிகவும் அவசியம். குறிப்பாக ஒரு ஆழமான, அல்லது முக் - De sfido au di
பேசப்போகின்றீர்களானுல், அந்த விஷயம் யாருக்காக? எதுக்காக? என்ன காரணத் துக்காக? எதை நிலைப்படுத்துவதற்காக? என்பன போ ன் ற பல விஷயங்களையும் முதலில் நிரைப்படுத்தி, அவைபற்றிய ஒரு ஆய்வை மேற்கொள்ள வேண்டும். சில சமயம், நான் கூறுவது உங்களுக்கு அதி கப்பிரசங்கித்தனமாகவும் படலாம். ஆணுல் நடைமுறையில் சிறந்த வானெலிப்பேச்சு

Page 14
12
களர்கவும், நிகழ்ச்சிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை யாவும் மேற்கூறிய படி தயாரிக்சப் பட்டவையே ஆகும்.
சில சமயம், எனது கூற்றை நிராகரிப் பதற்காக, நீங்கள் இப்படியும் வாதிடலாம். இந்த நாட்டில் பிறந்து வளர்த்த எனக்கு, எனது மக்களின் ரசனை தெரியாதா? அவர் களின் அறிவாற்றலைத் தெரியாதவனுகவா நான் இருக்கிறேன். அவர் சளைப்பற்றிய சகலதுமே எனக்குத் தெரியும், இதற்கு மேல் என்ன ஆய்வும் ஆராய்ச்சியும் தேவை என்று கூட எண்ணத்தோன்றும். ஆனல், ஒன்றைமட்டும் உறுதிப்படுத்திக் கொள் ளுங்கள், எங்களுக்கு தெரிந்தது கைமண் ணளவே. நாளும் பொழுதும், உலகமும், மக்களும் (நேயர்கள்) பல நிலைப பாட்டிலும் மாறிக்கொண்டே இருக்கிருர்கள். அந்த மாற்றத்தை அறிவு பூர்வமாக ஆய்ந்து அறிந்து செயல்படத் தவறினல் நிச்சயம் நாங்கள் நிராகரிக்கப் பட்டவர்களே ஆவோம்.
வானுெலி நேயர்கள் (ஆய்வு)
வானெலி நேயர்கள் பற்றிய ஆய்வெ ன்பது-நாம் ஒரு விஷயத்தைப்பற்றி எழுத ஆரம்பிப்பதற்கு முன்னதாக நேயர்கள் பற்றிய சக்லவற்றையும் தெரிந்திருத்தல் என்று கொள்வோம். அப்படியாயின் அவை யாவை?
சிலர் ஒரு வானெலிப்பேச்சை எழுத ஆரம்பிக்கும் பொழுதே எதைப்பற்றி எழுது வோம் என்று அங்கலாய்ப்பார்கள். அப் படி அங்கலாய்ப்பது தவறு. முதலில் நாம் எம்மையே கேட்கவேண்டியது யாதெனில் நான் யாருடன் பேசப் போகிறேன்? ?? அல்லது “யாருக்காகப் பேசப்போகிறேன்?" உதாரணத்திற்கு இப்படி எடுத்துக்கொள் வோம். எவராவது உங்களைச் சந்தித்து "எங்கள் பள்ளிக்கூடத்தில் வந்து உங்களால் படிப்பித்துக் கொடுக்க முடியுமா?’ என்று கேட்டுவிட் டாராளுல்; முதலில் உங்களுக் குப் பளிச்சிடுவது என்ன? பள்ளிக்கூடம் எங்கு இருக்கிறது? கிராமப்பள்ளிக்கூடமா?

மகாவித்தியாலயமா? கல்லூரியா? சர்வ கலாசாலையா?அல்லது சிறுவர் பாடசாலையா? ஆண்கள் மட்டுமா? பெண்சள் மட்டுமா? அல்லது கலவன்பாடசாலையா? இப்படியான பலதும் பத்துமாக கேள்விக்குறிகள் தென் படுவது இயற்கை. அவற்றிற்கு வி ைட கண்ட பின்பே நீங்கள் என்ன பாடத்தை தேர்ந்தெடுத்து படிப்பிக்கலாம் என்ற நிலைப்பாடு ஏற்படும். அதுபோலவே, வானுெலி நேயர்களைப் பொறுத்தமட்டிலும் குறிப்பாக ஐந்துவிதமான கேள்விக்ளுக்கு முதலில் நீங்கள் விடைகண்டு கொள்ளு, வேண்டும்.
1) எப்படியான மக்கள் கூடுதலாக வாெ
லியைக் கேட்கிருர்கள்?
விவசாயிகளா?
அரசாங்க ஊழியர்களா? தொழிலாளிகளா?
L DIT GOOTAřa6rnir ?
மீனவர்களா?
இவைபோன்ற விரிவான சகலதும்
2) அந்த மக்களின் அடிப்படைக்கல்வி
அறிவு எவ்வளவு?
3) அவர்களின் மொழிவளம் எத்தன்மை
யுடையது?
4) எப்படிப்பட்ட தொழிலில் ஒவ்வொரு
adjih ஈடுபட்டிருக்கிறர்கள்?
5) எப்படியான தகவல்களை அவர்கள் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கி ருர்கள்?
மேற்கூறியவற்றைச் சேகரித்து விட்டீ களானல் அவற்றை ஒரு தாளில் நிரைப் படுத்திக் கொள்ளுங்கள் - ஏனெனில் உங் கள் பேச்சை நீங்கள் எழுத ஆரம்பிப் பதற்கு முன்பு பல முறை அவற்றை ஞாப கப்படுத்திக் கொள்ள வேண்டிவரும்.
மேற்கூறிய ஆய்வு நிறைவு பெற்ற பின்பு: இப்படி ஒருகேள்வியை உங்களிட

Page 15
மேயே கேட்டுப்பாருங்கள்? நீங்கள் தெரிந்து வைத்திருப்பவர்களில்எவராவது உங்களுக்கு நண்பராகவோ, இனத்தவராகவோ, அல் லது நன்கு பழகியவராகவோ இருக்கிருரா? அப்படியொருவர் இல்லையென்று நீங்கள் கருதினுல் இனிமேலாவது ஒரிருவரை அந்த நிலைப்பாட்டிற்கு கொண்டுவர முயற்சியுங் கள். ஏனெனில் ஒரு சிறந்த நிகழ்ச்சியைத் தயாரிப்பதற்கு அப்படியான ஒரிகுவர் உங் களுக்கு அவசியமாகத் தேவைப்படுவார். காரணம்-எவருடன் நாம் பேசுகிருேம்என்று தெரியாவிட்டால் எதை எப்படிப்பேசுவ தென்பதும் தெரியாதல்லவா?
* No one can talk well, if he does not know to whom he is talking
- RALPH M LTON
XINEAWA
Dealers in :
SONY, NATIO
Specialists in :
NIPPON TT. 'N
Products at Co
Trinco Road,
O R 062

lJo
எனவே மேற் கூறியவர்கள் பற்றிய ஏனைய சிலவற்றையும் கேட்டறிந்து வைத் துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையைப் பற்றிய அவர்கள் கருத்து, அவர்களின் வாழ்க்கிைப் பிரச் சனைகள், இன்ப துன்ப உணர்வுகள், மதற் தொடர்புகள், அரசியல், சமூக நோக்கு கள் ஆகிய சகல தன்மைகளும் உங்களுக்கு உங்கள் பேச்சை எழுத உதவி செய்யும் எனக்கருதலாம்.
இந்தத் தொடரில் நான் குறிப்பிட்ட கருத்துக்களைக் கவனத்தில் எடுத்து அதற் கான ஆய்வுகளில் இன்றே இறங்குங்கள். சேகரித்த தகவல்க்ளை "தமிழ் ஒலி” ஆசிரி யர் மூலம் எனக்கும் அனுப்பி வையுங்கள். உங்கள் ஆய்வின் திறன் கண்டு கட்டுரை யின் ஆழமும் நீளமும் தொடரும். O
ALLACE||K |
NAL T. V.
W. Assessories
mpany Prices.
Botticoloa.
5 - 2642

Page 16
மாற்று வைத்தி
MEDCNA ALT
ஆரம்பகால மனிதனின் வை: யிலோ அன்றி அனுபவங்களின் பின்ன நோய்வாய்ப்பட்ட போது உணவு நித்திரை செய்தும் அந் நோயிலிருந்து தூக்கம் போன்ற உபாயங்கள் அவனு அவன் ஏதோ ஒருவித உணர்வால் உந் உட்சொண்டு குணம் அடைந்தான், ! இயற்கையாகவே உள்-உணர்வாக (I
காலம் பேரகப்போக மனிதனி வழியாக வளம் பெற்று மருத்துவ சா வொரு தேச மக்களின் நாகரீகம், ட6 துடன் அண்மைக்கால விஞ்ஞான வளர் மாக உருவாகியது. விஞ்ஞான அடி a 665 it garb (MODERN MEDICAL முதன்மை இடத்தை வகிக்கும் உலகள்
நவீன விஞ்ஞான மருத்துவ அதிசயிக்கத்தக்க, எல்லாச் சந்தர்ப்பா கூடியதாக இருக்கிறபோதிலும் அதிலு ஒளடதங்கள் பலவிதமான விரும்பத்தக 6)ålt 6 såst ujub (After – Effects) er fi டனும் எச்சரிக்கையுடனும் ஸ்கயாளவே செலவு மிக அதிகமாக இருப்பதால் ே நல்ல மருத்துவ ஒளடதங்கள், உபகர தில்லை. இக்குறைபாடுகளை உணர்ந்த anisation), ஒவ்வொரு நாட்டிலுமுள்ள களை ஊக்குவிக்க ஆர்வங் கொண்டுள்ள
உலகின் பல பாகங்களிலும் ந மாற்று மருத்துவ முறைகள் (Alternat u 3 (Homeopathy), 60) & Go? Si pj, q & gólů (363) @gpu't ? (Hypno Therapy), Goud (Herpal Therapy), sgy 3 (3L lig j (Acupur ஆயுள்வேத வைத்தியம், தேசிய சிகிச ளாகும். இவற்றுள் ஆயுள்வேத, சித்த, அக்குப்பங்சர் முறைகள் இலங்கையிலே மருத்துவ முறைகளாகும்.
r Dr. ssib. o GB, in

ш முறைகள்
"ERNATIV A
திய அறிவானது ஆய்வுகளின் அடிப்படை "ணியிலோ அமைந்து இருக்கவில்லை. அவன் அருந்தாமல் இருந்தும், இளைப்பாறியும், ம் நிவாரணம் பெற்ருல் . உபவாசம், ஒய்வு, றுக்கு குணம் அளிக்காத சந்தர்ப்பங்களி2) தப்பட்டு சில தாவர, தாதுப் பொருட்களை இவ்வாறன மருத்துவ அறிவு மன்தனுக்கு NTUITION) அமைந்த வரமாயிற்று.
1ன் ஆரம்பகால மருத்துவ அறிவு அனுபவ . ாஸ்திரமாக வளர்ந்தது. இவ் வளர்ச்சி ஒவ் ண்பாடு, குழல் ஆகியவற்றுக்கேற்ப அமைந்த " ர்ச்சியின் தாக்கத்தாவ் வைத்திய விஞ்ஞான ப்படையில் உதித்துள்ள நவீன வைத்திய SCIENCE) இன்று எல்லா நாடுகளிலும் ாாவிய சிகிச்சை முறையாக திகழ்கிறது.
(Modern Scientific Medicine) (p68) spuSeydi க்களுக்கும் ஏற்றதான பரிகாரம் செய்யக் ம் குறைபாடுகள் இல்லாமலில்லை. நவீன ாத பக்கவிளைவுகளையும் (Side - Effects), பின் ப டு த் து வ தா ல் அவற்றை அச்சத்து பண்டி இருக்கிறது. அத்துடன் அவற்றுக்கான செல்வச் செழிப்பற்ற வளர்முக நாடுகளுக்கு ணங்களுக்கான செலவுகள் கட்டுமட்டா வ - Gus sstãTurund pii (World Health Orgவெவ்வேறு வகையான மருத்துவ முறை T57.
வீன மருத்துவ முறைக்கு புறம்பான வேறு ive Medicines) g(t5ả6ì6örpGör. Goom T tốGềum (Chiro Practic), opsiv fi 8u TL. 9 (Osteopathy), 5ாச்சிபசன் (Moxibustion), ஹேர்பல் தெறப்பி 1cture), யூனணி (Umami), சித்த வைத்தியம், ச்சை என்பன பிரசித்தி பெற்ற சிகிச்சைக , யூனனி, தேசிய சிகிச்சை, ஹோமியோபதி, ஸ் பெருவாரியாகப் பாவிக்கப்படும் மாற்று
னிப்பிள்ளை, இளவாலை *

Page 17
ஆயுள்வேத சித்த வைத்திய மு இந்தியாவில் ஆயுள் வேதமும், தென் செய்யப்பட்டன. இவ்விருமுறைகளும் ( தத்துவரீதியில் நெறிப்படுத்தப்பட்ட ை களின் கருத்துப்படி உலகும், உடலும் ! நெருப்பு, நீர், நிலம் என்ற மூலப் பொ. உள்ள தாவர, தாதுப் பொருட்களும் ! பஞ்சபூத சேர்க்கைப்படி வாதம், பித்த இயல்பாட்டுக் குணதிசயங்களைக் கொண் களிலும் (ANIMALS) தாவர வர்க்கங்கள் (MINERALS) அடங்கி இருக்கின்றன. கொன்று சயமாக இருக்கும் நிலையே அ பாடு சமமற்றுப்போவதால் ரோக நி% நிலையை ஆரோக்கியப்படுத்துவதற்கு களைக் கொண்ட தாவர, தாது, விலங்கு சித்த ஆயுள்வேத வைத்தியங்களின் ை தியம் மூலிகை பருந்துகளில் முன்னே செந்தூர, பற்ப (MINERALS) மருந்து
யூனுனி வைத்தியம் கிரேக்கத் சியும், புகழும் ஆராபியரினல்தான் 6 கிரேக்க ஆயுள்வேத தத்துவங்களைப் என்ற முத்தோஷங்களுடன் "கரும் ! அம்சத்தையும் உள்ளடக்கி யூனுணி வை இது சிகிச்சை முறைகளில் சித்த ஆய வைத்தியம் ஆராபியரினுல் இலங்கைக்கு தேசத்து மூலிகைகள் பல இதன் ஒளட
தேசிய சிகிச்சை என்பது இலங்கை இதனைச் சிலர் 'கறுத்த வைத்தியம்’ முறிவு தறிவு வைத்தியம், கட்டு வைத் களாகும். இவை ஆயுள்வேத, சித்த மரு இது விஷேடமாக பரம்பரைவழிவந்த கொண்ட சிகிச்சை முறையாகும். தேசி வழிவந்த மரபு முறை என்று கருதப்ப
Gam TôGu TLS (Homoeopathy)
gm(pGau5ö NWT 5sud (T6öT (Samuel Hannen பரிசோதனைகளாலும், உருவாக்கப்பட்ட டாக்கும் மருந்தால் அதே நோயைக் குடி என்ற கோட்பாட்டிலான "ஒத்திருக்கை படையிலே ஹோமியோபதி மருத்து 6 (Small Pox) நோய் வராது தடுப்பதற் மருந்தாக ஏற்றுவது (Vaccination) இம் மருத்துவ முறையாகும். தனிப்பட்ட sGg5 gy676í96ü (Minimum dose) lun 6 லட்சணமாகும்.

15
றைகள் இந்தியாவில் தோன்றியவை. வட இந்தியாவில் சித்த வைத்தியமும் விருத்தி வேதஆகமங்சளுடன் கூடிய மானசீகமான வத்திய சாஸ்திரங்களாகும். இச்சாத்திரங் பஞ்சபூதங்கள் எனப்படும் ஆகாயம், வாயுது ருட்களினுல் ஆக்கப்பட்டனவாகும். உலகில் உடலின் திசுக்களும் (TISSUES) அவற்றின் ம், கபம் என்ற மூன்று அடிப்படையான ாடன. இக் குணு திசய்ங்கள் சகல உயிரினங் ரிலும் (PLANTS) தாதுப் பொருட்களிலும் இவற்றின் செயல்பாடு உடலிலே ஒன்றுக் ஆரோக்கிய நிலையாகும். அவற்றின் செயற் ல ஏற்படுகிறது. எனவே உடலின் ரோக பொருத்தமான வாத, பித்த, கப குணங் ப் பொருட்களை ஒளடதமாகப் பாவிப்பதே மயக் கொள்கையாகும்" ஆயுள்வேத வைத் bறம் அடைந்ததுபோல் சித்த வைத்தியம் களில் விருத்தி எய்தியது.
தில் தோன்றியது. எனினும் அதன் வளர்ச் வளம் பெற்றது. இதன் சிகிச்சைக் கிறுமம் பிரதிபலிக்கின்றது. வாத, பித்த, கபம் Sjö 5 h” (BLACK BILE) GT6ör gp pBr6öras Th த்தியக் கொள்கை விளக்கப்பட்டிருக்கிறது. புள்வேத முறைகளை ஒத்தகாகும். யூனணி த கொண்டுவரப்பட்டது. எனவே அராபிய தப் பட்டியலில் அடங்கியுள்ளன.
க்கே உரித்தான மருத்துவ முறையாகும்
என்றுங் கூறுவர். விஷ கடி வைத்தியம், த்தியம் என்பன தேசீய சிகிச்சைக் கிரமங் த்துவங்களுடன் கலப்புற்றும் இருக்கின்றன. பல இரகசிய மூலிகைப் பிரயோகங்களைக் ய சிசிச்சைப் பிரயோகம் இராவண வம்ச டுகிறது. W
வைத்தியம் மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த naan) என்பவரின் அயராத உழைப்பாலும், ட முறையாகும். “அந்த நோயையே உண் aov lʼu 4 uG9ğ55I ubʼʼ, (Similia Similibus Curantur) ' 6NSup6opgs Gifløöt (Law of Similars) Sjug-L வம் உருவாக்கப்பட்டது. “பெரியம்மை" குப் பெரியம்மைக் கிருமிகளையே தடுப்பு மருத்துவ முறையின் சாயலை ஒத்த நவீன மருந்தை மிகக் குறைந்த துளி அளவில், பிப்பது இம் மருத்துவ முறையின் விஷேட

Page 18
6
※
அக்குபங்சர் மருத்துவம் சீன மாகும். இம் மருத்துவத்தின் சொள்கை சர்மத்திற்கும்மிடையே தொடர்புடை சக்தி ஒரு உள்ளுறுப்பில் இருந்து, சர்மத் சுற்றிஓடி, 12உள்ளுறுப்புக்களுக்கிடைே துவத்தின் மற்றுமோர் முக்கிய கருத்! தி பின் சுற்ருேட்டம் சீராக இருக்கும், அல்ல்து துரிதமுற்றிருக்கும். சர்மத்தில் அச் சுற்றேட்டக் கோளாற்றை நிவ அக்குப்பங்சர் மருத்துவத்தின் குறிக்.ே களினல் சர்மத்தில் துளையிட்டு பிரா அல்லது மந்தப் படுத் தி உடலுறுப்புக வதே அக்குபங்சர் முறையான வைத் களில் துளையிட்டு குறிப்பிடக்கூடிய உ நவீன விஞ்ஞானம் ஆராய்ச்சிகள் மூலம் வேதனை உணர்வை அகற்றும் ஆற்றல் ளது. பெரும் சத்திர சிகிச்சையின்டே மயக்கநிலை ஏற்படுத்தும் ஒளடதங்களை முறையினல் நோயாளி சுயநிலையில் இ கூடியதாக இருப்பதால் இது வைத்திய புள்ளது. "நோவு’ சம்பந்தமான மூ போன்ற தன்மைகளில் அக்குபங்சர் சி
எந்த வித வைத்திய முறை பரவுவதற்கும், நெடுங்காலமாக நிலை பயன்களே காரணமாகும். இந்த அ தேசிய சிகிச்சை, ஹோமியோபதி, அ கையின் நன்மதிப்புப்பெற்ற மாற்று ை
MLSAALMMALSMLMLMLMLMLMLMLMLMMLMMLL LqLqLMLMLMLMLMLLLLL உலகிலே பொழுது விடியும் பே என்ன உண்ணப் போகிருேம் எ எழுகின்றனர் அவர்களுக்கு உண் படுக்க பாயில்லை. நீயோ அத்தன்ை பதில்லை.
நீ உன்னையே துறந்து உன் மன பாவம் ஒன்றும் இல்லை.

பாரம்பரிய வைத்தியமுறையின் ஒர் அம்ச iப்படி உடலின் உள்ளுறுப்புகளுக்கும் வெளிச் ம இருக்கிறதெனக் கருதப்படுகிறது. உயிர் திற்கும்சர்மத்திலிருந்து உள்ளுறுப்புக்குமாகச் இவ்வாறு வியாபிக்கிறதென்பதும் இம்மருத் ாகும். ஆரோக்கிய நிலையில் இவ் உயிர்சக் ரோக நிலையில் அதன் ஒட்டம் தேக்கமுற்று உள்ள குறிப்பிட்ட புள்ளிகளின் வாயிலாக ர்த்தி செய்து ரோக நிலையை அகற்றுவதே காளாகும். தும்பு போன்ற மெல்லிய ஊசி ண சக்தியின் ஒட்டத்தை ஊக்குவித து ளில் ஏற்படும் கோளாறுகளை குணப்படுத்து தியமாகும். சர்மத்திலே குறிப்பிட்ட புள்ளி டலியல் விளைவுகளை ஏற்படுத்தல்ாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்துளையீட்டு முறை ஸ் கொண்டதென உறுதிப் படுத்தப்பட்டுள் ாது (Major Surgery) நோயாளிக்கு அறிவு (Anaesthesia) உபயோகியாது, அக்குப்பங்சர், ருக்கும்போதே அறுவை சிகிச்ச்ை செய்யக் ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மட்டு வாதங்கள், தலையிடி, நாரிப்பிடிப்பு கிச்சை சிறந்த பயனை அளித்துள்ளது.
யும் பொதுமக்களிடையே ஜனரஞ்சகமாகப் 2த்திருப்பதற்கும் அவை விக்ளவிக்கும் நற் டிப்படையில் ஆயுள்வேத, சித்த, யூனணி, க்குப்பங்சர் ஆகிய சிகிச்சை முறைகள் இலங் வைத்திய முறைகளாகத் திகழ்கின்றன. O
ாது எத்தனை மானிடர் அன்றைக்கு னும் ஏக்கத்தோடு படுக்கையை விட்டு எண உணவில்லை, உடுக்க உடையில்லை, னயும் அளித்துள்ள இறைவனை நினைப்
c
"தையும் திறந்தால் மன்னிக்கப்படாத
sح

Page 19
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன
நினைவுக் குமிழ்கள்
கே. எஸ். சிவகுமாரன்
தமிழ் ஒலியின் 2ம், 3ம் இதழ்களில் இ. ஒ. கூ. வர்த்தகசேவை முன்ளுேடி அறி விப்பாளர்கள் சிலர் பற்றிய எனது கணிப் பீடுகளைப் பார்த்தோம். அத்தகைய நீண்ட நாள் சேவை அனுபவம் கொண்டவர்க ளில் ஒருவரான சரா. இம்மானுவலின் பெயர் தவறுதலாக அக்கட்டுரைகளில் இடம் பெருமற் போய்விட்டது.
சரா. இம்மானுவல் ** கடமை யின் எல்லை" என்ற ஈழத்துத் தமிழ்த் திரைப் படத்தில் பெண் வேஷம் ஏற்று நடித்தவர். கவர்ச்சியான குரலுடையவர். ஆங்கிலப் பெயர்களை ஒரளவு உச்சரிக்கக் கூடிய ஜோக்கிம் பெர்ணுண்டோ, கே. எஸ். ராஜா போன்று சரா. இம்மானுவலும் இதில் கவனம் செலுத்துபவர்."இசையும் சதையும்’ போன்ற நிகழ்ச்சிகளில் நாடகத்தன்மை யையும் உண்டு பண்ணியவர்.
முன்னைப்போல் இப்போது வானெலி நிகழ்ச்சிகளை அதிகம் கேட்க முடிவதில்லை. அதனுல் புதிய அறிவிப்பாளர்கள் பற்றிய ஒரு பொதுவான மதிப்பீடும் இதுவரை உருவாகவில்லை.
இது இவ்வாறிருக்க எனது சொந்தப் பிரலாபங்கள் சிலவற்றைத் தகவல் நலன் கருதி இங்குகவிழ்த்து விட்டு இத்தொடரை முடிக்கிறேன்.
பலதடவை முயன்று கடைசியாக 1966 ஏப்ரல் மாதம் நானும் ஒரு பகுதிநேர அறிவிப்பாளராகத் தெரிவு செய்யப் Lu *GL 6ör. நாகராஜா மாஸ்டர் (இவர் இப்போது ஒலி பரப்புவதில்லை-கனமான குரலுடையவர்) போகா சொக்கநாதன் (இவர் விமல் சொக் கநாதனின் சகோதரி. திருமணம் முடித்த பின் யோகா தில்லைநாதன் ஆஞர். இப் பொழுது ஒரு உயர்பதவி வகிக்கும் யோகா, ஒரு மேடை/திரைப்பட நடிகையும் கூட)

f :
புவனலோஜனி வேலுப்பிள்ளை (திரைக்கதம் பம் போன்ற நிகழ்ச்சிகளில் சோபித்த இவரது குரலும் பேசும் முறையும் போலவே ராஜேஸ்வரி சண்முகத்தினதும் குரலும், அறிவிப்புமுறையும் இருப்பதைக் கவனிக்க முடிகிறது), கே மரீஸ்கந்தராஜா (தனது பெயரை கே. எஸ். ராஜா என குறுக்கிக் கொண்டு பிரபல்யமான இந்த அறிவிப் பாளர், மயில்வாகனன் எவ்வளவு புகழ் பெற்ருரோ அதேபோன்று வேறு காரணங் களுக்காகப் பிரபல்யம் பெற்ருர் . இவர் புது மாதிரியான முறைகளில் தமது அறி விப்புக்களைச் செய்து வந்தார். இப்பொழுது அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் உயர்பதவி வகிக்கும் கே. எஸ். ராஜா, பகுதி நேர அறிவிப்பாளராகவும் பணி புரிகிருர்)-இந்த நால்வருடன் நா னும் சேர்ந்து பகுதி நேர அறிவிப்பாளராகச் சந்தர்ப்பம் பெற்ருேம்.
உள்ளூராட்சிச் சேவை அதிகாரசபை யிலே தமிழ் மொழிபெயர்ப்பாளராக (1961-69) நான் தொழில் பார்த்து வந்த தினுல், சனி, ஞாயிறு தினங்களிலும் விடு முறை நாட்களிலும் மாத்திரமே அறிவிப் பாளராகக் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.
வர்த்தக ஒலிபரப்பிலே இடம் பெற்ற சில விளம்பரங்களில் ஆங்கில உச்சரிப்புக் கொண்ட சில சொற்களும் இடம்பெறும். உதாரணமாக "கப்பிட்டோல்" (Capitol) "ப்ளாஸா' (Plaza) ஆகிய தியேட்டர்களின் பெயர்களை, ஆங்கில உச்சரிப்புக்கேற்ற வாறே நான் உச்சரித்தேன். தலைநகரம்’ அல்லது ‘முதல்" என்பதைக் குறிக்கும் ஆங்கிலச்சொல் Capital என எழுதப்படும். Capitol ஒரு இடத்தின் பெயர். இந்த வித் தியாசத்தைக் கொண்டுவர தான் தியேட் டசின் பெயரை "கப்பிட்டோல்” என்பேன். இவ்வாறு நான் உச்சரிப்பது சில சக அறி விப்பாளர்களுக்கு எரிச்சலை ஊட்டியது. எனவே "இவர் பிரான்சில் பிறந்து, இங்கி லாந்தில் வாழ்ந்த கறுப்பு வெள்ளைக்காரன், எனப் பெயர் சூட்டினர். நானே கவலைப் படவில்லை. ஏனெனில் ஆங்கிலப் பேச்சுத் துறையில் லண்டன் ட்ரினிட்டிக் கல்லூரி யின் பேச்சுச் சான்றிதழ்களைப் பெற்றிருப் பதஞல், சரியான உச்சரிப்பு எதுவென எனக்கு நன்கு தெரிந்திருந்தது.
(அடுத்த இதழில் நிறைவுறும்)

Page 20
|
go@@liro uo@ayo ugi
• •ÇZ ‘6I ‘9I00,80 – 0£'Lo se mð„Urwłį94 qitsi) loogçZ ‘6I ‘ÇI0ç’90 — 00 ‘90 (ogljen -£ €SZ*20—9%"唱一唱ea(Vgg H) ரரிழ9கு6ț7çĮ ‘LO — 09’90 (logijo• • •qim tạşi Hıçı dragođ9 oșđg 111° ợng)-ionhenē, Rīgmu@ ‘ų,9±| 6ỹ ‘l y ‘SZși 91 – $s60*園sął udogrşıỗ (se 's ·s) 4øđi urmẹo ‘smure 19 oe,9]0ço ÇO — 00'$O ori o 57qi soorilo ovo Hradrigsẽ #9fı7īg|ET
• •(AA%通)çĮ ‘90 – 09'90 (sgluo4m硕将领(røgsod mẹuoșđiểg spoo) qi (fi) loogIț7 o I o ‘ÇZg@@ue m颂阁图- 马哈总可 AA s (nosūq,5)(ழபிஇடி )ே 1ųoooTi LoïhņongsésĮTTglqıúgig) HıņúrīQs&இப9ப்qimas29Í ıļ9æHņúnųQs& figlos $@ŢugÍCŮJI 0,905 )

00° 30 — 09’ L0
ựcerīņđợio as uogų reso)
(H NA L) OICIVNI CITHOAA SNVRIJL
*E**g増e bョDょ7D
1çou@agoge un umgott (sg)
00’80 — 09’ L0
qiới) loog| 610g、ミ0ー00ミ0 gト* -' on – na · Qn hold(WVnO) qno) 109[9]0£ o 30 — 00 ‘80圆quaeruoo) 199đfi urmeyeçZ '9Içç, go – ç», go se dỡ | gooi go looểoro qıđfi)199.gÇZ ‘6Içı o ç0 – 0£'ZO , ‘n '57おsbgasgミュ £ €Ic 'szog·go – oor go holds | onmoo possovi qıfı) 1995Iɛ ‘çZfelúĠதெ
qimagsgi go@e).urto lại (3957

Page 21
மெக்ஸல்’
குறுக்கெழுத்துப் போட்டி
இல. 4.
இடமிருந்து வலம் (குழம்பி வரும் ச்ெ
2. பிலிப்பின்ஸ் நாட்டுக்கு "கீழ்க்கடல்4. 1.* எனப்படும் அலைவரிசையில் இை
செவிமடுக்க முடியும். 6 சிற்றலைவரிசை (SW) ஒலிபரப்பில் -
கதிரியக்கமும் ஒன்ருகும். 7. தமிழ் ஒலிபரப்பு "-" கணிப்பு தஞ்சு
போட்டியாகும். ஒ. QSL - சேகரிப்பது, வானெலி அபி
போக்காக உள்ளது. 10. ஆயிரம் கிலோஹேட்ஸ் (kHz), » 9-سسه* )
மேலிருந்து கீழ்:- (குழப்பம்:- 1, 5)
(தலைகீழ்:- 2) கியூக்லிஎல்மோ மார்கோனி (Gugliel அறிவியல் மேதை, 1901 ஆம் ஆண்டு நி தற்தித் தத்துவமே. இன்றுள்ள "-" ஐக்கியநாடுகள் அமையத்தின் (UNO)
சர்வதேச தொலைத் தொடர்புகள் ஒன்
தேச - தொடர்பு ஆண்டு’ எனப் பிர *தமிழ்ப்பணி" ஒலிபரப்பின் தலையாய வளர்ச்சி அடைதல் வேண்டும்” என்ப
a foohd (35prih (GMT) 06.30 LoGoofurt
இருக்கும். சென்னை வானெலி நிலைய நேயர் கடி (உதவி:- சனி - 0640 pm) ரேடியோ பாகிஸ்தான் ஒலிபரப்புக்கள் கொண்டவை ஆகும். (உதவி: 25,

ஜனவரி-மார்ச்-83
1 ※鯊談潔2 3
@ ※※婆邀,竺 ※※ (p
... 5 ※※ ண ※灘 ※邀|6 雞 ※※ 7 ※談談鯊8
梁瀏撥灘
9
9
婆 ※
器
hahN
s
10 溪
LLLLLL LLLL LL LSLBLL LLSLLLL LL LLL LLL LLL LLL LLLL LLLS LL LLL LLLL LL LALLLL LLLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLLLLLLLSLLHAAS
சாற்கள்:- 2, 6, 7, 9)
எனும் சிறப்புப் பெயரும் உண்டு. டயீடு அற்ற துல்லியமான ஒலிபரப்பை
ஏற்படுத்தும் காரணிகளுள் சூரியனின்
Fாவூர் வானெலி அன்பர்கள் நடாத்தும்
மானிகள் பலருக்கு மனங்கவர் பொழுது
மகாஹேட்ஸ் இற்குச் சமம்:
no Marconi) 6Tairpo g) ë grr 68 priti G டைமும்றைச் சாத்தியமாக்கிய கம்பியிலித் என்ற அருங்கல்க்கு வித்திட்டது.
ஒரு விசேட இணைப்பு நிறுவனமான றியம் (ITU), 1983-ஆம் ஆண்டினை "சர்வ கடனப்படுத்தியுள்ளது. குறிக்கோள்; "ஒவ்வொருவரும் - மனித ۰ تا ல்ை ஆசிய நாடுகளில் 8-" பொழுதாக
5 நிகழ்ச்சி: *தபால் -” எனப்படும்
இஸ்லாமிய - நெறிகளைப் பின்னணியாகக் SL Li 02:30 - 03:15 pm)

Page 22
ZU
விடைகள் பிரசுரிக்கப்பட்டுள்ள கூப்பனி( முடிவு தேதி 2 முதலாவது பரிசு : மக்
இரண்டாவது பரிசு : மக் பரிசு வழங்குவோர்: மக்ஸ் S. டிஸ்றிபியூட்டர்ஸ் 20, ஜூபிலி பஸார்,
யாழ்ப்பாணம், இல் குறிப்பு: குறுக்கெழுத்துப் போட்டி அ
வைக்கவேண்டாம்.
தொகுப்பு: 6
குறுக்கெழுத்துப்
சரியான
Ome - 2. திகதி
4. Gospas? 5, துளி 8. Lontri Gasroof) 11. கலை 12. சரிதை
முதலாவது பரிசு:
செல்வி. வி. எம். வாணி பாடசாலை வீதி, வடலியடைப்பு, பண்டத்தரிப்பு
மேலும் இருபது அதிர்ஷ்டசாலிகள்:-
அ. ருக்மணி - சிலாபம் கா. சுசீலா - ஹட்டன் ந. ராகவன் - யாழ்ப்பாணம். க. இராஜேந்திரன்-இலுப்பக்கடவை குமார் புஸ்பராஜ் - ஹொப்டன் பிரியா கதிர்காமநாதன்-மாணிப்பாய் எஸ்.பி. சுப்பிரமணியம் - கொழும்பு என். வித்தியானந்தன்-பெரியகல்லாறு கே. கமலேஸ்வரி - திருக்கோணமலை டி. எம். சுபைர்கான் - வெலிக்கந்தை
l
* சரியான விடையனுப்பிய ک

லேயே நிரப்பி அனுப்பப்படல் வேண்டும் O-D3B-S3 M5i UD - 60 æsent'
ஸல் L N - 60 கஸ்ட்
முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி ) தமிழ் ஒலி
த. பெ. எண் 120
யாழ்ப்பாணம்.
னுப்பும் உறைகளுக்குள் வேறு கடிதங்களே
எஸ். ரஞ்ஜன்
போட்டி இல. 3.
விடைகள்
1. செய்கோள்
3. துதி 6. ஒளி 7. gigsii 9, Lunt ofr&v
10. கதை
இரண்டாவது பரிசு:
செல்வி. லோகேஸ்வரி டேவிட் றைகம தமிழ் வித்தியாலயம், இங்கிரிய.
11. எம். ஐ. மன்சூர் - கல்முனை 12. பர்சானு ஹ"சைன் - கொழும்பு 13° ஆர். ஜெயசோதி - சுழிபுரம் 14. சி. யோகலட்சுமி - கம்பளை 15. கமலா பூரீதேவகாந்தன்-பண்டாரவளை 16. இந்திரா தர்மலிங்கம் - காரைநகர் 17. சோ. அருணு - கரவெட்டி 18. கே. சண்முகராஜா - வவுனியா 19. மேனகா தம்பிஐயா - மண்டைதீவு 20. நாகமணி மகேந்திரலிங்கம் - சங்கானே
புனைவருக்கும் பாராட்டுக்கள் 女

Page 23
* வானுெலியைத் தி 'நீங்கள் ஒரு வானெலி நேயரா?" தைந்து வீதத்துக்கும் அதிக்மாஞேர் சில ஒலிபரப்புகளைக் குறிப்பிட்டு "அவ வினவியபோது பலர் இல்லை" என்றே
*அப்படி ஒரு ஒலிபரப்பு இருப்பதா யத்தின் "மீட்டரை' வானெலிப் பெட்டி
*அந்த ஒலிபரப்பைக் கேட்பதுண்டு. முடிந்தளவு தெளிவாகக் கேட்க என்ன "நிகழ்ச்சி தரமானதென்பதை அ தவறி விடுகிறேன்."
- இப்படிச் சிலரின் பதில்கள். ஒரு சிறந்த வாஞெலி செவிமடுப்ப பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருப்பார். கருத்துக்களுக்கு ஒலிபரப்பாளர்சளும் ெ கென போட்டிகள் நடத்தி பரிசுகளும் ( *சிறந்த வாளுெலி செவிமடுப்பாவி வேண்டுமெனில் அந்தத் திறமையை வ
இந்தக்கருத்துக்களை மையமாக வை தொழில்நுட்ப அம்சங்கண் சாதாரண புதிய கட்டுரைத் தொடர் அடுத்த இத எழுதுபவர் - யாழ்ப்பாணம் எஸ். உமா
ஏப்ரல் மாதம் 15ந் தேதி அடுத்த தமிழ்ஒலி இதழி
பாகிஸ்தான் வானுெலி, ஜனுப். இக்பால், திருமதி தமிழ் ஒலி கிடைக்குமிடங்கள்:
பூபாலசிங்கம் புத்தகசாலை aman சக்தி நூல் நிலையம் ܚܬ W. A. சிதம்பரப்பிள்ளே, பிரதா கிறீன்லண்ட்ஸ், - பம்பலப் கண்ணகி ஸ்ரோர்ஸ், 10, ஆம ராஜேஸ்வரி nவான் ஒல்கொட் K. A. Gas Tg5 Tg565, E. V. K. ராதிகாஸ், பிரதான வீதி, ஹ பூஜீலங்கா புத்தகசாலை, மெயின் அன்பு ஸ்டோர்ஸ் - கல்மு
"தமிழ்ஒலி’ வானுெலிநேயர் ட
த. பெ. எண் 120, யாழ்ப்பாணம்.

2.
ட்டமிட்டுக்கேளுங்கள் ( என பலரிடம் கேட்கப்பட்டபோது எழுபத் ஆம், என்றே பதிலளித்தனர். ஆனல் றைக் கேட்பீர்களா?' என அவர்களிடம் கூறினர். க கேள்விப்பட்டேன். ஆளுல் என்னுல் நில் யில் கண்டு பிடிக்கமுடியவில்லை.” ஆனல் நிகழ்ச்சிகள் தெளிவாகக் கேட்பதில்லை.
செய்யலாம் என்பதும் தெரியவில்லை,” றிவேன். ஆனல் சிலவேளைகளில் கேட்கத்
rளர் மேற்சொன்ன, மற்றும் இவை போன்ற அவ்வாருன சிறந்த செவிமடுப்பாளர்களின் பரும் மதிப்பு கொடுக்கிருர்கள். அவர்களுக் கொடுக்கின்றன-சில வானெலி நிலையங்கள். ார்" ஆவதற்கு தனித்திறமை வேண்டுமா? ார்த்துக் கொள்வது எங்ங்ணம்? ாத்து, அத்துடன் வானெலியின் அடிப்படை நேயர்களும் விளங்கிக் கொள்ளத்தக்கதாக ழில் ஆரம்பமாகிறது. கட்டுரைத் தொடரை ாக்ாந்தன்.
வெளியாகவுள்ள ல் . . . . .
தமிழ் ஒலிபரப்பின் அறிவிப்பாளர்கள்
சபியா ஆகியோர் அளித்தபேட்டி,
யாழ்ப்பாணம். - மட்டக்களப்பு ன வீதி, திருகோணமலை, பிட்டி. ர்வீதி, கொழும்பு - 12. மாவத்த, புறக்கோட்டை,
. பசறை
மாத்தளை கேளுங்கள் OT , மாததகள, கொடுக்கப்படும். மன்றம் , தமிழ் ஒலி
த. பெ. எண் 120 யாழ்ப்பாணம்
besar

Page 24
i tiure i sebeșene, sioessllowH --Tluogografwesi dio 119 prose) rī199ổ qi@ņi se ···--Tluog)ąjaïra qıhneori qidi)?@rı
| -57 urte ĝi reg).--Tugę gi ©759070919 qi ugoqo giora 199ff aj 1993@s@ @osongeh stiluo -57 uogo upognos o H ithure · 1 logoplegerie) (sig) ngo uos H i bi urus i 10099) logon(c) ņ@ıọs uogặh
*
409-igos ugi ar 1995đi uno orgıtı tegelioso quons topolo qi@g loạto qa&D logorvo-isjes so-iets so uso osoɛɛga gi d&epse logo o ffrirsko qi@șuego {@g) 199ơn sơ) @ingsreg) m-igoso rwosąırm-aqego odo-a qışș pro qi@șđiø9-æ 4,99)riņasH qoonl/~ırırararı sı@șocoș đĩ-cris quae rig) sıvı vs Mae quae uri 4,59&Dragørmoso) yĝi apgm.goog)se qøqiuo@đi ugo qasē 1çosố quas uso 19.g)o 4/4) liggő ype 4) egy új są98 -759eg? IỆẻ oluqidéo logoriass1@ șoạio ugi a igoego-leg sẽ gi qiwu@
圣 glory %s'Équeமுசிறுப9ருரலி (
qi@robiog)saitesquisătressão qo@ış9ĝi qilgi yeris) quase
 

o quae un ņđầum ‘	 (gri urio og I / I e IỆoặfī)lossroße Ursae@ú –
[ sin # 67 u £ € 1,9 ± 0.709$H ] to urte ] ignog) aesneg) sı(%) logo uș șH ogų fi que o lyo 1 m gooeglio @ asso oko · șę as įg qi@ņi lo que soologo
1 taug tī no o 1,9 wqaqesohi ††ı urte paegog) operTo) (16) logo uos H mas segi qi@sergi 1990`ı 4ırmų99 uso)
—ı tops e Isso · @ @no qıfmışøqạo q1(f),89 u@ :
| -61 u@ bi uog) iso onqos H
qi@retī@ @ @oncoquo qiteņoo qos) qoỹi qi ugi generib qiaeg qi urog)&D@@@ 07 oli 15m-wqigj q sospđÐổ qøgì sẽ gi quas u@ qilifog)()(gogi aego 1,96)(§ fleur dolgozotopiņotsi) so urn-inrıçıtırı
o quaereosmologąŤrmofī) aïqf ugi 103265$ 1999@ igoucoronn-regovergurnon qp urm-bis)
qi ureș)&O&offi urte qi1/gi, aĵoqoftog) dre loạođĩworo sĩ lạ» 19 qiluftsg)đars ! qureg) solo)? yoso qi ugi logos dous uolo ao igogqosgi 60-as lo qiao usos) 4,90)rīqørmoto) pouvartos@şrı iseg) 1990s).Hmotif) fesurs gesong uri @@@rısıđĩ«».57 qu—maesneg) qøđffisa ©ę proriņđiwo-aqi@aereoqionghoa 4,59&Drıąomoe) roo-ahman oopgjo 4/590) gogon smudgn-a moggi 4,520&off) uoc) ș@77 urīg) og golvsøg șig? Is & aego pongo sa@ og 1 » 4,5905 ĝi ffwego sp?reco ospođiceo ș-ice-T ugi q uo qigs as 19 qi ugqiuq? 4,590gq.sốù19 @TŲego urī£) ogenerıquæg) s seus qi un o qī uno |sou-īvo qoos-T&# 57 qui og) »gosyo qi@gs soqosofi) qonquloo 19Đoļ1@logỗ sụp đī) 19 ŋureļosos hqiso (pauoto) 1įoong 19 qi@ș11ego

Page 25
நா D 9
= ' ' ஜெ
ஒரு வீட்டில் ஒரு புதிய ஜீவன் பிறக் கப் போகிறது என்ருல் சிறு பிள்ளைகளுக்குப் பலே குஷி, பெரியவர்க்ளுக்கு மனச்சஞ் சலம், தெய்வ அனுக்கிரகத்தால் ஏதோ எல்லாம் "நல்லபடியாக நடந்து முடிய லேண்டுமேயென்பது அவர்கள் பிரார்த் தன, மனச்சங்கடங்களுக்கு மத்தியிலும் பிறக்கப்போகும் புதிய ஜீவனே காண வேண்டுமென்ற ஆவல் பெரியவர்களுக்கும் இல்லாமலில்லை,
*வீட்டுக்கு வீடு வாசல்படி" என்பார்கள். எங்கள் வீட்டுக்கு மட்டும் வாசல்படி இல் லாமற் போகுமா? லகஷ்மிக்கு ஆறுமாதமாகி விட்டது என்று எப்போது வைத்தியர் சொன்னரோ அன்றிலிருந்தே எங்கள் வீடு அமளி தும்ளிப்பட ஆரம்பித்தது. 77 வய தைத் தாண்டி விட்ட தாத்தா முதற் கொண்டு ஆறுவயது வாண்டுப் பயல் மணி ராஜன் வரை எல்லோரும் லக்ஷமியின்மீது அளவற்ற அக்கறை காட்டத் தொடங்கி ஞர்கள். வீட்டிலிருக்கும் றேடியோ என்ன "மேக் எ ன் பது கூட ஞாபகமில்லாத அப்பா தினமும் ஆபீஸால் வந்தவுடன் அம்மாவிடம் முதலில் லக்ஷ்மியின் சுகத் தைப்பற்றி விசாரித்தபின்னர்தான் காப்பி குடிப்பாரென்ருல் மற்றவர்களைப்பற்றிக் கேட்கவேண்டுமோ?
நாட்கள் ஊர்ந்து சென்றன. (காரணத் துடன்தான் "ஊர்ந்து” என்ற சொல்லை உபயோகித்திருக்கிறேன். எங்களுக்கிருந்த ஆவலில் ஒவ்வொரு நாள் கழிவதும் ஒவ் வொரு யுகம் போலத் தோன்றியது.) மா தமும் ஒன்பதாயிற்று. அப்பொழுதுதான் திடீரென ஒரு பிரச்ச்னை முளைத்தது. பிறக் கப்போகும் புதிய ஜீவனுக்கு என்ன பெயர் வைக்கலாமென்பதுதான் அந்தப் பிரச்சனை, சரளா தான் முதன் முதலில் இந்த விஷ யத்தைத் தொடக்கிவைத்தாள். கல்லூரி

ர ண ம்
கத்குரு 1 =
Lonr650r@É9uLu 6íi:636hunr? எல்லாவற்றையும் முன் கூட்டியே திட்டம் போட்டுச் செயலாற்ற வேண்டுமென்பது அவள் கொள்கை. ஆரம் பத்தில் இந்த விஷயத்தில் ஒரு பிரச்சனையும் இருப்பதாகவே தோன்றவில்லை. ஆயினும் சிறியதாகத் தோன்றிய விஷயம் சில நாட் களில் விஸ்வரூபமெடுத்து வீட்டுக்குள்ளேயே பெரிய போட்டி பூசல்களை ஏற்படுத்தி விட்டது. f
பிறக்கப்போவது ஆணுே பெண்ணுே என்று தெரியாத காரணத்தால் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு சோடியாகப் பெயர்களைச் சொல்லி அந்தபெயர்களில் ஒன்றையே வைக்கவேண்டுமெனத் தீவீரமாக வாதிட் டனர். "சங்கரன் அல்லது சிவகாமி என்று தான் பெயர் வைக்கவேண்டும். சாமி பெயர் வாயினுல் சொன் ஞ லும் புண்ணியம்" என்ருள் பாட்டி, சரளாவும்தம்பிசந்திரனும்
பாட்டிக்குத் தெரியாத வகையில் ஒருவரை
ஒருவர் பார்த்துக் குறும்பாகச் சிரித்துக் கொண்டனர். தாத்தாவுக்கு அந்தப் பெயர்கள் பிடிக்கவில்லை. "மார்க்கண்டன் அல்லது சாவித்திரி என்றுதான் வைக்க வேண்டும்” என்ருர் தாத்தா, “உந்தப் பெயர்களெல்லாம் இந்தக் காலத்துக்குச் சரிப்பட்டு வராது. அமிதாப்பச்சன் அல்லது ஷோபா என்றுதான் வைக்கவேண்டும்". என்று கூறினுள் சரளா, “நீயும் உன் அமி தாப்பச்சனும் புரூஸ் லீ அல்லது டயன என்ருல்தான் இப்போ நாகரீகமாக்கும்” என்று சொன்ஞன் சந்திரன். பொதுவாக அப்பா இப்படியான சர்ச்சைகளில் கலந்து கெர்ள்வதில்லை. ஆனல் லக்ஷமியின் விஷய மல்லவா. ஆகவே அவரும் தன் அபிப்பிரா யத்தைக் கூறிஞர். "வீரபாண்டியன் அல்லது குந்தவை என்ருல் கொஞ்சம் சரித்திரம் இலக்கியம் சம்பந்தப்பட்டதாக இருக்குமல் லவா?" என்று கேள்வியாகவே தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

Page 26
24
இதுவரை மெளனமாக இருந்த அம்மா "இப்படி ஆளுக்காள் ஒவ்வொரு பெயராகச் சொல்லிக்கொண்டிருந்தால் எ ப் படி ஒரு முடிவுக்கு வருவது? நான் ஒரு புத்தி சொல்லுகிறேன். அப்படிச் செய்யுங்கோ. றேடியோவில் ஒவ்வொரு நாளும் நீங்கள் கேட்டவை நிசழ்ச்சியில் பெயர்கள் சொல் லுகிருன். அதிலே கேட்டு ஒரு நல்ல பெய ராக எடுத்து விட்டால் போச்சு, இதற்கு ஏன் இவ்வளவு தர்க்கம்" என்ருள் அம்மா. அது எல்ல்ோருக்கும் இசைவாகப்பட்ட தஞல் மறுநாள் “நீங்கள் கேட்டவை”* நேரத்தில் தாத்தா பாட்டி முதற்கொண்டு எல்லோரும் றேடியோவுக்கு முன்னே வந்து அமர்ந்தார்கள். சரளாவும் ச நீ தி ரனும் ஆளுக்கொரு க்ையில் கொப்பியும் போல் பொயின்ற் பேணுவுமாக றேடியோவுக்குச் சமீபமாக உட்கார்ந்து கொண்டனர். நிகழ்ச்சியும் தொடங்கியது, அறிவிப்பா ளரும் உற்சாகத்துடன் கூற ஆரம்பித்தார். "முதலில் நீங்கள் கேட்கப்போகும் பாட்டு * அலைகள் ஒய்வதில்லை" என்னும் படத்தில் இளையராஜா பாடியது. இப்பாட்டை விரும் பிக் கேட்டவர்கள் முள்ளியவளை ராஜா, தேவி, சாரா, பகுன, சுசுன, தாத்ரா, ஜகதீஷ், பிருகதீஷ், கனகதீஷ், சக்திதீஷ், கான, மாகஞ, வாகினி, பண்டாரவளை தமஸா, மனஸா, பில்வா, கோதை." இப் படி அடுக்கிக்கொண்டே போய் அலை கள் ஒய்வதுபோல ஒய்ந்து நிறுத்தினர். சரளாவின் கையும் சந்திரனின் கையும் துரியாதீத நிலையில் செயல்பட்டன. நிகழ்ச் சியும் ஒருவாறு முடிவடைந்தது.
"சரளா ! எங்கே பெயர்களைச் சொல்லு பார்க்கலாம்" என்ருர் அப்பா, சரளா தொ டங்கினுள் “ராஜா, தேவி, பா. சூ,ை Life. . . .35. . . . . . கா, ப.ரி.தா, க.ச. டா ...ம்..ம்..ம்..ம்..” “நிறுத்து நிறுத்து” என்று கத்தினர் தாத்தா. “பெயர்களை வாசிக்கச் சொன்னல் என்னென்னவோ அலட்டுகிருயே” என்ருள் பாட்டி, "நான் என்ன செய்ய? அந்த ஆள் அசுர வேகத்தில் வாசித்துக்கொண்டு போனல் நான். என்ன மெஷினு அப்படி எழுதுவதற்கு" என்ருள்
FpT6TrT.

"சரி போகட்டும், சந்திரனின் கொப்பி யைப் பார்ப்போம்" என்ருர் அப்பா. சந் திரனின் கொப்பியில் சில எழுத்துக்கள் மட்டுமே கோணல் மாணலாகத் தென்பட் டன. பெயர்கள் ஒன்றும் காணப்படவில்லை. எல்லோருக்கும் பெரிய ஏமாற்றம், தீடீ ரென சந்திரன் உற்சாகத்துடன் "ஆ. . ஆ.’ என்று கத்தினன், ‘என்னடா உனக்கு வந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்புவரை நல்ல சுகமா சித்தானே இருந் தர்ய்!” என்ருர் அப்பா. 'ரவியிடம் ஒரு ரேப்றெக்கோடர் இருக்கு, அதை நாளைக்கு எடுத்து வருகிறேன். ரேப்பில் எடுத்து விட் டால் பிறகு ஆறுதலாகப் போட்டுப் போட்டுக் கேட்கலாம்தானே" என்று வெற்றிப் பெருமிதத்துடன் ச. சினுள் சற் திரன். “ஆகா பிரமாதமான புத்தி உனச்கு நொபல்ப்ரைஸ் கொடுக்க மறந்து விட்டார்கள்" என்ருர் அப்பா, “பிள்ளை உருப்படியாக ஏதேனும் சொன்ஞரல்கூட உங்கள் வாயிலிருந்து ரு ல சொல் வராது" என்று முணுமுணுத்த7 ன் அம்மா "சரி. சரி, உருப்படியாகச் செய்து முடிக் கட்டும் வார்ப்போம்’ என்ருர் அப்பா,
ம் றூ நாள் ரேப்றெக்கோடர் வந்து சேர்ந்தது. "நீங்கள் கேட்டவை" நிகழ்ச் சியும் தொடங்கியது. சந்திரன் எ பர்களை அங்குமிங்கும் தொடுத்துவிட்டு மிருக்கான பார்வையுடன் உலாவிக்கொண்டிருத்தான். நிகழ்ச்சி முடிந்தவுடன் ரேப்றெக்கோட ரையும் றேடியோவையும் பிணைத்திருந்த வயர்களைக் கழற்றிவிட்டு ரேப் றெக்கோ டரை இயக்கினன். 'கர்ர். டொப். கர்ர்ர்.’ என்ற சப்தம் மட்டுமே கிளம்பியது. சந்திரன் ரேப்றெக் கோடரின் விசைகளை அப்படியும் இப்படி பும் திருகினன் 'கர்" என்ற சப்தம் அதிகமாயிற்றே தவிர வேருெரு சப்தமும் வரவில்லை- தொங்கிய முகத்துடன் “ஏதோ பிழைத்து விட்டது" என்று துயரத்துடன் சலித்துக் கொண்டான். “ஸ்பீக்கர் துவா ரத்தில் தொடுக்கும் வயரை ஏரியல் துவா ரத்தில் தொடுத்துவிட்டால் வேறு என்ன நடக்கும்" என்று முறுவலித்தார் அப்பா. 'நீங்கள் அதைப் பார்த்துக் கொண்டும்

Page 27
பேசாமலா இருந்தீர்கள்?’ என்று சத்தமிட்
டாள் அம்மா."உருப்படியான புத்தி சொல் பவர்கள் உருப்படியாகச் செய்து காட்ட வேண்டாமா?" என்ருர் அப்பா. ‘என்ன இருந்தாலும் பெற்ற பிள்ளைமீது இவ்வளவு பொருமை கூடாது" என்று பெருமூச்சுடன் சொன்னுள் அம்மா.
இந்தச் சந்தர்ப்பத்தில் வீட்டின் பின் புறத்திலிருந்து **கமலா, கமலா” என்று பாட்டி அவசரமாகக் கூப்பிடவே அம்மா
தமிழ் மக்களின் திருமறையா வளமான வாழ்வைப் பெறுவி தெய்வீகத் திருக்குறள் மன்றம்
கந்தர்மடம் யாழ்ப்பாணம்.
ܓ.�
}+ பொங்கல் வாழ்த்துக் களுக்கும் நன்றி. 1983ம் ஆண் சமாதானமும் நிலவ இறை
(28-ம் பக்க தொடர்ச்சி)
나 தென் இந்திய 100 தமிழ்
சேவை 1-15 Ggтцу L. 1-00 -- 3-00 1-45 நகைச்சு .{؟t K XA 2-00 செங்கரு திங்கள் 2-15 பொப் 1-00 தமிழ் மாலை 2-30 கோஷ் 1-15 புதுவெள்ளம் T 12-45 திரைத 1-45 செங்கரும்பு வியா 2-00 நகைச்சுவை 1-00 தமிழ்ம 2-15 பொப் இசை 1-15 புதுவெ 2.30 நெஞ்சில் நிறைந்தவை 1-45 ஒரு பெ
செவ்வாய் 2-00 நினைவி 1.00 தமிழ் மாலை 2-30 இசை 1-15 ஒன்ருேடு ஒன்று 2-45 ஜோடி 1-45 இசை அருவி வெ 2.00 நெஞ்சில் நிறைந்தவை 1-00 தமிழ் 2-30 புது வெள்ளம் 1-15 நினைவூ
1-30 அத்திட்

25
விரைவாக அங்கே ஓடினள். சிறிது நேரத் தில் பாட்டி உள்ளே வந்து "லக்ஷமி க்ன்று போட்டுவிட்டாள். நாகு கன்று" என்று மகிழ்ச்சி ததும்பக் கூறிஞள்.
‘ஓகோ பெயர்ப்பிரச்சினையும் ஒருவாறு தீர்ந்துவிட்டது" என்ருர் அப்பா, "அது எப்படி அப்பா?” என்று ஆவலுடன் கேட் டாள் சரளா, “ஏன் நீ கேட்கவில்லையா? பாட்டி "நாகு கன்று" என்றுதானே சொன்னர், நாகி” என்று பெயரி வைத்து விட்டால் போச்சு” என்ருர் அப்பா. O
ம் திருக்குறள் நெறியில் நின்று 7n.
ஏ. என். யோகநாதன் தலைவர்.
24032
ممر
கள் அனுப்பிய அனைத்து நேயர் டில் சுபீட்சமும், ஒற்றுமையும், றவனை பிரார்த்திப்போமாக,
8
தன் 1445 பன்மொழிப்
Lunt-6s air ע%rחמu க் குரல் 2-00 செங்கரும்பு
層叙リ》@s * 2-15 கவி உள்ளம்
நம்பு 2-30 அன்றும் இன்றும்
இசை சனி
டி கானம் ● ந்த இசை |! தமிழ் Ta ாழன் -15 இசைக்களஞ் யம fra) 1-45 இசை அமைப்பாளர் ள்ளம் 2-00 விமர்சகர் விருப்பம் ாருட்கோவை 2 - 15 67ರ್ಿ விருப்பம் ல் நீங்காதவை 2-30 உங்கள் விருப்பம் -9I(ւpg ஞாயிறு
க் குரல் 1-00 தமிழ் மாலை
ள்ளி 1-15 இசை களஞ்சியம் ாலை 1-45 காட்சியும் கானமும்
ட்டுகிருேம் 2-00 உங்கள் விருப்பம் 1Լե 2-30 நேயர் அரங்கு

Page 28
இலங்கை ஒலிபரப்பு
ஜனவரி - மார்ச் மு
(மாற்றத்திற
தமிழ்ச் சேை
தினசரி
காலே 5.30 திருப்பள்ளியெழுச்சி 6.00 நற்சிந்தனைகள்
தொடர்ந்து பாமாலை 6.25 நிகழ்ச்சி
முன்னேட்டம் 6.30 செய்திகள்
அறிவிப்புகள் 7.35 மாகாணச்செய்திகள் 8.15 முஸ்லிம் நிகழ்ச்சி
DT2) 6.00 செய்திகள் 6.10 அறிவிப்புகள் 7.30 உலகச் செய்திகள் 8.00 முஸ்லிம் நிகழ்ச்சி 9.00 செய்திகள் 9:1 0 GSFůSu 56ör
பின்னணுரியில் 9-17 அறிவிப்புகள் திங்கள்
காலே
5. 35 தோத்திரம்ாலை 7.00 குரலிசை 7.35 இசைப்பமுதம்
Drr&sub 6.15 மெல்லிசை 6.30 சிந்தனைச் சுடர் 7,00 கிராமசஞ்சிகை 7.35 இளைஞர் மன்றம்
9.30 சித்திரம் 10.00 A பிரிவு
இசைக்கச்சேரி
10-45 பக்திப்பாடல்கள் செவ்வாய்
காலை 5-35 திருமுறைப் பாடல் 7.00 மெல்லிசை 7-35 இசை அமுதம்
மாலை 6-30 சித்திரச் 7-00 oja Taot 9-30 கலைக்கே 10-00 Gupsi)65 10-15 "A St இை 11-00 பஜனை புதன் காலை 5, 35 தோத்தி 7-00 குரலிை 7-35 இசை அ Lorra) 6-15 சிறுகதை
6-30 அறிவுச்
7-00 நாடகம் 7.35 1-ம், 3. வாரம் ( 2-ւb, 4-ւ உதய ம 9-30 இலக்கிய 9-45 2-ph, 4
அறில் 10-15 அகில
வானெலி இ6 வியாழன் கால்ே (i. 5-45 பஜனைப் 7-00) (வாத்திய шпža)
6-15 மெல்லி
(விரும்பிக் 6-30 சாதனைச் 7-00 இளஞ்சு 7-45 மெல்லின 9-30 விசேடத இ
10-45 ம்ெல் லி (விரும்பிக்

|க் கூட்டு த்தாபனம் pக்கிய நிகழ்ச்சிகள்
ற்குரியன) வ - ஒன்று
சுடர் மருதம் ாலம்
-ம் 5-ம், குன்றின்குரல் ம், வாரம் ஞசரி
ப் பேச்சு b, 61 rub வியல் அரங்கு இந்திய
சைக்கச்சேரி
tunt L 6 356T
u) ésééGBgFrf
கேட்டவை) சுடர்
டர்
アー சைக்கச்சேரி
* مnه تgr 69
7-35 அபிவிருத்திப்பாதை
கேட்டவை)
வெள்ளி
காலை 5-35 திருமுறைப் பாடல்
7-00 பக்திப்பாடல்
7-35 Guoassage
பக்திப்பாடல்கள் மாலை 8-15 இசைப் பயிற்சி 7-00 கிராம நிகழ்ச்சி
9-30 ஒலிச்சுடர்
9.45 1-ம், 3-ம், 5-ம்,வாரம் இலக்கிய கருத்தரங்கு
2-b 4-uh awrgrub
கதாப்பிரசங்கம்
10-30 பக்தரஞ்ஜல்வி
சனி
காலை 8-45 மெல்லிசை (விரும்பிக் கேட்டவை) 10-00 அறிவிப்பாளர்
அரங்கு 10-30 விவேகச்சக்கரம் 11-00 நாடகம்/ சித்திரம்
(மறு ஒலிபரப்பு) 11-30 மாணிக்க ஆரம்
D(¿su 6-15 மெல்லிசை
(விரும்பிக்கேட்டவை) 6-30 கலாச்சாரச் சுடர்
யில் 9-30 நாடகம்
(4ம் வாரம் 1 மணி) 10-00 விசேடதர இசைக்
கச்சேரி ஞாயிறு காலை 7-35 கிறிஸ்தவ பக்திப்
ur L-656ir
9-15 மெல்லிசை

Page 29
4-55 இசையும் அசைவும்-1 -2
9.45 அரங்கேற்றம் 10-06 கதம்பம் 10-30 நேயர் கடிதம் 10-45 குங்குமம் 11-15 சிறுவர் மலர்
DfI2)
6.30 சித்திரச்சுடர் 7-00 கிறீஸ்தவ
/கத்தோலிக்க நிகழ்ச்சி 9.30 உரையாடல் 10.00 கிறீஸ்தவ கீதம் 10-30 லயவின்யாசம் 10.45 கர்நாடக இசைத்
காலை
தட்டுகள்
போயா
7-45 திருப்புகழ் 9-30 வில்லுப்பாட்டு 10-0 கவி அரங்கு 10-30 மெல்லிசை 11-00 பக்தரஞ்ஜணி 11-30 துதிப்பாடல்
கல்விச்சேவை (தமிழ்)
செவ்வாய்
காலே
8-05 சமூகக்கல்வி
s. Gourr. 5.
8-30 இசையும் அசைவும்-1
8-50 பாலர் நிகழ்ச்சி
9.05 இசையும் அசைவும்-3
9-25 விஞ்ஞானம் - 6 9-45 Listen for a while 10-05 விஞ்ஞானம் - 9 10-30 விஞ்ஞானம்
DT2)
க. பொ.த
5-10 விஞ்ஞானம் -
க. பொ. த்
5-30 விஞ்ஞானம் - க. பொ. த உயர்தரம் 6-15 தகவல் தரங்கம் 6-30 சமூக சஞ்சிகை 7-00 English for you
\
|
விய காலே 8-05 விஞ்ஞ்
8-30 இசை 8-50 Story 9-05 இசை 9-25 விஞ்ஞ 9-45 gains 10.05 விஞ் 10-30 Ꮿ-Ꮼp
10.55 விஞ் க. பொ. த
மாலை 4-55 இசை
P 5-10 சமூக
5-30 விஞ்ஞ்
6-15 இசை 6-30 விந்ை
00 Englis
7essoas
தமிழ்ச் (விளம் நிகழ்
每
கால 5.30 கீதாஞ் 5-45 புலரு 6-00 påberg 6-30 செய்
8-42 ஈழத் 7-00 Quirn
7- 30 црта, п 7-35 புதுெ &-00 surrଜୟ
(சனி ஞா 9-00 என் வி (சனி ஞா பகல் 12-45 GsF

பாழன்
நானம் -
க. பொ. த யும் அசைவும் 2
Time யும் அசைவும்-4 நானம் -8 யும் அசைவும்-5 ஞானம் - 8 | கக்கல்வி -
க. பொ. த தஞானம் - !
(உயர்தரம்)
யும் அசைவும் -3 -4 க்கல்வி -
க. பொ. த ஞானம் -
(alu figuib) யும் அசைவும்-5 தச்சுவைக்
கலைகள் sh for yQ
2 பரமல்லாத ஒச்சிகள்) ो 6ठाgी .
நசலி ம்பொழுது ஆட்டுகிருேம் திகள் அறிவிப்புகள் துப்பாடல்கள் க்கும் பூம்புனல் "ணச் செய்திகள் வள்ளம்
வில் ாயிறு இல்லை) விருப்பம் rufipt gåva)
ਉਲੇ
அறிவிப்புகள்
彝 27
1-30 gifồig'Lurrão
(சனி ஞாயிறு தவிர) 2.00 ஒருபடப்பாட்டு
(சனி ஞாயிறு தவிர) 2-30 மகளிர் கேட்டவை (சனி ஞாயிறு தவிர) -00 இசைக்களஞ்கியம் (சனி ஞாயிறு தவிர) 5-15 பிறந்தநாள் வாழ்த்து
இரவு الي 7-30 ஆனந்த கீதங்கள் 8-00 தேன் அருவி 9.00 செய்திகள்
அறிவிப்புகள் 9-30 உங்கள் விருப்பம் 10-00 இரவின் மடியில்
திங்கள் காலே 7.45 திரை தந்த இசை 8-30 ஆண் குரல் 8.45 இசை இன்பம் 9-15 ஒருசொற் கோவை 9-30 நீங்கள் கேட்டவை
(பழையன)
பகல் 12.00 சித்திரகானம் 1.00 நெஞ்சில் நிறைந்தவை 2.15 அங்கும் இங்கும்
3-00 பூவும் பொட்டும்
3-30 இன்றைய ஜோடி 3-45 நாட்டியப் பாடல்கள் 4-30 இசையும் கதையும் 5.00 இன்றைய நேயர்
கிளிநொச்சி ad -- Lju —
யாழ்ப்பாணம்) 5.30 நீங்கள் கேட்டவை
(புதியன) இரவு 7.45 மந்த மாருதம் 8-30 ஒலிச்சித்திரம் 9-45 மணக்கோலம் செவ்வாய்
கால 7-45 இலக்கியச் சோல் 8-30 பெண்குரல்

Page 30
28
8-45 toðhvum 6múLIm'L-diseir 9.15 அந்தாதி 9-30 நீங்கள் கேட்டவை
(60, 70 களில் வெளியானவை) பகல் 12-00 விவசாய நேயர்
edit uth 1-00 தேனும் பாலும் 2-15 முத்துக்குவியல் 3-00 வாலிப வட்டம் 3-30 ஒன்ருேடு ஒன்று 3-45 நகைச்சுவை
urri l659356ir 4-30 பாட்டும் பரதமும் 5-00 இன்றைய நேயர்
(திருமலை, மட்ட்க்களப்பு, வவுனியா, அனுராதபுரம்) 5-30 நீங்கள் கேட்டவை (பழையன) இரவு 7.45 நீங்காத நினைவுகள் 8-30 ஒலிச்சித்திரம் 9-15 கீத நினைவுகள் புதன் காலை 745 திரைதந்த இசை 8-30 ஆண்குரல் 8-45 நட்சத்திரகானம் 9-15தத்துவ முத்துக்கள் 9-30 நீங்கள்கேட்டவை
(பழையன) பகல் 12-00 சித்திரக்ானம் 1-00 ஜோடி மாற்றம் 2-15 பாட்டுக்கென்ன
பதில் 3-00 வீட்டுக்கு வீடு 3-30 க்வி உள்ளம் 3க்45 மலர்ந்தும்
Lo Grrrg5 Gornou 4-30 குறுக்கெழுத்துப்
போட்டி 5-00 இன்றைய நேயர்
(கொழும்பு, காலி மாத்தறை) 5-30 நீங்கள் கேட்டவை
(புதியன)
இரவு 7.45 புதுமலf 8-30 umri "Go L
9. 15 bar iGs வியாழன் காலை 7.45 இலக்கிய 8-30 பெண் கு 8-45 எழுத்த 9-15 இன்பமு 9-30 நீங்கள்
(புதி பகல்
1 2 - 0 0 6Ganu grn
1-00 தேனும் 2-15 உவமை 3.00 பேசும் 8
(சிறுவர் 3-30 இசை அ 3.45 இருவர் 4-30 தேர்ந்த 5-00 இன்றை
(மலையகம், 5-30 நீங்கள் ( (மத்திய கால இரவு 7-45 நீங்காத 8.30 ஒலிச்சித்
9.15 மனக்கே
வெள்
காலை 7.45 திரைதந் 8-30 இன்றை 8-45 மலையால்
9-15 கோஷ்டி 9-30 நீங்கள்
(பழை
12-00 பக்திப் 1-00 நெஞ்சில் 3-00 பூவும் ெ 3-30 இன்றைய

补
டான்று GalGuruh 5 routh
iGFr) குரல் லங்காரம் ம் துன்பமும் கேட்டவை U68T)
ru Gburi
விருப்பம் பாலும் -9Աք@5 Pத்திரம் நிகழ்ச்சி) மைப்பாளர்
Lunt q-tlug
፴6õp¢” ய நேயர்
குருநாகல்) கேட்டவை
வெளியீடு)
நினைவுகள் திரம் ாலம்
ாளி
த இசை யஜோடி
ו" וח
LT – 656it
கானம் கேட்டவை ழயன) ൺ
unTL6ão ser நிறைந்தவை பாட்டும் பநட்சத்திரம்
3-45 கவிதையில் சரிதை 4-30 விவசாய அறிவுப் போட்டி/நவரசக்கோவை 5-00 இன்றையநேயர்
(மன்னர், புத்தளம், சிலாபம்) 5-30. நீங்கள் கேட்டவை
(புதியன) இரவு 7-45 மந்த மாருதம் 8-30 ஒலிச்சித்திரம் 9-15 ம்னக்கோலம்
சனி காலை 7-45 FFpš5 5eprůulů
Unru6ä456är
8-00 ஒலிமஞ்சரி 8-30 FFpšesůuru div
(விருப்பம்) 9-00 நீங்கள் கேட்டவை 9-30 திரைக்கதம்பம்
பகல் 12-00 விடுமுறை விருப்பம் 2-00 விடுமுறை விருப்பம் 3-45 விடுமுறை விருப்பம் 5.00 காட்சியும் கானமும் 5-30 விடுமுறை விருப்பம்
இரவு 7-45 புதுமலர் 8-30 குடும்ப விருப்பம் 9-15 நாதவெள்ளம்
ஞாயிறு காலே 7-15 ஈழத்து திரைப்படப்
LJrrt -sS 8.00 இசைக்கோலம் 8-15 அன்றும் இன்றும் 8.45 கடிதமும் பதிலும்
பகல் 12-00 விடுமுறை விருப்பம்
3al 5 sp m 5.30
இரவு 7.45 நீங்காத நினைவுகள் 8-30 குடும்ப விருப்பம் 9.15 சிருங்காரம்
(25-ம் பக்கம்பார்க்க)

Page 31
s
8
筠
இறக் )
婆。
* சுகாதார பாவனைப் பொருட்கள்
எஸ்- லோன் குழாய்கள்
s இணைப்புகள் :
முதலியவற்றிற்கும்
மொத்தமாகவும்
சில்லறையாகவு ம்
பெற்றுக் கொள்ள
姿
M^
vAYY'\1YvYYYYY
ப்ளவூட் கதவுகள்
கோழிமுட்டைகள்ை
ாடவேண்டிய ஸ்தாபனம்
&
ப்ெப சிரியர் தம்பிஐயா தேவதாஸ்.
ாமேஷல் பிறின் ரேஸ் அன் ட்ரேட்ஸ்
பனெலி நேயர் மன்றம்,
ாழ்ப்பாணம்
135 இரா
 
 
 
 

sus Road. NA ,
-سه تظ mportedہ
&
Ceylon Ceramic | Sanitaryware
S-Lon Pipes & Fittings, Plywood, Doors etc. also available:- Fresh Eggs for wholesale and retail
వ
i
27/3, மின்சாரநிலைய வீதி, uЈтј. хотio
02-24,043
i
நிர்வாக ஆசிரியர்: எஸ். உமாகாந்தன். யாழ். மில் அச்சிட்டு வெளியிடுபவர்கள். தமிழ்ஒலி ஜவீதி, திருநெல்வேலி, த. பெ. எண் 120

Page 32
கம்பிறுபா தேவதாஸ்
20 துச்செட்ஆஸ்திரு 99
:
* சுசெட் உலகில் என்றும் * தரமான ஒலிப்பதிவுக்கு
N
ك ஒடியோ, வீடியோ, க.
கைக்கடிகாரங்கள், க கமராக்கள், மணி பொருட்கள் மு: ட்ரை ஸெல் 1 சில்வர் ஒச் விதியம்
ஆகிய மக்ஸல் தயாரிப்
ஏகப்பிர
Gigails 16 124, டாம் வீதி - Tele 01-22475

5, NEW 'CHETTY street
COLOMBO - 13,
கதாநாயகன் மக்ஸ்ல்
XBl||
ஸெட்டுகள் மற்றும் ல்குலேட்டர்கள், க்கூடுகள், விளையாட்டுப் தலியவற்றிற்கு தேவையான பட்டறிகள், ങ്ങജ് பட்டறிகள் பட்ட்றிகள்
1+
புகளைக் கேட்டு வாங்குங்கள்
திநிதிகள்:-
JOTŘIJti LGOf
கொழும்பு - 12.
FF7F55: WILLACO COLOMBO
-真* -- ܒ -- --