கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானொலி மஞ்சரி 1999.02

Page 1
Ź
oŽ
《)
* Zae 沁 Ź. Vz 전¿ % &的%%%%%%%정 *업었던어었어. 棘
༄
Ø
=---- *圈----==! ± |- == ! !! !! ***********%%%%%%%%%%%%%;|| ---- -낸시 r日. 「 : 日: : 《沁
면허년圈 3전 Z Ź 父
..
)
== 예제
A / ." يه D
( ഭൂ
\(༩ ། الطبقا \
耐 aeZ 剧) **전적
い Źo,^
2 * *叱
Ø
"
Ж. R /ド
۶/ر
N N
 

S`SNşN Sşğ`ş N ፳፩ የ፧ ; S s S. SS SS SNSS
S. Š ÑS)
వైస్టి N
H THEVATH B.Ed. (CEy)
FF" alisir Hil aldi ཡུག་དེ་ཡོད།ia) Chetty Street
3, قي"
' )

Page 2

வெள்ளவத்தை
à ž-sky žeškiܦܡ̈ܚܲܣܛܦܣܘܼܪܫܵܝܵܡܲܫܩܸܕܡܪܕ
2.
aaaaaaaaaaaaaaS

Page 3
காப்பாளர்கள் திரு. ஜனதாச பீரிஸ் (தலைவர்/இ.ஒ.கூ.
வானொலி மஞ்சரி
இலங்கை ஒலிபரப்புக் கட்டுத்தாபனம், தபால்பெட்டி இல 3% கோழும்பு 07
ருந்த bறுமை
... :', ' I u ' l fT (6) இந்தச் சுத, புதிய சிந்த இருக்க மு கவிதையை
கவனத்திச்
.. கெ#ன):
அமைதிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7ர். இலங்கை வாழ் மக்கள் அமைத
: நன்ற கோட்ப களாக வகுத்து: ந்திர தினம் இ ಹಾ) 6:7 #

Page 4
வேதத்தின் கொள்கைகs விளக்கும் பொருட்டாகவே பகவத் கீ செய்யப்பட்டது. ரிக் வேகத்திலுள்ள புரு ஸ0க்தம் சொல்லுகிறது, இஃதெல்ல கடவுள்' என்று. இந்தக் கருத்தையொட்டி கீதையிலும் பகவான், "எவன் எல்ல பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவி எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானே அவனே காட்சியுடையான், என்றார்.
நீயும் கடவுள். நீ செய் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்க நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செய மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீ பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல் முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்.
"ஆனால் நான் எதற்காகத் தை நீங்கும்படி பாடுபட வேண்டும்? எல்ல கடவுளுடைய செய்கையாய் இருக்கும் பே முக்தியடையும்படி நான் ஏன் முயற்சி செய வேண்டும்' என்று ஒருவன் கேட்பானாயி அதற்கு நாம் கேட்கிறோம். 'முக்தியாவி யாது?
எல்லாத் துயரங்களும் எல் அம்சங்களும் எல்லாக் கவலைகளும் நீர்
 

Ts,
1ώ
1ல்,
நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்னை யார் தடுக்கிறார்கள்? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய செய்கை யில்லை. 'கடவுளுடைய செய்கை' என்பதை அறிந்து கொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. 'ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்பது ஸ்நாதன தர்மத்தின் சித்தாந்தம்.
எல்லா வடிவங்களும், எல்லாக் கோலங்களும்,
எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும்,
எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும்,
எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும் -
எல்லாம் ஈசன் மயம். (ஆதலால் எல்லாம்
ஒன்றுக்கொன்று சமானம்) "ஈசாவாஸ்யம்
இதம் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்' என்று
ஈசாவாஸ்யோப நிஷத் சொல்லுகிறது.
அதாவது - இவ்வுலகத்தில் நிகழ்வது
யாதாயினும் அது கடவுள் மயமானது' என்று
பொருள்படும்.
இந்தக் கருத்தையே பரீ கிருஷ்ணன் பகவத் கீதையில், 'இவ்வுலகனைத்திலும் நிரம்பிக் கிடக்கும் கடவுள் அழிவில்லாதது

Page 5
என்று உணர்' என்று சொல்லுகிறார். எனவே
எல்லாம் கடவுள் மயமாய், எல்லாச் செயல்களும் கடவுளின் செயலாக நிற்கும் உலகத்தில், எவனும் கவலைப்படுதலும் துயர்ப்படுதலும் அறியாமை யன்றோ?
‘எல்லாம் சிவன் ச்ெயல்' என்றால் பின் எதற்கும் நான் ஏன் வருத்தப்பட் வேண்டும்? 'இட்டமுடன் என் தலையில் இன்னபடி யென்றெழுதிவிட்ட சிவன் செத்து 65cc (GS60T1?
நசுடித்திரங்களெல்லாம் கடவுள் வலியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடை சக்கரத்தில் ஆடுகின்றன. நீ அவன் உன் மனம், உன் மனத்தின் நினைப்புக்கள் எல்லாம் அவனே. 'ஸர்வ விஷ்ணுமயம் ஜகத் அங்ங்ணமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் | பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பை யெல்லாம் தொப்பென்று கீழே போட்டுவிட்டு சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்து கொண்டிரு.
எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகைப் படைத்தாய்? உலக மென்னும் போது உன்னைத் தவிர்ந்த மற்ற உலகத்தையெல்லாம் கணக்கிடாதே. நீ உட்பட்ட உலகத்தை, உனக்கு முந்தியே உன் பூர்வ காரணமாக நின்று உன்னை ஆக்கி வளர்த்துத் துடைக்கும் உலகத்தை, மானுடா நீயா படைத்தாய்?நீயா இதை நடத்துகிறாய்? உன்னைக் கேட்டா நசுஷத்திரங்கள் நடக் கின்றன? உன்னைக்கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வகித்துக் கொள்கிறாய்?
 


Page 6
வாகீசகலாநிதி
கனகசபாபதி. நாகேஸ்வரன் எம்.ஏ.
திருப்பெருகு சிவஞானம் சிவனடியே சிந்திக்கும் வல்லமையினைத் தந்து நிற்பது. வளம், அருள், இன்பம், தெளிவு, தூய்மை, தத்துவம், பரோபகாரம், இயற்கையியல்புகள், பெருமை, நன்மை, அவாவறுத்தல், அழகு, அறிவு, ஆண்மை, பெண்மை, நினைப்பு, தவம், விரதம், செயலாண்மை, நேரம், காலம், தெய்வநலன், அன்பு, பண்பு, அடக்கம், மலநாசம், பாவவிமோசனம், பெருமை, மண் மகிழ்ச்சி, நல்லாரிணக்கம், அர்ப்பணிப்பு தூயசிந்தை, பேதமற்ற மனநிலை, உயர்வான எண்ணங்கள், சகிப்புத்தன்மை, தன்முனைப்பறுத்தல், அதிகாரப் போட்டியைத் துச்சமென மதித்தல், பதவியைச் சேவையாகக் கொள்ளல், ஆணவமடங்கல், இயல்பையுணர்தல், நம்பிக்கையை வளர்த்தல் என்ற அத்தனை நல்லுணர்வுகளையும் மானுடர்க்கு வழங்கும் தினமே மகா சிவராத்திரி தினமாகும்.
மேற்குறிப்பிட்ட மிகவுன்னதமான பண்பு நலன்கள் உலக மக்கள் அனைவர்க்கும் வாய்க்க வேண்டும் என்பதே மகா சிவராத்திரியின் தத்துவமாகும். இதனைப் புரிந்து கொள்ளவும் மிகவுயர்ந்த மனவளம் வேண்டும், தெளிந்த நல்லறிவு வேண்டும். இயற்கையுணர்வும் வேண்டும். உலகுக்கு இறைவன் சிவனே. இது சைவ சித்தாந்தம் மட்டுமல்ல, உலக சித்தாந்தமுமாகும். மாசிமாதம் கிருஷ்ண சதுர்த்தசியில் நள்ளிரவில் சிவபெருமான் லிங்கத்தில் தோன்றினார்.
 
 
 
 
 

இத்தினமே மகாசிவராத்திரி. உலகிலுள்ள எல்லா லிங்கங்களிலும் மகாசிவராத்திரி தினத்தன்று சிவபெருமான் தோன்றுகின்றார். பரம்பொருளான
சிவபெருமானுக்கும் சிவனடியார்க்கும் இன்பமான ராத்திரி மகா சிவராத்திரி. மீளா அடிமை' என்றார் சுந்தரர்.
மனிதம் புனிதம் பெற'அடிமை உணர்வு தெய்வ சம்பந்தத்திலே அத்தியாவசியமாகிறது. இவ்வுணர்வின் பெருமையே இறையருளில் மகோன்னதமானது. பிரமவிட்டுணுக்கள் ஆராய்ச்சியிலே இறங்கி உணர்வழிந்தார்கள். இதனால் அகந்தையழிந்தது. சோதி துலங்கியது, உலகு ஒளிமயமானது. உண்மை வெளிப்பட்டது. தூய அர்ப்பணிப்புடன் ஒழுகும் நடைமுறை மகாசிவராத்திரியின் மாண்பாகும்.
எவரெது வேண்டுகின்றனரோ அவரவர்க்கு வேண்டுதலுக்கேற்ப அவ்வவற்றை நல்குவதே சிவனியல்பு. "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்பார் வாகீசர். "வேண்டத் தக்கதறிவோய்
நீ" என்பார் மாணிக்கவாசக சுவாமிகள்.

Page 7
"கண்ணுதலாலயநோக்கும் கண்களே கண்கள்
கறைக் கண்டன் கோவில் புகும் கால்களே கால்கள் பெண்னொரு பாகனைப் பணியும் தலைகளே தலைகள் பிஞ்ஞகனைப் பூசிக்கும் கைகளே கைகள் பண்ணவன் தன் சீர்பாடு நன்னாவே நன்னாப் பரன் சரிதையே கேட்கப்படுஞ்செவியே செவிகள் - அண்ணல் பொலன் கழல்நினைக்கு நெஞ்சமே நெஞ்சம் அவனடிக் கீழ் அடிமைபுகு மடிமையே அடிமை."
(பிர்மோத்தர காண்டம்)
நல்லுணர்வும், உலக நன்மையும், தனிமனித மேம்பாடும் ஏற்படுவதற்கு கண், கால், தலை, கை, நா, செவி, நெஞ்சம் என்னும் பொறிகள் இயற்ற வேண்டிய கடமைகளை முறையாகச் சித்தரிக்கின்றது இப்பாடல். மகான்களும், ரிஷிகளும், ஞானிகளும், சித்தர்களும், அனுபூதிச் செல்வர்களும் இதனை அனுபவித்துள்ள துடன் எவ்வித பக்கச்சார்பின்றியும் தன்னலமின்றியும் பொது நலனோக்கோடு வக்கிரவுணன்றியும் பிரகடனப்
படுத்தியுள்ளனர். இது வையத்துள் வாழ்வாங்கு வாழும்
一、 3.
"
மகா சிவராத்திரி s யோக சிவராத்திரி
மாத சிவராத்திரி நித்திய சிவராத்திரி ஆண்டிலுள் சதுர்த்தசிகளிலும் சிவபூசைல நித்திய சிவராத்திரியாகும். தை மாதம் கிருஷ்ண பட்சம்
2
3. பட்ச சிவராத்திரி
4
5
பிரதமை முதல் 13 நாள் பூசை புரிதல் பட்ச சிவராத்திரி, மாசி கிருஷ்ண சதுர்த்தசி, பங்குனி முதல் திருதியை, சித்திரைக் கிருஷ்ண அஷ்டகம் முதலியவை மாத சிவராத்திரி. திங்கட்கிழமை
3.
முழுவதும் அமாவாசையாக வந்தால் யோக சிவராத்திரி : 接
அபிஷேக சிவன், யோக சிவன், குரு சிவன் அருட் சிவன், போக சிவன்; உமை சிவன், இறை சிவன் லிங்க சிவன், மகா சிவன், மூர்த்தி சிவன், எரி சிவன்
 
 
 
 
 
 
 
 
 
 

அகோர சிவன், அதிசய சிவன், ஆடற் சிவன், அற்புத
சிவன், முப்புர சிவன், சங்கர சிவன், சம்பு சிவன்,
சதாசிவன், அரவு சிவன், பூத சிவன், கங்கை சிவன், தட்சணாமூர்த்தி சிவன், திரிசூலதாரி சிவன், மகாதேவ சிவன், திருமுறைப்பிரிய சிவன், சிவபூசைப் பிரியன் சிவனென்று முழுமுதற் பரம்பொருளின் பெயர்ப்பேதங்கள்
அனந்தம். .عن تيم" : : : : :
ళ్ల மகாசிவராத்திரி தினத்தன்று நான்கு
சாமத்தும், சாமத்திற்கு ஒரு முறையாகப் பூசை செய்ய வேண்டும். பல பயன்களையும், போகங்களையும் தரவல்ல
அபிஷேகத் திரவியங்களினால் அபிஷேகம் நான்கு சாமமும் நடைபெறும். அபிஷேகங்களிலே சைவ நோக்கில்லை. பொதுநோக்கே உண்டு. உலக நன்மையே அடிப்படை நோக்கம். யாகப்புகை காற்றோடு சங்கமித்து நல்லுணர்6ை :::::
உலகுக்கு ஊட்டும் என்பதே சிவாச்சாரியார்களது உயர்நோக்கு; கிரியாவிசேடம்.
இதில் இழிந்த கீழ்த்தா, அதிகார வர்க்க சிந்தனை கிடையாது.எனினும் மனவளமற்ற சிலர் தத்தம் நோக்குக்
கிணங்க பிறருக்கு இடர்விளைவிப்பதற்கெனவும் மகாயாகம் "செய்வினை"சூன்யம் நிகழ்த்துவதும் மானிட நிலையிலுண்டு. இது விதிவிலக்கு
சிவபூசை வழிபாடு நடத்துவதற்கும், சிவதீட்சை ஏற்றுச் வலிங்க வழிபாடு செய்வதற்கும்மகாசிவராத்திரி ஒரு சிறந்த நன்னாளாகும். சைவர்கள் சிவராத்திரியன்று நோன்பு விரதங்கொண்டு கண்விழித்திருந்து சிவப்பரம்பொருளை வணங்கி வழிபடுவார்கள். அறிந்தோ அறியாமலோ ஒருவன் மகா சிவராத்திரி தினத்தன்று ܥܲܬܐ܆ விழித்திருந்தால் புண்ணியம் கிட்டிவிடும். வேடனொரு
வனைப் புலியொன்று காட்டில் விரட்டிச் சென்றது. உயிர் பிழைக்க வேண்டி அவன் ஓடிப்போய் ஒரு வில்வ மரத்தில் ஏறிக் கொண்டான். புலியும் அவனை விட்டுப் போகாமல் மரத்தடியிலேயே பதுங்கிக் கிடந்தது. புலிக்குப் பயந்து xகிலி பிடித்துப் போய் இரவு முழுவதும் அவன் உறங்கவேயில்லை. இன்னது செய்கிறோம் என்று
அறியாமலே இராப்பொழுதைப் போக்க வேண்டி, அவன் அம்மரத்த இலையை ஒவ்வொன்றாகக் கிள்ளிக் கீழே

Page 8
போட்டுக் கொண்டிருந்தான். அன்று சிவராத்திரி நா என்று அவனுக்குத் தெரியாது. காலையில் புலியிருந் இடத்திலிலே ஒரு சிவலிங்கம் காட்சி அளித்தது. வேட கிள்ளியெறிந்த வில்வ பத்திரம் எல்லாம் சிவலிங் அர்ச்சனையாக முடிந்தது. வேடன் செய்தது அறியாம செய்ததாய் இருந்தாலும் அவன் செய்த வில்வதளத்தின் அர்ச்சனையாதலாலும், அவ: விழித்திருந்து தூவிக் கொண்டிருந்தமையாலு அவ்வர்ச்சனை சிவலிங்கக வழிபாடாக வாய்த்ததாலு அன்று ஏற்கனவே சிவராத்திரியாக இருந்ததாலும் அவ6 முக்தி பெற்றான். இது நிகழ்ந்த இடம் "திருவைகாவூர் என்றும் புனிதத் தலமாகும்.
நாகன்னியர் நடத்திய சிவராத்திரி வழிபாட்ை சுகுமாரன் என்னும் வேதியன்கண்டு தான் செய்த பாதக செயல்களுக்காகச் சிவபுண்ணிய பேறு பெற்றான் ஆதலால் சிவராத்திரி பூசையைக் கோயில்களிற் கண்டு சேவித்தல் பெரும் புண்ணியமாகும். சிவன் லிங்கத்தி தோன்றிய பொழுதை "இலிங்கோற்பவகாலம்" என்பது சித்தாந்த பரிபாஷை,
முன்னொரு காலத்தில் பிரமனும் திருமாலும் தான்தான் பெரியவன் என்று தம்முள் போர் புரிந்தனர் அவர்கள் அகம் இருண்டது போல் சகமும் இருளத் தொடங்கியது. அதுவே சிவராத்திரிக் காலம். தேவர்கள் எல்லோரும் அஞ்சி நடுங்கினர். அப்பொழுது பிரமனுக்கும் மாலுக்கும் அறிவு கொடுக்க வேண்டிச் சிவபெருமான் அவர்களிடையே லிங்கமாய் முளைத்துச் சுடர்விட்டு விளங்கினார். அவ்வேளையிலும் சிவனை வணங்குட சிந்தையிலராய் அவ்விருவரும் சிவலிங்கத்தின் அடியையும் முடியையும் அளவிட்டு மிக்குச் சோதிக்கத் தொடங்கினார்கள். பின்னர் அவ்வாறு அளக்க முடியாது தோல்வியுற்றுத் தம் செருக்கெல்லாம் ஒழிந்து, சிவனை சரண்புகுந்து வழிபட்டு உய்வு தேடினர். ஆதலால் திருவண்ணாமலையில் சிவராத்திரி வழிபாடு சிறப்புறுவதாயிற்று. எனவே சிவன் லிங்கத்தி தோன்றினார் என்பதற்குச் சான்று திருவண்ணா மலையே ஆகும்.
 

"செங்கணானும் பிரமனுந் தம்முள்ளே எங்கும் தேடித்திரிந்தவர் காண்கிலார் இங்குற்றேனென்றிலிங்கத்தே தோன்றினான் பொங்கு செஞ்சடைப் புண்ணியமூர்த்தியே"
(திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்)
ஆலம் உடைய சிவனுக்கு அந்த நஞ்சு ஏதும் கெடுதல் விளையாதிருக்க வேண்டித் தேவர்கள் இராமுழுவதும் பூசை செய்திருந்தனர் என்றும், அவ் வேளைப் பொழுதே சிவராத்திரியாயிற்று என்றும் கூறுவர்.
"மலர்ந்த அயன் மாலுருத்திரன் மகேசன் பவந்திரு ஜம்முகன் பரவிந்து நாதம் நலந்தரு சக்தி சிவன் வடிவாகிப் பலந்தரு லிங்கம் பராநந்தியாமே"
(திருமந்திரம்)
இருள் அகலச் 'சோதி வேண்டும். "அஞ்ஞானம்" அகல "மெய்ஞ்ஞானம்" துலங்கும். பரஞ்சோதியே சிவசோதி,
ஆத்மபோதம் அனுபூதியும் கைகூடி வாய்க்கப் பெற்ற நிலையிலேயே சிவப்பரம் பொருளை ஆன்மா அறிந்து அனுபவிக்க முடியும். ஆதலால் மகா சிவராத்திரிக் கிரியைகள் முறைமைகளனைத்தும் உள்ளத்துயர்வுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.
உள்ளம் பழுக்காதவர்களது உரை வெற்றுரையே.
சிவப்பரம் பொருளின் பெருமைகளை அடுக்கிக் கூறும் தெய்விகப் பனுவல்களே திருமுறைகளாகும். மகாசிவராத்திரியன்று நான்கு சாமமும் தேவாரத் திருமுறைக் கச்சேரிகள், பண்ணிசை அரங்குகள் நிகழ்த்துவதே பெரும்பயன் விளைப்பது. லிங்கோற்பவ காலத்தில் "சிவபுராணம்" சிறப்பாகப் பாடபப்டுவது மரபாகும். லிங்காஷ்ட்கம், அப்பர் திருத்தாண்டகம் என்பனவும் திருவாசகமும் விரும்பி ஒதுவார்கள்.
"மேன்மை கொள் சைவ நீதிவிளங்குக உலகமெல்லாம்"

Page 9
ള്ളബമീബ ഉബ
32ஆதவதர
g),600 அறங்காவலர் திரு.வல்லிபுரம், கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனதாச பீரிஸ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்துகிறார்.
 
 
 
 

இலங்கை ஒலிபரப்புப்
கொண்டனர்.
கூட்டுத்தாபனத்தின் 32ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடை பெற்றன. கூட்டுத்தாபன ஊழியர்களும் பலரும் கலந்து
கூட்டுத்தாபனத்தின் பணிப்
&
M.A. Jouria!:s si Mass Communicatiqi
già fatto: Si
ஆலய அறங்காவலர் திரு.வல்லிபுரம்
U(6.
நாயகம் எரிக் பெர்னாண்டோ அவர்களுக்கு பொன்னாடை
போர்க்ககிர9ார்.
THAMBAYAH THEVATHAS B.A Cey), B.Ed. Cey}.
i
dia)
ಕ್ರೆಡ್ಡಿ

Page 10
இலங்கை ஒலிபரப்புப் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் வி.என். மதியழகன் அவர்கள் உரையாற்றுகின்றார்.
 
 
 

கூட்டுத்தாபனத்தின் முக்கிய பிரமுகர்கள் வழிபாட்டில் ஈடுபட்டார்கள்
தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் வி.என். மதியழகன் ஆலய குருக்கள்மாரிடம் இருந்து காலஞ்சியைப் பெற்றுக்கொள்கிறார்.

Page 11
Colombo î3, iei: 2ásă i +3
தம்பிஐயா தேவதாஸ்
தமிழகத் திரை உலகில் பொதுவாக பெண் கலைஞர்கள் நீண்டகாலமாக நின்று பிடிப்பதில்லை. இதில் ஒரு சிலருக்கு விதி விலக்கு உண்டு. இவர்களில் ஒருவராக பாடகி பி. சுசீலாவைக் கொள்ளலாம். சுசீலாவின் தாய்மொழி தெலுங்கு. ஆனால் அவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளி, ஒரிசா, துளு, சிங்களம் போன்ற ஒன்பது மொழிகளில் பாடி இந்தியாவின் இணையற்ற பாடகிகளில் ஒருவராக விளங்குகிறார். ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்ப்பாடல்களைப் பாடியுள்ள பி. சுசீலா ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயநகரத்தில் பிறந்தவர். அங்குள்ள பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கற்றவர்.
ஆந்திராவில் கொடி கட்டிப்பறந்த மகாவித்துவான் துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் இசை பயின்றவர். புலபாகமுந்தராவ் கவுத்தாரம் தம்பதிகளின் புதல்வி தான் பி. சுசீலா.
சுசீலாவின் தந்தையார் வக்கீல். தன் மகளின் இனிமையான குரலைக் கேட்டு அவரைப் பாடகியாக்க விரும்பினார். சுசீலாவுக்கு 5 சகோதரிகளும் 3 சகோதரர்களும் இருக்கிறார்கள். சுசீலா ஆரம்ப முயற்சியாக 1950 ஆம் ஆண்டு சென்னை வானொலியில்
 

பாப்பா மலர்' நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினாராம். சென்னையில் இசைக்கல்லூரி ஒன்றில் சேர்ந்து வித்வான்’ பட்டம் பெற விரும்பினார். சுசீலாவின் சாரீர இனிமையைக் கண்ட பழம்பெரும் சினிமா இயக்குனர் கே. எஸ். பிரகாஷ்ராவ், தான் இயக்கிய பெற்றதாய் என்ற படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார்.
'எதுக்கு அழைத்தாய்' என்று தொடங்கும் இப் பாடலுக்கு பெண்டியாலா இசை அமைத்தார். இதைத் தொடர்ந்து விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசை அமைத்த, பி. பானுமதி தயாரித்த சண்டிராணியில் ஹம்மிங் பாடியிருக்கிறார். ஏ.வி. மெய்யப்பச்செட்டியார் திரை உலகில் திறமைசாலிகன்ளக் கண்டால் சும்மா விட்டு விடமாட்டார். அவரது ஸ்தாபனமான ஏ.வி.எம். சுசீலாவை மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து
கொண்டது.
மூன்று ஆண்டுகளுக்குப்பின்னர் நாராயணன் கொம்பனியினர் தயாரித்த 'கணவனே கண் கண்ட தெய்வம்' படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சுசீலாவுக்குப் பெயரை வாங்கிக் கொடுத்தன. எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும், ‘உன்னைக் கண் தேடுதே' போன்ற பாடல்கள் தான் அவை. சுதர்சனம் இசை அமைத்த ‘டொக்டர்’ என்ற சிங்களப் படத்திலும் இவர் பாடியிருக்கிறார். அமைதியான சுபாவம் கொண்ட சுசீலா, 1957 ஆம் ஆண்டு டாக்டர் மோகன்ராவுைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற மகன்

Page 12
இருக்கிறார். பல பாடல்களுக்கு ஏராளமான பரிசில்களை
வாங்கிக் குவித்துள்ள பி. சுசீலா, 1969 ஆம் ஆண்டு அகில இந்திய பாடகிக்கான பரிசிலை முதலில் பெற்றார். கலைமாமணி’ என்ற பட்டத்தைப் பெற்ற இவருக்கு 5 முறை தேசிய விருது கிடைத்திருக்கிறது. சுசீலாவுக்குத் தேசிய விருது கிடைத்த போது ஏ.வி.எம். நிறுவனத்தினர் ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தனர். அந்த விழாவுக்குப் பிரபல இந்திப் பாடகி லதா மங்கேஷ்கர் வந்து சுசீலாவை வாழ்த்திப்பாராட்டியது தன்னால் மறக்க
முடியாத சம்பவம் என்று சுசீலா பெருமை கொள்கிறார்.
சுசீலாவுடன் டி.எம். செளந்தரராஜனே அதிகமான தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கிறார். பி.பி. பூரீனிவாசனுடனும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அவற்றில் ஒன்றுதான் பாசம்'படத்தில் இடம்பெற்ற பால் வண்ணம் பருவம் கண்டு என்ற பாடலாகும்.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர்கள் 6 இனிமையான பாடல்களை உருவாக்கியி ருக்கிறார்கள். அவர்கள் தாம் இசை அமைக்க, அதிக நாட்கள் எடுத்த பாடல் என்று ஒன்றைக்
குறிப்பிடுவார்கள்.
அது 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்தில் 'நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை என்று சுசீலா பாடும் பாடலாகும். பி. சுசீலா இசைத்துறைக்கு வந்து 40 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இதுவரை இந்திய மொழிகள் பலவற்றில் 2500 பாடல்களுக்கு மேல் பாடிவிட்டார். தான் பாடிய பாடல்களுள் பலவற்றை இவர் விரும்புகிறார். அவற்றில் ஒன்றை ரசிகர்களும் அதிகம் விரும்புகிறார்களாம்.
ஜதி அதிகம் உள்ள இப் பாடலைக் கேட்கும் போது ரசிகர்கள் மயங்கிவிடுகிறார்களாம். இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இப் பாடலுக்கு அதிக மவுசு இருக்கிறாம். அப்பாடல்தான் திருவருட்செல்வர்
படத்தில் இடம்பெற்ற மன்னவன் வந்தானடியாகும். ட
 

முருகன் பாமாலை பாடியதைப் பாக்கியமாகக்
கருதும் இவர், இப்பொழுதும் தமிழ்ப்பாடல்களைப் பாடி வருகிறார். அந்தக் காலத்துக் குரல் அப்படியே இப்பொழுதும் இருக்கிறது. அண்மையில் இலங்கைக்கு வந்த இவர் இலங்கை வானொலி ராஜேஸ்வரி சண்முகத்துக்கு பேட்டி கொடுத்தார். ‘காதலிக்க நேரமில்லை' படத்தில் 'நெஞ்சத்தை அள்ளித்தா என்ற பாடலை நான், எல்.ஆர்.ஈஸ்வரி, ஜேசுதாஸ் ஆகியோர் பாடினோம். இடையிடையே மாண்டலின் ராஜுதான் வாயாலேயே விசிலடிப்பார். இன்றும் அப்பாடலை வானொலியில் கேட்கும்போது தரமாகவும் இனிமையாகவும் இருக்கிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் நாங்கள் நால்வரும் அப்பாடலை ஒரே மைக்கில் பாடியதுதான் என்று கூறிச் சிரித்தார். ஒரே மைக் என்று இருந்த வழமையை பின்பு பாடகருக்கு ஒரு மைக், பாடகிக்கு
ஒருமைக் வேண்டும் என்று பேராடி மாற்றியவர்.
இந்தக் கால இசை அமைப்புக்கள் ஒலிப்பதிவுகள் எப்படி என்ற கேள்விக்கு சுசீலா பதில் சொல்லுகிறார். ‘மிஸியம்மா’ என்ற படத்தில் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் என்ற பாடலைப் பாட இசை அமைப்பாளர் ராஜேஸ்வராவ் 6 மாத காலத்தை ஒத்திக்கைக்காக எடுத்தார். இப்பொழுது என்றால் ஒரு சில மணி நேரத்திலேயே கவிஞரோ இசை அமைப்பாளரோ இல்லாத நேரத்திலேயே ஒலிப்பதிவுகள் முடிந்து விடுகின்றன. அந்தக் காலத்தில் நாங்கள் பாடலுடன் ஒன்றி கண்ணிர் விட்டுக் கொண்டே பாடியிருக்கிறோம். இப்பொழுதெல்லாம் இதை யார்
கவனிக்கிறார்கள் என்று கேட்கிறார்.
கிராமபோன் ரெக்கோட்களையும் கெசட்டுக் களையும் சேகரித்து வைப்பது சுசீலாவின் பொழுது போக்காகும். இவருக்கு வீணையும் வயலினும் ஒரளவு இசைக்கத் தெரியும். இவர் 1935ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தவர்.

Page 13
பிறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில்
வெளிவந்த வேலைக்காரி படம் கே.ஆர். ராமசாமிக்கு பெயரையும் புகழையும் தேடிக்கொடுத்தது. இதனைத் தொடர்ந்து 1950 இல் 'விஜயகுமாரி வெளியானது. இது ஒர் ராஜா, ராணிக்கதை கே.ஆர்.ராமசாமி கதா நாயகனாகவும், ரி.ஆர்.ராஜகுமாரி கதா நாயகியாகவும் நடித்தனர். அறிஞர் அண்ணா அவர்களின் மேடை நாடகமான ஓர் இரவு அப்போது மிகவும் பிரபலமான நாடகமாக இருந்தது. இதனைத் திரைப்படமாக்க ஏ.வி. மெய்யப்பச்செட்டியார் விரும்பினார். அவருடைய விருப்பம் 1951ல் நிறைவேறியது. வேலைக்காரி திரைப்படமாக வெளியாகி கே.ஆர். ராமசாமிக்கு நல்ல புகழைத் தந்தது.
நாவலாசிரியை 'லக்ஷமி எழுதிய காஞ்சனா கதை 1952ல் திரைப்படமானது. மாத்துரின் இளம் வயது ஜமீந்தார் புஷ்பநாதனாக கே.ஆர். ராமசாமியும், மனைவி காஞ்சனாவாக - லலிதாவும், காதலி தாசி, பானுமதியாக - லலிதாவின் தங்கை பத்மினியும் நடித்தனர். லலிதா, பத்மினி, ராகிணி இம்மூவரும் சகோதரிகள். இவர்கள் அந்த நாட்களில் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்தார்கள். இப்போது நாட்டியப் பேரொளி பத்மினி மட்டுமே உயிரோடு இருக்கிறார்.
மனோகரா’மேடை நாடகங்களில் மனோரனாக நடித்து புகழ்பெற்றிருந்தார் கே.ஆர்.ராமசாமி. மனோகரா நாடகம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில்
 

திரைப்படமாகத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
என்ற செய்தியை 1951 ஏப்றல் மாதம் குண்டூசி மாத சினிமா பத்திரிகை வெளியிட்டிருந்தது. தமிழில் ராமசாமியும், தெலுங்கில் நாகேஸ்வரராவும் நடிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் மனோகரா’ 1954ல் வெளியானது பிரசாத் ன்டரக்ஷனில், வசனங்களை எழுதியிருந்தார் கலைஞர் மு.கருணாநிதி மனோகரனாக நடித்த நடிகர் சிவாஜி கணேசன். 1954ல் ராமசாமி நடித்த மூன்று படங்கள் வெளியாகின. அவை சுகம் எங்கே? துளிவிஷம், சொர்க்கவாசல். அண்ணாவின் சொர்க்கவாசல் ராமசாமிக்கு நடிப்பிலும், பாட்டிலும் மீண்டும் புகழை நாட்டியது.
கன்னித் தமிழ்சாலையோரம் சோலையிலே சமரச நிலையருள் சந்நிதானம் நிலவே நிலவே ஒழவா
எங்கே சொர்க்கம் எங்கே சொர்க்கம் என்றே தேடுறீர். ஆகிய பாடல்களை நடிப்பிசைப் புலவர் பாடினார். பழைய கதையான ‘மேனகா 1955ல் திரைப்படமாக்கப்பட்ட போது ராமசாமி பிரதான பாத்திரத்தை ஏற்று நடித்தார். இதே ஆண்டில் இவர் நடித்த நீதிபதியும் வெளியானது. இதில் ராமசாமியுடன் ஜெமினி கணேசனும் நடித்தார். 1956 இல் ஜெமினி கணேசனோடு நடித்த மற்றுமோர் படம் சதாரம்.
மயில்வாகனம் சர்வானந்தா
பின் நாட்களில் நாடோடி - 1966, அரச கட்டளை - 1967, நம்நாடு - 1969 போன்ற படங்களில் துணைப் பாத்திரங்களில், கெளரவ நடிகராக ராமசாமி நடித்தார்.
1949ல் வெளியான வேலைக்காரி படத்தில் நடித்த நடிகாகளை இங்கே வரிசைப்படுத்துகிறேன். அந் நாட்களில் யார் யாரெல்லாம் பங்கேற்றார்கள் என்பதை அறிந்து கொள்வது நல்லதல்லவா! தொடர்ச்சி. 19ம் பக்கம்

Page 14
எம்மில் அனேகமானவர்கள் ஆயுள் காப்புறுதி, தீ அணைப்புக் காப்புறுதி என்றும் இன்னும் சிலர் தங்களது வியாபாரங்களுக் கான காப்புறுதி என்றும், மேலும் சிலர் வாகனங்களுக்கான காப்புறுதி என்றும் இப்படிப் பலதரப்பட்ட காப்புறுதிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்தக் காப்புறுதி வகைகளை உற்றுப் பார்ப்போ மேயானால் இதுவும் ஒரு வகையில் வட்டி யாகும்.
எதற்காக இப்படிப்பட்ட காப்புறுதி களைச் செய்து கொள்கிறார்கள்? வியாபாரிகள் தங்களது . கடையிலோ தொழிற் சாலைகளிலோ திருட்டுப் போனால் அல்லது தீ பற்றிக் கொண்டால் அல்லது நீரினால் சேதங்கள் ஏற்பட்டால் இந்தக் காப்புறுதிக் கூட்டுத்தாபனங்களால் நஷ்ட ஈடு வழங்கப்படும். ஆனால் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அந்தக் காப்புறுதிக் கூட்டுத்தாபனங்களுக்குச் செலுத்தி வர வேண்டும். அதே போன்று வாகனங்கள் ஏதேனும் விபத்துக்குள்ளானால் அந்த வாகனங்களைத் திருத்திக் கொள்வதற்காகவும் பணம் வழங்கப்படுகின்றது. ஆனால்,
 

வாகனங்களை வீதியில் செலுத்துவதற்காக வேண்டி அரசாங்கத்தினால் வருடா வருடம் காப்புறுதி என்று கூறப்படுகின்றது. அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்துக்கு இஸ்லாத்தில் | இடம் உண்டு.
இவை தவிர்ந்த ஏனைய காப்புறுதி வகைகள் அனைத்தும் இஸ்லாத்தால் வெறுக் கப்பட்டவையே. இந்தக் கருத்துக்களைக். கூறும் போது காப்புறுதி செய்து கொண்டிருப்பவர்கள் நினைப்பார்கள் நாம் மாதா மாதம் பணம் செலுத்தி வருகின்றோம். அதனால் உதவியாப் போகுது. நமக்கு இப்படிப்பட்ட ஆபத்துக்கள் வரும் போது எப்படி ஒரேயடியாக பெரிய தொகை பணம் இருக்கு என்று கேட்பார்கள். ஆம் நியாயமான கேள்வி தான். ஆனால் இப்படிப்பட்ட ஆபத்துக்கள் வராமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அல்லாஹ் ஸ்க்காத்தை எமக்குக் கடமையாக்கியுள்ளான்.
அல்லாஹ் பூமியைப் படைத்ததன் பிறகு பூமி ஆடி அசைந்து கொண்டு இருந்தது. பிறகு பெரும் பெரும் மலைகளைப் படைத்தான். அதன் பிறகு பூமி ஆடி அசைவது நின்று விட்டது. இதனைக் கண்ணுற்ற மலக்குகள் வியப்படைந்து அல்லாலுறவிடம் கேட்டார்கள் “உனது படைப்பில் இதனை விடவும் சக்தி வாய்ந்த படைப்பு உண்டா?* என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ் ஆம் இரும்பைக் படைத்துள்ளேன் என்றான். பிறகு அதனை நீரை விடவும் சக்தி வாய்ந்ததைப் படைத்துள்ளாயா என்று கேட்டார்கள். ஆம் நிறையப் படைத்துள்ளேன் என்றான். மலக்குகள் மீண்டும் கேட்டார்கள் நிறை விடவும் சக்தி வாய்ந்ததைப் படைத்

Page 15
துள்ளாயா? என்று கேட்டார்கள். ஆம் காற்றைப் படைத்துளேன் என்றான். மீண்டும் கேட்டார்கள். காற்றை விடவும் சக்தி வாய்ந்த படைப்பு உண்டா? ஆம் ஆதமுடைய மகன் தனது இடது கைக்குத் தெரியாமல் கொடுக்கும் “ஸக்காத்" சதக்கா இருக்கின்றதே இதன் காரணமாக இவை அனைத்தினாலும் ஏற்படக் கூடிய ஆபத்துக்களில் இருந்து மனிதன் பாதுகாக்கப் படுகின்றான் என்று கூறினான்.
தற்பொழுது சிந்தியுங்கள். இஸ்லாம் கூறும் காப்புறுதி எது? ஸ்க்காத். இந்த ஸக்காத்தை எம்மில் எத்தனை பேர் சரிவர நிறைவேற்றுகின்றார்கள். எமக்குக் கடமை யாக்கப்பட்ட ஸ்க்காத்தை நாம் சரிவர நிறைவேற்றி வந்தால் எமக்கு எந்தவித ஆபத்துக்களும் ஏற்படப் போவதில்லை. ஸ்க்காத் தோடு ஸதகா, தானதர் மங்கள் கொடுத்து வந்தால் நிச்சயமாகத் தீயினால், நீரினால், காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துக் களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இலங்கை ஒலிபரப்பு
முஸ்லிம் சேவைப்ப
இப்படிப்பட்ட 07 தெவட்டகஹ ஐ அழகான காப்புறுதியை சபைகள், உள்ளுரா வைத்து விட்டு இஸ்லாத் தொடர்பு வெகுஜன தால் வெறுக்கப்பட்ட ஒலிபரப்புக் கூட்டுத்
நிர்வாகப் பனிப்பா
காப்புறுதிகளை நம்பி
முஸ்தபா, நிகழ்ச்சித்
வாழ்பவர்கள் எம்மில் எத்தனை பேர்? இந்தக் காப்புறுதிகளினால் மேலே கூறப்பட்ட ஆபத்துக்கள் வராமல் தடுக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.
 
 

எனவே தீயினால், நீரினால், காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களில் இருந்து நம்மைப் பாதுகாக்க ஒரேயொரு காப்புறுதி தான் ஸ்க்காத்.
இதை நாம் சரிவர நிறைவேற்றி வந்தால் எமக்கு எந்தவித ஆபத்துக்களும் ஏற்படப் போவதுமில்லை. வேறு எந்த வகையிலான காப்புறுதியும், அவசியமும் இல்லை. எனவே எமக்குக் கடமை யாக்கப்பட்ட ஸ்க்காத்தை நாம் சரிவர நிறைவேற்ற முயல்வோம்.
க் கூட்டுத்தாபனத்தின் 32ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ததியினர்.நடாத்திய விசேடதுஆப்பிரார்த்தனை மஜ்லிஸ் கொழும்பு "ம் ஆப் பள்ளியில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் மாகாண ட்சி அமைச்சர் அஸ்ஸெய்யது அலவி மெளலானா, தபால் தொலைத் ாத்தொடர்பு பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லா, இலங்கை ந்தாபனத்தின் தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் வி.என். மதியழகன், ளர் எஸ்.ரீ. மைக்கல், மெளலவி ஸஹ்ரான் ஹஸன், மெளலவி தயாரிப்பாளர் அகமத் முனவ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Page 16
நிற்பது வருடங்களுக்கும்மேலாக இன்சப் பணியாற்றி வரும் கே.கே. கிருஷ்ண
பிள்ளைக்கு கடந்த மாதம் அரசினால் கலாபூஷண விருதும், பொற்கிழியும் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த இவர் 1924ம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தவர். தனது சொந்த ஊரில் இருந்து சரஸ்வதி வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தபோதே சங்கீதத்தில் அதிக விருப்புக் கொண்டு பயிலத் தொடங்கினார்.
பாடசாலைப் படிப்பை முடித்து இந்தியா சென்ற இவர் அங்கு ராமநாதபுரம் பரீனிவாசஐயங்காருடைய பரம்பரையைச் சேர்ந்தவரும் பிரபல திரைப்பட நடிகரும், பாடகருமான கொத்தமங்கலம் சீனுவின் குருவுமான உயர்திரு வி.கே. கண்ணப்ப பாகவதரிடம் குரு சிஷ்ய முறைப்படி சங்கீதம் கற்றுத்தேறியுள்ளார்.
1948ல் முதன் முதல் யாழ், நகர மண்டபத்தில் நடைபெற்ற இவரது இசை அரங்கேற்றம்
 

கலாபூசணம் கே.கே. கிருஷ்ணபிள்ளை
பலரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத் தக்கது.
1949 இல் கொழும்பு கொட்டா றோட்டில் அமைந்திருந்த கொழும்பு றேடியோ என்று அழைக்கப்பட்ட ஒலிபரப்பு நிலையத்தில் இருந்து இவரது கச்சோரி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
1951ல் பட்டிருப்பு அரசினர் கனிஷ்ட பாடசாலையில் இசை ஆசிரியராக நியமனம் பெற்று மட்டக்களப்பு பகுதியிலேயே முதல் தடவையாக வட இலங்கை சங்கீத சபைப் பரீட்சைக்கு மாணவிகளை அனுப்பி சித்தியடையச் செய்துள்ளார்.
இவரது ஊக்கமும், விடாமுயற்சியும் மாணவர்களுக்கு நல்ல வரப்பிரசாதமாக அமைந்தது என்றால் மிகையில்லை.
தொடர்ச்சி. 19ம் பக்கம்

Page 17
சீரங்கன் பெரியசாமி ஐ
மெது உணவுத் தேவையில் தன்னிறைவை அடைய நாம் அதிகளவான உணவை உற்பத்தி செய்ய வேண்டும். உணவுற்பத்தியை அதிகரிக்க தற்போது பயிர் செய்யப்படும் விஸ்தீரணத்தை அதிகரிக்க வேண்டும். நாட்டின் சனத்தொகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், பயிர்செய்யப்படும் விஸ்தீரணத்தை அதிகரிக்க முடியாது. எனவே எமக்குள்ள ஒரே தீர்வு ஒரு அலகு பரப்பிலிருந்து பெறப்படும் விளைச்சலை அதிகரிப்பதாகும்.
ஒரு அலகு பரப்பிலிருந்து கூடிய விளைவைப் பெற திருந்திய வர்க்கங்களைப் பயன்படுத்தல், சிறப்பாகப் பராமரித்தல், மண் போசணை, முகாமைத்துவம், நோய் பீடைக் கட்டுப்பாடு, அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புக்களைக் குறைத்தல் என்பன அவசியமானவை ஆகும். இவற்றிலே மணி போசணையில் கவனம் செலுத்துவதன் மூலம் கூடிய
உயர் விளைவைத் தொடர்ந்தும் பெறலாம்.
இரசாயனப் பசளைகளை மாத்திரம் இட்டால் போதுமானதென விவசாயிகள் கருதுகின்றனர். இது பிழையாகும். இடப்படும் இரசாயனப் பசளைகளை, பயிர் உறிஞ்சக் கூடிய சூழல் மண்ணில் இருப்பது அவசியமாகும். இரசாயனப் பசளைகளை மண்
 

பிடித்து வைத்து பயிருக்குத் தேவையான போது விடுவிக்க வேண்டும். இதற்கு மண்ணின் நேரயன்
மாற்றீட்டுக் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். இதற்கு சேதனப் பசளைகள் மிக அவசியமானவை. எனவே இடப்படும் இரசாயனப் பசளைகளிலிருந்து சிறந்த பயனைப் பெற மண் ணில் சேதனப் பொருட்கள் காணப்படுவது அத்தியாவசிய
மானதாகும்.
சேதனப் பசளைகளை இடுவதால் மண்ணின் கட்டமைப்பு விருத்தி அடைகின்றது. இதனால் மண்ணில் அதிகளவு காற்றோட்டம் ஏற்பட்டு வேர் நன்கு வளர உதவுகின்றது. வேர் ஆழமாக ஊடுருவிச் செல்லும், மணி, நீரைப் பிடித்து வைத்திருக்க சேதனப் பொருட்கள் உதவும். இதனால் பயிர்கள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட மாட்டாது. கூடிய இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்யலாம். நீர்ப்பற்றாக் குறைவால் பயிர்
பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.
இரசாயனப் பசளைகள் பொதுவாக மூன்று போசனைச் சத்துக்களை மாத்திரமே வழங்குகின்றன. நைதரசன், பொசுபரசு, பொட்டாசியம் என்பனவே இவையாகும். ஆனால் பயிரின் வளர்ச்சிக்கு 13
வகையான போசணைச் சத்துக்கள்தேவை.
இவை கிடைக்காத போது பயிர் வளர்ச்சி தடைப்படும். விளைச்சல் குறையும். பிரதான மூன்று போசணைக் சத்துக்களை விட ஏனையவை குறைந்த அளவிலேயே தேவை. இவை நுண் போசணை மூலகங்கள் எனப்படும். இந் நுண் போசணைகள் குறைவாகத் தேவைப்பட்டடாலும்,
இவை கிடைக்காத போது பயிரின வளர்ச்சி

Page 18
தடைப்படலாம். எனவே குறைவாகவே
தேவைப்பட்டாலும் இவை அத்தியாவசியமானவை என்பதை நாம் மறக்கக் கூடாது. ஆனால் விவசாயிகள் இதனைக் கருத்திற் கொள்வதில்லை. பொதுவாக நுண் போசணை களைப் பசளையாக இடுவதில்லை சேதனப் பசளைகளில் எல்லா நுண் போசணைப் பொருட்களும் குறைந்த அளவிலேனும் உண்டு. எனவே இவற்றின் மூலம் நுண் போசணைத்
தேவையைப் பூர்த்தி செய்யலாம்.
இரசாயனப் பசளைகளை உபயோகிக்கும் போது குறிப்பிட்ட ஒரு போசணைச் சத்தை மாத்திரமே வழங்கக் கூடியதாக இருக்கும். உதாரணமாக யூ ரியாவை இடும் போது அவற்றிலே பயிருக்கு அவசியமான சகல போசணைச் சத்துக்களும் கிடைக்கின்றன. சேதனப் பசளை முழுமையான
பயிர்ப் போசணைப் பொருளாகும்.
இரசாயனப் பசளைகளை மட்டும் தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்கு இடுவதால், மண்ணில் போசணைச் சத்துக்களின் சமநிலை குழம்பி விடும். இதனால் மண்ணில் சில சத்துக்கள் அதிகமாகவும், சில சத்துக்கள் பற்றாக்குறையாகவும் இருக்கும். இதனால் பயிர்கள் குறைபாட்டினால் பாதிக்கப்படும். ஆனால் சேதனப் பசளைகள் சமச்சீரான போசணைச் சத்துக்களை நீண்ட காலத்திற்கு வழங்குகின்றன. விவசாயத் திணைக்களத்தால் மேற் கொள்ளப்பட்ட 6 ஆய்வுகள் சேதனப் பசளைகளால் கிடைக்கும்
நன்மைகளை நன்கு வெளிப்படுத்தி உள்ளன.
தக்காளிப் பயிருக்கு சிபார்சு செய்யப்பட்ட இரசாயனப் பசளைகளுடன் சேதனப் பசளைகளான கோழி
எருவையும், சாணத்தையும் இட்ட போது
 

விளைச்சல் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. அதே
போல் உருளைக் கிழங்கிற்கும் இரசாயனப் பசளைகளுடன் கோழி எருவை இட்ட போது
விளைச்சல் கூடியது.
நெல்லுக்குச் சிபார்சு செய்யப்பட்ட இரசாயனப் பசளைகளுடன் வைக்கோல், சாணம், எரிக்கப்பட்ட உமி போன்ற சேதனப் பசளைகளை இட்ட போது கூடிய விளைவு பெறப்பட்டது. நாட்டின் சராசரி விளைச்சல் ஏக்கரொன்றிற்கு 75-80 புசலாக உள்ளது. ஆனால் சேதனப் பசளைகளைத் தமது வயலுக்கு இட்ட விவசாயிகள் 200 புசல் வரை பெற்றனர். இதிலிருந்து சேதனப்பசளையை இடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெளிவாக நாம் அறிந்து கொள்ள முடியும்.
சேதனப்பசளைகளை இடுவதால் பயிருக்கு ஏற்படும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தற்போது அறியப்பட்டுள்ளது. உதாரணமாக கூட்டெருவை இடும் போது மரக்கறிகள், அலங்காரத் தாவரங்கள், கரும்பு போன்றவற்றில் பித்தியம் இன பங்கசுவினால் ஏற்படும் அடிஅழுகல், வேர் அழுகல் என்பன கட்டுப்படுத்தப் புடுவதாகப் பல நாடுகளில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இதைத் தவிர வேறு பல நோய்களும் கட்டுப் படுத்தப்படுவதாக அறியப்பட்டுள்ளது.
உக்கிய தாவர மீதி, விலங்கு எரு, கூட்டெரு என்பனவே சேதனப்பசளைகளாகும். இவற்றை இலகுவாகப் பெறலாம். தோட்டங்களிலும், வீடுகளிலும் பயன்படுத்தி கூட்டெருவைத் தயாரிக்கலாம். இதனால்
சூழல் மாசடைவதைத் தடுக்கலாம்.

Page 19
Glasumo - மனிதனின் உள்ளத்துக்கும் உடலுக்கும்
ஆரோக்கியத்தைத் தருவது என்பது பொதுவான அபிப்பிராயம். ஆனால், அதுவே இப்போது மன வேதனையைத் தருவதாக விளங்குகிறது. விளையாட்டை விளையாட்டாகக் கருதாமல் அதில் மோசடி செய்ய முயற்சிப்பது இப்போதுவழமையாக இருக்கிறது. உற்சாகம்தரும்மருந்துப் பொருள்களைப் பாவிப்பது பொதுவாக பல விளையாட்டுவீரர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க விளையாட்டு வீரர் ஒருவர் தனது சக விளையாட்டுவீரரின் காதைக்கடித்ததால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இப்படி விளையாட்டுக்கள் வேதனை தருவதாக இருக்கிறது. அதுமாத்திரமல்ல. விளையாட்டில் மத்தியஸ்தர், நடுவராக விளங்குவது என்பது கூட கெளரவத்தை இழப்பாக அமைந்திருப்பது வேதனைக்குரியது. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் முத்தையா முரளிதரன் பந்தை வீசாமல் எறிந்தார் என்ற குற்றச்சாட்டை நடுவர் ஒருவர் தெரிவித்திருந்தார். இதனால் ஆட்டம் பத்துநிமிடத்துக்குத் தாமதமாகியது.நடுவர் என்போர் யார்? வள்ளுவன் அதனைச் சரியா விளக்குகிறார்.சமன்செய்து சீர்தூக்கும்கோள் என்று அவர் கூறுவது கண்கூடு. ரொஸ் எமர்சன் இப்படிப்பட்ட ஒரு நடுவராக, சமன் செய்து சீர்தூக்கிப் பார்க்கும் ஒருவராக இருந்தரா என்பது இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. உலகச் சாம்பியன்களான இலங்கை அணியினர் மீது எந்த விளையாட்டரங்கிலும் எவரும் குறைகூறியது கிடையாது. அவர்கள் தமது அணியின் பெருமையைக் காத்து வருகின்றவர்கள், நாட்டின் பெருமையைக் காத்து வருகின்றவர்கள். ஆனால், அவர்களுக்கு எதிராக அவுஸ்திரேலியர்கள் குறை கூறுவது இது முதல் தடவை அல்ல. ஏற்கனவே முரளிதரன் மீது குற்றஞ்சாட்டப்பட்டபோது அதை விசாரித்த சர்வதேச கிரிக்கெட் மன்றம் அவரை அக்குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்திருந்தது. அப்படி இருக்க மீண்டும் அவர் மீது குற்றஞ்சாட்டுவது வேண்டும் என்றே மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்பதை உணர்த்துகின்றது. ரொஸ் எமர்சன்
 

எப்படிப்பட்டவர் என்பதும் இப்போது தெரியவந்துள்ளது. மன அழுத்தம் காரணமாகத் தாம் வேலை செய்த இடத்தில் விடுமுறையை நடுவராக இருப்பவர் உண்மையிலேயே இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் இருப்பதுமிகவும் முக்கியம்.அவருக்கு ஏற்பட்டமன அழுத்தம் காரணமாக அவர் விடுமுறைபெற்றிருக்கிறார் என்றால் ஒய்வெடுப்பதைத் தவிர வேறு மாற்றுவழி இருக்க முடியாது. ஆனால், அவர் நடுவராக வந்து விட்டார். வந்தது மாத்திரமல்ல, முரளிதரனைக் குறைகூறியும் இருக்கிறார். இந்த விவகாரம், ஆடுகளத்தை விட்டு வெளியேறி, வாதப் பிரதிவாதங்கள் புரிந்து 12 நிமிடங்களுக்குப்பின்னர் ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆட்டம் நடந்ததை இலங்கை மக்கள் மாத்திரமல்லாமல் உலக மக்கள் அனைவரும் அதனை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார்க்ள். முரளிதரன் துடுப்பெடுத்தாடிய போது, விக்கெட்டுகளுக்கு இடையே சென்று கொண்டிருந்த சமயம் இங்கிலாந்து வீரர் ஒருவர் அவரைத் தோளில் இடித்துவிட்டுச்சென்றதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
முரளீதரன் மீது இந்த வெள்ளைக்கார விளையாட்டு வீரர்களுக்கு அவ்வளவு ஆத்திரம்.இதை நினைக்கும்போது நமக்கு ஒரு வார்த்தை நினைவுக்கு வருகிறது.
எதற்கெடுத்தாலும் நாம் "வெள்ளைக்காரர், வெள்ளைக்காரன்தான்" என்று பெருமையாகக் கூறுவது வழக்கம்.
"இவர் பெரிய வெள்ளைக்காரர்" என்று மற்றவர்களை எளனப்படுத்துவதும் வழக்கம். ஆனால், உண்மையில் இங்கிலாந்து அணியினர் இந்தக் வெள்ளைக்காரத்தனத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்களா என்பதுகூட கேள்வியாகிவிட்டது. விளையாட்டு வீரர்களுக்குள்ள நாகரிகம், தோல்வியையும் வெற்றியாக ஏற்றுக் கொள்கின்ற, வெற்றிதோல்வி இரண்டையும் சரிசமமாகப்பாவிக்கின்ற அந்தப் பண்பு இந்த ஆங்கிலேய அணியிடம் இல்லாமற் போயிருப்பதை நாம் காண்கின்றோம்.
முரளிதரனுக்கு ஆதரவாக இலங்கை அணியினர் ஒன்றுபட்டு செயல்பட்ட விதம்,இலங்கை அணியின் பெருமையை மேலும் ஒரு படி உயர்த்தி இருக்கிறது. முரளிதரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக தனது அணியையே ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றி, நடுவர், மத்தியஸ்தர்களுடன் வாதாடிநீதியை நிலைநாட்ட முயன்ற அர்ஜுன ரணதுங்கவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அணியின் தலைவன் தான் என்பதை ரணதுங்க நிரூபித்துக் காட்டியுள்ளார்.
தொடர்ச்சி . 19hó Lvislő

Page 20
எஸ்.நமசிவாயம்
Iரம்பரிய செயற்பாட்டுத் திறன்மிக்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தனித்துவமான திறமைகளை வெளிக்காட்டி ஒலிபரப்புத் துறையில் முத்திரை பதித்தவர் காலஞ்சென்ற விவியன் எஸ். நமசிவாயம் அவர்கள். எமது நாட்டின் கலாசாரப் பெறுமதிகளை மனதில் நிறுத்தி அவர் அறிமுகப்படுத்திய நிகழ்ச்சிகள் குறிப்பாக வர்த்தக சேவை நிகழ்ச்சிகள் நேயர் நெஞ்சங்களை இன்றும் நிறைந்து நிற்கின்றன. விவியன் அவர்களால் ஊக்கம் அளிக்கப்பட்ட, உற்சாகம் ஊட்டப்பட்ட ஒலிபரப்பாளர்கள் என்றென்றும் அன்னாரது, நாமத்தைச் சொல்லிச் சொல்லி நினைவு கூர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். மரபு வழிச் சிறப்புகள் மனித விழுமியங்கள், சமய உண்மைகள், விஞ்ஞான விந்தைகள், அரசியல் போக்குகள், சமுதாயப் பிரச்சினைகள் என அனைத்து விடயங்களிலும் அக்கறை கொண்டவராய் விளங்கியதால் "நல்ல ஒலிபரப்பாளர்கள்" வரிசையில் அவரும் சேர்த்து போற்றிப் புகழப்படுகிறார்.
விவியன் எஸ். நமசிவாயம் அவர்கள் 1921ம் ஆண்டு மார்ச் மாதம் 01ம் திகதி பிறந்தவர். காரைநகர் வலந்தலைப் பகுதியைச் சேர்ந்தவர். திருநெல்வேலி காவிய பாடசாலையில் கல்வி கற்றவர், ஆசிரியப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்.
வெகுஜனத் தொடர்பூடகங்களின் மீது இளமையிலேயே கொண்ட ஆவலால் தேர்ச்சி பெற்ற ஆசிரியத் தொழிலை நாடாமல் பழம்பெரும் பத்திரிகையான 'ஈழகேசரியில் துணை ஆசிரியராகச் ச்ேர்ந்து கொண்டார். சில வருடங்கள் ஈழகேசரியில் கடமையாற்றிய
 

பின்னர் கொழும்பு வந்து ‘சுதந்திரன்’
பத்திரிகையின் ஆசிரியப் பரிாரிவில் பணிபுரிந்தார்.
இந்தியாவிலும், மும்பாய் (மாதுங்கா), நாக்பூர் ஆகிய இடங்களில் பாடசாலை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் நாடுதிரும்பி, நுவரெலியா பரிசுத்த திருத்துவக் கல்லூரியின் ஆசிரியர் குழுவில் இணைந்து கொண்டார். (கற்பித்தல் - கற்றல் - பல்வேறு சமூக, சமய துழல்களிலிருந்து வந்தவர்களுடன்
நட்பு.என, பல வழிகளிலும் மகிழ்ச்சிகரமாகக்
கழிந்த நாட்கள் அவை எனப் பின்னாளில் சிலாகித்துக் கொள்வார் விவியன்.
ஆசிரியத் தொழில் எத்துணை மேம்பாட்டினையும் தரக்கூடியதாக இருந்தும் இளவயதிலேயே தன்னை ஈர்த்துக் கொண்ட ‘தொடர்புத் துறையிலான BIT L. 1. – Lb குறைவடையாததால் 1951 ஆம் ஆண்டு பிரதி எழுதுநராக இலங்கை வானொலியுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
பின் நிகழ்ச்சி உதவியாளராக வர்த்தக நிகழ்ச்சி முகாமையாளராக, அமைப்பாளராக, கட்டுப்பாட்டாளராக பதவி வகித்தார். குறிப்பிடத்தக்க சில விவேகச் சக்கரம், விண்வெளி வினோதம் போன்ற நிகழ்ச்சிகள் பல்வேறு நேர்முக வர்ணனைகள் வர்த்தக சேவையில் பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தவர். குறிப்பாக பொங்கும் பூம்புனல், விவசாய நேயர் விருப்பம் என்பவற்றை கருதலாம்.
1977 பெப்பரவரியில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்னர் 1979 - 1984 வரை கிராமிய இளைஞர்களைக் கொண்டு இளஞ்சுடர் எனும் நிகழ்ச்சியை வாராவாரம் நடத்தினார். நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று ஒலிப்பதிவு செய்து இந்த நிகழ்ச்சியை மிக விருப்பத்துடன் செய்து வந்தார். 1984 - 1990 காலப்பகுதியில் ண்டும் நாளிதழ்களில் ‘தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார்.
1998 ஜனவரி 30ம் திகதி அன்னார்
d5ITGl). DT 60Tf7 TdS 6ïT.

Page 21
14ம் பக்கத் தொடர்ச்சி. 1957 இல் இருந்து மருதானை அரசினர் மத்திய கல்லூரியில் இருந்து முஸ்லிம் மாணவிகள் பலருக்கு இசைஞானம் அளித்துள்ளார்.
1964ல் இருந்து இரத்மலானை இந்துக் கல்லூரியில் தொடர்ந்து இருபது வருடங்கள் தன் சேவையை நன்கே ஆற்றியதுடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூலமாக பலரும் இவரை அறிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.
பல நூற்றுக் கணக்கான பாடல்களை இயற்றிய இவர் செல்வச்சந்நிதி வேலவன் கீர்த்தனா மலர், பக்தி ரசம் கனிந்த கீர்த்தனா மலர், மயூரபதி அம்பாள் கீர்த்தனா மலர், என மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
இவரது பாடல்களைக் கூர்ந்து கவனித்த அளவெட்டி அருட்கவி வினாசித்தம்பி ஆசிரியர், பராசக்தி அருள்தான் இவை பிறக்கக் காரணம் எனக் கூறி "கீர்த்தனா சுரபி' என்ற பட்டத்தை வழங்கினார். அத்துடன் இலங்கை சபரிமலை சாஸ்தாபீடமும் இவருக்கு 'கலை ஞானமணி" என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளது.
1984 இல் அரச சேவையிலிருந்து ஒய்வு பெற்ற இவர் இன்னும் சளைக்காமல் தனது மாணவர் சிலரோடு கச்சேரி செய்து வருகிறார்.
எஸ். ஞானசேகரன்
 

11ம் பக்கத் தொடர்ச்சி.
வேலைக்காரி நடிகர்கள்
கே.ஆர். ராமசாமி, ரி.எஸ். பாலையா, எம்.என்.நம்பியார், டி.பாலசுப்பிரமணியம், புளிமூட்டை ராமசாமி, ரி.பி.பொன்னுசாமிப்பிள்ளை, எஸ்.ஏ. நடராஜன், பி.எஸ். சிவானந்தன், எம்.கே. முஸ்தபா, கிருஷ்ணன், தட்சணாமூர்த்தி, எம்.கே. கோபாலப்யங்கார், எம்.ஏ.கணபதி
நடிகைகள்
எம்.வி. ராஜம்மா, வி.என். ஜானகி, பி.கே.
சரஸ்வதி, எம்.எஸ்.எஸ். பாக்கியம், கே.எஸ்.
அங்கமுத்து, எம்.எம்.ராதாபாய்
நடனம் -
லலிதா, பத்மினி
கதை வசனம் - சி.என். அண்ணாத்துரை பாடல்கள் - உடுமலை நாராயணக்கவி டைரக்ஷன் - ஏ.எஸ்.ஏ. சாமி
திரையுலகில் பல துறைகளிலும் தன்னை நிலை நிறுத்தி புகழ்பெற்ற ராமசாமி 1971ல் ஆண்டு ஒகஸ்ட்டில் காலமானார். இன்றும் அவரது கணிரென்ற குரல் இலங்கை வானொலியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
17ம் பக்கத் தொடர்ச்சி .
கிரிக்கெட் இவ்வாறிருக்க, ஒலிம்பிக் போட்டிகளிலும் பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. தமது நகரங்களுக்கு வளையாட்டுப் போட்டியை நடத்த உரிமை பெறுவதற்காக பல நாடுகளே லஞ்சம்கொடுக்க முன்வந்திருப்பதும், ஒலிம்பிக்குழுவைச் சேர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக லஞ்சம் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. "சோல்லேக்" விவகாரம் "உப்புச் சப்பில்லாமல்" போய்விடாது என்பது இப்போது தெரியவந்துள்ளது.
விளையாட்டு, விளையாட்டாக இருக்கும் வரை பிரச்சினை இருக்கப்போவதில்லை. ஆனால், விளையாட்டு வியாபாரமாக மாற்றப்படுகையில் பிரச்சனைகள் உருவாகின்றன.

Page 22
ᏪᏏfᎱ60Ꭰ6Ꭷ
05.00
05.05
05.10
05.20
05.35
05:40 05.45 05.50
05.55
06.00
06.20
06.30 O6.40 06.45
06.50
07.00
07.10 07.15 08.00
08.05
08.10 08.30
10.30
நாதவந்தனம்
தேவாரம்
uTDT606)
சமய நெறி சைவநற்சிந்தனை அருளிசை இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ / கத்தோலிக்க நற்சிந்தனை போதிமாதவனின் போதனைகள் துதிப்பாடல்கள் வாத்திய விருந்து செய்திகள் அறிவிப்புகள் நிகழ்ச்சி முன்னோட்டம் மெல்லிசைப் பாடல்கள் மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் கல்விச் சேவை முஸ்லிம் சேவை ஒலிபரப்பு முடிவு
நண்பகல்
12.00 12.45
01.00
13.00 02.00 02.30
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ் மகளிர் விருப்பம் கிராமியப் பாடல் ஒலிபரப்பு முடிவு
DF6O)6)
05.00
05.15 O5.30 05.45
06.00 O6.10
06.15 06.30 06.45
மெல்லிசைப் பாடல்கள்
குரல் வகை களத்து மேடு
வயலோடு வசந்தங்கள் விவசாய நாடகம் செய்திகள் அறிவிப்புகள் - தேசபக்திப்பாடல்கள் நாடும் நடப்பும் செய்தித் தொகுப்பு : виша Туih
07.00 இதய சங்க 07.30 உலகச் செய் 07.40 காற்றினில் 07.45 கிராமிய இ
இசையரங்க
08.00 முஸ்லிம் நி 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புக 09.20 பக்திப் பாட 09.30 கலந்துரைய 09:45 S.S.65.Lisis 10.15 இசை ஆய்
5-ம் வாரம்) (2-h, 4-h 10.45 பண்ணும் ப
5-ம் வாரம் 100 நினைவில் 11.15 ஒலிபரப்பு மு
செவ்
9566) 05.00 நாதவந்தன 05.05 தேவாரம் 05.10 திருப்புகழ் 05.20 மூவிருமுகங் 05.35 சைவ நற்சி 05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய 05.50 கிறிஸ்தவ/ நற்சிந்தனை 05.55 போதி மாத6 போதனைக 06.00 துதிப்பாடல் 06.20 வாத்திய பிரு 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்க 06.45 நிகழ்ச்சி மு 06.50 மெல்லிசைப் 07.00 Lome;5IT600Té G 07.10 தேன்தமிழ் 07.15 கல்விச் சேன 08.00 உலகச் செய் 08.05 காற்றினில் 08.10 கல்விச் சேன் O8.30 முஸ்லிம்
 

மம்
திகள்
ஒரு கீதம் சை(2-4 ம் வாரம் ) h (1-th, 3.5-h
கழ்ச்சிகள்
f
ல்கள்
ாடல்
தமிழோசை
வரங்கம் (1-ம்,3-ம்,
இசைக்கச்சேரி
JпЈh)
ரதமும் (1-ம்,3-ம்,
)
நிறைந்தவை
ly 6)
வாய்
கள் போற்றி ந்தனை
நற்சிந்தனை கத்தோலிக்க
பனின் it
கள் நந்தா
ள் ன்னோட்டம் பாடல்கள் சய்திகள் ாதம்
)6
திகள் ஒரு கீதம்
)6
சேவை
10.30 ஒலிபரப்பு முடிவு. நண்பகல் 12.00 நாளும் ஒருவலம் 12.45 செய்திகள் - அறிவிப்புக்கள் 01.00 குங்குமச்சிமிழ் 01.30 மகளிர் விருப்பம் 0200 இலக்கியச்சோலை 02.30 ஒலிபரப்பு முடிவு.
D66) 05.00 மெல்லிசைப் பாடல்கள் 05.15 குரல் வகை 05.30 விந்தை உலகம் 05.45 விடியலை நோக்கி 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் -
தேசபக்திப்பாடல்கள் 06.15 நிகழ்வின் நிழல் 06.30 செய்தித் தொகுப்பு 06.45 சைவநெறி 07.00 குன்றின் குரல் 07.30 உலகச் செய்திகள் 07.40 காற்றினில் ஒரு கீதம் 07.45 கிறிஸ்தவ /கத்தோலிக்க
சிறுவர் நிகழ்ச்சி இரவு 08.00 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 உரைச்சித்திரம்/விவரணச்
சித்திரம் 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 சிந்தை உவந்திடும் விந்தைக்
கலைகள் (3-ம் வாரம் ) நாதாமிர்தம் (1-ம் வாரம்) ராகரஸம் (2-ம்4-ம் வாரம்) 10.30 கலைஞர் சந்திப்பு (2-ம், 4-ம்
வாரம்) 10.45 மெல்லிசை 1.00 நினைவில் நிறைந்தவை 115 ஒலிபரப்பு முடிவு.
C ligsit C
66
05.00 நாதவந்தனம் 05.05 தேவாரம்
05.10 unt Lorré06) 05.20 சமயநெறி

Page 23
05.35
05:40
05.45
05.50
05.55
06.00 06.20
06.30
06.40 06.45 06.50 07.00 07.0 O7.5 08.00
O8.05 08.10 08.30 10.30
சைவ நற்சிந்தனை அருளிசை இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ/கத்தோலிக்க நற்சிந்தனை போதி மாதவனின் போதனைகள் துதிப்பாடல்கள் வாத்திய பிருந்தா செய்திகள் அறிவிப்புக்கள் நிகழ்ச்சி முன்னோட்டம் மெல்லிசைப் பாடல்கள் மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் கல்விச் சேவை முஸ்லிம் சேவை ஒலிபரப்பு முடிவு
நண்பகல்
12.00 12.45 01.00 01.30
02.00 02.30
T606) 05.00
05.15 05.30
06.00 06.10
O6.15
06.30 O6.45 07.00
07.30 07:40 07:45 இரவு 08.00 09.00 09.10
09.20 09.30 09.45 10.15
10.45
11.00
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ் மாதர் விருப்பம் நாட்டிய கீதம் ஒலிபரப்பு முடிவு.
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை கதம்பம் (1ம், 3ம், 5ம் வாரம்), சந்தனமேடை (4ம், வாரம் இசைச்சித்திரம் (2ம் வாரம் செய்திகள் அறிவிப்புகள் - தேசபக்திப்பாடல்கள் நிகழ்வின் நிழல் செய்தித் தொகுப்பு அருளமுதம்
கலை இன்பம் உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் விஞ்ஞான தீபம்
முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்திகள்
அறிவிப்புகள் பக்திப் பாடல்கள் நாடக மேடைப் பாடல்கள் பி.பி.ஸி.யின் தமிழோசை தாளவாத்தியக் கச்சேரி மெல்லிசை நினைவில் நிறைந்தவை
11.15 ஒலிபரப்பு முடி 100 ஒலிபரப்பு முடி
6Surt
8ET6Ù}60 05.00 நாதவந்தனம் 05.05 தேவாரம் 05.10 திருப்புகழ் 05.20 சாயிபஜன் 05.35 சைவ நற்சிந் 05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய ந 05.50 figsfug56)/g நற்சிந்தனை 05.55 போதி மாதவ போதனைகள் 06.00 துதிப்பாடல்க 06.20 வாத்திய விரு 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்க 06.45 நிகழ்ச்சி முன் 06.50 மெல்லிசைப் 07.00 மாகாணச் ெ 07.10 தேன்தமிழ் ந 07.15 கல்விச் சேை 08.00 உலகச் செய்தி 08.05 காற்றினில் ஒ 08.10 கல்விச் சேை 08.30 முஸ்லிம் சேை 10.30 ஒலிபரப்பு முடி நண்பகல் 12.00 நாளும் ஒருவ 12.45 செய்திகள் - 01.00 குங்குமச் சிமி 01.30 மகளிர் விருப் 02.00 ராகவெள்ளம் 02.30 ஒலிபரப்பு முடி LT606) 05.00 மெல்லிசைப் 05:15 குரல் வகை 05.30 கிராமசஞ்கின 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் தேசபக்திப்பா 06.15 எண்ணக்கோ 06.30 செய்தித் தொ 06.45 இந்துசமயப்ே 07.00 சட்டமும் சமூ 07.30 உலகச் செய்தி 07.40 சொல்வளம் ெ 07.45 வளரும் பயிர் இரவு 08.00 முஸ்லிம் நிகழ்
 

தனை
ற்சிந்தனை த்தோலிக்க
Gofair
sir ந்து
it. rனோட்டம் பாடல்கள் சய்திகள் ாதம்
6
திகள் ரு கீதம்
5
6
.6.
லம் அறிவிப்புக்கள்
பம்
6.
பாடல்கள்
டல்கள்
லங்கள்
குப்பு
கமும்
திகள் பருக்குவோம்
ச்சிகள்
09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 செய்தி மஞ்சரி 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 இசைகச்சேரி 10.45 மெல்லிசை 100 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்பு முடிவு
566) 05.00 நாதவந்தனம் 05.05 திருமுறைப்பாடல்கள் 05.35 சைவ நற்சிந்தனை 05.40 அருளிசை 05.45 சைவ நற்சிந்தனை 05.50 கிறிஸ்தவ/கத்தோலிக்
நற்சிந்தனை ۔۔۔۔۔۔۔۔ 05.55 போதி மாதவனின் போதனைகள் 06.00 துதிப்பாடல்கள் 06.20 வாத்திய மஞ்சரி 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்கள் 06.45 நிகழ்ச்சி முன்னோட்டம் 06.50' மெல்லிசைப் பாடல்கள் 07.00 மாகாணச் செய்திகள் 07.10 தேன்தமிழ் நாதம் 07.15 கல்விச் சேவை 08.00 உலகச் செய்திகள் 08.05 காற்றினில் ஒரு கீதம் 08.10 கல்விச் சேவை 08.30 முஸ்லிம் சேவை 10.30 ஒலிபரப்பு முடிவு. நண்பகல் 12.00 நாளும் ஒருவலம் 12.45 செய்திகள் - அறிவிப்புக்கள் 01.00 குங்குமச் சிமிழ் 01.30 மகளிர் விருப்பம் 02.00 பக்திமாலை 02:30 ஒலிபரப்பு முடிவு.
O)6) 05.00 மெல்லிசைப் பாடல்கள் 05:15 குரல் வகை 05.30 வண்ணமருதம் 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் -
தேசபக்திப்பாடல்கள் 06.15 நிகழ்வின் நிழல் 06.30 செய்தித் தொகுப்பு 06.45 ஞானக்களஞ்சியம்

Page 24
07.00
இதய சங்கமம்
07.30 உலகச் செய்திகள்
07:40
07.50 இரவு 08.00
09.00
09.10
09.20
09.30
09.45
10.15
0.30
11.00
1.15
பேச்சு மெல்லிசைப் பாடல்கள்
முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்திகள்
அறிவிப்புகள் பக்திப் பாடல்கள் கவிதைக்கலசம் பி.பி.ஸி.யின் தமிழோசை லயவிந்யாசம் - 1ம் 3ம் 5ம் வாரம் இசைநாடகம்(2ம் 4ம் வாரம்) கதாபிரசங்கம் - 1ம் வாரம் இசையமுதம் - 3ம் 5ம் வாரம் நினைவில் நிறைந்தவை ஒலிபரப்பு முடிவு.
35T606)
05.00
05.05
05.35
05:40
05.45
05.50
நாதவந்தனம் சுப்ரபாதம்/தோத்திரமாலை சைவ நற்சிந்தனை
அருளிசை
இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ/கத்தோலிக்க
நற்சிந்தனை
05.55
போதி மாதவனின்
போதனைகள்
06.00 06.20 06.30 O6.40
06.45 06.50 07.00 07.10 07.15
08.00 08:05
08.10
08.30
10.30
10.45
11.甘5
11.30 1.45
துதிப்பாடல்கள் வாத்திய விருந்து செய்திகள் அறிவிப்புக்கள் நிகழ்ச்சி முன்னோட்டம் மெல்லிசைப் பாடல்கள் மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் கல்விச் சேவை முஸ்லிம் சேவை இசைப்பயிற்சி
நாடகம்
அரங்கேற்றம் தமிழ் மூலம் சிங்களம் ஓடிவிளையாடு பாப்பா
நண்பகல் A.
12.00
நாளும் ஒருவலம்
12.30 நாளும் ஒரு 12.45 செய்திகள் 01.00 குங்குமச் சி 01.30 மகளிர் விரு 02.00 உங்கள் தெ 02:30 ஒலிபரப்பு மு
O606) 05.00 மெல்லிசைட் 05:15 குரல் வகை 05.30 கலந்துரைய 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புக 06.15 மக்கள் அர 06.30 செய்தித் ெ 06.45 மனித விழு 07.00 நாடகம் 07.30 உலகச் செய் 07.40 காற்றினில் 07.45 மெல்லிசைட் இரவு 08.00 முஸ்லிம் நிக 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாட 09.30 நாளைய சந் 09:45 S.L.6Susil 10.015 இசைக் கச்( (1-h2-h,3- (கடைசிவார 100 நினைவில்
f
11.15 ஒலிபரப்பு மு
(65'Tu
ᎦᏏᎱᎢ60Ꭰ6u) 05.00 நாதவந்தன 05.05 திருவாசகம் 05.35 சைவ நற்சி 05.40 அருளிசை 05.45 gshaustifluu 05.50 கிறிஸ்தவ/ நற்சிந்தனை 05.55 போதி மாத6 போதனைகள் 06.00 துதிப்பாடல் 06.20 வாத்திய பிரு 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்க 06.45 நிகழ்ச்சி மு 06.50 மெல்லிசைப்
 
 
 
 

வலம்
- அறிவிப்புக்கள் மிழ்
ப்பம்
ரிவு
.64ال
பாடல்கள்
ாடல்
ங்கம் நாகுப்பு மியங்கள்
திகள் ஒரு கீதம்
பாடல்கள்
கழ்ச்சிகள்
T
ல்கள்
ததி
தமிழோசை சேரி - தரம்.1 -ம் வாரம்) ம் மறு ஒலிபரப்பு) நிறைந்தவை
ly 6)
தனை
நற்சிந்தனை கத்தோலிக்க
பனின்
1ள்
நதா
ள் னோட்டம் பாடல்கள்
07:00 மாகாணச் செய்திகள் 07.10 வாரம் ஒருவலம் - நேரடி
ஒலிபரப்பு 08.00 உலகச் செய்திகள் 08.10 கிறிஸ்தவ கீதம் 08.15 மெல்லிசைப் பாடல்கள் 08.30 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 10.30 குரல் வகை 10.45 கோதையர் கோலம் 11.15 சிறுவர் மலர் 11.45 நாடகமேடைப் பாடல்கள் நண்பகல்
12.00 நாளும் ஒருவலம்
12.45 செய்திகள் - அறிவிப்புக்கள் 01.00 குங்குமச் சிமிழ் 01.30 தங்கக் கொழுந்து 0200 உங்கள் தெரிவு 02.30 ஒலிபரப்பு முடிவு.
O66)6) 05.00 மெல்லிசைப் பாடல்கள் 05.15 குரல் வகை 05.30 எமது மரபுகள் 05.45 நலமாக வாழ்வோம் 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் 06.15 தேச பக்திப் பாடல்
கோயில் அஞ்சல் ( கடைசி வாரம்) (30 நிமிடம் ) 06.30 செய்தித் தொகுப்பு 06.45 கிறிஸ்தவ கீதங்கள் 07.00 கிறிஸ்தவ/கத்தோலிக்க
நிகழ்ச்சி 07.30 உலகச் செய்திகள் 07.40 காற்றினில் ஒரு கீதம் 07.45 வெளிநாட்டுச் செய்தி
விமர்சனம் இரவு 08.00 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 கலைப்பூங்கா 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 ராகம்- தாளம்- பல்லவி 100 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்பு முடிவு

Page 25
O5.30
05.45
06.00
06.30
06.42 08.00
08.30 09.00
10.00 12.00
2.45
12.55
13.00
13.30 4.00
14.02
14.15
14.30
15.00
15.02
15.30
15.45
16.00
16.02 16.30
17.00
17.02
17.15
甘7.30
8.00
18.邯0 18.15
18.30 19,00
19.15 19.30 20.00
21.00 21.10
21.15
21.30 22.00
திங்கட்கிழமை
- கீதாஞ்சலி - ஆனந்த கானங்கள் - என்றும் இனியவை - செய்தியறிக்கை - பொங்கும் பூம்புனல் - வானவில் - என் விருப்பம் - கதம்பமாலை - பாட்டொன்று கேட்போம் - சித்திரகானம் - செய்தியறிக்கை - அறிவிப்புகள் - முற்றத்து மல்லிகை - நெஞ்சில் நிறைந்தவை - செல்டெல் தலைப்புச்
செய்திகள் - ஒரு படப்பாட்டு - பெண் குரல் - மகளிர் கேட்டவை - செல்டெல் தலைப்புச்
செய்திகள் - பூவும் பொட்டும் மங்கையர்
மஞ்சரி - முத்துக் குவியல் - விளையாட்டரங்கு - செல்டெல் தலைப்புச்
செய்திகள் - இசைக் களஞ்சியம் - பாட்டும் பதமும் - தலைப்புச் செய்திகள் - இன்றைய நேயர்
(யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, அனுராதபுரம்) - பிறந்தநாள் வாழ்த்து - நீங்கள் கேட்டவை - செய்தியறிக்கை - அறிவிப்புகள் - மந்தமாருதம் - நினைவூட்டுகிறோம் - ஒரே ராகம் - ஒரு முகம் பல குரல் - இதய கீதம் - தேனிசைத் தெரிவுகள் - செய்தியறிக்கை - அறிவிப்புகள்
தேனிசைத் தெரிவுகள் இரவின் மடியில் ஒலிபரப்பு முடிவு
05.30 05.45 06.00 06.30 06.42 07.00 07.05 08.00 08.30 09.00 09.02 10.00 12.00
12.45 12.55 13.00 13.30 14.00 14.02 14.15 14.30 15.00 15.02 15.30
15.45 16.00 16.02 16.30 17.00 ዝ7.02
17.15 17.30 18.00 18.10 18.15 18.30 19.00 19.30 19.45 20.00 21.00 21.10
21.15 21.30 22.00
05.30 05.45 06.00 06.30
செவ்வாய்
- கீதாஞ்சலி - ஆனந்த - என்றும் இ - செய்தியறி - பொங்கும் - நிஞ்ஜா இ - பொங்கும் - வானவில் - என் விரு - செல்டெல் - கதம்பமா6 - பாட்டொல் - சித்திரகா - செய்தியறி - அறிவிப்பு - முற்றத்து - ஹிந்திப் ட - செல்டெல் - ஒரு படப் - ஆண் கு - மகளிர் ே - செல்டெல் - (8gTig LOT - இன்றைய
- 6060tus - செல்டெல் - இசைக் க - இசையும் - செல்டெல் - இன்றைய
TB6. - பிறந்தநா - நீங்கள் ே - செய்தியற - அறிவிப்பு - மந்தமாரு - நினைவூட - குடும்ப வ
- 9L66)LOLj - ஒரு சொ - தேனிசை - செய்தியழ - அறிவிப்பு - தேனிசை - இரவின் - ஒலிபரப்பு
புதன் - கீதாஞ்ச6 - ஆனந்த - என்றும் ! - செய்திய
 

பக்கிழமை
கானங்கள் இனியவை க்கை பூம்புனல் ன்றைய பாடல்
பூம்புனல்
ப்பம்
தலைப்புச் செய்திகள்
ாறு கேட்போம்
னம்
க்கை
கள்
மல்லிகை
ாடல்கள்
தலைப்புச் செய்திகள்
ாட்டு
ால்
கட்டவை
தலைப்புச் செய்திகள்
ற்றம்
நட்சத்திரம்
TU UTL6l)856T
தலைப்புச் செய்திகள்
ளஞ்சியம்
கதையும்
செய்தித் தலைப்புகள் நேயர் (கிழக்கு
b)
ள் வாழ்த்து
கட்டவை
க்கை
கள்
தம்
ட்டுகிறோம்
விருப்பம்
Gö
ற்கோவை
த் தெரிவுகள்
விக்கை
கள்
த் தெரிவுகள்
மடியில்
(ιριμ6ι
கிழமை
கானங்கள்
இனியவை
க்கை
06.42 - 07,00 - 08.00 - س - 08.30 09.00 - 09.02 - 09.30 -
حت 0945 10.00 - 12.00 - 12.45 - سے 12.55 13.00 - 13.15 - 3.30 - 14.00 - 14.02 അ 14.15 -
س- 14.30 15.00 - மஞ்சரி
15.30 - 15.45 - - கொம்) 16.100 - 16.30 - 17.00 - 17.15 -
17.30 - 8.00 - 18.15 - 18.30 - 19.00 - 19.15 - 19.30 - 20.00 -
مس 21.00 21.15 - 21,30 - 22.00 -
05.30 - 05.45 - 06.00 - 06.30 - 06.42 - 07.00 - 07.05 - صح۔ 08.00 08.30 - 09.00 - سم 09.02
பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் வானவில்
என் விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் கதம்பமாலை ஜீவாவின் இசைச்சுவை (ஜீவா என்டர்பிரைசஸ்) கதம்பமாலை தொடர்ச்சி பாட்டொன்று கேட்போம் சித்திரகானம்
செய்தியறிக்கை
அறிவிப்புகள் முற்றத்து மல்லிகை மண்வாசனை நெஞ்சில் நிறைந்தவை செல்டெல் தலைப்புச் செய்திகள் ஒரு படப்பாட்டு
ஜோடிக் குரல் மகளிர் கேட்டவை பூவும் பொட்டும் மங்கையர்
இசையமைப்பாளர் ஹல்லோ சிற்றி - கொம் (சிற்றி
இசைக் களஞ்சியம் தேர்ந்த இசை
இன்றைய நேயர் பிறந்தநாள் வாழ்த்து நீங்கள் கேட்டவை செய்தியறிக்கை - அறிவிப்புகள் மந்த மாருதம் நினைவூட்டுகிறோம் உவமையழகு பாட்டுக்கென்ன பதில் இதய கீதம் தேனிசைத் தெரிவுகள் செய்தியறிக்கை/அறிவிப்புகள் தேனிசைத் தெரிவு தொடர்ச்சி இரவின் மடியில் ஒலிபரப்பு முடிவு
வியாழக்கிழமை
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்தியறிக்கை பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் பொங்கும் பூம்புனல் தொடர்ச்சி வானவில் என் விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் கதம்பமாலை

Page 26
10.00
12.00
12.45
13.00 3.30
14.00
14.15
4.30
15.00 5.30
15.45 16.00 6.30
17.00
17.00
17.15
7.30
18.00
18.贯5
18.30
19.00
19.30 20.00 2.00
21.15
21.30
22.00
O5.30
O5.45 06.00 06.30 06.42 07.00 07.05
08.00 O8.30 09.00
09.02 10.00 12.00 12.45 12.55 3.00 13.30 14.00
14.02
14.30
பாட்டொன்று கேட்போம் சித்திரகானம் செய்தியறிக்கை/ அறிவிப்புகள் முற்றத்து மல்லிகை ஹிந்திப் பாடல்கள் ஒரு படப் பாட்டு இசைத்தூது மகளிர் கேட்டவை இசை மாலை கவியுள்ளம் மலையாளப் பாடல்கள் இசைக் களஞ்சியம் வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி செல்டெல் தலைப்புச் செய்திகள் இன்றைய நேயர் (மலையகம், குருநாகல்) பிறந்தநாள் வாழ்த்து நீங்கள் கேட்டவை செய்தியறிக்கை - அறிவிப்புகள் மந்த மாருதம் நினைவூட்டுகிறோம் குடும்ப விருப்பம் விமர்சகர் விருப்பம் தேனிசைத் தெரிவுகள் செய்தியறிக்கை/ அறிவிப்புகள் தேனிசைத் தெரிவுகள் தொடர்ச்சி இரவின் மடியில் வர்த்தக ஒலிபரப்பு நிறைவு
வெள்ளிக்கிழமை
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்தியறிக்கை பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் பொங்கும் பூம்புனல் தொடர்ச்சி
வானவில்
என் விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள்
கதம்பமாலை பாட்டொன்று கேட்போம் சித்திரகானம் செய்தியறிக்கை அறிவிப்புகள் முற்றத்து மல்லிகை நெஞ்சில் நிறைந்தவை செல்டெல் தலைப்புச் செய்திகள் அல்லியின் ஹலோ உங்கள் விருப்பம் 豹 நியூ பாஹிம் பரவசப் பயணம்
4.45
5.00
15.02
15.15
15.45
16.02
16.30
7.02
甘7.15
17.30 18.00 8.15
甘8.30
19.00
19.30
20.00
2.00 21.仔 21.30 22.00
05.30 O5.45 06.00
06.30 06.42 06.45 07.00
07.05
08.00
08.30
09.00
09.02
10.00
11.00
12.00
12.45
13.00 13.15
13.45
14.00
4.02
14.30
15.00
5.02
15.30
16.00 16.02
17.00
17.02
17.15
17.30
18.00
ஸ்டார்ை செல்டெ மீவோன் பிகொம் எனர்ஜின் கதிர் ஒஷியான வழங்கும் அரங்கே இம்பெக் தேனும் ட லிட்டில் 6 நிகழ்ச்சி பிறந்தநா நீங்கள் ே செய்திய மந்த மா( நினைவூ குடும்ப வி சுவைக் க தேனிசை செய்திய தேனிசை இரவின் வர்த்தக
சனிக் கீதாஞ்சலி ஆனந்த என்றும் ( செய்தியற நிகழ்ச்சி பொங்கும் நிஞ்ஜா இ தொடரும் வானவில் என் விரு செல்டெல் கதம்பமான இசையண பாட்டொன் விடுமுறை செய்தியறி அந்தாதி
905LILLILF இசை இல் செல்டெல் ஒலி மஞ்ச சந்தன பே செல்டெல் அன்றும் இ காட்சியும் செல்டெல் விடுமுறை செல்டெல் விடுமுறை பிறந்தநாள் விடுமுறை செய்தியறி
 

uட் சங்கீத சங்கமம்
தலைப்புச் செய்திகள் சுவைக்கிண்ணம் -
லன் இன்னிசைக்
க் எம்போரியம் நிகழ்ச்சி ற்ற வேளை - அரலிய u
ாலும்
பங்கா வழங்கும்
ள் வாழ்த்து கட்டவை நிக்கை - அறிவிப்புகள் நதம்
ட்டுகிறோம்
பிருப்பம்
தம்பம்
த் தெரிவுகள் றிக்கை/அறிவிப்புகள் த் தெரிவு தொடர்ச்சி மடியில் ஒலிபரப்பு முடிவு
கிழமை S
காணங்கள்
இனியவை
ரிக்கை
முன்னோட்டம்
பூம்புனல்
}ன்றைய பாடல்
பொங்கும் பூம்புனல்
ப்யம்
தலைப்புச் செய்திகள்
ሸ}6እ)
ரித் தேர்வு ாறு கேட்போம்
விருப்பம் க்கை/அறிவிப்புகள்
ாட்டு тLић
தலைப்புச் செய்திகள் f
6) தலைப்புச் செய்திகள் இன்றும் கானமும் தலைப்புச் செய்திகள் விருப்பம் தலைப்புச் செய்திகள் விருப்பம் T வாழ்த்து விருப்பம் க்கை - அறிவிப்புகள்
18.15 18.30
19.00
19.15 19.30
20.00
21.00
21.15
21.30
22.00
05.30
05.45
06.00
06.30
06.42
06.45
O7.00
07.05 O8.00
08.30
09.00 09.02
09.15
09.30
10.00
1.00
12.00
12.45
13.00
3.5
14.00
4.02
15.00
5.02
16.00
16.02 6.30
17.00
17.02
17.15
7.30
18.00
18.15
1830 19.00
9.30 20.00
2.00
21.15
21.30
22.00
- மந்த மாருதம் - நினைவூட்டுகிறோம் - கிழக்கும் மேற்கும் - இன்பமுந் துன்பமும் - இதய கீதம் - தேனிசைத் தெரிவுகள் - செய்தியறிக்கை/அறிவிப்புகள்
- அஞ்சல் பெட்டி 574
பணிப்பாளர் பதில்கள் - இரவின் மடியில் - வர்த்தக சேவை நிகழ்ச்சிகள்
நிறைவு
ஞாயிற்றுக்கிழமை - கீதாஞ்சலி - ஆனந்த கானங்கள் - என்றும் இனியவை - செய்தியறிக்கை - நிகழ்ச்சி முன்னோட்டம் - பொங்கும் பூம்புனல் - நிஞ்ஜா இன்றைய பாடல் - பொங்கும் பூம்புனல் தொடர்ச்சி - வானவில்
- என் விருப்பம் - செல்டெல் தலைப்புச் செய்திகள் - விடுமுறை விருப்பம் - ஹலோ மிட்சுயி - விடுமுறை விருப்பம் - ஃபிரென்ச் கோர்ணர் வழங்கும்
நிகழ்ச்சி 够 - பாட்டொன்று கேட்போம் - விடுமுறை விருப்பம் - செய்தியறிக்கை/அறிவிப்புகள் - வைத்தியரைக் கேளுங்கள் - ஸ்மித்க்லைன் பீச்செம்
மெக்வூட்ஸ்
"- விடுமுறை விருப்பம்
- செல்டெல் தலைப்புச் செய்திகள் - விடுமுறை விருப்பம் - செல்டெல் தலைப்புச் செய்திகள் - விடுமுறை விருப்பம் - செல்டெல் தலைப்புச் செய்திகள் - இதயரஞ்சனி - இலங்கை வங்கி - விடுமுறை விருப்பம் - செல்டெல் தலைப்புச் செய்திகள் - விடுமுறை விருப்பம் - பிறந்தநாள் வாழ்த்து - விடுமுறை விருப்பம் - செய்தியறிக்கை - அறிவிப்புகள் - மந்த மாருதம் - நினைவூட்டுகிறோம் - குடும்ப விருப்பம் - திரைக் கதம்பம் - தேனிசைத் தெரிவுகள் - செய்தியறிக்கை/அறிவிப்புகள் - தேனிசைத் தெரிவுகள் - இரவின் மடியில் - வர்த்தக சேவை நிகழ்ச்சிகள்
நிறைவு

Page 27

L0L0L0SLSLLL SLLLLLLSLS LLLLLL K LLLL 0L LLLLL LLL L LLLLLLLL LLLL LL L LLLLLLLLLL

Page 28
F. 计一
TT
畔,町
//சி)7 கி/குL// முதல் பலக.ை | புத்தகங்கள். அனைத்துக் க ஆங்கிலப் புத்தகங்கள். அப்பி கலண்டர்கள், இலங்கை, இந் அனைத்தையும் ஒரு கூரை
L தமிழ்ப் புத்தகங்க P காட்சியறை
L உள்நாட்டு, வெளிற 다. அழைப்புகளுக்குதத்
目
 
 
 
 

DCCCD
காட் பாவத்தை
in 11 Die - 449555
லக்கழகம் வரை பாடசாலைப் ாகிதரதிகள். தமிழ், சிங்கள, யாசக் கோப்பிகள், டாயறிகள், திய நாவல்கள், சஞ்சிகைகள் பின் கீழ் வாங்கலாம்
களுக்குத் தனியான
நாட்டுத் தொலைபேசி
ந் தனியான கூடங்கள்
A.
------ --------