கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானொலி மஞ்சரி 1999.03

Page 1
s
Źź
《 Ź.
활 후원하**
%晓) ź《沁|-
3济
Pozzzzzzzzzzz &ż
···Ķ& 《灼期 -s
)
PozzzzzzzzzzZ)
sae, 武科初試論.
22
※*
**
S
S. N N
6zíZZ
இலங்கை
 
 

SINAS ŠR ŠS ŠI F ჯ
སྤྱི་ སྲི 33. N šS N N šiš VUVUN NN է:
N
தம்பிஐயா ே
THAM AYAH IH
B.A. (Cey), B.Ed.
శ్లో . MA Journalis
Mass Communical
gDIց իle Cht
CGlembo 13, Tel!

Page 2

(6b
J-f
u
ன்
i
ம்புத்தகசாலை
ת
MAAAAAYAAAAYAAAAYAS

Page 3
toni 1999
காப்பாளர்கள் திரு. ஜனதாச பீரிஸ் (தலைவர்/இ.ஒ.கூ.
திரு எரிக் பெர்னாண்டே (மா அதிபர்/ இ.ஒ.கூ)
tii
துணை ஆசிரி
மயில்வாகனம் சர்வானந்தா
முகாமையாளர் ரி உருத்திராபதி
ஆசிரியர் குழு பி.என். ஜயசீலன் எம்.எச்.எம். ஹாரிஸ்
வானொலி மஞ்சரி இலங்கை ஒலிபரப்புக் கூ தபால்பெட்டி இல. 374 கொழும்பு 07
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

dovo No.
ineعsيو
*
al

Page 4
fக்தி வழிபாடு என்பது தொன்று தொட்டு நிலவிவரும் வழிபாட்டு முறை. அதன் பல்வேறு வகைகளுள் ஒன்று தான் மாரியம்மன் வழிபாடு. தமிழகக் கிராமிய தெய்வங்களுள் மாரியம்மா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவள். “மாரி" சாதாரண மக்களின் தெய்வம். மிகக் கடுமையான ஆசாரங்களையும் அனுஷ்டானங் களையும், மந்திரங்களையும் ஜெபதபங்களையும் கோராத தெய்வம். நமது தாயைப் போல் நம் குற்றங்களையெல்லாம் மன்னித்து, குறைகளை யெல்லாம் போக்கி, பொறுத்தருளி அளவற்ற அன்பைப் பொழியும் நமது தாய்த் தெய்வம்.
ஒரு காலத்தில் உல கெல்லாம் பரவி இருந்த இயற்கை வழிபாடு, தாய் வழிபாடு முன்னோர் வழிபாடு ஆகிய வழிபாடுகளின் ஒட்டு மொத்த பிரதிபிம்பமாய் விளங்குவதே மாரியம்மன் வழிபாடு. மிகப் பூர்வீகமான வழிபாட்டு முறையானதால் இந்த வழி பாட்டில் ஆரிய கலப்பில்லை. பிராமணிய சம்பிரதாயங்களில்லை. வேத மந்திர அர்ச்சனைகள் இல்லை. ஆகவே மாரியம்மனைத் திராவிட தெய்வமென்று சொல்லுவாரும் உண்டு.
தமிழக மக்கள் எங்கெங்கு புலம் பெயர்ந்து சென்றார்களோ, அங்கெல் லாம் மாரியம்மனையும் உடன் கூட்டிக் கொண்டே சென்றிருக்கிறார்கள். பிரித்தானியப் பேரரசின் போது உலகத்தின் பல நாடுகளுக்கும் குடி பெயர்ந்த தமிழகத் தொழிலாளர்கள் அங்கெல்லாம் மாரியம் மனைக்
 
 
 

கொண்டு சென்று ஆலயம் அமைத்து வழிபடடு வருகின்றார்கள். தென் ஆபிரிக்காவில், மலேசியாவில், தாய் லாந்தில், பிஜித் தீவில், மார்ட்டினிக் - கூடலோப் என்ற பிரெஞ்சு மொழி பேசுகின்ற தீவுகளில் கூட மாரியம்மனை துதித்து, பெருவிழாவெடுத்து சிறப்பிக்கும் பாங்கினைக் காண்கின்றோம். அத்தோடு பிரெஞ்சு மொழியினர் இவ் அன்னையை அம் மொழியிலேயே துதிப்பது, அம்மன் வழிபாடு உலகின் நவீன எல்லைகளையும் கடந்து நிற்கின்ற பேருண்மையை விளக்குகின்றது.
பல்லாயிரம் நன்மைகளை பொழிவாள்
எங்கள் மாரி. நம் குறைகளையெல்லாம் பொறுமை யாய், பரிவுடன் கேட்டு, மற்றவர்களைப்போல் அவசரப்படாமல் புறக்கணிக்காமல் ஆடாது அசையாது நின்று பாசத்தைப் பொழிந்து குறைகளை நீக்குவாள். நல்வாழ்வினைத் தருவாள். நோய்களைப் போக்குவாள். மழையினைப் பொழிவாள். அருளினைத் தருவாள். “பிணிகளுக்கு மாற்றுண்டு எங்கள் முத்துமாரி பேதமைக்கு மாற்றில்லை எங்கள் முத்துமாரி. அடைக் கலமே புகுந்து
விட்டோம் எங்கள் முத்துமாரி" என்று பாரதி பாடியதற் கொப்ப மாரியம்மனிடம் அடைக்கலம் புகுந்து மலை நாட்டில் அடியெடுத்து வைத்த வர்கள் தான் இன்றைய மலையக மக்களின் மூதாதை யர்கள்.
அதுவும் மாத்தளை தான் எங்கள் மலையகத்தின் தலை வாயில். தமிழகக் கரையிலிருந்து பயங்கரப் படகுகள் மூலம் கடலைக் கடந்து கொடிய கானகங்களுக்கு இடையே கால் நடையாய் உயிர் தப்பி வந்ததற்காக, நன்றி கூறும் முதல் தெய்வம், எங்கள் மாத்தளை பரீ முத்துமாரியம்மன். மலையக --- மக்ககின் வரலாறு மாத்தளை பரீ முத்துமாரியம்மன் ஆலய வரலாற்றுடன் அரம்பமாகிறது.

Page 5
டேவுள் சொல்லுகிறார் - “லோபமும்
பயமும் சினமும் அழிந்து, என் மயமாய், என்னைச் சார்ந்தோராய், ஞானத் தவத்தால் தூய்மை பெற்றோர் பலர் எனது தன்மை எய்தியுள்ளார்’ (கீதை 4- ஆம் அத்தியாயம் 10 ஆம் சுலோகம்) இந்த சுலோகத்தில் ஒருவன் இகலோகத்திலேயே ஜீவன் முக்தி பெற்று ஈசுவரத் தன்மையடைவதற்குரிய உபாயம் பகவானால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. “ஞானத்தைக் கடைப்பிடி. அதனையே தவமாகக் கொண்டொழுகு. சினத்தை விடு. என்னையே சரணாகக் கொண்டு என்னுடன் லயித்திரு. நீ எனது தன்மை பெறுவாய்" என்று கடவுள் சொல்லுகிறார்.
எல்லாச் செயல்களையும் கடவுளுக்கென்று சமர்ப்பித்து விட்டுப் பற்றுதல் நீக்கி எவன் தொழில் செய்கிறானோ அவனைப் பாவம் தீண்டுவதில்லை. தாமரையிலை மீது நீர் போலே. (கீதை 5 ஆம் அத்தியாயம். 10-ஆம் சுலோகம்) V−
சால நல்ல செய்தியன்றோ, மானுடர்காள், இஃது உங்களுக்கு பாவத்தைச் செய்யா மலிருக்கும் வழி தெரிய்ாமல் தவிக்கும் மானுடரே, உங்களுக்கு இந்த சுலோகத்தில்
 

நல்வழி காட்டியிருக்கின்றான் கடவுள், ஈசனைக் கருதி, அவன் செயலென்றும், அவன் பொருட்டாகச் செயல்படுவதென்றும் நன்கு தெளிவெய்தி, நீங்கள் எத்தொழிலைச் செய்யப் புகுந்தாலும், அதில் பாவம் ஒட்டாது. தாமரையிலை மீது நிர் தங்காமல் நழுவி ஓடிவிடுவது போல், உங்கள் மதியைப் பாவர் கவர்ந்து நிற்கும் வலியற்றதாய் உங்களை விட்டு நழுவியோடிப் போய்விடும்.
தேவாரப் பண்ணிசை மன்றச் செயலாளரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன இந்து சமய ஆலோசனைக் குழு உறுப்பினருமான மானியூர் சி.குமாரசாமி அவர்கள் அண்மையில் சிங்கப்பூருக்கு புலம் பெயர்ந்தார். அவருக்குக் கொழும்பு இராமநாதன் மகளிர் மண்டபத்தில் அளிக்கப்பட்ட பிரிவுபசாரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் பி.பி.தேவராஜ் அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். தமிழ் ச் சேவையினர் பணிப்பாளர் திரு.வி.என்.மதியழகனும் திரு. குமாரசாமியின் சமயப் பணிகளைப் பாராட்டி உரையாற்றினார்.
محیبر

Page 6
யமுனா சர்வானந்தா
/ நல்ல குடும்பப் பெண் ஒருத்தியின் அழகு என்று போற்றப்படுவதும் புகழப்படுவதும், தன் கணவனைப் பேணிக்காப்பது என்பதாகும். பேணுவது என்பதில் முக்கியமானது உணவு படைத்தல். வேறு எந்த இடத்திலும் கணவன் சிறப்பாகப் பெற முடியாத அளவுக்கு மிகயைானவள் அவனுக்கு ருசியான உணவைப் படைக்க
வேண்டியது அவசியம்.
அப்பாடா இன்று என் மனைவி சமைக்க வில்லை. கடையில் சாப்பிடலாம் என்ற திருப்தியான மனநிறைவைக் கணவனுக்குக் கொடுத்தல் ஆகாது சாப்பாட்டு நேரம் வந்தால் என் மனைவியின் சமைய என்று ஆவலுடன் வீட்டை நோக்கி வருபவனாக கணவன் இருக்கவேண்டும். அத்தனைச் சிறப்புடன் மனைவியின் சமையல் அமைதல் அவசியம். குடும்பத்தில் பாசப்பிணைப்பிற்கு உறுதுணையாவது மனைவியில் அன்புமட்டுமல்ல, அவள் சமையலும் அதனை அன்போ பரிமாறும் தன்மையும் ஆகும். கணவன் போதும் போது என்று சொல்லச் சொல்ல இல்லை. இன்னும் சிறி உண்ணுங்கள் என்று கூறி அவனை உபசரிப்பவள் சிறர்
பெண்.
கோவலனுக்குக் கண்ணகி 6 பரிமாறியமை பற்றி இளங்கோ அழகாக சொல்லியிருக்கிறார். பெரிய புராணம் கூட புனிதவதிய கணவன் பரமதத்தனுக்கு உணவிட்டதை ப அருமையாக விபரிக்கிறது. குறுந்தொகை இன்னு ஒருபடி மேலேபோய்
 
 

முளிதயிர் பிசைந்த காந்தன் காந்தன் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழத் தான் துழந்த அட்ட தீம்புளிப்பாகர் இனிது’எனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்தன்று ஒண்ணுதல் முகனே என்று அழகுறக் கூறுகிறது.
கட்டித் தயிரைப் பிசைகிறாள். அந்த வேளை உடுத்திருந்த சேலை சிறிது அவிழ அதையும் கழுவாத
தேன் தமிழ் நாதம் ,
క్షే
தன் கைகளாலே ஒழுங்கு படுத்துகிறாள். தானிதப் புகை அவள் குவளை மலர் போன் கண்களை வந்து மூடுகிறது. இத்தனை சிரமத்துக்கு மத்தியிலும் அவள் தன் கணவனுக்கு உணவு சமைத்துப் பரிமாறுகிறாள்.
"சுனைவாய்ச் சிறு - நீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் பெரிதுண்ண வேண்டிக் - கலைமான்தன்
கண்ணத்தால் ஊச்சும் சுரம் என்ப காதலர் உள்ளம் படர்ந்த நெறி" மான்களின் அன்பு உள்ளத்தை வெளிப்படுத்தி கணவனுக்கு, மனைவியும், மனைவிக்கு கணவனும் விட்டுக் கொடுக்கும் தன்மையைக் காட்டுகிறது.
அன்புடன் உணவை ஊட்டும் தாய் மறைந்தது அறுசுவையுடன் கூடிய உணவு கிடைபப்து இல்லை என்றாகிவிடும் இதை ஒளவையார் அழகுறச் சொன்னார். தனிநாடு அறுசுவைபோம் - தந்தையோடு கல்விபோம்
சேயோடு தான் பெற்ற செல்வம் போம் தாயொரு அறுசுவைபோம் என்ற வரிகளோடு தாய்குப் பின் தாரம் என்னும் சொல்லி வைத்தனர் நம் முன்னோர்.
தாயானவள் எந்த வகையில் தன் மகனைப் பாதுகாத்து வந்தாளோ அதே வகையில் தாரமென வந்தவள் அவனைப் பாதுகாக்கிறாள் என்பது தெளிவாகிறது. தொடர்ச்சி . 19ஆம் பக்கம்

Page 7
سمبر
தேசிய சேவை புதிய ஆண்டில் பல
புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த வகையில் புதிய நிகழ்ச்சியாக தற்போது | புதன்கிழமைதோறும் இரவு 9.30ற்கு ஒலிபரப்பாகி வரும் “சித்தத்தின் உள்ளே." என்ற சஞ்சிகை நிகழ்ச்சி பல நேயர்களின் கவனத்தை ஈாத்திருக்கிறது.
“சித்தத்தின் உள்ளே." என்ற மகுடத்தின் கீழ்வரும் இந்நிகழ்ச்சி உளவியல் சஞ்சிகை நிகழ்ச்சியாகும். உளவியல் விடயங் களை ஆய்வு செய்யும் ஒரு வாராந்த தொடர் நிகழ்ச்சி எதுவும் இதற்கு முன்னர் ஒலிபரப்பானதில்லை என்றே கூறவேண்டும். "இன்றையச் சூழலில் அவசியமாகவும், அவசர மாகவும் தேவைப்படும் ஒரு நிகழ்ச்சி "சித்தத்தின் உள்ளே." என்று விபவி மாற்றுக் கலாசார மையத்தின் தமிழ் சஞ்சிகையான "செய்தி" கடந்த இதழில் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மையான ஒரு விமர்சனமே.
நாட்டின் இன்றைய துழலுக்கான காரணங்களை அரசியல் நோக்கிலும், பொருளியல் நோக்கிலும், இராணுவ ரீதியிலும் பலரும் அணுகிறார்களே தவிர, சமூக உளவியற் பார்வையில் அணுகுபவர்கள் மிகக் குறை வாகவே உள்ளனர். உண்மையில் இன்றைய எமது துரதிருஷ்டவசமான துழலுக்கு எம்மை இட்டு வந்ததும் தொடர்ந்தும் அச் சகதியில் எம்மை ஆழ்த்தி வருவதுமான எல்லாப் பிரச்சினைகளுக்கும் உளவியல் காரணிகளும் தொடர்ச்சி . 19ஆம் பக்கம்
 

கால்களிலும் கைகளிலும் கட்டுண்டு-இங்கு
lo6øpåvLoæ6jr BøpL 6utzகண்ணரிலும் செந்நீரிலும் இன்பங்கள் கண்டு காலங்கள் கரைந்தோட்
வானத்தில் வந்து மின்ன67லனத்துள்ளி உரிமைகள் மறைந்தோட - உயர் கானத்தில் நின்று கவலைகளை மள்ளி இத்யங்கள் சுமந்தாட
உழைத்துழைத்து களைத்திளைத்த கூட்டம் உணவின்றித் திண்டாட - தினம் உழைப்பவனை உராயும் வெண்னாடை கூட்டம் உவகையில் கலந்தாட
உடுப்பதற்கும் உறங்க படுப்பதற்கும் தடுமாறும் நாங்கள் - பிறரைக் V கெடுப்பதற்கும் கொடுப்பதைத் தடுப்பதற்கும் முன்வரும் நீங்கள்
தரத்தெரியும் காட்டிலும் மலைமேட்டிலும் துள்ளி ஏறம் கால்கள் -தன்பாட்டிலும் நேரந்தெரியும் வயிற்றிலும் மழையிருட்டிலும் ஒல்லி வருவான் துயரிழைத்திடுவான்.
மண்னோடு மன்னாப் மறைந்து கானிடை தழைத் தெழுந்தவர்இவர்கள் பொன்னோடும் மேலாக சிலருடல் பேணிட பிறருடல் வதைத்தவரவர்கள்
47வற்றி முரசு எங்கும் 76/7ئیzzgL சிகாட்டிட பகைவே67ராடு சாய்ந்த சார்ந்திடும் 67காள்ளத் தவிசுகள் சிதறிடச் சிதறிட 67காதித்தெழுந்தால் பகை சிவருண்டு 67வருண்
_ff(b,
சிவதமுல்லையூர் கந்தையா கனேஷமுர்த்தி

Page 8
திப்பு அடிப்பது தரம் குறைந்தது அல்லது குற்றம் என்று குறைவாக நினைக்கின்ற மலைநாட்டு மக்கள் இந்த இசைக் கருவியின் தோற்றம், ஏற்றம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
இசைக் கருவிகளிலே தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி என மூவகை உண்டு. தோற்கருவி என்பது தோலினால் செய்து இசைப்பது. துளைக்கருவி, ஊதுகுழல் - துளை செய்யப்பட்ட சூழலில் ஊதப்படுவது, நரம்புக்கருவி - நரம்புகளைத் தந்திகளாகக் கட்டி மீட்டி எழும் நாதம்.
w இவற்றில் முதல் தோன்றிய இசைக்கருவி, வேட்டையாடித்திரிந்த ஆதிவாசிகள், தாம் வேட்டையாடிய மிருகங்களின் தோல்களை மரங்களில் தொங்கப்போட்டு காயவிடுவதுண்டு. நன்றாகக் காய்ந்த தோலில் காற்றோடு வந்த பொருள் உராய்ந்து எழுப்பிய ஒசையைக் கேட்ட ஒருவரின் உள்ளத்தைத் தொட்டது. காய்ந்த தோலை இழுத்துக் ۔
கட்டினான். ஒரு கருவியாக தோல்களினால் தட்டிப் பார்த்தான். நாதமெழுந்தது. இதுவே தப்பின் தோற்றம்.
அவ்வாறு தோன்றிய தப்பின் பின்னே தான் பல்வேறு தோற்கருவிகள் தோன்ற வழிவகுத்தன. மனித வரலாற்றிலே முதன் முதல் தோன்றிய இசைக் கருவியாக தப்பு, தமிழ் மக்களின் வாழ்க்கையோடு இணைந்த இசைக்கருவியாக இருப்பது சிறப்பல்லவா? இதிலிருந்து இசைக்கு முதல் வழி வகுத்தவர் தமிழர் என்று சொல்வதிலும்
 

எத்தனை பெருமையாயிருக்கிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த தப்பு தோன்றிய அக் காலத்தில் அரசவைகளில் ஒலித்தது. பின்னே தோற்கருவிகளின் தோற்றங்களில் மாற்றம் ஏற்பட்டன. பேரிகை டமாரம் என்ற பெரிய ஒலிகளை எழுப்பவும் தோற்கருவிகள் மன்னர் மன்றங்களில் ஒலி எழுப்பலாயின.
எனவே தப்பு, தமிழர் தம் வாழ்க்கையின்பறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் வரை சடங்குகளுக்கும், கோயில் திருவிழாக்களுக்குன்ம இசைக்கப்படும் கருவிகள் ஆயின. மற்றெந்த இசைக் கருவிகளுக்கும் இல்லாத சிறப்பு தப்புக்கு உண்டெனில் அது மிகையாகாது. தப்பின் ஒலியைத் தூரத்தில் இருந்து கேட்டபடியே அங்கு நடைபெறும் சடங்க என்னவென்று சொல்லிவிடலாம். வேறு எந்த இசை ஒலி எழுப்பப்பட்டாலும் அதன் அருகிற் சென்றுதான் அங்கு நடைபெறுவதை அறிய முடியும். ஆனால், தப்பின் ஒலி மட்டும் அதன் ஒசையின் மூலம் சடங்கு என்ன என்பதை அறிவித்துவிடும்.
பொன்னி விழாநாளும் போந்ததென வேந்தன் உன்னி விழாச் செய்தி ஊரெல்லாம் பன்னிப் பறையானை அன்றே பறையறையச் சொன்னான் இறையானை சென்ற தினிது
“காவேரி விழா நடைபெறுகின்ற நாள் வந்துவிட்டது என்று எண்ணி, பறையறைகின்றவனை அன்றே பறையறையும் படி கட்டளையிட்டான் மன்னன். பட்டத்து யானை பறையறைபவனை மகிழ்ச்சியுடன் கமக்கச் சென்றது" என்று பாடுவார் பாவேந்தர் பாரதிதாசனார்.

Page 9
நவீன ஒலிபரப்புச் சாதனங்கள் இல்லாத அந்தக் காலத்திலே அரசுக் கட்டளைகளை ஊர்ப் பொதுமக்களுக்கு அறிவிக்க இருந்த சாதனம் பறையே. பறையறைபவர்களை அவர்கள் செய் தொழில் பெயரால், பறையர் என்று அழைக்கப்பட்டனர். இந்தப் பறையர்களை இன்று சொல்வதானால், ஒலிபரப்பாளர்கள் என்று கூறலாம்.
இலங்கையின் மண்வளத்தைக் கண்டு மோக வெறி கொண்டு படையெடுத்த ஆங்கிலப் பேரரசு, மலையகத்தில் பெருந்தோட்டச் செய்கையில் ஈடுபட்டு அச் செய்கைக்கு ஆயிரம், லட்சமென்று தென்னிந்திய தமிழ் மக்களை, உழைப்பாளிகளை அழைத்து வந்து குடியேற்றினர்.
தோட்டத் தொழிலாளர்களை வேலைக்கு எழுப்பவும் வேலை முடியும் வேளையை அறிவிக்கவும், மற்றும் தோட்டத்துரையினது கட்டளைகளை மக்களுக்கு அறிவிக்கவும், இந்தப் பறைதான் பயன்படுத்தப்பட்டது. காலையில் தொழிலாளர்கள் வேலைக்குக் கூடும் இடம் “பெரட்டுக்களம்'இந்தப் பெரட்டுக்களத்தில் மக்கள் கூட வேண்டியதை அறிவிக்க அதிகாலை ஐந்து மணிக்கு பறையடிக்கப்படும். - இந்த ஓசையை “பெரட்டுத்தப்பு"
என்று சொல்லுவார்கள். இறை ஆணைக்காகப் பயன்படுத்தப்பட்ட பறையைத்தான் “தப்பு" என்று சொல்லப்படுகிறது.
இது தோற்கருவி, வட்டமான தட்டத்தைப் போன்ற உருவில் அமைந்த இதன் சுற்றளவு மூன்று அடி இருக்கம். ஒன்றரை அடி அகலம். நீளத்தின் இக்
 

கருவியின் சுற்றுவட்டத்தில் ஒரிடத்தில் தோளில் மாட்டக்கூடியவாறு கயிறு கட்டிவிடப்பட்டிருக்கும்.
எனவே தப்பு அடிப்பவர்கள் தங்கள்
இடது தோளில் மாட்டிக் கொண்டு இடது கையினால் அணைத்துப் பிடித்து அந்தக் கையிலே தப்பின் மேற்பாகத்தில் படும் படியாக இரண்டு நீண்ட ஈக்குச்சிகளைப் போன்ற குச்சிகளைப் பிடித்திருப்பார்கள். வலது கையிலே, ஆறு அங்குல நீளமும் அரை அங்குல கனமும் உடைய, அழகாக இழைக்கப்பெற்று திரண்ட ஒரு மூலையிலிருந்து மறுமுனைக்கு குறுகிய கோலைப்பிடித்து அடிப்பார்கள். தப்படிப்பதும் தாள கதிக்கு ஏற்பவே தட்டப்படும்.
சதுரஷ்கதி (தகதிமிஅத.கஜனு) திஸ்ரகதி (த-கி-ட) கண்டகதி (தகதகிட) மிஸ்ரகதி (தகிடதகதிமி) என்ற கதிகளுக்கு அமையவே இசைக்கப்படும்.
பல்வேறு ஓசை நயத்துடன் இசைக்கும் வல்லோர் அன்று இருந்தார்கள். அரசு கட்டளைக்கும் மட்டுமல்லாது மக்களின் அன்றாட வாழ்க்கை வைபவங்களுக்கும் திருவிழா, பண்டிகை கொண்டாட்டங்களுக்கும் பலர் இணைந்து நின்று இசைக்கும் போது அத்தனை தப்புகளிலிருந்தும் எழும் ஒலி ஒன்றே போல், தாளம் தப்பாமல் கேட்பதற்கும் இனிமையாக ஒலி செய்யும்.
இந்த தப்பு அடிப்பவர்கள் வேட்டி வரிந்துகட்டி, தலையிலே உருமால் அணிந்து, தப்பின் தாளகதிக்கு ஏற்ப ஆட்டம் ஆடவதும் உண்டு இந்த இனிமையான கிராமியக் கலை இன்று ஆதரவற்று அழிவுப்பாதையைத் தழுவுகிறது என்பதை எண்ணும் போது எத்தனை வேதனை?
கொட்டகலை கலாதாஸன்

Page 10
இலங்கை வானொலி வர்த்தக சேவையின அன்ரனீஸ் மண்டபத்தில் நடத்திய 'இன்னிசை கதம் சேவைப் பணிப்பாளர் என்.எஸ். சிவராஜா குத்து வ பனிப்பாளர் நாயகம் எரிக் பெர்னாண்டோ, பே வரவேற்கப்படுவதனையும் ஏ.ஈ. மனேகரன், எஸ். இ ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிப்பதனையும் பேராசிரியர் தில்லைநாதன், பேராசிரியர் பத்மநாதன் விளம்பர ஆலோசகர் ரஞ்சித் பெரேரா, பணிப்பாள ரசிப்பதனையும் காணலாம்
பேராசிரியர் எஸ். தில்லைநாதன்
 
 

* பெப்ரவரி 7ம் திகதி கண்டி கட்டுகள்தோட்டை சென் மாலை" நிகழ்ச்சியில் சந்தைப்படுத்தல் - தமிழ் வர்த்தக ாக்கேற்றி நிகழ்ச்சியினை ஆரம்பித்து வைப்பதனையும், ாசிரியர் தில்லைநாதன் தம்பதியினர் மாலை குட்டி ாமச்சந்திரன், நிலாமதி -யூரீதர் பிச்சையப்பா, சிவகுமார் பார்வையாளர் வரிசையில் திரு. எரிக் பெர்னாண்டோ,
வெகுஜனத்தொடர்பு அமைச்சின் செயலாளர் சொய்சா, என்.எஸ். சிவராஜா ஆகியோர் அமர்ந்து நிகழ்ச்சியினை
பணிப்பாளர் - நாயகம் எரிக்
முக்கிய பிரமுகர்கள்

Page 11
சிவகுமார்
 

67. #. D60III d5!Jā

Page 12
"Iெப்பா வேணும் .ம்..ம். எனக் ஏண்ட வாப்பா வேனும் எங்க ஸ்கூல்ல எல்லாருக்கு வாப்பாமார் இருக்காங்க. அவங்க தான் என்னோ பிரண்ட்ஸ்மார கூட்டிக்கிட்டு வாராங்க. உம்மா ஏன் வாப்பாவ வரச் சொல்லுங்க. நா இனி ஸ்கூலுக் வாப்பாவோட தான் போவேன். உங்க கூ வரமாட்டன்."
சப்னா தன் குழந்தைத் தனமான குரலா ஆனால் தத்துவ ரீதியான வார்த்தைகளால் அரட்டி கொண்டிருந்தாள். ரிஸ்னாவுக்கு கோபம் கோபம வந்தது.
இப்பநிவாயமூடப் போறியாஇல்லியா.நா சொன்னேனில்ல உங்க வாப்பா மெளத்தாகிட்டார் எத்தினமுறு சொல்லியிருக்கேன்."
அந்த வார்த்தைகளால் சப்ே சமாதானமடையவில்லை. அக்கம் பக்கத்தவ பாடசாலையின் சக தோழியரும் சொன்ன விஷயங் அந்தப் பிஞ்சு மனதில் அப்படியே ஆழப்பதிந்திருந்த அவை திரும்பத்திரும்ப அவள் வாய் வார்த்தைகள் வெளிவந்து கொண்டிருந்தன.
'உம்மா.நீங்க பொய் சொல்றீங்க. வாப்பாவ நான் பாத்தன். நீங்க தான் வாப்பே சண்டபுடிச்சிட்டு அவரதலாக் சொல்லிட்டீங்க என் எங்க வாப்பாவுக்கு காட்டாம. அவரோட பேசவி மறச்சி வச்சிங்க இல்லியா. இங்க பாருங்க உ நீங்க வாப்பாவோட சண்ட புடிச்சிட்டு கோவிச்சுக்க பேசாம இருக்கீங்க. நா என்னோட வாப்பாக் சண்டையே போடல்லியே. அப்ப ஏன் என்ன வாப்பாக்கிட்டருந்து பிரிச்சிட்டீங்கநாஇனி உங்க பேசமாட்டன். எனக்கு ஏண்ட வாப்பாதான் வேறு
 

s
rr
:
7ፀ
L
அந்தப் பிஞ்சின் மொழிகள் ரிஸ்னாவுக்குள் புயலைக் கிளப்பின. அத்தனையையும் சப்னாமீது காட்டத் துணிந்தாள்.
"என்ன சொன்னே, உன்னோட வாப்பாவ நான் தலாக் சொல்லிட்டேனா. இந்தப் பெரிய வார்த்தைகளயெல்லாம் உனக்கு யார் சொல்லிக் குடுத்தாங்க. வரவர பிஞ்சிலேயேபழுக்கத் தொடங்கிட்டேயில்ல நீயும் என்ன அவரோட ரத்தம் தானே. முன்ன அவரு படுத்தினாரு. இப்ப நீ படுத்துறே. இனிமே இதுபத்திப் பேசினே நெருப்புக் கொள்ளியால ஒன் வாய சுட்டுருவன் ஆமா.
சொன்ன ரிஸ்னாவின் மனமும் நெருப்பாய் எரிந்தது. அவளது சிந்தனைகள் பழசை ஞாபகப்படுத்தின. r
ரிஸ்னா - சல்மின் வாழ்க்கை ஏகோவென்றில்லா விட்டாலும் திருப்தியுடன் ஒடிக் கொண்டிருந்தது. சொந்த வீடென்று இல்லாதபடியால் ரிஸ்னாவின் பெற்றோருடனேயே அவர்களும் இருந்து விட்டனர்.
சலீமின் குறைந்த வருமானம் ரிஸ்னாவின் வீட்டார்இவனிடம் வைத்திருந்த மரியாதை குறைந்து செல்லக் காரணமானது. என்றாலும் உடனே தன் மனைவியுடன் வேறு இடத்தில் ஒதுங்கிக் கொள்ளும் அளவுக்கு அவன் வருமானம் போதவில்லை. எனவே ரிஸ்னாவுடன் கலந்துரையாடிய பின்னர் ஸ்லீம் தன் பெற்றோரிடம் போய்த்தங்கி வாரம் ஒருமுறை ரிஸ்னா வீட்டுக்கு வந்து போனான். என்றாலும் இந்த நிலை எவ்வளவு காலத்துக்கு நீடிப்பது ஸ்லீமின் வயதான பெற்றோருடன் ரிஸ்னாவும் வந்து விட்டால் நிறையப்
பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில்
ரிஸ்னாவுடன் பேசிய போது தான் பூகம்பமே வெடித்தது.
"உங்க உம்மா வீட்டுலநா வந்திருக்க அங்க ள்ள்ன வசதியிருக்கு. சின்ன வீடு ஒரேயொரு ரூம் பொதுவான பாத்ரூம். என்னால முடியாது. நாஇப்ப இருக்கிற நிலைமையில நா எங்க உம்மா கூடத்தான் இருக்கணும். எனக்கு ஏதாச்சும் வருத்தம் வந்திச்சுன்னா உங்க உம்மா பாப்பாங்களா? செலவளிக்கிற வசதி உங்களுக்கு இருக்கா, சம்பாதிக்கிறத உங்க குடும்பத்துக்கே இறைக்கிறீங்க கெழமைக்கு ஒருக்கா கணக்குப் பாத்து கொஞ்சம்

Page 13
காசக் கொண்ணாந்து தாஹிங்க. எனக்கே கணக்குப் பாத்துக் குடுக்குற நீங்க நா அங்க வந்தா ஊத்துற கஞ்சித் தண்ணியயும் அளந்து தான் ஊத்துவிங்க. ஆமா எங்க விட்டுலருந்து நா ஒரு அடிகூட எடுத்து வைக்க மாட்டேன். நீங்க வேணும்னா அங்கேயே போய்
நிண்ணுக்கங்க."
ரிஸ்னாவின் புரிந்துணர்வற்ற இந்தப் பேச்சு சலீமை உள்ளுறக் கோபமூட்டினாலும் அவன் சாந்தமடைவதே புத்திசாலித்தனம் எனப் புரிந்தது. காரணம் ரிஸ்னா நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள். அந்த நிலையில் அவளைத் த ன்னிருப்பிடம் அழைத்துச் செல்வதும் பிரச்சினைதான். என்றாலும் ரிஸ்னா இப்படியா பேசவேண்டும், தன் கணவனை அவனது குடும்பத்தை இப்படித் தாழ்த்துவது நியாயமா? தான் சம்பாதித்ததில் தன் பெற்றோருக்கு கொஞ்சம் கொடுத்துதவுவது உண்மை தான். அவர்கள் வறுமையில் இருக்கும் போது தன்னால் முடிந்ததைச் செய்வது அவனது 516 தானே.
அவனுக்குள் எத்தனையோ கேள்விகள். ரிஸ்னாவின் பேச்சு அவனை ஆத்திரப்படுத்தினாலும் தான் விரைவில் தந்தையாகப் போவதை எண்ணி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். என்றாலும் என்றுமே அமைதியாக இருந்த ஸல்மிடம்தானும் ஆண் என்ற மிடுக்கும் ஆணவமும் என்றுமில்லாதவாறுதலை தூக்கத் தொடங்கின. ஆம் குழந்தை பிறந்தவுடன் எப்படியும் மனைவியை தன் பெற்றோரிடத்திற்கு அழைத்துச் செல்வது என்ற முடிவுடன் அமைதியானான்.
சப்னா பிறந்தாள். மூன்று மாதங்கள் கழிந்தன. பிள்ளைநன்றாக முகம் பார்த்துச் சிரித்தது. ஸ்லிமால் தன் குழந்தையுடன் கொஞ்ச ஒருவாரம் காத்திருப்பது கடினமாயிருந்தது. இதையும் சாட்டாக வைத்து ரிஸ்னாவைத் தன் வீட்டுக்கு அழைத்தாள்.
ஆனால் இறுதித் தீர்மானம் ரிஸ்னாதான்
எடுத்தாள். ஆம் இனி தன்னால் சலீமுடன் சேர்ந்து வாழ முடியாது. விவாகப் பிரிவினை என்ற கட்டத்திற்கே வந்துவிட்டாள். சட்டத்துடன் வாதாடி குழந்தையை எப்படியோ தன்னிடம் வைத்துக் கொண்டாள். வாப்பா என்ற சொல்லையே சப்னாவின் உதடுகள் உச்சரிக்காமல் பாதுகாத்து வந்தாள். சப்னா
 

படுசுட்டி. பேசத் தெரிந்த நாள்முதலாய் கேள்வி மேல் கேட்டுத் துளைக்கும் தன் செல்ல மகளைப் பார்த்துப் பெருமைப்பட்டாள். கேட்டவற்றிக்கு முடிந்தவரை பதில் சொன்னாள். ஒருநாள் கேட்டாள்.
"எங்கள அப்பாவ நீங்க வாப்பா வாப்பான்று கூட்புடுறிங்க. நா யார வாப்பான்று கூப்பிடனும். எனக்கு மட்டும் வாப்பா இல்லியா?"
இந்தக் கேள்வியால் ரிஸ்னா அதிர்ந்தாலும் பொய் சொல்லிச் சமாளித்தாள்.
"சப்னாம்மா உங்க வாப்பாவ அல்லாஹ் கூப்புட்டுக் கிட்டான். அவரு மெளத்தாகிட்டாரும்மா" அப்போது சப்னா நம்பினாள். ஆனால் உண்மையை எவ்வளவுநாள் மறைத்து வைக்க முடியும் ஏதோ தேவைக்காக ஸ்கூல் பக்கம் வந்த ஸலிமை சற்றுப் பெரிய மாணவியொருத்தி "சப்னா அங்க பாருங்க உங்கவாப்பா" என்று காட்டினாள்.
"பொய் சொல்றீங்க என் வாப்பா மெளத்தாகிட்டாராம் உம்மா தான் சொன்னா"
என்று சொன்னவளுக்கு அந்த மாணவி அளிந்த பதில் உம்மா பொய் சொல்கிறாள் என்பதை நம்பவைத்தது.
இல்ல சப்னா உங்க உம்மா, உங்க வாப்பாவ தலாக் சொல்லி வீட்டுக்கு வர வேணாமுன்னு விரட்டிட்டாங்க"
இந்தப் பதிலால் சப்னாவுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. 'தலாக்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் அவளுக்குத் தெரியாது. ஆனால் உம்மாவும் வாப்பாவும் சண்டைபிடித்து கோபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நின்று சிந்தித்தவள் அந்தப் புதிய மனிதருடன் ஒடிச் சென்று 'அங்கிள் நீங் என் வாப்பா தானே" என்றாள்.
ஸ்லீமால் அதிர்ச்சியையும் கவலையையும் தாங்க முடியவில்லை.
"சப்னா நீங்க போங்கம்மா. நீங்க என்னோட பேசுறத உங்க உம்மா கண்டா கொன்னுடுவாங்க." என்றவன் அந்த இடத்தை விட்டு வேகமாகப் போய்விட்டான். இந்த இடத்தில் அவனது உணர்வுகளை வெளிக்காட்டுவது நல்லதாகப் படவில்லை அவனுக்கு. ஆனால் சப்னாவின் சின்ன இதயத்துக்குள் ஆயிரம் சிந்தனைகள்
தொடர்ச்சி ....... 19ஆம் பக்கம்

Page 14
பல்கலை Grâait ர்ரிசூரீனிவாஸ்
தம்பிஜயா தேவதாஸ்
“காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஒவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை"
இந்தச் சினிமாப் பாடலைக் கேட்டு மகிழாத ரசிகர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்குப் பிரபலமான இனிமையான பாடல்தான் அது. கவிஞர் கண்ணதாசனின் இந்த அழகான கவி வரிகளுக்கு அற்புதமாகக் குரல் கொடுத்திருக்கும் பாடகர் தான் பி.பி.பரீனிவாஸ், தமிழ்ப்படங்களில் பாடிப் பிரபலமான இந்தப் பாடகரின் முதல் பாடல் இந்திப் படத்தில்தான் இடம்பெற்றது. ஜெமினி தயாரித்த (1951) “மிஸ்டர் சம்பந்‘ என்ற ஹிந்திப் படத்தில் “கனஹறிபரது" என்ற பாடலை முதன் முதலில் பாடினார். “ஜாதகம்’ என்ற தமிழ்ப் படத்தில் முதன் முதலாக “சிந்தனை என் செல்வமே' என்ற பாடலைப் பாடினார்.
இவர் இந்தி, தமிழ் மொழிகளைத் தவிர கன்னடம், தெலுங்கு, மராத்தி போன்ற 12 மொழிகளில் பாடியிருக்கிறார். இம் மொழிகளில் சிலவற்றில் இவர் புலமை மிக்கவராக விளங்குகிறார். திரைஉலகில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய எட்டு மொழிகளில் கவிதை எழுதக்கூடிய ஒரே கலைஞர் பி.பி. பரீனிவாஸ்தான். ஒரு மொழிப் படத்தில் இடம்பெறும் பிறமொழிப் பாடலைப் பெரும்பாலும், இவரைக் கொண்டே எழுதிவிடுகிறார்கள். வறுமையின் நிறம்
 

சிவப்பு, நண்டு ஆகிய படங்களில் இடம்பெற்ற ஹறிந்திப் பாடலையும், சில ஹிந்திப் படங்களில் இடம்பெற்ற தமிழ் பாடல்களையும் “நிஷராம்" என்ற மலையாளப் படத்தில் வரும் ஹிந்திப் பாடலையும் இவரே இயற்றினார். “மதுவண்டு* என்ற புனைப் பெயரில் அதிகமாகத் தமிழ்க் கவிதைகளை எழுதி வருகிறார். ஆங்கிலப் கவிதைகளையும் இயற்றி வருகின்றார். பி.பி.பரீனிவாசுக்கு இளமைக் காலத்திலேயே பாடல் பாடுவதில் அதிக ஆர்வமாம். இசைத் தட்டுக்களில் பாடல்களைக் கேட்டுவிட்டு அப்படியே பாடிப்பார்ப்பாராம். தனது ஊரில் உள்ள தியேட்டரில் படம் ஒடும் போது தியேட்டருக்கு வெளியே நின்று பாடல்களைக் கேட்பாராம். வெளிநாடு சென்று தென்னாபிரிக்காவுக்கு மட்டும் போய் கச்சேரி செய்திருக்கிறார். நானும் பாடகர் பி.பி.பாநீனிவாசைச் சென்னை டிரைவ் இன் வூட்லன்ஸ் ஹோட்டலில் சந்தித்தேன். எனது பெயரைக் கேட்டுவிட்டு அடுத்தநாள் வரச் சொன்னார்.
அடுத்த நாள் எனது கையில் ஒரு கவிதையை எழுதிக் கொடுத்தார். கவிதையின் ஒவ்வொரு வரியிலும் உள்ள ஐந்தாவது எழுத்தை மட்டும் வாசித்தால் ஒரு வாக்கியம் அமையும் என்றார். “தேவதாஸ் வாழ்க"என்று அமைந்திருந்தது அந்த வாக்கியம்.
பின்னணிப்பாடகர் பி.பி.ழுநீனிவாஸ் தான் எழுதிய கவிதையை அறிவிப்பாளர் தம்பிஐயா தேவதாஸுக்கு வழங்குகிறார்.

Page 15
அக் கவிதையை அவரே தனது இனிமையான குரலில் பாடிக் காட்டினார். அதை நான் இன்றுவரை பாதுகாத்து வருகிறேன்.
பரீனிவாஸ் தன்னைப் பற்றிச் சொன்னார். “தந்தையார் என்னைச் சட்டக் கல்லூரியில் சேர்த்தார். ஆனாலும் நான் தொடர்ந்து இசைப் பயிற்சி செய்து கொண்டே வந்தேன். இந்தப் பிள்ளை இசைத்துறைக்கு வரவே முடியாது என்று அடித்துச் சொல்லிவிட்டார் சோதிடர். தந்தையாருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அக் காலத்தில் ஜெமினி ஸ்ரூடியோவில் பத்மஜஏமணி சங்கரசாஸ்திரி ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கி னார். அவரிடம் என்னை அழைத்துச் சென்றார் எனது தந்தை. சாஸ்திரிகள் எனது பாடலைக் கேட்டுப் பார்த்தார். என் குரல் நன்றாக இருக்கிறது என்றும் எதிர்காலத்தில் நான் சிறந்த பாடகனாக விளங்கப் போகிறேன் என்றும் ஆரூடம் கூறினார். என் தந்தைக்கு இப்பொழுது நிம்மதி. எனக்கோ மட்டமற்ற மகிழ்ச்சி. இதன் பின்பு என் கல்லூரி நேரம் போக, மற்ற நேரங்களில் பத்மபரீ சங்கர சாஸ்திரிகளுக்கு இசை அமைப்பில் உதவி செய்து என்னையும் வளர்த்துக் கொண்டேன். எஸ்.எஸ். வாசனுக்கு எனது குரல் பிடித்துவிட்டது. இரும்பையும் உருக்கி விடும் இனிய குரல் என்று அவர் என் குரலைப் புகழ்ந்தார். அவர் தயாரித்த இந்திப் படத்திலும் தமிழ்ப் படத்திலும் பாடி திரை உலகில் நுழைந்தேன்" என்றார்.
தமிழ்த் திரை இசை உலகில் டி.எம்.எஸ்.கொடி கட்டிப் பறந்த காலத்தில் அவருக்கு அடுத்த இடத்தில் பி.பி.பூரீனிவாஸ் விளங்கினார். ஆனாலும் அப்போது புகழுடன் விளங்கிய அனைத்துப் பாடகிகளுடனும் பாடிவிட்டார். அக்கால இரண்டாவது வரிசைக் கதாநாயகர்களுக்குப் பெரும்பாலும் இவரே பின்னணி பாடியிருக்கிறார். ஆனாலும் முதல் வரிசையில் விளங்கிய எம்.ஜி.ஆருக்கும் கூடப் பின்னணி பாடியிருக்கிறார். சிவாஜி நடித்த “நான் சொல்லும் இரகசியம்’ படத்தில்
 

இடம்பெற்ற “கண்டேனே உன்னை கண்ணாலே" என்ற பாடலும் எம்.ஜி.ஆர் நடித்த “பாசம்’ என்ற படத்தில் இடம்பெற்ற “பால் வண்ணம் பருவம் கண்டு" என்ற பாடலும் உதாரணங்களாகும்.
இதுவரை எந்தத் திரைப்படத்துகும் இசை அமைக்காத " இவர், பல்வேறு தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளுக்கு இசை அமைத்திருக்கிறார். இளையராஜாவின் இசை அமைப்பில் ஒரே ஒரு பாடலை மட்டும் பாடியிருக்கிறார். “கடவுள் அமைத்த மேடை"யில் இடம்பெறும் “தென்றலே நீ பாடு" என்ற பாடல் தான் அது.
பி.பி.பரீனிவாஸ் தனது இளமைக் காலத்தைப் பற்றி இப்படிக் கூறுகிறார். “இளவயதில் எனக்கு மேடையில் பாடுவது என்றால் ஒரே பயம். எனது ஆரம்பக் கல்வியை " முடித்துக் கொண்டு மேற் படிப்புக்காகக் கல்லூரியில் சேர்ந்தேன். நான் ஓரளவு பாடுவேன் என்பது என் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். ஒருமுறை எங்கள் கல்லூரியில் விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவில் என்பாடலும் இடம்பெறும் என்று அறிவித்து விட்டார்கள். மேடையில் பாட எனக்கு வெட்கமாக இருந்தது. திரையில் பின் நின்று பாடுவது என்றால் பாடுவேன் என்று சொல்லிவிட்டேன். அவர்கள் அனுமதி தரவே மறைந்து நின்று கொண்டு மிக அழகாகவே பாடிக்கொண்டு நின்றேன். ஆனால் யாரோ திரையை திடீர் என்று விலக்கி விட்டார்கள். பார்வையாளர்கள் என்னைப் பார்த்து கை கொட்டினார்கள். எனக்கு பயமாக இருந்தது. நான் இப்பொழுது பார்வையாளர்கள் முன் நிற்கிறேன். எழுந்து உள்ளே ஓட முடியாது. தொடர்ந்து நன்றாக பாடுவதைவிட் வேறுவழியில்லை என்று பாடி முடித்தேன். ரசிகர்கள் பாராட்டினார்கள். இவ்வளவு நாட்களும் தாழ்வு மனப்பான்மையால் இருந்து விட்டேன் என்னாலும் இனிமையாகப் பாட முடியும் என்று உணர்ந்தேன். அன்று தொடங்கிய எனது இசைப்பயணம் இன்றுவரை தொடர்கிறது என்றார்.

Page 16
மயில்வாகனம் சர்வானந்தா
தென்னிந்திய திரையுலகில் நினைை விட்டகலாத கதாநாயகருள் ரஞ்சனும் ஒருவர். ரஞ்சன் ஒரு பல்துறைக் கலைஞர் நாட்டியத்தில் சிறந்த ரஞ்சன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறைப் பட்ட பெற்றவர். கோட்டு வாத்தியம், வயலின் முதலிய பத் இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர் மேை நாட்டு இசையிலும் ஈடுபாடு கொண்டவர். சிறந்த ஒ( பத்திரிகையாளர், "நாட்டியம்" என்ற பத்திரிகையையு நடித்தினார். சிறுகதைகள், கட்டுரைகள் எழுது வல்லமை படைத்தவர். "மாப்பிள்ளை வேட்டை" என் நாடகத்தையும் எழுதினார்.
ரஞ்சன் கல்லூரியில் கல்வி கற்கும் நாட்களி கல்லூரி ஆண்டு விழாவில் நடனம் ஆடினார். அதனை காண வந்த பலர் அந்த இளைஞனில் நடனத்தினா ஈர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஜெமின ஸ்டுடியோவில் பணியாற்றி வந்தவேப்பத்தூர் கிட்டு.
இந்தச் சமயத்தில் ரிஷ்ய்சிங்கர் என்ற படத்ை தயாரிக்கத் திட்டமிட்டார் வக்கீல் பி.ஜி. ராகவாச்சா இவரது படத்திற்கு கதாநாயகனாக நடிப்பதற்கு ரஞ்சை சிபார்சு செய்தார் கிட்டு.
இது பற்றிக் கதைப்பதற்காக கிட்டு ரஞ்சனி வீட்டுக்குச் சென்று அந்த இளை ருனின் தகப்பனாரோ பேசினார். ரஞ்சனின் தகப் "ாருக்கு சினிமாவி நடிப்பது துளிகூட விருப்பமில் ல. அந்தத் தொழிை கேவலமாகக் கருதினார். ஆன ) கிட்டு தனது பேச்சு திறமையால் அவரை சம்மதிச் வைத்தார்.
ரஞ்சன் நடித்த ரிஷ்ப சிங்கர் 1941 திரைச் வந்தது. உலக விவகாரம் தெரியாமல் காட்டில் வளரு ரிஷ்யசிங்கராக ரஞ்சன் நடித்தார். ரிஷ்யசிங்கரை மயச் நாட்டுக்கு அழைத்துப் போக வந்த கணிகை மாயாவ
 
 

iù
வசுந்தராவிே நடித்தார். 1942இல் வெளிவந்த படம் பக்தநாரதர்.
ரஞ்சனின் முதல் வெற்றிப்படம் "மங்கம்மா
சபதம்" இது 1943 இல் வெளியானது. இதில் ரஞ்சன் அப்பா, மகன் ஆகிய இருவேடங்களில் நடிததார். இதிலும் வசுந்தராதேவி ஜோடியாக நடித்தார். இப் படத்தின்
வெற்றிக்கு வசுந்தரா தேவியின் நடிப்பே காரணம் என்று அந் நாட்களில் பத்திரிகைகள் குறிப்பிட்டன. ரஞ்சனின் அடுத்த படம் சாலிவாஹனன், இது 1945இல் வெளிவந்தது. அந்தக் காலத்தில் பிரபலமான சினிமாப் பத்திரிகை ஒன்று 1945 ஏப்றல் இதழில் ரஞ்சனின் நடிப்புப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்திரந்தது.
சாரிவாஷனனுக்கான வேடம் ரஞ்சனுக்கு பொருத்த
மில்லையென்றும், அவரது முகத்தோற்றம் அவருக்கு எதிராக இருக்கிறதென்றும் முகத்தில் வீரத்திற்கு பதில் அசடும், அறியாமையும் தாண்டவமாடுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தது.
g(Gg5 f6ft DIT பத்திரிகை 1948 ஏப்றல் மாத இதழில் அப்போது திரைக்கு வந்த சந்திரலேகா பற்றி விமர்சித்திருந்தது. சாரங்கனாக நடிக்கும் ரஞ்சனுக்குத்தான் நடிப்பில் முதல் ஸ்தானம் கொடுக்க வேண்டும். கலாட்டா செய்யும் பொழுதும், கொடுர நெஞ்சத்துடனும், கடுஞ்சொற்களுடனும், மிடுக்காகவும், கனபிகுவுடனும் கொடுங்கோல் ஆட்சிபுரியும் அரசனாக திறம்பட நடித்திருப்பது பாராட்டுக்குரியதே என
விமர்சித்திருந்தது.
ரஞ்சனின் சினிமா வரலாற்றில் சந்திரலேகா ஒரு புதிய ஏற்றத்தைக் கொடுத்தது. கதாநாயகனை விட அப்படத்தில் வில்லனாக நடித்த ரஞ்சனையே ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். இதற்காகவே திரைப்படத்தை மீண்டும், மீண்டும் பார்த்தார்கள்.
சந்திரலேகா வசூலில் மகத்தான வெற்றி பெற்றது. எஸ்.எஸ்.வாசன் அந்தப் படத்தை ஹிந்தியிலும் தயாரித்து இந்தியா முழுவதும் திரையிட்டார். ரஞ்சன் அகில இந்தியப் புகழ் பெற்றார். எஸ்.எஸ். வாசனால் தயாரிக்கப்பட்ட ஹிந்தி அபூர்வ சகோதரர்கள் "நிஷான்" படம் ரஞ்சனின் அகில இந்தியப் புகழை மேலும் உயர்த்தியது. நல்லவனும், கெட்டவனுமாக அபூர்வ சகோதரர்களாக தமிழில் எம்.கே.ராதா நடித்த வேடங்களை ரஞ்சன் ஹிந்தியில் செய்தார். −
இன்னும் வரும்

Page 17
அசி
மலர் சிவராஜா
இன்று விவசாயிகள் தங்கள் பயிர் உற்பத்தியின்போது நோய் - பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்காக இரசாயனங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். சராசரியாக ஒரு விவசாயி தனது மொத்த உற்பத்திச் செலவில் 5-10வீதத்தை பீடைநாசிகளுக்கே செலவிடுகிறார் என்பது ஒரு மாதிரிக் கணிப்பீடு. இது பயிர்களின் வகையைப் பொறுத்துக் கூடிக் குறையலாம். அதுமட்டுமல்ல பயிர்களை நோய் - பீடைகள் தாக்கினாலும் சரி, தாக்காமல் விட்டாலும் சரி தேவையற்று இரசாயனங்களை விசிறிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் வீணான செலவு ஏற்படுவது மட்டுமல்ல, பலவிதமான ஆபத்துகளும் ஏற்படுகின்றன. இரசாயனங்களை அதிகமாக விசிறுவதால் சூழல் மாசடைவது மட்டுமல்ல, மனித ஆரோக்கியத் திற்கும் அது சவாலாக அமைகிறது.
1993ம் ஆண்டு இலங்கையில் பீடை நாசினிகளால் பாதிக்கப்பட்டு 1635 பேர் அளவில் மரணம் அடைந்துள்ளார்கள். 15,000 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தவிர மறைமுகமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாக அறியப்படவில்லை. இலங்கையில் விபத்துக்களால் ஏற்படும் அம்சங்களில் பீடை நாசினிகள் ஐந்தாவது இடத்தை வகிக்கின்றன.
இரசாயனங்களால் சூழல் மாசுபடுவதும், பல
ஆபத்துக்கள் ஏற்படுவதும் சில பிழையான நடவடிக்கை
 

களினாலேயே என்பதை அறிய முடிகிறது. உதாரணமாக
இரசாயனங்களைச் சரியான முறையில் கலவை செய்து விசிறாமல் விடுதல், விசிறும் போது உணவு உண்ணுதல், புகைத்தல், நீர் அருந்துதல், இரசாயனங்களைப் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்காமல் விடுதல், வெற்றுப் போத்தல் மற்றும் உறைகளை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தல் போன்ற காரணிகளைக் குறிப்பிடலாம்.
இரசாயனங்களின் தவறான பிரயோகத்தினால் விவசாயிகள் மட்டுமல்ல உணவுப் பொருட்களை நுகர்வோரும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். சில விவசாயிகள் அறுவடை செய்வதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு விசிறுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்தத் தவறான நடவடிக்கையினால் இரசாயனங்களில் உள்ள நச்சுப் பொருட்கள் விரைவாக மனித உடலைச் சென்றடைவதுடன் பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
அதுமட்டுமல்ல சில விவசாயிகள் இரசாயனக் கொள்கலன்களில் உள்ள பெயர்ச் சுட்டிகளைக் (லேபிள்களை) சரியான முறையில் வாசித்து விளங்கிக் கொள்ளாமல், தங்கள் எண்ணப்படியோ, நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டோ செயல்படுகின்றார்கள்.
இரசாயனங்களை அளவுக்கதிகமாக வீசிறுவதனால் சூழல் மாசுபடுவது மட்டுமலல எங்கள் நாட்டின் அந்நியச் செலாவணியும் வீணாக்கப்படுகிறது. வயலிலே காணப்படும் எல்லாப் பூச்சிகளும் தீமை செய்யக்கூடியவை அல்ல. சிலந்திகள், ஊசித் தட்டான், மற்றும் வண்டுகள், குளவிகள் போன்ற நன்மையும் பூச்சிகளும் இருக்கின்றன. இவற்றை விவசாயிகளின் நண்பன் என்று கூடக் குறிப்பிடலாம். இவை தீமை செய்யும் பூச்சிகளை இரையாகப் படித்து உண்பவை தேவையற்ற இரசாயனங்களின் பாவனையால் இந்த நன்மை செய்யும் பூச்சிகளும் அழிக்கப்படுவதுடன் இயற்கைச் சமநிலையும் பாதிக்கப்படுகிறது.
ஆகவே இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடுவதரிய வழி விவசாய இரசாயனங்களின்
பாவனையைக் குறைத்தல், ஒருங்கிணைந்த பீடை

Page 18
முகாமைத்துவ முறையில் பயிர்ச் செய்கை முறைகளை
மேற்கொள்ளுதல்.
அதுமட்டுமல்ல பீடைநாசினிகளைப் பாவிப்பதாக இருந்தால் சில UT go, ITL நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
இரசாயனங்களைத் தெளிப்பதற்கு முன் பாதுகாப்பான உடைகளை அணிதல்.
போத்தல் மூடிகள், பைகள் மற்றுப் கொள்கலன்களை பற்களால் கடித்தத் திறக்காமல் கத்தரிக்கோல், வேறு உபகரணங்களைக் கையாளுதல், இரசாயனங்களைக் கலவை செய்யும் போதும் விசிஹம் போது உணவுகள், பானங்கள் பாவிப்பதைத் தவிர்த்தல்.
காற்றடிக்கும் திசைக்கு எதிர்ப்புறமாக நின்று விசிறுவதைத் தவிர்த்தல்.
காயங்களுள்ள ஒருவர் இரசாயனங்களைத் தெளிக்கவோ, கலவை செய்யவோ எத்தனிக்கக் கூடாது தெளித்து முடிந்ததும் உடம்பையும் உடைகளையும், சவர்க்காரம்பூசிக் கழுவவேண்டும். அதே போன்று வெற்றுக் கொள்கலன்களை ஆறுகள் - நீரோடைகள் மற்றும் பொது இடங்களில் வீசாமல் புதைந்து விடவும் வேண்டும். கூடியவை இரசாயனங்களை சிறு பிள்ளைகளுக்கு எட்டாத வகையில் பூட்டி வைப்பதுடன் சாப்பாட்டு அறை, படுக்கை போன்றவற்றிலும் வைப்பதைத் தவிர்த்து கொள்ளவேண்டும்.
தெளித்தவருக்கு ஏதாவது வாந்தி -மயக்க ஏற்பட்டால் இரசாயனப் போத்தலின் பெயர்ச்சுட் அடங்கிய போத்தலுடன் அவரை வைத்தியசாலைக்கு தாமதிக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். தற்கொை செய்யும் நோக்கத்துடன் ஒருவர் இரசாயனத்தை குடித்தாலும் இதே நடைமுறையைத் தா6 கையாளவேண்டும்.
பாதுகாப்பான நடைமுறைகளைக் கையாளு போது சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படுவதுடன், மனி ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.
 

காற்றிலரடியதோர் கம்பிர பாதைக்கு மேலே பேசியது
சமத்துவம் வந்தது.
நிறங்கள் தோரனமாய்
தொங்கின.
பச்சை நிறம் முதலில் இயற்கைகியன இறுமாந்தேன் நீலநிறம் பின்னர்
விதானமே நான் என்று விகர்வுரித்தரப் போனேன்.
பருவங்களோடு
நிறங்கள் இவை மட்டும்
சுழன்று வந்தன. மாற்றம் வேண்டுமென
மாற்றான் ஒருவன்
வேறு நிறம் கட்ட எண்ணி ஏணி வைத்தேறினான்.
இன்னொருவன்தட்டி விட்டான்.
சண்டை வந்தது
உடன் நிறம் சிவந்தது. பின் வெண்மையாகியது"
காற்று மட்டும் உண்மை

Page 19
பாகிஸ்தானின் இராணுவ நீதிமன்றங்கள்
கலைக்கப்பட்டுள்ளன. இது அந்த நாட்டின் ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி என்று கூறலாம். பாகிஸ்தானின் கராச்சி
நகரம் வானளாவிய கட்டடங்களைக் கொண்டுள்ளபோதிலும் குடிசைகளும் ஏராளம். சுமார் ஒரு கோடி மக்களைக் கொண்ட அந்த நகரம் உலகின் மிகப்பெரிய நகரங்களிலும் மிகவும் ஆபத்தான நகரங்களிலும் ஒன்றாக விளங்குகிறது.
முதாகிடா குவாமி இயக்கமும் அதன் போட்டி அமைப்பான ககூக்கி இயக்கமும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு வந்தன. சண்டையிட்டும் வந்தன. சில சமயங்களில் பொலிசார், ராணுவம் ஆகியோருடனும் மோதின. நாளுக்கு நாள் கராச்சியில் கொலைகள் அதிகரித்து வந்தன. சென்ற வருடம் ஜுன் மாதம் நூற்று முப்பத்தொன்பது பேர்கொலை செய்யப்பட்டார்கள். இத்தகைய ஒரு நிலைமை கராச்சி நகருக்கு மாத்திரம் அல்ல. பொதுவாகவே பாகிஸ்தானில் சட்டமும் ஒழுங்கும் நிலை குலைந்து விட்டன. பிரதமர் நவாஷ் ஷெரீப் சிந்து மாகாண அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு மொகிடீன் ஹைதாரை ஆளுனராக நியமித்துள்ளார். அவர் தற்போது இராணுவத்திலிருந்து ஒய்வுபெற்று விட்டார். இதைத்தொடர்ந்து மக்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டார்கள். பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது என்பது இதன் நோக்கமாகும். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பலர் பயங்கரவாதிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மாத்திரமல்ல. சாதாரணமாக முதாகிடா இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டார்கள். முகாயிர் எனப்படுகின்றவர்கள் உருது மொழி பேசுகின்றவர்கள். இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்றவர்கள். இந்த நகரில் வர்த்தக வர்க்கமாகத் திகழ்கின்றவர்களும் இவர்கள் தான். இவர்களிடமிருந்தே இந்த இயக்கம் தனது ஆதரவைப் பெற்று வருகிறது. கராச்சியில் பெருகிய வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு நவாஷ் ஷெரீப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. எனவே இராணுவ நீதிமன்றங்களை அமைத்து விசாரணைகள் நடத்தப்பட்டன.
 

தற்போதுள்ள நீதிமன்றங்கள் மீது நவாஷ் ஷெரீபிற்கு நம்பிக்கை இல்லை. சாதாரண நீதிபதிகள் கூட முகாஜிர்களின் அச்சுறுத்தல்களுக்கு இலக்கானார்கள். எனவே டிசம்பர் மாதம் இராணுவ நீதிமன்றங்களை அமைப்பதென்று அவர் முடிவு செய்தார். மூன்று நீதியரசர்களைக் கொண்ட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
விசாரணைக்கும் மரண தண்டனைக்கும் இடைப்பட்ட காலம் மாதங்கள் வருடங்கள் அல்ல. வெறும் நாள்களும் வாரங்களும் தான்.
இரண்டு மாதங்களில் பதின்மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் இரண்டு பேருடைய தண்டனை நிறைவேற்றப்பட்டது. உயர் நீதிமன்றம் ராணுவ நீதிமன்றங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்தது. பின்னர் அவை செல்லுபடியாகாதவை என்றும் தீர்ப்பளித்தது. இது உண்மையிலேயே நவாஷ் ஷெரீபிற்கு கிடைத்த
-ཁཚད་མ་ལ་ཐལ་བ་ཚ་ *::%४४ ° ? X 姦**落姿 மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் தந்தை நீதிமன்ற தீர்ப்பைக் கேட்டு அழுகிறார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
தோல்வியாகவே கருதப்படுகிறது. இருந்த போதும் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல ராணுவ நீதிமன்றங்களைக் கலைத்துவிட்டு நீதிமன்றத் தீர்ப்பிற்கு தலைவணங்குவதாகக் கூறியிருக்கிறார்.
இந்த இராணுவ நீதிமன்றங்கள் எத்தனை கொடுமை வாய்ந்தவை என்பது முகமட் சலீம் என்ற பதின்நான்கு வயது சிறுவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து தெளிவாகும். கல்வி அறிவற்ற கம்பளம் வேயும் முகமட் மூன்று பொலிஸ்காரர்களை கொன்றார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஏனைய பலருடன் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இந்த பதின்நான்கு வயது இளைஞருக்காக வாதாட சட்டத்தரணிகளும் இல்லை. அந்தச் சிறுவனுக்கு ஆதரவாக சாட்சியங்களும் இருந்தன. இருந்த போதிலும் சிறுவனுக்குக் கிடைத்தது மரண தண்டனை.

Page 20
அவருடைய வயது பற்றி எல்லாம் கவலைப்படவில்ை முகமட்டுக்கு மேல்முறையீடு செய்ய மூன்று நாட்களே இரு போது அவர் வாழ்ந்த குடிசைப் பகுதிகளில் கொந்தளி ஏற்பட்டது. இதனால் மனித உரிமைச் சட்டத்தரணிக அவருக்காக வாதாடினார்கள். இரண்டாவது ராணு நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
பிரதமர் நவாஷ் ஷெரீப் வழமையாகவே சிவிலிய அதிகாரிகளை விட ராணுவத்தில் அதிகம் நம்பிக்ை வைப்பவர். அரசாங்கத்தின் நீர் மற்றும் மின் நிறுவனங்கை படை வீரர்களே தற்போது நடத்துகிறார்கள். உலகி எட்டாவது கூடுதல் சனத்தொகையைக் கொண்ட இ நாட்டில் சனத்தொகையைக் கணித்தவர்களும் இ ராணுவத்தினரே. வீதிகளை பழுது பார்ப்பவர்களும் இவர் தான்.
ஆனால் கராச்சியில் நடத்தப்பட்ட இந்த அரசி வேட்டைக்கு நவாஷ் ஷெரீபின் அரசியல் கணிப்பும் ஒ காரணமாகும். நவாஷ் ஷெரீப் முடாகிடா குவா இயக்கத்துடன் கூட்டணி வகுத்திருக்கிறார். கூட்டு பிரிந்த எந்தவொரு எதிரியும் செய்யக்கூடிய வேலைகளை அ செய்து விட்டார் என்று விமர்சகர்கள் கூறுகிறார்க அதிகாரம், வேட்கை ஆகியவற்றின் பேரால் பாகிஸ்தான எதுவும் நடக்கும் என்று அவதானிகள் மேலு தெரிவித்துள்ளனர். 1997ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நவ ஷெரீப் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார். அப்பே பாகிஸ்தான், முஸ்லிம் லீக் முடாகிடா குவாமி இயக்கத்து உடன்பாடு செய்து கொண்டது. இரண்டு கட்சிகளும் சேர் சிந்து மாகாண அரசாங்கத்தில் கூட்டு அரசாங் அமைக்கக்கூடிய அளவுக்குப் போதிய வாக்குகை பெற்றிருந்தன.
முடாகிடா இயக்கத்திற்கு அமைச்சுகள் வழங்கப்பட்டன. சிறையில் இருந்த இயக்கத் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் விடுத செய்யப்பட்டார்கள்.
ஆனால் ஆரம்பத்திலிருந்தே இர கட்சிகளுக்கும் இடையே தமது பேரத்தை நிறைவேற்று பிரச்சினை இருந்து வந்தது. மீண்டும் அரசியல் வன்முை தோன்றும் ஆபத்து நேர்ந்தது. முடாகிடா கு இயக்கத்தைச் சேர்ந்த கிளர்ச்சிவாதிகள் ககூக்கி úliff எதிராகவும் பொலிசாருக்கு எதிராகவும் பழிவா நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனவே கூட்டணியும் பிரி கடந்த ஐந்து வருடங்களில் சிந்து மாகாணத்தில் 422 பெ அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இத்த நிலைமையில் முடாகிடா குவாமி இயக்க ஒழித்துக்கட்டுவதற்காகவே இராணுவ நீதிமன்றங் அமைப்பது என பிரதமர் நவாஷ் ஷெரீப் முடிவு செய்திரு
 

jit
음 ή (? 6,655 ST607 எஸ்.இராமச்சந்திரன்
1970ல்இலங்கை வானொலிவர்த்தக ஒலிபரப்பில் "பொப் இசை" என்ற நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் 3 மணியிலிருந்து 3.15 வரை ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இந் நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் ஒலிபரப்பாவது இல்லை. எல்விஸ் பிரிஸ்லி எலாம் ஜோன்ஸ், இங்கிள்போட் பீட்டில்ஸ் குழுவினர் பாடிய ஆங்கிலப் பாடல்களும், சிரிபெர்னாண்டோ, எம்.எஸ். பெர்னாண்டோ போல் பெர்னாண்டோ போன்ற சிங்களப் பாடகர்கள் பாடிய பைலா பாடல்களும் மட்டுமே ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. ஒலிபரப்பு உதவியாளனாக நானும், தொழில்நுட்ப உதவியாளரான திரு. குமார் கனகரத்தினம் அவர்களும் ஒரு நாள் தமிழ்ப் பாடல் ஏன் இந் நிகழ்ச்சியில் θρ 6ύ μ τ λ பாவதில்  ைல என்பது பற்றி ஆராய்ந்தோம். அந்த ஆராய்ச் சியின் விளைவு தான் 'தமிழ்ப் பொப் இசை" படிப்படியாக பல தமிழ்ப் பாடல் களை இந்நிகழ்ச் சி க் க 7 க ஒ லி ப் ப தி வு செய்தும், வெளியிலிருந்து எடுத்தும் சேர்த்தோம். தனித்து தமிழ் பாடல்கள் இடம் பெறும் நிகழ்ச்சியாக இந் நிகழ்ச்சி காலப்போக்கில் மாற்றம் அடைந்தது. அதுமட்டுமல்ல திரைப்பட பாடல்களை கேட்டு வந்த நேயர்கள் எல்லோரையும் அதற்கு நிகராகவே பொப்பிசை பாடல்களைக் கேட்க வைத்தது. இலங்கை ரசிகர்களை மட்டுமல்ல தென்இந்திய ரசிகர் களையும் அனைத்து தமிழ் உள்ங்களை தன்பால் சுண்டி இழுத்து ரசிக்க வைத்த நிகழ்ச்சியாக மாறியது. கலையுலக ஜாம்பவான்களான எம்ஜிஆர் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றவர்கள் கூட இலங்கை தமிழ் பொப்பிசை" ரசிகர்களாக மாறினார்கள் என்றால் அன்னை தமிழுக்கு இலங்கை வானொலி குட்டிய மாணிக்க மகுடம் தான் 'தமிழ் பொப் இசை"என்று துணிந்து கூறலாம்.

Page 21
4ஆம் பக்கத் தொடர்ச்சி .
தியானத்தில் தான் இருக்கும் போது தன்மேல் எச்சமிட்ட கொக்கை பார்வையில் சுட்டெரித்த புலவர், ஒரு சமயம் 1 தான் வந்திருப்பதாக ஒரு வீட்டின் கதவைத் தட்டுகின்றார். வீட்டினுள் மனைவி கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருக்கின்றாள். புலவர் கதவைத் தட்டுவதை அறிந்தும் தன் கணவன் பணி முடிந்த பின்பே அக்கற்புடை மாது கதவினைத் திறக்கிறாள். புலவர் பார்வை கோபமாக அவள்மேல் விழுகிறது. அவ்வேளை
அப்பெண் கூறுகிறாள்.
"கொக்கென்று நினத்தாயோ கொங்கணவா" என்று இலக்கியங்கள் இந்த இனிய நிகழ்வுகளை எழுத்தில் தோய்த்துச் சென்றிருக்கின்றன. அன்றைய காவியங்கள், இன்றைய காலத்தை நல்வழி நடத்த வழிவகுத்தன.
5ஆம் பக்கத் தொடர்ச்சி . பங்களிக்கின்றன. மறுபுறத்தில் இன்றைய சூழல் நாட்டில் ஏற்படுத்தி வரும் அரசியற். பொருளாதார இழப்புக்களை விடவும், உளவியல் ரீதியாக ஏற்படுத்தி வரும் தாக்கமும் இழப்புகளும் மிக அதிகம். இந் நிலையில் “சித்தத்தின் உள்ளே" போன்ற நிகழ்ச்சிகள் மேலும் ஆழமாகவும் விரிவாகவும் பிரச்சினை களை அணுகும் பட்சத்தில் பெரும் பணியை ஆற்றமுடியும்,
பதினைந்து நிமிட கால அளவுக் கட்டுப்பாட்டுக்குள் பல விடயங்களை விஸ்தாரமாக அணுகமுடியாதபோதிலும், கவனத்திற்குரிய உளவியல் விடயங்களை தொட்டுச் செல்லும் சித்தத்தின் உள்ளே பாராட்டப்படவேண்டியதே. புதன் இரவுகளில் 9.30ற்கு இன் நிகழ்ச்சியை செவிமடுப் போரிடமிருந்து கருத்துக்களை நிகழ்ச்சியமைப் பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
- தயானந்தா
 

11ஆம் பக்கத் தொடர்ச்சி.
"வாப்பா எவ்வளவு அழகாக இருக்கிறார்.
எப்படியாவது அவரை வீட்டுக்கு அழைத்து வர
வேண்டும் தன்னுடனே இருக்கச் செய்ய வேண்டும்.
வாப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு கடைக்குப் போக வேண்டும் ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட வேண்டும் அப்பப்பா அந்தப் பிஞ்சு மனதில் எத்தனை ஆசைகள்! இதுவரை தான் கேட்ட எல்லாவற்றையும் வாங்கித் தருவார் என்று நடிபிக்கையில் தான் சப்னா தன் ஆசையைச் சொன்னாள்.
ஆனால் உம்மா தான் எதிர்பாராதவிதமாக நடந்து கொண்டதை எண்ணி அழுதாள். எனக்கு என்னோட வாப்பா வேனும் என்று அடம்பிடித்தாள்.
சப்னாவின் பிடிவாதம் ரிஸ்னாவை சிந்திக்கத் தூண்டியது என்றாலும் அது காலம் கடந்த ஞானம்
* இஸ்லாம்தலாக்கை அனுமதித்தாலும் அதை விரும்பத் தகாததாக ஆக்கியதன் காரணம் இப்போதுதான் புரிந்தது. தனிமனிதனின் அபிலாஷைகளுக்காக மட்டும் திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை. சமுதாயக் கட்டுப்போப்பே அதில்தான்தங்கியிருக்கிறது.
தான்குடும்ப வாழ்வை இழந்ததுநிச்சயமாகப் பெரிய இழப்பல்ல. ஆனால் சப்னா உயிருடனிருக்கும் தன் தந்தையின் அரவணைப்பை இழந்தது எவ்வளவு பெரிய இழப்பு. இதனால் உள ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும்தன் மகள் எவ்வளவுதூரம் பாதிப்படையப் போகிறாள். இன்று இந்தக் கேள்வி கேட்ட சப்னா சகலதையும் புரிந்து கொள்ளும் வயதில் இன்னும் என்னென்ன கேட்பாள் அப்போது என்னை அவள் ஒரு தாயாக மதிப்பாளா?
சிந்திக்க சிந்திக்க ரிஸ்னாவின் தலை சுற்றியது. குழந்தை எனப்பிறந்து விட்டால் ஒவ்வொரு தாயும் தந்தையும் அந்தக் குழந்தையின் வாழ்வுக்காக சமுதாயத்தின் இளம் தூனொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற புனிதமான நோக்கத்திற்காக நிச்சயமாக சுயநலன்களை விட்டுக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற உண்மை ரிஸ்னாவுக்குள் உறைத்தபோது அவள் மனக் கண்முன் சப்னாவின் கேள்விக் குறியான எதிர்காலம் பயமுறுத்தத் தொடங்கியது.

Page 22
காலை
05.00 05.05 05.0 O5.20 05.35 05:40 05.45 05.50
05.55
06.00 06.20 06.30 O6.40 06:45 06.50 07.00 07.10 07.15 O8.00 O8.05 08.10 08:30 10.30
நாதவந்தனம்
தேவாரம்
LTT66)
சமய நெறி சைவநற்சிந்தனை அருளிசை இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ / கத்தோலிக்க நற்சிந்தனை போதிமாதவனின் போதனைகள் துதிப்பாடல்கள் வாத்திய விருந்து செய்திகள் அறிவிப்புகள் நிகழ்ச்சி முன்னோட்டம் மெல்லிசைப் பாடல்கள் மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் கல்விச் சேவை முஸ்லிம் சேவை ஒலிபரப்பு முடிவு
நண்பகல்
12.00 12.45 01.00 13.00 02.00 02.30
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ் மகளிர் விருப்பம் கிராமியப் பாடல் ஒலிபரப்பு முடிவு.
DA66)
05.00 05.15
05.30 05.45
06.00 06.10 06.15 06.30 06:45 07.00
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை களத்து மேடு
வயலோடு வசந்தங்கள் விவசாய நாடகம் செய்திகள் அறிவிப்புகள் தேசபக்திப்பாடல்கள் செய்தித் தொகுப்பு சமயசாரம் இதய சங்கமம்
07:40 07:45
10.45
11.00 11.15
07.30 ୭_ତ୍ତା) && (ଗ)
காற்றினி கிராமிய goofu Jr.
முஸ்லிம்
செய்திக அறிவிப்பு பக்திப் ப கலந்துை பி.பி.ஸி.ய இசை ஆ 5-th 6 JITI (2-ம், 4பண்ணும் 5-h 6JTTF) நினைவி ஒலிபரப்பு
O ది
95F6006)
05:00 05.05 05.10 05.20 05.35
05:40
05.45 05.50
05.55
06.00 06.20 06.30 06:40 06:45 06.50 07.00 07.10 07.15 08.00 08:05 08.10 08.30
10.30.
நாதவந்த தேவாரப் திருப்புக மூவிருமு சைவ ந அருளின் இஸ்லா கிறிஸ்த நற்சிந்த போதி 1 போதன துதிப்ப வாத்தி செய்தி அறிவி நிகழ்ச் மெல்லி
TT6 தேன்த கல்வி உலக காற்றி கல்வி
(p. ஒலிப
 

திகள்
ஒரு கீதம் சை(2-4 ம் வாரம் ) un (-h, 3,5-
கழ்ச்சிகள்
கள்
டல்கள்
யாடல் ன் தமிழோசை ய்வரங்கம் (1-ம்,3-ம், ம்) இசைக்கச்சேரி ம் வாரம்)
பரதமும் (1-ம்3-ம்,
th) ல் நிறைந்தவை
(plg. 6
வ்வாய் )
நனம்
p
கங்கள் போற்றி
]சிந்தனை
E
ய நற்சிந்தனை
ப/கத்தோலிக்க
Ծ)60T
தவனின்
ாகள்
ல்கள்
பிருந்தா
If
க்கள் முன்னோட்டம் GFL LIT-6)656IT ச் செய்திகள்
p நாதம்
8F6ዐወ6)! சய்திகள் ல் ஒரு கீதம் சவை ம் சேவை முடிவு.
நண்பகல் 12.00 நாளும் ஒருவலம் 12.45 செய்திகள் - அறிவிப்புக்கள் 01.00 குங்குமச்சிமிழ் 01.30 மகளிர் விருப்பம் 0200 இலக்கியச்சோலை 02.30 ஒலிபரப்பு முடிவு.
T66 05.00 மெல்லிசைப் பாடல்கள் 05.15 குரல் வகை 05.30 விந்தை உலகம் 05.45 விடியலை நோக்கி 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் 06.15 தேசபக்திப்பாடல்கள் 06.30 செய்தித் தொகுப்பு 06.45 சைவநெறி 07.00 குன்றின் குரல் 07.30 உலகச் செய்திகள் 07.40 காற்றினில் ஒரு கீதம் 07.45 கிறிஸ்தவ /கத்தோலிக்க
சிறுவர் நிகழ்ச்சி இரவு 08.00 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 உரைச்சித்திரம்/விவரணச்
சித்திரம் 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 சிந்தை உவந்திடும் விந்தைக்
கலைகள் (3-ம் வாரம் ) நாதாமிர்தம் (1-ம் வாரம்) ராகரஸம் (2-ம்4-ம் வாரம்) 10.30 கலைஞர் சந்திப்பு (2-ம், 4-ம்
வாரம்) 10.45 மெல்லிசை 11.00 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்பு முடிவு
புதன்
ᏪᏏfᎱ60Ꭰ6Ꭷ 05.00 நாதவந்தனம் 05.05 தேவாரம் 05.10 LITOT 606 05.20 சமயநெறி

Page 23
05.35
05:40
05.45
05.50
05.55
06.00
06.20
O6.30
06.40
06.45
O6.50
07.00
07.化)
07.15
0800 O8.05
08.10
O8.30
10.30
சைவ நற்சிந்தனை அருளிசை இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ/கத்தோலிக்க நற்சிந்தனை போதி மாதவனின் போதனைகள் துதிப்பாடல்கள் வாத்திய பிருந்தா செய்திகள் அறிவிப்புக்கள் நிகழ்ச்சி முன்னோட்டம் மெல்லிசைப் பாடல்கள் மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் கல்விச் சேவை முஸ்லிம் சேவை ஒலிபரப்பு முடிவு
நண்பகல்
12.00
12.45
01.00
01.30
02.00
O2.30
T6)6)
05.00
O5.15 05.30
06.00
O6.10
O6.15
06.30
06:45 07.00 07.30 .0740
07:45 இரவு O8.00
09.00
09.0
09.20
09.30 O9.45
10-15
10.45
1.00
11.15
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ் மாதர் விருப்பம் நாட்டிய கீதம் ஒலிபரப்பு முடிவு
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை கதம்பம் (1ம், 3ம், 5ம் வாரம்), சந்தரமேடை (4ம், வாரம் இசைச்சித்திரம் (2ம் வாரம் செய்திகள் அறிவிப்புகள் - தேசபக்திப்பாடல்கள் செய்தித் தொகுப்பு அருளமுதம் சந்தித்ததும் சிந்தித்ததும் உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் விஞ்ஞான தீபம்
முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்திகள் அறிவிப்புகள் பக்திப் பாடல்கள் சித்தத்தினுள்ளே பி.பி.ஸியின் தமிழோசை தாளவாத்தியக் கச்சேரி மெல்லிசை நினைவில் நிறைந்தவை ஒலிபரப்பு முடிவு
ಬ್ರಿಗà:
1100 ஒலிபரப்பு மு
O sábi
ST606) 05.00 நாதவந்தன 05.05 (356 Tiya 05.10 திருப்புகழ் 05.20 சாயிபஜன் 05.35 சைவ நற்சி 05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய 05.50 கிறிஸ்தவ/ நற்சிந்தனை 05.55 போதி மாத6 போதனைகள் 06.00 துதிப்பாடல் 06.20 வாத்திய வி 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்க 06.45 நிகழ்ச்சி மு: 06.50 மெல்லிசைப் 07.00 மாகாணச் ெ 07.10 தேன்தமிழ் 07.15 கல்விச் சே6 08.00 உலகச் செய்
08.05 காற்றினில்
08.10 கல்விச் சேை 08.30 முஸ்லிம் சே 10.30 ஒலிபரப்பு மு நண்பகல் 12.00 நாளும் ஒரு 12.45 செய்திகள் - 01.00 குங்குமச் சி 0130 மகளிர் விரு 0200 ராகவெள்ள 02:30 ஒலிபரப்பு மு
UT 6006) 05.00 மெல்லிசைப் 05.15 குரல் வகை 05.30 கிராமசஞ்கி 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் தேசபக்திப்ப 06.15 எண்ணக்கே 06.30 செய்தித் தெ 06.45 இந்துசமயப் 07.00 சட்டமும் சமூ 07.30 உலகச் செய் 07.40 சொல்வளம் 07.45 வளரும் பயி இரவு 08.00 முஸ்லிம் நிச 09.00 செய்திகள்
 

ந்தனை
நற்சிந்தனை கத்தோலிக்க
வனின்
கள்
ருந்து
கள்
ir (360TT Lib பாடல்கள்
செய்திகள்
நாதம்
6)
பதிகள்
ஒரு கீதம்
56
ly 6).
வலம் - அறிவிப்புக்கள் f
ப்பம்
h
1962.
பாடல்கள்
T - ாடல்கள் ாலங்கள் ாகுப்பு
பேச்சு
ழகமும்
திகள் பெருக்குவோம்
09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 செய்தி மஞ்சரி 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 இசைகச்சேரி 10.45 மெல்லிசை
1100 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்பு முடிவு
$[F6])წს) 05.00 நாதவந்தனம் 05.05 திருமுறைப்பாடல்கள் 05.35 சைவ நற்சிந்தனை 05.40 அருளிசை 05.45 சைவ நற்சிந்தனை 05.50 கிறிஸ்தவ/கத்தோலிக்ச நற்சிந்தனை 05.55 போதி மாதவனின் போதனைகள் 06.00 துதிப்பாடல்கள் 06.20 வாத்திய மஞ்சரி 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்கள் 06.45 நிகழ்ச்சி முன்னோட்டம் 06.50 மெல்லிசைப் பாடல்கள் 07.00 மாகாணச் செய்திகள் 07.10 தேன்தமிழ் நாதம் 07.15 கல்விச் சேவை 08.00 உலகச் செய்திகள் 08.05 காற்றினில் ஒரு கீதம் 08.10 கல்விச் சேவை 08.30 முஸ்லிம் சேவை 10.30 ஒலிபரப்பு முடிவு. நணபகல 12.00 நாளும் ஒருவலம் 12.45 செய்திகள் - அறிவிப்புக்கள் 01.00 குங்குமச் சிமிழ் 01.30 மகளிர் விருப்பம் 0200 பக்திமாலை 02.30 ஒலிபரப்பு முடிவு.
L[B][Tàt)6ს) 05.00 மெல்லிசைப் பாடல்கள் 05.15 குரல் வகை 05.30 வண்ணமருதம் 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் -
தேசபக்திப்பாடல்கள் 06.15 நிகழ்வின் நிழல் 06.30 செய்தித் தொகுப்பு 06.45 ஞானக்களஞ்சியம்

Page 24
07.00 இதய சங்கமம் 07.30 உலகச் செய்திகள் 07.40 பேச்சு 07.50 மெல்லிசைப் பாடல்கள் இரவு 08.00 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 கவிதைக்கலசம் 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 Gou 16îILITFúh - 1hb 3h 5th
வாரம் இசைநாடகம்(2ம் 4ம் வாரம்) 10.30 கதாபிரசங்கம் - 1ம் வாரம்
இசையமுதம் - 3ம் 5ம் வாரம் 100 நினைவில் நிறைந்தவை 115 ஒலிபரப்பு முடிவு.
sis)6) 05.00 நாதவந்தனம் ܚ 05.05 சுப்ரபாதம்/தோத்திரமாலை 05.35 சைவ நற்சிந்தனை 05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 05.50 கிறிஸ்தவ/கத்தோலிக்க நற்சிந்தனை 05.55 போதி மாதவனின் போதனைகள் 06.00 துதிப்பாடல்கள் 06.20 வாத்திய விருந்து 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்கள் 06.45 நிகழ்ச்சி முன்னோட்டம் 06.50 மெல்லிசைப் பாடல்கள் 07.00 மாகாணச் செய்திகள் 07.10 தேன்தமிழ் நாதம் 07.15 கல்விச் சேவை 08.00 உலகச் செய்திகள் 08.05 காற்றினில் ஒரு கீதம் 08.10 கல்விச் சேவை 08.30 முஸ்லிம் சேவை 10.30 இசைப்பயிற்சி 10.45 நாடகம் 11.15 அரங்கேற்றம் 11.30 தமிழ் மூலம் சிங்களம் 11.45 ஓடிவிளையாடு பாப்பா நண்பகல் 12.00 நாளும் ஒருவலம்
12.30
12.45
01.00
01:30
02.00
02.30
LT66)
05.00
05.15 05:30 06.00
06.10
06.15
06.30
O6.45
O7.00
நாளும் ஒ செய்திகள் குங்குமச் LD56fi 6 உங்கள் ெ ஒலிபரப்பு
மெல்லிை குரல் வை வசந்த ே செய்திகள் அறிவிப்பு தேச பக்தி செய்தித்
மனித வி நாடகம்
07.30 உலகச் செ
07:40
O7.45 இரவு
08.00
09.00
09.10
09.20
0930
09.45
10.015
1.00
甘15
காற்றினி மெல்லிை
முஸ்லிம்
செய்திகள் அறிவிப்பு பக்திப் பா நாளைய
பி.பி.ஸி.யி இசைக் க (1-h2(கடைசி நினைவி ஒலிபரப்பு
C
T606)
05.00 05.05 05.35 05:40 05:45 05.50
நாதவந் g5los6) Te சைவ ந அருளின் இஸ்லா கிறிஸ்த
நற்சிந்தனை
05:55
போதி ப
போதனைகள்
06.00 06.20 06.30 06.40
06.45 06.50
துதிப்பா வாத்தி செய்தி அறிவி நிகழ்ச் மெல்லி
 
 

வலம் - அறிவிப்புக்கள் மிழ்
நப்பம்
நரிவு
.6وال
ப் பாடல்கள்
历 ாலங்கள்
கள் ப் பாடல்கள் தொகுப்பு ழமியங்கள்
ய்திகள் ல் ஒரு கீதம் சப் பாடல்கள்
நிகழ்ச்சிகள்
T
கள்
ாடல்கள்
சந்ததி
ன் தமிழோசை
ச்சேரி - தரம்1
3-ம் வாரம்)
ாரம் மறு ஒலிபரப்பு)
ல் நிறைந்தவை
(plg. 6
ாயிறு
னம்
கம்
சிந்தனை
开 ய நற்சிந்தனை /கத்தோலிக்க
தவனின்
ல்கள்
பிருந்தா
க்கள் முன்னோட்டம் சப் பாடல்கள்
07.00
07.10
08.00
08.10
08.15
08.30
10.30
10.45
115
1.45
மாகாணச் செய்திகள் வாரம் ஒருவலம் - நேரடி ஒலிபரப்பு உலகச் செய்திகள் கிறிஸ்தவ கீதம் மெல்லிசைப் பாடல்கள் முஸ்லிம் நிகழ்ச்சிகள் குரல் வகை கோதையர் கோலம் சிறுவர் மலர் நாடகமேடைப் பாடல்கள்
நண்பகல்
12.00
12.45 01.00
01.30
02.00 02.30
LOT66)
05.00
05.15 05:30
05.45
06.00 06.10
06.15
06.30
06.45
07.00
07.30
07:40
O7.45
இரவு 08.00
09.00
O9.10
09.20
09.30
O9.45
10.15
11.00
11.15
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ் தங்கக் கொழுந்து உங்கள் தெரிவு ஒலிபரப்பு முடிவு.
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை எமது மரபுகள் நலமாக வாழ்வோம் செய்திகள் அறிவிப்புகள் தேச பக்திப் பாடல் கோயில் அஞ்சல் ( கடைசி வாரம்) (30 நிமிடம் ) செய்தித் தொகுப்பு கிறிஸ்தவ கீதங்கள் கிறிஸ்தவ/கத்தோலிக்க நிகழ்ச்சி உலகச் செய்திகள்
காற்றினில் ஒரு கீதம் வெளிநாட்டுச் செய்தி விமர்சனம்
முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்திகள் அறிவிப்புகள் பக்திப் பாடல்கள் கலைப்பூங்கா பி.பி.ஸி.யின் தமிழோசை ராகம்- தாளம்- பல்லவி நினைவில் நிறைந்தவை ஒலிபரப்பு முடிவு

Page 25
05.30 - 05.45 - 06.00 - 06.30 - 06.42 - 08.00 08:30 09.00 10.00 12.00 12.45
12.55 13.00 3.30 14.00
14.02 14.15
14.30
15.00
15.02
15.30 -
15.45
16.00 -
16.02 -
16.30 -
م- ;17.00
7.02 -
17.15 -
-س- 17.30
است. 1800 ۰
18.0 -
18.15 -
18.30 -
19,00 -
1915 -
1g : M -
21.ύύ -
21.10 -
21.15 -
21.30 -
22.00 -
திங்கட்கிழமை
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்தியறிக்கை பொங்கும் பூம்புனல் வானவில் என் விருப்பம் கதம்பமாலை பாட்டொன்று கேட்போம் சித்திரகானம் செய்தியறிக்கை அறிவிப்புகள் முற்றத்து மல்லிகை நெஞ்சில் நிறைந்தவை செல்டெல் தலைப்புச் செய்திகள் ஒரு படப்பாட்டு பெண் குரல் மகளிர் கேட்டவை செல்டெல் தலைப்புச் செய்திகள் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி முத்துக் குவியல் விளையாட்டரங்கு செல்டெல் தலைப்புச் செய்திகள் இசைக் களஞ்சியம் பாட்டும் பதமும் தலைப்புச் செய்திகள் இன்றைய நேயர் (பாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, அனுராதபுரம்) பிறந்தநாள் வாழ்த்து நீங்கள் கேட்டவை செய்தியறிக்கை அறிவிப்புகள் மந்தமாருதம் நினைவூட்டுகிறோம் ஒரே ராகம் ஒரு முகம் பல குரல் இச: கீதம்
சத் தெரிவுகள்
* * Stock
rمجھ_ -
C
10.J3
12.00 12.45 12.55 13.00 13.30
14.00
14.02
14.15 14.30 15.00 15.02 15.30 15.45 16.00 16.02 16.30 17.00 17.02
17.15 17.30 18.00 18.10
18.15
18.30 19.00 19.30 19.45 20.00 21.00 21.10 21.15 21.30 22.00
05.30 05.45 r 6 n0
-
செவ்வா - கீதாஞ்ச - ஆனந்த - என்றும்
- செல்
- ஒரு பட - ஆண் கு - மகளிர் - செல்டெ - ஜோடி ம - இன்றை
- LC06)6)LjfT - செல்டெ - இசைக் - 9608 (Lt. - செல்டெ - இன்றை
TEST60 - பிறந்தந - நீங்கள் - செய்திய - அறிவிட் - மந்தமா - நினைவூ - குடும்ப
- 68}) - ஒரு செ - தேனின - செய்தி - அறிவிட் - தேனின - இரவின் - ஒலிபரட்
புதன் - கீதாஞ் - ஆனந்: - என்றும் - செய்தி
 

ய்க்கிழமை 岛
கானங்கள் இனியவை நிக்கை
பூம்புனல் இன்றைய பாடல்
\mu_{Q குரல் கேட்டவை ல் தலைப்புச் செய்திகள் ாற்றம் ய நட்சத்திரம் ளப் பாடல்கள் ல் தலைப்புச் செய்திகள் களஞ்சியம் ம் கதையும் ல் செய்தித் தலைப்புகள் ப நேயர் (கிழக்கு Tuto) ாள் வாழ்த்து கேட்டவை பறிக்கை புகள் ருதம் பூட்டுகிறோம் விருப்பம் Լlլք(Ց ாற்கோவை சத் தெரிவுகள் றிக்கை புகள் சத் தெரிவுகள்
மடியில் பு முடிவு
ாகிழமை லி
கானங்கள் இனியவை |றிக்கை
06.42 -
07.00 -
08.00 -
08.30 - 09.00 -
09.02 - س- .09.30
09:45 - 10.00 -
12.Ո0 -
12. *15 --
1255 - 800 -
13.30 - 14.00 -
4.02 -
45 -
30 -
1500 -
rys f
S-30 -
5.45 - - கொம்) 600 - 伤.30 一
. .00 -
`iፖ.15 - 17.30 - 18.00 -
18.15 -
18.30 - 19.00 - 1915 - 19.30 - س- {20.00 س- 21.00 21.15 - س- 21.30
-س- 22.00
سه 05.30 05.45 - 06.00 -
06.30 -
06.42 -
07.00 - 07.05 - 08.00 - حس 08.30 -س- 09.00 09.02 -
பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் வானவில்
6ts . . J. செல்டெ, தலைப்புச் செய்திகள் கதம்பமாலை ஜீவாவின் இசைச்சுவை (ஜிவா என்டர்பிரைசஸ்) கதம்பமாலை தொடர்ச்சி பாட்டொன்று கேட்போம் சித்திரகானம் செய்தியறிக்கை அறிவிப்புகள் முற்றத்து மல்லிகை : - - * J 1 g 60).6öT
சில் நிறைந்தவை செல்டெல் தலைப்புச் செய்திகள் 69s, ULTG
டிக் குரல் மகளிர் கேட்டவை பூவும் பொட்டும் மங்கையர்
இசையமைப்பாளர்
3. T சிற்றி - கொம் (சிற்றி
இசைக்  ான்சியம்
**த இ .
~~ட நேயர்
* வாழ்த்து
நீங்கள் கேட்டவை செய்கிபறிக்கை - அறிவிப்புகள் கம் " ܝܚ
: - கிறோம்
Զ 6) j է `
பாட்டுக்கென்ன பதில் இதய கீதம் தேனிகைத் தெரிவுகள் செய்தியறிக்கை/அறிவிப்புகள் தேனிசைத் தெரிவு தொடர்ச்சி இரவின் மடியில் ஒலிபரப்பு முடிவு
வியாழக்கிழமை
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்திபறிக்கை பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் பொங்கும் பூம்புனல் தொடர்ச்சி வானவில் என் விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் கதம்பமாலை

Page 26
10.00
2.00
2.45
13.00
13.30
4.00
f4.15
14.30
15.00
15.30
15.45
16.00.
16.30
ዝ7.00
17.00
17.15
17.30
18.00
18.15
18.30
9.00
9.30 20.00
21.00
21.15
21.30.
22.00
0.5.30
05.45
06.00
06.30
06.42
07.00
07.05
08.00.
08.30
09.00
09.02 10.00 12.00 12.45 12.55 13.00
13.30 14.00
14.02
14.30
பாட்டொன்று கேட்போம் சித்திரகானம் செய்தியறிக்கை/ அறிவிப்புகள் முற்றத்து மல்லிகை
ஹிந்திப் பாடல்கள்
ஒரு படப் பாட்டு
இசைத்தூது
மகளிர் கேட்டவை இசை மாலை கவியுள்ளம் மலையாளப் பாடல்கள் இசைக் களஞ்சியம் வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி செல்டெல் தலைப்புச் செய்திகள் இன்றைய நேயர் (மலையகம், குருநாகல்) பிறந்தநாள் வாழ்த்து நீங்கள் கேட்டவை செய்தியறிக்கை - அறிவிப்புகள் மந்த மாருதம் நினைவூட்டுகிறோம் குடும்ப விருப்பம் விமர்சகர் விருப்பம் தேனிசைத் தெரிவுகள் செய்தியறிக்கை/ அறிவிப்புகள் தேனிசைத் தெரிவுகள் தொடர்ச்சி இரவின் மடியில் வர்த்தக ஒலிபரப்பு நிறைவு
வெள்ளிக்கிழமை
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்தியறிக்கை பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் பொங்கும் பூம்புனல் தொடர்ச்சி
வானவில் என் விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் கதம்பமாலை பாட்டொன்று கேட்போம் சித்திரகானம் செய்தியறிக்கை அறிவிப்புகள் முற்றத்து மல்லிகை நெஞ்சில் நிறைந்தவை செல்டெல் தலைப்புச் செய்திகள்
அல்லியின் ஹலீோ உங்கள்
விருப்பம்
நியூ பாஹிம் பரவசப் பயணம்
14.45
5.00
15.02
15.15
5.45
16.02
16.30
1702
17.f5
17.30
18.00
18.15
18.30
19.00
19.30
20.00
21.00
21.15 21.30
22.00
05.30
05.45 06.00
06.30
06.42
06:45
07.00
07.05
08.00
08.30
09.00 09.02 10.00
11.00
12.00
12.45
3.00
13.15
13.45 14.00 14.02
4.30
15.00
15.02
15.30
16.00
16.02
17.00
1702
17.甘5
17.30
18.00
LT
 

-ார்லைட் சங்கீத சங்கமம் ல்டெல் தலைப்புச் செய்திகள் வான் சுவைக்கிண்ணம் - காம்ஃபூட்ஸ் ார்ஜிலைன் இன்னிசைக்
f
தியானிக் எம்போரியம் ங்கும் நிகழ்ச்சி ாங்கேற்ற வேளை - அரலிய ம்பெக்ஸ்
னும் பாலும் ட்டில் லங்கா வழங்கும்
ழ்ச்சி ந்தநாள் வாழ்த்து கள் கேட்டவை ய்தியறிக்கை - அறிவிப்புகள் த மாருதம் னைவூட்டுகிறோம் டும்ப விருப்பம்
வைக் கதம்பம் னிசைத் தெரிவுகள் ய்தியறிக்கை/அறிவிப்புகள் னிசைத் தெரிவு தொடர்ச்சி வின் மடியில் த்தக ஒலிபரப்பு முடிவு
னிக்கிழமை
ாஞ்சலி
னந்த கானங்கள் ாறும் இனியவை ய்தியறிக்கை கழ்ச்சி முன்னோட்டம் ாங்கும் பூம்புனல் நஜா இன்றைய பாடல் ாடரும் பொங்கும் பூம்புனல் னவில்
ா விருப்பம் ல்டெல் தலைப்புச் செய்திகள் ம்பமாலை சையணித் தேர்வு ட்டொன்று கேட்போம் டுமுறை விருப்பம் ய்தியறிக்கை/அறிவிப்புகள் ந்தாதி
நபடப்பாட்டு
சை இன்பம் ல்டெல் தலைப்புச் செய்திகள் மஞ்சரி \\ தன மேடை ல்டெல் தலைப்புச் செய்திகள் ன்றும் இன்றும் ட்சியும் கானமும் ல்டெல் தலைப்புச் செய்திகள் டுமுறை விருப்பம் ல்டெல் தலைப்புச் செய்திகள் டுமுறை விருப்பம் ந்தநாள் வாழ்த்து டுமுறை விருப்பம் ய்தியறிக்கை - அறிவிப்புகள்
18.15 1830 19.00 19.15 19.30 20.00 2.00 21.15
21.30 22.00
05.30 05.45 06.00 06.30 06.42 06.45 07.00 07.05 08.00 08.30 09.00 09.02 09.15
09.30 10.00
11.00 12.00 12.45 13.00
13.15 14.00 4.02 15.00 15.02 16.00 16.02 16.30
፲7.00
17.02
17.15 17.30 18.00 18.15 18.30 19.00 19.30 20.00 21.00
21.15 21.30 22.00
- மந்த மாருதம் - நினைவூட்டுகிறோம் - கிழக்கும் மேற்கும் - இன்பமுந் துன்பமும் - இதய கீதம் - தேனிசைத் தெரிவுகள் - செய்தியறிக்கை/அறிவிப்புகள் - அஞ்சல் பெட்டி 574 - பணிப்பாளர் பதில்கள்
இரவின் மடியில்
- வர்த்தக சேவை நிகழ்ச்சிகள்
நிறைவு
ஞாயிற்றுக்கிழமை
- கீதாஞ்சலி
- ஆனந்த கானங்கள் - என்றும் இனியவை - செய்தியறிக்கை - நிகழ்ச்சி முன்னோட்டம் - பொங்கும் பூம்புனல் - நிஞ்ஜா இன்றைய பாடல் - பொங்கும் பூம்புனல் தொடர்ச்சி - வானவில் - என் விருப்பம் - செல்டெல் தலைப்புச் செய்திகள் - விடுமுறை விருப்பம் - ஹலோ மிட்சுயி - விடுமுறை விருப்பம் - ஃபிரென்ச் கோர்ணர் வழங்கும்
நிகழ்ச்சி
- பாட்டொன்று கேட்போம்
- விடுமுறை விருப்பம் - "செய்தியறிக்கை/அறிவிப்புகள் - வைத்தியரைக் கேளுங்கள் - ஸ்மித்க்லைன் பீச்செம்
மெக்வூட்ஸ் - விடுமுறை விருப்பம் - செல்டெல் தலைப்புச் செய்திகள் - விடுமுறை விருப்பம் - செல்டெல் தலைப்புச் செய்திகள் - விடுமுறை விருப்பம் - செல்டெல் தலைப்புச் செய்திகள் - இதயரஞ்சனி - இலங்கை வங்கி - விடுமுறை விருப்பம் - செல்டெல் தலைப்புச் செய்திகள் - விடுமுறை விருப்பம் - பிறந்தநாள் வாழ்த்து - விடுமுறை விருப்பம் - செய்தியறிக்கை - அறிவிப்புகள் - மந்த மாருதம் - நினைவூட்டுகிறோம் - குடும்ப விருப்பம் - திரைக் கதம்பம் - தேனிசைத் தெரிவுகள் - செய்தியறிக்கை/அறிவிப்புகள் - தேனிசைத் தெரிவுகள் - இரவின் மடியில் - வர்த்தக சேவை நிகழ்ச்சிகள்
நிறைவு

Page 27
e
($ସ୍ତ୍ (ତ)
| 121 ஜே. 1ம் குறுக்கு
- வெளிநாட்டிலிருந்து இ வீட்டுப்பாவனைக்கான பிளாஸ்டிஸ் கதிரைகள் ரி.வி. ரேடியோ ம
பொருட்கள், சமயலறை
ரைஸ் குக்கர், டொளி மற்றும் பிளாஸ்டிக்
அலங்காரப் பொருட்கள்
ஒரே இடம் -
 
 
 

11
றக்குமதி செய்யப்பட்ட rமின்சாரப் பொருட்கள், 1, டவல் ரெக்ஸ், பேன், ற்றும் விதவிதமான க்கான உபகரணங்கள் bடர், கிச்சன் ரெக்ஸ் பொருட்கள் மற்றும்
ளைப் பெற்றுக் கொள்ள

Page 28
சிறுவர் முதல் முதியோர் 5 எல்லாவித துணிமணிகள், சிபாம்பே, சரிவகைகள், சன் துணிமணிகள், ஷேட்ஸ், ! சாரம், சிரவர் சிறுமரி ஆடைகள், வீட்டுக்கான சமயலறைக்கான எலட்ே ரேடியோ, பாண் மற்றும் சக இடத்தில் மொத்தமாகவு!
கொள்ள,
 
 

ரு ஜவுளி மாளிகை
ழும்பு வீதி கண்டி,
:C8-22*
வரை சகலருக்கும் தேவையான சிங்கப்பூர், பாங்கோக், ஜப்பான், ஸ்வரர் மற்றும் பெண்களுக்கான டவுசர், ஷேட்டிங் ஷ"ட்டிங்ஸ், யருக்கான வண்னவண்ண 7 அலங்காரப் பொருட்கள், ராணிக் உபகரணங்கள், ரிவி, லவிதப் பொருட்களையும் ஒரே ம் சில்லறைமாகவும் பெற்றுக்
E LËñGÜ ழும்பு வீதி கண்டி :08 - 224959