கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானொலி மஞ்சரி 1999.04

Page 1
تنتمي إلى క్ష్
*鹽 ŹŹ
2874 ܕܕܢܝ -- ܒܩܪܒܬܫܪܝܢ ܒ -
Mass Communica"da) sa
\,心(瑙珊
S
 
 
 
 
 
 
 
 
 
 
 

引—
欧*蛟
*
} ~==- *혁 --%서: 瓷 * * *) s ossos■ 慈懿,-歴 *「!』「현偶)[] []■■實 * ኳኻmmኻ `| 1
■ ■ ■ ***疆目 sae ... ...)?'); シ*劑 『원
|
Nom
1999

Page 2
@
○
UITGADEfnasib
s
Bu.340 5
{{
 
 
 
 


Page 3
s
Júgi 1999
காப்பாளர்கள் திரு. ஜனதாச பீரிஸ் (தலைவர்/இ.ஒ.கூ.)
திரு. எரிக் பெர்னாண்டோ (மா. அதிபர்/ இ.ஒ.கூ)
ஆசிரிய i பி. முத்தையா
துணை ஆசிரியர் மயில்வாகனம் சர்வானந்தா
முகாமையாளர் ரி. உருத்திராபதி
ஆசிரியர் (Ֆ(ԱՔ
பி.என். ஜயசீலன் எம்.எச்.எம். ஹாரிஸ்
வானொலி மஞ்சரி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தபால்பெட்டி இல. 374 s
கொழும்பு - 07
onoog 70/=
புத்த சந்திக்கிறோம். சென்று விட் புத்தாண்டின் சி Gisco, Gh. 6f 60 என்று பெயர் 6 நிமிடமும், மன6 அனுபவங்கை புத்தாண்டில் ] காலத்தை அதி கூறினார். ஆ என்றும் அவர் மக்களுக்கு என் மறந்து விடுவ விடுகின்றோே மக்களுக்கும், வேற்றுமை குை கவனத்தில் ெ 6 įpės Storres இ என்பது தீய ெ கொள்கின்றன அதற்கு உரிய நாடுகளில் புத் இரண்டு இனங் ஆனால், இலங் ஒரே மரபுப்படி பெருமான் இர6 மக்கள் விநாயக பல்வேறு பெயர் மக்கள் கண
 
 
 
 
 
 
 
 

ாண்டு வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு புத்தாண்டை நாம் புத்தாண்டு ஒவ்வொரு வருடமும் வருகின்றது. ஆனால், புத்தாண்டு பாண்டும் வருவதில்லை. அதுதான் சிறப்பு. ஒவ்வொரு வருடத்திலும் ஏதாவது புதுமை இருக்க வே தான், புதிதாகப் பிறக்கும் ஆண்டுக்குப்புத்தாண்டு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ரியும், நாளும், வாரமும், மாதமும், வருடமும் புத்தம் புது ளத் தருகின்றன. இந்தப் புது அனுபவங்களுடன் நாம் பிரவேசிக்கிறோம். பண்டித நேரு, தான் கடந்த கமாகப் பின்னோக்கிப் பார்ப்பதில்லை என்று ஒரு முறை னால் அனுபவங்களைத் தாம் ஒதுக்கிவிடுவதில்லை கூறினார். இது. அனைவருக்கும் ஒரு பாடம், இலங்கை ாறு ஒரு நல்ல பண்பு உண்டு. அதுதான் எதையும் சுலபமாக து. இதனால் தான் கடந்த காலத்தை நாம் மறந்து மா என்று தோன்றுகின்றது. இந்த நாட்டில் சிங்கள தமிழ் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமை அதிகம், றவு இருந்தாலும், வேற்றுமைகளை மாத்திரமே அதிமாகக் காள்வதில் அக்கறை காட்டுவது இருதரப்பினரதும் ருக்கிறது. ஒற்றுமை என்பது நல்ல செயல் வேற்றுமை சயல், தீய எண்ணங்களே சுலபமாக மனிதனைப் பற்றிக் . நல்லதைப் பற்றிச் சிந்திக்கப் புதிய எண்ணம் வேண்டும், காலம் இந்தப் புத்தாண்டு. பொதுவாகவே ஆசிய தாண்டு கொண்டாடப்படும் காலம் இது இருந்தாலும் பகள் ஒரே நாளில் புத்தாண்டைக் கொண்டாடுவதில்லை. கையில் இது நடக்கிறது. சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். விநாயகப் ண்டுபெரும் இனங்களுக்கும் பொதுவான தெய்வம் தமிழ் ப்பெருமான் என்றும் கஜமுகன் என்றும் என்றும் களில் g|ഖങ്ങf pத்து வண சிங்கள தெய்யோ என்று அழைத்துச் சிரந்தாழ்த்துகின்றனர் சின்னமான விநாயகப் பெருமான், இரண்டு தப் புத்தாண்டில் ஒற்றுமை

Page 4
மனிதனுக்குச் சொந்தமாக ஒரு
செய்கையும் கிடையாது. செய்யுந் திறமையும் அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை. கர்மப்பயனை அவன் எய்துவது மில்லை. எல்லாம் இயற்கையின்படி நடக்கிறது" (கீதை 5 - ஆம் அத்தியாயம், 14-ஆம் சுலோகம்).
எனவே, அவன் செய்கைகளில் எவ்விதப் பொறாமையும் சஞ்சலமும் எய்த வேண்டா. தன் செயல்களுக்கு இடையூறாக நிற்குமென்ற எண்ணத்தால் அவன் பிற உயிர்களுடன் முரண் படுதலும் வேண்டா. ܀-
"கல்வியும் விநயமுமுடைய அந்தணனிடத் திலும், மாட்டினிடத்திலும், யானையினிடத்திலும், நாயினிடத்திலும், அதையுண்ணும் சண்டாளனிடத் திலும் அறிஞர் சமமான பார்வையுடையோர்" (5 - ஆம் அத்தியாயம், 18 - ஆம் சுலோகம்) என்று பகவான் சொல்லுகிறார்.
எனவே, கண்ணபிரான் மனிதருக்குள் ஜாதி வேற்றுமையும், அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாதென்பது மட்டுமேயன்றி எல்லா உயிர்களுக் குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லக்ஷணமென்றும் சொல்லுகிறார்.
எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரிலும் விஷ்ணு தானே நிரம்பியிருக்கிறான்? 'ஸர்வமிதம் ப்ரஹ்ம பாம்பும் நாராயணன். நரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு
 

ஜந்து மற்றொரு ஜந்துவை எக் காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லக்ஷணம். அவ்விதமான ஏற்றத்தாழ்வு பற்றிய நினைப்பு களுடையோர் எக் காலத்தும் துக்கங்களிலிருந்து
நிவிர்த்தியடையமாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு. ஆபத்துண்டு. மரணமுண்டு. எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழி.
பகவத் கீதை தர்ம சாஸ்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். அதாவது மனிதனை நன்கு தொழில்புரியும்படி தூண்டி விடுவதே அதன் நோக்கமென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோகூடி சாஸ்திரம். மனிதன் சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற் கருத்து. ஏனென்றால், தொழில் இன்றியமையாதது. அங்ங்ணமிருக்க, அதனைச் செய்தல் மோகூடி மார்க்கத்துக்கு விரோதமென்று பலர் கருதலாயினர். அவர்களைத் தெளிவிக்கும் பொருட்டாகவே, கண்ணபிரான் கீதையில், முக்கியமாக மூன்றாம் அத்தியாயத்திலும், பொதுப் படையாக எல்லா அத்தியாயங்களிலும், திரும்பத் திரும்பத் தொழில் செய், தொழில் செய்' என்று போதிக்கிறார்.
இதனின்றும், அதனை வெறுமனே தொழில் நூல் என்று பலர் கணித்து விட்டார்கள்.
தொடர்ச்சி 18ஆம் பக்கம் .

Page 5
கலாசூரி அருந்ததி பூரீரங்கநாதன்
VN VN (մ C. பொருளியல்)
தமிழுக்குத் தனிச் சிறப்புண்டு ஒரே சொல்லை இசையாகவும் இயலாகவும் நாடக மாகவும் காட்டும் தன்மை அதற்கே உரிய தனிச்சிறப்பு. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இயல்-இசை-நாடகம் என்ற முத்தமிழை வளர்ப்பதில் என்றும் பின்தங்கிய தில்லை. மனித உள்ளங்களை இசை கவர்வதைப் போல வேறெதுவும் கவர்வ தில்லை. இசை என்பது ஆன்மாவுடன் இரண்டறக் கலந்தது. உயிராகவும் 67மப்பாகவும் உயிர்மெய்யாகவும் விளங்கும் தமிழுக்கு, இசை ஒரு ஜீவ சக்தி இசைத் துறையில் தனக்கென இலங்கையில் மாத்திரமன்றி உலகத்திலும் ஒர் இடத்தைப் மரிடித்துக் 7ேகாண்டுள்ள கலாசூரி திருமதி அருந்ததி நூறரங்கநாதன் தமிழ்ச் சேவையின் 4/6307°/7///7677/7/77, நியமிக்கப்பட்டிருப்பது முத்தமிழ் வளர்ப்போருக்கு 67பரும் புள கரங்கிதம் தரும் செய்தியாகும்.
அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்ற திருமதி அருந்ததியூரீரங்கநாதன்இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் கால் நரற்றாண்டு காலம் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். நிகழ்ச்சித் தயாரிப்பாளராக - நிகழ்ச்சி
 

9/60p toÚ//7677IUJ/76 - 6 [6PÚLV/7/7677/7/745 - இசைத் துறை மரின்
துறையில் சிறந்த ஞானமுள்ளவர்.
அவரைப் பொறுத்த வரையில் வா67னாவியை இசையின் மூலம் உலக மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒரு கருவியாகவே கண்டு வந்2/6776m 7/f. நாற்பத்தைந்து வருட காலஇசைத்துறை அனு பவம் அந்த பரந்த உலக நோக்கை அவருக்கு வழங்கியிருக்கிறது.
1975 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான நிகழ்ச்சித் தயாரிப்புக்காக ஜப்பானிய பரிசை வென்ற திருமதி நூறீரங்கநாதன், 1989 ஆம் ஆண்டில் வானொலி தயாரிப்புக்கான வா67னாவிச் சாதனைப் பெண் விருதை 67பற்றுக்கொண்டார். 1995ஆம் ஆண்டில் வானொலிமரின் சிறந்த இசையாளர் என்ற ஜனாதிபதி விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவரது கலைச் சேவையைக் கெளரவிக்கு முகமாக கலாசூரி விருதை வழங்கியுள்ளது இலங்கை அரசு. 1998ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று ஜனாதிபதியின் சாதனை பெண் விருது இவருக்குக் கிடைத்தது. 1989ல் இவருக்குக் கிடைத்த மற்று7ேமாரு சிறந்த விருது "உண்டா” ஆகும்.
திருமதி அருந்ததி நூறீரங்கநாதனின் இசைப் பணி இலங்கையோடு நின்று விடவில்லை. அவருடைய இசைப் பணியை பல சர்வதேச அமைப்புக்கள் பாராட்டி
தொடர்ச்சி . 18ஆம் பக்கம்

Page 6
சிர்வ மங்களங்களுடன் பிரமாதி வருடம் புத்தாண்டாகப் புலர்ந்துள்ளது. சித்திரை மாதப் பிறப்பன்று சூரியன் மேட இராசியிற் பிரவேசிக்கின்றார். மேட இராசிக்கு உட்புகும் சூரியன் சித்திரைப் புத்தாண்டையும், சித்திரை மாதப் பிறப்பையும் எமக்குத் தருகின்றார். சூரியன் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு இராசிரில் சஞ்சாரஞ் செய்வார். அதாவது சித்திரையில் மேட இராசிரில் வரும் சூரியன் தனது சஞ்சாரப்படி பங்குனி மாதம் மீன இராசியில் வந்து ஒரு வருடத்தை நிறைவாக்கி மீண்டும் சித்திரையில் புத்தாண்டைத் தருகின்றார்.
சங்கிரம தோஷம்
புத்தாண்டு பிறக்கும் போது சில நட்சத்திரங் களுக்குத் தோஷம் உண்டு எனப் பஞ்சாங்கம் கூறம், பிரமாதி வருடப் புத்தாண்டுக்கான சங்கிரம தோஷ நட்சத்திரங்கள் ஆவன புரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, புனர்பூசம், மகம், பூரம், உத்தரம் - 7 ஆம் கால், விசாகம் ஆகிய நட்சத்திரங்களாம்.இந்நட்சத்திரங்களில் பிறந்தோர் சங்கிரம தோஷ நிவர்த்திக்கு மருத்து நீர் தேய்த்துத் தோய வேண்டும். அன்று தேவதர்சனம், தானதர்மஞ் செய்தல் உத்தமம்.
மருத்து நீர்
வருடப் பிறப்புக்கென விசேஷசமாகக் காச்சப்படுவது மருத்து நீர்ஆகும்.இது சிவாச்சார்மர் இல்லங்களிலும் ஆலயங்களிலும் காச்சப்படும். சமய ரீதியிலான ஒளஷதங்களைக் கொண்டதே மருத்து நீர். இதிலே தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் 67சங்கழுநீர், வில்வம், அறகு, பிர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை மஞ்சள், மிளகு,
 
 

சுக்கு ஆகிய ஒளவுரதங்கள் அடங்குகின்றன. மருத்து நீரை வாங்குவது நல்லது. என்றாலும் இது இலவசமாக நல்லரசியுடன் 47காடுக்கப்படும் வழக்கம் தொண்டு தொட்டு இருந்து வருகின்றது. மருத்து நீரை எல்லோருமே வைத்துத் தோய்வதும் நமது வழக்கம் ஆகும்.
புத்தாண்டுப் பொங்கல்
மருத்துநீர் வைத்துத் தோய்ந்த மரின் புத்தாடை, அல்லது தோய்த்து உலர்ந்த ஆடைகளை அணியலாம். அதன் பின் சைவ அனுட்டானம், சிவபூஜைகளைச் செய்யலாம். இவற்றை அடுத்து சூரியோதயத்தில்இல்லங்களில் புத்தாண்டுப் பொங்கல் இடம்பெற்று பிள்ளையார் சூரியவழிபாடு என்பன நிறைவானதும்இல்லத்தில் சுவாமிஅறையில் உள்ள படங்களுக்குப்பூஜைகள் விரிவாக நடைபெறும், இரவு நேரம் தவிர்ந்த பகல்போதில் புத்தாண்டு பிறக்கும் வேளையில் கோவில்களில் புத்தாண்டுப் 67பாங்கல் இடம்பெறுகின்றது.
சங்கிராந்தித் தீர்த்தம்
ஒவ்வொரு மாதமும் பிறக்கும் வேஎை7ாரில் சங்கிராந்தித் தீர்த்தம் உள்ளது. கொழும்பு, பூறf சிவகாமி அம்ரிகா சமேத நூறf 67பான்னம் பலவாணேஸ்வரர் தேவஸ்தானத்தில் பன்னெடுங் காலமாகச் சங்கிராந்தித் தீர்த்தம் உள்ளது. விசேடமாக புத்தாண்டு புலரும் போது எல்லா ஆலயங்களிலும் அபிஷேகம், சங்காரிஷேகம் நிகழ்வது வழக்கம். இத் தீர்த்தத்தை எல்லோரும் பருக வேண்டும் - வருடம் பிறக்கும் நேர தோஷமாகிய சங்கிரமதோஷம் இதனால் நீங்கும்,
சங்கிராந்தித் தீர்த்தம், அபிஷேகத்தைத் தொடர்ந்து விசேட பூஜை, உற்சவம் என்பன கோவில்களில் நடைகிபறுவது வழக்கம். ஆகவே வீட்டுப் பூஜைகளைத் தொடர்ந்து ஆலய தர்சனம் செய்வது மேலானது.
விருந்து
பண்டிகை என்றால் பகஷசனம் உண்டு. பொங்கல் உண்டு இவைகளை எல்லோருக்கும் கொடுத்து மகிழ்வது நமது பண்பு ஆகும்.

Page 7
விசேடமாக மதியயோசனத்தின்போத/ வேப்பம்பூ பச்சடி ஒர் அங்கமாக சித்திரைப் புத்தாண்டில் அமைகின்றது. ஆரோக்கிய ரீதியாக நோக்குமிடத்து நமது உடம்பில் சூடுசம்பந்தத்தால் ஏற்படும் கிருமிகளை வேப்பம் பூ இல்லாமற் 67சய்யும் என்ற கூறலாம்.
கைவிசேஷம்
பஞ்சாங்கத்தில் கைவிசேஷ நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதற்கமைய அந்தச் சுயவேளையில் 47வற்றிலையில் நெல், பாக்கு, பவுண், காசு என்பவற்றை வீட்டுத் தலைவர் வைத்து அதனை எல்லோருக்கும் வழங்குவது கைவிசேஷமாகும். வருடம் முழுவதும் தானியம், பணம் வந்து கொண்டே இருக்கும் என்பது நமது நம்பிக்கை.
பஞ்சாங்கம் பரத்தல்
சிவாசார்யர் தர்சனத்தின்போது இது நிகழும். சிவாச்சாரியாருக்கு தெட்சனை கொடுத்து விபூதி பிரசாதம் 47பற்று அவரின் ஆசியைப் 67யறரவது வழக்கம். அதன் மரின் சிவாச்சார்யர் பஞ்சாங்கம் பார்த்து பஞ்சாங்க விஷயங்களை அடியார்க்கு விளக்குவதும் ஒரு சம்பிரதாயமாகும்.
வசந்த விழா
சித்திரை மாதம் வசந்த காலம் ஆகும். மரம், 47சடி,47காடி எல்லாம் பூத்துக் குலுங்கும், காய், கனிகள் காணப்படும். உழவர்ஏர்மங்கம் எனத் தமது தொழிலை ஆரம்பிப்பர். புதுக்கணக்கு, வியாபார ஆரம்பம் 676iónst to நன்முகூர்த்தத்தில் ஆரம்பமாகும். சித்திரை வருடப் பிறப்பில் போர்த் தேங்காய் அடித்தல், கிட்டி அடித்தல், சடுகுடு விளையாடுதலோடு இப்போது கிரிக்கெட் விளையாடுதலும், கால்பந்து, கைப்பந்து ஆடுதலும் உள்ளது. விசேஷசமாக மரக்கிளைகளில் ஊஞ்சல் கட்டி ஆடுவது பெண்களுக்கான விளையாட்டு ஆகும்.இதனுடன் கும்மி கோலாட்டம் கைப்பந்தும் உண்டு பிரமாதி வருடப் பிறப்புத் தொடர்பாகவும், புத்தாண்டு மரபுகளையும் இங்கு நோக்கினோம். இங்கே எல்லோரதும் எதிர்பார்ப்பு என்ன? சுபீட்ச வாழ்வேயாகும். ஆகவே நாட்டில் சாந்தி நிலவவும் எல்லோரும் நலமாகச் செளயாக்கிய வாழவும் பார்வதி சமேத பரமேஸ்வரனையும், பரதேவி, பூதேவி சமேத நாராயணனையும் வணங்குவோம். நல்வாழ்வு வாழ்வோம்!
சர்வமங்களாளனியவந்து
 

கலாபூஷணம் ஏ. சிவசாமி
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வானொலி மூலம் கர்நாடக இசை வளர்ச்சிக்குப் பங்களிப்பைச் செய்த கலாபூஷணம் ஏ. சிவசாமி சமீபத்தில் ஒய்வுபெற்றார். ஆனால் அவர் இவ்வளவு விரைவில் நம்மைப் பிரிந்து விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கலைக்குடும்பத்தில் பிறந்த திரு.ஏ.சிவசாமி யாழ்ப்பாணத்துப் பிரபல நாதஸ்வர வித்துவான் ஆஅங்கப்பாப்பிள்ளையின் புதல்வர். ஐந்து வயதிலேயே வாய்ப்பாட்டு ஞானம் பெற்ற அவர், நாதஸ்வர மேதை எஸ்.பி.எம்.
திருநாவுக்கரசிடம் முறைப்படி வாய்ப்பாட்டைக் கற்றார். உலகப் பிரசித்தி பெற்ற என். சங்கர், என். வைத்தியநாதன், என். சுப்பிரமணியம் சகோதரர்களன் வயலின் கச்சேரியினால் ஈர்க்கப்பட்ட சிவசாமி கலாசூரி ரி.வி. பிச்சையப்பாவிடம் வயலின் கற்றார். பதினைந்தாவது வயதிலேயே மணிபாகவதரின் கதாபிரசங்கத்திற்கு வயலின் வாசித்தார். 1961ஆம் ஆண்டு சென்னை கர்நாடக சங்கீதக் கல்லூாயில் சங்கீத வித்துவான் பட்டம் பெற்றவர். 1965ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் நிரந்தர வயலின் இசைக்கலைஞராகச் சேர்ந்த அவர் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கச்சேரி செய்துள்ளார். நான்கு வருடங்களுக்கு முன்னர் பிரபல மிருதங்க வித்துவான் உமையாள்புரம் என்.சிவராமனுடன் சேர்ந்து வாய்ப்பாட்டும் பாடினார். கர்நாடக சங்கீதம் ஓர் ஆன்மீக உணர்வு. அது வியாபாரத்திற்கோ வெறும் புகழுக்கோ உரியது அல்ல என்று கருதிய சிவசாமி அவர்கள், சென்ற மாதம் இறைவனடி சேர்ந்துவிட்டார். அன்னாரின் குடும்பத்தவர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் "வானொலி மஞ்சரி" தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
மு. வரதராஜா

Page 8
Slloj வளர்ச்சிக்கு ஒலிக்கூறுகளின் குறைவு காரணமெனக் கொள்ளல் பொருந்தாது.
அவ்வாறே அம்மொழி பேசும் மக்களின் வளர்ச்சிக்கும் அது காரணமாவதில்லை. ஆங்கில மொழியை எடுத்துக் கொண்டால் அதில் வழங்கும் ஒலிகட்கெல்லாம் எழுத்துக்கள் கிடையா. ஆங்கில மொழி நிறையச் சொற்களைக் கடன் வாங்கி வளம் பெற்றிருக்கிறது. ஆங்கிலம் தன்னிடமுள்ள 26 எழுத்துக்களைக் கொண்டே பலவகை ஒலிகளுடன் கூடிய பிற சொற்களை ஏற்று வைத்திருக்கிறது. ஆங்கில எழுத்துக்குரிய ஒலிகளை மாத்திரம் படித்துக்கொண்டு சொற்களை ஒலித்து விடமுடியுமா? முடியாது. But என்பதிலும் Put என்பதிலும் U இருவேறுவகையாக ஒலிக்கப் படுகிறது Both என்பதிலும் Moth (அந்துப்பூச்சி) என்பதிலும் "O"இரு வேறுவகையாக ஒலிக்கப்டுகின்றது. ஆங்கிலத்திலுள்ள 5 உயிர்கள் பலவகையான ஒலிவேறுபாடுகளின் அடையாளங்களாக இருக்கின்றன. மெய்யெழுத்துக்களும் பிறமெய்களுடன் சேரும்போது வெவ்வேறு ஒலிகளாக ஒலிக்கின்றன. சில இடங்களில் ஒலியற்றும் சில எழுத்துக்கள் நிற்கின்றன. Psychology, reAd, crops géu Garib8,6flói Pa, S என்பன முறையே ஒலியை இழந்து நிற்கின்றன. இதனால், ஆங்கிலம் வளர்ச்சி குன்றிவிட்டதா? அல்லது ஆங்கிலேயரின் முன்னேற்றம் தடைப்பட்டுவிட்டதா?
தமிழிலுள்ள 247 எழுத்துக்களும் எவ்வகை ஒலியையும் ஒலிக்கப் போதியனவே 66 வாதிப்பவர்களும் உளர். மலையாள மொழி தமிழ் எழுத்துக்களுடன் சமஸ்கிருத எழுத்துக்களின் உச்சரிப்பையும் வாங்கிவைத்துக் கொண்டிருக்கிறது. தமிழிலுள்ள எழுத்து வடிவங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வழியுண்டாவென்று ஆராய்கையில் எழுத்துக்களைக் கூட்டினால் பல இடர்கள் மேலோங்குமன்றோ! பிரஞ்சு மொழி பேசுவோர் ஆங்கிலம்
 

பேசுவதில் ஒலி வேறுபாடுண்டு. இருப்பினும் பொருள் புரிந்து கொள்கிறோம் அல்லவா? டாக்டர் கிறீன் என்பவர் முன்னேடியாக இலத்தீன், ஆங்கிலம், ஜேர்மன் மொழிச் சொற்களை எவ்வாறு தமிழ்மொழி இயல்பிறப்பிற்கேற்பத் திரித்து வழங்கலாம் என ஆராய்ந்துள்ளார். அவ்வாறு ஆராய்ந்து வழிகாட்டியுள்ளார்.
உலக மொழிகளிலுள்ள ஒலிகளுக்கெல்லாம் உரோமன் எழுத்துக்களைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றுடன் இணைத்து இன்றைய மொழிநூலறிஞர்கள் எழுத்துக்களைப் படைத்துள்ளனர். அவற்றையும் சரியாக ஒலிக்கமுடியுமோ என்பது சந்தேகம். அம்முறையும் குறைபாடுடையதே. F ஒலிக்குப் பதிலாக ஆய்த எழுத்தைப் பயன்படுத்துகின்றனர். தமிழிலேயே பழக்கப்பட்டவர்க்கு F ஒலியை ஒலிக்க முடிவதில்லை. February, Gauli flower GT situ60T 6).lib.60)pg, 5 filfsi) எவ்வாறு உச்சரிக்கின்றனர் என்பதை அவதானித்தால் மொழிக்கு எது எளிமை என்பது விளங்கும். பெப்ரவரி, கோலிபிளவர் என்று ஒலிப்பது இலகுவாக இருக்கிறதல்லவா?
Volt என்பதை வோல்ட் என்றும் Watt என்பதை உவாட் என்றும் ஒலிப்பதனையும் எழுதுவதனையும் காண்கிறோம்.
கனகரத்தினம் இவ்வாறே புரோட்டின் எலொக்ட்ரான், நியூட்ரான் என்று
எழுதும் போது தொல்லை ஏதும் இல்லையல்லவா? எனவேதான் தமிழுக்குப் புதிதாக உள்ள பெயர்களை அப்படியே சொல்லாகச் சிறிது ஒலித்திரிபுடன் ஏற்றுக்கொள்வதே நல்லது. அது தமிழுக்குச் சுமையாகவும் இருக்காது. Oxygen என்பது ஒட்சிகன் என்றும் என்பது Hydrogenஐதரசன் என்றும் வழக்குப்பெற்று வருகிறது.
ஒலிகளையும் எழுத்துக்களையும் பெருக்கினால் தமிழ்வளம் பெறாது என்பதே அறிஞர்கள் கருத்தாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ் அரிச்சுவட்டில் இடம்பெறாத ஜ, ஸ, ஷ, ஹ போன்ற ஒலிகள் தேவைப்பட்டேயாகின்றன. இவற்றைத்தானும் தற்பவமாக எழுதும் முறையை இலக்கணநூல்கள் காட்டியுள்ளன. ஆட்களின் பெயரையும் இடங்களின் பெயரையும் எழுதுவதற்கும் உச்சரிப்பதற்கும் இவ்வெழுத்துக்கள் தேவைப்படுகின்றன. ஹஜ், ஜும்மா, அல்ஹாஜ் போன்ற அறபு மொழிச் சொற்களை உச்சரிப்பதற்கும் எழுதுவதற்கும் இவ்வெழுத்துக்கள் அவசியப்படுகின்றன. எனவே இலக்கணநூலாரும் ஏற்றுக்கொண்ட இவ்வெழுத்துக்களையும் வேண்டிய இடங்களிற் பயன்படுத்திக் கொள்வோமாக.

Page 9
10க்கள் ஒவ்வொருவருடைய
மனதிலும் சமுதாய உணர்வையும் ஆன்மீக, சமய உணர்வுகளையும் தூண்டுவதற்கு இந்து மதத்தில் பல விழாக்கள் இருக்கின்றன. இவை சமுதாயத்துடனும் சமயத்துடனும், சமூக உணர்வுடனும் ஒன்றாக இணைந்தவையாகும். இந்த இணைப்பில் இறைவழிபாடும் பிணைந் திருக்கிறது.
விழாக்கள் முக்கியமாக மக்களிடையே நேசமனப்பான்மையை யும், தான தர்மத்தின் முக்கியத்துவத்தையும் இறைவன் வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் அத்தோடு பெரியோரி டம் ஆசிபெறும் நற்பண்பையும் எடுத்துக் காட்டுகின்றன. அது மட்டுமன்றி விழாக்கள் அனைத்துமே மனித இனத்தை உயர்த்திச் செல்லக்கூடிய ஏணிகளாக அமைகின்றன. மனித உள்ளத்தின் அடித்தளத்தில் உள்ள அன்பின் உண்மை யான வெளிப்பாட்டைக் காட்ட வைக்கும் சக்தி இவ்விழாக்களுக்கு உண்டு. அதுபோலவே தமிழருக்கும் சிங்களவருக்கும் பொதுவாக அமைந்த சித்திரைப் புத்தாண்டு இனங்களுக்கு இடையே, சமூகத்திற்கிடையே ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்வாக அமைகிறது.
8Ꭰ 6Ꮔ) ᏑᎦ வாழ்வுக்கு சூரியனின் அத்தியாவசியம் பற்றி இந்துக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். சூரியனைக் கண்கண்ட தெய்வமாக வணங்கும் பண்பு இந்துக்களிடையே இருக்கிறது. இத்தகைய சூரியன் முதலாவது ராசியான மேட ராசியினுள் பிரவேசிக்கும் நாள் புதுவருடப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 

சூரியன் மேட ராசியினுள் புக ஆரம்பித்து புகுந்து முடியும் வரை உள்ள காலமே புண்ணியகாலமாகும். இப்புண்ணிய காலத்தில் மருத்துநீர் தேய்த்து முழுகுதல் வேண்டும். மருத்து நீரானது தாழம்பூ, மாதுளம்பூ, தாமரைப்பூ, துளசி, வில்வம், அறுகு, பால், கோமயம், சோசலம், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், மஞ்சள், சுக்கு, திப்பிலி ஆகியவற்றை நீரில் இட்டுக் காய்ச்சிப் பெறப்படுகிறது.
வசந்த காலத்தில் குயில் கூவும் இனிய நாட்களில் வருடப் பிறப்பு வருவது சிறப்பானதாகும். குயிலின் இனிய கானத்து டன், மலர்களின் இனிய மணமும் பழங்களின் இனிய வாசனையும் நிறைந்த இந் நாள் மனதில் இன்பத்தை உண்டாக்கும்.
இது மட்டுமா! கிராமிய மக்களிடையே இன்றும் நிலவும் நாட்டுக் கூத்துக்களும், மற்றும் ஊஞ்சலாட்டம், மகிடி, கிட்டிப்புள், போர்த் தேங்காய் அடித்தல், மாட்டுவண்டி ஒட்டம் போன்றவையும் புத்தாண்டு தினத்தில் அவர்கள் மத்தியில் பாரம்பரிய கலைகளில் உள்ள நாட்டத்தை வெளிப்படுத்துவனவாகும்.
வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரித்தல், அண்டை அயலாருடன் நேசத்துடன் பழகுதல், வறியவருக்கு உணவிட்டு மகிழ்ந்திருந்தல் போன்றவை சித்திரைப் புத்தாண்டு நமக்குக் காட்டும் நல்வழிகளாகும்.
பிறக்கும் புத்தாண்டு மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி நாட்டின் ஒற்றுமைக்கு வழிகாட்டும் என நம்புவோம்.
uIIpGIII

Page 10
திெலும் வேகம் எல்லாவற்றிலும் வேகம்.
மின்னலைப் போல் வேகம். ஒலியைப் போ வேகம். ஒளியைப் போல் வேகம். ஒலியைவி மனதின் வேகம் அதிகம். சிந்தனையின் வேக அதைவிட அதிகம். மூளையின் வேகம் அதை வி அதிகம். சூரியனை நினைத்தவுடன் பார்த்துவிடு வேகம் அதை விட அதிகம்.இந்த வேகம் போட் போட்டியின் ஆயுதம், வாணிபத்தின் முன்னணியி இருப்பவரைத் துரத்திப் பிடிப்பது. அடிக்க தோல்வியின் முடிந்து விடும் போட்டி போட்ட போட் நிரம்பிய உலகில் ஒரு நிறுவனம் ஒரு பொருளையே சேவையையோ வழங்கத் துடிக்கும் வேகம், ஆதிச் நிலையில் உள்ள போட்டா போட்டி அம்சம்.
முக்கியமான நிறுவனங்கள், உற்பத்தியிலு புதிய பொருள்களை அறிமுகப்படுத்துவதிலு உற்பத்தி செய்வதிலும் விற்பனை செய்வதிலு விநியோகிப்பதிலும் கடைப்பிடிக்கும் வழிக போட்டா போட்டி அனுகூலத்தின் ஆகவும் சச் வாய்ந்த புதிய மார்க்கங்களைக் குறிப்பிடுகின்ற6
சந்தைப்படுத்தல் மூலோபாயங்க வாடிக்கையாளரை மிகவும் நெருக்கமாக் கொள்ள உதவுகின்றன. ஈமெயில் கண் பிடிக்கப்பட்டவுடன் ஏற்பட்ட மாற்றத்துக் தொலைத் தொடர்புத் துறை உதாரணம விளங்குகின்றது. இப்போது இன்டர்ெ வந்துவிட்டது. ஒருவர் உடனடியாகவே செய்திக அனுப்ப முடியும். புத்தகங்கள், சஞ்சிகைக: பிரசுரிக்கப்பட்டிருக்கும் தகவல்களைத் தேடிப்பிடி பெருமளவு நேரமும் உழைப்பும் தேவை. கொம்ே டிஸ்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்தப் சுலபமாகிவிட்டது. பொத்தானை அழுத்திய தகவல் கிடைத்து விடுகின்றது. இந்தப் பூமி
 

என்னென்ன தகவல்கள் தேவையோ அவை எல்லாம் ஒரு நொடியில் கிடைத்து விடுகின்றன. என்ன வேகம்
பொதியிலடைக்கும் தொழில்துறையில், ஒரு பொதி குறிப்பிட்டவரைச் சென்றடைய மாதங்களும் வருடங்களும் குறைந்தது பத்து நாட்களும் பிடித்தன. அதுவும் பொதியில் உள்ள பொருள் உள்ளபடியே போய் கிடைக்குமா என்பது கேள்விக்குறி. பெரும்பாலான மக்கள் இப்போது பொருள்களைச் சற்றே கூடுதல் கட்டணத்துடன் கூடிய விரைவில் பெற்றுக் கொள்கிறார்கள். அல்லது
அனுப்புகிறார்கள். இதனால் மன அமைதியும் கிடைக்கிறது. பொருள் பத்திரமாகச் சென்றுவிடும்
என்பதால் வாகனத்தில் வேகமாகச் சென்று, விமானத்தில் வேகமாகச் சென்று, பின்னர் வாகனத்தில் சென்று பொருள் போய்ச்சேர வேண்டிய இடத்துக்குச் சென்றுவிடுகின்றது. உலகிலேயே மிகப்பெரிய கூரியர் சேவை நிறுவனமான பெடரல் எக்ஸ்பிரஸ் எண்பதாம் ஆண்டுகளில் உலகம் முழுவதிலும் சேவையை விஸ்தரிக்க முடிவுசெய்தது.
இந்தப் பத்தாண்டின் ஆரம்பத்தில் பெடரல்
எக்ஸ்பிரஸ் நிறுவனம் உலகிலேயே மிகவும் பெரிய அதிவேக போக்குவரத்து நிறுவனமாகியது. 441 விமானங்கள், முப்பதினாயிரம் பொருள் ஏற்றும் வாகனங்கள், விநியோக வண்டிகள் என்று 173 நாடுகளில் அதன் அதிவேகச் செயல்கள்
உலகத்தைக் குறுகலாக்கி விட்டன. என்னே வேகம்
உடல் ஆரோக்கியத் துறையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தத் துறையிலும் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட போட்டி முன்னணி
வகிக்கிறது. இரத்த அழுத்தம் போன்றவற்றைச்
சோதிப்பதற்காக வைத்தியசாலைக்குச் சென்று

Page 11
மணிக்கணக்காகக் காத்திருந்த நாட்கள் மறைந்து | விட்டன. உங்களின் இரத்த அழுத்தத்தை நீங்களே பரிசோதித்துக் கொள்ளும் கருவிகள் வந்துவிட்டன.
நீரழிவுநோயா. கவலையே தேவையில்லை. வீட்டிலேயே பரிசோதித்துக் கொள்ளலாம். கர்ப்பிணிகள் கூட வழமையான சோதனைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவமனைகளில் தவம் செய்ய வேண்டிய அவசியமில்லை. கருக்கள், சிசுக்கள் ஆகியவற்றின் வளர்ச்சியை அவதானிக்கும் கருவிகள் உள்ளன. இவை, பாவிப்போரின் கணனியில் பொருத்தப் படுகின்றன. மருத்துவரின் கணனியுடன் தொடர்பு படுத்தப்படுகின்றன. தனக்குக் கிடைக்கும் செய்தியைச் சோதித்துப் பார்க்கும் மருத்துவர் தொலைபேசியில், கர்ப்பிணி என்ன செய்யவேண்டும் என்பதைக் கூறி விடுகிறார். மருத்துவருக்கும் நேரம் மிச்சம், கர்ப்பிணிக்கும் நேரம் மிச்சம்.வேகமல்லவா!'
மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த குருப் நிறுவனம் டங்ஸ்டன் கார்பைட்டைக் கண்டுபிடித்ததும் பொறியியல் பாகங்களின் உற்பத்தி ஐந்து தடவைகளால் அதிகரித்தது. இப்போது மனித இயந்திரங்கள் வந்து விட்டன. நாளொன்றுக்கு உற்பத்தியாகும் முச்சக்கர வண்டிகள், வாகனங்கள் ஆகியனவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது பல்லாயிரக் கணக்கில். இது பொறியியல் துறை வேகம்.
பாரம்பரிய உற்பத்தி முறைக்கு நேரம் அதிகம் தேவை. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்வதில் காலம் விரயமாகின்றது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக முக்கிய நிறுவனங்கள் உற்பத்திப் போக்குகளைக் குறைப்பதில் ஈடுபடுகின்றன. மட்டுஹிட்டா என்ற ஜப்பானிய நிறுவனம், ஒரு துணி கழுவும் இயந்திரத்தை உற்பத்தி செய்யும் நேரத்தை 360 மணித்தியாலங்களில் இருந்து இரண்டு மணித்தியாலங்களாகக் குறைத்து விட்டது.
 

ஹொண்டா நிறுவனம் அதன் சைக்கிள் உற்பத்தி தாமதத்தை எண்பது சதவீதத்தால் குறைத்து விட்டது. இதுவும் வேகம் தான். போட்டா போட்டி மிக்க இந்த உலகில் நீடித்திருக்க வேண்டுமானால், காலம் என்பது போட்டாபோட்டி ஆயுதம் என்பதை மறந்துவிட முடியாது. 1980ம் ஆண்டுகளுக்கு முன்னர் ஜெனரல் மோட்டார்ஸ் - நிறுவனம் தனது பொருள்களை ஏற்றி விநியோகஸ்தர்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம் ஆனால், உடனடியாகவே பிரச்சினையை எதிர்நோக்கியது. இப்போது நேரடியாக இணைக்கும் முறையை அது பயன்படுத்துகின்றது. அதனால் வாடிக்கையாளர்கள் 24 மணித்தியாலமும் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
அமேசன், உலகிலேயே மிகவும் பெரிய புத்தக விற்பனை நிறுவனம். இது காட்சி அறையே இல்லாத ஒரு புத்தகக் களஞ்சியம். இன்டர்நெட்டில் இந்த நிறுவனம் தன்னைப் பதிவு செய்துள்ளது. புத்தகத்தை வாங்க விரும்புகின்றவர் தலைப்பு அடிப்படையில் அல்லது எழுத்தாளரது பெயர் அடிப்படையில் தமக்குத் தேவையான புத்தகத்தின் சுருக்கத்தைப் படிக்கலாம். அதன் பின்னர் புத்தகத்தை அனுப்பிவைக்குமாறு இன்டர்நெட் மூலமே கோரலாம். தேவையான நூல் எவ்வளவு வேகமாகக் கிடைத்து விட்டது
அண்மையில் எனது நண்பர் சொன்னார். "நீங்கள் காலதாமதமாகக் காரியாலயம் வருவது ஏன் என்பது புரிகிறது. நேற்று நானே அதனை அனுபவித்தேன். நீங்கள் பஸ் ஏறும் இடத்தில் இருந்து வாகனத்தில் பயணம் செய்தால் பதினைந்து
நிமிடத்தில் வந்து விடலாம். ஆனால், எனக்கு ஒரு மணித்தியாலத்துக்கு மேல் பிடித்தது. ஐந்து வீதி விளக்குத் தடைகள், ஐந்து சுற்று வட்டங்கள். நின்று நின்று வருவதற்குள் ஒரு மணி நேரமாகி விட்டது"
ஓ! எமது வேகம்?

Page 12
67மளலவி எம்.எல்.எம். நூளார்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் நிச்சய மாக மாதங்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் பன்னிரண்டு தான். இவ்வாறே வானத்தையும், பூமியையும் படைத்தநாளில் இருந்து அல்லாஹ்வால் | கற்பனை செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் நான்கு மாதங்கள் சிறப்பானவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே நீங்கள் உங்களுக்குள் தீங்கிழைத்துக் கொள்ளவேண்டாம் - என அல்குர்ஆன் கூறுகின்றது.
அல்லாஹ் உலகத்தைப் படைத்தபோதே வருடம், மாதம், நாள் எனப் படைத்துள்ளான். அதனடிப்படையில் வருடத்துக்கு 12 மாதங்களாகும் இஸ்லாமிய மாதங்கள் முறையே முஹர்ரம், சபா, ரபீஉல் அவ்வல், ரயிஉல் ஆகிர், ஜமாதுல்அவ்வல், ஜமாதுல்ஆகிர், ரஜப் ஷஃபான், ரமழான், ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் என்பனவாகும். இவ்வாறே மாதங்கள் 29 நாட்களையோ 30 நாட்களையோ கொண்டதாக இருக்கும். இக் கணக்குதலைப்பிறை உதயத்தைக் கொண்டு அல்லது 30 நாட்களைப் பூரணமாக்குவதைக் கொண்டு அமையும்
காலம் மிகவும் பெறுமதி வாய்ந்தது. மனிதன் தனக்கு வேண்டியதை வாங்கிப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் காலத்தை மட்டும் வாங்கிப் பெற முடியாது. அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் குறிப்பிட்ட கால அளவையே வழங்கியுள்ளான். அதனைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது.
 
 
 

எனவே கொடுக்கப்பட்ட காலத்தை மனிதன்
முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது அதனை திட்டமிட்டுச் செயல்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும். காலத்தின் முக்கியத் துவத்தை உணர்த்தவே "காலத்தின் மீது சாத்தியமாக அதனை வீணாகச் செலவு செய்யும் மனிதன் நஷ்டத்திலேயே இருக்கின்றான்" என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். காலத்தின் மீது அல்லாஹ் சத்தியம் செய்யக் காரணம் காலம் பொன் போன்றது. அதனை விடவும் பெறுமதிமிக்கது. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலே சூரியனின் உதவியைக் கொண்டு நேரத்தைக் கணித்தார்கள். அதுபோலநாட்களும் மாதங்களும் கணிக்கப்பட்டன. சில வருடங்களுக்கு அந்தக் காலங்களில் நடந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்குப் பெயர்களை வைத்தார்கள். உதாரணமாக ஆமுல்பீல் - (யானை வருடம்) ஆமுல் ஹராஸன் (துக்க ஆண்டு) போன்ற பெயர்கள் வைக்கப்பட்டன. எனினும் நிலையான ஒரு வருடக் கணிப்பு இருக்கவில்லை. இதனைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமும் அந்தக் காலத்தில் இருக்கவில்லை. இரண்டாவது கலிபா உமர் (ரழி) அவர்களது காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவடைந்தது. எனவே பல்வேறுபட்ட அரசியல் நிருவாகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நிருவாக ஒழுங்கிற்கு இஸ்லாமியத் திகதிக் கணிப்பொன்று தேவைப்
பட்டது. --
ஹிஜ்ரி 16ம் ஆண்டு இது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. அனைவரும் இஸ்லாமியத் திகதி முறை ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தையே கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் தத்தமது அபிப்பிராயங்களைக் கூறினார்கள். ஒரு சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டும், சிலர் அவரது துபுவ்வத்தில் இருந்தும் மற்றும் சிலர் ஹிஜ்ரத்தில்

Page 13
இருந்து கணிக்கலாம் என்றும் அபிப்பிராயம் தெரிவித்தார்கள். இன்னும் சிலர் நபி (ஸல்) அவர்களின் மரணத்துடன் ஆரம்பிக்கலாம் எனவும் கருத்துத் தெரிவித்தார்கள்.
இறுதியில் ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு வருடக் கணக்கை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது. ஏனெலில் ஹிஜ்ராவின் மூலமே ஹக்குக்கும் - பாத்திலுக்கும் இடையில் வேறுபாட்டை அல்லாஹ் தோற்றுவித்தான். எதிரிகளின் பிடியில் இருந்து விடுபட்டு இஸ்லாம் வேகமாக வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் மக்காவில் குறைஷிகளுக்கு மத்தியில் சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு ஆளானார்கள். இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டுநபி (ஸல்) அவர்கள் தமது பிரச்சாரப் பணியை மேற்கொண்டார்கள். இவ்வேளையில் தான் நபி (ஸல்) அவர்கள் வழிகேட்டில் உழன்று கொண்டிருக்கும் மக்காக் குறைஷியரை விட்டும் மதீனாவுக்கு ஹிஜ்ரத்துச் செல்லதம் தோழர்களுக்கு அனுமதி வழங்கினார்கள். இறுதியில் நபிகளாரைக் கொன்றுவிடவும் குறைஷிகள் திட்டம்திட்டினார்கள். அல்லாஹ் அதனை புனித குர்ஆனில் மிக அழகாகக் கூறுகின்றான். இவ் வசனமே ஹிஜ்ரத் மேற்கொள்வதற்கான உத்தரவாதமாக அமைந்தது.
ஓங்கிய வாளுடன் வீட்டைச் சுற்றியிருந்த குறைஷிகளுக்கு நடுவே வீட்டை விட்டு வெளியேறி ஸவுர் குகையில் மூன்று நாட்கள் தங்கி பல நாட் பயணத்தின் பின் மதினாநகரை வந்தடைந்தார்கள். முதல் வேலையாக அங்கு மஸ்ஜித் நவவி அமைகிறது. அங்கிருந்து இஸ்லாமிய ஒளி உலகெங்கும் பரவத் தொடங்குகிறத. மக்காவின் நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு நிலை மதினாவில் காணப்படுகிறது.
இஸ்லாத்தின் வளர்ச்சிக்குச் சாதகமான தாக மதீனா அமைகிறது. அங்கு பாத்தில் அழிகிறது.
 

உண்மை ஆட்சி செய்கிறது. எனவே இவ்வாறாக
சிந்தித்து உயர்வு பெறும் படிப்பினைகளை வருடந்தோறும் முஸ்லிம்களின் உள்ளத்தில் ஏற்படுத்தும் வகையிலேயே இரண்டாவது கலீபா உமர் (ரழி) அவர்கள் பெருமானாரின் ஹிஜ்ராவில் இருந்து வருடக் கணக்கைத் தொடர்வோம் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். ரபிஉல் அவ்வல் மாதத்தில் தான் நபியவர்கள் ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். எனவே ரபிஉல் அவ்வலை முதல் மாதமாகக் கொள்வோம் என சிலரும், ரமழானை முதல் மாதமாக எடுப்போம் என மற்றும் சிலரும் கூறியபோதும் உஸ்மான் (ரழி) அவர்களின் ஆலோசனைப்படி முஹர்ரம் மாதத்தை முதல் மாதமாகக் கொள்வது என்ற தீர்மானம் முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தமது அரச நிர்வாகத்திற்காகவும், மக்களின் வசதிக்காகவும் வருடக் கணிப்பை ஏற்படுத்தியதோடு நிற்கவில்லை. வருடத்தின் மூலம் உணர்ச்சிபெரும் சிந்தனையையும் மாத அமைப்பின் மூலம் இஸ்லாமியக் கடமைகளைச் சிந்தித்துச் | செயல்படுத்தும் வண்ணம் அமைத்துள்ளார்கள்.
இது இஸ்லாமியப் புதுவருடம் பிறக்கும் சமயம். இதன் அர்த்தம் தான் என்ன? நமக்கு அல்லாஹ் அருளிய வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டது. மரணத்தை நோக்கி நாம் ஒருவரும் நெருங்கிவிட்டோம் இந்த நிலையில் நாம் புது வருடங்களைக் எப்படிக் கொண்டாடுவது? சிந்தித்துச் செயற்பட வேண்டும். நாம் சிந்திப்போம். படிப்பினை பெறுவோம் என்ற வகையிலேயே ஹிஜ்ரி வருடமும் முஹர்ரம் மாதமும் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே சென்ற வருட எமது இஸ்லாமிய நடைமுறைகளை மீளாய்வு செய்து வரும் வருடத்தில் நாம் நம் வாழ்வை செப்பனிடும் நடவடிக்கைகளை
மேற்கொள்வோம்.

Page 14
சென்ற இதழ் தொடர்ச்சி.
எஸ். எஸ். வாசன் அவர்களால் தயாரிக்கப்பட்ட ஹிந்தி அபூர்வசகோதரர்கள் தான் நிஷான். இந்தப் படம் வெளிவந்த பின்னர் ரஞ்சன் அகில இந்தியப் புகழை பெற்றார். நிஷான் வெற்றி பெற்றதை தொடர்ந்து 'மங்களா' என்ற பெயரில் ரஞ்சனையே நடிக்க வைத்துப் படமாக்கித் திரையிட்டார் எஸ்.எஸ்.வாசன்.
ரஞ்சனின் முரட்டுச் _
சுபாவ நடிப்பையும் அலாதியாக வாள் வீசுகின்றன பாணியையும் கண்டு பம்பாய் நடிகர்கள் பதறிப்போனார்கள் அந்த வேளையில் ஹிந்தித் திரை உலகின் தலை விதியை நிர்ணயித்து கொண்டிருந்தவர்கள் அசோக்குமார் ராஜ்குமார், பிரேம்நாத் போன்றோர் ரஞ்சனின் திடீர் வருகையின் பின்ன இவர்களும் ஜிகினா டிரஸ்களை மாட்டி கொண்டு கத்தியைச் சுழற்றி நடிக்க வேண்டி நிலைக்கு உள்ளானார்கள்.
காலத்தின் தேவையில் வாள்வீச்சு ரசிகர்களால் பெரிதும் விரும்பும் ஒ அம்சமானது. ஹிந்தித் திரை உலகில் ரஞ்சனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் பயனாக 'வழின் வழினாகி பூப்லபூ', 'எபிந்துபாத்
 
 
 

என ஹிந்தி திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகின. ரஞ்சன் ஒரு பல்துறைக் கலைஞர் என கடந்த இதழிலும் குறிப்பிட்டிருந் தேன். அதனைச் சற்று விரிவாக இந்த இதழில் தருவது சிறப்பாக இருக்கும். சிறுவயதிலிருந்தே ரஞ்சன் நாட்டியத்தில் நாட்டம் கொண்டிருந் தார். திருமணம் முடித்த பின்னரும் அவரது மனைவி கமலாவுடன் மேடைகளில் நாட்டியம் ஆடியிருக்கிறார்.
நாட்டியத்தில் சிறந்து விளங்கிய ரஞ்சன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இசைத்துறையில் பட்டம் பெற்றவர், கோட்டு வாத்தியம், வயலின் முதலிய பத்து இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர் ரஞ்சன். 'சந்திரலேகா' படத்தில் நடிப்பதற்காக எஸ்.எஸ். வாசனால் தூண்டப்பட்டு ஆறே !y மாதங்களில் குதிரைச் சவாரி பயின்ற ரஞ்சன், ஒரு நல்ல ஜாக்கியாக பின்னாட்களில் விளங்கினார். ஜெமினியின் "க்ரேகேர்ஸ்’
குதிரைக்கு அவர் ஜாக்கி. வில்வித்தைக்காக ‘டிப்ளோமா இன் ஆர்ச்செரி’ பட்டம் * பெற்றவர் ரஞ்சன். T i இந்திய மந்திரவாதிகள் சங்கத்தில் * சேர்ந்து மாஜிக் வேலைகளையும் செய்து * பலரின் பாராட்டுதலையும் பெற்றார். ஒவியக் * கலையில் சிறந்த ரஞ்சன், தனது மனதைக் 5 கவர்ந்த காட்சிகளை, நினைவுகளைப் படமாக ' வரைந்து மன நிறைவு பெறுவார்.
ரஞ்சன் ஒரு விமான ஒட்டி, மதராஸ் ஃப்ளையிங் கிளப்பில் அவர் ஒரு உறுப்பினர். இத்தனைத் தகுதியை உடைய ஒரு நடிகர் 19ஆம் பக்கத் தொடர்ச்சி.
மயில்வாகனம் சர்வானந்தா

Page 15
SLO ரிையைக் கைக்7ேகாண்டால் மேனி நரடங்காது என்பதில் ஐயமில்லை.
கிராமப்புறங்களில் சாதாரனமாகக் கானப்படும் குப்பைமேனியைப் பயன்படுத்தும் குடும்பங்கள் வைத்திய 67சலவைக் குறைப்பதோடு உடலுரம் 47பற்ற நீண்ட காலம் நோர் 47நரடிரின்றி சுகதேகியாக வாழலாம்,
சித்தர்களின் கணிப்புப்படி குப்பை மேனியும் காய கல்ப மூலிகைகளில் ஒன்றாகும். குப்பைபேனியின் குனங்களையும் பயன்களையும் பதினெண்சித்தர்களில் ஒருவராகிய தேரையரின் பாடல் நன்கு எடுத்துக் காட்டியிருக் سمي கின்றது.
"தந்த மூலப் பரிணி தீர்ந்திடும் புண் சர்வவிஷம்
உந்து குன்மம் வாதம் உதிர்மூலத்தினைவு சூலம் சுவாசம் தொடர்பீனிசம் கபம் போம் ஞாலங்கி?காள் மேனிஅதனால்." தந்த ரோகங்கள், நாட்பட்ட புண்கள், குன்மம், வாதம்முலம், சூலம், பீனிசம், சுவாசம் சம்பந்தமான ரோகங்கள், கபம் ஆகிய நோப்களைத் தீர்க்கு குனம் குப்பைமேனிக்குண்டு என்பதை 64562)/7////%ở7 (/77_ối) (/ớv/7/ướố45/ớ%ở7/2)á5/.
பிபாதுவாக எமது நாட்டிலே சாதாரணமாக 67ங்கும் காணக்கூடியதாக உள்ள மூலிகையில் குப்பைமேனியும் ஒன்றாகும்.பூனை வணங்கி என்ற 67பயர் 67காண்டு இதனை அழைப்பார்கள். பூனை நோயுற்றால் இந்தச்செடிமசில் உடலைத் தேய்த்தும், கடித்தும் தனது நோயைப் போக்கிக் கொள்வதாகக் கிராமத்த மக்கள் கூறுகின்றனர். குப்பைமேனிச் பிசடியின் முழுப் பகுதியையும் கஷாயம் வைத்து அரை அவுன்ஸ் (742 கிராம்) விதம் பேதியாகப்
 
 

பயன்படுத்தலாம், சாதாரணமாக மல சலம்
போகாதவர்கள் குப்பைமேனிஇலையை பிழிந்து சாப்ரிட்டால் பலனைக் காணலாம். குழந்தை
களுக்குக் காணும் இருமலுக்கு இதன் இலைச்
சாற்றை வற்றக் காய்ச்சி மெழுகு பதத்திலெடுத்து
மூன்ற முதல் ஆறு நெல்மணி விதம் (கிறைன்ஸ்) 67காடுக்க நல்ல சுகம் ஏற்படும்.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படின் குப்பைமேனி இலையை அரைத்து உருண்டை யாக்கி மலவாயிலில் வைத்தால் பயன்கிடைக்கும். வயிற்றுக் கிருமிகளை வெளியேற்றுவதற்கு இதன் இலையை வெயிலில் காயவைத்து பொடி செய்து உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.
விஷக் கடிக்கும், இதன் இலையை அரைத்து மேல் பூச்சாகப் பூசலாம். இதன் இலை ரசத்துடன் உப்பு, தேசிக்காய், புளிசேர்த்து சூடாக்கி சொறி - சிரங்கு ஆகியவற்றுக்கும் பூசலாம்.
காதுவலி ஏற்படின் இதன். கஷாயத்தை பஞ்சில் நனைத்து காதில் வைத்தால் சுகமேற்படும். முக்கால் இரத்தம் வடிதலுக்கு இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் நனைத்து முக்கினுள் திரிபோல வைக்க வேண்டும். குப்பைமேனிச் சாற்றுடன் x சுக்கைக் கலந்து 47நற்றிக்குப் போட
தலைவலி உடன்நிற்கும். " ஐம்பது கிராம் குப்பைமேனிச் சாற்றுடன் இருபத்தை கிராம் சுண்ணாம்பைக் கலந்து குழைத்து வேதனையுடன் கூடிய வாயு விக்கத்திற்கு தடவ வலிநீங்கிவீக்கமும் வற்றும்,
எலி கடித்தால் குப்பைமேனி இலையை எடுத்து சாறுயிழிந்து கடிவாயில் வைத்து இரும்பை அல்லது தங்க மோதிரத்தைச் சூடாக்கி இலைச்சாற்றின் மீது சுட வேண்டும். இவ்வாறு 47சய்தால் எவிவிஷம் நீங்கிவிடும்.
இதன் சாற்றை வேப்பெண்ணையுடன் கலந்து குழந்தைகளின் நாக்கில் தடவிட குடல் சுத்தமாகும்.
குப்பைமேனி சம47வனிகளிலும், வேலி களிலும், வரம்பு ஒரங்களிலும் 47சழித்து வளரக்கூடியது. சுமார்முக்கால் அடிமுதல் இரண்டு அடிவரை உயர்ந்து வளரக் கூடியது.இதன் தண்டு உருண்டையானது. இலைகள் தனியானவை. பூக்கள் சிறியவை.

Page 16
திமிழ் மக்களின் பாரம்பரியத் தனித்துவக்
கலைவடிவமான நாட்டுக் கூத்தினைப் பேணிக்காத்து மெருகூட்டி வளர்த்துப் பெருந்தொண்டாற்றிய பேராசிரியர் அமரர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாட்டுக்கூத்துப் போட்டி நிகழ்ச்சியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனமும் தினகரன் பத்திரிகை நிறுவனமும் இணைந்து எதிர்வரும் வைகாசித் திங்களில் கொழும்பு மாநகரில் நடத்தவுள்ளன.
தமிழ் மக்களின் பாரம்பரியக் கலைகளில் ஈடுபாடு கொண்ட அமைப்புக்களிடம் இருந்தும் குழுக்களிடம் இருந்தும் இப்போட்டியின் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலை மாணவர் குழுக்களும் இப்போட்டியில் கலந்துகொள்ள (Մtջեւյլն. :
போட்டி பற்றிய நிபந்தனைகள்
ஆட்டமும் தாளக்கட்டும் முக்கியமானவை. பாட்டாலும் தொனியாலும் பாவத்தினாலும் கருத்துக்கள் வெளிப்படுத்தல் வேண்டும். பாடற்குழு தவிர கூத்துக் கலைஞர்களின் எண்ணிக்கை பனினிரண்டு பேருக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். கூத்துப் பாரம்பரியத்துக்கு உரிய அண்ணாவியார் அளிக்கை, ஆடை அணிகள் பயன்படுத்தப்படல் வேண்டும். புத்தாக்கமுறைகள் இயைபானவையாக அமைதல் அவசியம். கூத்துக்கலைஞர்கள் காலில் சலங்கை அணிதல் வேண்டும். பாடற்குழு ஒன்று தேவைப்படின் அதில் நான்கு தொடக்கம் ஆறு பேர் வரை பங்குகொள்ளலாம். அரசியல் கலப்போ அல்லது எவரது மனம் புண்படும்படியான கருத்துக்களோ நிகழ்ச்சிகளோ
 

இடம்பெறுதல் கூடாது. பதிவு நாடாக்கள் பயன்படுத்தக்கூடாது. கூத்து 50-60 நிமிட கால அளவு கொண்டவையாய் இருத்தல் வேண்டும்.
முதற் சுற்றிலே கிடைக்கப்பெற்ற பிரதிகள் அனைத்தும் நடுவர்குழு ஒன்றினால் பரிசீலிக்கப்படும். நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிகளுக்குரிய கூத்துக்களே போட்டியில் பங்குகொள்ள அனுமதிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துருக் களில் ஆட்டம், அளிக்கை முறைமை பற்றிய தெளிவான குறிப்புக்கள் இடம்பெற்றிருத்தல் வேண்டும். முதற் சுற்றுத் தேர்வுக்கு இக்குறிப்புக்கள் மிக முக்கியமானவை.
பரிசு விபரங்கள்
மேடையேற்றப்படும் நாட்டுக் கூத்துக் களுக்கான முதலாம் பரிசு 15 ஆயிரம் ரூபா.
இரண்டாம் பரிசு 10 ஆயிரம் ரூபா. மூன்றாம் பரிசு 7 ஆயிரம் ரூபா.
போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மேடையேற்றப்படும் ஒவ்வொரு நாட்டுக்கூத்துக்கும் பரிசுத்தொகைக்கு மேலதிகமாக 5 ஆயிரம் ரூபா உதவுத் தொகையாக வழங்கப்படும்.
போட்டியிலே முதல் மூன்று இடங்களையும் பெற்ற கூத்துக்கள் இலங்கை வானொலியிலும், ரூபவாஹினி தொலைக்காட்சியிலும் ஒலி-ஒளி பரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். விண்ணப்பங்கள் யாவும் கிராமசேவகர் அல்லது சமாதான நீதவான் அல்லது பாடசாலை அதிபர் அல்லது தகுதிவாய்ந்த நிருவாக உத்தியோகத்தர் ஒருவரால் உறுதி செய்யப்படவேண்டும்.
விண்ணப்பம் அனுப்பும் கடித உறையின் இடது பக்க மேல்மூலையில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் ஞாபகார்த்த நாட்டுக்கூத்துப்போட்டி எனக் குறிப்பிடுதல் வேண்டும். விண்ணப்பமும் கூத்துப் பிரதிகளின் இரண்டும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கத்தக்கதாக பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படவேண்டும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி, ஆசிரியர், தினகரன், லேக் ஹவுஸ், இலக்கம் 35, டி.ஆர்.விஜயவர்த்தன மாவத்தை, கொழும்பு 10.

Page 17
I asissØÍ ty ზhე, திரியல்வா
fisi STGBÍÚ UTLf
தம்பிஜயா தேவதாஸ்
‘எங்கள் வீட்டில் அப்பொழுது வானொலிப் பெட்டி இருக்கவில்லை. வானொலிப் பெட்டி வாங்க வசதியும் இல்லை. என் வீட்டில் இருந்தபடியே அடுத்த வீட்டு ரேடியோவில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடல்களைக் கேட்டுப் பாடிப் பழகினேன். 1957ம் ஆண்டு ஏ.வி.எம். ஸ்ரூடியோவில் எனக்குக்
குரல்வளத் தேர்வு நடைபெற்றது.
அப்பொழுது அங்கே ஆர். சுதர்சனம் இசை அமைப்பாளராக இருந்தார். ராசிக்கு பலமா என்ற இந்திப் If gol) L I T t q gë
காட்டினேன். என் குரல், இசை அமைப்பாளருக்குப் பிடித்து விட்டது. முதன் முதலாக 'விதியின் விளையாட்டு’ என்ற படத்தில் 'பெண் என் ஆசை பாழானது ஏனோ' என்ற பாடலைப் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. மறுநாள் எம்.எல்.ஏ.' என்ற தெலுங்கு படத்திற்காக நீயாசா அடியார்’ என்ற பாடலைக் கண்டசாலாவோடு பாடினேன்.
இப்படிக் கூறியவர் பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, 1957ல் பாடத் தொடங்கிய ஜானகி, ஒரே வருடத்தில் 6 மொழிகளில் 100க்கு
 
 
 

மேற்பட்ட பாடல்களைப் பாடினார். 25
வருடங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், LD @0) @h) uLI f T 6T L iô, கொங்கினி, துளு, செளராஷ்டிரம், இந்தி, வங்காளி, சமஷ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பத்தாயிரம் பாடல்களைப் பாடிவிட்டார்.
ஆரம்பத்தில் ஏ.வி.எம். ஸ்ரூடியோ படங்களுக்கு மட்டும் பாடிய எஸ். ஜானகி 1965ம் ஆண்டுகொஞ்சும் சலங்கை’ படத்தில் எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை அமைப்பில் சிங்காரவேலனே தேவா’ என்ற பாடலைப்
பாடி புகழின் உச்சிக்கு உயர்ந்தார்.
இதே பாடலைக் காரைக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசையுடன் வேறு இந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார். ஜானகியின் குரலும் காரைக் குறிச்சியின் நாதஸ்வர இசையும் தனித்தனியாக ஒலிப்பதிவு செய்து இணைக்கப்பட்டவை. அதனால் இந்தப் LI IT L. Gio வெளிவந்து பிரபலமாகிய பல வருடங்களில் பரின்பே (1968ல்) இருவரும் பம்பாயில் நேரில் சந்தித்துக்
கொண்டார்களாம்.
தெலுங்கைத் தாய் மொழி யாகக் கொண்ட எஸ். ஜானகி, ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பட்லா’ என்ற சிற்றுாரில் பிறந்தவர். பூரீ ராமமூர்த்தி - சத்தியவதி தம்பதிகளின் புதல்வி. பத்தாவது வயதில் பாடத் தொடங்கி விட்டார். தான் பிறந்த ஊரில் கிராந்தி கலாமண்டலி’ என்ற மெல்லிசைக் குழுவில் தொடர்ந்து மேடைகளில்
பாடத் தொடங்கினார்.
தனது சகோதரியுடன் அன்றைய பிரபல்ய நாதஸ்வர வித்வான் பைடிசாமியிடம்

Page 18
முறையாக சங்கீதம் பயின்றதை ஜான
பெருமையுடன் நினைவு கூருகிறார்.
எஸ். ஜானகி ஒரு கன்னடப் பாடலை பாடும் போது சிரமப்பட்டாராம். ஹேமவதி என்ற படத்தில் எல். வைத்தியநாதனின் இை அமைப்பில் 'சிவசிவ என்னத நாலிகேயாசே என்ற பாடலைப் பாடும் பொழுது சிறிது சிரமப்பட்டாராம். தோடி, ஆபோகி ராகங்களில் ஸ்வரம் போட்டுப் பாடவேண்டி யிருந்தால் அப்படி ஏற்பட்டதாம். தான் பாடிய தமிழ்ப்பாடல்களில் சில தனக்கு அதிக விருப்பட என்று சொல்கிறார். தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே, காலையும் நீயே (தேன் நிலவு சிங்கார வேலனே (கொஞ்சும் சலங்கை) LIDdjfdgffT60) 670T LTI பாத்திங்களா (அன்னக்கிளி செந்தூரப்பூவே (பதினாறு வய்தினிலே போன்ற பாடல்கள் தான் அவை.
ஜானகியின் பாடல் விபரங்களை அவரது கணவர் ராம் பிரசாத் நன்கு நினைவில் வைத்திருக்கிறார். இவர்களது ஒரே மகன் கோபி கிருஷ்ணாவுக்குக் குரல்வளி மில்லை. அதனால் அவரைப் f விடுவதில்லையாம். ஆனால் அவர் தெலுங்குட் படங்களில் நடிக்கப் போகிறாராம். நெற்றியில் பெரிதான குங்குமப் பொட்டுடன் காட்சி அளிக்கும் ஜானகி, மேடையிலோ ஸ்டூடியோவிலோ பாடும் பொழுது உடல் அவயவங்களை ஆட்டாமல் அசையாது நின்றே
шип (Ботт.
வெளிநாடுகளுக்குப் போக விரும்பாத இவர் இலங்கைக்கு ஒரு முறை (1992ல்) மட்டுப வந்து போனார். அப்போது அவருக்கு ஞான 56 சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது மீரா பஜன் பாடல்களை இவரே இசை அமைத்துப் பாடியிருக்கின்றார். 'மெளனட் போராட்டம்' என்ற தெலுங்குப் படத்துக்கு
 

முதன் முதலில் இசை அமைத்தார். எஸ். ஜானகிக்கு மூன்று முறை தேசிய விருது கிடைத்திருக்கிறது. 1977ல் பதினாறு வயதினிலே
என்ற படத்தில் பாடிய செந்தூரப் பூவே என்ற பாடலுக்காக முதன் முதலில் தேசிய விருது கிடைத்தது. 1980ல் மலையாளப் படம்
ஒன்றிற்கும்,
1984ல் தெலுங்குப்படம் ஒன்றுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. பதினாறு முறை கேரள மாநில அரசின் விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார். தமிழக அரசும் ஆந்திர அரசும் தலா நான்கு முறை பரிசுகளை வழங்கியிருக்கின்றன.
எஸ். ஜானகி தமிழ், தெலுங்கு மொழிகளில் தானே சில பக்திப்பாடல் இயற்றி இசை அமைத்துப் பாடியிருக்கிறார். தியாகராஜ சுவாமிகளின் பதினாறு கீர்த்தனைகளை ஒரே நாளில் பாடியிருக்கிறார். இதுதான் தனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்தது என்கிறார்.
முகம்மது ராபி, லதா மங்கேஷ்கர் ஆகியோரின் பாடல்களை மிகவும் விரும்பும் இவர், தமிழிலிருந்து இந்திக்கு டப் செய்யப்பட்ட படங்களில் பல இந்திப் பாடல்களைப்
பாடியிருக்கிறார்.
இளையராஜா, ஜானகி பற்றி கூறிய கருத்துக்கள் சிந்திக்கத்தக்கவை. எஸ். ஜானகியைப் போன்ற திறமையான பாடகியைப் பெற நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். என்னுடைய பாடல்களை நான் கம்போஸ் பண்ணியதை அப்படியே மனதில் வாங்கி ஒரு சிறு அசைவுகூட பிசகாமல் திருப்பிப் பாடக்கூடிய ஒரே பாடகி ஜானகி தான் என்பதை அடித்துச் சொல்வேன்’(சாவி 16.1279) என்று மனந்திறந்து கூறியிருக்கிறார்.

Page 19
காடுக்கிறார்.
கொடை வள்ளலான அரசன் ஒருவன் இருந்தான். அவனைத் தேடி தினசரி இரண்டு பிச்சைக்காரர்கள் வருவது வழக்கம். அவன், அவர்களுக்கு எப்போதுமே உணவும் பணமும் கொடுப்பான்.
ஒருவன் முதியவன். மற்றவன் இளைஞன். பிச்சையைப் பெற்றதும் முதியவன் "இறைவன் கொடுக்கிறார்" என்பான். இளையவன், "மன்னர் கொடுக்கிறார்" என்பான். ஒரு நாள், அரசன் அவர்களுக்குக் கூடுதலாகப் பணத்தைக் கொடுத்தான். முதியவன் உரத்துத் கூறினான். "இறைவன் கொடுக்கிறார்."
இது அரசனை எரிச்சலடையச் செய்தது. "அவனுக்கு நானல்லவா பொன்னையும் பொருளையும் கொடுக்கிறேன், அப்படியிருக்க அவன் இறைவன் கொடுக்கிறார், இறைவன் கொடுக்கிறார் என்று கூச்சலிடுகின்றானே என்று யோசித்தான்.
மறுநாள், பிச்சையைக் கொடுத்த பிறகு |வழமையாகச் செல்லும் வழியில் செல்லாமல் வேறு
பாதையில் செல்லுமாறு அரசன் உத்தரவிட்டான்.
"உங்களில் ஒருவருக்கு நான் கொடுத்து விட்டேன். மற்றவருக்கு இறைவன் கொடுப்பார்" என்றான் மன்னன்.
தன்னை எப்போதுமே புகழும் இளையவனை அந்தப் பாதையில் முதலில் செல்வதற்கு உத்தரவிட்டான். வீதியில் ஒரு தங்கப் பை ஒன்றை வைக்குமாறு உத்தரவிட்டான். முதலில் செல்பவன் இளைஞன் என்பதால் அவன் இதை எடுத்துக் கொள்வான் என்று அரசன் நினைத்தான்.
ஆனால், பிச்சைக்காரன் வீதியில் இறங்கி நடந்ததும், தன்னை ஏன் அரசன் இந்த வழியில் அனுப்பிவைத்தான் என்று யோசித்தான்.
 

அரசன், இந்தத் தெருவின் இளிமையை, தனிமையை நான் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்திருப்பான் என்று அந்த இளையவன் நினைத்தான். உண்மையிலேயே அழகான வீதி தான். கண்ணை மூடிக்கொண்டே நடக்கலாம். அவன் தன் கண்களை மூடிக்கொண்டே நடந்தான். இதனால்,
தங்கப் பையைக் கண்டுபிடிக்க முடியாமற் போய் விட்டது. அவனுக்குப் பின்னால் சென்ற முதிய பிச்சைக்காரன் தங்கப் பையைக் கண்டெடுத்தான்.
மறுநாள் பிச்சைக்காரர்களைக் கண்ட அரசன், போகும் வழியில் எதையாவது கண்டீர்களா என்று விசாரித்தான். இளையவனை அர்த்த புஷ்டியுடன் பார்த்தான். ஆனால், அவனோ தலையை ஆட்டினான். "அழகான பாதை, ஆனால் ஒன்றும் இருக்கவில்லை." "எனக்குக் கிடைத்தது. ஒரு தங்கப் பை கிடைத்தது. இறைவன் கொடுத்தார்" என்றான் முதியவன். இப்போது, தான்தான் எல்லாவற்றையும் கொடுப்பதைப் பிச்சைக்காரனுக்கு மீண்டும் உணர்த்த விரும்பினான் அரசன்.
பிச்சைக்காரர்கள் விடைபெற்றுச் செல்லும் போது, இளையவனிடம் ஒரு பூசணியைக் கொடுத்தான் அரசன். அந்தப் பூசணி உள்ளே குடையப்பட்டு, வெள்ளி நாணயங்கள் போட்டு நிறைக்கப்பட்டிருந்தது. இது பிச்சைக்காரனுக்குத் தெரியாது. போகும் வழியில் ஒரு சில காசுக்காக ஒருவனிடம் கொடுத்து விட்டான் இளையவனான பிச்சைக்காரன். மறுநாள் அரசன் கேட்டான். "ஏதாவது புதுமை நடந்ததா?" "எதுவுமே இல்லை. நீங்கள் கொடுத்த பூசணியை ஒருவனிடம் கொடுத்து சில காசுகள் பெற்றுக் கொண்டேன். அவ்வளவு
தான.
அரசன் தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொள்ள பெரிதும் சிரமப்பட்டான். முதியவனைப் பார்த்துக்கேட்டான்."உனக்கு ஏதாவது கிடைத்ததா?" "நிச்சயமாக, நான் போகிற வழியில் கடைக்காரன் இந்தப் பூசணியைக் கொடுத்தான். வீட்டில் போய் உடைத்துப் பார்த்தபோது, அதில் நிறைய வெள்ளிக்காசுக்கள் இருந்தன. நான் எப்போதும் சொல்வேனே, இறைவன் கொடுக்கிறார் என்று."
(ஆந்திரநாடோடிக் கதை)

Page 20
3 ஆம் பக்கத் தொடர்ச்சி .
| 67களரவித்துள்ளன. 1996ஆம் ஆண்டி இலண்டன் கேம்பிரிஜில் உள்ள சர்வதேச சாதனையாளர் சங்கம் இவர் ஒலிபரப்பு துறைக்கும் இசைத்துறைக்கும் ஆற்றி பணியைக் கெளரவிக்கும் வகையில் டிகிரிஒ0 67rofri (Degree of Meritiro urraio வழங்கியது.
1977ஆம் ஆண்டு இலண்ட6 ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற் தொடர்பியல் மாநாட்டில் இலங்கை ஒ6 பரப்பின் வரலாறு" என்ற தலைப்பில் இவ உரையாற்றினார்.இந்த உரைக்கு எவோர்ட்ஒ4 staiaositoj) (AWard of Excellence) offவழங்கப்பட்டது.
தேசிய-சர்வதேச மட்டத்தில் பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள் இவர் இலங்கையின் கலாசாரத் தரதுவராக ப. நாடுகளுக்கு விஜயம் 67சய்திருப்பதுடன் ப0 மகாநாடுகளிலும் கலந்து சிறப்பித்துள்ளார்.
66u/7áFIT (f(011/ 62ý%2/6/IV 9/60D/0ářef% கலைக் குழுவினுடைய நிறைவேற்றுக் குழு அங்கத்தவராகவும் இசை - நடனக் குழுவி தலைவராகவும் அவர் விளங்கி வருகிறா இவரது சேவைகளைப் பாராட்டி ஜப்பானிய சர்வதேசப் பல்கலைக்கழகம் 47களரவ கலாநி பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது.
கபிலரகுரி திருமதி அருந்த நூறfரங்கநாதன் சமீபத்தில் இலங்ை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ் சேவைப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இவரது தலைமையில், வானொலிமரி | முத்தமிழும் வளரும், தமிழன்னை மரி பொற்பாதங்களில் புதிய மலர்கள் குட்டப்படு என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ட் நிறைவு 67பறும் என்பதில் சந்தேகமிருச (1/7/g///Té5/.
 

列
t
2/
2ஆம் பக்கத் தொடர்ச்சி.
இங்குத் தொழில் செய்யும்படி தூண்டி யிருப்பது முக்கியமன்று, அதனை என்ன நிலையிலிருந்து, என்ன மாதிரியாகச் செய்ய வேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிகமிக முக்கியமாகக் கொள்ளத்தக்கது.
பற்று நீக்கித் தொழில் செய். பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி - இதுதான் முக்கியமான பாடம். தொழில் தான் நீ செய்து தீரவேண்டியதாயிற்றே? நீ விரும்பினாலும் விரும்பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே? எனவே அதை மீண்டும் மீண்டும் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் வலைகளில் மாட்டிக் கொள்ளாதே. அவற்றால் இடர்ப்படாதே. அவற்றால் பந்தப்படாதே. தள்ைப்படாதே. இது தான் முக்கியமான உபதேசம். எல்லாவிதமான பற்றுக்களையும் களைந்துவிட்டு, மனச்சோர்வுக்கும் கவலைக்கும் கலக்கத்துக்கும் பயத்துக்கும் இவையனைத்திலுங் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடாதிரு ஸ்ம்சயாத்மா விநச்யதி' - ஐயமுற்றோன் அழிவான்’ என்று கண்ணபிரான் சொல்லுகின்றான்.
"ஆத்மாவுக்கு நாசத்தை விளை விப்பதாகிய நரகத்தின் வாயில் மூன்று வகைப்படும். அதாவது காமம், குரோதம், லோபம். ஆதலால் இம் மூன்றையும் விட்டு விடுக. இவற்றுள் கவலையையும் பயத்தையும் அறவே விட்டுவிட வேண்டும். இந்த விஷயத்தை பகவத் கீதை சுமார் நூறு சுலோகங்களில் மீட்டும் மீட்டும் உபதேசிக்கிறது. அதற்கு உபாயம் கடவுளை நம்புதல். கடவுளை முற்றிலும் உண்மையாகத் தமது உள்ளத்தில் வெற்றியுற நிறுத்தினாலன்றி, உள்ளத்தைக் கவலையும் பயமும் அரித்துக் கொண்டு தான் இருக்கும். கோபமும் காமமும் அதனை வெதுப்பிக் கொண்டுதாணிருக்கும். அதனால் மனிதன் நாசமடையத் தான் செய்வான்.

Page 21
யோகராஜன்
கிருபானந்த வாரியாரைத் 67தரியாத இந்துக்கள் இலங்கைத் திருநாட்டில் இருக்கவே முடியாது. அவர் பற்றி தெரியாத சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து 47காள்கின்றேன். வாரியார் என்று அவரை எல்லோரும் அழைக்கின்றார்கள். அந்தப் 47பயர் எப்படி வந்தது. வாரியாரின் தந்தையார சிறந்த தமிழ்ப் புலவர். அவருக்குப் மல்லையதாசர் என்ற சிபயர். அக் காலத்தில் அவர் ÆIo/I6ðIIósö6D/Ió பெரும் புலவர். அவர் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் நாம நட்சத்திரப் 7ேபயராக
| இட்டார். அதிலே 1906 ஆம் ஆண்டு ஆவணி
மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்தான் கிருபானந்தவாரியார். கிருபை என்றால் கருனை எனவும், ஆனந்தம் என்றால் இன்பம் எனவும், வாரி என்றால் சமுத்திரம் எனவும் பொருள் உண்டு. முருகக் கடவுளின் நாமங்களில் இதுவும் ஒன்று.
.வாரியார் பள்ளிக்கூடம் போனதில்லை ܕ மூன்ற/அல்லது மூன்றரை வயதிலேயே தந்தையார் இவரை அருகில் வைத்துக் கொண்டு இலக்கம், இலக்கியம், சமஷ் கிருதம், சித்தாந்தம் எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தார். அதனால் 7 8 வயதிலேயே வாரியார் கவிபாடும் ஆற்றல் 67/ujo/62fra /7/7. (fairsori 12, 73 67////a56)) Guv gyóøs to TøT LVITL løibá56ØD6Tr to 6ØTÚLA ITL mó 67aFazýuyó ஆற்றல் வந்தது. சுமார் பத்தாயிரம் பாடல்களை to 6Ø7 Lý LVIVL už 676Fuýayah 24 Ağóp3ØDáv 62/III fouvTai 47பற்றிருந்தார். 17, 18 வயதிலேயே 67சாற் பொழிவுகளை ஆற்றத் தொடங்கினார்.
வாரியார் தன்னுடைய மாமன் மகளையே கல்யாணம் செய்து கொண்டார். அவரின் பெயர் அமிர்தலகyசமி
 

12ஆம் பக்கத் தொடர்ச்சி .
இன்னமும் வரவில்லை என்று கூறினாலும் தவறில்லை.
1954 இல் ரஞ்சனின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘என் மகள்' அரச உடைகளில் உலாவந்த ரஞ்சன் சமகால உடை அணிந்து நடித்த படம் இது. 1957இல் தேவர் ც%)6%) ცb6Yტ) 6ზT நீலமலைத் திருடன் வெளியாகியது. இதில் ரஞ்சன் ஓர் சாகஸக் கதாநாயகன். படம் சுமாராக ஓடியது. இதன் பின்னர் 1959 இல் ரஞ்சன் நடிப்பில் வெளியான படங்கள் மின்னல் வீரன், ராஜாமலைய சிம்மன்.
இவை எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. ரஞ்சனின் திரையுலக வாழ்வில் தேய்பிறை ஆரம்பமானது. பத்து வருட இடைவெளியின் பின்னர் 1959 இல் அவரது பெயரிலேயே ஒரு தமிழ்ப்படம் வெளியானது. கேப்டன் ரஞ்சனாக ரஞ்சனே நடித்தார். படம் படுதோல்வியடைந்தது. அந்தப் படத்தின் பாட்டுப் புத்தகப் பின் அட்டையில் தயாராகிறது ரஞ்சன் நடிக்கும் ‘மாலுமி சிந்துபாத் தமிழ்ப்படம் என்ற விளம்பரம் காணப்பட்டது. அதன் பின்னர் அவ்வாறு ஒரு படம் வெளிவரவில்லை.
மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க ஆசைப்பட்டார் ரஞ்சனின் அப்பா. கடைசி நாட்களில் இந்தியாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார். அவர் அமெரிக்காவில் இருக்கும் போதே காலமானார். அவர் மறைந்தாலும் அவர் வாயசைத்த 'சத்தியமே லட்சியமாய் கொள்ளடா பாடல். அவரை நினைவூட்டிய படியே இருக்கிறது.

Page 22
9606
05.00
05.05
05:10
05.20
05.35
05:40
05.45
05.50
05.55
06.00
06.20 06.30
06.40
06.45
06:50
07.00 07.10 07.15 08.00 O8.05 08.10 08.30
10.30
நாதவந்தனம்
தேவாரம்
Tató06)
&LOu G|bsÓ) சைவநற்சிந்தனை அருளிசை - இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ / கத்தோலிக்க நற்சிந்தனை போதிமாதவனின் போதனைகள் துதிப்பாடல்கள் வாத்திய விருந்து செய்திகள் அறிவிப்புகள் நிகழ்ச்சி முன்னோட்டம் மெல்லிசைப் பாடல்கள் மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் கல்விச் சேவை முஸ்லிம் சேவை ஒலிபரப்பு முடிவு
நண்பகல்
12.00
12.45
01.00
13.00
02.00
02.30
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ் மகளிர் விருப்பம் கிராமியப் பாடல் ஒலிபரப்பு முடிவு.
f606)
05.00
05.15
05.30
05.45
06.00
06.10
06.15 06.30
06.45
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை களத்து மேடு
வயலோடு வசந்தங்கள் விவசாய நாடகம் செய்திகள் அறிவிப்புகள் - தேசபக்திப்பாடல்கள் நாடும் நடப்பும் செய்தித் தொகுப்பு சமயசாரம்
07.00 இதய ச 07.30 உலகச் ( 07.40 காற்றின் 07:45 Sijst Su
960)5u on Jih) இரவு 08.00 முஸ்லி 09.00 செய்தி 09.10 அறிவிப் 09.20 பக்திப் 09.30 கலந்து 09:45 S.L.S.65 10.15 இசை : 5-ம் வ (2-in, 4 10.45 பண்ணு 5-ம் வr 100 நினைவி 11.15 ஒலிபரட்
C a
9,1606) 05.00 நாதவர் 05.05 தேவார 05.10 திருப்பு 05.20 மூவிரு 05.35 சைவ 05.40 அருளி 05.45 இஸ்லா 05.50 கிறிஸ் நற்சிந் 05.55 போதி
போதன 06.00 துதிப்ப 06.20 வாத்தி 06.30 செய்தி 06.40 அறிவி 06.45 நிகழ்ச் 06.50 மெல்லி 07.00 LOT35T6 07.10 தேன்த 07.15 கல்விச் 08.00 உலகச் 08.05 காற்றி 08.10 கல்வி 08.30 முள்
 
 

இசை(2-4 ம் வாரம் ) ங்கம் (+ம், 35-ம்
நிகழ்ச்சிகள்
கள்
புகள்
பாடல்கள்
Dry LLJITL6) யின் தமிழோசை ஆய்வரங்கம் (1-ம்,3-ம், ாரம்) இசைக்கச்சேரி -ம் வாரம்) ம் பரதமும் (1-ம்,3-ம், rJúb ) பில் நிறைந்தவை |பு முடிவு
சவ்வாய் )
தனம்
th
கழ்
முகங்கள் போற்றி
நற்சிந்தனை
09F
மிய நற்சிந்தனை
வ/கத்தோலிக்க
5ഞങ്ങ്
மாதவனின்
னகள்
ாடல்கள் J பிருந்தர்
கள்
புக்கள் சி முன்னோட்டம் சைப் பாடல்கள் ாச் செய்திகள் மிழ் நாதம்
சேவை செய்திகள் ரில் ஒரு கீதம்
சேவை லிம் சேவை
10.30
12.00 12.45 01.00 01.30 02.00 02.30
ஒலிபரப்பு (Uply 6). நண்பகல்
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச்சிமிழ் மகளிர் விருப்பம் இலக்கியச்சோலை ஒலிபரப்பு முடிவு.
of 66)
05.00 O5.15 05.30 05.45 06.00 O6.10
06.15 06.30 06.45 07.00 07.30 O7.40 07:45
இரவு O8.00 09.00 O9.10 09.20 O9.30
09.45 10.15
10.30
10.45
11.00
11.15
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை விந்தை உலகம் விடியலை நோக்கி செய்திகள் அறிவிப்புகள் - தேசபக்திப்பாடல்கள் நிகழ்வின் நிழல் செய்தித் தொகுப்பு சைவநெறி குன்றின் குரல் உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் கிறிஸ்தவ /கத்தோலிக்க சிறுவர் நிகழ்ச்சி
முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்திகள்
அறிவிப்புகள் பக்திப் பாடல்கள் உரைச்சித்திரம்/விவரணச் சித்திரம் பி.பி.ஸி.யின் தமிழோசை சிந்தை உவந்திடும் விந்தைக் கலைகள் (3-ம் வாரம் ) நாதாமிர்தம் (1-ம் வாரம்) ராகரஸம் (2-ம்4-ம் வாரம்) கலைஞர் சந்திப்பு (2-ம், 4-ம் வாரம்) ܝ மெல்லிசை நினைவில் நிறைந்தவை ஒலிபரப்பு முடிவு
as 606)
05.00 05.05 05.10 05.20
நாதவந்தனம் தேவாரம்
T60)6) சமயநெறி

Page 23
05.35
05:40
05.45 05.50
05.55
06.00
06.20 06.30
O6.40
06.45
06.50
07.00
07.10
07.15
08.00
O8.05
08.10
08:30
10.30
சைவ நற்சிந்தனை அருளிசை இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ/கத்தோலிக்க நற்சிந்தனை போதி மாதவனின் போதனைகள் துதிப்பாடல்கள் வாத்திய பிருந்தா செய்திகள் அறிவிப்புக்கள் நிகழ்ச்சி முன்னோட்டம் மெல்லிசைப் பாடல்கள் மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் கல்விச் சேவை முஸ்லிம் சேவை ஒலிபரப்பு முடிவு
நண்பகல்
12.00 12.45
01.00
01:30
02.00
02.30
T606)
05.00
05:15
05.30
06.00
O6.10
O6.15
06.30
06.45
07.00
O7.30
07:40
07:45 இரவு O8.00
09.00
09.0
09.20
09.30
O9.45
10.15
10.45 1100
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ் மாதர் விருப்பம் நாட்டிய கீதம் ஒலிபரப்பு முடிவு.
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை கதம்பம் (1ம், 3ம், 5ம் வாரம்), சந்தனமேடை (4ம், வாரம் இசைச்சித்திரம் (2ம் வாரம் செய்திகள் அறிவிப்புகள் - தேசபக்திப்பாடல்கள் நிகழ்வின் நிழல் செய்தித் தொகுப்பு அருளமுதம் கலை இன்பம் உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் விஞ்ஞான தீபம்
ஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்திகள்
அறிவிப்புகள் பக்திப் பாடல்கள் நாடக மேடைப் பாடல்கள் பி.பி.ஸி.யின் தமிழோசை தாளவாத்தியக் கச்சேரி மெல்லிசை நினைவில் நிறைந்தவை
11.15 ஒலிபரப்பு மு 1100 ஒலிபரப்பு முt
6.Sllu un
ᏪᏏMᎢ60ᎠᏮuᎠ 05.00 நாதவந்தனட் 05.05 தேவாரம் 05.10 திருப்புகழ் 05.20 சாயிபஜன் 05.35 சைவ நற்சிந் 05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய 05.50 கிறிஸ்தவ/ நற்சிந்தனை 05.55 போதி மாதவ போதனைகள் 06.00 துதிப்பாடல்க 06.20 வாத்திய விரு 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்க 06.45 நிகழ்ச்சி முன் 06.50 மெல்லிசைப் 07.00 மாகாணச் ெ 07.10 தேன்தமிழ் ந 07:15 கல்விச் சேன 08.00 உலகச் செய் 08.05 காற்றினில் ஒ 08.10 கல்விச் சேை 08.30 முஸ்லிம் சே 10.30 ஒலிபரப்பு மு நணபகல 12.00 நாளும் ஒருள் 12.45 செய்திகள் - 01.00 குங்குமச் சிட 0130 மகளிர் விரு 02.00 ராகவெள்ளட 02.30 ஒலிபரப்பு மு Loss 05.00 மெல்லிசைப் 05.15 குரல் வகை 05.30 கிராமசஞ்கி 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் தேசபக்திப்ப 06.15 எண்ணக்கே 06.30 செய்தித் தெ 06.45 இந்துசமயப் 07.00 சட்டமும் சமூ 07.30 உலகச் செய் 07.40 சொல்வளம் 07.45 வளரும் பயி
இரவு 08.00 முஸ்லிம் நிக
 

ானோட்டம் பாடல்கள் சய்திகள் ாதம்
வ
திகள் ஒரு கீதம்
)6
06]]
டிவு.
பலம்
அறிவிப்புக்கள் மிழ்
ப்பம்
)
ջնվ.
பாடல்கள்
፴)ቇ
ாடல்கள் ாலங்கள் ாகுப்பு
பேச்சு
கமும்
திகள் பெருக்குவோம்
ழ்ச்சிகள்
09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 செய்தி மஞ்சரி 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 இசைகச்சேரி 10.45 மெல்லிசை 100 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்பு முடிவு
Ց5fT6060 05.00 நாதவந்தனம் 05.05 திருமுறைப்பாடல்கள் 05.35 சைவ நற்சிந்தனை 05.40 அருளிசை 05.45 சைவ நற்சிந்தனை 05.50 கிறிஸ்தவ/கத்தோலிக்க
நற்சிந்தனை
05.55 போதி மாதவனின் போதனைகள் 06.00 துதிப்பாடல்கள் 06.20 வாத்திய மஞ்சரி 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்கள் 06.45 நிகழ்ச்சி முன்னோட்டம் 06.50 மெல்லிசைப் பாடல்கள் 07.00 மாகாணச் செய்திகள் 07.10 தேன்தமிழ் நாதம்
07:15 கல்விச் சேவை
08.00 உலகச் செய்திகள் 08.05 காற்றினில் ஒரு கீதம் 08.10 கல்விச் சேவை r 08.30 முஸ்லிம் சேவை 10.30 ஒலிபரப்பு முடிவு. நண்பகல் 12.00 நாளும் ஒருவலம் 12.45 செய்திகள் - அறிவிப்புக்கள் 01.00 குங்குமச் சிமிழ் 01.30 மகளிர் விருப்பம் 0200 பக்திமாலை 02.30 ஒலிபரப்பு முடிவு.
T66) 05.00 மெல்லிசைப் பாடல்கள் 05.15 குரல் வகை 05.30 வண்ணமருதம் 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் -
தேசபக்திப்பாடல்கள் 06.15 நிகழ்வின் நிழல் 06.30 செய்தித் தொகுப்பு 06.45 ஞானக்களஞ்சியம்

Page 24
07.00
07:40
O7.50 இரவு 08.00
09.00
O9.10
09.20
09.30
O9.45
10.15
10.30
11.00
1.5
5606)
05.00
05.05
05.35 05:40 05.45
O5.50
05.55
06.00
06.20 06.30 06:40 06.45
06.50
07.00 07.10
07.15
08.00
08:05
08.10
08.30
10.30
0.45
11.15
1.30
11.45
2.00
இதய சங்கமம்
07.30 உலகச் செய்திகள்
பேச்சு மெல்லிசைப் பாடல்கள்
முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்திகள்
அறிவிப்புகள் பக்திப் பாடல்கள் கவிதைக்கலசம் பி.பி.ஸி.யின் தமிழோசை லயவிந்யாசம் - 1ம் 3ம் 5ம் வாரம் இசைநாடகம்(2ம் 4ம் வாரம்) கதாபிரசங்கம் - 1ம் வாரம் இசையமுதம் - 3ம் 5ம் வாரம் நினைவில் நிறைந்தவை ஒலிபரப்பு முடிவு.
நாதவந்தனம் சுப்ரபாதம்/தோத்திரமாலை சைவ நற்சிந்தனை அருளிசை இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ/கத்தோலிக்க
நற்சிந்தனை
போதி மாதவனின்
போதனைகள்
துதிப்பாடல்கள் வாத்திய விருந்து செய்திகள் அறிவிப்புக்கள் நிகழ்ச்சி முன்னோட்டம் மெல்லிசைப் பாடல்கள் மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் கல்விச் சேவை முஸ்லிம் சேவை இசைப்பயிற்சி நாடகம்
அரங்கேற்றம் தமிழ் மூலம் சிங்களம் ஓடிவிளையாடு பாப்பா
நண்பகல்
நாளும் ஒருவலம்
12.30 நாளும் 8 12.45 செய்திக 01.00 குங்குமச் 01.30 மகளிர் 6 02.00 உங்கள் 02.30 ஒலிபரப்ட
UD606)
05.00 மெல்லின 05:15 குரல் வன் 05.30 கலந்துை 06.00 செய்திக 06.10 அறிவிப்பு 06.15 மக்கள் ஆ 06.30 செய்தித் 06.45 மனித வி 07.00 நாடகம் 07.30 உலகச் ெ 07.40 காற்றினி 07.45 மெல்லிை இரவு 08.00 முஸ்லிம் 09.00 செய்திக 09.10 அறிவிப்பு 09.20 பக்திப் பா 09.30 நாளைய 09:45 S.L.6m. LS 10.015 இசைக் ச (1-h,2-th (கடைசிவ 100 நினைவி 115 ஒலிபரப்பு
C
st606) 05.00 நாதவந்த 05.05 திருவாச 05.35 சைவ நற் 05.40 அருளிை 05.45 இஸ்லாமி 05.50 கிறிஸ்தவ நற்சிந்தனை 05.55 போதி மா போதனைகள் 06.00 துதிப்பாட 06.20 வாத்திய 06.30 செய்திகள் 06.40 அறிவிப்பு 06.45 நிகழ்ச்சி 06.50 மெல்லிை
 
 
 

ரு வலம்
ள் - அறிவிப்புக்கள்
சிமிழ்
பிருப்பம்
தெரிவு
Աplդճւ|-
சப் பாடல்கள்
፲)öö
ரயாடல்
iT
கள்
ரங்கம் தொகுப்பு ழுமியங்கள்
சய்திகள் ல் ஒரு கீதம்
சப் பாடல்கள்
நிகழ்ச்சிகள்
行
கள்
ாடல்கள்
சந்ததி ன் தமிழோசை ச்சேரி - தரம்1 ,3-ம் வாரம்) ாரம் மறு ஒலிபரப்பு) ல் நிறைந்தவை
(Լplջ.6ւ
Tung
னம்
கம்
சிந்தனை
ப நற்சிந்தனை /கத்தோலிக்க
தவனின்
ல்கள்
பிருந்தா
க்கள் முன்னோட்டம் Fப் பாடல்கள்
07.00
07.10
0800
08.10
08.15
08.30
10.30
10.45
11.15
1.45
மாகாணச் செய்திகள் வாரம் ஒருவலம் - நேரடி ஒலிபரப்பு உலகச் செய்திகள் கிறிஸ்தவ கீதம் மெல்லிசைப் பாடல்கள் முஸ்லிம் நிகழ்ச்சிகள் குரல் வகை ܗ܂ கோதையர் கோலம் சிறுவர் மலர் நாடகமேடைப் பாடல்கள்
நண்பகல்
甘2.00
12.45
01.00
01.30
02.00
O2.30
நாளும் ஒருவலம் --- செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ் தங்கக் கொழுந்து உங்கள் தெரிவு ஒலிபரப்பு முடிவு.
O606)
05.00
O5.15
05.30
05.45
06.00
O6.10
06.15
06.30
06.45
07.00
07.30
07:40
07:45
இரவு 08.00
09.00
09.10
09.20
09.30
O9.45
10.15
1.00
11.15
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை எமது மரபுகள் நலமாக வாழ்வோம் செய்திகள் அறிவிப்புகள் தேச பக்திப் பாடல் கோயில் அஞ்சல் ( கடைசி வாரம்) (30 நிமிடம் ) செய்தித் தொகுப்பு கிறிஸ்தவ கீதங்கள் கிறிஸ்தவ/கத்தோலிக்க நிகழ்ச்சி உலகச் செய்திகள்
காற்றினில் ஒரு கீதம் வெளிநாட்டுச் செய்தி விமர்சனம்
முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்திகள் அறிவிப்புகள் பக்திப் பாடல்கள் கலைப்பூங்கா பி.பி.ஸி.யின் தமிழோசை ராகம்- தாளம்- பல்லவி நினைவில் நிறைந்தவை ஒலிபரப்பு முடிவு

Page 25
O530
05.45 06.00
06.30
06.42
O8.00
08.30
09.00
10.00
12.00
12.45
12.55 13.00
13.30
14.00
14.02 14.15
4.30 15.00
5.02
5.30
15.45
16.00
f6.02 .
16.30
17.00
7.02
17.15 17.30
18.00
贯8.10 18.鲁5
1830
19.00
19.15
1930 20.00
21.00
2.10
21.15
2.30
22.00
திங்கட்கிழமை
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்தியறிக்கை பொங்கும் பூம்புனல் வானவில் என் விருப்பம் கதம்பமாலை பாட்டொன்று கேட்போம் சித்திரகானம் செய்தியறிக்கை அறிவிப்புகள் முற்றத்து மல்லிகை நெஞ்சில் நிறைந்தவை செல்டெல் தலைப்புச் செய்திகள் ஒரு படப்பாட்டு பெண் குரல் மகளிர் கேட்டவை செல்டெல் தலைப்புச் செய்திகள் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி முத்துக் குவியல் விளையாட்டரங்கு செல்டெல் தலைப்புச் செய்திகள் இசைக் களஞ்சியம் பாட்டும் பதமும் தலைப்புச் செய்திகள் இன்றைய நேயர் (யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, அனுராதபுரம்) பிறந்தநாள் வாழ்த்து நீங்கள் கேட்டவை செய்தியறிக்கை அறிவிப்புகள் மந்தமாருதம் நினைவூட்டுகிறோம் ஒரே ராகம் ஒரு முகம் பல குரல் இதய கீதம் தேனிசைத் தெரிவுகள் செய்தியறிக்கை په ټاكي
தேனசைத் தெரிவுகள் *
இரவின் ŁDłg.: ,
ஒலிபரப்பு முடிவு
05.30
05.45 06.00
06.30
06.42
07.00
07.05
O8.00
08:30
09.00
09.02
10.00
12.00
12.45
2.55
13.00
13.30
14.00 14.02
14.怡
14.30
15.00
15.02
15.30
15.45
6.00
6.02
16.30
17.00
ኸ7.02
17.15
17.30
18.00
18.10
18.15
1830
伶.00
19.30
19.45
20.00
21.00
21.10
21.15
21.30
22.00
O5.30
05.45
06.00
6.30
செவ்வாய - கீதாஞ்சலி - ஆனந்த - என்றும் இ - செய்தியறி - பொங்கும் - நிஞ்ஜா இ - பொங்கும் - வானவில் - என் விரு - செல்டெல் - கதம்பமா6 - பாட்டொன் - சித்திரகா - செய்தியறி
- அறிவிப்பு
- முற்றத்து - ஹிந்திப் ட - செல்டெல் - ஒரு படப்ட - ஆண் குர - மகளிர் கே - செல்டெல் - ஜோடி மா - இன்றைய
= i Ո6ն3601 1:67} - செல்டெல் - இசைக் க - இசையும் - செல்டெல் - இன்றைய மாகாணம் - பிறந்தநாள் - நீங்கள் :ே - செய்தியறி - அறிவிப்பு - மந்தமாரு - நினைவூட் - குடும்ப வி - உவமையழ - ஒரு சொற் - தேனிசைத் - செய்தியறி - அறிவிப்புக - தேனிசைத் - இரவின் ம - ஒலிபரப்பு (
புதன்சி - கீதாஞ்சலி - ஆனந்த ச - என்றும் இ - செய்தியறி
 

இனியவை
க்கை பூம்புனல்
lன்றைய பாடல்
பூம்புனல்
ப்பம்
தலைப்புச் செய்திகள்
s
ாறு கேட்போம்
னம்
க்கை
கள்
மல்லிகை
ITL6856t
தலைப்புச் செய்திகள் ாட்டு
"ல்
கட்டவை
தலைப்புச் செய்திகள் ற்றம்
நட்சத்திரம்
uTL6)856t தலைப்புச் செய்திகள் ளஞ்சியம்
கதையும்
செய்தித் தலைப்புகள் நேயர் (கிழக்கு
)
ர் வாழ்த்து
கட்டவை
க்கை
கள் ه
தம்
டுகிறோம்
ருப்பம்
கு
]கோவை ந் தெரிவுகள்
க்கை
கள்
3 தெரிவுகள்
டியில்
Yly 6)
கிழமை
ானங்கள்
னியவை க்கை
06.42 -
O7.00 -
O8.00 -
08.30 - 09.00 -
09.02 -
09.30 -
09.45 -
10.00 -
12,00 -
مس 1245
12.55 -
13.00 -
س- 13.15
-۔ 1330
ب- 14.00 ،
4.02 -
14.15 -
14.30 -
5.00 - மஞ்சரி
15.30 -
15.45 - - கொம்) 6.00 -
16.30 - 17.00 -
سه 15 7
ܚ- 17.30 سس 18.00
، 1815 ---
18.30 -
19.00 -
ܗ 19.15
سس 1930 20.00 - 21.00 -
س 21.15
2.30 - 22.00 -
05.30 -
05.45 - 06.00 -
06.30 - ܝܘܡ 06.42
07.00 -
من 07.05 08.00 - 08.30 -
09.00 -
09.02 --
பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் வானவில்
என் விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் கதம்பமாலை ஜீவாவின் இசைச்சுவை (ஜீவா என்டர்பிரைசஸ்) கதம்பமாலை தொடர்ச்சி பாட்டொன்று கேட்போம் சித்திரகானம் செய்தியறிக்கை
அறிவிப்புகள் முற்றத்து மல்லிகை மண்வாசனை நெஞ்சில் நிறைந்தவை செல்டெல் தலைப்புச் செய்திகள் ஒரு படப்பாட்டு
ஜோடிக் குரல் மகளிர் கேட்டவை பூவும் பொட்டும் மங்கையர்
இசையமைப்பாளர் ஹல்லோ சிற்றி - கொம் (சிற்றி
இசைக் களஞ்சியம் தேர்ந்த இசை இன்றைய நேயர் பிறந்தநாள் வாழ்த்து நீங்கள் கேட்டவை செய்தியறிக்கை - அறிவிப்புகள் மந்த மாருதம் நினைவூட்டுகிறோம் உவமையழகு பாட்டுக்கென்ன பதில் இதய கீதம் தேனிசைத் தெரிவுகள் செய்தியறிக்கை/அறிவிப்புகள் தேனிசைத் தெரிவு தொடர்ச்சி இரவின் மடியில் ஒலிபரப்பு முடிவு
வியாழக்கிழமை
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்தியறிக்கை பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் பொங்கும் பூம்புனல் தொடர்ச்சி வானவில் என் விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் கதம்பமாலை

Page 26
10.00
12.00
12.45
甘3.00
3.30
14.00
14.15
14.30
5.00
15.30
15.45 16.00
6.30
17.00
17.00
17.15
17.30
18.00
邯8.15
靴3.30
19.00
1930 20.00
2.00
2115
21.30
22.00
O5.30
05.45
06.00
06.30
06.42
07.00
07.05
08.00 08.30 09.00
09.02 10.00
12.00 2.45 12.55 13.00 13.30 14.00
14:02
14.30
- பாட்டொன்று கேட்போம் - சித்திரகானம் - செய்தியறிக்கை/ அறிவிப்புகள் - முற்றத்து மல்லிகை - ஹிந்திப் பாடல்கள் - ஒரு படப் பாட்டு - இசைத்தூது - மகளிர் கேட்டவை - இசை மாலை - கவியுள்ளம் - மலையாளப் பாடல்கள் - இசைக் களஞ்சியம் - வானொலிக்
குறுக்கெழுத்துப்போட்டி - செல்டெல் தலைப்புச்
செய்திகள் - இன்றைய நேயர்
(மலையகம், குருநாகல்) - பிறந்தநாள் வாழ்த்து - நீங்கள் கேட்டவை - செய்தியறிக்கை - அறிவிப்புகள் - மந்த மாருதம் - நினைவூட்டுகிறோம் - குடும்ப விருப்பம் - விமர்சகர் விருப்பம் - தேனிசைத் தெரிவுகள் - செய்தியறிக்கை/ அறிவிப்புகள் - தேனிசைத் தெரிவுகள்
தொடர்ச்சி - இரவின் மடியில் - வர்த்தக ஒலிபரப்பு நிறைவு
வெள்ளிக்கிழமை - கீதாஞ்சலி - ஆனந்த கானங்கள் - என்றும் இனியவை - செய்தியறிக்கை - பொங்கும் பூம்புனல் - நிஞ்ஜா இன்றைய பாடல் - பொங்கும் பூம்புனல்
தொடர்ச்சி - வானவில் - என் விருப்பம் - செல்டெல் தலைப்புச்
செய்திகள் - கதம்பமாலை - பாட்டொன்று கேட்போம் - சித்திரகானம் - செய்தியறிக்கை - அறிவிப்புகள் - முற்றத்து மல்லிகை - - நெஞ்சில் நிறைந்தவை - செல்டெல் தலைப்புச் ச்
செய்திகள் - அல்லியின் ஹலோ உங்கள்
விருப்பம் - நியூ பாஹிம் பரவசப் பயணம்
14.45
15.00
15.02
5.15
15.45
货6.02
16.30
7.02
7.5
T7.30
18.00
18.15
8.30
19.00
1930
20.00
21.00
21.15
2.30
22.00
05.30
05.45
06.00 06.30 06.42
O6.45
07.00
07.05
08.00
08.30
09.00 09.02
10.00
1.00
12.00
12.45
13.00
13.15
13.45
14.00
1402
14.30
15.00
15.02
15.30
16.00
6.02
ፐ7.00
- 1702
17.15
1730
8.00
ஸ்டார்ன செல்டெ மீவோன் பிகொம் எனர்ஜி கதிர் ஒஷியா6 வழங்கு அரங்கே இம்பெக் தேனும் லிட்டில் நிகழ்ச்சி பிறந்தந நீங்கள் செய்திய மந்த மா நினைவூ குடும்ப சுவைக் தேனிை செய்திய
தேனிை
இரவின் வர்த்தக
சனி கீதாஞ்ச ஆனந்த என்றும் செய்திய நிகழ்ச்சி பொங்கு நிஞ்ஜா தொடரு வானவி என் வி செல்டெ கதம்பம இசைய பாட்டெ விடுமு5 செய்தி அந்தா: (5LILL இசை ( செல்டெ ẹ6ů) LO சந்தன
செல்டெ அன்று காட்சிய செல்டெ விடுமு5 செல்டெ விடுமு: பிறந்த விடுமு8 ଜୋଗଣFijଞ।
 

f
லட் சங்கீத சங்கமம் ல் தலைப்புச் செய்திகள் r சுவைக்கிண்ணம் - ஃபூட்ஸ் லைன் இன்னிசைக்
ரிக் எம்போரியம் ம் நிகழ்ச்சி ற்ற வேளை - அரலிய ஸ்
பாலும் லங்கா வழங்கும்
ாள் வாழ்த்து கேட்டவை பறிக்கை - அறிவிப்புகள் ருதம்
பூட்டுகிறோம்
விருப்பம்
கதம்பம் சத் தெரிவுகள் பறிக்கை/அறிவிப்புகள் சத் தெரிவு தொடர்ச்சி
மடியில் ۔ ஒலிபரப்பு முடிவு
க்கிழமை
F6S
5 கானங்கள் இனியவை
பறிக்கை
முன்னோட்டம்
நம் பூம்புனல் இன்றைய பாடல்
ம் பொங்கும் பூம்புனல்
|ல்
ருப்பம்
ல் தலைப்புச் செய்திகள்
ff68Ꭰ6Ꮣ) ணித் தேர்வு ான்று கேட்போம் றை விருப்பம் பறிக்கை/அறிவிப்புகள் 5.
பாட்டு
இன்பம் ல் தலைப்புச் செய்திகள் நசரி
மேடை ல் தலைப்புச் செய்திகள் ) இன்றும்
ம் கானமும் ல் தலைப்புச் செய்திகள் றை விருப்பம் ல் தலைப்புச் செய்திகள் றை விருப்பம் ாள் வாழ்த்து றை விருப்பம் பறிக்கை - அறிவிப்புகள்
18.15 18.30 19.00
19.15 19.30 20.00
21.00
21.15
21.30 22.00
05.30 05.45 06.00 06.30 06.42 06.45 07.00 07.05 08.00
08.30
09.00 09.02 09.15
09.30 10.00
11.00
12.00 12.45 13.00
13.15
14.00
14.02
15.00 5.02 16.00
16.02
16.30
17.00
17.02
17.15
17.30
18.00 8.15
18.30
19.00
19.30
20.00 21.00
21.15 21.30 22.00
மந்த மாருதம் நினைவூட்டுகிறோம் கிழக்கும் மேற்கும் இன்பமுந் துன்பமும் இதய கீதம் தேனிசைத் தெரிவுகள் செய்தியறிக்கை/அறிவிப்புகள் அஞ்சல் பெட்டி 574 - பணிப்பாளர் பதில்கள் இரவின் மடியில் வர்த்தக சேவை நிகழ்ச்சிகள் நிறைவு
ஞாயிற்றுக்கிழமை
கீதாஞ்சலி
ஆனந்த கானங்கள்
என்றும் இனியவை செய்தியறிக்கை நிகழ்ச்சி முன்னோட்டம் பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் பொங்கும் பூம்புனல் தொடர்ச்சி வானவில்
என் விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் விடுமுறை விருப்பம் ஹலோ மிட்சுயி விடுமுறை விருப்பம் ஃபிரென்ச் கோர்னர் வழங்கும் நிகழ்ச்சி பாட்டொன்று கேட்போம் விடுமுறை விருப்பம் செய்தியறிக்கை/அறிவிப்புகள் வைத்தியரைக் கேளுங்கள் ஸ்மித்க்லைன் பீச்செம் மெக்வூட்ஸ் விடுமுறை விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் விடுமுறை விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் விடுமுறை விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் இதயரஞ்சனி - இலங்கை வங்கி விடுமுறை விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் விடுமுறை விருப்பம் பிறந்தநாள் வாழ்த்து விடுமுறை விருப்பம் செய்தியறிக்கை - அறிவிப்புகள் மந்த மாருதம் நினைவூட்டுகிறோம் குடும்ப விருப்பம் திரைக் கதம்பம் தேனிசைத் தெரிவுகள் செய்தியறிக்கை/அறிவிப்புகள் தேனிசைத் தெரிவுகள் இரவின் மடியில் வர்த்தக சேவை நிகழ்ச்சிகள் நிறைவு

Page 27
@電呼°Cy@g@雙裘爽戮
S.S.
தரம்மிக்க Sh COLMANS
ஏத o୩iଣୀ:ଔil
மக்கள் மன COLMANS மொத்தமாகப் ( இங்கு விஜய வீட்டலங்காரத்து விதம் விதமான CU பெயர்ே
S.S.K. HY
No. 99, 2nd Cross m el
$9) (()(3)(3)() ()(3) (96.33
 
 
 
 

TIRT களாகிய SHIRT 567f76ir
ITagigsfestif.
Τμή விரும்பும் SHIRT 56061T, பெற்றுக் கொள்ள ம் செய்யுங்கள். க்குத் தேவையான RTRAIN g/60ofil56ugéegi
ான இடம்
RECOMPANY
treet, c

Page 28
இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ தலைநகரில் ஒ
பன்னெடுங்காலமாக இந்திய நாடுகளிலிருந்து விதம் விதமான செய்து மொத்தமாய் வழங்கி நாடெ நம்பிக்கையை வென்ற
S.S.K. HAYA
இங்கு உள்ளூரில் உற்பத்தியாகும்த பெற்றுக் கொள்ளலாம்.
புத்தாண்டுவிரட்டும் பெருநாள் விரட் வாங்கத் துடிக்கும் சாறிகள், சேட்கள் வகையான சாரங்கள், சித்தை வகை: இன்ரர்கூலர், பிஜாமா வகைகள் விதம் ! மொத்தமாக நிTLான விலையில் இ COLMANS SHIRT gait of a 6. புதிதாக ஜவுளி வியாபாரம் ஆரம் செய்யவேண்டிய இடம் இது
S.S.K. H61JIY6
No. 99 2nd Cross Te: 3
@@@@@@@@@@@@@@
 

இேஇஇஇஇஇஇஇஇஇஇஇஒஒஒஇஜ்
ரு ஜவுளிIளிகை
ா, பாங்கொக், ஜப்பான் போன்ற பல்வேஜ் சாறி, ஜவுளி வகைகளையும் இறக்குமதித் டங்கிலுமுள்ள வர்த்தகப் ெ ருமக்களது ஐ
ஒரு வியாபாரக் கேந்திரம்
AR & COMPANY
7மான ஜவுளிகளையும் நியாயWன விலையில்
இ
டும் இலங்கை Wைழி சகல சமூகத்தவர்களும் இந்தியன் கடிதார். மிடி ஆடைகள் சகல
கள் பொப்லின் பொலியஸ்டர் படர்ஸில்க், விதமான நவீன ruல்வTர் ரிசேட் வகைகள் ங்கு பெற்றுக் கொள்ளலாம். விநியோகத்தர்களும் இவர்களே.
பிக்கப்போகும் யாவரும் நிச்சயம் விஜயம்
R COMPANY
Street, Colombo 11 24226
@@@@@@@@@@@@@@@@