கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானொலி மஞ்சரி 1999.05

Page 1
Zz饶^ 心 8■-回 %も 票
مه
கை தவிர
வதானிய
B.A. (Cey), B.Ed (Cey). MA Journalismänd
N
தம்பிஐயா தே
THAME AYAH THEATHAS
__
 
 
 
 
 
 
 
 

S. N
R
R
\
&
N
နုံးနှီး”

Page 2
San. So g. Sato. Ers
Ο Ο8-222220
மலையகத்தின் எழில் நகரான c விற்பனைத்துறையில் 25 வ தேவையினைப் பூர்த்தி செய்யும்
இண்டர் நஷனல் ஹாட்ெ V.பாலசுப்பிரமணியம் (J.P) நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் 2 தமது நல்வாழ்த்தக்களைத் ெ
CIC பெயின்ற், பிளாஸ்டிக் டை தேவையான சகலவிதமான க
எஸ்டேட் ச
 
 

08-223432
கண்டியில் கட்டடப் பொருள் ருடமாக வாடிக்கையாளர் ம் இணையற்ற நிறுவனமான
வயர் எல்ரோர்ஸ் அதிபர் வாடிக்கையாளர்களுக்கும் ஊக்கமளித்த அனைவருக்கும் தரிவித்துக் கொள்ளுகின்றார்.
பப்புகள், வீடு கட்டுவதற்குத் ட்டடப் பொருட்கள் மற்றும் ப்ளையர்ஸ்
HARDWARESTORES
P.

Page 3
காப்பாளர்கள் திரு ஜனதாச பீரிஸ் (தலைவர்/இஒ.கூ.
திரு. ரிக் பெர்னாண்டோ | (೬೦T. அதிபர்/ இ.ஒ.கூ)
திருமதி அருந்ததியூரீரங்கநாதன் (பணிப்பாளர் தமிழ்ச் சேவை இஒ.கூ)
ஆசிரியர் பி. முத்தையா
துணை ஆசிரியர்
மயில்வாகனம் சர்வானந்தா
முகாமையாளர்
ரி. உருத்திராபதி
ஆசிரியர் குழு ராதை குமாரதாஸ் பி.என். ஜயசீலன் எம்.எச்.எம். ஹாரிஸ்
வானொலி மஞ்சரி இலங்கை ஒலிபரப்புக் க féú6 i izugarah தபால்பெட்டி இல. 374 கொழும்பு - 07
\ விலை ரூ. 10/
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 4
"unless, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை; கலியுங்கெடும், கண்டு கொண்மின் என்று நம்மாழ்வார் திருவாய் மொழியிற் கூறிய நம்பிக்கையை உள்ளத்தில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதற்குப் பக்திதான் சாதனம். பக்தியாவது, ஈசன் நம்மைக் கைவிடமாட்டான்' என்ற உறுதியான நம்பிக்கை.
"வையகத்துக் கில்லை மனமே, யுனக்கு நலஞ் செய்யக் கருதியிது செப்புவேன் - பொய்யில்லை;
எல்லா மளிக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லா லழியுந் துயர்." இவ் விஷயத்தைக் குறித்து பூரீ பகவான் பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் ;- எல்லா ரகஸ்யங்களைக் காட்டிலும் பெரிய ரகஸ்யமாகிய என் இறுதி வசனத்தை உனக்கு மீண்டுமொருமுறை சொல்லுகிறேன் ; கேள். நீ எனக்கு மிகவும் இஷ்டனாதலால், உனக்கு நன்மை சொல்லுகிறேன். (கீதை 18-ஆம் அத்தியாயம், 64-ஆம் சுலோகம்).
உன் மனத்தை எனது ஆக்கிவிடு. என் பக்தனாயிரு. எனக்கு பூஜை செய். என்னைக் கும்பிடு. நீ என்னையே எய்துவாய். இஃதுண்மை; உன்க்குப் பிரதிக்கினை செய்து கொடுக்கின்றேன். நீ எனக்குப் பிரியமானவன். (கீதை 18-ஆம் அத்தியாயம், 65- ஆம் சுலோகம்.) 静
‘எல்லாக் கடமைகளையும் பரித்தியாகம் பண்ணிவிட்டு என்னையே சரண்புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கிறேன்.
 
 

துயரப்படாதே. (கீதை 18- ஆம் அத்தியாயம், 66- ஆம் சுலோகம்.)
நதியினுள்ளே விழுந்துவிட்ட ஒருவன் இரண்டு கையையும் தூக்கி விடுவதுபோல, சம்ஸார வெள்ளத்தில் விழுந்த ஒவ்வொருவனும் இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டு (அதாவது, எவ்விதப் பொறுப்புமின்றி எல்லாப் பொறுப்புக்களுக்கும் ஈசனுக்கென்று துறந்து விட்டு) கடவுளைச் சரண்புக வேண்டும் என்று பூரீ ராமாநுஜாசாரியர் உபதேசம் புரிந்தனர். பிரகலாதன் சரித்திரத்திலும், திரெளபதி துகிலுரியும் கதையிலும் இந்த உண்மையே கூறப்பட்டிருக்கிறது.
இடுப்பு வஸ்திரத்தில் அவள் வைத்திருந்த இடது கையையும் விட்டுவிட்டு இரண்டு கைகளையும் தூக்கி முடி மீது குவித்துக்கொண்ட பிறகுதான், கண்ணபிரான் அருளால் திரெளபதிக்கு மானபங்கம் நேராமல், அவளுடைய ஆடை மென்மேலும் வளர்ச்சி பெறத் துச்சாதனன் கைசோர்ந்து வீழ்ந்தான். இக்கருத்தைப் பிள்ளைப்
சாம்பராக்கும் பெருமாளையங்கார்:- னத்தி
" மெய் த் த வ ள ச் சங்கெடுத்தான் மேகலை விட்டங்கைதலை வைத்தவளச்சங் கெடுகத்தான் வாழ்வு"
என்ற வரிகளில் மிகவும் அழகாகச் சொல்லி
யிருக்கிறார். 'உண்மையாகிய வெண் சங்கைத் தரித்தவன் பாஞ்சாலி தன் கைகளை மேகலையினின்றும் எடுத்து முடிமீது வைத்த போதில் அவளுடைய அச்சத்தைக் கெடுத்தவன் ஆகிய திருமாலுக்கு

Page 5
வாழ்விடம் (திருவேங்கடமலை) என்பது அவ்வரிகள் பொருளாம்.
"சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைத்தொழக் கற்றுணைப் பூட்டி யோர் கடலிற் பாச்சினும் நற்றுணை யாவது நமச்சிவாயவே" என்ற நாவுக்கரசரின் உறுதி சான்ற சொற்களும் ட பக்தியின் இலக்கணத்தைக் குறிப்பனவாம். தம்மை கற்றுாணுடன் சேர்த்து கட்டிக் கடலுக்குள் வீழ்த் போதிலும் தமக்கு நம்புதற்குரிய துணை நமச்சிவ (சிவனைப் பணிகிறேன்) என்ற மந்திரமல்லா வேறில்லை என்று திருநாவுக்கரசர் சொல்லுகிரார்.
இனி, இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக கருதுதல் அவசியமென்கையில், அப்போது கடவுை நம்புவதெதன் பொருட்டு? கடவுள் நம்மை அச் தீர்த்துக் காப்பானென்று எதிர்பார்ப்பது எதன் பொருட்( நமக்குத் தீங்கு நேர்ந்தாலும், நன்மை நேர்ந்தாலு வாழ்வு நேர்ந்தாலும், மரணம் நேர்ந்தாலும் - எல்லா கடவுள் செயலாகையிலே நாம் எல்லாவற்றையும் சமமாக கருத வேண்டுமென்று பகவத் கீதை சொல்லுகையிே நமக்குக் கடவுளின் துணை எதன்பொருட்டு? நம்மை கற்றுானுடன் வலியக் கட்டி யாரேனும் கடலு வீழ்த்தினால், நாம் இதுவும் கடவுள் செயலென்று கரு அப்படியே மூழ்கி இறந்து விடுதல் பொருந்துமன் அப்போது நமச்சிவாய, நமச்சிவாய என்று கூவி நம்பை காத்துக் கொள்ள ஏன் முயலவேண்டும்? என்று சில ஆக்ஷே பிக்கலாம். இந்த ஆக்ஷேபம் தவறான யாங்ங்னமெனில், சொல்லுகிறேன். முந்திய கர்மங்களா நமக்கு விளையும் நன்மை தீமைகளைச் சமமாகக் கரு நாம் மனஞ் சஞ்சலத்தை விட்டுக் கடவுளை நம்பினா அப்போது கடவுள் நம்மைச் சில வலிய சோதனைகளுக் உட்படுத்துகிறார். அந்தச் சோதனைகளில் நாம் மன சோர்ந்து கடவுளிடம் நம்பிக்கையை இழந்து விடாம இருப்போமாயின், அப்போது நமக்குள் ஈசனே வந்து கு புகுகின்றான். அப்பால் நமக்குத் துன்பங்கே நேர்வதில்லை. ஆபத்துக்கள் நம்மை அணுகா. மரண நம்மை அணுகாது. எல்லாவிதமான ஐயுறவுகளு கவலைகளும், துயரங்களும் தாமாகவே நம்மை விட் நழுவிவிடுகின்றன. இந்த உலகத்திலேயே நா விண்ணவரின் வாழ்க்கை பெற்று நித்தியானந்தத்ை அனுபவிக்கிறோம்.
 
 

மேலும், எல்லாவற்றையும் ஞானி சமமாகக் கருத வேண்டுமென்ற இடத்தில், அவன் மனித வாழ்க்கைக்குரிய விதிகளையெல்லாம் அறவே மறந்து போய்ப் பித்தனாய்விட வேண்டுமென்பது கருத்தன்று.
ஒரு குழந்தையைக் கொல்வதும், சிவ பூஜை செய்வதும்-இரண்டும் கடவுளுக்கு ஒரே மாதிரிதான். அவன் எல்லா இயக்கங்களும், எல்லாச் செயல்களும் தன் வடிவமாக உடையவன். எனினும், மனித விதிப்படி சிசுஹத்தி பாவமென்பதையும், சிவபூஜை புண்ணியமென்பதையும் கண்ணபிரான் மறுக்கவில்லை. மனிதன் எல்லாத் துன்பங்களினின்றும் விடுபட்டும், என்றும் மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகின்றான். அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது. கஷ்ட நஷ்டங்களை நாம் மனோதைரியத்தாலும் தெய்வ பக்தியாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனால்,
நாம் மனமாரப் பிறருக்குக் கஷ்டமேனும் நஷ்டமேனும்
விளைவிக்கக் கூடாது. உலகத்துக்கு நன்மை செய்து கொண்டேயிருக்க வேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரைப் பேணவேண்டும். நாம் உலகப் பயன்களை விரும்பாமல், நித்திய சுகத்தில் ஆழ்ந்திய பின்னரும், நாம் உலகத்தாருக்கு நல்வழிகாட்டும் பொருட்டுச் புண்ணியச் செயல்களையே செய்து கொண்டிருக்க வேண்டுமென்று பகவான் கீதையில் உபிதேசிக்கிறார்.
மேலும், நமக்கே துன்பங்கள் நம்மைமீறி எய்தும்போது நாம் அவற்றைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பதே நன்மையையுந் தீமையையும் நிகராகக்கருத வேண்டுமென்ற உபதேசத்தின் கருத்தாகுமல்லது, ஒரேயடியாக ஒருவன் தனக்கு மிகவும் இனிய காதலியை மருவும் இன்பத்துக்கும் தீராத கூடியரோகத்தால் நேரும் துன்பத்துக்கும் யாதொரு வேற்றுமையுந் தெரியாமல் புத்தி மண்ணாய்விட வேண்டுமென்பது அவ்வுபதேசத்தின் கருத்தன்று. ஏனென்றால், சாதாரண புத்தியிருக்கும்வரை ஒருவன் காதலின் பத்துக்கும் கூடியரோகத் துன்பத்துக்கு மிடையேயுள்ள வேற்றுமை உணராதிருத்தல் சாத்தியமன்று. ஆத்ம ஞானமெய்தியதால் ஒருவன் சாதாரண புத்தியை இழந்து விடுவானென்று நினைப்பது தவறு. கூடியரோகம் நேரும் போது சாமான்ய மனிதன் மனமுடைந்து போய்த் தன்னை எளிதாகவும் அந்நோயை வலிதாகவும் கருதி ஆசையிழந்து நாளடைவில் தொடர்ச்சி .8ஆம் பக்கம்

Page 6
உலக இசை அரங்கில் பூரணமாக
ஈடுஇணையற்ற வகையில் தனக்கென ஒரு இடம் வகித்துள்ள பத்மபூரீ டொக்டர் எல்.சுப்பிரமணியம் அவர்கள் சர்வதேச கலைஞர் என்ற பெருமதிப்பைப் பெற்றுள்ளார். இந்த வகையில் இலங்கையர்களாகிய நாம் பெருமைப்படுகிறோம். பேராசிரியர் லஷ்மி நாராயணாவின் புதல்வர் என்ற வகையில் ஆறு வயதுப் பாலகனாக, யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் முன்றலில் நல்லூர் கந்தனின் ஆசியுடன் தனது முதல் வயலின் கச்சேரியை நிகழ்த்தியவர் கர்நாடக இசையில் வயலின் விற்பன்னர் மட்டுமல்ல மேலைத்தேய சாஸ்திரிய இசையில் முதுமானிப் பட்டம் பெற்றவர் சிறந்த இசையமைப்பாளர் சங்கீத சங்கமம் என்றால் டொக்டர் சுப்பிரமணியம்தான் என்ற முத்திரையைப் பதித்துக் கொண்டவர்.
கேள்வி இந்த ஒலிப்பேழைகளை உருவமைத்த டொக்டர் சுப்பிரமணியம் இலங்கை வருகிறார், எப்போது வருகிறார் என்று ஆவலாய்க் காத்திருந்த ரசிக உள்ளங்களை மகிழ்விக்க, சுனேத்திரா பண்டாரநாயக்க நிதியத்தின் அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ளிர்கள். இத்தகைய கலைஞர் இலங்கை மண்ணிலும் வாழ்ந்தார் என்ற உண்மை இவர்களுக்கு ஒரு தித்திப்பான செய்தி இது பற்றிய
விபரங்களைக் கூறுவீர்களா?
பதில் என்னோடை அப்பா அம்மாஇங்கு 1958க்கு முன்னாடி இங்கு இருந்தார்கள் அப்பா வந்து யாழ்ப்பாணத்தில் கொஞ்சநாள் படிப்பித்துக் கொண்டிருந்தார்.
 

கே முதன்முதலாக யாழ்ப்பாணக் கல்லூரியில் இசை சொல்லிக் கொடுத்திண்டிருந்தார். அதற்கப்புறம் கொழும்பில் ஒழுங்காக ரேடியோவில் கச்சேரிகள் வாசிச்சிக்கிட்டிருந் தார். கொழும்பில் நிறைய மாணவர்களைத் தயார்பண்ணினார். அதற்கப்புறம்
கொழும்பிற்கு வந்து கொழும்பிலேயே நிறைய நாட்களாக இருந்தார். நான் சின்ன வயசிலேயிருந்து கிருலப்பனையில் இருந்து நுகேகொடைக்கு ஸ்கூலுக்குப் போனது ஞாபகம் இருக்கிறது.
கே ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து பின்பு
கொழும்பில் இருந்திருக்கிறீர்கள்?
பதில் இடையில் வேறு சில இடங்களிலும்
இருந்தோம். ஞாபகமில்லை. ஆனால் கடைசியாக கிருலப்பனையில் இருந்தது இன்னும் அப்படியே ஞாபகம். ஒரு சின்ன மலைமேலே ஒரு வீடு அங்கே இருந்து நடந்து வந்து ஒரு ரெயில்வே ஸ்ரேஷனில் போய் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்தது, ட்ரெயினில்
வானொலிக்காகப் பேட்டி கண்டவர் தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் கலாசூரி அருந்ததியூரீரங்கநாதன்

Page 7
இருந்து வரும்போது அந்த விடு மலைமேலே தெரியும் அம்மா கொண்டுட்டு விடுவாங்க,
கே இனிய ஞாபகங்கள் உங்களுக்கு இருக்கிறது.
உங்கள் தந்தையார் இங்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வாத்தியக் கலைஞராகப் பங்குபற்றிக்கொண்டிருந்தார். எந்த வருடம் திரும்பி நீங்கள் இந்தியா
சென்றீர்கள்?
பதில் 1958ல் போனோம். இங்கு கொழும்பில்
இருக்கும்போது சகோதரிகள் இரண்டுபேரும் நிறையக்கச்சேரி பாடிண்டிருந்தாங்க. அவாளோட அவர் வாசிச்சிட்டிருந்தார். அப்போது ரேடியோவிலும் ஒழுங்காக வயலின் கச்சேரிஆர்ட்டிஸ்டாக இருந்தார். இங்கும் பல இடங்களுக்கும் போய் சகோதரிகளுக்குக் கச்சேரிக்கு வாசித்துக்கொண்டு பாட்டும் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்.
கே நீங்கள்கூட மூன்று சகோதரர்களாக வயலின்
ட்ரியோ என்று நிகழ்ச்சிகள் கொடுத்திருக் கின்றீர்கள்?
பதில் 1958ல் அப்பா அந்த ட்ரியோ அமைத்தார்
இந்தியா போன உடனே புதுசா ஏதாவது பண்ணனும்று மட்ராஸ் போய்ச் சேர்ந்தோம் அப்போ கர்நாடக இசையின் தளம் என வரும்போது அது சென்னைதான்னு நினைத்து அங்கு போனார். அந்த சமயத்தில் புதுசா ஏதாவது வித்தியாசமாபண்ணனும்னு நம் மூன்று பேரைச் சேர்த்து வயலின் வாசிக்க வச்சிட்டு, முன்னாடி உட்கார்ந்து தாளம் போட்டுக்கிட்டு இருப்பார். அதற்கு முன் அவர் வாசிச்சுக்கிட்டிருந்தார். நாம மூறுபேரும் வாசிக்க ஆரம்பிச்ச உடனே அவர் தாளம் மாத்திரம்போட ஆரம்பிச்சுட்டார், உட்கார்ந்திண்டு
 
 
 

கே:
கே
கே :
தந்தையார் தாளம்போட நீங்கள் மூன்று
சகோதரரும் வாசித்தீர்கள். சகோதரிகள்
பாட்டுப் பாடுவார்கள்?
ஆமாம். அவர்கள் இரண்டுபேரும் பாடிண்டிருந்தாங்க இன்னொரு சகோதரியும் பாடிண்டு இருந்தா. பெரிய சகோதரி ப்ரனந்நாயகி, அடுத்தவ சுப்புலஷ்மி, இரண்டுபேரும் சேர்ந்து பாடிண்டிருந்தா.
இப்போது எல்லோரும் இசைத்துறையில் இருக்கிறார்களா?
எல்லோரும் கல்யானத்துக்கப்புறம் ஒவ்வொருத் தரும் ஒவ்வொரு துறையிலே அப்படி அப்படியே இருக்கா, ஆனால் என்னோட பெரிய சகோதரியோட இரண்டு பசங்களும் டொக்டராக ஒருத்தர் முடிச்சாச்சு இன்னொரு பெண் டொக்டராகப் பழச்சு முடிக்கப்போறா. இரண்டாவது சகோதரியின் இரண்டு பெண்களும் வயலின் வாசிச்சுக்கிட்டிருக்கா. வைத்தியநாதன் மட்ராசில மியூசிக் டைரக்ஷன் பண்ணிண்டி ருக்கார் இன்னொரு சகோதரி , அமெரிக்காவில் இருக்கிறவளும் பாடிண்டிருக்கா. இன்னொரு சகோதரன் சங்கர் வயலின் வாசிச்சிண்டிருக்கார் ஒரளவு எல்லோருமே இசைத்துறையில் அந்த வழியில்தான் இருக்கிறோம். -
ஆமாம் உங்கள் குடும்பமே இசைத்துறையில் இருக்கிறார்கள். உங்கள் மனைவிகூட மற்றும்
உங்கள் குழந்தைகள்கூட இத்துறையில்
இப்போ பிரவேசித்துள்ளார்கள்.
பதில்
: ஆமாம்
தொடரும்

Page 8
உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்கள் பே தினத்தைக் கொண்டாடுகின்றனர். மே தினம் ஆரம்பித்த காலத்தில் தொழிலாளி வர்க்கம் அடிமைத்தளையிலிருந்து விடுபடத் துடித்தது. சிக்காகோ நகரில் தூக்கிலிடப்பட்ட தோழர்கள் தொழிலாளர் வ்ர்க்கத்தின் நெஞ்சங்களில் நிறைந்து வாழ்கின்றனர். ༤.
இலங்கையில் முதல் தடவையாக 1928ம் ஆண்டு மே தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வெள்ளையர்களின் ஆட்சியில், கால்னியாதிக்கத்தின் கீழ் நடந்த மே தின விழா அது. தொழிலாளர்கள் தமது சம்பளத்தைத் துறந்து வர்க்க ஒற்றுமையை உலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காக அன்றைய தினம் கூடினார்கள். தொழிலாளர் வர்க்கத்தின் அதாவது நகர்ப்புறத் தொழிலாளி வர்க்கத்தின் பாசறையா விளங்கியது கொழும்பு மலே வீதி. அங்கிருந்துதான் தொழிற்சங்கத் தலைவர் எம்.ஜி.மெண்டிஸ் தலைமையி முதலாவது ஊர்வலம் நடந்தது. இது ஆரம்பகால வரலாறு
மே தினம் யாருக்கு சொந்தம்? உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்க என்ற கோஷத்துடன் உலகம் முழுவதும் மே தின அனுஷ்டிக்கப்பட்டாலும் காலவோட்டத்தில் முதலாளித்துவ கட்சிகளும் தொழிற்சங்கங்களை அமைத்துமே தினத்தை கொச்சைப்படுத்திவிட்டன. தொழிலாளர்களும் அற் சலுகைகளுக்காக இந்த முதலாளித்துவக் கட்சிகளி தொழிற்சங்கங்களில் இணைந்தனர். இதனால் வர்ச் உணர்வும் ஒருமைப்பாடும் மழுங்கடிக்கப்பட்டன. இ உலகம் முழுவதிலும் காணப்படும் ஒரு பொதுவா அம்சமாகும். இலங்கையில் தொழிலாளி வர்க்கம் தன தூக்கியபோது, தேசியவாதம் என்ற போர்வையி வெகுஜனவாதக் கோட்பாடுமுன்வைக்கப்பட்டது. இதன தொழிலாளி வர்க்கம், தனது தனித்தன்மையை இழந்த அதாவது, நாட்டின் ஏனைய சமூகப் பகுதிகளுடன் தன்ன இணைத்துக் கொண்டதுடன், மாத்திரமல்லா தன்னையும் இழந்து விட்டது என்பதுதான் உண்மை.
 

மேதினம் ஆரம்பமாகி நூற்றி பதின்மூன்று ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், இப்போது தொழிலாளி வர்க்கம் அதன் முனைப்பில் குன்றி வருகின்றது என்பது
பொதுவான அபிப்பிராயமாகும்.
ஒரு காலத்தில் சோஷலிஸ நாடுகளில் மே தின விழாக்கள் தேசிய விழாக்களாகவே நடந்தன. ஆனால், இன்று, பகிரங்கத்தன்மை, சீர்திருத்தம் என்ற பெயரால் அவை மங்கி மறைந்துவிடத் தொடங்கிய போதிலும் உண்மையான தொழிலாளர் வர்க்கம் அந்தத் தினத்தை மறக்கவில்லை.
இந்த முன்னால் சோஷலிஸ நாடுகளில் இப்போது தொழிலாளி வர்க்கம் முனைப்பு பெற்று வருவதைக் காண்கிறோம். நாளுக்குநாள் வர்க்க போதம் பெற்று மே தினப் பேரணிகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதைக் காண்கிறோம்.
பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற மாய மானுக்குள் மறைந்திருப்பது என்ன என்பதை அவர்கள் இப்போது புரிந்துகொள்ளத் தலைப்பட்டுள்ளனர். இதே ஒரு நிலைமை ஏனைய நாடுகளிலும் உருவாகி வருகின்றது. கார்ல் மார்க்ஸ், பிரெடரிக் எங்கெல்ஸ், மாமேதை லெனின் ஆகியோரின் கருத்துக்கள் இன்று வெறும் ஆராய்ச்சிக்குரியவையாகியுள்ளன. இது வருந்தத்தக்கதாகும். அதேசமயம், இவர்களின் கருத்துக்களை, அடுத்த ஆயிரமாம் ஆண்டுகளுக்கும் பொருந்தச் செய்யும் முயற்சிகளில் உலகத் தொழிலாளி வர்க்க இயக்கங்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவில்லை. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் எழுத்துக்கள் உரைகற்களே. சுதேசிய, சர்வதேசிய நிலைமைகளை அவற்றில் உரைத்துப் பார்க்காமல் அமுல் செய்யப்படும் எந்தக் கருத்துக்களும் தோல்வியடைந்தே தீரும். இன்று மேதின ஊர்வலங்களில் கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் போடும் கோஷங்கள், நிறைவேற்றும் தீர்மானங்கள் எல்லாம் மே தின ஊர்வலத்துடன் நின்றுவிடுகின்றன. இந்தக் கோஷங்கள் தொழிலாளர்களின் நெஞ்சங்களில் நிலைகொண்டு, அவை நிறைவேறும் வரை அதற்காகப் பாடுபடும் போதுதான் மே தினத்தின் உண்மை தாத்பரியம் உலகுக்குப் புலப்படும். இத்தகைய உண்மை உணர்வோடு மே தினம் கொண்டாடுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். இதற்காகத்தான் லெனின் சொன்னார்: "BETTER FEWER, BUT BETTER".
கருணாமூர்த்தி

Page 9
திமிழில் மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் இவை, இறுதியில் வரும் எழுத்துக்கள் இவையென்ற நியதியுண்டு. அத்துடன் சொற்களின் இடையில் இன்ன இன்ன எழுத்துக்கள்தாம் மயங்கும் என்னும் நியதியுமுண்டு. தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் இவற்றை விளக்கி நிற்கின்றன. நன்னூலார் முதனிலை, இறுதிநிலை, இடைநிலைமயக்கம் என்பவற்றிற்குச் சூத்திரங்கள் செய்துள்ளமையைச் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம்.
பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் க,ச,த,ந.ப.ம, வயஞங் எனும் பத்து உயிர் மெய்களும் மொழிக்கு முதலில் வரும்; பன்னிரூயிருங் க,ச,த,நப.ம.வய - ஞ ங் வீ ரைந்துயிர் மெய்யுமொழிமுதல் என்பது நன்னூற் சூத்திரம். உயிரெழுத்துக்களும் ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்பனவும் குற்றியலுகரமும் மொழியின் இறுதியில் வரும். "ஆவி ஞணநமன யரலவழள மெய் சாயு முகர நா லாறு மீறே" என்பது அதற்குரிய நன்னூற் சூத்திரம். இவற்றை இவ்வாறு வரையறை செய்தல் வேண்டுமா? என்ற கேள்வியெழலாம். இலக்கியங்கண்டதற்கே இலக்கணம். இவ்விலக்கண மரபை உடைத்தல் மொழி பிறிது பிறிதாகிவிடும், மொழிவளமும் குன்றிவிடும்.
இன்றைய நிலையில் பிழையான சொற்களைக் கண்டு வருந்துகின்றோம். ஆசிரியர்களையும் குறை கூறுகின்றோம். பத்திரிகைகள், செய்தித்தாள்கள், விளம்பரங்கள் ஒலி - ஒளிபரப்புகள் போன்றவற்றில் சொற்பிழைகள் உச்சரிப்புப்பிழைகள் மலிந்து காணப்படுகின்றன எனக் குறைபடுகின்றோம். மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் இறுதியில் வரும் எழுத்துக்கள், இடைநிலை மயக்கம் என்பனவற்றை நன்கு அறிந்திருந்தால் இத்தகைய பிழைகள் நேராமல் தடுக்கலாம்.
இடைநிலை மயக்கத்தில் க,ச,த,ப என்றும்
நான்கும் தம்மொடு தாமே மயங்கும். 'ர,ழ என்னும் இரண்டும் தம்மொடு பிறவே மயங்கும். பக்கம், அச்சம், பத்து, அப்பம் ஆகிய சொற்களில் க்,ச்,த்,ப் என்னும் நான்கும்
 

தம்மோடு தாம் மயங்குதலைக் காண்கின்றோம். நேர்த்தி, வாழ்த்து என்ற சொற்களில் ர்,ழ் என்ற இரண்டும் பிற மெய்களோடு மயங்குவதைக் காண்கிறோம்.
பிறமொழிச் சொற்களைத் தமிழிலே எழுத்துப் பெயர்த்து எழுதும் போது கைக்கொள்ளப்பட வேண்டிய இலக்கண விதியுண்டு. மூலச் சொல்லிலுள்ள ஒலிக்குக்
கிட்டவும் இருத்தல் வேண்டும். தமிழ் எழுத்துக்களின் மயக்க விதிக்கு அமையவும் இருத்தல் வேண்டும். முதல், கடைசி எழுத்து விதிகளுக்கு அமைவாகவும் இருத்தல் வேண்டும். மேற்கே வளரும் புத்தம் புதிய கலைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்து தமிழை வளம்படுத்த இந்த எழுத்துப் பெயர்ப்பும் அவசியமாகிறது.
இம்முயற்சியில் ஆரம்ப காலத்தில் பிறமொழிப் பெயர்களை எவ்வாறெல்லாம் தமிழாக்கம் செய்தார்கள் தெரியுமா? Dudley Stamp என்ற பெயரை 'இட்டலித் தாம்பு என எழுதப் போய்'இட்டலித் தாம்பு ஆக கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியது. Bus என்பது பசு என்று எழுதப்பட்டது. இந்துக்குஸ், இந்துக்குசு வென எழுதப்பட்டது. Libson - இலிச்சன், Davy - தேவி, Smith - சிமித்து, ஷேக்ஸ்பியர் - செகப்பிரியர், Darwin - தாவின், Thompson - தொம்புசன் Volta - உவோற்றா என்றும் எழுதப்பட்டன, உச்சரிக்கப்பட்டன. கிரந்த எழுத்துக்களாகிய ஸ,ஷ,ஜ,ஹ என்ற நான்கு எழுத்துக்களை வைத்துக்கொண்டால் உச்சரிப்பிலுள்ள பிரச்சனையை ஒருவாறு தவிர்த்துக் கொள்ளலாம் என்பது எமது கருத்தாகும். கிரந்த எழுத்துக்களைக் கலக்காமலும் ஒரளவுக்கு மூல உச்சரிப்பைவிட்டு வெகுதூரம் விலகிச் செல்லாமலும் எழுதுவதற்கும் அறிஞர்கள் சில முறைகளை விதந்துரைக்கின்றனர். வேற்றினத்தாரின் பெயர்களையும், வேற்றிடங்களின் பெயர்களையும் மட்டும் எழுதுவதில் முதல்நிலை இறுதிநிலை விதிகளையும் மயக்கவிதிகளையும் தளர்த்துமாறு அவர்கள் வேண்டுகின்றனர்; மற்றைய பொதுச் சொற்கள் விடயத்தில் நன்னூலாரின் இலக்கண விதிகளை அப்படியே கொள்ளுமாறும் கூறுகின்றனர். Electron-இலத்திரன் ஆகவும் புஸ்தகம் புத்தகமாகவும் இருப்பதையே விரும்புகின்றனர். இவை மொழியுடன் இரண்டறக் கலந்து ஒன்றி நம்மொழியை வளம்படுத்தும் என்பதே அவர்களது வாதமாகும். சிறப்புப் பெயர்கள் அவ்வாறு சேர்வதனால் நமது மொழிவளம் பெறாது. எனவேதான், சிறப்புப்பெயர்களைக் கூடிய வரையில் உள்ளவாறே உச்சரிக்கவும் எழுதவும் முன் குறிப்பிட்ட நான்கு கிரந்த எழுத்துக்களையும் பயன்படுத் வளம் பெருக்குவோமாக.
புலவர்.த.கனகரத்தினம்

Page 10
இசைக் அ
O2O5.f399 எம்பி பாலகிருஷ்ணன் O905.1999 எஸ். கணபதிப்பிள்ளை 龙兖C5为999 ஏ.கே.கருணாகரன் 23.O.5.1999 ஜெகதாம்பிகை கிருஷ்ணானநந்த O3.05:1999 பிஎஸ்.ஏ. பாலசுப்ரமணியம் たび5。た999 f} (შტFi/IL/06მმfმ 2505为99 ரம்யா கணேசன் f5.05 fg.99 டொக்டர் சீர்காழி சிதம்பரம் 2051999 விகேபஞ்சமூர்த்தி 2905,1999 ஏ.ஜி.ஏ. ஞானசுந்தரம்
06:05,1999 எஸ். நாகராஜா
1305:1999 சாரதா புரந்திரநாதன் 2005. 1999 சோமாவதி சதானந்தன் 2刁O57999 சிவகலாபாமினி வரதராஜா 06.06.1999 ரிவி பி பிச்சையப்பா
ED67999
எம்பி பாலகிருஷ்ணன்
2006.f399 சத்தியபாமா ராஜலிங்கம் 27.06:1999 ரிஎன் சேஷகோபாலன் O806 fgg9 எஸ். கிருபாநிதி 22.06.1999 மங்களேஸ்வரி கனகரத்னம் 05.06.1999 ஆர்.வி செல்வராஜா なび6 だ999 வி பழனிநாதன்
f06. 1999 என்.கே.சசிதரன்
26.06.1999 ஏவிஎஸ் சிவகுமார்
3ஆம் பக்கத் தொடர்ச்சி . மேன்மேலும் தன்னை அந்தநோய்க்கிரையாக்கிச் கொண்டு, கூடியரோகி என்று தனக்கொரு பட்டஞ் சூட்டிச் கொண்டு வருந்தி மடிவதுபோல் ஞானி செய்யமாட்டான் ஞானி அத்தகைய நோய் ஏதேனும் பூர்வ கர்ம வசத்தால் தோன்றுமாயின், உடனே கடவுளின் பாதத்தைத் துணையென்று நம்பித் தன் ஞானத் தீயால் அதை எரித்துத் தள்ளிவிடுவான்.
"ஞானாக்நிஸ் ஸர்வ கர்மாணி பஸ்மஸாத் குருதே"- ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பராக்கிறது. கடவுளிடம் தீராத நம்பிக்கை செலுத்த வேண்டும். கடவுள் நம்னிம உலகமாகச் சூழ்ந்து நிற்கின்றான். நாமாகவும் அவனே விளங்குகிறான். அச வாயிலாலேனும் புற வாயிலாலேனும் நமக்கு எவ்வகைத் துயரமும் விளைக்க மாட்டான். ஏன்? நாம் எல்லா
 
 
 
 
 
 
 
 
 

கச்சேரிகள்
நாதஸ்வரம் 2215 - 23.15
பாட்டு 2215 - 23.15
LITL (6? 22.f5:233.15:زمین ரசிவம் (மறுஒலிபரப்பு) பாட்டு 22.75:23:15
நாதஸ்வரம் 2215 2300 سنة
225-245
2275 :::::.222.45
2215 - 23.00 22:2300ళ్ల 2215 - 23.00
ബിഞ്ഞ്
வாய்ப்பாட்டு ബ്ബണു്
வாய்ப்பாட்டு, 2215-245 வினை 2215 - 22.45 வயலின் 22 t523;t5 நாதஸ்வரம் 2215 - 2315 L716) 22 t5 2375 வீணை (மறு ஒலிபரப்பு) 2215-2315 புல்லாங்குழல் 2215 - 22.45 வீணை 2215 - 22.45 நாதஸ்வரம் 2215 - 23.00 பாட்டு 22 15:23,00 நாதஸ்வரம் 2275-2300
பாட்டு (மறு ஒலிபரப்பு) 2215-2300
வாயில்களாலும் அவனைச் சரண் புகுந்து விட்டோமாதலின். அவனன்றி ஓரணுவுமசையாது. அவன் நமக்கு தீங்கு செய்ய மாட்டான். தீங்கு செய்யவல்லான் அல்லன் ஏன்? நாம் அவனை முழுதும் நம்பி விட்டோமாதலின்,'கடவுளை நம்பினோர் கைவிடப்படார். இதுவே பக்தி.
அந்தக் கடவுள் எத்தன்மையுடையான்? எல்லா அறிவும், எல்லா இயக்கமும், எல்லாப் பொருளும், எல்லா வடிவமும் எல்லாம் தானேயாகி நிற்பான்.
அவனை நம்பினார் செய்யத்தக்கது யாது? எதற்கும் துயரப்படாதிருத்தல்; எதற்கும் கவலைப் படாதிருத்தல்; எதனிலும் ஐயுறவு பூணாதிருத்தல்.
"ஸம்சயாத்மா விநச்யதி"-ஐயமுடையோன் அழிவான். நம்பினவன் மோகூடிமடைவான்.

Page 11
விவித கலவிவேதன் "Lyij"
சை ஞானம், இனிய குரல்வளம், கலை
y
இலக்கியங்களில் ஆர்வம், சினிமா நாடகங்களில் ஆழ்ந்த புலமை என்று பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கியவர் கலாவினோதன் எஸ்.கே.பரராஜசிங்கம்.
நண்பர்களால் 'பரா என்றும் உறவினர்களால் 'சிங்கம்' என்று அழைக்கப்பட்ட எஸ்.கே.பரராஜசிங்கம் 28/03/1999ல் காலமானார்.
1936ஆம் ஆண்டு மலேசியாவில் பிறந்த எஸ்.கே.பரராஜசிங்கம் தனது 63வது வயதில் காலமானார்.
ury IT656ft இளமைக் காலம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்டுவன் என்னும் கிராமத்தில் கழிந்தது. அண்ணன் மகேஸ்வரன், தம்பி தனபாலசிங்கம் ஆகியோருடன் அவரது பொழுது கழிந்தது.
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின்
பழைய மாணவனான பரா, தனது மேற்படிப்பைப்
அஞ்சலி
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் கற்று விஞ்ஞானப் பட்டதாரியானார். ஹட்டன், பொஸ்கோ கல்லூரி அவரை ஆசிரியராக வரவேற்றது.
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவனாக இருந்தபொழுதே அவருக்கு ஒலிபரப்புத்துறையில் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. அப் பாடசாலையின் சார்பில் இலங்கை வானொலியின் வெண்பா ஒதும்போட்டியில் கலந்து வெற்றி பெற்றார். இதுதான் வானொலிக்குள் பராவின் முதலாவது நுழைவாகும்.
 

இந்த முதல் நுழைவுதான் அவரைப் பின்பு அறிவிப்பாளராக, பாடகராக, தயாரிப்பாளராக
வளர்த்து விவித கலா வினோதனாக உயர வைத்தது.
சினிமாப் பாடல்களை சுழல விடுவது தான் வானொலியின் வர்த்தக சேவை என்ற நிலையை மாற்றி தரமான நிகழ்ச்சிகளைத் தயாரித்தவர் பரா. 1
சில்லையூர் செல்வராசன், காவலூர் ராசதுரை, எம்.கே. றொக்சாமி ஆகியோருடன் சேர்ந்து ஈழத்துப் பாடல் என்ற ஒன்றை உருவாக்க காரணகர்த்தாவாக விளங்கிய இவர், கவிக்குரல், வானொலி மலர், ஒலிமஞ்சரி, இதயரஞ்சனி போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார். சாதாரண நேயர்களும் இராகங்களை அறிந்து
தம்பிஐயா தேவதாஸ்
கொள்ளக்கூடிய வகையில் திரை தந்த இசை என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினார்.
பொதுவாக ஒலிபரப்புத்துறையில் திறமாகச் செய்தி வாசிப்பவர்களே தரமான அறிவிப்பாளர்கள் என்று கருதப்படுகிறார்கள். அந்த வகையில் பரா | அவர்கள் சிறந்த செய்தி வாசிப்பாளர் என்று பாராட்டப்பட்டவர். செய்திக்காக மட்டுமன்றி பராவின் குரலுக்காகவே செய்தியைப் பலர் கேட்டனர். அதனால் தான் அவரது படத்துடன் கூடிய விளம்பரம் பேப்பிரமன் ரொபிக்காக பத்திரிகைகளில் வெளிவந்தன.
பிரமச்சாரியாக வாழ்ந்து கலைக்காகப் பணியாற்றியவர் பரா. நீங்கள் ஏன் திருமணம் செய்யவில்லை? என்று அவரைக் கேட்டபோது அவர் சொன்ன பதில் எம்மை வியப்பில் ஆழ்த்தியது. 'எனக்கு இரண்டு காதலிகள் இருக்கிறார்கள். பின்பு ஏன் திருமணம்? என்று திருப்பிக் கேட்டார். யார் அந்த இரண்டு காதலிகளும்? என்று நாம் கேட்டபோது அவர் சொன்ன பதில்.

Page 12
அறிவிப்பு ஒரு காதலி - மெல்லிசைத்துறை
மற்ற காதலி' என்று அவர் பதில் சொன்னார். அந்த அளவுக்கு இந்த இரண்டு துறைகளிலும் ஒன்றிப் போனவர் அவர். உண்மை தான் அறிவிப்புத் துறையைப் போலவே மெல்லிசைத் துறையையும் அவர் காதலித்தார். அவர் மெல்லிசைப் பாடல்கள், கர்னாடகப் பாடல்கள், சினிமாப்பாடல்கள் என்று பல துறைகளிலும் பாடியிருக்கிறார். இலங்கையில் இசைவேர்களைத் தேடும் முயற்சியில் பரா தீவிரமாக ஈடுபட்டார். திரு. காவலூர் ராஜதுரையுடன் சேர்ந்து மலிபன் கவிக்குரல்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பல மெல்லிசைப் பாடல்களை உருவாக்கினார். அதன் தொகுப்பே பின்னாளில் கங்கையாளே என்ற இசைத் தட்டாக உருவாகியது.
பின்னாளில் 'ஈழத்துப் பாடல்கள்’ என்ற தலைப்பில் விவியன் நமசிவாயம் உருவாக்கிய நிகழ்ச்சிக்கு வழி காட்டியவர் பரா எனலாம்.
பரா சினிமாவிலும் பாடியிருக்கிறார். குத்து விளக்கு படத்தில் அவர் பாடியனார். ஆனால் படத்தில் அப்பாடல் இடம்பெறவில்லை. 'பொன்மணி படத்தில் சக்தி தேவியுடன் சேர்ந்து பாடினார்.
கொழும்பில் நடைபெறும் நாட்டிய அரங்கேற்றங்களில் பெரும்பாலும் ஒரு பெண்ணின் குரலும், ஆணின் குரலும் ஒலிக்கும். பெண்ணின் குரல் திருமதி அருந்ததி பூரீ ரங்கநாதனின் குரலாகவும் ஆணின் குரல் எஸ். கே. பரராஜசிங்கத்தின் குரலாக இருக்கும். இப்படி 25 ஆண்டுகளாக பரா பாடி வந்தார். இசைச் சித்திரம், நாட்டிய நாடகங்கள் போன்றவற்றிலும் பாடியிருக்கிறார்.
வசந்தன் நாட்டுக் கூத்தை பழமை கெடாமல் தன் சகோதரன் டொக்டர் எஸ்.கே. | மகேஸ்வரன், மருமகன் சண்முகலிங்கன் ஆகியோருடன் சேர்ந்து வானொலி நிகழ்ச்சியாகத் தயாரித்தவர். தன் கிராமத்துக் கலையையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்.
 

மெல்லிசைத் துறையிலும் விளம்பரத்
துறையிலும் பராவுடன் இணைந்து பணியாற்றியவர் காவலூர் ராஜதுரை. அவர் பரா பற்றி இப்படிக் கூறினார்.
அந்தக் காலத்தில் வரவு - செலவுத் திட்ட உரையை உடனுக்குடன் மொழிபெயர்த்து ரைப்பண்ணிக் கொடுப்பார்கள். அவற்றை உடனடியாகவே எதுவித தடுமாற்றமுமின்றி வாசித்தார். இப்படி இரண்டு மணித்தியாலம் தொடர்ந்து வாசித்திருக்கிறார்.’ என்று கூறி பெருமைப்படுகிறார் காவலூர் ராஜதுரை.
'ஒலி ஒவியம் என்ற அவரது மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய ஒலி நாடாவைப் பிரபல சிங்களப் பாடகர் டபிள்யு.டி. அமரதேவாவின் தலைமையில் வெளியிட்டு மகிழ்ச்சி கண்டவர் பரா. ஜனாப் அப்துல் ஹமீட்டுடன் சேர்ந்த பரா பல அஞ்சலி நிகழ்ச்சிகளைத் தயாரித்திருக்கிறார். வீணை பாலச்சந்தர், மகாராஜபுரம் சந்தானம் போன்றோருக்காக உருவாக்கிய அஞ்சல் நிகழ்ச்சிகள் தமிழக நேயர்களாலும் பாராட்டப்பட்டன. ரூபவாஹினியில சங்கராபரணம், வீணை போன்ற தலைப்புக்களில் விவரணச் சித்திரங்களையும் செய்தார்.
அவர் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு சுயாதீனத் தொலைக்காட்சியில் திரை இசையில் கர்னாடக இசையின் தாக்கம் என்ற விவரண நிகழ்ச்சியையும் வழங்கினார். அதுவே அவர் உருவாக்கிய இறுதி நிகழ்ச்சியாக அமைந்து விட்டது. அவர் செய்த சேவைக்காக அவருக்குப் பல பட்டங்களும் விருதுகளும் கிடைத்தன. உண்டா விருதும் அவற்றுள் ஒன்றாகும்.
பரா மறைந்து விட்டார். ஒலிபரப்புத் துறையில் அவரது பெயரும் புகழும் மறையா. இசைத் தட்டுகள் இருக்கும் வரை அவரது பாடல்கள் என்றும் நின்று நிலைக்கும்.

Page 13
திமிழகத்தில் சுப்புரத்தினத்தைத் தெரியுமா என்று எவரையாவது கேட்டால் அவர்
யார் என்ற கேள்வியே அடுத்து வரும். ஆனால், பாரதிதாசனைத் தெரியுமா என்று கேட்டால் எல்லோருக்கும் தெரியும். 1891ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் திகதி புதன்கிழமை இரவு 10.15 க்குப் பிறந்த சுப்புரத்தினம், தமிழ் மக்களுக்குப் பாரதியின் வாரிசாக விளங்கினார்.
பாரதிக்குத் தன்னைத் தாசனாக்கிக் கொண்ட சுப்புரத்தினம், தனது கவி வலிமையால் தமிழக மக்களைத் தலைநிமிரச் செய்தவர். பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் எத்தனையோ வித்தியாசம். மஹாகவி பாரதிக்கும் பாவேந்தர் பாரதிதாசனுக்கும் வித்தியாசம் இல்லாமல் இருக்க முடியுமா?
செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடினான் பாரதி.
செந்தமிழ் நாடென்னும் போதினிலே ஒரு தேள் வந்து கொட்டுது காதினிலே என்று பாடினார் பாவேந்தர்.
பாரதியின் தாக்கத்தைப் பாவேந்தரின் கவிதைகளில் காணலாம். எளிய நடை, இனிய சந்தம், இருவருமே தமிழ் மக்களைத் தட்டியெழுப்புவதில் அக்கறை கொண்டவர்கள். ஒளிபடைத்த கண்ணினாய் வா, வா என்று பாரதி அழைத்தான். என்னருந் தமிழ் நாட்டின் கண் எல்லோரும் கல்வி கற்றுப் பன்னருங் கலை ஞானத்தால்,பராக்கிரமத்தால், அன்பால், உன்ன்த இமமலைபோல், ஓங்கிடும் கீர்த்தியெய்தி இன்புற்றார் என்று மற்றோர் இயம்பக் கேட்டிடல் எந்நாளோ என்றார் பாவேந்தர்.
"வாழ்க நிரந்தரம், ஷாழ்க தமிழ் மொழி, வாழிய, வாழியவே" என்ற பாரதியின் பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலிப்பதைப் போல் பாவேந்தரின் தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர், என்ற
 

பாடல் ஒலிக்காத ஊருண்டோ, முணுமுணுக்கா வாயுண்டோ!
பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் எத்தனையோ ஒற்றுமைகள் இருந்தன. அதுபோலவே வேற்றுமைகளும் இருந்தன. கடவுள் பக்தியால், தேசபத்தியால் தன்னை மறந்திருந்தவன் பாரதி. எங்கெங்கு காணினும் சக்தியடா, ஏழுகடல் அவள் வண்ண மடா என்று பாரதி மகாகாளியை அழைத்தவன். அவள் நிழலைத் தனது சரணாலயமாகக் கருதியவன்.
ஆனால், “கடவுளுக்கு வால் உண்டு" என்று எழுதிக் கடவுளைச் சாடியவர் பாவேந்தர்.
பாரதிக்கும் பாவேந்தருக்கும் இடையில் நிலவிய ஒரு பண்பு இருவருமே தமிழ் மக்களின், தமிழகத்தின் உயர்வுக்காகக் கவிதை யாத்தார்கள் என்பது தான்.
ஆங்கிலேயனின் காலத்தில் வாழ்ந்த பாரதி, ஆங்கில மோகத்தால் பீடிக்கப்பட்டிருந்த தமிழகத்தைத் தட்டியெழுப்பினார். ஆனால், அவருக்குப் பின்வந்த பாரதிதாசன் பழைமையில் ஊறிப்போயிருந்த தமிழகத்தைப் புதுமைப்
ரேலங்கி செல்வராசா

Page 14
பாதையில் இட்டுச் செல்ல முயன்றார். ஒப்பில்லாப்
பொதுவுடைமை உலகத்திற்கோர் புதுமை என்றான் பாரதி. அதே கருத்தைப் பாரதிதாசனும் வலியுறுத்தினார்.
புதியதோர் உலகம் செய்வோம் கெட்டபேரிடும் உலகினை வேரொடு சாய்ப்போம்
பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ மதை எங்கள் உயிரென் காப்போம். என்றார் அவர்.
சாதி, மதங்களைச் சாடிய பாரதிதாசன், சுயமரியாதைக் கோட்பாடுகளையே தனது கவிதைப் பொருளாகக் கொண்டார்.
சுயமரியாதை கொள் தோழாநீ துயர் கெடுப்பாய், வாழ்வில் உயர்வடைவாயே என்றார்.
உயர்வென்று பார்ப்பனன் சொன்னால் - நீ
உலகினில் மக்கள் எல்லாம் சமம் என்பாய் என்பார் பாரதிதாசன். இதை பாரதியார் பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே
6 TøóT ln | uTi -- GorfrfŤ.
ஊனமற்றெவை தாம் உறினுமே பொறுத்து 6) I T 60l Lif பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்
தானமுந் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து ஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி,
-حمسسسسسH
சாத்திரங் கண்டாய் சாதியின் உயிர்த்தலம் சாத்திர மின்றேற் சாதியில்லை என்று LunTTĝo Luft i q-GOTT GõT.
இவரின் உள்ளத்தைப் புரிந்திருந்த பாரதிதசான்
சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று பாதியை நாடு மறந்தால் - மற்றப் பாதி துலங்குவதில்லை சாதி களைந்திட்ட ஏரி - நல்ல தண்டமிழ் நீரினை ஏற்கும் என்று பாவேந்தர் பாரதியின் உள்ளத்தை வெளிப்படுத்துகின்றார்.
இரண்டு மகா க்விகளுக்கும் உள்ள பொருத்தம் மற்றொன்றிலும் உண்டு.
இருவரும் பெண் விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள். -
 

பெண்களின் விடுதலைக்காக முரசு கொட்டியவன் பாரதி.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல மாதரறிவைக் கெடுத்தார். கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திட லாமோ? பெண்களறிவை வளர்த்தால் வையம் பேதமை யற்றிடுங் கண்டீர் என்கின்றான் பாரதி பால்ய திருமணத்தை வன்மையாகக் கண்டித்தவர் பாரதிதாசன்,
ஏழு வயதே எழிற்கரு கண்மலர் ஒருதா மரை முகம் ஒரு சிறு மணியிடை சுவைத்தறியாத சுவைதருங் கனிவாய் கூவத் தெரியா குயிலின் குஞ்சு தாவாச் சிறுமான், மோவா அரும்பு தாலியறுத்துத் தந்தையின் வீட்டில் இந்தச் சிறுமி யிருந்திடுகின்றாள் என்று குழந்தையின் உள்ளத்கைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றார் பாவேந்தர் இந்தக் கைம்பெண்ணின் உள்ளக் கிடக்கையை இப்படிப் பாடுகின்றார்
புரட்சிக் கவி. கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே - இங்கு வேரிற் பழுத்த பலா - மிகக் கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர் வடிகின்ற வட்ட நிலா. பாரதி தனது உடலையும் உள்ளத்தையும் உலகத்துக்காகக் தந்தவன் ஆனால்,
பாரதிதாசன் உயிரையும் உடலையும் தமிழுக்காக அர்ப்பணித்தவர். அதை அவர் சங்காக முழங்கினார்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே' புரட்சிக் கவி, பாவேந்தர் பாரதிதாசன் கண்ட கனவை நனவாக்கப் பாடுபடுவதே அவருக்கு நாம் செய்யும் பெரும் அஞ்சலியாக இருக்கும்.
(பாரதிதாசன் நினைவு தினத்தன்று நாளும் ஒரு வலத்தில் ஒலிபரப்பாகியது)

Page 15
துரிதமாக மாற்றம் அடைந்து வரும் உலகில் நிகழ்வுகள் அடுத்தடுத்து ஒன்றையொன்று தொடர்கின்றன. நெருக்கடிக்குப் பின்னர் மற்றுமொரு நெருக்கடித் தோன்றுகிறது. எனவே பொதுமக்களுக்குப் பூரணமான, பாரபட்சமற்ற
செய்திகளைக் கிடைக்கச் செய்வது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். செய்திகளை வழங்குகின்றவர்கள் தமக்குள்ளேயே உறுதியான அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதால் பாரபட்சமற்ற செய்திகளை வழங்குவது சுலபமான விஷயமல்ல என்பதை நான் உணர்கிறேன். இருந்தபோதிலும் முயற்சி செய்தாக வேண்டும்.
குறிப்பாக ஆசியாவுக்கு இது முக்கியமானது. கடந்த காலத்தில் ஆசியாவுக்கு வெளியே இருந்து வரும் செய்திச் சேவைகளை நாம் பெருமளவுக்குச் சார்ந்திருந்தோம். இந்தச் செய்திச் சேவைகள் பற்றி நான் குறை கூறவில்லை. ஆனால் அவை பிரதானமாக ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றின் தேவைகளுக்குப் பணியாற்று வதற்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவு.
ஆசிய நாடுகளில் உள்ள நாம் ஐரோப்பா, அமெரிக்கா போன்றவற்றிடமிருந்து நியாயமான அளவு செய்திகளை நாம் பெறுகிறோம். ஆனால் ஆசியாவில் உள்ள வெவ்வேறு நாடுகளிடமிருந்து மிகக் குறைவான செய்திகளையே பெற்றுக் கொள்கிறோம். இது அவ்வளவு நல்லதல்ல.
 

ananamunum
ஏனெனில் எம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் நாம் பெருமளவுக்கு அறியாமையிலேயே இருக்கிறோம். அதே சமயம் எமக்குக் கிடைக்கும் செய்திகள் ஒரு விசேட நோக்கத்தை அடிக்கடி கொண்டிருக்கின்றன.
எனவே, சகல கண்ணோட்டத்தில் இருந்தும் பார்க்கும் போது, ஆசிய நாடுகள் மத்தியில் செய்திகளை உரிய முறையில் பரிமாறிக் கொள்வதற்கும் பரப்புவதற்கும் முயற்சிகள் செய்யப்பட வேண்டுமென்பது முக்கியமானது. இந்த நாடுகளின் வளங்கள் தற்போது ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் கூட்டு முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். இன்று இடைவெளி இருக்கிறது. அது நிரப்பப்பட வேண்டும்.
இந்தியாவில் உள்ள நாம் எம்முடைய சொந்த வளர்ச்சியிலும் ஏனைய ஆசிய நாடுகளின். வளர்ச்சியிலும் பெருமளவு ஆர்வம் கொண்டிருக்கிறோம். ஆசியாவில் உள்ள ஏனைய நாடுகள் பலவற்றிலும் இதேபோன்ற உணர்வு இருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஒரு நாளைக்குக் கவனத்தைக் கவர்ந்து அடுத்த நாள் மறந்து விடக்கூடிய பரபரப்பூட்டும் செய்திகளில் நாம் அதிக அக்கறை காட்டவில்லை. ஆசிய நாடுகள் எவ்வாறு முன்னேறுகின்றன. எவ்வாறு நலன் பயக்கின்றன, அவற்றின் வெற்றிகள் எவை, அவற்றின் தோல்விகள் எவை என்பதை அறிந்து கொள்வது தான் எமக்குப் பாரிய அக்கறையாகும். நாம் ஒருவரையொருவர் கற்றுக்கொள்ள முடியும், ஒருவருக்கொருவர் உதவுவதற்கு முயற்சிக்க முடியும். அதுபோன்ற செய்திகள் தற்போது குறைவாக இருக்கின்றன. (1956ம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச தொடர்புச்
சாதன நிறுவனம் நடத்திய ஆசிய மாநாட்டிற்கு இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் அனுப்பி வைத்த செய்தியில் இருந்து.)
பண்டித ஜவஹர்லால் நேரு

Page 16
gig.Eshi
EEEE|
சிறந்த பல பாத்திரங்களை ஏற்று
நடித்து ரசிகர்களின் நினைவிலே இன்றும் நிலைத்து நிற்கும் நடிகர்களுள் எஸ்.வி. சுப்பையாவும் ஒருவர். செங்கோட்டையில் 1920ம் ஆண்டு பிறந்த எஸ்.வி. சுப்பையா, 1931 முதல் நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பின்னர் ரி.கே.எஸ். குழுவினரின் பரீபால சண்முகானந்த சபாவில் சேர்ந்து மேடை நாடகங்களில் சிறிய வேடங்களில் தோன்றினார். அதனைத் தொடர்ந்து சக்தி நாடக சபாவில் சேர்ந்து கொண்டார். நாடக சபாக்களில் பெற்ற பயிற்சி திரைப்படத் துறையில் நுழைவதற்கு
உதவியாக இருந்தது. எஸ்.வி. சுப்பையா
1946ம் ஆண்டு ‘விஜயலட்சுமி' என்ற திரைப்படத்தில் முதலில் தோன்றினார். இவரைத் திரைப்படத்துறையில் இனம் காட்டிய படம் ராஜகுமாரி, இது 1947 இல் வெளிவந்தது. இதே ஆண்டு வெளிவந்த கஞ்சன் திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சுப்பையாவின் நடிப்பைப் பாராட்டினார்கள். திரையுலகில் சுப்பையா மேல் பலரது பார்வையும் விழுந்தது. இதனால் திரைப்படப் பட்டியல் 'திருமழிசை ஆழ்வார்', அபிமன்யு, மாயாவதி, ராணி, வேலைக்காரன் என நீண்டது பட வாழ்வு.
வேலைக்கார வீரப்பனாக சுப்பையா வேலைக்காரன் Uclégsi நடித்துப் பத்திரிகைகளின் பாராட்டைப் பெற்றார். 1952ம் ஆண்டு வெளியான வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் எஸ்.வி. சுப்பையா.
 

குணச்சித்திர நடிகரான சுப்பையாவின் நடிப்பை ரசிகர்கள் விரும்பிப் பார்த்தார்கள். அவருக்கென ரசிகர்கள் கூட்டம் ஒன்று இருந்தது. அவரது நடிப்பாற்றலை, புதுயுகம், சுகம் எங்கே, போட்டர் கந்தன் போன்ற படங்களும் வெளிப்படுத்தின.
பத்மினியின் கணவனாக, சிவாஜி கணேசனின் பாசமிகு அண்ணாக நடித்து மங்கையர் திலகத்திலும், கதாநாயகனாகவே நடித்து வள்ளியின் செல்வன் படத்திலும் தனது புகழை 1955 இல் வளர்த்துக் கொண்டார் சுப்பையா,1956 இல் ரம்பையின் காதல், நானே ராஜா குணசித்திர நடிப்பில் முத்திரை பதித்தன. ஜாதிக் கட்டுப்பாடு களுக்கும், நிலப்பிரபுவின் ஆணைகளுக்கும் அடங்கிவாழும் விவசாயி வீராச்சாமியாக காலம் மாறிப் போச்சு படத்தில் நடித்தார்.
'செளபாக்கியவதி', ‘மணாளனே மங்கையின் பாக்கியம் 1957 இன் பட்டியலில் சுப்பையாவின் படங்கள். 1958இல் 'அவன் அமரன்’ நடிப்பு சுப்பையாவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதே போல் நாலு வேலி நிலம் அவருக்குப் புகழை ஈட்டிக் கொடுத்தது. தொடர்ந்து வாழவைத்த தெய்வம், பொன் விளையும் பூமி, உத்தமி பெற்ற ரத்தினம், இரும்புத்திரை, மகாலட்சுமி | ஆகியன சுப்பையா நடிப்பு பாதகமில்லை என்று சொல்ல வைத்த படங்கள். நடிப்பே தொழில் என்பதால் நடித்த படங்களின் பட்டியல் வளர்ந்து கொண்டேயிருந்தது.
கப்பலோட்டிய தமிழன் திரைப் படத்தில் பாரதி பாத்திரத்திற்கு உயிர்கொடுத்த எஸ்.வி. சுப்பையாவை என்றும் திரைப்பட ரசிகர்களால் மறக்கவே முடியாது. பாரதியை நேரில் பார்க்காதவர்கள் இத் திரைப்படத்தில் பாரதியின் மிடுக்கான தோற்றத்தைக் கண்டு
பரவசமடைந்தனர்.
(இன்னும் வளரும்)
மயில்வாகனம் சர்வானந்தா

Page 17
தலாவது கலீபரசர் அபூபக்கர் (ரழி) 1 அவர்கள் கலீபாவாகத் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் தமது அயலிலும், ஊரிலுமுள்ள ஏழைகள், அநாதைகள், முதியவர்கள் போன்றோருக்கு பல வகைகளிலும் உதவு புரிந்து வந்தார்கள். உதவியாளர்கள் இல்லாத வீடுகளுக்குச் 67சன்று கால்நடைகளில் பால் கறந்தும் 47காடுப்பார்கள். தன்னர்அள்ளிக் கொடுப்பார்கள். இவ்வாறு தினமும் 67சய்து வந்தார்கள்.
நரிமணி(ஸல்) அவர்கள் மறைந்த பின்னர் அபூபக்கர் (ரழி) அவர்கள் கலீபாவாகத் தெரிவு 47சாப்யப்பட்டார்கள். இவ்வளவு காலமும் நமக்குப் பணிசெய்து வந்த பெருந்தகை அழியக்கர்அவர்கள் இன்று கலீபாவாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். நமக்கு இனிமேலும் அவர்களின் உதவி கிடைக்காமற் போப்விடும்" என்ற மக்கள் பேசிக் கொண்டார்கள்.
ஒரு விட்டில் ஒரு பெண்மணி பிசான்னார் - இன்று நமது ஆட்டில் பால் கறந்து தர நமக்கு யாருமில்லையே” என்று. அப்போது 67வரிையில் 67சன்ற கொண்டிருந்த கலீபரசர் அழியக்கர் (ரழி) அவர்கள் 67சான்னார்கள் - இன்று நான் உங்களுக்குப் பால் கறந்து தருகின்றேன். இந்தச் சத்தம் கேட்டு அந்தப் பெண்மணி தமது வீட்டுக்கதவைத் திறந்து பார்த்தாள். அங்கே கலீபரசர் அபூபக்கர் (ரழி) அவர்கள் நின்று 67காண்டிருந்தார்கள். கலீபாவாக, நாட்டுக்குத் | தலைவராகப் பொறுப்பேற்ற பின்னரும் தமது வழமையான வேலைகளை அவர்கள் 47சப்தே வந்தார்கள். - நான்காவது கலீபரசர் அலி (ரழி) அவர்களுக்கு ஒர் அடிமை இருந்தார். ஒருநாள் ஒரு முக்கிய அலுவலுக்காக அலி(ரழி) அவர்கள் தமது
மெளலவி எம்.எச்.எம். புஹாரி
 

அடிமையைக் கூப்ரிட்டார்கள். எவ்வித பதிலும் வரவில்லை. அவர் அங்கு வரவு மில்லை. திரும்பவும் அழைத்தார்கள். ஒரு பதிலுமில்லை. மீண்டும் அழைத்தார்கள். அதற்கும் பதிவில்லை. உடனே கலீபரசர் அலி (ரழி) அவர்கள் அந்த அடிமையிருக்கும் இடத்திற்குப் பேரனார்கள். அங்கே அவர் சார்ந்த வண்ணம் இருந்தார். உறங்கவில்லை. விழித்துக் கொண்டிருந்தார். "நான் அழைத்தது உமக்குக் கேட்கவில்லையா, மூன்று முறை அழைத்தும் நீர் வரவில்லையே” என்று கவிபரசர் நிதானத்தோடு கேட்டார். . நீங்கள் அழைத்தது எனக்கு நன்றாகக் கேட்டது. நீங்கள் நல்ல பண்பாளர் இரக்கச் சிந்தனையுள்ளவர். கோபப்படாதவர். நான் உங்களது அழைப்புக்குப் பதில் கூறவில்லை என்பதற்காக என்னைத் 66ô717 66 so/s/ se siá67 676ö(so/ 4) so/6/L/76 நம்பியிருந்தேன். அதனால் தான் வரவில்லை" என்றார் அந்த அடிமை, அப்போது கலீபா அந்த அடிமையைப் பார்த்து உமக்கு உரிமை வழங்கிவிட்டேன். அடிமையாக வைத்துக் கொள்ள விரும்பவில்லை. நீர் சுதந்திர மனிதராகச் சந்தோசமாக வாழலாம் என்ற அனுப்பி வைத்தார்கள்.
அபூதல்ஹா (ரழி) அவர்கள் ஒரு மதீனாவாசி 67பரிய 67சல்வந்தர். அவருக்கு ஒரு தோட்டமிருந்தது. அதன் பெயர் பைரஹா, மஸ்ஜித/ன் நபவிக்குப் பக்கத்திலே • 9ጋ/dm/ அமைந்திருந்தது. நரிகள் பெருமானார் அவர்கள் அடிக்கடி அங்கு சிசன்று அங்குள்ள சுவையான நீரை அருந்தி தரகசாந்தி 67பறுவார்கள். இந்தக் காலக்கட்டத்திலே “உங்களுக்கு மிகவும் பிரியமானதை இறைவனின் பாதைாரில் 47சலவு 67சய்யாதவரை நீங்கள் நன்மையைப் பியற்றுக் 67காள்ள மாட்டீர்கள்" என்று அல்குர்ஆன் வசனம் அருளப்பட்டது. அதை அபூதல்வறா (ரழி) அவர்கள் இதனைக் கேட்டதும் நரிமணி (ஸல்) அவர்களிடம் ஒடோடிச் 67சன்ற நமரியவர்களே, எனக்கு விருப்பமான பைரஹா தோட்டத்தை அல்லாஹ்வுக் காக அன்பளிப்புச் செய்துவிட்டேன். தர்மச் 67சாத்தாக வழங்கிவிட்டேன். நீங்கள் அதைப் பிபாறுப்பேற்ற விரும்பியவாறு பொதுப்பணிக்காக பயன்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.
"அழிதல்ஹாவே நீங்கள் மா67யரும் இலாபத்தைப் பெற்று விட்டீர்கள் என்று நபிகள் (ஸல்) அவர்கள் வாயாரப் புகழ்ந்தார்கள்.

Page 18
ഭൂത്ത് நெட்டில் E. Glāsneream
-R R. 三千一 -تبتی- -
--T LLLLYLLLLLLLLLLLLLLLLLJ LLLLLL S Lqq LqiuuYSLSSASSS
-به-ه حسا-ه خمسة -سا-سا-ة مطاطا حاسة حساسة -قاعة منهـم مـع سـة مـة
سستخساس۔ظ۔ ܛܥܡܬܚܝܡܵܬܿܚܝܠ ܐܚܠܬ ܫܝܬ ܚܠܬ ܚܬܝܬ ܚܝܬ -ܚܝܐ - -عــــــــــــــــــــ
"-- to -܀---
z تستنصتكـم كـعكس تستجسسسسسسيسي ـ - تحتاج
இரண்டாவது உலக மகா யுத்தம்,
E.
வானொலியின் மிகச் சிறந்த காலமாக விளங்கியது. வானொலிப் பெட்டிகள் யுத்தங்களை வீட்டிற்குள் கொண்டுவந்தன. பரந்த உலகின் நேயர்களை யுத்தத்தில் ஈடுபடுத்துவதில் தலைவர்கள் ஈடுபட்டனர். பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் ஆக்ரோஷமான பேச்சுக்கள் பிரிட்டிஷ் மக்களுக்கு உத்வேகம் ஊட்டின. கோயபல்சின் பிரசார இயந்திரம், கைப்பற்றப்பட்ட நாடுகள் அனைத்திலும் முடுக்கிவிடப்பட்டது. இந்திய மக்களை ஆயுதமேந்துமாறு கபாஸ் சந்திரபோஸ் பெர்லினில் இருந்து வேண்டுகோள் விடுத்தார்.
முப்பது ஆண்டுகளின் பின்னர், வியத்நாம் யுத்தத்தின் போது தொலைக்காட்சி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. இந்த மோதலின் தாக்கம் உலக நாடுகளில் தொலைக்காட்சி இருந்த வீடுகளில் எல்லாம் படமாய் விழுந்தன. தொலைதூரத்துக்கு அப்பால் நடந்த இந்த யுத்தம் தேவைதானா என்று அமெரிக்க மக்கள் சிந்திக்கத் தலைப்பட்டார்கள்.
செய்மதி ஒலிபரப்பு, முதலாவது வளைகுடா யுத்தத்தின் போது உருவான புதிய தொழில்நுட்பம். பாக்தாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த தட்டு அண்டெனா மூலம் சி.என்.என் இந்தச் செய்திகளை "பிரைம் டைம்" நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது.
 
 

மிகச் சமீப வாரங்களில், தகவல்
பரிவர்த்தனையில் நான்காவது அலையை நாம் காண்கிறோம். கொசோவோ மோதல் உலகம் முழுவதிலுமுள்ள கணணி மூலம் தெரிய வந்திருக்கின்றது. யுத்த களத்தில் நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை. மோதலில் என்ன நடைபெறுகின்றது என்பதைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு இன்டர்நெட் பிரதான தகவல் மார்க்கமாக விளங்குகின்றது.
இந்த உள்நாட்டு யுத்தத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு தரப்பினரும்-பெல்கிரேட்டில் உள்ள யூகோஸ்லேவிய அரசாங்கம், கொசோவோ விடுதலைச் சேனை, நேட்டோ, அமெரிக்கா, பிரிட்டன், சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயம் ஆகியன இந்த "வெப்சைட்" மூலம் தமது கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள தொலைக்காட்சி அலைவரிசைகள், நோட்டோ ஆதரவு நாடுகளின் கருத்துக்களை மாத்திரமே தருகின்றன. மனிதாபிமான காரணங்களுக்காகத் தலையீடு செய்வதாக அவை கூறுகின்றன. இன்டர்நெட் வரிசைகள் மாற்றுக் கருத்துக்களையும் சிறுபான்மையினரின் கண்ணோட்டங்களையும் பெற உதவுகின்றன. ܖ
இன்டர்நெட்டின் பாரிய அளவிலான பாவனை முன்னேறிவரும் தொழில்நுட்பத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்டுள்ள மற்றுமொரு புவியரசியல் மாற்றத்துக்குச் சான்று பகர்கின்றது. ஆயுத மோதலின் வரலாற்றில் முதல் தடவையாக, தமது எல்லைகளுக்குள் இருந்துவரும் தகவல்கள் மீது அரசாங்கங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது.
கொசோவோ இதற்கு நல்லதோர் உதாரணம்:
யூகோஸ்லேவியாவின் உத்தியோகபூர்வ வெப் சைட் "தகவல் நிலையம்" ஒன்றைச் சித்தரிக்கின்றது. மோதல் வலயங்கள் எவை என்பது பற்றி புதிய இணைப்புக்களையும் வரிசையான பல

Page 19
| ගුණු வா
படங்களையும் விபரமாகத் தருகின்றது. இது, நிச்சயமாகவே, மிகவும் பலம் வாய்ந்த நேட்டோ எதிர்ப்பு என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
இது தவிர, கொசோவோவுக்குள் இரண்டு பிரதான வெப் சைட்டுக்கள் உள்ளன. கொசோவோ விடுதலைச் சேனை, மாகாண அரசாங்கம் ஆகியவற்றுக்கு இவை உரியவை. "கொசோவோ பிரஸ்" என்பதற்குப் பின்னணியில் கொசோவோ விடுதலைச் சேனை இருக்கின்றது. கொசோவோ ஜனாதிபதி இப்ராகீம் ருகோவாவை மேற்கோள் காட்டும் கொசோவோ தகவல் நிலையமும் உள்ளது. நேட்டோ சமீப நாட்களாகத் தாக்குதலை அதிகரிக்க வேண்டுமென்று இது கூறுகின்றது.
மேற்கு நாட்டுச் செய்தியாளர்களுக்கு யூகோஸ்லேவியாவில் இருந்து தகவல் தேவைப்படுகின்றது. இந்தத் தகவல் தமது சொந்த நேட்டோ-அமெரிக்க-பிரிட்டன் சார்புக்குப் பொருந்துவது. எனவே, "ரேடியோ பி 92" என்ற சுயாதீன வானொலி நிலையத்தை இந்தச் செய்தியாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
செர்பிய அரசாங்கம் இந்த வானொலி நிலையத்தை மூடிவிடுமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால் உடனடியாகவே இந்த வானொலி நிலையம் இன்டர்நெட்டுக்குள் புகுந்து கொண்டு இரவும் பகலும் தொடர்ந்தும் "ஒலிபரப்பு" செய்கின்றது.
பிரிட்டிஷ் பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சுக்கள் கொசோவோ செய்தியைக் கூட்டாக வெளியிடுகின்றன. ஆங்கில, செர்பிய மொழிகளில் இவை கிடைக்கின்றன.
அமெரிக்க வெளிநாட்டு அமைச்சுக்குத் தனக்கென சொந்த கொசோவோ "பக்கம்" உண்டு. "இன அழிவு / நிலவர அறிக்கை " என்பது இதன் பெயர். சில நாட்களாக, ஜனாதிபதி பில் கிளின்டனின்
அறிக்கைகளை அது வெளியிட்டு வருகின்றது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் வெப் சைட், "கொசோவோ பாதை இங்கு முடியலாம்" என்று ஆரம்பிக்கிறது. பெல்கிரேட்டில் ஒருவர் கொல்லப்பட்டு விட்டதாக நேட்டோ சார்பு செய்திகள் கூறின.
 

இவற்றை செர்பிய விரோத செய்தித்தாள்களும் நிறுவனங்களும் பி.பி.சி, நியூயோர்க் டெயிலி நியூஸ் ஆகியனவும் இதனைப் பரபரப்புடன் வெளியிட்டன. லண்டன் இண்டிபென்டன்ட், "கொலை" செய்யப்பட்ட இந்த மனிதருக்கு "மரண அறிவித்தலை" யும் வெளியிட்டுவிட்டது. ஆனால், இந்த மனிதர் உயிருடன் இருப்பது பின்னர் வெளியாகியது.
கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் செய்தித்துறைக் கல்லூரியின் புதிய தொடர்புச் சாதன நிலையம் 95 புதியசெய்தியாளர்களின் இடம்பெயர் U60of S606)Luth MOBILE JOURNALIST'S WORK STATION) ஒன்றை உருவாக்கி வருகின்றது. நிருபர் ஒருவர் பாடசாலை மாணவரைப் போன்று முதுகில் ((b பெட்டியை சுமந்திருப்பார். அவர் கண்ணாடி ஒன்றையும் அணிந்திருப்பார். இந்தக் கண்ணாடி திரவப் பளிங்கினால் ஆனது. இந்த விசேட கண்ணாடியை அணிந்திருப்பவர் எந்தப் பக்கம் பார்க்கிறாரோ, அந்தப் பகுதியைச் சூழவுள்ள இடங்களைப் பற்றிய தகவல்களை அதன் மூலம் அனுப்புகிறார். வருங்காலத்தில், ஒரு சின்னஞ்சிறிய புகைப்படக் கருவி, அணிந்திருக்கும் கண்ணாடியில் விழும் தோற்றங்களைச் செய்தியறைக்கு அல்லது தொலைக்காட்சிக் கலையகத்துக்கு அனுப்பிவைக்கும்.
கொலம்பியாவில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்துக்கு அமெரிக்கக் கடற்படை முதலீடு செய்கின்றது-இந்த முறை இராணுவப் பாவனைக்கு மாற்றியமைக்கப்படும் என்பது தெளிவு.
இன்னுமொரு மோதல் உலகில் நடைபெறாமலா இருக்கப் போகிறது! அப்போது, இன்டர்நெட்டில் வாசிப்பதை நீங்கள் கண்ணோடும் காதோடும் இணைத்துக் கொள்ள முடியும்.
இந்த நிலையம் வர்த்தக ரீதியில் வரும்போது அதற்குப் பெளர் ஒம்னிகேம். இதைக் கண்டு பிடித்திருப்பவர் கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கணணி விஞ்ஞான பேராசிரியர் டாக்டர் பூரீகுமார் நாயர். இவர், முன்னாள் கேரள முதல்வர் பட்டம் தானுப்பிள்ளையின் பேரன்.

Page 20
i
மாஞ்சோலைக்கிளிதானோ' பாடிய பி.ஜெயச்சந்திரன்
"என் தந்தை ரவிவர்மா, கொச்சி இராஜ பரம்பரையில் ஒருவர், நாடக நடிகர், பாடகர். அவருடைய கச்சேரிகளுக்கு நானும் உடன் சென்று மிருதங்கம் வாசித்திருக்கிறேன். எனது குரு எஸ். கல்யாணராமனிடம் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்று, பள்ளியில் படிக்கும் போதே மேடைகளில் பாடியிருக்கிறேன். 1965 இல் சந்திரதாரா புரடக்ஷனஸ் "குஞ்சலி மரைக்கார்" என்ற மலையாளப் படத்தில் சிதம்பரநாத் என்பவரின் இசையமைப்பில் முதன் முதலாகச் சினிமாவுக்காகப் பாடினேன்." இப்படிக் கூறுகின்றார் பிரபல பின்னணிப் பாடகர் பி.ஜெயச்சந்திரன்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழிகளிலும் பாடிவிட்ட இவர், கேரளாவில் எர்ணாகுளத்துக்கு அருகிலுள்ள
மங்கலம் என்ற ஊரில் பிறந்தவர். கிரிஞ்சாலக்குடாவிலுள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தவர். பின்பு கேரளப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி. பட்டம் பெற்றார். பட்டப்படிப்பை முடித்த பின், முதலில் தன் தந்தையிடமும் குரு எஸ். கல்யாணராமனிடமும் பாலமுரளிகிருஷ்ணாவிடமும் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றார்.
1960ஆம் ஆண்டளவில் இவரது பாடசாலைக் காலத்தில் இந்தி இசைவிழா நடந்ததாம். அந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டு பாடினார். இதில் அவருக்கு முதற் பரிசு கிடைத்தது. இந்தப் போட்டியில் பரிசு பெற்றவர்களை டெல்லிக்கு
 

அழைத்துச் சென்று பிரதமர் நேருவின் கையால் பரிசு பெற வைத்தார்களாம். இது இவரால் என்றும் மறக்கமுடியாத சம்பவமாக விளங்குகின்றது. பாடகர் ஜெயச்சந்திரன் தான் சினிமா பாடகனாக மாறிய வரலாற்றைச் சொல்லுகின்றார்.
இந்திய - பாகிஸ்தான் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம் அது. கேரளாவில் எம்.பி.சீனிவாசனின் குழுவினரின் கச்சேரி நடந்து
கொண்டிருந்தது. அந்த மேடையில் நானும் ஏறி "சொட்டமுதல்" என்ற மலையாளத் தத்துவப் பாடலைப் பாடினேன். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த தயாரிப்பாளர் பிரபுக்கும் டைரக்டர் வின்ஸன்டுக்கும் என் குரல் பிடித்துவிட்டது. அவர்கள் "குஞ்சாரி மரைக்கார்" என்னும் மலையாளப் படத்தில் பாடும் வாய்ப்பை எனக்குத் தந்தார்கள். ஆனால், ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒலிவாங்கிக்கு முன்னால் என்னால் பாட முடியவில்லை. நடுங்கத் தொடங்கிவிட்டது. நாளைக்குப் பாடுகிறேன் என்றேன். அவர்கள் விடவில்லை. இப்பொழுதே பாடு என்றார்கள். பயந்து பாடினேன். அப்படி நான் பாடிய பாடல் இடம்பெற்ற படம் தான் "குஞ்சலி மரைக்கார்"
ஆகும் என்று கூறுகிறார். ஆனால் இவருக்கு

Page 21
முதன்முதலாகப் பெயர் வாங்கித் தந்த படம் "களித்தோழன்" என்ற படமாகும். பழம்பெரும் இசை அமைப்பாளர் தேவராஜன் அப் படத்துக்கு இசை அமைத்தார். தமிழ்ப் பாடல்கள் பாடிய வரலாற்றை பாடகர் ஜெயச்சந்திரன் இப்படிக் கூறுகிறார்.
எம்.எஸ். விஸ்வநாதன் இசை அமைத்த பல மலையாளப்பாடல்களைப் பாடியிருக்கிறேன். அவரே என்னை தமிழ்த் திரை உலகிற்கும் அறிமுகப்படுத்தினார். அவர் இசை அமைத்த 'மணிப்பயல்’ என்ற படத்தில் தங்கசிமிழ் போல் இதழ்கள் தமிழ்ப்பாடலை முதன் முதலில் பாடினேன். தமிழில் நான் பாடிய முதற் பாடலே எனக்கு புகழைத் தேடித் தந்தது. இந்த தமிழ்ப் பாடலை முதலில் பாடும்பொழுதே இப்பாடலை தமிழ் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்பினேன் எனக் கூறுகின்றார். தொடர்ந்து கடுமையாக உழைத்துப் பல தமிழ் படங்களில் பாடினார். கண்ணனின் சன்னிதியில் (ஒரு சோடி இரு மலர்கள்) வசந்த கால நதியினிலே (மூன்று முடிச்சு), சித்திரச் செவ்வானம் (காற்றினில் வரும் கீதம்) போன்ற பாடல்கள் புகழ் பெற்றன.
இளையராஜாவின் இசையில் கிழக்கே போகும் ரயில் படத்தில் இடம்பெற்ற மாஞ்சோலைக் கிளிதானோ’ என்ற பாடலும் ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தது. இந்தப் பாடலைப் பற்றி ஜெயச்சந்திரன் இப்படிக் கூறுகின்றார். ‘என் வாழ்க்கையில் நான் மிகவும் கஷ்டப்பட்டுப் பாடிய பாடல் இதுவாகும். இப் பாடலில் துள்ளிவரும் சொற்கட்டும் தாளக்கட்டும் சாகசவித்தை மாதிரி அமைந்துள்ளன. அருவிபோல் வந்து கொண்டிருக்கும் சொற்கள் சிதைந்துவிடக்கூடாது என்று பயந்தேன். ஆனால், என் சிரமத்திற்கு தகுந்த பயனும் கிடைத்தது. அந்தப் பாடலைப்
 
 

பாடியமைக்காக அந்த ஆண்டின் சிறந்த பாடகருக்கான பிலிம்பெயர் பரிசும் எனக்குக்
கிடைத்தது என்று பெருமைப்படுகிறார்.
பாடகர் ஜெயச்சந்திரனின் மனைவி பெயர் லலிதா. அவருக்கு மாலையிடும் முன்பே உத்தியோகஸ்தா' என்ற படத்தில் அவர் பாடிய அனுராக கானம் என்ற பாடலில் மனம் லயித்தவர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்றிார்கள். அவர்களின் பெயர்கள் லட்சுமி, தினநாதன் என்பதாகும்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கேரளாவில் வாழ்ந்த ஒரு மகான்தான் ழரீ நாராயண குரு அவர்கள். அவரின் வாழ்க்கை வரலாறு கொண்ட படத்தில் இவர் மூன்று பாடல்களைப் பாடினார். இந்தப் படத்தில் சிவசங்கரா’ என்ற பாடலைப் பாடியமைக்காக 1985 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது இவருக்கு கிடைத்தது.
இப் படத்திற்கு இசை அமைத்த்வர், ஜெயச்சந்திரனைத் திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய தேவராஜன் ஆவார்.
Lu TG5i ஜெயச்சந்திரன் 69 (5 இசைக்குழுவையும் வைத்திருக்கிறார். இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா, அரபு நாடுகள் என்று ல்வேறு நாடுகளுக்கும் சென்று கச்சேரி சய்திருக்கிறார். ஐயாயிரம் பாடல்களுக்கு மேல் ல்வேறு மொழிகளிலும் பாடியுள்ள இவர், பல ாநிலப் பரிசுகளையும் பெற்றுள்ளார். பின்னணிப் ாடகராக மட்டுமன்றி நகஷதங்கள்’ என்ற லையாளப்படத்தில் நடித்துமுள்ளார். அமைதிய்ான பாவமுடைய இவர் இலங்கைக்குப் பலமுறை வந்து
ச்சேரி செய்திருக்கிறார்.
தம்பிஐயா தேவதாஸ்

Page 22
ᏭᏏfᎢ6ᏡᎠᏛᎧ
05.00 05.05 05.10 05.20 05:35 05.40
05.45 O5.50
05.55
06.00 06.20 06.30 06.40 06.45 O6.50 07.00 07.10
07.15
08.00 08.05 08.10
08:30 10.30
நாதவந்தனம்
தேவாரம்
list606)
சமய நெறி சைவநற்சிந்தனை அருளிசை இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ / கத்தோலிக்க நற்சிந்தனை போதிமாதவனின் போதனைகள் துதிப்பாடல்கள் வாத்திய விருந்து செய்திகள் அறிவிப்புகள் நிகழ்ச்சி முன்னோட்டம் மெல்லிசைப் பாடல்கள் மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் கல்விச் சேவை முஸ்லிம் சேவை ஒலிபரப்பு முடிவு
நண்பகல்
12.00 2.45 01.00 13.00 02.00 02.30
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ் மகளிர் விருப்பம் கிராமியப் பாடல் ஒலிபரப்பு முடிவு.
ᏞᏝII 6ᏆᎠ6Ꭷ
05.00 05.5 05.30 05.45
06.00 06.10
O6.15 06.30 06.45
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை களத்து மேடு
வயலோடு வசந்தங்கள் விவசாய நாடகம் செய்திகள் அறிவிப்புகள் - தேசபக்திப்பாடல்கள் ஒற்றுமை கீதம் செய்தித் தொகுப்பு சமயசாரம்
09.00
06.00
07.00 இதய சங் 07.30 உலகச் 8ெ
07.40 காற்றினி 07.45 கிராமிய
இசையரங் 6Jõ) இரவு 08.00 முஸ்லிம்
செய்திகள் அறிவிப்பு பக்திப் பா 09.30 கலந்துரை 09:45 S.S.6n. 10.15 இசை ஆம் வாரம்) சிந்தை உ வாரம்(2-ம், 10.45 பண்ணும் 1 5-ம் வாரம் 100 நினைவில் 11.15 ஒலிபரப்பு மு
09.10 09.20
செவ்
ᏪᏏfᎢ 60Ꭰ6Ꭷ 05.00 நாதவந்தன 05.05 தேவாரம் 05.10 திருப்புகழ் 05.20 ஞானவாச6 05.35 சைவ நற்சி 05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய 05.50 கிறிஸ்தவ, நற்சிந்த6ை போதி மாத போதனைக துதிப்பாடல் வாத்திய பி செய்திகள் அறிவிப்புக் நிகழ்ச்சி மு மெல்லிசை மாகாணச் தேன்தமிழ் கல்விச் சே உலகச் செ மெல்லிசை கல்விச் சே முஸ்லிம்
05.55
06.20 06.30 06:40 06.45 06.50 07.00 07.10 07.15 O8.00 08.05 08.10 08.30
 

|சை(2-4 ம் வாரம் ) 3ம் (Hம், 35-ம்
கழ்ச்சிகள்
ள்
ல்கள்
ustL6) ன் தமிழோசை வரங்கம் (5-ம் ருக்கும் 4-ம் வாரம்) பரதமும் (1-h.3-in,
) நிறைந்தவை plg. 64
வாய் )
"th
ந்தனை
நற்சிந்தனை கத்தோலிக்க
பனின் 行 கள்
ந்தா
ள் ானோட்டம் UITL6i56i சய்திகள் ாதம்
6)
திகள் ITL6i
F6)6
10.30 ஒலிபரப்பு முடிவு. நண்பகல் 12.00 நாளும் ஒருவலம் 12.45 செய்திகள் - அறிவிப்புக்கள் 01.00 குங்குமச்சிமிழ் 01.30 மகளிர் விருப்பம் 0200 இலக்கியச்சோலை 02.30 ஒலிபரப்பு முடிவு. ᏓᏝ[I 60Ꭰ6Ꭷ 05.00 மெல்லிசைப் பாடல்கள் 05.15 குரல் வகை 05.30 விந்தை உலகம் 05.45 விடியலை நோக்கி 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் -
ஒற்றுமை கீதங்கள் 06.15 நிகழ்வின் நிழல் 06.30 செய்தித் தொகுப்பு 06.45 சைவநெறி 07.00 குன்றின் குரல் 07.30 உலகச் செய்திகள் 07.40 காற்றினில் ஒரு கீதம் 07.45 கிறிஸ்தவ /கத்தோலிக்க
சிறுவர் நிகழ்ச்சி இரவு 08.00 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 உரைச்சித்திரம்/விவரணச்
சித்திரம் 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 ராகரசம் (3-ம் வாரம் )
நாதாமிர்தம் (1-ம் வாரம்) கச்சேரி (3-ம் வாரம்) 10.30 இசைக்கச்சேரி பி தரம்
(2-h, 4-h வாரம்) 10.45 மெல்லிசை 11.00 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்பு முடிவு
புதன் ΕΕ, Τ6), β 05.00 நாதவந்தனம் 05.05 தேவாரம் 05.10 UTLDIT606) 05.20 சமயநெறி

Page 23
05.35
05:40
05.45
05.50
05.55
06.00
06.20
06.30
06.40
O6.45
சைவ நற்சிந்தனை அருளிசை இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ/கத்தோலிக்க நற்சிந்தனை போதி மாதவனின் போதனைகள் துதிப்பாடல்கள் வாத்திய பிருந்தா செய்திகள் அறிவிப்புக்கள் நிகழ்ச்சி முன்னோட்டம்
06.50மெல்லிசைப்பாடல்கள் மெல்லிசை
O7.00
07.贯〕
07.15
08.00
08.05
08.10
08.30
10.30
மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் மெல்லிசைப் பாடல் கல்விச் சேவை முஸ்லிம் சேவை ஒலிபரப்பு முடிவு.
நண்பகல்
甘2.00
12.45
01.00
01.30
02.00
02.30
T66)
05.00
O5.15
05.30
- 06.00
06.10
06.15
06.30
06.45
07.00
07.30
O7.40
07:45 இரவு O8.00
09.00
09.10
09.20
09.30
O9.45
10.15
10.45 1100
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ் மாதர் விருப்பம்
நாட்டிய கீதம் ஒலிபரப்பு முடிவு.
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை கதம்பம் (1ம், 3ம், 5ம் வாரம்), சந்தனமேடை (4ம், வாரம் இசைச்சித்திரம் (2ம் வாரம் செய்திகள் V− அறிவிப்புகள் - தேசபக்திப்பாடல்கள் ஒற்றுமை கீதம் செய்தித் தொகுப்பு அருளமுதம் சந்தித்ததும் சிந்தித்ததும் உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் விஞ்ஞான தீபம்
முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்திகள்
அறிவிப்புகள் பக்திப் பாடல்கள் சித்தத்தினுள்ளே - பி.பி.ஸி.யின் தமிழோசை தாளவாத்தியக் கச்சேரி மெல்லிசை நினைவில் நிறைந்தவை
02.30
06.00
11.15 ஒலிபரப்பு முடிவு 100 ஒலிபரப்பு முடிவ
( வியாழ
காலை
05.00
05.05
O5.10
05.20
05.35
05:40
நாதவந்தனம் தேவாரம் திருப்புகழ் சாயிபஜன் சைவ நற்சிந்த6 அருளிசை 05.45 இஸ்லாமிய நற் 05.50 கிறிஸ்தவ/கத் நற்சிந்தனை 05.55 போதி மாதவனி போதனைகள் 06.00 துதிப்பாடல்கள் 06.20 வாத்திய பிருந்த 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்கள் 06.45 நிகழ்ச்சி முன்ே 06.50 மெல்லிசைப் பா 07.00 மாகாணச் செய் 07.10 தேன்தமிழ் நாத 07.15 கல்விச் சேவை 08.00 உலகச் செய்தி 08.05 மெல்லிசைப் பா 08.10 கல்விச் சேவை 08.30 முஸ்லிம் சேவை 10.30 ஒலிபரப்பு முடிவ
நண்பகல்
12.00
12.45
01.00 01.30
02.00
நாளும் ஒருவல செய்திகள் - அ குங்குமச் சிமிழ் மகளிர் விருப்ப ராகவெள்ளம் ஒலிபரப்பு முடிவி
լ ՈՈ 6060 05.00 மெல்லிசைப் பா 05:15 குரல் வகை 05.30 கிராமசஞ்கிசை
செய்திகள் அறிவிப்புகள் - ஒற்றுமை கீதங் 06.15 எண்ணக்கோடு 06.30 செய்தித் தொகு 06.45 இந்துசமயப்பே 07.00 சட்டமும் சமூக 07.30 உலகச் செய்தி 07.40 சொல்வளம் டெ 07.45 வளரும் பயிர் இரவு 08.00
06.10
முஸ்லிம் நிகழ்
 
 

09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள்
6T 09.30 செய்தி மஞ்சரி
09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 இசைகச்சேரி பி தரம் 10.45 மெல்லிசை 100 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்பு முடிவு
சிந்தனை Ց5ff606Ս
தோலிக்க 05.00 நாதவந்தனம்
05.05 திருமுறைப்பாடல்கள்
ன் 05.35 சைவ நற்சிந்தனை
05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை
தா 05.50 கிறிஸ்தவ/கத்தோலிக்க நற்சிந்தனை 05.55 போதிமாதவனின் போதனைகள்
னாட்டம் 06.00 துதிப்பாடல்கள்
டல்கள் 06.20 வாத்திய மஞ்சரி
பதிகள் 06.30 செய்திகள்
தம் 06.40 அறிவிப்புக்கள்
06.45 நிகழ்ச்சி முன்னோட்டம்
கள் 06.50 மெல்லிசைப் பாடல்கள்
டல் 07.00 மாகாணச் செய்திகள்
07.10 தேன்தமிழ் நாதம் 07.15 கல்விச் சேவை
. . 08.00 உலகச் செய்திகள் 08.05 மெல்லிசைப்பாடல்
ம் 08.10 கல்விச் சேவை அறிவிப்புக்கள் 08.30 முஸ்லிம் சேவை 10.30 ஒலிபரப்பு முடிவு. h | நண்பகல்
12.00 நாளும் ஒருவலம்
4. 12.45 செய்திகள் - அறிவிப்புக்கள்
01.00 குங்குமச் சிமிழ்
டல்கள் 01.30 மகளிர் விருப்பம்
0200 பக்திமாலை
02.30 ஒலிபரப்பு முடிவு.
ԼՈfT606Ս N 05.00 மெல்லிசைப் பாடல்கள்
கள் 05.15 பண்ணோடு இசை பாடல்
ங்கள் 05.30 வண்ணமருதம்
ஒப்பு 06.00 செய்திகள்
7ಅ 06.10 அறிவிப்புகள் -
மும 06.15 ஒற்றுமை கீதங்கள்
356 06.30 செய்தித் தொகுப்பு
ருக்குவோம் 06.45 ஞானக்களஞ்சியம்
சிகள்

Page 24
07.00 இதய சங்கமம் 07.30 உலகச் செய்திகள் 07.40 பேச்சு 07.50 மெல்லிசைப் பாடல்கள்
இரவு 08.00 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 கவிதைக்கலசம் 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 லயவிந்யாசம் - 1ம் 3ம் 5ம்
வாரம் இசைநாடகம்(2ம் 4ம் வாரம்) 10.30 கதாபிரசங்கம் - 1ம் வாரம்
இசையமுதம் - 3ம் 5ம் வாரம் ராம நாடகம் 2/4 100 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்பு முடிவு.
966) 05.00 நாதவந்தனம் 05.05 சுப்ரபாதம்/தோத்திரமாலை 05.35 சைவ நற்சிந்தனை 05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 05.50 கிறிஸ்தவ/கத்தோலிக்க நற்சிந்தனை 05.55 போதி மாதவனின் போதனைகள் 06.00 துதிப்பாடல்கள் 06.20 வாத்திய பிருந்தா 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்கள் 06.45 நிகழ்ச்சி முன்னோட்டம் 06.50 மெல்லிசைப் பாடல்கள் 07.00 மாகாணச் செய்திகள் 07.10 தேன்தமிழ் நாதம் 07.15 கல்விச் சேவை 08.00 உலகச் செய்திகள் 08.05 மெல்லிசைப் பாடல் 08.10 கல்விச் சேவை 08.30 முஸ்லிம் சேவை 10.30 இசைப்பயிற்சி 10.45 நாடகம் 11.15 அரங்கேற்றம் 130 தமிழ் மூலம் சிங்களம் 11.45 ஓடிவிளையாடு பாப்பா
நண்பகல் 12.00 நாளும் ஒ 12.30 நாளும் ஒ 12.45 செய்திக 01.00 குங்குமச் 01.30 மகளிர் வி 02.00 உங்கள் 02.30 ஒலிபரப்ட
o6)6) 05.00 மெல்லின 05:15 குரல் வன 05.30 வசந்த ே 06.00 செய்திக 06.10 அறிவிப்பு 06.15 தேச பக் 06.30 செய்தித் 06.45 மனித வி 07.00 நாடகம் 07.30 உலகச் ெ 07.40 காற்றினி 07.45 மெல்லின இரவு 08.00 முஸ்லிம் 09.00 செய்திக 09.10 அறிவிப்பு 09.20 பக்திப் ப 09.30 EIT6061TL 09:45 S.L.6m5. 10.015 இசைக்
(1-h2(கடைசின் 100 நினைவி 11.15 ஒலிபரப்ட
Ce
5606) 05.00 நாதவந்த 05.05 2/4தோ 05.35 சைவ நர 05.40 அருளின 05.45 இஸ்லாமி 05.50 கிறிஸ்த நற்சிந்தனை 05.55 போதி ம போதனைகள் 06.00 glÉlůUT 06.20 வாத்திய 06.30 செய்திக 06.40 அறிவிப்
 

ருவலம் ரு வலம் ர் - அறிவிப்புக்கள்
சிமிழ் பிருப்பம் தெரிவு
முடிவு.
சப் பாடல்கள்
ክö
காலங்கள்
ift
புகள் திப் பாடல்கள் தொகுப்பு ழுமியங்கள்
சய்திகள் ல் ஒரு கீதம் சப் பாடல்கள்
நிகழ்ச்சிகள்
sit
புகள்
ாடல்கள்
சந்ததி - பின் தமிழோசை கச்சேரி - தரம்1 ,3-ம் வாரம்) பாரம் மறு ஒலிபரப்பு) ல் நிறைந்தவை
முடிவு
πιθlρη )
3னம் த்திரமாலை ]சிந்தனை
凸F ய நற்சிந்தனை ப/கத்தோலிக்க
தவனின்
ல்கள் பிருந்தா iT
க்கள்
06.45 நிகழ்ச்சி முன்னோட்டம் கிறிஸ்தவகீதங்கள் 06.50 மெல்லிசைப் பாடல்கள் 07.00 மாகாணச் செய்திகள் 07.10 வாரம் ஒருவலம் - நேரடி
ஒலிபரப்பு 08.00 உலகச் செய்திகள் 08.10 கிறிஸ்தவ கீதம் 08.15 மெல்லிசைப் பாடல்கள் 08.30 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 10.30 குரல் வகை 10.45 கோதையர் கோலம் 11.15 சிறுவர் மலர் 11.45 கடுகினுள் புகுந்த கடல்
நண்பகல்
12.00 நாளும் ஒருவலம் 12.45 செய்திகள் - அறிவிப்புக்கள் 01.00 குங்குமச் சிமிழ் 01.30 தங்கக் கொழுந்து 0200 உங்கள் தெரிவு 02.30 ஒலிபரப்பு முடிவு.
forts 05.00 மெல்லிசைப் பாடல்கள் 05:15 குரல் வகை 05.30 எமது மரபுகள்
05.45 நலமாக வாழ்வோம்
06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் 06.15 ஒற்றுமை கீதங்கள்
கோயில் அஞ்சல் ( கடைசி வாரம்) (30 நிமிடம் ) 06.30 செய்தித் தொகுப்பு 06.45 கிறிஸ்தவ கீதங்கள் 07.00 கிறிஸ்தவ/கத்தோலிக்க
நிகழ்ச்சி 07.30 உலகச் செய்திகள் 07.40 காற்றினில் ஒரு கீதம் 07.45 வெளிநாட்டுச் செய்தி
விமர்சனம் இரவு 08.00 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 கலைப்பூங்கா 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 ராகம்- தாளம்- பல்லவி 2/5 இசைக்கச்சேரி 1/3 4(மறுஒலி) 100 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்பு முடிவு

Page 25
Málsrfé
* 05.30
05.45 06.00 06.30 06.42 08.00
08:30 09.00
10.00 12.00 12.45 12.55 13.00
13.30 14.00
1402
14.15
14.30 15.00
15.02
15.30
15.45,
16.00
邯6.02
16.30
17.00 17.02
17.15
17.30
18.00
18.10
18.5
18.30
19.00
19.15 19.30 20.00
21.00 21.10
21.15
21.30 22.00
திங்கட்கிழமை
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்தியறிக்கை பொங்கும் பூம்புனல் வானவில் என் விருப்பம் கதம்பமாலை பாட்டொன்று கேட்போம் சித்திரகாணம் செய்தியறிக்கை அறிவிப்புகள் முற்றத்து மல்லிகை நெஞ்சில் நிறைந்தவை செல்டெல் தலைப்புச் செய்திகள் ஒரு படப்பாட்டு பெண் குரல் மகளிர் கேட்டவை செல்டெல் தலைப்புச் செய்திகள் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி முத்துக் குவியல் விளையாட்டரங்கு செல்டெல் தலைப்புச் செய்திகள் இசைக் களஞ்சியம் பாட்டும் பதமும் தலைப்புச் செய்திகள் இன்றைய நேயர் (பாழ்ப்பாணம், கிளிநொச்சி,
வவுனியா, முல்லைத்தீவு,
அனுராதபுரம்) பிறந்தநாள் வாழ்த்து நீங்கள் கேட்டவை செய்தியறிக்கை அறிவிப்புகள் மந்தமாருதம் நினைவூட்டுகிறோம் ஒரே ராகம் ஒரு முகம் பல குரல் இதய கீதம் தேனிசைத் தெரிவுகள் செய்தியறிக்கை அறிவிப்புகள் தேனிசைத் தெரிவுகள் இரவின் மடியில்
ஒலிபரப்பு முடிவு
05.30
05.45
06.00
06.30
06.42
07.00
07.05
08.00
08.30 09.00 09.02
10.00
12.00
2.45
12.55
13.00
13.30
14.00
14.02
14.15
1430
甘5.00
15.02
15.30
15.45
16.00
16.02
16.30
17.00
1702
17.15
1730
18.00
18.10
18.15
18.30
19.00
1930
19.45 20.00
21.00
2甘1}
21.15
21.30
22.00
05.30
05.45
06.00
06.30
செவ்வாய் - கீதாஞ்சலி - ஆனந்த கா - என்றும் இன - செய்தியறிக் - பொங்கும் பூ - நிஞ்ஜா இன் - பொங்கும் பூ - வானவில் - என் விருப்ப - செல்டெல் த - கதம்பமாலை - பாட்டொன்று - சித்திரகான - செய்தியறிக் - அறிவிப்புகள் - முற்றத்து மல் - Qfsßßlü LIIIL - செல்டெல் த - ஒரு படப்பாட் - ஆண் குரல் - மகளிர் கேட் - செல்டெல் த - ஜோடி மாற்ற - இன்றைய ந - மலையாளப் - செல்டெல் த - இசைக் கள - இசையும் கன - செல்டெல் ெ
- இன்றைய ே
Lorest 600Tb) - பிறந்தநாள் - நீங்கள் கேட் - செய்திபறிக் - அறிவிப்புகள் - மந்தமாருதம் - நினைவூட்டு - குடும்ப விரு - உவமையழகு - ஒரு சொற்ே - தேனிசைத் - செய்தியறிக் - அறிவிப்புகள் - தேனிசைத் - இரவின் மடி - ஒலிபரப்பு மு
புதன்கி - கீதாஞ்சலி - ஆனந்த கா - என்றும் இன - செய்தியறிக்
 
 

லைப்புச் செய்திகள்
கேட்போம்
h
கை
bலிகை
ல்கள் லைப்புச் செய்திகள்
(6)
66 * லைப்புச் செய்திகள் |ம்
ட்சத்திரம் பாடல்கள் லைப்புச் செய்திகள் ஞ்சியம்
தையும் சய்தித் தலைப்புகள் நயர் (கிழக்கு
வாழ்த்து
L6)6)
O)3
கிறோம் ப்பம்
35T66 தெரிவுகள்
ió)8ñ
தெரிவுகள் (6)
μ6)!
முமை
னங்கள்
யவை
ᏡᎠᎾᏏ
06.42 -
07.00 -
08.00 -
س 08.30
09.00 -
-س- 09.02} 0930 -
09.45 - 10.00 -
12.00 -
س- 12.45
12.55 -
13.00 -
13.15 -
13.30 - 14.00 -
14.02 -
-سه 1415
14.30 -
15.00 - மஞ்சரி
15.30 -
1545 - - கொம்)
س- t6.00 ,
i6.30 -
17.00 -
17.5 -
17.30 -
18.00 -
18.15 -
1830 -
19.00 -
-س- 19.15
1930 -
-س- 20.00
21.00 -
21.15 -
21.30 -
22.00 -
05.30 -
05.45 -
06.00 -
06.30 -
06.42 -
07.00 -
07.05 -
08.00 -
-س- 8.30{0
09.00 - 09.02 -
பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் வானவில்
என் விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் கதம்பமாலை ஜீவாவின் இசைச்சுவை (ஜீவா என்டர்பிரைசஸ்) கதம்பமாலை தொடர்ச்சி பாட்டொன்று கேட்போம் சித்திரகானம்
செய்தியறிக்கை
அறிவிப்புகள் முற்றத்து மல்லிகை மண்வாசனை நெஞ்சில் நிறைந்தவை செல்டெல் தலைப்புச் செய்திகள் ஒரு படப்பாட்டு
ஜோடிக் குரல் மகளிர் கேட்டவை பூவும் பொட்டும் மங்கையர்
இசையமைப்பாளர் ஹல்லோ சிற்றி - கொம் (சிற்றி
இசைக் களஞ்சியம் தேர்ந்த இசை இன்றைய நேயர் பிறந்தநாள் வாழ்த்து நீங்கள் கேட்டவை செய்தியறிக்கை - அறிவிப்புகள் மந்த மாருதம் நினைவூட்டுகிறோம் உவமையழகு பாட்டுக்கென்ன பதில் இதய கீதம் தேனிசைத் தெரிவுகள் - செய்தியறிக்கை/அறிவிப்புகள் தேனிசைத் தெரிவு தொடர்ச்சி இரவின் மடியில் ஒலிபரப்பு முடிவு
வியாழக்கிழமை
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்தியறிக்கை பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் பொங்கும் பூம்புனல் தொடர்ச்சி வானவில் என் விருப்பம்
செல்டெல் தலைப்புச் செய்திகள் கதம்பமாலை

Page 26
10.00
12.00 2.45
13.00 13.30
14.00
14.飞5 14.30 15.00
15.30
15.45
16.00 16.30
17.00
17.00
17.15
17.30
18.00
18.15
18.30 19.00 19.30 20.00 21.00
21.15
21.30
22.00
05.30
05.45
06.00
06.30
06.42
07.00
07.05
08.00
08.30
09.00
09.02 10.00 2.00 12.45 12.55 13.00
14.00
4.02
14.30
13.30 .
பாட்டொன்று கேட்போம் சித்திரகானம் செய்தியறிக்கை/ அறிவிப்புகள் முற்றத்து மல்லிகை ஹிந்திப் பாடல்கள் ஒரு படப் பாட்டு இசைத்தூது மகளிர் கேட்டவை இசை மாலை கவியுள்ளம் மலையாளப் பாடல்கள் இசைக் களஞ்சியம் வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி செல்டெல் தலைப்புச் செய்திகள் இன்றைய நேயர் (மலையகம், குருநாகல்) பிறந்தநாள் வாழ்த்து நீங்கள் கேட்டவை செய்தியறிக்கை - அறிவிப்புகள் மந்த மாருதம் நினைவூட்டுகிறோம் குடும்ப விருப்பம் விமர்சகர் விருப்பம் தேனிசைத் தெரிவுகள் செய்தியறிக்கை/ அறிவிப்புகள் தேனிசைத் தெரிவுகள் தொடர்ச்சி இரவின் மடியில் வர்த்தக ஒலிபரப்பு நிறைவு
வெள்ளிக்கிழமை
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்தியறிக்கை பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் பொங்கும் பூம்புனல் தொடர்ச்சி
வானவில் என் விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் கதம்பமாலை பாட்டொன்று கேட்போம் சித்திரகானம் செய்தியறிக்கை அறிவிப்புகள் முற்றத்து மல்லிகை நெஞ்சில் நிறைந்தவை செல்டெல் தலைப்புச் செய்திகள் அல்லியின் ஹலோ உங்கள் விருப்பம்
நியூ பாஹிம் பரவசப் பயணம்
14.45
15.00
15.02
15.15
15.45
16.02
16.30
17.02
17.15
17.30
18.00
18.15
18.30
19.00
1930
20.00
2.00
21.岱
21.30
22.00
05.30
05.45
06.00
06.30
06.42
06.45
07.00
07.05
08.00
08.30
09.00
09.02
10.00
1.00
12.00
2.45
3.00
3.15
13.45
14.00
14.02
14.30
15.00
15.02
15.30
16.00
ts.O2
17.00
17.02
17.15
17.30
8.00
ஸ்டார்ை செல்டெ6 மீவோன் GasThis எனர்ஜின கதிர் ஒஷியான வழங்கும் அரங்கே இம்பெக் தேனும் L லிட்டில் 6 நிகழ்ச்சி பிறந்தநா நீங்கள் ே செய்திய மந்த மா நினைவூ குடும்ப 6 சுவைக் தேனிசை செய்திய தேனிசை இரவின் வர்த்தக
சனிக் கீதாஞ்ச ஆனந்த எனறும செய்திய நிகழ்ச்சி பொங்கு நிஞ்ஜா ( தொடரு வானவில் என் விரு செல்டெ6 கதம்பமா இசையை பாட்டொ விடுமுை செய்திய அந்தாதி 69(5LILLIL இசை இ செல்டெ6 ஒலி மஞ் சந்தன ே செல்டெ6 அன்றும் காட்சியும் செல்டெ6 விடுமுை செல்டெ6 விடுமுை பிறந்தநா விடுமுை செய்திய
 
 
 

லட் சங்கீத சங்கமம் ல் தலைப்புச் செய்திகள்
சுவைக்கிண்ணம் - 6f0 الإما லைன் இன்னிசைக்
ரிக் எம்போரியம்
நிகழ்ச்சி
ற்ற வேளை - அரலிய
ஸ்
ாலும்
பங்கா வழங்கும்
'ள் வாழ்த்து கேட்டவை றிக்கை - அறிவிப்புகள் ருதம்
ட்டுகிறோம்
விருப்பம்
கதம்பம்
ஈத் தெரிவுகள் றிக்கை/அறிவிப்புகள் rத் தெரிவு தொடர்ச்சி மடியில் ஒலிபரப்பு முடிவு
கிழமை
5S
கானங்கள் இனியவை
றிக்கை
முன்னோட்டம் ம் பூம்புனல் இன்றைய பாடல் ம் பொங்கும் பூம்புனல்
நப்பம் ஸ் தலைப்புச் செய்திகள் லை
விரித் தேர்வு ன்று கேட்போம் ற விருப்பம் றிக்கை/அறிவிப்புகள்
ாட்டு
ன்பம் b தலைப்புச் செய்திகள் gf)
மடை b தலைப்புச் செய்திகள் இன்றும்
கானமும் b தலைப்புச் செய்திகள் ற விருப்பம் ஸ் தலைப்புச் செய்திகள் ற விருப்பம் ள் வாழ்த்து ற விருப்பம் றிக்கை - அறிவிப்புகள்
18.5 18.30 19.00 19.15 19.30 20.00
21.00
21.15
2.30 22.00
05.30
05.45 06.00 06.30 06.42 06.45 07.00 07.05 08.00 08.30 09.00 09.02
09.15
09:30 0.00
1100
12.00
12.45 13.00
13.15 14.00
14.02
5.00 15.02 6.00 6.02
16.30
17.00 17.02 7.15
17.30 18.00 18.15 18.30 19.00 19.30 20.00
21.00
21.15
2.30
22.00
ஞாயிற்றுக்கிழமை
'அஞ்சல் பெட்டி 574
மந்த மாருதம் நினைவூட்டுகிறோம் கிழக்கும் மேற்கும் இன்பமுந் துன்பமும் இதய கீதம் தேனிசைத் தெரிவுகள் செய்தியறிக்கை/அறிவிப்புகள்
பணிப்பாளர் பதில்கள் இரவின் மடியில் வர்த்தக சேவை நிகழ்ச்சிகள் நிறைவு
கீதாஞ்சலி
ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்தியறிக்கை நிகழ்ச்சி முன்னோட்டம் பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் பொங்கும் பூம்புனல் தொடர்ச்சி வானவில்
என் விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் விடுமுறை விருப்பம் ஹலோ மிட்சுயி விடுமுறை விருப்பம் ஃபிரென்ச் கோர்னர் வழங்கும் நிகழ்ச்சி பாட்டொன்று கேட்போம் விடுமுறை விருப்பம் செய்தியறிக்கை/அறிவிப்புகள் வைத்தியரைக் கேளுங்கள் ஸ்மித்க்லைன் பீச்செம் மெக்வூட்ஸ்
விடுமுறை விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் விடுமுறை விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் விடுமுறை விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் இதயாஞ்சனி - இலங்கை வங்கி விடுமுறை விருப்பம் செல்டெல் தலைப்புச் செய்திகள் விடுமுறை விருப்பம் பிறந்தநாள் வாழ்த்து விடுமுறை விருப்பம் செய்தியறிக்கை - அறிவிப்புகள் மந்த மாருதம் நினைவூட்டுகிறோம் குடும்ப விருப்பம் திரைக் கதம்பம் தேனிசைத் தெரிவுகள் செய்தியறிக்கை/அறிவிப்புகள் தேனிசைத் தெரிவுகள் இரவின் மடியில் வர்த்தக சேவை நிகழ்ச்சிகள் நிறைவு

Page 27
வானொலி
|
 
 
 
 


Page 28
KotoGODEL
Illalalulăjilei க 22 5JL jFil jella). OTuls)
-ില്ല
28, Kotogodel
Te | : O
உள்நாட்டிலும் வாடிக்கையாளர்க தங்க நன
(DAYA PAWN BR
74, Kotogodell. Te: 0
 
 
 
 
 
 
 

LA VEEDIYA, KANDY
லையழகு OliññEUGT  ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ கத்தில் குறித்த பெற்றுக்கொள்ள έ ീelel a Velediya, Kandy 74-47O187
ܘ ܘ ܗ ܢܝ ܬܐ ܒ
வெளிநாட்டிலும் 1ளின் மனம் கவர்ந்து
JÈH LOITIGIŤGODö
OKERS 8 JEWELLERS
a Velediya, Kandy B-224328