கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானொலி மஞ்சரி 1999.10

Page 1
N
·&& 心
畸) Źź 靛) Ź. &&
*
心射
*
:2讼
%ZZZZZZZZZZZZ
"""
S
`
ZZZZZZZZZZZ, ŹŹ
&
¤
沁
Ž具)
Ø
-------- - ) - ) · 고 : : AFH ·······, , ..... mae ae|
s
 
 
 

현어****『페*)■
WY *&&Ø
VY 队)
溶
999
ELIITILIñi :
(தித்த
ウ
773522
J 丝

Page 2
LineDiffiniai
 
 
 
 


Page 3
- W عنعتی تھی نہ دےiiڈچھٹی صنعتح
hetty Street
- 2 YerkY*
?్యస్ట్రేంస్ట్రేళ్ల శ్రీడ్లే
6856 frus - 1999
காப்பாளர்கள்
W
திரு. ஜனதாச பீரிஸ் (தலைவர்/இ.ஒ.கூ.)
திரு. ifી, பெர்னாண் (மா. அதிபர்/ இ.ஒ.கூ.)
திருமதி அருந்ததியூரீரங்கநாதன் (பணிப்பாளர் தமிழ்ச் சேவை இஒ.கூ)
பி. முத்தையா :
துணை ஆசிரியர் ဒွိ
மயில்வாகனம் சர்வானந்தா இரக்கத்தை அ; ヘ'・'.",".",",", ''...'. K೩faf பன்னிர
溪 fകൈ முகாமையாளா நிதியாக வழங்
ரி உருத்திராபதி
ஆசிரியர் குழு ராதை குமாரதாஸ் பி.என். ஜயசீலன்
எம்.எச்.எம். ஹாரிஸ்
ဒ္ဓိန္တိ போன்ற எத்தை வானொலி மஞ்சரி பல பாகங்களி இலங்கை ஒலிபரப்புக் கட்டுத்தாபனம், கெளரவிப்பவ
தபால்பெட்டி இல 34 கொழும்பு 07
ஊக்குவிக்க ே னோகரன்களு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ຫຼິ້ມ வெற்றி மலையகத்துக்கு மாத்திரமல்ல மு
உரியது. ஏனெனில் அவர் ஓர் இலங்கையர் இ னயோ இளைஞர்கள் மலையகத்தில் மாத்திரமன்றி 'லும் இருக்கின்றனர். மனோகரனைப் ர்கள் இத்தகைய இளைஞர்கை வண்டும். இலங்கையில் எத்த நம் உருவாக இதனா
கு ஆதர்ஷம்

Page 4
岛、 வேறு சிலர் பகவத் கீதையை சந்நியா நூலென்று கருதுகிறார்கள். அதாவது பெண்டாட் பிள்ளைகளைத் துறந்து, தலையை மொட்டையிட்டு கொண்டு ஆண்டியாய்த் திரிவோருக்கு எழுதப்பட் நூலென்று நினைக்கிறார்கள். இதைக் காட்டிலு ஆச்சரியமான தப்பிதம் நாம் பார்த்ததே கிடையாது
கீதையைக் கேட்டவனும் சந்நியாசியல்லன், சொல்லியவனு சந்நியாசியல்லன்; இருவரும் பூமியாளும் மன்னர்; குடும் வாழ்விலிருந்தோர். ஆகா! அஃதெப்படிச் சொல்லலாப் அர்ஜுனன் ஜீவாத்மாவென்றும், கண்ண பரமாத்மாவென்றும் மேலே கூறிவிட்டு; இங்கு அவர்கை உலகத்து மன்னர்களாக விவரிப்பதற்கு நியாயமென்னே எனில் - வேண்டா; அதனை விட்டுவிடுக.
பரமாத்மா, ஜிவாத்மா இருவரும் உல காரியங்களில் தளைப்பட்டுத்தானிருக்கிறார்கள். கீர்த் பெற்ற வங்க கவியாகிய ஜமான் ரவீந்திரநாத் தாகூ கடவுளை நோக்கி, ஜயனே, நீயே சம்சார வலையி அகப்பட்டிருக்கிறாயே? யான் இதினின்றும் விடுதை வேண்டும் பேதைமையென்னே? என்று பாடியிருக்கிறா சம்சார விருத்திகள் கடவுளுடைய விருத்திகள் செயலெல்லாம் சிவன் செயல். அவனன்றி ஓரணுவுமசைய தெனும் பெரிய ஆப்தர் மொழியுண்டு கண்டீர்.
கீதையிலே, பகவான் சொல்லுகிறான். அர்ஜுன மூன்றுலகங்களிலும் இனிச் செய்ய வேண்டியதென மிஞ் நிற்கும் செய்கை யொன்றும் எனக்குக் கிடையாது அடையத் தக்கது, ஆனால் என்னால் அடையப் படாத எனவொரு பேறுமில்லை எனினும், நான் தொழில் செய் கொண்டு தான் இருக்கிறேன் என.
ஏனெனில், கடவுள் சொல்லுகிறான் "நா
தொழில் செய்யாது வாளா இருப்பின், உலகத்தில் எல்ல உயிர்களும் என் வழியைப் பின்பற்றும், அதனால், இந்
 
 

உலகத்துக்கு அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரண
பூதனாகும் படி நேரும். அது நேராதபடி நான் எப்போதும்
தொழில் செய்து கொண்டேயிருக்கிறேன் என.
கடவுள் ஒயாமல் தொழில் செய்து கொண்டே
இருக்கிறான். அவன் கண்ட கோடிகளைப் படைத்த
வண்ணமாகவும் காத்த வண்ணமாகவும் அழித்த வண்ணமாகவும் இருக்கிறான். இத்தனை வேலையும் ஒரு சோம்பேறிக் கடவுளால் செய்ய முடியுமா? கடவுள் கர்மயோகிகளிலே சிறந்தவன். அவன் ஜீவாத்மாவுக்கும் இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான். சம்சாரத்தை விதித்திருக்கிறான். குடும்பத்தை விதித்திருக்கிறான். மனைவி மக்களை விதித்திருக்கிறான். சுற்றத்தாரையும் அயலாரையும் விதித்திருக்கிறான். நாட்டில் மனிதர் கூட்டுறவைத் துறந்த ஒருவன் காட்டுக்குச் சென்ற மாத்திரத்தாலே அங்கு அவனுக்கு உயிர்க் கூட்டத்தின் சூழல் இல்லாமற் போய்விட மாட்டாது. எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும், உளர்வனவுமாகிய ஜீவன்களும், மரம் செடிகொடிகளாகிய உயிர்ப்பொருள்களும் அவனைச் சூழ்ந்து நிற்கின்றன. சூழ மிருகங்களை வைத்துக் கொண்டு அவற்றுடன் விவகரித்தல் மனிதக் கூட்டத்தினிடையே இருந்து அதனுடன் விவகரிப்பதைக் காட்டிலும் எளிதென்றேனும் கவலைக்குறைவுக்கு இடமாவதென்றேனும் கருதுவோன் தவறாக யோசனை பண்ணுகிறான். மனிதர் எத்தனை கொடியோராயினும், மூடராயினும், புலி, கரடி, ஓநாய், நரிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் அவர்களிடையே வாழ்தல் ஒருவனுக்கு அதிக நன்மை பயக்கத்தக்கது என்பதில் ஐயமில்லை. ஆனால், கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழுங் காடும் நன்றே என முன்னோர் குறிப்பிட்டபடி, கடும்புலி வாழுங்காட்டைக் காட்டிலும் நாட்டை ஒருவனுக்கு அதிகக் கடமாக்கக்கூடிய
மனிதரும் இருக்கக் கூடுமென்பது மெய்யே. ஆனால், இந்
(தொடர்ச்சி. பக்கம் 4)

Page 5
சொல்லாக்கத்தில் பலமுறைகள் கையாளப்படு
கின்றன. ஒரே வேர்ச் சொல்லினை அடிப்படையாகக் கொண்டு புதிய சொற்கள் பலவற்றைப் படைக்கலாம். இது பற்றி முன்னரும் விளக்கமாகக் கூறியுள்ளோம். (TELE) என்றே வேர்ச் சொல்லை தொலை(தொலைவு) என்று மொழியாக்கம் செய்யலாம். இதனையடிப்படையாகக் கொண்டு பல்வேறு புதிய
சொற்கள் படைக்கப் படுகின்றன.
தொலைபேசி
TELEPHONE
TELESCOPE nnnn தொலைநோக்கி TELEVISION தொலைக்காட்சி TELEMECHANIC - தொலை இயக்கி TELEPATHY தொலையுணர்வு TELEPHOTOGRAPHY - Gg5rr6O)6) 6ypshLJL (up600 TELE AUTOGRAPH- தொலையச்சு
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட பகுதியை அடிப்படை யாகக் கொண்டு பல்வேறு புதிய சொல்லாக்கம் செய்யலாம். சில சொற்கள் ஏதேனும் ஓர் ஒப்புமை நோக்கிப் படைக்கப்படுகின்றன. இதற்கு உதாரணமாக வானொலி என்பதைக் கூறலாம். வானொலி என்ற சொல் வானவெளியில் உலவும் ஒலி அலைகளை மட்டும் சுட்டும். விண்வெளியில் செலுத்தப்படும் ஒலி அலைகளைக் குறிப்பிட்ட கருவி ஒன்றின்
4/ялял745. 455274544545%длийн
மூலம் பிடித்திழுத்து, செவிப்புல ஒலிகளாக மாற்றும் கருவிக்கு ரேடியோ RADIO என்று பெயரிட்டுள்ளனர். ரேடியோ உடைந்தது. வானொலி பழுதாயிற்று எனும் போது வானொலி வானில் உள்ள அலைகளை உணர்த்துவதில்லை. அதனை ஒலிபரப்பும் இடமாகிய பெட்டியையே கருதுகிறோம். இடத்துக்கு ஆகும் பெயர் இடவாகுபெயர். எனவே வானொலி என்பது பெட்டியாகிய இடத்தையே உணர்த்திற்று. வானொலி என்றது போன்ற சொல்லாக்கம் ஒரு புடை ஒற்றுமையைக் கொண்டதெனவும் கொள்ளலாம். சொல்லாக்கத்திற்கும் இலக்கணமும் மரபும் பயன்படுகின்றன. வானொலி என்ற இயற்பெயர் அதனோடு சம்பந்தப்பட்ட வானொலிப் பெட்டிக்கும் ஆகு பெயராக வழங்கி வருகிறது. அவ்வாறு வழங்குவது சரி என்பதற்குத் தொல்காப்பியம், நன்னூல் போற் இலக்கண நூல்களின் அறிவு தேவை. வினை அடி, விழுதி, முன்னொட்டு பின்னொட்டு என்பவற்றிற்கும் இலக்கண அமைதி உண்டு. வினைப்பகுபதத்தில் சுன்னைக்குமாரசாமிப் புலவர் இவற்றைத் தெளிவாக விளக்கியுள்ளார். உதாரணத்திற்கு வா’ என்ற வினையடியை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து வந்து, வருவாய், வாரி, வரவு முதலிய சொற்களை ஆக்கலாம். இதில்
 
 

வந்து என்பதன் பொருள் காற்று. 'வந்துறாமுன் வந்தென எனக் கந்தபுராணத்தில் இச் சொல் ஆட்சியும் பெற்றிருக்கிறது.
B என்ற வினையடியிலிருந்து தந்தை, தாய், தம்மான், தரவு முதலிய சொற்கள் ஆக்கப்படலாம். இவை வழக்கும் பெற்றிருக்கின்றன. தந்தை என்றால் தந்தவன் என்பது தானே பொருள். இவற்றையெல்லாம் சுன்னைக்
குமாரசாமிப் புலவர் வினைப் பகுபதத்தில் அருமையான முறையில் விளக்கியிருக்கிறார்.
பழந் தமிழர் சொல்லாக்கத்தில் எளிமையைக் கையாண்டிருப்பதனையும் காண்கின்றோம். தளிர், தளிர்த்தல், தழை, தழைத்தல் என்று பெயர்ச் சொல்லை வினைச் சொல்லாக்கியிருக்கிறார்கள். தளிர் விடுதல் என்பதை ஒரு சொல்லில் தளிர்த்தல் என எளிமையாகக் கூறியிருக்கிறார்கள். முயற்சி செய்தல் என்பதை (இரண்டு சொற்களுக்குப் பதிலாக) முயலுதல், முயல்தன் என எளிமையாகக் கூறியிருக்கிறார்கள். ஆங்கிலத்தைப் பொறுத்த வரையில் அதில் பெருத்த சீர்மை (UNIFORMITY) இல்லையென அறிஞர்கள் கருதுகிறார்கள். அதற்குரிய காரணம் ஆங்கிலத்தில் கலைச்சொற்கள் ஒரு நீண்ட கால கட்டத்தில் உருவாயினமை, பலரால் வெவ்வேறு சூழ்நிலையில் சொற்கள் உருவாக்கப் பட்டமை என்பனவாம். புதிய நகரை உருவாக்குவது போல் கலைச் சொற்களை உருவாக்கும் வாய்ப்பு நமக்குத்தான் இருக்கிறது. எனவே எளிமையும் எழிலும் இணைந்த தமிழ்ச் சொற்களை உருவாக்கித் தமிழை வளம்படுத்தவேண்டும்.
அறிவியல் வளர்ச்சி பெற்று வரும் இக் காலத்தில் சொல் வளமும் பெருகுதல் வேண்டும். துறை நிபுணர்கள் இருக்கிறார்கள். மறுபுறத்தில் தமிழ் அறிஞர்கள் இருக்கிறார்கள். துறை நிபுணர்கள் எல்லாம் தமிழ் அறிஞர்கள் அல்லர். சொல்வளம் பெருக்க வேண்டுமெனின் துறை நிபுணர், தமிழறிஞர் குழு இரண்டும் இணைந்து செயற்படல் வேண்டும். சொல்லாக்கம் அதைச் செய்பவரின் பின்னணி, அவர் வாழ்ந்த காலச் சூழ்நிலை என்பனவற்றைப் பொறுத்தே அமைகிறது என்பது அறிஞர்கள் கொள்கையாகும். ஒரளவுக்கு அவரது விருப்பு - வெறுப்பு ஆகியவற்றையும் பொறுத்து அமையலாம்.

Page 6
அறிவியல் நூல்கள் வளர வளர அறிவியல் துறையில்
எழுதுவோர் தொகை உயர உயரச் சொற்களில் எளிமையும், நடையில் தெளிவும் இயற்கையாகவே மலரும். உதாரணமாக ANATOMY என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இதற்கு மனுஷ அங்காதிபாதம் என்று 1872 இல் டாக்டர் சாமுவேல் கிறீன் மொழி பெயர்த்தார். இன்று அது உடற் கூறியல், உடலமைப்பியல், உடலமைப்பு என்றாகிவிட்டது.
LIGHTHOUSE என்பதற்குத் தீபஸ்தம்பம் என்ற வழக்கு இருந்தது. இன்று கலங்கரை விளக்கம் என்ற சொல் வழக்கத்தில் வந்திருக்கிறது. இச் சொல் பண்டை இலக்கியங்களிலும் பயின்று வந்த சொல்லாகவும் அமைந்து விட்டது. DEPARTMENT என்பதற்கு இலாகா, பகுதி என்ற சொற்கள் வழங்கி வந்த ஒரு காலமும் உண்டு. இப்போது அவற்றிற்குப் பதிலாகத் திணைக்களம் என்ற பெயர் வழக்குப் பெற்று விட்டது. எனவே தான் அறிவியலைப் பொறுத்த வரையில் சொல் வளம் பெருக வேண்டின் அறிவியல் நூல்கள் தமிழில் நிறைய வெளிவருதல் வேண்டும்.
மொழியாசிரியர்கள், துறையாசிரியர்களின் ஒத்துழைப்பும் தமிழ் வளர்ச்சி ஆவசியகம். எல்லாப் பாடங்களையும் ஆங்கில மொழி வாயிலாகக் கற்ற காலமும் உண்டு. அதனாற்றான் ஆங்கிலமொழி வளர்ச்சி பெற்ற தென்பர் ஒரு சாரார். பாடசாலைகளில் தாய்மொழிக் கல்வியேற்பட்ட பின் தமிழ் மொழிவளத்திற்கு அறிவியல், பொருளாதாரம், சமூகவியல் ஆகிய துறையாசிரியர்களின் பங்கு குறைவு எனப் பேசப்படுகிறது. மொழியாசிரியர் போன்று துறையாசிரியர்கள் தமிழ் மொழி வளர்ச்சியிலும் அக்கறை கொள்ளல் வேண்டும். மொழியாசிரியரின் கடமை தான் மொழி வளர்ச்சி என்றிருத்தல் பிழை. இரு பகுதியினரும் ஒத்துழைத்தாற்றான் தமிழ் வளரும். தமிழ் வளம் பெருகும்.
தந்தி, தொலை எழுதி (TELEX) மின்னணுத் தட்டச்சு ELECTRONIC TYPE WRITER) மின்னணுத்துறை தந்த கணிப்பொறி ஆகியவற்றைத் தமிழ் பயன்படுத்தல் வேண்டும். இதற்குத் தேவையான மாற்றங்களையும் நாம் வரவேற்க வேண்டும் என அறிஞர் கருதுகின்றனர். கலைச் சொல்லாக்கத்தில் இலங்கை முன்னோடியாக விளங்குகிறது. சொற்களுக்கு இடையில் நுட்பமான பொருள் உண்டு என்பதை விளக்கியிருந்தோம். AIM END GOAL, I DEAL, PURPOSE, TARGET போன்றவற்றிற்கு வெவ்வேறு சொற்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அவ்வாறு இருப்பினும் ஒரே சொல்லையே சில எல்லாவற்றிற்கும் உபயோகிப்பதனையும் காண்கிறோம் gigus IIT. AIM - (55.3, G5s sir; END - Lju6öT; GOAL 96DL6), IDEAL - gauduth; PURPOSE - GSTögth; TARGET - இலக்கு இவ்வாறு நுண்ணிய பொருள் வேறுபாடுள்ள சொற்களுக்கும் புதிய சொல்லாக்கம் நிகழ்ந்தால் தமிழின் சொல்வளம் பெருகுமன்றோ.
 

மேற்ச باقی ته وه
·
3ம் பக்கத் தொடர்ச்சி.
நிலையைப் பொது விதியாகக் கருதலாகாது. பொது விதியை ஸ்தாபனம் செய்வதாகிய விதிவிலக்கென்றே கருதத்தகும்.
கதையை வளர்த்துப் பயனில்லை. பெண்டு பிள்ளைகளைத் துறந்துவிட்ட மாத்திரத்தாலேயே ஒருவன் முக்திக்குத் தகுதியுடையவனாய் விடமாட்டான். இதுவே பூரீ பகவான் கீதையில் உபதேசிக்கிற கொள்கை.
|பெண்டு பிள்ளைகளையும் சுற்றத்தாரையும் இனத்தாரையும் நாட்டாரையும் துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்வோன். வலியில்லாமையால் அங்ங்ணம் செய்கிறான். குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான்.
துறவிகளுக்குள்ளே பட்டினத்துப் பிள்ளை சிறந்தவரென்று தாயுமானவர் பாடியிருக்கிறார். அந்தப் பட்டினத்துப் பிள்ளை என்ன சொல்லுகிறார்?
"அறந்தா னியற்றும் அவனிலுங் கோடியதிக மில்லந் துறந்தான் அவனிற் சதகோடி யுள்ளத் துறவுடையான் மறந்தா னறக் கற்றறிவோ டிருந்திரு வாதனையற் றிறந்தான் பெருமையை என் சொல்லுவேன்
கச்சியே கம்பனே." இல்லத் துறவைக் காட்டிலும் உள்ளத் துறவு சதகோடி மடங்கு மேலென்று பட்டினத்தடிகள் சொல்லுகிறார். பட்டினத்தடிகள் தாம் துறவியாதலால் இங்ங்ணம் கூறினார். உள்ளத் துறவுதான் செய்தற்குரிய தென்றும் மனைத் துறவு
செய்யவொண்ணாததொரு பாவமென்றும் நான் சொல்லுகிறேன்.
K. )V/.. سے//tahathewan &:" Kirati. Attorney - at - Law & Notary Public Colombo — б.
፲፡l: 395494
4. 9.g.99.
கனம் , பனிப்பாளர் அவர்கட்கு #Lầ}ẳ (*ở địa , Saifada suorisyå stui struN 5, கொழும்பு 07.
அன்புடையீர்,
இனிய வந்தனக்கலிகரமான நிகழ்ச்சிகளை தருவதில், தங்கனி ஒலிபரப் கட்மத்தாபனத்*க்கு நீகரில்லை என்பதில் எல்வித ஐயமுமில்லை.
மற்றும் அன்ழைக்காவத்தில் யாழிகுடாநாட்டில் இரு பிரசிச்டிசிபெற்ற ஆலயங்களான தெல்லிப்பழை துர்கையம்பாவி , திகார்டமனாற செல்வச்சந்நிதி ஆலு பங்களில் நடைபெற்ற தேர்த்திருவிழா , தீர்த்தத்திருவிழா ஆகியவற்றில் நேரடி
கேட்x9 பக்திப்பரவசமடைநீதெர். என்னைப் போன் பல்லாவரக்கணக்கான SL CLMLTSStLTTTTLL TT tT LLTT tttL ALY0tLtTS TTJS S LLLLTT சென்று தரிசித்த மாட்டோமா என்று ஏக்கத்தில் இருந்ததை, சென்று தரிசித்த அநுபவத்தை , ஆனந்தத்தை அள்ளி வழங்கியதி”.த. சர்வாக சாகன் ಙ್ಗತಿತಿ ಅಹಿ, திரு .தயாளன் அவர்க3க்கும் நன்றி கூறுவதில் மகிழ்ச்சியடைகி றேன் ,
அதே போல் திரு குமாரசாமி அவர்களிக் திருமுறைப்பாடக்கள் மனதை உருகச் செமீது விட்டது,
gères croen6 த்தோடு இது போன்ற இச்ல்ெபுரு நேரடி ஒலிபரப்பையும் ஆவலடன் araburriigiasi நல்வா ரீக் கதவின் தேர்த்திருவிழர் உரிசவத்தினை அவசியம் இவாறு நேரடி ஒலிபரப்பு இசய்வீர்கள் என்பதில் எமக்கு நம்மிக்கை உண்டு. அதற்கு அதீத முருகனும் துண்ைபுல் வேண்டும் என்று ஆண்டவனைப்பார்க்கிக் 6. pakāpi.
நன்றி.
இங்ஙனம், தங்கள் உள்மையாg ,
kN Nc以〜か〜ー
مسس سیستے

Page 7
நாடு ஒரு சமாதானப் போக்குடைய அனுபவம் நிறைந்த அரசியல்வாதியை இழந்து தவிக்கின்றது. கடந்த இரு தசாப்தங்களாக நாட்டை வாட்டி வதைக்கும் இனப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பதற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்ட ஒரு தேசபக்தனை நாடு இழந்து விட்டது.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் அக்குறணை குருகொடயில் 1927ம் ஆண்டு பிறந்த மர்ஹும் ஹமீத் மாத்தளையில் வின்சன்ட் கல்லூரியை ஆரம்பித்து தன் சமூகப் பணியை ஆரம்பித்தார். 1960ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அக்குறணைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராகப் பிரவேசித்த ஜனாப் ஹமீத் மறையும் வரை தொடர்ந்து 39 வருட காலம் உறுப்பினராகப் பணிபுரிந்து தொடர்ச்சியாக ஆகக்கூடுதல் காலம் பதவி வகித்த பெருமையைப் பெற்றவர்.
1977ம் ஆண்டு பதவியேற்ற ஜே.ஆர். ஜயவர்த்தன அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற அல்ஹாஜ் ஹமீத், இலங்கையின் முதலாவது வெளிவிவகார
— 67627.67ѣ.2/*27 —
அமைச்சராகவும் ஆகக் கூடுதலான காலம் வெளிவிவகார அமைச்சராகவும் பணிபுரிந்தார்.
அணிசேரா இயக்கத்தின் வளர்ச்சிக்கு அரும் பங்களிப்புச் செய்த அல்ஹாஜ் ஹமீத் பிரச்சினைகளுக்குச் சமரசத் தீர்வு காண்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகப் பிரேமதாச அரசாங்கத்தின்போது யாழ்ப்பாணம் சென்று தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் பல வாரங்கள் பேச்சுவார்த்தை நடாத்தினார். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகப் பொதுஜன ஐக்கிய முன்னணி முன்வைத்துள்ள அரசியல் தீர்வுப் பொதியை அமுல்படுத்துவதற்குப் பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்த வர்த்தக சமூகம் மேற்கொள்ளும் முயற்சியை முன் எடுத்துச் செல்வதில் ஜனாப் ஹமீத் முக்கிய பங்காற்றினார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் இறுதிக் கட்டத்தை அடைந்த வேளை ஜனாப் ஹமீதின் மறைவு ஒரு பேரிழப்ாக அமைந்துள்ளது. பாராளுமன்றத்தை 39 வருட காலம் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனாப் ஹமீத் சிறந்த விவாத
 

ミ N
ト。 ২শুম্ভ
リミリー
ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். கருத்தாழமிக்கதான கருத்துக்களை முன் வைக்கும் வல்லமை மிக்க இவர் அமைதியான செவிமடுக்கும் குணாதிசயம் மிக்கவர். இலங்கையில் கல்வி மற்றும் உயர்கல்வி வளர்ச்சிக்கு
அரும் பங்களிப்புச் செய்த ஹமீத், இலங்கைப் பல்கலைக்கழக ஆளுனர் சபை அங்கத்தவராக நீண்டகாலம் பணிபுரிந்துள்ளார். பின்பு உயர்கல்வி அமைச்சராகவும் பணி புரிந்துள்ளார். நாட்டின் முக்கிய பல மாற்றங்களை அறிமுகப்படுத்திய பாராளுமன்றத் தெரிவுக் குழுக்களில் முக்கிய பங்களிப்புச் செய்த இவர் விகிதாசாரத் தேர்தல் முறையினால் சிறுபான்மை மக்களது பிரதிநிதித்துவத்திற்கு ஏற்படும் பாதிப்பினை ஈடு செய்வதற்காக உள்ளூராட்சித் தேர்தலில் விருப்பு வாக்குகள் மூன்றையும் ஒரே அபேட்சகருக்கு வழங்குவதற்கு தேர்தல் சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வரச் செய்தார். அரசியல் விவேகியாகவும் சாணக்கியராகவும் திகழ்ந்த ஜனாப் ஹமீத், ஈரானில் அமெரிக்கர்கள் கைதியாக வைக்கப்பட்டிருந்த போது சமரசமாக அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நான்கு தடவைகள் தெஹ்ரான் சென்றார்.
(தொடர்ச்சி. பக்கம் 16)

Page 8
உலகம் முழுவதிலும் திரைப்பட விழாக்கள்
நடைபெறுவது வழக்கம் இத்தகைய திரைப்பட விழாக்களி உலக நாடுகள் பலவற்றைச் சேர்ந்த திரைப்படங்கள் காட்டப்படுவதும், பரிசுகள், விருதுகள் ஆகியன வழங்கப்படுவதும் புதுமையானதல்ல. ஆனால், தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கு நாடுகள் தமது முதலாவது திரைப்பட விழாவைச் கொழும்பில் நடத்தின. இது, இந்தப் பிராந்தியத்தில் ஒரு புதிய முயற்சி சார்க்அமைப்பில் அங்கம் வகிக்குட நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ், பூட்டான் நேபாளம், மாலைதீவு இலங்கை ஆகியன இந்த விழாவின் கலந்து கொண்டன.
சென்ற மாதம் 17ம் திகதி ஆரம்பமான இந்த விழா 24ம் திகதி வரை தொடர்ந்து நடந்தது. இந்த விழாவின் சிறப்பம்சம் என்னவெனில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்குகள் தான். கலாசார வெளிப்பாடு என்ற
வகையில் திரைப்படம், திரைப்படங்களின் சந்தை படுத்தலும் விநியோ கமும், திரைப்படத் தொழிலின் எதிர்காலம் என்ற தொனிப்பொருள்களில் மூன்று நாட்களுக்கு இந்தக் கருத்தரங்கு நடந்தது.
கலாசார வெளிப்பாடு என்ற வகையில் திரைப்படம் என்ற கருத்தரங்கு சற்றே குடானதாக இருந்தது. இலங்கையின் பிரபலத் திரைப்படப் பிரமுக! டாக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் திரைப்படங்கள் பற்றி சற்று விளக்கமாகப் பேசினார். பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா மித்தரோன் ஆற்றிய உரையில் இருந்து மேற்கோளுடன் தொடங்கிய அவர் இன்றையத் திரைப்பட உலகு எதிர்நோக்கு இருக்கும் பல்வேறு பிரச்சினைகளை விரிவாக ஆராய்ந்தார். அன்றையதினம்திஸ்ஸ அபேசேக சிறப்புரையாற்றினார். அவருடைய உரையைப் பற்ற ஆராய்வதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவருடைய உரையின் வேகம் காரணமாக விவாதத்துக்கு உரிய பொருள் கிடைக்காமல் சபையோர் திண்டாடின என்றுதான் கூறவேண்டும்.
இருந்த போதிலும், திரைப்படங்கள் பற்றிய பேச்சுக்கள் எழுந்ததும் ஒவ்வொரு நாடுகளைக் சேர்ந்தவர்களும் தத்தமது நாட்டின் திரைப்படத் தொழில் பற்றி சுருக்கமாக, ஆனால், தெளிவாக எடுத்துக்கூறினர் இந்தக் கருத்தரங்கில் பேச்சாளர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொன்னார்கள். இந்தியத்
 
 

,
f
NN §§
§§ HAN
திரைப்படங்கள், மன்னிக்க வேண்டும், இந்தித் திரைப்படங்கள் தமது நாடுகளில் ஏற்படுத்தியுள்ள செல்வாக்குப் பற்றி அவர்கள் விளக்கினர். ஏறக்குறைய
தெற்காசிய நாடுகளில் பெரும்பாலானவற்றில் பொலிவுட் படங்கள், அதுவும் இந்திப் படங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் பலமாக ஒலித்தன. இந்தியப் படங்கள் தெற்காசிய நாடுகளில் அதிகமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன என்று எல்லோருமே கூறியபோது, அவர்களுக்குப் பதில் கொடுக்க வேண்டிய நிலைமை மலையாளத்தைச் சேர்ந்த அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு. அவராற்றிய உரைதான் அன்றைய நிகழ்ச்சிக்குக் சிகரமாக இருந்தது.
இந்தியத் திரைப்படம் என்று ஒன்று இல்லை.
ஏனென்றால், இந்தியாவில் இருபதுக்கும் மேற்பட்ட
மொழிகளில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின் மிகச் சிறிய மாநிலங்களில் ஒன்றான கேரளத்தின்திரைப்படங்கள் பற்றியேதாம் பேசுவதாக அவர் சொன்னார். இந்திய மண்ணில், வெவ்வேறு மொழிகளில் தரமான படங்கள் எவ்வளவோ உருவாகின்றன. கேரளத்திலும் இதே போன்ற படங்கள் தயாரிக்கப்ப டுகின்றன. இப்போது புதிதாக உருவாகியுள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் போன்றோரைச் சத்யஜித் ராய்க்கு ஒப்பிடுவது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல என்றார் அவர் மேற்கு நாட்டவர்கள், தமது அளவுகோல்களை வகித்துக் கொண்டு, 'இதுதான் சிறந்த படம்" என்கின்றார்கள். மக்களின் மன உணர்வுகளை, சில சமயங்களில் மக்களின் அவலங்களை மாத்திரமே சித்தரிக்கும் திரைப்படங்கள்தான் சிறந்த திரைப்படங்கள் என்று போற்றப்படுகின்றன.
இந்தியா என்றால் வறுமை என்றும், அதைச் சித்தரிப்பதுதான் சிறந்த படம் என்றும் கூறும் இவர்களின் அளவுகோல் எந்தவிதத்திலும் நியாயமானதாக இருக்க முழயாது. இந்தியச் சமுதாயத்தில் புதைந்து கிடக்கும் மனிதப் பண்புகளை, அந்த மண்னுக்கே உரிய சிறப்பியல்புகளை எடுத்தும் காட்டும் படங்கள் தான் சிறந்தவை என்று கருதப்பட வேண்டும் புதிய கலைஞர்கள்,

Page 9
சத்யஜித் ராயின் வழியில் தொடர்ந்து செல்கிறார்கள்,
அவர்கள் விட்டுச் சென்ற பணியைத் தொடர்கின்றார்கள். எனவே அவர்களைச் சத்யஜித் ராயுடன் ஒப்பிட முடியாது என்று கூறினார் அவர்
மும்பாயில் தயாரிக்கப்படும் வர்த்தக ரீதியான மசாலா படங்கள் தான் இந்தியத் திரைப்படங்கள் என்று கருதக்கூடாது என்று வலியுறுத்தினார் அடூர் இந்தக் கண்ணோட்டத்தில், வர்த்தக ரீதியிலான படங்கள் தான் தெற்காசிய நாடுகளில் திரையிடப்படுகின்றன. இவை இந்திய திரைப்படங்களாக இருந்தாலும் இந்தியாவின் உண்மை நிலையை அந்த சமுதாயத்தைப் பிரதிபலிப்பவை அல்ல என்றார் அடூர் சார்க் நாடுகளின் மத்தியில் திரைப்படத் துறையில் இந்தியா முதலிடத்தை வகிப்பதை இந்தக் கருத்தரங்கின் மூலம் உணர்ந்து கொள்ளமுடிந்தது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைத் தவிர்ந்த ஏனைய மூன்று நாடுகளின் நிலைமையும் சற்றே பரிதாபகரமானதாகத்தான் இருந்தது. நேபாளத்தில் சமீப காலங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாகத் திரைப்படத் தொழில் இப்போது முன்னேற்றங்கண்டு வருகின்றது என்று அந்த நாட்டின் பிரமுகர்வலியுறுத்தினார். மாலைதீவில் இருந்து வந்திருந்த பிரதிநிதி தமது நாட்டில் விவரணத் திரைப்படங்கள் மாத்திரமே தயாரிக்கப்படுவதாகச் சொன்னார். நேபாளத்திலும் பூட்டானிலும் இந்திப் படங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன என்பதும் தெரிந்து கொள்ள முடிந்த விஷயங்கள். இலங்கைத் திரைப்படங்களின் வளர்ச்சி பற்றி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் விளக்கமாகச் சொன்னார். வழமை போலவே கம்பெரலியவும் கலியுகயவும் குறிப்பிடப்பட்டன.
அன்றைய விவாதத்தில் கலந்து கொண்ட பூட்டான், மாலைதீவு, நேபாளம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், தமது நாடுகளில் திரைப்படத் தொழிலின் வளர்ச்சிக்கு உதவி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். நேபாளம் பங்களாதேஷ் போன்றநாடுகளின் பிரதிநிதிகள், கொழும்பில் திரைப்பட விழாக்கள் நடைபெறும் திரையரங்குகளுக்குச் சென்ற போது, நாற்காலிகள் வெறிச்சோடிக்கிடந்ததைக் கவலையுடன் சுட்டிக் காட்டினர். இதனைப்பற்றியும் ஆராயமுற்பட்டார்கள். இந்தநிலைக்குக் காரணமென்ன? பலரும் பல விதமான கருத்துக்களைக் கூறினார்கள். போதிய பிரசாரம் வழங்கப்படவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு இரண்டாவது வேலைநாளாக இருக்கும் தினங்களில் திரைப்படங்கள் காட்டப் பட்டமை. இந்தத் திரைப்படவிழா படங்களைத் தொலைக்காட்சியில் காட்டி இருந்தால் ஒரு வேளை அது வெற்றியாக இருந்திருக்கலாம்
 

என்ற முணுமுணுப்பும் கேட்காமல் இல்லை. இரண்டாம்நாள் விவாதம், பாகிஸ்தான் திரைப்பட நடிகர் ஒருவர் தலைமையில் ஆரம்பமானது ஒரு வேளை, அவர் நவாஸ் ஷெரீபின் பிரதிநிதியோ அவருடைய உரை அமைந்திருந்தது. சார்க் நாடுகள் மத்தியில் இந்தியப் படங்களின் செல்வாக்கை ஒரு பிடி பிடித்தார். பெரிய சகோதரர் என்று இந்தியாவை வர்ணித்தார். அவருடைய பேச்சில் கார்கில் குடு தெரிந்தது. மாற்றுத் திரைப்படம், சமாந்தரத்திரைப்படம் என்றெல்லம் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. பிரசன்ன வித்தான மாத்திரமே இந்தக் கருத்தரங்கில் சிங்கள மொழியில் பேசினார். இலங்கை அரசு திரைப்படத் தொழிலுக்குக் கடன் உதவி வழங்குவது பற்றியெல்லாம் அவர் விரிவாக எடுத்துக் கூறினார்.
அன்றையதினம் வழமையைவிடவே முன்னதாக கருத்தரங்கு முடிந்து விட்டது. றிகல் படமாளிகையில் பாகிஸ்தான் படத்தைப் பார்க்க எல்லோரும் புறப்பட்டுப் போனார்கள். மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் குழுவினர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தாயகம் திரும்பியிருக்க வேண்டும் அன்றைய நிகழ்ச்சிகள் சற்றே உணர்ச்சி வசப்பட்டவையாகவும் பல்வேறு கோட்பாடுகள், கருத்துக்கள், மனஉளைச்சல்கள், எரிச்சல்கள், விரக்திகள் போன்றவற்றுக்குப் பதில் தருபவையாகவும் இருந்தன. சொல்லப்போனால், அன்றையதினம் இந்தியப் பிரதிநிதிகள், பாகிஸ்தான் பிரதிநிதிகள் கூறியதைப் போன்று தாங்கள் பிக் பிரதர்அல்ல, ஆனால், சார்க்குடும்பத்தின் அனுபவமும் முதிர்ச்சியும் வழிகாட்டும் ஆற்றலும் உள்ள மூத்த சகோதரன் என்பதை நிரூபித்துக் காட்டினர். அன்றைய தினக் கலந்துரையாடலை இந்தியத் திரைப்படத் துறையினரே முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர் என்றால் அது மிகையல்ல. அவர்கள் கூறிய கருத்துக்கள், சார்க் நாடுகளின் திரைப்படத் தொழிலின் வளர்ச்சிக்குப் பெரிதும் உகந்தவை என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டது.
கன்னடத் திரைப்படப் பிரமுகர் கேசரவல்லி, கெளதம் கெளல், இந்தியத் தகவல் அமைச்சின் உதவிப் பணிப்பாளர் சந்தானம், பி. குப்தா போன்றவர்கள் பிரச்சினைகளை அக்கு வேறு ஆணிவேறாக ஆராய்ந்ததனர். சிறந்த திரைப்படங்களுக்கு பங்களாதேஷ், அமெரிக்கா போன்ற நாடுகளில் பரிசுகள் வழங்கும் முறை இருப்பதையும் தனிப்பட்டவர்கள் விழாக்கள் நடத்துவதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர் திரு.கவுல் பேசும் போது, அமெரிக்காவின் திரைப்படத் தொழிலைப் பற்றி குறிப்பிட்டார். அந்த நாடு ஆயுத விற்பனை மூலம்

Page 10
பெறும் வருமானத்துக்கு அடுத்தபடியாகத் திரைப்படங்க3 மூலமே வெளிநாட்டுச் செலாவணியைப் பெறுகின்றது உலகம் முழுவதிலும் தனது படங்களை ஏற்றுமதி செய்து இந்த நிலையை அது எட்டியிருக்கின்றது. "காட் உடன்படிக்கை விஷயத்தில், திரைப்படம் பற்றிய பிரச்சினை
எழுந்த போது பிரான்ஸ் கடைசிவரை, அமெரிக்காவின் ஏகபோகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே திரைப்படத் தொழிலின் எதிர்காலம் அந்தந்த நாடுகளின் தேசிய அரசாங்கங்கள் வழங்கும் ஒத்துழைப்பில் தான் தங்கியுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையிலும் கூ நிலைமை நன்கு புலனாகும். இந்தியாவுக்கு வெளிநாட்( நாணயமாற்றுத் துறையில், லாபத்தை ஈட்டித்தரு நான்காவது இடத்தைத் திரைப்படத்துறை பெற்று: கொண்டிருக்கின்றது. இனி வருங்காலங்களில் மூன்றாய இரண்டாம் இடத்தை இது பிடித்துவிடும். இந்திய திரைப்படங்கள், இந்தியர்கள் வாழும் சகல நாடுகளுக்கு குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து போன்றநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
திரைப்படத் தயாரிப்பில் வர்த்தகப் படங்களுக்கு மாத்திரம் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை சாதாரணமான கருத்துக் களை வெளிப்படுத்தும் தரமான படங்களுக்கும் இடமுண்டு. திரைப்பட விழாக்களில் ஓரிரண்டு தினங்கள் மாத்திரம் காட்டப்படுவதால், அல்லது பரிசு பெற்று விடுவதால், தயாரிப்பாளரோ, மற்றவர்களே நன்மையடைந்து விட முடியாது. உதாரணமாக சுப்பண்ண என்றதயாரிப்பாளர்கிராமம் கிராமமாகச் சென்று படத்தை போட்டுக் காட்டியபோது, அதற்கு வரவேற்பு அதிக இருந்தது. எனவே, இந்த வருடத்தில் இத்தகைய படங்களைப் பார்ப்போரின் விகிதம் 30 ஆக இருந்தா6 அடுத்த வருடம் அது நாற்பது வீதமாக இருக்கும் படங்களுக்கு உப தலைப்பு முறை மொழிப் பிரச்சினைக்கு மாற்று வழியாக இருக்க முடியாது. ஏனெனில், படத்தின் வேகத்துக்கு ஏற்ப உப தலைப்புக்களை வாசிக்கும் வேக நேயர்களுக்கு இருக்க வேண்டும். அந்த வேகத்தை ஆசி நாடுகளின் மக்களிடம் இரந்து எதிர்பார்க்க முடியாது எனவே மொழிமாற்றம் ஒன்றுதான் சிறந்த வழியாக இருக்க முடியும். டைடானிக் படம் இதற்கு உதாரணம் என்று இந்தியத் திரைப்படத் துறையினர் விளக்கினர். இந்த படத்துக்கு இந்தியாவில் ஐந்தரை கோடி ரூபா கிடைத்திருச் கின்றது. இது என்றும் இல்லாத சாதனை. இத்தகைய மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் திரையிடப்படுமானால் கொட்டகைகளும் திரையரங்கு களும் வெறுமனே
 

疗
5
இருக்கமாட்டா. இந்தியாவில் நல்ல திரைப்படங்கள் தூரதர்ஷனில் காட்டப்படுகின்றன. இது போலவே,
பாகிஸ்தானிலும் காட்ட முயன்றால், ஆதிக்கப் பிரச்சினைக்கு இடம் இருக்க முடியாது. சிங்களப் படங்களைக் கூட இவ்வாறு மொழி மாற்றம் செய்து வெளியிட்டால் இந்தியாவிலும் வரவேற்பு இருக்கும் சார்க் நாடுகளைப் பொறுத்த வரையில் திரைப்படத் தொழிலை ஊக்குவிக்க வேண்டுமானால் அதற்கென வெளிநாட்டுக் கொள்கை இருப்பது அவசியம். அத்தகைய கொள்கை இந்த நாடுகளிடம் இல்லை.இந்தியாவிலும் கூட திரைப்படத் தொழில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றது என்று யாராலும் கூற முடியாது. இந்தியத் திரைப்படங்கள் வருடந்தோறும் 60 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு ஐந்து அல்லது ஆறு விருதுகளைத் தட்டிக் கொள்கின்றன. அர்த்தபுஷ்டியானதிரைப்படத் துறை இதுவாகும்.
இந்தியாவின் ஏவிஎம் கலையகம் அதன் 16 அரங்குகளை மூடிவிட்டது. மூன்றை மாத்திரமே பயன்படுத்துகின்றது. ஆனால் இத்தகைய நிலைமை எல்லா இடங்களிலும் இல்லை. டாக்காவில் நடைபெறும் ரெயின்போ திரைப்பட விழாவில் 800 உப தலைப்புப் படங்கள் திரையிடப்பட்டுள்ளன . என்று அவர்கள் விளக்கப்படுத்தினர் பங்களாதேஷ் பிரதிநிதி பேசும் போது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மூலப்பொருள்களுக்கு செலவு கூடுதலாக இருப்பதால் அதனைச் சமாளிக்க முடிவதில்லை என்று கூறினார். இதற்குப் பதிலளித்த இந்தியப் பிரதிநிதிகள், குறைந்த செலவில் படங்களைத்தயாரிக்கக்கூடிய மூலப்பொருள்கள் உதக மண்டலத்திலும் நீலகிரியிலும் கிடைக்கின்றன என்பதை வலியுறுத்தினர். திரைப்படத் தொழிலின் வளர்ச்சிக்கு அரசாங்கம் பொது மக்கள், தொழில்துறை என்ற மூன்று அம்சங்கள் இருப்பதை அவர்கள் வலியுறுத்தினர். தேசிய திரைப்பட அபிவிருத்தி நிறுவனம் இந்தியாவில் இயங்கிய போதிலும், இலாப நோக்கு வந்தவுடன் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கலாசாரத்தைச் சந்தைப் பொருளாதார அளவுகோலைக் கொண்டு அளவிட முடியாது என்று அவர்கள் சுட்டிக் காட்டினர்.
இத்தகைய ஒரு திரைப்பட விழாவை அதுவும் ஏழு நாடுகள் கலந்து கொண்ட ஒரு திரைப்பட விழாவை இலங்கை நடத்தியிருப்பதும் சார்க் நாடுகளின் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு வழிகோலியிருப்பதும் ஒரு நல்ல தொடக்கம்

Page 11
(கடந்த மாத இதழின் தொடர்ச்சி)
திமிழ்த் திரைப்படத் தாரகையாகப் பவனி வந்தார் அஞ்சலி.
1954ம் ஆண்டு ஒரு ஏற்றமிகு வருடமாக இருந்தது என்பது அந்த நாட்களில் வெளியான படங்கள் சான்று பகர்கின்றன. கற்பெனும் விலையில்லா பொற்பணிபூண்டு தமிழ்நாட்டுப் பெண் குலத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கும் பெண்மணியாக 'பெண்’ படத்தில் நடித்தார். நான்கு முனைச் சந்துகளில் நாட்டியமாடும் ராணியாக ரத்தபாசம் படத்திலும், கவிதைகளியற்றிக் கீதமிசைக்கும் மதிவாணனின் தங்கை திலகாவாக சொர்க்கவாசல் படத்திலும் நடித்தார். அதே ஆண்டில் தெலுங்குப் படம் அனார்க்கலி. இது தமிழிலும் வெளிவந்தது. அனார்க்கலியாக நடித்தவர் அஞ்சலிதேவி. 1927ம் ஆண்டு பிறந்து, 1943ல் சினிமாவில் நடிக்கத் தொடங்கி மாயமோகினி, தம்பா, திலோத்தமா, கந்தர்வகன்னி, சொப்பனசுந்தரி என்றெல்லாம் புகழ்பெற்று வந்த அஞ்சலிதேவியின் இமேஜ் 1955ல் மாறத் தொடங்கியது.
நடுத்தர வயது குடும்பத் தலைவியாக 1955ல் முதல்தேதி, கிரகலக்சுமி, டாக்டர் சாவித்திரி, கணவனே கண்கண்ட தெய்வம், டவுன்பஸ் என படங்கள் தொடர்ந்தன. 1956ல் நாகபஞ்சமி, காலம் மாறிப்போச்சு, மாதர் குலமாணிக்கம் என்பன வெளிவந்தன. 1957ல் அலாவுதீனும் அற்புதவிளக்கும், சக்கரவர்த்தித் திருமகள் (கதாநாயகன்
மயில்வாகனம் சர்வானந்தா
எம்.ஜி.ஆர்), நீலமலைத் திருடன் (கதாநாயகன் ரஞ்சன்) மணாளனே மங்கையின் பாக்கியம்(கதாநாயகன் ஜெமினி கணேசன்). ஜெமினி கணேசனோடு 1958ல் நடித்து வெளிவந்த படங்கள் இரண்டு. ஒன்று பூலோக ரம்பை, இரண்டு, இல்லறமே நல்லறம், கே.ஆர். ராமசாமியோடு நடித்து வெளியானது கன்னியின் சபதம். 1960ல் அடுத்த வீட்டுப் பெண் டி.ஆர்.ராமச்சந்திரன், தங்கவேலு ஆகியோர் நடித்த ஹாஸ்யத் திரைப்படம், இதன் பின் வீரக்கனல், எங்கள் செல்வி, ஆடவந்த தெய்வம், தோழன், மன்னாதி மன்னன். அஞ்சலி பிக்சர்ஸ் என சொந்தப் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து படங்கள் தயாராயின. அஞ்சலிபிக்சர்ஸ் தயாரித்த படங்கள் மணாளனே மங்கையின் பாக்கியம், அடுத்த வீட்டுப் பெண் என்பன.
1962ல் தயாராகி வெளியான படம் மங்கையர் உள்ளம் மங்காத செல்வம், இதனிடையே சில தெலுங்குப் படங்களும் வெளிவந்தன. லவகுசா, சீதாபிராட்டி என்பன 1963ல் திரைக்கு வந்தன.
 
 
 

திரையுலகில் கதாநாயகியாக வலம் வந்த அஞ்சலிதேவியின் அந்தஸ்து மாறத்தொடங்கியது. கதாநாயகனின் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) விதவை அக்காவாக நடித்து வெளியானது - பூமாலை. இதே போலவே அம்மாவாக, அத்தையாக சில படங்கள் தொடர்ந்தன.
சர்வாதிகாரி, சக்கரவர்த்தித் திருமகள், மன்னாதிமன்னன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடித்த அஞ்சலி 1974ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த உரிமைக்குரல் படத்தில் துணைப்பாத்திரம் ஒன்றில் தோன்றினார். இவ்வாறு துணைப் பாத்திரங்களில் நடித்ததோடு திரையுலகில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
அஞ்சலியைச் சினிமாப் பத்திரிகைகள் பல விதமாக விமர்சித்தன. அஞ்சலி. பட உலகில் இவர் ஒரு மாயக்காரி, மயக்குக்காரி, சொகுசுக்காரி, சிங்காரி, சொப்பனசுந்தரி, கவர்ச்சியும், காந்தவிழிகளும் வட்டமிட கள் சொட்டும் சுந்தரவடிவத்துடன் பட உலகில் நிரந்தர ஸ்தானம் பெற்றிருக்கிறார் என எழுதி வந்தன. அஞ்சலிதேவியை இன்னும் பழைய ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
திருத்தம்
சென்ற மாத வானொலி மஞ்சரியில் புரட்டாதி மாத விசேடங்கள் என்ற தலைப்பில் இடம்பெற்ற கட்டுரையில் நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் தலைவியாகிய கலைமகளைத் துதித்த பின் நடு மூன்று நாட்களும் பொருளும் போகமும் பொன்னும் மணியும் எமக்களிக்கும் செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமி தேவியை வழிபடுவது மரபு. நவராத்தியிரின் கடைசி மூன்று நாட்களும் வீரத்திருமகளாம் துர்க்காதேவியை வழிபடுதல் மரபு என்பதற்குப் பதிலாக "நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் வீரத் திருமகளாம் துர்க்காதேவியைத் துதித்த பின் நடு மூன்று நாட்களும் பொருளும் யோகமும் பொன்னும் மணியும் எமக்களிக்கும் செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமிதேவியையும் கடைசி மூன்று நாட்களும் கல்வித் தெய்வம் சரஸ்வதி தேவியையும் வழிபடுவது மரபு"என வாசிக்கவும்.

Page 12
ந்ேதிகாலம் தொட்டு மனிதன் பலவிதமான போட்டிகளில் பங்குபற்றி வருகிறான். ஒரு துறையில் சிறந்து விளங்குபவரை அத்துறையில் பாண்டித்தியம் பெற்ற பலர் போட்டிக்கு அழைப்பது வழக்கம். உயர்ஸ்தானத்தில் இருப்பவர்கள் கூட கர்வத்தினால் பலரைப் போட்டிக்கு இழுப்பார்கள். கலை உலகும் இப்படியான மனப்பான்மைக்கு விலக்கல்ல. ஆதரவளிக்கும் அரசர்களும் தங்கள் சமஸ்தான வித்துவான்களின் திறமையை எடுத்துக் காட்டப் போட்டிகளை ஒழுங்கு செய்தனர். அவர்களே மத்தியஸ்தர்களாக இருந்து பரிசுகளும், பொற்கிழியும் அளித்துப் பாராட்டினர். போட்டியில் தோல்வியடைந்தோர் தம்பூரா முதற்கொண்டு முன் வெற்றியீட்டிப் பெற்ற பரிசுகளையும் இழக்க நேரிடும். சில போட்டிகளில் போட்டியிட வந்தவர்கள் இரவோடு இரவாக ஊரை விட்டு ஒறிவதும் உண்டு. விண்ணவர்கள் கூட இப்படியான போட்டிகளில் பங்கு பற்றினர்.
வரகுணபாண்டியன் மதுரையை ஆண்ட காலத்தில் வடக்கேயிருந்து ஹேமநாத் என்னும் வித்துவான் தென்ன்கம் வந்தார். இவர் பல இசைப் போட்டிகளில் வெற்றியீட்டி, புகழ்பெற்று தென்னகத்திலும், தன் வெற்றியை நிலைநாட்ட எண்ணம் கொண்டு வந்தார். மதுரை சமஸ்தான
வித்துவானாக இருந்த பாணபத்திரர் இதனையறிந்து, கவலையுற்று ஹேமநாதரை வெல்ல முடியாதென நினைந்து சிவபெருமானை தஞ்சமடைந்தபோது, சிவபெருமான் தனது பக்தனைக் காப்பாற்ற திருவுளம் கொண்டு ஒரு விறகுவெட்டி வேடம் பூண்டு ஹேமநாதர் தங்கியிருந்த வீட்டு முன்றலில் அமர்ந்து “சாதாரிப் பண் பாடினார்". இதைக் கேட்ட ஹேமநாதர் பிரமித்துப் போய் வெளியே வந்து, யாரென்று வினவியபோது, அதற்கு விறகுவெட்டி, தான் பாணயத்திரர் வீட்டில் வேலை செய்யும் போது அவர் பாடியதைக் கேட்டுப் பாடியதாகக் கூறினார். இதனைக் கேட்ட ஹேமநாதர் பாணபத்திரன் வீட்டில் வேலை செய்பவன் இப்படிப் பாடினால் பாணபத்திரன் எவ்வளவு திறமையாகப் பாடுவார் என்று எண்ணி இரவோடு இரவாக ஊரைவிட்டுப்
 
 

போய்விட்டார். 'நாரத முனிவர் இசை உலகில் தன்னிலும் பார்க்கச் சிறந்தவர்கள் இல்லையென்றும், தான் பாடுவதுதான் சரி என்ற கர்வமும் உடையவராக விளங்கினார். ஒரு முறை விஷ்ணு பகவான் நாரதரை ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே பலர், கை, கால் முறிந்தவராகப் புலம்பிக் கொண்டிருந்தனர். அவர்களை விஷ்ணு பகவான் விசாரித்த போது அவர்கள் தாங்கள் ராகங்கள் என்றும் நாரத முனிவர் தங்களைச் சரியாகக் கையாளாததால் இப்படி அவலப் படுவதாகவும் கூறினார்கள். ஆனால் நாரதரோ திருந்திய பாடில்லை. அனுமாருடன் போட்டியில் இறங்கினார்.அனுமார் முதலில் பாடினார். கற்பாறை உருகித் தம்புரா ஒட்டிக் கொண்டது. நாரதர் பாடினார் - ஆனால் கற்பாறை உருகவில்லை. தம்புராவையும் எடுத்த பாடில்லை. கர்நாடகவூறிந் துஸ்தானி சங்கீதம் என்ற பிரிவினை வர முன்னர் வடக்கேயிருந்து பல வித்துவான்கள் தென்னகம் வருவதுண்டு அரசர் முன் பாடிப் பரிசு பெற்றுச் செல்வதும் உண்டு. சமஸ்தான வித்துவான்களோடு போட்டியிடுவதுண்டு. இப்போட்டிகளின் விளைவாகப் புது இசைவடிவங்கள் தோன்றின. வெற்றிப் பத்திரம் பெற்ற வித்துவான்கள் சமஸ்தான வித்துவான்களாக நியமனம் பெற்றனர். தற்பெருமை பாராட்டிய வித்துவான்கள் தோல்வியடைந்தபோது அவர்களது கர்வமும் அடங்கியது.
புத்தபகவான் சங்கீத வித்துவானாக 'குத்தில என்னும் பெயருடன் வாழ்ந்தார். காசியில் சமஸ்தான வித்துவானான “குத்தில’ விடம் உஜெயினிலிருந்து மூசிலா என்னும் மாணவர் வந்து சேர்ந்தார். குத்திலவிடம் இசை பயின்று பின் தன் குருவையே போட்டிக்கு இழுத்தார். கவலையுற்ற குத்தில, தெய்வத்தின் உதவியை நாடினார். யாழின் தந்திகளை ஒவ்வொன்றாக முறித்துத் தொடர்ந்து இசைக்கும்படி அசரீரி ஒலித்தது. குருவும் சிஷ்யனும் ஏழு தந்திகள் பொருத்தப்பட்ட யாழ்களில் இசைக்கத் தொடங்கினார்கள். இருவரும் திறமையாக வாசித்தனர். குத்தில ஒரு தந்தியை முறித்து ஆறு தந்திகளில் இசைத்தார். சிஷ்யனும் அப்படியே செய்தான். குத்தில ஒவ்வொரு தந்தியாக முறித்துக் கடைசி ஒரு தந்தியில் மட்டும் வாசித்தார். சிஷ்யனும் சிரமத்தோடு அப்படியே இசைத்தான். குத்தில கடைசித் தந்தியையும் முறித்துப் பலகையில்

Page 13
தட்டினார். தொடர்ந்தும் இனிய இசை கேட்டது. ஆனால் சிஷ்யன் தொடரமுடியவில்லை. சிஷ்யன் தோல்வியடைந்தான்.
விஜய நகரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட இந்திய சங்கீத மேதை கோபால் நாயக்கும் பார்சிய இசை வல்லுனர் அமீர்குஸ்ருவுக்கும் இடையில் டில்லி சுல்தான் அவையில் போட்டி நடந்தது. இந்திய மொழி எதுவும் அறியாத அமீர்குஸ்ரு, கோபால் நாயக் பாடியவற்றையெல்லாம் சபையோர் பிரமிக்கும்படி பாடினார். ஆனால் சாஹித்தியம் தெரியாத இடங்களில் தீம் தோம் தரணா, போன்ற சொற்களைச் சேர்த்துப் பாடினார். இப்போட்டியின் விளைவாகத் தோன்றியதே தாரணா (தில்லானா), இத்துடன் இந்திய - பார்ஸ்பீய சங்கீதக் கலப்பும்
ஆரம்பமாகியது. போட்டியிட்டவர்கள் நண்பர்களானார்கள். ஹிந்துஸ்தானி சங்கீதம் உருவெடுத்தது.
அக்பர் அவையில் சிறந்த விளங்கியர் மியான் தான்சேன். சிறந்த வித்துவானும், அக்பரின் குருவும் நண்பனுமான தான்சேன் அக்பரைப் புகழ்து பல துருவபதங்களை இயற்றினார். தான்சேனுடன் போட்டியிட நாயகி பஜ்ஜூ வந்தார். அவரும் ஸ்வாமி ஹரிதாஸின் சிஷ்யன். இப்போட்டியில் நாயக் பஜ்ஜூ வெற்றி பெற்றார். ஆனால் அவர் பரிசுகளையோ, பதவிகளையோ விரும்பவில்லை. “கடவுளைப் புகழ்ந்து பாடு" என்று தான்சேனிடம் கூறிச் சென்று விட்டார். தான்சேன் அக்காலம் தொட்டு தெய்வத்தையே புகழ்ந்து பாடினார்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் வாழ்ந்த காலத்தில் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து “பொப்பிலி கேசவ்ய்யா" என்னும் வித்துவான் தஞ்சாவூருக்கு வந்தார். இவர் தானம் பாடுவதில் சிறந்து விளங்கியவர். பல சமஸ்தான்ங்களில் வெற்றிவாகை சூடி இவர் தஞ்சாவூர் சமஸ்தானத்திலும் போட்டியிட வந்தபோது, அந்த சம்ஸ்தான வித்துவான்கள் போட்டியிட மறுக்கவே இறுதியில் சியாமா சாஸ்திரிகளே போட்டியில் பங்குபற்ற முன்வந்தார். தஞ்சாவூர் அவையில் பல வித்துவான்களின் முன்னிலையில் நடந்த இப்போட்டியில் சியாமா சாஸ்திரிகள் 19 34 மாத்திரைகள் கொண்ட அபூர்வதாளத்தில் பல்லவி பாடிவெற்றி பெற்றார்.
சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில், சென்னை, இசையுலகிற்கு ஒரு கேந்திரஸ்தானமாக விளங்கியது. பல வித்துவான்களும் நட்டுவனார் களும் அங்கே வசித்து இசை,நடனம், கற்பித்தனர். பல இசைப்போட்டிகளும் நடைபெற்றன. சென்ற நூற்றாண்டு பிற்பகுதியில் சிறந்து விளங்கியவர் மகா வைத்திய நாத ஐயர் ஆவார். சிறு பிராயத்திலேயே
 

அவருக்கு மகா என்ற பட்டம் வழங்கப்பட்டது. தற்கால கச்சேரி முறையை அமுலாக்கியவரும் அவரேயாகும். இவரது இசை நிகழ்ச்சிகள் சுமார் இரண்டுமணி நேரம் நீடிக்கும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் மகாவைத்தியநாத ஐயருக்கும், கோயம்புத்தூர் ராகவ ஐயருக்குமிடையே நடந்த இசைப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. அரசரே இவர்களுக்கு சமமான பரிசுகளை வழங்கிக் கெளரவித்தார்.
குன்றக்குடி கிருஷ்ணய்யர் ஒரு சிறந்த வித்துவான். பல்லவி பாடுவதில் வல்லுனரான இவர் பல சமஸ்தானங்களில் கெளரவிக்கப்பட்டவர். அபூர்வ தாளங்களில் பல்லவிகளை அமைத்து மற்றைய வித்துவான்களைப் போட்டிக்கு இழுப்பார். இவரைக் கனம் நயம், தேசிய இரட்டைப் பல்லவி கிருஷ்ணய்யர் என்று அழைத்தனர். இரட்டைப் பல்லவியையும் ராகமாலிகைப் பல்லவியையும் உருவாக்கியவரும் இவரே. இராமநாதபுரத்தில் சங்கீத வித்துவான்களின் முன்னிலையில் ஒரு பல்லவியைப் பாடி மகாவைத்திய நாத ஐயரைத் தொடர்ந்து பாடும்படி கேட்டார். அதற்கு, அவர், பல்லவி அமைப்பு பிழையெனக் கூறி, சாகித்தியத்தை மறுபடி பாடும்படிகேட்டார். சொற்கள் கூடுதலாகக் கொண்டமையால் நிரவல் செய்ய முடியாமையைச் சுட்டிக் காட்டினார். இசைப் போட்டிகளில் மனோதர்ம சங்கீதத்தில் சிகரமாக விளங்கிய பல்லவியே அதிகமாகப் பாடப்பட்டு வந்தன.
1906ம் ஆண்டில் சென்னையில் கிருஷ்ணன், குப்பன் என்ற நாதஸ்வர வித்துவான்களிடையே போட்டி நடைபெற்றது. இப்போக்கு திருவொற்றியூர் தியாகய்யர் தலைமை வகித்து வெற்றி பெற்ற குப்பனுக்கு இரத்தினக் கற்கள் பதித்த நாதஸ்வரத்தைப் பரிசாக வழங்கினார்.
இந்நூற்றாண்டுப் பகுதியிலேயே கல்கத்தாவில் நடந்த ஒரு இசைப் போட்டி விபரீதத்தில் முடிந்தது. அதாவது பிரபல ஸ்ரோட் வித்துவான் “உஸ்தாத் ஹமிஸ் அலிகான்’ என்பவர் தனது கச்சேரியினை முடித்து மேடையை விட்டு இறங்கும் சமயம் தபேலா வித்துவான் ஒருவர் அவரைப் போட்டிக்கு அழைத்தார். இதற்கு ஹமீஸ் அலிகான் எவ்வளவோ மறுத்தும் விடாப்படியாக மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உஸ்தார் ஹமீஸ் அலிகான் துரித காலத்தில் வாசித்தார். அச்சமயம் தபேலா வித்துவான் மாரடைப்பினால் உயிர் நீத்தார்.
(தொடர்ச்சி. 78 பக்கம்)

Page 14
blafia ஆகஸ்ட் 11ம் திகதி வான ஏற்பட்ட நிகழ்வு ஓர் புதிய நிகழ்வல்ல, ஆமாம் சூ கிரகணம்'சந்திர கிரகணம் என்பன சூரியன், பூ சந்திரன் ஆகியவற்றின் இயக்கத்துடன் தொட பட்ட நிகழ்வுகள் என்று அறிவியல் கூறுகின்ற பெளர்ணமி அமாவாசை ஆகியன ஏற்படுவதைந ஒர் ஆவர்த்தன இயக்கம் என்று கூறலாம். ஆன குரிய கிரகணம், சந்திர கிரகண நிகழ்வுக ஆவர்த்தனநிகழ்வுகளல்ல. எனினும் வருடந்தோறு ஏதோ சில தினங்களில் நிகழலாம். இ நூற்றாண்டின் இறுதியாக நிகழும் குரிய கிரகன என்ற வகையில்தான் இது சகல தொட சாதனங்களினூடாக, மிகப் Lfly Lu6vLDIT பேசப்பட்டது.
கிரகணம் என்பது நிழலின் விந்ை விளையாட்டே. ஒளியை ஒளிப்புகாப் பொரு
எஸ். சிறிரங்கநாதன்
மறைக்கும் போது நிழல் உண்டாகும். நியூ உண்டாகும் இடம், இருட்டாக இருக்கு இவ்வாறுதான் அண்டவெளியில் கிரகங்களி நிழல் வேறு கிரகம் மீது விழும் போது, அந்நிகழ்ை கிரகணம் என்று அறிவியல் கூறுகின்றது. பூ தனது அச்சில் தான் சுழன்ற வண்ணம், சுற் வருகின்றது. அவ்வாறே சந்திரன், பூமியை வ6 வரும். இந்த இயக்கங்களின்போது இவை மூன்று நேர்கோட்டில் அமையும் அச்சந்தர்ப்பத்தில் குரிய சந்திரன், பூமி என்ற ஒழுங்கில் அமையுமான சந்திரனின் நிழல் பூமியில் பரவும். இது கு/ கிரகணம் ஆகும். சூரியன், பூமி சந்திரன் எனு ஒழுங்கில் அமையும் போதுபூமியின்நிழல் சந்திரன பரவும், அதாவது சந்திரனை மறைக்கும் இது சந்: கிரகணம் ஆகும்.
இவற்றின் இயக்கங்கள் ஒன்றோடொன் தொடர்புடையனவாகையால் ஒர் ஆண்டில் இரண் முறைதான்பூரண சூரிய கிரகணம் அல்லது பூர6 சந்திர கிரகணம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனாலு 1995ம் ஆண்டு ஒக்டோபர் 24ல் ஏற்பட்ட சூா கிரகணத்தின் பின்பு ஏற்பட்ட முழுச்சூரிய கிரகன சென்ற ஆகஸ்ட் 11ல் நிகழ்ந்தது. அன்
 
 
 
 
 

இங்கிலாந்தின் தென் மேற்கு முனையில் 1 நிமிடம் வரை நிழல் படிந்து துருக்கி, ருமேனியா, பாகிஸ்தான், ஐரோப்பாவின் சில பகுதிகளில் இக் கிரகணம் தோன்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வானத்தின் நிலை காரணமாக சில இடங்களில் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. இந்தியாவில் குஜாரத்தி மாகாணத்தில் மக்கள்கிரகணத்தைக் கண்டு களித்தனர். ருமேனியாவில் 2 1/2 நிமிடம் மக்கள் சூரிய கிரகணத்தை நன்கு தரிசித்தனர். மக்கள் உணர்ச்சி வசப்பட்டனர். பறவைகள் பறந்து செல்ல அந்தரப்பட்டன. இலங்கையில் அன்று மக்கள், பகுதிச் சூரிய கிரகணத்தைப் பார்வையிட்டனர். மத்திய கிழக்கு நாட்களில் இஸ்லாமிய சிறப்புப் தொழுகை நடத்தினர். போப் பாண்டவர் ஹெலிக்கொப்டரில் சென்று கிரகணத்தைக் கண்டு களித்தார். அதேவேளையில் இக் கிரகணத்தின் போது ஈராக் தமது வான் பரப்பில் யு.எஸ்.ஏ ராணுவ விமானங்கள் பறக்க வேண்டாமென்று கேட்டபோதும் அமெரிக்கா அதைக் கேட்காமல் விமானங்களைப் பறக்க விட்டது.
குரிய கிரகணம் தொடர்பாகப் பல ஐதீகக் கதைகள் நாட்டுக்கு நாடு கூறப்படுகின்றன. பாம்பு கவ்வுகிறது. தவளை விழுங்குகின்றது. கழுகு மறைகிக்கின்றது என்றெல்லாம் கதைகள் மூலம் இந் நிகழ்வுகள் இணைக்கப்படுகின்றன. கிரகணத்தைப் பார்த்தால் கர்ப்பவதியின் கருவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் கூறப்படுகின்றது. பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து கிரகணத்தைப் பார்க்க வேண்டுமென்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள் சூழலில் ஏற்படும் சிறு மாற்றமும் அச் சூழலின் ஒவ்வொரு தனி அங்கியிலும் சிறு பாதிப்பை ஏற்படுத்தத் தான் செய்கிறது. அது
(தொடர்ச்சி r r பக்கம் 17)

Page 15
5. சொந்த ஊர் கேரளாவில் உள்ள
கொச்சின் ஆகும். நாடக நடிகர் அகஸ்டின் யோசப்எலிசபத் திம்பதிகளின் மூத்த மகனாக 10.01.1940ல் பிறந்தேன்
6 வயது முதலே எனக்கு பாடுவதில் ஆர்வம் அதிகம். அகில இந்திய வானொலியில் பாடவேண்டும் என்ற ஆசையில் திருவனந்தபுரம் வானொலி நிலையத்தில் பலமுறை முயற்சி செய்தேன்.உங்கள் குரல் ஒலிபரப்புக்கு ஏற்றதாக இல்லை என்று மறுத்து விட்டார்கள். ஆனால் அதே வானொலி நிலையத்தில் பிற்காலத்தில் என் பாடல்களை தினமும் ஒலிபரப்பினார்கள்.
எனது 18வயதில் பள்ளி இறுதி வகுப்பை முடிந்த பின் திருவனந்தபுரத்திலுள்ள ஸ்வாதி திருநாள் சங்கீத அகடமியில் நான்கு வருட பயிற்சிப் பிரிவான 'கான பூஷணம்' பிரிவில் சேர்ந்தேன். முடிவில் கேரளாவில் முக்கிய மூன்று இசைக் கல்லூரிகளிலும் தோற்றியவர்களில் எனக்கே முதலிடம் கிடைத்தது. இப்படிக் கூறியவர் பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ்.
தாய்மொழியைத் தவிர பிறமொழிகளில் பாடி வெற்றி பெறுவது என்பது திரை உலகில் மிகச் சிலரால் மட்டுமே முடியும். மலையாள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் யேசுதாஸ். பாடாத
தம்பிஜயா தேவதாஸ்
இந்திய மொழிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். 30 ஆண்டுகளுக்குள் இருபதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடிவிட்டார்.
யோசெப் அதாவது யேசுதாஸின் தந்தையே அவரின் முதற்குரு. அடிப்படைச் சங்கீத ஞானத்துடன் குஞ்ஞன் வேலு ஆசான், சிவராம் நாயர் ஆகியோரிடம் இசை பயின்றார். பிரபல பாடகர் செம்மங்குடி பூரீனிவாச ஐயர் அவர்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றார். ஆரம்பத்தில் வறுமைச் சூழலில் வாழ்ந்த யேசுதாஸின் திரைப்படப் பிரவேசமும் சிக்கல் நிறைந்தது. கேரளத்தின் மிகப் பெரிய மதச் சீர்திருத்தவாதியான பூரீ நாராயண குரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை காலப்பாடுகள்’ (காலச்சுவடுகள்) என்ற பெயரில் திரைப்படமாக்க முயன்றார் டைரக்டர் கே.எஸ். அன்ரனி. இப்படத்துக்கான குரல் சோதனையில் கலந்து கொள்ள திருச்சூர் வரும்படி என்னைக் கேட்டார்
 
 

க்ளை மறுக்கும்
அன்ரனி, இசை அமைப்பாளர் எம்.பி. சீனிவாசன் எனது குரலையும் சோதனை செய்தார். அதில் நான் தேறிவிட்டேன். ஆனால் பாடல் ஒலிப்பதிவின் போது நான் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்ததால் பாடும் சந்தர்ப்பத்தை இழந்தேன். உடல் நலந்தேறியதும் படத்தின் இறுதியில் நான்கு அடி கொண்ட தொகையறா பாடும் வாய்ப்பு மட்டும் கிடைத்தது. அது பூரீ நாராயண குரு அவர்களாலேயே எழுதப்பட்டது.
இது இலட்சிய பூமி ஆதவனின் கீழே உள்ள இந்த உலகில் அனைவரும் சகோதரர்களே ஜாதி மத பேதங்கள் இங்கு இல்லை. இருப்பவை எவை எனில் ஒரே ஜாதி ஒரே மதம் ஒரே தர்மம் இதுதான் அப்பாடலின் பொருளாகும்.1961ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி சென்னை பரணி ஸ்டுடியோவில் பதிவான இப் பாடலின் மூலமே கே.ஜே. யேசுதாஸ் முதன் முதலில் சினிமாப் பாடகராக உருவானார்.
1965 ஆம் ஆண்டு தந்தையார் இறந்துபோன போது, முழுக் குடும்பப் பாரத்தையும் தாங்கும் பொறுப்பு

Page 16
யேசுதாசின் தோளில் ஏறியது. இதனால் இசைக்கல்வியைத் தொடரமுடியாமல் போய்விட்டது. கே.ஜே.யேசுதாசுக்குத் தமிழில் பாடும் சந்தர்ப்பமும் மிகவும் தாமதமாகவே கிடைத்தாம்.
வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கிய “பொம்மை படத்தில் நீயும் பொம்மை நானும் பொம்மை' என்ற பாடலை பாடினார். இதுதான் இவரது முதலாவது தமிழ்ப்பாடல். தொடர்ந்து ‘காதலிக்க நேரமில்லை’ துலாபாரம் போன்ற படங்களில் பாடினார். அதன் பின்பு சில ஆண்டுகள் யேசுதாசுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
கே. பாலச்சந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதையில் தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு என்ற பாடலைப் பாடிய பின்பே இவரது பெயர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபல்யம் பெறத் தொடங்கியது. அதிஷ்ட தேவதையும் அழைக்கத் தொடங்கி விட்டாள்.
தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பாடத் தொடங்கி விட்டார். மிக அதிகமாகவே பரிசில்களைப் பெற்றதன் மூலம் அவற்றில் வெறுப்பே ஏற்பட்டு விட்டதாம். சிறந்த மலையாளப் பின்னணிப் பாடகருக்கான விருதை 1970ம் ஆண்டு முதல் 18 தடவை பெற்றுள்ளார். 1972ம் ஆண்டு 'அச்சனும் பாப்பையும், என்ற மலையாளப் படத்தில் பாடியதன் மூலம் தேசிய விருதை முதன் முதலாகப் பெற்றார்.82ல் பத்மபூரீபட்டமும் 89ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் இவருக்கு கிடைத்தன. 1971ல் ஜெய் ஜவான் ஜெய் கிசான்' என்ற படத்தில் பாடியதன் மூலம் ஹிந்தித் திரை உலகில் நுழைந்து விட்டார். இச்சோர் (1976) என்ற படத்தில் பாடியதன் மூலம் இந்திப் பாடலுக்கான தேசிய விருதும் கிடைத்தது. ஹிந்தியில் பாடத் தொடங்கியதும் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற பாடகராக விளங்கினார். பொருளிலும் புகழிலும் உச்சிக்கே போய்விட்டார். இளம் பாடகர்களுக்கு உதவி செய்யுமுகமாக ஒரு திட்டத்தை வெளியிட்டார். குரல் வங்கி’ என்பது தான் அந்தத் திட்டம். அது அவரது தரங்கனி என்ற ஸ்டுடியோவில் உள்ளது. இது பற்றி அவர் சொல்கிறார்.
"எனக்கு உரிய வயதில் பொருத்தமான வாய்ப்புக் கிடைத்ததால் பிரபலமானேன். ஆனால் எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குமா? யோசித்தேன். அதன் விளைவு தான் இந்த குரல் வங்கி. இப்பொழுது புகழ் பெற்று விளங்கும் சித்ரா அப்பொழுது எனது தரங்கனி ஒலிப்பதிவு கூடத்தில் புகழ் பெற்ற பாடகிகளுக்கான ட்றக் பாடினார். ஒருநாள் பிரபல பாடகி
 

வராததால் சித்ரா பாடினார். அன்று முதல் பாடகியானார்.
சித்ராவைப் போல் ஆயிரம் பாடகர்கள் இலைமறைகாய்களாக இருக்கிறார்கள். இந்த குரல் வங்கி யை அமைத்தேன். பல பாடகர்களுக்கும் உதவி செய்து வருகிறேன்.
பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பல முறை இலங்கை வந்திருக்கிறார். இலங்கை வானொலிக்கும் பல முறை பேட்டி தந்திருக்கிறார். உங்களால் மறக்க முடியாத சம்பவம் எது என்று அறிவிப்பாளர் கேட்டபோது யேசுதாஸ் தனது அனுபவத்தைக் கூறினார்.
1964ல் சென்னையில் எனது மாமா வீட்டில் தங்கியிருந்தேன். ஏற்கனவே எனது பாடல் ஸ்ரூடியோவில் பதிவானது. பணம் நாளை தருவாகச் சொன்னார்கள். அதை நம்பி அடுத்த நாள் வாடகைக்காரில் கம்பனிகளுக்குச் சென்றேன். அங்கு எவரும் வரவில்லை. வாடகைக் காருக்கு கொடுக்கப் பணமும் இல்லை. நானோ ஊருக்குப் புதியவன். எங்கே செல்வதென்று புரியவில்லை. கையில் ஒரு சதமும் இல்லை. வாடகைக்காரை ஜெமினி பக்கமாக செல்லுமாறு சொன்னேன். சிறிய சந்தியில் வயலின் வித்துவான் ரங்கராஜ் வீட்டிற்குப் போனேன். என் இக்கட்டான நிலையை அவர் புரிந்து கொண்டதும் 35 ரூபா தந்தார். அதை வாடகைக் கார்க் காரணுக்குக் கொடுத்து மீண்டேன்.
இப்பொழுது என்னிடம் அதிக கார்கள் நிற்கின்றன. ஆனால் ஒரு காலத்தில் வாடகைக் காருக்கே 55 TT 5 கொடுக்க முடியாமல் திண்டாடியிருக்கிறேன். இது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவளம் என்றார் யேசுதாஸ். மேடைகளில் முழு நேர கர்நாடக இசைப் பாடல்களை பாடிய ஒரே பாடகர் கே.ஜே. யேசுதாஸ் தான். மறைந்த இந்திப் பாடகர் முஹம்மது ராபியின் மீது அபிமானம் வைத்திருக்கிறார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இவர், சபரிமலை கோயிலுக்குச் சென்றது இந்துக் கடவுள்கள்மீது பக்திப் பாடல்கள் பாடியது இவரது குழந்தைக்குக் கிறிஸ்தவ முறைப்படி ஞானஸ்ஞானம் செய்ய மறுத்தது போன்ற பரபரப்பான செய்திகள் வந்ததுண்டு.
அன்று முதல் இன்று வரை தாடியுடன் காணப்படும் ஒரே பாடகர் கே.ஜே. யேசுதாஸ் தான்.

Page 17
ஆ ஸகமபநிஸ் அ ஸ்நிபமகரிஸ
பல்லவி
1. 5Tä n85famm ஸோ. பில். லு 2. கமபமகா மகரீஸா ஸோ. பில்.லு 3. கமபநிபம கமகரிஸா ஸோ. பில்.லு 4. கமபநிஸ்நிபமகரிஸநி ஸோ.பில்.லு 5. ஸ்நிபமகரி பமகளிஸநி ஸோ.பில்.லு 1. ஸ்ா; ஸ்ா நீ பா ஸுந் . த ரு ல 2. ஸ்ாக்ரி ஸ்ா ஸ்ா நீ ஸுந். த ரு ல ஸ்நிபமகரி பமகரிஸநி ஸோ. பில். லு
5T,
6moT; 855IT; LoT Lomt ஸ. ப்த ஸ்வர
6nort: 85ft; lost lost ஸ. ப்த ஸ்வர ஸகமா கமபா பநிஸ்ா ஸ. ப்த. ஸ்வ.ர ஸகம கமப மபநிபநிஸ் ஸ. ப்த. ஸ்வ.ர. ஸகம கமப மபநிபநிஸ் ஸ. ப்த. ஸ்வ. ர. ;ஸ் நீபா மா கமபநி பஜிம் பவே மனஸா ;ஸ் நீபா மா கமபநி
ப ஜிம்பவே மனஸா
;6mosT GT;; Lom . ஸப் த. ஸ் வ
அனுபல்லவி 1. ; பா, நீ, ஸ்ா; நா பி ஹ்ருத்
- බණ, egalf Hiffi இராகம் : ஜெகன் மோஹினி
தாளம் : ரூபகம்
2. ; பா, நீ, ஸ்ா ; . நா. பி. ஹ்ருத் க்க்ஸ்நிஸ்ா - ஸ்நிபமகா
{BT. 61UT.
ஸ்ா ; ஸ்ா நீரீஸ்ா கண். ட ரஸ ன ஸ்ாக்ாஸ்நிஸாக்ாக்ா d56iT.L.J 6ru 60T பமகரிஸநி - கமாபநீ
து. ல. யெந். து (ஸ்நிபமகரி ஸோ.)
சரணம்
1. ; tu UT I FFT, UNT; . த ர ருக் ஸா ; DT Tf GuTGuT
வர கா. யத்ரி
2. 35LO LJLJT LIFT, UT, ß . தர ருக் ஸா. ; öLot öTıf) 6m)m6m) T 1. ; ஸ் நிபா நி ஸ்ாஸ்ா
` . 6ruምU !ዜ-6TuምU
2. ; ஸ் நீபா நி ஸ்ா ஸ்ா
. 6mTU ኴ- 6TuምU க்க்ஸ் நிஸ்ா - ஸ்நிபமகா ஸு. ப. த்யா. க.
பா, மகரி ப ம கா; மா. து. ல . லோ. ; 6m5ITLOUIT Ln35ffsm)
ஹ்ருதயமுன. ஸ்ா,நிபாமாகா, மா.துலலோ.
6mu85TumusTurt; ஹ்ருதய முன. ஸ்ா; ஸ்ாஸ்ா ரீஸ்ா
மா.ண ஸமுன ஸ்ாக்ா ஸ்நிஸ்ா க்ாக்ா
LOT. 60T. 6ru (p60T LJLDES5f6TUIT -- GunsT Lus ரா.ஜ. நீ. யெட
(ஸ்நிபமகரி ஸோ.)
 

இசைக் கச்சேரி
3/10/99 - எல். திலகநாயகம் போல் (பாட்டு)
24/10/99 - ஆர். ஜனார்த்தன் (ஷக்ஸபோன்)
(மறுஒலிபரப்பு)
31/10/99 - ஏ.கே.சி. நடராஜன் (கிளாரினட்) (மறு
ஒலிபரப்பு)
இசைக் கச்சேரி
2/10/99 - ஏ.எஸ்.சோமாஸ்கந்தசர்மா (வயலின்) 23/10/99 - எம்.பி.பி. சேகர் (நாதஸ்வரம்) 30/10/99 - சுந்தரலசுஷ்மி - பொன்னம்பலம் (வீணை)
(மறு ஒலிபரப்பு)
இசைக் கச்சேரி
7/10/99 - சுப்பலக்சுமி சச்சிதானந்தன்
(வாய்ப்பாட்டு)
21/10/99 - கே. சிவபாலரட்ணம் (புல்லாங்குழல்)
26/10/99 - சாந்தினி மகாதேவ (வாய்ப்பாட்டு)
28/10/99 - நேசபூபதி நாகராஜா (வாய்ப்பாட்டு)
தாளவாத்தியக் கச்சேரி
6/10/99 - ஏ. ரகுநாதன் 20/10/99 - பி. பிரமநாயகம் 27/10/99 - ஏ. கணேசசர்மா
இலங்கை ஒலிபரப்புக்கூட்டத்தாபனம், ரூபவாஹினி, தினகரன் ஆகியன கூட்டாக ஏற்பாடு செய்திருந்த நாட்டுக்கூத்துப்போட்டி பரிசளிப்பு விழா சமீபத்தில்
கொழும்பில் நடைபெற்றது. பரிசு பெற்ற ஒருவருக்கு இலங்க்ை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத் சேவைப்பணிப்பாளர் திருமதி அருந்ததி பூநீரங்கநாதன் பரிசு வழங்குகின்றார்.

Page 18
மில் நூற்றாண்டு காலத்திற்கு மேல் செய்திக உட்பட எமது வானொலிநிலையத்தின் பல நிகழ்ச்சிகளி
பங்கேற்றுவரும் சிரேஷ்ட அறிவிப்பாளர் எஸ். நடராஜ
அவர்கள், வருமான வரி அலுவலகத்தில் கடமையாற்
இளைப்பாறிய போதிலும் எமது நிலையத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றார்.
கேள்வி- அரச திணைக்களம் ஒன்றில் பணிபுரியும் நீங்க
பதில்:-
எவ்வாறு ஒலிபரப்புத்துறையில் ஈடுபா( கொண்டீர்கள்?
வருமானம் பெறுவதற்கென நாம் எல்லோரு ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுகின்றோட் ஆனால் விரும்பிய தொழில் என்றும் ஒன்று இருக்கிறது அல்லவா? நான் விரும்பி
பேட்டி அன்ரனி இராசைய
தொழிலான அறிவிப்பாளர் பதவி கிடைக்க விட்டாலும் பகுதி நேர அறிவிப்பாளர் என்பதை பெறுவதன் மூலம் எனது விருப்பத்தை ஒரள6 பூர்த்தி செய்து கொண்டுள்ளேன்.
கேள்வி- இந்தத் துறையில் நீங்கள் ஈடுபடுவதற்கு யா
பதில்:-
முன்னோடியாக இருந்தார்கள்? நண்பர் வி.ஏ. கபூர் அவர்கள் தான் முன்னோடியாக இருந்தவர். பயிற்சி அளிப்பதற்கு பொறுப்பாக அவர் நியமிக்கப்பட்டதும் காலையில் இருந்து, இரவு 11 மணிக்கு வணக்கம் கூற ஒலிபரப்பை நிறைவு செய்யும்வரை சகல அறிவுப்புக்களும் உரிய முறையில் அமைய வேண்டும் என்பதில் அவர் மிகக் கவனமாக இருந்தார்.
கேள்வி- நீங்கள் பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து
பதில்:-
வழங்கியிருப்பது எனக்குத் தெரியும். வானொலி ரசிகர்களும் அறிவார்கள். இருந்த போதிலு "மலரும் நினைவுகளாக" அதனை ஒரு தர நினைவுகூருவோமா? வளரும் பயிர், சிறுவர் மலர், தொழிலாளர் வேளை பலதும் பத்தும், முக்தி நெறி, விவேகச் சக்கரம் (சில நிகழ்ச்சிகள்) இசைச் சித்திரங்கள், உரை சித்திரங்கள், செய்தி, செய்தியின் பின்னணியில் வெளிநாட்டுச் செய்தி விமர்சனம் என்று இப்படியாக எத்தனையோ நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளேன். நேர்முக வர்ணனைகளை நான் விரும்பிச் செய்வது வழக்கம்.
 
 

கேள்வி:-
பதில்:-
கேள்வி:-
பதில்:-
கேள்வி
பதில்:-
கேள்வி:-
உங்களோடு அல்லது உங்களின் கீழ் பயிற்சி பெற்ற சிலரைப் பற்றி குறிப்பிட முடியுமா? வானொலி - தொலைக்காட்சி ஒலிபரப்புக்களில்
இன்று முக்கிய பதவிகளை வகிக்கும் பிரபல ஒலிபரப்பாளர்கள், நான் தயாரித்து வழங்கிய நிகழ்ச்சிகளில் பங்குபற்றி எனக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் கூற விரும்புகின்றேன். சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் சேவையாற்றிய நிர்வாகிகள் பற்றி. கலாநிதி கே.எஸ்.நடராஜா திறமையான நிர்வாகி என்று பிரபல்யம் பெற்றவர். சானா அவர்களின் நேரம் தவறாத கண்டிப்பு, சமய நிகழ்ச்சிகளில் சைவ சமய மரபுகளைத் தீவிரமாகக் கடைப்பிடித்த திரு.அருள் தியாகராஜா, ஒரு மணி நேர உரைச் சித்திரத்தையும் 50க்கும் அதிகமான கலைஞர்களைக் கொண்டு எத்தகைய தவறுமின்றி நேரடி ஒலிபரப்புச் செய்யும் திறமை பெற்ற திரு. சி.வி.ராஜசுந்தரம் என்று எத்தனையோ நிர்வாகிகள் பற்றிக் குறிப்பிடலாம். அறிவிப்பாளர் தேர்வு எவ்வாறு நடைபெற்றது? அந் நாட்களில் அரசாங்க வர்த்தமானியில் விளம்பரம் வெளியிடப்படும். மொழிபெயர்க்கும் திறமை, கர்நாடக இசையில் அடிப்படை அறிவு உட்பட பல தகைமைகள் கோரப்படும். இந்திய அறிஞர்கள் உட்பட பல அ தி க ரி க ள் மு ன் னி  ைல யி ல் நேர்முகப் பரீட்சை ந  ைட பெறுவ து வழக்கம். இளம் சந்ததியினரின் எ தி ர் க | ல ம் சம்பந்தமாக எமது ஒ லி ப ர ப் பு நி  ைல ய த் தி ன் எஸ். நடராஜன் பங்களிப்புப் பற்றிக் சிரேஷ்ட குறிப்பிட முடியுமா? essia

Page 19
ஒலிபரப்புத்துறையில் ஈடுபாடு உடைய சிறுவர்கள் அதில் முன்னேற்றம் காண வழிவகுக்கும் விதத்தில் நடத்தப்படும் வளரும் பயிர், சிறுவர் மலர், இளைஞர் மன்றம் ஆகிய நிகழ்ச்சிகளில்
ஒழுங்காகப் பங்குபற்றுவதனாலேயே தரமான அனுபவம் கிடைத்து விடும். இதன் பின்னர் நாடகங்கள், உரைச் சித்திரங்கள், இசைச் சித்திரங்கள் என்பனவற்றில் பங்குபற்றுவதன் மூலம் ஒலிபரப்புத்துறையில் இளைஞர்கள் தமக்கென ஒரு இடத்தை அடைய முடியும்.
கேள்வி-நிகழ்ச்சிகள் அன்றும் இன்றும் உங்கள் கருத்து?
பதில்:-
தற்போது செய்திகள் மாத்திரமே நேரடியாக ஒலிபரப்பப்படுகின்றன. ஏனைய சகல நிகழ்ச்சிகளும் முன்னரே ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பாகின்றன. ஆனால், 10 வருடங்களுக்கு முன்னர் சிறுவர் நிகழ்ச்சி உட்பட சகல நிகழ்ச்சிகளும் நேரடி ஒலிபரப்பாகத் தான் இருந்தன. கடின ஒத்திகை இதற்கான காரணமாக இருக்கலாம். நிகழ்ச்சிகளை இவ்வாறு நேரடியாக ஒலிபரப்பக் கூடிய துணிவும், தகைமையும், கடின உழைப்பும் அப்போது இருந்ததை மறுக்க முடியாது.
கேள்வி-அறிவிப்பாளர்களின் கடமைகளில் மாற்றங்கள்
பதில்:-
ஏற்பட்டுள்ளனவா? முக்கியமாக செய்தி ஒலிபரப்புப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும். இப்போது மொழிபெயர்ப்பு ஆசிரியர், செய்தி உதவியாளர், பொறுப்பாசியர் என்று செய்தித்துறையில் பலர் கடமையாற்று கின்றனர். செய்திகள் தட்டச்சு செய்யப்பட்டு அறிவிப்பாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. முன்னர், நான்கு பிரதான செய்திகளையும் அறிவிப்பாளர்களே மொழிபெயர்த்து கையால் எழுதி வாசித்தார்கள். செய்திக்கான சகல பொறுப்புக்களையும் அவர்களே ஏற்றுக் கொண்டனர். இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் இலக்கணப் பிழையற்ற, நல்ல, சரளமான தமிழில், நம்பகமான செய்திகளை நாம் ஒலிபரப்பினோம் என்ற பெருமை இலங்கை வானொலிக்கு இருந்தது. எமது தமிழ், தரமான, பண்பாட்டோடு கூடிய தமிழாக இருந்ததை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். எமது தமிழுக்கு இலங்கையிலும் இந்தியாவிலும் தனி அங்கீகாரம் இருந்ததை எவரும் மறுக்க முடியாது.
 

(12ம் பக்கத் தொடர்ச்சி.ソ
போலவே, பிரபஞ்சச் சூழலில் வான் பொருட்களால் ஏற்படும் மாற்றங்கள் புவிவாழ் தனியன்களிலும் பாதிப்பு ஏற்படுத்துமா, கிரகணம் மனித வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துமா, என்ற கேள்விகட்கும் விடை காணப்பட வேண்டும்
ஆர்ய பட்டர் முதல், பல ஞானிகள் வானியல் பற்றிய கணிப்புக்களையும் தகவல்களையும் எதிர்வு கூறல்களையும் முன்வைத்துள்ளார்கள். இவை கருவி உபகரண உதவியுடன் ஆய்வு செய்யப்பட்னவா அல்லது ஞானதிருஷ்டி மூலம் அறியப்பட்டனவா என்பது புரியாத புதிர். ஆனால் அவர்கள் கூறிய அமாவாசை, பருவம், கிரகணங்கள் ஆகியன தோன்றுதல், இன்றைய விஞ்ஞான ஆதாரங்களுடனும் பொருத்தப் பாடடைகின்றனவே இங்கிலாந்தில் சென்ற ஆகஸ்ட் 11ல் பிறந்த ஒரு குழந்தையின் உடலில கங்கன (மோதிரவழவ) கிரகணத்தின் தோற்றத்துடன் ஒர் மச்சம் காணப்பட்டதாம். இதற்குக் காரணம் கிரகணத்தன்று குழந்தை பிறந்தது என்று முடிவு கட்ட முடியுமா? அது "காகம் இருக்கப் பணம் பழம் விழுந்த கதை போல் அமையாதா? இதற்கான விடைகள் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டும் பாரிய நிழல் தோன்றும் போது, அதனுள் குரியனின் புற ஊதா, அகச் சிவப்புக் கதிர்களின் கதிர்வீச்சு அதிகரிக்கலாம். அது உயிரங்கிகள் மீது பாதிப்பு ஏற்படுத்தலாம்.
முற்காலத்தில் மக்கள் கிரகணத்தையிட்டு அஞ்சினர். ஆனால் இன்று கிரகணம் பற்றிய ஆய்வுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். கிரகணம் முற்றாகத் தோற்றமளிக்கும் இடங்கட்கு ஆய்வாளர்கள் படை எடுக்கின்றனர். இம்முறை, உலக மக்களிடையே கிரகணம், கெட்டது அல்ல என்ற கருத்து உருவாகியமையும், சூரிய கிரகணத்தைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டியமையும் முற்போக்கான அம்சமே, அடுத்த நூற்றாண்டு விண்வெளியுகம் என்று கூறப்படுகின்றது. வரப்போகும் நூற்றாண்டு விண்வெளி தொடர்பான பல புதிர்களுக்குப் பதில் தரும் என்று எதிர்பார்ப்போம். அப்போது கிரகணம் பற்றிய புதிய கருத்துக்களும் தகவல்களும் வெளிவரத் தொடங்கும் தானே.

Page 20
(1ம் பக்கத் தொடர்ச்சி.
இந்தியாவில் மட்டுமன்றி மேல்நாடு களிலும் இசைப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன இதற்குச் சான்றாக ஜோன்செபஸ்டியான் பாச் பதினெட்டு வயதாக இருக்கும் போது அவருடன் போட்டியிட பிரான்சிலிருந்து ஜூன் லூயி மார்ச்சண்ட் ஜேர்மனிக்கு வந்தார். ஆனால் போட்டிக்கு நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு முதல் நாளே இரவோடு இரவாக நாட்டை விட்டுப் போய்விட்டார். “பாக்"போட்டியின்றி வெற்றி பெற்றார்.
தற்காலத்தில் வித்துவான்களுக்கும் பக்க வாத்தியம் வாசிப்பவர்களுக்கும் இடையே போட்டி ஏற்படுவதுமுண்டு. காலஞ்சென்ற நயினாபிள்ளை சில சமயங்களில் 108 தாளங்களில் ஒன்றின் உருப்படிகளைப் பாடுவதுண்டு. ஆனால் கர்நாடகச் கச்சேரி சம்பிரதாயத்தின்படி பாடகர் கையாளும் தாளத்தைக் காட்ட வேண்டும். ஆனால் ஹறிந்துஸ்தானி இசைக் கச்சேரிகளின் வித்துவான்கள் இப்படியான சந்தர்ப்பங்களில் தாக்கத்தை காட்டாமல் பாடுவது அல்லது வாசிப்பது வழக்கில் இருந்தது. அவர்கள் 14, 12 அட்சரங்கள் உள்ள தாளங்களைக் கையாளுவார்கள் இப்படியாகத் தாளங்களைக் கையாளுவதில் காலஞ்சென்ற “உஸ்தாத் அலாவுதீன் கான்' வல்லுநர். மேல் நாட்டில் இசை மாணவர்களுக்கான பீத்தோபன், ச்யோஸ்கி ஆகியோரின் இசைப்போட்டிகளும் உள்ளன.
இந்தியாவிலும் இப்படியான போட்டிகள் சங்கீத சபாக்களினால் நடத்தப்படுகின்றன. சங்கீத அகடமியும் வருடாந்த போட்டிகள் நடாத்துகின்றன இதே போன்று எமது தாய் நாடாகிய இலங்கையிலும் இத்தகைய இசைப் போட்டிகள் பாடசாலை, மாகாண, தேசிய மட்டங்களில் நடத்தப்படுவதுண்டு.
இத்தகைய இசைப் போட்டிகள் இசையின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்து வருகின்றன அதே வேளையில் மற்றவருடைய இசை புலமையை மதிக்கும் உயர்ந்த மனப்பாங்கை விருத்த செய்து கொள்ளவும் உதவி வருகின்றன பொதுவாகப் போட்டிகள் வெறுப்புணர்வை ஏற்படுவதைத் தவிர்த்து ஒரு துறையின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக அமைதல் விரும்பத்தக்கது. இந்த வகையில் இசை போட்டிகள் அழகியல் உணர்வுகளையும் இரசனைத் திறனையும் விருத்தி செய்யக் கூடியவாறு அமைதல் சாலச்சிறந்ததாகும்.
 
 
 
 

(5ம் பக்கத் தொடர்ச்சி.)
1978ம் ஆண்டு தென் கொரிய ஹன்ரு பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியல் விஞ்ஞானத்தில் கெளரவப் பட்டம் வழங்கி கெளரவித்தது. அணி சேரா இயக்க வளர்ச்சிக்கு அல்ஹாஜ் ஹமீத் ஆற்றிய
பங்களிப்பு பிரதமர் திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்காவின் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிறந்த எழுத்தாளரான ஹமீத் ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதி வெளியிட்டள்ளார். இஸ்லாம் தொடர்பான பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். தனது இறுதிக் கால கட்டத்தில் பல நூல்களை எழுதுவதில் ஈடுபட்டார். இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளையும் அதன் பின்னணிகளையும் நன்கு புரிந்து கொண்டிருந்த ஹமீத் சமூகம் நெருக்கடிகளை எதிர்நோக்கிய பல்வேறு சந்தர்ப்பங்களில் சமூகத்தை சிறப்பான முறையில் வழி நடத்தினார். சிங்கள, முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதற்கு பல ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை வகுத்துச் செயற்பட்டார். கல்வித் துறையில் பின் தங்கிய நிலையில் முஸ்லிம் சமூகம் காணப்பட்ட சந்தர்ப்பங்களில் சமூகத்திற்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியதோடு அதற்கான பல நடவடிக்கைகயையும் எடுத்தார். ஹரிஸ்பத்துவ தொகுதிலும் கண்டி மாவட்டத்திலும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த ஹமீத் கண்டி மாவட்டத்தில் பல முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயங்களை உருவாக்கி கல்வி வளர்ச்சிக்கு உதவினார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜனாப் ஹமீத் முழு நாடும் மதிக்கின்ற ஒரு பெருந்தலைவராக புத்தி ஜிவியாக, சிந்தனையாளராக, சமாதானம் விரும்பியாகத் திகழ்ந்தார். இவர்ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியை வகித்த இரண்டாவது முஸ்லிமாவார். நாடு நெருக்கடியாக இருக்கும் இக் கட்டத்தில் ஜனாப் ஹமீத் போன்ற ஒரு அனுபவமிக்க ஆற்றல் மிகு ஒருவரை இழந்தது துரதிர்ஷ்டமே.
நாடும் முஸ்லிம் சமூகமும் பெரு நம்பிக்கை வைத்திருந்த ஒரு வழிகாட்டியை இழந்து தவிக்கிறது. மறைந்த தலைவர் ஹமீதின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தெளஸ் என்னும் சுவர்க்கம் அவருக்குக்
கிடைப்பதற்கு பிரார்த்திப்போமாக!

Page 21
05.00
05.05
05.0
05.20
05.35
05:40
05.45 05.50
05.55
06.00
06.20
06.30
06:40
06.45
06.50
07.00
07.10
07.15
08.00
08.05
08.10
08:30
10.30
12.00
12.45
13.00
13.30
14.00
14.30
05.00
O5.15
05.30 05.45
06.00
06.10
Gu.15 : 06:30 06:45
இலங்கை ஒலிபர
96.O6)
நாதவந்தனம்
தேவாரம்
ULT66)
FLOulu G5Ó சைவநற்சிந்தனை அருளிசை இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ / கத்தோலிக்க நற்சிந்தனை போதிமாதவனின் போதனைகள் துதிப்பாடல்கள் வாத்திய விருந்து செய்திகள் அறிவிப்புகள் நிகழ்ச்சி முன்னோட்டம் மெல்லிசைப் பாடல்கள் மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் கல்விச் சேவை முஸ்லிம் சேவை ஒலிபரப்பு முடிவு
நண்பகல்
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ்
மதுர கீதம்
தேன் மதுரம் ஒலிபரப்பு முடிவு
lᏝfᎱ60Ꭰ6Ꮕ
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை களத்து மேடு
வயலோடு வசந்தங்கள் விவசாய நாடகம் செய்திகள் அறிவிப்புகள் - தேசபக்திப்பாடல்கள் ஒற்றுமை கீதம் செய்தித் தொகுப்பு GLOuJoffJLû
07.00 இதய சங்க 07.30 உலகச் செய 07.40 காற்றினில் 07.45 கிராமிய இ இசையரங்க இரவு 08.00 முஸ்லிம் நீ 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புச 09.20 பக்திப் பாட 09.30 கலந்துரை
10.15 இசை ஆய் வாரம்) சிந்தை உ(
வாரம்(2-ம், 10.45 பண்ணும் ! 5-ம் வாரம் 100 நினைவில் 11.15 ஒலிபரப்பு (
செவ்
T606) 05.00 நாதவந்தன 05.05 தேவாரம் 05.10 திருப்புகழ் 05.20 ஞானவாச 05.35 சைவ நற்சி 05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய 05.50 கிறிஸ்தவ, நற்சிந்தை 05.55 போதி மாத
போதனை 06.00 துதிப்பாடல் 06.20 வாத்திய பி 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக் 06.45 நிகழ்ச்சி மு 06.50 மெல்லிசை 07.00 மாகாணச் 07.10 தேன்தமிழ் 07.15 கல்விச் சே 08.00 உலகச் செ 08.05 மெல்லிசை 08.10 கல்விச் சே 08.30 முஸ்லிப் 10.30 ஒலிபரப்பு (
 

கமம்
பதிகள்
ஒரு கீதம் சை(2-4ம் வாரம் ) கம் (+ம், 3, 5ம் வாரம்)
கழ்ச்சிகள்
3ள் டல்கள் யாடல் ண் தமிழோசை வரங்கம் (5-ம் ருக்கும் 4-ம் வாரம்) பரதமும் (1-ம்,3-ம்,
) நிறைந்தவை plg6)
வாய்
ாம்
ii)
சிந்தனை
நற்சிந்தனை /கத்தோலிக்க
வணின்
கள்
]கள்
ருந்தா
கள்
நன்னோட்டம்
ப் பாடல்கள் செய்திகள் நாதம்
606չ]
ய்திகள்
ப் பாடல்
6
சேவை
ριφ64.
நண்பகல்
12.00
12.45
13.00
13.30
14.00
. 14.30
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச்சிமிழ் இசைக் கச்சேரி இலக்கியச்சோலை ஒலிபரப்பு முடிவு.
D66
05.00
O5.15
O5.30
05.45
06.00
06.0
O6.15
O6.30
O6.45
O7.00
O7.30
O7.40
O7.45
இரவு O8.00
09.00
09.10
09.20
O9.30
O9.45
10.15
10.30
10.45
1100
11.15
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை விந்தை உலகம் விடியலை நோக்கி செய்திகள் அறிவிப்புகள் - ஒற்றுமை கீதங்கள் நிகழ்வின் நிழல் செய்தித் தொகுப்பு சைவநெறி குன்றின் குரல் உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் கிறிஸ்தவ /கத்தோலிக்க சிறுவர் நிகழ்ச்சி
முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்திகள் அறிவிப்புகள் பக்திப் பாடல்கள் உரைச்சித்திரம்/விவரணச் சித்திரம் பி.பி.ஸி.யின் தமிழோசை ராகரசம் (3-ம் வாரம் ) நாதாமிர்தம் (1-ம் வாரம்) கச்சேரி (3-ம் வாரம்)
இசைக்கச்சேரி பி தரம் (2-ம், 4-ம் வாரம்) மெல்லிசை நினைவில் நிறைந்தவை ஒலிபரப்பு முடிவு
புதன்
காலை
05.00
05.05
O5.10
O5.20
நாதவந்தனம் தேவாரம்
T60s) சமயநெறி

Page 22
05.35
05:40
O5.45 05.50
05.55
06.00
06.20
06.30 06:40
06.45
சைவ நற்சிந்தனை அருளிசை இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ/கத்தோலிக்க நற்சிந்தனை போதி மாதவனின் போதனைகள் துதிப்பாடல்கள் வாத்திய பிருந்தா செய்திகள் அறிவிப்புக்கள் நிகழ்ச்சி முன்னோட்டம்
06.50மெல்லிசைப்பாடல்கள் மெல்லிசை
07.00
07.10
07.15
08.00
08.05
08.10
08.30
10.30
மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் மெல்லிசைப் பாடல் கல்விச் சேவை முஸ்லிம் சேவை ஒலிபரப்பு முடிவு.
நண்பகல்
12.00
12.45
13.00
13.30
14.00
14.30
LD66)
05.00
05.15
05.30
06.00 06.0
06.15
06.30
06.45
07.00
07.30
07:40 07:45 இரவு O8.00
09.00
09.10
09.20
0930
09.45
10.15
0.45
11.00
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ் கான மஞ்சரி இனிய நினைவுகள் ஒலிபரப்பு முடிவு.
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை கதம்பம் (1ம், 3ம், 5ம் வாரம்), சந்தனமேடை (4ம், வாரம் இசைச்சித்திரம் (2ம் வாரம் செய்திகள் அறிவிப்புகள் - தேசபக்திப்பாடல்கள் ஒற்றுமை கீதம் செய்தித் தொகுப்பு அருளமுதம் சந்தித்ததும் சிந்தித்ததும் உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் விஞ்ஞான தீபம்
முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்திகள் அறிவிப்புகள் பக்திப் பாடல்கள் சித்தத்தினுள்ளே பி.பி.ஸி.யின் தமிழோசை தாளவாத்தியக் கச்சேரி தமிழ் மணிச் சுடர்கள் நினைவில் நிறைந்தவை
11.15 ஒலிபரப்பு 100 ஒலிபரப்பு
விய
5T606) 05.00 நாதவந்த 05.05 தேவாரம் 05.10 திருப்புகழ் 05.20 சாயிபஜன் 05.35 சைவ நற் 05.40 அருளிை 05.45 இஸ்லாமி 05.50 கிறிஸ்தவ நற்சிந்தன
05.55 போதி மா
போதனை 06.00 துதிப்பாட 06.20 வாத்திய 06.30 செய்திகள் 06.40 அறிவிப்பு 06.45 நிகழ்ச்சி 06.50 மெல்லிை 07.00 LDFT3,600T 07.10 தேன்தமிழ் 07.15 கல்விச் ே 08.00 உலகச் ெ 08.05 மெல்லிை 08.10 கல்விச் ே 08.30 முஸ்லிம் ( 10.30 ஒலிபரப்பு நண்பகல் 12.00 நாளும் ஒ 12.45 செய்திகள் 13.00 குங்குமச் 13.30 இசைக்க 14.30 ஒலிபரப்பு
1{ክÍ60)6l} 05.00 மெல்லிை 05.15 குரல் வை 05.30 கிராமசஞ் 06.00 செய்திகள் 06.10 அறிவிப்பு
ஒற்றுமை 06.15 எண்ணக் 06.30 செய்தித் 06.45 இந்துசமய 07.00 சட்டமும் 07.30 உலகச் ெ 07.40 சொல்வள 07.45 வளரும்ப இரவு 08.00 முஸ்லிம் 09.00 செய்திகள்
 

)
சிந்தனை
开 ய நற்சிந்தனை /கத்தோலிக்க
D60T
தவனின்
fகள்
ல்கள்
பிருந்தா
க்கள் முன்னோட்டம் சப் பாடல்கள் F செய்திகள் ம் நாதம்
F606) சய்திகள் சப் பாடல்
F606
சேவை
-64 والا
ருவலம் T - அறிவிப்புக்கள் சிமிழ்
(éFff
(ιριφ64.
சப் பாடல்கள்
கிகை
கள் - கீதங்கள் கோலங்கள் தொகுப்பு ப்பேச்சு சமூகமும் சய்திகள் ம் பெருக்குவோம்
நிகழ்ச்சிகள்
09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 செய்தி மஞ்சரி 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 இசைகச்சேரி பி தரம் 10.45 மெல்லிசை
1100 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்பு முடிவு
வெள்ளி
9,606) 05.00 நாதவந்தனம் 05.05 திருமுறைப்பாடல்கள் 05.35 சைவ நற்சிந்தனை 05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 05.50 கிறிஸ்தவ/கத்தோலிக்க
நற்சிந்தனை 05.55 போதிமாதவனின் போதனைகள் 06.00 துதிப்பாடல்கள் 06.20 வாத்திய மஞ்சரி 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்கள் 06.45 நிகழ்ச்சி முன்னோட்டம் 06.50 மெல்லிசைப் பாடல்கள் 07.00 மாகாணச் செய்திகள் 07.10 தேன்தமிழ் நாதம் 07.15 கல்விச் சேவை 08.00 உலகச் செய்திகள் 08.05 மெல்லிசைப்பாடல் 08.10 கல்விச் சேவை 08.30 முஸ்லிம் சேவை 10.30 ஒலிபரப்பு முடிவு. நண்பகல் 12.00 நாளும் ஒருவலம் 12.45 செய்திகள் - அறிவிப்புக்கள் 13.00 குங்குமச் சிமிழ் 13.30 தெய்வீககானம் 14.00 வீட்டார் விருந்து 14.30 ஒலிபரப்பு முடிவு.
LOT606) 05.00 மெல்லிசைப் பாடல்கள் 05.15 பண்ணோடு இசை பாடல் 05.30 வண்ணமருதம் 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் - 06.15 ஒற்றுமை கீதங்கள் 06.30 செய்தித் தொகுப்பு 06.45 ஞானக்களஞ்சியம்

Page 23
07.00 இதய சங்கமம் 07.30 உலகச் செய்திகள் 07.40 பேச்சு 07.50 மெல்லிசைப் பாடல்கள்
இரவு 08.00 முஸ்லிம் நிகழ்ச்சிக்ள் 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 கவிதைக்கலசம் 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 லயவிந்யாசம் - 1ம் 3ம் 5ம்
வாரம் இசைநாடகம்(2ம் 4ம் வாரம்) 10.30 கதாபிரசங்கம் -1ம் வாரம்
இசையமுதம் - 3ம் 5ம் வாரம் ராம நாடகம் 2/4 100 நினைவில் நிறைந்தவை 115 ஒலிபரப்பு முடிவு.
சனி
85IT606Ս 05.00 நாதவந்தனம் 05.05 சுப்ரபாதம்/தோத்திரமாலை 05.35 சைவ நற்சிந்தனை 05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 05.50 கிறிஸ்தவ/கத்தோலிக்க
நற்சிந்தனை 05.55 போதி மாதவனின்
போதனைகள் 06.00 துதிப்பாடல்கள் 06.20 வாத்திய பிருந்தா 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்கள் 06.45 நிகழ்ச்சி முன்னோட்டம் 06.50 மெல்லிசைப் பாடல்கள் 07.00 மாகாணச் செய்திகள் 07.10 தேன்தமிழ் நாதம் 07.15 கல்விச் சேவை 08.00 உலகச் செய்திகள் 08.05 மெல்லிசைப் பாடல் 08.10 கல்விச் சேவை 08.30 முஸ்லிம் சேவை 10.30 இசைப்பயிற்சி 10.45 நாடகம் 11.15 அரங்கேற்றம் 130 தமிழ் மூலம் சிங்களம் 11.45 ஓடிவிளையாடு பாப்பா
நண்பகல் 12.00 நாளும் ஒரு 12.30 நாளும் ஒரு 12.45 செய்திகள் - 13.00 குங்குமச் சிட 13.30 மெல்லிசைக் 1400 கதம்பம் 14.30 ஒலிபரப்பு முt
LD506) 05.00 மெல்லிசைப் 05.15 குரல் வகை 05.30 வசந்த கோலி 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் 06.15 தேச பக்திப் 06.30 செய்தித் தெ 06.45 மனித விழுமி 0700 நாடகம் 07.30 உலகச் செய் 07.40 காற்றினில் ஒ 07.45 மெல்லிசைப் இரவு 08.00 முஸ்லிம் நிக 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல் 09.30 நாளைய சந்த 09.45 பி.பி.ஸி.யின் 10.015 இசைக் கச்ே (1-1,2-th,3-L (கடைசிவாரப் 100 நினைவில் நி 115 ஒலிபரப்பு முடி
(65. Tul
566) 05.00 நாதவந்தனம் 05.05 2/4தோத்தி 05.35 சைவ நற்சிந் 05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய ந 05.50 கிறிஸ்தவ/ச நற்சிந்தனை 05.55 போதி மாதவ போதனைகள் 06.00 துதிப்பாடல்க 06.20 வாத்திய பிரு 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்க
 

பலம்
வலம்
அறிவிப்புக்கள்
மிழ்
கோலங்கள்
չ6ձվ.
பாடல்கள்
ங்கள்
பாடல்கள் ாகுப்பு யங்கள்
திகள்
ரு கீதம் LITL6856ir
ழ்ச்சிகள்
கள்
நதி
தமிழோசை சரி - தரம்.1
வாரம்)
மறு ஒலிபரப்பு) றைந்தவை
6)
பிறு
T606)
நனை
ற்சிந்தனை த்தோலிக்க
06.45
06.50
07.00
07.10
08.00 08.10
08.15
08.30
10.30
10.45
11.15
11.45
நிகழ்ச்சி முன்னோட்டம் கிறிஸ்தவ கீதங்கள் மெல்லிசைப் பாடல்கள்
மாகாணச் செய்திகள் வாரம் ஒருவலம் - நேரடி ஒலிபரப்பு உலகச் செய்திகள் கிறிஸ்தவ கீதம் மெல்லிசைப் பாடல்கள் முஸ்லிம் நிகழ்ச்சிகள் குரல் வகை கோதையர் கோலம் சிறுவர் மலர் மெல்லிசைப் பாடல்கள்
நண்பகல்
12.00
12.45
01.00 0.30
02.00
02.30
List606)
05.00
05.15 05.30
05.45
06.00
06.10
06.15
06.30
O6.45
O7.00
07.30
07:40
07:45
இரவு 08.00
09.00
O9.10
09.20
O9.30
09.45
10.15
1.00
1.15
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ் தங்கக் கொழுந்து நர்த்தனக் கவிகள் ஒலிபரப்பு முடிவு.
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை
நவசக்தி நலமாக வாழ்வோம் செய்திகள்
அறிவிப்புகள் ஒற்றுமை கீதங்கள் கோயில் அஞ்சல் ( கடைசி வாரம்) (30 நிமிடம் ) செய்தித் தொகுப்பு கிறிஸ்தவ கீதங்கள் கிறிஸ்தவ/கத்தோலிக்க நிகழ்ச்சி உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் வெளிநாட்டுச் செய்தி விமர்சனம்
முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்திகள் அறிவிப்புகள் பக்திப் பாடல்கள் கலைப்பூங்கா பி.பி.ஸி.யின் தமிழோசை ராகம்- தாளம்- பல்லவி 2/5 இசைக்கச்சேரி 1/3 4(மறுஒலி) நினைவில் நிறைந்தவை ஒலிபரப்பு முடிவு

Page 24
இலங்கை ஒலிபர
- - క్స్టి
திங்கள் 05.30 - செய் 05.30 - கீதாஞ்சலி 06.40 - நிகழ் 05.45 - ஆனந்த கானங்கள் 06.45 - பொ, 06.00 - என்றுமினியவை 0700 - நிஞ்ஜ 05.30 - செய்திகள் 07.05 - 6) UT, 06:40 - நிகழ்ச்சிக் குறிப்புகள் 08.00 - வான 06.45 - பொங்கும் பூம்புனல் 08.30 - என் 0700 - நிஞ்ஜா இன்றைய பாடல் 09.00 - செய் 07:05 - பொங்கும் பூம்பனல் 09.02 - கதம் 08.00 - வானவில் 2000 - UML 08.30 - என் விருப்பம் 37.00 - (5.6/16 09.00 - தலைப்புச் செய்திகள் SO - நீங்க 09.02 - கதம்பமாலை 1200 - சித்தி 10.00 - பாட்டொன்று கேட்போம் 12.45 - செய் OO - திரை தந்த இசை 12.55 - அறில் 炒.3O - நீங்கள் கேட்டவை 1300 - நம் ந 12.00 - சித்திர கானம் 3.5 ܗܝ - முத்து 12.45 - செய்திகள் 13.45 - சிந்த 12.55 - அறிவித்தல்கள் 1400 - தலை 1300 - நம் நாட்டுப் பாடல்கள் 14.02 - ஒரு
3.5 - முத்து விதானம் 45 - ஆண் 13.45 - சிந்தனைமுத்துக்கள் 14.30 - மகளி 14.00 - தலைப்புச் செய்திகள் 1500 - செல் 14.02 - ஒரு பாடப்பாட்டு செய் 1415 - பெண் குரல் 1502 - ஆட6 1430 - மகளிர் கேட்டவை 5.30 - இன் 5.OO - தலைப்புச் செய்திகள் 15.45 D66', 15.02 - பூவும் பொட்டும் 1600 - செய் (மங்கையர் மஞ்சரி) 6.02 - இசை 15.30 - முத்துக்குவியல் 15.30 - இசை 5.45 - விளையாட்டரங்கு 1700 - தலை இசைத்தூது 1702 - இன்: 1600 - தலைப்புச் செய்திகள் 75 - பிறந் 16.02 - இசைக் களஞ்சியம் 1730 - நீங்க 1630 - பாட்டும் பதமும் 1800 - செய் 17OO - தலைப்புச் செய்திகள் 80 - அறில் 1702 - இன்றைய நேயர் 8.5 - மந்த 175 - பிறந்த நாள் வாழ்த்துக்கள் 1830 - நினை 亿30 - நீங்கள் கேட்டவை 19.00 - உவை 1800 - தெய்தியறிக்கை 9.5 - ஒரு ெ 18.5 - அறிவித்தல்கள் 19.30 - g6ört 18.30 - நினைவூட்டுகிறோம் 20.00 - செய் 1900 - ஒரே ராகம் 2002 - தென 炽9% - அமுதும் தேனும் 2100 - செய் 1930 - இதய கீதம் 2O - அறிவி 20.00 - தேனிசைத் தெரிவுகள் 2.5 - தேனி 2100 - செய்தியறிக்கை 21.30 - இரவி 2O - மந்தமாருதம் 22.00 - வர்த் 2悠施 - தேனிசைத் தெரிவுகள் 21.30 - இரவின் மடியில் 22.00 - செய்திச் சுருக்கம் 05.30 - கீதாஞ் 22.02 - வர்த்தக ஒலிபரப்பு நிறைவு 05.45 - ஆன 06.00 - 66ira செவ்வாய் 06.30 - செய், 05.30 - கீதாஞ்சலி 06:40 - நிகழ் 05.45 - ஆனந்த கானங்கள் 06,45 – 6)Uጠጠ 06.00 - என்றுமினியவை 0700 - நிஞ்ஜ
 

தியறிக்கை ச்சிக் குறிப்புகள் ங்கும் பூம்புனல் ஜா இன்றைய பாடல் ங்கும் பூம்புனல் ாவில்
விருப்பம் திச் சுருக்கம் José6) டொன்று கேட்போம் ஷ்டி கானம் ள் கேட்டவை ர கானம் தியறிக்கை வித்தல்கள் ாட்டுப் பாடல்கள்
விதானம் னை முத்துக்கள் }ப்புச் செய்திகள் படப்பாட்டு
குரல் 'ர் கேட்டவை டெல் தலைப்புச் திகள்
வர் அரங்கம்
றைய நட்சத்திரம் Jf6C S6 திச் சுருக்கம் சக் களஞ்சியம் சயும் கதையும் }ப்புச் செய்திகள் றைய நேயர் தநாள் வாழ்த்துக்கள் ள் கேட்டவை தியறிக்கை வித்தல்கள்
0ாருதம் ாவூட்டுகிறோம் DCU965 )சாற்கோவை பராகங்கள் திச் சுருக்கம் Fசைத் தெரிவுகள் தியறிக்கை பித்தல்கள்
சைத் தெரிவுகள் ன்ெ மடியில் தக ஒலிபரப்பு நிறைவு
புதன
நசலி
ந்த கானங்கள் றுமினியவை தியறிக்கை ச்சிக் குறிப்புகள் ங்கும் பூம்புனல் ா இன்றைய பாடல்
O7.05 O8.OO O&忍C) O9.OO 09.02 OOO 炽OO 烃O 12OO 炫.45 255 3.OO 3.5 3.45 4OO 4O2 4.5 鸠.30 5.OO 5.02 5.30 5.45 16.OO 6.02 17 ΟO 1702 ክ715
7.3O 18OO 85 1830 1900 9.5 93O 2OOO 2002 2.OO 2O 2M5 2.30 2200 22.02
O5.30
O5.45 O6.OO O6.30 O640
O6.45 07.00 O7.05 O8.00 O8.3O O9.OO O902 OOO
பொங்கும் பூம்புனல் வானவில் என் விருப்பம் செய்திச் சுருக்கம் கதம்பமாலை பாட்டொன்று கேட்போம் எழுத்தலங்காரம் நீங்கள் கேட்டவை சித்திரகானம் செய்தியறிக்கை அறிவித்தலகள் நம்நாட்டுப்பாடல்கள் முத்துவிதானம் சிந்தனை முத்துக்கள் செய்திச் சுருக்கம் ஒருபடப் பாட்டு ஜோடிக்குரல் மகளிர் கேட்டவை செய்திச் சுருக்கம் பூவும் பொட்டும் இசையமைப்பாளர் விளையாட்டரங்கு செய்திச் சுருக்கம் இசைக் களஞ்சியம் செய்திச் சுருக்கம் இன்றைய நேயர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் கேட்டவை செய்தியறிக்கை மந்த மாருதம் நினைவூட்டுகிறோம் உவமையழகு மண்வாசனை இதயகீதம் செய்திச் சுருக்கம் தேனிசைச் தெரிவுகள் செய்தியறிக்கை அறிவித்தல்கள் தேனிசைத் தெரிவுகள் இரவின் மடியில் செய்திச் சுருக்கம் வர்த்தக ஒலிபரப்பு நிறைவு
வியாழன் கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றுமினியவை செய்தியறிக்கை நிகழ்ச்சிக் குறிப்புகள் பொங்கும் பூம்புனல் ß65g11 RM6ö760)gMUU Ua C-6i) பொங்கும் பூம்புனல் வானவில் என் விருப்பம் செய்திச் சுருக்கம் கதம்பமாலை பாட்டொன்று கேட்போம்

Page 25
7.30
1200 炫45 3.OO 3.5
23.45 4.OO 1402 14.5
1430 15.00 1502 75.30 15.45 1600 16.02 6.30
700 1702 ፲715 17.30 18.00 1840 18.5 1830 1900 79.5 1930 2000 2002 200 21.10 2M5 21.30 22.00 22O2
05Ꮬ0 O5.45 O6.OO 06.30 O6.40 O6.45 O7.00 O8.OO 08:30 O9.OO 09.02 2000
10.5 OO 炽30
1200 2.45 12.55 13.00 2315
இசையின்பம் நீங்கள் கேட்டவை சித்திரகானம் செய்தியறிக்கை நம்நாட்டுப் பாடல்கள் முத்துவிதானம் சிந்தனைமுத்துக்கள் செய்திச் சுருக்கம் ஒருபடப் பாட்டு பன்மொழிப் பாடல்கள் மகளிர் கேட்டவை செய்திச் சுருக்கம் வாலிப வட்டம் கவியுள்ளம் (d606 (U(161 cu Ua Cl6656 செய்திச் சுருக்கம் இசைக் களஞ்சியம் வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி செய்திச் சுருக்கம் இன்றைய நேயர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் கேட்டவை செய்தியறிக்கை அறிவிப்புக்கள் மந்த மாருதம் நினைவூட்டுகிறோம் இருவர் பாடியது மலர்ந்தும் மலராதவை குடும்ப விருப்பம் செய்திச் சுருக்கம் தேனிசைச் தெரிவுகள் செய்தியறிக்கை அறிவிப்புக்கள் தேனிசைத் தெரிவுகள் இரவின் மடியில் செய்திச் சுருக்கம் வர்த்தக ஒலிபரப்பு நிறைவு
வெள்ளி கீதாஞ்சலி ஆனந்தகானங்கள் என்றுமினியவை செய்தியறிக்கை நிகழ்ச்சிக் குறிப்புகள் பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் வானவில் என் விருப்பம் செய்திச் சுருக்கம் கதம்பமாலை ஹொடேல் பரீமாரீஸ் நிகழ்ச்சி பாட்டொன்று கேட்போம் நெஞ்சில் நிறைந்தவை நீங்கள் கேட்டவை A. பக்திப்பாடல்கள் செய்தியறிக்கை அறிவித்தல்கள் நம்நாட்டுப் பாடல்கள் முத்துவிதானம்
14OO
40
430
445 1500 15.25 15.45 6.00 6.02 6.30 17OO 1702 ክ/15
7.30 1800 18O 18.5 1830 9.OO 9.30 2000 200 2110 2悠) 2130 2.45 22.00
22.02
O530 05.45 O6.OO O640 O6.45 O7.00 O7.O5 0800 O8.30 O9.OO O902 O.OO OO 鬣3O 悠200 箕罗45
3.00
13.30 3.45 1400 402 430 5.OO 5.02 5.30
சிந்தனை செய்திச் அல்லிக நிகழ்ச்சி நியூ பாலு என்டர்பி Guuli 62 பீகொம் é86ÕDØ ŮUC விளைய செய்திச் இசைக்க தேனும் ப செய்திச் இன்றைய பிறந்தநா நீங்கள் ே செய்திய அறிவிப்பு மந்தமாரு நினைவூட கிராமத்து இதயகீதம் தேனிசை செய்தியற் அறிவித்த தேனிசை ரொப் ரெ இரவின் ம செய்திச் ச
வர்த்தக ஒ
சனி கீதாஞ்சலி ஆனந்தக
என்றுமின
அறிவித்த பொங்கும் நிஞ்ஜா இ பொங்கும் வானவில் என் விரும் செய்திச் ச கதம்பமான பாட்டொ செங்கரும் இசையும் விடுமுறை செய்தியற் அறிவிப்பு அரச மருந் கூட்டுத்தா ஆரோக்கி ஒரு படப் பொப் இன் செய்திச் ச ஒலி மஞ்ச சந்தனமே செய்திச் ச அன்றும் இ காட்சியுங்
 
 
 

முத்துக்கள் சுருக்கம் பனி(பி)விட்
፵û
ரைசெஸ் லட் நிகழ்ச்சி பூட்ஸ்
ப் பாடல்கள் "ட்டரங்கம் சுருக்கம் ளஞ்சியம் ாலும்
ஈருக்கம் நேயர் ள் வாழ்த்து கட்டவை ரிக்கை
கள்
தம் டுகிறோம் த் தென்றல்
த் தெரிவுகள் ரிக்கை
ல்கள் த்தெரிவு . க்ஸ் நிகழ்ச்சி γω αύλου
ருக்கம் லிபரப்பு முடிவு
n
ானங்கள்
யவை
0கள்
பூம்புனல் 50T600cu Ust-Gu பூம்புனல்
பம்
ருக்கம்
↑6u) ன்று கேட்போம்
$தையும விருப்பம் க்கை
6്
தாக்கல் பனம் வழங்கும்
இல்லம் ாட்டு சப் பாடல்கள் நக்கம்
Dநக்கம் ன்றும் கானமும்
6.OO 6.02 ፲/15
7.30 1800 18.0 1815
8.3O 1900 9.5 1930 2000 2.00 21. Ο 2悠 2.30 22.OO 22.02
0530 05.45 O6.OO O6.30 O6.40 06.45 O7 OO 07.05 O8.OO O8.30 O9.OO O9.5
0930
O9.45 OOO 0.30 OO 12.30 瓮2.45 13.00 3.25 1600
6.30 175
7.30 800 1810 熔炼 1830 9.OO 9.5 黛9@O 2OOO 罗饥OO 21.0 2.5 2.30 2200 22.02
செய்திச் சுருக்கம் விடுமுறை விருப்பம் பிறந்தநாள் வாழத்துக்கள் விடுமுறை விருப்பம் செய்தியறிக்கை அறிவிப்புகள் மந்த மாருதம் நினைவூட்டுகிறோம் வில்லியும் மல்லிகையும் இன்பமுந் துன்பமும் சுவைக் கதம்பம் தேனிசைத் தெரிவுகள் செய்தியறிக்கை அறிவித்தல்கள் அஞ்சல் பெட்டி 574 இரவின் மடியில் செய்திச் சுருக்கம் வர்த்தக ஒலிபரப்பு நிறைவு
ஞாயிறு கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றுமினியவை செய்தியறிக்கை நிகழ்ச்சிக் குறிப்புகள் பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் பொங்கும் பூம்புனல் வானவில் என் விருப்பம் கதம்பமாலை மிட்சூயி சீமென்ட் வழங்கும் நிகழ்ச்சி லீடர் - நகைச்சுவை நாடக அரங்கம் கோல்ட் ஹவுஸ் நிகழ்ச்சி எமரால்ட் கலைக் கதம்பம் பாட்டொன்று கேட்போம் நெஞ்சில் நிறைந்தவை விடுமுறை விருப்பம் செய்தியறிக்கை வைத்தியரைக் கேளுங்கள் விடுமுறை விருப்பம் இதயரஞ்சனி(இலங்கை வங்கி) விடுமுறை விருப்பம் பிறந்த நாள் வாழ்த்து விடுமுறை விருப்பம் செய்தியறிக்கை அறிவித்தல்கள் மந்தமாருதம் நினைவூட்டுகிறோம் புது வெள்ளம் இதய தாகம் திரைக் கதம்பம் தேனிசைத் தெரிவுகள் செய்தியறிக்கை அறிவிப்புகள் தேனிசைத் தெரிவுகள் இரவின் மடியில் செய்திச் சுருக்கம்
வர்த்தக ஒலிபரப்பு நிறைவு

Page 26
திங்கட்கிழமை
ᏯᏏfrᏍ22ᏛᎠ 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 08:30 அல்குர்ஆன் முறத்தல் 08.35 மாதர்மஜ்லிஸ் 09.05 இன்றைய சிந்தனை 09.10 தர்மதுல்குர்ஆன் 09:30 எமீரத்துன்நபி(ஸல்)அவர்கள் பற்றிய தொடர்பேச்சு 0940 களிதா 09.45 சிறுகதை 09.55 இஸ்லாமியகீதம் இர/ை 08.00 அல்குர்ஆன் பொழிப்புரை 08.05 இஸ்லாமிய விழுமியங்கள்
தொடர்ப்பேச்சு 08:15 முஸ்லிம் சமூக கலாசார
செய்திகள் 08.20 முஸ்லிம் உலகம் -
வாரமஞ்சரி 08:30 இஸ்லாமிய கீதம் (விசேடம்)/
அஹதியாநிகழ்ச்சி/தொகுப்புரை 08:55 வரலாற்றில் ஒர் ஏடும் குறிப்பும்
ஸலவாத்தும் 10.00 சொற்சமர் 10.20 சனஸ்குருதிக சங்கராவ
செவ்வாய்க்கிழமை d6,76069 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 08:30 அல்குர்ஆன் முறத்தல் 08.35 மாதாமஜ்லிஸ் 09.05 இன்றைய சிந்தனை 09.10 தர்ஜமதுல்குர்ஆன் 09.30 ஆரோக்கிய சந்திப்பு 10.00 நாடகம் 1025 இஸ்லாமிய கீதம் இரவி/ 08.00 அல்குர்ஆன் பொழிப்புரை 08.05 அல்குர்ஆனியக் கலைகள்
தொடர்ப்பேச்சு 08:15 முஸ்லிம் சமூக கலாசார
செய்திகள் 08.20 முஸ்லிம் சிறுபான்மை நாடுகள் 08.30 நாடகம் 08:55 வரலாற்றில் ஒர் ஏடும் குறிப்பும்
бтЈ607фgijый 1000 அனுபவச்சுடர் 10.20 முஸ்லிம் உலகம் - சிங்கள மொழி
மூலம்
//தன்கிழமை
ᏧᏏf1622ᏛᎠ 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 08:30 அல்குர்ஆன் முறத்தல்
08.35
09.05
09ft)
0930
09:40 0.950
f000
፲0.20 இரவி/ 0800 08:05
08.f5 08:20 08:40
0.855
10.00 i010
மாதர்மஜ்லி இன்றைய தர்மதுல்கு நபித் தோழ ஊடுருவல் இதயத்தில் தொடர்ப்டே அனுபவச்சு கஸ்தா
அல்குர்ஆச் அல்குர்ஆசி முஸ்லிம் ச இளைஞர் இஸ்லாமிய வரலாற்றில் ճm/6057/nég/ சிறுகதை
பொவுன்ஹ
வியாழக்கிழை ᏪᏏfr60Ꭰ6Ꭰ)
05.45 08:30
0.835
09.05
09 ቪ0
O930
0.950
f0.00
1025 இரவி/ 0800
08:05
08:15
08:20
08.35 0.845
0.855
፲0.00
10, 15
இஸ்லாமிய அல்குர்ஆன் மலாய் மஞ்: இன்றைய தர்மதுல்கு மாதர்மஜ்லி களிதா
எங்கள் கிர இஸ்லாமிய
அல்குர்ஆன் எமீரத்துன் , தொடர்ப்பே முஸ்லிம் ச அல்குர்ஆசி மணி மொழ அஸ்மாஉல வரலாற்றில் ճn)ճU67/négii கவிதைக்க பயானுல்குரி
வெள்ளிக்கிழை diT62D6)
05.45
08:30
0.835
09.05
09 10
0930
09:40
0945
iO20
இஸ்லாமிய அல்குர்ஆசி உறுது மஞ் இன்றைய தர்மதுல்கு மணி மொழ அல்குர்ஆன் குத்பாப் பிர கஸ்தா
 

சிந்தனை
ஆன்
/ர்கள் - தொடர்ப் பேச்சு
- சமூகச் சித்திரம் வாழ்வோர் -
ச்சு
டர்
ன் பொழிப்புரை ότ (ιρnόσού முக கலாசார செய்திகள் இதயம்
கிதம் ஒர் ஏடும் குறிப்பும்
L0
1ண்ட - சிங்களம்
'ቦo
நற்சிந்தனை ή βρΠόφού
சிந்தனை
<级 ன்
67ጌ]
Tufi
கீதம்
* பொழிப்புரை நபி(ஸல்) அவர்கள் ச்சு முக கலாசார செய்திகள் ர் விளக்கம்
மிகள்
ஹராஸ்னா
ஓர் ஏடும் குறிப்பும்
!ᏰᏛ
விளம்
ஆன் - சிங்களம்
ot)
நற்சிந்தனை * முறத்தல்
gյՈ
சிந்தனை
ஆன்
விகள்
* விளக்கம் சங்கம் - தொகுப்பு
இரவி/
08.00 அல்குர்ஆன் பொழிப்புரை
08.05 சிந்தனைக்கோவை - தொடர்ப்பேச்சு
08:15 கலையக விருந்தினர்
08.30 குத்பாப்பிரசங்கம் தொகுப்பு
08:55 வரலாற்றில் ஒர் ஏடும் குறிப்பும்
67u6057/négյլն
1000 இன்று மிம்பர்
10.10 மாதர்மஜ்லிஸ் - சிங்களம்
சனிக்கிழமை
d5/76069 w - 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 08:30 அல்குர்ஆன் முறத்தல் 08.35 மாணவர் மன்றம் 09.05 இன்றைய சிந்தனை 09.10 தொடர்நாடகம் 09.25 செளத்துல் அவ்லாத் 09.55 ஊடுருவல் - சமூகச் சித்திரம் 10.05 புதுக்குரல் 1020 களிமீதா
(3/6/ 08.00 அல்குர்ஆன் பொழிப்புரை 08.05 நபித்தோழர்கள் -தொடர்ப்பேச்சு 08:15 முஸ்லிம் சமூக கலாசார செய்திகள் 08.20 இலக்கிய மஞ்சரி/நமது வளங்கள் 08:40 இஸ்லாமிய கிதம் 08:55 வரலாற்றில் ஒர் ஏடும் குறிப்பும்
67Ս6Ս67Inggյլն 10.00 எபிங்கிதிலொவின் - சிங்களம் 1020 ஆங்கில மொழி மூலம் - பேச்சு
ஞாயிற்றக்கிழமை d/626) 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 08:30 அல்குர்ஆன்முறத்தல் 08.35 மலாய் மஞ்சரி 09.05 இன்றைய சிந்தனை 09.10 அல்குர்ஆன் வகுப்பு 09.20 அறிவுக் களஞ்சியம் 09.50 நேயர் குரல் 10.00 சுவைக் கதம்பம் 1025 இஸ்லாமிய கீதம்
இரவி/ 08.00 அல்குர்ஆன் பொழிப்புரை 08.05 ஐங்கடமைத் தெளிவு தொடர்ப்பேச்சு 08:15 இதயத்தில் வாழ்வோர் - தொடர்ப்பேச்சு 08.25 உரையரங்கம் 08.55 வரலாற்றில் ஒர் ஏடும் குறிப்பும்
ճrՍ6UT67lég/ւն 10.00 சாமய - சிங்களம் 10.15 ஸதஹம சாரய - சிங்களம்

Page 27
தலைநகரில் தங்க நகை இடல இடத்தை வகிக்கும்
ஜெய நித்தியகல்ய
கடந்து 16-09-99 அன்று 2
கோலசுலமாகக் கொண்டாடி
நன்மதிப்பைப் பெ
குறித்த தவணையில் தரம் 22 கரட் தங்கத்தில் நகைகளை
նսնննՍ60)ւո նlՍfiյ
இடங்கள் நகைத் தேவை
巧TLBougmryu 56
ஜெய நித்தியகல்ய
ayo Nihlyoko
Males of Genuine 22
69, Sea Street,
Tel: 436923
 
 
 
 
 
 
 

சில் தமக்கென தனியான
நகைமாடம் ாணி ஜாவலர்ஸ் 5வருடப் பூர்த்தியைக் வாடிக்கையாளர்களின் ற்றுள்ளது.
குன்றாத வகையில் ாத் திறம்பட தயாரிப்பதில் றவர்கள்.
பகளுக்கு நீங்கள்
IntíLMITGifigintí
S36645 è

Page 28
Joyo Nithiiyak
Makers of Genuine
தலைநகரில் தங்க நகை தி
இடத்தை வகிக்
ஜெய நித்தியகல்
கடந்த 16-09-99 அன்று
նՅiITնմtենսԼՈIItiմն LlմiITնմմrւ
நன்மதிப்பைப்
குறித்த தவணையில் து
22
சுரட்தங்கத்தில் நகைசு
-
ចាលចាំលៃចាបបា៣
இடங்கள் நகைத் துே
நாடவேண்டிய
ஜெய நித்தியகல்
ஜெய நித்தியகல்
62, flatleurs ol தொலைபேசி : 4
 
 

yani Jewellers
22Ct Gold Jeweleries
Colombo 11. 23, 336645
உலகில் தமக்கென தனியான
கும் நகைமாடம்
யாணி ஜாவலர்ஸ்
று 25வருடப் பூர்த்தியைக் ாடி வாடிக்கையாளர்களின்
பெற்றுள்ளது.
ர்ரம்குன்றாத வகையில்
ளைத் திறம்பட தயாரிப்பதில்
பற்றவர்கள்.
வைகளுக்கு நீங்கள்
|FG DjLnITGlfGOf
யாணி ஜாவலர்ஸ்
ISin palaisi
5ულზ, რlგაrtუდgDu ul. 36923, 336645