கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானொலி மஞ்சரி 1999.11

Page 1
(Z==
s
!&& 川 *전% ŹZZZZZZZZZZZ -伽 Ø-ØZzzzZ)
ləəŋS Állau) was sing (elpu!)Udiloojunluluwɔ ɔsɛyʊ Pue us(Punor: *w WAPO) p山a Mao)wa SoH1WWEHLHwAWTEWw/H」 ngisorsog, umoyong
|- |-
|-
|-
 
 
 

|년 『례
2,7
V
沁\ シ 2, *) Zz
%
ନ୍ଯା
ଟ
|
இத்த

Page 2
αου (τόι στιτοί
 

|
öğTENGD

Page 3
நவம்பர் - 1999
திரு. ஜனதாச பீரிஸ் (தலைவர்/ இ.ஒ.கூ)
திரு. 6rtiö (iltiir60Tr600TGLT (மா. அதிபர், இ.ஒ.க.)
திருமதி அருந்ததியூரீரங்கநாதன் (பணிப்பாளர் தமிழ்ச் சேவை இஒ.கூ)
ஆசிரிய பி. முத்தையா
துணை ஆசிரி :::::::::: மயில்வாகனம் சர்வானந்தா
முகாமையாளர் ரி உருத்திராபதி
ஆசிரியர் (GUBCB ராதை குமாரதாஸ் பிஎன் ஜயசீலன்
எம்.எச்.எம். ஹாரிஸ்
வானொலி மஞ்சரி இலங்கை ஒலிபரப்புக் கட்டுத்தாபனம், தபால்பெட்டி இல 34 搬 கோழும்பு 07 ဒွိ ဒ္ဒိ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 4
U வேமாவது யாது? புண்ணியமென் தென்னை?
தனக்கேனும் பிறர்க்கேனும் துன்ப விளைவிக்கக்தக்க செய்கை பாவம். தனக்கேனு பிறர்க்கேனும் இன்பம் விளைக்கத்தக்க செய புண்ணியச் செயல் எனப்படும்.
ஒருவனுக்கு மனைத் துறவைக் காட்டிலு அதிகத் துன்பம் விளைவிக்கத்தக்க செய்ை வேறொன்று மில்லை! இல்லாளகத்திருக்க இல்லா தொன்றில்லை கற்புடைய மனைவியுடன் காதலுற்று அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க் வாழ்க்கையை ஒத்ததாகும். ஒருவனுக்குத் தன் வீே சிறந்த வாசஸ்தலம். மலையன்று. வீட்டிே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலை சிகரத்தையடுத்த தொரு முழையிலே கடவுளை காண மாட்டான். கடவுள் எங்கிருக்கிறார்? எங்கு இருக்கிறார். மலைச் சிகரத்தில் மாத்திரம இருக்கிறார்? வீட்டிலும் இருக்கத்தான் செய்கிறார்
"அங்கமே நின் வடிவமான சுகர்கூப்பிட நீ
எங்கும் ஏன்? ஏன்? என்ற தென்னனே uUITU Gun?"
என்று தாயுமானவர் பாடியிருக்கிறார் எங்ங்ணமேனும், கடவுளை நேரில் பார்க்க வேண்டுமென்ற பேராவலுடன், சுகப் பிரம்ப ரிஷி காட்டு வழியே கடவுளே, கடவுளே யோ! என்று கதறிக்கொண்டு போயினராம். அப்போது அங்கிருந்த மலை, சுனை, மேகம், நதி,ஒடை மரம் செடி, கொடி, இலை, மலர், பறவை, விலங்கு எல்லாப் பொருள்களும், 'ஏன்? ஏன் என்று கேட்டனவாம்.
 
 

எங்கும் கடவுள் நிறைந்திருக்கிறார். 'ஸர்வமிதம்
ப்ரஹம் உலகமெல்லாம் கடவுள் மயம் என்று வேதம் சொல்லும் கொள்கையையே கதை விளக்குகிறது.
இங்ங்னமாகையில் வீட்டிலிருந்து பந்துக்களுக் கும் உலகத்தாருக்கும் உபகாரம் செய்து கொண்டு, மனுஷ்ய இன்பங்களையெல்லாம் தானும் பூஜித்துக் கொண்டு, கடவுளை நிரந்தரமாக உபாசனை செய்து, அதனால் மனிதத் துன்பங்களினின்றும் விடுபட்டு ஜீவன் முக்தராய் வாழ்தல் மேலான வழியா? அல்லது, காட்டிலே போய், உடம்மை விழலாக வற்றடித்து மடித்தும், புலி, பாம்பு முதலிய துஷ்ட ஜந்துகளுக்கிரையாய் மடிந்தும், கடவுளைத் தேட முயலுதல் சிறந்த உபாயமா?
சூரியனைக் காணவில்லையென்று ஒருவன் தன் கைப்பெட்டிக்குள்ளே சோதனை போடுத லொக்குமென்றோ, ஒருவன் கடவுளைக் காணவேண்டிக் காடுகளிலும் இருண்ட முழைகளிலும் புகுந்து வாழ்தல்?
"இல்லற மல்லது நல்லறமில்லை" தாயுமான ஸ்வாமி, தாம் உயர்ந்த துறவு பூண்டிருந்த போதிலும், இதனைப் பின்வரும் பாட்டில் அங்கீகாரம் செய்கிறார். அதாவது, முற்றிலும் அங்கீகாரம் புரியவில்லை. துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே சிறந்ததென்று அவர் தெளிவுபட உரைத்துவிடவில்லை. முக்திக்கு இரண்டும் சம சாதனங்கள் என்கிறார். தாயுமானவர் சொல்லுகிறார்.
(தொடர்ச்சி. பக்கம் 11)

Page 5
மிழ் மக்களின் சிறப்புத் தெய்வம் முருகன் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் முருகன் குறிஞ் நிலத் தெய்வமாக வணங்கப்படுகிறான். சேயோன் மே மைவரை உலகம்’ எனக் குறிப்பிடுகிறது தொல்காப்பிய சிவந்த நிறத்தவனான முருகன் விரும்பி வாழு மலைப்பகுதி என்பது இதன் பொருள். முருகக் கடவு6ை கொற்றவை சிறுவன், மலைமகள் மகன், ஆல் கெ கடவுளின் புதல்வன் என்கிறது திருமுருகாற்றுப்பை இதே முருகன் அழகிய இளைஞனாக, ஆறுமுக கடவுளாகவும் காட்சியளிக்கின்றான். திருமுருக6ை மனமுருக வேண்டி விரதமிருந்த இன்னருள் பெற உள். விரதங்கள் மூன்று ஆகும். அவை வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம் என்பனவாம். ஐப்பசி மாத வெள்ளிக்கிழமை தொடங்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முருகப் பெருமானுக் விரதம் அனுஷ்டிக்கலாம். கார்த்திகை மாதம் காத்திை நட்சத்திரத்தன்று உண்ணா நோன்பிருந்து முருக பெருமானை வழிபடுதல் நட்சத்திர விரதம் ஆகு! கிழமைகளில் வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக் சிறப்பானதாம். கார்த்திகை விரதம் 12 ஆண்டுக தொடர்ந்து நோற்றல் சிறப்புப் பலனை எய்த உதவு இதனைத் திருத்திகை விரதம் எனவும் கூறுவர்.
கந்தசஷ்டி விரதம் ஆறுமுகப் பெருமானுக்குரி விரதங்களில் சிறப்புடையதும் சிரத்தையோ, எல்லோராலும் அனுஷ்டிக்கப்படும் விரதமும் ஆகு முருகப் பெருமான் குரனைச் சம்கரித்த பெருமையை கொண்டாடுவதே சஷ்டி விழாவாகும். ஐப்பசி மாதத்தி வரும் வளர்பிறைச் சஷ்டியன்றுதான் முருகப் பெருமா? சூரனை சங்கரித்த நாள். இம் மாதம் வளர்பிறை சஷ்டியைக் கடைசி நாளாகக் கொண்டு கந்தசஷ் விரதம் அனுஷ்டித்தல் முறையாகும். இந்த ஆ. நாட்களும் சகல முருகன் ஆலயங்களிலும் முருகனுக்கு அழகனுக்கு, குன்றக் குமரனுக்கு விசேட பூசைக இடம்பெறுவது வழக்கம். இவ்விரதத்தை அனுஷ்டிப்பே
 
 

மாத்சர் :::
ச்
இந்த ஆறு நாட்களும் விரதமிருந்து தினமும் அதிகாலையில் நீராடி கும்பம் வைத்து, மலரிட்டுத் தூபமிட்டு அதிலே முருகப் பெருமானை ஆவாஹனம் செய்து அர்ச்சித்து தோத்திரம் பாடி வணங்க வேண்டும். பகலில் உறங்காது இரவில் விழித்து, கந்தசஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி கந்தர் கவிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை முறைப்படி ஒதலாம் ஆ லயங்களில் இந்த ஆறுநாட்களும் கந்தபுராணம் பக்தி சிரத்தையோடு படித்துப் பயன் சொல்லப்படும். இந்தக் கந்தபுராணம் படித்துப் பயன் சொல்லும் கலாசாரம் தொன்றுதொட்டு எம் நாட்டிலே, சிறப்பாக யாழ்ப்பாணத்திலே, சிறப்பாக நடைபெற்று வருதல் இங்கு குறிப்பிடத்தக்கது. கந்தசஷ்டி விரத நாட்களில் ஆறு நாட்களும் உண்ணாவிரதம் இருந்து அடுத்த நாள் அதிகாலை அடியார்களுக்கு அன்னம் அளித்து பாரனம் செய்தல்

Page 6
முறையாகும். ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் 5நாட்கள் பால் பழம் உண்டு சஷ்டியன்று முழு உபவாசமும் இருக்கவேண்டும். அதுவும் இயலாதவர்கள் ஐந்து நாட்களும் உச்சி வேளையில் இறைவனுக்கு நிவேதித்த உணவை உண்டு இரவு உபவாசமிருத்தல் முறையாகும். இவ்விரதத்தை முறைப்படி நோற்றால் அகப்பையாகிய கருப்பையில் கரு
உருவாகிநன் மக்கட்பேறு கிட்டும்.இதனையே சஷ்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்'எனப்பழமொழியாக வழங்கி வருகிறார்கள்.
முருகப் பெருமானுக்கும் சூரனுக்கும் போரி நடந்த ஆழி) நாட்களுமே விரதமாகக் கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் தனது 5 சொருபங்களான சத்யோஜாதம், வாமதேவம் அகோரம் ஈசானம், தத் புருஷம் ஆகியவற்றோடு சக்தி சொரூபம் என்பதையும் சேர்த்து ஆறுமுகனைத் தோற்றுவித்தார் முகுந்தன், ருத்திரன், கமலன் ஆகியோர் கந்தட் பெருமானுள் அடக்கம். இவர்களின் முதல் எழுத்துக்களைச் சேர்த்தே முருக’ என்னும் திருநாமம் வழங்கப்படுகிறது. ஆறுமுகனின் ஆறு முகங்களில் உலகைக் காக்க ஒருமுகமும் அன்பர்களைக் காக்க ஒரு முகமும், யாகங்களைக் காக்க ஒரு முகமும், உலகை இன்புறுத்த ஒருமுகமும் பகைவரை அழிக்க ஒருமுகமும் இச்சா சக்தியாகிய வள்ளியை அனுபவிக்க ஒரு முகமும் விளங்குகின்றன. இதே போன்று அழகன்மருகனது ஆறு முகங்களும் ஞானம், ஜஸ்வரியம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் ஓங்காரத்தையும் சேர்த்து ஜொலிக்கின்றன.சைவத்தில் சிவனின் மைந்தனாகவும், சாக்தத்தில் தலைவியாகிய சக்தியின் புதல்வனாகவும், வைணவத்தின் தலைவனாகிய திருமாலின் மருமகனாகவும், காணாபத்தியத்தின் தலைவனான கணபதியின் தம்பியாகவும், கெளமாரத்தில் தானே தலைவனாகவும் செளரத்தில் சூரியனே தானாகவும் முருகப் பெருமான் விளங்குகின்றார்.
தேவர் படைகளும், குரனது படைகளும் மோதுகின்றன. சூரன் தனது மாயா ரூபங்களை எல்லாம் கருமேகமாகவும், மின்னலாகவும் முருகட் பெருமானுக்குக் காட்டுகின்றான். அவற்றை எல்லாம் ஒரு நொடியில் அழித்தொழித்த முருகப் பெருமான் தனது திருப்பெரு வடிவத்தை குர பத்மனுக்கு காட்டியருளுகின்றார்.
 

கடலும், உலகமும்திக்கும்புவனமும் அண்டமும் தேவர்களும் ஏனைய உயிர்களுமாகிய எல்லாம் ஆறுமுகன் திருமேனியில் அடங்கிய திருப் பெருவடிவத்தைக் கண்ட குரபதுமன் ஒரு கனம் திகைத்து நின்றான். அவ்வடிவம் அவனுக்குச் சிறிது நல்லுனர்வைக் கொடுத்தது. இத் திருப்
பெருவடிவத்தைக் கான யான் என்ன தவம் செய்தேன்.
என்னுயிர் போன்ற என் தம்பிகள். செங்கையில் வேலேந்திய முருகனைப் பாலகன் என்று அலட்சியமாக எண்ணாதே, அவர் பிரமன் முதலிய தேவர்களும் காணாத பரமனேயாவர் என்று எனக்குரிய வார்த்தைகள் எத்தனை உண்மை வாய்ந்தவை. என எண்ணி உருகினான் சூரன். அவனது சினம் திர்ந்தது போரில் ஊக்கம் குறைந்தது. விழிகள் நீரைப் பெருக்கின. மனம் உருகியது. முருகப் பெருமானைதலை வணங்கிக் தொழ நெஞ்சம் வாழ்த்த அவன் மனம் விரும்பியது. ஆனால் அவனது மானம் ஒன்றே அவனை அவ்வண்ணம் செய்ய விடாது தடுத்தது.
சிஇனிநான் தேவர்களைச் சிறைவிடுத்து இக் கடவுளை வணங்கி இந்த எனது அற்ப உடலைப் பாதுகாப்பேனாயாயின் எனது மானமும் வீரமும் என்னாவது என மனம் மாறினான் சூரன். பழையபடி அகங்கார வடிவமாயினான். முருகப் பெருமானும்
பழையபடி மயில்வாகனன் ஆனார். போர் தொடர்ந்து, வெற்றிவேல் சிறியது, சூரியனின் அகந்தை அழிந்தது, மாயம் தோற்றது. அவனது உடல் இருகூறுகளாக சேவலும் மயிலுமாகி முருகப் பெருமானைப் பணிந்து நின்றன.
இதுவே கந்த சஷ்டிக் காவியம்

Page 7
இலங்கை ஒலிபரப்புக் கூட்டு
விழாவில் பிரசாந்தி நிர
ஆகியோர் இசைநி
நிலைய வாத்தியக் குழுவினருடன் இணைந்து கேமகிந்த குமார் மெல்லிசைப் பாடல் வழங்குகிறார்.
கலைமகள் விழாவில் கலந்து கொண்டவர்கள்
 
 
 
 

த்ெதாபனத்தில் நடந்த கலைமகள் ந்சன், சங்கீதா சிவகுருநாதன் கெழ்ச்சி வழங்கு கிறார்கள்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் N தலைவர் ஜனதாசபீரிஸ் தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் Nதிருமதி அருந்ததியூரீரங்கநாதன் ஆகியோர்
அன்னை சரஸ்வதிக்கு பூசை நடைபெறுகிறது.
S S S SSSSSSMASq SSS

Page 8
மிழ்பேசும் மக்களின் எல்லை, வடவேங்கடப்
தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்று தொல்காப்பியம் முதலாம் இலக்கண நூல்கள் கூறும் ஆனால், தமிழினம் இன்று இந்த எல்லையளவில் நின்றுவிடவில்லை. தமிழினம் இன்று உலகு தழுவி வாழ்கிறது. புலம் பெயர்ந்த மக்கள் இன்று பல நாடுகளிலும் வாழ்கின்றனர். தமிழர் ஒரு மொழியினர் ஒரே கலாசாரத்தினர், பல நாட்டினர். எல்லா நாட்டிலும் சிறுபான்மையினர் பற்பல இடங்களில் தூர தேசங்களில் வாழ்வதால் பல சூழ்நிலைகளில் வாழ்கின்றனர். இந்த நிலையில் தமிழ் மொழியோடு, தம் கலை கலாசாரத்தோடு, தம் இலக்கியத்தோடு தொடர்பு வைத்துக் கொள்ளாத சூழ்நிலையில் வாழ்கிறார்கள் இந்த நிலை ஒரு முடிவு இன்றி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. இந்த நிலையில் தமிழ் வரிவடிவப் பற்றி ஆராய்ச்சியாளர்களிடையே புதிய கருத்துக்கள் தோன்றி வருகின்றன.
வழமையிலுள்ள அஆக,கா போன்ற எழுத்து வரிவடிவங்களைப் பிறநாட்டவர் கற்பதில் உள்ள
சிரமங்கள் உணரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்
புலவர் த. கனகரத்தினம்
றோமன் வரி வடிவத்தைத் தேவைக்கேற்பத் துணை வரிவடிவமாக ஏன் பயன்படுத்தக்கூடாது என்பது ஒரு கேள்வி. பாளி, சமஸ்கிருத எழுத்துக்களை றோமன் வரிவடிவில் எழுதிப் பயன் கண்டுள்ளார்கள். நூல்களும் வெளி வந்துள்ளன. உயர் பரீட்சைகளும் றோமன் எழுத்துக்களை உபயோகித்து நடைபெற்று வருகின்றன மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் தத்தம் மொழிகளை றோமன் வரிவடிவில் எழுதி வருகின்றனர். எமக்கும் இவை வழி காட்டுகின்றன. இப் முறையால் இந் நாடுகளின் மொழி வளர்ச்சி பெற்றிருக்கிறது. அழிந்து விடவில்லை. நாகரிக பண்பாடு என்பனவும் வளர்ச்சி குன்றவில்லை. இவ்வாறு ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகிறார்கள். மறு பக்கத்தில் றோமன் வரிவடிவத்தில் உச்சரிக்க முடியாதென்று வாதாடுவார்கள் பலர். தமிழின் தனித்துவப் பண்பு கெட்டு விடும் என்றும் இவர்கள் கூறுவர்.
 
 
 

அடுத்து தமிழ்ப் பெயர்களை, பெயர்ச்
சொற்களை றோமன் வரிவடிவத்தில் எழுதுவோரும் பலமுறைகளைக் கையாள்கின்றனர். இது, g5JUG5g, UL6 (S6) stoTGlth (STANDARDISE FORM). தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதிலும் தமிழ்ச் சொற்களையோ, தமிழ்ப் பெயர்களையோ றோமன் வரிவடிவத்தில் எழுதினும் ஒருமைப்பாடு காணல் gj6 fuLJLDT(glib[UNIFORMITY IN THE CASE OF ROMANIAN SCRIPTSl.
தமிழ் என்பதைத் தமில் என்றோ, தமிழ்மொழி என்பதைத்தமில் மொலி என்றோ கந்தையா என்பதைக் கன்டையா என்றோ வாசிக்கும் முறையில் அல்லது உச்சரிக்கும் முறையில் றோமன் வரிவடிவு இருப்பின் அதன் பிரயோகம் குறைபாடுடையதாகும். அவ்வாறே ஊர்ப்பெயர்களில் யாழ்ப்பாணம் என்பதை'யால்ப்பாணம் என்றோ கொழும்பு என்பதைக் கொலும்பு’ என்றோ உச்சரிக்க நேருமாயின் தமிழ்படும் Lu TGB) எவ்வாறாயிருக்கும்?
உரிய குறியீடுகளுடன் றோமன் வரிவடிவை உபயோகிக்காவிடில் பல சங்கடங்களும் நேரலாம். உதாரணமாக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற சொல்லும் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் (OLIPARAPPUK KOOTTUTHAPANAM) 6T6ëTp GJITéogub gGJ 6jig6936) - அதாவது ஒலிபரப்பு என்றே உச்சரிக்க நேரும்.
பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக மாறின கதையாக இருத்தல் கூடாது. றோமன் வடிவில் அ=a, ஆ=aa, இ=L, ஈ:LL உ=u, ஊ=uu, எ=e, ஏ=ee, என்றவாறு அமையும் றோமன் வரிவடியை உபயோகிக்கும் போது க் என்பதற்கு "k ச் என்பதற்கு 'C' என்றவாறு

Page 9
உபயோகிக்கலாம். ட என்பதற்கு Ta, த என்பதற்கு ta,
என்பதற்கு ra ற என்பதற்கு Ra, ல என்பதற்கு La, 6 என்பதற்கு Lha, ழ என்பதற்கு Zha என்றவாறு எழுதலாம். இவ்வாறான ஒரு முறையைக் கையாண்டா6 தமிழ் என்பதை 'Tamizh' என்று எழுத நேரும் எழுத்துக்களுக்கமைய உச்சரிப்பையும் தமிழ் என கற்றுக் கொள்ளலாம். உச்சரிப்பைக் கற்பித்தலில் ஆசிரியரின் பணி பெரும் பணியன்றோ ஒலியிழை நாடாக்களும் பயன் தருவனவாகும்.
ஒரு நாட்டின் பண்டைய வரலாற்றை அறிவதில் மக்கள் ஆர்வம் காட்டுவதில் வியப்பில்லை. ஒரு நாட்டில் பண்டை வரலாற்றை அறிய புத்தகங்கள், செய்யுள்கள் சாசனங்கள், தொல் பொருள்கள் உதவுகின்றன. ஒரு நாட்டின் மொழி அல்லது சொற்களும் அந் நாட்டில் வரலாற்றை அறிய உதவலாம். பழங்கால மக்களில் கூட்டுறவுநிலை, அரசியல் நிலை என்பவற்றின் நினைவு சின்னங்களை இன்று வழங்கும் சொற்கள் சிலவற்றி காண முடியும். ஒவ்வொரு நாட்டாரின் உள்ளுறு வாழ்க்கையும் அவரது மொழியிற் பெயராவெழுத்தி பொறிக்கப்படுகிறது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் நாட்டு வரலாறு பழக்க வழக்கம், ஒழுக்கவிதிகள் ஆகியவற்றைப் பொருள் வழக்கற்ற சொற்களினின்று வெளிப்படுத்தாத ஆசிரியர் மிகத் தவறியவராவர் என்று ஜோன் கிரகம் என்னும் ஆங்கில ஆசிரிய குறிப்பிடுகிறார். 号
எனவே, பண்டைத் தமிழர் வாழ்க்ை நிலையைப் பற்றி இன்றுள்ள தமிழ்ச் சொற்கள் சிலவற்றிலிருந்து அறிய முயன்று பார்ப்போம். பொழி என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். பொழில் என்ப சோலை. பொழிதல் : திரளுதல், பொழித்தல் = திரட்டுத மரங்களின் பொழிப்பு அல்லது தொகுப்பு பொழில், ஒ பாட்டின் சொற்பொருளைத் தொகுத்துக் கூறு உரையைப் பொழிப்புரை என்போம்.
பண்டைக் காலத்தில் மண்ணுலகமும் அத6 கண்டங்களும் நாடுகளும் பொழில் என்னு பொதுப்பெயர் பெற்றன. மணிமேகலையில் ‘பொழி என்பது (இந்து) தேயத்தைக் குறித்தது. 'நாவல
 

தண்பொழில் நண்ணார் நடுக்குற' என வருவதைக்
காண்க. தொல்காப்பியத்தில் அச் சொல் (தமிழ்) நாட்டைக் குறித்தது. 'வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்' என வருவதைக் காணலாம். பிற்காலத்தில் மூவர் தண்பொழில் என்பது தென்னாட்டை அல்லது தமிழ் நாட்டை மட்டும் குறித்தது.
சீலை, சேலை என்ற சொற்களின் வரலாற்றை எடுத்துக் கொள்வோம். பண்டைக் காலத்தில் மக்கள் தழையுடை அணிந்தனர். தழை கொண்டு சேறல் தழையெதிர்தல் எனக் குறிஞ்சி நிலையில் அகப்பொருள் துறையில் பேசப்படுகின்றன. மக்கள் தழையுடையின் பின் மரவுரியாடை அணிந்தனர். மரவுரிக்குச் சீரை என்று பெயர். திருமுருகாற்றுப்படையில் சீரைதையிய உடுக்கையர் என்று பாடப்படுகிறது. சீரை என்ற பெயரே சீலை, சேலை எனத் திரிந்து இன்று பருத்தியாடையைச் சீலை, சேலை என்கிறோம்.
இனி ஆடடித்தல், கோழியடித்தல் என்ற சொற்களின் வரலாற்றைப் பார்ப்போம். புலால் உண்பவர்கள் ஆடு கோழி முதலிய பிராணிகளைக் கொல்கினற்னர். அவ்வாறு கொல்வதை ஆடு கொல்லுதல், கோழி கொல்லுதல் என்றால் லவா கூறல் வேண்டும். மக்கள் பண்டைக் காலத்தில் விலங்குகளையும், பறவைகளையும் கல்லாலும் வணரி எனும் வளைதடியாலும் அடித்துக் கொன்றதை இச் சொல்வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன. தாயம் என்ற சொல் தாய் வழிப் பெறுவதைக் குறிக்கும். இத் தாய்வழி முறையே பழந்தமிழ்நாட்டில் வழங்கி வந்தது. இதற்கு இத் தாயம் என்ற சொல்லே சான்று. மகள் பெறுவது மருமகனுக்கே - அதாவது அப்பொருள் மருமகனுக்கு உரித்தாகும். மகள் வழித்தாயம் மருமக்கள் தாயம் எனப்படும். மருமக்கள் தாயம் இன்றும் மலையாள நாட்டில் வழங்கி வருகிறது. சேர, சோழ, பாண்டிய நாடுகளில் மக்கள் தாயமே வழங்கி வந்தது. உடன் பிறந்தாளின் ஆண்மக்கள் அடைவதனையே மருமக்கள் தாயம் என்பர். மருமக்கள் தாயமே பண்டைத் தமிழ் நா ட்டில் வழங்கி வந்ததென்பதை இச்சொல் எடுத்துக் காட்டு கின்றதன்றோ!

Page 10
மிழிலக்கியப் பரப்பில் காப்பியங் சிற்றிலக்கியங்கள் மட்டுமன்றி தனிப்பாடல்களும் சுவையான இலக்கியங்களாக விளங்குகின்றன.
இலக்கியங்களில் கற்பு பற்றிச் சொல்லா தலை இல்லையெனலாம். சங்க இலக்கியங்கள் தொடக்கம் காலப் புதுக்கவிதைகள் வரை கற்பு பாடுபொருள் இருந்து வருகிறது, இன்னும் இருக்கும். க பெண்களுக்கு மட்டும் தான் வேண்டிய ஆண்களுக்கும் வேண்டுமா என்று அன்று முதல் இ வரை வாதிட்டுக் கொண்டே இருக்கிறார்
韃 சவப்புலவர் எஸ். செல்லத்துரை
பெரும்பாலும் பெண்களின் உடலுடன் சம்பந்தப்படுத் பெண்களுக்கே கற்பு உரியது என்று எண்ணுவோை அதிகம் காணலாம். கற்பு ஆண், பெண் இருவர்க் உரியது என்பதற்கோர் தனிப்பாடல். கவிதையுல வேதநாயகம் பிள்ளை அவர்கள் நன்கு அறியப்பட்ட அவரது தனிப்பாடல்கள் பல பிரபலமானவை. அதில் பாடல் நாலுவரிகள் மட்டும் உடையது. அதில் ஒரு செ தருகிறார்.
- ஒரு காதலன் தன் தேவியை அழைத்துத் த வரைந்த ஒவியத்தைப் பார்க்கச் சொல்கின்றா அவளோ அது ஆணுடையதென்றால் நான் பாே பெண்ணுடையதென்றால் நீர் பார்க்கக்கூடாதென்கிற அவ்வளவு தான் செய்தி.
ஆனால் இந்தக் கற்பனைச் செய்திகவியுள்ளத் ஊற்றெடுத்து, அவர் கவி சொல்லும் நாடகப் பாங் செய்யுள் அமைப்பில் எம்மையும் கற்பனையுல சஞ்சரித்து மெய்மறந்து மகிழச் செய்கிறது. பாடல் இே "ஓவியர் நீர் சுவரெழுதும் ஒவியத்தைக் கண்ணுறுவ தேவியை யான் அழைத்திட ஆண் சித்திரே யான்பாரேன் மாவையர்' தம் உருவமெனில் நீ பார் மனம் பொறேனென்றாள் காவிவிழி மங்கையி கற்புவெற்பின் வற்புளதால்"
 
 
 

நதிப்
ாள்.
தில் கில், கில் தோ. ான்
மல்
ர்க்க
வள்
இந்தப் பாடலைப் படித்ததும் எங்களின் கற்பனையில் ஒரு கதையே பிறக்கிறது.
மணம் முடித்த இளங் காதலர் இருவர். அவன் ஒவியக் கலைஞன். அவள் அவனுடைய கற்பனைக்கு வளம் சேர்க்கும் அழகு மகள். ஒவியன் அல்லவா! அவன் தன்னுடைய ஒவியத்திறனை அவளுக்குக் காட்டி அவனை மகிழ வைத்து அவள் பாராட்டைப் பெற விரும்புகிறான். அவனது வீட்டுச் சுசவர் ஒவியம் வரையும் நீள் சுவர். அதிலே தன் தேவியின் எழிற்கோலத்தை உயிர்த்துடிப்புடன் வரைந்து பார்க்கிறான். அவனுக்கே நம்பமுடியாத உயிரோவியமாகத் தெரிகிறது. அதை அவளுக்குக் காட்டி மகிழ வேண்டுமென்ற தவிப்புடன் "தேவி" என அழைத்தபடி அவள் இருக்குமிடம் தேடிச் செல்கிறான்.
அவளோ காதலனின் நாவிற்கினிய சுவையான உணவு தயாரிப்பதில் தன் கைவண்ணத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறாள். சென்றவன் அவசர அவசரமாக
"தேவி"நான் ஓர் அழகிய ஒவியம் வரைந்துள்ளேன் வந்து
பார்" என்கின்றான். அவளுக்கும் பார்க்க ஆவல் தான் எனினும் அதை வெளிக்காட்டாமல் "அது யாருடைய ஒவியம்" எனக் கேட்கிறாள்.
அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ விரும்பிய ஒவியன் "அது ஒரு அழகான ஆணின் ஒவியம். அந்த ஆணழகை வந்து பார்" என்கிறான். அவளோ அவன் சற்றும் எதிர்பாரா விதத்தில் "ஆண் சித்திரமேல் யான் பாரேன்" எனக்குரிய ஆணழகன் நீதான், ஆதலால் உன்னையன்றி பிற ஆடவரை மட்டுமல்ல, ஆடவர் ஒவியத்தையே பாரேன் என்று சொல்லித் திரும்பி விடுகிறாள்.
ஒவியனுக்கு அவளை ஏமாற்றி விட்டதாகப் பெரிய மகிழ்ச்சி. "தேவி பார்த்தாயா உன்னை ஏமாற்றி விட்டேன் பெண்களுக்கேயுரிய அவசர புத்தியால் நீ ஏமாந்து விட்டாய். வந்து பார் அது ஆணினுடைய ஒவியமல்ல. அழகான பெண்ணின் ஒவியம். என்கிறான். உடனே அவள் அவனுடைய கையைப் பிடித்து தன் பின்னே தள்ளிவிட்டு" பாவையர் தம் உருவமெனில் நீ பார்க்க மனம் பொறேன்" என்னைத் தவிர வேறெந்தப் பெண்ணையும் நீ பார்க்கக்கூடாது. உன்னிலில்லாத
ஆணழகு எனக்கு வேண்டும், என்னிலில்லாத
பெண்ணழகு உனக்கு வேண்டாம். ஆதலால் இருவருமே அந்த ஒவியத்தைப் பார்க்க வேண்டாம். உனக்கு நான். எனக்கு நீ என்று கூறி எழில் தவழ அவனருகில் நிற்கின்றார்.

Page 11
ஒவியன் திகைத்துப் போகின்றான். இத்தனை உறுதியான இலட்சியப் பெண்ணா இவள்? இவளை காதலியாகப் பெற்ற ரான் பாக்கியசாலியென்று உவை உணர்ச்சியின் உச்சியில் நின்று வியக்கின்றான் மறுகணம் அவள் கையை இறுகப் பற்றுகின்றான்.
பெண்ணே நீ அந்த ஒவியத்தைப் பார்க்கத்தால் வேண்டும். என்னுள்ளத்தில் அழகு ஒழுக நான் எழுதி பார்க்கும் ஒவியத்தைப் பார்க்கத்தான் வேண்டுமென்று திரையை விலக்குகின்றான். கடைக்கண்ணா6 பார்த்தவள், தன் உருவையே அங்கு கண்டு வெட்கத்தா6 நாணி அவன் மார்பில் தலைபுதைக்கின்றாள்.
இங்கு ஒரு நாடகக் காட்சியை, கற்பனை வள மிக்க உயிர்த்துடிப்புள்ள சுவையான உரையாடலை காண்கின்றோம். மீண்டும் கவிதையைப் பாருங்கள் கதையின் நாயகனே சொல்கின்றான். ஒவியர் நீ சுவரெழுதும் ஒவியத்தைக் கண்ணுறுவான் தேவிடை யான் அழைத்திட." என்றதும், அழைக்கப்பட்ட அவன் தேவி கவிதை வரியைத் தொடர்கிறாள்.
"ஆண் சித்திரமேல் யான் பாரேன்." என்கிறாள் ஒவியன் மெளனமாகின்றான். அவளோ தொடர்கிறாள் "பாவையர் தம் உருவமெனில் நீ பார்க்க மன போறேன்" நீ பார்க்கக்கூடாது என்றாலும் பறவாயில்6ை "நீ பார்க்க மனம் பொறேன் என்றாள். ஒவியன் என்ன சொல்ல முடியும். இருவருமே ஒருவரையொருவ பார்த்தபடி சிலையாக நிற்கிறார்கள். இப்பொழுது கவிஞ அவர்களைப் பார்த்து அவர்களின் கற்புறுதியைக் கவி கூற்றாக எமக்குச் சொல்கிறார்.
"காவி விழி மங்கை இவள் கற்புவெற்பிள் வற்புளதால்" இவள் தன் பார்வையாலேயே கற்ை உணர்த்திவிட்டாளே. இவளின் கற்பு மலை போன் திண்மையுடையது என்கிறார். கற்பிற்கு மலைை உவமையாகக் காரணம் என்ன? மலை அளவிலா செல்வமும், நிலை தளராத உறுதியும் உள்ளது."
கற்பொழுக்கத்திற்கும் அத்தனை பெருமை யுண்( "ஆண் சித்திரமேல் யான்பாரேன்"எனத் தற்காத் பாவையர்தம் உருவமெனில் நீ பார்க்க மனம் போறேன் என்று தற் கொண்டாற் பேணி, கற்புவெற்பின் வற் உளதால்" எனக் கவிஞர் போற்றும் தகை சான் சொற்காத்துச் சோர்விலாப் பெண்ணாக அவனை காட்டும் வேதநாயகம் பிள்ளையின் தனிப்பாடை மீண்டும் படித்து நயக்கத்தானே வேண்டும்.
ஒவியர் நீர் சுவரெழுதும் ஒவியத்தை கண்ணுறுவான் தேவியூை யான் அழைத்திட ஆல சித்திரமேல் யான்பாரேன் பாவையர்தம் உருவமெனில் பார்க்க மனம் பொறேன் காவிவிழி மங்கை இவள் க வெற்பின் வற்புளதால் என்றாள்.
 

... O O இசைக் கச்சேரி
6) b i 1999 7/17/99 - திரிவேணிகவிதா சகோதரிகள்,
சென்னை (பாட்டு) 14/11/99 - சாருமதி ராமச்சந்திரன்
(பாட்டு) 27/17/99 - கலாசூரிரிவி பிச்சையப்பா (வயலின்) 28/11/99 - விகே.குமாரசாமி - (வயலின்)
6/11/99 - எம்பிநாகேந்திரன் (நாதஸ்வரம்) 13/11/99 - யசோதா பாலேஸ்வரன் (பாட்டு) 20/11/99 - பி.எஸ்.ஏ. பாலசுப்ரமணியம்
(நாதஸ்வரம்) 27/17/99 - தேவகி கண்ணுத்துரை விக்னேஷ் (புல்லாங்குழல்)
4/11/99 - சத்தியபாலதேவி நவரட்ணம் (வயலின்) 9γ1ιγ99 - பிரசாந்தி நிரஞ்சன் (பாட்டு) 11/17/99 - சத்தியராணி ஆனந்த பிரசாத் (பாட்டு) 18/11/99 - விகே.நடராஜா (பாட்டு) 23/11/99 - ரம்யா கனேசன் (வீணை) 25/17/99 - குகனேஸ்வரிநித்தியானந்த-சர்மா
(பாட்டு)
தாளவாத்தியக் கச்சேரி 3/11/99 - பி பிரம்மநாயகம் 10/11/99 - ரி ஜெயசுந்தரம் 17/17/99 - பி பத்மலதன் 24/71/99 - வி. வேனிலான்
திருமுறைப் பாடல் 5/11/99 - எம். சாந்தசொரூபி 12/11/99 - வி மாணிக்கவேல் 19/11/99 - எஸ். நாகராஜா 26/11/99 - என் பிரசாந்தி జెక్ట్రెక్ట

Page 12
ந sநிற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் சிறுவர்மலர் மூலம் அறிமுகமாகி இன்றும் தொடர்ந்தும் வானொலி நாடகங்கள், உரைச்சித்திரம், கதம்பம் முதலான நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வரும் கலைஞர் இரா. விக்டர் அவர்கள். எமது மூத்த வானொலிகலைஞர்களில் ஒருவர் என பெருமையாகக் கூறக் கூடியவர். தொடர்ந்தும்
வானொலிக்கு பங்களிப்பினை செலுத்தி வரும் இரா. விக்டர் அவர்களை நாம் சந்தித்த போது
கேள்வி: உங்களது கல்லூரிக் காலம் முதல் உங்களை நான் நன்கறிவேன். வானொலியின பக்கம் உங்களை ஈடுபாடு கொள்ளச் செய்தவர் யார்? எப்பொழுது? பதில்: காலஞ்சென்ற கு. இராமச்சந்திரன் அவர்கள். க.பொ.த.சாதாரண தரம் பயின்ற1953 காலப்பகுதி. கேள்வி. வானொலிக்கென வந்த பல கலைஞர்கள் இடையில் தங்களது பங்களிப்பினைக் கைவிட்ட நிலையும் உண்டு. நீங்கள் தொடர்ந்தும் வானொலியில் எழுதியும், நடித்தும் வருகிறீர்களே அது எவ்வாறு உங்களால் சாத்தியமாகிறது? பதில் நான் இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லை.
நடிப்போடு நின்று விடுகிறேன். கேள்வி. நீங்கள் முதன் முதலாக நடித்த வானொலி நாடகம் என்ன? யாருடன் பங்கு கொண்டீர்கள்? பதில்: இதயக்கல்' எனும் சரித்திர நாடகம், திரு. வ. அ. இராசரத்தினம் எழுதியது. என்னோடு இணைந்து நடித்தவர் காலம் சென்ற பிலோமினா சொலமன் அவர்கள். கேள்வி: உங்களுடன் அந் நாட்களில் வானொலியில் பங்கு கொண்ட கலைஞாகள் இன்றும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கின்றனரா? பதில் ஒரு சிலர் இருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் நடிப்பதைத் தவிர்த்தே வருகின்றார்கள். காரணம் தெரியவில்லை. கேள்வி. வானொலி குறிப்பிட்ட ஒரு சில கலைஞர்களுக்கே தொடர்ந்தும் சந்தர்ப்பம் வழங்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்ததுண்டு. அது பற்றி உங்களது கருத்து? பதில்: அப்போது இருந்ததுண்டு. ஆனால் இப்போது
இருப்பவர்களே ஒரு சிலர் தானே!
பேட்டி அன்ரனி இராசையா
 
 
 

பதில்:
கேள்வி:
பதில்:
கேள்வி:
பதில்:
கேள்வி:
பதில்:
கேள்வி:
பதில்:
கேள்வி:
நாற்பத்தைந்து வருடங்கள் கலைச் சேவை புரியும்
உங்களை வாழும் போதே வாழ்த்துவோம் என எவரேனும் நினைவு கூர்ந்து செயல்பட்டுள்ளனரா? "உண்டா" விருது கிடைத்தது. பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கினார்கள். இத்துடன் முடிந்ததா இனியும் நினைவுகூர்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சில வானொலி அறிவிப்பாளர்கள் - நடிகர்கள் வசன உச்சரிப்பில் கவனம் கொள்வதில்லை என்ற குறை பேசப்படுவதுண்டு. அவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவதென்ன? தெரிவு செய்தவர்கள் விட்ட தவறுக்காகத் தெரிவானர்களைக் குறை சொல்வதற்கு எனக்குத் தகுதி போதுமா, கேட்பார்களா என அஞ்சுகிறேன். நீங்கள் நாடகக் கலைஞர் தெரிவிற்கு வந்த போது என்ன முறைகள் அந்நாட்களில் கையாளப்பட்டன? அந்த அனுபவம் பற்றி. பிரதிகளைத் தந்து நடிக்கச் சொன்னார்கள். வாசிக்கச் சொன்னார்கள். தேர்வு எழுதப் போகும் ஒரு மாணாக்களின் மனநிலையில் நான் இருந்தேன். வளரும் வானொலி கலைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவதென்ன? நல்ல உச்சரிப்பு, நடிப்பாற்றல், நேரம் தவறாமை, தயாரிப்பாளரைக் கனம் பண்ணுதல் ஆகிய இவைகளைப் பின்பற்றினால் வளர்வதற்கு வாய்ப்புண்டு. நிகழ்ச்சிகள் அன்றும் இன்றும் மாற்றங்கள் தேவைதானா? நிச்சயமாக. புதிதாகப் பணிப்பாளர் பொறுப்பினை ஏற்றிருக்கும் திருமதி. அருந்ததி பூரீ ரங்கநாதன் ஒரு கலைஞர். கலை ஆர்வலர், அவர் தன் காலத்தில் வானொலித்துறையில் ஒரு மறுமலர்ச்சியை
இரா விக்ரர்

Page 13
($j.iଗi:
பதில்:
கேள்வி:
பதில்:
ஏற்படுத்தித் தருவார் என நிச்சய
எதிர்பார்க்கலாம்.
உங்களை வானொலிக்கு அறிமுகமாக்கி உற்சாகப்படுத்தியவர் இருந்தால் அவர்களை பற்றி. இந்தக் கேள்விக்கு நான் நீண்ட பதில் தரவேண்டும். இல்லையென்றால் நான் நன்றி மறந்தவனாகிவிடுவேன். பள்ளித் தோழர்கள் ஒன்று சேர்ந்து "பாரதி கழகம்" என்ற பெயரில் ஒரு சங்கத்தை நிறுவி அதன்மூலம் சிறுவர் மலரில் கலந்து கொண்து என் முதல் அனுபவம். அதன் பிறகு என்னை கல்விச் சேவைக்கு அறிமுகப்படுத்தியவர் காலம் சென்ற கு இராமச்சந்திரன் அவர்கள். கல்விச்சேவை தான் என் குருஷேத்திரம். கலைப்பாடம் கற்றதே இங்குதான்.
இங்கிருந்து தான் நான் "மாதர் பகுதி" நாடகம் உரைச் சித்திரம், கிராம சஞ்சிகை குன்றின் குரல் எனப் பலவாறான நிகழ்ச்சிகளில் கால் பதிக்குப் பேறு கிடைத்தது. ஆனால் இவற்றிற்கெல்லாப் உந்து சக்தியாக இருந்து உற்சாகப்படுத்தி ஊக்கமளித்தவர்கள் பட்டியல் கொஞ்சப் நீளமானது. இதில் அந் நாளைய கல்விச் சேவை பணிப்பாளர் திருமதி மோனி எலியாஸ் அம்மையார் திரு. வே. அ. சிவஞானம், திரு. செ.வி. இராசுந்தரம்
திரு. அரச ஜயாதுரை, திருமதி, பொன்மணி
குலசிங்கம், திரு. எஸ்.சண்முகநாதன், காலஞ் சென்ற சி.சண்முகம் அவர்கள், துணைவியாr ராஜேஸ்வரி சண்முகம் போன்றவர் களையும் என் பள்ளிக் கூட ஆசான்களான செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, திருமதி ப்ராசக்தி நவரத்தினம், வித்துவான் இ. கமலநாதனையும் நன்றியுடன் நினைவு கூருகிறேன். வானொலி கலைஞனாக உங்களால் மறக்க முடியாதது? ஆங்கில உரைச்சித்திர நிகழ்ச்சியொன்றில் தமிழ் மந்திரவாதியாகக் கலந்து கொண்டு நடித்தது. என் உடன் பிறந்த சகோதரன் மரணமுற்று வீட்டிலிருந்த வேளையில் "தேன்கூடு" தொடர் நாடகத்தின் ஒலிப்பதிவில் போய் கலந்து கொண்டது.
ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகளில் கால் பதிக்கப் போய் நிகழ்ச்சியினின்றும் ஆறுமாதம் இடைநிறுத்தப்பட்டது.
 

(2ம் பக்கத் தொடர்ச்சி.)
'மத்த மத கரிமுகிற் குலமென்னநின்றிலகு வாயிலுடன் மதியகடு தோய் மாட கூடச் சிகர மொய்த்த சந்திரகாந்த மணிமேடை யுச்சி மிது முத்தமிழ் முழக்கமுடன் முத்து நகையார்களொடு முத்து முத்தாய்ச் குலாவி மோகத் திருந்துமேன்? யோகத்தினிலை நின்று மூச்சைப் பிடித்தடக்கிக் கைத்தல நகைப்படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழைநூழை கொண்ட கான மலையுச்சியிற் குகை பூடிரந்து மென்? கரதலாமலக மென்ன சத்த மற மோனநிலை பெற்றவர்களுய்வர் காண்! ஜனகாதிதுணிவிதன்றோ? சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதாநந்த சிவமே"
இதன் பொருள் யாதெனில்:-
மதமேறிய யானைகள் மேகக் கூட்டங்களைப் போல் மலிந்து நிற்கும் வயல்களையுடைய அரண்மனையில் சந்திரனை அளாவுவன போன்ற உயரமுடைய மாடங்களும் கூடங்களும் சிகரங்களும் சூழ்ந்திருப்ப, அவற்றிடையே நிலா விளையாட்டுக் காகச் சமைக்கப்பட்டிருக்கும் சந்திரகாந்த மேடைகளின் மேலே இனிய தமிழ்ப் பேச்சுக்கும் இனிய தமிழ்ப் பாட்டுக்கும் நாட்டியங்களுக்கு இடையே முத்தொளி வீசும் நகைபுரிகின்ற மாதர்களுடனே முத்து முத்தாக உரையாடி முத்தமிட்டு முத்தமிட்டுக் குலாவி காதல் நெறியில் இன்புற்றிருந்தாலென்ன? அஃதன்றி, யோக வழியிலே சென்று மூச்சை அடக்கிக் கொண்டு ஆயுதங்களைப் போல் வலிய நகங்களையுடைய புலி, சிங்கம், கரடி முதலியன் பதுங்கிக் கிடக்கும் பொந்துகளையுடைய காட்டுமலையுச்சியில் தாமொரு பொந்தில் இருந்தாலென்ன? உள்ளங்கை நெல்லிக் கனிபோல விளங்குவதோர் உண்மை கூறுகின்றோம். "சலனமின்றி மனதிலே சாந்த நிலை பெற்றோர் உய்வார்" இஃதன்றோ ஜனகன் முதலியோரின் முடிபாவது? எங்கும் நிறைவற்றதாய்ப் பிரிக்கப்படாத மூலப்பொருளே! அறிவும், உண்மையும், மகிழ்ச்சியும்
ஆகிய கடவுளே!
(தொடரும்.)

Page 14
தற்போது நம்மைச் சுற்றி யுள்ள சூழல் ஒர் கேடு கெட்ட சூழலே. ஆமாம்! 1998ம் ஆண்டு ஒக்டோபர் மாத Bio Science எனும் சஞ்சிகை இக் கூற்றை உறுதி செய்கின்றது. உலகின் 40 வீதமான இறப்புக்குக் காரணம் இந்தச் சுற்றாடல் காரணிகளே என்று அச் சஞ்சிகையின் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. நியுயோர்க் நகரத்தின் Cornell u6)856O)61)85 கழகத்தின் சூழலியல், விவசாய விஞ்ஞானத் துறையின் பேராசிரியர் David Pimental 6T6òTU6JIGJ gö, G5 G60Dy ஆசிரியராவார். இவ் விடயம் தொடர்பான ஆய்வில் இவருடன் 11 பட்டதாரிகள் இணைந்து ஒரு வருட காலம் ஆய்வுகளை மேற்கொண்டனர். "சூழல், சனத்தொகை தொடர்பான பிரச்சினைகளில் நான் ஆர்வம் காட்டுவதற்குக் காரணம் இன்று நோய் தொடர்பான நிலைமை நாம் எதிர் பார்த்ததிலும் பார்க்க மிகவும் மோசமாக உள்ளது" என்பதாலேயே என்று கூறுகிறார் பேராசிரியர் Pimentel. 40 வீதமான இறப்புக்குக் காரணம் சுற்றாடலே என்று இவர் கூறுவதற்குப் பல காரணங்கள் கூற முடியும். " 1 3பில்லியன் மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இறக்கக் காரணம் குறையூட்டமே. 2 உலகளாவிய ரீதியில் புகைபிடித்தல்
அதிகரித்து வருகின்றது. 3 சமையலின் போது வெளிவரும் நச்சுப்புகையின்தாக்கத்திற்குள்ளா கின்றார்கள் 400 கோடி மக்கள் 4 சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிரின் மூலம் தோற்புற்று நோய் வருவது அதிகரித்து வருகின்றது.
 

5. 100,000 க்கு மேற்பட்ட இரசாயனங்களின் தாக்கத்திற்கு, உலகளாவிய ரீதியில் மக்கள் உள்ளாவதாகக் கூறப்படுகின்றது. 6 Radon எனும் இரசாயனப் பொருளை மக்கள்
எதிர்கொள்ளும் நிலை அதிகரிக்கின்றது. 7 நிரும் வளியும் மாசடையக் காரணமான மாசாக்கள் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு சுற்றாடலில் மாற்றங்கள் ஏற்படும் போது 40 வீதமான மக்களல்ல அதற்கும் மேற்பட்ட மக்கள் இச் சூழல் மாற்றங்களினால் இருந்து வருகின்றார்கள் என்பது தான் மிகப் பொருத்தமாகும். இன்றும் கவலைக்குரிய விடயமாகும்
Malnutrition எனப்படும் அல்லூட்டம் உலகம் முழுவதும் அதிகரிக்கக் காரணம் அரசியல் அமைதியின்மை, ஏழ்மை மண் வளமற்றுப் போதல், மிதமிஞ்சிய சனத்தொகைப் பெருக்கம் ஆகியனவாம். வருடந்தோறும் 6-14 மில்லியன் மக்கள் இந்த அல்லூட்டம் காரணமாக இறந்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பீடு செய்துள்ளது. அத் தொகையில் 2மில்லியன் மக்கள் விற்றமின் ஏ பற்றாக்குறையினாலும், 1-2 மில்லியன் மக்கள் இனிமியா எனும் இரத்தச் சோகையினாலும் பாதிப்படைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. உலகில் ஏற்பட்டு வரும் உணவுப் பற்றாக்குறை காரணமாக விற்றமின் ஏ, இரும்புச் சத்து போன்றவற்றின் நுகர்வு வீதம், அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகளில் மிகவும் குறைந்து வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலக ரீதியாகப் புகை பிடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. முதிர்வுக்கு முந்திய மரணங்கட்கு முக்கிய இரு காரணங்கள் புகை பிடித்தலே. புகை பிடித்தலினால் வருடம் 3 மில்லியன் இறப்புக்கள் ஏற்படுவதாகவும், 2020ம் ஆண்டளவில் 10 மில்லியன் மக்கள் உயிர் இழக்கலாம் என்றும் ஒர் ஆய்வு எதிர்வு கூறுகின்றது. 1950 - 1990 ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்காவில் பெருந் தொகையான மக்கள் நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Page 15
விறகு எரிவதன் காரணமாக ஏற்படு
புகையினால் 4 மில்லியன் குழந்தைக வருடந்தோறும் இறப்பதாக உலக வங்கி அறிக்ை ஒன்று கூறுகின்றது. விறகு எரிபொருள் எரிய போது வெளிவரும் புகையில் சேதனப் பொருட்க மட்டுமன்றிப் புற்றுநோய் ஏற்படுதலை தூண்டக்கூடிய பொருட்களான பென்சீன் போமல்டிகைடு, அரோமற்றிக் ஐதரோக் காபன்க ஆகியன காணப்படுகின்றன. இந்திய வீடுகளி பயன்படுத்தப்படும் விறகடுப்புக்களினால் ஏற்படு புகைச் செறிவானது அமெரிக்க வீடுகளி: அடுப்புக்களிலும் பார்க்க 200 மடங்கு அதிகமான என்றும் ஓர் ஆய்வு விபரம் தெரிவிக்கின்றது.
சுற்றாடல் மாசடைதலால் ஒரு வீத ஒசோ படை அழிய 1.4 வீத புற ஊதாக் கதிர் வீச் அதிகரிக்க, அதற்கேற்ப தோல்புற்று நோய் ஏற்படு தன்மையும் அதிகரிக்கின்றது. அதிலும் குறிப்பா வட அமெரிக்க வெள்ளை இனத்தவரிடம் 30-50வீ அளவில் ஒவ்வொரு ஐந்து வருடமும் அதிகரித் வருவதாகக் கூறப்படுகின்றது. அமெரிக்காவிலு வருடந்தோறும் தோல்புற்று நோயால் 10,000 பே இறப்பதாகப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன 1994ம் ஆண்டின் உலக வள ஸ்தாபனத்தில் அறிக்கைக்கமைய வருடந்தோறும் 20 பில்லிய6 கிலோ கிராம் இரசாயனப் பொருட்கள் சுற்றாடலை சென்றடைவதாகவும், 10 வீத இரசாயன பொருள்கள் புற்றுநோய்யைத் தூண்டுபவனவாகவு உள்ளன என்றும் கூறுகின்றது. 1989 - 1996 கால பகுதியில் அமெரிக்காவில் பீடை கொல்லிப் பாவ6ை இருமடங்காயுள்ளது. பீடை கொல்லிப்பாவனையா வருடந்தோறும் 1 மில்லியன் மக்கள் இறந் வருகின்றார்கள்.
தரையிலிருந்து சிறிது சிறிதாக கசிகின்
கதிர்வீச்சுத் தன்மையுள்ள வாயுவான ரேடான்
 
 

வீடுகளில் பாரிய சுகாதாரச் சிக்கலை
ஏற்படுத்துகின்றது. அமெரிக்க நாட்டில் நுரையீரல் புற்றுநோய்க்குக் காரணியான, இந்த ரேடான் கதிர்வீச்சு புற்றுநோய்க்குக் காரணியான இந்த ரேடான் கதிர்வீச்சு மூலம் உலகளாவிய ரீதியில் வருடந்தோறும் 14,000 பேர் சிறந்து வருகிறார்கள். குறிப்பாக சுவீடன் நாட்டில், கடந்த 30 வருடங்களில் ரேடான் செறிவு 5 மடங்காக அதிகரித்துள்ளது.
உலகில் 1.2 பில்லியன் மக்கள் தூய நீர் பெறுவதில் மிகவும் அல்லல்படுகிறார்கள். அபிவிருத்தியடையும் நாடுகளில், கழிவுகள் ஆறுகளிலும், கடல்களிலும், வாவிகளிலும் செலுத்தப்படுகின்றன. இதனால் குடிக்கப்படும், நீரும் குளிக்கும் நீரும், மேலும் மாசடைகின்றது. விவசாய இரசாயனங்களாலும் குடிநீர் மாசடைகின்றது. Glu JT &frflu urf Pintelsår அறிக்கையின்படியும் உலகின் பெரிய நகரங்களில் எல்லாம் தொழிற்சாலை வாகனங்களில் கழிவுகள் வளிமண்டலத்தை மிக மோசமாக அசுத்தமாக்கி வருகின்றன. வாகனக் கழிவுப் புகைகளில் காணப்படும் புற்றுநோயை உருவாக்கும் கூறுகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.
இவர்களின் ஆய்வறிக்கை, பூமியில் மனித வாழ்வின் வாழ்க்கையைப் பயமுறுத்துவதாகக் கருதக்கூடாது. எமதுசூழலை மேலும் பாதிப்படையாமல் தடுத்து நிறுத்தும் சிந்தனை, மனப்பாங்கு போன்றவற்றில் உலக மக்கள் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுவதே மிக அவசியமாகும். இவ்விடயத்தில் சகல தரப்பினரும் முன் முயற்சிகள் எடுத்து வருவதால், நாம் வாழும் சூழல் மீண்டும் இயல்பு நிலை அடையும் என்று
எதிர்பார்ப்போம்.

Page 16
விர்நாடக இசையில் பயிற்சி செய்து
கொண்டிருந்த என்னை, திரையுலகிற்கு அறிமுகப் படுத்தியவர் கே.வி மகாதேவன். எனது சொந்தப்
பெயரான லூர்துமேரி ராஜேஸ்வரியை, எல்.ஆர்.ஈஸ்வரி என்று மாற்றி முதலாவதாக பாட வாய்ப்பு தந்தவர் ஏ.பி. நாகராஜன். என்னுடைய தாயார்நிர்மலாவும் அந்தக் காலத்தில் பல படங்களில் பின்னணி பாடியிருக்கிறார். எம்.எஸ். விஸ்வநாதனின் இசை அமைப்பில் பல நல்ல பாடல்களைப் பாடியிருக்கிறேன். என்னால் மறக்க முடியாதவர்களில் எம்.எஸ். விஸ்வநாதனும் ஒருவர்." இப்படிக் கூறுகிறார். பிரபல பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி
தென் இந்தியாவில் பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்று ஒரு சிற்றுார். இந்த ஊரில்தான் எல்.ஆர்.ஈஸ்வரியின்பூர்வீகம். ஆனால் ஈஸ்வரி சென்னையில் தான் பிறந்தவர். அப்பா தேவராஜ், அம்மா ரெஜினாமேரி நிர்மலா என்ற எம்.ஆர்.நிர்மலா, ஜெமினி ஸ்ரூடியோவில் கோரஸ் பாடி வந்தார்
எல்.ஆர். ஈஸ்வரி எழும்பூரில் உள்ள மானிலப் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் படித்தவர். பாட்டு இயற்கையாக வந்ததால் பாடசாலை நிகழ்ச்சிகளிலெல்லாம் பாடினார்.
மனோகரா படத்துக்காக எஸ்.வி. வெங்கட்ராமன் இசைஅமைப்பில் 'இன்ப நாளிலே இதயம் பாடுதே " என்ற LITL 606) glaiafi) L/TL இருந்தார். அப்பாடலுக்குக் கோரஸ்பாட ஒருவர் வரவில்லை. தாய் நிர்மலாவுடன் மகள் ஈஸ்வரியும்
 

கோரஸ் பாடினார். அன்று முதல் கோரஸ்
பாடகியானார். ஆனால் முதலாவது தனியாகப் பாடும் சந்தர்ப்பம், நல்ல இடத்துச் சம்பந்தம் (1938) என்ற படத்திலே ஒரு பாடல் என்று போய் அப் படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களையும் பாடிவிட்டார். இவரே தான் அவரே, அவரே தான் இவரே என்பது முதலாவது பாடல்
இரண்டாவது வாய்ப்பையும் கே.வி. மகாதேவனே வழங்கினார். 'நாலு வேலி நிலம்" (1959) என்ற படத்தில் இடம்பெற்ற ஊரார் உறங்கையிலே’ என்ற பாடலே அது சேர்ந்து பாடியவர்திருச்சி லோகநாதன்.
1961 மார்ச் மாதம் பாசமலர் பாடல்கள் உருவாகிக் கொண்டிருந்த காலம் பாட்டொன்று கேட்டேன்’ பாடலை ஜமுனா ராணி பாடினார். இப் பாடலுக்கு எல்.ஆர் ஈஸ்வரியும் கோரஸ் பாடினார். அடுத்து ஈஸ்வரி பாடவேண்டிய வாராய் என் தோழி வாராயோ’ பாடல் ஒலிப்பதிவாக வேண்டும். ஏற்கனவே கோரஸ் பாடியதால் ஈஸ்வரிக்கு குரல்கட்டிவிட்டது. ஆனாலும் வாராய் என் தோழி வாரயோ’ பாடலை கஷ்டப்பட்டுப் பாடினார் 11வது
டேக் தான் சரியாயிற்று
பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி

Page 17
1961ம் ஆண்டு தீபாவளிவந்தது. பாசம.
வெற்றி பெற்றது. வாராய் என் தோழி’தமி திருமண விழாக்களில் எல்லாம் நிரந்தரம/ ஒலிக்கும் பாடலாக அன்று முதல் இன்று வ6 ஒலிக்கிறது. கிளுகிளுப்புப் பாட்டு என்ற முத்தி ஈஸ்வரி மீது விழாத காலம் அது நகைச்சு6ை பாடல் பாடினார். காதல் பாட்டுப் பாடினா நாட்டுப்பாடல் பாடினார். கதாநாயகியும் தோழி. இணைந்து பாடுவது போன்ற பாடல்கள சுசிலாவுடன்இணைந்து பாடினார். பச்சை விளக்க தூது செல்ல ஒரு தோழி இல்லை’ என்ற பாட அவற்றில் ஒன்றாகும்.
கே.வி மகாதேவனின் இசையில் உருவா எலந்தப் பழம்' Litli ஒரு பாமரப்பாடலாகு அனுபவிராஜா அனுபவி' யில் இடம் பெற முத்துக்குளிக்க வாரியளா'தூத்துக்குடித் தமின் தேனாகத் தந்தது.
இளையராஜா முதலில் இசை அமைத மச்சானைப் பாத்தீங்களா?’ பாடலை ஈஸ்வரிை பாடவைக்க வேண்டும் என்றே உருவாக்கினாரா ஆனால் ஈஸ்வரி அப்பாடலை பாடமுன் வரவில்ை எழுபதுகளின் பிற்பகுதியில் இளையராஜாவி வருகையுடன் ஈஸ்வரியின் பாடல்கள் வாய்ப்பு குறைந்தன.
திரையிசைப் பாடல்கள் குறைந்தாலு பக்திப் பாடல் வாய்ப்புகள் அதிகரித்தன. அம்மா பாடல்கள் பாடுவதில் முதல்தர பாடகியானார்.
விஸ்வநாதன் என்ற மாபெரும் இை அமைப்பாளனின் நிரந்தரரசிகை இந்த ஈஸ்வரி ட வெளிநாடுகளுக்கு சென்று பாடியிருக்கு எல்.ஆர்.ஈஸ்வரி அண்மையில் இலங்கைக்கு வந்தார். நீங்கள் இப்பொழுது படங்களி பாடுவதில்லையா என்று கேட்டேன்.
அவர் பதில் சொன்னார்.
 

suff
ழர்
Ti,
ரை
mpir
2/Lt.
rif
76)
ல்ெ
/க்
|Lh
刀éア
f6)
iம்
iம்
இப்பொழுது அதிகமாக படங்களில்
பாடாவிட்டாலும் திருவிழாக்களில் பக்திப் பாடல்கள் பாடிக்கொண்டுதாணிருக்கிறேன். கிராமங்களில் நடைபெறுகின்ற மாரியம்மன் திருவிழாக்களில் என்னைப் பாட அழைக்கிறார்கள். பாடுகிறேன். என்னை மட்டுமல்ல ஜானகி, சசிலா, வாணி ஜெயராம் போன்ற பாடகிகளையும் இப்போது இசை அமைப்பாளர்கள் அழைப்பதில்லை. ஆனால் எங்கள் குரல் ஏதாவது கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது என்று அமைதியாகச் 6576iraoTITIf.
மேடைகளில் பாடும் பொழுது ஈஸ்வரி ஆடி ஆடியே பாடுவார். அது பற்றிக் கேட்டபோது, என்னை மறந்து இசையில் லயித்து விடுபவள் நான் உற்சாக மிகுதியால் நான்பாடும் போது என்னையும் அறியாமல் லேசாக ஆடுகிறேன். ஆட்டத்தோடு | பாடலை பாடும் போது அது அற்புதமாக இருக்கிறது. ஆடுகிறேன். பஜனை பாடுகிறவர்கள் ஆடுகிறார்கள். அதே போல் நானும் ஆடுகிறேன் என்று பதில் சொன்னார்.
தன்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி களையும் ஈஸ்வரி கூறினார்.
பூரீதரின் சிவந்த மண் படத்துக்காக பட்டத்துராணி’ என்ற பாடலுக்கான ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அப்பாடலில். சவுக்கடி விழும் போது எழும் ஹாஹாஹா'என்ற சத்தத்தை சதன் எழுப்பி வந்தார். பாடல் பதிவின்போது அந்த ஒலியை நானே எழுப்பியவாறு பாட வேண்டும் என்றார். ஒரே டேக்கில் பாடி முடித்தேன்.
இப்படம் இந்தியில் தல்தி’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட போது லதாமங்கேஷ்கார் பாடினார். ஆனால் அவரால் ஹா ஹா’ என்று எழுப்ப முடியவில்லை. அப்பாடலைப்பாடிய என்னை மிகவும் பாராட்டினார். அந்நிகழ்ச்சி இன்னும் என் மனதில் பசுமையாக தெரிகிறது என்று கூறுகிறார்
எல்.ஆர்.ஈஸ்வரி

Page 18
ச்ெசம் பழத்தின் ஒரு பகுதியைத் தருமம் செய்தாவது நரக வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதுவும் கூட உங்களிடம் இல்லையென்லால் நல்ல வார்த்தைகளைப் பேசுவதன்
மூலம் தருமத்தின் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
ஈச்சம்பழத்தின் ଡ ଓ பகுதியென்பது மிகச்சிறிய அளவு அந்த அளவு ஒருவர் தருமம் செய்வதானது, அவரை நகத்திலிருந்து காப்பாற்றும்
ஒரு நாள் ஆயிஷா (ரழி) அவர்களிடம் ஒரு யாசகர் வந்தார்.தனக்கு ஏதாவது
நின்றார். அவ்வேளையில் ஆயிஷா நாயகி அவர்களிடம் பெரிதாக எதுவும் இருக்கவில்லை. ஒரேயொரு திராட்சைப் பழம் மாத்திரம் இருந்தது. அந்த யாசகருக்கு அப் பழத்தைக் கொடுத்தார்கள் ஆயிஷா (ரழி) அவர்கள். அவர் அதை மிக இலேசாகக் கருதினார். பசிக்கு உணவு கேட்டதற்கு ஒரேயொரு திராட்சைப் பழத்தை மாத்திரம் தருகின்றீர்களே' என்று குறைபட்டுக் கொண்டார். நீங்கள் இதைச் சிறிதாகக் கருத வேண்டாம். அல்லாஹ்விடத்தில் இதன் பெறுமதி மிக மகத்தானது. தூய எண்னத்துடன்இதைப் போன்று சிறிதளவுதருமம் செய்தாலும் அளப்பரிய நன்மை கிடைக்கும்
"ஓர் அணுவளவு நன்மையை ஒருவர் செய்தாலும் அதன் பலனை அவர் மறுமையில் பெற்றுக் கொள்வார் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். இந்தத்திராட்சைப்பழம் பல அணுக்களின் அளவுடையது. எனவே இதற்குரிய நன்மை மிகப்பெரியது" என்று ஆயிஷா(ரழி) அவர்கள் அம்மனிதருக்குக் கூறினார்கள். தருமத்தின் முக்கியத்துவம் எத்தகையது என்பதை உணர்ந்து பாருங்கள். ஒரு சிறிய அளவுதருமம் செய்தாலும் அது எவ்வளவு பாரிய நன்மைகளை ஈட்டித் தருகிறது என்பதை எண்ணிப் பாருங்கள். தருமம்
 

செய்யும் அளவு சிறியதாயிருக்கலாம். அதை அல்லாஹ் கவனிப்பதில்லை.தருமம் செய்பவரின் மனோநிலையைத் தான் அல்லாஹ் அவதானிக்கின்றான். தூய எண்ணத்துடன் அல்லாஹ்வுக்காக புரியப்படும் தருமத்துக்குரிய கூலி இவ்வளவு தான் என்று மட்டிட
(ԼՈւջեւInéի
எனவே தருமம் செய்வதற்குப் பெரிய வசதியிருக்கவேண்டும் என்பதில்லை. பெரும் செல்வந்தரால் தான் தருமங்கள் செய்ய முடியும் என்பதுமில்லை. சிறிய அளவு வசதிபடைத்தவர்களும் தங்களால் முடிந்தளவு தருமங்கள் செய்வதன் மூலம் மகத்தானநன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்
இன்று நம்மத்தியில் பலர் வசதியற்றிருக் கின்றனர். ஏழைகள், அகதிகள், அனாதைகள் அங்கவீனர் என்று பல தரப்பினர் வாழ்க்கையைச் செவ்வனே நடத்த முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருகின்றனர். அவர்களின் பக்கம் நாம் கவனம் செலுத்த வேண்டும். நம்மால் முடிந்தளவு உதவி, உபகாரங்கள் புரிய வேண்டும்.
தனி நபர்கள் மட்டுமல்ல, பல பொது
நிறுவனங்கள் பொருளாதார
பள்ளிவாசல்கள், மத்ரசாக்கள், சமூக சேவை நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டிருக்கின்றன. இவற்றுக்கான உதவி செய்வது தருமங்களில் மிகச் சிறப்பானதாகும். நிரந்தரமான நன்மைகளை ஈட்டித் தருவதாகும்.
மரணித்த உறவினர்களின் நினைவாக தனி நபர்களுக்கும் பொது நிறுவனங்களுக்கும் உதவிகள் செய்யலாம் கல்விபெற வசதியற்றிருக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவலாம். வயது வந்தும் திருமணம் செய்ய வசதியற்றிருக்கும் ஏழைக்குமர்களின் நலன்பேனத் துணை நல்கலாம். தரும நிறுவனங்களுக்குச் சொத்துக்களை நன்கொடையாக வழங்கலாம். இவற்றின் மூலம் மறுவுலகில் மகத்தான வாக்கியங்கள் கிடைக்கும்.
இன்று எண்ணற்ற வகைகளில் வீண் விரயங்கள் நம் மத்தியில் இடம்பெறுகின்றன. இவற்றின் மூலம் நன்மைகள் கிடைப்பதற்குப்பதிலாகப் பாவங்களே கிடைக்க முடியும். இதனை விடுத்து இவ்வுலகிலும், மறுவுலகிலும் நற்பாக்கியங்கள் பெறவும், அல்லாஹ்வின் | நல்லன்புக்கு இலக்காகவும் தான தருமங்கள் செய்வோமாக எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்குநல்லருள் புரிவானாக. கொடுக்கும் கைகளே மேலான கைகள் என்ற நபிமொழிக்கொப்ப வாழ்வோமாக.

Page 19
s த்துபவர்
இராகம் : சா
; t slí .ബി
95l.
 

த்துஸ்வ If I fi) Dп. தாளம்
அ; ஸ்தபமகரிஸ் - 29 பல்லவி இ
挂0好莓
urt.
5L torr

Page 20
ன்றைய உலகில் வாலிபர்முதல் வபோதிபர் வரை வாய் ஓயாமல் சொல்வது வயாகரா,
வயாகரா பற்றி விரிவாகச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இன்று உலக நாடுகளில் இதை வாங்குவதற்கு வயோதிபர்கள் முண்டியடித்துக் கொண்டு செல்கின்றார்கள்.
ஒரு மனிதனுக்கு அழகான மனைவி, அன்பான குழந்தைகள், வீடு-வாசல், பொருள், பண்டம், பட்டம், புகழ், பதவி அந்தஸ்து இவை இருந்தாலும், இல்லற வாழ்வில் சுகம் இல்லை யென்றால் அத்தனையும் வீண்தான்.
இன்று எத்தனையோ குடும்பங்களில் பிரச்சினைக்குரிய காரணங்களில் முக்கியமான இடத்தைப் பெறுவதும் தாம்பத்யம்
ஆம், தாம்பத்ய வாழ்க்கை முழுமை இல்லையென்றால் ஒருவன், பாதி மனிதனாகி விடுகின்றான். இன்றைய உலகில் சுமார் மூன்று கோடி ஆண்கள் ஆண்மைக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நாஷனல் இன்ஸ்டிரியூட் ஒப் ஹெல்த் வெளியிடும் சஞ்சிகையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஆண்கள் முறையான மருத்துவ ஆலோசனைகளை நாட வெட்கப் படுகிறார்கள். அதற்குப் பதிலாக கடைகளில் விற்பனையாகும் வீரிய மருந்து மாத்திரைகளை வாங்கி ஏமாந்து விடுகின்றார்கள்.
பல ஆண்மைக் குறைபாடுள்ளவர்கள் இதை வாங்குவதற்கு விளம்பரங்கள் முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றன.
முன்னர் இந்த விளம்பரங்கள் மூலை முடுக்குகளில் மட்டுமே காணப்பட்டு வந்தன. ஆனால் இன்றோ, வானொலி தொலைக்காட்சி பத்திரிகை போன்ற ஊடகங்களினால் வீட்டின் நடுவில் வந்து வில்லங்கத்தைத் தருகின்றன.
ஆண்மைக் குறைவு பற்றிய கவலையும், அதனால் ஏற்படும் மனச் சோர்வும் அன்றாட வாழ்க்கையின் வேலைப்பழுவும் கூட ஆண்மைக் குறைவுக்கு காரணமாகுமென வைத்திய ஆலோசனைகள் கட்றுகின்றன. இதற்கு வைத்தியமும் உண்டென்று வைத்தியர்களே சொல்கின்றார்கள். இன்று மருத்துவத் துறையில்
 
 
 

உலகம் முழுவதும் பேசப்படும் மாத்திரை எதுவென்று கேட்டால் வயாகரா தான். இன்னும் ஒன்றைச் சொல்வதானால் உலகிலே வர்த்தக ரீதியாகவும் இது சாதனை படைத்து வருகின்றது.
கட்டையிலே போகும் வயதுடையவர்களையும், இந்த வயாகரா கட்டிலைத் தேட வைக்கிறது. இந்த வயாகராவைக் கண்டு பிடித்தவர்களுக்கு இதுவொரு வெற்றிதான். வயாகரா மாத்திரை இப்போது அமெரிக்கா, மெக்ஸிக்கோ, பிரேஸில் ஆர்ஜென்ரீனா, சுவிட்சர்லாந்து, மொராக்கோ போன்ற நாடுகளில் வெளிப்படையாக சந்தைகளில் கிடைக்கிறது.
ஆனால், இலங்கையில் இன்னும் வயாகரா வந்து சேரவில்லை. வந்து விட்டால். வளமான வாழ்வுக்கு வயாகரா என்று எமது வானொலிகளும் தொலைக்காட்சிப் பெட்டிகளும், பத்திரிகைகளும் வரிக்குவரி விளம்பரத்தில் ஈடுபட்டு விடும். ஆனால் நாம் வேறு குறுக்கு வழிகளில் மூளையை விட்டு அதன் வழி சென்று எமது உடலை நோய்க்கு உள்ளாக்குகின்றோம்.
புதிய யுகம் ஒன்றின் நுழைவாயிலில் நிற்கும் நாம் இன்னும் சிலவற்றில் இருந்து விடுபடாமல் நிற்கின்றோம். வெட்கப்படவேண்டிய விடயங்கள் எம்மில் எத்தனையோ இருக்கின்றன. எனக்கு தாய்மொழியான தமிழ் தெரியாதென்று சொல்வது - பெருமையான விடயம் அல்ல. வெட்கப்பட வேண்டிய விடயம் எமது கலாசாரம் எனக்குத் தெரியாதென்றால் வெட்கப்படவேண்டிய விடயம் பொதுவாகச் சொல்வதானால் எமது கலை, கலாசாரம் சமயம் பண்பாடு என்பன தெரியா விட்டால் அவை தெரியவில்லையே என வெட்கப்பட வேண்டுமொழிய, ஆண்மைக்குறைவு கருத்தடை இன்னும் இவை சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், நாம் ஏன் இன்றும் வெட்கப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும். பொத்திப் பொத்தி வைக்க வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன. இவை போன்ற நோய்களை நாம் ஏன் பொத்திப் பொத்தி வைத்திருக்க வேண்டும் பொத்திப் பொத்திவைத்து பொன்னான வாழ்க்கையைப் மண்ணாக்காதீர்கள். பொருத்தமான வைத்தியரைப் போய் பாருங்கள்.

Page 21
திங்கள்
9.66)
05.00
05.05
05:10 05.20
O5.35
05:40
05.45
05:50
05.55
06.00
06.20
06.30
06.40
O6.45
06.50
07.00
07.10
07.15
O8.00
O8.05
08.10
08.30
10.30
நாதவந்தனம்
தேவாரம்
LJITI BIT6060 .
சமய நெறி சைவநற்சிந்தனை அருளிசை இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ / கத்தோலிக்க நற்சிந்தனை போதிமாதவனின் போதனைகள் துதிப்பாடல்கள் வாத்திய விருந்து செய்திகள் அறிவிப்புகள் நிகழ்ச்சி முன்னோட்டம் மெல்லிசைப் பாடல்கள் மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் கல்விச் சேவை முஸ்லிம் சேவை ஒலிபரப்பு முடிவு
நண்பகல்
12.00
12.45
13.00
13.30
14.00
14.30
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ்
மதுர கீதம்
தேன் மதுரம் ஒலிபரப்பு முடிவு.
fdst 6006)
05.00
O5.15
05.30
05.45
06.00
O6.10
06.15 06.30
O6.45
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை களத்து மேடு
வயலோடு வசந்தங்கள் விவசாய நாடகம் செய்திகள் . அறிவிப்புகள் - தேசபக்திப்பாடல்கள் ஒற்றுமை கீதம் செய்தித் தொகுப்பு öFLDLiğFTTü)
07.00 இதய 07.30 உலகக்
07.40 காற்ற 07.45 கிராப இசை இரவு 08.00 முஸ்ல 09.00 செய் 09.10 அறிவு 09.20 பக்தி 09.30 கலந் 09:45 S.S.6 10.15 இசை வாரம்) சிந்ை வாரம்( 10.45 பண்ணு 5-h 6 100 நினை 11.15 ஒலிப
Gag
ᏪᏏfᎢ60Ꭰ6Ꮝ 05.00 நாதவ 05.05 தேவா 05.10 திருப் 05.20 ஞான 05.35 சைவ 05.40 அருள் 05.45 இஸ்ல 05.50 கிறிஸ் நற்சிற் 05.55 போதி போத 06.00 துதிப் 06.20 வாத்தி 06.30 செய்தி 06.40 அறிவி 06.45 நிகழ்ச் 06.50 மெல்ல
07.00 lpmy, 07.10 தேன்; 07.15 கல்வி 08.00 உலக 08.05 மெல்ல 08.10 கல்வி 08.30 (pé 10.30 ஒலிபா
 

ரப்புக் கூட்டுத்தாபனம்
BogFe esaSO GO
சங்கமம் F செய்திகள் வினில் ஒரு கீதம் விய இசை(2-4ம் வாரம் ) யரங்கம் (Hம், 3, 5ம் வாரம்)
பிம் நிகழ்ச்சிகள் திகள் பிப்புகள் ப் பாடல்கள் துரையாடல் Rயின் தமிழோசை
ஆய்வரங்கம் (5-ம் த உருக்கும் 2-ம், 4-ம் வாரம்) ணும் பரதமும் (1-ம்,3-ம், வாரம் ) ாவில் நிறைந்தவை ரப்பு முடிவு
சவ்வாய்
பந்தனம் Th புகழ்
6FTSF6)
நற்சிந்தனை ரிசை ாமிய நற்சிந்தனை தவ/கத்தோலிக்க தனை மாதவனின் னைகள் பாடல்கள் திய பிருந்தா திகள்
ப்புக்கள் *சி முன்னோட்டம் லிசைப் பாடல்கள் ணச் செய்திகள் நமிழ் நாதம் ச் சேவை
செய்திகள் ைெசப் பாடல் ச் சேவை hலிம் சேவை
ப்பு முடிவு.
நண்பகல் 12.00 நாளும் ஒருவலம் 12.45 செய்திகள் - அறிவிப்புக்கள்
13.00 குங்குமச்சிமிழ் 13.30 இசைக் கச்சேரி 14.00 இலக்கியச்சோலை
14.30 ஒலிபரப்பு முடிவு
D606)
05.00 மெல்லிசைப் பாடல்கள்
05.15 குரல் வகை 05.30 விந்தை உலகம் 05.45 விடியலை நோக்கி 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் -
ஒற்றுமை கீதங்கள் 06.15 நிகழ்வின் நிழல் 06.30 செய்தித் தொகுப்பு 06.45 சைவநெறி 07.00 குன்றின் குரல் 07.30 உலகச் செய்திகள்
07.40 காற்றினில் ஒரு கீதம் 07.45 கிறிஸ்தவ /கத்தோலிக்க
சிறுவர் நிகழ்ச்சி இரவு
08.00 முஸ்லிம் நிகழ்ச்சிகள்
09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள்
09.30 உரைச்சித்திரம்/விவரணச்
சித்திரம்
09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 ராகரசம் (3-ம் வாரம் )
நாதாமிர்தம் (1-ம் வாரம்)
கச்சேரி (3-ம் வாரம்) 10.30
(2-ம், 4-ம் வாரம்) 10.45 மெல்லிசை
11.00 நினைவில் நிறைந்தவை
11.15 ஒலிபரப்பு முடிவு
புதன் காலை 05.00 நாதவந்தனம் 05.05 தேவாரம் 05.10 LTLongo)6] 05.20 சமயநெறி
இசைக்கச்சேரி பி தரம்

Page 22
05.35
05:40
05.45
05.50
05.55
06.00
06.20
06.30
06.40
06.45
சைவ நற்சிந்தனை அருளிசை இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ/கத்தோலிக்க நற்சிந்தனை போதி மாதவனின் போதனைகள் துதிப்பாடல்கள் வாத்திய பிருந்தா செய்திகள் அறிவிப்புக்கள் நிகழ்ச்சி முன்னோட்டம்
06.50மெல்லிசைப்பாடல்கள் மெல்லிசை
07.00
07.10
07.15
08.00
08:05
08.10 08.30
10.30
மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் மெல்லிசைப் பாடல் கல்விச் சேவை முஸ்லிம் சேவை ஒலிபரப்பு (ypig.64
நண்பகல்
12.00
12.45
13.00
13.30
14.00
4.30
OT60)6)
05.00
05.15
05.30
06.00 06.0
06.15
06.30
06.45 07.00
07.30
07:40
07:45 இரவு 08.00
09.00 09.10
09.20
O9.30
09.45
10.15
10.45
11.00
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ் கான மஞ்சரி இனிய நினைவுகள் ஒலிபரப்பு முடிவு.
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை கதம்பம் (1ம், 3ம், 5ம் வாரம்), சந்தனமேடை (4ம், வாரம் இசைச்சித்திரம் (2ம் வாரம் செய்திகள் அறிவிப்புகள் - தேசபக்திப்பாடல்கள் ஒற்றுமை கீதம் செய்தித் தொகுப்பு அருளமுதம் சந்தித்ததும் சிந்தித்ததும் உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் விஞ்ஞான தீபம்
முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்திகள்
அறிவிப்புகள் பக்திப் பாடல்கள் சித்தத்தினுள்ளே பி.பி.ஸி.யின் தமிழோசை " தாளவாத்தியக் கச்சேரி தமிழ் மணிச் சுடர்கள் நினைவில் நிறைந்தவை
11.15
11.00
Ց5IT60)6Ս
05.00
05.05
05:10
05.20
05.35
05:40
05.45
05.50
05:55
06.00
06.20
06.30
06:40
O6.45
06.50
07.00
07.10
07.15
08.00
08.05
08.10
08.30
10.30
ஒலிபரப்பு முடி ஒலிபரப்பு முடி
வியா
நாதவந்தனப் தேவாரம் திருப்புகழ் சாயிபஜன் சைவ நற்சிந் அருளிசை இஸ்லாமிய கிறிஸ்தவ/க நற்சிந்தனை போதி மாதவ போதனைகள் துதிப்பாடல்க வாத்திய பிரு செய்திகள் அறிவிப்புக்க நிகழ்ச்சி முன் மெல்லிசைப் மாகாணச் ெ தேன்தமிழ் ந கல்விச் சேை உலகச் செய் மெல்லிசைப் கல்விச் சேை முஸ்லிம் சே6 ஒலிபரப்பு முட
நண்பகல்
12.00
12.45
13.00
13.30
14.30
ԼՈIT8060
05.00
05.15
O5.30
06.00
06.10
06.15
06.30
06.45
07.00
07.30
07:40
07:45 இரவு 08.00
09.00
நாளும் ஒருவி செய்திகள் - குங்குமச் சிப இசைக்கச்சே ஒலிபரப்பு முt
மெல்லிசைப் குரல் வகை
கிராமசஞ்கின்
செய்திகள்
அறிவிப்புகள் ஒற்றுமை கீத எண்ணக்கே செய்தித் தெ இந்துசமயப்( சட்டமும் சமூ உலகச் செய் சொல்வளம் வளரும் பயிர்
முஸ்லிம் நிக செய்திகள்
 

தனை
நற்சிந்தனை கத்தோலிக்க
னின்
T ள் - ந்தா
ானோட்டம் பாடல்கள் சய்திகள் ாதம்
6)
திகள் பாடல்
6)
06)]
բ6ւի
பலம்
அறிவிப்புக்கள்
விழ்
F(f)
չ6ւI.
பாடல்கள்
፲}ë
ங்கள் ாலங்கள் ாகுப்பு
பச்சு
கமும்
திகள் பெருக்குவோம்
ழ்ச்சிகள்
09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 செய்தி மஞ்சரி 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 இசைகச்சேரி பி தரம் 10.45 மெல்லிசை 1100 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்பு முடிவு
வெள்ளி
556)6) 05.00 நாதவந்தனம் 05.05 திருமுறைப்பாடல்கள் 05.35 சைவ நற்சிந்தனை 05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 05.50 கிறிஸ்தவ/கத்தோலிக்க
நற்சிந்தனை 05.55 போதிமாதவனின் போதனைகள் 06.00 துதிப்பாடல்கள் 06.20 வாத்திய மஞ்சரி 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்கள் 06.45 நிகழ்ச்சி முன்னோட்டம் 06.50 மெல்லிசைப் பாடல்கள் 07:00 மாகாணச் செய்திகள் 07.10 தேன்தமிழ் நாதம் 07.15 கல்விச் சேவை 08.00 உலகச் செய்திகள் 08.05 மெல்லிசைப்பாடல்
08.10 கல்விச் சேவை 08.30 முஸ்லிம் சேவை 10.30 ஒலிபரப்பு முடிவு நண்பகல் 12.00 நாளும் ஒருவலம் 12.45 செய்திகள் - அறிவிப்புக்கள் 13.00 குங்குமச் சிமிழ் 13.30 தெய்வீககானம் 14.00 வீட்டார் விருந்து 14.30 ஒலிபரப்பு முடிவு.
606) 05.00 மெல்லிசைப் பாடல்கள் 05.15 பண்ணோடு இசை பாடல் 05.30 வண்ணமருதம் 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் - 06.15 ஒற்றுமை கீதங்கள் 06.30 செய்தித் தொகுப்பு 06.45 ஞானக்களஞ்சியம்

Page 23
07.00 இதய சங்கமம் 07.30 உலகச் செய்திகள் 07.40 பேச்சு 07.50 மெல்லிசைப் பாடல்கள் இரவு 08.00 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 கவிதைக்கலசம் 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 லயவிந்யாசம் - 1ம் 3ம் 5ம்
வாரம் இசைநாடகம்(2ம் 4ம் வாரம்) 10.30 கதாபிரசங்கம் - 1ம் வாரம்
இசையமுதம் - 3ம் 5ம் வாரம் ராம நாடகம் 2/4 1100 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்பு முடிவு.
சனி
Ց5T5060 05.00 நாதவந்தனம் 05.05 சுப்ரபாதம்/தோத்திரமாலை 05.35 சைவ நற்சிந்தனை 05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 05.50 கிறிஸ்தவ/கத்தோலிக்க
நற்சிந்தனை 05.55 போதி மாதவனின்
போதனைகள் 06.00 துதிப்பாடல்கள் 06.20 வாத்திய பிருந்தா 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்கள் 06.45 நிகழ்ச்சி முன்னோட்டம் 06.50 மெல்லிசைப் பாடல்கள் 07.00 மாகாணச் செய்திகள் 07.10 தேன்தமிழ் நாதம் 07.15 கல்விச் சேவை 08.00 உலகச் செய்திகள் 08.05 மெல்லிசைப் பாடல் 08.10 கல்விச் சேவை 08.30 முஸ்லிம் சேவை 10.30 இசைப்பயிற்சி 10.45 நாடகம் 11.15 அரங்கேற்றம் 1130 தமிழ் மூலம் சிங்களம் 11.45 ஓடிவிளையாடு பாப்பா
நண்பகல்
12.00
12.30
2.45
13.00
13.30
14.00
14.30
T606)
05.00
O5.15
O5.30
06.00
O6.10
O6.15
06.30
06.45
07.00
07.30
O7.40
07:45 இரவு 08.00
09.00
O9.10
09.20
09.30
09.45
10.015
11.00
11.15
85፹6û)6ì0
05.00 05.05
05:35 05:40 05.45 05.50
நாளும் நாளும் செய்தி குங்குட மெல்லி கதம்ப ஒலிபர
மெல்லி குரல் வி வசந்த
செய்தி அறிவி தேச ப செய்தி மனித நாடகம் உலகச்
காற்றின் மெல்லி
முஸ்லிம் செய்திக அறிவிப் பக்திப் ட நாளைய լն)լն).6rծl. இசைக் (1-ம்,2- (கடைசி நினைவி ஒலிபரப்
(6
நாதவந் 2/4தே சைவ ந அருளின் இஸ்லா கிறிஸ்த
நற்சிந்தனை
05.55
போதி ப
போதனைகள்
06.00 06.20 06.30 06.40
துதிப்பா வாத்திய செய்திக அறிவிப்
 

ஒருவலம்
ஒரு வலம் கள் - அறிவிப்புக்கள் ச் சிமிழ் சைக் கோலங்கள்
|ւ Աpդճւէ
சைப் பாடல்கள்
6)5 கோலங்கள் கள்
புகள் 3திப் பாடல்கள் ந தொகுப்பு விழுமியங்கள்
செய்திகள் ரில் ஒரு கீதம்
சைப் பாடல்கள்
1. நிகழ்ச்சிகள் 3ണr
புகள்
பாடல்கள் சந்ததி பின் தமிழோசை கச்சேரி - தரம்1 ம்,3-ம் வாரம்) வாரம் மறு ஒலிபரப்பு) ல் நிறைந்தவை | முடிவு
ாயிறு
நனம் த்திரமாலை ற்சிந்தனை
ய நற்சிந்தனை வ/கத்தோலிக்க
தவனின்
ல்கள் பிருந்தா
T
க்கள்
06.45 நிகழ்ச்சி முன்னோட்டம்
கிறிஸ்தவ கீதங்கள் 06.50 மெல்லிசைப் பாடல்கள் 07.00 மாகாணச் செய்திகள் 07.10 வாரம் ஒருவலம் - நேரடி
ஒலிபரப்பு 08.00 உலகச் செய்திகள் 08.10 கிறிஸ்தவ கீதம் 08.15 மெல்லிசைப் பாடல்கள் 08.30 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 10.30 குரல் வகை 10.45 கோதையர் கோலம் 11.15 சிறுவர் மலர் 11.45 மெல்லிசைப் பாடல்கள் நண்பகல் 12.00 நாளும் ஒருவலம் 12.45 செய்திகள் - அறிவிப்புக்கள் 01.00 குங்குமச் சிமிழ் 0130 தங்கக் கொழுந்து 02.00 நர்த்தனக் கவிகள் 02.30 ஒலிபரப்பு முடிவு ԼfյIT606Ն) 05.00 மெல்லிசைப் பாடல்கள் 05.15 குரல் வகை 05.30 நவசக்தி " 05.45 நலமாக வாழ்வோம் 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் 06.15 ஒற்றுமை கீதங்கள்
கோயில் அஞ்சல் ( கடைசி வாரம்) (30 நிமிடம் ) 06.30 செய்தித் தொகுப்பு 06.45 கிறிஸ்தவ கீதங்கள் 07.00 கிறிஸ்தவ/கத்தோலிக்க
நிகழ்ச்சி 07.30 உலகச் செய்திகள் 07.40 காற்றினில் ஒரு கீதம் 07.45 வெளிநாட்டுச் செய்தி
விமர்சனம் இரவு 08.00 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 கலைப்பூங்கா 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 ராகம்- தாளம்- பல்லவி 2/5 இசைக்கச்சேரி 1/3 4(மறுஒலி) 100 நினைவில் நிறைந்தவை 115 ஒலிபரப்பு முடிவு

Page 24
0530 O5.45 O600 O6.30 O6.40 O6.45 O7.00 O7.05 O8.OO O8.30 O9.OO O9.02 OOO 1.OO 竹.3O 悠200 1245 *255
3.OO 3.15 13.45 14 OO 1402 1425
430 15.OO 15O2
15.30 5.45
1600 6.02 16.30 1700
1702
1745 17.30 1800 1875
8.30 1900 95 1930 2000 2OO 20 2悠) 2.30 22.00 22.02
0530 O5.45 06.00
திங்கள் கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றுமினியவை செய்திகள் நிகழ்ச்சிக் குறிப்புகள் பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் பொங்கும் பூம்பனல் வானவில் என்விருப்பம் தலைப்புச் செய்திகள் கதம்பமாலை பாட்டொன்று கேட்போம் திரை தந்த இசை நீங்கள் கேட்டவை சித்திர கானம் செய்திகள் அறிவித்தல்கள் நம் நாட்டுப் பாடல்கள் முத்து விதானம் சிந்தனைமுத்துக்கள் தலைப்புச் செய்திகள் ஒரு பாடப்பாட்டு பெண் குரல் மகளிர் கேட்டவை தலைப்புச் செய்திகள் பூவும் பொட்டும் (மங்கையர் மஞ்சரி) முத்துக்குவியல் விளையாட்டரங்கு இசைத்தூது தலைப்புச் செய்திகள் இசைக் களஞ்சியம் பாட்டும் பதமும் தலைப்புச்செய்திகள் இன்றைய நேயர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் நீங்கள் கேட்டவை தெய்தியறிக்கை அறிவித்தல்கள் நினைவூட்டுகிறோம் ஒரே ராகம் அமுதும் தேனும் இதய கீதம் தேனிசைத் தெரிவுகள் செய்தியறிக்கை மந்தமாருதம் தேனிசைத் தெரிவுகள் இரவின் மடியில் செய்திச் சுருக்கம் வர்த்தக ஒலிபரப்பு நிறைவு
செவ்வாய் கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றுமினியவை
தேனின் இரவில் வர்த்த
கீதாஞ் ஆனந் எனறு செய்தி நிகழ்ச் பொங்
நிஞ்ஜ
 

றிக்கை க் குறிப்புகள் ம் பூம்புனல் இன்றைய பாடல் ம் பூம்புனல் ij குப்பம்
சுருக்கம் 606) ான்று கேட்போம்
கானம் கேட்டவை ானம் பறிக்கை தல்கள் டுப் பாடல்கள் ரிதானம்  ைமுத்துக்கள் புச் செய்திகள் ப்பாட்டு ரல் கேட்டவை டல் தலைப்புச் Ᏹ6Ꮉ
அரங்கம் ரய நட்சத்திரம் 6Ꮫ6YᎢ( J ( J6Ꮫt -6uᎫᏍᏐ6ᏑᏛ " ச் சுருக்கம் களஞ்சியம் ம் கதையும் புச் செய்திகள் ரய நேயர் நாள் வாழ்த்துக்கள் கேட்டவை பறிக்கை ந்தல்கள் ருதம் பூட்டுகிறோம்
ழகு ாற்கோவை ாகங்கள் ச் சுருக்கம் )சத் தெரிவுகள் பறிக்கை தல்கள் சத் தெரிவுகள்
மடியில் ஒலிபரப்பு நிறைவு
தன்
6)
கானங்கள் னியவை பறிக்கை க் குறிப்புகள் தம்பூம்புனல் இன்றைய பாடல்
07.05 O8.OO O8.30 O900 O902 10.00 200 饥30 悠200 1245 悠255
3.OO 3.25 13.45 1400 1402 14.5 1430 25.00 5.02 15.30 5.45 46.00 6.02 ክ/.00 1702 1715
1730
1800 18.5 78.30 1900 9.5 193O 2000 2002 2.OO 21. Ο 2炫S 21.30 22.OO 22.02
05:30 O5.45 06.00 06.30 O640
O6.45 07.00 07.05 0800 08:30 O9.OO O902 OOO
பொங்கும் பூம்புனல் வானவில் என்விருப்பம் செய்திச் சுருக்கம் கதமபமாலை பாட்டொன்று கேட்போம் எழுத்தலங்காரம் நீங்கள் கேட்டவை சித்திரகானம் செய்தியறிக்கை அறிவித்தலகள் நம்நாட்டுப்பாடல்கள் முத்துவிதானம் சிந்தனை முத்துக்கள் செய்திச் சுருக்கம் ஒருபடப் பாட்டு ஜோடிக்குரல் மகளிர் கேட்டவை செய்திச் சுருக்கம் பூவும் பொட்டும் இசையமைப்பாளர் விளையாட்டரங்கு
செய்திச் சுருக்கம்
இசைக் களஞ்சியம் செய்திச் சுருக்கம் இன்றைய நேயர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் கேட்டவை செய்தியறிக்கை மந்த மாருதம் நினைவூட்டுகிறோம் உவமையழகு மண்வாசனை
இதயகீதம் செய்திச் சுருக்கம் தேனிசைச் தெரிவுகள் செய்தியறிக்கை அறிவித்தல்கள் தேனிசைத் தெரிவுகள் இரவின் மடியில் செய்திச் சுருக்கம் வர்த்தக ஒலிபரப்பு நிறைவு
வியாழன் கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றுமினியவை செய்தியறிக்கை நிகழ்ச்சிக் குறிப்புகள் பொங்கும் பூம்புனல்
நிஞ்ஜா இன்றைய பாடல்
பொங்கும் பூம்புனல் வானவில் என் விருப்பம் செய்திச் சுருக்கம் கதம்பமாலை
பாட்டொன்று கேட்போம்_

Page 25
200
1.30
12.00 悠245 3.OO 13.5
23.45 400 402 14.5
43O 15.OO 5.02 5.30 15.45 16.00 6.02 6.30
700
இசையின்பம் நீங்கள் கேட்டவை சித்திரகானம் செய்தியறிக்கை நம்நாட்டுப் பாடல்கள் முத்துவிதானம் சிந்தனை முத்துக்கள் செய்திச் சுருக்கம் ஒருபடப் பாட்டு பன்மொழிப் பாடல்கள் மகளிர் கேட்டவை செய்திச் சுருக்கம் வாலிப வட்டம் கவியுள்ளம் மலையாளப் பாடல்கள் செய்திச் சுருக்கம் இசைக் களஞ்சியம் வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி செய்திச் சுருக்கம் இன்றைய நேயர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் கேட்டவை செய்தியறிக்கை அறிவிப்புக்கள் மந்த மாருதம் நினைவூட்டுகிறோம் இருவர் பாடியது மலர்ந்தும் மலராதவை குடும்ப விருப்பம் செய்திச் சுருக்கம் தேனிசைச் தெரிவுகள் செய்தியறிக்கை அறிவிப்புக்கள் தேனிசைத் தெரிவுகள் இரவின் மடியில் செய்திச் சுருக்கம் வர்த்தக ஒலிபரப்பு நிறைவு
வெள்ளி கீதாஞ்சலி ஆனந்தகானங்கள் என்றுமினியவை செய்தியறிக்கை நிகழ்ச்சிக் குறிப்புகள் பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் வானவில் என் விருப்பம் செய்திச் சுருக்கம் கதம்பமாலை ஹொடேல் பரீமாரீஸ் நிகழ்ச்சி பாட்டொன்று கேட்போம் நெஞ்சில் நிறைந்தவை நீங்கள் கேட்டவை பக்திப்பாடல்கள் • செய்தியறிக்கை அறிவித்தல்கள் நம்நாட்டுப்பாடல்கள் முத்துவிதானம்
3.45 14OO 14.O算
1430
1445 500 15.5
5.45 6.00 1602 16.30 1700 7の2 ፲715 ፲730 18. ΟO 18.0 18.5 1830 900 9.30 2OOO 2.00 2110 2筠 2.30 2.45 2200 22.02
O5.30 O5.45 O6.OO O6.40 O6.45 O700 O7.05 O8.00 O8.30 O9.OO O902 OOO 200 氰30 12.OO 1245
13.00
3.30 3.45 400 1402 430 15.OO 5.02 15.30
 

னை முத்துக்கள் ப்திச் சுருக்கம் லி கம்பனி(பி)லிட் }ச்சி
பாஹிம் டர்பிரைசெஸ் ார் லைட் நிகழ்ச்சி காம் பூட்ஸ் ரப்படப் பாடல்கள் yளயாட்டரங்கம் ப்திச் சுருக்கம் சக் களஞ்சியம் றும் பாலும் ப்திச் சுருக்கம் "றைய நேயர் ந்தநாள் வாழ்த்து கள் கேட்டவை ப்தியறிக்கை விப்புகள்
மாருதம் னவூட்டுகிறோம் மத்துத் தென்றல் யகீதம் ஈரிசைத் தெரிவுகள் ப்தியறிக்கை வித்தல்கள் ரிசைத்தெரிவு ாப் ரெக்ஸ் நிகழ்ச்சி வின் மடியில் ப்திச் சுருக்கம் த்தக ஒலிபரப்பு முடிவு
சனி ாஞ்சலி ாநத கானங்கள றுமினியவை வித்தல்கள் ாங்கும் பூம்புனல் ஜா இன்றைய பாடல் ாங்கும் பூம்புனல் னவில்
விருப்பம் ய்திச் சுருக்கம் JUCD/1606)
டொன்று கேட்போம் ங்கரும்பு சயும் கதையும் முறை விருப்பம் ப்தியறிக்கைவிப்புகள் ச மருந்தாக்கல் டுத்தாபனம் வழங்கும் ராக்கிய இல்லம் Uulů Unru6 ாப் இசைப் பாடல்கள் ப்திச் சுருக்கம்
மஞ்சரி iன மேடை ப்திச் சுருக்கம் றும் இன்றும் சியுங் கானமும்
26.00 16.02 ፲715 ፲7.30 1800 1810 1875 1830 1900 9.5 1930 2000 200 2O 2悠 2)30 2200 22.02
05.30 05.45 06.00 O6.30 06:40 O6.45 O700 07.05 0800 O8.3O 09.00 09.25
0930
O9.45 2000 10.30 1200 饥@0 悠245 13.00 23.5
6.OO
1630 1715 77.30 18.00 18O 1845 1830 29.00 9.75 炒30 2000 200 2.0 2.5 2)30 2200 22O2
செய்திச் சுருக்கம் விடுமுறை விருப்பம் பிறந்தநாள் வாழத்துக்கள் விடுமுறை விருப்பம் செய்தியறிக்கை அறிவிப்புகள் மந்த மாருதம் நினைவூட்டுகிறோம் வில்லியும் மல்லிகையும் இன்பமுந்துன்பமும் சுவைக் கதம்பம் தேனிசைத் தெரிவுகள் செய்தியறிக்கை அறிவித்தல்கள் அஞ்சல் பெட்டி 574 இரவின் மடியில் செய்திச் சுருக்கம் வர்த்தக ஒலிபரப்பு நிறைவு
ஞாயிறு கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றுமினியவை செய்தியறிக்கை நிகழ்ச்சிக் குறிப்புகள் பொங்கும் பூம்புனல் நிஞ்ஜா இன்றைய பாடல் பொங்கும் பூம்புனல் வானவில் என் விருப்பம் கதம்பமாலை மிட்சூயி சீமென்ட் வழங்கும் நிகழ்ச்சி லீடர் - நகைச்சுவை நாடக அரங்கம் கோல்ட் ஹவுஸ் நிகழ்ச்சி எமரால்ட் கலைக் கதம்பம் பாட்டொன்று கேட்போம் நெஞ்சில் நிறைந்தவை விடுமுறை விருப்பம் செய்தியறிக்கை வைத்தியரைக் கேளுங்கள் விடுமுறை விருப்பம் இதயரஞ்சனி (இலங்கை வங்கி) விடுமுறை விருப்பம் பிறந்த நாள் வாழ்த்து விடுமுறை விருப்பம் செய்தியறிக்கை அறிவித்தல்கள் மந்தமாருதம் நினைவூட்டுகிறோம் புது வெள்ளம் இதய தாகம் திரைக் கதம்பம் தேனிசைத் தெரிவுகள் செய்தியறிக்கை அறிவிப்புகள் தேனிசைத் தெரிவுகள் இரவின் மடியில் செய்திச் சுருக்கம் வர்த்தக ஒலிபரப்பு நிறைவு

Page 26
திங்கட்கிழமை ᏯᏏ/r 62Ꭹ6ᏂᎧ
05.45 08.30 08.35 0905 09, iO
0930
09:40
09.45
0955
இரவி/ 0800 08:05
03.5
08:20
08:30
0.855
፲000 ፲0.20
இஸ்லாமிய நற்சிந்தனை அல்குர்ஆன் முறத்தல் மாதர்மஜ்லிஸ் இன்றைய சிந்தனை தர்மதுல்குர்ஆன் எபீரத்துன்நபி(ஸல்)அவர்கள் பற்றிய தொடர்பேச்சு கஸ்தா
சிறுகதை
இஸ்லாமியகீதம்
அல்குர்ஆன் பொழிப்புரை இஸ்லாமிய விழுமியங்கள் தொடர்ப்பேச்சு முஸ்லிம் சமூக கலாசார செய்திகள் முஸ்லிம் உலகம் - வாரமஞ்சளி இஸ்லாமிய கிதம் (விசேடம்)/ அஹதியாநிகழ்ச்சி/தொகுப்புரை வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும் 6706Ս6չյոցigյլն
சொற்சமர் சனஸ்குருதிக சங்கராவ
செவ்வாய்க்கிழமை ᏪᏏfrᏍᏣᎧ6Ꭷ
05:45 08.30 0.835 09.05 09 ፲0 0930 ፲0.00 1025 இரவு 0800 08:05
08 ፲5
08:20 08:30 0.855
፲0.00 1020
இஸ்லாமிய நற்சிந்தனை அல்குர்ஆன் முறத்தல் tՈոցnացճմոն இன்றைய சிந்தனை தர்ஜமதுல்குர்ஆன் ஆரோக்கிய சந்திப்பு நாடகம இஸ்லாமிய கீதம்
அல்குர்ஆன் பொழிப்புரை அல்குர்ஆனியக் கலைகள் தொடர்ப்பேச்சு முஸ்லிம் சமூக கலாசார செய்திகள் முஸ்லிம் சிறுபான்மை நாடுகள் நாடகம் வரலாற்றில் ஒர் ஏடும் குறிப்பும் ஸலாத்தும்
அனுபவச்சுடர் முஸ்லிம் உலகம் - சிங்கள மொழி cւpճUւն
புதன்கிழமை ᏪᏏfr ᏍᏱᎠᏛᎠ
05.45 08:30
இஸ்லாமிய நற்சிந்தனை அலகுாஆன முறததல்
0.835
09:05 09.0 0930 .09.40 O950
፲0.00 ፲0.20 இரவி/ 0800 08:05 08.15
08:20 O840 0.855
000 ፲0 ፲0
மாதர்மஜ்லிஸ் இன்றைய சி தர்மதுல்குர் நபித் தோழர் ஊடுருவல் - இதயத்தில் கி தொடர்ப்பேச் அனுபவச்சுட கஸ்தா
அல்குர்ஆன் அல்குர்ஆன் முஸ்லிம் சமூ இளைஞர் இ இஸ்லாமிய கி வரலாற்றில் бтЈяЈ62//gög//й சிறுகதை
பொவுன்ஹன
வியாமுக்கிழமை காலை
05.45 08:30 08.35 O905 09 ፲0 0930 0.950 1000 1025 இரவி/ 0800
08:05
08, 15
08:20
0.835 0.845 0855
i000
f0.5
இஸ்லாமிய ந அல்குர்ஆன் மலாப் மஞ்ச7 இன்றைய சி தர்மதுல்குர் மாதர்மஜ்லிஸ் கஸ்தா
எங்கள் கிரா இஸ்லாமிய
அல்குர்ஆன் எபீரத்துன் ந தொடர்ப்பேச் முஸ்லிம் சமூ அல்குர்ஆன் மணி மொழி அஸ்மாஉலத வரலாற்றில் бтЈяЈ62/7фф/й கவிதைக்கள் LilLIngg/6նén
வெள்ளிக்கிழை ᏯᏏfᎢᏍᎲᎧᏛᎧ
05.45
- 08.30
08.35 0905 O910
0930 09:40 09:45 ፲020
இஸ்லாமிய அல்குர்ஆன் உறுது மஞ்ச இன்றைய சி தர்மதுல்குர் மணி மொழி அல்குர்ஆன் குத்பாப் பிரக் களமீதா
 

பூன - கள் - தொடர்ப் பேச்சு . சமூகச் சித்திரம் ாழ்வோர் -
另
f
பொழிப்புரை முறத்தல் க கலாசார செய்திகள் தயம் தம் ஓர் ஏடும் குறிப்பும்
ண்ட - சிங்களம்
ற்சிந்தனை முறத்தல் f7
ந்தனை
ஆன
மம் தேம்
பொழிப்புரை பி(ஸல்) அவர்கள்
க கலாசார செய்திகள்
6flameiasti
கள்
yrsru6ðrir ஓர் ஏடும் குறிப்பும்
th ஆன் - சிங்களம்
t
ற்சிந்தனை முறததல ή
ந்தனை
ஆன்
፵6}፲ ̇
விளக்கம் ங்கம் - தொகுப்பு
இரவு
(3/6/
08.00 அல்குர்ஆன் பொழிப்புரை
08.05 சிந்தனைக்கோவை - தொடர்ப்பேச்சு
08:15 கலையக விருந்தினர்
08:30 குத்பாப்பிரசங்கம் தொகுப்பு
08:55 வரலாற்றில் ஒர் ஏடும் குறிப்பும்
ஸலவாத்தும்
10.00 இன்று மிம்பர்
10.10 மாதர்மஜ்லிஸ் - சிங்களம்
சனிக்கிழமை
ᏧᏎᏏfr622 Ꮝ 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 08.30 அல்குர்ஆன் முறத்தல் 08.35 மாணவர் மன்றம் 09.05 இன்றைய சிந்தனை 09.10 தொடர்நாடகம் 09.25 செளத்துல் அவ்லாத் 09.55 ஊடுருவல் - சமூகச் சித்திரம் 10.05 புதுக்குரல் 10.20 songst
08.00 அல்குர்ஆன் பொழிப்புரை 08.05 நபித்தோழர்கள் -தொடர்ப்பேச்சு 08:15 முஸ்லிம் சமூக கலாசார செய்திகள் 0820 இலக்கிய மஞ்சரி/நமது வளங்கள் 08:40 இஸ்லாமிய கீதம் 08:55 வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும்
ճrՍ6Ս57/négյլն 1000 லிங்கிதிலொவின் - சிங்களம் 1020 ஆங்கில மொழி மூலம் - பேச்சு
ஞாயிற்றுக்கிழமை ᏯᏏfrᏍ29ᏍᎧ 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 08:30 அல்குர்ஆன்முறத்தல் 08:35 աճUTլն այցե&fl 09.05 இன்றைய சிந்தனை 09.10 அல்குர்ஆன் வகுப்பு 09.20 அறிவுக் களஞ்சியம் 09.50 நேயர் குரல் 1000 சுவைக் கதம்பம் 1025 இஸ்லாமிய கீதம்
இரவி/
08.00 அல்குர்ஆன் பொழிப்புரை 08.05 ஐங்கடமைத் தெளிவு தொடர்ப்பேச்சு 08.15 இதயத்தில் வாழ்வோர் -
தொடர்ப்பேச்சு 08.25 உரையரங்கம் 08:55 வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும்
бтЈя)Т62/фg/ий 10.00 சாமய - சிங்களம் 10.15 ஸதஹம சாரய - சிங்களம்

Page 27
விதவிதமான சாரிகம் தரணிகள், விரும்பிய காமிஷ், சிறுவர். ஆடைகள், یggوهك குட்டிங், சாரங்கள், 45/600f62/60D45ø56ŭ, // ( பட்டுப் புடவைக ஆடைத் தெரி% நரட வே6
தீபாவளியை முன்
ஆடைகளையு பெற்றுக்
 
 
 
 
 
 
 
 
 

ர், அதற்கேற்ற பிரவுஸ் / MņóØDófóðrá567 fosib áFóibó DMITIī, களுக்கான ரெடிமேட் ர்களுக்கான சேர்ட்டிங், 47யனரியன்கள், பர்னரின் டு வேட்டிகள், திருமனப் ள் ஆகிய அனைத்த/ yகளுக்கும் நீங்கள் :Ib_ لاوو سnüIIII
ானிட்டு சகல விதமான ம் சகாய விலையில் கொள்ளலாம்.
42262з

Page 28
GDI ( 55
1722, Gunung 6 தொலைபேசி
TEğ7
ف ნ(6Y}} .
■ 画
Ex-NASFINA) NGÀf | কুম্ভ SOM GUÓ)
לא S) AS A - , 6. öl以60)óが亡カむ SC : SSSR 88 = **تخصغيخ =8388 _- تا S.S.S."
*潭 "...
:: NIN
፰፻፴{ 瓮
6)6. Rத்து ஆடை
N
S
172, Main Stre e 4.
 
 

հ) ()61)) : G)GՈ) si, Saighly 11.
42.2523 నిxN R>òòề
கிTெNஅதி05500
A) እሶÍ0 : ཟླ་ ܐܢ
«ՉԶ{{չՀԿ ர ్సస్తో
( ] የ Š ..
ܨ”
.
ܨܠܐ PU :: - N
', R X வQடிகிலி
1 ܨ1
了、くミ
ゾó க்
24 ང་དང་ང་ (Q>((); .אסאכ r. S. F -
Lrt
S.S.S. 斗 ವಾ: ೫» :0; 7 N *قسم (* 22Xリss'sö。 *** 2 ***************« Iš \ඩ>~~න`` ミ■手 ጋSóቻሯ፰(፲፻፲፻..öጛጀföö}õ }}(፲፻፵ i
N N ܨ.
:37šži: வ TT N হৈঁ হৈ
EK||
st Colombo 11. 22.23