கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானொலி மஞ்சரி 2000.01

Page 1
\シ *) 沁
沁
전후 ZZZZZZZZZZZZZZZ
Øz 引)
2龄****5년 V|-
= \,《》)
আঁৰ
η
A
"
Taaulig fal-F1:J WWEM F-16
|표는드) Lom田口드unuuugic asaw pseuls||Eunos "s"W
(Mao) 'pa'a 'Ison) og
Y
swHIWABHI HwaelgwoHL hollstogės, 1 m&sqiss
†)
 
 

ܟܠ
Źzzzzzzzzz
Guri : 2000

Page 2
голл6lovл68
 


Page 3
ஜனவரி-2000
பி.என். ஜயசீலன்
காப்பாளர்கள் திரு. ஜனதாச பீரிஸ் (தலைவர்/இஒ.கூ)
திரு.எரிக் பெர்னாண்டோ
துணை ஆசிரியர் : மயில்வாகனம் சர்வானந்தா
முகாமையாளர் R. உருத்திராபதி
ஆசிரியர் )قیo(TIB* ராதை குமாரதாஸ்
எம்.எச்.எம். ஹாரிஸ்
வானொலி மஞ்சரி
இலங்கை ஒலிபரப்புக் கட்டுத்தாபனம், தபால்பெட் இல. 374 கொழும்பு 07
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 4
G தெ மந்திரங்களுக்குச் சரியான அர்த்த கண்டுபிடிக்க வேண்டுமென்று தற்காலத்திய ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் அநேக பண்டிதர்கள்
மிகவும் சிரமப்படுகிறார்கள். சில வருஷயங்களுக்கு முன்னே காலஞ்சென்றவராகிய சுவாமி தயாநந்த ஸரஸ்வதி வேதத்துக்குத் தாம் எப்போதுமில்லாத புதிய அர்த்தமொன்று கற்பித்து அதற்கிணங்க,'ஆரிய சமாஜம் என்ற புது மதக் கொள்கையொன்று ஸ்தாபித்தார் ஆனால், சிற்சில பதங்களுக்கு சாயணாசாரியா சொல்லும் உரை பிரத்தியகூடிமாகப் பிழையென்று தோன்றினும், பொதுப்படையாகச் சொல்லுமிடத்தே தற்காலத்து ஹிந்து வைதிகர்களால் அங்கீகாரம் செய்யப்பட்டிருக்கும் சாயனபாஷ்யமே பூர்வி வியாக்கியானங்களுக்கு விரோதமில்லாமலும் தெளிவாகவும், உண்மையாகவும் அமைந்திருக்கிறது சாயண பாஷ்யமில்லாவிட்டால், வேதம் ஹிந்து ஜாதிக்கு பயன்படாமலே போயிருக்கும். சரியான சமயத்தில் சாயணர் வேதங்களுக்குப் பாஷ்யம் எழுதி வைத்தார் எனினும், சாயணாசாரியர் கூடத் தம்முடைய குருக்களைப் போலவே வேதம் கர்ம நூலென்று கருதிவிட்டார். அதனால் அது ஹிந்து மதத்துக்கு ஆதிவேர் என்பதை இந்த ஆசாரியர்களால் மறுக்க முடியாவிடினும், அதற்கு ஞானநெறியில் எவ்வித பிரமாணமுமில்லை யென்று அவர்கள் தவறாக எண்ணும்படி நேர்ந்துவிட்டது. ஏனென்றால், வேதத்தைக் கர்மங்களைப் போற்றுகிற நூலாகக் கருதிய இவர்கள் கர்மங்களென்ற இடத்தே யாகங்களைக் கருதிக் கூறினர் அதாவது, யாகங்களுக்கு மாத்திரம் உபயோகப்படுL நூலாக எண்ணி, கர்மங்கள் என்றால் யாகங்களென பொருள் கொண்டு இவர்கள் வேதத்தைக் கர்ம காண்டL என்றார்கள்.
 
 

மேற்படி யாகங்களே பெரும்பாலும் பசு வதைகளும், குதிரைக் கொலைகளும், ஆட்டுக் கொலைகளும் முக்கியமாகப் பாராட்டிய கொலைச்
சடங்குகள். இவ்விதமான கொலைகளைச் செய்தல் மோகூடித்துக்கு வழியென்ற போலி வைதிகரைப் பழிசூட்டி, அந்தக் கொலைச் சடங்குகளால் மனிதன் நரகத்துக்குத் தான் போவான் என்பதை நிலை நாட்டிய புத்த புகவானும், அவருடைய மதத்தைத் தழுவிய அரசர்களும் இந்தியாவில் யாகத் தொழிலுக்கு மிகவும் இகழ்ச்சி ஏற்படுத்தி விட்டார்கள். அந்தத் தருணத்தில் புத்த மதத்தை வென்று ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட, சங்கராசாரியர் அவதரித்தார். அவர் புத்தமதக் கருத்துக்களைப் பெரும்பாலும் ருசி கண்டு சுவைத்துத் தம்முடைய வேதாந்தத்துக்கு ஆதாரங்களாகச் செய்து கொண்டார். ஷண்மத ஸ்தாபகாசாரியராய், சைவம் வைஷ்ணம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம் என்ற அற்புத விருகூடித்தை பூரீ சங்கராசாரியர் தமது அபாரமான ஞானத் திறமையாலும் கல்வி வலிமையாலும் மீள உயிர்ப்பித்து அதற்கு அழியாத சக்தி ஏற்படுத்தி வைத்து விட்டுப் போனார். தம்மாலே வெட்டுண்டுள்ள புத்த மதம் என்ற விருஷத்தின் கிளைகள் பலவற்றை ஹிந்து தர்மமாகிய மரத்துக்கு நல்ல வளர்ச்சியுண்டாகும்படி எருவாகச் செய்து போட்டார். இங்ங்ணம் புத்த மதக் கொள்கைகள் பலவற்றை ஹிந்து தர்மத்துக்கு ஆதாரமாகச் சேர்த்துக் கொண்டது பற்றியே, சங்கராசாரியரை அவருடைய எதிர்க்கட்சியார் பலர் பிரச்சன்ன பெளத்தர் (மறைவு பட்ட பெளத்தர்) என்று சொன்னார்கள்.
எனினும் அவர் ஹிந்து தர்மத்துக்குச் செய்த பேருபகாரத்துக்காக ஹிந்துக்களிலே பெரும்பாலோர்
தொடர்ச்சி. 16ம் பக்கம் .

Page 5
இந்தப் பூவுலக வாழ்வில் எம்மை ஒழுங்காக வாழ வைப்பன சமய நெறிகள். உலகியலை அறிய
வைத்துப் பேரின்ப வாழ்விற்கு வழிப்படுத்துவன அவை. உலகத் தோற்றம், தோற்றியுள்ள பொருள்கள், தோற்றத்திற்கான காரணம் நாம் தான் தெளிய வேண்டும். தோற்றியன யாவும் அழிவிற்குரியன என்பது முன்னதாகவே தெரிந்திருக்கவேண்டும். தோற்றி யவற்றுள் நல்லவையும் உண்டு. தீயவையும் உண்டு. எமக்குப் பொருத்தமானவை எவை எனத் துணியும் பொறுப்பும் எம்முடையது. உண்மை எது? பொய் எது? அசல் எது? நகல் எது? பொருள் எது? போலிஎது? என்று நுணியக்கூடிய ஆற்றல் எமக்குண்டு. அறிவு வளம் நிறைவாக உண்டு. அதேயிடத்து அறிவை உணரவைக்கும் புலன்கள் பொய்யானவை. ஏமாற வைப்பவை "மாறி நின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத்து" என்னை நல்வழிப்படுத்த வேண்டும், என்று வேண்டுதல் செய்கின்றார் மணிவாசக சுவாமிகள்.
தோற்றமோ மறைவோ இன்றி என்றும் ஒரே தன்மையாய் இருப்பது உண்மைப் பொருள். எனவே தோற்றத்திற்கும் மறைவிற்கும் உட்பட்டு மாறுதலடையும் இயல்புடைய பொருள் பொய்யானது என்பது புலப்படும்.
உண்மைப் பொருளைச் சத்து என்றும், பொய்ப் பொருளை
அசத்து என்றும் கண்டனர் அறிவியலாளர். எமக்குக் கிடைத்துள்ள இந்தச் சரீரம் தோன்றி வளர்ந்தது. ஆகவே இது அழியக்கூடியது. அசத்தெனும் பகுதிச் சார்புடையது. அதே வேளை இது பெரும் பயனுடையதாகவும் அமைந்துவடுகிறது. நாவலர் பெருமான் சொல்லுவார், இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது இறைவனை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம், என்று. உயிர்
 
 

உடலுடானாகிப் பொய்யை மெய்யென காணும்
நிலையொன்றுண்டு என்பது உண்மை தான். காணலை நீரெனக் கண்டு ஏமாந்த மானினம் போலவும், கபீரென மின்னற் கீற்றைப் பற்றி வீழ்ந்த வானரம் போலவும் நாம் அல்லலுறுகின்றோம். உயிர் சார்ந்ததன் வண்ணமாவது. உண்மைப் பொருளொடு சேர்ந்து உண்மைப் பொருளாகியும், பொய்ப்பொருளுடன் சேர்ந்து போலியாகியும் நிற்கும் சத்துப் பொருளைச் சார்ந்து சத்தாகியும் அசத்தைச் சார்ந்து அசத்தாகியும் நிற்கக்கூடிய இயல்பைப் பொருந்தியமையால் உயிர் சதசத்து என்றாகியது. சத்து ஒளியெனில் அசத்துஇருள். ஒளி இருளை அறியாது. இருள் ஒளியை அறியாது. உயிர்க்குயிராகி நின்று உயிரை இயக்குவது சிவம். சிவந்தான் இந்தச் சரீரத்தையும் உயிரையும் சேர்த்து வைக்கின்றது. உயிர்க்குயிராகிய சிவம்ே உயிர் உடம்புடனாகி அனுபவிப்பதற்குக் காரணமாயுள்ளது. இங்கே சிவம் ஒன்றாகி வேறாகி உடனாகி நிற்கும் உபகார நிலையைப் பார்க்கின்றோம். பண்டைய மக்கள் பகுத்தறிவின் பகுதியைக் கூடக் காணாதவர்கள். அறிவியலின் அரிச்சுவடியையும் அறியாதவர்கள். உண்மைப்பொருளை உள்ளத்தால் உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் அந்த ஒரு சடப்பொருளை, ஒரு அகத்தினை அவர்கள் கண்டார்கள். உணர்ந்தார்கள். அதனிடம் இறைமைக் குணங்கள் இருப்பதைக் தெரிந்தார்கள். இறைமைக் குணங்கள் இருந்தன என்று தெளிந்தார்கள் என்பதினும், மக்களியல்புக்கு மேலான இயல்புகள் இருந்தன என்று கண்டார்கள் என்பது சிறப்பான தரவாகலாம். ஒன்றாதல் வேறாதல், உடனாதல் என்ற உபகாரத் தன்மைகள் நிறைந்திருப்பதைக் கண்டார்கள். அதனால் அதனிடத்துக் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகியது. வழிபாடு ஆரம்பமாகியது. இன்று அது சூரிய வழிபாடு என்று பரிமளிக்கின்றது.

Page 6
சூரியன் சடப்பொருள். என்றோ ஒரு நா அழியக்கூடியது. எனவே அசத்து. இந்த அசத்திற்கு நாம் காணும் அசத்துகளுக்குமிடையே பாரி வேறுபாடுண்டு. ஞாயிறு என்னும் அசத்து ஒளியென்று வெப்பமென்றும் இரு இயல்புகளை, மேலா இயல்புகளைப் பொருந்தியுள்ளது. இந்த இயல்புக இரண்டும் உலகியலுக்கு மிகமிக வேண்டியை உலகியல் விளக்கம் பெற ஒளி வேண்டும். சூரிய ஒ இல்லையெனில் கண் எதையுங் கண்டு கொள் முடியாது. கண் காணுவதற்குச் சூரிய ஒ உபகாரமாகின்றது. வெவ்வேறு வழிகளிலும் ந ஒளியைப் பெறுகின்றோம். ஆனாலும் ஆதவன ஒளிக்குத் தலைமைப்பாடுண்டு. மற்றைய ஒளிகள விளக்கம் பெற முடியாதவற்றையும் சூரிய ஒ விளக்கவல்லது. பயிர்கள் வளர்வதற்கு, இலைகள் தொழிலைச் செய்வதற்கு, ஒளி தேவை. விதைகளி உற்பத்திக்கு, விதைகள் முளைப்பதற்கு, வர் விருத்திக்கு, பொருளாதார அபிவிருத்திக்கு, உண ஜீரணிப்பதற்கு சூரிய வெப்பம் வேண்டும். பயிர்கள் மற்றை உயிர்த்தோற்றங்களை உருவாக்குவதற்கு அவற்றை ஒரு சில காலம் நிலை பெற்று இருக் செய்வதற்கும், அவை இந்த உலகியல் அனுபவிப்பதற்கும் வெப்பமும் ஒளியும் வேண்டும். க காணுவதாகிய நிகழ்ச்சி இடம்பெறும் போது ஒன்றாகி காணப்படும் பொருள்கள் மேற்பட்டு அவற்றைத் தெ வைப்பதில் வேறாகியும் கண்டு தெளியுமிட: உடனாகியும் இந்த ஞாயிறு உதவுகின்றது. இ
 

இடத்தில் ஆதித்தனை இறைவனாகவே பார்க்க நேருகிறது. இதனாலேதான் "ஆதித்யோ பிரத்தியட்ச தேவதா" என்று வேதம் பேசுவதாயிற்று. சூரியன்தான்
கண் கண்ட தெய்வம். சிவ வழிபாட்டின் ஆரம்ப இடமாக அது அமைந்தது. வழிபாட்டின் ஆரம்பம் இயற்கையை வழிபடுவதாகவே இருந்திருக்க வேண்டும். வழிபாட்டுத்தலங்களோ கோயில்களோ இருந்தன வென்று சொல்வதற்கில்லை. சூரியன், சோமன், அக்கினி வருணன் என்று ஆரம்ப கால வழிபாட்டுத் தெய்வங்கள் அமைந்தன. சிவன் என்ற ஒழுகுதலை அன்று மக்கள் அறியாதிருந்த போதும், வழிபாட்டிற்குரியனவாகி அவர்கள் முன்னின்ற இந்த வடிவுகளை நாம் சிவனைத் தரிசிப்பது போலவே வணங்கினார்கள். அந்த வழிபாட்டு வழியிற்றான் சிவனைக் காணும்-நிலைக்கு உள்ளாகினர்.
இருகிலனாய்த் தீயாகிநீருமாகி இயமான னாயெறியுங்காற்றுமாகி
அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாச மாயட்டமூர்த்தமாகி ܫ
பெருநலமும் குற்றமும் பெண்ணுமரனும் பிறவுருவும் தம்முருவுந்தாமேயாகி
நெருநலையாய் இன்றாகி நானையாகி விமிர்புன்சடையடிகள் நின்றவாறே,
என்னும் அப்பர் சுவாமிகள் தேவாரம் எமது சிந்தனை சரிதான் என்று எண்ண வைக்கின்ற்து. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஞாயிறு, திங்கள், ஆன்மா என்னும் எட்டும் சிவபிரானது அட்ட மூர்த்தங்கள் என்று சொல்லப்படுகின்றன. எனவே வேத காலத்திய அட்ட மூர்த்த வழிபாடு சிவவழிபாடென்றே கொள்ள வேண்டும். அப்பர் சுவாமிகளின் மற்றொரு தேவாரம்,
"அருக்கன் பாதம் வணங்குவ ரந்தியில்
அருக்கன் ஆவாகினரணுரு வல்லனோ"
என்று அருக்கன் சிவன்தான் என்கின்றது. ஆதியில் ஆதித்தன் வழிபாடு மந்திர வடிவில் இருந்திருக்கிறது. பிற் காலத்திற் புராணங்கள் உருவ

Page 7
இலட்சணங்களைப் பல விதமாக வர்ணிக்கத்
தொடங்கின. இறைவனுடன் தொடர்புபடுத்தி சிவசூரியமூர்த்தி என்றும் அழைக்கத் தொடங்கினர் இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் சிவசூரிய மூர்த்திக்கென்று பெரியதொரு கோயில் இருப்பதாகவும் ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் சூரியபகவான் அமர்ந்திருப்பது போன்ற கோலத்தினை அங்கே காண முடியுமென்றும் அறிகிறோம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எகிப்தில் சூரிய வழிபாடு இருந்ததென்று "அப்போலோ" என்ற பெயரில் கிரேக்கர் சூரியனை வழிபட்டனரென்றும் தெரிகிறது.
சூரியனே கண்கண்ட தெய்வம் என்னும் வேத வாக்கை ஆதாரமாகக் கொண்டு சூரியன் தான் முழுமுதற் கடவுளெனுங் கருத்தினை வலிவு பெற செய்து செளரம் என்றொரு மதத்தினை ஒரு சாரா உருவாக்கினர். காலப்போக்கில் இக் கருத்து வலுவிழந்து போயிற்று. ஆதித்ய வழிபாடு சிவ வழிபாட்டுடனாயது என்பதை.
பெருக்க நுகர்வினைப் பேரொளியாய் எங்கும்
அருக்கனெனநிற்கு மருள்
என்று அருக்கனை, அவனது செய பாடுகளைத் திருவருளுக்கு ஒப்புமையாக்கிப் பேசுவது போன்ற கருத்துக்கள் வெளி வரலாயின. இருளை நீக்குதல், ஒளி மயமாக்குதல் ஆகிய இரு செயல்களு அருக்கனுக்குந் திருவருளுக்கும் பொதுவானவை அதனாற் சிவ சம்பந்தம் தெளிவு பெறலாயிற்று அதனாலேதான் எமது வழிபாட்டு வேளைகளிலெல்லா சூரிய வழிபாட்டிற்கும் இடமளிக்கின்றோம். எமது வீடுகளில் நடைபெறும் சமய சம்பந்தமான நிகழ்வுகளிலெல்லாம் சூரிய வழிபாட்டிற்கு முக்கிய இடங்கொடுக்கின்றோம். ஆலயங்களிற் கூட உதய கால பூசைவேளையில் முதலில் சூரிய வழிபாடு நடைபெறுவதுண்டு. சில ஆலயங்களிற் சூரிய பகவானுக்கென்று பிரகாரத்திற் தனிச் சந்நிதியுமுண்டு அவர் சந்நிதி, மூலமூர்த்தியை எதிர் நோக்குவதாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஈழத்தின் புராதன ஆலயமாகிய
 

இலக்கின நிலைக் கணிப்பும் கிரகங்களின் நிலைய
திருக்கேதீஸ்வரத்திலும், கொழும்பு கொம்பணித் தெரு
சிவசுப்பிரமணியர் ஆலயத்திலும் சூரிய பகவானுக்காக
பிரகார மூர்த்ததச் சந்நிதியைப் பார்க்க முடியும்.
ஆகாய வெளியில் அண்டங்கள் பலவாக
உள்ளன. ஒவ்வொரு அண்டத்திற்கும் ஒவ்வொரு சூரியன் உண்டு. ஒவ்வொன்றிலுமுள்ள சூரியர்களுக்கும் அவ்வவ்வண்டங்களில் தலைமைப்பாடு உண்டு. அதனாலேதான் அண்டங்களைச் சூரிய மண்டலம் என்றுஞ் சொல்வர். சோதிடக் கலையிற் கூட சூரியனுக்கே முதலிடங் கொடுக்கப்படுகிறது. இராசி நிலையின் பன்னிரண்டு இடங்களிலும் சூரியன் முதலிடம் பெறுகின்றான். ஒவ்வொரு நாளும் சூரியன் உதயமாகும் நேரத்தை வைத்துக் கொண்டு தான்
எண்ணும் குறியீடு செய்யப்படுகின்றன. சிங்கராசியிற் சூரியன் சிறப்பிடம் பெறுகின்றது. அதனாலே தான் சூரியன் சிங்கராசியிற் சஞ்சரிக்கும் ஆவணிமாதம் ஞாயிறு வழிவாட்டிற்குச் சிறந்ததாகியது. ஆவணி ஞாயிறுகள் எல்லாம் சூரிய பொங்கல் நடைபெறும் வழக்கமும் உண்டு.
சூரியன் தென் அட்சம் செல்லும் ஆடியிலிருந்து மார்கழி இறுதிவரையுள்ள காலம் தெட்சணாயனம் என்றும், வட அட்சம் செல்லும் தையிலிருந்து ஆனி இறுதி வரையுள்ள காலம் உத்தராயனம் என்றும் பெயர் பெறும்.
தொடர்ச்சி . 17ம் பக்கம் .

Page 8
மினது இலங்கை சகோதர, சகோதரிகள்
தம்முடைய ஜனாதிபதி என்ற வகையில் மீண்டும் தமது நம்பிக்கையை வைத்து என்னைத் தெரிவு செய்தமைக்காக எனது மனமார்ந்த ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெய்வ சங்கற்பத்தினால் எனக்குக் கிடைத்த இந்த வெற்றியை நான் பணிவோடு ஏற்றுக் கொள்கிறேன். பயங்கரவாத கோழைகள் எனது உயிரைப் பறிக்க முயற்சி செய்த நாட்கள் முதலாக எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும், எனது வெற்றிக்காகப் பிரார்த்தித்துக் கடுமையாகப் பாடுபட்ட அனைவருக்கும் எனது ஆழ் மனத்தில் இருந்து நன்றி கூறுகிறேன்.
என்னுடைய உரையைத் தொடர்வதற்கு முன்னர், டிசம்பர் 18ம் திகதியன்று நிகழ்ந்த பயங்கரமான அழிவில் சூறையாடப்பட்டவர்களின் ஆன்ம சாந்திக்காகவும், உண்மையிலேயே இந்தக் கொடூரமான மோதலில் தமது உயிரை இழந்த இலங்கையர்கள் அனைவரின் நினைவாகவும் நாடு முழுவதும் ஒரு நிமிட
 
 
 

மெளனாஞ்சலியைச் செலுத்த வேண்டுமென்று நான்
பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். நண்பர்களே, இந்த வெற்றி இறைவன் தந்த வெற்றி. எனக்காக மாத்திரமல்லாமல், இரண்டு பிள்ளைகளின் தாயான எனது உயிரைக் காப்பாற்றியதற்காக மாத்திரமல்லாமல், எமது தேசம் முழுவதற்கும் கிடைத்த ஒரு மகத்தான வெற்றியாக இறைவன் இந்த வெற்றியை எனக்குத் தந்திருக்கிறார் என்பதில் ஐயம் கிடையாது. இந்த வெற்றி அதிவிஷேடமானது. இது, கடவுள் வழங்கிய விலைமதிப்பற்ற கொடை என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
ஏனெனில், நாம் நீண்ட காலமாக ஏங்கிக் கொண்டிருக்கும் சமாதானத்திற்குத் தம்மை வழிநடத்தக் கூடிய ஆகவும் தகுதி பெற்ற ஒரு தலைவர், இப்போது உங்கள் முன்னால், இந்த தேசத்தின் முன்னால் இருப்பதாக நான் நம்புகிறேன். எமது தேச ஆன்மாவின்
S
Š Š
துயரத்தைத் துல்லியமாகப் புரிந்து கொண்டிருக்கும் ஒரு தலைவராக இப்போது உங்கள் முன் நிற்கிறேன்.
ஒவ்வொரு மனித வேதனையும் எவ்வாறு இருக்கும் என்பதை நான் உணர்ந்து கொண்டுள்ள ஒரு தலைவராகப் உறுதி, ஆற்றல், வேதனையின் மீதான வெற்றிக்கும் அந்த வேதனையின் ஊற்றுக்கண்களை அழித் தொழிப்பதற்குமான நிர்ணயம் ஆகியவற்றுடன் உயிர் தப்பியுள்ள ஒரு தலைவராக உங்கள் முன் நிற்கிறேன்.
எமது தேசத்தின் துயரத்தை மனிதாபி மானத்திற்குச் சாத்தியமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் அனுபவித்திருக்கிறேன். ஒரு தந்தையை இழந்து கொடிய வேதனையிலும் தாய்மையின் பாசம் மிக்க
துயரத்திலும் கணவனை இழந்த கதி கலங்கச் செய்யும்

Page 9
நோவிலும் இந்தத் துயரத்தை நான் அனுபவித் திருக்கிறேன். இறுதியாக காரிருளில் ஆழ்ந்த அழிவுக்குள் எனது வாழ்வின் விளிம்பில் நான் காலடி
வைத்து விட்டேன். ஆனால், முன்னை விட கூடுதல் அர்ப்பணிப்போடும் தீராத பற்றோடும் உங்களுக்கு மேலும் பணியாற்றும் முகமாக ஏதோ ஒரு அற்புதமான சக்தியினால் மாத்திரமே நான் பாதுகாக்கப் பட்டிருக்கிறேன். நண்பர்களே, 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி இரவு, வரலாற்றில் இடம்பெறும். ஏனெனில் இந்த இரவு அறியாமை இருளின் கோரக் கரங்களால் தீண்டப்பட்ட தேசம் என்று ஒரு தடவைகள் அல்ல பல தடவைகள் வரலாற்றில் இடம்பெறும், எமது இந்த தேசத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள வெறுப்பு, மரணம் ஆகியவற்றின் சாபக்கேட்டை நீக்க வேண்டும்
Š
Š
என்று நான் எடுத்த முடிவைசந்தேகித்த அனைவரும், இப்போது எனது முகத்தைப் பார்த்து மீண்டும் சந்தேகிக்
முடியுமா என்று நான் சவால் விடுக்கிறேன். கருணை, நேசம் ஆகியவற்றின் கரங்களோடு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேர்மையில்லாதவராக இருக்கிறார் என்று அவர்களுக்குத் துணிவிருந்தால் இப்போது கூறுமாறு நான் சவால் விடுக்கிறேன். இந்த நாட்டின் துர்ப்பாக்கியமான, இதயமற்ற ரத்தக்
 

களறியையும் அழிவையும் நிறுத்துவதற்கு என்னைவிட கூடுதல் உறுதிபூண்டவர் இந்த மண்ணில் எவரும்
இல்லை என்றே அவர்களுக்கு நான் பதில் கூறுவேன். அது மாத்திரமல்ல. என் உடலிலுள்ள இந்தக் காயங்களே அவர்களுக்குப் பதில் கூறும். எமது மண்ணில் சுதந்திரமாக நடமாடித் திரியும் எதிரியை நான் காண்பதைப் போல வேறு எந்த அரசியல் தலைவரும் தெளிவாகக் காணவில்லை என்று நான் அவர்களுக்குப் பதில் கூறுவேன். வெறுப்பு என்றஅந்த விரோதி நான் உங்கள் முன் உரையாற்றும் போது என் முன்னான் நிற்கிறார். நான் அவரைப் பார்க்கிறேன். எனக்கு அவரைத் தெரியும்.நானும் எனது குடும்பமும் இந்த தேசமும் பல தடவைகள் அவரால் தீண்டப்பட்டிருப்பதை உணர்ந்திருக்கிறோம்.
உண்மையிலேயே அந்த எதிரியின் கொடும்பிடியை நான் உணர்ந்திருக்கிறேன் என்பதை அசைக்க முடியாத நம்பிக்கையுடன் நான் கூறுகிறேன். ஏனெனில், இன்று முதல் இந்த மண்ணில் இருந்து வெறுப்பையும் அதன் சாபக்கேடான மரணத்தையும் அழிவையும் ஒழித்துக் கட்டும் வரையில் நான் ஒய்திருக்கப் போவதில்லை. இந்தப் புத்துயிர், இந்தத் தேசிய அற்புதம் ஒரு சூளுரையின் தொடக்கமாக, எமது நாட்டுக்கு ஒரு புதிய விதியாக இருக்கட்டும். எம்முடைய சூளுரையும் எம்முடைய கதிப்போக்கும் சமாதானம் நல்லாட்சி புரிய வேண்டும் என்பதே. ஆனால், ஜனாதிபதிகள் சூனியத்தில் இருந்து உருவாவதில்லை. அதுபோலவே சமாதானமும் வெறுமையில் இருந்து தோன்றுவதில்லை. எமது மக்களின் ஒவ்வொருவரது கரங்களும் அளித்த வாக்கினால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதைப் போலவே சமாதானமும் ஒவ்வொரு தனி நபரதும் ஆன்மாவினால் தெரிவு செய்யப்பட வேண்டும்.
பிரான்சுவாமித்தரோன் கூறினார். சமாதானம் ஒர் போர். சமாதானம் எப்போதுமே தாராளமாகக் கொடுக்கப்படுவதில்லை, ஒரு போதும் தாராளமாகப் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. அதன் வெற்றி, துணிவினதும் ஏனையோருக்குமான மரியாதையினதும் பலாபலனாகும். அதற்கு அனைவரிடம் இருந்தும் புரிந்துணர்வும் கடமைப் பொறுப்பும் தேவைப்படுகின்றன.

Page 10
சமாதானம் என்பது வல்லவர்களால் திணிக்கப்
சட்டமல்ல. ஆனால், அனைத்து மக்களதும் சமத்து மாண்பு ஆகியவற்றின் மீது நிலைநிறுத்தப்படு எனவே, சமாதானத்தை முன்னெடுத்துச் செல்லும் க உங்களின் ஜனாதிபதிக்கு மாத்திரம் உரியதல்ல, ஆ6 கடந்த காலத்தில் தாம் என்ன பங்கை வகிக்க வேண் என்பதில் நிச்சயமில்லாமல் ஒதுங்கியிருந்தவர்கள் உ எம் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள கடமையுமா எனவே, நாம் அனைவரும் இன்று முதற் கொ ஒவ்வொரு நாளும் சமாதானத்தை எமது நெஞ்சங்க எமது உயிரோட்டங்களில் நிலைநிறுத்த வேண்டும்.
உணர்வின் உண்மைகளுக்கு
திறந்திருக்கும் லட்சோப லட்ச இலங்கையர்களு எனது வெற்றியானது இனி நடக்க வேண்டியது எ என்பதற்கு ஒரேயொரு பொருத்தமான விடிய எழுந்து நிற்கிறது. ஏனெனில் எல்ரீஈ இயக்கத் படுகொலை முயற்சி என்னிடம் மாத்திரமே தோ போயுள்ளது. அந்த ஒரேயொரு அரசியல் தலைவர் எ தனிச்சிறப்பு எனக்கு இருக்கிறது. இந்த நாட் ஜனாதிபதி என்ற வகையில், எனது மக்கள் அனைவ அனைத்து இனங்களதும் சமயங்கள் மற்றும் அரசு கருத்துக்களதும் தலைவர் என்ற வகையில் நான் ஒன் மாத்திரம் கூறுவேன். எல்ரீஈ இயக்கத்தின் பயங்கர முயற்சி இந்த ஒரேயொரு அரசியல் தலைவரின் மாத்திரமே தோல்வியடையும் என்ற நான் கூறுே
 

படும்
வம்,
TITG),
ாடும்
والا
ண்டு ளில்,
கண்
ககு
ன்ன
TB
மக்களின் வாக்குகளை வென்றெடுப்பதைத் தவிர இனப்
பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைப் பற்றி எந்தவொரு
அரசியல்வாதியும் பேசுவதில்லை என்று தேர்தல் பிரசாரத்தின்போது விரக்தியுடன் இருந்த மக்கள் அனேகம். உங்களில் எவருக்காவது சந்தேகம் இருந்திருக்குமானால் எனது மனப்பூர்வத் தன்மைக்கு என் உடல் மீதுள்ள காயங்களே சான்று என்று நான் கூறுவேன்.தேர்தல் நடப்பதற்கு ஏறக்குறைய 18 மாதங்கள் இருக்கும் போதே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு நான் முன் வந்த போது இனியும் தாமதிக்காமல் யுத்தத்திற்கு முடிவு கட்டுவதும் சமாதானத்தை ஏற்படுத்துவதுமே எனது முக்கிய குறிக்கோள் என்பதை நான் தெளிவாகத் தெரிவித்திருந்தேன்.
உண்மையில் சமாதானம், தேசிய நல்லிணக்கம் என்ற இந்த நோக்கத்தை அடைவதற்காகவே தெய்வம் என்னைக் காப்பாற்றியிருக்கிறது என்று நான் நம்புகிறேன். இதை நான் நம்பாவிட்டால் எனது சகோதரர்களும் சகோதரிகளுமான நீங்கள் மீண்டும் எனக்கு ஒப்படைத்துள்ள இந்த உயர் பொறுப்பை சுமக்கும் தகுதி எனக்கு இல்லாமல் போய்விடும். இனி எம்முடைய தற்கால பிரச்சினையைப் பார்ப்போம். மீண்டும் நான் உங்களுக்குக் கூறுகிறேன். என்னைப் பாருங்கள், எனது காயங்களைப் பாருங்கள். இவை அரசியலின் காயங்கள் அல்ல. இவை சமத்துவத்திற்கான, ஒரு நீதியான போராட்டத்தின் காயங்கள் அல்ல. சுதந்திரம், சுய நிர்ணயம் என்ற உயரிய லட்சியத்தின் காயங்கள் அல்ல. இவை மனிதனுக்கு மனிதன் காட்டும் குருட்டுத்தனமான, அப்பட்டமான, முழுமையான வெறுப்பின் காயங்கள். குருட்டுத்தனமான, மதிகெட்ட மிருகத்தனத்தில இருந்து ஆன்மீகத்தின் உச்ச நிலைக்கு மனிதனை உயர்த்துகின்ற மனிதாபிமானம் உள்ள அனைத்தையும் உதாசீனப்படுத்துவதன் காயங்களாகும். இத்தகைய காயங்களை ஏற்படுத்துகின்றவர்களை இனியும் தடுக்காமல், தண்டிக்காமல் இருக்க முடியாது. வடக்கிலும் கிழக்கிலும் வெறுப்பு, பயங்கரவாதம் ஆகியவற்றின் பெயரால் செயற்படுகின்றவர்களும் தெற்கில் உள்ள அவர்களது ஆதரவாளர்களும் ஒன்றை மாத்திரம் நினைவில் கொள்ளட்டும். தாக்குதல் அச்சத்தின் மூலம் பலவீனமடைவதற்குப்

Page 11
பதிலாகஅவர்களின் கோழைத்தனத்தினால் எம்முடைய உறுதி பெருமளவுக்கு பலமடைந்திருக்கிறது என்பதை அவர்கள் நினைவில் கொள்ளட்டும்.
இந்த மண்ணில் பயங்கரவாதத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அந்த நாட்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானவை. பயங்கரவாதத்திற்கு உதவுவோரும் ஒத்தாசை புரிவோரும் நினைவில் கொள்ளட்டும், பயங்கரவாதத்தைபுரிவோரும் அல்லது ஆதரிப்போரும் நினைவில் கொள்ளட்டும், எல்ரீfஈ கோழைகள் கடைப்பிடிக்கும் வன்முறை வழியை பகிரங்கமாக, அல்லது நேரடியாக ஏற்றுக் கொள்பவர்கள் நினைவில் கொள்ளட்டும். இந்த அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் எவருக்கு எதிராகவும் முடியுமான அளவு நடவடிக்கைகளை எடுக்க ஒரு கணமும் தயங்காது என்பதை இந்த நாட்டு மக்கள் அனைவரும், தமிழர்களும் முஸ்லிம்களும் பறங்கியரும் சிங்களவர்களும் நினைவில் கொள்ளட்டும். இந்த நாட்டு மக்கள் தமது அபிலாஷையைத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் சமாதானத்தை நாடுகிறார்கள். ஒரு சமாதானத் தலைவரைத் தெரிவ செய்திருக்கிறார்கள். அவர்கள் தேசிய ஒற்றுமையை நாடுகிறார்கள். எமது சக்திகள் அனைத்தையும் ஐக்கியப்படுத்த முடியும் என்பதை நிரூபித்திருக்கம் ஒரு தலைவரைத் தெரிவு செய்திருக்கிறார்கள். எனவே அவர்கள் நிச்சயமாகவே சகோதரத்துவத்தையும் நாடுகின்றனர். அவர்கள் ஒரு பலம் வாய்ந்த ஜனாதிபதியைத் தெரிவுசெய்திருப்பதுடன் மாத்திரமன்றி ஒரு பலம் வாய்ந்த உயிர்த்துடிப்புள்ள, எதிர்க்கட்சிக்கான தமது ஆதரவையும் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். நான் பெற்றுள்ள வெற்றியினுடைய அளவின் அர்த்தத்தை நாட முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நம்புகிறேன். எமது மக்களில் அரைவாசிப் பே சமாதானத் தீபத்தை ஏந்திச் செல்லவும் ஏனைய அரைவாசிப் பேர் ஓய்ந்திருக்கவும் இந்த தேசத்து மக்கள் எண்ணியிருக்கவில்லை என்பது எனக்குத் தெளிவாக தெரிகிறது. 棒
 

இந்த இரண்டு கட்சிகளும் எதிர்காலத்தினால் எமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள இந்தப் பழுவை பகிர்ந்து
கொள்ள வேண்டும் என்று எம்முடைய மக்கள் எண்ணுகிறார்கள் என்று நாம் நம்புகிறேன். இரண்டு பலமான கட்சிகளை உருவாக்கும் வல்லமை இந் நாட்டுக்கு இருக்கிறது. இந்த பலம் வாய்ந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகஇநத வல்லமையை நிச்சயம் பயன்படுத்த வேண்டும் என நான் நம்புகிறேன். அரசியல் போராட்டம் ஒரு போதும் சுலபமானதாக இருப்பதில்லை. எனவே, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது போன திரு.ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நான் மனப்பூர்வமாகவே இரங்குகிறேன். இருந்த போதிலும் திரு. ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நான் ஒன்றைக் கூறுவேன். அவர் மனம் தளர்ந்து விடக்கூடாது. அவர் நிச்யமாகவே மனம் தளர்ந்து விடக்கூடாது. ஏனென்றால் அவரும் அவரது கட்சியும் கொண்டுள்ள மிகக் கணிசமான ஆதரவு ஒரேயொரு விஷயத்தை மாத்திரமே பொருள்படுத்த முடியும். அதாவது, கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் பிரமாண்டமான வாய்ப்பையும் அமைதியையும் கொண்ட ஒரு புதிய இலங்கையை உருவாக்கும் எமது முயற்சிகளில், திரு. விக்ரமசிங்க ஒரு முக்கியமான பங்கை வகிக்க வேண்டும் என்று இந்த நாட்டு மக்கள் இன்னமும் கருதுகிறார்கள்.
திரு. ரணில் விக்ரமசிங்க அவர்களே, நீங்களும் உங்களின் ஆதரவாளர்களும் இந்த அரசாங்கத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும். அதற்காக எனது நேக் கரங்களை நீட்டுகிறேன். உங்கள் தேர்தல் பிரசாரம் முழுவதிலும் நீங்களே வழங்கிய உறுதிமொழிகள் உள்ளன, குறுகிய அரசியல் லாபங்களுக்காக பயங்கரவாதத்தை விதைக்க முயற்சிப்போருடன் எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளாமல் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான உங்களது கடமைப் பொறுப்புக்கள் உள்ளன. உங்களின் நடவடிக்கைகளின் மூலமாக நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் அவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதே சமயம், எமது நாட்டின் சகல
சமூகங்களது தலைவர்களுக்கும் சமயக் குரவர்களுக்கும்

Page 12
என்னுடைய நேக் கரத்தை நீட்டுகிறேன். நா
அனைவரும் ஒன்றிணைந்து வன்முறையும் கொலையு மலிந்த இந்தக் கலாசாரத்தை ஒழித்துக் கட் புறப்படுவோம். எமது தேசத்தின் ஆன்மாவை மீண்டு மனிதாபிமானமுள்ளதாக ஆக்குவதற்கான இந்த பயணத்தில் சேர்ந்து கொள்ளுமாறு எமது ஆளணிக அனைத்தையும அழைப்போமாக! எம்முடைய பல்வே சமயங்களும் என்ன செய்ய வேண்டும் என் கூறுகின்றனவோ அதையே செய்வோம். ஏனை எல்லாவற்றையும் அடைவதற்கு முயலுமுன்ன முதலாவதாகவும் மிக அவசரத் தேவையாகவும் உள்: சமாதானத்தை அடைவதற்கு அற்பமான அனைத்தையு பேதங்களையும் ஒதுக்கித் தள்ளிவிடுவோமாக.
எல்ரீரீஈ இயக்கத்தை ஆதரிப்பதன் மூல வன்முறையினால் நீண்டகாலமாகத் துன்புறுத்தலுக் உள்ளாகியிருக்கும் எமது தேசத்தின் இளைஞர்கள் மற்றும் அப்பாவி மக்களுடன் நான் பரிவு கொள்கிறேன் எனது சொந்தப் பிள்ளைகளை நான் எவ்வாறு தழுவி கொள்கிறேனோ, அது போலவே நான் உங்களையு அணைத்துக் கொள்கிறேன். உங்களின் இதயங்களி முனகிக் கொண்டிருக்கும் வெறுப்பைக் கைவிடுங்கள் உங்களுடைய முயற்சிக்காகவும் எங்களுடை முயற்சிக்காகவுமான இந்த தேசத்தின் கூட்டான் உன்னத பணியில் இணைந்து கொள்ளுங்கள் இதனைப்புரிந்து கொள்வதன் மூலம் மாத்திரே எந்தவொரு மனிதாபிமானப் பிரச்சினைக்கும் வெறுப் தீர்வாக இருக்க முடியாது என்பதை உங்கள தலைவர்களுக்கு நீங்கள் திருப்திகரமாக எடுத்துக் கூ முடியும். திரு. பிரபாகரனின் மூலம் நன்மை கிடைக்கு என்று தவறாக நம்பிய எம்முடைய தமிழ் சகோத சகோதரிகளுக்கு எனது நேசக் கரத்தை நீட்டுகிறேன் எல்ரீfஈ இயக்கத்தை நிராகரியுங்கள், அவர்கே ஆதரிக்கும் வன்முறை, வெறுப்பு ஆகிய அனைத்தையு நிராகரியுங்கள் என்று அவர்களை நான் கேட்டு கொள்கிறேன். நீங்கள் சமாதானத்தின் விடியலை காண வேண்டும். திரு. பிரபாகரனைப் பேச் வார்த்தைக்கு வரச் செய்வதற்கு எந்தவிதமான தாமதமு இல்லாமல் உங்களது செல்வாக்கு முழுவதையு
 

ii)
T,
h
பயன்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்
கொள்கிறேன். எல்ரீரீஈ இயக்கத்தின் உறுப்பினராக அல்லது ஆதரவாளராக இருக்கும் ஒவ்வொருவரிடமும் வன்முறையைக் கைவிடுமாறும் சமாதானத்தை நிலைநாட்டுவதில் எம்மோடு இணைந்து கொள்ளுமாறும் சாத்தியமான வகையில் எல்லாம் அவர்களை இணங்கச் செய்யுமாறு நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் இன்னமும் மனிதர்களின் நல்ல நோக்கத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். இந்தத் தேசம் முழுவதிலும் மனிதனின் நன் நோக்கம் மேலாட்சி செய்வதற்கான தருணம் வந்து விட்டது என்று நாம் நம்புகிறேன். இதுதான் என்னுடைய ஒரே இலட்சியம். இந்த இலட்சியத்தை அடைவதில் இருந்து நாம் நீண்டகாலமாக ஆவலுடன் எதிர்பார்க்கும் சகலமும் தங்குதடையில்லாமல் வெள்ளம் போல் பாய்ந்து வரும். நாம் பெரிதும் நேசிக்கும் இந்த தேசத்திற்காகவும் எமது
மக்களுக்காகவும் எம்முடைய குழந்தைகளுக்காகவுமான
Š
N
இந்த அதி அவசர, அதிஉயர்ந்த பணியைச் சாதிப்பதற்கு நான் உங்களுடன் இணைந்து கொள்வதற்காகவே
மரணத்தின் விளிம்பில் இருந்து நான் மீண்டு வந்திருக்கிறேன்.

Page 13
இப்போது எல்லோர் நாவிலும் ஒலிக்கும்
சொல் புத்தாயிரமாம் ஆண்டு உலக மக்கள் இந்தப் புத்தாயிரமாம் ஆண்டு நாளை பிறக்கின்றது என்று கூறிக்கொண்டு அதற்கான ஆயத்தங்களில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் சிலரோ, புத்தாயிரமாம் ஆண்டு 2001 ஆண்டு வரையில் பிறக்காது என்று கூறுகின்றனர். இதை கணிதவியல், வரலாற்றியல், கலாசாரவியல் அம்சங்களில் இருந்து ஆராய்ந்து முடிவு செய்திருக்கின்றனர் சிலர் 01 சக்திகள் L620LITT6t. அமெரிக்க முகவர்நிறுவனங்களான காங்கிரஸின் நூலகம் தேசியத்தரப்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியன 2001ம் ஆண்டுதான் 21ம் நூற்றாண்டின்முதலாவது வருடம் என்று பிரகடனஞ் செய்துள்ளன. நூற்றாண்டுகளை 00 வருடத்தின் மூலம் ஆரம்பிக்கும் ஒரு வித சுய அறிவினாலான, வாகனம் கடந்து வந்துள்ளதூரத்தை அளப்பதற்குப் பயன்படுததும் கருவியைப் போன்று எண்ணம் மனதில் உருவாகின்றது. ஆனால் காங்கிரஸின் நூலகம் நாயோட்டமாய் ஒழ 01தரத்தின் வாதத்தை முன்வைத்திருக்கின்றது. முதலாவது கிபி ஆண்டு 1அதற்கு முன்னர் 0 என்ற வருடம் இருக்கவில்லை. எனவே, இரண்டாவது நூற்றாண்டைக் கிபி 100
 

உடன் ஆரம்பிக்க முடியாது. ஏனெனில், அது
முதலாவது நூற்றாண்டின் 99 ஆண்டுகளையே விட்டுச் செல்லும் ஏனைய எல்லாநூற்றாண்டுகளும் அதனைத் தொடர்ந்தாக வேண்டும்
இருந்தாலும், 0 என்ற ஒரு வருடம் இல்லாமல் இருப்பது ஒரு ஏமாற்று என்பதை நூலகம் குறிப்பிடத் தவறியிருக்கின்றது. ஆதிகாலத்தில் சிதியா என்ற ஊர்இருந்தது. இங்கு வாழ்ந்தவர்கள் நாடோடிகள். இவர்களது சந்நியாசிதியோனிசியஸ் எக்சிகஸ் என்பவர். இவர்தான், 525ம் ஆண்டில் கிறிஸ்துவுக்கப் பின் அல்லது IA.D) எனப்படும் முறையைக் கண்டுபிடித்தார். இயேசுக் கிறிஸ்துவின் வாழ்வில் முதலாம் ஆண்டை 1உடன் ஆரம்பித்தார். பூஜ்யம் என்ற ஒன்று இல்லாவிட்டால், உண்மையிலேயே இது விவேகமான ஆரம்பம்தான். 731ம் ஆண்டில் சங்கைக்குரிய பெடே என்பவர் தியோனிசியசின் முறையைப் பின்னோக்கி விரிவுபடுத்தினார். இதன் விளைவாகவே கிறிஸ்துவுக்கு முன் (B.C) என்ற ஆண்டுகள் உருவாகின.தியோனிசியசைப் போலவே பெட்டேயிடமும் முழுமை பெறாத உரோம இலக்கங்கள் தான் இருந்தன. அவர் கழிவு 1ஐ (1 கி.மு.), சேர்ப்பு 1 (கி.பி) க்கு அடுத்தபடியாக எழுதினார். இது, 2001ல் இருந்து 1999 க்கு நேரடியாகப் பின்னோக்கி எண்ணுவதைப் போன்றது, அதாவது 2000 ஐ விட்டுவிட்டுச் செல்வதைப் போன்றது.
கிறிஸ்துவுக்கு முன் 10ம் ஆண்டில் இருந்து கிறிஸ்துவுக்குப் பின் 10ம் ஆண்டு வரையில் மொத்தம் எத்தனை ஆண்டுகள்? இருபது ஆண்டுகளா? இல்லை. 19தான். பெடே ஒரு வருடம்

Page 14
முழுதையுமே தவறான இடத்தில் வைத்துவட்டதுடன் மாத்திரமல்லாமல் மேலதிகமான நாள் ஒன்றையும்
இவ்வாறு தவறாக வைத்துவிட்டார். காரணம், 0 ஆண்டு லீப் வருடமாக இருந்திருக்க வேண்டும் முதலாவது ஆண்டை வருடம் 7 ஆக குறிப்பிடாத முறை, அதாவது ஆட்சிகள், வம்சங்கள், அல்லது யுகங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் முறை ஒருபோதும் இருக்கவில்லை என்று காங்கிரஸின் நூலகம் கூறுகின்றது. இது உண்மையல்ல. மாயா நாகரிக மக்கள் தமது நாட்காட்டிகளில் 0 வருடத்தைப் பயன்படுத்தி உள்ளனர். ஒவ்வொரு மாதத்தையும் 0 நாளுடன் ஆரம்பித்திருக்கிறார்கள் பபிலோனிய மன்னர்கள் தமது ஆட்சியின் முதலாவது ஆண்டைப் பதவியேற்பு ஆண்டாக அழைத்தனர். இதுவும் ஒரு வகை 0தான். இதற்கு அடுத்த ஆண்டுதான் 1மத்திய காலஇங்கிலாந்தில் மன்னர்கள் ஒரு வருடத்தின் முற்பகுதியில் ஆட்சி பீடமேறினால் அந்த ஆட்சி 1 - இல் இருந்து ஆரம்பமாகின. இல்லாவிட்டால் ஆண்டு 1 அடுத்த வருடம்தான் ஆரம்பமாகியது.
1740ம் ஆண்டு பிரெஞ்சு வானியலாளரான ஜேக்ஸ் கசினி என்பவர், வால்வெள்ளிகள், கிரகணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொள்ளும் முயற்சியாக கி.மு, கிபிமுறைகளைக் øyóleias - GeFřešas (Plus - Minus] (ypsimpluflaðTITsió அப்புறப்படுத்தினார். இதில் 1 கி.முவை 0 அப்புறப்படுத்தியது. 2 கி.மு. கழிவு ஒன்று ஆகியது. நூற்றாண்டுகள் 00 ஆண்டுகளுடன் ஆரம்ப மாகின்றன. இருந்தாலும் காங்கிரஸ் நூலகத்தினர் இதை ஏற்றுக் கொள்வில்லை. யாரும் 0 உடன்
எண்ணத் தொடங்குவதில்லை என்கின்றனர்
 

அவர்கள். இது மற்றுமொரு அமெரிக்க நிறுவனத்துக்குப் புதிய செய்தி தான். நாஸா எனப்படும் இந்த நிறுவனம் தனது விண்கலங்களை
0 - ல் இருந்துதான் விண்வெளிக்கு அனுப்புகின்றது. 1-இல் இருந்து அல்ல, இலக்கம் 01 தான் சரியானது என்று கூ றுகின்றவரை கேட்டுப்பாருங்கள். 2001ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியை எந்த நேரத்தில் கொண்டாடுவதற்கு அவர் திட்டமிட்டிருக்கின்றார் என்று கேட்டுப் பாருங்கள். அவர் என்ன சொல்வார் தெரியுமா? நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு என்பார். ஆனால், உலகிற்கு உத்தியோகபூர்வமாக நேரம் காட்டும் இங்கிலாந்திலுள்ள ரோயல் கிரீன்விச் அவதான நிலையத்தைக் கேட்டுப் பாருங்கள்; 24 மணி நேரக் கடிகாரம் நள்ளிரவில் 00:00 என்றே இருக்க வேண்டும் என்பதையே அது விரும்புகின்றது.
1884 ஆண்டு சர்வசேத மத்தியரேகை மாநாடு நடந்தது. பகல், இரவை நிர்ணயிக்கும் மெரிடியன்மாநாடு அது இந்த மாநாட்டின் முடிவுக்கு அமைய எந்தவொரு புத்தாண்டும் கிரீன்வீச்சில் நள்ளிரவாக இருக்கும் போதுதான் ஆரம்பிக் கின்றது. எனவே 01கருத்தை ஆதரிக்கும் அமெரிக் அறிஞர்கள், அமெரிக்காவின் கிழக்குக்
கரையோரத்தில் இருப்பவர்கள், டிசம்பர் 31ம் திகதி இரவு 7 மணிக்கெல்லாம் புத்தாண்டுக்
கொண்டாட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.
தொடர்ச்சி 17ம் பக்கம் .

Page 15
விசுவாசுகிகளே, உங்களுக்கு முன் உண்டான சமூகத்துக்கு நோன்பு விதியாக்கப்பட்டது போல் உங்களுக்கும் இந்த (சிறப்பான) நோன்பு விதியாக்கப்பட்டிருக்கிறது என அல்குர்ஆனில் அல்லாஹுத ஆலா குறிப்பிட்டுள்ளான்.
உலக முஸ்லிம்கள் இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை நோற்றுக் கொண்டிருக்கின்றனர். புனித ரிமழான் மாதம் ஆரம்பித்தவுடன் சிறுவர், முதியோர், ஏழை, செல்வந்தன்,
கற்றோன், கல்லாதார், ஆண்,பெண் சகலரும்
பாகுபாடின்றி நோன்பை நோற்று மகிழ்கின்றனர். சங்கையான ரமழான் மாதம் அருள் நிறைந்த மாதம், தெளபா கபூலாகக் கூடிய மாதம், நரக விடுதலையளித்து சுவர்க்க அனுமதி வழங்கப்படக்கூடிய அருள் மறை வந்த மாதம். ஆயிரம் மாதங்களை விட சிறந்ததோர் இரவை உள்ளடக்கிய புனிதலைலத்துல் கத்ர் உள்ளமாதம்.
இம்மாதத்தை ஆவலுடன் வரவேற்று ஏழை எளியோர்களின் கண்ணிரைத் துடைப்பவர்கள் பலர். ஸக்காத், ஸதகாக்களை வழங்குவோர், உணவு, உடைகளை தர்மம் செய்வோர் சிலர், பல வழிகளிலும் இம் மாதத்தை கண்ணியப்படுத்துவோர் பலர். நோன்பு மனித உடல் நலத்துக்கு, சுகாதார சுக வாழ்வுக்கு பெரும் துணைபுரியும் ஒளடதமாக விளங்குகிறது. உடலை வருத்து பல தரப்பட்ட நோய்களை விரட்டியடித்து
 
 

உடலைப் பாதுகாக்கும் அரு மருந்தாக இன்றைய புதிய
விஞ்ஞான யுகம் நோன்பை இனம் கண்டுள்ளது.
மனிதனின் உடல் ஒர் இயந்திரத்தைப் போன்றது. இயந்திரம் ஒய்வு ஒழிவின்றி இயங்கினால் எப்படி அதன்
உறுப்புக்கள், உதிரிப்பாகங்கள் விரைவில்
கெட்டுவிடுமோ அப்படியே மனித உடலும் தொடர்ந்து
இயங்குமானால் அதன் அவையவங்கள் பாதிக்கப்படும். இதனால் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்பட வழியேற்படுகின்றன. ஒரு மாத காலம் பசித்திருந்து
உறுப்புக்களுக்கு ஒய்வு கொடுப்பதன் மூலம் உடலை நோயிலிருந்து பாதுகாக்கலாம். இதனால் தான் வைத்திய கலாநிதிகள் உணவுகளை குறைத்துக் கொள்ளச் சொல்கின்றனர்.
நோன்பு நோற்பதனால் உடலுப்புக்கள்
புத்துக்கம் பெறுகின்றன. குடலில் சுரக்கும் காரம் நிறைந்த ஒரு வகைத் திரவகம் அகற்றப்படுகிறது. குடல்
புண்நோய் சுகமடைகிறது. நரம்புகளும், ஜிரண உறுப்புகளும், புதுச்சக்தி பெறுகின்றதாக
சொல்லப்படுகிறது. நோன்பு மனோ இச்சைகளை அகற்றி
பேய் மனத்தை அடக்கி கர்வம், பெருமை, கோபம் முதலான தீய குணங்களை மனிதனிடமிருந்து விரட்டியடிக்கின்றது. பசி, தாகம், உறக்கம் ஆகியவற்றையும் தியாகம் செய்ய பயிற்சி அளித்ததன் மூலம் ஏனைய மாதங்களிலு பின்பற்றி வாழக்கூடிய
வாய்ப்புப் ஏற்படுகின்றது.
சம்பூரணத்துவம் பொதிந்த அல்குர் ஆனைத் தந்து வாழ்க்கைக்கு கலங்கரை விளக்காக ஒளிகாட்டிக்கொண்டிருக்கும் அல்குர்ஆன் தினமும் ஒதப்பட்டு ஆழமான கருத்துக்களை சிந்தித்து உணர்ந்து செயல்பட வழிகாட்டியுள்ள புனித ரமழானின் மாண்பு
உயர்வானது.
பத்ர் யுத்தத்தினை பாடமாகக் காட்டி படைப்பலம், ஆயுத பலம், வாகன பலம் ஆகியவை
என்றில்லாமல் அவை ஒரு யுத்தத்தை உணர்த்திய மாதம்.

Page 16
இறை நம்பிக்கை, இறை நேசம், உறுதியான எண்ணம்,
தளரா உறுதி, அஞ்சா நெஞ்சம், அசையா வீரம் இவைகளை நோன்பு போதித்ததனால் வெற்றிக்குரிய ஆயுதங்களாகக் கொண்டதன் காரணமாக பத்ர் யுத்தத்தில் ஆயிரமாயிரம் எதிரிகளை விரட்டியடித்து புனித தீனும் இஸ்லாம் பாதுகாக்கப்பட்ட பெருமை இப்புனித ரமழானையே சாரும்.
எனவே, ஒரு மாத காலமாக எம்முடன் ஒன்றாக இணைந்திருந்து உறவாடி சமூக மேம்பாட்டுக்கு நல்லவைகளை இனங்காட்டி பயிற்றுவித்து இறை நேசர்களாய் எம்மை மாற்றி அமைக்க வந்த ரமழானில் நோன்பு நோற்ற நாம் இன்னும் சில தினங்களில் ஈதுல் பித்ர் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டா டவுள்ளோம்.
நோன்புப்பெருநாள் இரவைபரிசு வழங்கப்படும் இரவு என்று பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த இரவில் அல்லாஹ்விடமிருந்து அடியார்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதால் மனிதர்களும் இந்த இரவை மிகவும் பயனுள்ளதாக கண்ணியப்படுத்த வேண்டியது அவசியம். இந்த இரவை இபாதத் எனும் வணக்க வழிபாடுகளிலேயே செலவழிக்க வேண்டும்.
"யாராகிலுமொருவர் நன்மையை நாடி ஆதரவு வைத்து இரண்டு பெருநாட்களிலும் விழித்திருந்து வணக்கத்தில் ஈடுபட்டிருப்பாராகில் எல்லோருடைய இதயங்களும் மரணித்து விடுகின்ற நாளில் இவருடைய இதயம் மாத்திரம் மரணிக்காது" என்று கண்மணியான நபிகள் நாயகம் முகம்மது முஸ்தபா ரசூலே கரீம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த இரவில் நன்மையான காரியங்கள் செய்து இறையருளைப் பெறாதவன் துர்ப்பாக்கியசாலியாவான். கன்னத்தான அமல்கள் மூலம் இந்த இரவை உயிரோட்டமுள்ள இரவாக நாம் கழிக்க வேண்டும்.
நோன்புப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு
 

முன்பாகபித்ராவை ஏழை எளியோருக்கு வழங்கி விட
வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் இரவுகளில் அல்லாஹ்வை பய பக்தியோடு வணங்கி துயில் எழுந்து குளித்து பஜ்ருத் தொழுகையை தொழுது முடித்து மற்றும் ஏனைய கருமங்களைச் செய்த பின் புத்தாடை அணிந்து வாசனைத் திரவியங்களைப் பூசி மஸ்ஜித் பள்ளிவாசல் சென்று குத்பாப் பிரசங்கம் செய்து நண்பர்களோடு புன்முறுவல் பூத்த சிரித்த முகத்துடன் முஸாபஹா முஆனா செய்து குடும்பத்தாரைச் சந்தித்து கூட்டத்தோடு சேர்ந்து உணவருந்தி மகிழ்வார்கள்.
எனவே ஈதுல்பித்ர் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து பெருநாளைக் கொண்டாட வேண்டும். ஒரு மாத காலம் நோற்ற நோன்பின் பரிசாக வழங்கப்பட்ட பெருநாளை அமைதியான முறையில் இஸ்லாம் காட்டிய வழியில் பெருநாளைக் கொண்டாடுவோமாக.
யாஅல்லாஹ், நாம் நோற்ற நோன்பை அங்கீகரிப்பாயாக. எம்மால் நேர்ந்துள்ள பாவங்கள், தவறுகள், பிழைகளை மன்னித்தருள்வாயாக. உன்னை மட்டும் வணங்கும் நிலையைத் தருவாயாக. புனித ரமழானில் பெற்ற பயிற்சிகளின் மூம் ஏனைய மாதங்களிலும் நல்ல மல்கள் செய்யக்கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
யாஅல்லாஹ், நற்பலன் தரும் கல்வியையும், அங்கீகரிக்கப்படத்தக்க நற் செயலையும், மாசற்ற செல்வத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். யாஅல்லாஹ், புனித நோன்புப் பெருநாளை நீயும், நபி மணி (ஸல்) அவர்களும் விரும்பக் கூடிய வழியில் பய பக்தியோடு உள்ளச்சத்தோடு கொண்டாட ஈமானிய உள்ளங்களை எங்கள் அனைபேருக்கும் தந்தருள்
புரிவாயாக.

Page 17
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதிக்கு அருகே உள்ள ஊர்தான் சந்திரகிரி. இங்கு பிறந்த கஜபதி சென்னையில் வாழ்ந்து வந்தார். கஜபதியின் மூத்தமகள் சங்கீதத்தில்
சிறந்து விளங்கினாள். வானொலியில் யார் பாடினாலும் அப்படியே பாடிவிடுவாள். சிறுமியின் தாய்மாமன் இவளை இசை அமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமனிடம் அழைத்துச் சென்றார். இந்தப் பெண்ணை பால ஞான செளந்தரிக்காகப் பாடச் சொன்னர்
இசையமைப்பாளர். ஏழு வயது முதலே
மேடையில் பாடிவரும் அச்சிறுமி பாடலை
பயமோ கூச்சமோ இன்றி உணர்ச்சிவசமாக பாடினாள். அதைத் தொடர்ந்த பல தெலுங்குப் படங்களில் பாடத் தொடங்கினாள். அந்தச்
சிறுமியின் பெயர் தான் கிருஷ்ணவேணி. அதுதான் பிரபல பாடகை ஜிக்கியின் இயற்பெயர்.
ஜிக்கிக்கு தமிழ்ப் படத்தில் பாடும் வாய்ப்பை வழங்கியவர் இசையமைப்பாளர் ஜி. ராமநாதன். ‘மந்திரகுமாரி யில் திருச்சிலோக நாதனுடன் 'உலவும் தென்றல் காற்றினிலே' என்ற பாடலே அது. ‘வாராய் நீவாராய்' என்ற பாடலையும் அப்படத்தில் பாடினார். படம் வெளியாகி 50 ஆண்டுகளாகிவிட்டன. இந்த இரண்டு பாடல்களும் இன்றும் திரை இசையில் ஒளி வீசுகின்றன. இப்பாடல்கள் ஜிக்கியை ராமநாதனின் ஆஸ்தான பாடகியாக்கிவிட்டது. ஜி.ராமநாதனின் ஜனரஞ்சகமான வர்ண மெட்டுக்களை அதிகமாகப் பாடும் வாய்ப்பு ஆண்களில் ரி.எம்.செளந்தரராஜனுக்குக் கிடைத்தது. அதேபோல் பெண்களில் ஜிக்கிக்கு கிடைத்தது. எந்தப் புதுப்படத்திலும் முதல் பாடலை ஜிக்கியைக் கொண்டே பாடவைப்பார் ஜி. ராமநாதன்.
 
 

ஆரவல்லி படத்தில் இடம்பெற்ற 'சின்னப் பெண்ணான போதிலே' என்ற தமிழ்ப்
பாடல் ஆங்கிலப் பாடலின் தழுவலாகும். இராமநாதனின் இந்தப் பாடலை ஜிக்கி மிக இனிமையாகவே பாடினார். 1952 இல் எம்.ஜி. ஆர் - மாதுரி தேவி நடித்த படத்தின் பெயர் 'குமாரி" ஆகும். 1951 இல் 'சம்சாரம்' படத்தில் அறிமுகமான ஏ.எம்.ராஜாவுடன் ஜிக்கியும் முதன் முதலில் சேர்ந்து பாடிய படம் “குமாரி' இச்சோடி தொடர்ந்து பல படங்களில் பாடியது. 1955 ஆம் ஆண்டு ‘மகேஸ்வரி" படத்துக்கு பாடல் ஒத்திகையில் ராஜாவும் ஜிக்கியும் கலந்து கொண்டார்கள். அப்பொழுது ஜிக்கியின் கையிலிருந்த பாடல் பிரதியை வாங்கிய ராஜா அதில் ஏதோ எழுதி விட்டு திருப்பிக் கொடுத்தார். அப்பாடல் பிரதியின் பின்பகுதியில் ராஜா தான் காதலை தெரிவித்திருந்தார். 'எனது சகோதரர்கள் எட்டுப் பேரையும் பெற்றோரையும் விட்டு விட்டு வர முடியாது' என்றார் ஜிக்கி. பின் தன் சொத்தில் பாதியை பெற்றோருக்கு எழுதிக் கொடுத்துவீட்டு ராஜாவைத் திருமணம் செய்தார்.
ஜிக்கியை திருமணம் செய்தது ராஜாவுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்தது. 1959 இல் ராஜாவின் இசையமைப்பில், வெளிவந்த 'கல்யாணப் பரிசு பெரு வெற்றி
பெற்றது. ‘தேன்நிலவு' படம் தோல்வி அடைந்தாலும் படப் பாடல்கள் புகழ் பெற்றன.

Page 18
பரீதருக்கும் ராஜாவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. தன்னை சிலர் திரை உலகில் இருந்து ஒதுக்குவதாக கருதிய ராஜா தானே ஒதுங்கிக் கொண்டார். ஜிக்கியும் ஒதுங்கவேண்டி வந்தது. ஆனால் ராஜாவும் ஜிக்கியும் மேடைகளில் பாடி வந்தனர்.
8-4-1989இல் நாகர்கோவிலுக்கு ராஜாவும் ஜிக்கியும் மேடைக் கச்சேரி செய்ய சென்றார்கள். ரெயிலில் இருந்து தவறி விழுந்து விட்டதால் ராஜா காலமானார். ராஜா ஜிக்க தம்பதிகளுக்கு ஆறு பிள்ளைகள். அமரேஸ்வரி கீதா, பானு, ஹேமலதா என்போர் பெண் பிள்ளைகள். சந்திரசேகர், மகேஷ்குமார் என்போ ஆண்பிள்ளைகள். தந்தையின் குரல் போன்று வளம் பெற்றிருக்கும் ஆண் பிள்ளைகள் தந்தையின் பாடல்களை தாயுடன் சேர்ந்து பாடி வருகின்றனர். சிங்கப்பூர்,மலேசியா, கனடா இலங்கை என்று பிற நாடுகளிலும் பாடி வருகின்றனர்.
நீண்ட நாட்களின்பின் இளையராஜ வின் இசை அமைப்பிலும் ஜிக்கி பாடினார் 'வண்ண வண்ண சொல்லெடுத்து' (செந்தமிழ் பாட்டு) 'நினைத்தது யாரோ' (பாட்டுக்கொரு தலைவன்) என்றும் அந்தப் பாடங்கள் நேயர்களின் மனதைக் கவர்ந்தன.
பாடகி ஜிக்கி பலமுறை இலங்கைக்கு வந்திருக்கிறார். அவர் இ லங்கை வானொலி பேட்டியில் இப்படிச் சொன்னார்.
இசை தான் என் உயிர். இசை தான் என் தெய்வம். ஒவ்வொரு சனமும் வாய்விட்டே மனதுக்குள்ளோ பாடிக் கொண்டுதாணிருக்கிறேன் பாட்டில் இருக்கும் ஆர்வம் சாப்பாட்டில் கூட இல்லை. கடைசி மூச்சு வரை பாடிக் கொண்டே இருப்பேன்" என்றார் அவர்.
ஜிக்கியின் குரல் கோடிக் கண கானோரைக் கவர்ந்ததற்கு இதுதான் காரண போலும், -
 

2ம் பக்கத் தொடர்ச்சி.
அவரைப் பரமசிவனுடைய அவதாரமாகக் கருதிப் போற்றினார்கள்.
பெளத்த மதமே துறவு நெறியை உலகத்தில் புகுத்திற்று. அதற்கு முன்ன அங்கங்கே சில சில மனிதர் துறவிகளாகவும் சில இடங்களில் சிலர் துறவிக் கூட்டத்தாராகவும் இருந்தனர். துறவிகளின் மடங்களை இத்தனை தாராளமாகவும் இத்தனை வலிமையுடையனவாகவும் செய்ய வழிகாட்டியது பெளத்த மதம். எங்கே பார்த்தாலும் இந்தியாவை அம்மதம் ஒரே சந்நியாசி வெள்ளமாகச் சமைத்துவிட்டது. பாரத தேசத்தை அந்த மதம் ஒரு பெரிய மடமாக்கி வைத்து விட்டது. ராஜா, மந்திரி, குடி, படை - எல்லாம் மடத்துக்குச் சார்பிடங்கள். துறவிகளுக்குச் சரியான போஜனம் முதலிய உபசாரங்கள் நடத்துவதே மனித நாகரிகத்தின் உயர் நோக்கமாகக் கருதப்பட்டது. துறவிகள் தாம் முக்கியமான ஜனங்கள்! மற்ற ஜனங்களெல்லாரும் அவர்களுக்குப் பரிவாரம் மடந்தான் பிரதானம், ராஜ்யம் அதற்குச் சாதனம். பாரத தேசத்தில் புத்த மதம் ஜீவகாருண்யம், சர்வஜன சமத்துவம் என்ற இரண்டு தர்மங்களையும் நெடுந்துாரம் ஊன்றும்படி செய்தது. ஆனால், உலக வாழ்க்கையாகிய ஜகத்தின் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து, அவர்களுக்கு கீழே மற்ற உலகத்தை அடக்கி வைத்து உலகமெல்லாம் பொய் மயம் என்றும், துக்கமயம் என்றும் பிதற்றிக் கொண்டு வாழ்நாள் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்திய மனித நாகரிகத்தை நாசஞ் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்த மதத்துக்கு உண்டு. அதை நல்ல வேளையாக இந்தியா உதறித் தள்ளிவிட்டது. பின்னிட்டுப் புத்த தர்மத்தின் வாய்ப்பட்ட பர்மா முதலிய தேசங்களிலும் புத்த மதம் இங்ககனமே மடத்தை வரம்பு மீறி உயர்த்தி மனித நாகரிகத்தை அழித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது. பிற்காலத்தில் பெளத்த வழியைத் தழுவி, பலமான மட ஸ்தாபனங்கள் செய்த ரோமன் கத்தோலிக்க மதத்திலும் குருக்களுடைய சக்தி மிஞ்சிப் போய் மனித நாகரிகத்துக்குப் பேராபத்து விளையும் போலிருந்தது. அதை ஐரோப்பிய தேசத்தார்கள் பல புரட்சிகளாலும், பெருங் கலகங்களாலும், யுத்தங்களாலும் எதிர்த்து வென்றனர். அது முதல் ஐரோப்பாவில் மடாதிபதிகளுக்கு ராஜ்யத்தின் மீதிருந்த செல்வாக்கும் அதிகாரமும்
நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றன. இது
நிற்க.

Page 19
5ம் பக்கத் தொடர்ச்சி .
ஆடி முதல் மார்கழி வரையிலான காலம் மழைக்காலம். உழவர்களுக்கு உவப்பான காலம். விதைத்தல், நாற்று நடுதல், களை பிடுங்கல் முதலான விவசாய வேலைகளுக்குப் பொருத்தமான காலம். அந்தக் காலத்துப் பட்ட கடின உழைப்பின் காரணமான வருவாய் பெறப்படுங் காலம் தை. அதனாலே தான் தை முதலாம் தேதியை உழவர் திருநாளாக்கி நன்றி தெரிவிக்கும் சூரிய வழிபாட்டு நாளாகக் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு வரும் தாம் பெற்ற புது வருவாய் கொண்டு புதுப்பானையிற் பசும் பாலை நீருடனாக்கிக் கொதிக்க வைத்துப் பொங்கி மூற்றத்திற் சூரிய பகவானுக்கு நிவேதிப்பர். பழம், பாக்கு வெற்றிலை இளநீர் என்பனவும் நிவேதனமாகும். தூப தீப அஞ்சலிகளுடனாகித் திருமுறைப் பாராயணத்துடன் நிறைவாகும்.
இந்தச் சூரிய வழிபாட்டுப் பொங்கல் இந்தியாவின் சில பகுதிகளில் நான்கு நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழியின் இறுதி நாளன்று முதலாவது பண்டிகை கொண்டாடப்படும். வீட்டிலுள்ள மிகப் பழைய பொருள்களை நீக்கிப் புதியனவற்றைப் பயன்படுத்தும் ஆரம்ப விழா முயற்சிகளும் வழிபாடுகளும் நடைபெறும். இது பழையவற்றை வெளியே போக்கிச் செய்யப்படும் போகி பண்டிகையாகும். இரண்டாவது தை முதலாந் திகதி நடைபெறும் பொங்கற் பண்டிகை. இது சாதாரணமாக எங்கும் கொண்டாடப்படுவது. மூன்றாவது பட்டிப் பொங்கல் அல்லது மாட்டுப் பொங்கல். தைப் பொங்கலின் மறுதினம் நடைபெறுவது. உழவுக்கும் தொழிலுக்கும் உறுதுணையாகி உதவிய பசுக்கள், எருதுகள் என்பவற்றை வழிபடும் விழா. அன்று மாடுகளை நீராட்டி வண்ணங்கள் கொண்டு அலங்காரஞ் செய்து மாலையணிந்து நிவேதனம் செய்து வழிபடுவர். மறுதினம் கன்னிப் பொங்கல் நடைபெறும். இதனைப் பூம்பொங்கல் என்றும் சொல்வர். இத்தினத்திற் பெண்கள் புத்தாடையணிந்து கூட்டங் கூட்டமாக நதிதீரம் சென்று கோலாட்டம் கும்மி ஆடுவர். இவற்றுக்கு முன்னே மஞ்சள் சாதம் குங்குமச் சாதம் வெள்ளைச் சாதம் செய்து நிவேதித்து வழிபடுவர்.
ஈழநாட்டில் தை முதலாந் தேதியில் நடைபெறுவதாகிய சூரிய பொங்கலும், உழவர்களுக்குப் பேருபகாரமாயுள்ள மாடுகளை வழிபடும் வகையிலமைந்த பட்டிப் பொங்கலும் மட்டுமே நடைபெறுகின்றன. இங்கு வழிபாடுகளெல்லாமே fly வழிபாட்டின்பால் வழிபடுத்துவன என்று கண்டு பயன்பெறுவோமாக.
 

12ம் பக்கத் தொடர்ச்சி .
ஏனென்றால், கிழக்குக் கரை, கிரீன்வீச்சுக்கு ஐந்து மணித்தியாலங்கள் பிந்திருக்கின்றது. இவை எல்லாவற்றையும், யூத, சீன, முஸ்லிம் வருடங்கள், நாட்காட்டிகள், இந்து பெளத்தநாட்காட்டிகள் என்று உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்படும் 40 வகையான நாட்காட்டிகளை என்ன செய்வது? இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் இருந்து 2000ம் ஆண்டோ 2001ம் ஆண்டோ காலத்தைத் துல்லிதமாகக் கணிக்கவில்லை. ஆனால், எல்லோரையும் கவர்வது 2000ல் உள்ள மூன்று பூஜ்யங்கள் தான். அதில் உள்ள எண்கள் தான் முக்கியமே அன்றி அவற்றின் அளவுப் பரிமாணம் அல்ல.
இந்தச் சர்ச்சைக்கு என்ன முடிவு? 200ம் ஆண்டையும் 2001 ஆண்டையும் கொண்டாட வேண்டும் யாருக்கும் பிரச்சினைஇல்லாமல் இருக்க உள்ளூரில் நள்ளிரவையும் கிரீன்விச் நேரப்படி நள்ளிரவையும் கொண்டாட வேண்டும்.இது என்ன குதர்க்கம் என்று நினைக்கின்றீர்களா? ஒவ்வொரு சித்திரைப் பிறப்பிலும் ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பிலும் பொங்கல் வைக்கும் நேரத்திலும் எம்மை ஏற்கனவே வாக்கியப் பஞ்சாங்கமும் திருக்கணிதப் பஞ்சாங்கமும் மயிரைப் பிய்த்துக் கொள்ளச் செய்திருக்கும் போது நமது நாட்காட்டிக்கு அந்நியமான ஆங்கில வருஷப் பிறப்பை எப்படிக் கொண்டாடுவது என்று குழப்பிக் கொள்ளத் தேவையில்ல. கிரின்விச் நேரப்படி புத்தாண்டை டிசம்பர் மாதம் 31ம் திகதி மால 6 மணிக்குக் கொண்டாட வேண்டும் உள்ளுர் நேரப்படி மறுநாள் காலை 6.32க்குக் கொண்டாட வேண்டும். இதில் ஆச்சாய்மென்ன, சிலருக்கு அதற்கு முன்னரே புத்தாண்டு தொடங்கிவிடும்

Page 20
20.1.2000 வியாழக்கிழமை இரவு 10.15க்கு மீரா வில்லவராய
அவர்கள் பாடுகிறார்கள்.
25.1.2000 செவ்வாய்க்கிழமை இரவு 10.15க்கு பத்மராணி கந்தசாமி அவர்கள் வீணை வாசிக்கிறார்கள்.
6.1.2000 வியாழக்கிழமை எள் நாகராசா அவர்கள் இரவு 10.15க்கு பாடுகிறார்.
 
 
 
 
 
 
 

3C 2000
iff6fીbu6.jäiffrt **
பத்மராணி கந்தசாமி
*ன். சிவபாலரட்'ை

Page 21
95.606)
05.00 05.05 O5.10 O5.20
05.35 05:40 05.45 05,50
05.55
06.00 06.20 O6.30 O6.40 O6.45 06.50 07.00 07.10 07.15 08:00 08.05
08.10 08.30 10.30
நாதவந்தனம்
தேவாரம்
ults))
சமய நெறி சைவநற்சிந்தனை அருளிசை இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ / கத்தோலிக்க நற்சிந்தனை போதிமாதவனின் போதனைகள் துதிப்பாடல்கள் வாத்திய விருந்து செய்திகள் அறிவிப்புகள் நிகழ்ச்சி முன்னோட்டம் மெல்லிசைப் பாடல்கள் மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் கல்விச் சேவை முஸ்லிம் சேவை ஒலிபரப்பு முடிவு
நண்பகல்
12.00 12.45 13.00 13.30 14.00 14.30
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ்
மதுர கீதம்
தேன் மதுரம் ஒலிபரப்பு முடிவு.
DI 60060
05.00
05.5
05.30 05.45
06.00 06.10
O6.5 06.30 O6.45
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை களத்து மேடு
வயலோடு வசந்தங்கள் விவசாய நாடகம் செய்திகள் அறிவிப்புகள் - தேசபக்திப்பாடல்கள் ஒற்றுமை கீதம் செய்தித் தொகுப்பு ,
FLOLLIGFITJulio
07.00 இதய சங் 07.30 உலகச் சுெ
07.40 காற்றினி 07.45 கிராமிய
இசையரங் இரவு 08.00 முஸ்லிம் 09.00 செய்திக 09.10 அறிவிப்பு 09.20 பக்திப் பா 09.30 கலந்துை 09:45 S.S.6m).us 10.15 இசை ஆ வாரம்) சிந்தை உ வாரம்(2-ம் 10.45 பண்ணும் 5-ம் வார 100 நினைவி
11.15 ஒலிபரப்பு
GJ 6.
56)
05.00 நாதவந்த 05.05 தேவாரம் 05.10 திருப்புகழ 05.20 ஞானவா 05.35 சைவ நற் 05.40 அருளிை
05.45 இஸ்லாமி
05.50 கிறிஸ்த6
நற்சிந்த6 05.55 போதி மr
போதனை 06.00 glâŮLJITL 06.20 வாத்திய 06.30 செய்திக 06.40 அறிவிப் 06.45 நிகழ்ச்சி 06.50 மெல்லின 07.00 onfig5ft boot 07.10 தேன்தமி 07.15 கல்விச் 08.00 உலகச் ெ 08.05 மெல்லின 08.10 கல்விச் 08.30 முஸ்ல 10.30 ஒலிபரப்
 

கமம்
ய்திகள்
ல் ஒரு கீதம் இசை(2-4ம் வாரம் ) கம் (Hம், 3, 5ம் வாரம்)
நிகழ்ச்சிகள்
Tr
கள்
டல்கள்
ரயாடல் lன் தமிழோசை ய்வரங்கம் (5-ம் -ருக்கும் , 4-ம் வாரம்) பரதமும் (1-ம்,3-ம், úñ )
ல் நிறைந்தவை
முடிவு
வ்வாய்
னம்
5ቻ6ኒ)
சிந்தனை
守 ய நற்சிந்தனை ப/கத்தோலிக்க
፲)6õI
தவனின் Tassir
ல்கள் பிருந்தா
T
க்கள் முன்னோட்டம் சப் பாடல்கள் ச் செய்திகள் ழ் நாதம் சவை சய்திகள் சப் பாடல் |சவை ம் சேவை
Upl?6-
நண்பகல் 12.00 நாளும் ஒருவலம் 12.45 செய்திகள் - அறிவிப்புக்கள் 13.00 குங்குமச்சிமிழ் 13.30 இசைக் கச்சேரி 14.00 இலக்கியச்சோலை 14.30 ஒலிபரப்பு முடிவு.
DF6)6) 05.00 மெல்லிசைப் பாடல்கள் 05.15 குரல் வகை 05.30 விந்தை உலகம் 05.45 விடியலை நோக்கி 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் -
ஒற்றுமை கீதங்கள் 06.15 நிகழ்வின் நிழல் 06.30 செய்தித் தொகுப்பு 06.45 சைவநெறி 07.00 குன்றின் குரல் 07.30 உலகச் செய்திகள் 07.40 காற்றினில் ஒரு கீதம் 07.45 கிறிஸ்தவ /கத்தோலிக்க
சிறுவர் நிகழ்ச்சி இரவு 08.00 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 உரைச்சித்திரம்/விவரணச்
சித்திரம் 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 ராகரசம் (3-ம் வாரம் )
நாதாமிர்தம் (1-ம் வாரம்) கச்சேரி (3-ம் வாரம்) 10.30 இசைக்கச்சேரி பி தரம்
(2-ம், 4-ம் வாரம்) 10.45 மெல்லிசை 11.00 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்பு முடிவு
புதன் கலை 05.00 நாதவந்தனம் 05.05 தேவாரம் 05.10 LJITLDIT606u 05.20 சமயநெறி

Page 22
O5.35
O5.40
O5.45 O5.50
05.55
06.00
O6.20
06.30
OS.40
O6.45
சைவ நற்சிந்தனை அருளிசை இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ/கத்தோலிக்க நற்சிந்தனை போதி மாதவனின் போதனைகள் துதிப்பாடல்கள் வாத்திய பிருந்தா செய்திகள் அறிவிப்புக்கள் நிகழ்ச்சி முன்னோட்டம்
06.50மெல்லிசைப்பாடல்கள் மெல்லிசை
07.00
07.10
07.15
O8.00
O8.05
08.10
08.30
0.30
மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் மெல்லிசைப் பாடல் கல்விச் சேவை முஸ்லிம் சேவை ஒலிபரப்பு (plg. 64. .
நண்பகல்
12.00 甘2.45
13.00
f3.30
14.00
14.30
6)
05.00
O5.15
O5.30
06.00 06.0
O6.15
06.30
O6.45
07.00 O7.30
O7.40
O7.45 இரவு O8.00
09.00
O9.10
09.20
O9.30
O9.45
ዝ0.15
10.45
1100
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ் கான மஞ்சரி இனிய நினைவுகள் ஒலிபரப்பு முடிவு
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை கதம்பம் (1ம், 3ம், 5ம் வாரம்), சந்தனமேடை (4ம், வாரம் இசைச்சித்திரம் (2ம் வாரம் செய்திகள் அறிவிப்புகள் - தேசபக்திப்பாடல்கள் ஒற்றுமை கீதம் செய்தித் தொகுப்பு அருளமுதம் சந்தித்ததும் சிந்தித்ததும் உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் விஞ்ஞான தீபம்
முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்திகள் அறிவிப்புகள் பக்திப் பாடல்கள் சித்தத்தினுள்ளே பி.பி.ஸி.யின் தமிழோசை தாளவாத்தியக் கச்சேரி தமிழ் மணிச் சுடர்கள் நினைவில் நிறைந்தவை
11.15 ஒலிபரப்பு
100 ஒலிபரப்பு
விய
ŠክT6ሸ)6) 05.00 நாதவந்த 05.05 தேவாரம் 05.10 திருப்புகழ் 05.20 சாயிபஜன் 05.35 சைவ நற் 05.40 அருளிசை 05.45 இஸ்லாமி 05.50 கிறிஸ்தவ நற்சிந்தன
05.55 போதி மா
போதனை 06.00 துதிப்பாட 06.20 வாத்திய 06.30 செய்திகள் 06.40 அறிவிப்பு 06.45 நிகழ்ச்சி 06.50 மெல்லிை 07.00 மாகாணக் 07.10 தேன்தமிழ் 07.15 கல்விச் ே 08.00 உலகச் ெ 08.05 மெல்லிை 08.10 கல்விச் ே 08.30 முஸ்லிம் ( 10.30 ஒலிபரப்பு நண்பகல் 12.00 நாளும் ஒ 12.45 செய்திகள் 13.00 குங்குமச் 13.30 இசைக்க 14.30 ஒலிபரப்பு
liክlበf6፬)6N) 05.00 மெல்லிை 05.15 குரல் வை 05.30 கிராமசஞ் 06.00 செய்திகள் 06.10 அறிவிப்பு
ஒற்றுமை 06.15 எண்ணக் 06.30 செய்தித் 06.45 இந்துசமய 07.00 சட்டமும் 07.30 உலகச் ெ 0740 சொல்வளி 07.45 வளரும்ப இரவு 08.00 முஸ்லிம் 09.00 செய்திகள்
 

னம்
சிந்தனை
f ய நற்சிந்தனை /கத்தோலிக்க
6
தவனின்
sassir
ல்கள் பிருந்தா
T
க்கள் முன்னோட்டம் சப் பாடல்கள் செய்திகள் ழ் நாதம்
F6)6 சய்திகள் சப் பாடல்
ŠF6U}6እ!
சேவை
Աբգ6ւի
ருவலம் T - அறிவிப்புக்கள் சிமிழ்
(off)
(plg6).
சப் பாடல்கள்
|5
கிகை
கள் - கீதங்கள் கோலங்கள் தொகுப்பு பப்பேச்சு சமூகமும் சய்திகள்
ம் பெருக்குவோம்
uli
நிகழ்ச்சிகள்
T
09.10
09.20
09.30
O9.45
10.15
10.45
11.00
1.15
அறிவிப்புகள் பக்திப் பாடல்கள் செய்தி மஞ்சரி பி.பி.ஸி.யின் தமிழோசை இசைகச்சேரி பி தரம் மெல்லிசை நினைவில் நிறைந்தவை ஒலிபரப்பு முடிவு “
5T606)
05.00
05.05
05.35
05:40
05.45
05.50
05.55
06.00
06.20
06.30
06:40
O6.45
06.50
07.00
07.10
07.15
08.00
O8.05
08.10
O8.30
10.30
வெள்ளி
நாதவந்தனம் திருமுறைப்பாடல்கள் சைவ நற்சிந்தனை அருளிசை இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ/கத்தோலிக்க நற்சிந்தனை போதிமாதவனின் போதனைகள் துதிப்பாடல்கள் வாத்திய மஞ்சரி செய்திகள் அறிவிப்புக்கள் நிகழ்ச்சி முன்னோட்டம் மெல்லிசைப் பாடல்கள் மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் மெல்லிசைப்பாடல்
கல்விச் சேவை முஸ்லிம் சேவை ஒலிபரப்பு முடிவு
நணபகல
12.00
12.45
13.00
13.30
14.00
14.30
Ls}sT60)6)
05.00
05.15
05.30
06.00
06.10
06.15
06.30
06.45
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ் தெய்வீககானம் வீட்டார் விருந்து ஒலிபரப்பு முடிவு.
மெல்லிசைப் பாடல்கள் பண்ணோடு இசை பாடல் வண்ணமருதம் செய்திகள் அறிவிப்புகள் - ஒற்றுமை கீதங்கள் செய்தித் தொகுப்பு ஞானக்களஞ்சியம்

Page 23
07.00 இதய சங்கமம் 07.30 உலகச் செய்திகள் 07.40 பேச்சு 07.50 மெல்லிசைப் பாடல்கள் இரவு 08.00 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 கவிதைக்கலசம் 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 லயவிந்யாசம் - 1ம் 3ம் 5ம்
வாரம் இசைநாடகம்(2ம் 4ம் வாரம்) 10.30 கதாபிரசங்கம் - 1ம் வாரம்
இசையமுதம் - 3ம் 5ம் வாரம் ராம நாடகம் 2/4 100 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்பு முடிவு.
சனி
ST66 05.00 நாதவந்தனம் 05.05 சுப்ரபாதம்/தோத்திரமாலை 05.35 சைவ நற்சிந்தனை 05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 05.50 கிறிஸ்தவ/கத்தோலிக்க
நற்சிந்தனை 05.55 போதி மாதவனின்
போதனைகள் 06.00 துதிப்பாடல்கள் 06.20 வாத்திய பிருந்தா 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்கள் 06.45 நிகழ்ச்சி முன்னோட்டம் 06.50 மெல்லிசைப் பாடல்கள் 07.00 மாகாணச் செய்திகள் 07.10 தேன்தமிழ் நாதம் 07.15 கல்விச் சேவை 08.00 உலகச் செய்திகள் 08.05 மெல்லிசைப் பாடல் 08.10 கல்விச் சேவை 08.30 முஸ்லிம் சேவை 10.30 இசைப்பயிற்சி 10.45 நாடகம் 11.15 அரங்கேற்றம் 11.30 தமிழ் மூலம் சிங்களம் , 11.45 ஓடிவிளையாடு பாப்பா
நண்பகல்
12.00
12.30
12.45
13.00
13.30
14.00
14.30
O60)
05.00
05.15
05.30
06.00
06.0
06.15
06.30
06.45
07.00
07.30
07:40
07:45 இரவு 08.00
09.00
09.10
09.20
09.30
09.45
10.05
11.00
1.15
நாளும் ஒ( நாளும் ஒ( செய்திகள் குங்குமச் மெல்லிசை கதம்பம்
ஒலிபரப்பு
மெல்லிகை குரல் வை வசந்த கே செய்திகள் அறிவிப்புக் தேச பக்தி செய்தித் ெ மனித விரு நாடகம்
உலகச் ெ காற்றினில் மெல்லிகை
முஸ்லிம் நீ செய்திகள் அறிவிப்புக் பக்திப் பா
நாளைய
S.S.66).u. இசைக் க (1-h2-h, (கடைசிவ நினைவில் ஒலிபரப்பு
ஞா
Ց5iT606Ս
05.00 05.05 05.35 05:40 05.45 05.50
நாதவந்த 2/4தோத் சைவ நற் அருளிகை இஸ்லாமி கிறிஸ்தவ
நற்சிந்தனை
05.55
போதி மா
போதனைகள்
06.00 06.20 06.30 06:40
துதிப்பாட வாத்திய செய்திகள் அறிவிப்பு
 

நவலம்
ந வலம்
- அறிவிப்புக்கள் சிமிழ் க் கோலங்கள்
64 والا
ப் பாடல்கள்
玩 ாலங்கள்
5ள் ப் பாடல்கள் தொகுப்பு ழமியங்கள்
Fய்திகள் ) ஒரு கீதம் Fப் பாடல்கள்
நிகழ்ச்சிகள்
r
கள்
டல்கள்
சந்ததி ன் தமிழோசை ச்சேரி - தரம்1 3-th 6JTJih) ாரம் மறு ஒலிபரப்பு)
நிறைந்தவை (Uply6)
யிறு
னம் திரமாலை சிந்தனை
ப நற்சிந்தனை /கத்தோலிக்க
தவனின்
ல்கள் விருந்தா
ந்கள்
06.45
06.50
07.00
O7.10
08.00
08.10
08.15
08.30
10.30
10.45
11.15
11.45
நிகழ்ச்சி முன்னோட்டம் கிறிஸ்தவ கீதங்கள் மெல்லிசைப் பாடல்கள்
மாகாணச் செய்திகள் வாரம் ஒருவலம் - நேரடி ஒலிபரப்பு உலகச் செய்திகள் கிறிஸ்தவ கீதம் மெல்லிசைப் பாடல்கள் முஸ்லிம் நிகழ்ச்சிகள் குரல் வகை கோதையர் கோலம் சிறுவர் மலர் மெல்லிசைப் பாடல்கள்
நண்பகல்
12.00
2.45
01.00
0.30
02.00
O2.30
606) 05.00
05.15
O5.30
05.45
06.00
06.10
O6.15
06.30
06.45
O7.00
07.30
O7.40
07:45
இரவு 08.00
09.00
09.10
O9.20
O9.30
O9.45
甘0.15
11.00
11.15
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ் தங்கக் கொழுந்து நர்த்தனக் கவிகள் ஒலிபரப்பு முடிவு
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை
நவசக்தி நலமாக வாழ்வோம் செய்திகள்
அறிவிப்புகள் ஒற்றுமை கீதங்கள் கோயில் அஞ்சல் ( கடைசி வாரம்) (30 நிமிடம் ) செய்தித் தொகுப்பு . கிறிஸ்தவ கீதங்கள் கிறிஸ்தவ/கத்தோலிக்க நிகழ்ச்சி உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் வெளிநாட்டுச் செய்தி விமர்சனம்
முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்திகள் அறிவிப்புகள் பக்திப் பாடல்கள் கலைப்பூங்கா பி.பி.ஸி.யின் தமிழோசை ராகம்- தாளம்- பல்லவி 2/5 இசைக்கச்சேரி 1/3 4(மறுஒலி) நினைவில் நிறைந்தவை ஒலிபரப்பு முடிவு

Page 24
ஞாயிற்றுக் கிழமை
05:30
0.45
06.00
06.30
O645
0800
O830
O902
iOOO
፲0 30
1700
ft3O
200
፲245
3.00
3.5
74.02
75O2
6.02
f6.30
፲7.00
ただ5
77.30
800
8.5
78.30
900
f30
2100
2Zだ5
230
2.35
2200
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்திகள்/அறிவித்தல்கள் பொங்கும் பூம்புனல் வானவில்
என் விருப்பம்
கதம்பமாலை எமரல்ட் கலைக் கதம்பம் விடுமுறை விருப்பம் நகைச்சுவை இசையும் கதையும் விடுமுறை விருப்பம் தொடரும் செய்திகள்/அறிவித்தல்கள் வைத்தியரைக் கேளுங்கள் விடுமுறை விருப்பம் தொடரும் பாட்டொன்று கேட்போம் விடுமுறை விருப்பம் இதய ரஞ்சனி விடுமுறை விருப்பம் விடுமுறை விருப்பம் தொடரும் பிறந்த நாள் வாழ்த்து இன்றைய நேயர் செய்திகள்/அறிவித்தல்கள் மங்கள கானங்கள் நினைவூட்டுகிறோம் திரைக்கதம்பம் தேனிசை தெரிவுகள் செய்திகள்/அறிவித்தல்கள் இரவின் மடியில் சொர்ன கானங்கள் இரவின் மடியில் (தொடர்ச்சி) ஒலிபரப்பு முடிவு
திங்கட்கிழமை
O530
05:45
O600
06.30
0.645
0800
O830
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்திகள்/அறிவித்தல்கள் பொங்கும் பூம்புனல் வானவில்
என் விருப்பம்
O900
f000
ft.00
1130
200
፲246
f300
3.30
14.15
4.30
15.00
5.30
3.45
6.00
16.30
፲Z00
がZだ5
Z3O
3.00
፲8 ፫5
፲8 30
goO
及3O
2100
2だだ5
2 ፲30
2135
2200
கதம்பமா
பாட்டொ6 திரை தந் நீங்கள் ே சித்திர க செய்திகள் சிந்தனை முத்துவித பெண்குர மகளிர் ே மலரும் ம இன்றைய afloatus, இசைக் க LIITL ‘Guió L நீங்கள் ே பிறந்த நா இன்றைய செய்திகள் மங்கள் க நினைவூட இதய கித தேனிசை செய்திகள் இரவின் ப GFTiaar இரவின் பு ஒலிபரப்பு
செவ்வாய்க்கி
O530
O5.45
O600
06.30
O645
O300
O330
O900
10.00
ft.00
7z3O
200
፲245
கீதாஞ்சலி ஆனந்த ே என்றும் இ செய்திகள் பொங்கும் வானவில் என் விருட கதம்பமான பாட்டொன் நம்நாட்டுட நீங்கள் ே சித்திர கா செய்திகள்
 

iறு கேட்போம் த இசை கட்டவை ானம் ர்/அறிவித்தல்கள்
முத்துக்கள் ானம்
ல்
கட்டவை ங்கையும் ஜோடி ட்டு அரங்கு எஞ்சியம் தமும்
5l 1.606/ ள் வாழ்த்து
நேயர் ர்/அறிவித்தல்கள் ானங்கள் டுகிறோம் ர்
தெரிவுகள். /அறிவித்தல்கள் டியில் கானங்கள் டியில் (தொடர்ச்சி) Գրջճ2/
முமை
)
5ானங்கள் னிெயவை /அறிவித்தல்கள் பூம்புனல்
Lullió
Day
று கேட்போம்
பாடல்கள் (புதியவை) 5ட்டவை
607th /அறிவித்தல்கள்
f3(OO)
፲330
4.00
f4 f5
fa30
500
f5.30
f345
f6.00
1630
77.00
17.5
77.30
፲800
3.5
3.30
፲9.00
1930
2100
2Zだ5
2为O
2135
2200
ஹிந்திப் பாடல்கள் (புதியவை) முத்துவிதானம் ஒருபடப் பாட்டு
ஆண்குரல் மகளிர் கேட்டவை ஆடவர் அரங்கம் இன்றைய நட்சத்திரம் மலையாளப் பாடல்கள் இசைக் களஞ்சியம் இசையும் கதையும் நீங்கள் கேட்டவை பிறந்த நாள் வாழ்த்து இன்றைய நேயர் செய்திகள்/அறிவித்தல்கள் மங்கள கானங்கள் நினைவூட்டுகிறோம் குடும்ப விருப்பம் தேனிசை தெரிவுகள் செய்திகள்/அறிவித்தல்கள் இரவின் மடியில் சொர்ன கானங்கள் இரவின் மடியில் (தொடர்ச்சி) , ஒவிபரப்பு முடிவு
புதன்கிழமை
05:30
05.45
O600
06.30
O6.45
O900
OOO
፲፲00
ft:30
f2(OO)
፲245
7300
3.5
f330
f4.(OO)
fats
74.30
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்திகள்/அறிவித்தல்கள் பொங்கும் பூம்புனல் என் விருப்பம்
கதம்பமாலை பாட்டொன்று கேட்போம் எழுத்தலங்காரம் நீங்கள் கேட்டவை சித்திர கானம் செய்திகள்/அறிவித்தல்கள் ஒரே ராகம் ஒரு முகம் பல குரல் முத்துவிதானம் ஒருபடப் பாட்டு முத்துக் குவியல் மகளிர் கேட்டவை

Page 25
5.00
5.30
345
6.00
6.30
f7OO
7ረ ፲5
፲Z30
た。だ5
f330
1900
930
200
2が だ?
230
235
22(OO)
மலரும் மங்கையும் இசை அமைப்பாளர் விளையாட்டு அரங்கு இசைக் களஞ்சியம் தேர்ந்த இசை நீங்கள் கேட்டவை பிறந்த நாள் வாழ்த்து இன்றைய நேயர் செய்திகள்/அறிவித்தல்கள் மங்கள கானங்கள் நினைவூட்டுகிறோம் இதய கிதம் தேனிசை தெரிவுகள் செய்திகள்/அறிவித்தல்கள் இரவின் மடியில் சொர்ன கானங்கள் இரவின் மடியில் (தொடர்ச்சி) ஒலிபரப்பு முடிவு
வியாழக்கிழமை
O.30
O5.45
O6(OO)
O6.30
O645
OBOO
O830
O900
OOO
fiOO
ff30
f2OO
龙45
3.30
4.00
4.3
500
f5.30
5.45
f
6.30
f700
たZだ5
Z30
i8.5
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்திகள்/அறிவித்தல்கள் பொங்கும் பூம்புனல் வானவில்
என் விருப்பம்
கதம்பமாலை பாட்டொன்று கேட்போம் மண் வாசனை நீங்கள் கேட்டவை சித்திர கானம் செய்திகள்/அறிவித்தல்கள் 20jäghj LTL666ir ( 160pL) முத்துவிதானம் ஒரு படப்பாட்டு மகளிர் கேட்டவை
வாலிப வட்டம்
கவி உள்ளம்
மலையாளப் பாடல்கள் இசைக் களஞ்சியம் வானொலி குறுக்கெழுத்துப் போட்டி
நீங்கள் கேட்டவை பிறந்த நாள் வாழ்த்து இன்றைய நேயர் செய்திகள்/அறிவித்தல்கள்
மங்கள கானங்கள்
3.30
f9(OO)
930
200
215
230
2135
2200
நினைவூட் குடும்ப வி தேனிசை
செய்திகள் இரவின் ம Olymniaporé இரவின் ம ஒலிபரப்பு (
வெள்ளிக்கிழ
O530
O545
O6(OO)
O6.30
0.45
OBOO)
O330
O900
OOO
ft.OO
t3O
f45
200
245
f3(OC)
f330
f4.(OO)
f30
1445
f5.00
だ だァ
5.30
3.45
6.00
1630
ZOO
17.5
f730
3.00
8.15
830
900
1930
2100
கீதாஞ்சலி ஆனந்த கி என்றும் இ செய்திகள் பொங்கும் வானவில் என் விருட் கதம்பமான பாட்டொன் நம்நாட்டுப் (பழையனை நீங்கள் ே கல்ப் லங்க Luéghű LITZ செய்திகள் இசைப் பு முத்துவித அல்லியின் விருப்பம்
நியு பாஹி ஸ்ராலைற் Li Gitatist.
சிற்றி பொ
முடிந்தால் வை.எம் மி நிற்கும் ஆ திரைப்படட் இசைக் க தேனும் பா நீங்கள் ே பிறந்த நா. இன்றைய செய்திகள் மங்கள க நினைவூட் இதய கித தேனிசை செய்திகள்
 

Frá Lh5f
டுகிறோம்
ருப்பம்
தெரிவுகள் /அறிவித்தல்கள் էջեւհեծ
நானங்கள் டியில் (தொடர்ச்சி)
முடிவுெ
6A)
5ானங்கள்
bofluons)/ /அறிவித்தல்கள் பூம்புனல்
uń
D6፲}
1று கேட்போம்
பாடல்கள்
של
கட்டவை ா வெள்ளி விருப்பம் டல்கள் /அறிவித்தல்கள்
ல்
ானம்
ஹலோ உங்கள்
ம் பரவசப் பயணம்
சங்கீத சாகரம் * சுவைக் கிண்ணம் யின்ற் வெல்ல வெல்லுங்கள் க்ஸர் நெஞ்சில் சைகள்
பாடல்கள் ளஞ்சியம்
லும்
கட்டவை ள் வாழ்த்து
நேயர் /அறிவித்தல்கள்
raffiliant டுகிறோம்
i
தெரிவுகள் /அறிவித்தல்கள்
215
21.30
2135
2200
இரவின் மடியில் சொர்ன கானங்கள் இரவின் மடியில் (தொடர்ச்சி) (ரொப்ரெக்ஸ் தேன் மலர்கள் 43 62/TՄլե)
ஒலிபரப்பு முடிவு
சனிக்கிழமை
05:30
O5.45
06.00
06.30
06:45
0800
08:30
0900
፲0.00
100
200
፲245
f3(OO)
3.30
፲፰.00
4.30
5.00
5.30
3.45
600
፲Z00
iZ፲5
፲730
800
18.5
78.30
1900
1930
2000
2100
21.75
21.30 2135
2200
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்திகள்/அறிவித்தல்கள் பொங்கும் பூம்புனல் வானவில்
என் விருப்பம்
கதம்பமாலை பாட்டொன்று கேட்போம் சங்கமம் (அறிவிப்பாளர்கள்/ஏனைய நிலைய ஊழியர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி) விடுமுறை விருப்பம் செய்திகள் ஆரோக்கிய இல்லம் (சுவயியச) ஒரு படப்பாட்டு
ஒலிமஞ்சரி
சந்தன மேடை அன்றும் இன்றும் பொப்பிசைப் பாடல்கள் விளையாட்டரங்கம் /விவிருப்பம் ஒலிச் சித்திரம் விடுமுறை விருப்பம் பிறந்த நாள் வாழ்த்து இன்றைய நேயர்(கண்டிகேகாலை, மாத்தளை) செய்திகள்/அறிவித்தல்கள் மங்கள கானங்கள் நினைவூட்டுகிறோம் குடும்ப விருப்பம் கானலைத்தேடும் மான்கள் (தொடர்நாடகம்) தேனிசைத் தெரிவுகள் செய்திகள்/அறிவித்தல்கள் அஞ்சல் பெட்டி - 574 சொர்ன கானங்கள் இரவின் மடியில் ஒலிபரப்பு முடிவு

Page 26
அதிகாலை 310 ஸஹர் நிகழ்ச்சிகள் ஆரம்பம் 315 ஹிட்லுல் குர்ஆன் 405 தர்ஜமதுல்குர்ஆன் 430 அல்குர்ஆன் விளக்கம் 445 ஸஹர் சிந்தனை - மலாய்மொழி -
ஞாயிறு தினங்களில் 450 ஸஹர் சிந்தனை (ஆங்கிலம்) 455 ஸஹர்சிந்தனை (சிங்களம்) 500 ஸஹர்சிந்தனை (தமிழ்) 5.10 துஆ 5.20 ஸனாஸா அறிவித்தல்/எஸுபஹ் தொழுகைக்கான அஸான் 5.40 ஒலிபரப்பு முடிவு
திங்கட்கிழமை
5/76aos 545 இஸ்லாமிய நற்சிந்தனை 8.30 அல்குர்ஆன் முறத்தல் 8.35 மாதர்மஜ்லஸ் 905 இன்றைய சிந்தனை 910 தர்ஜமதுல்குர்ஆன் 930 இன்றைய மதுரசாக்கள் 955 சுவடிக்கூடத்திலிருந்து
(376/ 6.15 இப்தார்விசேட நிகழ்ச்சிகள் 700 இஸ்லாமிய விழுமியங்கள் 710 தொகுப்புரை /அஹதிய்யா /
இஸ்லாமிய கிதம் 7.30 முஸ்லிம் உலகம் வாரமஞ்சளி 740 இஷாத்தொழுகைக்கான அஸான் 755 வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும்
தன்கிழமை ᏧᎸᏏArᏍ0ᎠᏍ 5.45 இஸ்லாமிய ந 830 அல்குர்ஆன் ( 835 மாதர்மஜ்லிஸ் 900 தொலைபேசி, 10.15 ஊடுருவல் சமூ
இரவு
6.15 இப்தார்விசேட 700 இளைஞர் இத 720 இஸ்லாமிய கி. 735 அல்குர்ஆன் 740 இஷாத்தொழு 755 வரலாற்றில் ஒ
ஸலவாத்தும்
1000அல்குர்ஆன் 10.15 மணிமொழிகள் 1025 மாதர் மஜ்லிஸ்
வியாழக்கிமுை
sigosa
5.45 இஸ்லாமிய ந 8.30 அல்குர்ஆன் ( 835 மலாய் மஞ்சளி 905 இன்றைய சிந் 910 தர்ஜமதுல்குர். 9.30 மாதர்மஜ்லிஸ் 1000ாங்கள் கிராம
இரவி
615 இப்தார் விசே 700 ஸ்ரத்துன்நபி
ஸலவாத்தும் 770 அல்குர்ஆன் 1000 சொற்சமர் 7.25 Ln60of6hortifies6, 1020கலந்துரையாடல் 735 அஸ்மாஉல்ஹ 10.45பயானுல்குர்ஆன் 740 இஷாத்தொழு 755 வரலாற்றில் ஒ செவ்வாய்க்கிழமை ஸலவாத்தும்
6f66) 1000 தொலைபேசி 5.45 இஸ்லாமிய நற் சிந்தனை LSCSLS 830 அல்குர்ஆன்முறத்தல் வெள்ளிக்கிழை 835 மாதர் மஜ்லிஸ் 5,762 of
905 இன்றைய சிந்தனை 910 தர்ஜமதுல் குர்ஆன் 930 ஆரோக்கிய சந்திப்பு 10.00நாடகம்
இரவி 6.15 இப்தார் விசேட நிகழ்ச்சிகள் 700 அல்குர்ஆனியக் கலைகள் 710 நாடகம் 7.30 முஸ்லிம் சிறுபான்மை நாடுகள் 740 இஷாத்தொழுகைக்கான அஸான் 7.55 வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும்
ஸலவாததும 10.00 தொலைபேசி நிகழ்ச்சி - மாதர் 1020முஸ்லிம் உலகம் - சிங்களம் 10.30 தொலைபேசி நிகழ்ச்சிகள் - மாதர்
5.45 இஸ்லாமிய நற் 8.30 அல்குர்ஆன் ( 835 உறுதுமஞ்சரி 905 இன்றைய சிந் 910 தர்ஜமதுல்குர் 9.30 மணிமொழிகள் 940 அல்குர்ஆன் 955 குத்பாப்பிரசங் 102056ngst
tigo 6.15 இப்தார் விசேட
இரவு
Z00 eftigismanTei (Ge 710 குத்பாப்பிரசங்
 

ர்சிந்தனை முறத்தல்
நிகழ்ச்சி முகச் சித்திரம்
நிகழ்ச்சிகள் iயம் தம் முறத்தல் கைககான அளவான ர் ஏடும் குறிப்பும்
விளக்கம் 放
- சிங்களம்
ர்சிந்தனை முறத்தல்
தனை ஆன்
ம்
irی بھنگوی نوینیتو
விளக்கம்
放
ாஸ்னா கைக்கான அஸான் ர் ஏடும் குறிப்பும்
நிகழ்ச்சி - நேரடி
ர்சிந்தனை புறத்தல்
9ബ്
ஆன்
t
விளக்கம் கம் தொகுப்பு
- நிகழ்ச்சிகள்
リ2f கம்
730 இதயத்தில் வாழ்வோர் 740 இஷாத்தொழுகைக்கான அஸான் 755 வரலாற்றில் ஒர் ஏடும் குறிப்பும்
ஸலவாத்தும் 1000லிங்கிதிலொவின் 10.20 தராவிற் பயான் 1040 பொவுன் ஹண்ட்
சனிக்கிழமை
കfബ6) 5.45 இஸ்லாமிய நற்சிந்தனை 830 அல்குர்ஆன் முறத்தல் 8.35 மாணவர் மன்றம் 9.00 செளத்துல் அவ்லாத் 9.30 தொடர்நாடகம் 945 தொலைபேசி நிகழ்ச்சி 10.40இஸ்லாமிய கிதம்
IADF6962) 6.15 இப்தார் விசேட நிகழ்ச்சிகள்
இரவு
700 நபித்தோழர்கள் 710 நமது வளங்கள்/இலக்கிய மஞ்சளி 725 இஸ்லாமிய கிதம்
740 இஷாத்தொழுகைக்கான அஸான்
755 வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும்
ஸலவாத்தும் 1000 தொலைபேசி நிகழ்ச்சி- சிறுவர் நேரடி 1040 சிங்களம் - மணிமொழிகள் s 1050ஆங்கிலம் - பேச்சு
வெள்ளிக்கிழமை di Gos 5.45 இஸ்லாமிய நற்சிந்தனை 830 அல்குர்ஆன்முறத்தல் 8.35 மலாய்மஞ்சளி 905 இன்றைய சிந்தனை 910 அல்குர்ஆன் வகுப்பு 920 அறிவுக் களஞ்சியம் 950 நேயல் குரல் 1000 சுவைக் கதம்பம் 1025இஸ்லாமிய கிதம்
Itof Gosa 6.15 இப்தார் விசேட முஸ்லிம் நிகழ்ச்சி
இரவு 700 ஜங்கடமைத் தெளிவு 710 உரையரங்கம் 740 இஷாத்தொழுகைக்கான அஸான் 755 வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும்
втягатgднb 1000 சுவடிக் கூடத்தில் இருந்து 10.30 Fift fault /
10.45 சதஹம் சாரய

Page 27
கொழும்பு 67ஜன مر (General links Ltd.).5iv4/11/60tef, 67சய்யும் பொருள்.
)ón, 4%ju67)660(67.0/16071/7 11و529 لقتله மாவட்ட கையிருப்பாளர்களும், விதி Typec) 6L/7r 6r /I 67z/ILýLý' 6//LýL/i பண்டாரவளை பகுதிக்கு கையிரு/ தரமான 67லமினேட்டிங் பவுச்சஸ்
கடதாசிவகைகள், 47சலோரேட் வ கலர்போட்டோ 67காப்டரி கடதாசி நாடவேண்டிய நம்பிக்.ை
வர்த்தகப் மாதந்தோறும் எங்கள் விற்பன மாவட்டங்களிலுள்ள நகரங்களுக் 67மரத்தவிலையில் 67பற்றுக் 67காள் நேரடியாகத்தொ
 
 

ligence
శ్లో
treet, Bandartawela
7/7ới) இங்ஸ் 6ý'tó'r'. W ர், உற்பத்திப் பொருள்கள், இறக்குமதி கள் முதலியவற்றிற்கு
மாராமய, நுவரெலியா, இரத்தினபுரி யோகஸ்தர்களும், அவலோன் (Awalon
சகல தரத்திலுமுள்ள வகைகளுக்கு - ப்பாளர்களும் - விநியோகஸ்தர்களும், (Laminating POvches), 60 foof Gius கைகள்,ரைப்பிங் கடதாசிவகைகள்,
வகைகள், 67மரத்தமாகப் 67பற்றிட கயான வர்த்தக நிறுவனம்.
7பருமக்களே! )ன வாகனம் மேற்குறிப்பிட்டுள்ள த வரும் பொழுது, விஷேட கழிவுடன், 1ளலாம். முடியாதவர்கள் எங்களுடன்
sity 67.5/76i571/15/66i.

Page 28
JITJF jiġi இல 7/1, பிரதா
தொலைபேசி இ
| (Liguo
பிறந்துள்ள புத்தாயிரம் ஆண்
இனங்களுக்கிடையே ஒற்றுமை fifth, மக்களிடையே புரிந்துணர்வும்
தொப்வங்களையும் பிரார்த்திக்கின்ே
நல்வாழ்
மலையகத்தில், பண்டாரவளை நீக்
ஒரியாபாரத்துறையில் மக்களின்
ஸ்து
'பரா சக்தி ஏ
தமிழ் - சிங்கள - ஆங்கில பாடசாலைப் ! /த்தகங்கள், ரிகவும் குறைந்த விலை// கோப்பிகள், சி.ஆர். கோப்பிகள், கடைக் புத்தகங்கள், வாழ்த்து மடல்கள், விண் ரப்ரிங் போர்பர், ரோனியோ தீத்தை ஒரர்க் போட்டோ ஃகாப்ரிபேப்பர்கின ஆப்செட் அச்சுக் கூடப் போருள்கள், Po v'ch es ) 375ởi 32yrio Livono 7, Tifon vir 3 viru,
மொத்தமாகவும், சில்லறையாகவும், ந மிகப் பொருத்தான இடம்.
2GOSOk
No. 71/1, Main S
 
 

டிஸ் நாட்டில், சந்தி சமாதானம்
ஒருவருக்கிகாருவர் விட்டுக் கொடுத்து, ஏற்பட வேண்டுமென சர்வ மதத்
ராம். அனைத்து மக்களுக்கும் எங்கள் த்ெதுக்கள்.
ரீல் கடந்த பல ஆண்டுகளாக புத்தக 7ண்தில் நிறைந்து வரி/ங்கும் வர்த்தக 7//5007/fr.
ர ஜென் அசீஸ்"
yத்தகங்கள். தமிழக சஞ்சிகைகள், பாரிற்ரிப் ல் ஆப்ரிட்சர் கோப்டரிகள், ரோனரிட்டர்ஸ் கணக்கு எழுதும் //த்தகங்கள், சேக்ரோல் ணப்பப் படிவங்கள், றோரிையோ பேப்பர் வகைகள், அவலோன் (Avator Type) ககள், சகல அச்சுக் கூட கடதாசிவகைகள், சிலரினேட்டிங் பவுச்சர்ஸ் (Lahirig (V/-ár,73J), v 2. Ve7.J573) rý 57. Vý 5íých JJ377 ப்ரிக்கை/டனும் பேற்றிட நாடவேண்டிய