கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானொலி மஞ்சரி 2000.02

Page 1
エ
%% »ZZZZZZZZ,浴
上
% 溶泳
的ź
因
s
^
N
松龄%?5
***書Ø%3; 料% \ssae
~ ,
Mass communicator India
இலங்கை ஒவிர
 
 
 
 
 

"VU" S
" Efnislls: 21]]
விஜயா தேவித்தில் *
臣、 இந்: 三、
indi 遏。
colombo -
2 கூட்டுத்தரம்

Page 2
[########్యస్గ999
隨暉圖圖圖
ва 6П5
பூபாலசிங்க
########9999999999
 

జైజైజైజైమ్రిడ్లే
9999999999999999999డ్లే

Page 3
dssQM60 00
/ பெப்ரவரி 2000
காப்பாளர்கள் <ණුප් திடு. ஜனதாசபீரிஸ் : O 6 (தலைவர்/இ.ஒ.கூ) ಡಾ. இல்ை திரு. எரிக் பெர்னாண்டோ స (மா. அதிபர்/இ.ஒ.கூ.) நாம்
- Fe
ᎧᏙ) <ණු,ප්”ifuji $న பி. முத்தையா எத்த6
96)
லங் துணை ஆசிரியர் ம்ாத்தி to O. நூறற மயில்வாகனம் சர்வளிநிதி என்பது uDII 600
Ф (56 முகாமையாளர எடுக் பொரு ரி. உடுத்திராபதி யாப்பி சுதந்த ஆசிரியர் குழு பி.என். ஜயசீலன் இப்ே O s o e நிறை எம்.எச்.எம் ஹாரிஸ் சென் S6), உயர் தனக்
வானொலி மஞ்சரி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இது, தபால் பெட்டி இல. 574, கொடும்பு 07 69(5
நிர்ம சுதந (ހ =/10 விலை ரூ ܢܠ
 
 
 
 
 

ந்சரி
மலர் 5 இதழ் 2
ரியரிடமிருந்து .
திரத்துக்குப் பின்னர். வரி 4. இலங்கையின் சுதந்திர தினம். 1948 ஆம் ஆண்டு கை சுதந்திரம் பெற்ற போது இருந்த தலைவர்கள் இன்று ல. அதுபோலவே, அந்தச் சுதந்திரத்தை நேரில் கண்டவர்கள் ) இல்லை. அன்று, ஆங்கிலேயர்களிடம் இருந்து எந்த ன போராட்டமும் இல்லாமல் சுதந்திரத்தைப் பெற்ற போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், எந்தச் ரம் மனிதனுக்கு அவசியமோ அது இந்த நாட்டு மக்களில் க்குக் கிடைக்காமல் போனதும் அதற்குப் பிறகுதான். இந்த ற்றை மாற்றி எழுதும் ஆற்றல் பலருக்கு இருக்கவில்லை. னையோ தலைவர்கள் முயற்சிகளை மேற்கொண்டாலும், தம் முயற்சிகளும் பேச்சுக்களும் காற்றோடு கலந்துவிட்டன. கை இந்தச் சதந்திர தினத்தின் போது ஒரு புத்தாண்டில் ரமல்ல. புத்தாயிரமாம் ஆண்டில் மாத்திரமல்ல, புதிய ாண்டில் மாத்திரமல்ல, ஒரு புதிய யுகத்தில் பிரவேசிக்கின்றது து தான் முக்கியமானது. அதாவது, மனித நேயமும் மானுட பும் மேலோங்கி நிற் கிண்ற ஒரு சமுதாயத்தை பாக்குவதற்கென முதல்கட்ட நடவடிக்கைகள் இப்போது கப்படுகின்றன. குாலத்திற்குக் காலம் சமூக அரசியல் ளாதார முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் ல் மாற்றம் கொண்டுவரப்படுவது ஒரு மரபு. ஆனால், நாம் ரம் பெற்ற பின்னர் எந்தப் பணியைச் செய்திருக்க வேண்டுமோ ாவுக்கு நாட்டின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு மக்களின் மையைப் பலப்படுத்தியிருக்க வேண்டுமோ அந்தப் பணியை பாதுதான் தொடங்குகின்றோம். இந்தப் பணி அன்று வேறியிருந்தால் நம்முடைய முன்னேற்றம் எங்கோ றிருக்கும். காலம் தாழ்ந்து போயிருக்கும். ஆனால் கையர்கள் என்ற நாம் இப்போது உள்ளத்தால் ந்திருக்கின்றோம். உண்மையைப் புரிந்து கொண்டிருக்கின்றோம். குள்ள மனித உரிமை மதிக்கப்பட வேண்டும். அதுபோலவே பருக்கு உள்ள உரிமையும் மதிக்கப்பட வேண்டும். அவ்வாறு க வேண்டிய கட்டாய உரிமை மனிதனுக்கு இருக்கின்றது. தனி மனிதனுக்கு மாத்திரமல்ல, ஒரு சமுதாயத்திற்கும், ாட்டிற்கும் நிச்சயம் பொருந்தும். அடுத்த ஆண்டின் சுதந்திரம் )மான சுதந்திரமாக விளங்கும் என்ற நம்பிக்கை இந்தச் திர தினத்தன்று ஒளிர்விடட்டும்.

Page 4
* espiri6 bigarr6
ஹிந்துதர்மம்புத்தமதத்தைஜயிக்கவேயில்லையென்றும், பெளத் மதமேஹிந்துமதத்தைஜயித்துவிட்டதாகவும்கில மாதங்களி முன்பு காரைக்குடியில் ஓடு நண்பர் என்னிடம் தர்க்கித்தா சரித்திரத்திலும்,பிரத்யக்ஷத்திலும்ஐயமறபுத்தமதமழிந்து,ஹிந் மதம் பகலை இரவென்று கூறுதல் போல் காரைக்குடி நண் சொல்லியது பச்சைப் பொய்யை இங்கெடுத்துச் சொல்லவந் முகாந்தரம் யாதெனில்:"அவர் சொல்லியது பச்சைப் பொய்யன் அதில்சிறிதளவு உண்மையும்கலந்திடுக்கிறது. எங்ங்னமெனி பெளத்தமார்க்கத்தைக்களைந்தெறிந்துமிஞ்சிநின்றSறிந்து மர பல அம்சங்களில்பெளத்தமதக்கடுத்துக்களைமுடுமையாகவு பல அம்சங்களிற் சற்றே மாற்றியும் தன்னுள்ளே சேர்த்து கொண்டுவிட்டது. ஆகவே பெளத்தமதம் இந்நாட்டில் இருந் போகவில்லை. அதன் கொள்கைகளில் பல ஹிந்து மத கொள்கைகளுடன்கலந்து இந்நாட்டில் வழங்கிவடுகின்றன.
இந்தச் செய்தியையே அந்தக் காரைக்குடி நண்பர் மிகவு அதிசயோகதியாக மேற்கண்டவாறு பச்சைப் பொய் வடிவத்தி கூறினர். புனர் ஜன்மக் கொள்கை, புலால் மறுத்தல் - இை இரண்டுமேபெளத்தமதத்திலிடுந்துSறிந்துமதத்துக்குள்நுழை கொள்கைகளில் முக்கியமானவை என்று கருதப்படுகின்ற ஆனால், இக்கொள்கைகள்பெளத்தமதத்திலிருந்துதான்ஹிர் மதத்தில் புகுந்தனவென்று கூறுவதற்குப் பலமான ஆதார களில்லை புனர் ஜன்மக்கொள்கை பூர்வபுராணங்களிலே இருந்தது. பெளத்த மதம் அக்கொள்கையை அறிஞர் கன் நகைக்கத் தக்கபடியாக, வரம்பு மீறி வற்புறுத்திற்று. பிற்க ஹிந்துமதத்தில் அக்கொள்கை அளவுக்குமிஞ்சி,நிரார்த்தகம ஏறிப்போய் இப்போது ஹிந்து நம்பிக்கையிலுள்ள குறைக லொன்றாக இயல்கிறது. சாதாரணமாக ஓடுவனுக்குத்தலைநே வந்தாலுங்கூட, அதற்குக் காரணம், "முதல்நாள் பசியில்லா உண்டதோ' அளவுமீறித்துக்கம் விழித்ததோ, மிகக் குளிர் அல்லது மிக அசுத்தமான நீரில் ஸ்நானம் செய்ததோ என்ப ஆராயும் முன்பாகவே, அது பூர்வஜன்மத்தின் கர்மப் பயனெ6 ஹிந்துக்களிலே பாமரர் கடுதக்கூடிய நிலையையும் பொடு வழங்கும் முறைகளையும் மனித் தந்திரத்தால் மாற்றி விடெ என்பதும், அங்ஙனம்மாற்றுமிடத்தேசெல்வமிகுதியாலும்செல் குறைவாலும் மனிதர்களுக்குள்ளே ஏற்படும் கஷ்டங்களை அவமானங்களையும்,பசிகளையும் மரணங்களையும்நீக்கிவி
 

" (20
கூடும் என்பதும் தற்காலத்து ஹிந்துக்களிலே பலடுக்குத் அது அவர்களுக்கு அர்த்தமாவது சிரமம். ஏனென்றால், பணவிஷயத்தில் ஏற்பட்ட பயங்கரமான பேதங்களையும், தார தம்மியங் களையும், பாரபசஷங்ககளையும் கண்டு, அதற்கு நிவகூடிணம்
தேடவழிதெரியாத இடத்திலேதான், பெரும்பாலும் இந்தப்பூர்வ ஜன்ம கர்ம விஷயம் விசேஷமாக பிரஸ்தாபத்துக்கு வடுகிறது. 5 அற்பாயுள், நீண்ட ஆயுள், நோய், நோயின்மை, அழகு,
அழகின்மை, பாடத்தெரிதல், அதுதெரியாமை, படிப்புத்தெரிதல், த அதுதெரியாமைடுதலிய எல்லாபேதங்களுக்கும்பூர்வஜன்மத்தின் புண்யபாவச் செயல்களையே முகாந்தரமாகக் காட்டினார் களெனினும், பண விஷயமான வேறுபாடுகளே இவையெல்லா ம் வற்றைக் காட்டிலும் மனிதர்களுக்கு உள்ளக் கொதிப்பையும் lb நம்பிக்கைக்கேட்டையும்விளைத்து, அவர்களை இந்த ஜன்மத்தின் க் துக்கங்களுக்குப்பூர்வஜன்மத்திலே காரணந்தேடுவதும் அடுத்த து ஜன்மத்தில் பரிகாரந் தேடுவதுமாகிய விநோதத் தொழிலிலே க் தூண்டின.
எனவே, இந்தப்பூர்வஜன்மசித்தாந்தத்தைப் பெளத்தமதம் நமது ம் தேசத்தில் ஊர்ஜிதப்படுத்தியது பற்றி நாம் அதற்கு அதிக நன்றி ல் செலுத்த இடமில்லை.
த பெளத்தமதத்தால்நாம் அடைந்தநன்மைகளிலே உண்மையான நன்மை ஒன்றுதான். அதாவது, விக்கிர ஆராதனையை பெளத்த து மதம் ஊர்ஜிதப்படுத்திற்று. புதிதாக உண்டாக்கவில்லை. ஏற்கனவேயிடுந்த வழக்கத்தை மிகவும் விஸ்தாரமாக்கி ஊர்ஜிதப்படுத்திற்று. பெளத்தர்கள் மனிதடுக்கேற்படுத்திய டு சிலைகளை நம்மவர் தம்முடைய அற்புத ஞான சக்தியின் டி விரிவாலும் கற்பனா சக்தியின் தெளிவாலும் தேவர்களுக்குச் சமைத்துக் கொண்டனர். தேவர்களைச் சிலைகளில் வைத்து ரி வணங்குதல்டுக்திக்கு மகத்தான சாதனங்களிலொன்றாம். ஆனால் வு உண்மையான பக்தியுடன் வணங்கவேண்டும்.
த இனி, புத்தமதம் இழைத்த பெருந்தீங்கு யாதெனிலோ து இடைக்காலத்து மாயாவாதத்தை நம்முள்ளே எடுப்பி விட்டது. று உபநிஷத்துக்களிலும் வேதத்திலும் ‘மாயா' என்ற சொல் ள் பராசக்தியைக் குறிப்பது. இடைக் காலத்தில் மாயை பொய் ம் யென்றதொடு வாதம் உண்டாயிற்று. இதனால், “ஜகத் பொய்; த் தேவர்கள் பொய்; சூரிய நக்ஷத்திராதிகள் பொய்; மனம் பொய்; ம், சைதந்யம் மாத்திரம் மெய்; ஆதலால், இந்த உலகத்துக்கடமை க் தொடர்ச்சி 4ஆம் பக்கம்.

Page 5
6, IIT6)6OIITeSL
7 ஜனநாயகத்தின் பூரணத்து
ஒரு நூற்றாண்டு முடிந்துவிட்டது. இந்த நூற்றாண்டில் என்ன நடந்தது என்று ஒருவர் கேட்கக்கூடும். பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. சில கொடியவை, சில மகிழ்ச்சியானவை, மற்றையவை இரண்டுமே இல்லை.
மற்றும் ஒரு கேள்வியைக் கேட்டுப் பார்ப்போம்
இந்த நூற்றாண்டில் நடந்த மிகமுக்கியமான விஷயம் எது?
இது ஒரு சிக்கலான கேள்வி, எவ்வாறாயினும் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கும் அரசாங்க வடிவத்தின் ஜனநாயகத் தோற்றமே முக்கியமான இடத்தை வகிக்கின்றது என்று கூறலாம் கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் ஜனநாயகங்களுக்கு வெளியே வாழ்கிறார்கள் என்பதை இது மறுக்கவில்லை.
ஆனால், ஜனநாயகம் ஒவ்வொரு கண்டத்திலும் மிகத்துரிதமாக வளர்ச்சி கண்டிருக்கின்றது. சென்ற நூற்றாண்டின் திருப்பத்தில் அது கற்பனை செய்வதற்குக் கடினமான அளவுக்கு ஒரு தனித்துவத்தைப் பெற்றிருந்தது. மிகச்சில ஜனநாயகமற்ற நாடுகள் இருக்கின்றன. அவற்றில் வீறார்ந்த ஜனநாயக ஆதரவு இயக்கம் இல்லை.
ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்கள் நீண்ட காலமாகவே உருவாகி வந்த போதிலும் 20ம் நூற்றாண்டில் தான் ஜனநாயகம் என்பது ஒரு மாமூலான அரசாங்க வடிவமாக மாறியது எந்தவொரு இனமும் . ஐரோப்பாவாக இருந்தாலும் சரி அமெரிக்காவாக, ஆசியாவாக, ஆபிரிக்காவாக இருந்தாலும் சரி அதற்குள்ள தகுதியைப் பெற்றிருக்கின்றது.
ஏதோ ஒரு நாடு ஏதோ ஒரு வழியில் ஜனநாயகத்துக்கு பொருத்தமானதா, இல்லையா என்பது பற்றி நீண்ட வாத
 

ஞ்சரி பெப்ரவரி 2000
பிரதிவாதங்கள் இருந்தகாலம் ஒன்றுஇருந்தது. அந்த நிலை சமீபத்தில்தான் மாறியது. உண்மையிலேயே இந்தக் கேள்வி கூட பொருத்தமற்றது என்பது அங்கீகரிக் கப்பட்ட நிலையிலேயே இந்த நிலை தோன்றியது.
ஒரு நாடு ஜனநாயகத்துக்குப் பொருத்த மானதா என்பதை அனுமானிக்கத் தேவையில்லை. ஆனால், ஜனநாயகத்தின் மூலமாக அதற்கு அந்த நாடு பொருத்த முள்ளதாகின்றது. தென்னாபிரிக்காவே, சிலியோ, கம்போடியாவோ, கொங்கோவே அதுபோலவேறு எந்த நாடோ ஒவ்வொரு தடவையும் ஜனநாயகத்துக்குத் தயாராக இருக்கிறதா, இல்லையா என்பதை நாம் நிலைநிறுத்தவேண்டி அவசியம் கிடையாது உண்மையிலேயே இது ஒரு காலத்துக்கு உகந்த மாற்றம். ஜனநாயகம் என்பது ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது? இந்தப் பிரச்சினையை அணுகுவதற்குப் பல்வேறு வழிகள் இருக்கின்றன. ஒரு சில, மற்றவற்றை விட நவீனமானவை ஜனநாயகத்தை மதிப்பீடு செய்வதற்கு மூன்று திட்டவட்டமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஜனநாயகமும் அதனோடு இணைந்த அரசியல் சுதந்திரங்களும் பொதுவாகவே மானுடச் சுதந்திரத்தில் குறிப்பிடத்தக்க பகுதிகள் சிறந்த வாழ்க்கைக்கு மிக முக்கியமான தேவையாகச் சுதந்திரம் இருந்து வந்திருக்கின்றது. அது போலவேதான் ஜனநாயகமும், சமூகத்தின் அரசியல் வாழ்வில் பங்குகொள்வதில் இருந்து தடுக்கப்படுவது ஒரு பாரிய தனிமைப்படுத்தலேயன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது. இரண்டாவது, பாதிக்கப்பட்ட மக்களின் மத்தியில் அரசியல் | அவதானிப்புஅதிகரிப்பதற்கு ஜனநாயகம்பணிபுரியமுடியும் மக்களின் தேவைகள், விரக்திகள் இருக்கின்றன. சில தலைவர்கள் அவற்றைச் செவிமடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படாவிட்டாலும் கூட அவ்வாறு செய்கிறார்கள். அதாவது பலகட்சித் தேர்தல்கள், பகிரங்கமான அரசியல்விவாதங்கள், சுதந்திரத்தொடர்புச்சாதனங்கள்ஆகியவற்றின் மூலமாக இவ்வாறு நடைபெறுவதை உறுதிசெய்ய முடியும்
செல்வந்த நாடாக இருந்தால் என்ன, வறிய நாடாக இருந்தால் என்ன, ஜனநாயக நாட்டில் கணிசமான அளவு பஞ்சம் ஏற்படாததற்கு இதுவும் ஒரு காரணமாகும் பஞ்சத்துக்குப்பின்னர் தேர்தலில் வெற்றி பெறுவது சுலபமல்ல என்பது ஒரு விஷயம். ஜனநாயக நாடுகளின் அரசாங்கங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்

Page 6
வானொலி ம
பட்டவையல்ல. தொடர்புச்சாதனங்கள் தணிக்கைக்கு உட் பட்டவையல்ல. பரிய அளவில் பட்டினி தலைவிரித்தாடும் போது பாராளுமன்றத்தில் அதைப்பற்றிகண்டிப்பதில் இருந்து விதிவிலக்குப் பெற்றவை அல்ல. எனவே, பஞ்சம் என்பது காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில்தான் வரம்புபட்டிருக்கின்றது. அல்லது ஒரு கட்சி ஆட்சிகளில்தான் நடந்து இருக்கிறது.
உதாரணமாக, பிரிட்டிஷ் காலத்தின் இலங்கை, 30 ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியன். 1958, 6 களில் சீனா, 70 களில் கம்போடியா அல்லது இன்றைய வட கொரியா ஆகியன இதற்கு உதாரணங்களாகும். அது மத்திரமல்ல, இராணுவச்சர்வாதிகாரிகள் ஆட்சி செலுத்தும் எத்தியோப்பியா, சோமாலியா, சூடான் ஆகியவற்றையும் நாம் உதாரணங்களாகக் கொள்ள முடியும்.
ஜனநாயகம் என்பது பொது விவாதம், பொறுப்புள்ள பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் பெறுமதிகள், முதன்மைகள் ஆகியவற்றை உருவாக்க உதவுகின்றது. அது மாத்திரமல்ல, பிரஜைகள் ஒருவருக்கொருவர் கலந்து பேசவும் வழிவகுக்கிறது. 600 கோடி மக்களைக் கொண்ட உலகத்தில் இனப்பெருக்க வீதம் குறைந்து வருகிறது. மகிழ்ச்சியான குடும்பம் மிகச் சிறியது என்ற கருத்து ஒருபகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு வியாபிக்கிறது. கடந்த 200 ஆண்டுகளாக ஐரோப்பாவில் அது நடந்தது. இன்று ஆசிய, ஆபிரிக்க நாடுகளிலும் அது நடக்கிறது. பல புள்ளிவிபர ஆய்வுகள் ஜனநாயகத்துக்கும் இனவிருத்திக் குறைவுக்கும் இருக்கும் பிணைப்பை ஊர்ஜிதப்படுத்துகின்றன. ஜனநாயகத்தின் வளர்ச்சியானது20ஆம் நூற்றாண்டின் தனித்துவமான பங்களிப்பாகும். இருந்த போதிலும் ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்வதானது அதன் மெய்யான நடைமுறையை விட மிகவேகமாக வளர்ந்து வந்திருக்கின்றது. ஜனநாயகம் என்ற பதத்தின் அதிகரித்த பாவனையை ஜனநாயகமற்ற ஆட்சிகளில் கூட நாம் கண்கிறோம். இது விதிமுறைகளுக்கும் மெய்யான நடைமுறைக்கும் இடையிலான வெளியைச்சித்தரித்துக்காட்டுகின்றது. இந்தப்பணியின் அரைவாசி சென்ற நூற்றாண்டில் முடிந்துவிட்டது. புதிய நூற்றாண்டில் இந்தப் பணியைப்பூர்த்திசெய்யவேண்டும். எனவேதான் 21ஆம்நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் ஜனநாயகம் என்பது தொடர்ந்தும் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருந்து வரும்

ஞ்சரி பெப்ரவரி 2000
பாரதியரின் பகவத்கீதை தொடர்ச்சி.
- களெல்லாம் எறிந்துவிடத்தக்கவ’ இதன் இன்பங்களெல்லாம் துறந்துவிடத்தக்கன என்றதொடு வாதம் எடுந்தது. ‘இவ்வுலக இன்பங்களெல்லாம் அசாசுவாதம்; துன்பங்கள் சாசுவதம். இத்தகைய உலகத்தில் நாம் எந்த இன்பங்களையுந்தேடப்புகுதல் மடமையாகும். எனவே,எந்தக் கடமைகளையுஞ்செய்யப்புகுதல் வீண் சிரமமாகும் என்ற கட்சி ஏற்பட்டது.
47
ஆவால், இவர்கள் எல்லா இன்பங்களையுந் துறந்து விட்டதாக நடிக்கிறார்களேயன்றி. இவர்கள் அங்ஙனம் உண்மையிலே துறக்கவில்லை. இல்வுலகத்தில் ஜீவர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியடுமில்லை. கடமைகளைத் துறந்துவிட்டுச் ரோம்பேறிகளாகத் திரிதல் சாத்தியம், அது மிக சுலபடுங்கூட. இந்தச்சோம்பேறித்தவத்தை ஒருபெரியசுகமாகக்கடுதியே அனேகர் துறவுபூணுகிறார்கள் என்று எனக்குத்தோன்றுகிறது.
இவர்கள் கடமைகளைத் துறந்தவரேயன்றி இன்பங்களைத் துறக்கவில்லை. உணவின்யத்தைத் துறந்து விட்டார்களா? ரோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், அப்போது நீங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ளும்பொருட்டுத்தொழில் செய்து ஜீவிக்க வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை; ஸ்நானவின்பத்தைத் துறக்கவில்லை; தூக்க வில்பத்தைத்துறக்கவில்லை; கல்வியின்பத்தைத் துறக்கவில்லை; புகழின்பத்தைத்துறக்கவில்லை; உயிரின்பத்தைத்துறக்கவில்லை; வாதின்பத்தை துறக்கவில்லை. அவர்களில்டுக்கியஸ்தர்களாகிய மடாதிபதிகள் பணவின்பத்தையுந் துறக்கவில்லை. இவர் களுடையபோலிவேதாந்தத்தை0ழிக்கும்பொடுட்டாகவே பகவத் கீதை எடுதப்பட்டது.
உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்த த்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லைபொய் தோன்றாது. பின் மாறுகிறதே யெனில், மாறுதல் மாயையின் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திடுமேனி. இங்குத் தீமைகள் வென்றொழித்தற்குரியன. நன்மைகள் செய்தற்கும் எய்துதற்கும் உரியவ. சரணாகதியால்-கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் - யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள், ர்த்தியவிரதத்தால் ஆவந்தத்தை அடைவீர்கள். இல்லறத்தூய்மையால் ஈர்த்தன்மைdடைவீர்கள்.
இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது.
(தொடடும்)

Page 7
வானொலி மஞ்
அனைவரும் ஐக்கியப்
ན། ༽
வேண்டும்
༄། ། ། །
Hå
சாம் விஜேசிங்ஹ
பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம்
இலங்கை 1931ம் ஆண்டு வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கும் நாடுகளுடன் இணைந்து கொண்டது. இந்தப் பிராந்தியத்தில் இந்தச்சலுகையை அனுபவித்த ஒரே நாடு இலங்கைதான். இருந்த போதிலும் ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைபெறும் முறை இன்றிருப்பதைப்போல் இல்லாமல் அன்று முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. வேட்பாளர்களே வாக்காளர்களைப் பதிவு செய்யும் முறை இருந்தது. ஒவ்வொருவேட்பாளருக்கும் ஒவ்வொரு நிறத்திலான பெட்டி இருந்தது. எனவே வாக்காளர்கள் தமக்கு விருப்பமான நிறத்தைப் பெற்ற வேட்பாளருக்குவாக்களித்தனர். இதற்குக்காரணம் என்ன? பெரும்பாலான வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டில் புள்ளடி போடத் தெரியாமல் இருந்தமைதான்.
அந்த 1931ம் ஆண்டுக்குப்பின்னர் இப்போது நீண்டகாலம்நம்பயணித்து விட்டோம். இருந்தாலும் வேட்பாளரின் பெயருக்கு அருகே இன்னமும் தேர்தல் சின்னம் இருக்கிறது. 1947ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட இந்த முறையின்படி கல்வியறிவு இல்லாதவர்களும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இலவசக் கல்வி உயர்ந்த கல்வி கற்றேர் வீதம் எல்லாம் இருந்த போதிலும் இது தான் நிலைமை. உதாரணமாக இந்தியாவைப் போல் இலங்கை சுதந்திரத்துக்காகப்போராடவில்லை.
இரண்டாம் உலக மகாயுத்தத்துக்குப்பின்னர் பிரிட்டன், சாம்ராஜ்யத்தின் சுமையைத் தொடர்ந்தும் சுமக்க விரும்பவில்லை.
இந்தச்சந்தர்ப்பத்தில்யுத்தகாலத்தில் இலங்கை நடந்துகொண்ட விதம் சுதந்திரம் பெறுவதற்கான தகுதியைப் பெற்றிருக்கின்றது என்று டிஎஸ், சேனநாயக்க வைட்டாலிடம் வாதிட்டார். ஆனால் எமது சுதந்திரத்துக்கு ஆதாரமாக விளங்கிய சோல்பரி அரசியல் யாப்பும் டி.எஸ். சேனாநாயக்கவை நம்பியது. சோல்பரி'அரசியல் யாப்பில் 29 ஆவது பகுதியின் வாசகம் உணர்வு ஆகியவற்றை டி.எஸ். சேனநாயக்க கடைப்பிடிப்பார் என்று அது நம்பியது. நாட்டின் சகல பிரஜைகளும் நியாயமாக நடத்தப்படுவதை அது உறுதிப்படுத்தியது. துரதிர்ஷ்ட
 
 
 

நசரி VA பெப்ரவரி 2000
ο வசமாக டி.எஸ். சேனநாயக்க வெகுவிரைவிலேயே காலமானார். L எனவே,29 ஆவது பகுதி எந்தவகையில்பொருள்படுத்தியதோ N அந்த வகையில் அதற்கு விளக்கம்அளிக்கும்துனிச்சல்எமது Nநீதிமன்றங்களுக்கு இருந்ததாகத் தோன்றவில்லை. அதன் N விளைவுதான் இன்று நடைபெறும் முடிவில்லாத யுத்தம்
献
உயிர்த்துடிப்புள்ள ஜனநாயகம் பற்றி பல்வேறு பிரகடனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் சட்டம் என்பது இன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதான கடமையாக இருப்பதாகத் தோன்றவில்லை. இதற்குப்பதிலாக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள்பற்றியே அவர்கள் கவலைப்படுகின்றர்கள்.
தேர்தலுக்காக ஆதரவு தேடும்போது தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் பெருமளவு கடன்களுக்குள்ளகின்றார்கள். அரசியல் ரீதியாகவும் நிதி ரீதியாகவும் அவர்கள் கடன்பட்டுவிடுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் இந்தக் கடனை அவர்கள் தீர்த்தாக வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் மீண்டும் தேர்தல் வரும் போது அது மீண்டும் தலைதுக்கும்.
தேர்தல் முறையும் கூட இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. 30ஆம் ஆண்டுகளின்போது ஊழம் அல்லது சட்டவிரோதநடவடிக்கை என்று கருதப்பட்ட குற்றச் செயல்கள் இப்போது மேம்பட்டுள்ளன. வாக்காளர்கள் அட்டைகள் வாக்காளர்களைச் சென்றடைவதில்லை. ஆரம்ப நாட்களில் வாக்காளர்களை வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்லவிடாமல் தடுத்தார்கள். ஆனால் இப்போது வாக்களிப்பு நிலையத்துக்குச்செல்கின்றனர். ஆனால்இருந்தும் என்ன அவர்களின் வாக்கு ஏற்கனவே போடப்பட்டு விடுகின்றது. 1931 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இதுபோன்ற எத்தனையோ விஷயங்கள்மனதுக்குவருகின்றன. எத்தனை வித்தியாசங்கள் இருந்தபோதிலும்பலபொதுவானவிஷயங்கள் எவ்வளவே இருக்கின்றன. இந்த வித்தியகங்களைப்போக்கவும்எமது தாயகத்தை ஐக்கியப்படுத்தவும் இன்னமும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எடுக்கப்படமுடியும் புதியபுத்தாயிரமம் ஆண்டைச்சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தச்சவாலைச்சமாளிக்கமுடிந்தால்தமது முன்னோர்களின் தவறுகளை அதாவது கடந்த 10 ஆண்டு காலத் தவறுகளை மீண்டும் செய்வதற்குப்பதிலாக அந்தத்தவறுகளில்இருந்து கற்றுக்கொண்டால் இலங்கை மீண்டும் இடிபாடுகளில் இருந்து உயிர்த்தெழும். அப்போது கடந்த கால பெருமையினால் மாத்திரமன்றி வளமான எதிர்காலத்தையும் கொண்ட ஒரு மாபெரும் தேசமாக அது
$$求求带举裘袭求8●

Page 8
வானொலி
மனித உரிமைகள் அடிப்படையானவை. எனவே, சகல மனித உயிர்களுக்கும் அவை இயல்பானவை என்றே கருதப்பட வேண்டும் மனிதன், நின்று நிலவும் சில உரிமைகளுடன் பிறக்கிறான். அந்த உரிமைகளைச் சமுதாயம் அங்கீகரிக்கலாம், அங்கீகரிக் காமலும் இருக்கலாம் சில உரிமைகள் மனிதனுக்குச்சாசுவதமானவை அவை, இயல்பான உரிமைகள் என்று பிரபல்யம் பெறுகின்றன. 1776ஆம் ஆண்டில் அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனம் இந்த உரிமைகளைப் பின்வருமாறு அங்கீகரித்திருக்கின்றது.
"எல்லா மானுடர்களும் சமமாகவே சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றார்கள். அவர்களைச் சிருஷ்டித்தவர் பாரதீனப்படுத்த முடியாத சில உரிமைகளை அவர்களுக்கு வழங்கியிருக்கின்றார் இவற்றின் மத்தியில் வாழ்க்கை, சுதந்திரம் இன்ப வாழ்வு என்பனவும் அடங்கும் என்ற இந்த உண்மைகளை நாம் உயர்த்திப்பிடிக்கிறோம்.
பிரெஞ்சுப் புரட்சியாளர்களும் இந்தக் கோட்பாட்டில் விசுவாசம் கொண்டிருந்தனர். அதனால்தான். அவர்கள் மனிதனின் உரிமைகள் பிரகடனம் என்பதை பிரகடனப் படுத்தினார்கள் மனிதர்கள் சுதந்திரமாக உரிமைகளில் சமத்துவத்தோடு ஐனித்து வாழ்கிறார்கள் என்று அந்தப் பிரகடனம் கூறுகின்றது.
1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதியன்று அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மனிதஉரிமைகள் பிரகடனம் இன்று உலகத்துக்கு வழிகாட்டுகிறது. இந்தப் பிரகடனத்தை இரண்டு வகைகளாகப்பிரிக்கமுடியும் சிவில்அரசியல் உரிமைகள் ஒருவகை
 

மஞ்சரி பெப்ரவரி 2000
மேற்கு நாடுகளின் தாராள ஜனநாயக நாடுகளில் வழமையாகவே வலியுறுத்தப்படும் உரிமைகள் இவை பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவை. பொதுவாகவே சோஷலிஸ ஜனநாயகங்களில் இவை வலியுறுத்தப்படுகின்றன.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளில் வாழ்வு, அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை, சித்திரவதையில் இருந்து விடுதலை, கட்டாயமாகக் கைது செய்யப்படுவதில் இருந்து விடுதலை, தடுத்து வைப்பது அல்லது புகலிடம் பெறுவதில் இருந்து விடுதலை, குற்றவாளியாக நிரூபிக்கப்படும் வரையில் நிரபராதி என்று கருதப்படுவதற்கான உரிமை, திருமணம் செய்யவும், குடும்பத்தை அமைக்கவுமான உரிமை, சிந்தனைச் சுதந்திரம், } மனச்சாட்சி, சமூகச் சுதந்திரம் என்பனவும் அடங்கும்.
மனித உரிமைகளும் அபிவிருத்தியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அவை பரஸ்பரம்பலம் சேர்க்கின்றன. உரிமைகள் எனப்படுபவை, ஒரு சிறந்த வாழ்க்கையின் அத்தியாவசிய நிபந்தனையாகும். தனி நபர் ஒருவருக்கு அரசுக்கான கடமைப் பொறுப்புக்கள் இருக்கின்றன. ஆனால், அவருக்குச் சிறந்த வாழ்க்கைக்குரிய நிலைமைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் சில கடமைப் பொறுப்புக்கள் அரசுக்கும் உண்டு இந்த நிபந்தனைகள் தான் உரிமைகள் என்று அழைக்கப்படுகின்றன. உரிமைகள் இல்லா விட்டால், பொதுமக்களின் சேமநலத்தை அரசினால் ஊக்குவிக்க முடியாது. ஆனால், இந்த உரிமைகள் சமுதாயத்துக்கு நன்மை பயக்கும் போது மாத்திரமே அங்கீகரிக்கப்படுகின்றன. இந்த

Page 9
உரிமைகளைச்சமுதாயம் அங்கீகரிக்காவிட்டால் அவை உரிமைகள் அல்ல. உரிமைகள் அத்தியாவசியமானவை. ஆனால், அவை வரம்பற்றவையல்ல. அவை மட்டுப்படுத்தப்படுகின்ற போதுதான் அங்கீகரிக்கவும் படுகின்றன.
அது போலவே, உரிமைகளும் கடமைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எனக்குள்ள வாழும் உரிமை ஏனையோர் வாழ்வதற்கு உள்ள உரிமையை மதிப்பளிப்பதற்கான எனது கடமையையும் முன்வைக்கின்றன. கைத்தொழில் புரட்சியின் போது மனித உரிமைகள் அரசியல் மற்றும் மெய்யியல் சிந்தனை யாளர்களுக்கு ஒருமுக்கியமான பிரச்சினையாகியது என்று அறிஞர்கள் கருதுகின்றார்கள் வாழ்வுக்கும் சுதந்திரத்துக்கும் சொத்துக்குமான உரிமை முக்கியமான கோஷமாக விளங்கியது. மனித உரிமைகள் என்பவை அடிப்படையிலேயே ஜனநாயகத்தின் பலாபலனாகும்
மானுட வாழ்வை நிறைவேற்றுவதற்கு உரிமைகள் இன்றி யமையாதவை, சட்டத்தின் ஆட்சி இல்லாமல், மனித உரிமைகள் நின்று நிலவ முடியாது.
தனிப்பட்ட சுதந்திரம் என்பதன் மூலம் சட்டத்தைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு பிரஜைக்கும் எதைப்பற்றியும் சிந்திப்பதற்கும் எதைச் சொல்லப்போகிறார் என்பதற்கும் வேறு ஒருவரின் இடையூறு இல்லாமல் சட்டபூர்வ நிகழ்வுகளின் போது எங்கு செல்வது என்பது பற்றியும் சிந்திப்பதற்குரிய சுதந்திரம் என்று தான் கருதுவதாக டெனிங் பிரபு கூறுகிறார்.
மனித உரிமைகள் என்ற சொற்பிரயோகம் தனிநபர் என்ற வகையிலும் சமுதாயத்தின் ஓர் அங்கம் என்ற வகையிலும் மனிதனின் உரிமையைத் தழுவி நிற்கின்றது. இந்த மனித உரிமைகளின் நோக்கம் தனிநபரின் சேமநலத்தையும் அதே சமயம் சமூக சேமநலத்தையும் ஊக்குவிப்பதாகும்.
சகல மனித உரிமைகளிலும் மிகவும் அடிப்படையானது மனிதன் வாழ்வுக்கான உரிமையை நாடுவதாகும். இந்த அடிப்படை உரிமையை மீறுவது என்றால் ஏனைய எல்லா உரிமைகளையும் மறுப்பது என்றுதான் அர்த்தமாகும் எனவே தான் இந்த உரிமை சர்வதேச ரீதியில் கூட வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
do3JljDEIG
 

உதாரணமாக, சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வாழ்வுக்கும் சுதந்திரத்துக்கும்நபர்களின் பாதுகாப்புக்குமான உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்று கூறுகின்றது.
1950 ஆம் ஆண்டின் ஐரோப்பிய மனித உரிமைகள் பாதுகாப்புஉடன்படிக்கை, வாழ்வுக்கான உரிமைச்சட்டத்தின்மூலம் ஒவ்வொருவருக்கும் பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறுகின்றது.
மானுடம் என்ற சொல்லின் பாவனை கூட இயல்பாகவுள்ள சில உரிமைகளைச் சம்பந்தப்படுத்துகின்றது எனலாம். எந்தவொரு அமைப்பும் இந்த உரிமைகளை மனிதனுக்கு வழங்குவதில்லை. எனவேதான், எவராலும் மறுக்கப்பட முடியாத இயல்பான உரிமைகள் என்று இவை கருதப்படுகின்றன. இந்த உரிமைகள் மானுட ஆளுமையின் அபிவிருத்திக்கும் அரசின் ஆதரவில்லாமல் நின்றுநிலவுவதற்கும் மிகவும் இன்றியமையாதவை மனிதனின் இயல்பான உரிமைகளில் அரசு தலையிட முடியாது. ஆனால் இந்த உரிமைகள், கடமைகள் மூலமாக மாத்திரமே சமுதாயத்தில் நின்று நிலவ முடியும்
சமூகப் பொருளாதார உரிமைகள் முக்கியமானவை. ஆனால், அவை இயல்பான அரசில் உயிர் வாழ்வதில்லை. அவற்றை உருவாக்க வேண்டும். உழைப்பதற்கான உரிமை, கல்வி பெறுவதற்கான உரிமை போன்றவற்றை அரசுதான் உருவாக்க வேண்டியிருக்கின்றது. இல்லாவிட்டால் அவற்றை உரிமைகளாகக் கருதமுடியாது. ஏனையோருடனான உறவுகளிலேயே உரிமைகளை அனுபவிக்க முடியும். ஏனையோர் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதனைச் சுதந்திரமாக ஒருவர் அனுபவிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்காவிட்டால் ஒருவருக்கு உரிமை இருக்கமுடியாது. இதன் பொருள் யாதெனில் உரிமைகள் என்பது எப்போதுமே கடமையை முன்வைக்கின்றன. இதேபோன்ற உரிமைகள் தமக்கும் உறுதி செய்யப்படாவிட்டால் ஏனையோர் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமது கடமைப் பொறுப்பின் இயல்பு அவர்களது உரிமையின் உள்ளடக்கத்தினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றது என்று பொருளாகும். எனவே, மனிதனின் கடமையானது அவனது உரிமைகளில் இருந்துதான் தொடர்கின்றனவே தவிர கடமையில் இருந்து உரிமைகள் தொடர்வதில்லை.
*::::

Page 10
ഖണ്ടെ
கு நாட்டின் பண்டை வரலாற்றை அறியப பாபா ப
அந்நாட்டு மொழி ஆவது சொற்கள் ஆவது இ * ベ பின்படுகின்றன. சில சொற்கள் பண்டைய {iớlít வழக்குளம்மெக்குவிக்கிண்ணபன்னத் ெ தமிழர்கள்நிலத்தைஐந்துதினைகளகவகுத்திருந் தர்கள் குறிஞ்சிமருதம்,நெய்தல்,முல்லை பாலை 14 என்பனவே அந்த ஐந்து திணைகளம் இத்திணை I
க்குரிய மரங்கள், பூக்கள், ர், மாந்தர்ப என்பனபற்றிப்பண்டை இலக்கியங்கள்பேசுகின்றன. கடிமரம் - காவல் மரம், 'கா' என்ற சொற்களின் வரலாறுபற்றிச்சிந்திப்போம்.
பன்டைத் தமிழர் ஒவ்வொரு மரத்தைக் கடிமரம் அல்லது காவல் மரம நட்டுப் பேணிக் காத்து வந்தர்கள். அதற்குக் கடிமரம் அல்லது காவல்ம எனப் பெயரிட்டனர். 'கா' என்றால் காத்தல் எனப் பொருள் தரும் இ சோலைக்குரிய பெயருமாகும். இதில் காத்தற் பொருளும் அடங்கு கோவில்களில்கடவுளுருவிற்குநிழல்தந்துநிற்கும்மரம்தலமரம்-தலவிருட் எனப்படும். முற்காலத்தில் மக்கள் பலவித பயன் தந்த மரங்களைய சோலைகளையும்தெய்வங்களாகவழிபட்டுவந்தனர் என ஊகிக்கலாம். கடம் என்னும் வகுப்பர்கடப்பமரத்தைக் கடிமரமாகக் கொண்டிருந்தனர். ஆபிரிச் க்கப்பழங்குடிமக்கட்கும் இத் கொள்கையுண்டு *
இந்த முறையிற்ரன்சைவர் உருத்திராக்கமரத்தையும்,வைணவர் துளசியை பௌத்தர் அரச மரத்தையும், சமணர் அசோக மரத்தையும் தெய்ெ தன்மையுள்ளனவாகப் போற்றுகின்றனர்.
நூல்களின் கடவுள் வணக்கங்களிலும் இச்சொற்கள் ஆட்சிபெற்று வருவை daanto.
பூமவியசுேகின் புனைநிழலமர்ந்த நான்முகர்ரெழுது நன்இயம்புவனெழுத்தே - நன்னூல் போதிாதவன் சோதிபதம்.
என்ற பாடல்களில் அசோகு, அரசு மரங்கள் வழக்குப் பெற்றுள்ளன.
சம்பளம் என்றசொல்மக்கள் ஊதியவிடயத்தில் பெருவழக்குப்பெற்றிருக்கி சம்பளமல்லாத முறைகேடான வருவாய் “கிம்பளம்” என்று வழக் பெற்றிருப்பதைக்காண்கிறோம். சம்புtஅளம்என்ற இருசொற்களின் சேர்க்ை சம்பளம் என்ற சொல்லாகும். சம்பு என்பது சம்பா என்ற கூல வகைை நெல்வகையைக்குறிக்கும் அளம் என்பது உப்பைக்குறிக்கும் பழங்காலத் கம்பளம் கூலமும் உப்புமாகக்கொடுக்கப்பட்டது. கூலம் என்பது நெல், ெ முதலிய தானியமாகும். நெல்வகையிற் சிறந்த சம்பாவின் பெயராலும் உட் பெயராலும் சம்பளம் என்னும் சொல் உண்டாகியிருக்கிறது. கூலி ெ செல்லும் கூலமுடன் - அதாவது தானியத்துடன் சம்பந்தப்பட்ட முற்காலத்தில் கூலமாகக் கொடுக்கப்பட்டது கூலி எனப்பட்டது.
கொடும்பாவி என்ற சொல்லின் வழக்காறும் வரலாறும் சுவையானது கெ பாவம்செய்தவன்ஒருவனேகெடும்பாவியாகிறான். கொடும்பாவிகட்டியிழு
 

in GOU're 20
tij
ா ப ம ப ம ப ம ப ம ப இன்று நடைமுறையில் இருக்கிறதல்லவா இதன்
Y §1) }}
ପିଁ 6. D நல்லவர் பொருட்டுமழை பொழியும், நாடுசெழிக்கும் நாடு செழிக்கும் தீயவரையிட்டு மழை பொய்த்துப்
6)
'. தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல்
Ο வரலாற்றையும் பொருளை -
Uಿಕರು உண்டாகும் என்பது பண்டையோர் கருத்தாகும்.
8 அவர்பொருட் டெல்லார்க்கும் பெய்யும் மழை - என்று
மூதுரை கூறுகிறது.
நாடாகொன்றோ காடா கொன்றோ அவலா கொண்ரே மிசையா கொன்றோ எவ்வழிநல்வர் ஆடவர் அவ்வழி நல்லை வழிய நிலனே (புறம்
என்பன ஒளவையார் கூற்றுக்கள் மழை பொய்த்த காலத்தில் அதற்குக் காரணம் ஒரு கொடும்பாவியென்று பண்டைக்காலத்தில் மக்கள் நம்பினர். அதன் காரணமாக மிகத்தீயவன் ஒருவனை ஊருக்கு வெளியே இழுத்துக்கொண்டுபோய் உயிரோடு எரித்துவிடுவார். இதுவே கொடும்பாவி கட்டியிழுத்தல் எனப் பெயர் பெற்றது. நாகரிகம் மிக்க காலத்தில் பாவையொன்றை இழுத்துச் சென்று FO, கொளுத்திவிடுகின்றனர். இம்முறையிலேயே கொடும்பாவி கட்டியிழுத்தல் என்ற ਨੂੰ சொற்றொடர் பிறந்தது. சொல்வளம் பெருக்கலுடன் வரலாற்றையும் அறிந்து
மொழிவளம் நயக்கலாம்.
தக் O O O
புலவர் - த. கனகரத்தினம்
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்' என்று தமிழின் இனிமையைப் புகழ்ந்து பாடினார் புரட்சிக் கவி பாரதியார். பழமையும் இனிமையும் வாய்ந்தது தமிழ்மொழி. எனினும், பாரதி கண்ட புதுமையான கருத்துக்களையும் நாம் சிந்தித்தல் வேண்டும்.
'பிறநாட்டுநல்லறிஞர் சாத்திரங்கள் Guj தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் |j - இறவாத புகழுடைய புதுநூல்கள் நில் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் ரகு மறைவாக நமக்குள்ளேபழங்கதைகள் lagi சொல்வதிலோர் மகிமை யில்லை னற திறமையான புலமையெனில் வெளிநாட்டார் 3. அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்"
எனப் பாரதியார் கண்ட புதுமையான கருத்துக்கள் இக்கால கட்டத்திற்கும் ջեւ] அவசியமாகவே படுகின்றன.

Page 11
தமிழின் இனிமையை, இனிய ஓசையை எவ்வாறு உலகோர் கேட்கும்படி செய்யலாம். தமிழின் இனிமையை நாம் மொழிபெயர்ப்பு மூலமாகப் பரவச் செய்யலாம் மற்றையநாட்டு அறிஞரின் எண்ணங்கள் கருத்துக்கள்என்பனவற்றை எம்மொழியில் எவ்வாறு கொண்டு வரலாம் நமக்குள்ள உண்மையான திறமையை எவ்வாறு வெளிநாட்டவர் புகழும்படி செய்யலாம் பாரதியரின் இந்தச்சிந்தனைகள் மொழிபெயர்ப்பின் வாயிலாகத்தான் நனவாக்கலாம். இன்று அவரின் அரிய சிந்தனைகள் மொழிபெயர்ப்பின் வாயிலாக நனவாகியும் வருகின்றன அல்லவா?
அறிவியல் வளர்ச்சி, வர்த்தக வளர்ச்சி காரணமாக நாடுகளிடையே இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. மற்றையநாட்டுமொழிகளை அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றோடு வணிகத் தொடர்புகளை வளர்க்க வேண்டியிருக்கிறது. இச்சூழலை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள மொழிபெயர்ப்பு உதவுகிறது. எனவே, மொழிபெயர்ப்பின்நோக்கங்களாகக் கருத்து வளர்ச்சி, அறிவு வளர்ச்சி ஒருவரை யொருவர் நன்கு புரிந்து கொள்ளுதல், அறிமுகங்கொள்ளுதல் என்பன அமைகின்றன.
மொழிபெயர்ப்பிற்கும் சொல்வளம்பிரதானம் இவ்விடத்தில் இருமொழிகளிலுள்ள சொற்கள் இடம் பெற்றால் இரு மொழிகளின் சொல்வளமும் வேண்டும் பல மொழிகள் சம்பந்தப்படும்போது பன்மொழிகளின் சொல்வளம் தேவைப்படும். அப்போதுதான் சிறப்பான மொழிபெயர்ப்பைச் செய்யலாம். மூலமொழியின் கருத்துக்களை மற்றொரு மொழிக்கு மாற்றி அமைப்பதே மொழிபெயர்ப்பு ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியிலுள்ள இலக்கியங்களையோ, வாக்கியங்களையோ மொழிபெயர்த்தல் எளிது. ஒப்புமை இல்லாத மொழிகளை மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள் உள. உதாரணமாக தமிழும் ஆங்கிலமும் இருவேறு குடும்பத்தைச் சார்ந்தன; வேறு வேறு கலாசாரத்தைக் கொண்டன.
இனிச்சொல்லும் பொருளும் பற்றிச் சிந்திப்போம். ஒரே சொல் பல்பொருளைக் குறிக்கலாம். இந்நிலை மொழிபெயர்ப்புப் பணியில் மொழிபெயர்ப்பாளருக்கு இடர்ப்பாட்டை உண்டாக்கும். உண்மையில் ஒரு குறிப்பிட்ட சொல் குறிக்கும் பொருள் எது என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும். அப்பொருளினையே மொழிபெயர்ப்பில் கொண்டுவரல் வேண்டும். ஒளவையாரின் ஆத்திசூடியில் 'கிழமைப்படவாழ்' என்ற நீதி வருகிறது. இதில் கிழமை என்ற சொல்வருகின்றதல்லவா? கிழமை என்ற சொல்லுக்கு நாள், உரிமை, நட்பு என்ற பொருள்கள் உள. இவற்றுள் ஆத்திசூடி, கடைசிச் சொல்லான நட்பு என்பதனையே விளக்குகிறது. அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் Live in Friendship (நட்போடு வாழ்) என்றே அமைதல் வேண்டும். அப்போது தான் மூலநூல் கூறுகின்ற கருத்து ஆங்கிலத்தில் தெளிவாக விளங்கும்.
Snow White 6Tip G5TLG) 6T655. GSTsicalTib Snow - LIGot White - வெள்ளை இதனைப் பணிவெள்ளை யென்று மொழிபெயர்க்கலாம், பெயர்த்தும் இருக்கிறார்கள். ஆனால் எமது நாட்டுப்பிள்ளைகள் எல்லாரும் இதனை விளங்கிக் கொள்ள மாட்டார்கள் இதனைப் பால் வெள்ளை என்று மொழி பெயர்ப்புச் செய்தால் இலகுவில் விளங்கிக் கொள்வார்கள். பாலும் வெள்ளை நிறமும் எமது நாட்டுப்பிள்ளைகளுக்குப்பரிச்சயமானவை. எனவே சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பில் அமைய வேண்டியதில்லை. பொருட்பொருத்தம் இருத்தலும் அவசியம். அப்போது தான் தெளிவான விளக்கம் ஏற்படும். மொழிவளமும் பெருகுமன்றோ
碌碌密密寧寧密密密發碑
 

ତ୍ବକ୍ତ \byviyi, ஆண்டில் Sypysg)8\ \\ \\ (ŵ) *
ஒரு புத்தாயிரமம் ஆண்டில் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்பது, எந்தப் புத்தாயிரமாம் ஆண்டில் நீங்கள் ஆர்வம் காட்டுகிறீர்கள் என்பதில் தான் தங்கியுள்ளது. ஒரு சாதாரண கணக்கு இதற்குபதிலைத் தரும் ஒரு அயன மண்டலஆண்டு சுமார் 36242 நாட்கள்வரை நீடிக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் 3624) ஒருங்கிணைந்த நாட்களுக்குச் சமமாகிறது.
இருந்த போதிலும் ஒரு குறிப்பிட்ட ஆயிரமம் ஆண்டின் போது பாவனையில் இருந்த நாட்காட்டிமுறை உண்மையாக எத்தனைநாட்கள் இருந்தன என்பதை எடுத்துக் காட்டுகிறது.
முதலாவது ஆயிரமாம் ஆண்டு (1 - கி.பி. 1000) 365.250 நாட்களைக் கொண்டிருந்தது. தற்போதைய ஆயிரமம் ஆண்டு (100 - கிபி 2000366237
நாட்களைக் கொண்டிருக்கும். மூன்றாவது ஆயிரமம் ஆண்டு (2001 - கிபி 3000) 365.242 நாட்களைக் கொண்டதாக இருக்கும்.
இந்த வித்தியாசம் ஏன்? இதற்குக்காரணம், 1882ஆம் ஆண்டுபாப்பரசர்கிரகரி மேற் கொண்ட நாட்காட்டி சீர்திருத்தமாகும். இதற்கு முன்னர் கத்தோலிக்கத் திருச்சபை பயன்படுத்திய நாட்காட்டி ஜூலியர் சீசர் காலத்தில் உருவாக்கப் பட்ட முறையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்த முறையின் கீழ் லிப் வருடமானது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்குசேர்க்கப்பட்டது.இதுவானியல் காரணங்களுக்காக ஜூலியன் வருடம் இவ்வாறு 3625 நாட்களைக்கொண்டது. எனவே, இந்த ஆண்டுகளில் ஆயிரமாவது 36250 நாட்களைக் கொண்டதாக இருக்கும் என்பது தெளிவு
1582 ஆம் ஆண்டு பாப்பரசர் கிரகரியின் அறிஞர்கள் நாட்காட்டியின் கால அட்டவணையை மாற்றினர்கள் லீப் வருடங்களைக் கணக்கிடுவதற்காக அவர்கள் ஒரு புதிய மூலப்பிரமானத்தை வகுத்தர்கள். எனவே, கிரகரியின் ஆண்டு 365.2425 நாட்களுக்குக் குறைக்கப்பட்டது.
வானியல் பருவ காலங்களுக்கு ஏற்ற வகையில் புதிய நாட்காட்டியை ஒற்றுமைப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சியினால் கிரகோரியன் நாட்காட்டியில் 1582ஆம் ஆண்டுஒக்ரேயர் மாதம்நான்காம் திகதியில் இருந்து 14ம் திகதி வரையிலான 10 நாட்கள் காணமல் போய்விட்டன.
எனவே, தற்போதைய ஆயிரமம் ஆண்டின் சுமார் 582 ஆண்டுகள் பழைய ஜூலியன் நாட்காட்டி முறைப்படி வருடம் ஒன்றுக்கு 365.25 நாட்களைக் கொண்டதாக இருந்தது. இருந்தாலும் கிரகோரியின் சீர்திருத்தம் 1582ஆம் ஆண்டில் இருந்து 10 நாட்களை ஒழித்துவிட்டது. எனவே, இரண்டாயிரமம் ஆண்டிற்கான நாட்கணக்கு 365.237 நாட்களாகும். மீண்டும் சீர்திருத்தாத பட்சத்தில் மூன்றாவது ஆயிரமம் ஆண்டு 36242 நாட்களைக் கொண்டதாக இருக்கும்.
0. 0X- (X- 々々々々々ぐ (X 0x
Ο
X

Page 12
CojFIDL
தாயுமானவர்த
பரமாத்மா எது?ஜீவத்மா எது? இவ்விரண்டுக்கும்உள்ளதொடர்பைவிளக்குவதே மகாவாக்கியம். அத்தகைய மகாவாக்கியம் ஜீவாத்மா பற்றிக் கூறும் விளக்கம் கருத்திற் கொள்ளற்பாவது ஜீவன் ஒருவனுக்கு ஊர் அனந்தம் ஒருவர் தனக்கெனத்தான் பிறந்த, அன்றேல் பலகாலம் வாழ்ந்த ஓர் ஊரை வைத்துக் கொண்டு மற்றவைகளைப் புறக்கணித்து விட்டுவிடுகின்றார். அப்படி அவர் உரிமை பாராட்டுவது ஒரு ஜென்மத்துக்கு உரிய ஊராக அமைகின்றது. உண்மையில் அவர் ஓர் ஊருக்கு மட்டும் உரியவர் அல்லர். அவருக்கு ஊர் அனந்தம் அரசாங்கத்தில் தொழில் புரியும் ஒருவர், ஒரு ஊரிலேயே தனது சேவை முழுவதையும் வகிப்பது இல்லை. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊர் மாறிச் சேவை செய்ய வேண்டிய ஒழுங்கு உண்டு. அவரது சேவைக் காலம் முழுவதும் நிறைவுற்றதன்பின்பு நீர் எந்த ஊரில் உத்தியோகம் பரிந்தீர்? என்ற ஒருவினாவைக்கேட்டால் அவர் தொழில்புரிந்தஊர்களை அடுக்கிக்கொண்டே போவார். ஒவ்வொரு ஜீவாதமாவும் இதே பாங்கில் இருக்கிறது என்பது அந்த ஜீவாத்மாவுக்குத் தெரியாது. இந்த மண்ணுலகம் மட்டும் தான் ஜீவர்கள் ஜிவிப்பதற்கு உரியது என்னும் மயக்கம் நமக்கு வந்து விடலாகாது. இந்த மண்ணுலகைப்போல எண்ணிறந்த உலகங்கள்அகண்டாகர வெளியில்மிதந்து கொண்டிருக்கின்றன. பிறவி தோறும் ஒரே மண்ணுலகில் வந்து பிறந்தாலும் அம்மண்ணுலகில் முன்பு பிறந்த ஊரில் பிறப்பதில்லை. வெவ்வேறு உலகங்களிலே, வேறு வேறு ஊர்களிலே Tவர்கள் சென்று பிறக்கின்றனர். ஒரு பிறவியில் ஒரு ஜீவனுக்குச்சொத்தமாக உள்ள ஊர்கள்பல என்பதைச்சிந்தித்துப் பார்த்தால் விளங்கும் ஒரு ஜீவத்மா தாயின்வயிற்றில்கர்ப்பாசயத்தில் தங்கிஇருக்கும்போதுகுழவிக்கு கருவூர் சொந்தம் ஒரு ஜீவனுக்குத் தாய் பறவை இனத்தது என வைத்துக் கொண்டால், பறவையின் கருவூருக்குள் வசிக்கும்ஜீவன் அதைவிட்டு வெளியே வந்த பின்பு அந்த ஜீவனுக்கு முட்டை சொந்த ஊர் ஆகின்றது. பறவையின் முட்டையைவேறுவேறுஊர்களுக்குஎடுத்துச்செல்லலாம் அப்போது அதற்குரிய ஊர்பலவாகின்றது. அந்த ஜீவன் முட்டையை உடைத்து வெளியே வருமுன் முட்டை ஓட்டையே தனது சொந்த ஊர் என நினைக்கு மானால், அதில் குற்றமில்லை. முட்டைக்குள் இருக்கும் போது வெளிச்சத்தையே கண்டிராது வெளியே வந்ததும் வெளிச்சத்தைக் காணவல்லதாக ஆகின்றது. சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி எனபவற்றைக் கண்கூடாகக் காண்கிறது எனவே, சொந்த ஊர் எனபதைப்பற்றிய விநோதம் தான் என்னே கருவிலிருந்து வெளியேவந்த ஜீவத்மாவினதுவாழ்க்கை எவ்வளவுவிரிவடைகின்றதுஎனபது சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜீவனுக்கு அமைகின்ற நண்பர்களும் பகைவர்களும் அந்தஜீவனதுமுன்னேற்றத்துக்குரியகாரணர்கள் ஆகுகின்றன
 

«ғптb
ரும் சிவதத்துவம்
ஜீவாத்மா, வசிக்கும் இடத்தையும், காலத்தையும், செய்கின்ற தொழிலையும் அனுசரித்து அதற்குப் பல்வேறு பெயர்கள் அமைகின்றன. தாயின் வயிற்றில் இருக்கும் போது கரு எனப் பெயர் பெறுகின்றது. பிறந்ததும் சிசு எனப் பெயர் பெறுகின்றது. பின்பு ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என அழைக்கப் படுகின்றது. சிறுவன், சிறுமி எனப் பெயர் மாற்றம் அடைகின்றது. பின்பு இளைஞன்,மங்கை எனவும் வடிவெடுத்துவிளங்குகின்றது. அதன்பின்கணவன், மனைவி என்றும் தந்தை, தாய் எனவும் நாளடைவில் கிழவன், கிழவி எனவும் மாறுகின்றது. சில ஜீவன்களுக்கு அவைகளின் தனித்துவமான பிரசித்தியை நோக்கிவாழ்ந்த ஊர்ப்பெயரைப் பெறுகின்றன. வாதவூரில் பிறந்து சிறப்புற்றதால் 'வாதவூரான் என அழைப்பதுபேசும் மொழியை இட்டு, தமிழ்பேசுபவர் தமிழன் எனப்படுவது ஒருவர் ஒரு க்ஷேத்திரத்துக்குப் போனால் யாத்திரை வாசி என்று அழைக்கப்படுகின்றார். கமம் செய்பவன் கமக்காரன் என்றும் கல்வி போதித்தால் ஆசிரியர் என்றும் தொழில் நோக்கிப்பல பெயர்கள் தோற்றத்தை முன்னின்டு அதற்கான பெயர்கள் இவ்வாறுஜீவாத்மாக்கள் பெறுகின்றனபெயர்கள் அனந்தம் ஜீவாத்மா குழந்தையாக இருக்கும்போது உறவினர் தாதிமர், விளையாடும் குழந்தைக்கு, மற்றக் குழந்தைகள் உறவினர். மாணவப் பருவத்தில் உடன் கற்பவர்கள் உறவினராகக் கொண்டாடுகின்றனர். இப்படி வாழ்க்கை முறையில் உண்டாகும் உறவினங்களும் அனந்தம் எனக் கூறலாம். ஜீவன் எடுக்கும் உடலமைப்போ பல விதம் எல்லா ஜீவாத்மாக்களும் மனித உரு எடுப்பதில்லை. புல்லாகிப்பூடாய்ப் புழுவாய் மரமாகிப், பல்விருகுமாகிப் பறவையாய்ப்பாம்பாகி என மாணிக்க வாசகர் கூறியவாறு எத்தனை எத்தனை பிறவிகள், ஜீவாத்மா எடுக்கும் பிறவிகளே அனந்தம் ஜீவாத்மாக்கள் பிறவிகள் தோறும் செய்கின்ற கர்மத்துக்கு அமைவாகப் பிறவிகள் மாற்றமடைகின்றன.
உயிர் வகைகள் தமது கருத்து அல்லது "எண்ணம்" என்பதற்கு அமைவாக வினைகளில் ஈடுபடத் துண்டப்படுகின்றன. இந்நிலை மனிதனுக்கு மட்டும் அல்ல. புல்முதலாகப்பிரம்மாபரியந்தம் உள்ள எல்லா உயிர்களுக்கும் உண்டு கல்லுக்கு அடியில் உள்ள விதை, தனது கருத்தை நிறைவேற்றக் கல்லுக்கு அடியில் முளைத்து, நாலா பக்கமும் தொட்டுணர்ந்து ஏதேனும் ஒரு பக்கத்தால் கல்லுக்கு வெளியே வெளிச்சத்தையும் காற்றையும் பெற்றுக் கொள்ள வெளி வருகின்றது. அதன் கருத்துக்கு ஆதாரமாக உள்ளது அதன் அமைப்பு இதே போல, நடப்பன, ஊர்வன, நீந்துவன, பறப்பன ஒவ்வொன்றும் தத்தமது கருத்துக் கமைவாக வினை ஆற்றுகின்றன.
மனிதன் நல்ல செயலைச்செய்வது அதற்கான கருத்து வெளிப்பாட்டினாலேயே அதேபோல தீவினை யாற்றுவதும் அதேபோலவே, எத்தனை உயிர்களே அத்தனை கருத்துக்கள். ஆகவே உயிரினங்கள் கருத்துக்களே அனந்தும் என்றே தாயுமானவர் கூறுவார். 物

Page 13
பேர் என்ற சொல் பெரியது எனப் பொருள்படுகின்றது. சீர் என்ற சொல் சிறப்பு எனப்பொருள்படுகின்றது. ஜீவர்கள் பெற்ற பேர்,சீர் அனந்தம் என்பதுசெய்யுளில்
அமைந்த கோட்பாடு
ஊர் அனந்தம் பேர் அனந்தம் சுற்றும்
உறவனந்தம் வினையினால்
உடலனந்தம் செயும் வினையணந்தம் கருத்
தோஅனந்தம் பெற்றபேர்
சீர் அனந்தம். என்பது தாயுமானவர் பாடல் • சொர்க்கம் எங்கே இருக்கிறது, நரகம் எங்கே இருக்கிறது என்ற வினா எல்லார்க்கிடையிலும் எழுகிறது. அது இம் மண்ணுலகைச் சார்ந்தது / அல்ல, சொர்க்கம் எங்கோ மேலே இருக்கிறது. நரகம் எங்கோ கீழே இருக்கின்றது எனப் பலர் கருதுகின்றனர். இப்படிக்கருதுவது மிகப் பிழையானது உண்மைக்கு ஒவ்வாதது இம்மண்ணுலகிலேயே சொர்க்க வாழ்வு வாழ்கின்றவர்கள் இருக்கின்றனர். இம் மண்ணுலகில் நரக வேதனை அடைகின்றவர்களும் இருக்கின்றனர். இன்பம் தரும் மனநிலை சொர்க்கம் எனப்படுகின்றரு துன்பம் தருகின்ற மனநிலை || நரகம் எனப்படுகின்றது. உண்மையில் செர்க்கமும் நரகமும் அவரவர் |த மனநிலைக்கு ஏற்ப அவரவர் மனத்தகத்தே இருக்கின்றது. | சூழ்நிலையைச் சொர்க்கம் போல அமைத்துக் கொள்பவர் மேலோர் சூழ்நிலையை நரகமாக அமைத்துக் கொள்வோர் கீழோர்.
தனக்குத்தானே செர்க்கத்தையும் நரகத்தையும் அமைத்துக்கொள்ளும் இயல்புசிற்றுயிர் பேருயிர் ஆகிய எல்லா உயிர்களிடத்தும் இருக்கிறது. நாய், நல்ல எஜமானிடத்து வாழ்ந்து வரும் பொழுது நன்கு | பராமரிக்கப்பட்டு நல்ல உணவை உண்டு தன் கடமையைச் செய்து 1 U வருதற்கு இடையில் செர்க்கவாசம் போன்ற வாழ்வைப் பெறுகின்றது. விதிவழியே சுற்றித்திரியும்மற்றொரு நாய்தனது கடமையைச்செய்வதற்கு இடையில் மலத்தை உண்டு மக்களிடம் அடியுண்டு நரகவேதனைப் | படுதலைக் காண்கின்றோம். மனிதன் ஒருவன் எங்கு சென்றாலும் | தனக்குத்தானே உயத்திரவத்தைத் தேடிக்கொள்ளுகின்றான். ஒருவன் 1 தான் கீழ் மக்களோடு வசிக்க நேரிடுமிடத்தும் அவர்களுக்கு நல்லிணக்கம் காட்டி, இன்புற்று வாழுகின்றான். ஒவ்வொருவரதும் மனநிலைக்கு ஏற்ப உயர்வும் தாழ்வும் வந்து அமைகின்றன. ஆகவே ஜீவாத்மாவுக்கு சொர்க்கமும் நரகமும் அனந்தமே. ஒவ்வொரு உயிரும் தான் இருக்கும் நிலையிலும் உயர்ந்த நிலையில் வாழவே முயன்று வருகின்றது. தான் அடைய வேண்டிய உயர்நிலை தெய்வவடிவமென அந்த உயிர் உருவகப்படுத்துகின்றது. ஆக,மேல் நிலை என்னும் இலட்சியம் எல்லா ஜீவாத்மாக்களுக்கும், குறைவில்லாத அமைந்துள்ளது. விலங்குகளாயினும் சரி, பறவைகளாயினும் சரி தமது பாங்குக்கு அமையத்தாமே கற்பித்துக்கொள்கின்றன. மனிதன் கூட தனது பரிபக்குவநிலைக்குஏற்ப மேலான இலட்சியம் ஒன்றைத்தீர்மானிக்கின்றான். இவ்வாறு ஜீவாத்மா நாடும் உயர்ந்த இலட்சயமே தெய்வம் எனப்படுகின்றது. மனிதனால் கற்பிக்கப்படும் தெய்வ சொரூபங்கள் கணக்கில் அடங்கா,
ஒவ்வொருவரும் தத்தமது மனநிலைக்கு ஏற்ப, தெய்வச்சிறப்பைக் காண்கின்றனர்.
 
 
 
 

கொடூரத்தன்மை வாய்ந்த தெய்வங்களைச் சிலர் வழிபடு தெய்வமாகக் கொண்டுள்ளனர். அத்தெய்வங்கள் எவ்வாறு நல்ல தெய்வமாகும் என்ற வின எழலாம். ஆம் துஷ்டதெய்வத்தை வணங்கும்பாமரன் ஒருவன்தான்வழிபடும் துஷ்ட தெய்வமானது, தான் செய்யும் வேண்டாச் செயல்களையும் பிறரைப் பண்படுத்துவதற்கே கையாண்டு வருகின்றது என்பன் மக்களை அதாவது ஜீவாத்மாக்களை நல்வழிப் படுத்துதற்கே, தெய்வங்கள் பல வகையான செயல்களைப் புரிகின்றன என்று மக்கள் நம்பி வருகின்றனர். தெய்வத்திடம் துஷ்டத்தனம்போலத்தெரிவதுஉண்மையானதுஷ்டத்தனம்அல்ல. மனிதனை மேலோனாகத் திருத்தி அமைப்பதே தெய்வத்தின் கண்டிப்பான கொள்கை என்றும், அதற்காகவே, தெய்வம் அவ்வகைத் தோற்றத்தை மனிதன் முன்பு எடுக்கிறதென்றநம்பிக்கைமனிதன்மனதில் நிலைபெறுகின்றது. நலந்தரும்
தெய்வங்களை மனிதன் வணங்குவது இயல்பான செயலாகின்றது.
உணவைச் சமைப்பதில் மக்கள் விதம் விதமான முறைகளைக் கையாளுவது போன்று, அன்பைச் செலுத்தி இறைவனை வழிபடும் உபாயங்களே கணக்கில் அடங்காதன. நலன் தரும் தெய்வங்களை வழிபடுவதே மக்கள் இயல்பு, ஆகவே நலம் தரும் தெய்வங்களும் அனந்தம் என்கின்றார் தாயுமானப் பெருந்தகை ா குறிப்பிடப்பட்ட நல்ல ஒழுங்கு முறைகளே சமயம் எனப்படுகின்றது. 1 அதன்பயணகழர் சிறப்புஅம்சமும்அமைந்திருக்கும்உலகில்பலவேறு m சமயங்கள் பின்பற்றப் படுகின்றன. மனப்பான்மைகள் எத்தனை எத்தனை விதங்களிலே அமைந்திருக்கின்றன, என்பதை வேறுபடும் சமயங்கள் விளங்குகின்றன. சமயங்கள் எல்லாவற்றையும் நடுநிலைவகித்துஆராய்கின்றஞானிபேதம்விளங்குகின்றசமயங்களும், அனந்தம்என்கிரர். மதங்களின் சிறப்பான உண்மையைக்கண்டறிபவர் மதங்களுக்கிடையில் உயர்வு தாழ்வு பாராட்ட மாட்டார். மதங்கள் யாவும் சில முறைகளைக் கைக்கொண்டுதெய்வத்தைவழுத்துகின்றன என்பதை ஞானிகள் உணர்கின்றனர். சமய அனுஷ்டானத்தில் படிப்படியாக மேல் நிலைக்குப் போகின்ற சாதகர்கள் மதபேதத்தை முன்னிட்டு மனக் குழப்பம் அடையார். மக்களுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தார்கள். 'அனுஷ்டிக்கும் சமயம் எதுவாயினும் அதன்மூலம் சாதகனுக்குTவாத்மாவுக்குஅருள் தாகம் உண்டாகவேண்டும்எனஎடுத்துஒதுவர்கள் ஜீவர்கள்பலவேறு பாங்குகளில் பக்குவம் அடைந்து வருவது எல்லாம், இறுதியாகக் கடவுள்மீது அன்புகொள்ளுதற்பொருட்டே ஆகும் கடவுளிடம் அன்பு கொண்டு, அவரை அடைய வேண்டும் என்ற நாட்டம் வரும் போது ஜீவன் தலைசிறந்த ஜீவாத்மாக ஆகிவிடும். கடவுளை அடைய வேண்டுமென ஜீவத்மா கண்ணிர் சிந்தும்போது ஜீவாத்மனது பரிபாகம் மிக மிக மேலானதாகின்றது. பெருமழை பெய்வது போன்று இறை அன்பர்களது கண்களிலிருந்துவடியும் கண்ணிர் ஆன்மாவுக்குப்புத்துயிர் அளிக்கின்றது. இந்த மகிமை உலகவிடயங்களில் அழுந்திக் கிடக்கும் ஜீவர்கள்அறியர் மனிதப்பிறவிஉயர்ந்ததுநல்லனசெய்துநலம்பெறுவோம்
&)&osososocs.cscsoscog

Page 14
ganasỂsama கர் 齿齿鼩岳酥
ஐக (நடிகர 6
வடமலபார் செரக்கல் சிற்றுரைச் சேர்ந்த எம்.என். நம்பியார் ஆரம்ப காலத்தில் நவாப் ராஜமாணிக்கத்தின் பூரீ மதுரைதேவி வினோத பாலகான சபை நடத்திவந்த நாடகங்களில் சிறிய வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். குடிமக்களில் ஒருவராக, பொலிஸ்காரராக, தாடிவைத்திருக்கும்ரிஷிபுங்குவர்களில் ஒருவராக நம்பியாரின் ஆரம்ப வேடங்கள் அமைந்தன. அந்நாட்களில் நடிகர்களுக்கு சம்பளம் இல்லை. உணவு மட்டும் தான் கொடுத்தார்கள். முதலில் நம்பியர் நாடக சபாவில் பெற்ற ஊதியம் மூன்று ரூபா எட்டு அணா
1935ம் ஆண்டு காலத்தில் நவாப் ராஜமாணிக்கத்தின் பக்தராமதாஸ் நாடகம் மிகவும்பிரபலமாகப் பேசப்பட்டது. இதனை திரைவடிவமாக்க கோவை பரமேஸ்வர சவுண்ட பிக்சர்ஸ் நிறுவனம் விரும்பியது. அது திரைப்படமானபோது எம்.என். நம்பியர் மந்திரி மாதண்ணாவாக வேடமேற்று e o O O" நடித்தர் அப்போது அவருக்கு நூற்பது பில்வாகன ரூபா சம்பளமாகக் கிடைத்தது. ... • oo o o
தேவி வினோத பாலகான சபையில் அவ்வேளையில் நடித்துக்கொண்டிருந்தகே சுரங்கபாணிபக்தராமதாஸ் படத்திற்கு பின்னர் சினிமாவாய்ப்புநிறையக்கிடைக்கத்தொடங்கவேகம்பனியில் இருந்து விலகிக் கொண்டார். அவர் விலகிய பின் நவாப்பின் நாடகங்களில் நம்பியாருக்கு நல்ல வேடங்கள் கிடைக்க ஆரம்பித்தன. இந்த வேளையில் நவாப் குழுவினர் நடத்தி வந்த 'இன்ப சாகரன் நாடகம் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. நம்பியருக்கு இரண்டாவது படம் இது, நடிப்புக்கு சம்பளமாக 150 ரூபா கிடைத்தது. படம் வெளிவரவில்லை, முழுமையாகத் தயாரான அந்தப்படம் ஸ்ரூடியோவில் ஏற்பட்ட தீ விபத்தில் முற்றுமுழுதாக எரிந்து சாம்பலானது.
1942இல், நவாப் ராஜமாணிக்கம் ஐயப்பன் நாடகத்தை அரங்கேற்றி நடத்தத் தொடங்கினார். தமிழர்கள் மத்தியில் ஐயப்பன் புகழ் சேர்த்தது இந்த நாடகம் தான் என்று பத்திரிகைகள், சஞ்சிகைகள் எழுதின. ஐயப்பன்நாடகத்தின் பின்னர் நம்பியர் தேவி விநோத நாடக சபையில் இருந்து விலகினர். நடிப்பில் இருந்த
 

பெப்ரவரி 2000
Iú.616 þúúlIIIý
ஆர்வம் காரணமாக சக்தி கிருஷ்ணசாமியின் சக்தி நாடக சபாவில் இணைந்து கொண்டுமேடை நாடகங்களில் நடிக்கலானார். எஸ்டி சுந்தரம் எழுதிய'கவியின் கனவுநாடகத்தில் நம்பியர் நடித்தபோது அதனை திரைப்படமாக்கும் எண்ணம் ஜூபிடர் பிக்சேர்ஸ் நிறுவனத்தாருக்குத் தோன்றியது. மாதாந்தம் 600 ரூபா சம்பளத்தில் நம்பியர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜூபிடர் பிக்சேர்ஸ் தயாரித்த 'வித்தியாபதி நம்பியாருக்கு முதல் படம் அது 1946 இல் வெளி வந்தது. -
கவியின் கனவில் நாராயண பாகவதர் என்னும் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் எம்.எஸ்.எஸ். பாக்கியம். ஜூபிடரின் அடுத்த தயாரிப்பான ராஜகுமாரி 1947 இல் வெளிவந்தது. இதில் எம்ஜி ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்தார், இதிலும் .9 நம்பியருக்கு நகைச்சுவைப் பாத்திரம் b சர்வானந்தா: ஜூபிடரின் ‘கஞ்சன் திரைப்படம் 1947 e o O O இல் வெளிவந்தது. நம்பியரின் நடிப்பு ஆற்றலையும் கட்டுமஸ்தான உடலையும் அழகிய தோற்றத்தையும் கண்ட ஜுபிடர்ஸ்தாபனத்தார்கஞ்சன் படத்தில் கதாநாயகன் வேடம் கொடுத்தனர். ஜூபிடர் பிக்சேர்ஸ் எடுத்த 'அபிமன்யு திரைப்பத்திலும் துரியோதனனின் மகனாக நடித்தார் நம்பியார் இது 1948 இல் வெளிவந்தது. இதே நிறுவனத்தினர் தயாரித்த மோகினி படத்தில் இவருக்கு சிரிப்பு வேடம், ஜோடியாக நடித்தவர் எம்.எஸ்.எஸ். பாக்கியம் மாதச் சம்பளத்திலிருந்து மாறும் அளவுக்கு உயர்ந்தார். படத்திற்கு ஐயாயிரம் என ஜூபிடரில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேவேளை வெளியார் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இரட்டை வேடத்தில் நடிக்கின்ற வாய்ப்பு நம்பியாருக்கு 1949 இல் வந்தது. ஜூபிடரின் வேலைக்காரியில் வேலைக்காரியாக நடித்த எம்.வி. ராஜம்மாவைக் காதலிக்கும் செல்வந்தர் வீட்டுப்பிள்ளை மூர்த்தியாகவும், போலிமகான் வில்லன் மூர்த்தி யாகோசாகவும் நம்பியார் நடித்தார். அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் வேலைக்காரியில் நடித்த நம்பியாருக்கு கலைஞர் கருணாநிதியின் மந்திரிகுமாரியில் நடிக்கும் வாய்ப்பு அதற்கு அடுத்த ஆண்டிலேயே கிடைத்தது.
O O e o O O
இன்னும் வளரும்

Page 15
பின்னணிப்பாடகர்கள் ஆண் குரலில் பாடியே திரைஉலகில் புகுந்திருக்கிறர்கள். ஆனால்நமதுபிரபலபின்னணிப்பாடகர்களில்ஒருவர்
பெண்குரலில்படியே திரை உலகில்புகுந்திருக்கிறார். அந்தப் பாடகர் பிரபல நடிகை ஒருவரை மணந்து இளமையாக வாழுகிறார்.
அந்தப் பாடகர் தான் ஏ.எல்.ராகவன். அவரின் மனைவியார்தான் பிரபல நடிகை எம்.என்.ராஜம்
1938-2, La ஆண்டு தஞ்சாவூரில் உள்ள ஐயம் பேட்டையில் பிறந்த ராகவன் இப்பொழுது சென்னை பாலாஜி நகரில் வாழ்ந்து
பிரபல பின்னணிப்பாடகர் ஏ.எல்
வருகிறார். ராகவன், ராஜம்
தம்பதிகளுக்கு ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள் GLI 6OOT இருக்கிறார்கள். மகனுக்கு பெயர் பிரம்மலட்சுமணன், மகளின் பெயர் நளினமீனாட்சி. பாடகர் ராகவனின்
இளமைக்கால வாழ்க்கை துன்பமயமானது. Jш 6.
இலட்சுமண பாகவதர் அந்த காலத்து பிரபல மேடை நடிகர், சிறந்த பாடகர்.
 
 

அவர் இளவயதிலேயே இறந்துவிட்டார். குடும்பப்பொறுப்பு அவர் மகன் ராகவன் மீது விழுந்தது. பத்து வயது ராகவன் பாகான வினோத சபா'
ராகவனும் கட்டுரையாசிரியர். அறிவிப்பாளர்தம்பிஐயா தேவதாஸும்
குரலில்
lITL9. மானவர்
என்ற நாடகக் கம்பனியில் சேர்ந்தான். தந்தை வழியாக வந்த சங்கீத ஆற்றல் ராகவனுக்கு இயற்கையாகவே இருந்தது. 'திருமழிசையாழ்வார்நாடகத்தில் நடித்த ராகவனை சோமுசெட்டியர் தன்கிருஷ்ண விஜயம்' படத்தில் பாலகிருஷ்ணனாக நடிக்க வைத்தார். வேலைக்காரி, மோகினி போன்ற படங்களில் கோரஸ் பாடினார்.

Page 16
ராகவனுக்குத்தனியாகப்பாடும் வாய்ப்பு'விஜயகுமாரி (1950) என்ற படத்தின் மூலம் கிடைத்தது. இப்படத்தில் கே.ஆர். ராமசாமி, டிஆர் ராஜகுமாரி, குமாரி, கமலா ஆகிய மூவரும்பாடுவதுபோல் ஒரு காட்சி குமாரி கமலாவுக்காக ராகவன் பாடினார் காட்சி யாவையும் கலைஞன் ஆட்சியே எனது தொடங்கும் இப்பாடலின் முதல் வரியை ராமசாமியும் இரண்டாவது வரியை ராஜகுமாரியும் மூன்றாவது வரியை ராகவனும் பாடினார்கள். ராகவன் பெண்குரலின் பாடினார். இப்படித்தான் ஆரம்பித்தது ஏஎஸ்.ராகவனின் பின்னணிப்பாடல் வாழ்க்கை.
தொடர்ந்து எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்ரேஜ்நாடகக் குழுவினும் சிவாஜி கணேசனின்நாடகக்குழுவிலும்பிரதான நடிகர்களுக்கு பின்னணி பாடிவந்தார்.
25 வயதையடைந்துவிட்டராகவன்கங்கிரஸ் மைதானத்தில் பாடிக் கொண்டிருந்தார். இசை அமைப்பாளர்கள் ஜிகே, வெங்கடேசம் எம்.எஸ். விஸ்வநாதனும் அவர் பாட்டைக் கேட்டு மகிழ்ந்தனர்.
விஸ்வநாதன் தான் இசையமைக்கும் படத்தில் பாடும் பாட்டை முதலில் ராகவனுக்கு வழங்கினார். படத்தின் பெயர் புதையல் (1951) பாடல் "ஹலோ மைடியர் ராம் . என்று ஆரம்பிக்கிறது. ஆரம்பத்திலே ராகவன் பாடவில்லை கே.பி. சந்திரபாபு தான் பாடினார். அந்தப்பாடலில் வரும் சைனபசாருநைனா உஷாருமைனாக்குருவியே நீயரு. என்றவரிகளையேராகவன்படினார். ஆண்குரலில்ராகவன் முதலில் பாடிய பாடல் இதுதான்.
அடுத்து ஆதி நாராயணராவின் இசையமைப்பில் ஒரு தமிழ்ப்பாடலை பாடினார். தொடர்ந்து பல தெலுங்குப்படங்களில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. கே.வி. மகாதேவன் கல்யாணிராக பேசில் ராகவனுக்காக இசையமைத்து வழங்கிய பாடல் பாஞ்சாலி படத்தில் 'ஒருமுறை பார்த்தாலே போதும். என்று தொடங்குகிறது.
காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டும் அன்றோ . (பாக்கியலட்சுமி, இன்பமான இரவிதுவே . (மனிதன் மாறவில்லை), ‘அன்று ஊமைப் பெண்ணலோ . s (பார்த்தால் பசிதீரும்) போன்ற இனிமையின பாடல்களையும் ராகவன் பாடினர்.

} பெப்ரவரி aco
அன்றும் இன்றும் எல்லோரையும் கவரும் பாடல் ‘எங்கிருந்தாலும் வாழ்க.(நெஞ்சில் ஓர் ஆலயம் என்றபாடலாகும் இந்தப் பாடலே அவர் காமெடிப்பாடகர் மட்டுமல்ல, முன்னணிக் கதாநாயகர்களுக்கும்பாடகர் கூடிய முதல்தரப்பாடகர் என்ற நிலைக்கு உயர்த்தியது.
ஆனாலும் குரல் மூலம் பல மாறுதல்களை ஏற்படுத்தி காமெடிப் பாடல்களை நன்றாகப் பாடுவார் என்ற இமேஜ் தான் வளர்ந்தது. அதனால் அப்படியான பாடல்களே அவருக்கு கிடைத்தன. அவற்றை அவர் திறமாக பாடினார். ஏ.எஸ். ராகவன் தனது பாடல் பிரயாணத்தில் பல்வேறு வெற்றிப் படிகளை கண்டு வந்திருக்கிறார். எதிரொலி எஃபெக்ட் இல்லாத காலத்தில் தனது குரலால் எதிரொலி உண்டு பண்ணிப் பல பாடல்களை பாடியிருக்கிறார். ‘நான் யார் தெரியமா. என்ற பாடல் அதற்கு நல்ல உதாரணமாகும் தன்னைப் போலவே செளராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த டி.எம். செளந்தரராஜனுடன் சேர்ந்து 'கல்லும் கனியாகும் . என்ற இசைக்காயத்தை தயாரித்திருக்கிறார்.
ஐந்து இசையமைப்பாளர்களைக் கொண்டு இசையமைக்க வைத்து 'கண்ணில் தெரியும் கதைகள்' என்ற படத்தை 1980 இல் உருவாக்கினார். இந்த தயாரிப்பு முயற்சினால் இவர் பல லட்சம் ரூபாய்களை இழந்தாலும்இசை என்னும் அவரின் ஜீவபயணத்தில் இவை எல்லாம் வெற்றிக்கற்களே.
ஏ.எல். ராகவனுக்கு இப்பொழுது 6 வயதாகி விட்டது. திரைப்படங்களில் வாய்ப்புகள் இல்லையே தவிர வெளியூர்களில் இசைக் கச்சேரிகள் செய்கிறார். வெளியூர்களில் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு சென்றுவந்திருக்கிறார்.
இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் ஏ.எல்.ராகவன் ஈடுபடுவதாகவும் அண்மையில் செய்திகள் அடிபட்டன. இவரது மனைவி எம்என்.ராஜத்தை இப்பொழுது அடிக்கடி தொலைக்காட்சிநாடகங்களில் காணமுடிகிறது.
○ なな38cm Q Q Q

Page 17
15 eroemesi
OOOS dilinou suratūLuso
irodorios X obsTO 19qIJ2
000SS00 (3) TL) stariata do itale. TGCasab0 000SSOE (இப்ாப) வ்கப்வேக்பர்olo 000SSOOS (0) ITIL) åldäflaggTYTOJMLJLusèb OOOSSOAS (டுப்ப) ம்பதிவ்கபாருகIல்ல்le
9bRIO A
000SSOO (GCata) ääsb(TUTGd, tasaTO 000SSOS (டுப்பம்பல910கழ் 000SS00 (j[ଉioଧ୍ତ୍ତୀ) (i[ସ୍ପିଞ୍ଛiଏ []; 000SSOS (ஸ்யூகுப்ாடும்)இந்iருஞ்பt8ம்
9bs) 8
OOCSSOEO (CO3(Ola) taggnitULG ffoes ITILI TUGdLeft 000SSO.80 (Wடிே)iயகுலப் ச்ேப8 000SS00 (டுப்பப்ப்டி) ஜாகidஇபழbt 000RS0WI (inse VLG)èëtiusabd3).drelaties: 000SSOce (டுப்பப்ப்டி)இன்ISப்ஸ் 000SSOM åNGlassit læståIC
f8க்க பஷ்ம0ரு
000SSOSO ஸ்ஜாழுமம்பண்ட 000SSOCO iT(sosa8 TaCasasiaULGG
000፳&0ዕl ஸ்மூடுயல்பமேற்கு 000SSOER dďLUTdolátů.
 

ဒွိစ္ကို

Page 18
திங்கள்
566)
(500 நாதவந்தனம் 0505 தேவாரம் 05:10 UTLDITGO)6) 0520 GLDU Qbf 0535 சைவநற்சிந்தனை 0540 அருளிசை
648 இஸ்லாமிய நற்சிந்தனை 630 கிறிஸ்தவகத்தோலிக்க நற்சிந்தனை 055 போதிமாதவனின் போதனைகள் 0600 துதிப்பாடல்கள் 0620 வாத்திய விருந்து
06.30 Gigibit 0640 அறிவிப்புகள் 0645 நிகழ்ச்சி முன்னோட்டம்
(650 மெல்லிசைப்பாடல்கள் 0700 i LDTHATGYSở Gilfabet 010 நாள் மகிழ் அரங்கம் 15 உலகச்செய்திகள்
0800 (56.63 (306) 0900 முஸ்லிம் சேவை 10 ஒலிபரப்புமுடிவு
1200 நாளும் ஒருவலம் 1245 செய்திகள். அறிவிப்புகள் 0100 குங்குமச் சிமிழ் 0130 மதுர கீதம் (200 தேன் மதுரம்
030 ஒலிபரப்புமுடிவு
O)6)
05.00
O5.15
05:30
0545
0600
06.0
06.15
0620
06.30
07.00
O730
0740
0745
இரவு
0800
0900
09:10
09.20
0930
0945
0.15
1045
1100
11.5
மெல்லிசைட் @jൺ ഖത് களத்துமே வயலோடு 6 - விவசாய செய்திகள்
அறிவிப்புகள் ஒற்றுமை கீ காலச்சுவடு &LDLJIJub
இதய சங்க 9 6u5ëGJ, காற்றினில் கிராமிய இ இசையரங்க
முஸ்லிம் நி G35lbsit
அறிவிப்புக பக்திப்பாட கலந்துரை பிபிஸியின் இசை ஆம் சிந்தை உ பண்ணும்ப (lub, 3b, 51 நினைவில்
ஒலிபரப்புழு
 

பாடல்கள்
வசந்தங்கள் ாடகம்
iதேசபக்திப்பாடல்கள் தம் }கள்
LDD
பதிகள் ஒரு கீதம் 3)3 (2-4LD 6IIIJLD) 5ம் 1ம், 3,5ம் வாரம்)
hipiélessi
ல்கள்
பாடல்
தமிழோசை வரங்கம்(3ம் வரம்) ருக்கும் (2ம், 4ம் வாரம்) ரதமும்
வாரம்)
{ിമ്നഖ
196)
6kjFeS6IIT
606)
6500 நாதவந்தனம்
0505 தேவாரம் 610 திருப்புகழ் 620 ஞானவாசல் 0535 சைவநற்சிந்தனை 0540 அருளிசை
0545 இஸ்லாமிய நற்சிந்தனை 0550 கிறிஸ்தவகத்தோலிக்க நற்சிந்தனை 055 போதி மாதவனின் போதனைகள் 0600 துதிப்பாடல்கள்
0620 வாத்திய பிருந்தா 06.30 Q5issi 0640 அறிவிப்புகள்
0645 நிகழ்ச்சி முன்னோட்டம் 0650 மெல்லிசைப்பாடல்கள் 0700 LDT5IGHij GJiló56 010 நாள் மகிழ் அரங்கம் 05 உலகச் செய்திகள்
0800 கல்விச்சேவை 0800 முஸ்லிம் சேவை 10 ஒலிபரப்புமுடிவு
நண்பகல்
1200 நாளும் ஒருவலம்
1245 செய்திகள். அறிவிப்புகள் 000 குங்குமச் சிமிழ் 0130 இசைக்கச்சேரி 0200 இலக்கியச்சோலை 030 ஒலிபரப்புமுடிவு

Page 19
(500 ଇ[Øs)୪i]ull)$ର୍ଗା (8.15 G ഖത (630 விந்தை உலகம் (545 விடியலை நோக்கி 06.00 செய்திகள் 0610 அறிவிப்புகள். ஒற்றுமை கீதம் 0620 காலச்சுவடுகள் (630 തഖjി 000 குன்றின் குரல் 07:30 உலகச் செய்திகள் 040 காற்றினில் ஒரு கீதம் 045 கிறிஸ்தவகத்தோலிக்க
சிறுவர் நிகழ்ச்சி
இரவு
(800 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 0900 செய்திகள் (910 அறிவிப்புகள்
0920 பக்திப்பாடல்கள் 0930 உரைச்சித்திரம்/விவரணச் சித்திரம் 0945 பிபிஸியின் தமிழோசை 1015 ராகரசம் (3ம் வாரம்)
நாதாமிர்தம் (1ம் வாரம்) கச்சேரி (3ம் வாரம்) 1030 இசைக்கச்சேரி பி தரம்
(2ம், 4ம் வரம்) "1045 ଜୋ[Øରୀ)8
1100 நினைவில் நிறைந்தவை 115 ஒலிபரப்புமுடிவு
புதன்
SG)6)
0500 நாதவந்தனம்
0505 தேவாரம் 05.10 UTLDT606) 0520 சமய நெறி
0535 തdഖbjിഴ്ത്തി
06.00
வானொலி
0540 அருளிசை (545 இஸ்லாமி 0550 கிறிஸ்தவ 055 போதிமாத SólulL 0620 வாத்திய 0630 செய்திகள் 0640 அறிவிப்பு 0645 நிகழ்ச்சி (650 ଇDର୍ତ୍ତିର)ର) 0700 LDTESTGOOIj 010 நாள் மகி 0755 9.605.jG 0800 கல்விச்ே (900 முஸ்லிம் 10 ஒலிபரப்பு
நண்பகல்
120 நாளும் ஒ 1245 Gyi.556 010 குங்குமச் 0130 கான மஞ் 0200 இனிய நி (230 ஒலிபரப்பு
OIS)6)
(50 மெல்லி 05:15 குரல் வ 0530 கதம்பம் சந்தன ( ਉ0ਰੰd 06.00 செய்திக 0610 அறிவிப் - தேசபச் 0615 ஒற்றுை 0620 BTG)id 0630 அருளழு 0700 சந்தித்த 030 உலகச் 040 காற்றின 045 விஞ்ஞ
 

நற்சிந்தனை கத்தோலிக்க நற்சிந்தனை வனின்போதனைகள் ஸ்கள்
மிருந்து
ள் xଦ୍ଦ୩lli) சப்பாடல்கள் செய்திகள் அரங்கம் சய்திகள்
606
:୪୩)ରା
(pgബ
ருவலம் 1. அறிவிப்புகள்
jifị)
ởÎ
തിഖകി (pgഖ
சப்பாடல்கள்
) (Iம், 3ம்,5ம் வாரம்) LD) (4. 6TJb) த்திரம் (2ம் வரம்)
கள்
திப் பாடல்கள்
கீதம்
வடுகள்
தம தும் சிந்தித்ததும் செய்திகள் ல் ஒரு கீதம் ன தீபம்
0800 psigi Slipidst 0900 செய்திகள் 09.10 அறிவிப்புகள்
0920 பக்திப்பாடல்கள் 0930 நேயர் கடிதம் 0945 பிபிஸியின் தமிழோசை 1015 தாளவாத்தியக் கச்சேரி 1045 தமிழ் மணிச்சுடர்கள் 1100 நினைவில் நிறைந்தவை 115 ஒலிபரப்புமுடிவு
өЯlшптцрвбт
-)6)
050 நாதவந்தனம் 0505 தேவாரம் 0510 திருப்புகழ் 0520 disgi 0535 சைவநற்சிந்தனை 0540 அருளிசை
0545 இஸ்லாமிய நற்சிந்தனை 0550 கிறிஸ்தவகத்தோலிக்க நற்சிந்தனை 055 போதி மாதவனின் போதனைகள் 0600 துதிப்பாடல்கள் 0620 வாத்திய பிருந்தா 0630 செய்திகள் 0640 அறிவிப்புகள் 0645 நிகழ்ச்சி முன்னோட்டம் (650 மெல்லிசைப் பாடல்கள் 000 மாகாணச்செய்திகள் 010 நாள் மகிழ் அரங்கம் 075 உலகச்செய்திகள் 0800 கல்விச்சேவை (9()) {pଣୀରii) ($3ରୀ)ରା
ll.10 96 Jupp.6,

Page 20
நண்பகல்
120 நாளும் ஒருவலம் 1245 செய்திகள். அறிவிப்புகள் 010 குங்குமச் சிமிழ்
01:30 இசைக் ਰੰਗ 030 ஒலிபரப்புமுடிவு
TGG)
0500 மெல்லிசைப்பாடல்கள் 0.15 ഗ്രjൺ ഖത 0530 கிராமசஞ்சிகை 06.00 செய்திகள் 0610 அறிவிப்புகள். ஒற்றுமை கீதம் 0620 காலச்சுவடுகள் 0625 தேசபக்திபாடல்கள் 0645 இந்துசமயப் பேச்சு 000 சட்டமும் சமூகமும் 0130 உலகச்செய்திகள் 040 சொல்வளம்பெருக்குவோம் 045 வளரும் பயிர்
இரவு
0800 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 000 செய்திகள் 0910 அறிவிப்புகள் 0920 பக்திப்பாடல்கள் 030 செய்தி மஞ்சரி 0945 பிபிஸியின் தமிழோசை 1015 இசைக் கச்சேரி பி தரம் 1045 மெல்லிசை 1100 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்புமுடிவு
666Testf
8ኛff)6)
050 நாதவந்தனம் (508 திருமுறைப்பாடல்கள்
- 0555
0535 சைவநற்சிந்த 0540 அருளிசை 0545 இஸ்லாமிய 0550 கிறிஸ்தவக போதிமாதவ 0600 துதிப்பாடல்க 0620 வாத்திய வி 0630 Gylfil 0640 அறிவிப்புகள் 0645 நிகழ்ச்சி முன் O650 GD66%)3t 0700 LDTESTGOOIở Q3 010 நாள் மகிழ் 05 உலகச்செய் (80) ଅର୍ଘ୍ୟ ଓଁରୀ) 0900 (p66th (336 10 ஒலிபரப்புமு
நண்பகல்
120 நாளும் ஒரு 1245 செய்திகள். 010 குங்குமச் சிப் 0130 தெய்வீககான 0200 வீட்டார் விரு 030 ஒலிபரப்புமு
O)6)
050 மெல்லிசைப் 05:15 பண்ணோடு 630 புதுயுகம் 0600 Gyi.556 0610 அறிவிப்புகள் 0615 ஒற்றுமை கீழ் 0620 காலச்சுவடு 0630 ஞானக்களஞ் 0700 இதய சங்கப 0130 உலகச்செய் 0740 Guidi 045 மெல்லிசைப்
 

6060
நற்சிந்தனை த்தோலிக்க நற்சிந்தனை Eன் போதனைகள்
ள்
நந்து
னோட்டம்
பாடல்கள் ய்திகள் அரங்கம்
பாடல்கள் இசைபாடல்
பாடல்கள்
ତ୍ରିରା
080 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 0900 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 0920 பக்திப்பாடல்கள் 930 கவிதைக்கலசம்
0945 பிபிஸியின் தமிழோசை 1015 லயவிந்யாசம். 1ம், 3ம் 5ம் வாரம்
இசைநாடகம் (2ம், 4ம் வாரம்) 1030 கதாபிரசங்கம். 1ம் வாரம்
இசையமுதம் - 3ம், 5ம் வாரம் J|Osb|Lbls. 2f, 4íf 6)|JÓ 1100 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்புமுடிவு
(f6
ፅilm)6)
050 நாதவந்தனம் 0505 சுப்ரபாதம்தோத்திரமாலை 0535 சைவநற்சிந்தனை (54] ୬୬ଣୀ:୬୪ 0545 இஸ்லாமிய நற்சிந்தனை 0550 கிறிஸ்தவகத்தோலிக்க நற்சிந்தனை 655 போதி மாதவனின் போதனைகள் 0600 துதிப்பாடல்கள்
0620 வாத்திய பிருந்தா 0630 செய்திகள் 0640 அறிவிப்புகள்
0645 நிகழ்ச்சி முன்னோட்டம் 0650 மெல்லிசைப்பாடல்கள் 0700 LDTSTSOä G3ij55si 0.10 தேன்தமிழ் நாதம் 07.15 56653 (506) 0800 உலகச்செய்திகள் 0805 மெல்லிசைப்பாடல்

Page 21
(810 ଅର୍ଘ୍ୟ ଓଁରୀ)ରା (830 ഗ്രേ തഖ 1030 இசைப்பயிற்சி 1045 நாடகம் 11.15 அரங்கேற்றம் 1130 தமிழ் மூலம் சிங்களம் 1145 ஓடிவிளையாடுபாப்பா
நண்பகல்
1200 நாளும் ஒருவலம் 1245 செய்திகள். அறிவிப்புகள் 010 குங்குமச் சிமிழ் 0130 மெல்லிசைக்கோலங்கள் 0200 கதம்பம் (230 ஒலிபரப்புமுடிவு
Of6)
6500 மெல்லிசைப்பாடல்கள் 0.15 ജൂൺ ഖത (630 வசந்த கோலங்கள் 06.00 செய்திகள் 0610 அறிவிப்புகள் 0615 தேசபக்திப்பாடல்கள் 0645 மனித விழுமியங்கள் 000 நாடகம் 030 உலகச்செய்திகள் 0140 காற்றினில் ஒரு கீதம் 045 மெல்லிசைப்பாடல்கள்
இரவு
0800 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 0900 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 0920 பக்திப்பாடல்கள் 0930 நாளைய சந்ததி 0945 பிபிஸியின் தமிழோசை
1015 இசைக் கச்
(li, 2.5, 3f (கடைசிவா 100 நினைவில் 11.15 Guy (p
ஞாயிறு
&TGDG)
050 நாதவந்தன 0505 24 தோத்தி 635 சைவநற்சிந் (54] ୬୩୬ ଶୀର)୪ (545 இஸ்லாமிய (550 கிறிஸ்தவக நற்சிந்தனை 055 போதிமாதவ 0600 துதிப்பாடல் 0620 வாத்திய பி 0630 செய்திகள் 0640 அறிவிப்புகள் 0645 நிகழ்ச்சிமுல் 650 கிறிஸ்தவச் 010 மாகாணச்ெ 010 வரம் ஒருவ - நேரடி ஒலி (&[0 ୭_ର)$ଏଁ ଘଣ୍ଟୀ (810 கிறிஸ்தவ 08:15 மெல்லிசைட் 08:30 முஸ்லிம் நி 1030 குரல்வகை 1045 கோதையர் ll.l5 dip)j D6 1145 ஆக்கியேg
 

சரி. தரம் 1 வரம்) ம் மறுஒலிபரப்பு) றைந்தவை
6괴
606)
தனை
நற்சிந்தனை த்தோலிக்க
னின் போதனைகள் 5ள் நந்தா
னோட்டம் தங்கள் சய்திகள்
ରାii)
O45
நண்பகல்
120 நாளும் ஒருவலம் 1245 செய்திகள். அறிவிப்புகள் 0100 குங்குமச் சிமிழ் 0130 தங்கக் கொழுந்து 0200 நர்த்தனக் கவிகள் (230 ஒலிபரப்புமுடிவு
O)6)
050 மெல்லிசைப்பாடல்கள் 05:15 குரல்வகை 0530 நவசக்தி (545 நலமாக வாழ்வோம் 0530 நவசக்தி 0545 நலமாக வாழ்வோம் 06.00 செய்திகள் 0610 அறிவிப்புகள் 0615 ஒற்றுமைகீதங்கள்கோயில் அஞ்சல்
(கடைசி வாரம் (30 நிமிடம்) 0630 கிறிஸ்தவ கீதங்கள் 000 கிறிஸ்தவகத்தோலிக்க நிகழ்ச்சி 030 உலகச் செய்திகள் 040 காற்றினில் ஒரு கீதம்
வெளிநாட்டுச்செய்தி விமர்சனம்
இரவு
0800 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 0900 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 0920 பக்திப்பாடல்கள் 0930 கலைப்பூங்கா 0945 பிபிஸியின் தமிழோசை 1015 ராகம் தாளம் பல்லவி 25 வாரம்
இசைக்கச்சேரி13 வாரம் 4ம் வரம் (மறுஒலிபரப்பு) 1100 நினைவில் நிறைந்தவை
11.15
ஒலிபரப்புமுடிவு

Page 22
வானொலி ம
திங்கள்
0530 கீதாஞ்சலி 0545 ஆனந்த கானங்கள் 0600 என்றுமினியவை 0630 செய்தியறிக்கை 0640 நிகழ்ச்சிக்குறிப்புகள் 0645 பொங்கும்பூம்புனல் 010 நிஞ்ஜா இன்றைய பாடல் 005 பொங்கும்பூம்புனல் 0800 வானவில் 0830 என்விருப்பம் 0900 தலைப்புச்செய்திகள் 002 கதம்பமாலை 1000 பாட்டொன்று கேட்போம் 1100 திரை தந்த இசை 1130 நீங்கள் கேட்டவை 1200 சித்திர கானம் 1245 செய்தியறிக்கை 125 அறிவித்தல்கள் 1300 நம் நாட்டுப்பாடல்கள் 1315 முத்துவிதானம் 1945 சிந்தனைமுத்துக்கள் 1400 தலைப்புச்செய்திகள் 140 ஒரு படப்பாட்டு 1415 பெண் குரல் 1430 மகளிர் கேட்டவை 1500 தலைப்புச்செய்திகள் 1502 பூவும் பொட்டும்
(மங்கையர் மஞ்சரி) 1530 முத்துக்குவியல் 1545 விளையாட்டரங்கு இசைத்துது 1600 தலைப்புச்செய்திகள் 1602 இசைக் களஞ்சியம் 1630 பாட்டும் பதமும் 1700 தலைப்புச்செய்திகள்
1702 இன்றைய ே 1715 பிறந்த நாள் 1730 நீங்கள் கேட் 1800 செய்தியறிக் 1815 அறிவித்தல் 1830 நினைவூட்டு 1900 ஒரேராகம் 1915 அழுதும் தே 1930 இதய கீதம் 2000 தேனிசைத் ( 2100 செய்தியறிக் 210 மந்தமாருதி 21.15 தேனிசைத்ெ 2130 இரவின் மடி 20 செய்திச்சுரு 20 வர்த்தக ஒலி
6kTe5ues>IIIIĩI
0530 கீதாஞ்சலி 0545 ஆனந்த கா6 060 என்றுமினிய 0630 செய்தியறிக் 640 நிகழ்ச்சிக்கு 0645 பொங்கும்பூ 010 நிஞ்ஜா இன் 0108 பெங்கும் பூ 0800 வானவில் 08:30 என்விருப்ப 0900 செய்திச்சுரு 0902 கதம்பமா6ை 100 பாட்டொன்று '110 ($iରgg, $1! 1130 நீங்கள் கேட்
 
 

வாழ்த்துக்கள் [[606_س
)
கள்
கிறோம்
னும்
தரிவுகள்
D
தரிவுகள்
பரப்பு நிறைவு
1ங்கள்
O)6)
Iц06) றைய பாடல் புனல்
போம்
Ls)
1200
245
1255
1300
3.5
1345
1400
1402
14.15
1430
1500
1502
1530
1545
1600
1602
1630
1700
1702
1715
1730
1800
8.15
1830
1900
扮l5
1930
2000 2002
2100
21.0
21.15
21.30
2200
சித்திர கானம்
செய்தியறிக்கை அறிவித்தல்கள் நம் நாட்டுப் பாடல்கள் முத்துவிதானம்
சிந்தனைமுத்துக்கள்
தலைப்புச்செய்திகள் ஒருபடப்பாட்டு ஆண் குரல் மகளிர் கேட்டவை செல்டெல் தலைப்புச்செய்திகள் ஆடவர் அரங்கம் இன்றைய நட்சத்திரம் மளையாளப் பாடல்கள் செய்திச்சுருக்கம் இசைக் களஞ்சியம் இசையும் கதையும் தலைப்புச்செய்திகள் இன்றைய நேயர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் நீங்கள் கேட்டவை செய்தியறிக்கை அறிவித்தல்கள் நினைவூட்டுகிறோம் உவயைழகு ஒருசொற்கோவை இன்பராகங்கள் செய்திச்சுருக்கம் தேனிசைத்தெரிவுகள் செய்தியறிக்கை அறிவித்தல்கள் தேனிசைத்தெரிவுகள் இரவின் மடியில் வர்த்தக ஒலிபரப்புநிறைவு
பெப்ரவரி 2009

Page 23
2
புதன்
(630 கீதாஞ்சலி 645 ஆனந்தகானங்கள் 06.00 என்றுமினியவை 0630 செய்தியறிக்கை 640 நிகழ்ச்சிக்குறிப்புகள் 0645 பொங்கும் பூம்புனல் 000 நிஞ்ஜா இன்றைய பாடல் 0108 பொங்கும் பூம்புனல் 800 GJ1766) (830 என் விருப்பம் 900 செய்திச்சுருக்கம் 0902 கதம்பமாலை 1000 பட்டொன்று கேட்போம் 1100 எழுத்தலங்காரம் 1130 நீங்கள் கேட்டவை 1200 சித்திர கானம் 1245 செய்தியறிக்கை 125 அறிவித்தல்கள் 1300 நம் நாட்டுப் பாடல்கள் 1315 முத்து விதானம் 1345 சிந்தனைமுத்துக்கள் 1400 செய்திச்சுருக்கம் 140 ஒரு படப்பாட்டு 1415 ஜோடிக்குரல் 1430 மகளிர் கேட்டவை 150 செய்திச்சுருக்கம் 1502 பூவும் பொட்டும் 1530 இசையமைப்பாளர் 1545 விளையாட்டரங்கு 1600 செய்திச்சுருக்கம் 1602 இசைக் களஞ்சியம் 1700 செய்திச்சுருக்கம் 1702 இன்றைய நேயர் 1715 பிறந்த நாள் வாழ்த்துக்கள் 1730 நீங்கள் கேட்டவை 1800 செய்தியறிக்கை 1815 மந்த மருதம் 1830 நினைவூட்டுகிறோம் 1900 உவமையழகு
1915 மண்வாசனை 1930 இதய கீதம் 2000 செய்திச்சுருக் 2002 தேனிசைத்ெ 2100 செய்தியறிக்ை 2110 அறிவித்தல்க 2.15 தேனிசைத்ெ 2130 இரவின்மடிய 20 செய்திச்சுருச் 20 வர்த்தக ஒலி
வியாழன்
630 கீதாஞ்சலி (545 ஆனந்த கான 06.00 என்றுமினிய 0630 செய்தியறிக்ை 0640 நிகழ்ச்சிக்கு 0645 பொங்கும்பூ 010 நிஞ்ஜா இன் 005 பொங்கும்பூ (80 வனவில் 08:30 என்விருப்ப 0900 செய்திச்சுரு 0902 கதம்பமா6ை 1000 பட்டொன்று 100 இசையின்பப் 1130 நீங்கள் கேட் 1200 சித்திர கான 1245 செய்தியறிக் 1300 நம் நாட்டுப் 1315 முத்துவித 1945 சிந்தனை மு 1400 செய்திச்சுரு 1402 ஒருபடப்பா 1415 பன்மொழிப் 1430 மகளிர்கே 1500 செய்திச்சுரு 1502 வாலிப வட் 1530 கவியுள்ளம் 1545 D6061TWTGT
 

eff பெப்ரவரி 2000
1600 செய்திச்சுருக்கம் 1602 இசைக் களஞ்சியம் Bib 1630 வானொலிக்குறுக்கெழுத்துப்போட்டி ரிவுகள் 1700 செய்திச்சுருக்கம் b 1702 இன்றைய நேயர் it 115 பிறந்த நாள் வாழ்த்துக்கள் நரிவுகள் 1730 நீங்கள் கேட்டவை ல் 1800 செய்தியறிக்கை கம் 1815 அறிவித்தல்கள் ரப்புநிறைவு 1830 நினைவூட்டுகிறோம்
1900 இருவர் பாடியது 1915 மலர்ந்தும் மலராதவை 1930 குடும்ப விருப்பம் 2000 செய்திச்சுருக்கம் 2002 தேனிசைத் தெரிவுகள் ங்கள் 2100 செய்தியறிக்கை 6) 21.10 அறிவித்தல்கள் 沿 2.15 தேனிசைத் தெரிவுகள் றிப்புகள் 2130 இரவின்மடியில் புனல் 200 செய்திச்சுருக்கம் றையபாடல் 20 வர்த்தக ஒலிபரப்பு நிறைவு புனல்
s 666iTestf க்கம் ) 0530 கீதாஞ்சலி கேட்போம் 0545 ஆனந்த கானங்கள் } 0600 என்றுமினியவை டவை 0630 செய்தியறிக்கை f (640 நிகழ்ச்சிக்குறிப்புகள்
0645 பெங்கும் பூம்புனல் UTL656ft 010 நிஞ்ஜா இன்றைய பாடல் OTE 005 பெங்கும் பூம்புனல் த்துக்கள் 0800 வானவில் க்கம் 08:30 என்விருப்பம் 6 0900 Giláj 35isb ாடல்கள் 0902 கதம்பமாலை L606) 1000 ஹொடேல்ரீ மாரீஸ் நிகழ்ச்சி க்கம் 10.15 பாட்டொன்று கேட்போம் f 100 நெஞ்சில் நிறைந்தவை
1130 நீங்கள் கேட்டவை பாடல்கள் 1200 பக்திப்பாடல்கள்

Page 24
22
1245 செய்தியறிக்கை 125 அறிவித்தல்கள் 1300 நம்நாட்டுப்பாடல்கள் 1315 முத்துவிதானம் 1345 சிந்தனைமுத்துக்கள் 1400 செய்திச்சுருக்கம் 140 அல்லி கம்பனி (பிலிட் நிகழ்ச்சி 1430 நியூபாஹிம் என்டர்பிரைசெலஸ் 1445 ஸ்டார்லைட் நிகழ்ச்சி 1500 பிகொம்பூட்ஸ் 1515 திரைப்படப்பாடல்கள் 1545 விளையாட்டரங்கு
1600 செய்திச்சுருக்கம் 1602 இசைக் களஞ்சியம் 1700 செய்திச்சுருக்கம்
1702 இன்றைய நேயர் 115 பிறந்த நாள் வாழ்த்துக்கள் 1730 நீங்கள் கேட்டவை
180 ଇଞijijä)$ 1810 அறிவித்தல்கள் 1815 மந்த மருதம் 1830 நினைவூட்டுகிறோம் 1900 கிராமத்துத் தென்றல் 1930 இதய கீதம் 2000 தேனிசைத் தெரிவுகள் 2100 செய்தியறிக்கை 2110 அறிவித்தல்கள்
21.15 தேனிசைத் தெரிவுகள் 2130 ரொப்ரெக்ஸ் நிகழ்ச்சி 2145 இரவின் மடியில் 20 செய்திச்சுருக்கம் 20 வர்த்தக ஒலிபரப்பு நிறைவு
feoff
0530 கீதாஞ்சலி 0545 ஆனந்தகாணங்கள் 0600 என்றுமினியவை 0630 செய்தியறிக்கை 0640 அறிவித்தல்கள்
0645 பொங்கும்பூம்புனல்
& வானொலி
0700 நிஞ்ஜா இ 005 பொங்கும் 0800 வானவில் 08:30 என்விருட் 0900 செய்திச்சு 0902 கதம்பமா? 1000 பாட்டொன் 110) ଊଧଃyi 1130 இசையும் 1200 விடுமுறை 1245 செய்தியறி 125 அறிவித்த 130 அரச மரு
கூட்டுத்த
ஆரோக்கி 1330 ஒருபடப் 1345 பொப் இை 1400 GJilóijd 140 ஒலிமஞ்: 1430 ଓi୬୩ (ଜ୍ଞା 1500 செய்திச்சு 1502 அன்றும் ( 1530 காட்சியுங் 1600 செய்திச்சு 1602 விடுமுறை 17.15 பிறந்த நா 1730 விடுமுறை 1800 செய்தியறி 1810 அறிவித்த 18.15 D55 LOTC 183), ତିବ୍ବ)ଣାଷ୍ଟ୍ରା 1900 வில்லியும் 1915 இன்பமுந் 1930 சுவைக்க 2000 தேனிசை 2100 செய்தியறி 2110 அறிவித்த 21.15 அஞ்சல் ( 2130 இரவின்ம 2200 Grid 20 வர்த்தக
 
 

ன்றைய பாடல் பூம்புனல்
பம்
6) று கேட்போம்
கதையும விருப்பம் க்கை
ல்கள் ந்தாக்கல் ாபனம் வழங்கும் யஇல்லம் ாட்டு சப்பாடல்கள் ருக்கம்
Fî
ருக்கம்
கானமும ருக்கம்
விருப்பம் ள் வாழ்த்துக்கள்
விருப்பம் க்கை
ல்கள்
நதம் டுகிறோம் மல்லிகையும் துன்பமும் göLDULD) த் தெரிவுகள்
Geof Tup
0530 கீதாஞ்சலி 0545 ஆனந்த கானங்கள் 06.00 என்றுமினியவை 0630 செய்தியறிக்கை 0640 நிகழ்ச்சிக்குறிப்புகள் 0645 பொங்கும் பூம்புனல் 010 நிஞ்ஜா இன்றைய பாடல் 005 பொங்கும் பூம்புனல் 0800 வானவில் 0830 என் விருப்பம் 0900 கதம்பமாலை 09.15 மிட்சூயி சீமென்ட
வழங்கும் நிகழ்ச்சி (930 லீடர்நகைச்சுவை நாடக அரங்கம் 0945 கோல்ட்ஹவுஸ் நிகழ்ச்சி 1000 எமரால்ட் கலைக் கதம்பம் 1030 பாட்டொன்று கேட்போம் 1100 நெஞ்சில் நிறைந்தவை 1130 விடுமுறை விருப்பம் 1245 செய்தியறிக்கை 1300 வைத்தியரைக்கேளுங்கள் 1815 விடுமுறை விருப்பம் 1600 இதயரஞ்சனி(இலங்கை வங்கி)
1630 விடுமுறை விருப்பம் 1715 பிறந்த நாள் வாழ்த்துக்கள் 1730 விடுமுறை விருப்பம் 1800 செய்தியறிக்கை 1810 அறிவித்தல்கள் 1815 மந்த மருதம் 1830 நினைவூட்டுகிறோம் 1900 புதுவெள்ளம் 1915 இதய தாகம்
1930 திரைக் கதம்பம் 2000 தேனிசைத் தெரிவுகள்
2100 செய்தியறிக்கை 21.10 அறிவித்தல்கள் 21.15 தேனிசைத் தெரிவுகள் 2130 இரவின் மடியில் 200 செய்திச்சுருக்கம்
20 வர்த்தக ஒலிபரப்புநிறைவு

Page 25
திங்கட்கிழமை
05.45
08.30
O8.3S
09.05
09.0
09.30
09.40
09.45
0955 இரவு 08.00
08:05
08.15
08.20
08.30
08. SS
0.00
10.20
இஸ்லாமிய நற்சிந்தனை அல்குர் ஆன் முறத்தல் மாதர்மஜ்லிஸ் இன்றைய சிந்தனை தர்மதுல்குர் ஆன் Rர்த்துன்நபி(ஸல்) அவர்கள் பற்றிய தொடர்பேச்சு
களிதா
சிறுகதை
இஸ்லாமிய கீதம்
அல்குர்ஆன் பொழிப்புரை இஸ்லாமிய விழுமியங்கள் தொடர்பேச்சு முஸ்லிம் சமூக கலாசார செய்திகள் முஸ்லிம் உலகம் - வாரமஞ்சரி இஸ்லாமிய கீதம் (விசேடம்) அஹதியாநிகழ்ச்சிதொகுப்புரை வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும் எலவத்தும் சொற்சமர்
சனஸ்குருதிக சங்கராவ
6kfesses. Ticiefs peoID
05:45
08.30
08.35
09.05
09.0
09.30
10.00
0.25 இரவு 08.00
08:05
08.15
08.20
08.30
0855
0.00
10.20
g565 (f6 peo D
05.45
08.30 08.35
09.05
இஸ்லாமிய நற்சிந்தனை அல்குர் ஆன் முறத்தல் மதர்மஜ்லிஸ் இன்றைய சிந்தனை தர்மதுல்குர் ஆன் ஆரோக்கிய சந்திப்பு நாடகம் இஸ்லாமிய கீதம்
அல்குர்ஆன் பொழிப்புரை அல்குர்ஆனியக் கலைகள் தாடர்ப்பேச்சு முஸ்லிம் சமூக கலாசார செய்திகள் முஸ்லிம் சிறுபான்மை நாடுகள்
நாடகம்
வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும் ஸலவாத்தும்
அனுபவச்சுடர் முஸ்லிம் உலகம் . சிங்கள மொழி மூலம்
赠
இஸ்லாமிய நற்சிந்தனை அல்குர் ஆன் முறத்தல் மாதர்மஜ்லிஸ் இன்றைய சிந்தனை
09.0
09.30
09.40
O9.50
10.00
10.20
$]ର 08.00
08.05
08.15
08,20
08.30
08:55
0.00
0.20
தர்மதுல்குர் ஆன் நபித் தோழர்கள். ஊடுருவல் சமூக இதயத்தில் வாழ்ே 9g) Kad BLIJ களிதா
அல்குர் ஆன் அல்குர்ஆன் முழ முஸ்லிம் சமூக கெ இளைஞர் இதயம் இஸ்லாமிய கீதம் வரலாற்றில் ஓர் ஏ சிறுகதை
யொவுன்ஹண்ட
6hLLITIpd5 (-5))
05.45
08.30
08.35
09.05
09.0
09.30
O9.50
0.00
10.25 କ୍ଷୌର 08.00
08:05
08.5 08:20
08.35
08:45
0855
0.00
10.20
இஸ்லாமிய நற்சித் அல்குர்ஆன் முர மலாய் மஞ்சரி இன்றைய சிந்தை தர்மதுல்குர் ஆன் மாதர்மஜ்லிஸ் கஸ்தா எங்கள் கிராமம் இஸ்லாமிய கீதம்
t ர் ஆன் ெ ஸிர்த்துன் நபி(ஸ6 தொடர்ப்பேச்சு முஸ்லிம் சமூக க ஸ்குர்ஆன் வி மணி மொழிகள் அஸ்மாஉலஹ"எ வரலாற்றில் ஓர் 6 கவிதைக்களம் பயனுல்குர் ஆல்
6666flais
05.45
08.30
08.35
09.05
09.0
09.30
09:40
09.45
0.20
இஸ்லாமிய நற்ச் அல்குர் ஆன் மு உறுது மஞ்சரி
இன்றைய சிந்த தர்மதுல்குர் ஆ மணி மொழிகள்
அல்கர் ஆன் வி குத்பாப் பிரசங்க
களிதா
 

தாடர்ப் பேச்சு * சித்திரம் ார் . தொடர்ப்பேச்சு
வேய்திகள்
}ம் குறிப்பும் ஸலவாத்தும்
சிங்களம்
peod
தனை த்தல்
ழிப்புரை ) அவர்கள்
ாசார செய்திகள் Több
6
டும் குறிப்பும் ஸலவாத்தும்
. சிங்களம்
5 peoLD
ந்தனை
முத்தல்
ாக்கம்
- தொகுப்பு
&]]ର 08.00 அல்குர்ஆன் பொழிப்புரை 08.05 சிந்தனைக் கோவை .
தொடர்ப்பேச்சு 08.15 கலையக விருந்தினர் 08.30 குத்பாப்பிரசங்கம் தொகுப்பு 08:55 வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும் ஸலவாத்தும் 10.00 இன்று மிம்பர் 10.20 மாதர்மஜ்லிஸ் - சிங்களம்
(f6Ofhaibab peoD 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 08.30 அல்குர் ஆன் முறத்தல் 08.35 மாணவர் மன்றம் 09.05 இன்றைய சிந்தனை 09.10 தொடர் நடகம் 09.25 செளத்துல் அவ்லாத் 09.55 ஊடுருவல் - சமூகச் சித்திரம் 10.05 புதுக்குரல் 10.20 களிதா ட
இரவு
08.00 அல்குர்ஆன் பொழிப்புரை 08.05 நபித் தோழர்கள். தொடர்ப்பேச்சு 08.15 (psiisob päGT&Ty Gioosi 08.20 இலக்கிய மஞ்சரிநமது வளங்கள் 08.40 இஸ்லாமிய கீதம் 08:55 வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும் ஸலவாத்தும் 10.00 ஸிங்கிதிலொவின் - சிங்களம் 10.20 ஆங்கில மொழி மூலம் பேச்சு
ஞாயிற்றுக்கிழமை 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 08.30 அல்குர்ஆன் முறத்தல் 08.35 மலாய் மஞ்சரி 09.05 இன்றைய சிந்தனை 09.10 அல்குர் ஆன் வகுப்பு 09.20 அறிவுக் களஞ்சியம் 09.30 நேயர் குரல்
10.00 சுவைக் கதம்பம் 10.25 இஸ்லாமிய கீதம்
இரவு 08.00 அல்குர்ஆன் பொழிப்புரை 08.05 ஐங்கடமைத் தெளிவு தொடர்ப்பேச்சு 08.15 இதயத்தில் வாழ்வோர் . தொடர்ப்பேச்சு 08.25 9 8)JuyÉöld 08:55 வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும் ஸலவாத்தும் 10.00 JITLD) - fra 677 10.20 ஸதஹம சாரய - சிங்களம்

Page 26
24 ‘. * : ’.१ *: * * *१ eitreoriteSt.
இலங்கை ஒலிபரப்புக் மஞ்சரியில் வெளியாகும்
ர்த்தி செய்து அனுப்பினால் மாத்
ஒலிபரப்பப்படும் என்பதை
இன்றைய நேயர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவை
பெயர்: : முகவரி:
மாவட்டம் :
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் த.பெ.இல. 374, கொழும்பு01
LLS LLS SLLLL SSSLL SSSLL SSSLL SSSYSLLSYSLLSLLSSL SLL SLLLSLLS SLLS SLLS S00SLLL SLLLL SLS LL SLLSLLLLLS SLLLLSLSSLSLSSLSLSYL S SYSYSS SLSLSLS SLSL
இசையும் கதையும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவை
கதையின் பெயர் :
முகவரி:
எழுதியவரின் பெயர் :
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் த.பெ.இல. 374, கொழும்பு01
LS S S S S S L S S LSLS LSSS LSLS LLS S LLLS S LLLL S S L L S SLLLSSLSS SLSS SLSS SLS SSLLS S LSSLLSLSYLS SLSLSLS SLS SLS SLLLSSSLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLSLLLLS0LSLLLSYSLLLSLSS
LSS S L S S L S S L L L L L L L L L L L L SS S S SSS S LLL LL LL S SL L S L L L L L S LS L S SSLSSSL S S
விடுமுறை விடுப்பம்
இலங்கை ஒலிபர
● வர்த் பாடல்: த : THA : UT.gI0) : : SLtb N35 : விரும்பிய நேரம்: c
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்த
 

பெப்ரவரி 2000
ட்டுத்தாபனம் வெளியிடும் கூப்பன்களைப் கத்தரித்து அவற்றைப்
ம் நிகழ்ச்சியில் தங்கள் வியதானங்கள் நயர்கள் கவனத்தில் கொள்க
பொங்கும் பூம்புனல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவை உங்கள் பெயர்களில் எங்கள் தெரிவுகள்
: இடம்:
முகவரி:
爱 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
த.பெ.இல. 374, கொழும்பு01
இசையும் கதையும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவை
: கதையின் பெயர்:
: முகவரி:
எழுதியவரின் பெயர் :
爱 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் : : த.பெ.இல. 374, கொழும்பு01
மெல்லிசைத் தெரிவுகள் ப்புக் கூட்டுத்தாபனம் bj) 6ଏଁ୩ରା ம்பிஐயா தேவதாஸ் MBAYAH THEVATHAS B.A (Cey), B.Ec. (Cey). M.A. Journalism and s Communicatior (fidia)
19 -iew Chatty Street color:bg 13, Te!: 2443743 நாபனம்-தபெ.இல. 374, கொழும்பு01
S S LLS SLLSLS SLLLSSSLLLSLLLLSSYS SLLSSYSS SLLS SLLLLLS SLSLSLS SLSS LSLSSLS SLLSS SLSS SLSS SLSS SLSS SLLLLLSSYSLSLSLSSSLLLSLLLSYL SLL SY 9

Page 27

鬍「義羲
42
:

Page 28
Manufact ELEPHANT PAPADA Nattarampotha, Kun Tel. Fax. 08-42O446, Ol
 

B-420518,08-227.045