கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானொலி மஞ்சரி 2000.09

Page 1
S
sứ,^
心、 := (队、
(~~~~°′ \km% ©
sae
网)试 o
|×
இதழ்
! dia)
C
d. CeY ); lism and
ty Street
A437.43
at THEVATHAS
இலங்கை ஒலிபரப்
B.A. (Cey), 5. MAJOLITña
s communical" g(gNew Cin
Colombo 13, Te
帖a
தம்பிஐயா தேவ'
iu:
THAMBAY
=—No
 
 
 
 

心 ;;;;;;;;;;;;;- *----的)3 | 7월**|-sae Źź~^* |×。(.*% !!!!!!!!*圆山 sae!!! :)¿| || ~ s!|----)藏;! 翻) 歴)%;"|-||-니. sae.**** |-%;"|-||c.3
%
鞑%
| 5H 「T树
|%
^s^
புக் கூட்டுத்தாபனம்

Page 2
ԱՍ ாலசிங்கம்
୯୯ କିଛିall. 340.୪
%%%x %%%
.^x s^^*.* xx &-
・ w ʼ*
, . \, \^^^N\, \,
* ’× *& ×
 
 
 
 
 
 
 
 


Page 3
வானொ
செப்டம்பர் 2000
/ .
காப்பாளர்கள் திரு.ஜனதாச பீரிஸ் (தலைவர் இ.ஒ.கூ )
திரு.எரிக் பெர்ணான்டோ (மா அதிபர் இ.ஒ.கூ)
திருமதி அருந்ததியூரீரங்கநாதன்
ஆசிரியர் பி.முத்தையா
துணை ஆசிரியர்
மயில்வாகனம் சர்வானந்தா
முகாமையாளர் ரிஉருத்திராபதி
ஆசிரியர் குழு ராதை குமாரதாஸ் பி.என்.ஜயசீலன்
எம்.எச்.எம்.ஹாரிஸ்
வானொலி மஞ்சளி
இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம் தபால் பெட்டி இல. 574 கொழும்பு - 7
விலை 10/= |
ஆசிரியரிட
இன்று կ முறையலு மத 器 (မှူးဖို့ဂန္ဓို பாது சில அர் உலக இராணு தமது நாடடில காரணம. காட ஆதைைத துவு ப்ோய்விட்டது. அவர சொனலி மோலோங்குவ 鬱 கூற்று
56) 66 ဒွိိုက္ကိုရှို့မျူးနှီ S. கிட்சி வே ள்ல்லைப் பிர தன்னுடைய 鬍需
அமுலில் இரு சிெப்யப்பட வாககுகளைப அந்தக் கூடுத உள்ளாகிறார். இருந்தாலும் அ கூடுதலாக  ெ தள்ளப்படுகிற
ரு மாவடடத ಫ್ಲಿ? இல்லாதவைய மாத்திர்ம் சுவ
வதறகும 畿器為 ဝှိုးနှီးငိုမှီ”ို
լգԼILI69511 ரு பிரதிநிதி தாகையை பாாததால, அ பரவலான, ப எற்படுத்துகின்
தரவாளாக ளுைவால் உ மீண்டும் பெறே வழியில் செல் வ்ேண்டும் என் செயல்களுக்கு தேர்தல் என் பூரணததுவமா
குறைபாடுகள் \ဒွိုက္ကိုမှီးနှံမှီးနှီ
 

லர் 5
ம் இருந்து.
சிந்திப்போம்
திய கட்டத்தில் பிரவேசித்திருக்கின்றேம். ஜனநாயூக கள் ஆட்சின்ய நிறைவேற்றுவதற்கான ஒரு திட்ட்த்தில் ந்திருக்கின்றோம். இந்த பற்றிப் ப்ேதம் மசங்களை நாம மறநதுவட அன்மையில், வத் தலைவர் ஒருவிர் கருத்துத் தெரிவிக்கையில், ஜனந்ாயுகம் பேர்தியளவு இல்ல்ாமல் இருப்பதற்குக் டிம்புள்ளார். என்று பேசும் தின்லவிர்க்ள் பிரயோகம் செய்ததால் தான் ஜனநாயகம் இல்லாமல் அதற்கு தமது இராணுவம் காரணமல்ல என்று எாா. உலகில எநதடிவாரு நரடடிலும, ஆயுதபலம ஜனநாயக துஷ்பிரய்ோகமேக்ாரணம் என்பதை မ္ဘိနိ္ဒီမှိဋ္ဌိ எடுத்துக் “ရှို့ဝှိုင္မ ஆரம்ப காலத்தில் >ன்றகள் இல்ல்ாழல் இருக்கவில்லை.(அவை இருந்த $வும் குறைவாகவுே கரணம, ட்பாள், ஒரு குறிப்பிட்ட் வரம்பிற்குள், குறிப்பிட்டி தேசத்திற்குள், குறிப்பிட்ட ம்க்கள்(தொன்கக்குள் கர்ள்க்ைகள்ை முன்வைக்க வேன்டியவர்க தாவது, அவருடைய சிந்தனை எல்லாம் அடங் Äği ஆனால், இப்போது அப்படியல்ல. அரசியல் யர்ப்பின்படி, ಡ್ಗಿಳ್ಗೆ தேர்தல் மர்வூட்டம் 噁。黑 கின்றது. ஒருவர் ரீதிநீ தியாகத் தெரிவு வண்டுமான்ர்ல், அவர் ஆகக் கூடுதல்ான பெற்றாக் வேண்டும். இதனால், அவர் பல வ்ழிகளில் நல்' வாக்கைப் பெறு နိစ္ထိ† ஜிழ்ந்த 驚 ஒரு மாவட்டத்தில் 7"தொகுதிகளோ 9 தெரிகுதிக்ள்ேர் அவை எலலாவறணுககும செனறு வர்கள்ை விடக் ரக்குகளைப் பெற வேண்டிய நிலைக்கு அவர் ார். இன்றைய நின்லயில், நாழ் பார்க்கும் கீ தில் போட்டியிடுகின்றவர்களின் தொகை, தட்சிகளின் ஆகியன இந்தச்சின்ன்ஞ் சிறிய நாட்டிற்குப் பொருத்தம் ந்கவே த்ேர்ன்றுகின்ற்து. முன்பு ஒரு தொகுதியில் ரொட்டிகளை ஒட்டிய்வர் இப்போது(ஒருமர்வ்ட்டம் ஒட்டுகிறார். முன்னர் தாகுதியில் கூட்டங்களை ப்போது பல தொகுதிஸ்ல் கூட்டங்களை நடத்துகிறார். ல் என்பது தவட் கிரிக்கட் போட்டியில் ப்ந்த்யம் பான்ற ஒரு நிலுைமைக்குத் தள்ளுப்பட்டு விட்டது. யால் அல்லது வேட்பாள்ரால் இவ்வள்வு பெரிய எவ்வாறு செலவிட முடியும் என்று ஆராய்ந்து புதுவே நமக்கு வியப்ப்ர்க் இருக்கும். இத்தகைய் ந்துபட்ட தேர்தல் முறை ஒருபுறத்தில்(செலவை றது. போட்டர்ப் ப்ோட்டியை அதிகரிக்கின்றது. ர்ழ்த்தியில் பகைமையைத் தூண்டுகின்றது. இதின் யிரிழ்ப்புகள் ஏற்படுகின்றன. செல்விப்பட்ட்ப்ணத்தை வண்டும் என்ப்தற்காதமக்கள் பிரதிநிதிகள் தஹ்றான் இது வழிவகுக்கின்றது. மற்றவ்ர்களை வ்ெல்ல p ஒரே எண்ணம் சமூகத்தின் பல்வேறு ஆழிவுகரமான D வீேதி யான தேர்தல், நேர்ம்ையான பது நாம் எவ்வள்வுதான் 'தவ்றினாலும் அது எதாக இருக்க முடியாது. தேர்தல் முறையில் உள்ள் போன்றவற்ற்ை நீக்காத வ்ரையில் இத்தகைய தடுப்பது சலபமான்தல்ல. ン

Page 4
2 வானொலி1
பாரதியார் 6
பகவத
கர்ம யோகம்
கர்ம யோக ஞான யோகங்களுள் ஞான யோகமே கடுகப் பலனை அளிக்குமென்றாலும் கர்ம யோகமே செய்யத் தக் கது. ஆக்கையிருக்கும் வரையில் மனிதனுக்கு ஏதாவதொரு தொழிலைச் செய்வதே இயற்கையாயிருக்கும். அவன் துணிந்து வேறு துறைகளிலிழந்த போதிலும் புலன்கள் அவனை இழுத்துச் செய்கையிலேயே கொண்டு வந்து நிறுத்தும். இந்திரியங்களை அடக்கி ஞான நிலையில் நிற்கும் திறமை வாய்ந்தவனும் கர்மங்களையே செய்யக் கடவன். ஏனெனில், இவனது உண்மை நிலையறியாத பாமரர்களும் இவனைக் கண்டு தாங்களும் கர்மங்களை விட்டு ஞானத்துறையில் துணிவுறுவார்கள். அதனால் அவர்கள் கர்மயோகத்தை யிழந்ததுமன்றி ஞான யோகத்தையுமிழந்து முன் னிலும் தாழ்ந்த நிலைமைக்கு வந்துவிடுவார்கள். அவர்கள் கெடுவதற்கு இவனே காரணமாவான். ஆகையால், ஞான யோகத்தில் திறமையுள்ளவனுக்கும் திறமை யில்லாதவனுக்கும் கர்ம யோகமே மேலானது. கர்மங்களைச் செய்யும் போது,
 
 
 

ஞ்சரி செப்டம்பர் 2000
இநீ நிலைமை எனக் கு பிரகிருதி சம்பந்தத்தால் வந்தேறிய தென்றும் ஈசுவரனுடைய கட்டளையினால் அவனுதவியைக் கொண்டு அவனுடைய பிரீதிக்காகவே செய்கிறோம் என்றும் எண்ணிச் செய்ய வேண்டும். அர்ஜுனன் சொல்லுகிறான் -
ஜநார்த்தன, செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது நின் கொள்கையாயின் இந்தக் கொடிய செயற்கையில் என்னைப் புகந்தவதென்னே, கேசவா?
குழப்பமான பேச்சினால் என் புத்தியை மயங்கச் செய்கிறாய். ஆதலால் எது எனக்கு நன்மை தருமென்பதை உறுதிப்படுத்தி ஒரே வார்த்தையாகச் சொல். ரீ பகவான் சொல்லுகிறான் -
பாபமொன்று மில்லாத அர்ஜ"ன், இவ்வுலகத்தில் இரண்டுவித நிஷடை முன்னர் என்னாற் கூறப்பட்டது. சாங்கியர்களின் ஞான யோகத்தால் எய்துவது, யோகிகளின் கர்ம யோகத்தால் எய்துவது என.
தொ ழ ல’ க  ைள த தொடங்காமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்று விடமாட்டான்.
செய்கையின் றிருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எலி லா உயிர்களையும் அவசரமாகத் தொழில் புரிவிக்கின்றன.
கர் மே நீ திரியங்களை அடக்கிக் கொண்டு, ஆனால், இந்திரிய விஷங்களை மனதால் ஸ் மரித்துக் கொண்டிருப் போனாகிய மூடாத்மா

Page 5
3 . 6) II62GIG
பொயப் யொழுக்க முடையவனென்று சொல்லப்படுகிறான்.
அர்ஜூனா, எவன் இர் மனதால் கட்டுப்படுத்திக் கொண்டு, கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறனோ, அவன் சிறந்தவன்.
விதிக்கப்பட்ட தொழிலை நீ செய். தொழில் தொழிலின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ? தொழிலின்றி இருப்பதால் உடம் பைக் கொண்டு செலுத்துதல் கூட உனக்கியலாமல் போய்விடும்.
வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் தொழில் மனிதருக்கத் தளையாகிறது. ஆதலால், குந்தி மகனே, பற்றைக் களைந்து தொழில் செய்து கொண்டிரு.
முனி பு பிரம் மதேவன்
வேள்வியுடனே உயிர்க் குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான். இதனால் பல குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களை யெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும். - இதனால் தேவர்களைக் கருதக் கடவீர், அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர். (இங்கனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.
வேள் வியில் பாவனை செய்யப்பட்ட தேவர் உங்களுக்கு விரும்பிய போகங்களை யெல் லாந் தருவர். அவர்களுக்குக் கைம்மாறு செலுத்தாமல் அவர்கள் கொடுப்பதை உண்போன் கள்வனே யாவான்.
வேள்வியின் மிச்சத்தை யுணி னும் நல லோர் எல் லாப் பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள். தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக் கும் பாவிகள் பாவத்தை உண்ணுகிறார்கள்.
அன்னத்தால் உயிர்கள் |சமைகின்றன. மழையால் உணவு தோன்றுகிறது. மழை வேள்வியால் ஆகிறது. வேள்வி செய்கை யினின்று பிறப்பது. செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர்.

மஞ்சளி செப்டம்பர் 2000
பிரம்மம் அமிர்தத்தில் தோன்றுவது. ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.
இங்கனம் சுழலும் வட்டத்தை இவ்வுலகில் பின்பற்றி ஒழுகாதோன் பாபவாழ்க்கை யுடையோன், புலன்களிலே களித்தான். பார்த்தா, அவன் வாழ்க்கை
விழலேயாம்.
தன்னிலே தான் இன்புறுவான், தன்னிலே தான் திருப்தி யடைவான். தன்னிலே தான் மகிழ்ந்திருப்பான், அவனுக்குத் தொழிலில்லை. அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை. செயலின்றி யிருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை. எவ்விதப் பயனையுங் கருதி அவன் எந்த உயிரையுஞ் சார்ந்து நிற்பதில்லை.
ஆதலால் எப்போதும் பற்று நீங்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு. பற்றில்லாமல் தொழில் செய்து கொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான். ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும் நீ தொழில் புரிதல் தகும்.
எதனையெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள். அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.
பார்த்தா, மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. நான் பெற்றிராத பேறுமில்லை. எனினும், நான் தொழிலிலேதான் இயங்குகிறேன். நான் சோம்பரில்லாமல் எப்போதும் தொழில் செய்து கொண்டிராவிடின், பார்த்தா, எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுவார்கள்.
நான் தொழில் செய்யாவிட்டால் இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள். குழப்பத்தை நான் ஆக்கியோன் ஆவேன். இந்த மக்களையெல்லாங் கொல்வோனாவேன்.
பாரதா, அறிவில்லாதார் செய்கையில் பற்றுடையோராய் எப்படித்

Page 6
4. வானொலி
தொழில் செய்கிறார்களோ, அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் தொழில் செய்ய வேண்டும்.
அறிவுடையோன் தொழிலிற் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது. அவன் யோகத்தில் நின்று தொழில் செய்து எலி லாத் தொழில் களையும் கவர்ச்சியுடையனவாக்க வேண்டும்.
எங்கும் தொழில் கள் இயற் கையின் குணங்களால் செய்யப்படுகின்றன. அகங்காரத்தால் மயங்கியவன், நான் செய்கிறேன் என்று நினைக்கிறான். குணம் , செயப்கை இவற்றுடைய பிரிவுகளில் உண்மை யறிந்தோன், குணங்கள் குணங்களில் இயலுகின்றன என்று கருதிப் பற்றற்றிருப்பான். w
இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள். சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை முழுதுணர்ந்த ஞானி உழல்விக்கக் கூடாது. எல்லாச் செய்கைகளையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு, ஆசை நீங்கி, எனது என்பது அற்று, மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்ப் போர் செய்யக்
கடவாய். w
என்னுடைய இந்த நித்தியமான கொள் கையை எந்த மனிதர் சிரத்தையுடையோராய்ப் பொறாமையின்றிப் பின் பற்றுகிறார்களோ, அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.
யாவர் பொறாமையால் பின்பற்றாது விடுகிறார்களோ, எவ்வித ஞானமுமில்லாத அம் மூடர்களை நாசமடைந்தோராகவே தெரிந்து கொள். s O ஞானமுடையவன கூடத தன் இயற்கைக்குத் தக்கபடியே நடக்கிறான். உயிர்கள் இயற்கைப்படி நடக்கின்றன. அடக்குதல் பயன்படாது.
இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில் விருப்பு வெறுப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்விரண்டுக்கும்

ஞ்சரி செப்டம்பர் 2000
ஒருவன் வசப்படலாகாது. இவை இவனுக்கு வழித்தடைகளாம்.
நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும், குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது. ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம். பர தர்மம் பயத்துக்கிடமானது. ஆர்ஜுனன் சொல்லுகிறான் -
விருஷ்ணி குலத் தோன்றலே, மனிதனக்கு இச்சை யில்லாத போதும் அவனை வலியக் கொண்ட புகுத்துவது போல் தூண்டிப் பாவம் செய்விப்பது யாது? ரீ பகவான் சொல்லுகிறான் -
இட்து விருப்பமும் சினமும், ரஜோ கணத்திற் பிறப்பது, பேரழிவு செய்வது, பெரும்பாவம் இதனை இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.
ல் தீசூழப்பட்டிருப்பது போலவும், கண்ணாடி அழுக்கால் மாசு படுவது போலவும், கர்ப்பத்தைக் கருப்பை சூழ்ந்திருப்பதுபோலவும் இது இவ்வுலகைச் சூழ்ந்திருக்கின்றது.
குநீ தியரின் LD 85 (860 , விருப்பமெனப்படும் இந் நிரப்பொணாத் தீ ஞானிக்கு நித்தியப் பகையாம் ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.
இந்திரியங்களும், மனமும், புத்தியும் இங்கு நிலைக்களன் என்பர். இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து மனிதனை மயங்குவிக்கிறது.
ஆதலால் பாரத ரேறே நீ தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய இந்தப் பாவத்தைக் கொன்று விடு
வென்பர். அவற்றிலும் மனம் மேல். மனத்தைக் காட்டிலும் புத்தி மேல், புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).
இங்கனம் புத்திக்கு மேலான பொருளை (ஆத்மாவை) உணர்ந்து, தன்னைத்தான் உறுதிப்படுத்திக் கொண்டு, வெல்லற்கரிய விருப்பமாம் பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்
தொடரும்

Page 7
5 6) ISOIG
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனதாக பீரிஸ் ஆற்றிய
பவள விழா உரை
இன்றைய நாள் உங்களுக்கும் எனக்கும் ஒலிபரப்பாளர்களாகிய எம் அனைவருக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த நாளாகும். இலங்கையில் வானொலியின் பவள விழாவை நாம் கொண்டாடுகின்றோம் ஒரு ஒலிபரப்பாளன் என்ற வகையில் இது எனக்கு மகிழ்ச்சியான தருணம். எனது வாழ்நாளில் கால் நூற்றாண்டிற்கும் மேற்பட்ட காலத்தின் ஓர் அங்கமாக விளங்கும் இந்த முன்னோடி ஸ்தாபனத்திற்கு நான் இந்த வேளையில் தலைமை தாங்குகின்றேன் என்பதும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.
நண்பர்களே, இலங்கை வானொலியின் ஆரம்பம் பற்றி நினைத்துப் பார்க்கும் போது, இலங்கை ஒலிபரப்பின் அபிவிருத்திக்காக எமது முன்னோர்கள் ஆற்றிய பங்குப் பணியை எண்ணிப் பார்க்கின்றேன். சகல சமூகங்களைச் சேர்ந்தவர்களும் ஒரே மக்களாக வாழ்ந்த அந்தக் காலத்தை எமது வரலாற்றின் உன்னதமான வேளையை நான் பின்னோக்கிப் பார்க்கின்றேன். சிலோன் வசிலஸ் சொசைட்டி என்பதை அமைத்தவர்களில் ஏ.நடராஜா என பவரும் ஒருவர் என்பதை நான் பெருமிதத்தோடு குறிப்பிட விரும்புகிறேன். ஜேர்மன் நீர்மூழ்கியில் சேதமடைந்த கருவியைப் பயன்படுத்தி ஒலிபரப்பு நிலையத்தை உருவாக்குவதில் அவர் பங்குப் பணியாற்றினார். இலங்கையில் ஒலிபரப்புப் பவள விழாவை நாம் கொண்டாடும் போது தமிழ், சிங்கள ஒலிபரப்பு ஆரம்பமானதன் 70 ஆம் ஆணி டு விழாவையும் நாம் கொண்டாடுகின்றோம். பிரிட்டிஷ், பிரித்தானியக்

மஞ்சரி செப்டம்பர் 2000
காலனி ஆட்சியாளர்கள் வானொலியை ஆரம்பித்தார்கள். இருந்தாலும் அது இலங்கை மக்களின் தேசிய எழுச் சிக் குப் பங்காற்றியிருக்கின்றது.
காலனித்துவ நுகத்தடியில் இருக்கும் ஒரு வானொலி சுதந்திரத்திற்கு எவ்வாறு உதவியிருக்க முடியும் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. நண்பர்களே, சுதந்திரப் போராட்டம் எப்போது நடந்தாலும், தேசியவாதத்தைக் கொண்டு அதனை எதிர்நோக்க மக்களைத் தயார் செய்வது அவசியம்.

Page 8
6 வானொலி
ஆன்மீக ரீதியிலும் மனோவியல் ரீதியிலும் சவால்களை எதிர்நோக்குவதற்கு சமுதாயத்தை ஆயத்தப்படுத்த வேண்டும். மக்கள் தேசிய கலாசாரம் பாரம்பரியம், ஆகியவற்றுக்கு LDIT gjej செல்ல வேண்டியிருக்கின்றது. அத்தகைய ஒரு பின்னணியில் 1928 ஆம் ஆண்டு ஒரு தேசியவாத அம்சம் ஆரம்பமானது. சங்கைக்குரிய தேரர் ஒருவர் சிங்கள மொழியில் தம்மச் சொற்பொழிவாற்றினார். தமிழிலும் சிங்களத்திலும் ஒலிபரப்பான சமய நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் தேசியப் பிரக்ஞையை உருவாக்கின.
1930 ஆம் ஆண்டுகளின் போது தமிழ், சிங்கள நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின. மூன்று மொழிகள், அவற்றைப் பேசும் மக்கள் அனைவரையும் ஐக்கியப்படுத்துவதில் இலங்கை வானொலி அப்போதே முன்னணியில் இருந்து வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 1956 ஆம் ஆண்டு நாம் மெய்யான சுதந்திரத்தை அடைந்தோம். அந்த ஆண்டில் தமிழ்த் தேசியவாதமும் சிங்களத் தேசியவாதமும் சமரசம் காண்பதற்கு முயன்றன. இதன் பின்னர் ஒலிபரப்பு ஒரு புதிய பரிமாணத்தை எடுத்தது. 1967 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டது. இது, ஒலிபரப்புத் துறையின் வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தைத் திறந்து வைத்தது. தோடர்புச்சாதனத்தை அரசியல் மயமாக்கியது. 1970 ஆம் ஆண்டுகளின் போது ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஏகாதிபத்திய விரோத அணுகுமுறைகளில் சம்பந்தப்பட்டது. இன ஒதுக்கலுக்கு ஆதரவு வழங்கியது. மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார சமூக விடுதலைக்கான போராட்டத்திற்குத் தலைமை தாங்கியது. இதன் மூலம் ஒலிபரப்பத்துறைக்கு ஒரு புதிய உந்து சக்தியைக் கொடுத்தது. உண்மையில் சொல்லப் போனால், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உலகில் இடம்பெற்ற மாற்றங்களை இலங்கை மக்களுக்கு எடுத்துக் கூறும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

மஞ்சரி செப்டம்பர் 2000
1977 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றம் ஒலிபரப்பின் தன்மையையும் கணிசமாக மாற்றியது. பெரும்பாலான வளர்முக நாடுகளின் ஒலிபரப்புக்கள் சமூக அபிவிருத்தி, பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவற்றில் கவனத்தைச் செலுத்தியது. ஆனால், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆளும் கட்சியின் தேவைக்கு ஏற்ப அரசியல் பிரசாரக் கருவியாக மாறியது. இநீதக் காலப் பகுதியில் இலங்கையின் வரலாற்றில் என்றுமே கண்டறியாத சொல்லொணாத் துன்பங்களை தமிழ் மக்கள் அனுபவித்தார்கள் என்பதையும் நாம் உதாசீனப்படுத்திவிட முடியாது.
1980 ஆம் ஆண்டுகளின் போது தமிழ் ஒலிப்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் கட்டாயமாக வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள். தமிழர்கள் என்ற காரணத்திற்காக கூட்டுத்தாபன வளவிற்குள் வருவதற்குக் கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. 1983 ஆம் ஆண்டு பெரும்பாலான தமிழ் சகோதர, சகோதரிகள் இந்த நிறுவனத்தை விட்டு விலகி அரசு தூண்டிவிட்ட அழிவில் இருந்து தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வெளியேற நேர்ந்தது. அதேசமயம், கூட்டுத்தாபனத்திற்குள் ஒரு போராட்டம் உருவாகியது. ஒலிபரப்பில் பாரபட்சமான அணுகுமுறைக்கு முடிவு கட்ட வேண்டும். மக்களை நோக்கமாகக் கொண்ட பாரபட்சமற்ற நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாக வேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். முன்னைய ஆட்சியாளர்களின் இந்த மனோபாவதி தை ஆட்சேபித்துக் | கூட்டுத் தாபனத் திலி இருந்து வெளியேறியவர்களுள் நானும் ஒருவன் என்பதை பணிவோடு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
நண்பர்களே, இருந்த போதிலும், எல்லாமே இப்போது கூட சீராக இருக்கின்றது என்று நான் கூறமாட்டேன். ஆனால், 1994 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கணிசமான

Page 9
7 6) ITG2G0IIIt
மாற்றங்கள் ஏற்பட்டன. கூட்டுத்தாபனத்தின் வரலாற்றில் அது ஒரு திருப்புமுனையாக இருந்தது. சமாதானம், ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான போராட்டக் களமாக அது மாறியது. தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களின் அறிமுகம், செய்தி மற்றும் தகவல் பரப்புதலின் தாராளக் கொள்கை, உலகமயமாக்கல் போக்கு ஆகியன இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மாற்றமடைந்த சூழலுக்கப் பங்களித்தன.
தமிழ் ஒலிபரப்பை ஏனையவற்றில் இருந்து நாம் பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால், இனப் பிரச்சினை காரணமாக அது ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளானது என்பதை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இத்தகைய மன உளைச்சலுக்கு மத்தியிலும் கூட எமது தமிழ் ஒலிபரப்பாளர்கள் ஒலிபரப்புத் துறைக்குத் தமது பங்களிப்பைச் செலுத்துவதில் ஒருபோதும் பின் நின்றதில்லை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவை உலகத் தமிழ் ஒலிபரப்பின் அன்னை என்று கூறுவது மறுக்க முடியாத உண்மை. உலகம் முழுவதிலும் பணியாற்றும் தமிழ் ஒலிபரப்பாளர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பயிற்றப்பட்டவர்கள், புடமிடப்பட்டவர்கள், அது மாத்திரமல்ல, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உலகின் மிகப் பழைமை வாய்ந்த தமிழ் ஒலிபரப்பில் ஒன்றாகும்.
அன்பு நண்பர்களே, கடந்த 75 |ஆண்டுகளில் நாம் பின்னோக்கிப் பார்க்கும் போது எமது நீண்ட பயணத்தையும், அதன் சாதனைகளையும் இட் டு நாம் பெருமிதமடைகின்றோம். இன்று நாம் ஒரு நெருக்கடியான கட்டத்தில் இருக்கின்றோம். போருக்கு முடிவு கட்டி, சமாதானத்தை நிலைநாட்ட விழைகின்றோம். மக்கள் மத்தியில் ஐக்கியம், சமத்துவம் ஆகியவற்றை ஏற்படுத்த முயல் கின்றோம் . கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட பிரிவினைகள் மக்களை சிங்கள, தமிழ் சமூகங்களைத் துன்பம் அடையச்

மிமஞ்சரி செப்டம்பர் 2000
செய்திருக்கின்றன. இன்றும் கூட சேமநல நிலையங்களில் உள்ள மக்களுக்குத் தகவலைத் தந்து அவர்கள் மனதில் அமைதியைத் தோற்றுவிக்கும் ஒரேயொரு மார்க்கமாக தமிழ்ச் சேவை விளங்குகின்றது.
நான் எமது சாதனைகள் பற்றிப் பேசினேன். அதேசமயம், படிப்படியாக மறைந்து வரும் எமது பாரம்பரிய கலாசாரங்கள், மரபுகளைப் பாதுகாப்பதும் எமது கடமையாகும். தெற்காசியாவிலேயே மிகச் சிறந்த வானொலிக் களஞ்சியம் என்ற வகையில் இலங்கை ஒலிபரப் புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவை அவற்றைப் பாதுகாத்து வருங்காலத் தலைமுறையினரின் கைகளில் ஒப்படைக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டுக் கூத்துக்கள், திருத்தலப் பாடல்கள், கர்நாடக சங்கீதம், மெல்லிசை போன்ற பல்வேறு துறைகளில் 10 சி.டி இசைத்தட்டுக்களை வெளியிடுவதன் மூலம் தமிழ்ச் சேவை உன்னதமான பணியை ஆற்றியிருக்கின்றது என பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
அதேசமயம், கலாசார ரீதியிலும் ஆனி மீக ரீதியிலும் வளர்ச்சியடைந்த Ꭷ ᏬlᏏ இளம் தலைமுறையை வளர்த்து ஆளாக்குவதற்கு தமிழ்ச் சேவை பங்களிப்புச் செய்கின்றது. தமிழ்ச் சேவை இந்தத் துறையில் பல்வேறு போட்டிகளை நடத்தி இலட்சக்கணக்கான ரூபா பரிசுகளை வழங் கி பணியாற்றியிருப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும் விஷயமாகும். அதுமாத்திரமல்ல, ஒலிபரப்பத் துறைக்குப் பங்காற்றி இன்று கெளரவிக்கப்படவிருக்கும் பலரை நான் பார்க் கிறேன். இந்த முதுபெரும் ஒலிபரப்பாளர்கள் இளம் தலைமுறையினருடன் g5 Dg அனபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். அதன் மூலம் இலங்கை ஒலிபரப்புக்

Page 10
8 GIII62G0III6
கூட்டுத்தாபனம், தாம் பேணிப் பாதுகாத்து வந்துள்ள பாரம்பரியங்களை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நான் நம்புகின்றேன்.
நண்பர்களே, இலங்கையில் ஒலிபரப்புத்துறை இன்று ஒரு புதிய கட்டத்தில் பிரவேசிக்கின்றது. ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஒரு புதிய அரசியல் யாப்பை அங்கீகரிக்கும் போக்கில் செயல்படுகின்றது. இந்தப் புதிய அரசியல் யாப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகளை முழுமையாகத் திருப்திப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், அது வருங்காலப் பேச்சுக்களுக்கு ஒரு அடிப்படையாக விளங்க முடியும். இது போரின் முடிவு, சமாதானத்தின் விடியல் ஆகியவற்றின் ஆரம்பமாக இருக்கும். நாம் ஏற்கனவே போதுமான அளவு குருதி சிந்திவிட்டோம். இதைத் தொடர நாம் இனியும் அனுமதிக்க முடியாது. தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்காக தமிழச் சேவை ஆற்றியுள்ள பங்களிப்பு அளவிட முடியாதது. அந்தப் பங்குப்பணி தொடரும் என்று நான் நிச்சயம் நம்புகின்றேன்.
இறுதியாக, இந்தப் பவள விழாவுக்கு மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்வதில் வெற்றிகரமாகப் பணியாற்றிய தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் கலா சூரி திருமதி அருந்ததி றிரங்கநாதனுக்கும் தமிழ்ச் சேவை ஊழியர்களுக்கும் எனது மனப்பூர்வமான |நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தப் பவள விழா இலங்கை மக்கள் மத்தியில் ஒற்றுமைக் கும் , சகோதரத்துவத்திற்கும் ஒரு சின்னமாக விளங்கட்டும்.
சமாதானமும் ஒற்றுமையும் உதயமாகட்டும

மிமஞ்சரி
செப்டம்பர் 2000
சங்கீதாம்ருதம் நவராத்திரி
28.09.2000
29.09.2000
30.09.2000
01.0.2000
02.10.2000
03.10.2000
04.10.2000
05.10.2000
O6.10.2000
07.10.2000
விழா நிகழ்ச்சிகள்
நாதஸ்வரம் கதாப்பிரசங்கம்
இசைக் கச்சேரி
மெல்லிசை அமுதம் கவியரங்கு லயலாவண்யம் இசைக் கச்சேரி நாடகம் கஞ்சிற் கச்சேரி வாணி விழா
செப்ரம்பர் மாதம்
இசைக் கச்சேரிகள்
02.09.2000
O3.09.2000
06.09.2000
07.09.2000
09.09.2000
10.09.2000
13.09.2000
14.09.2000
16.09.2000
17.09.2000
20.09.2000
21.09.2000
23.09.2000
24.09.2000
27.09.2000
28.09.2000
30.09.2000
யசோதா பாலேஸ்வரன் (பாட்டு)
கே.கே.அச்சுதன் (மிருதங்கம்) விஜயலக்சுமி பூரீனிவாசன் (பாட்டு) ஏ.சோமாஸ்கந்த சர்மா (6Juj656) எஸ்.சண்முகராகவன் (பாட்டு) வீ.ஜம்புநாதன் (மிருதங்கம்) ரஞ்சனி சங்கரநாராயணன் | (வீணை) எம்.பி.பி.சுதாகர் (நாதஸ்வரம்) சுதா ரகுநாதன் (பாட்டு) வீ.வேணிலான் (மிருதங்கம்) ராதிகா நாவேந்த சர்மா (பாட்டு) பி.கண்ணன் (வயலின்) எல்திலகநாயகம் போல் (பாட்டு) நவராத்திரி இசைச் சித்திரம்

Page 11
9 வானொலி
இலங்கை பவள விழாப் போட் கவிதை
முதலாம் பரிசு : . ரண்டாம் பரி ஜன்ாப் கே.முனாஸ், ரு.வைரமுத நீலிகார்டன், ல் 25 வடுவேகம, தாமோதரம்பிள் D6)6.606 சங்கததானை, நாடகம் முதலாம் பரிசு : ண்டாம் பரி 99T ந.சுந்தரம்பிள்ளை, J ..6LIIT இல. 30, ಙ್ಗT.ಆ.೧! த்டைச்சாமி வீதி, இராமநாதன் நீராவியடி, யாழ்ப்பாணம்
uUT pLULT600TLD சிறுகதை
பரிசு : ரண்டாம் பரி மினி சபாரத்தினம், ரு.எஸ்.நடரா புெரிய அரசடி வீதி, LD LIT, 995iLI சங்கததானை, இராமநாதன் சாவக்சிசேரி LD(bg560TITLDLLD, மெல்லிசை
தலாம்புரிசு : . . ண்டாம் பரி ரு. பி.நித்தியானந்தன், 鬣 க்ஷி ஜெ பக்வத்சிங்கம் மேபர், 167, 14
பண்ட்ரனலிய, கத்துவாரம் தமபததெனன, ஹபபுததளை. கொழும்பு 13
கர்நாடக இசை - வாய்ப்பாட்டு
蠶 பரிசு : ரண்டாம் பரி ಙ್ಗT6ಣ್ಕಹಾ। அகிலன், வப்பிரியா ை 191, 1 s ஜி2 கியூ ւյGI: பிறெட்றிக்கர வீதி, ர்ரதிமாவ் கொழும்பு 6 கிெர்ழும்பு 1 கர்நாடக இசை - வாத்தியம் 驚 பரிசு , ' இரண்டாம் பரி வ்ானந்தன்.அகிலன், சந்திரசேகரம் 2 ဗူးဒု (É गृ" மே பா, 徽 驚 ல்ள பிற்ெட்றிக்கா வீதி, தஹவளை கொழும்பு 6 ஆய்வுக் கட்டுரைப் போட்டி
தலாம் பரிசு : சிறப்புப் புரிசு
கே.ரி.சிவ ாதன், ಔo#oł' ಖ್ವನ್ದತಿ
55608560)GF த்ெஹிவளை

மஞ்சரி செப்டம்பர் 2000
வானொலி டி முடிவுகள் - 2000
Iசு ன்றாம் பரிசு:
து சின்னப்பா, ဗျွိပ်ဂျ် எப்.தஸ்மின்
6). 8, ளை வீதி தாரகமுவுபாதை,
சாவகச்சேரி உட்த்தல்வின்ன்ை, கண்டி
சு : மூன்றாம் பரிசு : 5u60Ꭲ , எல்.ஹிபார்டீன்மரிக்கார்,
13 ம்ொஸ்க் வீதி, வீதி, மடிகே,
உடத்த்லவின்ன
சு : ன்றாம் பரிசு : s 2.3T, ಸ್ಥಿ; வ,அ.இராஜரத்தினம், கல்லூரி, '" சுன்னாக்ம் LpgiJTIT.
சு . . . . ಲ್ಡಗ್ಧb பரிசு : யவீரசிங்கம், | ಕ್ವಿ। சிவகுருநாதன்,
மாவததை, ராஜசிங்க வீதி,
காழும்பு 6
5 :。 ன்றாம் பரிசு : வரமுதது, வசிப்ரமணியம் கோகுலன்
28 பஸல்ஸ் ஒழுங்கை,
மாளிகாவத்தை, கொழும்பு 6
சு : மூன்றாம் பரிசு
ருத்திரசேகரம் ம் சர்மா பிரஷரந்தன்,
) y 1119 கப்டன் கார்டன்,
கொழும்பு 10

Page 12
AIG a
வா6ெ அறிவிப்பாளரு
இலங்கை வானொ தமிழ்த் தேசிய சேவை அன்று முதல் இன் வரை நேயர்களின் அறிவுத் தேடலுக் ஆர்வமூட்டும் வகையில் பல்வேறுபட் நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது. இன நிகழ்ச்சிகளை இசைப் பகுதியும், ஏனை நிகழ்ச்சிகளை இயல் நாடகப் பகுதிய
மிகவும் முக்கியமான பணியாகுப பணிப்பாளர் மற்றும் கட்டுப்பாட்டாள ஆகியோரின் பணிப்பினை ஏற் நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் பொறுப் தயாரிப்பாளர்களைச் சார்ந்துள்ளது தயாரிப்பாளர்களை நிகழ்ச்சி பொறுப்பாசிரியர்கள் என்றும் கூறலாம்.
தமிழ்த் தேசிய சேவையி இன்று அநேக நிகழ்ச்சிகள் ஒலிப்பதிவு கலையகத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ே ஒலிபரப்பாகின்றன. குறித்த நாளில், குறித் நேரத்தில் நிகழ்ச்சி ஒலிப்பதிவு செய்யப்ட வேண்டுமானால், முன்கூட்டியே ஒலிப்பதிவி கூடத்தை பதிவு செய்தல் வேண்டு நிகழ்ச்சிக்கு ஏற்ற விதத்தில் இந் ஒலிப் பதிவு கூடங்களைத் தெரி செய்யலாம். கூடுதலான கலைஞர்க பங்குபற்றும் நகழ்ச்சியாக இருந்தா: பெரிய கலையகங்களும் குறைவா கலைஞர்களாயின் சிறிய கலையகங்களு ஒதுக்கப்படும். w
நிகழ்ச்சியில் வந் பங்குபற்றும் கலைஞர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்ற கலைஞர்கள் அனைவருக்கும் நிகழ்ச்
ஒலிப்பதிவு முடிந்து அவர்கள் வீடு திரும்

ாலிமஞ்சரி செப்டம்பர் 2000
னாலியில்
|ID
தயாரிப்பாளரும்
போது வரவேற்பு கூடத்தில் பணம்
வழங்கப் படுகின்றது. இதற்கான எற்பாடுகளை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் செய்தல் வேணி டும் . அத்துடன் , கலைஞர்கள் கலையகம் வருவதற்கான அனுமதியை நிருவாகத்திடம் இருந்து பெற்றுக் கொடுப்பதும் தயாரிப்பாளர்களின் கடமையாகும். ஒரு நிகழ்ச்சியில் குறைபாடுகள், பிரச்சினைகள் ஏற்படும் போது அதற்கு உத்தியோக ரீதியில் பதில் அளிக்க வேண்டியவராய் தயாரிப்பாளர் உள்ளார். இதனால், தயாரிப்பாளர் சிறந்த அறிவினை உடையவராக இருத்தல் வேண்டும். நடப்பு விவகாரங்களில் அக்கறை கொண்டவராக இருத்தல் வேண்டும்.
எமது வானொலி நிலையத்தில் நாடகம் எவ்வாறு தயாரிக் கப்படுகின்றது என்பதைச் சுருக்கமாக இங்கே நோக்குவோம். வானொலி நாடகங்களில் நடிப்பதற்கெனத் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் உள்ளனர். இவர்கள் குரல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேடை நாடகங்களில் சிறப்பாக நடிப்பவர்கள் எல்லோரும் சிறந்த வானொலி நடிகர்களாக ஆகிவிட முடியாது. மேடை நாடகங்களை விட வானொலி நாடகங்களில் நடிப்பவர்கள் குரலில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தி நடிக்கக் கூடிய திறமை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். வானெலி நடிகர்கள் தமது ஆற்றலைக் குரல் மூலம் மட்டுமே வெளிப் படுத்த முடியும் . மேடை, தொலைக்காட்சி நடிகர்கள் முகபாவங்கள்,

Page 13
11 ás 1660II
அங்க அசைவுகள், குரல் என பல விதங்களில் ğ5 LDğ6i ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பு உள்ளது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் எழுத்தாளர்கள் நாடகப் பிரதிகளை எமது நிலையத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்த நாடகப் பிரதிகள் பிரதேச பேச்சு வழக்கில எழுதப்பட்டவையாக உள்ளன. இத்தகைய பிரதிகள் நேயர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பைப் பெறுவனவாக உள்ளன அத்தோடு பிரதேச பேச்சு வழக்கில் எழுதப்படும் நாடகங்கள் அந்த மண்ணின் வாழ் நிலையை படம் பிடித்துக் காட்டுபவையாக அமைந்து விடுகின்றன இலக்கிய, சரித்திர நாடகங்கள் பிரதேச பேச்சு வழக்கில் அன்றி எழுத்து நடையிலேயே எழுதப்படுகின்றன.
ஒ ல ப ர ப பு க’ கு ப பொருத்தமான நாடகப் பிரதிகளை தயாரிப்பாளர் தெரிவு செய்கிறார். நாடகப் பிரதி ஒன்று தெரிவு செய்யப்பட்ட பின்ட பாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் ஒத்திகை, ஒலிப்பதிவு என்பன நடைபெற்று நாடகம் ஒலிபரப்பாகின்றது. வானொலி நாடகம் ஒன்றின் உருவாக்கத்தில் தயாரிப்பாளர், எழுத்தாளர், கலைஞர்கள் ஆகியோரின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. நாடகங்களைப் போன்றே ஒவ்வொரு நிகழ்ச்சி ஒத் திகை ஒலிப்பதிவுக்குப் பின்னர் வானொலியில் ஒலிபரப்பாகின்றது. ஆனால், தற்போது இந்த நடைமுறையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமகால விவகாரங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒலிப்பதிவு செய்யப்படாமல் நிலையக் கலையத்தில் இருந்து நேரடியாக ஒலிபரப்பாகின்றது இந்த நூற்றாண்டின் சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையிலேயே இந்த

லிமஞ்சரி செப்டம்பர் 2000
)
)
மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சிகளுக்கு முன்னோடியாக வாரம்
ஒரு வலம் நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.
கடந்த பல வருடங்களாக இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகின்றது. ஞாயிறு தோறும்
காலை 7.10 இல் இருந்து 8.00 மணி வரை
தேசிய சேவையில் ஒலிபரப்பாகி வரும் வாரம் ஒரு வலத்தில் அரசியல், கலை, இலக்கியம், சமூகவியல், கல்வி என்று பல்வேறு விடயங்களும் அலசப்பட்டுள்ளன. இநீ த ஆணி டின் ஆரம்பத்தில் இருந்து தேசிய சேவையில் நாள் மகிழ் அரங்கம் என்ற மற்றுமொரு நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.10 இல் இருந்து 7.55 வரை ஒலிபரப்பாகி வரும் நாள் மகிழ் அரங்கத்தில் உள்ளுர், உலக பத்திரிகைச் செய்திகள், நடப்பு விவகாரங்கள் என்பன ஒலிபரப்பாகி வருகின்றன. இலங்கை வானொலி ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகால சட்டங்களில் ஒலிப்பதிவு வசதிகள் இல்லாததால், நாடகம் உள்ளிட்ட அநேக நிகழ்ச்சிகள் நேரடியாகவே ஒலிபரப்பப்பட்டன. ஆனால், தற்போது விடயங்களை உடனுக்குடன் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் நேரடி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
க டட் டு  ைர ய | ன ஆரம்பத்திலேயே வானொலி நிலையத்தில்
தயாரிப்பாளர்களின் முக்கியத்துவம் பற்றிக்
குறிப்பிட்டிருந்தோம். இனி அறிவிப்பாளரின் பணி குறித்து நோக்குவோம். ஒரு வானொலி நிகழ்ச்சிக்குத் தயாரிப்பாளரின் பணி எவ்வளவு அத்தியாவசியமானதோ
அதேயளவு அறிவிப்பாளரின் பணியும்
அத்தியாவசியமானது. இரண்டும் வெவ்வேறு பணிகள். ஆனால், இவை இரண்டும் இரு

Page 14
12 Gill 62G0III6
கண்களைப் போன்றவை. வானொலி நிலையத்தினி முதகெலும் பாக அறிவிப்பாளர்களும் தயாரிப்பாளர்களும் உள்ளனர். ஒலிபரப்பாளர்கள் என்ற சொல் இந்த இரு சாராரையுமே குறிப்பிடுகின்றது. அறிவிப் பாளர் களினி திறமைக் கு ஏற்ற வகையிலேயே அவர்களது பணிகளும் அமைந்துள்ளன. விளம்பர மற்றும் சினிமாத்துறையில் ஈடுபாடு உள்ளவர்கள் வர்த்தக சேவையில் கடமையாற்றுகின்றனர். கலை, இலக்கியம், சங்கீதம், அரசியல் ஆகிய துறைகளில் ஆர்வம் உள்ளவர்கள் தேசிய சேவையில் பணிபுரிகின்றனர். ஆனால், அறிவிப்பாளர் ஒருவர் தேசிய சேவையிலா, வர்த்தக சேவையிலா பணியாற்ற வேண்டும் என்ற முடிவை நிர்வாகமே தீர்மானிக்கின்றது. இப்படி எழுதுவதால், தேசிய சேவை அறிவிப்பாளர்களுக்கு திரைப்பட, விளம்பரத்துறை சார்ந்த விடயங்கள் தெரியாது என்பதோ, வர்த்தக சேவை அறிவிப்பாளர்களுக்கு ஏனைய விடயங்கள் தெரியாது என்பதோ அல்ல.
கடமைப் பொறுப் பை இலகுவாகச் செய்வதற்கும், துறை சார்ந்த அறிவை மேலும் விருத்தி செய்து கொள்வதற்காகவுமே இவ்வாறான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகின்றது.
தேசிய சேவை நிகழ்ச்சிகள் தகவல்கள், அறிவூட்டும் விடயங்கள், இசை என்பன பல வேறு அம்சங்களைக் கொண்டனவாய் உள்ளன. இவற்றில் அநேக நிகழ்ச்சிகள் முனி னர் குறிப்பிடப்பட்டது போல கலையகத்தில் ஒலிப் பதிவு செயப் யப் பட்டே ஒலிபரப்பாகின்றன. நிகழ்ச்சி ஒலிப்பதிவின் போதே நிகழ்ச்சியின் ஆரம்ப இறுதி அறிவிப்புகளும் ஒலிப்பதிவு செய்யப்படுகின்றன இசைக் கச்சேரிகள் கலையகத்தில் ஒலிப் பதிவு செய்யப்படும் போது அவற்றுக் கான (yp (Lg? 60) LD u u T 605 அறிவித்தல்களையும் அறிவிப்பாளரே செய்கின்றார். இதனைவிட அறிவிப்பாளர்

il ingi, fíl செப்டம்பர் 2000
நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் ஒலிப்பதிவின் போது கலையகத்தில் பணியாற்றுகின்றார். தேசிய சேவையிலும் நண்பகல் 12.00 மணியில் இருந்து 2.30 வரை பணியாற்றும் அறிவிப்பாளர்கள் அந்த நேரத்தில் ஒலிபரப்பாகும் பாடல்களை தாமே தெரிவு செய்து கொடுக் க வேணி டும் . ஒலிபரப்பாகவுள்ள பாடல்களை ஒரு கிழமைக்கு முன்னராக தெரிவு செய்து கொடுத்தல் வேண்டும்.
 ெச யட் த க  ைள பட் பொறுத்தளவில் தேசிய, வர்த்தக சேவை அறிவிப்பாளர்களில் இருந்து செய்தி வாசிப்போர் தெரிவு செய்யப்படுகின்றார்கள். பகுதிநேர அறிவிப்பாளர்களும் செய்தி வாசிக்கலாம். செய்தி அறிவிப்பாளர்கள் தேர்வு மூலம் தெரிவு செய்யப்படுகின்றார்கள். இலங்கை வானொலியில் நிரந்தர அறிவிப்பாளர்களை விட பகுதிநேர அறிவிப்பாளர்களே அதிகமாக உள்ளனர். இவர்களில் அநேகர் அரசாங்க, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள். பகுதி GB JuD fl & 61 LDg நிலையத்தில் பணியாற்றுகின்றார் கள் . நிரந் தர அறிவிப்பாளர்கள் போன்று இவர்களும் ஒலிபரப்பில் முக்கியமானவர்கள். எமது நேயர்களைப் பொறுத்தளவில் சிறந்த முறையில் பணியாற்றும் எலி லா அறிவிப்பாளர் களுமே அவர்களின் அணி பிற்குரியவர்கள் . வானொலி ஒலிபரப் பிற்கு உயிரூட்டுபவர் கள் அறிவிப்பாளர்களும் தயாரிப்பாளர்களும் என்றால் அது மிகையாகாது.
ஒலிபரப்பில் 75 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இலங்கை வானொலி எதிர்வரும் காலங்களில் இன்னும் பல சாதனைகளைப் புரியும் என்பது நிச்சயம். அத்தகைய சாதனைகளைப் புரிவதற்கு அ ற வ பப் பா ள ஈ' க ள ன து ம’ தயாரிப்பாளர்களினதும் அர்ப்பணிப்பு சிந்தனை உடையனவான பணி இன்றியமையாதது என்பது நிதர்சனமே.
முருகேசு ரவீந்திரன

Page 15
13 6) II62G0III
காலங்கள்.له
الاصبحت
காலம் கங்கையைப் போன்றது. அது எவருக்காகவும் காத் திருப்பதில் லை ஆதிகாலத்தில் காலத்தை இரவு பகல என்றுதான் கணித்தார்கள். காலவோட்டம், நாள் மணி, நிமிஷம் என்றெல்லாம் வந்துவிட்டது காலம் எதுவாக இருந்தாலும் சிலருக்கு நல்ல காலமும் உண்டு, கெட்ட காலமும் உண்டு வரலாற்றை எடுத்துக் கொண்டாலும் பல்வேறு கால கட்டங்கள் இருந்திருக்கின்றன. கற்காலம் பொற்காலம், மத்திய காலம் என்றெல்லாப அவற்றுக்கு நாம் பெயர் வைத்திருக்கின்றோம் காலம் எதுவாக இருந்தாலும் அவற்றிலி முக்கியமானவை மூன்று. ஒன்று இறந்த காலம் இரண்டாவது நிகழ் காலம் , மூன்றாவது எதிர்காலம். இந்த மூன்று காலங்களிலுப ஒன்றையொன்று பிரித்துப் பார்ப்பது சிரமம் ஏனெனில், இறந்த காலம் இல்லாமல நிகழ்காலம் இல்லை. நிகழ்காலம் இல்லாமலி எதிர்காலம் இல்லை. நேற்றைய பொழுது யாருக்கும் விடிந்திருக்கலாம். இன்றைய பொழுது யாருக்கும் விடியலாம். நாளைய பொழுது யாருக்கு விடியும் என்பது இன்னமும் தெரியாது. ஆனால், நாளைய பொழுதுப இன்றையப் பொழுதின் தொடர்ச்சி தான். கடந்த காலம் வரலாறு ஆகிவிடுகின்றது. அந்த வரலாற்றில் சில விஷயங்கள் குப்பைச கூலத்திற்குள் சென்று விடுகின்றன. சில விஷயங்கள் வரலாற்று ஏடுகளில பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுகின்றன அரசியலாக இருந்தால் என் ன பொருளாதாரமாக இருந்தால் என்ன சமூகத் துறையாக இருந்தால் என்ன விஞ்ஞானமாக இருந்தால் என்ன, எல்லாடே நேற்றைய தொடர்ச்சி தான். நேற்று நிகழ்ந்: நிகழ்வுகளே இன்றைய பிரச்சினை மூல காரணமாகும். இறந்த காலத்தைப் பற்றி சிந்திப் பவர்கள் , இந்த வகையில முக்கியமானவர்கள். இறந்த காலத்தின படிப் பினைகள் அவரவர் களுக்கு வழிகாட்டுகின்றன. இறந்த காலத்தைத் தொடர்ந்து நிகழ்காலத்தில் அவர்கள் தமது பாதைகளை அமைக் கினி றார்கள் நிகழ் காலத்தில் ஏற்படும் நல்ல வை அல்லவைகளைப் பார்த்து எதிர்காலத்திற்கு வழ
 
 

லிமஞ்சரி செப்டம்பர் 2000
9.
அமைக்கின்றனர். இது ஒரு பக்கம், வேறு சிலர், கடந்த காலத்தை மறந்து விடுகிறார்கள் அல்லது மறந்துவிட நினைக்கின்றார்கள். இது ஆபத்தானது, கடந்த காலத்தைப் பற்றி மறக்க நினைப்பவர்கள் பற்றி ஆராயத்தான் வேண்டும். கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி அவர்கள் மறக்க நினைப்பதற்கும் மறக்கடிக்க முனைவதற்கும் காரணங்கள் இல்லாமல் இல  ைல. கடந்த காலதி தை நினைவுபடுத்தினால், அது தமக்குப் பாதகமாக அமைந்து விடும் என்று அவர்கள் கருதுகிறார்கள். எனவே, கடந்த காலத்தைப் பற்றி எவரும் சிந்திக்கக் கூடாது என்பது இவர்களது எண்ணம். கடந்த காலத்தைப் பற்றிய சிந்தனை வந்தால், கடந்த காலத்தில் இவர்கள் செய்த தீய செயல்கள் மக்களின் நினைவுக்கு வந்துவிடும். அது தமக்குப் பாதகமாகிவிடம் என்று அவர் கள் நினைக் கின்றனர். ஒருவண் கொலை செய்கின்றான் என்றாலும், சமன் செய்து சீர்துாக்கம் கோள் எந்தத் தீர்ப்பை வழங்கினாலும் , அவனுக்கு 5 إ9ع நியாயமானதாகத்தான் படும், அவன் செய்த கொலை அவனைப் பொறுத்த வரையில் நியாயமானதே. இதை யாரும் மறுத்துவிட முடியாது. ஆனால், ஒருசிலர் மாத்திரமே கடந்த காலத்தில் தாம் செய்தது தவறு என்று உணர்ந்து கொள்கின்றனர். இவர்கள் தான் மகாத்மாக்கள். அரசியலிலும் இதுதான் உண்மை. அரசியலில் மகாத்மாக்களைக்
காண்பது கடினம். எனவே, மக்கள் தான் கடந்த
காலத்தை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். அரசியல் துறையில் உள்ளவர்கள் இதனை நினைவுபடுத்த மாட்டாார்கள். ஒரு சிலரைத் தவிர. இந்த வகையில் பார்க்கும் போது, மக்களைப் பொறுத்த வரையில் பல விஷயங்களை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 1977 ஆம் ஆண்டு வன்முறை, 1983 ஆம் ஆண்டின் இனக் கலவரம் எல்லாம் மறந்து விடக் கூடிய விசயங்கள் அல்ல. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டு வருகின்றவர்களைக் கடந்த கால நிகழ்வாகக் கருதி அதை மறந்தோமானால், நாம் நன்றியுள்ளவர்கள் என்று உலகம் எம்மைக் கருதப்போவதில்லை. எனவே, கடந்த கால நினைவும் நிகழ்கால எண்ணமும் எதிர்கால முன்னோக்கும் இன்று மக்களுக்கு மிக மிக அவசியமாக உள்ளன.

Page 16
14 - 6) II62GTI
இலங்கை முஸ்லிம்
கல்வி நிறுவன
96O 9)D
இலங்கை முஸ் லிம சிறுவர்களின் சன்மார்க்கக் கல் வ வளர்ச்சிக்காக அஹதிய்யா நிறுவனத்தை ஸ்தாபித்து, அதன் மூலம் இஸ்லாமிய சிறுவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளுக்கு வித்திட்ட சட்டத்தரணி அல் ஹாஜ ஏ.எச்.எல்.ஏ.ஸ்லீம் அவர்கள் அண்மையில இறையடி எய்தினார்கள்.
அல ஹாஜ ஏ.எச்.எல்.ஏ.ஸலீம் அஹதிய்யாவுடன தன்னை முழுமையாக அர்ப்பணித்துக கொண்டவர். 1980 ஆம் ஆண்டு அல் ஹாஜ அமீனுடைய மறைவை அடுத் து அஹதிய்யாவின் பாரிய பொறுப்புக்களை முன்னெடுத்துச் சென்றவர். அஹதிய்யாவின் ஆரம்பகாலப் பொருளாளரும், அதன வளர்ச் சியரில் பெரும் lu (bsi (ğ கொண்டவருமாவார். அஹதிய்யாவின வரலாற்றில் அஹதியப்யா சிறுவ சன்மார்க்கக் கல்வியை வளர்த்தெடுப்பதில் அரும் பாடுபட்ட ஆரம்பகால உறுப்பினர்கள் பலர் வபாத்தாகி விட்டதினாலும், சில வயது முதிர்ச்சியினால் செயலிழந்து விட்டதனாலும் ஸ லீம் ஹாஜியா தன்னந்தனியாக அஹதிய்யாவை அகில் இலங்கை அஹதிய்யா அதிபர்கள் கவுன்ஸிலின் அனுசரணையுடன் அதன் இலச்சியப் பாதையில் தொடர்ந்து வழ நடத்தினார்கள்.
அ ஹ த ய’ ய |ா ப பாடசாலைகளை நாடெங்கும் பரப்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் அஹதிய்யா நிகழ்ச் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் சபையி: இருந்த ണ്ഡ ബ്ഥ ஹாஜியா
இக்கோரிக்கையின் அவசியத்தை விளக்
ஒரு வேண்டுகோளை விடுத்தார் அன்னாரின் பாரிய முயற்சியினால

ó Dhófíf செப்டம்பர் 2000
சிறுவர் சன்மார்க்கக்
ஸ்தாபகத தநதை Tgg 6m)6)LD
பணிப்பாளர் சபை வானொலி முஸ்லிம் சேவையில் அஹதிய்யா நிகழ்ச்சியை நிரந்தர நிகழ்ச்சியாக 1972 ஆம் வருடம் முதல் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இன்று வரை இந்த நிகழ்ச்சி தொடர வழி சமைத்த பெருமை ஸலிம் ஹாஜியாரையே சாரும். சமூகம் இதனை என்றும் மறக்க முடியாது. சட்டத் தரணி ஸ லரீம் ஹாஜியார் அன்பும், பண்பும் நிறையப் பெற்றவர். இரக்கமும் ஈகையும் உடன்
பிறந்த பண்புகள், இஸ்லாமிய கல்வி, கலாசாரப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்குபவர் , பள்ளிவாயல கள் , மதரஸாக்கள், கல்வி நிலையங்கள், கலாசார வைபவங்களில் மறைந்த ஸலிம் ர் ஹாஜியாரை அதிகமாகக் காணலாம்.
5 இத்தகைய சிறப்பான ர் பண்புகள் அன்னாரை அஹதியப்யாப் பாடசாலைகளுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்
f
از
)
t
5.

Page 17
15 Gli1620
பெண்கள் அரபுக் கல்லூரி, ' இல்ம சர்வதேச பெண்கள் ஆங்கிலப் பாடசாை ஆகியவற்றின் சேவைகளுக்கு முழுமையாக இழுத்துக் கொண்டதி வியப்பு ஒன்றும் இல்லை.
இஸ்லாமிய ஷரீஅத்ை எடுத்து நடப்பதில் தவறாத ஸலி ஹாஜியார், சமுதாய மக்கள் நாளார் வாழ்க்கையில் மனம் போன போக்கிே வாழ்வதைக் கண்டு கவலை கொண் இளம் சிறார்களின் மதக் கல் வளர்ச்சிக்குத் தன்னை முழுமையா ஈடுபடுத்திக் கொண்டார்கள். ஜங்கால தொழுகையை அவ்வவ் நேரத்தி நிறைவேற்றுவதிலும், ஜமாஅத்தை பேணுவதிலும் முந்திக் கொள்ள தவறமாட்டார்கள்.
இரந்து வருவோருக் இன்முகம் காட்டி, குறை நிறை விசாரித் மனமுவர்ந்து வழங்கும் பரோபகார சிந்ை ஸலீம் ஹாஜியாரிடம் இருந்தன. ஸல ஹாஜியார் நபி மணி (ஸல்) அவர்களி சுனி னத் தான வழிமுறையி விருந்தோம்பலில் அதிக அக்கை உடையவர்களாக இருந்தார்கள். வே6 வேளையில் வருபவர்களுக்கும், சமூகநல தொடர்பாக தம் இல்லம் வருபவர்களுக்கு விருந்தளித்து சிறப்பாக நடத்தி இன் காண்பார்கள்.
சன்மார்க்கக் கடமையா ஸக்காத் வழங்குவதிலும் அதிக கரிசன செலுத்துவார்கள். தன் சொந்த செல்வத்தில் மட்டுமன்றி மனைவி, மக்க சொத்துக்களிலும் இறை கட்டளைை இனிதே நிறைவேற்றத் தவறமாட்டார்க இத்தகைய நற்பண்புகளினால் தா இலங்கை பைத்துல்மால் நிதியம், முஸ்லி கல்விச் சகாய நிதி போன்ற த ஸ்தாபனங்களை அன்னார் அலங்கரித்து கொண்டிருக்க வழி சமைத்தது.
 ெப ா று  ைம ய பி 6 பொக்கிஷமாய்த் திகழ்ந்த ஸலிம் ஹாஜிய எதையும் தாங்கும் இதயமுடையவ தன்னிடம் உதவி தேடி வருபவர்களுக் தன்னால் முடிந்ததைச் செய்து கொடுக்கு

ாலி மஞ்சரி செப்டம்பர் 2000
:
f
தன்மை அவருடன் பிறந்த பண்பாகும். எதையும் தட்டிக் கழிக்கவோ, தள்ளிப் போடவோ மாட் டார்கள் . வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மிக்க கரிசனை உடையவர்.
இவ்வாறாக சட்டத்தரணி ஸலீம் ஹாஜியார் புரிந்த கல்வி, கலாசார, சமூக சேவை நலப் பணிகளை அடுக்கிக்
கொண்டே போகலாம். எனினும், மிக
எளிமையாகப் பழகும் இனிய மனிதர் அவர்.
அணி னார் 6lugi முதிர் நீ தாலும் அஹதியப் யாவை வழிநடத்துவதில் ஆயுட்காலத் தலைவராக
. இருந்து வழிகாட்ட அனைவராலும்
வேண்டப்பட்டார். அக்காலகட்டத்தில் தான் வரக்காபொல அஹதிய்யாக் குழுவினர் அன்னாரின் அரிய சேவைகளுக்கு முத் திரை பதித்தனர் . “ அமீறுள் அஹதிய்யா" எனும் சிறப்புப் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை அஹதிய்யாவின் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது.
சட்டத்தரணியான மர்ஹஉம் அல் ஹாஜ் ஸலிம் அவர்கள் தனது சமூகப்பணி காரணமாக பக்கச் சார்பற்ற பண்பாளராகப் பழகுவதை இலச்சியமாகக் கொண்டவர். இதனால் சகல சமூகத் தலைவர்களுடனும் சமனாகப் பழகும் அன்னாரின் அரிய பண்பை அனைவரும் நன்கறிவர்.
இஸ்லாமிய சமுதாயத்தில் புகழை விரும்பாத ஸ்லீம் ஹாஜியார் சேவையினி செம் மலாக விளங்க அன்னாரிடம் மிளிர் நீத " தக் வா" இறையச்சமும் இஸ்லாமிய உணர்வும் என்பதில் சந்தேகமில்லை.
அணி னா ரினி LD 60) D6)! இஸ்லாமிய சமூகத்திற்கு மட்டுமல்ல, சகல சமூகங்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் இடைவெளியாகும். அன்னாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹற் ஜன்னத்துல் பிர்தெளவ்ஸ் எனும் சுவன வாழ்வைக் கொடுக்க பிரார்த்திப்போமாக.
மெளலவி எஸ்.எம்.முஹம்மது முஸ்தபா (பலாஹி)

Page 18
16 S. s வானொலி
பாடகர் ஏ.எம்.ராஜா
சிறந்த பின்னணிப் பாடகர், சிறந்த இசையமைப்ப்ாளுராக விளங்குவதில்லை என்ப்ார்கள். இந்தப் பொது விதியை மாற்றி தான் இசையன்மத்த சில் பட்ங்களிலேயே முத்திர்ை குத்திக் காட்டினார். ஒரு பாடகர், அந்தப் பாடகர் மறைந்து புத் து வருட்ங்களுங்கிவிட்டன. ஆனர்லும், ಡ್ಗಿ! LO ம்து செவிகளில ரீங்கார மீ స్త్రీక్ష கர்ணிடிருக்கும் ஓர் இனிய ரலின் சொந்தக்காரர். ತಿಣ್ಣೆ #ါင့ဖြိုးမျိုက္ကို႕ தன்றல் புறப்பட்ட இடம் த்ென் பொதிகை அல்ல. ஆந்திரப் பிரதேசத்தின் சிந்துார் என்ற சிற்றுார். அநத ஊால மனமத ராஜ" லகஷமமா தம்பதியினருக்கு மகனர்கப் பிறந்து வந்தவர்தான். அந்தப் பாடகர், அவர்தான் ஏழல் மன்மதராஜ ராஜா. ஆம், ஏ.எம்.ராஜாவின் முழுப் ப்ெயர்தான் அது.
ஏ.எம்.ராஜர உயர் கல்விக்காக வேலூரில் உள்ள உள்ர்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். படிப்புடன் பாடலிலும் (கவனம் செலுத்தினார். பட்டப்படிப்புக்காக சென்னை வந்த ராஜா பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார்.Tவிடுதியில் இருந்தபடிய்ே பாடப் புத்தகத்துடன் கூடவே பாடல் புத்தகத்தையும் வைததுப படிததாா.
353 *கல்லூரியில் இசைப்போட் ன்றில் வென்ற ராஜாவுக்கு எச்.எம்.வி နှိုးနှီးနှီးနှီဗွီ பாடல் பாடும் வாய்ப்புக் கிடைத்த்துTத்ெலுங்கில் பாடிய அப்பாடல் பல உள்ள்ங்களைக் கவர்ந்தது.
1951 ஆம் ஆண்டளவில் ஜெமினிவாசன், சம்சாரம்" என்ற படத்தை தமிழிலும் 'தெலுங்கிலும் "தயாரித்துக் கொண்டிருந்தார். அப்படத்தின் த 溫 பதிவுக்கர்க் ராஜா முதன் முதலில் தமிழ்ப் பாடலைப் பாடினார். சம்சாரம் சம்சாரம் சகலதக்ம சாகாரம்" ಙ್ಗಣ್ಣ அந்தப் பாடல் பலரின் இதயங்களில் இடம்த்தக் கொண்டது. ராஜா னினணி பர்டி வெளிவந்த முதல்ாவது படம் சம்சாரம் 'ನ್ತಗ್ದಣ್ಣರು. அவா ஒபபநதமான முதல படம * கும்ாரி என்ற படமர்குழ். எம்.ஜி.ஆரும் துரிஜியும் 蠶 குமாரி படத்தில், ராஜா இன்னுமொரு பாடகியுடன் မွိုးဖြိုးစီဖို့၊ பாடினா, அவரின் ப்ெயர் கிருஷ்ணவேணி பின்னரளில் ராஜாவை மணந்து கொண்ட ஜிக்கியின் இயற்பெயர்தான் அது.
கலைஞர் கருணாநிதி கதைவசனம் எழுதி எம்.ஜி.ஆர் நடித்த பட்ம் * நாம் என்பதாகும். இப்படத்தில் 'ரர்ஜாவும் சேர்ந்து பல பாடல்களைப் பர்டினர். வாஜி கணேசன் பெண் பித்தனாக நடித்த படம்” திரும்பிப்பார் ஆகும். இப்படத்திலும் ராஜாவும் ஜிக்கியும் சேர்டி சேர்ந்து பாடின்ர்.
1953 இல் இந்த ஜோடிக்கு அகில இந்திய கீர்தி கிடைத்த்து. "ஆஹற்

மஞ்சரி செப்டம்பர் 2000
என்ற இந்திப் படம் தமிழிலும் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டது. ரர்க்சரருழ், நர்கிதம் சோடி சேர்ந்து நடித்தி இப்படத்திற்கு இந்தியில் லதாவும குரல காடுத்திருந்தார்கள். அவர்களின் பாட்டை தமிழில் ராஜாவும் க்கியும் பாடினார்கள். * அன்பே வாTஅழைக்கின்றத்ென்மூச்சே என்ற அழகான பாடல் அவற்றில் ஒன்று.
. திரையுலகில தலைசிறந்த பின்ன்ன்னிப் பாடகர்' என் பெயருடன் உயர்ந்த ஏ.எம்.ராஜாவை ெ கணேசனின் குரல் என்று கூறும் அளவிற்கு அவருக்காக அதிகமாக்வே (பாடல்களைப் பாடின்ார். மனம் போல மாங்கல்யம் என்ற படத்துடன் ஆரம்பித்து மங்கியம்மா, மீண்ட சொர்க்கம், கில்யாணிப் பரிசு, தேன் நிலவு, ஆடிப்பெருக்கு என்று பாடல்கள் தெரடர்ந்தன. சம்சாரம் என்ற படித்தில் பர்டும் பொழுது தான் ராஜாவுக்கும்ஜிக்கிக்கும் காத்ல் ஆரும்பியது. பேற்றோர்க்ளின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தெர்ட்ர்ந்து ஏராளமான பாடலைப் பாடினார்.
ஏ.எம்.ரர் ஜா பின்னணி பாடுவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. பாட்ல்கிளுக்கு இச்ையம்ைத்தும்இருக்கின்றார். இசையமைத்த படங்கள் ஒரு சிலTஎன்றாலும் அவை பெரும் புகழ் ப்ெற்றன. கல்ய்ானப் பரிசு, விடிவெள்ளி, தேன்நிலவு, ವ್ಹೀಲ್ಡ್ರ 6)
வீட்டு மாப்பிள்ளை என்பன அவற் சிறந்தவை. ராஜாவின் காலத்தில் ராஜர்வைப் போலவே ப்ாடிப் புகழ் பற்றவர் பி.பி.யூரீனிவாசன். ಗ್ಧಗ್ಗನ್ಗಿಷ! வாய்ப்புகள் பலவற்றை அவர் பெற்றார் னால், ராஜா அவர் மீது பொறாமை கொள்ளவில்லை. தான் இசையன்மத்த படங்களில் பூரீனிவாசுக்கும் பாட சந்தர்ப்பம் வ்ழங்கியவர்.
கல்யாணப் பரிசுதான் ராஜா
பிரபல பின்னணிப் பாடகர் ஏ.எம்.ராஜாவின் மகன் ஏ.எம்.ஆர்.சந்திரசேகரம் இலங்கை வந்த போது கட்டுரையாசிரியர் தம்பிஐயா தேவதாசுடன் காணப்படுகிறார்.

Page 19
17 6) ISOIII6
இசையமைத்த முதல் படம். இந்த முதல் படமே இவருக்கு புகழையும் வெற்றின்யய்ம் அள்ளிக் ိနှီနီဂြိုမ္ဘီ၊ அதுமட்டுமன்றி இப்படத்தின் சிறந்த சையமைப்புக்காக 1959 ஆம் ஆண்டின் றந்த இசையமைப்பாளருக்கான பரிசும் இவருக்கே ಹೆಣತ್ಥ s
மாப்பிள்ளை, ராஜா இசையமைத்து வெளிவந்த கடைசிப் பட்ம், அத்திரைப்படம் ಕ್ಲಿಲ್ಲಾಳ್ಗೆ வந்து 10 வருடங்கள் வரை பின் ன பாடுவதிலும் இசையமைப்பதிலும் வாய்ப்பு இன் ருந்தார். ராஜா பாடிய இறுதிப் பாடல் தியாகம் ஒரு தில் வரும் * நேற்றுவர்ை வெழுத்த |ီလ† னறு முகம கறுத்து விட்டாய்"Tள்ன்ற பாடலாகும். இசை அமைப்பாளர் எம்.குமர்ர் இப்பாட்ல் பாடும் வாய்ப்பை ராஜாவுக்கு வழங்கினார்.
ரங்க்ராட்டினம், படத்தில் இடம்பெற்ற முத்தாரமே உன் ஊடல் என்னவோ என்ற பர்ட்ல்ைநீன்ட இடைவெளிக்குப் பின் பாடினார். பிரபல பின்னணிப் 7 பாட எல்.ஆர்.ஈஸ்வரியுடன் பாடிய முதல் பாடல் ஜெமினி கணேசனுக்காகப் பாடிய் கடைசிப் L TIL 6). ப்ப்பு இன்றி இருந்
LL 6 TUE 6 ருந்த ஏ.எம்.ராஜா கச்சேரிகளில் வந்தார். 1989 ஆம் ஆன்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தமிழ் ரசிகர்களுக்கு ஒரு சோகமான நாள். 器 நல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் ரயில் நிலையத்தில் இடறி விழுந்து ஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு ராஜா மரணிம்ான் னம் த்ான் அன்றைய தின்ம்.
ஏ.எம்.ராஜாவின் பிள்ளைகளில் இரண்டு பேர் நன்றாகப் பாடுவார்கள், அவர்களில் ஒருவர் சந்திரசேகர். தாயார் சேர்ந்து தந்தையாரின் பாடல்களை னிம்ையாகப் ப்ர்டிவ்ருகிறார். இலங்கையில் வந்தும் கச்சோரி செய்தார்கள்.
ராஜா மறைந்து 10 ஆண்டுகளுக்கு ம்ேலாகிவிட்டன். ஆனால்,
96 If LITIգեւ L6)56T 驚過露 95tbagust 65615T6b THAMBAYAH THEVA BA (Cey), B.Ed. (Ce
M.A. Journalism a விண்ணியல் தொடMaானி0தகவல்:thr
சேகரிக்க விண் 9Üiyi Niey Ch&tiy Str சகாகக வணணுருகதுகள் 24
அமெரிக்க நாசா ஸ்தாபனம் விண்வெளி ஆய்வுகளின் ஓர் பிரதான தளம், ஆதுபோலவே, பாரிசில் தளம் அமைத்து இயங்கும் EM எனப்படும் எனும் Egsp:
Agency ஸ்தாபனமும் விண்ணியல் விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த EM நிறுவனம் விசேடமாக வடிவமைக்கப்படட is எனும் விண் ஒடங்களை புவித்தரையில் இருந்து 20 km உயரத்தில் பறக்க விட்டு உள்ளூர் வெளியூர் தொழைலத்தொடர்பு சேவைகள் ஊடாக வானியல், வளிமண்டலவியல் தரவுகளைச்

úil Ilgi, dTifl செப்டம்பர் 2000
சேகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள லிண்ட்ஸ்ராண்ட் பலூன் உற்பத்தி நிலையத்துடன் நெதர்லாந்தில் உள்ள டென்ப்ட தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துடனும், ஜெர்மனியில் உள்ள Dirdge விண்வெளி நிலையத்துடனும் இணைந்து இம்முயற்சியை ESA மேற்கொள்கின்றது. கடினத்தன்மையற்ற இந்த விண் ஒடம் பற்றிய கணிப்பீடுகள் பூரணப்படுத்தப்பட்டு இச்செயற்றிட்டத்திற்கு
676 O 9:576ig High Altitude Long Endur. C எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கற்றாடலைக் கண்காணிப்பதற்கும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முகாமைத்துவம் செய்வதற்கும் HALE எனப்படும் விண் ஒடங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று BSA நிறுவனம் கூறுகின்றது. HAE விண் ஒடமானது வானில் சுற்றும் செயற்கைக் கோள்களை ன்றிணைத்துத் தகவல்களைச் சேரிக்கும். தோடர்ந்து நரத்திற்கு நேரம் உடனுக்குடன் விபரமான தகவல்களை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமல்ல, ழிஜ ஏற்பட்டால், வெள்ளம் ஏற்பட்டால், குறிப்பாக தாலைபேசிச் சேவைகள் செயலிழந்தால், HAE வினர் ஒடம் பொருத்தமான வழிகாட்டல்களை மேற்கொள்ளும்.
புவித்தரைக்கு மேலுள்ள ஸ்ரட்ரோஸ் பியரானது, இப்புதிய HAE விண் ஒடம் மூலம் முதன் முறையாக, மாறாத அடிப்படையில் கண்காணிக்கப்பட உள்ளது. இதுவரை மிகக் குறைந்தளவே அறியப்பட்ட இவ்வலயம் தொடர்பான புதிய தகவல்களும், விபரங்களும் இக்கண்காணிப்பு மூலம் பெற்றுக்கொள்ளும் சாத்தியங்களும் அதிகரிக்கும். குாலநிலை மாற்றங்கள் ஒசோன் படை வானிலைக் கோலங்கள், வளி தரை கடல் மாசடைதல் போன்ற தகவல்கள் பெறுவதிலும் HALE விண் ஒடம் பயன்படுத்தப்படும். செலவு குறைந்த ஆனால் உயர்தர எண்ணிலக்க வரைபடத் தொகுதுரியும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒழுங்கு முறையுடன் இவ்விண் ஒடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
போதுவாக இந்த விண் ஒடத்திலுள்ள உர் தொழினுட்பங்கள், தொலைத்தொடர்பில் ஏற்படுத்தும் அழுத்தம் காரணமாக, பரவலாக்கப்பட்ட மலடி மீடியா செயற்பாடுகள் விருத்தி பெறும். அன்டெனா மூலம் தரையில் பல ஒலிபரப்பு நிலையங்களுடனும் தொடர்பு ஏற்படுத்தப்படும். மேலும், போக்குவரத்தை முகாமைப்படுத்த நீர், எரிபொருள், வாயு மின்சாரம் தொடர்பான அளவு மானிகளை தூரக் கட்டுப்படுத்தல் முறையினால் அதாவது Ret(I முறையில் Lவாசிக்க இந்த HAE விண் ஒடம் பயன்படும். f தற்போது வடிவமைக்கப்பட்ட இந்த வலிமை WTH றந்த விண் ஒடங்கள், இரண்டாம் போரின் போது ஒளவறிய *மூழ்கிக்கப் பல்கலை அவதானிக்கப் பயன்படுத்தி விண் y). ஒடங்களையே ஒத்துள்ளன. தற்போது வடிவமைக்கப்பட்ட விண் ஒடங்கள் சுருட்டு வடிவிலான, 220 நீளமானவை. ind லிலத்தினால் நிரப்பப்பட்ட பலூன்கள் மூலம் மிதக்கின்றன. இோலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பரப்புவதும் இதன் ஒரு 'eet பணியாகும். 1000 kg திணிவுள்ள பொருட்களைக் காவும் 874gவல்லமை கொண்டது. இங்குள்ள கருவிகள் சூரிய மின் கலகலங்கள் மூவம் தொழிற்படுகின்றன. 20 m உயரத்தில் மிதக்கும் இக்கலங்கள் 100 m பரந்த தூரம் பரப்ளவைக் கண்காணிக்கின்றன.
ஜப்பான், அமெரிக்காவில் காணப்பட்ட இதை ஒத்த செயற்றிட்டமே HALE செயற்றிட்டத்திற்கு உந்துதல் கொடத்தது எனலாம். கர்வதேச வான் நிலைய அமைப்பு 250 விண் ஒடங்களை, சகல தொழில் நுட்ப வசதியுடன் உலகம் பூராவும் அனுப்பத் திட்டமிட்டுள்ளது. ஆமாம் Space Sain எனும் விண்வெளி வான் நிலையம் என்ற கனவு 2002 ஆம் ஆண்டளவில் நிதர்சனமாகும்.

Page 20
18 வானொலி
சொல் வளம் பெருக்குவோம்
எமது தொடர் 驚 தமிழ் சொல் வளம் பெருக்கி நிற்கும் சொற்கள், தொடர்கள் பற்றி ஆராய்ந்து வருகிறோம். சொற்கள் எல்லாம் பொருள் குறித்தனவே என்ற கோட்பாட்டில் ஆராயும் போது வழக்குப் பெற்றுவிட்ட சொற்கள் ஒரு குழப்ப நிலை யையும் உணி டா கி குகின்றன. தொல்காப்பியர் காலத்தில் இல்லாத சொற்கள், குதிகள் இக் காலத்தில் வழக்கும் பெற்றுள்ளன. பன்மையைக் குறிக்க கள்" 器 (அவர்கள், மனிதர்கள், பெண்டிர்கள் போன்று வாழ்வு பெற்றுள்ளுமையையும் முன்னர் கண்டோம். எண்ணுப் பெயர்களில் ஒன்பது பற்றிய ஆராய்ச்சிகள் பலவுள. மொழியியல் அறிஞர்கள் பலர் பல்வேறு கருத்துக்களையும் த்ெரிவித்துள்ளனர். அந்த எண்ணின் வழக்கு எவ்வாறு இருப்பினும் அதன் வரலாற்றையும் உண்மையான வடிவத்தையும் அறிந்திருத்தல் அவசியம். ஒன்பது என்பதன் உண்மையான வடிவம் தொண்டு என்பதாகும். பழந்தமிழ் நூல்களில் தொண்டு என்ற சொல் ஒன்பது எனும் எண்ணைக் குறிக்கின்றது. பரிபாடல், தொல்காப்பியம், மலைபடுகடாம் முதலிய பழந்தமிழ் நூல்களில் தொண்டு என்ற சொல் வருகின்றது. பரிபாடலில் எண்களைக் குறிக்கும் பாடலில்
ஒன் றென, இரணி டென மூன்றென நான்கென ஐந்தென ஆறென ஏழென ஏட்டென தொண்டென வரும் அடிகளில் தொண்டு என்பது ஒன்பதையே குறிக்கின்றது. தொணி டு என்பது கப் பழைய சொல். அவ்வாறு இருக்க ஒன்பது என்ற சொல் அதன் இடத்தை எவ்வாறு பெற்றது? ஒன்பது ಪಲ್ಲಕ್ಹ பொருள் விள்ங்கவில்லை. பொருள் கொண்டாலும் பொருத்தமில்லாது இருக்கிறது அன்றோ! எனினும், வழக்குப் பெற்றுவிட்டதே.
இது எப்படி? தொல்காப்பியரும் ஒன்பது என்பதனைக் குறிக்க செய்யுளியலில் தாணி டு என ற சொல் லைப் பயன்படுத்தியுள்ளார். தொண் லையிட்ட பத்துக்குறை எழுநூறு என்க் குறிப்பிடுகையில், தொண்டு என்பது 9 என்ற எண்ணையே
குறிக்கிறது. T
பத துப பாட டில உள ள மலைபடுகடாம் எனினும் பாடலில யாழ்க்கருவியில் உள்ள வார்க்கட்டுகளின் (9) எணர் க் கை தொணி டு என றே பிஇஜ் தொடித்திரிவன் ன தாண்டுபடு திவவின் எனப் பாடல் வரி
வருகிறது. R p.
இனி தொண்டு என்பதுடன் பொருத்தப்பாடாக 90, 900 என்பனவும் தொணி பது (90) தொண்ணுTறு (900

ஞசரி --- செப்டம்பர் 2000
தொள்ளாயிரம் 9000, என்ற சொற்கள் அமையும். அபூனால், அவையும் இன்று பல வேறு வகையாய் மாறி தமக்குரிய இட்மதிப்பை விட்டு இறங்கி ဝှို குழப்பமான நிலையில் வழக்குப் பெற்றிருக்கின்றன. இக்குழப்ப நிலை எல்லாத் நிராவிட மொழிகளிலும் இருக்கின்றது என்பதையும் ஆய்வாளர் சுட்டிக் காட்டுகின்றனர். உதாரணமாக தமிழில் ஒன்பது என்பது மலையாளத்தில் ஒன்ப்த என்றும் கன்னடத்தில் ஒம்பத்து என்றும் தெலுங்கில் தொம்மிதி என்றும்
வழங்குகிறது. o -
இனி ஒன்பது என்ற சொல் பற்றி ஆராய ஒன்பு பது என்று எடுத்துக் கொள்வோம். பது என்பது பத்தின் குறுக்கம் எனக் கொள்ளலாம். இருபது, முப்பது என்ற சொற்களில் வரும் ப்து, பத்து என்பதனைக் குறிப்பது போல இதனைக் கொள்ளலாம். நிற்க, § என்பதைத் தொண்டு பத் எனக் கொண்டால், தாண்டி தொண்பத்து என்றே வழங்க வேண்டும். தொண்பத்து என்றால் 90 என்பதே பொருந்தும். ஆனால், இன்று தொண்பத்தோ, தொண்பது என்ற சொல்லோ வழக்கில் இல்லை.
இன்றைய ய்வாளர்கள்
கருத்துப்படி 9 ஐக் குறித்த தொண்டு என்ற சொல் மறைந்து விட்டது. 90 ஐக் குறிக்கும் தொண்பது என்ற சொல்லும் வழக்கில் இல்லை. தொண்ணுறு (900) என்னும் சொல்லிற்குரிய இடத்தை தொள்ளாயிரம் என்ற சொல் பற்றிக் கொண்டிருக்கின்றது. தொள்ளாயிரம் (900) என்னும் சொல்லிற்கரிய இடத்தில் ஒன்பது ஆயிரம் எனும் சொற்றொடர் வழக்குப் பெற்றுள்ளது.
எண்களின் பெயர்களிலும் ఫ్లో" இடத்தை இன்னொன்று பற்றிக் காண்ட ஒரு பாங்கைப் பார்க்கின்றோம். தொண்டு என்னும் சொல் மறைந்துவிட அதன் இடத்தைத் தொண்பது பற்றிக் கொண்டது. காலப்போக்கில் தொண்பது என்னும் சொல் ஒன்பது என்று திரிந்திருத்தல் வேண்டும். ஆய்வாளுர்கள் தொண்பது என்பதனோடு நெருங்கிய தொடர்புடையதாய் தெலுங்கு, கன்னட மொ வழக்குகளையும் ஒப்பாய்வு செய்துள்ளனர். தொண்பது (9) தெலுங்கு மொழியில் தொம்மிதி எனக் குறிக்கப்படுகிறது. கன்னட மொழியில் 90 எண்ணை தொம்பத்து என்ற சொல் குறிக்கின்றது. இவற்றால் ஒரு காலத்தில் 90 ஐக் குறித்த தொண்பது என்ற சொல்லே ஒன்ப்து என்று காலப்ப்ோக்கில் திரிந்தது. அன்றியும் தனக்குரிய இடத்தை விட்டு (9) என்னும் எண்ணுக்குரிய இடத்திற்கு இறங்கிவிட்டது. இவ்வாறு ஆய்ந்து நோக்கின் 鬍 என்பதன் பொருத்தமான பொருளும்
தான்றுமன்றோ
புலவர் த.கனகரத்தினம்

Page 21
19 6) II62G0III
இலங்கை ஒலிப தேசிய
திங்கள் 07.30 உலக 07.40 காற்றி 66) 07:45 கிராமி 05.00 - நாதவந்தனம் வாரம் 05.05 தேவாரம் (1ம்3 05.10 . LIIItᏝfᎢ6ᏈᎠ6Ꭰ 05.20 சமய நெறி இரவு 05.35 சைவ நற்சிந்தனை 08.00 ஸ்6 05.40 அருளிசை 09.00 சய்தி 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 09.10 அறிவி 05.50 கிறிஸ்தவ கத்தோலிக்க 0920 பக்திட் நற்சிந்தனை 09.30 நவசக் 05.55 போதிமாதவனின் 09.45 நேர்கா போதனைகள் 10.15 இசை 06.00 திப்பாடல்கள் வாரம் 06.30 விந்ை 06.40 அறிவிப்புகள் 4ம் வ 06.45 இன்றைய நிகழ்வுகள் 10.45 பண்ணு 0650 நிகழ்ச்சி முன்னோட்டம் lưì, 06:55 மெல்லிசைப் பாடல்கள் 11.00 606 07.00 மாகாணச் செய்திகள் 1.15 ஒலிப 07.10 நாள் மகிழ் அரங்கம் 07:55 உலகச் ధన ରଥf । 08.00 கல்விச் சேவை 09.00 முஸ்லிம் சேவை 566) 11.00 ஒலிபரப்பு முடிவு. 05.00 நாதவ 05.05 தேவா நண்பகல் 05.10 திருப் 12.00 நாளும் ஒருவலம் 05.20 ஞான 12.45 செய்திகள்-அறிவிப்பு 05.85 6ᏡᎠᏪᎰ6Ꮒ 01.00 ஆணிமுத்து 05.40 அரு 01:30 மதுர கீதம் 05.45 இஸ்6 02.00 தேன் மதுரம் 05.50 கிறிஸ் 02.30 ஒலிபரப்பு முடிவு நற்சிந் 66) 05.55 போதிம 05.00 மெல்லிசைப் பாடல்கள் 06.00 திட் 05.15 குரல் வகை 06.30 ప్లేస్ట్ 05.30 களத்துமேடு 06.40 அறில் 05.45 வயலோடு வசந்தங்கள் 06.45 இன்ன - விவசாய நாடகம் 0650 நிகழ் 06.00 செய்திகள் 06:55 மெல் 06.10 அறிவிப்புகள்- 07.00 LDITSIT
தேசபக்திப்பாடல்கள் 07.10 நாள் 06.15 ற்றுமை கீதம் 07.55 Ꭷ _6uᏪ 06.20 மல்லிசைப் பாடல்கள் 08.00 கல்வி 06.30 சமயசாரம் 09.00 முஸ் 07:00 இதய சங்கமம் 1100 ஒலிப
 

மிமஞ்சரி செப்டம்பர் 2000 ரப்புக் கூட்டுத்தாபனம்
சேவை
ச் செய்திகள் னில் ஒரு கீதம் நண்பகல் ய இசை (2-4ம் 1200 நாளும் ஒருவலம்
இசையரங்கம் 12.45 செய்திகள்-அறிவிப்புகள் ம்,5ம் வாரம்) 01.00 ஆணிமுத்து
01.30 இசைக் கச்சேரி 02.00 இலக்கியச் சோலை லிம் நிகழ்ச்சிகள் 02.30 ஒலிபரப்பு முடிவு கள் பிப்புகள் 6)6)
பாடல்கள் 05.00 மெல்லிசைப் பாடல் த்தி 05.5 குரல் வகை ாணல் 05.30 விந்தை உலகம்
ஆய்வரங்கம் (5ம் 05.45 விடியலை நோக்கி }சிந்தை உவந்திடும் 06.00 செய்திகள் தக் கலைகள் (2ம், 0610 அறிவிபுகள்-ஒற்றுமைகீதம் பாரம்) 06.15 ற்றுமை கீதம் னும் பரதமும் மல்லிசைப் பாடல் 3ம், 5ம் வாரம்) 06.30 சைவநெறி வில் நிறைந்தவை 07.00 குன்றின் குரல் ாப்பு முடிவு 07:30 உலகச் செய்திகள்
O O 07.40 காற்றினில் ஒரு கீதம் 56 07.45 கிறிஸ்தவகித்தோலிக்க
சிறுவர் நிழகழ்ச்சி
ந்தனம் இரவு Ub 08.00 ஸ்லிம் நிகழ்ச்சிகள் புகழ் 09.00 வாசல் 09.10 அறிவிப்புகள்
நற்சிந்தனை 09.20 பக்திப் பாடல்கள் fी60pg 09.30 நலமாக வாழ்வோம் Uாமிய நற்சிந்தனை 09.45 உரைச்சித்திரம் தவகத்தோலிக்க 10.15 நாதாமிர்தம்(135ம் வாரம் தனை நாதாமிர்தம் (1ம் ாதவனின் போதனைகள் கச்சேரி (3ம் வாரம்) பாடல்கள் 10.30 இசைக் கச்சேரி பி தரம்
கள் 2ம், 4ம் வாரம்) பிப்புகள் 10.45 மல்லிசைப் பாடல்கள் றைய நிகழ்வுகள் 11.00 நினைவில் நிறைந்தவை ச்சி முன்னோட்டம் 11.15 ஒலிபரப்பு முடிவு விசைப் பாடல் ணச் செய்திகள் புதன் ಆನ್ಲಿ அரங்கம் ச் செய்திகள் 566) ச் சேவை 05.00 நாதவந்தனம் Rம் சேவை 05.05 தேவாரம் ரப்பு முடிவு 05.0 UTLDIT606)

Page 22
20
சமய நெறி வானொலி 05:45 ప్లేసి 6 யா 05.50 ஸலாமய hálsi 66
05.00 நாதவர் 055 #? ಸ್ಥಳ : ಟ್ಲಿ
05.0
O
醬 அஃக i சைவநற் இன்றைய நீக 8 05.45 ಫೆ: : ಕ್ಲಿಕ್ಗಿ* : A. l07.00 மல்லிசைப் பாடல் ம நற்சிந்தை மாகாணச் செய் 96. 05:55 (6 நாள் மகிழ் சய்திகள் : உலகச் ಸಿ? ம் 06.00 : .00 கல்விச் திகள் 06.30 பபாட 09.0 乐 சேை 乐ü具 II 0 முஸ்லிம் ே 6 06.40 : ທີ່ . ໃນ
L (LUDLq6) 06.50 நிகழ் நண்பகல் . 07.00 မြုံဖါးရှိုဝ်း 12.00 நாளும் 07.0 ாகாண 12.45 செய் (b. வலம் 07.5 நாள மகி O சய்திகள்-அ 5 உலகச் 00 ஆணிமுத் நிவிப்புகள் 9 கல் ရှီလှီ : ಫ್ಲಿ*yಳ್ಗೆ 09.00 (p. ಇಂi 02.00. இனிய ஞச 11.10 லி ம 02.30 நினைவுகள் ஒலபரபபு
ஒலிபரப்பு 8
(ԼՔԼգ-6| நண்பகல் ಗ್ಧಖ 2.00 நாளும்
.00 மெல் 0 12.45 6 05.15 ၅:#ိုါစ္းပံ့ UTL6) 0.00 ಇಜ್ಡ :) ?" S. C." : ಟ್ವಿಟ್ಲೀ" őió 3.
10 அறிவிப்புகள் 06.15 ಕ್ಲೌಸ್ಗೆ ဗူႏွစ္သ 06 மல்லிசைப் தம 05. 0 மெல்லின .30 அருள 6) 15 ரல்வ 07.00 फुा6u முதம 05.30 JIT () 6 07.30 s. ங்கமம 06.00 செய்தி 好旧
காற்မှီးရှု செய்திகள் 06.0
6) s ஆறிவியூ 7.45 விஞ்ஞான 品 கீதம் 06.30 မြို့ငှါ မျို; இரவு 06.25 (8 ாத்திய 0800 ● 06.45 端 பக்தி 09.00 ஸ்லிம் நிகழ்ச்சி 07.00 که நது பு 09.0 ဒွိကွ္ဆန္တီး கள் 07:30 '9" 09.20 றிவிப்புகள் 0740 சொல் 乐 09 பக்திப் TIL 07 45 606չ6]] O 30 கலைஞர் லகள 4. வளரும் : ஆம்ဟိုးနီ)နှီ#ိုနီ இரவு 燃 தாளவாத்தியக் Gಣ್ತ-24 08:00 0.45 i5 5 க் கச்சேரி ஸ்லிம் 1.15 னைவில் நிறைந் 09.00 ஸலும ஒலிபரப்பு றந்தவை 09.10 சய்திகள் (LPL-6)] 09.20 அறிவிப் பக்திப் ப
09.30 தமிழ்ச்

Degidffil செப்டம்பர் 2000 ழன் 09.45 இசைச்சித்திரம்
10.15 சைக்கச்சேரி பி தரம் 10.45 மல்லிசை னம் 11.00 நினைவில் நிறைந்தவை
11.15 ஒலிபரப்பு முடிவு P வெள்ளி சிந்தனை
566) ய நற்சிந்தனை 05.00 நாதவந்தனம்
கத்தோலிக்க 05.05 திருமுறைப் பாடல்கள் 60 05.35 சைவநற்சிந்தனை தவனின் 05.40 அ(ாளிசை T56ir 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை டல்கள் 05.50 கிறிஸ்தவகத்தொலிக்க 航 நற்சிந்தனை புகள் 05.55 போதிமாதவனின்
முன்னோட்டம் போதனைகள் pgů UTL6ů 06.00 திப் பாடல்கள் ச் செய்திகள் 06.30 ழ் அரங்கம் 06.40 அறிவிப்புகள்
06.45 இன்றைய நிகழ்வுகள் சேவை 0650 நிகழ்ச்சி முன்னோட்டம் சேவை 06.55 மெல்லிசைப் பாடல்கள் (p. 96) 07.00 மாகாணச் செய்திகள் 07.10 நாள் மகிழ் அரங்கம் 07:55 உலகச் செய்திகள் ஒருவலம் 08.00 கல்விச் செவை ர்-அறிவிப்புகள் 09.00 முஸ்லிம் சேவை த் 11.00 ஒலிபரப்பு முடிவு கச்சேரி
(U* :" se
m நாளும 66))
12.45 Ro சப் பாடல்கள் அறிவிப்புகள் 01.00 ஆணிமுத்து ஞ்சிகை 01.30 தெய்வீக காணம்
02.00 வீட்டார் விருந்து ள் ஒற்றுமை கீதம் 02:30 ஒலிபரப்பு முடிவு ) 656
இசை sys)6) ப் பாடல்கள் 05.00 மெல்லிசைப் பாடல்கள் Dசயப் பேச்சு 05.15 பண்ணோடு 2.சமூகமும் இணைசப்பாடல்கள் செய்திகள் 05.30 துயுகம் ம் பெருக்குவோம் 06.00
பயிர் 06.10 அறிவிப்புகள்
06.15 ற்றுமை கீதம்
மல்லிசைப் பாடல்கள் நிகழ்ச்சிகள் 06:30 ஞானக் களஞ்சியம்
0700 வண்ணமருதம் கள் 07:30 உலகச் செய்திகள் ாடல்கள் 07.40 பேச்சு சுடர் மணிகள் 07.45 மெல்லிசைப் பாடல்கள்

Page 23
21 6) II620III6
இரவு 01.30 ஒரு 08.00 ஸ்லிம் நிகழ்ச்சிகள் 0200 குரல்ல 09.00 சய்திகள் 0230 ஒலிபர 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 66) 09.30 செய்தி மஞ்சரி 05.00 மெல்லி 09.45 கவிதைக் கலசம் 05.5 குரல் 10.15 லயவிந்யாசம் 1ம்,3ம்,5ம் 05.30 வசந்த வாரம இசை நாடகம் 06.00 செய்தி (2ம், 4ம் வாரம் 06.10 அறிவி 1030 க்தாபிரசங்கம்-1ம் வாரம் 0615 தேச
இசையமுதம்-3ம் 5ம் வரம் 06:30 வாத்தி ராம நாடகம் 2ம் 4ம் வரம் 06.45 மனித 11.00 நினைவில் நிறைந்தவை 07.00 நாளை 11.15 ஒலிபரப்பு (pl.96) 07.30 உலக 07.40 காற்றி ख6ी 07.45 மெல்லி
66) இரவு 05.00 நாதவந்தனம் 08.00 ஸ்லி 05.05 கப்ரபாதம் தோத்திரமாலை 09.00 சய்தி 05.35 சைவநற்சிந்தனை 09.10 அறிவி 05.40 அருளிசை 0920 பக்திப் 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 09:30 கலாசா 05.50 கிறிஸ்தவகத்தோலிக்க 09:45 நாடக நற்சிந்தனை 10.15 இசை 05.55 போதிமாதவனின் (1ம், !
போதனைகள் 06.00 ஆல்கள் லிபர 06.30 சய்திகள் 11.00 66 06.40 அறிவிப்புகள் 1.15 ஒலிபர 06.45 இன்றைய நிகழ்வுகள் 0650 நிகழ்ச்சி முன்னோட்டம் கு 0855 மெல்லிசைப் பாடல்கள் 07.00 மாகாணச் செய்திகள் 566) 07.10 தேன்தமிழ் நாதம் 05.00 நாதவ 0715 கல்விச் சேவை 05.05 தோத்த 08.00 உலகச் செய்திகள் 05.35 சைவ 08.05 மெல்லிசைப் பாடல் 05.40 அருள் 08.10 கல்விச் சேவை 05.45 இஸ்ல 08:30 ஸ்லிம் சேவை 05.50 கிறிஸ் 10.30 சைப் பயிற்சி நற்சிந் 10.45 நாடகம் 05.55 போதி 11.15 அரங்கேற்றம் போத6 1130 தமிழ் மூலம் சிங்களம் 06.00 துதிப் 11.45 ஓடிவிளையாடு பாப்பா 06:30 செய்தி r 06:40 அறிவி நண்பகல் 06.45 இன்ன 12.00 நாளும் ஒருவலம் 0650 நிகழ்ச் 12.45 செய்திகள்-அறிவிப்புகள் 06:55 கிறிஸ் 01.00 ஆணிமுத்து 07.00 ιρπΦπ6

றி மஞ்சரி
செப்டம்பர் 2000
படப் பாடல்கள்
|635Xტ5
ப்பு முடிவு
சைப் பாடல்கள்
6.65
கோலங்கள் கள் ப்புகள் பக்திப் பாடல்கள் ய இசை
விழுமியங்கள் ய சந்ததி ச் செய்திகள் னில் ஒரு கீதம்
ைெசப் பாடல்கள்
ம்ெ நிகழ்ச்சிகள் கள் ப்புகள்
LJTL6556ir ரக் கோலங்கள்
s க் கச்சேரி-தரம் 1 ம்ே, 3ம் வாரம்) சி வாரம் மறு UL வில் நிறைந்தவை UL (plg-6)
ாயிறு
ந்தனம்
திரமாலை நற்சிந்தனை ரிசை ாமிய நற்சிந்தனை தவகத்தோலிக்க தனை
மாதவனின் னைகள்
UTL6)
கள்
ப்ெபுகள் றய நிகழ்வுகள் சி முன்னோட்டம் தவ கீதங்கள் ணச் செய்திகள்
07.10 வாரம் ஒரு வலம்
- நேரடி ஒலிபரப்பு 08.00 உலகச் ச்ெய்திகள் 08.10 கிறிஸ்தவ கீதம் 08.15 மெல்லிசைப் பாடல்கள் 08.30 முஸ்லிம் நிகழ்ச்சிகள்
0.30 ரல் வகை 10.45 பண் உலகம் 11.5 சிறுவர் மலர் 11.45 ஆக்கியோனும்
ஆக்கமும்
நண்பகல் 12.00 நாளும் வலம் 12.45 ಫ್ಲ್ಯೂಕ್ಲಿಲ್ವ அறிவிப்புகள் 01.00 ஆணிமுத்து 01.30 தங்கக் கொழுந்து 02.00 நர்த்தனக் கவிகள் 0230 ஒலிபரப்பு முடிவு
66) 05.00 மெல்லிசைப் பாடல்கள் 05.15 குரல் வகை 05.30 மாணவர் அரங்கு 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் 06.15 ஒற்றும கீதங்கள்
காயில் அஞ்சல் கடைசி வாரம்) (30 மிடம்) 06:30 கிறிஸ்தவ கீதங்கள் 0700 கிறிஸ்தவ கத்தோலிக்க
நிகழ்ச்சி 07:30 உலகச் செய்திகள் 07.40 காற்றினில் ஒரு கீதம் 07.45 வெளிநாட்டுச் செய்தி
விமர்சனம்
இரவு 08.00 ஸ்லிம் நிகழ்ச்சிகள் 09.00 சய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 நேயர் கடிதம் 09.45 கலைப் பூங்கா 10.15 ராகம் தாளம் பல்லவி 21 5 வாரம் இசைக் கச்சேரி 13 வாரம 4ம் வாரம்
Ls) ಸ್ಲಿ':? .00 னைவில் நிறைந்தவை 1.15 ஒலிபரப்பு முடிவு

Page 24
22 - வானொலி ம
இலங்கை ஒலிபரப்புச்
வாததக
05.00 சலி 06.45 சொந்தமான 05.5 ஆனந்த கானங்கள் 07.00 பொங்கும் 05.30 என்றுமினியவை 08.00 ரத மேறும் 06.00 காலைத்தென்றல் 08:30 என் விரு
06.30 செய்தி அறிக்கை 09.00 செய்திச் சு நிகழ்ச்சிக் குறிப்புகள் 09.0 கதமபமான 06.45 சொந்தமான சந்தங்கள் 0.00 செய்திச் ཨཱ 07.00 பொங்கும் பூம்புனல் 100 பாட்டொன் 08.00 ரதமேறும் புதராகம் .00 என விரு 09.00 செய்திச் சுருக்கம் ப30 நீங்கள் சே 09.01 கதம்பமாலை 12.00 சித்திரகான 0.00 செய்திச் சுருக்கம் 2.45 செய்திகள் 0.0 பாட்டொன்று கேட்போம் 13.00 நெஞ்சில்
1.00 திரை தந்த இசை 3.30 i. 11.30 நீங்கள் கேட்டவை 14.00 செய்திச் சு 12.00 சித்திர கானம் 4.01 ஒரு படப் 12.45 செய்தியறிக்கை 14.30 Lng,6ft 6. அறிவிப்புகள் o 15.00 செய்திச் சு 3.00 நெஞ்சில் நிறைந்தவை 15.01 ஆடவர் & 3.30 ஹிந்திப்பாடல்கள் 5.30 இன்றைய 14.00 ஒருபடப்பாட்டு 5.45 666
4.30 மகளிர் கேட்டவை 16.00 செய்திச் ச 5.00 செய்திச் சுருக்கம் 6.0. இசைக் க 15.0 மலரும மங்கையும 6.30 இன்றைய 15.30 முத்துக் குவியல் 1700 செய்திச் சு 15.45 விளையாட்டரங்கு 7.0 பூங்காற்று இசைத்தூது 7.5 器 க்க நா6
6.00 செய்திச் றந்த ந
சயதச 7.30 நீங்கள் சே 16.0 இசைக் களஞசயம 8.00 செய்தியறி
16.30 இன்றைய நேயர்
7.00 செய்கிச் 8.5 அந்திநேர 170 சய்திச் சுருக்கம் 19.00 தேனிசைத் 燃 L S SY S LS S L 21.00 செய்தியறி
7.5 றநதநாள வாழததுககள்
2.5 இரவின் ப
17.30 நீங்கள் கேட்டவை 22.00 8
8.00 செய்தியறிக்கை ● வாததக ஒ 18.5 அந்திநேர சிந்துக்கள் 9.00 தேனிசைத் தெரிவுகள் 05.00 கீக பூத
21.00 செய்திகள் அறிவித்தல்கள் தாஞச 21.15 இரவின் மடியில் ஆனநத
22.00 வர்க்கக ஒலிபரப்பு 05:30 என்றுமினி தத முடிவு 06.00 காலைத் (
செவ்வாய் 06.30 செய்தியறி 05.00 கீதாஞ்சலி 06.45 சொந்தமா6 05.5 ஆனந்த கானங்கள் 07.00 பொங்கும் 05.30 என்றும் இனியவை 08.00 ரதமேறும் 06.00 காலைத் தென்றல் 09.00 செய்திச் ச 06.30 செய்தியறிக்கை 09.0 கதம்ப மா
நிகழ்ச்சிக் குறிப்புகள் 0.00 செய்திச் ச
0.0 பாட்டொன்
 

hoff செப்டம்பர் 2000
க் கூட்டுத்தாபனம் சேவை
சந்தங்கள் 11.00 இசையமைப்பாளர் பூம்புனல் 1.30 நீங்கள் கேட்டவை புதுராகம் 2.00 சித்திரகானம் ப்பம் 2.45 செய்தியறிக்கை ருக்கம் 3.00 நெஞ்சில் நிறைந்தவை 6) 3.30 ஹந்திப்பாடல்கள் (புதியன) ருக்கம் 14.00 செய்திச் சுருககம று கேட்போம் 4.0. ஒருபடப பாட்டு ப்பம் 14.30 மகளிர் கேட்டவை sட்டவை 15.00 செய்திச் சுருக்கம்
h : மங்கையும /அறிவித்தல்கள் s சாலலலங்கரம நிறைந்தவை 15.45 ஜப்பங்குட்டிக்கு இ*) 1600 செய்திச் சுருக்கம் ருககம 6.0 இசைக் களஞ்சியம்
பாட்டு ஞச a 16.30 இன்றைய நேயர்
L66
7.00 செய்திச் சுருக்கம் ே 17.01 பூங்காற்று
· · A 7.5 ந்த நாள் வாழ்த்துக்கள் நட்சத்திரம் : : ப பாடலகள 18.00 செய்தியறிக்கை ருககம 8.5 அந்திநேர சிந்துக்கள் எஞ்சியம் 19.00 தேனிசைத் தெரிவுகள் நேயர் 21.00 செய்தியறிக்கை ரககமி 2.5 இரவின் மடியில்
22.00 வர்த்தக ஒலிபரப்பு நிறைவு ா வாழததுககள கட்டவை வியாழன் க்கை 05.00 கீதாஞ்சலி
சிந்துக்கள் 05.5 ஆனந்த கானங்கள்
தெரிவுகள் 05.30 என்றுமினியவை க்கை 06.00 காலைத் தென்றல் மடியில் 06.30 செய்தியறிக்கை லிபரப்பு நிறைவு 06.45 சொந்தமான சந்தங்கள்
07.00 பொங்கும் பூம்புனல் 08.00 ரதமேறும் புதுராகம் 09.00 செய்திச் சுருக்கம்
கானங்கள் 09.0 கதம்பமாலை யவை 10.00 பாட்டொன்று கேட்போம் தென்றல் 1.00 என் விருப்பம் க்கை 30 நீங்கள் கேட்டவை ன சநதங்கள 12.00 சித்திரகானம் பூமபுனல 够 புதுராகம் 2.45 செய்தியறிக்கை iருககம 3.00 நெஞ்சில் நிறைந்தவை 66) 8. ருக்கம் 1330 ஹந்திப்பாடல்கள் (பழையன) று கேட்போம 14.00 செய்திச் சுருக்கம்

Page 25
23 6) II 62G0III6
14.01 ஒருபடப்பாட்டு 15.15 சிற்றி ெ 14.30 மகளிர் கேட்டவை 3ஆம் 15.00 செய்திச் சுருக்கம் ஹவுள 15.01. வாலிப வட்டம் 15.30 சித்தா 15.30 கவியுள்ளம் 15.45 எழுத்த 5.45 மளையாளப் பாடல்கள் செய்தி 16.00 செய்திச் சுருக்கம் 醬 醬 16.01 இசைக் களஞ்சியம் இன்ை o o 17.00 செய்தி 6.30 இன்றைய நேயர்
M 17.0 17.00 செய்திச் சுருக்கம் 17.5 R- ۔ * 17.01 ಟ್ಟಿ:O) 17.30 றநத o நீங்கள் 17.5 றநதநாள வாழததுககள
a 18.00 செய்தி 17.30 ங்கள் கேட்டவை
48 YRA A O - 18.15 அந்தி 18.00 செய்தியறிக்கை 19.00 தேனின் 18.5 அந்திநேர சிந்துக்கள் 20.45 முபாற 19.00 தேனிசைத் தெரிவுகள் o
21.00 செய்தி 21.00 செய்தியறிக்கை 21.15 மீரா பு
22.00 செய்திச் சுருக்கம் 21Ꭿ5 ரொப் 22.01 வர்த்தக ஒலிபரப்பு நிறைவு ஆம்
22.00 செய்தி வெள்ளி 22.01 வர்த்த 05.00 கீதாஞ்சலி 05.5 ஆனந்த கானங்கள் 05:30 என்றும் இனியவை 05.00 கீதாஞ் 06.00 காலைத் தென்றல் 05.5 ஆனந 06.30 செய்தியறிக்கை 05.30 என்று 06:45 சொந்தமான சந்தங்கள் 06.00 ó爪6@6M 07.00 பொங்கும் பூம்புனல் 06.30 செய்தி 08.00 ரதமேறும் புதுராகம் 06.45 சொந்த 09.00 செய்திச் சுருக்கம் 07.00 பொங் 09.01 கதம்பமாலை 08.00 காட்சி 10.00 செய்திச் சுருக்கம் 09.00 செய்தி 0.01 பாட்டொன்று கேட்போம் 09.01 கதம்ப 1.00 ரே ராகம் 10.00 செய்தி 11.30 ங்கள் கேட்டவை 10.0 பாட்ெ 12.00 பக்திப் பாடல்கள் 1.00 சங்கம 1245 செய்தியறிக்கை வரம்) 3.00 நெஞ்சில் நிறைந்தவை 3ஆ 3.30 ஹிந்திப்பாடல்கள் 30 மின்னி
14.00 செய்திச் சுருக்கம் 13.00 ஆரே 4.01 அல்லியின் ஹலோ உங்கள் மருந விருப்பம் (அல்லி கம்பனி கூடடு |பி லிமிட்டெட்) 13.30 செங்க 1430 நியூ பாஹிம் பரவசப் 13.45 பொப் பயணம் (நியூ பாஹம் 14.00 செய்தி என்டர் பிரைசஸ் 14.01 ஒலி 14.45 டெலிகேவின் ஒலியலைகள் 14.30 தநதன (டெலிகேவ் பிலிமிட்டெட்) 150 செய்தி 5.00 மீவோண்ட் சுவைக் 15.01 வாெ
AO- போட்
கிண்ணம் (பீகொம்பூட்ஸ்)

l D65 fifl செப்டம்பர் 2000 ாமின்ற் (1 ஆம் 15.30 நகைச்சுவை வரம்) ஜெலோ கோல்ட் 15.45 விளையாட்டரங்கம்
o e y 16.00 செய்திச் சுருக்கம ஆேம் ஆழ் ஹம்) : ់u கம்ப்யூட்டர் சென்டர் டுமுறை விருப்பம் லங்காரம் ಕ್ಲಿಲ್ಲ இன்றைய நேயர்
w பூங்காறறு f 17.5 နှီဂို့မှီ வாழ்த்துக்கள் "ಜ್ಜು 17.30 விடுமுறை விருப்பம்
18.00 செய்தியறிக்கை சுரககம 1815 அந்திநேர சிந்துக்கள் 9 . . . . . 19.00 தேனிசைத் தெரிவுகள் நாள வாழததுககள 1930 கானலைத்தேடும் மான்கள் கேட்டவை ఏ நாடகம்) பறிக்கை 2.00 சய்தியறிக்கை நர சிந்துக்கள் 21.15 இரவின் மடியில் சைத் தெரிவுகள் 22.00 செய்திச் சுருக்கம் க் டெக்ஸ்டயில்ஸ் 22.01 வர்த்தக ஒலிபரப்பு நிறைவு ಜ್ಷ us
ராடொக்ட் ஞாயறு ன் மடியில் 05.00 கீதாஞ்சலி டெக்ஸ் (1 ஆம் 3 05:15 ஆனந்த கானங்கள் வாரம்) (1 ஆ 05.30 என்றும் இனியவை
o Fl க ஒலிபரப்பு நிறைவு 06.45 சொந்தமான சந்தங்கள்
07.00 பொங்கும் பூம்புனல் أهمية g 08.30 விடுமுறை விருப்பம் த கானங்கள 09.00 செய்திச் சுருக்கம் மினியவை 09.0 கதம்பமாலை த்தென்றல் 10.00 செய்திச் சுருக்கம் யறிக்கை 10.0 பாட்டொன்று கேட்போம் மான சநதங்கள 1.00 சக்கரைப் பந்தல் - கும பூமபுனல நகைச்சுவை விருந்து யும் கானமும் 11.30 லிச்சித்திரம் ச் சுருக்கம் 12.45 ព្រំ
T66) 3.00 வைத்தியரைக் கேளுங்கள் ச் சுருக்கம் பனடோல்) டான்று கேட்போம் 13.5 $: ம் (2 ஆம் 4 ஆம் 13.30 தேர்ந்த இசை மணி மண்டபம் (1 ஆம 1400 இசையும் கதையும் b 5 ஆம்வரங்கள்) 14.30 விடுமுறை விருப்பம் டும் இன்னிசை 5.00 திரைக்கதம்பம் யறிக்கை 15.30 விடுமுறை ஜிருப்பம் க்கிய இல்லம் (அரச 6.30 இன்றைய நேயர் நாக்கற் 17.00 செய்திச் சுருக்கம்
i) 17.0 தத 7.5 பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசைப் பாடல்கள் 17.30 விடுமுறை விருப்பம் O 18.00 செய்தியறிக்கை ச் சுருக்கம் 18.15 அந்திநேர சிந்துக்கள் ಅಠ್ಠ? 19.00 தேனிசைத் தெரிவுகள்
மேடிை 21.00 செய்தியறிக்கை ச் சுருக்கம் 21.15 இரவின் மடியில் ாலி குறுக்கெழுத்துப் 22.00 செய்திச் சுருக்கம்
22.01 வர்த்தக ஒலிபரப்பு நிறைவு

Page 26
24 வானொலி1
இலங்கை ஒலிபரப்பு
முஸ்லிம்
08.05 அல் குர்ஆ
YRA 9 U6: 0545 இஸ்லாமிய நற்சிந்தனை फ्रैंड 09.00 tိုမြို့ဗုံးနှီရှို့ဇုံ ಆಳ್ದ w 08.15 ဖြိုရှိ်မ့် 09.05 ழாதா மஜலஸ் - இநரடித சய்திகள் தெரலைபேசி நிகழ்ச்சி 08:20 ளைஞர் 0.00 னறைய ဝှိုဇွိုမြို့ 08-40 ஸ்லாமிய 10.25 T ல் இஸ்லாமிய 08:55 வரலாற்றில் தநுகள ஸ்லவிர்த்து 0.55 கஸ்தா 10.00 சிறுகதிை 10.10 அஹதியிர இரவு (சிங்க்ளம்) 0800 ஆல் குர்ஆன்பொழிப்புரை 08:05 ஸ்லாமிய் விழுமிய்ங்க்ள் வியாழக்கி பசுபவர். மெளில்வி 86 இஸ்ல்மிய எம்.ஐ.அப்துல் ரஸ்ஸாக் அல குர்ஆ ஐபதுல ர ပိုပိုဋ္ဌိ မျို?
08:15 முஸ்லிம்சமூக கலாசார்ச்செய்திகள் : ழாதர் மஜி 08:20 ဖြိုးပုံ ட்லகம் வாரமஞ்சரி 1005 ள்ம்பின்
குப்பு-ஹில்மி மிமத் ளைஞர்க் 08.30 ရွှံမြိုဇွို႔။ கீதம் 儘醬 1 ဖြိုးစုမျိုဖြိုး அஹதியாதிெரகுப்புரை 0.55 66)TLu 08:55 வர்லுர்ற்றில் ஓர் ஏடும் இ
றிப்பும் ஸல்வாத்தும் 08.00 బ్ది 前 10.00 சீரற்சிழர்நடத்துபவிர். பரீன் 08:05 *
அபதுல காதா AYMMY 10.20 సినీsgo }
தொகுப்பு: மிஸ்ருல் ஹனிமா எம்.ஏ.எம். ஷஹாக 08.15 t இசவ்வுய்க்.கிழமை 920 ே 848 இஸ்லாமிய நற்சிந்தனை 8 மண்ாே 09.00 அல்குர்ஆன் ಇಜ್ಜ? 08.45 அஸ்மாஉ' 09.05 மாதர்ம்ஜ்லிஸ் (பிர்தி) 08:55 வரலாற்றில்
09.35 எங்கள் கிராமம் 10.00 ஆராக்கியு சந்திட் ஸலவாதது
L 10.00 SI 56) 10.30 நாடகம் (மறு ஃபரப்பு) 10.10 ჭურჭ* 1055 ஸ்லாமிய கீதம் தாகுப்பு:
இரவு 1020 E. 08.00 அல் குர்ஆன் பொழிப்புை མ་ རྩ་ 08:05 ஆல் குர்ஆனியக் கன்லகள்- வெள்ளி: தொடர் பேச்சு பேசுபவர்; 05:45 இஸ்லாமிய மெளலவி.ஏ.எல்.எம். 09.00 அல் குர்ஆ இப்ராஹிம் அவர்கள் 09.05 D DS lf) 08:15 முஸ்லிம் சமூக கலாசாரச் 09.35 தஜவித ஆ செய்திகள் 0945 தாஜழதது 08:20 நாடுகள் 1005 மன்ழ்ெர் − அஷ்ஷேய்க் 1838 அல S.
ஏ.ச.அகா முஹமமத அவகள 1. தபாய பா
08.30 நாடகம் (Uò 35 10.50 JT915
08:55 வரலாற்றில் ஓர் ஏடும் இ
பபும ஸ்லவாததும் ரவு 10.00 畿து 08:00 அலகுர்ஆ
தொகுப்பு: ஸ்ம்,எம்மிற்ஞப் 08:05 சிந்தனைக்
ர் கி မြို့နှီး பே
6 S6) ஏ.சநஜமு
8. ஃந்ேதனை 08.15
அல் குர்ஆன் க்கல் கவிஞர் 09.05 చేసే முறததல அவாகள
ட்க்கiய்வர்-சில்மியர் ஹா 08.30 குத்பாப்பி 0935 ဂျိန္တိပ္ဖိုရှီးဝှီးနှီ # 08:55 விர்லாற்றில்
6669 10.55 ஸ்ல்ாமிய கீதம் 0.00 இன்று ಸ್ಟಿ
இரவு 0.15 கிர்ந்திா ஹ 0800 அல் குர்ஆன் பொழிப்புரை 醬
 

ஞ்சரி
செப்டம்பர் 2000
க் கூட்டுத்தாபனம்
சேவை
ஆன் முறத்தல் 05.45
L––
சுப் அவர்கள் 燃器 乐 4, 46)ТЕПЈа
யம் ီနှီ (!) များ : စွီ ஐஏடும் குறிப்பும் யொவுன் ஹண்ட 09:50
கிழழை
நீற்சிந்தனை 10.20 紫 முறததல லிஸ் (பிரதி) 08.00 க்கான நேரடித் O8.05
கம்ச்சி ಸ್ಥಳ
08.15
ஆன்பொழிப்புரை 08:20
நபி (ஸல்
கெர்டர்பேச்சு
●演)]『 சுக்ரி'அவர்கள் 08.40 FELY8; *6VIIEsIJE;
《U O8.55 ஆன் விளக்கம்
Nகள் : 10,00 ல ஹஸனா
ஓர் ஏடும் குறிப்பும்
- சமூகத்சித்திரம் 10.20 உலகம் (சிங்க்ள்ம்)
அல்ஹாஜ் மீன் அவ்ர்கள் 05.45 குர்ஆன் (சிங்களம்) 燃数 க்கிழமை 6905
நற்சிந்தனை ಸ್ಥಿಆ೫ಣ 0930 இதில் பயிற்சி
ல் குர்ஆன்
6
பூன் விளக்கம் 0800
சங்கம் - தொகுப்பு 08:05
08.15
சுபவர். அல்ஹாஜ் தீன் ಫೆ? 莎 0825 களம நடத்துபவர் 08:55 lன்னாஹ் ச்fப்தீன்
சங்கம் தொகுப்பு 10.00
ஏடும் ::
վնձ, 0.15 NLIII
650TLგ . .
ர், மிஸ்ருல்
ஷஹாக்
ள்ஸ்.எச்.எம்
இஸ்லாமிய நற்சிந்தனை அல குர்ஆன் முறத்தல் மாணவாமனறம நடததுவா-எமளகளமஹஸன
தநடர் நாடகம் அறிவுக்களஞ்சியம 5L-55i L5.
ஆர்எம்.ஜிப்ரி சளததுலஅவலாத - சிறுவூர்குரல் தப்ாரித்தளிப்பவர்-அல ஹாஜ்ன்ம்.இஸட்,அஹமத்
வைவர ஸ்லாமிய கீதம்
இரவு , அல ඉ; பெறுNப்பரை பித் ဇွို|နှိုဖြို' ̈ရွိိ!!!!! பச்சு பேக்பலுர் ம்ெளலவி எம்.என்.எம்.இஜ்லான்
s ပြိုးဝှိုရှို့မြို့ சமூக கலாசாரச்
சய்திகள் கிஸ்தர நூல் த்துபவர் . ஜழில அவாகள மது
円 LL6:Tr நீர்ேகள் இஸ்லரழிய கீதம் (ஏ) 5ಣ್ಣ' ா ஏடும , LLILILfằ 6ł696ềI&B &ILfy ## லொவின் (?) is 56: 6) 器 濫 6] ஸஹரான ஹஸன
ம்ொழி மூலம் பேச்சு
ဝှိ|ဒိ|ုး மை ஐ ய நறசநதனை அல குர்ஆன முறததல மலாய்மஞ்சரி) தவைக s மபம
S. r နှီးနှီပြုံစ္ဆူး,
sy - ఫీల్డ్రఫీ"#"**
இரவு . அல குர்ஆன் இழப்புரை
ங்கட்ம்ைத் தெளிவுதாடர் பேச்சு பேதபவர். ம்ளலவி-எம்.ஆர்.எம். ஸாழ ஆவாகன தயத்தில் த்ாடிட்ச் பேச்சுபேசுபவர். ஏஎல்.எம்.ராஸிக் அவர்கள் உரையரங்கம நடததுபுவா, முஹம்மது காஸ்ம்'ஆவர்கள் 器 ர் ஏடும் குறபடிமஸ்லவுரததும சர்மய (சிங்களம் நடத்துபவர்; நிலிார் என்
t
畏鱼 சதஹம் சாரய (சிங்களம்)
鬣蠶 எம.எஸ்.
ஸயின் பாசில்

Page 27
ina
தேவை
தேடத் ஆங்கிலம், தமிழ், சி
இப்போது உலகத் தரத்துடன்
6%g//7
வேறெங்கும்
நேரடி இ ஜெய
டிந்து 5600 355/L 6), 35600T நூலகளை
வரு
ஜெயா
தமிழ் நாவல்கள், பொ: IIT (FT60)6) 9 L அத்தன
நவீனமயமாக்க அறிவு வளர்ச்சிக்ே குளிர்
நவீன க
ஜெயா
ܢܠ
91 - 99 பீப்பிள்ஸ் பார்: தொலைபேசி 43 கிளை: ஜெயா புக் சென்டர்
தொன

பாடப் புத்தகங்களா? தேவையில்லை.
ங்களம் மும்மொழி நூல்களும்
ஒரே இடத்தில் -
ர் உங்களை வரவேற்கின்றது
புக் செண்டர்
கிடைக்காத நூல்களின் இறக்குமதியாளர்கள் ா புக் சென்டர்
பொருளியல், அறிவியல், னியிய்ல் என ஏதைச் சார்ந்த யும் வாங்கிச் செல்ல
கை தாருங்கள்
புக் செண்டர்
து அறிவு நூல்கள், அகராதிகள், பகரணங்கள், காகிதாதிகள் னையும் கொண்ட ப்பட்ட புத்தக நிலையம் கார் ஆக்கபூர்வமான துணை 50oLingLL LLLJLJL LLாட்சியகம் கொண்ட
புக் சென்டர்
m
க், புறக்கோட்டை, கொழும்பு - 11 3227 - பெக்ஸ் - 332939 - 688 காலி வீதி, கொழும்பு - 3
லபேசி : 580594
//بر

Page 28
புத்தகங்கள்!!! புத்தச
அறிவுச் சாலையில்
ஜெயா வாழ்வில் ஜெயிக் அனைத்துவி
ஜெயா மருத்துவம், டெ
கணக்கிய எந்தத் துறையில் நீங் ് Tட
ஒரே !
அததனை L
அள்ளி உங்களையும் அ
நவீனமயமாய் குளிர்மையூட்டப்பட்ட
ஜெயா மழலைச் செல்வங்
சிறுவர் இதயங்களை நெகிழ் தமிழ், ஆங்கிலம், சி
பாடநூற்கள், அகராதிகள், பாட
தலைநகரில் மலைக்
புத்தக குளிர்ை
ஜெயா
91 - 99 பீப்பிள்ளப் பார்க், புற தொலைபேசி 438227
ஒரே கிளை ஜெயா புக்
கொழு
தொலைே

ங்கள்!!! புத்தகங்கள்!!!
ஒரு புத்தகப் பூங்கா புக் சென்டர்
அறிவைப் பெருக்க த நூல்களுக்கும் புக் சென்டர் ாருளியல், அறிவியல் ப், கணனியியல் கள் படிப்பைத் தொடரவும் ரையின் கீழ் நடவையில் ாடநூல்களையும் ரிச் செல்ல ன்பாய் அழைக்கிறது விசாலமாக்கப்பட்ட
காட்சிக் கூடம் கொண்ட புக் சென்டர் களுக்கு மகிழ்வூட்டும் இலக்கியங்கள் வூட்டும் இனிய நாவல்கள் ங்களம் மும்மொழிகளிலும்
பற்பல நாவல்கள் சாலை உபகரணங்கள்
க்கவைக்கும் பூரணமான
filbopuuЈLE மயூட்டப்பட்
புக் சென்டர்
க்கோட்டை, கொழும்பு - 11
பெக்ஸ் - 332939 சென்டர் - 8ே8 காலி வீதி,
ஜம்பு - 3
பரி 580594