கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானொலி மஞ்சரி 2000.11

Page 1
SSS
SN
N
N
茄 。了
S
܋ܨܐ
ܠ
LaT :
தமிஜியதேT ے;
ARABIAYAH THENATHAS "Key BE (" - MA Journalism and /fS ܔ¬ ܢ NIS
| Mass Communiեր" India)
Colley Chet Street .િ 13 e-N
స్త్ర
இலங்கை ஒலிபரப்பு ܓܠ
 
 
 
 
 
 
 
 
 
 

நவம்பர் 2000
11
டுத்தாபனம்
சிட
க்

Page 2
வானொலி
நவம்பர் 2000 LD6ს 参见 . . ஆசிரியரிடம் TJT66 திரு.ஜனதாச பீரிஸ் D-6) செயலாளர், முக்கியத்துவம் தகவல் தொடர்புசாதன அமைச்சு உலகில் பல ச தலைவர் இ.ஒ.கூ சோஷலிஸ ந கொண்டாடப்ப திரு.எரிக் பெர்ணான்டோ வேந்நீ மா அதிபர் இ.ஒ.கூ ஒக்ரோபர் புரட்
М வைத்தது. திருமதி அருந்ததி பூணூரீரங்கநாதன இந்த பணிப்பாளர், தமிழ் சேவை இஒகூ இல்லாமல் ஒழி நிறைவேற்றப் முதலாளித்துவி ஆசிரியர் F6T6)T55 g)60) பி.முத்தையா யூனியனின் வி எத்தனையோ, துணை ஆசிரியர் நிரந்தரமானதா மயில்வாகனம் சர்வானந்தா ஏனைய அமசா இந்த மாற்றத் G பின்தங்கியதாக முகாமையாளா செல்வதில் பின் ரி,உருத்திராபதி பல்வேறு அரசி
கடந்த * O w தெ ஆசிரியர் குழு ஒனறை
மூனறாவது பா ராதை குமாரதாஸ வர்க்கத்தில் ம பி.என்.ஜயசீலன் ஏற்படத் தொட எம்.எச்.எம்.ஹாரிஸ் பிளவுபட்டிருந்த தோன்றத் தொ பல நாடுகளிலு வானொலி மஞ்சரி முதல் கொ இலங்கை ஒலிபரப்புக் மேலோங்கியிரு கூட்டுத்தாபனம் நிராகரிக்கிறார் தபால் பெட்டி இல. 574 முடியாது. ಟ್ತ جگہ {0],لچک ختb!9قک கொழும்பு - 7 மெழுகுவர்த்தி ஆரம்பித்திருக் தரிசனத்தை எ
\ விலை 10/=
 

நவம்பர் மார்க்கம் 5 வரலாற்றில் நவம்பர் மாதத்திற்குப் பெரும் கொடுக்கப்படுகின்றது. நவம்பர் மாதத்தில் தான் ம்பவங்கள் நடந்திருக்கின்றன. உலகின் முதலாவது ாடான சோவியத் யூனியனில் அக்ரோபர் புரட்சி டுவது நவம்பர் 7 ஆம் திகதியாகும். பழைய ாவது, கிரிகோரியன் நாட்காட்டி இதற்குக் காரணம். லும், இந்த நவம்பர் 7 ஆம் திகதி கொண்டாடப்படும் சி உலகில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடக்கி
ப் புதிய சகாப்தம் மனிதனை மனிதன் சுரண்டுவதை க்கும் ஒரு சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பட்ட புரட்சியினால் விளைந்ததாகும். உலக பத்தின் உச்சக்கட்டமான ஏகாதிபத்தியத்திற்குச் மந்த சோவியத் யூனியன் இன்று இல்லை. சோவியத் iழ்ச்சி உலகத்திற்குக் கற்றுத் தந்த பாடங்கள் ஒரு கொள்கை அல்லது கோட்பாடு என்பது க இருக்க முடியாது. அடிப்படைகள் மாறாவிட்டாலும், வ்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாறியே தீர வேண்டும். தை ஏற்றுக் கொள்ளாத எந்தவொரு சமூகமும் 5 இருக்கும் அல்லது கால ஓட்டத்துடன் இணைந்து தங்கிவிடும். நம்மைப் பொறுத்த வரையில் ஏற்கனவே யல் கோட்பாடுகளின் கீழ் வாழ்ந்துவிட்ட போதிலும் வருடங்களின் போது மூன்றாவது பாதை என்ற வு செய்தோம். பூகோள மயமாக்கத்துடன் இந்த தையும் இணைந்து கொண்ட போது முதலாளித்துவ ாத்திரமன்றி உழைக்கும் வர்க்கத்திலும் மாற்றங்கள் ங்கியிருக்கின்றன. இன ரீதியிலும், மொழி ரீதியிலும் 5 மக்கள் மத்தியில் ஒருவித புதிய கருத்துணர்வு டங்கியிருக்கின்றது. இந்த உணர்வை இன்று உலகில் லும் நாம் பார்க்கக் கூடியதாகவுள்ளது. பலஸ்தீனம் சோவோ வரையில் இந்த இன உணர்வு ந்த போதிலும் அதில் தீவிரவாதப் போக்கை மக்கள் கள் என்பதையும் நாம் கவனிக்காமல் இருக்க 5 நிலையில்தான் ஆறு ஆண்டுகளின் தொடர்ச்சியாக, ஆண்டுகளின் அனுபவங்கள் படிப்பினைகள் ஆகிய யை ஏந்திக் கொண்டு நாம் புதிய பயணத்தை கின்றோம். இந்த ஆறு வருடங்களும் ஒரு புதிய மக்கு வழங்கும் என்று நம்புவோமாக.

Page 3
GumbleUITTE I
i
பூபாலசிங்கம்
༄་་་༽༄ ར་པོ་ པོ་༽༽ ། > དང་པོ་྾། ༄། ། k\ ༢ ༢༢ ཆུ་྾་་ ༨༽ ܢܬܠܬܐ s
N. N. N. N.NN's N'
་ རྣ &N \ N N ༨༢ ། ། །དེ་་་་་་་་་་་་་་ སེམས་༽གས་
^ "... ', ', . - ^ -- ~~~~ N, O, '',
نہN
NN N. Y., NNNNNNN
w NY
è ܐܠ ܠܸܶܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠ ܚܝܠܠܠܠܠܠܠܠܐ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

༄།། བོད་ ༥ ༄ར།
Ya
N
w
a.
w
'ኣ M. w - w

Page 4
2 6) III62GIII6
கர்ம யோகத்தில் ஞான பாகமடங்கி இருப்பதாலும் ஞான யோகத்தில் கர்ம பாகமடங்கி யிருப்பதாலும் இரண்டும் ஒன்றே. அவை இரண்டும் ஒரே விதமான பலனைக் கொடுக்கக் கூடியவை. அவை வெவ்வேறு பலனை அளிக்கும் என்று கூறுபவர் பலர். அவர்கள் அறிவில் தேர்ச்சி பெறாதவர்கள். ஆனால், கர்ம யோகமின்றி ஞான யோகத்தைப் பெற இயலாது. சுக துக்கங்களைப் பொருட்படுத்தாமல் கர்ம யோகத்தையே தழுவியிருந்தால் பலனைக் கடுகப் பெறலாம். எல்லா ஆத்மாக்களும் ஒரே மாதிரியானவை. தோற்றும் வேறுபாடு களெல்லாம் தேக சம்பந்தத்தால் வந்தவை என்ற உணர்வு வேண்டும்.
அர்ஜுனன் சொல்லுகிறான்:-
கண்ணா, செய்கையின் துறவைப்
புகழ்ந்து பேசுகிறாய், பின்னர் அவற்றுடன் கலப்பதைப் புகழ்கிறாய். இவ்விரண்டில் எதுவொன்று சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி என்னிடம் சொல். ரீ பகவான் சொல்லுகிறான்:
துறவு, கர்ம யோகம் -
 
 

மஞ்சரி நவம்பர் 2000
இவ்விரண்டும் உயர்ந்த நலத்தைத் தருவன. இவற்றுள் கர்மத் துறவைக் காட்டிலும் கர்ம யோகம் மேம்பட்டது.
பகைத்தலும் விரும்புதலு மில்லாதவை நித்திய சந்சாசி என்றுரைக்கக் கடவாய். பெருந்தோளுடையாய் இருமை நீங்கி அவன் எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.
சாங்கியத்தையும் யோகத்தையும் வெவ்வேறென்று சொல்வோர் குழந்தைகள், பண்டிதர்கள் அங்ங்ணம் கூறார். இவற்றுள் யாதேனுமொன்றில் நன்று நிலைபெற்றோன் இரண்டின் பயனையும் எய்துகிறான்.
சாங்கியர் பெறும் நிலையையே யோகிகளும் பெறுகிறார்கள். சாங்கியத்தையும் யோகத் தையும் எவன் ஒன்றாகக் காண்பானோ, அவனே காட்சியுடையான்.
முனி விரைவில் பிரம்மத்தை அடைகிறான்
யோகத்தில் வித் தூய்மையுற்றோன், தன்னைத் தான் வென்றோன், இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன் எல்லா உயிர்களுந் தானே யானவன் - அவன் தொழில் செய்து கொண்டிருப்பினும், அதில் ஒட்டுவதில்லை.
உண்மை அறிந்த யோகி, நான் எதனையுஞ் செய்வதில்லை என்றெண்ணக் கடவான். காண்கினும், கேட்கினும், தீண்டினும், மோப்பினும், உண்பினும், நடப்பினும், உயிர்ப்பினும், உறங்கினும்,
புலம்பினும், விடினும், வாங்கினும், இமைகளைத் திறப்பினும், மூடினும், எதிலும் இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில் சலிக்கின்றன. என்று கருதியிருக்கக் கடவான்.

Page 5
3 வானொலி ம
செய்கைகளை யெல்லாம் பிரம்மத்தில் சாத்தி விட்டுப் பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ, அவன், நீரில் தாமரையிலை போல், பாவத்தால் தீண்டப் பெறுவதில்லை.
யோகிகள் பற்றுதலைக் களைந்து ஆத்ம சுத்தியின் பொருட்டாக உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும், அன்றி வெறுமே இந்திரியங்களாலும் தொழில் செய்வார்.
யோகத்தில்பொருந்தியவன்கர்மய்பயனைத் துறந்துநிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான்
அந்த அஞ்ஞானத்தை ஆத்ம ஞானத்தால் அழித்தவர்களுடைய ஞானம் சூரியனைப்
பிரம்மத்தில் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷடையெய்தி, அதில் ஈடுபட்டோர், தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய் மீளாய் பதமடைகிறார்கள். கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும் பசுவினிடத்தும்,
மனம் GF D நிலையில் நிற்கப்பெற்றோர் இவ்வுலகத்திலேயே இயற்கையை வென்றோராவர். பிரம்மம் மாசற்றது. சம நிலையுற்றது. ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள். விரும்பிய பொருளைப் பெறும் போது களிகொள்ளான், பிரியமற்றதைப் பெறும் போது

höffl நவம்பர் 2000 துயர்ப்பட மாட்டான், பிரம்மஞானி ஸ்திர புத்தி புடையோனாய், மயக்கம் நீங்கி பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.
புறத்தீண்டுதல்களில் பற்றுதல் கொள்ளாமல் தனக்குள்ளே இன்பத்தைக் காண்போன் பிரம்ம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை எய்துகிறான்.
புறத்தீண்டுதல்களில் தோன்றும் இன்பங்கள் துன்பத்துக்குக் காரணங்களாகும். அவை
தொடக்கமும் இறுதியுமுடையன. குந்தி மகனே,
விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்க வல்லானோ அந்த மனிதன் யோகி, அவன் இன்ப முடையோன்.
தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாய் யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான். இருமைகளை வெட்டி விட்டுத் தம்மைத் தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சியெய்தும் ரிஷிகள் பாவங்களொழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.
விருப்பமும், சினமும் தவிர்ந்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய முனிகளுக்குப் பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது. W
புறத் தீண்டுதல்களை அகற்றிப் புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும் சமமாகச் செய்து கொண்டு
புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி விடுதலை யிலக் கெனக் கொண்டு விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்ந்தான் முக்தனே யாவான் முனி.
வேள்வியுந் தவமும் மிசைவோன் யானே உலகட் கெல்லாம் ஒருபே ரரசன் எல்லா உயிர்கட்கு நண்பன் யான் என் றறிவான் அமைதி யறிவான்.

Page 6
A. வானொலி
மனிதன் பெற்ற மனிதப் பிறப்புக்கு வேண்டுவது நித்திய ஆனந்தமே. ஆனால், அதை எங்கே, எவ்வாறு பெறுவது என்பதை அவன் அறிவதில்லை. ஐம்புல இன்பத்தைத் தூய பேரின்பமென அவன் தவறாகக் கருதுகிறான். இம்மை மறுமைகளுக்கரிய மனதைக் கவரும் பொருள்களை விரும்புவதே காரணமாகும்.
செல்வம், மக்கட்பேறு, புகழ் முதலிய நூற்றுக்கணக்கான உலகப் பொருள்கள் அவனது மனத்தை இழுக்கின்றன. அவன் அவற்றை நோக்கி ஒடுகிறான். கிலவற்றை அவன் கைப்பற்றி, சிறிது நேரம் அனுபவிக்கின்றான். சில அவனது கைக்குத் தப்புகின்றன. அப்போது அவன் துன்பமடைகின்றான். வேறுசில, சிறிது நேரம் அவன் கைக்குள் இருந்து பின்பு திடீரென மறைந்து விடுகின்றன. அத்தகைய கஷ்டங்கள் அவனது மினதைப் புண்படுத்துகின்றன. மீண்டும் ஆசைப்பட்ட பொருள்கள் சிலவற்றை அடைந்ததும், புதிய ஆசைகள் கிளம்பி அவனை அமைதியற்றவனாக்குகின்றன. பலன்களின் அவாவினை, கவர்ச்சிகளை அனுபவித்து ஓய்ந்து விட இயலாது என்பதை அறிந்து, அவன் அதைரியம் 8 அடைகின்றான். ஆசை மீண்டும் மீண்டும் " வளர்வதையே காணக் கூடியதாக இருக்கின்றது. S நினைவில்லாத சுகங்களை அடையும் "S பொருட்டு, நில்லாது ஓடும் ஓட்டமாகவே இது அமைகிறது. அவனது வாழ்க்கை இந்நிலையில் ஒருபோதும் திருப்தி எற்படப் போவதில்லை. நிறைவு எய்தாத ஆசையினின்றும் ஆசைப்படும் பொருள்களை விட்டுப் பிரிவதினின்றும் உண்டாகும் துன்பம், முன்னோக்கி அடி எடுத்து வைக்கும் தோறும் அவனைத் தொடர்கிறது.அவனுக்கு விருப்பமில்லாதுR விடினும், மீண்டும் மீண்டும் மரணத்தின் எதிரே நிற்கும் அவசியம் இருத்தலின் பிறவிதோறும் இந்நிலையே தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது.
துன்பக் கலப்பில்லாத இன்பங்களைப் பெறும் உயர்வான சூக்குமமான உலகங்களும் நிலையான இன்பத்தைத் தாராதொழிகின்றன. அறச் செயல் புரிந்தவன் இறந்தபின் சென்று இன்பங்களை க்கலாம். ஆனால், அந்த இன்பம் சிறிது காலத்திற்கே. அதன் பின் அன்னவன் மீண்டும் இவ்வுலகிலே பிறக்க வேண்டியவன் ஆகின்றான். உண்மையைக் கூறின், ஆசை மனிதனைத் துரத்தி வரும் வரையும், இவ்வுலகமோ நிலையான இன்பத்தை அவனுக்கு அளிக்க விடாது சம்சார வாழ்க்கையோடு பிணைக்கும் சங்கிலியாக அமைந்துவிடும்.
ட்களின்மீதுள் க்கி ஆள்கின்
ஒட்டகத்துக்கு முட்செடிகளை உண்பதில் மிகப் பிரியம். அதனால் வாயினின்றும் இரத்தம்

மஞ்சரி நவம்பர் 2000
நெய்யைச் சொரிந்து தியை அணைக்க 2z2 ܓ
பெருகினும் அதைக் கவனியாது. முட்செடியை உண்டு கொண்டே இருக்கும். அதேபோல, மனிதனும் ஐம்புல இன்பங்களை மேலும் மேலும் விரும்பிக் களிப்படைகின்றான். தான் மீண்டும் பிறப்பு, இறப்பு வட்டத்தில் மாறி மாறிச் சுழன்று கொண்டும் அளவுக்கு அதிகமான துன் பங்களுக்கு | ஆளாகுகின்றானே என்பதைச் சற்று நேரங் கூட நினைவிற் கொள்வதில்லை. இத்தன்மைத்தான மக்களின் தொகை மிகமிகப் பெரியது. ஆசையை முற்றிலுமாக அவன் அடக்கி விட முடியாது. சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள விதிவிலக்குகளை வழுவாது கிரமமாகப் பின்பற்றுவதன் வாயிலாக இவர்கள் அடக்கி ஆளுவதொன்றே போதுமானது. இவ்வாறு செய்வோர் இம்மை மறுமைகளுக்குரிய Sநல்லனவற்றை எல்லாம் அனுபவிக்கின்றனர். S இத்தகையவர்களுடைய உள்ளங்கள் ஓரளவுக்குத் Sதூய்மை அடைகின்றன. மேலுலகங்களின் இன்ப S வளங்களைத் துய்த்த பின்பு, அவர்கள் இவ்வுலகத்திற்குத் திரும்பவும் முன்னுரிமை மிக்க சிரத்தையுடன் ஆசை நெறியில் செல்கின்றனர். அவர்கள் செய்யும் புண்ணியச் செயல்கள் அவர்களை இறந்த பின் மேலுலக இன்ப வளங்களை அனுபவிக்கும்படிச் செய்கின்றன. பிறவிதோறும் ஒரு ஒழுங்கான வாழ்க்கை முறையைக் கைக்கொண்டு, முறைப்படி வாழ்ந்துவர, முடிவில் அவர்களுடைய உள்ளங்கள் மிக்க தூய்மையை அடைகின்றன. அப்போதுதான், அவர்கள் ஆசைகளின் பயனற்ற தன்மையினை உணர்கின்றனர். " நெய்யைச் சொரிந்து தீயினை ஒருபோதும் அணைக்க முடியாது . அது போல ஆசைகளை அனுபவித்து வாழ்க்கையில் ஓய்ந்துவிடுதல் முடியாது. நிறைவேறாத ஆசைகள் உள்ளத்தை மேலும் மேலும் துன்புறத்த வல்லன. பட்டினத்தடிகள் சொல்வதைச் சிந்தனைக்கிருத்தி வாழ்வை வளம்படுத்த முயல்வோமா! ...
ஆசைவலைப் பாசத்தி லகப்பட்டு மாயாமல் ஒசை மணித்தீபத்தில் ஒன்றி நிற்ப தெக்காலம்" சிந்தனை செய்து உய்வடைய வேண்டியது எமது பொறுப்பு.

Page 7
5 வானொலி r
படிப்பினைகளின் தொடர்ச்சி
நிானி காவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று (09.11.2000) ஆரம்பமாகின்றது. ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்தக் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைக்கிறார். தேர்தலுக்கு முன்னர் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். இப் போது தேர்தலுக்குப் பின்னர் உரையாற்றப் போகிறார். கடைசியாக அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை ஆதரித்து உரையாற்றினார். அதற்குப் பின்னர் தேர்தல்கள் வந்தன. பல்வேறு சம்பவங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. அரசியல் வானில் பல வேறு மாற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் மூன்று வகையான ஆட்சிகள் இருந்திருப்பதை நாம் அவதானிக்க முடியும். பழைமைவாத ஆட்சி, முற்போக்கு சக்திகளுடன் இணைந்த தேசிய முதலாளித்துவ ஆட்சி என்பன முதல் இரண்டும் ஆகும். இந்தக் காலப்பகுதியில் உலகில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அமைய 1994 ஆம் ஆண்டு ஒரு புதிய வகையான ஆட்சிக்கு நாம் மாறிச் செல்ல நேர்ந்தது. இடதுசாரி சக்திகள், குறிப்பாக சோவியத் ஆட்சி வீழ்ச்சி கண்ட பின்னர், உலகம் முழுவதிலும் ஒரு மூன்றாவது பாதை உருவாகியது. அதாவது, சமூக ஜனநாயக
தாராளப் போக்கு இதுவாகும் .
 
 
 

f நவம்பர் 2000
முதலாளித்துவப் போக்கும் இடதுசாரிப் போக்கும் இல் லாத அதேசமயம் , வெகுசனங்களை நோக்கமாகக் கொண்ட ஒரு போக்கு இது என்று கூறலாம். மனித சுதந்திரம், மனித உரிமைகள், சேமநலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த மூன்றாவது பாதை உருவானது. இந்தப் பாதையில் இலங்கை கடந்த ஆறு வருடங்களாக பயணம் செய்திருக்கின்றது. அந்தப் பயணத்தின் ஒரு கட்டத்தில் இருந்து மறுகட்டத்திற்கு இன்று நாம் காலடி வைக்கிறோம். முதல் கட்டத்தின் பணிகள் ாநித வகையில் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன என்பது

Page 8
வானொலி முக்கியமான பிரச்சினையே. இரண்டாவது கட்டத்திற்குள் காலடி வைக்கும் போது முதல் கட்டத்தின் மிச்ச மீதமான பல பிரச்சினைகளுடன் நாம் பிரவேசிக்கின்றோம். நாட்டின் கடந்த 6 வருடங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மனித உரிமைகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. பகிரங்கத் தன்மை உறுதியாக நிலைநாட்டப்பட்டிருக்கின்றது. ஒழிவு மறைவில்லாத ஒரு புதிய அரசியல் பண்பாடு வித்தூன்றியிருக்கின்றது. இந்தப் புதிய நிலைமைகளில் ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றப் போகின்றார். அவருடைய உரை எத்தகைய அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று நாம் நம் மையே கேட்டுப் பார்க்கின்றோம். இன்னும் ஆறு வருட காலங்களுக்கு அரசாங்கம் கடைப்பிடிக்க இருக்கும் கொள்கையை ஜனாதிபதியின் இன்றைய உரை எடுத்துக் காட்டும். கடந்த ஆறு ஆணி டுகளில் நாடு பொருளாதாரத் துறையில் 6) முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றது. அதுபோலவே பல்வேறு துறைகளிலும் கணிசமான சாதனைகள் புரியப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் இருந்த போதிலும் போரும் சமாதானமும் பற்றிய பிரச்சினைகள் தான் ஆணிவேராக இருந்து வருகின்றன என்பதை நாம் மறந்து விட முடியாது. போரும் சமாதானமும் பற்றிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியை அடுத்து | வரும் ஆறு ஆண்டுகளில் நாம் காண முடியும். இதை ஜனாதிபதி இன்றைய தனது கொள்கை விளக்க உரையில் எடுத்துக் கூறுவார் என நாம் எதிர்பார்க்கலாம். உலக

ஞ்சரி நவம்பர் 2000
சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. காலத்தை நாம் பிரித்துக் கொண்டாலும் நேற்றைய பொழுதுக்கும் இன்றைய பொழுதுக்கும் நாளைய பொழுதுக்கும் ஒரு தொடர்ச்சி இருக்கவே செய்கின்றது. காலம் என்பது ஒரு சங்கிலித் தொடர். அதுபோலத்தான் பிரச்சினைகளும். அரசியல் ரீதியில், ஆட்சி அடிப்படையில் மாற்றங்கள் இல்லாத காரணத்தினால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய ஒரு வாய்ப்பாக இன்று தொடங்கும் ஆறு ஆண்டுகள் விளங்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை கடந்த ஆறு ஆண்டுகளில் பெறப்பட்ட வெற்றிகள், தோல்விகள், படிப்பினைகள் ஆகியவற்றில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் ஒரு தொடர்ச்சியாக இருக்கும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகும். இன்றைய கொள்கை விளக்க உரை அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு மாத்திரமல்ல, அதைத் தொடர்ந்து வரும் காலங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்கும் என்று கருதுவோமாக.
வான் நோக்கு (09.11.2000)
Í
I ைெச என்பது தானாக வருவதில்லை. ஒரு கையைத் தட்டினால் ஓசை வராது. இரண்டு கைகளையும் தட்டினால்தான் ஓசை வரும். அதுபோல, எந்தவொரு விஷயத்திலும் ஒரு நாணயத்தைப் போன்று இரண்டு பக்கங்கள் உள்ளன.
வரும் போதுதான் ஓசையைப் போன்ற
ஒரு நிம்மதி ஏற்படும். ار ܓ

Page 9
7 வானொலிய
இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவுடன் எனது சந்திப்புக்கள் 14 ஆண்டுகள் நீண்டவை. அகில இந்திய வானொலியில் 1950 ஆம் ஆண்டு அறிவிப்பாளராகச் சேர்ந்து ஓரளவு நான் பரிபக்குவம் அடைந்த 1964 ஆம் ஆண்டு வரை இந்தத் தொடர்பு நீடித்தது.
ஜவஹர்லால் நேருவுடன் நான் செய்த முதலாவது ஒலிபரப்பு இன்னமும் எனக்கு நினைவில் இருக்கின் த்தைச் சேர்ந்த அறிவிப்பாளர் பிரிவுக்குச் சென் எந்த Sவாங்கி பிரதமருக்கு உரியது, எது எனக்குரியது என்பதை நான் மீண்டும் மீண்டும் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அறிவிப்பாளரின் ஆசனத்தை பல தடவைகள் மாற்றி மாற்றி அமைத்து அறிவித்தலை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்தேன். இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் நான்பதற்றமாக இருந்தது தான் சிரேஷ்ட அதிகாரிகளிடம் இருந்து முன்னுக்குப் பின் முரணான உத்தரவுகள் வந்தவண்ணம் இருந்தன. இதனால் நான் நன்றாகக் கலங்கிப் போய் இருந்தேன் நேரம் இரவு 815 ஆகிவிட்டது. 830 க்கு ஒலிபரப்பு இடம்பெற வேண்டும் ஆனால் பிரதமரைக் காணவில்லை. நான் குழம்பிப் போய்விட்டேன். பின்னர் எனது கலையகக் கதவு திறந்தது. திடீரென சிலபேர் உள்ளே நுழைந்தார்கள். அவர்கள் எனது நாற்காலிக்குப் பின்னே அமர்ந்து 8 ஆவது கலையகத்தைத்
எனக்கு ஒரு வருட காலம் பயிற்சி வழங்கப்பட்டது. ஒலிபரப்பு இடம்பெறும் போது கலையகத்தில் அறிவிப்பாளரைத் தவிர வேறு எவருமே இருக்கக் கூடாது என்று இந்தப் பயிற்சியின் போது நான் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தேன். இந்த நிலைமையைச் சமாளிப்பது எப்படி என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது மாடிப் படிகளில் காலடிச் சப்தம் கேட்டது. கதவு திறந்தது.

尝 O நவம்பர்
நேருவும் நானும் நிறைவேறாத
ஆசை ()
பணி டிதர் ஜவஹர் லால் நேருவை அன்றுதான் நான் முதன் முதலாகப் பார்த்தேன். அந்தக் கணத்தில் நான் என்னுடைய துணிச்சலை எல்லாம் இழந்து விட்டேன்." அவரை வரவேற்பதற்குப் பதிலாக ஒலி அளவு சோதனைக்குத் தயாராகுமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். நிகழ்ச்சிக்குப் பொறுப்பாக இருந்த உதவியாளரைப் பார்த்து, நான் புதிய ஆள். இந்தக் கலையகத்தில்

Page 10
8 வானொலி
நிறையப் பேர் இருக்கிறார்கள், இதனால் எனக்குப் பதற்றம் ஏற்படலாம், தவறு இழைத்து விடலாம் என்று சொன்னேன்.
உடனடியாகவே அங்கு வந்திருந்தவர்கள் அமைதியாக வெளியேறினார்கள். இரவு 830 மணி, கலையக ஒளி தென்பட்டது. பிரதமர் பற்றி அறிவித்துவிட்டு 8 ஆவது கலையகத்தைப் பண்டிட்ஜி உரையாற்றுவதற்காக ஒப்படைத்தேன். அது முடிந்த பின்னர் பிரதமரின் காலடிச் சுவடுகள் மெல்ல மறையத் தொடங்கின. என்னுடைய சக அறிவிப்பாளர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். நான் என்னவென்று கேட்டேன். உம்மைப் போல ஒரு கலையகத்தில் இருந்து எவரையும் அவ்வளவு சீக்கிரமாக வெளியேற்றியதை நான் பார்த்ததில்லை என்று ஒருவர் சொன்னார்.
உண்மையில் முதலாவதாக அவர்கள் இங்கு வந்திருக்கக் கூடாது என்று நான் பதிலளித்தேன். ஆமாம், அவர்கள் வேறு யாருமில்லை, பிரதிப் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட நிலையப் பணிப்பாளர், செயலகத்தின் சிரேஷ்ட பிரதிநிதி, அமைச்சின் சிரேஷ்ட பிரதிநிதி ஆகியோர் தான் வந்திருந்தார்கள் என்று சொன்னார் எனது நண்பர்.
காலம் பண்டிட்ஜி கலையகத்திற்கு வந்து செல்வது எனக்குப் பழக்கமாகிவிட்டது. ஒலிபரப்புக்கு 10 நிமிடங்கள் இருக்கும் போது அவர் நிலையத்திற்கு வருவதும் எனக்குப் பழக்கமாகிவிட்டது. புதிதாக ஏதாவது சிந்தனை தோன்றினால், விஷயத்தை விட்டு விட்டு அவர் அடிக்கடி பேசுவார். 9.00 மணி செய்திக்கு நேரமாகிவிட்டது என்பது கூடத் தெரியாமல் பேசிக் கொண்டே இருப்பார். இதனால், இயல் பிரிவு,
எல்லாமே பெரும் சிரமங்களில் சிக்கிக்

மஞ்சரி நவம்பர் 2000
கொண்டிருக்கும். பின்னர் பண்டிட்ஜியும் நானும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறிக்கொள்ள ம்பித்தோம் எங் க் கண் மாத்திரமே பிரித்து வைத்திருந்தது. எம்முடைய சம்பாஷனைகள் ஐயா, ஒரு சில வார்த்தைகளை வாசிப்பீர்களா, என்று கேட்பதுடன் தான் ஆரம்யமாகும் இது சரியா என்று அவர் கேட்பார். ஆம், நன்றி என்று நான் கூறுவேன்.
ஒரு நாள் மாலைப் பொழுது, நான் (3 க்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன் எனது விடுதித் தோட்டத்தில் இரண்டு அழகான ரோஜா மலர்கள் இருந்தன. எனக்கு இருந்த துடிப்புக் காரணமாக அவற்றைப் பிரதமருக்காகப் பறித்துச் சென்றேன். ஆனால், நான் வாகனத்தில் இருந்து இறங்கிய போது எனது பாத அணி அறுந்துவிட்டது. எனவே, வெற்றுக் காலுடன் கலையகத்திற்குச் சென்றேன். உபசாரம் பற்றிய அறியாமை, வெற்றுக் காலுடன் பிரதமரை நெருங்குவதில் நிச்சயமில்லாமை ஆகியன காரணமாக எனது பதிலாளான ரெஜி கராப்பியட்டை எனது சார்பில் பண்டிட்ஜிக்கு அந்த ரோஜா மலர்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டேன்.
பண்டிதர் நேரு வந்தார். ஒரு ரோஜாப் பூவை அணிந்திருந்தார். வழமை போலவே எனது கண்ணாடிகளுக்கு ஊடாக பரஸ்பரம் வாழ்த்துச் சொன்னோம். அப்போது ரெஜி அந்த மலர்களை நேருஜியிடம் வழங்கினார். அந்த ரோஜாக்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி நான் என்றுமே தெரிந்து கொள்ள விரும்பவில்லை. •
அடுத்த சில ஆண்டுகளில் ஒலிபரப்பு முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. பண்டிதர் நேரு ஹிந்துஸ்தானியில் அடிக்கடி பேசினார். ஹிந்தி அறிவிப்பாளரும் நண்பருமான கிப்தே ஹஸனை என்னோடு சேர்த்துக் கொண்டேன். 1962 ஆம் ஆண்டு சீனர்கள் எந்த எச்சரிக்கையும்

Page 11
9 வானொலி
இல்லாமல் எம்மைத் தாக்கினார்கள். 8 ஆவது கலையக ஒலிபரப்புக்கள் அடிக்கடி நடந்தன. இந்தக் காலப்பகுதியில் பண்டிதர் நேரு மாத்திரமன்றி, ஏனைய பிரபல அரசியல் வாதிகளும் துருப்புக்களையும் மக்களையும் தமது சொற்பொழிவகளினால் திடப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மோதல் முடிந்தது. பண்டிதர் நேரு கடைசித் தடவையாகக் கலையகத்திற்கு வந்தார். அதன் பின்னர் அவர் நோய்வாய்ப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். 1964 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பண்டிதர் நேரு மற்றும் ஒரு தடவை வந்தார். இந்தத் தடவை அவரைச் சுற்றி ஒரு பெரிய கூட்டமே இருந்தது. மருத்துவத் தாதிகள், அவரது மகள், சகோதரி விஜயலட்சுமி பண்டிட் என்று ஒரு குழாம் | வந்தது. அன்றைய மாலைப் பொழுதில் அறிவிப்பாளர்கள் கலையகம், அகில இந்திய வானொலி பணிப்பாளர் நாயகம் முதல் |பொலிசார் வரையில் எல்லோரும் நிறைந்ததாக இருந்தது. நாம் எதுவுமே கூறவில்லை. பண்டிதர் நேரு 8 ஆவது கலையகத்திற்கு மெதுவாக நடந்து வந்தார். நாற்காலியில் அமர்ந்து அதைச் சுற்றினார். ஹஸனையும் என்னையும் பார்த்துக் கையசைத்தார்.
அன்றைய மாலைப் பொழுதில் எனது | 14 வருட கால தொடர்பில் முதல் தடவையாக அவரிடம் இருந்து குரல் சோதனை செய்ய வேண்டும் என்று நான் கேட்கவில்லை. ஒலிபரப்பு முடிந்ததும் எல்லோரும் கலையகத்தில் நிறைந்தார்கள். பண்டிதர் நேருவை வாழ்த்தினார்கள். ஆனால், அவருடைய சகோதரியோ அவரைக் களைப்படையச் செய்வதாகக் கோபமுடன் எம்மைப் பேசினார். அன்றைய மாலைப் பொழுதின் நட்சத்திரம் அதை நன்றாக அனுபவித்தது. எல்லோரும் சிரித்து மகிழ்ந்து அவர் புறப்பட்ட போது பிரியாவிடை கூறினோம். பண்டிதர் நேருவை

ஞ்சரி நவம்பர் 2000
நான் இவ்வாறு தான் ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்.
அந்த மே மாதம் ஜவஹர்லால் நேரு|
நான் டில்லிக்கு வெளியே இருந்தேன். பம்பாயில் சிற்றுண்டிச் சாலையில் உணவு உண்ட போது எல்லாக் குரல்களும் மெளனித்தன. டில்லியில் இருந்து ஒலிபரப்பு அந்தச் சோகச் செய்தியைக் கூறியது. திரும்பத் திரும்பக் கூறியது. அதன் பின்னர் நான்
அவருடன் 14 வருட காலம் தொடர்பு வைத்திருந்த போதெல்லாம் இல்லாத ஒரு சோகம் என்னைக் கெளவியது. 14 வருட காலம் அறிவிப்பாளராக, ஒலிபரப்பாளராக இருந்த நான் அந்த இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போய்விட்டதே என்ற உணர்வு இன்னமும் என்னை வாட்டி வதைக்கின்றது. ஆனால், இந்த எண்ணமும் ஒரு சில ஆண்டுகளில் திருத்தப்பட்டு விட்டது. மே மாதம் 24 ஆம் திகதியுடன் தொடர்புடைய அன்றைய சனிக்கிழமை இரவு சாந்திவனத்தில் இருந்து தேசிய இசை நிகழ்ச்சி நேரடியாக அஞ்சல் செய்யப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பண்டிதர் நேருவின் சமாதிக்கு அருகே தரை மீது மங்கிய மாலைப் பொழுதில் இந்த இசை நிகழ்ச்சி நடந்தது. அன்றைய இரவில் நான் அறிவிப்புக்களைச் செய்த போது, அந்த இசை விளக்க முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருந்தது. அந்தக் கலைஞரையோ, அவரின் இசையையோ என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால், அந்த மாலைப் பொழுது என் மனதில் நேருவுடன் இருந்த தொடர்பு பற்றிய அந்த நிறைவேறாத ஆசை அன்றுடன் மறைந்து விட்டது.
ஹோப் கெளர்

Page 12
10 வானொலி
தேசமான் அல்ஹாஜ் எ
தலைமைத்துவத்தின் தகுதியை எங்கள் தலைவர் மாநபி முஹம்மத் (ஸல்) அவர்கள் குறிக்கும் பொழுது ஒரு சமூகத்தின் தலைவன் அதன் தொண்டன் | என்றார்கள். இன்று நாம் நினைவுகூரும் கர்ம வீரர் டாக்டர் கலீல் அவர்கள் தலைமைத்துவத்தின் தன்னிகரில்லா காவரலாகத் திகழ்ந்தார்கள்.
ஹமீதிய்யா ஸ்கூல் என்று அழைக்க்ப்பட்டு இன்று ஹமீதுல் ஹ"சைனி தேசியப் பாடசாலையாக விளங்கும் எங்கள் ஆரம்பப் பாடசாலையின் ஆரம்ப மாணவராக டாக்டர் கலீல் விளங்கினார்கள் என்று அறியும் பொழுது உள்ளம் மகிழ்வில் நெகிழ்கின்றது.
வைத்தியகலாநிதி ஒருவர் அரசியலில் ஈடுபட்டு அமைச்சராவது முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரை அரிதானது. அதிலும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அரும்பணியாற்றுகின்ற ஒரு அமைப்பின் தலைவராக அகில இலங்கை முஸ்லிம் லீக் தலைவராக முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் நாட்டுக்கு சிறப்பாகவும் அவர்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. இலங்கை முஸ்லிம்களுக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் ஆற்றுகின்ற தொண்டு தொன்மையானது, தொடர்பானது.

மஞ்சரி நவம்பர் 2000
L / L /Taż5L /if ம்.சி.எம்.கலில்
எங்கள் காலத்தில், எங்கள் மத்தியில் ஏற்றமிகு தலைவர் டாக்டர் கலீல் அவர்கள் வாழ்ந்தார்கள். எங்களுடன் பழகினார்கள். வழிகாட்டினார்கள். அவர்களைப் பற்றிய உணர்வுகளை, எண் ணங்களை, சம்பவங்களை நினைக்கும் பொழுது ஒரு மாமனிதரின் மகத்தான தன்மை மேலோங்கி நிற்கின்றது.
முஸ்லிம் சமூகத்தின் முதுபெரும் தலைவர்களான அல் ஹாஜ் டாக்டர் ரி.பி.ஜாயா, அலஹாஜ் சேர் றாஸிக் பரீத், அல்ஹாஜ் டாக்டர் பதியுத்தீன் மஹமூத் போன்ற அங்புதத் தலைவர்களோடு வாழ்ந்த காலகட்டம் மறக்க முடியாதது. டாக்டர் கலீல் அவர்கள் 1899 ஆம் ஆண்டு பெப்ரவரி மூன்றாம் திகதி கொழும்பு - 12ல பிறந்து முகத் துவாரத் தில் வளர்ந்தார்கள். ஆரம்பக் கல்வியை ஹமீதிய்யாவில் தொடர்ந்து கதீட்ரல் கல்லூரி, பின்னர் சென் தோமஸ் கல் லுTரியிலும் பயின்ற பினி னர் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றுவர எண் ணம் கொணி டா லும் அதை உற்சாகப்படுத்தி ஊக்கம் தந்தவர் தோமஸ் கல்லுTரி வார்டன் திரு.ஸ் டோனி என்பவராவார். 1921 இல் இங்கிலாந்து சென்று எடின் பரோ பல்கலைக்கழக மருத்துவத்துறையில் சேர்ந்து 1926 இல்

Page 13
II வானொலி பட்டம் பெற்றார்கள். பின்னர் இங்கிலாந்தின் பல மருத்துவக் கல்லூரிகளிலும் ஆஸ்பத்திரிகளிலும் பயிற்சி பெற்று, இங்கிலாந்திலேயே ஒரு மருத்துவமனையை அமைத்து நோய் நாடி, நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பன செய்தபின் தன்னிறைவுடன் தாயகம் திரும்பினார்கள்.
இலங்கைத் தாயகத்திற்கு அவர்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. வைத்தியத்துறை, சமூகவியல், அரசியல், கல்வித்துறை என பல்வேறு துறைகளில் அவர்கள் சேவை பரிணமிக்கின்றது.
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்பிய இந்தியத் தலைவர்களுடன் இணைந்து அவர்களுடன் தொடர்பு கொணர் டு இலங்கை சுதந்திரப் போராட்டத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தார். காயிதே ஆஸம் முஹம்மதலி ஜின்னாவின் பிரித்துவிட்டுப் பிரிந்துவிடு கோஷத்தையும் அண்ணல் காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையும் உன்னிப்பாகக் கவனித்து இந்திய
 

மஞ்சரி நவம்பர் 2000
விஜயத்தின் போது இருபெரும் தலைவர் களையும் கணி டு அளவளாவினார்கள். அவர்களின் அனுபவமும் அறிவுரையும் பயனள்ளதாக இருந்தன. அரசியல் துறையில் இந்த அனுபவம் பின்னர் மந்திரியாக மாறிய பொழுது டாக்டர் கலில் அவர்களுக்குப் பயனுடையதாக அமைந்தது. தொழில்| அமைச்சராக, பின்னர் சமூக சேவைகள் அமைச்சராக அவர்கள் கடமையாற்றும் பொழுது சமுதாயக் கண்ணோட்டத்துடன் கடமை புரிந்தார்கள்.
அரசியலில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் டாக்டர் கலீலிடம் நேர்மையும் உண்மையும் இருந்தது. உண்மையை உண்மை எனக் கூறும் உயர் குணம் பொய்யைக் பொய்மை எனக் காணும் மகத்தான பண்பு, யாருக்கும் அஞ்சாத வீரத்தனம், சொல்லிலும் செயலிலும் ஒரு நிலை. ஒன்றைச் செய்தால் அதை நன்றே செய்யும் நற்குணம், கடமையில் பின்வாங்காத கர்ம வீரராக அவர்கள் திகழ்ந்தார்கள்.
இதேபோன்று உலக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் இனாமுல்லாகான் அவர்களின் இலங்கை வருகையின் போதும் நாடுதழுவிய அனைத் து நடவடிக்கைகளிலும் டாக்டர் கலீல் அவர்கள் ஆர்வமுடன் பங்குபற்றினார்கள். முதன் முறையாக அகில இலங்கை ரீதியாக ஐக்கிய மீலாதுன் நபி ஊாவலம் கொழும்பு சாஹிறாக் கல்லூாயில் இருந்து நகர சபை மண்டபம் வரை சென்ற பின் அங்கு நகர சபை முன்றலில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் இலங்கையின்

Page 14
2 வானொலி
மூத்த தலைவர்களான அல்ஹாஜ் சேர் றாஸ்க் பரீத், அலஹாஜ் எம்.எச்.முஹம்மத் ஆகியோருடன் டாக்டர் கலீல் ஆற்றிய உரை இன்றும் நினைவில் உள்ளது.
1986 ஆம் ஆண்டு அல்ஹாஜ் டாக்டர் எம்.சி.எம்.கலில் அவர்களது வாழ்வில் ஒரு முக்கிய ஆண்டாகத் திகழ்ந்தது. வைத்தியத் துறையில் 60 ஆண்டுகளைப் பூர்த்தி செய்தார்கள். இலங்கை அரசு அவருக்கு தேசமான்ய என்ற பட்டத்தை அளித்து கண்ணியப்படுத்தியது இந்த ஆண்டில் தான். அதுமட்டுமன்றி ஒரு மருத்துவத்துறை அரசியல்வாதியின் நினைவுகள் என்ற நூல் ஊடகவியலாளர் மர்ஹம் எம்.எம்.ரி.தெளபீக் அவர்களால் எழுதி வெளியிடப்பட்டதும் இதே ஆண்டில்தான். டாக்டர் கலில் அவர்களது மனித நேயப் பண்புகளின் காரணமாக அனைத்து மக்களும் அவர் பால் அன்பும் கண்ணியமும் வைத்திருந்தார்கள்.
தேசமாண்ய விருதினைத் தொடர்ந்து அகில இலங்கை முஸ்லிம் லீக் அன்னாருக்கு சிறப்பு விருதொன்றும் அளித்து கெளரவித்தது. இதேபோன்று அகில இலங்கை சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் டாக்டர் கலில் அவர்களுக்கு சிறப்புப் பாராட்டு விருந்தும் ஒரு தங்க விருதும் வழங்கி கெளரவித்தது. இதற்கு பிரதியுபகாரமாக டாக்டர் கலில் அவர்கள் 300 ஆண்டுகளுக்கு முன் தனது மூதாதையர்களால் கைப்பட எழுதி வெளியிடப்பட்ட அல்குர்ஆனின் அழகிய பிரதியொன்றை நிலையத்திற்கு |அன்பளிப்பாக வழங்கினார்கள்.
உள்ளத்திலும் உருவத்திலும் உண்மை | முஸ்லிமாக வாழ்ந்த டாக்டர் கலீல் அவர்கள் நயவஞ்சகத்தன்மை எனும்

மஞ்சரி நவம்பர் 2000
முனாபிக் முறையை வெறுத்தார்கள். நணபர்களோடும், அன்பர்களோடும் பழகும்
பொழுது மிக நேயத்துடனும் பரிவுடனும் பழகினார்கள்.
அனைத்து மதங்களையும் அவர்கள் மதித்தார்கள். மதங்களுக் கிடையே புரிந்துணர்வு வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்கள். பெளத்த சிந்தனையாளர்களுள் ஒருவரான அனகாரிக தர்மபால அவர்களைச் சந்தித்து அன்புடன் உரையாஎனார்கள். அவர்களைப் பெரிதும் மதித்தார்கள். பாகிஸ்தான் போராட்டத்தின் பொழுது மர்ஹம் லியாகத் அலிகான் அவர்களிடம் பாகிஸ்தான் உங்களுக்கு உறுதியாகக் கிடைக்கும் என நீங்கள் நம்புகின்றீர்களா என்று கேட்டார்கள். அதற்கு லியாகத் அலிகான் அவர்கள் இந்தியாவில் பாகிஸ்தான் உருவாகும் என்பதில் ஒருவர் உறுதியாக உள்ளார். அவர்தான் முஹம்மதலி ஜின்னாஹம் என்று உரம்படச் சொன்னாாகள்.
முஸ்லிம் சமுதாயம் தனது நிலையை உயர்த்திய தன்னிகரற்ற தலைவர்களை என்றும் நினைவில் வைத்தல் வேண்டும். பேராசிரியர் இப்னு கல்தூன் அவர்கள் குறிப்பிட்டது போன்று ஒரு சமுதாயம'தனது இறந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மறக்குமானால், அதற்கு எதிர்காலமே இல்லை என்பதற்கு ஏற்ப தன்னிகரில்லாத் தலைவரான கர்ம வீரர் அலஹாஜ் டாக்டர் எம்.சி.எம்.கலில் அவர்களை முஸ்லிம் சமுதாயம் கடப்பாடுடன் நினைவு கூர்கின்றது. நன்றி செலுத்துகின்றது. | அல்லாஹற் அருளட்டும்.

Page 15
13 வானொலி
Gluggañanaīdāøj வாசிப்பு ஒருவரை பூரண மனிதனாக்குகின்றது என்றார் சேர் பிரான்சிஸ் பேகன். ஒருவரின் சிந்தனைகள், உணர்வுகள் ஆகியவற்றை எழுத்தில் வடிப்பதும் அவற்றை வாசிக்கும் திறமையும் மனிதகுல வரலாற்றில் இரண்டு பெரும் மைல்கல்கள். வாசிப்பு அறிவுக்கான நுழைவாயிலைத் திறந்து வைக்கின்றது. இது தகவல் தொழினுட்ப யுகம். வாழ்க்கையில் ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால், அவர் மிகச் சிறந்த வாசிப்பாளராக திறமை மிக்க வாசிப்பாளராக விமர்சன ரீதியான வாசிப்பாளராக இருக்க வேண்டும். வாசிப்பு நுட்பங்களில் சிறந்து விளங்கும் ஒருவர்தான் பாடசாலையில் பல்கலைக்கத்திலும் அல்லது வேலைத்தலத்திலும் இந்தப் புதிய யுகத்தின் பலாபலன்களை அனுபவிக்க முடியும்.
வாசிப்புப் பழக்கத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று, காகித்த்தில் உள்ளவற்றை கண்களால் மேய்வது. இரணி டாவது, நடைபெறும் சம்பவங்கள் பற்றிய ஒரு சித்திரத்தைத் தரும் வகையில் வாசிப்பவரின் கண்களும் மனமும் ஒன்றிணைகின்ற ஒரு மனோநிலை.
சிலர் பொழுது போக்கிற்காக வாசிக்கலாம். ஏனையோர் கருத்தாழமிக்க ஜீவாதாரமான கடமைகளுக்காக வாசிக்கலாம். ஆராய்ச்சி அறிஞரோ ஸ் தாபனம் ஒன்றில் பணியாற்றுகின்றவரோ தகவலுக்காகக் கற்கலாம். உண்மைகளுக்கான தேடல் எப்போதுமே கூடுதல் தகவல்களைப் பலனாகத் தருகின்றது. சிலர் தமது பதில் களைத் துல்லிதமாகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் முன்வைக்கின்றார்கள். இதற்குக் காரணம் அவர்கள் தமது பதில்களைப் புரிந்து, உணர்ந்து தெளிந்திருக்கின்றார்கள் என்றுதான் அர்த்தம்

(ཏུ57 f་ - நவம்பர் 2000
49 Lg6/07 Djarum IIIa மாணவர்களில் சிலர் அரை மனதோடு கல்வி கற்று சராசரி மாணவராகவே இருந்து விடுகிறார்கள். மேலும் சிலர் கூடுதல் புள்ளிகளைப் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத் தாம் படிப்பதைப் புரிந்து கொள்ளாமல் வாசித்து மனனம் செய்து விடுகின்றார்கள். அத்தகைய ஒரு முறை கால ஓட்டத்தில் உதவப் போவதில்லை.
அவர் தன்னுடைய மூலத் தன்மையை விருத்தி செய்து கொள்ளாத காரணத்தினால் வாழி க் கையை நம்பிக் கையுடனி எதிர்நோக்குகின்றவராக இருக்க முடியாது. அதுபோலவே, புரிந்து ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்துச் சரியான முடிவுக்கு வரக்கூடிய மனநிலையை வளர்த்துக் கொள்ள முடியாமல் இருந்து விடுகிறார்கள்.
பெரும் பாலான மாணவர்கள் தமது செயற்பாட்டில் உதவக் கூடிய இந்த மேலதிக வாசிப்பின் முக்கியத்துவத்தின் தேவையைப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகின்றனர். இளம் சிறார்கள் தமது ஆரம்ப வகுப்புக்களில் இருந்தே வாசிக்கத் தொடங்க வேண்டும். பல புத்தகங்களை வாசிக்கும் போது ஒரேயொரு கருத்தை வெவ்வேறு ஆசிரியர்கள் எவ்வாறு முன்வைக்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும் . பொதுவாகவே பயன்படுத்தப்படும் அகராதி, உலகப் படம், கலைக் களஞ்சியங்கள் ஆகியனவே குறிப்புக்காக உள்ளன.
இந்தப் புத்தகங்களை ஒருவர் அடிக்கடி பயன்படுத்தும் போது தன்னுடைய பொது அறிவையும் சொல் பிரயோகத்தையும் அதிகரித்துக் கொள்கின்றார். வகுப்புக்களில்

Page 16
14 61.6GIII6
கொடுக்கப்படும் கருத்திட்ட வேலைகளின் போது நூலகங்களைப் பயன்படுத்தினால், குழந்தைகள் ஊக்கம் பெறுகின்றன. குழந்தைகள் தாம் ஏன் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதில்லை என்று பார்த்தால், அதற்குக் காரணம் தொலைக்காட்சிதான். தொலைக்காட்சி பார்ப்பதை விட வாசிப்பு என்பது நிச்சயமாகவே அதிக சிரமம் உள்ள ஒரு பணி. தொலைக்காட்சியைப் பார்ப்பது மனதை அலையோடச் செய்கின்றது. அவர்களின் மூளையின் முனைப்பைக் குன்றச் செய்கின்றது. ஆக்கபூர்வத் தன்மையைக் குலைக்கின்றது. அதைவிட அவர்களது ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றது. சம்பாசனைக் கலையும் அற்றுப் போகின்றது. மறுபுறத்தில் வாசிப்புப் பழக்கம் கவனத்தைக் குவிக்கும் திறமையை வளர்க்கின்றது. சமுதாயத்தில் இன்று நிலவும் கல்வி முறை, இதற்குக் காரணம் என்று கூடச் சொல்லலாம். தமது பிள்ளைகள் பரீட்சைகளில் கூடுதல் புள்ளிகளைப் பெற வேண்டும் என்று பெற்றோர் விரும்புகிறார்கள். எனவே, குழந்தைகளின் சர்வாம்ச வளர்ச்சி பின்னணிக்குத் தள்ளப்பட்டு விடுகின்றது. எனவே, பொழுதுபோக்கிற்காக, மகிழ்ச்சிக்காக புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை குழந்தைகளில் வேரூன்றச் செய்வது இந்தத் திசையிலான ஒரு சரியான | நடவடிக்கையாக இருக்கும்.
குழந்தைகளின் மனதை வியக்கத்தக்க புதிய புத்தக உலகத்திற்குள் செல்லும் வகையில் எழுச்சியூட்டுவதில் பெற்றோர் முக்கியமான பங்கை வகிக்க முடியும். கதைகள் இசைப் பாடல்கள் கேட்பது, மிருகக் காட்சிச் சாலைகளுக்கு விஜயம் செய்வது ஆகியன குழந்தையின் சொல் ஆற்றலை அதிகரிக்கின்றது. அவரை வாசிப்பதற்குத் | தூண்டுகின்றது. புத்தகத்துடன் நீண்டகால நட்புறவை ஊட்டி வளர்க்க இதுவே சிறந்த காலமாகும். வீடுகளில் நூலகங்களை

விமஞ்சரி நவம்பர் 2000
அமைப்பது, புத்தகங்கள் மீது ஒரு நேசத்தைக் காட்டுவதற்கு புதிய சூழி நிலையை உருவாக்கும், பாடசாலைகளின் நூலகங்கள் வளர்ந்து வரும் பிள்ளைகளின் வாசிப்புத் திறமையை வளர்த்துக் கொள்ள கைகொடுத்து உதவ வேண்டும்.
நூலக விஞ்ஞானத்தில் முதலாவது கட்டம் புத்தகங்கள் பாவனைக்கு உரியவை என்பதுதான். நல்ல புத்தகங்கள் காலத்தை வென்று மொழியை வென்று நிற்கும் உன்னதமான மனிதர்களின் கண்ணோட்டங்கள், கருத்துக்கள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளும் தாளைத் திறந்து விடுகின்றன. புத்தகங்களை வாசிப்பது ஒருவர் மொழி, ஆளுமை ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள ஒரு சிறந்த மார்க்கமாக விளங்குகின்றது. புத் தகங்கள் செலவு கூடியவையாக விடுகின்றன. சாதாரண மனிதன் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விலைகள் அதிகம். இங்குதான் நூலகங்கள் கைகொடுக்கின்றன.
தோமஸ் கேங்டன் என்பவர் ஒரு பெரிய புத்தகத்தை அவசரம் அவசரமாக வாசிப்பதை விட ஒரு பக்கத்தை ஆழமாகக் கற்பது மிகச் சிறந்தது என்று கூறுகிறார். வாசித்தது என்ன என்பதை விளக்குவதற்கு ஒருவர் நன்றாகச் சிந்திக்க வேண்டும். அதைப் பற்றி ஆராய வேண்டும்.
ஒரு சிறந்த வாசகராக இருப்பதற்கு கவனக் குவிப்பு அவசியம். உண்மையைக் கற்றுக் கொள்வது தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை விமர்சன ரீதியாக ஆராய்ந்து அதை தனது சொந்தக் கருத்துக்களுடன் இணைப்பதன் மூலம் ஒரு சரியான முடிவுக்கு வர முடியும். இதுதான் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வாசிப்பு என்பது ஒரு முதல் அடியாக அமைந்து விடுகின்றது.

Page 17
Y"*۔ ۔ ۔ ۔
M.A. S ii
şe C^ *
So
அவதார புருஷர்கள் மீது கலைஞர்கள் பக்தி கொள்வது வியப்பான விடயமல்ல. ஆனால், பழம் பெரும் பாடகிகள் இருவரின் பக்திப் பாடல்கள் மீது பிரியம் வைத்திருந்தார் ஓர் அவதார புருஷர் என்பது வியப்பான விடயம்தானே.
லவகுசா என்ற படத்தில் பீலீலாவும் பீசுசீலாவும் பாடிய ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே என்ற பாடலை மிகவும் விரும்பிக் கேட்பாராம் சுவாமி சத்ய சாயிபாபா. இரண்டு பாடகிகளையும் பலமுறை கர்நாடகத்திலுள்ள புட்டபர்த்திக்கு அழைத்து அப்பாடலைப் பாடச்சொல்லி ரசிப் பாராம் அவர் . லரீலாவுக் கும் சுசீலாவுக்கும் லவகுசா என்றே அவர் பெயரும் வைத்து விட்டாராம்.
இப் படி சாதாரண மக்களை மட்டுமன்றி மகான்களையும் தன் குரலால் கவர்ந்தவர் பீ.லீலா. பீ.சுசீலா, சில காலம் சினிமாவில் இசை உலகத்தை ஆட்சி செய்தார். ஆனால், சுசீலாவுக்கு முன்பு ஆட்சி செய்தவர் பீ.லீலா.
கேரளாவில் எர்ணாக்குளம் என்ற ஊரில் குஞ்சுமேனன் என்று ஒரு பாடசாலை ஆசிரியர் இருந்தார். அவர் மனைவியின் பெயர் மீனாட்சிக்குட்டி. இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள். மூவருமே நன்றாகப் பாடுவார்கள். கடைசிப் பெண் மிக நன்றாகப் பாடுவார். மற்றப் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது இந்தப் பெண் மட்டும் ஸ்வரம் பாடிக் கொண்டிருந்தாள். வளர்ந்து கர்னாடக இசை பயின்றார். பின்னர் சினிமா உலகம் வரவேற்றது. காலத்தால் அழியாத பல பாடல்களைப் பாடி விட்டார் அவர். அவர்தான் பழம்பெரும் பாடகி பீ.லீலா. அவரது இயற்பெயர் பொறயாத் லீலா.
15 6) II62G0III
 

il iligibáFil நவம்பர் 2000
WZZ7zfal)7
பதினாறு வயதில் தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகியாக அறிமுகமான லீலா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று 5,000 பாடல்களுக்கு மேல் பாடி விட் டார். முதன் முதலில் எச்.ஆர்.பத்மநாப சாஸ்திரி இசையமைத்த கங்கணம் என்ற படத்திற்குப் பின்னணி பாடினார் . பூரீ வரலட்சுமி ' என்று ஆரம்பமாகின்றது அப்பாடல்.
கன்னடத்தில் பத்மகயீர் என்ற படத்தில் முதன் முதலில் பாடினார். தெலுங்கில் முதலில் பாடியது மனதேசம் என்ற படத்திற்காகவாகும். மலையாளத்தில் முதன் முதலில் பாடியது நிர்மலா என்ற படத்திற்காகவாகும்.
தமிழில் பீலீலா, பெரிய பாடகர்கள் அனைவருடனும் பாடியிருக்கிறார். எம்கே.தியாகராஜபாகதவர், ரீஆர்.மகாலிங்கம், ரி.எம்செளந்தராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், யேசுதாஸ் , ஜெயச்சந்திரன் என்று அனைவருடனும் பாடியிருக்கின்றார்.
பீ. லfலா வினி திரை இசை வளர்ச்சிக்கு பல இசை மேதைகள்
பீலீலா இலங்கை வந்த போது கட்டுரை ஆசிரியர் தம்பிஐயா தேவதாஸ், τ 6i(ιDό ற்றும் ரசிகர்களுடன்

Page 18
16 வானொலி
மெருகூட்டியிருககிறார்கள். தமிழ்த் திரையிசையில் தனிப் பெரும் இசை மேதையாக விளங்கிய சீ.ஆர்.சுப்பராமனும் பி. லலாவுக்கு இசைப் பயிற்சி வழங்கியிருக்கிறார்கள். சுப்பராமனின் பல படங்களில் கோரஸ் பாடிய பீ.லீலா, அவர் இசையில் மணமகள், பக்த கபீர், லைலா
மஜ்னு போன்ற படங்களில் தனித்துப்
பாடியிருக்கிறார்.
பீ.லீலாவின் சிரஞ்சீவிப் பாடல்கள் அதிகம். வாராயோ வெண்ணிலாவே (மிஸ் ஸியம் மா) நீதானா என்னை அழைத்தது (மாயா பஜார்) நெஞ்சில் குடியிருக்கும் (இரும்புத் திரை) என்பவை அவற்றில் சில.
பீ.லீலாவின் இனிய குரலையும் இசைத் திறனையும் புரிந்து கொண்ட கண்டசாலா தன் இசையமைப்பில் பல பாடல்களைப் பாடவைத்தார். பாதாள பைரவி, கல்யாணம் பண்ணிப் பார், குணசுந்தரரி போன்ற தமிழ், தெலுங்குப் படங்களில் இனிய பாடல்கள் பலவற்றைப் பாடினார்.
1950 களில் நட்சத்திரப் பாடகியாக விளங்கிய லீலா, அக்காலத்தில் நட்சத்திர இசையமைப்பாளராக விளங்கிய ஜி.ராமநாதனின் இசையிலும் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கின்றார். வாங்க மச் சான் வாங்க (மதுரை வீரன்) எல்லையில்லாத இன்பத்திலே (சக்கரவர்த்தி
திருமகள்) போன்ற பாடல்கள் அவற்றுள் சில.
பீ.லீலாவின் காட்டில் மழை பெய்த போது அவரோடு இணையாத இசையமைப்பாளர்களோ பின்னணிப் பாடகர்களோ இல்லை. எனலாம். அந்த அளவுக்கு கொடி கட்டிப் பறந்தார். இத்தனை பகழ் பெற்ற பின்னணிப் ப்ாடகிக்குக் காலதாமதமாகவே பட்டங்கள் கிடைத்தன 1992 இல் தான் இவருக்கு கலைமாமணி என்ற பட்டமே முதன் முதலில் கிடைத்ததாம் குருவாயூர் கோயில் வழங்கிய பக்திகான

ஞ்சரி நவம்பர் 2000
திலகம் என்ற பட்டம் தனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றதாம். பீலீலா இப்பொழுது சினிமாப் பாடல்களைப் பாடுவதில்லை. ஆனால், கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்கிறார். அதுவும் அதிகமாக இவரது தாய்மொழியான மலையாளக்காரர்களே அழைக்கிறார்களாம். துமிழ் நாட்டில் கச்சேரிகள் செய்யும் பொழுது சினிமாப் பாட்டுக்களையே விரும்பிக் கேட்கிறார்களாம். இலங்கையில் இவை இரண்டையுமே பாடும்படி கேட்கிறார்களாம். இலங்கைக்குப் பலமுறை வந்து கச்சேரி செய்திருக்கிறார். இலங்கை வானொலிக்கும் பேட்டி கொடுத்திருக்கிறார்.
எனக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. ஆனால் ஒரு தெலுங்குப் படத்திற்கு மட்டும் இசையமைத்திருக்கின்றேன். நடிகையர் திலகம் சாவித்திரி, இன்னாரி பாபுலு என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தயாரித்தார். அதில் எல்லோருமே பெண்கள். அதனால் அப்படத்திற்கு நான் இசையமைத்தேன்.
தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பாடியிருக்கிறேன். ஒரேயொரு வட இந்திய மொழியில் மாத்திரம் பாடியிருக்கிறேன். அது வங்காள மொழிப் பாடலாகும். எந்த மொழியில் பாடுவதானாலும் அந்த மொழிப் பாடலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட பிறகுதான் பாடுவேன். பக்திப் பாடல்கள் அதிகம் பாடியிருக்கிறேன். கச்சேரிகளில் பக்திப் பாடல்களைப் பாடும்படியும் அழைக்கிறார்கள்.
குரல்வளம் என்பது தெய்வத்தின் கொடை. பாடும் போது நமக்கு ஏற்படும் மன நிறைவுதான் நமக்கு நிலைத்து நிற்கும் மகிழ்ச்சி. நாங்கள் பாடிய பாட்டுக்களை ஒலிப்பதிவு செய்து விற்று பலர் பணம் சம்பாதிக்கிறார்கள். அதைத் தெரிந்தும் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்படிக் கூறினார் பழம்பெரும் பாடகி பீலீலா.
தம்பிஐயா தேவதாஸ்

Page 19
17 வானொலி
ஒளிபற்ற
விஞ்ஞானம், பாரம்பரியமான நம்பிக்கைகள்,
மூட நம்பிக்கைகள், பாரபட்சங்கள், நீரூபிக்கப்பட்ட விஞ்ஞானத் தத்துவங்கள், உண்மைகள் ஆகிய அனைத்தையுமே மணல் துளிகளாக மாற்றி விடுகின்றது. பல பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆர்தர் முல்லர் என்பவர் இப்படி எழுதினார்
பிரகாசம் என்ற பெயரில் இளம் மங்கை இருந்தாள். அவளுடைய வேகம், ஒளியை விட அதிகமானது. அவள் ஒரு நாள் வெளியே புறப்பட்டாள். அவள் பின்னர், முன்னைய இரவில் வீட்டிற்குத் திரும்பி வந்தாள் என்று அவர் கூறினார். பிரின்ஸ்ரன் பல கலைக் கழகத்தைச் சேர் நீத விஞ்ஞானிகள், ஒளி தோற்றுவித்துள்ள வேகத் தடையை முறியடித்திருக்கின்றார்கள். ஒரு ஒளியின் வேகத்தைப் போல பல தடவைகள் பயணம் செய்யக் கூடியது என்று அவர்கள் முடிவு செய்துள்ளார்கள். ஒளி வழமையாகவே ஒரு செக்கனுக்கு ஒரு இலட்சத்து 86 ஆயிரம் மைல்கள் பயணம் செய்கிறது என்பதால், இந்த ஒளித் துடிப்பின் வேகத்தை சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாது தூரத்தில இருக்கின்றனர்.
திறந்து விடப்பட்டுள்ள வாய்ப்புக்கள் அநேகம். நவீன வசதிகளைப் பயன்படுத்தி இருந்தாள் செல்வி பிரகாசம். சில மாதங்களுக்கு முனி னரே வீடு திரும்பியிருப்பாள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அவளுக்கு அதிக

நவம்பர் 2000
gbdfil
நேரத்தைச் சேமிக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா, மேலதிக நேரத்தை அவள் என்ன செய்வாள் என்பது வேறு 66gub. ஆனால், அத்தகைய பயணம் சாத்தியம் என்று இன்னமும் விஞ்ஞானிகள் உறுதிபடக் கூறவில்லை. ஆனால், ஒளியை விட வேகமாக வேறு எதுவும் பயணம் செய்ய முடியாது என்ற பொதுவான கருத்து தவறானது என் பதை ஆய்வு நிரூபித்திருக்கின்றது என்று அவர்கள் கூறுகின் றார்கள் . அதே சமயம் , ஐன்ஸ் ரைனின் தத்துவத்திற்கு இது ஏற்புடையது அல்ல என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். சாதாரண மனிதர்கள் இதைப் புரிந்து கொள்வது சிரமம்தான். எல்லா விடைகளும் கணிதவியலில் ஊடுருவிப் பார்க்க முடியாத மர்மத்துக்குள் இருக்கின்றன. இதில் எல்லோருமே புகுந்து விருந்துண்ண முடியாது. ஒளி எல்லா இடங்களிலும் இருந்தாலும், ஒளியைப் பற்றிய புதிர்கள் மிகவும் கடினமானவை. எல்லாம் தெரிந்த மாமேதையான கலாநிதி சாமுவேல் ஜோன்சன் ஒரு விஷயத்தை ஏற்றுக் கொண்டார். அவர் இப்படிக் கூறுகின்றார்.
ஒளி எண் றால் எனினவெனி ற எல்லோருக்கும் தெரியும். ஆனால், அது என்ன என்பதை சுலபமாகக் கூற முடியாது. இது இளகிய மனம் உடையவர்களுக்கு உரியதல்ல. பெரும்பாலானவர்கள் தமது வாழ்க்கைக் காலம் முழுவதும் ஒளியைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு

Page 20
18 6 ܗܝ) IT66
சிலர் தான் உண்மையான ஒளியை | காண்கின்றனர். டிரைடன் என்பவர் இப்ப சொன்னார். எனது இளம் பராயம் நீன காலமாகவே அலைந்து திரியும் : சுடர்களினால் தவறாக வழிகாட்டப்பட விட்டன. தவறான ஒளிகள் என்6ை பின்தொடர்ந்தன. என்கிறார் அவர்.
எந்த ஒளியும் தென் படவில் ை எனவேதான், ஒளியை எனக்கு வழிகாட என்று மனிதன் எப்போது கூக்குரலிடுகிறான். சுவர்க்கத்தின் ஒ என்றென்றும் பிரகாசிக்கும் எண் கூறப்படுகின்றது. ஆனால், மனிதன் அை தேடிக்கொண்டே திரிகிறான். விஞ்ஞானிக மாத்திரமே விரக்தியடையாதவர்களா தோன்றுகிறார்கள். எப்போதுமே ஒளிை பற்றி கனவு கணி டு கொணி ( இருக்கிறார்கள். அதன் வேகம், அத அமைப்பு, அதனி குண இயல என்றெல்லாம் ஆராயத் தொடங்குகிறார்க ஏனையோரைப் பொறுத்த வரையி ஒளியைப் போல விரைவாக அல்ல | வேகமாக பயணம் செய்வது எந்தவிதம அர்த்தத்தையும் கொடுக்கவில் ை கிறிஸ்தோபர் பிரை என்பவர் நல உணர்வைப் பெற்றிருக்கின்றார். அ சொன்னார், நான் ஒளியைப் போலே கனமின்றி செல்கின்றேன். அதாவ மனிதனால் எவ்வாறு பயணம் செய முடியுமோ அப்படிச் செல்கின்றேன். மனி தனது உடலைச் சுமந்து கொண்டு உண ரீதியான பெறுமானத்தைச் சுமந்து கொன இன்னமும் சென்று கொண்டே இருக்கிற விஞ்ஞானமா, மெய்ஞானமா? நந்திதா.

Ia 652 Degi6dril நவம்பர் 2000
mw
V தெரிவித்திருக்கிறார்கள்.
ஏதாவது ஒன்றைப் பற்றி கற்பனை செய்வதும், அதை கணினாலர் பார்ப்பதும் முளையைப பொறுத்த வரையில் ஒரே விஷயம்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஒருவர், ஒரு முகத்தை அல்லது காட்சியைப் பற்றி நினைக்கிறார். அதே சமயம், அவர் அந்த நபரை படத்தில் பார்க்கிறார் அல்லது அந்த நபரின் முகத்தை நேரில் பார்க கறார் அல்லது இடத்தைப் பார்க்கிறார். ஆக இந்த இரண்டு சமயங்களிலும் முளையின் பகுதிகள் ஒரே ம 7 த பி 7 பி ய ர க வே | செயல்படுகின்றன எனறு வ ? ஞ ஞ |ா ன பி க ள தெரிவித்திருக்கிறார்கள். ஒருவரின் முளை எவ்வாறு செயல்படுகின்றது என்பதைப் பார்ப்பதன் முலம் ஒருவர் எந்த முகத்தை அல்லது இடத்தைப் பற்றி நினைக்கிறார் என்று 85 சதவதம் துல விதமாகக் கூறமுடியும் எனறு மெசச்கு செச் தொழினுட்ப நிறுவனத்தினர் *ಜಿ"]
گے

Page 21
19 வானொலி மரு
இலங்கை ஒலிபரப்பு
தேசிய (
திங்கள் 07:30, 2 liqu&& ଗଏଁ
07.40 காற்றினில் 07.45 கிராமிய இ 05.00 நாதவந்தனம் வாரம்) இ 05.05 தேவாரம் (1ம்ம்ே,5ம் 05.10 பாமாலை 05.20 சமய நெறி இரவு 05.35 சைவ நற்சிந்தனை 08.00 ஸ்லிம் 05.40 அருளிசை 09.00 சய்திகள்
05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 09.10 அறிவிப்புக 05.50 கிறிஸ்தவகத்தோலிக்க 0920 பக்திப் பாட
நற்சிந்தனை 09.30 நவசக்தி 05.55 போதிமாதவனின் 09.45 நேர்காணல்
போதனைகள் 10.15 இசை ஆய் 06.00 திப்பாடல்கள் வாரம்)சிந்ை 06.30 சய்திகள் விந்தைக் க 06.40 அறிவிப்புகள் 4ம் வாரம்) 06.45 இன்றைய நிகழ்வுகள் 10.45 பண்ணும் 0650 நிகழ்ச்சி முன்னோட்டம் 1ம், 3ம், ! 06:55 மெல்லிசைப் பாடல்கள் 11.00 னைவில்
07.00 மாகாணச் செய்திகள் 1.5 ஒலிபரப்பு ( 07.10 நாள் மகிழ் அரங்கம்
07:55 உலகச் செவ்வா 08.00 கல்விச் சேவை
09.00 முஸ்லிம் சேவை s
11.00 ஒலிபரப்பு முடிவு 05.00 நாதவந்தன
- 05.05 தேவாரம்
நண்பகல் 05.10 திருப்புகழ் 1200 நாளும் ஒருவலம் 05.20 ஞானவாசல் 12.45 செய்திகள்-அறிவிப்பு 05.35 சைவ நற் 01.00 ஆணிமுத்து 05.40 அருளிசை 01.30 மதுர கீதம் - 05.45 இஸ்லாமிய 02.00 தேன் மதுரம் 0550 கிறிஸ்தவ 0230 ஒலிபரப்பு முடிவு நற்சிந்தனை 66) 05.55 பேதிமாதவனி 05.00 மெல்லிசைப் பாடல்கள் 06.00 திப்பாடல் 05.5 குரல் வகை 06.30 05.30 களத்துமேடு 06.40 அறிவிப்புக 05.45 வயலோடு வசந்தங்கள் 06.45 இன்றைய
-விவசாய நாடகம் 0650 நிகழ்ச்சி மு 06.00 செய்திகள் 08:55 மெல்லிசை 08.10 அறிவிப்புகள்- 07.00 losissis00Ti
தேசபக்திப்பாடல்கள் 07.10 நாள் மகிழ் 06:15 இடி கீதம் 07:55 உலகச் 燃 06.20 மல்லிசைப் பாடல்கள் 08.00 கல்விச் சே 0630 JunulơIIJuổ 09.00 முஸ்லிம் ே
07.00 இதய சங்கமம் 1100 ஒலிபரப்பு (
 

böFî நவம்பர் 2000 i கூட்டுத்தாபனம் O OF6)6.
சய்திகள்
ஒரு கீதம் நண்பகல் சை (2-4ம் 12.00 நாளும் ஒருவலம் சையரங்கம் 12.45 செய்திகள்-அறிவிப்புகள் வாரம்) 01.00 ஆணிமுத்து
01.30 இசைக் கச்சேரி 02.00 இலக்கியச் சோலை நிகழ்ச்சிகள் 02:30 ஒலிபரப்பு முடிவு
ள் . ' EᏝᎥI6ᏈᎠᏛᎠ འབར་བ་ டல்கள் 05.00 மெல்லிசைப் பாடல்
05.15 குரல் வகை 05.30 விந்தை உலகம் ப்வரங்கம் (5ம் 05.45 விடியலை நோக்கி த உவந்திடும் 06.00 செய்திகள் கலைகள் (2ம், 0610 அறிவிபுகள்-ஒற்றுமைகீதம்
06.15 ற்றுமை கீதம் பரதமும் மல்லிசைப் பாடல்
ம் வாரம்) 06:30 சைவநெறி நிறைந்தன்வ 07.00 குன்றின் குரல்
pL46) 07:30 உலகச் செய்திகள்
07.40 காற்றினில் ஒரு கீதம் rui 07.45 கிறிஸ்தவ శ
சிறுவர் நிழகழ்ச்சி
ம் இரவு
08.00 ஸ்லிம் நிகழ்ச்சிகள் 09.00 செய்திகள் } 09.10 அறிவிப்புகள் சிந்தனை 0920 பக்திப் பாடல்கள்
09.30 நலமாக வாழ்வோம் நற்சிந்தனை 09.45 உரைச்சித்திரம் கத்தோலிக்க 1015 நாதாமிர்தம்(135ம் வாரம் நாதாமிர்தம் (1ம் CR ன்போதனைகள் கச்சேரி (8ம் வாரம்) கள் 10.30 இசைக் கச்சேரி பி த்ரம்
2ம், 4ம் வாரம்) 6i 10.45 மல்லிசைப் பாடல்கள் நிகழ்வுகள் 11.00 நினைவில் நிறைந்தவை மன்னோட்டம் 11.15 ஒலிபரப்பு முடிவு
L6) செய்திகள் புதன்
அரங்கம் M ய்திகள் 66 05.00 நாதவந்தனம் சவை 05.05 தேவாரம் փIգճյ 05.10 பாமாலை

Page 22
20 05.20 சமய நெறி வி 105.35 சைவ நற்சிந்தனை
05.40 அருளிசை T66) 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 05.00 நாதவ 05.50 கிறிஸ்தவகத்தோலிக் 05.05 தேவா 05 ே : : 06.00 திப்பாடல்கள் 05.85 6ᏡᎦ6ᏂᎥ 05.40 ஆரு5 06.40 அறிவிப்புகள் 05.45 ஸ6 06.45 இன்றைய நிகழ்வுகள் 05.50 றிஸ் 0650 நிகழ்ச்சி முன்னோட்டம் நற்சிந் 0655 மெல்லிசைப் பாடல்கள் 0355 போதி 07.00 மாகாணச் செய்திகள் போத 07.10 நாள் மகிழ் அரங்கம் 06.00 器 07:55 உலகச் செய்திகள் 0630 செய்தி 08.00 கல்விச் சேவை 06.40 அறிவு 09.00 முஸ்லிம் சேவை వ్లో 1100 ஒலிபரப்பு முடிவு E6 E
07.10 நாள் 606) ಜ್ಗ நாளும் ஒரு வலம் 娜 'ಸ್ಥೆ 1245 செய்திகள்-அறிவிப்புகள் 09.00 ಇಂಗ್ಲ 01.00 ஆணிமுத்து i0 ဦ:ို 01.30 கான மஞ்சரி ஒலப 02.00 இனிய நினைவுகள் to O 02:30 ஒலிபரப்பு முடிவு ಙ್ಗಲಹಳ್ಳளும் 6O)6) 12.45 செய்தி 05.00 மெல்லிசைப் பாடல் 3. 器 ಫೆ? 05.15 குரல் 6)ዛ6õ)ቇ 03:30 ஒலிப 05.30 தழலும் ஒலிவாங்கி 06.00 செய்திகள் yT66) 06.10 அறிவிப்புகள் 05.00 மெல்: 0615 ஒற்றுமை கீதம் 05.15 குரல்6 மல்லிசைப் பாடல் 05.30 d)JITL) 0630 அருளமுதம் 06.00 செய்தி 0700 கால சங்கமம் 06.10 அறிவி 07:30 உலகச் செய்திகள் மெல் 0740 கற்றினில் ஒரு கீதம் 08.30 வாத்தி 07.45 விஞ்ஞான 0625 தேசப 06:45 இந்து இரவு 07.00 g L{ 08.00 ႕့် நிகழ்ச்சிகள் 07Ꭿ80 Ꭷ 6uᏭ5 09.00 சய்திகள் 0740 சொல்: 09.10 அறிவிப்புகள் 07.45 வளரு 09.20 பக்திப் பாடல்கள் 09.30 கலைஞர் சங்கமம் U6) 09.45 கதம்ப்5ே)ந்தன மேடை24 0800 10.15 தாளவாத்தியக் கச்சேரி 09.00 சய்தி 10.45 நினைவில் நிறைந்தவை 09.10 அறிலி 11.15 ஒலிபரப்பு (pL96), 0920 பக்தி 09:30 தமிழ்

மிமஞ்சரி நவம்பர் 2000 பாழன் 09.45 இசைச்சித்திரம்
10.15 சைக்கச்சேரி பி தரம் 10.45 மல்லிசை ந்தனம் 11.00 நினைவில் நிறைந்தவை ரம் 11.15 ஒலிபரப்பு முடிவு புகழ O ஜன வெள்ளி நற்சிந்தனை ரிசை 566) ாமிய நற்சிந்தனை 05.00 நாதவந்தனம் தவ கத்தோலிக்க 05.05 ருமுறைப் பாடல்கள் தனை 05.35 சைவநற்சிந்தனை மாதவனின் 05.40 அருளிசை னைகள் 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை UITL6556i 05.50 கிறிஸ்தவகத்தொலிக்க கள் நற்சிந்தனை பிப்புகள் 05.55 போதிமாதவனின் சி முன்னோட்டம் போதனைகள் மிசைப் பாடல் 06.00 திப் பாடல்கள் ணச் செய்திகள் 06.30 சய்திகள் மகிழ் அரங்கம் 06.40 அறிவிப்புகள் ऊँ ਪ੍ਰੋ. 06.45 இன்றைய நிகழ்வுகள் ச் சேவை 0650 நிகழ்ச்சி முன்னோட்டம் லிம் சேவை 06:55 மெல்லிசைப் பாடல்கள் ாப்பு முடிவு 07:00 மாகாணச் செய்திகள் 07.10 நாள் மகிழ் அரங்கம் 07:55 உலகச் செய்திகள் ம் ஒருவலம் 08.00 கல்விச் செவை கள்-அறிவிப்புகள் 09.00 முஸ்லிம் சேவை முத்து 11.00 ஒலிபரப்பு முடிவு க் கச்சேரி ாப்பு முடிவு நண்பகல்
12.00 நாளும் வலம் 燃 器。船 மிசைப் பாடல்கள் அறிவிப்புகள் 6) 01.00 ஆணிமுத்து சஞ்சிகை 0.30 器 காணம் கள் 02.00 வீட்டார் விருந்து புகள்-ஒர் கீதம் 02:30 ஒலிபரப்பு முடிவு லிசைப் பாடல்கள்
ய இசை Lys6) க்திப் பாடல்கள் 05.00 மெல்லிசைப் பாடல்கள்
மசயப் பேச்சு 05.15 பண்ணோடு ம் சமூகமம் இணைசப்பாடல்கள்
05.30 புதுயுகம் வளம் பெருக்குவோம் 06.00 சய்திகள் ம் பயிர் 06.10 அறிவிப்புகள்
06.15 ಸ್ಲೀ கீதம்
மல்லிசைப் பாடல்கள் லிம் நிகழ்ச்சிகள் 06:30 ஞானக் களஞ்சியம் கள் 0700 வண்ணமருதம் 7 பிப்புகள் 07:30 உலகச் செய்திகள்
பாடல்கள் 07.40 பேச்சு * சுடர் மணிகள் 07.45 மெல்லிசைப் பாடல்கள்

Page 23
21 வானொலி
இரவு 0130 69(b. UL 08.00 ஸ்லிம் நிகழ்ச்சிகள் 0200 குரல்வ6 09.00 சய்திகள் 0230 ஒலிபரப் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 66) 09.30 செய்தி மஞ்சரி 05.00 மெல்லி 09.45 கவிதைக் கலசம் 05.15 குரல் வி 10.15 லயவிந்யாசம் 1ம்.ம்ே,5ம் 05.30 வசந்த
வாரம் இசை நாடகம் 06.00 செய்திக (2ம், 4ம் வாரம்) 06.10 அறிவிப் 1030 க்தாபிரசங்கம்-1ம் வாரம் 0615 தேச பக இசையமுதம்-3ம் 5ம் வாரம் 0630 வாத்திய ராம நாடகம் 2ம் 4ம் வரம் 06.45 மனித 6 11.00 நினைவில் நிறைந்தவை 07.00 நாளைய 11.15 ஒலிபரப்பு முடிவு 07:30 உலகச்
07.40 காற்றினி சனி 07.45 மெல்லி6
6s இரவு 05.00 நாதவந்தனம் 08.00 ஸ்லிட 05.05 கப்ரபாதம் தோத்திரமாலை 09.00 சய்திக 05.35 சைவநற்சிந்தனை 09.10 அறிவிப் 05.40 அருளிசை 09.20 பக்திப் 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 09:30 கலாசார 05.50 கிறிஸ்தவ கத்தோலிக்க 09:45 நாடகம் நற்சிந்தனை 0.15 இசைக் 05.55 போதிமாதவனின் w lử, 2ử
போதனைகள் 06.00 திப்பாடல்கள் லிபரப் 06.30 சய்திகள் 1.00 னைவி 06.40 அறிவிப்புகள் 11.15 ஒலிபரப் 06.45 இன்றைய நிகழ்வுகள் 0650 நிகழ்ச்சி முன்னோட்டம் ஞாய 06.55 மெல்லிசைப் பாடல்கள் ん 07.00 மாகாணச் செய்திகள் 666) 07.10 தேன்தமிழ் நாதம் 05.00 நாதவந் 07.15 கல்விச் சேவை 05.05 தோத்திர 08.00 உலகச் செய்திகள் 05.35 சைவநற் 108.05 மெல்லிசைப் பாடல் 05.40 அருளில் 08.10 கல்விச் சேவை 05.45 இஸ்லா 08.30 ஸ்லிம் சேவை 05.50 கிறிஸ்த 0.30 சைப் பயிற்சி நற்சிந்த 10.45 நாடகம் 05.55 போதிமா 1.15 அரங்கேற்றம் போதை 1130 தமிழ் மூலம் சிங்களம் 06.00 துதிப்பா 11.45 ஓடிவிளையாடு பாப்பா 06:30 செய்திக 06.40 அறிவிப் நண்பகல் 06.45 இன்றை 1200 நாளும் ஒருவலம் 0650 நிகழ்ச்சி 12.45 செய்திகள்-அறிவிப்புகள் 06:55 கிறிஸ்த 01.00 ஆணிமுத்து 07.00 ᏞᏝIIᏪᏏfI600

மஞ்சரி நவம்பர் 200U
- LJITL6b56i 07.10 வாரம் ஒரு வலம்
- நேரடி_ஒலிபரப்பு L (pL46) 08.00 உலகச் செய்திகள்
08.10 கிறிஸ்தவ கீதம் 08.15 மெல்லிசைப் பாடல்கள் சைப் பாடல்கள் 08:30 முஸ்லிம் நிகழ்ச்சிகள்
6 10.30 ரல் வகை கோலங்கள் 10.45 பண் உலகம் 6i 11.15 சிறுவர் மலர் புகள் 11.45 ஆக்கியோனும் க்திப் பாடல்கள் ஆக்கமும்
இசை விழுமியங்கள் நணபகல .. 8 சந்ததி 12.00 நாளும ஒருவலம செய்திகள் 12.45 செய்திகள் ல் ஒரு கீதம் அறிவிப்புகள் சைப்பாடல்கள் 01.00 ஆணிமுத்து
01.30 தங்கக் கொழுந்து 02.00 நர்த்தனக் கவிகள் ம் நிகழ்ச்சிகள் 02:30 ஒலிபரப்பு முடிவு 6
8 66) ல்ேகள் 05.00 மெல்லிசைப் பாடல்கள் க் கோலங்கள் 05.15 குரல் வகை
W 05.30 அரங்கு a MFA 3 * 06.00 சய்கிகள் ಙ್:: ! 06.10 அறிவிப்புகள் * ರಾà: 0615 ನ್ತಬ್ಧನ್ತಿ। 器 நிறைந் கடைசி வாரம்) (30
്വ5$ഞഖ மிடம்) (p. 96, 06:30 கிறிஸ்தவ கீதங்கள் s 0700 கிறிஸ்தவகத்தோலிக்க
Ol நிகழ்ச்சி
07.30 உலகச் 07.40 காற்றினில் ιό 56ðLfð 07:45 :ಸ್ಥಿo: மாலை விமர்சனம் ற்சிந்தனை ಕ್ಯಾಲೆ` : ரவு மிய நற்சிந்தனை ఫ్లో ஸ்லிம் நிகழ்ச்சிகள் வகத்தோலிக்க 0g0 சய்திகள் னை 09.10 அறிவிப்புகள் தவனின் 09.20 பக்திப் பாடல்கள் னகள 09.30 நேயர் கடிதம் புல 09.45 கலைப் பூங்கா ள 10.5 ராகம் தாள்ம் பல்லவி 21 புகள் 5 வாரம் இசைக் கச்சேரி ) நிகழ்வுகள் e 13 வாரம 4ம் வாரம்
முன்னோட்டம் மறு ਸੰ வ கீதங்கள் 100 னைவில் நிறைந்தவை ாச் செய்திகள் 11.15 ஒலிபரப்பு (pL46)

Page 24
6)IIT610/ITt
05.00 05.5 05:30 06.00 06.30
66.45 07.00 08.00 09.00
09.01
10.00 10.0 1.00 11.30 12.00 12.45
13.00 3.30 14.00 14.30 15.00 15.0
15.30
15.45
6.00 16.0 16.30 7.00 17.01 7.5 17.30 18.00 18.15 19.00 2.00 21.15 22.00
05.00 05.5 05.30 06.00 06.30
திங்கள் கீதாஞ்சலி
ஆனந்த கானங்கள்
என்றுமினியவை காலைத்தென்றல் செய்தி அறிக்கை நிகழ்ச்சிக் குறிப்புகள் சொந்தமான சந்தங்கள் பொங்கும் பூம்புனல் ரதமேறும் புதராகம் செய்திச் சுருக்கம் கதம்பமாலை செய்திச் சுருக்கம் பாட்டொன்று கேட்போம் திரை தந்த இசை நீங்கள் கேட்டவை சித்திர கானம் செய்தியறிக்கை அறிவிப்புகள் நெஞ்சில் நிறைந்தவை ஹிந்திப்பாடல்கள்
ஒருபடப்பாட்டு
மகளிர் கேட்டவை செய்திச் சுருக்கம் மலரும் மங்கையும் முத்துக் குவியல் விளையாட்டரங்கு இசைத்தூது செய்திச் சுருக்கம் இசைக் களஞ்சியம் இன்றைய நேயர் செய்திச் சுருக்கம் பூங்காற்று
ந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் கேட்டவை செய்தியறிக்கை அந்திநேர சிந்துக்கள் தேனிசைத் தெரிவுகள் செய்திகள் அறிவித்தல்கள் இரவின் மடியில் வர்த்தக ஒலிபரப்பு முடிவு
செவ்வாய்
கீதாஞ்சலி
ஆனந்த கானங்கள் என்றும் இனியவை காலைத் தென்றல் செய்தியறிக்கை நிகழ்ச்சிக் குறிப்புகள்
இலங்கை ஒலிபர
வர்த்தச
06.45 07.00 08.00 08:30 09.00 09.01 10.00 10.01
1.00 11.30
2.00 12.45 3.00 13.30 14.00 14.01
14.30 15.00 15.01
5.30 15.45 16.00 16.01
6.30 7.00 7.01
7.5
7.30 18.00 18.15
19.00 21.00 21.15
22.00
05.00 05:15 05.30 06.00
06.30
06.45 07.00
08.00
09.00 09.0 10.00 10.0
சொந்த பொங் ரதமே! என் 6 செய்தி கதம்ப செய்தி பாட்ெ என் 6 நீங்கள் சித்திர செய்தி நெஞ்சி ஹிந்தி செய்தி ஒரு ! LDቇ6ffiኽ செய்தி ஆடவி இன்ன 6)6. செய்தி இசை இன்ன செய்தி 醬
றந்த நீங்கள் செய்தி அந்தி தேனில் செய்தி இரவி வர்த்த
கீதாஞ்
ஆனர் எனறு 母、瓜6ö)6 செய்தி சொந் பொங் ரதமே செய்தி கதம்ட செய்தி பாட்ெ
 

மஞ்சரி நவம்பர் 2000
புக் கூட்டுத்தாபனம்
சேவை
மான சந்தங்கள் 1.00 இசையமைப்பாளர் நம் பூம்புனல் 11.30 நீங்கள் கேட்டவை றும் புதுராகம் 2.00 சித்திரகானம் பிருப்பம் 12.45 செய்தியறிக்கை ச் சுருக்கம் 3.00 நெஞ்சில் நிறைந்தவை ΟT6O)6υ 13.30 ஹந்திப் பாடல்கள் (புதியன) ச் சுருக்கம் 14.00 செய்திச் சுருக்கம் டான்று கேட்போம் 14.01 ஒரு படப பாட்டு விருப்பம் 4.30 மகளிர் கேட்டவை கேட்டவை 15.00 செய்திச் சுருக்கம் கானம் 15.01 மலரும் மங்கையும் கள்/அறிவித்தல்கள் சொல்லலங்கரம் -- ல் நிறைநதவை போட்டி ஏட்டிக்குப பாடலகள (பைழயன) 16.00 செய்திச் சுருக்கம் ச சுருககம 18 - 8 گش ۔۔۔ حصصہ
16.0 இசைக் களஞ்சியம் JLů UML (6)
கேட் 16.30 இன்றைய நேயர்
is 606 O YRA gy
17.00 செய்திச் சுருக்கம் ச சுருககம பர் அரங்கம் 17.01
r 17.15 பிறந்த நாள் வாழ்த்துக்கள் PU நட்சத்திரம் 17.30 நீங்கள் கேட்டவை பாளப பாடலகள 800 செய்தியறிக்கை ச சுருககம 18.15 அந்திநேர சிந்துக்கள் க் களஞ்சியம் 19.00 தேனிசைத் தெரிவுகள் றய நேயர் 21.00 செய்தியறிக்கை ச் சுரக்கம் 21.15 இரவின் மடியில் bg) . . . . . 22.00 வர்த்தக ஒலிபரப்பு நிறைவு
நாள வாழததுககள்
கேட்டவை வியாழன் யறிக்கை 05.00 கீதாஞ்சலி நேர சிந்துக்கள் 05.15 ஆனந்த கானங்கள் சைத் தெரிவுகள் 05.30 என்றுமினியவை யறிக்கை 06.00 காலைத் தென்றல் ன் மடியில் 06.30 செய்தியறிக்கை க ஒலிபரப்பு நிறைவு 0645 சொந்தமான சந்தங்கள்
07.00 பொங்கும் பூம்புனல்
புதன் 08.00 ரதமேறும் புதுராகம் சலி 09.00 செய்திச் சுருக்கம் த கானங்கள் 09.0 கதம்பமாலை மினியவை 0.00 பாட்டொன்று கேட்போம்
யறிக்கை 1.30 நீங்கள் கேட்டவை மான சநதங்கள 2.00 சித்திரகானம் தம பூமபுனல றும் புதுராகம் 12.45 செய்தியறிக்கை ச சுருககம 13.00 நெஞ்சில் நிறைந்தவை !
sists)6) U Ad D d ச் சுருக்கம் 1330 ஹந்திப்படல்கள் (பழையன)
செய்திச் சுருக்கம்
டான்று கேட்போம 14.00

Page 25
வானொலி
23
14.01 ஒருபடப்பாட்டு 5.5 சிற்றி பெ 14.30 மகளிர் கேட்டவை 3ஆம் வ 15.00 செய்திச் சுருக்கம் ஹவுஸ 15.01 வாலிப வட்டம் 15.30 சித்தர 15.30 கவியுள்ளம் 15.45 ဗွိုင့’ 15.45 மளையாளப் பாடல்கள் :0 சய்திཧྭ་ 16.00 செய்திச் சுருக்கம் இசைக் 16.01 NA 16.30 இன்றை இசைக் களஞ்சியம் A v. 17.00 செய்திச் I6.30 இன்றைய நேயர் 17.0 ங்காற்பு 1700 செய்திச் சுருக்கம் 器 காற:
7.5 றநத 17.0 பூங்காறறு
器 . . . . . 17.30 நீங்கள் 17.5 றநதநாள வாழததுககள o
8 w 18.00 செய்திய 7.30 நீங்கள் கேட்டவை 8.5 அந்
a y A is ந்திநே 18.00 செய்தியறிக்கை 19.00 தேனி.ை 1815 அந்திநேர சிந்துக்கள் 4.
o 20.45 முபாறக 19.00 தேனிசைத் தெரிவுகள் 21.00 செய்திய 2.00 செய்தியறிக்கை 21.15 மீரா 46ܬ 215 இரவின் மடியில் 21.30 இரவின் 22.00 செய்திச் சுருககம 21.45 ரொப் ெ 22.01 வர்த்தக ஒலிபரப்பு நிறைவு ஆம் வ 22.00 செய்திச் வெள்ளி 22.01 வர்த்தக 05.00 கீதாஞ்சலி 05.15 ஆனந்த கானங்கள் 05.30 என்றும் இனியவை 05.00 கீதாஞ்ச 06.00 காலைத் தென்றல் 05.5 ஆனந்த 06.30 செய்தியறிக்கை 05.30 என்றுமி 06.45 சொந்தமான சந்தங்கள் 06.00 காலைத் 07.00 பொங்கும் பூம்புனல் 06.30 செய்திய 08.00 ரதமேறும் புதுராகம் 06.45 சொந்தம 09.00 செய்திச் சுருக்கம் 07.00 பொங்கு 09.01 கதம்பமாலை 08.00 காட்சியு 10.00 செய்திச் சுருக்கம் 09.00 செய்திச் 0.01 பாட்டொன்று கேட்போம் 09.01 கதம்பம 1.00 ரே ராகம் 0.00 செய்திச் 11.30 ங்கள் கேட்டவை 10.01 பாட்டெ 12.00 பக்திப் பாடல்கள் 1.00 சங்கமம் 12.45 செய்தியறிக்கை வரம்) ம 13.00 நெஞ்சில் நிறைந்தவை 3 ஆம்
3.30 ஹிந்திப்பாடல்கள் 11.30 மின்னிடு (புதியவை) 12.45 செய்திய 14.00 செய்திச் சுருக்கம் 13.00 ஆரோக் 14.01 அல்லியின் ஹலோ உங்கள் மருந்தர விருப்பம் (அல்லி கம்பனி கூட்டுத் பி லிமிட்டெட்) 1330 செங்கரு 1430 நியூ பாஹிம் பரவசப் 3.45 பொப் இ ULUSOOTf (நியூ பாஹம் 14.00 செய்திச் என்டர் பிரைசஸ் 140 ஒலி ம 1445 டெலிகேவின் ஒலியலைகள் 1430 சந்தன. (டெலிகேவ் பிலிமிட்டெட்) 150 செய்திச் 5.00 மீவோன்ைட் சுவைக் 15.01 வானொ கி ை"ம் (கொம்பூட்ஸ்) போட்டி

மஞ்சரி நவம்பர் 2000
மின்ற் (1 ஆம் 5.30 நகைச்சுவை ரம்) ஜெலோ கோல்ட் 15.45 விளையாட்டரங்கம் (2ஆம் 4 ஆம் வரம்) 16.00 செய்திச் சுருக்கம ம்ப்யூட்டர் சென்டர் 6.0 விடுமுறை விருப்பம் பங்காரம் 6.30 இன்றைய நேயர்
சு(ாக்கம் 7.00 燃
ருககம 7.15 றநதநாள வாழததுககள
களஞ்சியம்
w 7.30 விடுமுறை விருப்பம் ய நேயர்
18.00 செய்தியறிக்கை
glds 35s 18.15 அந்திநேர சிந்துக்கள் pl . . . . . 19.00 தேனிசைத் தெரிவுகள் நாள வாழததுககள 1930 கானலைத்தேடும் மான்கள் கேட்டவை §: நாடகம்) றிக்கை R O 21.00 செய்தியறிக்கை ர சிந்துக்கள் 21.15 இரவின் மடியில் சத் தெரிவுகள் 22.00 செய்திச் சுருக்கம்
டெக்ஸ்டயில்ஸ் 22.01 வர்த்தக ஒலிபரப்பு நிறைவு றிக்கை ராடொக்ட் ஞாயிறு மடியில் 05.00 கீதாஞ்சலி டக்ஸ் (1 ஆம் 3 05.5 ஆனந்த கானங்கள் ாரம்) 05.30 என்றும் இனியவை
சுருக்கம் 06.00 ఫ్లో
o 06.30 சய்கியறிக்கை ஒலிபரப்பு நிறைவு 06.45 சொந்தமான சந்தங்கள்
07.00 பொங்கும் பூம்புனல்
* வானவில் 08.00 اگه
08.30 விடுமுறை ப்பம் தானங்கள 09.00 ဒွိ ဂြိုနှီ ீேே னியவை 09.0 கதம்பமாலை தென்றல் 10.00 செய்திச் சுருக்கம் றிக்கை 10.0 பாட்டொன்று கேட்போம் ான சநதங்கள 11.00 சக்கரைப் பந்தல் - ம பூமபுனல நகைச்சுவை விருந்து ம கானமும 1.30 ಕ್ಲಿóż
சுருககம 12.45 சய்தியறிக்கை 656) 3.00 வைத்தியரைக் கேளுங்கள் சுருக்கம் பனடோல்) ான்று கேட்போம் 3.15 §: (2 ஆம் 4 ஆம் 3.30 தேர்ந்த இசை ணி மண்டபம் (1 ஆம 14.00 இசையும் கதையும் 5 ஆம்வரங்கள்) 14.30 விடுமுறை விருப்பம் ம் இன்னிசை 15.00 திரைக்கதம்பம் றிக்கை 15.30 விடுமுறை விருப்பம் கிய இல்லம் (அரச 6.30 இன்றைய நேயர் க்கற் 17.00 செய்திச் சுருக்கம் தாபனம்) 17.01 O)
17.5 பிறந்த நாள் வாழ்த்துக்கள் DH . 7.30 விடுமுறை விருப்பம்ا இசைப் பாடலகள 18.00 செய்தியறிக்கை
சுருககம 18.15 அந்திநேர சிந்துக்கள் ந்சரி 19.00 தேனிசைத் தெரிவுகள் மேடை 21.00 செய்தியறிக்கை
சுருககம 21:15 இரவின் மடியில் லி குறுக்கெழுத்துப் 22.00 செய்திச் சுருக்கம்
22.01
வர்த்தக ஒலிபரப்பு நிறைவு

Page 26
2 வானொலி
இலங்கை ஒலிபரப்பு
முஸ்லிம்
திங்கள் கிழமை துபவர்; 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 0815 器 09.00 அல்குர்ஆன் முறத்தல் : 09.05 ழாதர் 器 ஸ்-நேரடித் 08.20 . இளைஞர் ாலைபேசி நிகழ்ச் 0840 இஸ்லாமி 0.00 စ္ဆိမျိုး ய மத்ரஸாக்கள் 0855 வரலாற்றில் 10.25 ஆர் தரிவில் இஸ்லாமிய ஸலவாத்து ங்கள் 10.00 சிறுகதிை 10.55 கஸ்தா 10.10 அஹதியிர இரவு (சிங்க்ளம் 08.00 ஆல்குர்ஆன்பொழிப்புரை வியாழக் 08.05 ஸ்லாமிய விழுமிய்ங்க்ள் 0545 இஸ்லீர்மி பசுபவர். மெளில்வி 09.00 அல் குர்ஆ எம்.ஐ.அப்துல் ரஸ்ஸாக் 09.05. மலாய அவர்கள் {ဇို့ ழாதா 器 08.15 முஸ்லிம்சமூக கலாசாரச்செய்திகள் ளமபை 08:20 . ஸ்லிம் இட்லகம் வாரமஞ்சரி ளைஞர
ாகுப்பு-ஹில்மிழுஹம்மத் ால்ை 08.30 ရွှံမြိုရွီး யகீதம் (5 ፵፱ uñY 1055 ஸ்லாமிய
அஹதியாதொகுப்புரை 08:55 வர்லர்ற்றில் ஓர் ஏடும் இரவு
தமிழ் ஸல்வாத்தும் 989 } () 10,00 சீரற்சமர்நட்த்துள்'பரீன் 08:03 ஸ்ரத்துன்
அப்துல் தாதர் அவாகள் 10.20 §"; சங்கராவ ଘର୍ମ ທີ່ບໍ່ T(LL: A6)(6) UYIT .۰ سعی در تی :மலருமணம 31 ஜி. − 8 08:20 அல்குர்ஆ செவ்வாய்க் கிழமை : இர் 05:45 - இஸ்லாமிய நற்சிந்தனை 68; " 0900 96) ಲೈಸ್ಡಿ த் ல் 6855 வரலாற்றில் 09.05 மாதர்மஜ் GÖRS ஸலவாக்க 09.35 எங்கள் கிராமம் 10.00 ஊடு 10.00 ஆராக்கிய சந்திப் 1616 ტყუჭ° 10.30 நாடகம் (மறு မှဲ့ရှီujüu) தாகுப்பு: 10.55 இஸ்லாமியகீதம் என்.எம்.அ இரவு 10.20 ULUT916ü ( 08.00 அல் குர்ஆன் பொழிப்புரை வெள்ளி 08:05 அல் ပျို့နှီမှိရီန္တီ பழிப்பூை 0545 இஸ்லாமி தொடர் பேச்சு பேசுபவர். 09.00 அல் குர்ஆ மெளலவி.ஏ.எல்.எம். 09.05 2-Ա)lֆl Լf 08.15 இப்ராஹிம் அவர்கள் 器 தஜ்வீத் ஆ
6a)6Oils fely 35 366) issueF sy kSyyyykeeG YSSyy S Syyyy LI60óð)Ls II(R6T அல் குர்ஆ 8:o: டுகள் : 蠶 ஏசிஅகர் முஹம்மத் அவர்கள் 1050 ராஅத ဖီးဒီ ခီါးခူနီရှီ၈ခံ ရွ: ၅၈: இ
6JOfTDD i6O 6QT 6J(Ls) Y-~ ரவு
NR နိ္ဒီမုိင္ငံ Lih, 0800 ஆல்குர்ஆ 10.00 தவ்டிக்கூடத்தில் இருந்து 08:05 சிந்தனைக் தொகுப்பு: ன்ம்.எம்மஹ்ரூப் பேச்சு பே
6Ꮷ.ᎦᎥ. தன் கிழழை 08.15 oż! 05.45 器 நற்சிந்தனை கவிஞர் ஜி 09.00 அல் குர்ஆன்முறத்தல் அவாகள 09.05 மாதிரம்ஜ்லிஸ்-நிேர்ஆக்கங்கள் 2830 குத்பாப்பி 0: :
லைபேசி நிக்ம்ச் வாத 器。醬 |}” 1900 ක්‍රිෂ්ණු'í 0.15 காநதா ஹ இரவு 5l-gll 08.00 அல் குர்ஆன் பொழிப்புரை ஹண்ம்ர் இ
08:05 அல் குர்ஆன் முறத்தல்
 

மஞ்சரி
நவம்பர் 2000
க் கூட்டுத்தாபனம்
சேவை
டொக்டர்
யு சுப் அவர்கள் இ4 慧嵩 கலாசாரச் 燃数 இதயம் “கீதம் (பி) 09.05 ஏடும் குறிப்பும் 09.20
யொவுன் ஹண்ட 09:50
கிழழை பந்ந்சிந்தனை பூனமுறததல 10.20 நீசரி லிஸ் (பிரதி) - D -. s 08.00 ရှူးမှူးမှူးဖြိုးစJta Á 08:08 சிநிகழ்ச்சி ப கதம
08.15 ஆன்பொழிப்புரை
நபி (ஸல்) 08:20
கெர்டர்பேச்சு 6)T சுக்ரி அவர்கள் சமூக கலாசாரச் 08-40 ன் விளக்கம் 08:55
6 ခိ”# ရွှပ်ဓr 10.00
ஓர் ஏடும் குறிப்பும் Lsò - சமூகச்சித்திரம்
10.20 அலஹாஜ மீன் அவ்ர்கள் குர்ஆன் (சிங்களம்) 器锐 க்கிழமை 08:35 ப நற்சிந்தனை 09.05
முறததல நீல்பயிற்சி 09.30 ல் குர்ஆன்
களவிளக்கம் ஆன வளககம
சங்கம் - தொகுப்பு :
ன் பொழிப்புரை கோவ்ை தொடர் 08.15 சுபவர். அல்ஹாஜ் தீன் அவர்கள் T 08:2; களம நடததுவா: lன்னாற் ச்ரீப்தீன் 08:55 ரசங்கம் தொகுப் 10.00 | ஏடும் குறிப்பும்
fè. Ույր 10.15 600
ர்: மிஸ்ருல்
ஷஹாக்
ஐஜ:
தனிக்கிழமை. இஸ்லாமிய் நற்சிந்தனை அல குர்ஆன முறததல மாணவாமனறம o நடத்துவா-எமனகளமஹஸன
தரடர் நாடகம் அறிவுக்களஞ்சியம , நடததுபவர
ஆர்எம்ஜிப்ரி சளததுல அவலாத - சிறுவூர்குரல் தய்ாரித்திளிப்பவர்-அல ஹாஜ்ன்ம்.இஸட்-அஹமத்
666 ஸ்லாமிய கீதம்
இரவ . . ಸ್ಥಿತ್ವಕ್ಗಿಲ್ಖಣ! பித் தோழிர்கள்-இத்ாடர் பச்சு பேக்பவூர் ப்ெளலவி எம்.என்.எம்.இஜ்லான் அவாதர
சமூத கலாசாரச சய்திகள் கிஸ்தர
எஸ.எச.எமடிஜழில அவாகள
மது வளங்கள:
ਜੇis ம்ொயின்மீம்,அவர்கள் இஸ்லரழிய கீதம் (ஏ) வரலாற்றில் ஒர் ஏடும்
#óż)
e |ी: url ஃஇஃவி
ಇಂrಿ:ပြီးouí. பேச்சு
ழிற்றுக்கிழஜழ
§ಣ್ಣ ய நறசநதனை
அல குர்ஆன முறததல
மலாய் (மஞ்சரி
தவைக கதமபம
6 -
မှီမှီနီ နှီးနှီး ခိပ္ပံဖွံ့ဖြိုးမျိုး
乐乐6T
ಔಟ್ಲಿà"}'
இரவு அல குர்ஆன இழப்புரை
6)|- தாடர் பேச்சு பேசுபவர். மெளலவி-எம்.ஆர்.எம்.
ஸாழ ஆவாகன தயத்தில் வாழ்வோர் - தீாட்ர் பேச்சுபேசுபவர். ஏஎல்.எம்.ராஸிக் அவர்கள் உரையரங்கம நடததுபுவா: முஹம்மது காஸ்ம்'ஆவர்கள் 器 ர் ஏடும் குறிப்பும்ஸல்ேவாத்தும் சீர்மய (சிங்களம் நடத்துபவர். நிலிார் என்
Lsò சதஹம் சாரய (சிங்களம்)
எம.எஸ். ஸயின் பாசில்

Page 27
தேவை பாட
தேடத் ே ஆங்கிலம், தமிழ், சிங் இப்போது : உலகத் தரத்துடன் !
6.9//7
வேறெங்கும் கி நேரடி இற
ஜெயா
மருத்துவம், டெ கணக்கியல், கணனி நூல்களையும்
வருை
(ogglLIT L.
தமிழ் நாவல்கள், பொது IITLFT606) 9 - 5
அத்தனை நவீனமயமாக்கப்ட
அறிவு வளர்ச்சிக்கோர் குளிர்ை
நவீன காட்
ஜெயா
91 - 99 பீப்பிள்ஸ் பார்க்,
தொலைபேசி 4382 கிளை: ஜெயா புக் சென்டர் -
தொலை
 
 
 
 
 
 

ப் புத்தகங்களா? நவையில்லை. 5ளம் மும்மொழி நூல்களும் ஒரே இடத்தில் -
உங்களை வரவேற்கின்றது /க் செண்டர்
டைக்காத நூல்களின் க்குமதியாளர்கள் புக் சென்டர்
நருளியல், அறிவியல்,
பிய்ல் என ஏதைச் சார்ந்த b வாங்கிச் செல்ல
க தாருங்கள் - /க் செண்டர்
அறிவு நூல்கள், அகராதிகள், ரணங்கள், காகிதாதிகள் ாயும் கொண்ட பட்ட புத்தக நிலையம்
ஆக்கபூர்வமான துணை மயூட்டப்ப்ட்ட சியகம் கொண்ட
புக் சென்டர்
EEsee
புறக்கோட்டை, கொழும்பு - 11 7 - பெக்ஸ் - 332939 388 காலி வீதி, கொழும்பு - 3
பேசி : 580594

Page 28
புத்தகங்கள்!!! புத்த
அறிவுச் சாலையி ஜெயா வாழ்வில் ஜெயிக் அனைத்துக்
ஜெயா மருத்துவம், ெ கனக்கிய எந்தத் துறையில் நீ ஒரே க்
ஒரே
அததனை
அள் உங்களையும் ஆ நவீனமயமாய் குளிர்மையூட்டப்பட்ட ஜெயா மழலைச் செல்வ
சிறுவர் இதயங்களை நெகிழ் தமிழ், ஆங்கிலம், ! பாடநூற்கள் அகராதிகள், பாட
தலைநகரில் மலை புத்த குளிர்ன
ஜெயா
91 - 99 பீப்பிள்ஸ் பார்க், புற
தொலைபேசி 438227
ஒரே கிளை ஜெயா புக் கொ
தொலை

ܡܐ.
=
கங்கள்!!! புத்தகங்கள்!!!
ல் ஒரு புத்தகப் பூங்கா
புக் சென்டர் க்க அறிவைப் பெருக்க வித நூல்களுக்கும்
புக் சென்டர் பாருளியல், அறிவியல் |ல், கணனியியல் ங்கள் படிப்பைத் தொடரவும் கூரையின் கீழ் தடவையில் பாடநூல்களையும் விச் செல்ல அன்பாய் அழைக்கிறது
விசாலமாக்கப்பட்ட
காட்சிக் கூடம் கொண்ட புக் சென்டர் ங்களுக்கு மகிழ்வூட்டும்
இலக்கியங்கள் 'வூட்டும் இனிய நாவல்கள் சிங்களம் மும்மொழிகளிலும்
பற்பல நாவல்கள் _சாலை உபகரணங்கள்
க்கவைக்கும் பூரணமான க நிலையம் மயூட்டப்பட்ட
புக் சென்டர்
க்கோட்டை, கொழும்பு - 11
பெக்ஸ் - 332939
சென்டர் - 688 காலி வீதி,
ழும்பு - 3
பேசி : 580594
=l