கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளந்தென்றல் 2006

Page 1


Page 2
స్తహ్లాళ్లవ్లో
ம் எம்மால் சிறப்புற அரங்கேற்றப்பட்ட ‘முத்தமிழ் விழா’விற்கு 篷“ பிரதம விருந்தினராக வருகை தந்து சிறப்பித்த மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். ரீஸ்கந்தராஜா மற்றும் அவரது பாரியார் அவர்களுக்கும்,
ம் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட இந்து மாமன்றத் தலைவர் திரு. கைலாசபிள்ளை மற்றும் அவரது பாரியார் அவர்களுக்கும்,
ம் எம்மை ஊக்குவித்த துணைவேந்தர் பேராசிரியர் T. ஹெட்டியாராச்சி
அவர்களுக்கும், t
ம் எம்மை வழிப்படுத்திய சிரேஷ்ட பொருளாளர் திருமதி S.
செகராஜசிங்கம் அவர்களுக்கும்,
ம் எமது மலருக்கு வாழ்த்துச் செய்திகளை வழங்கிய
பெருந்தகைகளுக்கும்,
ம் கொழும்புப் பல்கலைக்கழக அனைத்து பீடாதிபதிகள்,
பேராசிரியர்கள், மற்றும் விரிவுரையாளர்களுக்கும்,
ம் திரு. க. நீலகண்டன் ஐயா அவர்களுக்கும்,
ம் இவ்விழாவினை சிறப்பாக நடத்த இயல், இசை, நாடகங்களை
தயாரித்து வழங்கிய அனைத்து மாணவர்களுக்கும்,
ம் பிரதான அனுசரணை வழங்கிய ராம் பிரதர்ஸ் நிறுவனத்தினருக்கும், ம் இணை அனுசரணை வழங்கிய UPS ஸ்தாபனத்தினருக்கும், ம் ஊடக அனுசரணை வழங்கிய சக்தி TV/FM நிறுவனத்தினருக்கும், :
6 முத் தமிழ் விழா வினை சிறப்பாக நடாத்த உதவிய i விளம்பரதாரர்களுக்கும்,
ம் 'இளந்தென்றல் மலரினைச் சிறப்புற வடிவமைத்து வழங்கிய UNIE
ARTS (PVT) LTD. (bgub,
* ம் இசை மற்றும் ஒலி, ஒளி அமைப்பினை வழங்கியவர்களுக்கும்,
6 மண்டபத்தை வழங்கிய கதிரேசன் மண்டப நிர்வாகத்தினருக்கும்
ம் மற்றும் நன்றி கூற மறந்த அனைத்து இனிய உள்ளங்களுக்கும்
எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
- செயற்குழு - Rès تھ
ప్రస్తాడ్లె స్వడ్త LMMeLeL0eeMeLeeLeLeLeeLeeLeeeeeeSeLOeOLOSLeOeOeOLOLceeeeLLLLLLLL0LH LLLS
154 தமிழ்ச் சங்கம் - கொழும்ப் பல்கலைக்கழகம்
 
 
 

༈། " . "
ܬ݁ ̄ ܢ2 ܐ ܘ
முத்தமிழ் மலராகி மூவுலகும் மணம் வீசி
இலக்கியச் சுவடாகி இதயத்தை வருடி தரணியில் இனிமையாகிய மொழியாகி கவின் கலைகளின் பிறப்பிடமாகி முக்காலத்துக்கும் பொருந்தும் பொருள்படைத்து
ஐம்பெரும் காப்பிய அணிகலன் சூடி அகில மெலாம் வாழும் தமிழரின் மூச்சாகி
கலைஞர் அவர் செவிலித்தாயாகிய எம் முத்தமிழ் அணங்கே நின்னை பணிகின்றோம்
நன்றி என்னும் மலர்தூவி
ழ் வாழ்க!
தரணியெங்கும் தமிழ்த்தாய் புகழ் வாழ்க!
fé
f

Page 3
தமிழின எழுச்சிக்கு தம்முயிர் தனையீந்த தகையாளர்களுக்கும், கல்விச்சாலையிலே காலனுக்ககப்பட்ட, செந்தமிழ் இழந்த செஞ்சோலைச் சிறார்களிற்கும், இந்நூல்
சமர்ப்பனம்
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
 
 

நீராரும் கடல் உடுத்த நிலமடந்தைக்கு எழில்ஒழுகும்
சீராரும் வதனம் எனத் திகழ்பரத கண்டம்இதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
w தெக்கணமும் அதில் சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பம்உற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே
பல் உயிரும் பல உலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லை9று பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும்
உன்உதிரத்து உதித்துஎழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்துஒழிந்து சிதையாஉன்
சீர்இளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துமே
ܢܠ
இளந்தென்றல் 2006

Page 4
தமிழ்வமாழி வாழ்த்து
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் ബി
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே
வாழ்க தமிழ்மொழிவாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ் மொழியே!
வானம் அறிந்த அனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!
أص.
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

காப்பாளர்
பெரும் பொருளாளர்
தலைவர்
உபதலைவர்
பத்திராதிபர்
உப பத்திராதியர்
பீடப் பிரதிநிதிகள்
ܢܝ
இளந்தென்றல் 2008
தமிழ்ச் சங்கம் கொழும்புப் பல்கலைக்கழகம்
செயற்குழு
2OO52OO6
இணைச் செயலாளர்கள்:
கனிஷ்ட பொருளாளர் :
உபவேந்தர்
திருமதி. S. செகராஜசிங்கம்
செல்வி. W. சர்மினி
திரு. M. வாகீஸ்வரன்
செல்வி. R. அனோஜா செல்வி. K. தேவிகா
திரு.G. சண்ஜிவன்
திரு. S. அச்சுதன்
திரு. . ரூபன் கிருபைராஜா திரு. K. ஐங்கரன்
திரு. T. கேசவன் திரு. T றஜீவன் திரு. T ராகுலன் திரு. B. திருபரன் திரு. A. அசோக் செல்வி, G. சத்தியதர்சினி செல்வி. A. டயானா
செல்வி. V. கங்கா செல்வி. S. நிருவியா செல்வி. G. சுபோதினி

Page 5
Message from the Vice Chancellor
I am encouraged to see the interest of the Tamil Society, University of Colombo, in the organization of the annual cultural festival 'Muththamil Vizha' to be held on 5th of November 2006 at Kathiresan Hall, Colombo 4. My thanks go to those past and present organizers for their efforts to keep the Society alive. Needless to say that unless the interest and the perseverance of the office-bearers and their supporters and well-wishers with generous sponsorships, this kind of activity may not be initiated and promoted.
It is my fervent hope that the activities of the Tamil Society of the University of Colombo will be carried out successfully in the years to come as well. I wish the organizers all the best for their future endeavours in the fields of academic, Social and religious making their university life pleasant and memorable without leaving room for any bad memories.
I wish those who take part in the events today all the very best for a happy future and wish the event every
SUCCESS
Wishing you all an enjoyable evening,
Professor .7. ന്നാലർ
Vice-Chancellor
كر
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
 

வாழ்த்துச் செய்தி
கொழும்பு பல கலைக் கழக தமிழ்ச் சங்கம் கொண்டாடவுள்ள முத்தமிழ் விழா சிறப்புடன் நடந்தேற வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
இன்று உலகெங்கிலும் மனிதகுலம் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வருவதை அனைவரும் அறிவர். இந்தப் பொருளாதார முன்னேற்றம் நுகர்வோர் கலாச்சாரத்தை மட்டுமே வளர்ப்பதாக உள்ளது என்பதும் வெளிப்படை, இத்தகைய கலாச்சாரம் மனிதனை கட்டுப்பாடற்ற, நீதி நெறியற்ற காரியங்களில்தான் ஈடுபடச்செய்யும் என்பதற்கு இன்றைய உலக நடப்புகளே சான்று. இன்று மக்களிடையே சுயநலம், போட்டி, பொறாமை, சந்தேகம் என்பன வளர்ந்து மனித வாழ்க்கை அமைதியற்று காணப்படுகிறது. இந்த நிலையை மாற்றி யமைக்க மக்கள்தான் முன் வரவேண்டும். இதையாரோ செய்வார்கள் என நினைப்பது அறிவீனம். ஒவ்வொரு தனிமனிதனும் தனது ஒழுக்கத்தையும், பண்பையும் வளர்த்துக் கொண்டாலொழிய உலகம் மாறாது. அனைத் து சமயங்களும் இந்த உண்மையைத்தான் போதிக்கின்றன. இதுவே சமய, கலை, இலக்கிய விழாக்களின் நோக்கமும் ஆகும்.
முத்தமிழ் விழா காணும் கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க மாணவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்கள் உரித்தாகுக!
of 2/us يۈچە G,
ごö。{p, 2சஓட்
சுவாமி ஆத்மகனானந்தா
ܢܠ
இளந்தென்றல் 2008

Page 6
பணி வாழ்க
இன்றைய உலகில் பூகோள மயமாக்கல்
என்னும் அசைவியக்கத்தினால் ஈர்க்கப்பட்டு உள்ளிழுக்கப்படாத பெரிய நகரங்கள் இல்லை என்றே கூறலாம். பெரும் நகரங்களில், சிறப்பாக தலை நகரங்களில், பல் இன, பல் மத, பல் மொழி, பல் புலத்து மக்கள் வாழ்கின்றார்கள். தமக்குள்
உறவுகளை வளர்க்கின்றார்கள். ஒரு சில வேளைகளில் இவ் உறவுகள் மொழி, சமய, நடை, உடை, பழக்க வழக்க தளங்களில் ஒன்றை ஒன்று சந்தித்து பண்பாட்டு கலப்பிற்கு அல்லது சங்கமத்திற்கு வழி வகுக்கின்றது. இப்பின்னணியில் எது சரி, எது பிழை, எது தவிர்க்கப்பட வேண்டும், எது உள்வாங்கப்படவேண்டும் என்பதற்கப்பால் எந்நிலையிலும் பண்பாட்டு தனித்துவங்கள் பேணப்பட்டு அவைகளின் வேர்கள் கட்டிக்காக்கப்பட்டு மக்கள் குழுமங்களின் அடையாளங்களும் சின்னங்களும் வளர்க்கப்பட வேண்டியது இன்றியமையாதது.
கொழும்புதலைநகரத்திலும் பல் இன, பல் மொழி மக்கள் வாழும் சூழலில் தமிழ் மக்கள் தமது பண்பாட்டுக் கோலங்களை போற்றி தமது அடிப்படை முத்திரைகளை காலத்தின் தேவைகளுக்கேற்ப தகவமைத்து, முன்னெடுத்துச் செல்வது தமிழ் மக்களது கடமையாகின்றது. இப்பணியை பல்லாண்டு காலமாகப் புரிந்துகொண்டு தமிழையும் வளர்த்து, தமிழ்க் கலைகளையும் வளர்த்து தமிழின் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்கு கொழும்பு பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்கம் உழைத்து வந்துள்ளது. இவ்வரலாற்று முயற்சியின் இன்னுமொரு பக்கம் தான் இவ்வாண்டு இச்சங்கத்தினர் எடுக்கின்ற தமிழ் விழா. இவ்விழாவின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மத்தியில் எழுத்தாற்றலை வளர்ப்பதற்கும், படைப்பாளிகளுக்கு வாய்ப்புக் கொடுப்பதற்குமாக "இளந்தென்றல்” என்னும் சஞ்சிகை வெளியிடப்படுகின்றது. இம்முயற்சிகளை பாராட்டாமல் இருக்க முடியாது.
கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு பாரம்பரியம் உண்டு. அதன் ஒரு சில கூறுகள்: அறிவியலை தமது மதில்களுக்கப்பால் பிஞ்சு
لم
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
 

உள்ளங்களில் பரப்புவது; அடுத்தது சமூகப்பணிகளில் ஈடுபட்டு ஏழை எளியவர்களுக்கு உதவி புரிவது. வாழையடி வாழையாக முகிழ்ந்து தழைத்தோங்கும் இப்பணிகள் பாராட்டப்படவேண்டியவை. இனி வரும் காலங்களிலும் முழுமூச்சுடன் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியவை. இப் பணிகளில் ஈடுபட்டுள்ள இளம் உள்ளங்களை வாயார வாழ்த்தி இவர்களது
சேவை பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டி நிற்கின்றேன்.
பேராசிரியர். நீ. மரிய சேவியர் அடிகள்
திருமறைக் கலாமன்றம்
ܢܠ
இனந்தென்றல் 2006

Page 7
பிரதம அதிதியின் ஆசிச்செய்தி
கொழும்புப் பல்கலைக்கழக தமிழ் சங்கத்தால் நடாத்தப்படும் முத்தமிழ் விழாவிற்கும் அவ்விழாவில் வெளியிடப்படும் 'இளந்தென்றல் இதழுக்கும் எனது ஆசிச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப காலம் முதல் கடந்த பல தசாப்தங்களாக கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் முத்தமிழுக்கு விழா எடுத்து தமிழ் கலை, கலாசார பாரம்பரியங்களை பேணி வளர்த்து வருவது பாராட்டுதற்குரியதாகும். "
இலங்கையில் தமிழ் இலக்கிய கலாசாரப் பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் நூல்களும் ஆவனங்களும் பல்வேறு காரணங்களால் அழிவுற்றிருக்கும் இக்கால கட்டத்தில் அவைபற்றிய ஆய்வுகளும் ஆவணப்படுத்தலும் காலத்தின் ஓர் கட்டாய தேவையாகும். இம்முயற்சியின் மூலமே எமது கலை கலாசாரப் பாரம்பரியங்களை எமது எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல முடியும்.
பல்கலைக்கழகம் என்பது அறிஞர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்ற பல்வேறு துறையில் நிபுனர்களை உருவாக்கும் ஒரு ஸ்தாபனமாகும். இப்பேற்பட்ட நிபுணத்துவக் கல்வியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் இலங்கைத் தமிழ் கலை கலாசாரப் பாரம்பரியங்களையும் அவற்றின் புதிய வடிவங்களையும் இக்கலை விழாவின் மூலமும் அதில் வெளியிடப்படும் "இளந்தென்றல்” மலரின் மூலமும் வெளிக் கொனா கொழும்புப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் ஆக்கமும் ஊக்கமும் அளித்து நிற்பது பாராட்டுதலுக்குரியதாகும்.
கொழும்புப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.
சு. சிறிஸ்கந்தராஜா மேல்முறையீட்டுமன்ற நீதிபதி
أ
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

qiođĩae*Paocoooo qorı fırsısfīħIJssols)

Page 8
அமர்ந்திருப்பவர்கள்: (இடமிருந்து வலம்)
திரு S. அச்சுதன் (பத்திராதிபர்) செல்வி, K.தேவிகா (இணைச் செயலாளர்) செல்வி. W. ஷர்மினி (தலைவர்) பேராசிரியர் T. ஹெட்டியாரச்சி (உபவேந்தர்) திருமதி S. செகராஜசிங்கம் (பெரும் பொருளாளர்) செல்வி. R. அனோஜா (இணைச்செயலாளர்) செல்வி. A. டயனா (உறுப்பினர்) திரு.G. சண்ஜிவன் (கனிஷ்ட பொருளாளர்)
நிற்பவர்கள் (இடமிருந்து வலம்)
திரு. K. ஜங்கரன் (உப பத்திராதிபர்) திரு. T றஜிவன் (உறுப்பினர்) திரு. J. ரூபன் கிருபைராஜா (உப பத்திராதிபர்) செல்வி G சத்திய தர்சினி (உறுப்பினர்) செல்வி. S. நிரூஷியா (உறுப்பினர்) செல்வி. G. சுபோதினி (உறுப்பினர்) திரு. A. அசோக் (உறுப்பினர்) திரு. M. வாகீஸ்வரன் (உபதலைவர்) திரு. B. திருபரன் (உறுப்பினர்)
சமூகமளிக்காதோர்
திரு. T. கேசவன்
திரு. T ராகுலன் செல்வி. V. கங்கா

O விபரும் லபாருளாளரின்
O O வாழததுரை
“நாமறிந்த மொழிகளிலே த்மிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்.”
இவ் இன்பத் தமிழுக்கு விழா எடுக்கத் துடிக்கும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்கத்தின் சிரேஷ்ட பொருளாளராக இருப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
இங்கு அரங்கேறிக் கொண்டிருக்கும் முத்தமிழ் விழாவும் அதில் வெளியிடப்பட்ட இவ்'இளந்தென்றல்'மலரும் இளநெஞ்சங்களாம் எம்மாணவ மணிகளின் அயராத உழைப்பில் விளைந்த கனிகளாகும். கலை, முகாமைத்துவம், விஞ்ஞானம், மருத்துவம், சட்டம் ஆகிய ஐந்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களின் இன்பச் சுமையாம் கற்கை நெறிகள் ஒரு பக்கமிருக்க, விழா எடுக்க வேண்டுமென்று துடிக்கும் அவர்களின் அவாவும், முயற்சியும் பாராட்டிற்குரியது. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது என்பது போல எந் நெருக்கடி வந்த போதிலும் தமிழனின் வீரியம் குறைவதில்லை என்பதற்கு எடுத்துக் காட்டாகத் திகழும் கொழும்புப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் போற்றத் தக்கவர்கள்.
தமிழ் மாணவர்களின் பணிகள் இனி வரும் காலங்களிலும் இனிதே தொடர எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிவாராக.
இம் முத்தமிழ் விழாவிற்கும் இவ் “இளந்தென்றல்” மலரின் வெளியீட்டிற்கும் பலவகைகளிலும் உதவிய அனைத்து தமிழ்ப்பிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
My Special Thanks go to the Vice Chancellor of University of Colombo Prof Hettiarachchy and Senior Student Counsellor Mr. Kamal Waleboda for their support in many ways to make our event a success.
சாந்தி செகராஜசிங்கம் சிரேஷ்ட பொருளாளர் - தமிழ்ச்சங்கம் கொழும்புப் பல்கலைக்கழகம் சிரேஷ்ட விரிவுரையாளர் - சட்டபீடம்
ܢܠ
இாந்தென்றல் 2006

Page 9
தலைவரின் இதயம் பேசுகின்றது
ழுத்தமிழன்னை தாழ் ஆணங்கி அவள் அழகை இளந்தென்றலாய் GIGჩჭ$uბყბ இளந்தென்றலில் இணைவூதில் ρδώέδr.
உணர்வுகளையிழந்து, உறவுகளைப் பிந்து, உரிமையிழந்துநின்ற போதும்,
வாழ்வதென்ல்தமிழ் வளர்த்து வாழவேண்டும் அன்றி, மடிவதெனில்தமிழுக்காய் மடிய வேண்டும் எனத் தமிழுக்காய் வாழும் மனங்களோடு
நாமும் இணைகின்றோம் என்றெண்ணி.,
பல்கலை மாணாக்கர்நாம் பெருமிதமடைகிறோம்!
ழுத்தமிழைச் சிறக்க வைக்கும் நோக்கோடு தமிழ்ச்சங்கம் அழைத்துப் பல வருடங்களாகின்றது
எம் பல்கலைக்கழகத்தில் SLLLLLLLLLLLLLLLLLLLSLLLSSLLLLLLLLL நல் இயலாய், இசையாய், நாடகமாய்க் காற்றினின்றும் தமிழ் மணம் வீச வேண்டும்
என்பதுதான் எமது எண்ணம்!
இயற்கையின் இன்ய இரம்மித்துடன் எம் உயிருக்குநிகரானதமிழின் UmurბUfriuiჩ போற்றும் கூத்தினையும், இன்யഴ്ചയ്ക്കേu!', 56o6oвилтф. ஒன்றிய நடனத்தையும், அவையைக் கவரும்நாடகத்தமிழையும் முத்தமிழ் ஜிழாவாகுத்தந்து இல் அரங்கதனை அலங்கரத்துக் காட்டுகின்றோம் என்பதில் மனநிறைவு எமக்கு மனநிறைவு கண்ட சவால்களும் ஒரு பக்கம். உங்கள் கரகோலும் இருக்கிறதே எங்கள் ക്ലെ முழக்கமாக
“ழுத்தமிழ் ஜிழா 2006” சிறக்க எம்மோடு இணைந்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்தநன்றிகள் தமிழை என்னுயிர் என்பேன் காண்பீர்”
ஷர்மினி வி
தலைவர், தமிழ்ச்சங்கம்
الصـ
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

இணைச் செயலாளர்களின் செயல் மனத்திலிருந்து.
இலங்கையின் முதன்மை வாய்ந்த கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழாவின் "இளந்தென்றல்" மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்கமகிழ்ச்சி அடைகின்றோம். தமிழர்களாகிய நாம் எமது மொழி கலாசார பாரம்பரியங்களை பேண உறுதிபூண்டு அதற்கோர் ஆதாரமாய் இவ்விழாவை மேடையேற்றிக் கொண்டிருக்கின்றோம்.
குறுகிய காலத்தில் குன்றா முயற்சியுடனும் குறையா உழைப்புடனும் இவ்விழாவை இனிதே நடத்த எமக்கு உதவிய துணைவேந்தர், சிரேஷ்ட பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள், பல கலைக் கழகங்களுக் கிடையில் நடாத் தப் பட்ட நாடகப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் , பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட நுண்அறிவுப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் மற்றும் விளம்பரங்கள், நிதி உதவி நல்கியவர்களுக்கும் எமக்கு உதவிய அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சங்கம் எதிர்காலத்திலே தமது செயற்பாடுகளை விரிவு செய்து புதிய ஒளி பரப்ப இறைவன் அருளும் அன்பர்கள் உங்கள் நல்லாசிகளும் என்றென்றும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் எமது நாவிலிருக்கும் நன்றியுடனும் இதயம் பணிந்து கூறும் வணக்கத்துடனும் விடைபெறுகின்றோம்.
"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவட்டும்"
அனோஜா இரத்தினசபாபதி
தேவிகா கந்தசாமி
இணைச்செயலாளர்கள்
ܢܠ
இளந்தென்றல் 2006

Page 10
இதழாசிரியரின் இதயத்திலிருந்து
“தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத்தமிழ் எந்தன் உயிருக்கு நேர்”
Uல்கலைக்கழகத்தின் மைந்தர்களாகிய நாம் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழுக்கு விழா எடுக்கும் இவ்வேளையில் அதன் சிறப்பம்சமாக வெளிவரும் சஞ்சிகையான இளந்தென்றல் இம்முறையும் உங்கள் கைகளில் தென்றலாக வீசவுள்ளது. இதனை முன்னிட்டு அகம்பூரிப்பு அடைகிறேன். இந்நூலுக்கு இதழாசிரியராக கடமையாற்றகிடைத்தது ஒப்பற்ற பெரும்பேறு எனக்கருதுகிறேன். தொடர்ந்தும் ஆண்டாண்டு காலமாக பல்கலைக் கழகத்தால் கொண்டாடப்படும் முத்தமிழ் விழாவில் இம்மலரானது மலரவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
“புகைமண்டலம் தேசிய சின்னமாவும், வெடிச்சத்தங்கள் தேசிய கீதமாகவும் அங்கீகரிக்கப்பட்டுவிட்ட ஒரு நாட்டில்”, அதுவும் இக்கட்டான இச்சூழ்நிலையில் இச்சீரிய பணி வெற்றிகரமாக நிறைவேற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நன்நெஞ்சங்களிற்கும் மற்றும் ஆக்கங்கள் தந்துதவி இம்மலர் சிறக்க வழிசமைத்த அனைத்து உள்ளங்களிற்கும் எனது நன்றிகளை காணிக்கை ஆக்குகிறேன்.
தமிழ் கூறும் நல்லுலகம் எங்கள் இளந்தென்றலின் ஆக்க முயற்சிக்கு தொடர்ந்தும் அடித்தளம் இடும் என நம்புகிறேன்.
நன்றி
சி. அச்சுதன் பத்திராதிபர்
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழ

10/N1/www.
orwoodwood
தமிழ் இலக்கியத்தில் மனிதன்
மிக முக்கியமான, ஆழமான தேடலுக்கான சில முன் குறிப்புக்கள்.
கார்த்திகேசு சிவத்தம்பி தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகம்
இலக்கியத்தினை இயந்திரத்தன்மையுள்ளதான ஒரு பிரதிபலிப்புக் கொள்கைக்கு உட்படுத்தாது, சற்று அகண்ட நிலையில், அதனை (இலக்கியத்தை) ஒரு பண்பாட்டு உற்பத்திப் பொருளைக் கொண்டு அந்தப் பண்பாட்டு உருவாக்கத்துக்கான கருப்பொருட்களும் (நிலவுகின்ற நிலையில் உள்ளவை- உணவு, தெய்வ நம்பிக்கை, பொருளாதாரம் ஆகியன) கருத்துநிலைக் கூறுகளும் எவ்வாறு இலக்கியத்தினுள்ளே “ஓடியாடி’த் திரிகின்றன என்று பார்க்க வேண்டும்.
இவ்வாறு பார்ப்பதற்கு “கருத்துநிலை” என்பது யாது என்பது பற்றிய ஒரு ஆரம்பத் தெளிவு இருத்தல் வேண்டும். மார்க்சீயச் சிந்தனை மரபில் இன்று (குறிப்பாக அல்துசரின் பின்னர்) ஏற்றுக் கொள்ளப்படும் விளக்கத்தைக் குறித்துக் கொள்வது பயன்தரும்.
மனிதப்பிரக்ஞை என்பது ஒரு கருத்துநிலையைக் கொண்டது. (பிரக்ஞை எனும் பொழுதே ஒரு “நோக்கு முறைமை” அதனுள் உள்ளது)
மனிதர்கள், தாங்கள், தங்களைச் சூழ்ந்துள்ளனவற்றைப் ‘புலப்பதிவு” செய்து கொள்வதற்கு, தங்கள் நம்பிக்கைகள், சிந்தனைமுறைகள், உணர்வுகள் ஆகியனவற்றைத் துணை கொள்கின்றனர். அதாவது தாம் “நிஜம்' என கருதுபவையின் அடித்தளமாகவே தமது “கருத்தை” உருவாக்கினர்.
இந்த உணர்வு அவர்களின் வாழுகின்ற சமூகத்தில் அவர்கள் வருகின்ற இடத்தினடியாகவரும், அந்த இடம் அவர்கள் அந்தப் பொருளாதார உற்பத்தி முறைமையினுள் எத்தகைய இடத்தைப்பிடித்துள்ளனர் என்பதை பொறுத்தது.
kerrarararrerarnararmeerraratorreraramaramorraramorrar இளங்கென்ால் 2006 1

Page 11
onewoodwarvworwar/W6/w06/W அவர்களுக்கும் சமூகத்துக்குமுள்ள “உறவு’ இந்தப் பிரக்ஞையைத்
தீர்மானிக்கும். எனவே கருத்துநிலை என்பது, ஒருவர், தமது சமூக நிலை காரணமாக உருவாக்கிக் கொள்ளும் கருத்து நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாடே அவர் உலகத்தை, அதனை விளங்கிக் கொள்ள உதவும்.
கருத்து நிலை (Ideology) பற்றிய இந்த விளக்கம், Ideology எனும் சொல்லைக் “கருத்தியல்” என மொழிபெயர்ப்பதனைத் தடை செய்கின்றது. ஒருவரின் கருத்தின்/கருத்துக்களின் நிலை (தளம்) பற்றியே 1dcology என்ற எண்ணக்கரு இன்று தொழிற்படுகிறது. அது கருத்தின் "இயல்’பற்றி இங்கு சிந்தனையிற் கொள்வதில்லை. (Ideology யில் வரும் "logy" யை Biology, Zoology போன்ற சொற்களில் வரும் logy க்கான பொருளில் கொள்வது பொருந்தாது.)
இலக்கியமே கருத்து நிலையாக்கத்துக்கான பொருள்தான் (நமக்குப் பரீச்சயமான ஒரு படிமத்தினைப் பயன்படுத்திக் கூறுவதானால் கருத்துநிலை இடியப்ப உரல் போன்றது. மாவின் "இடியப்ப வடிவத்தை அந்த உரல்தான் தீர்மானிக்கின்றது. ஆனால் இடியப்ப உரலைப்பற்றித் தெரியாத ஒருவர், இடியப்பத்தின் வடிவம் இடியப்பத்துக்கு உரிய இயல்பென்று கொள்வர்) இலக்கியமும் அவ்வாறுதான்; அது கருத்துநிலைக்குள் தோய்ந்து கிடக்கின்றது விறகின் தீ போல, பாலிற் படுநெய் போல.
இலக்கியத்தின் கருத்துநிலை பற்றிய தேடல் முக்கியமாவதற்கான காரணம், இலக்கியத்தில் வரும் மனிதச் சித்தரிப்பை விளங்கிக் கொள்வதுதான்.
இலக்கியத்தில் மனிதன்
மனிதன் என்பது அடிப்படையான ஒரு விடயமாகும். (சட்டத் துறையினர் கூறுவது போல் மனிதன் (Man) என்பது இங்கு ஆண்/பெண் இருவரையுமே குறிக்கும். அதாவது மனிதப் பொதுமையைக் குறிக்கும். தந்தையாதிக்கச் சமூகத்தில் பெண்களுக்கு அவர்களின் பண்பாட்டுக்கான குணநலன் சமூக நல்லியல்புகளாகக் கொள்ளப்பட்டு வந்துள்ளன. மனிதன் (Man) என்பது இங்கு மனிதத்தின் சுட்டாகவே கொள்ளப்படுகிறது.)
இலக்கியத்தில் வரும் மனிதன்(ர்) என்பது பாத்திரச் சித்தரிப்பு விளக்கத்துக்குமேலே சென்று,
korrarararmerrerror» var Marrar 2 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

cLTLLTLL TLLLLLTLLLLLLL LLLLLLLL LLLLLLLLSLLLTOL0LSLLLLLL TAL0LLLLLT
* மனிதத்துக்கான பெறுமானங்கள் (Values)யாவை எனக் கருதுகின்றது?
* மனிதரின் எவ்வெச்செயற்பாடுகளில் மனிதத்துவம், தெரிவதாகச்
சித்தரிக்கப்படுகின்றது?
* மனிதத்துவத்தின் பூரணமாக எந்நிலை கருதப்படுகின்றது?
என்பன போன்ற வினாக்களுக்கு விடைகாண முனைதல் வேண்டும். அப்பொழுதுதான் அந்த இலக்கியம்/ இலக்கியத் தொகுதி எத்தகைய ஒரு “மனிதனை” தனது இலட்சியமாகக் கொள்கிறது. என்பது தெரியவரும்.
இது ஒரு இலட்சிய (ஆதர்ச) நிலைப்பாடுதான். இதனிலும் பார்க்க முக்கியம், அந்த இலக்கியம் /இலக்கியத் தொகுதி எத்தகைய மோதுகைகளை > மனிதச்சிக்கல் மையமாகக் கொள்கிறது. என்பதும் அதன் நோக்குப்படி "இயல்பான” மனிதன் எப்படி இருப்பான் என்பதும் மிக முக்கியமான விடயமாகும்.
இதுவரை கூறப்பட்டனவற்றை மனிதலிருத்திகொண்டு தமிழிலக்கியத்தில் சித்திரிக்கப்பட்டுள்ள “மனிதன்” பற்றி நோக்க முனையும் பொழுது நாம் பல விடயங்களை கணக்கிற் கொள்ள வேண்டும் என்பது தெரியவரும்.
முதலாவது நிலை, இலக்கியத்தின் வெளிப்பாட்டு அமைவு முறைமை பற்றியதாகும்.
அ) ஆக்கத்தை "இயற்றியவர்” (ஒரு ஆக்கத்தைப் படைப்பவர் என்ற நிலையில், இப்பதம் “ஆசிரியர்”என்ற சொல்லிலும் பார்க்க அர்த்த ஆழம் கொண்டது) தன் நிலையாகக் கூறுகின்றாரா? பாத்திர நிலைப்படுத்திக் கூறுகின்றாரா என்பது.
ஆ) தன்நிலையாகக் கூறுவதை விதியாகக் கூறுகின்றாரா அல்லது பொது
வாதமாகக் கூறுகின்றாரா? அடுத்தது கால் நிலைப்பட்டவை எனும் பொழுது (குறிப்பாக தொடக்கம் முதல் கி.பி.1200 வரை)
இ) இலக்கிய வரலாற்றிற் பேசப்பெறும் கால அலகுகள் மனிதச் சித்தரிப்பில்
யாதேனும் பொதுமைகளைச் சுட்டுகின்றனவா? இந்த வினாவை எதிர்நோக்கும் பொழுது தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரையில் மிக மிகப் பெரியதான ஒரு பிரச்சனை தலைதூக்குகின்றது.
LTLLLsLL TLLLLLLLLsLLL sLTLLELs இளந்தென்றல் 2006 3

Page 12
^^^^^^^^^ణ%%%%%%%%
< ஈ) அதாவது தொகுதிகளாகத்தரப்பட்ட இலக்கியங்களையும் (பதினெண் மேற்கணக்கு, கீழ்க்கணக்கு, திருமுறைகள், பாசுரங்கள் ஆகியன.) அரசவை இலக்கியங்களையும் விட வேறு ஆக்க இலக்கியங்கள் எதுவுமே தோன்றவில்லையா?
உ) சிந்தனை நிலைப்பட்ட எழுத்துக்கள் என்று கொள்ளும் பொழுது
திருக்குறளை விட வேறு இலக்கியங்கள் உள்ளனவா? இவ்வினா நாம் “அற இலக்கியம்” எனக் கொள்ளும் தொகுதி பற்றிய ஓர் அடிப்படைப் பிரச்சினையைக் கிளப்புகிறது.
ஊ) நம் அற இலக்கியங்கள் என்பவை உண்மையில் போதனை இலக்கியங்களே. நியமமான அற இலக்கியங்களிற் கையாளப்படும் “வாத - விவாத, விளக்க முறைமைகளே (உ+ம் அரிஸ்டோட்டில்) பிற்காலத்துச் சைவசித்தாந்தக் க்ருத்துநிலை முன் வைப்பிற் காணப்படும் (இந்திய மரபுக்குப் பொதுவான)
சுபக்க புரபக்க முறைமைகளே திருக்குறள் தவிர்ந்த நமது மற்றைய கீழ்கணக்கு “அற நூல்களில்” காணப்படுவது மிக மிகக் குறைவே.
தமிழ் இலக்கியத்திலிருந்து மேற்கிளம்பும் மனிதன் எத்தகையவன் என்ற தேடலை மேற்கொள்ளும் பொழுதுதான், நமது “இலக்கிய” வளர்ச்சியிற் காணப்படும் கருத்துநிலை முடிவுகளும், இடையீடுகளும் எத்துணை கூர்மையானவை என்பது புலனாகின்றது.
“தமிழில் இலக்கிய வரலாறு”என்ற நூலில் (1988) நான் குறிப்பிட்டுள்ள காலப் பிரிவு இவ்விடயத்தில் முக்கியமாகிறது.
கி. பி 600 முதல் ஏறத்தாழ 1400 வரையுள்ள காலப்பகுதி ஒரு அலகாகவும், 1800 முதல் இன்றுவரையுள்ள காலப்பகுதி இன்னொரு அலகாகவும் தெள்ளிதாகத் தெரிகின்றன. இவற்றுக்கு மேல் சங்க இலக்கியம் (பத்துப்பாட்டு, எட்டுத்தொகை) ஒரு தனிக் கூறாக உள்ளன. (பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாவற்றையும் “சங்கமருவிய காலம்” எனத் தவறாகக் குறிப்பிடப்பெறும் காலப்பிரிவினுள் (கி.பி. 250 - 600) அடக்கி விட முடியாதென்பது இன்னும் தான் பல்கலைக்கழக மாணவர் நிலையில் “நெஞ்சினுள்”இறங்கவில்லை)
இவ்வாறு நோக்கும் பொழுது தமிழிலக்கியப்பரப்பின் மூன்று கட்டங்களிலும் வெவ்வேறு மனிதர்களைக் காண்கிறோம் போலத் தெரிகிறது.
LLLCCELLTLCLLL LLL EL TLLLLSLLLLLLLL sLLL LL LLLLLLCLL LCCLL LCLLLL LLLLLLLL sLLLLTTLLLsLsLLS
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
 

6
எட்டுத்தொகை, பத்துப்பாட்டினுள்ளிருந்து மேற்கிளம்பும் மனிதன்,
கி. பி. 600 - 1400க் காலப்பகுதியில் தெரியவரும் மனிதன். (அந்தக் காலத்து இலக்கியத் தொகுதிக்குள், ஒருவருக்கொருவர் அடிப்படையில் வேறுபடும் மனிதர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். இச்சித்தரிப்பிற்
கம்பன் மிகவும் முக்கியப்படுகிறான்)
19ம் நூற்றாண்டுக்குப் பின் மேற்கிளம்பும் தமிழ் மனிதன். இது ஒரு குத்துமதிப்பான வகைப்பாடுதான். உண்மையான, நுண்ணிதான ஆய்வு, இந்தக் குத்துமதிப்பீடு எந்த அளவுக்கு பொருத்தமானது என்பதை அறிய உதவும்.
அந்த முயற்சியை எவ்வாறு மேற்கொள்வது?
விரிவஞ்சி மிகச்சுருக்கமாகக் கூறுகிறேன்,
நமது தேடல், காலவகைப்படவும், இலக்கியவகை நிலைப்படவும், இருத்தல்
வேண்டுமென்று கருதுகின்றனர்.
பின்வரும் தலைப்புக்கள் முக்கியமாகும்.
பத்துப் பாட்டு, எட்டுத் தொகையில் மேற்கிளம்பும் மனிதன்
திருக்குறளிலிருந்து மேற்கிளம்பும் மனிதன்
பக்தி இலக்கியங்களிலிருந்து தெரியவரும் மனிதன்.
தொடர்நிலைச் செய்யுட் பாரம்பரியத்தின் வழியாக தெரியவரும் மனிதன் (சிலம்பு முதல் கம்பராமாயணம் வரை)
1400 - 1800க் கால இலக்கியப் பகுதியிற் காணப்படும் கருத்து முரண்நிலை மனிதர்கள்.
காலனித்துவத்தின் பொழுதும் காலனித்துவத்துக்குப் பின்னரும் மேற்கிளம்பும் மனிதன்.
தமிழிலக்கியம் காட்டும் பன்முகப்பாடு நம்மை சிலிர்க்க வைக்கின்றது.
இந்தக் காலவேறுபாடுகள் காட்டும் மனிதன் வேறுபாடுகளினூடே
தவிர்க்க முடியாதபடி ஒரு “தமிழ்த் தொடர்ச்சி”எவ்வாறு தொழிற்பட்டுள்ளது
என்பதையும் நோக்கல் வேண்டும்.
தமிழிலக்கியத்து மனிதன் பற்றிய தேடல் சவால்கள் நிறைந்தது,
சுவாரசியமானது.
JLLLLL LLLL LLLL LL LLLLLLLLL LLL LLLLLLLLSLLLTLLLLSLLLLLL0LSLLOLSLLLTLLLLLLLు
9ܠ
LLLLLLLLsLL LLLLLLCLLTLLLLLLL LLLLLLLLsLLTLLLLLLL இளந்தென்றல் 2006
5

Page 13
எவ்வழி நல்லவர் ஆடவர்
பேராசிரியர் அ. சண்முகதாஸ் 5606v6)uri, MRTC
காலங்காலமாகப் பெண்கள் கற்புடனே வாழவேண்டும் என்னும் எண்ணமே நிலவி வந்துள்ளது. வள்ளுவரும் பெண்ணினுடைய ஒழுக்கச் சிறப்பாலே கணவனுக்குப் பெருமை ஏற்படுகின்றது என்ற கருத்தை முன்வைத்துள்ளார். ஆணினுடைய ஒழுக்கச் சிறப்பாலே பெண் பெருமை பெறுகிறாள் என்னுங் கருத்துப் பெரிதும் எடுத்துக் கூறப்படுவதில்லை. பிறன்மனை நோக்காத பேராளன் பற்றி வள்ளுவர் கூறியுள்ளார். ஆனால் வள்ளுவனுக்குக் காலத்தாலே முந்திய ஒளவையார் எங்கு ஆண்மக்கள் நல்லாராயிருக்கின்றாரோ அவர் வாழும் நாடும் நல்லதாயமையுமென மிகச் சுருங்கிய சொற்களாலான புறநானூற்றுப்பாடல் ஒன்றிலே (187) கூறுகின்றார்.
“நிலமே நீ ஒன்றில் நாடாயிருக்கலாம்; ஒன்றில் காடாகவிருக்கலாம்; மேடாக இருக்கலாம் அல்லது பள்ளமாக இருக்கலாம் எப்படி நீ இருந்தாலும், எங்கு ஆண்மக்கள் நல்லவராயிருக்கின்றாரோ அவ்விடத்து நீயும் நல்ல தாயமைகின்றாய். இத்தகு தன்மையுடனே நீ வாழ்வாயாக’ இப்பொருளைக் கொண்டதாகவே ஒளவையாருடைய பின்வரும் பாடல் அமைகின்றது:
நாடா கொன்றோ, காடா கொன்றோ, அவலா கொன்றோ, மிசையா கொன்றோ; எவ்வழி நல்லவராடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!
உலகத்தினுடைய ஒர் இயற்கை நிலையை ஒளவையார் இப்பாடல் மூலம் புலப்படுத்துகிறார். ஒரு நாடு இயற்கைச் சூழலமைப்பினால் பொருண்மிய நிலையிலே பின் தங்கிய நிலையிருக்கலாம். ஆனால், அந்நாட்டிலே சிறப்புத்தன்மை வாய்ந்த சிலர் வாழ்வாரெனின், அவர்களாலே அந்நாடு சிறப்புறும். இவ்வேளை மகாபாரதத்தில் இடம்பெறும் ஒரு நிகழ்ச்சியினை எடுத்துக்காட்டாக இங்கு தரலாம். பாண்டவர்கள் மீது பொறாமையுற்ற துரியோதனன் அவர்கள் ஆளவேண்டிய நல்ல நாடுகளையெல்லாம் தனக்காக ஆக்கிக்கொண்டு, பாண்டவர்களுக்குக் காடு மண்டிய, வறண்ட நிலமுடைய இந்திரப்பிரஸ்தம் என்னும் நாட்டினைக் கொடுத்தான், ஆனால்,
karrerar
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

ordwoodware/woodwoodware/wa/w
பாண்டவர்களோ பல சிறப்புக்களையும் முதன்மைப் பண்புகளையும் கொண்டவர்களாகையால் இந்திரப்பிரஸ்தம் அவர்களுடைய முயற்சியினாலே மிகச் சிறந்த நாடாயிற்று. இப்பாடல் கூறும் உலக இயற்கை பற்றி உரையாசிரியர் பின்வருமாறு கூறுகிறார்.
“தீயநிலனேயாயினும் நல்லோருறையின் நன்றெனவும் நல்ல நிலனேயாயினும் தீயோருறையின் தீதெனவும், தன்னிடத்து வாழ்வோரியல்பல்லது தனக்கென ஓரியல் புடையதன்றென நிலத்தை இழித்துக் கூறுவதுபோல உலகத்தியற்கை கூறியவாறாயிற்று”
இது ஒரு பொதுவான இயல்பாகும். ஒளவையாருடைய பாடலூடாக இப்பொழுது இயல்பும் புலப்படுகின்றது. இப்பொது இயல்பினை உணர்த்தும் பாடல்கள் பாளி மொழியில் அமைந்த தம்மபத்திலும் பிராகிருத மொழியிலமைந்த காதா என்னும் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளன. (இவை பற்றிய விபரங்களை பெ. சு. மணியின் சங்ககால ஒளவையாரும் உலகப் பெண்பாற் புலவர்களும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், 1977, இரண்டாம் பதிப்பு 1986), தம்பதம் நூலில் இடம்பெறும் பாடல் பின்வருமாறு:
“காமா வா யதிவா ரஞ்ஞே நிற்னே வா யதிவாதலே யத்தா ரஹந்தோ விஹரந்தி தங் பூமிஸ் ராம ணெயயகங்’
இதன் தமிழ் மொழிப்பெயர்ப்பு பின்வருமாறு: 'நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், மேட்டு நிலமாக இருந்தாலும், பள்ளமாக இருந்தாலும், அர்ஹந்தர் எங்கேயிருக்கிறாரோ அந்த இடம் இன்பமானது” காதா என்னும் நூலில் பிராகிருத மொழிப்பாடல் பின்வருமாறு அமைகின்றது:
“ஸரஹிம் நஸரேஹிம் நஸரவரே ஹீநஹி தேஸ ரவண்ணா ஹோந்தி படநிவஸந்தேஹிம்’
இப்பாடலின் பொருள் பின்வருமாறு கூறப்படுகின்றது: “ஏ மூடனே! நாடென்பது அதன் நதிகளாலோ, அதன் பொய்கைகளாலோ அதன் பெரிய நீர் நிலைகளினாலோ கண்கவர் சோலையினாலோ
----------------------------
இனந்தென்றல் 2006

Page 14
cLL LLLLLLLTLLLLLTLLL TLLALLLLSLLLTLLLLLTLLLOLSLLLTLcSLLLTOLLSLLLSLLL0LSLLLLTLLLLSL
கவினுடையதாகாது. அதில் வாழும் பண்புடைய மக்களாலேயே
உயர்வடைகிறது.”
இப்பாடல்களுடன் ஒளவையாருடைய பாடல்களும் ஒத்திருக்கின்றது எனக் கூறப்பெருமுயற்சி செய்யும் பெ. சு. மணி அவர்கள் ஒளவையாருடைய பாடலிலே இடம்பெறும் “ஆடவர்” எனுஞ் சொல்லுக்கு வலிந்து ஒரு பொதுப் பொருள் கொள்ள முனைகின்றார். "ஆடவர்” என்னுஞ் சொல் ஆணையும் பெண்ணையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல் என்று அவர் கூறுவது வியப்பாக இருக்கின்றது. ஒளவையாருடைய பாடலின் உயிர்நாடியே அச்சொல்லிலே
தான் இருக்கின்றது. “ஆடவர்” என்ற சொல்லுக்கு “ஆண்கள்” என்று பொருள் கொள்ளின் ஒளவையாருடைய பாடல் உலகப் புகழ்பெற்ற பாடலாகிவிடும்.
“ஆடவர்” என்ற சொல்லினை ஒளவையார் இப்பாடலிலே எல்லா மக்களையும் குறிப்பதற்கு கையாண்டுள்ளாரெனக் கொண்டால், இப்பாடல் ஒரு பொதுவான பாடலாக அமைந்துவிடும். “ஆடவர்” என்ற சொல்லை ஆணையும் பெண்ணையும் குறிக்க இலக்கியங்களில் எங்கும் யாரும் ஆண்டதாகத் தெரியவில்லை. "ஆடவர்”என்ற சொல்லுக்கு “ஆண்” என்று பொருள் கொண்டால், இப்பாடலின் பொருள் ஒளவையாரின் முற்போக்கான எண்ணத்துக்கு எடுத்துக்காட்டாக அமையும். ஒளவையார் ஏன் ஆண்கள் ஒரு நாட்டிலே நல்லவராயிருக்க வேண்டும் என எண்ணினார் என்னும் முதன்மைப்பட்ட வினாவுக்கு நாம் விடை காண வேண்டும்.
வையாவிக்கோப்பெரும் பேகன் என்னும் மன்னன் தன்னுடைய துணைவியாகிய கண்ணகியைத் துறந்து நல்லூர்ப் பரத்தையொருத்தியுடன் இருந்தான். மன்னனின் இச்செயலைக் கண்டித்து ஒளவையாருடைய காலத்திலே வாழ்ந்த கபிலர், பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றுார்கிழார் ஆகிய பெரும் புலவர்கள் பாடியுள்ளனர். தன் கணவனுடைய செயற்பாட்டை எண்ணிக் கண்ணகி விட்ட கண்ணிரை அப்புலவர்கள் தம் பாடல்களிலே குறிப்பிட்டுள்ளனர். ஒளவையார் இச்செய்தியினை நன்கு அறிந்திருப்பார். ஒர் ஆடவனின் சீரற்ற போக்குக் காரணமாக ஒரு பெண் குழல் அழுவதுபோலக் கண்ணிர் விட்டு நோயுற்றவளாகின்றாள். இது போன்று பல ஆடவர்களுடைய பரத்தமைப் போக்கினை ஒளவையார் தன்னுடைய காலத்திலே நன்கு கண்டுள்ளார். சங்க இலக்கியப் பாடல்களிலேயுள்ள மருதத்திணைப்பாடல்கள் நல்ல சான்றுகளாகின்றன. இத்தகைய நிலை பெருகினால் நாடு என்னாகும் என்று ஒளவையார் எண்ணினார். பெண்களுக்கு விதித்த ஒழுக்கக் கோட்பாடுகள் ஆண்களுக்குத் தேவையில்லையா என்று எண்ணினார்.
8 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

LMLLLLLLLLLLLL LLLLL OL0LLSL LLTLLLLLLL LLL LLLLLL "wwwwఠ్య
பெண்கள் அழுதால் நாடு நல்ல நாடாக ஆகிவிடாது. பிள்ளைகளைப் பெற்றுத்தரும் அவர்கள் மனநிலை செம்மையாக இருப்பின் செம்மைசான்ற பிள்ளைகள் பிறப்பர், இப்படியான சிறந்த பிள்ளைகள் கொண்ட தலைமுறை நிமிரின் அவர்கள் வாழும் நாடு நிமிரும். எனவே, பெண்கள் அழக் கூடாது. பெண்கள் அழாமலிருக்க வேண்டுமெனின், ஆண்கள் நல்லவர்களாயிருக்க வேண்டும். அப்படி ஆண்கள் நல்லவர்களாயிருந்தால் நாடே சிறப்படையும். இந்த உயர்வான புதிய எண்ணத்தையே ஒளவையார் “எவ்வழி நல்லவர் ஆடவர்” என்ற பாடலடியூடாகப் புலப்படுத்துகிறார். இப்படியான நோக்கிலே தம்பதமோ காதாவோ பாடவில்லை. எனவே அவற்றை ஒளவையாருடைய இப்பாடலுடன் ஒப்பிடுவதிலே எவ்வித பயனுமில்லை.
இளந்தென்றல் 2006

Page 15
O O O O வமல்லத் தமிழ் இனிச் சாகும்
கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியற்துறை கொழும்பு பல்கலைக்கழகம்
S ஒரு இனத்தைக் கருவறுக்க வேண்டுமாயின் அவ்வினத்தின் மொழியினை அழித்தால் போதும் என்பது பொதுவில் ஏற்கப்பட்டுள்ளதோர் கூற்றாகும். அந்தளவுக்கு மொழி என்பது ஓர் இனத்தை அடையாளப்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது. இன்றைய சூழலில் தமிழ் மொழி எதிர்நோக்கும் சவால்களைப் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் கல்வி ஆய்வியல் சாராத ஒரு கருத்தாடலுக்கு இட்டுச் செல்வதே இக்கட்டுரையின்
நோக்கமாகும்.
சங்க காலந்தொட்டு இற்றை நாள் வரை தமிழ் மொழி கடந்து வரும் பாதை இலகுவான பாதையன்று. செய்யுள் நடை வயப்பட்ட தமிழ் உரைநடை நோக்கி முன்னேறி இயற்கை நிலையினை எய்தியுள்ளது. முத்தமிழும் இன்றைய புறச்சூழல்களின் தாக்கத்திற்கு பெரிதும் ஆட்பட்டுள்ளமை தெளிவு. ஒரு புறம் பிறமொழிச் செதுக்கல்களின் கலப்படம். மறுபுறம் நவீன விஞ்ஞானவியலின் வழிப்பட்ட புதிய செல்நெறிகளுக்கு முகம் கொடுத்து எதிர் நீச்சல் போட வேண்டிய நிலை. இதனிடையே உலகமயமாக்கலுக்கு உட்பட்ட சூழ்நிலையில் மேற்கத்தைய நாகரிகம், பாணி, மொழிநடை என்பனவே பொதுவாக ஏற்படக் கூடிய முன்னேற்றகரமான விடயம் என்று சொல்லுமளவிற்கு இன்றைய சந்ததியினர் மத்தியில் ஏற்பட்டு வரும் மனப்பாங்கு ஆகியன தமிழ்மொழி இன்று எதிர்நோக்கும் முக்கிய சவால்களாகும்.
ஏற்கனவே இந்தியாவில் தமிழ்மொழின் பயன்பாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலும் தற்போது அவதானிக்கப்படும்
செல்நெறிகள் அதனையொத்த போக்கினையே காட்டி நிற்கின்றன. தமிழ்மொழியறிவு அறவேயற்ற ஒரு எதிர்கால சந்ததி உருவாகிவிடக் கூடாதென்ற ஆதங்கத்தினை விட தமிழ்மொழியை சரியாகப் பிரயோகிக்கத் தெரியாத ஒரு சமூகம் ஏற்கனவே எம்மத்தியில் உருவாகிவிட்டதென்ற ஆதங்கமே மேலோங்கி நிற்கிறது.
இலக்கியம், மொழியியல் ஆய்வுகள், அச்சு ஊடகத்துறை போன்ற பரப்புக்களில் மொழிப்பிரயோகம் பற்றி நாம் பெருமை கொள்ள இயலும்.
eMMKoeAK9Me9NAe9MA) 10 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளந்தென்றல் 2006
LLLLLLLL LLLLLLLT LLLLLLLL0LSLLL0LLLLLLLL
ஆனால் இவை தமிழ்பேசும் சமூகத்தின் எத்தனை சதவீதத்தினரைச் சென்று சேர்கிறது என்பதும் தமிழ் பேசும் (?) மக்களில் பெரும்பாலானோரது நிலை என்ன என்பதுவுமே கரிசனைக்குரியன.
பாடசாலை மட்டத்தில் மாணவர் மத்தியில் தமிழ்மொழியறிவு குறைவடைந்து வருகின்றமை பல சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பல்கலைக் கழக மட்டத்திலும் இதனையே அவதானிக்க முடிகிறது. கணனி மயமாகிவிட்ட வாழ்வில் வாசிப்பதற்கு சந்தர்ப்பம் குறைவு - நேரமிலலை என்று கூறுமளவிற்கு வாசிப்பதன் மூலம் மொழியறிவு பெறும் சந்தர்ப்பம் அருகி விட்டது. பாடவிதான செயற்பாடுகளில் எதிர்நோக்கப்படும் சுமை ஒரு புறம் பாடவிதான புறக்கிருத்தியங்களில் ஈடுபடுவதால் பாடசாலை நேரத்தின் பின்னரும் ஒய்வற்ற நிலை மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுகிறது. அவ்வாறு ஒய்வு நேரங்கள் கிடைத்தாலும் பொழுது போக்க தொலைக்காட்சியும் வானொலியும் கணனியும் இருப்பதால் தரம் வாய்ந்த தமிழ் நூல்களைப் பயில சந்தர்ப்பமில்லை. பாடசாலைகளில் தமிழறிவு நிரம்பப் பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறையும் இதற்கொரு காரணம் என்பதை மறுப்பதற்பில்லை.
பல்கலைக்கழக மட்டத்தில் பார்க்கின்ற போது தமிழ்மொழித்துறை கொண்ட பல்கலைக்கழகங்கள் நாட்டிலே மிகச்சிலவே உள்ளன. நாட்டின் தலைநகரில் முக்கிய பல்கலைக்கழகமாகிய கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறை இல்லாமை ஈண்டு சுட்டிக் காட்டத்தக்கது.
ஏனைய துறைகளின் கற்கைகள் தமிழ்மொழியிலும் மேற்கொள்ளப்பட்டாலும் அங்கே அவ்வத்துறை சார்ந்த அறிவே பரிசீலிக்கப்படுகின்றதேயன்றி மொழியறிவன்று. அவ்வாறான நிலையிலும் தொடங்கிய ஒரு வசனத்தை முடித்து வைப்பதில் மாணவர் படும் சிரமம் சொல்லுந் தரமன்று. விடைத்தாள்களை பரீட்சிக்கும் போது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இக்குறைபாடு தெளிவாகப் புலப்படுகிறது. மேலும் பல்பலைக் கழக மட்டத்தில் தாய்மொழிக் கல்விப் பிரயோகம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு ஆங்கில மொழியூடாக கற்பிக்கும் செயற்பாடுகள் ஏற்கனவே சில பல்கலைக்கழகங்களிலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே எதிர் காலத்தில் பெரும்பாலான கற்கை நெறிகள் ஆங்கில மொழி மூலமே கற்பிக்கப்படப் போகின்றன என்பது நடைமுறை யதார்த்தம். இந்நிலையில் தமிழ்மொழியின் பிரயோகம் உயர்கல்விச் செயற்பாடுகளில் பெரிதும் மட்டுப்படுத்தப்படப் போகிறது என்பது தெளிவு.

Page 16
இதற்கப்பால் சாதாரண பொதுமக்கள் வாழ்வில் மொழியறிவு எவ்வாறெல்லாம் சிதைக்கப்படுகிறது என்பதற்கு பல உதாரணங்கள் கூறலாம் பிரதேசப் பேச்சு வழக்குத்தமிழ் வேறுபடலாம், இனக்குழுக்களுக்கிடையில் அது வேறுபடலாம். என்றாலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமத்தமிழ் என்பது இருந்தேயாக வேண்டும். இவ்வகையில் பல்லூடகத்துறையின் பங்களிப்பு அதிமுக்கியமானது. குறிப்பாக வானொலி, தொலைக்காட்சி, திரைப்படத்துறை போன்றன இதில் முக்கியமானவை.
இலங்கையைப் பொறுத்த மட்டில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு வரை வானொலி பெரும்பாலான மக்களின் பொழுது போக்குச் சாதனமாக இருந்துள்ளது. குறிப்பாக இலங்கைவானொலி ஒலிபரப்புக்கள் இலங்கையில் மாத்திரமன்றி தென்னிந்தியாவிலும் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடுமையர்ன தேர்வு, பயிற்சி, மொழிவளம் குரல்வளம் என்பனவற்றின் அடிப்படையிலேயே அக்கால அறிவிப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். தமிழில் பிசிறின்றி பிழையின்றிதடங்கல்களின்றி ஜாலம் காட்டிய ஜாம்பவான்கள் பலர் இருந்தனர். வர்த்தக அறிவிப்பைப் பொறுத்தவரை தமிழைக் கையாள்வதில் தலைசிறந்த அறிவிப்பாளர் என்ற பெருமை அப்துல் ஹமீது அவர்களையே சாரும். தமிழில் அதுவும் இலக்கணத்தமிழில் வர்த்தக நிகழ்ச்சியைச் பேசும் படி செய்வதெப்படி என்பதற்கு இன்றைய அறிவிப்பாளர்கள் அவரிடம் பாடம் கற்பது நல்லது. தனியார் வானொலிகள் பலவும் இன்று பேச்சுத்தமிழில் நிகழ்ச்சிகளைச் செய்துகொண்டிருக்கும் போது இலங்கை வானொலி பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருந்தால் வணிக நோக்கம் கொண்ட விளம்பர நிகழ்ச்சிகள் பாதிக்கப்படும் என்பதை கருத்திற் கொண்டு இலங்கை வானொலியும் தற்போது பேச்சு வழக்கில் நிகழ்ச்சிகளைச் செய்ய விழைகிறார்கள். ஆனால் இலக்கணத்தமிழிலும் வர்த்தக நிகழ்ச்சியைத் திறம்பட நடாத்தலாம் என்பதற்கு நடமாடும் உதாரணமாக உள்ள அப்துல் ஹமீது அவர்களை ஏன் மறந்தார்களோ தெரியவில்லை. வெறும் பாட்டுக் கேட்கும் ஊடகமாக வானொலி என்ற சக்தி வாய்ந்த தொடர்பு சாதனம் மாறிவருவது வேதனைக்குரியது. இந்தியப் பாணி தொலைபேசி உரையாடல்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட வானொலி நிகழ்ச்சிகள் இலக்கியத்தரத்திற்கு உயர வேண்டுமானால் இளம் சந்ததியினர் மத்தியில் தமிழ்7ொழியறிவும் விழிப்புணர்வும் அவசியம்.
அத்தோடு நிகழ்ச்சித் தொகுப்பளர்களுக்கும் மொழிவளம் அவசியம் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள் இன்றைய
MMSML L0L LL LLLLLLLCLLLLLLLLLLLL LLLLLLCLLTLLLLLLL LLCCLLLLLTLLLLLLL
LTLLLLLLL LLLLLLLTLLLLLLL LLLLLLLALLLL LLL LLLLLL LLLL LSLLLLL LLLLLLLL0LLLLLLL LLLLLLLLSLHLSLLLL LLAALLTLLLLLLLL0S
。"》
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

aware/wif)
gbeswgbeswgbeswgsw\besseswgbeswgbeswg
அறிவிப்பாளர்களின் ‘செந்தமிழ் நாப்பழக்கம் எத்தகையது என்பதை ஒவ்வொரு வானொலி நிகழ்ச்சியையும் கேட்டால் புரிந்துவிடும். வானொலி அப்படியென்றால் தொலைக்காட்சி அதைவிட ஒருபடிமேல். குறிப்பாக செய்திவாசிப்பின் போது திரும்பத்திரும்ப செய்யப்படும் தமிழ்க் கொலைகள் பற்றி ஒரு நீண்ட பட்டியலே தயார் செய்யலாம். பெண் அறிவிப்பாளர்கள்
தமது அரிதாரப் பூச்சுக்கும் அலங்காரங்களுக்கும் செலவிடும் நேரத்தின் ஒரு பகுதியை வாசித்துப் பயிலப் பயன்படுத்தினால் ஒரிரு மாதங்களில் நாப்பழக்கம் கைகூடிவிடும். பின் பிரதிநிதிகள்’ என்பதை 'பிரேதிகள்
} என்றோ ‘கைச்சாத்திட்டனர்’ என்பதை கைச்சாத்தினர்’ என்றோ வாசிக்க
வேண்டியிராது. அது மட்டுமன்றி செய்தி வாசிப்பின் போது விடப்படும் மற்றுமொரு பிழை ஒருமை பன்மையை எழுவாய் பயனிலையிடையே கவனியாமையாகும் “தூதுக்குழு வந்தனர்” என்றும் “செயற்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டது ” என்றும் வாசிக்கும் பழக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. செய்தி வாசிப்பை கண்ணுற்றும் செவிமடுத்தும் கொண்டிருக்கும் மாணவ சமூகம் இத்தகைய பிழைகளை சரியெனக் கருதிவிட நிறையவே வாய்ப்புள்ளது.
அடுத்து நாம் விரும்பினாலும் தவிர்த்துவிட முடியாத ஒரு சாதனம் தான்
திரையிசைப்பாடல்கள். தமிழை வளர்ப்பதிலும் தமிழைக் கொலை செய்வதிலும்
அவற்றிற்குப் பாரிய பங்களிப்புண்டு. திரையிசைப் பாடல்கள் நம்மில்
நம்மையறியாமலேயே பாதிப்பு செலுத்துதல் குறிப்பாக இளைய
தலைமுறையினர் இதன் ஆதிக்கத்திற்கு அதிகம் உட்பட்டுள்ளனர். ஏனைய
சாதனங்கள் போலன்றி ஏனைய கருமங்களை ஆற்றும் போதும் ரசனைக்குள்ளாகும் ஒரு சாதனம் இது.
இலக்கிய தரங்கொண்ட விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய எண்ணிக்கையிலான பாடல்கள் தவிர ஏனைய புற்றீசல்கள் போன்ற பாடல்கள் தான் இன்றைய திரையுலகினை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. மொழிவளர்க்கும் பணியினை திரைப்பாடல்கள் செய்யாவிட்டாலும் அதனைச் சிதைக்கும் கைங்கரியத்தையாயினும் செய்யாதிருக்கலாம். அறுந்த பல்லியின் வால்போல துடிதுடிக்க வைக்கும் இசைக்கு முதலிடம் கொடுத்து அர்த்தம் புரியாத அல்லது இரட்டை அர்த்தம் கொண்ட அல்லது நேரடியாகவே ஆபாசம் தொனிக்கும் பாடல்களே இன்று அதிகம். நரம்பை முறுக்கேற வைப்பதால் இளைய சந்ததி அதை ரசிக்கிறது. அது போதாதென்று தாய் தகப்பன் சகோதர சகோதரிகள் பெயரில் அத்தகைய பாடல்களை வானொலியிலும்
இனந்தென்றல் 2006

Page 17
redwoodware/wor/WordWowWofo/WGSW
பாடல் உச்சரிப்பைக் கேட்கவே வேண்டாம். தமிழ் மொழி சாராதோர் தமிழ் மொழிப் பாடல்களில் பிரகாசித்த காலமொன்று இருந்தது தமிழின் அணிகலன்களாகிய ரகர றகர 'ழ'கர லகரள கர னகர ணகரஞ கர துல்லியமாகத் தனது உச்சரிப்பில் திரைப்படப் பாடல்களில் கொண்டு வந்த கலைஞர் ஒருவர் உண்டென்றால் அது டி. எம். செளந்தரராஜனாகத்தான் இருக்க முடியும். தமிழ் உச்சரிப்புக் கைவராதவர்கள் செளந்தரராஜனின்
திரைப்படப் பாடல்களைக் கேட்கலாம். இத்தனைக்கும் செளந்தரராஜன் ஓர் தமிழரல்லர். ஆனால் ஏனையோர் 'திருக்கோயிலே ஒடிவா என்பதை தெருக்கோயிலே ஒடிவா’ என்றும் “குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ” என்பதை “குலுவாலிலே மொட்டம் மலர்ந்தல்லோ’ என்றும் கொலை செய்கின்றனர். இன்றைய சந்ததி இதைத்தான் ரசிக்கிறது ‘லூசுப்பையன் லூசுப்பொண்ணு”என்ற வார்த்தைப் பிரயோகங்களிலும் பாடல் வந்துள்ளமை தமிழ் மொழிக்கு அணிகலன் சேர்ப்பதாக எவராவது கருதினால் மெல்லத் தமிழினிச் சாகும் என்று கூறாமல் என்ன செய்வது.
நாம் விரும்பியோ விரும்பாமலோ அடிக்கடி கேட்க பார்க்க நேரும் மற்றொரு பாத்திரம் தான் அரசியல் வாதி அவர்தம் தமிழ் அகோரம் “தமில் மக்கலுக்காகப் போராடும்’ அரசியல் வாதி ஒரு புறம் “முறண்டுபிடிக்காமல் பேச்சுக்குப் போறது நல்லம்’ தமிழ் இன்னொரு புறம் கேட்கும் தமிழ்ச்சந்ததி உருப்படும். அரசியல் வாதிகளிலே தமிழ் மொழியை (அத்தோடு சிங்களம், ஆங்கிலமும் கூட) இலாவகமாகக் கையாளும் ஒரே அரசியல் வாதி ரவூப் ஹக்கீம் ஒருவர் தான். ஏனையோர் தாம் சார்ந்த பிரதேச வழக்கையே பொது வாழ்க்கையிலும் மேடைகளிலும் பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கே நான் தொடுத்துத் தந்தவை ஒரு சில அவதானங்களை மட்டும் தான். இன்றைய சந்ததி தமிழின் நிலைகண்டு தமது நடத்தைகளை மாற்றாவிட்டால் இக்கட்டுரையின் தலைப்பு கூறுவது போலன்றி மெல்ல' சாகாது விரைவில் சாகும். சம்மந்தப்பட்டோரது மேலான கவனத்திற்கே இக்கட்டுரை சமர்ப்பணம்,
44 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
 
 

20ம் நூற்றாண்டில் புவியியல் துறையின் வளர்ச்சி மேலோட்டமான ஓர் பார்வை
ஆர். பூரீகாந்தன் சிரேஸ்ட விரிவுரையாளர் புவியியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்.
புவியியல் என்ற ஒழுங்கு நெறி இன்றைய நிலையில் பல கிளைகளைப் பரப்பி பல உப ஒழுங்கு நெறிகளையெல்லாம் உள்ளடக்கி விஞ்ஞானத்துறை சார்ந்த விருத்திகளின் அனுசரணையுடன் புதியதொரு போக்கில் வளர்ந்துவருகின்றதொரு துறையாகும். கணித புள்ளிவிபரவியல் மாதிரியுருக்சள் தொழில்நுட்பங்கள் என்பனவற்றின் பிரயோகம், புதிய எண்ணக்கருக்களின் தோற்றப்பாடு கணனி மூலமாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்ற புதிய பொதிகள், செயற்கைக்கோள்கள் தொலையுணர்வு செய்முறைகள் என்பனவற்றின் மூலம் புவியின் மேற்பரப்பு தோற்றப்பாடுகள் பற்றிய துல்லியமான விஞ்ஞான பூர்வமான விளக்கங்களின் எழுச்சி போன்ற இத்தகைய பல செயற்பாடுகள் இத்துறையினை அதன் ஆரம்பகால எண்ணக்கருவிலிருந்து சற்று விலகி புதியதொரு பரிமாணத்தில் வளர்ந்து செல்வதற்கு வழி வகுத்துள்ளன எனலாம். இத்தகையதொரு பின் புலத்தில் இத்துறையின் கடந்த நூற்றாண்டிற்குரிய வளர்ச்சியினை ஒரு சில பக்கங்களில் மட்டுப்படுத்திக்கொள்வதென்பது முடியாததொரு காரியமாகும். அந்த வகையில் இக்கட்டுரையானது இத்துறையின் வளர்ச்சியினை மேலோட்டமானதொரு கண்ணோட்டத்தில் பார்வையிடுவதினை நோக்கமாக கொண்ட மைகின்றது.
இன்று புவியியல் என்ற பாட நெறியில் உள்ளடக்கப்படுகின்ற பல விடயங்கள் மனிதனின் தோற்றக்காலம் முதற் கொண்டு நடைபெற்று வருபவையாகும். மனிதன் பல் வேறுபட்ட பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட முற்பட்டமை, தனக்குரிய நிரந்தர வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டமை தனது சூழலில் காணப்பட்ட இயற்கைக் கொடைகளை பயன்படுத்த முற்பட்டமை இவ்வாறான சந்தர்ப்பங்களிலெல்லாம் சூழலின் சாதக பாதக தன்மைகளை கருத்திற்கொண்டமை போன்றவையெல்லாம்
S0LaLLLLLLLLLLsLsLL LLTLsLL VA இளந்தென்றல் 2006 15

Page 18
இன்றைய நவீன புவியியல் எடுத்துக் கையாளுகின்ற விடயங்களாகும். இவ்வேளையில் மக்கள் கூட்டத்தினரில் இன்னொரு சாரார் நிலத்தோட்ட முயற்சிகளில் ஈடுபட இன்னொரு துறையினர் தமக்குரிய நாட்கள், நேரங்கள் போன்ற காலத்துடன் தொடர்புடைய விடயங்களை நிச்சயித்து
MLLLLLL LLLLLLLTLLLLLLL LLLLLL LLTLLLLLLLSLLLL LLL LLLLLLLLSLLLLLSLLLTLLLOLSLLLTTO
கொள்ளுவதற்காக வானியல் சம்பந்தப்பட்ட ஆய்வுகளில் ஈடுபட்டனர்.
புவியியற் கற்கை நெறி ஒன்றாக அறிமுகப்படுத்தப்பட்டமை மிகவும் கிட்டிய காலத்தில் நிகழ்ந்த ஒன்றாகும். 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஜேர்மன், பிரான்சிய கலைக்கூடங்களில் இப் பாடநெறி அறிமுகப்ப டுத்தப்பட்டது. ஆரம்பத்தில் பெளதிக புவியியல் விடயங்களை மட்டும் உள்ளடக்கியதாகவே புவியியல் கற்கைநெறி வழங்கப்பட்டது. எனினும் 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வாழ்ந்த பிரான்சியப் புவியியல் அறிஞர்கள் புவிமேற்பரப்பில் மனிதன் ஒரு முக்கிய அங்கம் என்பதனைக் கருத்திற் கொண்டு மக்கட் புவியியலை பல்கலைக்கழக மட்டத்தில் அறிமுகப்படுத்த முற்பட்டனர். இத்தகையதொரு பின்புலத்தில் இன்றுவரையில் புவியியலில் முக்கிய எண்ணக்கருக்களாகக் கொள்ளப்படுகின்ற சூழல் நியதி வாதம், தேர்வு முதன்மை வாதம், தோற்றம் பெறத்தொடங்கின. சூழல் மனிதனை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது என்பதை மையக்கருவாகக் கொண்டதே சூழல் நியதி வாதமாகும். மறுபக்கத்தில் மானிட ஆதிக்கவாதிகள் மனிளத அபிவிருத்தியின் கீழ் மனிதன் சூழலின் பல கூறுகளை தேர்வு செய்து அவற்றை தனது தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளக்கூடிய ஆற்றல் படைத்தவன் என்றும் வாதத்தினை முன்வைத்தனர்.
எனவே மனிதன் அவனது ஒவ்வொரு செயற்பாட்டின் பொழுதும் இன்று நாம் புவியியலில் கற்கின்ற விடயங்களுடன் இணைந்த வகையிலேயே தனது வாழ்க்கை ஒட்டத்தினை அமைத்துக் கொண்டான் எனலாம்.
20ம் நூற்றாண்டின் நடுக்கூறு வரையில் மேலே எடுத்துக்காட்டப்பட்ட இரு முதன்மை வாதங்களின் அடிப்படையிலேயே புவியியல்துறை பெரும்பாலும் வளர்ந்து சென்றது. மானிடப் புவியியல், பெளதிகப் புவியியல் என்னும் புவியியலின் இரு பெரும் பிரிவுகளின் அடிப்படையில் புவியியல் வளர்ச்சி இடம் பெற்ற போதிலும் குறிப்பாக பிரிட்டிஸ், அமெரிக்க புவியியலாளர்கள் மேற்குறித்த இரு பெரும் பிரிவுகளின் கீழ் பல உப ஒழுங்கு நெறிகளை அறிமுகப்படுத்திப் புவியியற் கற்கை நெறியினை வழிநடத்திச் சென்றனர். மானிடப் புவியியல் என்பதன் கீழ் பொருளாதாரப் புவியியல் S என்பது அறிமுகப்படுத்தப்பட்டு அதன் கீழ் மனித பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் இவை இடம் பெறும் அமைவிடங்கள் என்பன எடுத்துக் காட்டப்பட்டதுடன் ஏன் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் அப் பொருளாதார நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டன என்பதற்கான
SLLLLLLLLLLLLCL LLLLLLLLLsLLLTLLTLLLLLLL LLLLLL 16 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
 
 

ywళswwళసెళwళసెళwళసెళిvభుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళు
காரணங்களும் தேடி அறியப்பட்டன. அதே போல் புவியியலில் பிரதேசம்
என்னும் எண்ணக்கருவின் வளர்ச்சி இடம் பெற்ற காலமாக இக்காலம் இருந்ததன் விளைவாக நாடுகள், பிராந்தியங்கள் என்ற அடிப்படையில் பிரதேசப் புவியியற் கற்கை நெறி பல்கலைக்கழகங்களில் போதிக்கப்பட்டன. மறுபக்கத்தில் பெளதிகப் புவியியற் துறை புவிவெளி உருவ இயல், காலநிலையியல் போன்ற உப ஒழுங்குகளை உயர் கல்வி மட்டத்தில் அறிமுகப்படுத்தி இருந்தனர். குறிப்பாக புவிமேற்பரப்பு நிலஉருவங்கள் அவற்றின் அமைப்புகள் அவற்றின் தோற்றத்திற்கான காரணங்கள் என்பன புவிவெளி உருவ இயல் சார்ந்து நோக்கப்பட, வேறுபட்ட காலநிலைகளின் இயல்புகள், அவற்றின் ஒத்த தன்மைகளுக்கு இசைவாக பிரிக்கப்பட்ட காலநிலை வலயங்களை இனம் காணுதல் காலநிலையின் அடிப்படை மூலகங்கள் பற்றிய விபரமான அறிவினை வழங்குதல், இயற்கை அனர்த்தம் என்ற வகையில் வெள்ளம். வறட்சி, சூறாவளி என்பனவற்றின் தோற்றப்பாடுகள் விளைவுகள் என்பன பற்றி ஆழமாக நோக்குதல் போன்ற அணுகுமுறை முயற்சிக்ள் காலநிலையியல் என்ற உப ஒழுங்கின் கீழ் அணுகப்பட்டன.
இவ்விதமாக புவியியற்துறை சில உப ஒழுங்கு நெறிகளை உள்ளடக்கியதாக தனது வளர்ச்சியினை எற்படுத்திக்கொண்ட பொழுதிலும் பெரும்பாலும் 1950களின் இறுதிப் பகுதிவிரையில் அதன் வளர்ச்சி விஞ்ஞான பூர்வமான அடிப்படை ஒன்றினை ஏற்படுத்தியிருக்கவில்லை. பெரும்பாலும் விபரிப்பு அடிப்படையிலான ஒரு கற்கை நெறியாகவே அதனது செல்நெறி அமைந்திருந்தது. எனினும் ஒரு சில நாடுகளுக்கு என மட்டுப்படுத்தப் பட்டிருந்த இக்கற்கைநெறிகுறிப்பாக வளர்முக நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டதொரு காலப்பகுதியாக 1940கள் முதற்கொண்ட காலப்பகுதியினைக் குறிப்பிடலாம். அந்நியரது ஆட்சி இடம்பெற்ற குடியேற்ற நாடுகளில் குறிப்பாக பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இயங்கிவந்த நாடுகளில் புவியியற் கற்கைநெறி பல்கலைக்கழகங்களில் மட்டுமல்லாது பாடசாலைகளிலும் ஒரு பாடமாக போதிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா ஆகிய நாடுகளில் சமகாலத்தில் இம்முயற்சிகள் இடம் பெற்றன.
1960கள் புவியியல் கற்கை நெறியின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருந்த காலப்பகுதி எனலாம். விஞ்ஞானங்களின் தாய் என அழைக்கப்பட்ட இக் கற்கைநெறி அடிப்படையில் விஞ்ஞானங்களுக்கான மூலங்களை தன்னகத்தே உள்ளடக்கியிருந்த போதிலும், புவியியல் எண்ணக்கருக்களை விஞ்ஞானபூர்வமான ஒரு அடிப்படையில் விளக்க எடுத்த காலப்பகுதியாக
LL00LLLLL LLTLLLLLLLLLLLL rr0LLLLLMLCLLLLLLLS
இளந்தென்றல் 2006

Page 19
0ށްށ
1
淤
LTLLALL LLLLLLLTLLLLLTLLLLSLLLL LLL LLLLLLLALLLL LLLLLLLLSLL OLLLTLLLLLLLSLLLTLL0LSLLLSL0LLTT
இக்காலப்பகுதி கொள்ளப்படுகின்றது. “புவியியலில் அளவைசார் புரட்சி” என்பது இடம் பெற்ற காலம் இதுவாகும். புவியியலாலர்களில் ஒரு சாரார் கணிதம் புள்ளிவிபரவியல் பெளதிகவியல், தாவரவியல் என்ற கற்கை நெறிகளிலிருந்து கடனாகப் பெற்ற நுட்பங்களை புவியியல் எண்ணக் கருக்கள் மீது பிரயோகம் செய்து அந்த எண்ணக்கருக்களுக்கு அளவை சார்ந்த அடிப்படையில் விளக்கம் தந்து அவற்றினை இக்காலப்பகுதியில் உயிர்த்துடிப்புக் கொண்டனவாக மாற்றியபைத்தனர். இது காலவரையில் இடம் பெற்ற தரவுகளின் பிரயோகத்தினை விஞ்ஞானபூர்வமாக நிரூபித்து காட்டுவதற்கு புவியியலாலர்கள் கையாண்ட நுட்பங்கள் உதவின எனலாம்.
இம் முயற்சிகளின் ஆரம்பக்காலங்களில் ஒரு சில புவியிய லாலர்களிடமிருந்து எதிர்ப்புக்கள் ஏற்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. புவியியல் அதன் தனித்துவத்தினை இழந்து, அது இதுவரையில் கட்டி உருவாக்கியிருந்த அடிப்படை சிதைந்துவிடும் என இவர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். எனினும் இவர்களது அச்சம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இளம் சமூதாயத்தினர், பல்கலைக்கழக சமூகத்தினர் என்போர் புவியியலில் ஏற்பட்ட அளவை சார்ந்த புரட்சியினை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டமை எதிர்ப்புக்கள் விரைவில் மறைந்து விடுவதற்கு காரணமாக அமைந்தது. பல்கலைக்கழக புவியியற் கல்வியில் புவியியல் மாணவர்கள் கணிதம், புள்ளிவிபரவியல் என்ற கற்கை நெறிகளின் ஆரம்ப கணித மூலங்களை தெரிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டு அதன் மூலம் அளவைசார் புரட்சி ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு தத்துவமாக மாறியது.
உண்மையில் புவியியலில் ஏற்பட்ட அளவைசார் புரட்சி அத்துறை நவீன பாதையில் வளர்ந்து செல்வதற்கு வழிவகுத்தது. புவியியலில் 1960கள் 1970களில் முளைத்தெழுந்த எண்ணற்ற உப ஒழுங்கு நெறிகள் வெறுமனே புவியியற் தத்துவங்களை எடுத்து விளக்காமல் பொருத்தமான இடங்களில் கணித புள்ளிவிபரவியல், தாவரவியல், பெளதிகவியல் நுட்பங்கள், மாதிரியுருக்கள் என்பனவற்றின் பிரயோகம் மூலம் மாணவர்கள் மத்தியில் அத்தத்துவங்களுக்கான உண்மை நிலையினை எடுத்தியம்புவதற்கு அளவைசார் புரட்சியே வழிவகுத்தது எனலாம்.
கணனி யுகத்தில் ஒவ்வொரு கற்கை துறைகளும் தமது துறையின் வளர்ச்சி பொறுத்து நவீன பொதிகளை அறிமுகப்படுத்தியிருப்பது மட்டுமன்றி இணைய வலைப்பின்னல்கள் மூலம் சர்வேதேச மட்டத்தில் தமது கற்கை நெறிகளை வலுப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வழமையான கணனிப் பொதிகள் மூலம் தனக்குரிய வளர்ச்சியினை 1980 களின் பிற்பகுதியில் எட்டியிருந்த புவியியற் துறை 1990களின் ஆரம்பத்தில்
eee OyLL yyyOOLLLyyyBBBLLiyiyyyi
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

அறிமுகப்படுத்தப்பட்ட புவியியற் தகவல் முறைமை (GIS) (Geographical Information System) என்ற பொதி மூலம் தனது வளர்ச்சியினை பன்முகபபடுத்தியுள்ளது. புவியியற் தகவல்களை கணனிக்கு வழங்கி அதன் மூலம் வடிவமைக்கப்படுகின்ற வலைப்பின்னல்கள், தரவுத்தளம், தேசப்படங்கள், வரைபுகள், விளக்கப்படங்கள், என்பவற்றின் மூலம் தேசிய அடிப்படையில் நாடொன்றிற்கு நன்மை பயக்கக்கூடிய பல பல செயற்திட்டங்களை தனது கட்டு கோப்புக்குள் வைத்திருக்கக்கூடிய ஒரு உள்ளர்த்தத்தினை இப்பொதி புவியியல் துறைக்கு வழங்கியுள்ளது. இதனுடன் இணைந்த வகையில் தொலை உணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை வடிவமைப்பதற்கும் இப்பொதி உதவி வருகின்றது. எனவே கணனியின் அறிமுகம் இன்று புவியியல் துறையின் வளர்ச்சியினை மேலும் விரைவுபடுத்தியுள்ளது.
வளர்ச்சியடைந்த நாடுகளில் 1950களின் பிற்பகுதியிலும் வளர்முகநாடுகளில் 1970களின் நடுப்பகுதியிலும் விழிப்புணர்வூட்டப்பட்ட “சூழல் மாசடைதல்” என்ற செய்தி புவியியல் அதன் சில உப ஒழுங்கு நெறிகளை மேலும் விரிவு படுத்திக் கொள்வதற்கும், ஆழமாக நோக்குவதற்கும் வழிசமைத்துள்ளது. புவியியல் என்ற பாடநெறியில் மனிதனும் சூழலும் பிரிக்கப்படமுடியாத இரு முக்கிய அங்கங்களாகும். அந்த வகையில் மனித எண்ணிக்கையின் அதிகரிப்பு; மனிதத் தேவைகள் அதிகரித்தமை மனிதனின் விஞ்ஞான தொழில் நுட்ப அறிவில் ஏற்பட்ட விருத்தி என்பவற்றின் பின் விளைவாக சூழல் மாசடைதல் என்ற பாரதூரமான விளைவு ஒன்றினை இன்றைய உலகம் எதிர் நோக்கி நிற்கிறது. அந்த வகையில் கடந்த நூற்றாண்டின் கால் இறுதிப்பகுதி, சூழல் புவியியல் என்பது அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆராயப்படுகின்ற கற்கை நெறியாக மாறியுள்ளது. சூழல் மூலகங்கள் பற்றிய பரந்த அறிவு, மாசடையும் சூழல் மூலக் கூறுகள் பற்றிய தெளிவான விளக்கங்கள் சூழல் மாசடைதலின் விளைவுகள் சூழல் முகாமைத்துவம், திட்டமிடல் போன்ற விடயங்களுக்கு கூடிய அழுத்தம் கொடுக்கப்பட்டு சூழல் புவியியலில் அவை ஆராயப்படுகின்றன. இடைநிலைக் கல்வி முதற் கொண்டு உயர்நிலைக்கல்வி வரையில் மாணவர்களுக்கு போதுமான அறிவூட்டல் இப்பாடநெறி மூலம் வழங்கப்படுவதுடன், இன்று தேசிய, சர்வதேச மட்டத்தில் அதிக அழுத்தம் கொடுத்து ஆராயப்பட்டு வருகின்ற ஒரு விடயமாகவும் மாறியுள்ளது.
பிரதேச கோட்பாடு என்பது புவியலில் அடிப்படையான எண்ணக்கரு ஒன்றாகும். பிரதேசம் சார்ந்து புவியியல் தோற்றப்பாடுகளை நோக்குவது இத்துறையின் வழமை ஒன்றாகும். வளர்முக நாடுகள் பலவற்றில் கடந்த நூற்றாண்டின் இறுதிக் காற்பகுதியில் பிரதேச அபிவிருத்தி என்ற விடயம்
LJLLL LLLLL LLLLLLLLTLLLLLTLLLLLLLLLLLLLLLLLLLLLLLLCLLLLLCLLLLTLLCLLLLLLLLssLLLLLLLLLTL
இளந்தென்றல் 2008

Page 20
waywavefsw %%%%%%%%%%
பற்றி அதிகம் பேசப்பட்டு வருகின்றது. பிரதேச அபிவிருத்தி மூலம் நாட்டின் தேசிய அபிவிருத்தியினை சமமட்டத்தில் பேண முடியும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலே பல அரசுகளும் இவ் விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றன. அந்த வகையில் புவியியற்துறையிலும் பிரதேச அபிவிருத்தியும் திட்டமிடலும் என்ற விடயத்திற்கு அண்மைக்காலங்களில் பல்கலைக்கழக மட்டத்தில் கூடிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. கலைமாணி, முதுகலைமாணி, தத்துவமாணி பட்டிப் படிப்புக்களில் இது ஒர் பயிற்ச்சி நெறியாக அல்லது.ஆய்வுக் களம் ஒன்றாக மாறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வளங்களைக் கண்டறிதல், அப்பிரதேசத்திற்கு பொருத்தமான திட்டங்களை வடிவமைத்தல், அவற்றைக் கண்காணித்தல், கிராமியமட்டச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கல் என்ற பல விடயங்களைத் தன்னகத்தே உள்ளடக்கியதாக இத்துறை புவியியலில் வளர்ச்சியடைந்து செல்கின்றது.
புவியியல் இன்று வளர்ச்சியடைந்த நாடுகளில் அது உண்மையில் புவியியலுடன் தொடர்புபட்ட விடயந்தானா என்று உரைத்து பார்த்து அறியக் கூடிய அளவிற்கு பல புதிய ஒழுங்கு நெறிகளை உருவாக்கி வளர்ச்சி செய்கின்றது. மருத்துவப்புவியியல், போக்குவரத்துப் புவியியல், நகரப்புவியியல் போன்ற ஒவ்வொரு உப ஒழுங்கு நெறிகளும் மேலும் நுணுக்கமான முறையில் உப ஒழுங்குகளை ஏற்படுத்தி விரிவுபட்டுச் செல்வது இங்கு குறிப்பிடத்தக்கது. 2000ம் ஆண்டுகளில் வெளிவந்திருக்கும் சில புவியியல் நூல்களைப் பார்க்கும் பொழுது அவை புவியியல்நூலா என்ற சந்தேகம் கூட எமக்கு எழுகின்றது. இது புவியியலாளர்களிடையே ஒரு தடுமாற்றத்தை கூட எழச் செய்கின்றது. எவ்வாறாயினும் நவீனத்துவங்கள் புவியியலில் உள் நுழைந்து அது அத்துறைக்கு மேலும் வலுவூட்டல்களைச் செய்யுமாயின் புவியியலாளர்களின் தடுமாற்றங்கள், நம்பிக்கையின்மைகள் என்பன தவிடு பொடிய்ாவதற்கு அதிககாலம் எடுக்கமாட்டாது.
JV
e R
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
 

(f/wa/wa/wa/v
வன்முறை வாழ்க்கை
ரத்தம்
உறைந்த சாலையில்
பிரேதங்களின் மீது ( நடப்பதாகவே
ஒரு உணர்வு
மனித 6Töyrilas 6ir 66j6urrib
வளமாகிப் போனதால் பூக்களைக் கூட நெருங்கமுடிவதில்லை பிணவாடை
கல்லறைகளுக்கு வைத்தே தேசத்தின் Ιρ6υή 356ίΤ தீர்ந்து விட்டதால் விற்பனைக்கெல்லாம்
ANO
இப்போது பிளாஸ்டிக்கில்
இளந்தென்றல் 2008
இ
LTLTLLLLsLLELLTLLLLLLLLLLLSLLLTLLTLCLLLTCCLLLLTLLCLLLLLCLLL rLCLTLLLLLTL
துப்பாக்கி தோட்டாக்களில் கணிதம்
படிக்கும் அந்த அழகுச் சிறுவன் நாளை 6Τ6όΤ60T6)Ιπ6)ΙΠ6όΤ
இந்த இடுகாட்டுப் பூமியில் நாளை பிறக்கும் குழந்தைக்கும் கந்தக ஆயுதம் தயாராகிவிட்டது
கடந்து போகின்றன நாட்கள் என்று தீரும்
இந்த
வன்முறை வாழ்க்கை.
சுதாகரன்
முகாமைத்துவ நிதிப்பீடம்
2

Page 21
அந்துராத்மாவின் ஆசை
அவதானின் ஆசை”
விடியாத இரவொன்று விண்ணோடிணைந்து மண்ணும் உறங்கும் வேளையொன்றில்.
வெண்ணிலவும் காயவில்லை. விண்மீன்களை நோக்கி விட்டில்களும் பாடவில்லை.
காற்றின் வழியினிலே
மேகங்களின் உரசலிடை மின்னல்களும் சிரிக்கவில்லை.
எங்கும் ஒரே நிசப்தம் நிலவ எங்கிருந்தோ ஒலிக்கிறது ஓர் அவல ஓசை
நிதர்சனமான இரவின் நிசப்தத்தினை குலைத்திடும் வண்ணம்
மண்ணுக்குள்ளிருந்து ஓர் மரித்த வீரனின் மரணிக்காத இதயம் சந்தம் மாறி ஒலிக்கிறது "சமாதானம். சமாதானமென்று'
சருகுகளும் அசையவில்லை.
འུ་ அபிராமி பெரியசாமி
சட்ட பீடம் کو محنت
ஜ த் „-off بیڑہا
'r',
リー
ク
s
í-------------F-------------
22 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
 
 
 

"வாழும்பண்பாடு”
O வாழும் பண்பாடு
IDனிதனை ஒரு பண்பாட்டு, பிராணியாக அடையாளப்படுத்தும் சமூகவியலாளர்கள், அது அவனை விலங்குகளிலிருந்தும் பிரித்தறியும் பகுத்தறிவு, மொழி, மரபுகள், பழக்க வழக்கங்கள் என்பவற்றை உள்ளடக்கியதாகச் சுட்டுகிறது என்கின்றனர். இருந்த போதிலும் பண்பாடு என்பதை சகலரும் சரிவரப் புரிந்து கொண்டுள்ளார்களா என்பது சிக்கலுக்குரியதே. பெரும்பாலானவர்கள் புறந்தோற்றப்பாடுகளையே பண்பாடு என்பர். உண்ணும் உணவும் உடுக்கும் உடையும், பேசும் பேச்சும் பண்பாட்டின் விளக்கங்களாகக் காணப்பெறும் என்பர். எனினும், நல்லுணவும் உடையும் அற்றவரும் இனிய மொழி பேசத் தெரியாதவரும் கூட பண்பாட்டாளராகக் காண்கிறோம். எனவே, பண்பாடு என்பது வெறுமனே புறவொழுக்கம் அல்ல என்பதும், உள்ளத்து உணர்வே பண்பாட்டின் அடிநாதம் என்பதும், அது சிலவேளைகளில் சொல், செயல்களில் வெளிப்பட்டு நிற்கும் என்பதும் நூலோர் கண்ட துணிபு.
பண்பாடு என்பது பண்படுத்துவது என்பதைக் குறித்து நிற்கிறது. பண்படுத்துவதென்றால் திருத்துவது, கூடிய பயன்தரத்தக்கதாக்குவது என்று பொருள்படும். பல முரண்பாடுகளுக்கு மத்தியிலும் விழுமியங்கள், நியமங்கள், மரபுகள் என்பவற்றைப் பேணும் ஆர்வமும் ஊக்கமும் கொண்டதே மானிட சமூகமாகும். அது விலக்க வேண்டியவற்றை விலக்கியும் உள்ளடக்க வேண்டிய விடயங்களை உள்ளடக்கியும் வந்துள்ளது. சிறந்த தார்மிக
நடத்தையையும் ஆன்மீக குணங்களையும் அறிவுத் திறனையும் ஒருங்கே
கொண்ட மனிதனை பண்பாடுடையவன் என இனங் காண முடியும், பண்பாடு
என்றால் என்னவென்பதை விளக்கப் புகுந்த மத்யூ ஆர்னெல்ட், “ஒருவன் * தன் குணநலன்களை நிரப்புவதிலும் தன்னைச் சூழ்ந்திருக்கும் சமுதாயத்தின் நலன்களைப் பேணுவதிலும் பேரவாக் கொண்டிருக்கும் நிலையே பண்பாடு” என்கிறார்?
எமது பண்டைத் தமிழ் இலங்கியங்கள்,
“பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்”
(நெய்தற் கலி 16)
3. "பண்புடையார் பட்டுண்டு உலகம்.”
(திருக்குறள், 96)
3 எனப்புகழ்ந்துரைக்கின்றன. இச்சிந்தனைகளின் வழிபண்புஎன்பது பிறர்
இயல்பை அறிந்து நடக்கும் நற்குணம் என எழுச்சி பெறுகிறது. இவற்றைப் பின்புலமாகக் கொண்டு நோக்கின், பண்பாடு எனப்படுவது உள்ளத்தால்
ཤཱ
AeLLL LLLLSLLLL LLSLLLLLSLLLL LsLLLLS LLLLrSLLLLLSLLLLLLLS LsLLLLSLLLLLSLLLSLLSLLLLLSLLLLLSLLLLLSLLLSer இளந்தென்றல் 2006 23

Page 22
%%%%%%%%%%%%% மற்றவர் வாழ வேண்டிய வகையை உன்னி - உணர்ந்து, அந்த உணர்ச்சியை நல்ல செயல்களின் மூலம் வெளிக்காட்டும் ஒரு நிலை எனக் கொள்ளலாம்." எமது பண்பாட்டுக்குச் சிகரம் போல் அமையும் சிந்தனையை - வெளிப்பாட்டை புறநானூற்றில் நாம் கண்டு கொள்ள முடியும், பண்டைத் தமிழரின் பரந்த எண்ணப் போக்கை இச்சங்கச் செய்யுள் நன்கு வெளிப்படுத்தி நிற்கிறது;
'யாதுமூரே யாவருங் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன சாதலும் புதுவதன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னா தென்றலுமிலமே மின்னொடு வானந்தண்டுளி தண்லஇ யானது கல்பொரு திரங்கு மல்லற் பேர் யாற்று நீர்வழிப் படூஉம் புனைபோ லோருயிர் முறைவரிப்படுஉ மென்பது திறவோர் காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை யிகழ்ததனினுமிலமே”
(புறம், 192) எல்லா ஊர்களும் எமது ஊர்களே. எல்லோரும் எமது உறவினர்களே. நன்மையும், தீமையும் தாமே வருவனவேதவிர, பிறர் தர வருவனவல்ல. அது போன்றே நோதலும் அது தீர்ந்து போதலும் தாமே வருவன; சாதலும் புதிதன்று. வாழ்தலை இனிதென விரும்பியதும் இல்லை; வெறுப்படைந்து அது இன்னாதது எனக் கூறவுமில்லை. வானத்திலே மின்னலுடன் குளிர்மையான துளிகளைப் பெய்தலால் கல்லை அலைத்துப் பாயும் வளவிய பேராற்றின் நீர் வழியே படுமென்பது நல்லோத்துக்களினாலே அறிந்தோம்; ஆதலினால் நன்மையால் மிக்கவரை பாராட்டுதல் செய்யமாட்டோம்; சிறியோரைப் பழித்தலுஞ் செய்ய மாட்டோம்; என்கிறார் கணியன் பூங்குன்றனார்.
உலகம் நிலையற்றது; ஊழ்வினைப் பயனை அடைவதை எவரும் தடுத்தல் இயலாது; வினைப் பயனை அனுபவித்து அறுத்திடுதல் வீடாகும். எமது செய்கைகளுக்கும் அவற்றினால் இம்மையிலும் மறுமையிலும் வரும் இன்ப துன்பங்களுக்கும் நாமே பொறுப்பாளிகள்; பொருள்களின் உண்மையை அறிந்து கொள்வது நன்ஞானம்; இவ்வாறெல்லாம் மனத்திற்கொண்டொழுக வேண்டும் என்பதுவே பூங்குன்றனாரின் செய்யுளின் உள்ளீடு என்பது எளிதிற் புலனாகும்.
LLLLLLLLLLLLLLLLsLLL sLLL
24 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

LLLJLMLJeeeeeLLLLLLLSJLLLLJLLLLLJJ LJLL LLLLJLL LLLJLLLSLLLJLLLLLSLLLTLLLLeLALLSLLLALSLALTMccLLLLLeALcLL LLALSLAAA
ఢ
e tt 0L LLLLLzSLLLLLLYLELYLLSL00LSLLLSLLLSLLLYLLLSLLLSLLSLLLTLLL LLLLSLLLSLLLTTLTLLTLLLBLSJsLTBii
25
பண்பாட்டை வடமொழியில் சன்ஸ்கிருதி என்பர். தூய்மைப்படுத்துவது செம்மைப் படுத்துவது, மாற்றத்தை ஏற்படுத்துவது என்றெல்லாம் அச் சொல் பொருள்குறித்து நிற்கிறது. செம்மையடைந்த மனிதன் பகுத்தறியும் வல்லமை வாய்க்கப்பெற்றவனாகவும் கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்ற போக்கில் நடந்து கொள்ளாதவனாகவும் இருக்க வேண்டும். அந்தவகையில், மனிதன் பகுத்தறிவு சிந்தனையின் அடிப்படையில் தீயவற்றை விலக்கியும், நன்மையானவற்றை ஏற்றுக் கொண்டும் வாழப் பழகிக்கொள்கிறான். அதுவே அவனது வாழ்வின் அடிப்படையுமாகிவிடுகிறது. இதனை விடுத்து, புறத்தோற்றப்பாடுகளாகிய நாகரிகம், கல்வி, உடை என்பவற்றையே நாம் பண்பாடு என மணங் கொண்டு, அவற்றில் ஈடுபடுகிறோம். கல்வி பயின்று பகட்டாக உடுத்தி நகரில் வலம் வருபவனை நாகரிகம் வாய்ந்தவன் - பண்பாடுடையவன் என்றும், வளமார்ந்த நல்லுள்ளம் வாய்ந்த கிராமத்தானை அநாகரிகமானவன் என்றும் உலகத்தோர் இலகுவில் அடையாளப்படுத்தி விடுகின்றனர்.
உண்மையில், புறத் தோற்றமாகிய இவை பண்பாடாக அமையா. மாறாக அகத் தோற்றத்தில் அமையும் நல்லெண்ணங்களே பண்பாடென நம்பண்டைய நூலாசிரியர்களால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
“பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்’
(திருக்குறள், 580)
என்று பொய்யாமொழிப்புலவர் வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுகிறார். இதே போன்றே தனது பெயரை வெளிக்காட்ட விரும்பாத சங்கப் புலவர் ஒருவர்,
"முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர்நனநாகரிகர்’
(நற்றினை, 355) இவர்கள் எடுத்துரைக்கும் நாகரிகமே உண்மையான நாகரிகம்; இதுவே பண்பாடாகும்.
எம் மக்கள், ஆறறிவு படைத்த மனிதரை மட்டுமின்றி, ஓரறிவுடைய புல், பூண்டுகளையும் ஒன்றாகவே நோக்கினர். இதனையே வள்ளுவன்,
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’
(திருக்குறள், 972)
என இடித்துரைக்கிறார் இந்தப் பண்பாட்டுக்கு இலக்கணம் வகுத்தவர்கள் பலர். அந்த வரிசையில் வேள்பாரி, பேகன், மனுநீதி கண்ட சோழன் ஆகியோரைக் குறிப்பிடலாம். முல்லையினையும் ஓர் உயிராகக் கொண்டு அது பற்றிப் படர தன் பொற்றேரை பாரி வழங்கினான். மயிலுக்குப் போர்வை
Krt felesce:nt 2006

Page 23
S
அளித்த பேகனும் வேற்றுமை பாராத உயர் பண்பாளன். இவர்களைப் போன்றே, மனுநீதி கண்ட சோழனும் பசுக் கன்றின் உயிரையும் தன் மகனின் உயிரையும் ஒத்து நோக்கினான்.
சங்க காலத் தமிழன் தான் வாழ்வதிலும் பிறன் வாழ்வதே மேலானது
எனக் கருதினான். எனவேதான், நெல்லிக் கனியைத் தான் உண்டு நெடுங் காலம் வாழ நினைத்த அதியமான், தன்னைவிட ஒளவையார் வாழ்தலே உலகுக்குப் பயன் எனக் கருதி அக்கணியை அவருக்கு நல்கினான். இச் செய்தியை அதியமான் பின்னரே தமிழ் கூறு நல்லுலகுக்கு வெளிப்படுத்தினார்.
"ஆதல் நின்னகத்தடக்கிச்
சாதல் நீங்க எமக்கிந்தனையே’
(புறம்)
என இதனை ஒளவையார் புகழ்ந்துரைக்கிறார். இத்தகைய பண்பாட்டாளர்கள் நாட்டில் இருக்கும் வரை, அந்நாடு வளமான நாடாக - செல்வச் செழிப்புமிக்க நாடாகத் திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதனையே பிசிராந்தையாரின் பாடலொன்று எமக்கு ஞாபகமூட்டி நிற்கிறது. தன் தலை நரைக்காததற்கும் மூப்புத் தெரியாமைக்கும் அவர் காட்டும் காரணங்கள் அமைந்த பாடலே உயர்ந்த பண்பாட்டின் இலக்கியமாகும். '
"பாண்டு பலவாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதிராயின் மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர் யான்கண்டனையர் என் இணையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை ஆறன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே”
(புறம்) என்ற பாடல் இன்றும் நம்மத்தியில் நிலவியிருக்க வேண்டிய பாடலாகும்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் யாவரும் உவக்கும் புறநானூற்றுச் செய்யுளைத் தந்த பூங்குன்றனாரின் கருத்துக்களை ஆய்ந்து அறியுமிடத்து, உலக வாழ்க்கை இயல்பை புரிந்து கொண்ட அவரது சமநோக்குத் தெள்ளிதில் விளங்கும். 'உலகத்தோடு ஒத்து வாழ் என்பதை மறைமுகமாக அவர் வெளிப்படுத்தினார் போலும், “இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும் பகலையும் இரவையும் போன்றவை’ என்று அகநானுற்றுச் செய்யுள் (327) கோடு காட்டி நிற்கிறது.
'இன்பமும் ஒர் கணத் தோற்றம் - இங்கு இளமையும் செல்வமும் ஓர் கனத் தோற்றம் துன்பமும் ஒர் கனத் தோற்றம் - இங்கு தோல்விமுதுமை ஒரு கணத் தோற்றம்’
లwwwwwwwwwwwణevణ^^^^^^^^^రsevళse;
g
SJELELLTLLLsLELLsLLJLsLELELLEL JLEL sLLSLELsLL sLELSEL LsLHH LLLLLLLLJLLLLSLELsCL LELELLLELEL LLELLL
26
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

※LTLLLLLTLLJLLLTLLSLAL TLLLLLTLLLLLTLLTTLLLLLLL LLLLLLLLSLLLTLLLLLLL LLLLLLLALLOLSLL TLLL0LSLLAL TAALLLLSLLLLLLLL LTLaALTTL0LSLLAAL
dIf6 6.dfoup6DID
எண்ணங்களின் நிகர்ச் சாயல், சாயல்களின் சந்த இயக்கம், இயக்கத்தின் எதிரொலி சத்தம், சத்தத்தின் வளர்ச்சி பாஷை. வரையத் தெரிந்த கலைஞன், அவன்தான் தமிழைப் படைத்த இறைவன். பூமித்தாய் பிறக்கும் போது உயிரையும் மெய்யையும் சுமந்தவள்: பன்னிரு உயிரும் பதினெட்டு மெய்யும் பலமொழி பேசும் ஒருமொழி: ஆங்கிலேயன் ஆச்சரியப்படுவான் அத்தனையும் அற்புதம் ஏட்டில் செதுக்கிய சித்திரம்.
பிச்சை எடுத்தாலும்
எச்சில் படாத இச்சைக்கனியாக என்தமிழை உண்ண வேண்டும். பால் மணம் மாறாத பருவம் முதல், பாடையில் ஒளர்வலம் போகும் வரை, என் காதில் விழவேண்டும் தமிழ் ஓசை. சமுத்திரத்தில் கலக்கும் என் சாம்பலுடன் சலசலத்து ஓடவேண்டும் தமிழருவி காற்றில் கலக்கும் என் ஆவியுடன் தென்றலாய் வீசவேண்டும் தமிழ் காற்று. நதிகள் சலசலக்கின்றன,
என்னில் கூட இத்தனை
நெளிவு சுழிவு இல்லை என்று,
வானம் அழுகின்றது.
என்னில் கூட பத்தினித்
தூய்மை இல்லை என்று,
உச்சிமுதல் உள்ளங்கால் வரை
புல்லரிக்கிறது இறைவா!
உன் முழுத்திறமையையும் எம்
தமிழருவியில் கொட்டிவிட்டாயா? eR formim mormovemmesvrarë 2 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

Page 24
{ 3.
ܠ
g
காமனை எரிப்பதை நினைவுபடுத்தும் முகமாக பின்வரு பாடல் இடம்பெறுகிறது.
"ஈசன் நஞ்சுண்டது மாசியில் பாடிக் காமன் எரித்தது பங்குனி மாவலி அழிந்தது ஆனியில்.’ அருச்சுனன் தபசினை எடுத்துக் கொண்டால் அது மகாபாரதத்தில் அருச்சுனன் சிவனை நோக்கி பாசுபதாஸ்திரம் பெறுவதற்காக கடுந்தவம் இயற்றியதைக் குறிக்கும். இதன் போது அருச்சுனன், குந்திதேவி ஆகியோரது படங்களை வைத்து விசேட பூசைகளும் இடம்பெறும். இங்கு தபசு மரத்தை சுற்றி இருந்து அண்ணாவிமார் பாண்டவர்களின் வரலாற்றை உரைக்கின்ற போது அருச்சுனர் கொடி மரத்திலும், தபசு மரத்திலும் படிப்படியாக ஏறிச் செல்வான். பிறகு அவனுக்கு, கருடப் பறவையின் தரிசனம் கிடைக்கும் காட்சியுடன் கூத்து நிறைவுறும்.
மலையகத்தில் ஆடப்படும் வீர உணர்வு மிக்க கூத்து வடிவம் “பொன்னர் சங்கர்’ கூத்தாகும். இங்கு பொன்னர் சங்கர், அவரின் தந்தை பொன்னுடையார் கவுண்டர், தாய் தாமரை பெரியனாட்சி என்போர் கதா பாத்திரங்களாகக் கருதப்படுகின்றனர். அதுமட்டுமன்றி புதியதான விதத்தில் பெரியசாமி என்ற தெய்வ வழிபாடும் காணப்படுகின்றது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக மலையகத்தில் “சொக்கரி” என்ற சிங்கள கூத்து வடிவமும் ஆடப்படுவதுடன் அதில் தோட்டப்புற தமிழ் மக்களும் கலந்துகொள்வது முக்கியமான அம்சம்.
மலையகக் கூத்து வடிவங்கள் இன்று அழிந்துவருவது கவலைக்கிடமான ஒரு விடயம். கலை ஆர்வலர்கள் அதில் கவனம் செலுத்தி மேலும் முன்னேறச் செய்வார்களாயின் கலை உலகம் ஒப்பற்ற மலையகக் கூத்து வடிவங்களை இழக்காது.
சுசரிதா சேகா சட்டபீடம்,
இக்கட்டுரை எமக்கு பாரம்பரிய கலையாகிய கூத்துக் கலையை பழக்கி இடையில் எம்மைவிட்டுப் பிரிந்த அமரர் கவிஞர் பா. அமிர்த நாயகம்
வவர்களுக்கு சமர்ப்பணம்.
G
LLLsLLsLLsLLELLLLLLLLSLLLBLLLLSLLsLSLLsLELEL LsLSLELsLL LLLLL YLLLLSEL sLLCLELsLLLELLLLSLELsLLSELLsLL
இளந்தென்றல் 2006
6
41
qOe ee eOe ee ee ee ee ee ee Oe Mee eeee eeeeeeeee eeee eeee eeeee eLLeee ee ee ee eeee e eee s

タ
LD6D6Ouestis கூத்திலக்கியங்கள்
இன்று நாடகங்கள், திரையரங்குகளாகி பரந்து விரிந்த ஒரு சாதனமாக வளர்ச்சி பெற்றுவிட்டன. இவை எல்லாவற்றிற்குமான அடிப்படை எங்கிருந்து எழுந்தது என்றால் கூத்திலக்கியங்களில் இருந்தே எழுந்தது எனலாம். “கூத்து என்றால் என்ன?’ என்பதை ஆராயும் போது கதையோடு ஆடல் பாடல்களும் கலந்திருக்கும் கலையே கூத்து எனலாம். இங்கு மேடையோ, ஒப்பனையோ, அரங்குகளோ தேவைப்படுவதில்லை.
பெருந்தோட்டங்களில் பணிபுரிவதன் பொருட்டு இந்தியத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வரும்போது தென்னிந்தியக் கலை அம்சங்களையும் தம்முடன் எடுத்துக் கொண்டே புறப்பட்டனர். எனவே மலையகக் கூத்திலக்கியங்கள் மலையகத் தமிழரின் வருகையோடு ஆரம்பமாகின்றன.
ஆரம்ப காலத்தில் நிறைய கூத்திலக்கியங்கள் காணப்பட்ட போதும் தற்போது அவை மருவி ஒரு சில கூத்துக்களே ஆடப்படுவது கவலைக்கிடமான உண்மை. இன்று ஆடப்படும் கூத்துக்களானவை காமன் கூத்து, அருச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் என்பவையாகும்.
மலையகத்தில் பெரும்பாலும் இன்று ஆடப்படும் கூத்தாகக் காணப்படுவது “காமன் கூத்து’ ஆகும். இது “அன்பு தான் எல்லாவற்றிக்கும் அடிப்படை” என்ற தத்துவத்தினை விளக்கி நிற்கிறது. இது ஒரு புராணக் கதை, கன்னி கழியாதவர்களும், பிள்ளைப் பேறில்லாதவர்களும், நோற்கக் கூடிய நோன்பு ஆகும். இதனுடைய முக்கியமான கதா பாத்திரங்களாக ரதி, காமன், வெட்டியான், வெட்டிச்சி, தேர்வசந்தன், ஈஸ்வரன், விநாயகர், யமன், வீரபத்திரர் என்போர் காணப்படுவர். இக்கூத்திற்கான காப்புக் கடன் மாசி மாதம் இடம்பெற்று பங்குனி மாதம் காமனை எரிக்கும் நிகழ்வு இடம்பெறும். இக்கூத்து ஆடப்படும் முறை “இலாவணி’ என்ற நடையாகும். இங்கு ஈஸ்வரன் வேடம் காங்குபவர் உயர்ந்தவராக மதிக்கப்படுவது குறிப்பிடக்கூடிய
Wo d/VISIdt/VI/V6 d/WId/V d/V6 wwళwwళwwళwwళsvvళswwళsevళwwళwwళwwళsvg
g
6 SLLsLLEL sLLSLLLTBLCSLELs TLLLSEL LLSELLLLLLLLSLLsTsLLCLL LLLCELLTLLLLLT TLCLCCLL LLLLLLLLsLLL sLLLLSLLssLLELLsLCLLTsLCLLL TLLLLSJLL
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
40

Page 25
wwwళwsళsళwళsళwళwwళsevళsevళసెళvళwwళwwళwwwwwwళsvvళwwళwwళwx
o பூமி
S e w
கரையிடம் மனிதாபிமானம் அடிக்கடி தொலைந்து போகும் கடல் கொலை வெறி } காதலை சீறுகிறது ܐ
அலையாய்! 3 கொதிக்கும் மனிதரில் நண்டுகள் துளையோரும் எத்தனை பேருக்கு
obsigunaoorGiv இதயம் உண்டோ? { பூமிக்கு பொட்டு o
வைக்கிறது. 巧T也
Gy தேசம் blundijau blindijalu என எல்லாவற்றையும் f { விலகியோகிறது கடந்து மீண்டும்
BIՈtith மீண்டும்
លថា gទាំ மனிதமே மனிதர்களை முகம் பார்க்கிறது அழிக்க தொடங்குகிறது கடல் கண்ணாடியில். அணுகுண்டாய்!
3. இன்று மழை வருமோ இப்படிப்போனால் இரை சேகரிக்கிறது கிரக வட்டத்தில் * எறும்பு திருவழ்டிப்பொட்டாய்
Inmuth இயற்கையில் இவையெல்லாம் կմ: அழகாய் அன்பாய்.
{ ஆனால் இரா. பிரியதர்ஷிணி மனிதன் மட்டும்!. கலைப்பிடம் : எரியுண்ட வீட்டுக்குள் s பொருள்திருடும் மாந்தர்கள்.
{ 6 *
*****urwer: இளந்தென்றல் 2006 39

ee ee eeee eee eT ee eOe eeceM LLeMeMeLee eeeS LeeeLeLeeLeLeLe0SLT eSeeSLeM ee LeT eSLLM eeeL eMeLeLe
ܘ ܐ
3.
3
3. 3 3 3 3 3
3
3
3 3 3. 3
38
கிடைக்காமல் பல்லாயிரம் மக்கள், வீதிகள், ஆலயங்கள், பாடசாலைகள், முகாம்கள் மற்றும் நலன்புரிநிலையங்கள் என்பவற்றில் வாழ்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் கூடக் கிடைக்காதவிடத்து அவர்களின் கலாசாரம் சீர்கெடுகின்றது என்பது கண்கூடு. இது தவிர கோயில்களில் தங்குவதால் சமயப் புனிதத்தன்மை பாதிப்பு, அங்கு தற்செயலாக உயிர் நீத்தால் மீண்டும் கும்பாபிஷேகம் போன்ற கிரியைகள் செய்தல் வேண்டும். ஆயினும் மக்கள் தொடர்ந்து வாழ்வதால் அங்கு எத்தனை நிகழ்வுகள் நடக்கின்றன. சமயம் மனிதனை வழிப்படுத்துவது அதுவே சீர் குலைந்தால் கலாசார சீரழிவு என்னவாக அமையும்? மறுபுறம் சிறார்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது. உரிய கல்விக் கூடங்கள் இல்லாமையினால் இளமையில் திருமணங்கள் நடைபெறவும், நெருங்கி வாழ்வதால் துப்பரவின்மை, நோய்கள், தீய கெட்ட பழக்கங்களைப் பழகுதல் சமய நம்பிக்கையின்மை, உறவினரைப் பிரிந்து வாழ்வதால் ஏற்படும் மன உளைச்சல்கள், போராடத் தூண்டும் செயல்கள் ஆகியவற்றாலும் கலாசாரம் சீர்கெடுவது கண் கூடு. புலம் பெயர்பவர்கள் உழைப்பின்றி வருமானமின்றி இருக்கும் போது அதுவே அவர்களைக் களவு செய்யத் தூண்டுகின்றது. இதுவும் ஒரு வகைக் கலாசாரச் சீரழிவே,
அடுத்து வறுமையின் நிமித்தம் வெளிநாட்டுக்கு தொழில் தேடி புலம் பெயர்ந்து செல்பவர்கள், பெரும்பாலும் பெண்கள் அங்கு அவர்கள் படும் அவலங்கள் பற்றி நாம் தினந்தோறும் பத்திரிகை வாயிலாக அறிகின்றோம். பாலியல் துஷ்பிரயோகம், மானபங்கப்படுத்தல், சித்திரவதை எனப் பல்வேறுபட்ட காரணங்கள் இவற்றிற்கான மூல காரணம் இவர்கள் தம் சொந்தக் கலாசாரத்தை கைவிடுத்து அந்நிய கலாசாரத்தை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தங்களே. இது தவிர பொருளாதார மேம்பாட்டிற்காகச் செல்பவர்கள் அங்குள்ள கலாசார பழக்க வழக்கங்கட்கு அடிமையாகி மீண்டும் நாடு திரும்பி அவற்றையே பின்பற்றுவதால் கலாசார சீரழிவுகள் ஏற்படுகின்றன. ஏன் எயிட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்கள் கூட ஏற்படுகின்றன.
இவ்வாறு புலம் பெயர்வால் ஏற்படும் கலாசார சீரழிவுகள் ஏராளம். ஆயினும் எமது நாட்டிற்குள்ளேயே யுத்தம் காரணமாக அடிக்கடி புலம்பெயரும் நாதியற்ற மக்களின் ஒரு பகுதியினர் நாடோடிகளாக, முகவரியற்றவர்களாகத் திரிகின்றனர். இவர்களின் இப்பரிதாப நிலை பற்றி அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் தீர்க்கமான ஒரு முடிவினை எடுத்து செயற்படாதவிடத்து அதன் தாக்கம் மிக மோசமானதாக அமையும். ஆகவே இத்தகைய கலாசாரம் சீர்கேடுகளைத் தடுக்க அறிவியலாளர்கள், புத்தி ஜிவிகள், சமயப் பெரியார்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் முன்வந்து, ஏற்ற செயற்திட்டங்களையோ வசதிகளையோ செய்து கொடுத்தல் இன்றியமையாத ஒன்றாகும்.
T. தனுஜா விஞ்ஞான பீடம்
ww.9.
LLLTLLLLLTTLLLLLLLL LLLLCLLLCLL LLLCLLLL LLLLLLLLsLLLTLCCELLTLLLLLLLLCLLL JLCLL LLLCLLLsLLL sLLL
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

Page 26
LLLL LLLSJLLLL LLLLLLLALTLLTLLJJJTLLLLSJLLTLLLLLLLSLLLTLSLLTLL OLLLTLLLLLLLSLLLTLALSLAATTLLLLSLLAALTALSLA0LTAALSLAALT00LSLLAeTAcLAALAL AA0LS
புலம் விபயர்வும் கலாசார சீரழிவும்
IDனிதன் பிறக்கும் போது தனது வாழ்வு இப்படித்தான் அமையும் என அறிந்திருந்தால் அவன் நிச்சயமாகப் பிறந்தவுடனேயே இறந்திருப்பான்; ஏனெனில் இன்று காணும் புலம் பெயர்வுகளின் அவலம் அத்துணை கொடூரமானதாகும். கடந்த இருபது வருடங்களாக இடம்பெறும் புலம் பெயர்விற்கு பல்வேறுபட்ட காரணிகள் இருப்பினும், நாட்டில் நடைபெறும் யுத்தமே மிக முக்கிய காரணியாகும். இது தவிர வறுமையின் நிமித்தமும், பொருளாதார நோக்கோடும் கூட ஒரு குறிப்பிட்ட வீதத்தினர் பிற நாடுகளுக்குப்புலம்பெயர்ந்துள்ளமை ஈண்டு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். இவற்றின் காரணமாகவே மனிதன் தான் சொந்த இடத்தை, நாட்டை விட்டுப் புகலிடம் தேடி அலைகின்றான். இதனால் புலம் பெயரும் மக்கள் படும் துன்ப துயரங்கள் எண்ணில் அடங்காதவை. வார்த்தைகளால் வடிக்க முடியாதவை. மொத்தத்தில் மனிதன் புலம்பெயர்விற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றான். இன்று புலம் பெயர்ந்தவர் தினம் எனும் ஒர் தினத்தையே நாட்டில் பிரகடனப் படுத்தியுள்ளனர் என்றால் இந்தப் புலம் பெயர்ந்த மனிதர்கள் பற்றி அறிவது இன்றியமையாத ஒன்றாகும்.
ஒருநாட்டிற்கு கலாசாரம் என்பது மிகவும் முக்கியமான தொன்றாகும். ஏன் ஒரு இனத்தை அல்லது ஒரு பரம்பரை அல்லது ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டாலோ, அவர்களது உறவு, பண்பாடு, கலாசாரம் என்பன விட்டுக் கொடுக்க முடியாதவையாகும். அது கட்டிக் காத்து வளர்க்கப்படும் ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முறையும் ஒரு கலாசாரம் தான் என எண்ணத் தோன்றும், ஒரு வகையில் உண்மையும் அதுதான். அதனால்தான் ஒரு நாடானது கலாசாரத்தால் பெருமை அடைகின்றது. இதனால் கலாசாரமானது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். புலம் பெயர்ந்த மனிதர்க்கும், கலாசாரத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. காரணம் மக்களின் கலாசாரம் சீர் கெடுகின்றது என்றால் அது பெரும்பாலும் இப்புலம் பெயர்ந்தவர்களாலே என்பது யதார்த்தபூர்வமான உண்மையாகும். மேற் குறிப்பிட்ட இப்புலம்பெயர்வுக்கான காரணங்களையும் அதன் நிமித்தம் ஏற்படும் கலாசார சீரழிவுகளையும் தனித்தனியாக பார்க்கின்றபோதே அதன் உண்மைத் தன்மையை நாம் அறிந்து கொள்ள முடியும்.
யுத்தத்தினால் புலம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான அடிப்படை வசதிகள் அற்றுப் போகும் போது அல்லது மறுக்கப்படும்போது கலாசாரம் சீரழிகின்றது. மனிதர்க்கு முக்கியமானவையானவை உணவு, உடை,உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகளாகும். ஆயினும் இவை கூடக் JJLSLLsLL LsLL LLsLL ELsLCLLLLCLELsLL LLLLLL sLJLEL sLLL LLsLC LLTLCCSJLLCCLLLCLLLCLL LCSCLLLLLLLSELLrLCLLLCSLLLLLL இளந்தென்றல் 2006 37

{ଏ wଏ ଓ ୯/୪ LLLL TtLSL LLLLL OMLLLLLL LLLLLLLLM LLLLLLSe eJALA TLLLOLOTL L0LSLAL0LSLLAALALSAATTTA L0 TL
உயிரிக்கும் நேசம்
ஈரவிழிகளில் அன்பின் வேதம் தூரப்பார்வைகளில் உயிர்க்கும் நேசம்! வானம் பார்த்து நிலவு தொட்டு நீந்தவில்லை. தரையில் தடம் பதித்து நிற்கையில் உயிரின் கரங்களில் சிறகுகள், எல்லைகள் தாண்டி முடிவில்லா பயணம்.
திறந்த உயிருக்குள் மறந்து விழுந்த சூரியன் கிழக்கை மறந்து போனது குளிர்ந்த நிழலின் அணைப்பில் சுகமாய் அமைதியாய் நீண்ட நிமிஷங்களில் அதன் ஒய்வு யாத்திரை!
வார்த்தைகள் தொலைந்து மெளனத்திற்குள் கரைந்து உயிரின் வழியே எண்ணங்களின் தொடர்ச்சியில் உயிர்த்திருக்கும் இந்த அன்பின் வேதம் யாரறிவார்?
Lo6orGolo6ueurrib 6Irry Lorri மொழியெல்லாம் பெயராய்
உருகிக் கரைந்து - இன்று என்னுள் உயிர்த்திருக்கின்றது!
ji. Filblom
கலைப் பீடம்
Wed
LECSELT LL ELTLTLCL ELTLLCSLCSCLLLLC LLLCCLL TLLLLLTLCLLTLLSEL TLC ELrC LrLLTLCCLLTLCLLLTLCLLLTLSELTLCLEL TLLC CLL
36
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

Page 27
wwణ (nowf/v6/Wory vewwwww
ஒ சமாதானமே?
ஒசமாதானமே!
நீ எங்கே சென்று விட்டாய்? சாமகானம் இசைத்த இராவணனைத் தேடியா? அன்னை திரேசாவை அழைக்கவா? இல்லை அண்ணல் காந்தியைத் தேடியா? அல்லது உன் வெண்புறாவைத் தேடியா? சமாதானமே நீ எங்கே சென்றுவிட்டாய்?
ஒ சமாதானமே!
நீ எங்கே சென்று விட்டாய்? அன்பான அண்ணன்களை இழந்து கன்னியர் பலர் கண்ணிர் சிந்தியும் உத்தமர்கள் பலர் உண்ணாவிரதம் இருந்தும் காது துளைக்கும் வெடிச்சத்தம் கேட்டும் சமாதானமே நீ எங்கு சென்றுவிட்டாய்?
ஒ சமாதானமே! நீ எங்கே சென்றுவிட்டாய்? உன் வரவுக்காய் ஏங்கிய நெஞ்சங்கள் தான் எத்தனை எத்தனை உனை அழைத்து அழைத்து கரைந்த கரங்கள் தான் எத்தனை எத்தனை சமாதானமே நீ எங்கே சென்றுவிட்டாய்?
துஷாரினி ரெங்கநாதன்
கலைப் பீடம்
ク
1. TLLLSLLLLLLLL LLTLLLLLLL LLLLLLLLsLCLELTLL ELLTLLLLLLL LTLLTLLLLLL TL LLsLsL LTLLLLS இளந்தென்றல் 2006
3
5

keTe LeMeSce e0SLT eOLOLOL 0O0LO0 00SLOT e0LOLL 00L eeL ek eL OeOeee0Seeee eee eOeeOe ee eOeOe eOeM eOM eeeOM eM g
பெற்றோர்களிடம் தன் தேவை சொல்லும் பிள்ளை உரிய பதில் கிடைக்காவிட்டால் என்னதான் செய்யும்?
தாயே மகளுடன் அலங்கரிப்பதில் போட்டி போடும் போது எவ்வாறு ஒரு பெண் பிள்ளை தன்னை அழகுபடுத்தாமல் இருக்கும்? அதுமட்டுமல்ல குட்டையாக உடுத்தால்தான் வேலை என சில நிறுவனங்களே கூறும்போது எதற்காக எம் இளம் சந்ததியினரை குறை கூறுகின்றீர்கள்?
நவநாகரிகம் என்ற போர்வைக்குள் உலகமே முடங்கிக் கிடக்கும் போது, வீதியில் நவநாகரீகமாக போகும் இளைஞனைவிட கலாசாரமாக போகும் இளைஞனை கேலியாக பார்க்கும் இந்த உலகம் இருக்கும் வரை இளம் சந்ததியினரை குறை கூறி என்னவாகப் போகின்றது?
குடியும் கும்மாளமுமாக தகப்பன் இருக்கும்போது எவ்வாறு தன் மகன் பண்பாடாக குடிப்பழக்கம் எதுவும் இல்லாமல் கலாசாரம் பேணுபவனாக இருக்க வேண்டும் என தந்தை எதிர்பார்க்கலாம்? தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழியே எத்தனையோ இந்து கலாச்சார நிலையங்கள், அறநெறிப்பாடசாலைகள் இருக்கின்றன. ஆனால் எத்தனை தமிழர்கள் தன் குழந்தைகளை அதற்கு அனுப்புகின்றனர்? ஆனால் விதிவிலக்குகளும் இவ்விடயத்தில் மறுக்கப்பட முடியாதவைகள்.
இவ்வாறு எதிர்த்துக்கூற பல விடயங்கள் இருந்தாலும் தமிழ் மக்களின் பண்பாடு முற்றுமுழுதாக அழிந்து போய்விடவில்லை. அதனைப் பேணிக்காக்கும் இளம் சந்ததியினரும் அவர்களுக்கு வழிகாட்டும் பெற்றோர்களும் இருக்கின்றார்கள் இத்தமிழ் பூமியில் என்பது நிதர்சனமான உண்மை.
த. ராகுலன் முகாமைத்துவ பீடம்
タ 6 JJLLsLLELsLsLLLLSLLLLCCLLL LLLLLLLLsLLTLGLL LLLLLL TLrLCLLLLsLLELTLLsrLLLLLLsL LEL
34 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

Page 28
-- ~~ New W.6 806/W)6î00WW6w9
iyo
அவ்வாறே மாற்றங்களுக்கேற்ப தம்மை மாற்றிக் கொண்டுள்ளனர். இதற்குள் அவர்கள் பண்பாட்டை மீறுபவர்கள் என அவப்பெயர் வேறு. அவ்வாறு அவர்கள் இருக்க காரணமே நேற்றைய சந்ததியினரே.
“என்மகள் இப்போது எழும்புவதே காலை 9 மணிக்குத்தான்’ என அலுத்துக் கொள்ளும் தாய்மார்களைப் பார்த்திருக்கின்றோம். காலை 5 மணிக்கே உறக்கம் விட்டெழும்பி மகள் அனைத்து வேலையும் முடித்து தன் வேலைச் சுமைகளைக் குறைக்க வேண்டும் என நினைக்கின்றனர். தப்பில்லை ஆனால் இன்று எத்தனை தாய்மார்கள் அவர்கள் வீட்டுவேலைகளைக் கவனிக்க வேலைக்கு ஆள் அமர்த்திவிட்டு சின்னத்திரை, வெள்ளித்திரை என நாட்களை கடத்தும்போது எவ்வாறு தன்மகள் அவ்வாறிருக்க வேண்டும் எனக் கருதலாம்?
பண்பாடு ஆழமாக வேரூன்ற மொழி எனும் நீர் பாய்ச்சப்பட வேண்டும். தமிழ்ப் பண்பாட்டுடன் பின்னிப்பிணைந்தது தமிழ் மொழி. ஆனால் இன்று எத்தனை பெற்றோர் தம் குழந்தைகளை தமிழ்ப்பாடசாலைகளில் கல்விபயில வேண்டும் என ஆசைகொண்டுள்ளனர்?. இல்லை ஆங்கில மொழி அவசியத்தின் காரணமாக மேற்படிப்பு, வாழ்க்கை, வேலை என அனைத்துமே ஆங்கிலமாக ஊறிப்போயிருக்கும் இவ்வுலகில் இளம் சந்ததியின் காலத்திற்கேற்ப தம்மை இசைவாக்கி கொள்ளும் போது அவர்கள் பண்பாட்டை பேணவில்லை எனக் கூறுவது வேடிக்கை.
சினிமா பார்த்து பார்த்து தன் பிள்ளை கெட்டுவிட்டது என புலம்பும் பெற்றோர்கள் உள்ளனர். அவ்வாறு கூறுவோரில் எத்தனை பேர் சினிமாவே பார்ப்பதில்லை? எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணலாம்.
கலாசாரம் பண்பாடு வளரும் இடமே வீடுதான். குடும்பத்தினராக இறைவனைத் துதிப்பது, ஒன்றாக உணவருந்துவது, பயில்வது, உறங்குவது என அன்றைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறை இருந்தது. அதுவே பண்பாடு எனும் ஆலமரவிதை விருட்சமாக வளர வழிவகுத்தது. ஆனால் இன்று அவ்வாறு எத்தனை வீட்டில் நடக்கின்றது? பிள்ளை என்ன செய்கின்றது எனத் தாய்க்குத் தெரிவதில்லை. வீட்டில் பிள்ளை இருந்தால் தொல்லை தருவான் என வகுப்புகளுக்கு அனுப்பிவிடும் பெற்றோர் இருக்கும் போது எவ்வாறு ஒரு பிள்ளை பண்பாட்டில் இருந்தோ கலாசாரத்தில் இருந்தோ பிறழாது இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்? ஒரு தாயின் கண் விழியில் இருக்கும் எந்த ஒரு பிள்ளையும் வழி தவறுவதில்லை. ஆனால் பாராமுகமாக இருந்து விட்டால். வேலை முடிந்து வீடு வந்தவுடன் சின்னத்திரையில் மூழ்கும்
LLLLsLCCLLLEL TLLLLSELLLCLTLCCLLT sLLLLsLLCLLLLLCLLL sLCCLLT sLCCSLLLCCSLLL LLCLLTLCCLTTLCCLL LLLCSLLLLLLLY
இளந்தென்ரல் 2008
:
eAÕ
33

k
ee eMeeLeeeeM ee eM ee eeeeee eee eee eeLee eLeLeee ee eeee eee eeLeeMeLSeLe ee eeOeSOLeLM
»
4.
நிழலாகிப் போகும் பண்பாடுகளின் நிஜங்கள்.
தமிழன் - பெயரில் ஒரு கம்பீரம், விவேகம், தைரியம், உறுதி பறைசாற்றுபவன். திக்கெட்டும் பரவிய புகழ் மழையில் தன்னை நனைத்துக் கொண்டவன் அன்றைய தமிழன் வீரத்திற்கும், விவேகத்திற்கும், புகழிற்கும், உறுதிக்கும், அஞ்சா நெஞ்சத்திற்குமென ஒவ்வொரு மலைகளின் உச்சிகளிலும் தன் கொடி நிலைநாட்டியவன். நினைத்துக் கூடப் பார்க்க முடியாத தேசங்களில், காற்று புகமுடியாத பிரதேசங்களில் தன் பெயர் பரப்பி வைகை ஆண்ட தமிழ் மன்னர்கள் பலர். ஆங்கிலேயர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு அஞ்சாது வீரமுழக்கம் செய்த வேங்கைகள் பலர். இவ்வாறு ஒவ்வொருவரினதும் புகழ் ஓங்க, அவர்கள் பெயர் பரவ காரணமாக இருந்தது பண்டைய தமிழன் வளர்த்த பண்பாடு. தம் உயிரிலும் மேலாக பண்பாட்டைக் கருதிய தமிழர்கள் அன்று இருந்தனர்.
இன்று??? பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வழுவல்ல. கால வகையினாலே என்பதற்கேற்ப தமிழ்ப்பண்பாடுகள் சிறிது சிறிதாக மறக்கப்படுவது மறுக்கப்பட முடியாத உண்மை. திக்கெட்டும் புகழ் பரப்பிய மன்னர்களின் பண்பாட்டு முரசங்கள் இன்று அடங்கிவிட்டன. பண்டைய தமிழர்கள் பறக்கவிட்ட கலாச்சாரப்பறவை இன்று சிறகொடிந்து நிற்கின்றது. இதுவும் மறுக்கப்படமுடியாதது.
இவ்வாறு மாறியது எதன் கட்டாயம்? காலத்தின் கட்டாயம் என பழிபோடுவதில் நியாயமில்லை சற்று சிந்தித்துப் பார்த்தால் உண்மை வெளிப்படும் என அனைத்துக் குற்றங்களையும் இன்றைய இளம் சந்ததியினர் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளனர் தமிழ்ப் பண்பாடு அழிந்து போகின்றது என கூறும் தரப்பினர். இவ்வாறு கூறும் இவர்கள் பண்பாட்டைப் பின்பற்றுகிறார்களா? விடை காண முயலுங்கள் நேசங்களே.
இன்றைய இளம் சமுதாயம் படர்கொடி போன்றது. அவை பிடி ஒன்று வைத்து வழிகாட்டி விட்டால்தான் கொடி மேல் படரும். இல்லை நிலம் மீது தவழும். இன்று எத்தனை பேர் தம்பிள்ளைச் செல்வங்களை பண்பாடு எனும் கொடி மீது படரவிட்டிருக்கின்றனர்? இதற்கு விடைகாணப்போனால் காலத்திற்கு காலம் வாழ்க்கையின் கோலங்களும் மாறும் என்பார்கள். மாற்றத்திற்கேற்ப தம்மை மாற்றிக் கொள்பவன் மானிடன். இன்றைய நவநாகரீக உலகில் வாழ்க்கை இயந்திரமயமானது. இளம் சந்ததியினரும்
errero reserverseers retresserers
)
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

Page 29
చరణం
சமமும், எதிருமான மறுதாக்கம் உண்டல்லவா? அதோ . தீ அருகில் நெருங்கி விட்டோம் ! காட்சி அண்மையில் தென்படுகிறது. திரிகள் முனைகளை முறுக்கித் தயாராய் விட்டன!
இனி
s இறுதிச் சங்கமம் மட்டுமே ! காட்சி கண் முன்பே
தெரிகிறது !
சங்கமித்து விடுவோம் !
இத்திரிகளதன் பயணமுடிவு பேரொளிதனை அளிக்கும்! " ஒளியதன் வீச்சால் கட்டுண்ட தழைகள் அறுபடும் ! திரி தீயால் எரிகையிலே பக்கவிளைவு ஏதேனும் ஏற்படும் என்பீரே ?! பாதகமில்லை!
பக்கவிளைவு ஒரு வாயுவாயினும் கூட அதனையும் ஒரு ஓரறிவு உயிரினம் சுவாசம் கொள்ளும் !
அது தனக்கும், தன்னைச் சார்ந்தோர்க்கும் உணவளிக்கும் ! நிம்மதிமூச்சுதனை உள்வாங்க வழிகோலும் ! நாளை கிளை பரப்பும் ! அதில் பூண்ட கொள்கை புனிதமாய்ப் பூக்கும் !!!
சுபாங்கி விமலநாதன் சட்டபீடம்
surrenreserverseasoners renessessert இளந்தென்றல் 2006 31

യ്ക്കെMTLLLLJTLLLLLLLLJLL LLLLJLLLLLLJSeLLLLL LLSLLTLLLLLLLSLLLLLLSS OLLSLLLSAqATOLc LLL TLLLLSc
30
அடவியில் நிகழ்வது அவனிக்கு எப்படித் தெரியும் ? புழுதி வாரப்பட்டுக் கொண்டிருக்கிறது எண்ணெய் எமக்கு அவசியமில்லை. திரியின் பயணத்திற்கு
தீ மட்டும் போதும் ! பயணங்கள் தொடர்கின்றன.
காலங்கள் கடந்தும், கோலங்கள் கெட்டும் பூண்ட கொள்கை புனிதமாய்ப் பூக்கும் ! பூக்கட்டும் ! அது போதும் !
உண்மையதன் சிறகுகள் சிதைக்கப்பட்டுவிட்டன! ஆயினும். தற்காலிகமாக பூசி மெழுகிக் காண்பிக்கப்படுகிறது. நிஜத்தையும், நிழலையும் நிமிடத்தில் பிரித்தறியும் எம்மிடம் ! பாவம் .
என் செய்வர். p நம்மவர் நிஜசொரூபத்தை அவர்கள் அறிந்திலர். பிழைத்துப் போகட்டும்! W இன்னமும். புழுதி வாரப்பட்டுக் கொண்டுதான் உள்ளது !
திரிகள் தீயினைக் கண்டுவிட்டன! இப்போது திரிகள் தீயினைக் கண்டுவிட்டன! காட்சி தென்பட்டுவிட்டது. நம்மவர்க்கு வாரப்பட்ட புழுதியே தம்மவர் கண்களை மூடியது! எந்த விசைக்கும்
s
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

Page 30
ク
|
(?
JLLL sLLSELLsL LLsLLL srCCLL TLLLLSELL LLLsL0LCLLLLLLLLsLLEL sLLL sLL TLLLLLTLLLLLLL LLL LLLLLS
wwwwwwwwwwwwwwwwwwwwwఠ్య
திரிகள் தேரும் தீயின் பயணம் !
கனவுகள்! கற்பனைகள்! காட்சிகள்! நல்லதே நடக்க வேண்டும் எனக் கொண்டோம். நீதியே கிடைக்க வேண்டும் எனக் கோரினோம்.
தீயதனை எதிர்க்க வேண்டும் என உறுதி பூண்டோம்.
இவை கனவுகள்! இவை கற்பனைகள்! இவை காட்சிகள்!
கனவு கண்டாயிற்று நனவினை நினைக்கலாயிற்று நிகழ்வினை ஆரம்பித்தாயிற்று கற்பனைக் குதிரை பறக்கலானது கனவுப் பாதையும், கற்பனையும் எப்படி ஒன்றாயின கைக்கொண்ட கொள்கை,
பூண்ட உறுதி
கண்களைத் திறந்திட்டன!
காரியம் ஆரம்பித்து விட்டது! காட்சியதனை நோக்கி காரியம் ஆரம்பித்துவிட்டது. தோற்றங்கள் பல கொண்டோம். நேசங்கள் பல துறந்தோம். அர்ப்பணித்தோம்!!! புகழாரங்களும் சூடப் பெற்றோம்! அதனையும் மிஞ்சி. புழுதியும் வாரிடப் பெற்றோம்!
அணுகுமுறைகள் பெருகின, அவதாரங்கள் கொண்டோம். புழுதி வாரப்பட்டுக் கொண்டிருக்கிறது. மூச்சுள்ளவரை முயற்சி ! எய்தவனை நோக்கி குற்றுயிராய்க் கிடந்தபோதிலும் குறுக்கால் குறிபார்த்துப் பாயத் தொடங்கினோம் !
இனந்தென்றல் 2008
4.
e 29i

eee eeeeSeMee LLe eee ee ee ee eeeSeT ee eLeLeLeeLeeee LLe eM eSeeMeLLe ee eeeeeLee eeeee eM
ܟ ܐ
3
3
3
3
3
3
3
3.
3
28
இந்திரர்க்குரிய அமிழ்தம் தெய்வத்தானாதல் தவத்தானாதல் தமகசூக் கிடைத்தாலும், இனிமையானதெனக் கொண்டு தனித்து உண்ணவும் மாட்டார்கள்; எவரோடும் கோபங்கொள்ளமாட்டார்கள்; பிறர் அஞ்சத்தரும் துன்பத்துக்குத் தாமும் அஞ்சி அது தீர்த்தற்பொருட்டு இறக்காதவர்கள்; புகழ் கிடைப்பதாயின் அதற்காகத் தமது உயிரையும் கொடுப்பார்கள்; ஒன்றைப் பெறுவதற்காகப் பழிச் சொல்லைப் பெற வேண்டியிருக்குமானால் உலகம் முழுவதும் கிடைக்குமானாலும் அதனைச் செய்யமாட்டார்கள்; சோர்வு அற்றவர்களாக மாட்சிமை உடையோராகி தமக்கு மாத்திரமென ஒன்றை முயலாது வலிய முயற்சியையுடையவர் பிறர் பொருட்டு வலிய முயற்சிகளைச் செய்வதனாலேயே இவ்வுலகம் இன்றும் நிலை பெற்றிருக்கிறது என அவர் கூறுகிறார். உலகம் ஒழுக வேண்டிய திசையை இம்மியளவேனும் பிசகாது எடுத்துரைத்த பெருமை அவரைச் சாரும்.
நம் பண்டைய இலக்கியங்களும் “உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்” எனும் வள்ளுவனின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து காட்டிய நம் சான்றோரின் வாழ்வு நெறிகளும் எமது பண்பாட்டை வளப்படுத்துவன; சீர்படுத்துவன: அவை எம் வாழ்க்கையின் ஒட்டமாக - தேட்டமாக அமைய வேண்டியவை; உள்ளும் புறமும் ஒத்த நல்ல குணங்களை வளர்ப்பதற்கு ஏதுவாக அமைபவை. எமது வாழ்க்கைப் படிகளில் நின்று நாம் எட்ட முனையும் மகோன்னத நிலையை அடைவதற்கு இந்நெறிமுறைகளை எம் வாழ்வின் வழிமுறைகளாக - செல்நெறிகளாக மாற்ற நாமே தலைப்பட வேண்டும். அதுவே என்றும் வாழும் பண்பாடாகவும் அமையும்.
தமிழர் மரபிற் பேணப்பட்டு வந்த உயர் விழுமியங்களும் பண்பாடுகளும் இன்றைய உலகுக்கு ஒவ்வாதன; கடைப்பிடிக்க முடியாதன என்றும், அவை வெறும் அச்சு வார்த்தைகள் மட்டுமே என்றும் எம்மிற் பலர் எண்ணுகின்றனர். செயற்படுகின்றனர். எனினும், அவ்வொவ்வொரு வார்த்தையும் அர்த்தம் பொதிந்தவை. அவற்றை எம் வாழ்வின் பாதைகளாக்கி நாம் பெருமைப்பட வேண்டும். அதுவே எமது நிலையான பண்பாடாகவும் மிளிர முடியும். "பண்புடையார்ப்பட்டு உண்டு உலகம் அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன்” (குறள் 996)
அடிக்குறிப்புகள் 1. தில்லைநாதன்.சி, பண்பாட்டுச் சிந்தனைகள், (கொழும்பு):2000,பக்.52 2. மேலது, பக். 5
3. Lexicon, Vol. IV. uš. 2454 4. பரமசிவானந்தம், அ.மு, தெ.பொ. மீ.மணி விழா மலர், (கோவை): 1961 பக். 164 5. கைலாசபதி, க, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், (சென்னை): 1999, பக் 109 6. தில்லைநாதன். சி, மு.கூ. நூல், பக்.53 7. பரமசிவானந்தம். அ.மு. மு.கூ. நூல், பக்.169 8. தில்லைநாதன். சி, மு.கூ. நூல், பக். 09
ஆர். ருக்ஷான், கலைப்பிடம்
cí
e タ
ELLTLLL LELLELsLLSLELLLLLELSELLLLLSELBLLLsLLLLLLL LLLLLLLLSELLSLLsLELELsLrLELsLsLLLLSLLLLLLLYLLLLLL
சுமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

Page 31
淤LTLLLLSLLLTLLTLSLL TLLLLLTLLLLSLLLLLLLL LLLLLLLAL ALLLLL LLLSLAL OLLSLLLTOLLLLLSLL0 TLSAq OLSLLLTLLALTAL0LS
என்பது மகாகவி பாரதியின் பாடலாகும். இன்பம் நேர்ந்தவிடத்து' குதுகலிப்பதும் துன்பம் கண்டவிடத்து துவண்டுவிடுவதும் தம்மிற் பெரியாரைத் தலைமீது தூக்குவதும் சிறியாரைக் காலின்கீழ் மிதிப்பதும் சாதாரண மக்கள் செயல்களாகும். இன்பம், துன்பம், பெருமை, சிறுமை, யாவற்றையும் ஒப்பு நோக்குவது உயர்ந்த நிலையாகும். போற்றக் கூடிய இலட்சிய நோக்காகவும் விழுமியமாகவும் அது கொள்ளப்படத்தக்கது."
வாழக்கூடிய-நிலையான பண்பாடு என்பது நாம் வாழுகின்ற சமூகத்தை சிறந்ததொரு சமூகமாக அடையாளப்படுத்தக் கூடியதாக விருப்பதேயாகும். இதனையே ஒளவைப் பிராட்டி
நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே'
(Lyapuh, 187)
நாடு அல்லது காடு, மேடு அல்லது பள்ளம் என்னும் நிலத் தோற்றப் பாடுகளைக் கொண்டு, அந்நிலத்தை எவராவது நல்ல நிலம், கெட்ட நிலம் எனப் பிரிப்பார்களா? அவ்வாறு பிரிப்பது பொருத்தமுமாகாது. மக்கள் எந்தப் பகுதியில் நல்லவர்களாக வாழ்கிறார்களோ, அந்த நிலப் பகுதியையே நாம் நல்ல நிலம் எங்கே நல்ல மக்கள் இல்லையோ, அந்த நிலம் நல்ல நிலமன்று என ஒளவையார் தனது கருத்தை வலியுறுத்திக் கூறுவது ஈண்டு
கவனிக்கத்தக்கது.
{
p
g
பிறருக்காக வாழ்வது சுலபமான காரியமன்று. எம்மிற் பலர் அதனை நினைத்துக் கூட பார்ப்பதில்லை. இத்தகையதொரு நிலையில், பொது நலனுக்காக ஒருவன் தன்னை அர்ப்பணிப்பதும், குறிப்பாக, பிறருக்காக வலிய முயற்சிகளில் ஈடுபடுவதும் எல்லோராலும் செய்யத் தக்கணவல்ல. எனினும், இவ்வாறானவர்கள் இருப்பதனாலேயே இவ்வுலகமே இயங்குகின்றது என்ற உண்மையை இளம்பெருவழுதியின் பாடல் துலாம்பரமாக எடுத்துக் காட்டுகிறது.
"உண்டா லம்மவில் வுலக மிந்திரர் அமிழ்த மியைவதாயினுமினிதெனத் தமியருண்டலுமிலரே முனிவிலர் துஞ்சலுமிலர் பிற ரஞ்சுவதஞ்சிப் புகழெனினுயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர் அன்ன மாட்சியணையராகித் தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுநருண்மையானே’
)182 புறம்( ރޮހީ. LLLTLSLLLLLLLL LLLLsLSLLLTLLLLLLLLYLLLLLLSLLsLLTLLLLLLLLSLLLTLLLLLLLLSLLLTLLTTTLsLSLLL
இளந்தென்றல் 2006 - 27
9ܠ

LLL k eOO kL OOO OL OLOO OO OO L OO Oe eO e O e eOee eeeO O eOee e e eee eM
அலைகள் விட்டுச் செல்லும் நுரையல்ல தமிழ் அச்சமின்றி ஆர்ப்பரிக்கும் சமுத்திரம் அது மழையில் தோன்றி மறையும் வானவில் அல்ல தமிழ் மற்றவனை வாழவைக்கும் மனித நேயம் அது நெருப்பு விட்டுச் செல்லும் புகை அல்ல தமிழ் நெஞ்சாங்கூட்டில் வாழும் நிஜம் அது கார்க்குழல் கன்னியின் காதலும் கசக்கும்- கனித்தமிழை ரசிக்கும்போது, வேப்பங்காயும் இனிக்கும்வெற்றித்தமிழுடன் உண்ணுைம்போது, அன்னிய மொழிகள் அகன்றுவிடும்அழகிய தமிழ் அசைந்து வந்தால்,
S.
செவ்வாய் வாசிகளே. உங்கள் "செவ்வாயி"லிருந்து உதிரப்போகும் முத்துக்கள் தமிழ் மரத்தின் வித்துக்கள் அல்லவா? ஏனெனில், செந்தமிழ் இல்லா தேசம் உண்டா?
! நீ கூறு வீரத்தமிழா:
தேனிலும் இனிய மொழி தமிழா?
கோடிக் கோடி ஜீவன்கள் சுவைத்த பின்னும்,
அட்சய பாத்திரம் போல நிறைந்து வழியும்,
} தமிழ்த் தாயின் மைந்தர்களே!
? உடல் மண்ணுக்கு,
உயிர் தமிழுக்கு,
உரக்கச் சொல்லுங்கள் உலகுக்கு,
உயிர்விட்ட
உயர்ந்த உள்ளங்களிற்கும் கேட்கட்டும்
வாழ்க தமிழ்!
அனுசியர் நித்தியானந்த நடராஜா விஞ்ஞான பீடம்
LLLLLLJLTLCL LLLLLLCLLLCLL LLLL LLLLLL sLCC LL TLCCLLLCCLL LLSLLLLLLLCL LLLLLL sLCCLJLTLCCLELCLEsLLJL LELrLEC LLLLTLJLLJLLL TLLEDH இளந்தென்றல் 2006 43

Page 32
SeLTL0LS eTLc LLeTLcS LOeTL0 LOLTL0LO TLcLLSOeTL0LLOe TLcSLeTLcS LeeTLLLeTeAcceTc SeTLkL LOe TcSLeTeL0L
6 figu I6)
யுத்தமது வேண்டாமென இரத்தம் சொட்டச்சொட்ட தீட்டிய சரித்திரம் பல கண்டாலும் மீளுவோம் என எண்ணிடார் மாளுவோம் என்போர்! கீழ்வானில் வெள்ளி தாழ்வாக மின்னினாலும் மேலான விடியலினை விடிந்த பின்னும் தேடுவதில்லை! தம் வீட்டுத் தாழ்வாரத்தை குண்டுகள் சல்லடையிடும் வரை பக்கத்து வீட்டுத் தூவாரங்களை தூசென வசனம் பேசுவர் யோசியாமல் கதை பேசியே வீரம் வளர்ப்போர் -தம் வீடு தரை மட்டம் ஆனதும் அறிவர் கூரை இலாதோர் கொடுமை! காலம் கடந்த ஞானமிது. அதிகாலை வெள்ளியிலேயே அடையாளம் காணாதோர் விடியலின் சுபீட்சத்தை சுவாசிப்பதெங்கே? கலையாத இரவும் தெளியாத பகலும் முடியாத போரும் வடியாத உதிரமும் தருமா நமக்கு விடியலை? இல்லை நீள்வானில் தொலைநட்சத்திரமா? விடியல்
பூரீனி நிரஞ்சலா சிவநாயகம் முகாமைத்துவ நிதிப்பீடம்
g e ikurrenaren menpermeerresummermeerresumenpermeerresurrermeerre 236 44 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

மலையகலன்களுக்கெதிரான
6
மலையக லிபண்களுக்கெதிரான வன்முறைகளும் சட்டங்களும்
66
Uெண்களுக்கெதிரான அடக்குமுறையிலான வன்முறைகள் சிறுவர்கள், இளம் வயதினர்கள், சமூகத்திலும் வேலைத்தளங்களிலும்,
குடும்பப் பராமரிப்பின் போது துன்புறுத்தப்படுதல், குறிப்பாகக் கற்பழிப்பு இயற்கைக்கு மாறான புணர்ச்சி, பாலியல் வல்லுறவுகளும், உடல் உள ரீதியாக துஷ்பிரயோகப்படுத்தல், சித்திரவதை செய்தல் கொடூரமான மனிதாபிமான மற்ற நடத்துகையில் ஈடுபடுத்துவதை தடுப்பதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என பெண்களுக்கான உடன்படிக்கை கூறுகிறது. பெண்களுக்கெதிரான வன்முறைகள் அண்மைக்காலங்களிலே அதிகமாகப் பேசப்படக்கூடிய விடயமாக இலங்கையில் உருவெடுத்துள்ளது. உலகத்திலும் கூட வீடுகள், வேலைத்தளம், பராமரிப்பிடங்கள், சிறைச்சாலைகள் போன்றனவற்றில் பெண்களுக் கெதிரான கெடுபிடிகள் அதிகரித்த வண்ணமுள்ளன. அதிலும் மலையக பெண்களின் நிலை மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது. அதே வேளை அவ்வாறான வன்முறைகளுக்கெதிராக நிவாரணம் பெறும் வழிமுறை தெரியாமலும் நிவாரணம் பெறாமலும் அவர்கள் வாழ்கின்றனர்.
இலங்கையில் சில பெண்கள் அமைப்புக்கள் இவ்வாறான வன்முறைகளை வெளியுலகிற்கு கொண்டுவருவதில் வெற்றி கண்டுள்ளன. ஆயினும் அவற்றுக்கு முடிவு கட்டுவதில் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசியல் ரீதியாக பெரும்புள்ளிகள் சிலர் பெண்களை பாலியல் உறவுகளில் ஈடுபடுத்துவதுடன் அதனை தொழிலாக மேற்கொள்வதற்கும் ஊக்குவிக்கின்றனர்.
பாடசாலைகளில் பெண்கள் சிலவகையான ஒரங்கட்டலுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படுகிறது. ஆசிரியர்கள், அதிபர்கள் பெண்களுடைய நிறத்தைப்பார்த்து, திறமைகளை வெளியில் கொண்டுவரும் செயற்பாடுகளான இலக்கிய மன்றங்கள், போட்டிகள் என்பவற்றில் ஈடுபடுத்துகின்றனர். இதற்காக பெண்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சம்பவங்களும் மறைமுகமாக நடந்த வண்ணமுள்ளன. பெண்களுக்கெதிரான பேதங்காட்டலின் அனைத்து வடிவங்களையும் ஒழித்தல் சார் இணக்க உடன்படிக்கையின் உறுப்புரை 3
normaturnironmemorarmerrerarmeerimeraramaramemoramoraren Ang Asiapds 2008 45

Page 33
LLLsLLLLSLLLsLCLELsLLCLEs sLLCJLsLCSLLLLLLLL sLLL sLLLLLLLLSLLL sLELL LsLLELL LECLJLLTLLLLLLL LLLLLLLTLLLLLLL
Me eOe ee ee ee eeee eee eTee eO ee eT eOe eMe eMe eee eeLee eLee eLeeSeOMeSeLMeSeMeSeM eee
“அரசுகளாம் கட்சிகள் அனைத்துப்பரப்புகளில் ஆண்களுடன் சமத்துவ அடிப்படையில் மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் பிரயோகிப்பதற்கும், அனுபவிப்பதற்குமான உத்தரவாதத்தைப் பெண்களுக்கு வழங்கும் பொருட்டு பெண்களின் முழு வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்துவதற்காக சட்ட வாக்கம் உட்பட பொருத்தமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ளும்” என்று கூறுகின்றது.
மலையகப் பெண்கள் கற்பழிப்பு, பாலியல் தொல்லைகள், தொழில் சலுகைகள் கிடைக்கப்பெறாமையும், அதிகமாக வேலைவாங்கப் பெறுதலும், தொழிலிடத்தில் ஏற்படும் மனஸ்தாபங்கள், பல்கலைக்கழக, கல்வியற்கல்லூரிகளில் பகிடிவதைக்கு உட்படுதல் போன்ற பல வழிகளில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவ்விடத்திலே வன்முறை என்பது பல்வேறு வழியிலான ஒரங்கட்டுதல், பலாத்காரம் பிரயோகித்தல் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியாகக் கருதுவ்து சிறந்தது. இச்சமூகப் பெண்கள் கல்வியறிவு குறைந்தவர்களாகக் காணப்படுவதும் இவ்வாறான சித்திரவதைகள் அதிகரிப்பதற்கு ஒரு காரணம் எனலாம். குடும்ப வறுமையின் காரணமாக வீட்டு வேலைகளுக்காக செல்லும் மலையக பெண்கள், சிறுமியர் பல்வேறு வகையான சித்திரவதைகளுக்கும், மனிதாபிமானமற்ற கொடூரமான நடத்துகைக்கும், பாலியல் தொல்லைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். இவர்களைப் பாதுகாப்பதற்கென பல்வேறு சட்டங்கள் காணப்படுகின்றன.
பாலியல்ரீதியான தொல்லைகளில் பாதிக்கப்பட்டவர்கள் 1995ம் ஆண்டு 22ம் இலக்க குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் (திருத்தச் சட்டத்தின்) கீழ் நீதவான் நீதிமன்றில் வழக்கிடுவதற்காக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் சட்ட நிவாரணம் பெற முன்வருவதில்லை. இதற்கு, ஒரு குற்றவியல் வழக்கு தொடரப்பட்ட பின்பு, வழக்குத்தீர்ப்பு பெறும்வரை அனைத்து நடவடிக்கைகளிலும் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட பெண் தலையிடாமலே இறுதியில் சாட்சியாக மாத்திரம் அழைக்கப்படுவார். (The Procedure of the Courts and Criminal cases evidence) Guédote,6ir 5606)uSLITLn(6a).9sius) p3,605 நிறைவுசெய்கிறது. இதில் ஆரம்ப விசாரணைகள், மருத்துவப் பரிசோதனை, அரசத்தரப்பு சட்டத்தரணியின் கேள்விகள், சில இடங்களில் நீதிபதியின் கேள்விகள் போன்றவற்றில் பெண்கள் சில அசெளகரியங்களுக்கு உள்ளாகின்றனர். அதாவது இவ்வாறான வழக்குகளை அல்லது பிரச்சினைகளை பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தனியாக விசாரிக்கும் முறைமை இலங்கையில் இல்லை. ஆயின் இவ்வாறான வழக்குகளுக்கு பொதுமக்கள் கலந்து கொள்வதை தடுக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்குண்டு.
& ܢ ܊ 2 ažK
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

மூலதுLALTLMTLLLMTLLJLLLTLLLLLLL LLLLLLLTLLLLSLLLLLLLL LLLLLLLALLLLLLTLLL OLLMLLALLSLLLTLL TLLSLTqAe TALSLA0LLALLAAAAL
》”乙 ܣ
கற்பழிப்பு வழக்குகளைப் பொறுத்தமட்டில், குறித்த பெண் தான் குறித்த சம்பவத்தின் போது கற்பழிக்கப்பட்டுள்ளேனா? என்று அறிந்து கொள்வதற்கு மருத்துவரை நாடும் போது பொலிஸ் அறிக்கை இல்லாத போது udicial Medical Officer அப்பெண்ணை பரிசீலிக்கமுடியாது எனும் துரதிஷ்டமான நிலைமை எமது நாட்டில் காணப்படுகிறது.
மலையக பிரதேசங்களில் வற்புறுத்தலின் பேரில் சில பால்ய திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமண வயதையடையாமலே இவை நடைபெறுகின்றன. தந்தை மகளை பாலியல் உறவுகளில் ஈடுபடுத்தல், ஒரே குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்களுக்கிடையில் திருமணம் முடித்தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்தவண்ணமுள்ளன. இவ்வாறான நிலையில் வழக்குத் தொடர முடியாத நிலையில் இவர்கள் அவதியுறுகின்றனர். இதற்கு நீதிமன்றமும் ஓர் காரணம் எனலாம். Dolv Vs RomanisAppu) எனும் வழக்கில் 15 வயது மகளை பாலியல் தொடர்பிற்கு உட்படுத்தியதில் அவளுக்கு குழந்தை பிறந்தது. குற்றவாளியான தந்தைக்கு நீதவான் நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கியது. மேன்முறையீட்டில் உயர்நீதிமன்றம் சான்றொப்பழித்தல் (Corroborcation) சுதந்திரமாக இல்லாத நிலையின் அவரை 6G6óğg5g. Benedict Perera Vs., Siriwardana (o 6Jëfilio Incest (தடைசெய்யப்பட்ட திருமண உறவினால்) தனது பதினான்கு வயது ggit pisinull &65T5fl60u (HalfSister) agu0600Tub (upig 35Tii. Sec. 16th of M.O * வின் கீழ் உயர்நீதிமன்றம் குற்றத்தீர்ப்பளித்தது. ஆயின் ஒரு வருட * சிறைத்தண்டனையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றின் மீது நம்பிக்கையின்றி நீதிமன்றத்தை நாடுவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகிறது. அண்மைக்கால வழக்கமான Kamal Athanarachchi வழக்கிலும் பாதிக்கப்பட்ட சிறுமி நீதியான தீர்ப்பைப் பெறமுடியாமல் போனது. இதற்கு Corroboration ஒரு காரணம். மறுபுறம் இலஞ்ச, ஊழல் நிறைந்த பொலிஸ் சேவைக்கு மத்தியில் உண்மையான குற்றவாளி பணம் படைத்திருந்ததால் நிரபராதியாகும் சந்தர்ப்பங்கள் அதிகம்.
மனைவி, மகள், வீட்டுவேலையாள், பெண் உறவினர்கள், அயலவர், காதலி போன்றோர் வீட்டு வன்முறைகளால் பாதிப்படைகின்றனர். வறுமையினால் வெளியிடங்களுக்கு Garmentகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் கடுமையான வார்த்தைகளால் மட்டுமன்றி ஆயுதங்களாலும் தாக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் வாழ்கின்றனர். பெருந்தோட்டங்களில் பணிபுரியும் மலையகப் பெண்கள் கேட்க முடியாத கொச்சை வார்த்தைத் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உடல்
SLLLTLLELLEsLsLC LsLLTLLSELsLCLLsLLL sLLLLLCSrLLLCSELLLLCLLrCLLsLLrLLLJ Tog6örp 2006
«en
AA)
47
i i

Page 34
i.
LTLJLLTLLJLLTLLJLL LLLLJLLLTLLJLAL TLLLLLLL LLLL LLLLLLLLSLLTLLSLALTLLL LOLSLLOLSLTL TLLL TLLLLLTLLLLLTA0S
தொடர்பு, பாலியல் விருப்பத்திற்கான வேண்டுகோள், பாலியல் உணர்வைத் தூண்டுதல், படங்களைக் காண்பித்தல் மேலும் சில உடல் ரீதியான, வார்த்தைகள் ரீதியான பாலியல் விடயங்கள் என்பன Sexual haressment ஆகும் என வழக்கொன்றில் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது."
மலையகபிரதேசத்தில் திட்டமிட்ட குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டங்களும், கருச்சிதைவுகளும் இடம்பெறுகின்றன. இதில் அரசாங்க வைத்தியர்கள் ஈடுபடுத்தப்படுவதுதான் வேடிக்கை. மக்களுடைய அடிப்படை உரிமை மீறப்படும் அதே வேளை கருச்சிதைவு குற்றவியல் கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். திருமணத்தின் போதான சீதனப்பிரச்சினையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவ்விடத்திலே Sapugaskanda வழக்கு ஞாபகத்திற்கு வருகிறது. சீதனக் கொடுமையால் தனது வாழ்க்கையை இழந்துவிட்டு வீணே குடும்பத்திற்காக உடலை விற்கும் விபச்சாரியைப் போல வாழும் மலையக பெண்கள் ஏராளம் ஏராளம். தேயிலைத் தோட்டங்களில் வைத்து பெண்கள் மிகக் கேவலமாக மேற்பார்வையாளர்களால் பேசப்படுகின்றனர். இவை தண்டிக்கத்தக்கவை. இவற்றை தடுக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும்.
மலையக பெண்கள் வேலைத்தளங்களில் பெற்றுக் கொள்ளக்கூடிய சில வகையான உரிமைகள், சலுகைகள் தொடர்பாக பல்வேறு சட்டங்கள் நடைமுறையிலுள்ளன. இவை பிரத்தியேகமாக மலையக பெண்களுக்கான சட்டங்கள் அல்ல மாறாக இவை பெண்களுக்கான பொதுவான சட்டங்கள், சேவைக்கான கொடுப்பனவுச் சட்டம் பகுதி 1 பெருந்தோட்டத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கானது. இலங்கையின் நடைமுறை அரசியலமைப்பு தொழில் செய்யும் உரிமை உறுப்புரை 14 (1) ல் உறுதிப்படுத்தியிருந்தாலும் பொதுவாகப் பாகுபாட்டிற்கெதிராக பாதுகாப்பு தேவைப்படுகின்ற ஆட்களினால் நேரடியாக அதனை நாட முடியாதுள்ளது. தனியார் துறையில் தொழில் தொடர்பில் பாகுபாட்டுக்கெதிரான பாதுகாப்பை வழங்குகின்ற பொது ஏற்பாடெதுவும் சட்டங்களில் இல்லை.
வறுமையின் காரணமாக சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படும் சம்பவங்கள் மலையக பகுதிகளில் அதிகமாக நிகழ்கிறது. இவற்றைத் தடுக்க சட்டங்கள் இருந்தபோதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் முன்வருவதில்லை. சில உயர் அதிகாரிகளின் குழந்தைகளை பராமரிப்பதற்காக சிறுவர்கள் வேலையிலீடுபடுத்தப்படுகின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கும், கம்பனிகளுக்குமிடையிலான ஒப்பந்தங்கள் எழுத்து மூலமாகவோ, வாய்மொழிமூலமாகவோ தோன்றலாம். உழைப்பிற்கேற்றதான
kəntənatər Tərrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr-N 48
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

\cdosd/ddvde Ivv---- ܘ ܐ
சம்பளம் பெறுதல், நிலையான வேலை நேரம், விடுமுறை, E.PF, ETF எனி
பல்வேறு தொழிலாளர், உரிமைகள் உள்ளன. இவற்றைத்தவிர தொழிற்சாலை வேலையாட்களுக்குத் தனியான சலுகைகளும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சலுகைகளும் உள. இவ்வாறான உரிமைகள் பற்றி shop and office employees Act, Factories Ordinance GT situ5GT6) lipsi) குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவது பெருந்தோட்டங்களில் இல்லாமல் ஏனைய கடைகளிலும், அலுவலகங்களிலும் பணிபுரிவோருக்கானது. பின்னையது தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு பிரத்தியேகமானது. இதைத் தவிர கைத்தொழில்ரீதியான புடவைத் தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு 6JsbuGh Sao T5(556061T 5fflugf85ITS, Labour office, Commissioner of Labour என்போர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் Industrial Disputes Act ன் கீழ் அதிகாரத்தைப் பெறுகின்றனர்.
தொழிலில் ஏற்படும் பிணக்கை தீர்ப்பதற்கும், வேலையின்மை, வேலை நிபந்தனைகளில் ஏற்படுத்தப்படும் அசெளகரியங்களை தவிர்ப்பதற்காகவும், தொழில் வழங்குனருக்கும் - தொழிலாளிக்குமான பிணக்கை தீர்ப்பதற்காக Industrial Disputes Act கொண்டுவரப்பட்டது. தொழில் வழங்குனரால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படும் போது LabourTribunal ல் சென்று சேவையை பெறலாம். அது தொழில் பாதுகாப்பை வழங்கும். இதற்கு வேலையாளாக அல்லது தொழிற்சங்க உறுப்பினராக விண்ணப்பிக்கலாம். சேவை ஏமாற்றம், பணிக்கொடை கொடுக்கப்படாமை ஏனைய நன்மைகள், இனாம் 2 கொடுக்கப்படாமை, தொழில் நிபந்தனைகள், கட்டளைக்கெதிராக குறித்த * சம்பவம் நடந்து ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பிப்பதோடு, தொழிற்சங்கத்தலைவர், செயலாளரின் கையெழுத்துடன் அவ் விண்ணப்பம் செய்யப்படுதலும் வேண்டும்.
வேலைசெய்யும் ஒருவர் வேலை நேரத்தில் இறந்தால் நட்டஈடு (Compensation) Glup6oTh. g60)6J 6L6ODLOěšéf6óT (Ministry of Justice) és வழங்கப்படும். சாதாரண (Casual) வேலையாள் தவிர்ந்த ஏனையோர் வேலை நேரத்தில் இறந்தாலோ, ஏழு நாட்களுக்கு மேல் இயலாமையால் பாதிக்கப்பட்டாலோ, முழுமையான முடியாமை, பகுதியான முடியாமை, நிரந்தர முடியாமைக்கான Compensation கோரலாம். ஏதேனும் விபத்துக்கள் ஏற்படும் போது பதிவு செய்யப்பட்ட Medical Practitioner ற்கு மூன்று நாட்களுக்குள் அறிவித்தல் கொடுக்க வேண்டும், என பல்வேறு சட்ட ஏற்பாடுகள் கர்ணப்படுகின்றன.
பிரசவ பாதுகாப்பிற்கான மரபொழுங்கு இல 103 1952 சட்டத்தின் கீழ் பிரசவத்திற்கான 12 மாத விடுமுறை, உடனடியான பண உதவி, வைத்திய
eR Un arraramaramorrorMemoiraMoiraMoiraMoiraMoiraMoiraMoiraMoiraMoiraMoira இளந்தென்றல் 2008 49

Page 35
wwwwwwwwwwwwwwwwww
fs
< பாதுகாப்பு என்பன வழங்கப்பட வேண்டும். இவை நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதோடு பிரசவத்திற்கு முன் ஆறு மாதமும் பிரசவத்திற்கு பின் 6 மாதமும் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும். பிரசவத்தின் பின்னர் சுகவீனமுற்றால் விடுமுறை காலத்தை நீடித்துக் கொள்ளலாம். பிரசவத்தின் போதும் சுகவீன காலத்தின் போதும், { வைத்தியசாலையை தெரிவு செய்யும் உரிமை குறித்த பெண்ணுக்குண்டு. { இக்காலப்பகுதியில் சமூக காப்புறுதிச் சேவைகளையும், நீதியின் சலுகைகளையும், குறித்த பெண் பெற்றுக்கொள்ளலாம். பிரசவ விடுமுறையில் ( இருக்கும் போது பெண்ணை வேலை நீக்கம் செய்யமுடியாது. அத்துடன் அவள் விடுமுறைக்கு செல்ல முன்பும் நீக்கம் செய்ய முடியாது. பிரசவ நலக் கொடுப்பனவுகள் கொடுக்கப்பட வேண்டும். தொழில் ஆணையாளர் பிரசவம் * முடிந்து 3 மாதத்திற்கு தாய் சேய்க்கு தீங்கு ஏற்படும் தொழில் ஏதையும் செய்வதற்கு இடங்கொடுக்கக் கூடாது. இவ்வாறான சலுகைகளை விவசாயம், கைத்தொழில், கூலிவேலை, வீட்டு வேலையாள், தனியார் துறையிடமும் பெற்றுக் கொள்ளலாம். பெண்ணின் பிரசவத்தினை உறுதிசெய்து சான்று சமர்ப்பிக்கப்பட்டு 48 மணிநேரத்தினுள் நிர்வாகம் முதல் 14 நாள் சம்பளத்தை 3 தவணைகளில் கொடுக்க வேண்டும். 2வது அல்லது 4வது வார முடிவில் மிகுதி சம்பளத்தை கொடுக்க வேண்டும்.
தோட்டப்பகுதியில் தங்கியிருந்து தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு { தொழில் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியசாலை பிரசவ விடுதி வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். ஒரு வயதிற்கு குறைந்த குழந்தை உள்ள தொழில் செய்யும் தாய் ஒருவருக்கு 9 மணித்தியால வேலையில் இருமுறை இடைவேளை வழங்க வேண்டும். அத்துடன் 1/2 மணித்தியாலம் 3 கொண்டதாக இருப்பதும் அவசியம். பராமரிப்பு வசதியற்ற இடங்களில் ஒரு மணித்தியால இடைவேளை வழங்க வேண்டும். ஒரு வயதிற்கு குறைந்த * பிள்ளைக்கு பாலுணவு தோட்டக்கணக்கில் நிர்வாகம் பெற்றுக்கொடுக்க வேண்டும். 1939ம் ஆண்டின் 32ம் இலக்க பிரசவ நலன்கள் கட்டளைச்சட்டம் எந்த பெண் தொழிலாளியும் கர்ப்பம் அல்லது பிரசவம் அல்லது முக்கிய நோய் $ போன்ற காரணங்களுக்காக வேலை நீக்கம் செய்யப்பட முடியாது எனவும், : அதற்கெதிராக வழக்கிட முடியும் எனவும் கூறுகிறது.
3.
g
(
3.
a
A நிர்வாகம் குறித்த எண்ணிக்கைக்கு மேல் பெண் தொழிலாளிகளை
} வேலைக்கமர்த்தினால் 5 வயதிற்கு குறைந்த பிள்ளைக்கு பராமரிப்புநிலையம் நிறுவி சகல வசதிகளுடனும் பராமரிக்க வேண்டும். சமூக பாதுகாப்பு நலன், மருத்துவத்திற்கான நலன், நோய்வாய்ப்படும் போதான நலன், தொழில்
இல்லாமல் இருக்கும் போதான நலன், வயது முதிர்ந்த போதான நலன், தொழிலாளர் தீங்கிற்கு உள்ளாகும் போதான நலன், குடும்ப நலன், பிரசவ
(?
タ
5
LLsLTLLLLLTLLsLL sLCLsLsLLsLSLLLLELLTLLLLLTLCLTLLLLLTLrLLTLELL LsLL LEL O தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

gwo v waywavvav Wolv Wo NWG WWW ఎ/wళsvvళsevళwwళsevళసెళిvళwwళwwళsvy
タ surror-reserverseersperers reror
:
நலன், தேக ஆரோக்கியம் அற்ற நிலையிலுள்ள போதான நலன், அபாயகரமான தொழிலின் போதான நலன் போன்றவற்றை உறுதி செய்யும் கடமை தோட்ட நிர்வாகத்திற்குரியது. இவற்றோடு இருதய அறுவைச் சிகிச்சை, கை, கால் முழுமையாக இழக்கப்படும்போது 50,000/- அல்லது ஒரு வருட சம்பளம் நட்ட ஈடாக பெற்றுக் கொள்ளும் உரிமை தொழிலாளர்களுக் குண்டு.
தொழிலாளர் நட்டஈட்டு கட்டளைச் சட்டத்தின் கீழ் தொழில் ஆணையாளர் குடியியல் நீதிமன்றம் கொண்டுள்ள அதிகாரத்தை கொண்டுள்ளனர். சேவைக்கான கொடுப்பனவு சட்டம்பகுதி 1பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் பகுதி 11 ஏனைய சகல தொழிலாளர்களும் ஏற்புடையதாகும். தொழிலாளர் கட்டளைச்சட்டம், 8 பெருந்தோட்ட ஊழியர் கட்டளைச்சட்டம் என்பன இரவு நேர வேலை தொடர்பாக கூறுகின்றன. எந்த ஒரு பெண்ணையும் வற்புறுத்தலின் பேரில் வேலை செய்ய அழைக்க முடியாது. காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை வேலை செய்த ஒருவரை இரவு வேலைக்கு அழைக்க முடியாது. இரவு 10.00 மணிக்கு பின் பெண்களை வேலைக்கமர்த்துவதாயின் தொழில் ஆணையாளரின் அனுமதியை நிர்வாகம் பெற்றிருக்க வேண்டும். அவர்களை மேற்பார்வை செய்வதற்காக பெண் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மேலாக எந்தப்பெண் ஊழியரும் இரவு நேர வேலைக்கு அமர்த்தப்பட முடியாது போன்ற நிபந்தனைகளை மேற்கூறிய சட்டம் விதித்திருக்கிறது.
1942ம் ஆண்டின் 45ம் இலக்க தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம் (1946ம் ஆண்டு திருத்தச்சட்டம்) 1961ம் ஆண்டின் 54ம் இலக்க சட்டம்,1976ம் ஆண்டின் 12ம் இலக்கச்சட்டம் என்பன தொழிற்சாலைகளில் பெண்களுக்கு பாதுகாப்பு, சுகாதார, சேம நலன்களை வழங்குகின்றன. தொழிற்சாலைகளில் குறிப்பிட்டளவு ஈரம், வெளிச்சம், காற்று என்பவற்றை பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க நிர்வாகத்தை கடமைப்படுத்துகிறது. தொழில் புரியுமிடத்தில் அரைகுறையான உடைகள் உடுத்திருக்கும் படங்களை ஒட்டுதல், வரம்புக்கு மீறி பரிகாசம் செய்தல் என்பவற்றையும் தடைசெய்துள்ளது. 1995ம் ஆண்டின் 22ம் இலக்க தண்டனை சட்டக் கோவை (திருத்தச்சட்டம்) கொண்டுவரப்பட்ட பின்னர் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் குறைந்துள்ளபோதும், மலையக பிரதேசத்தில் அச்சட்டத்தின் பயன் முழுமையாக கிடைக்கப் பெறவில்லை. என்றாலும் இச்சட்டம் பரந்துபட்ட விடயங்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இளந்தென்றல் 2006 5

Page 36
5
లsvwwwళసెళిwళwwళwwwwళsevళసెళిwళwwళwwళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళsv
இவை போன்ற பல்வேறு சட்டங்கள் காணப்பட்டாலும் மலையக பிரதேசங்களில் கம்பணிகளால் இவை பின்பற்றப்படுகின்றதா? புடவை தொழிற்சாலைகளில் இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? என்பது கேள்விக்குரிய விடயமாக உள்ளது. இச்சட்டங்களை யார் நடைமுறைப்படுத்துவார்? யார் மேற்பார்வை செய்வார்? இதை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் பங்கு என்ன? அது எந்தளவில் அதை நிறைவேற்றுகிறது? பெண் தொழிலாளர்கள் தனது உரிமைகளை எந்தளவிற்கு பெற்றுக் கொள்கின்றனர்? இவ்வினாக்களுக்கான விடைகள் உங்களிடமிருந்தே உதிக்கட்டும்.
Notes
(1) (1939) 40 NLR 449.
(2) (1946) 48 NLR84.
(3) 1997 Vishaka V. State of Rajasthan
(k) 2000 3 SLR Kamal Attanarachi
(k) G. Marriage Ordinance
(k) Penal Code (Amendment) Act No 22 of 1995
(*) சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம்
(*) பிரசவ பாதுகாப்பிற்கான மரபொழுங்கு இல 103 - 1952.
(k) Discrimination (Employment and Occupation) Convio - 1958.
(k) Equal Remuneration Convention - 1951
(*) சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் பிரகடனமும் தேசிய சட்டமும் தமிழாக்கம் M. 1. M
gysv6lui L. L. B (Hon) Colombo
(k) Employment Law - Sri Lanka Womar Lawyers Association. The Asia
Foundation.
S. மோகனராஜன் சட்டபீடம்
kamrarnironmemorrorMorrorMorrierarnironmemoramoremaramor
6
6 EA
e
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

வரலாற்றுக் காதலில் வரையாத ஒர் காவியம் காவியங்கள் காலங்களால் அழிந்தாலும் நம் காதல் காலத்தால் அழியாது சொர்க்கத்தில் நிச்சயித்த எம் காதல் சொந்தங்கள் மத்தியிலே கைகூடும் காத்திருப்போம். காலம் எமக்கு பதில் சொல்லும்.
க.டேவிகா
கலைப்பீடம்
Sor இளந்தென்றல் 2006
VIGNO/ LLLTLLL eLLLLSLL LLLLSLL OLLL LLLLLLLOLSLL0LSLLOLSL0t உறவுகளின் நல்லாசி
M & பள்ளி செல்லும் பருவத்திலே s கொள்ளை போன எம் மனங்கள் துள்ளித்திரிந்தன காதலெனும் வீதியிலே. கண்ணீரில் முழ்கிய இரவுகள் சில. உன் நினைவுகளால் { சிறகடித்துப் பறந்த இரவுகள் சில. காலங்கள் இ g ங்கள மாறுக!றது, ea இம் மனிதர்களில் சிலர் மனம்மாறுவதில்லை g மாறும் சிலரில். } எம் சுற்றத்தார் மனமும் மாறட்டும். s ER கண்ணிமைக்கும் நேரத்தில் காலங்களும் உருண்டோடியது ஆறாண்டு கனிந்துவிட்ட நம் காதல் g ஆகாயத்தில் விண்மீன்போல் கண்சிமிட்டுகிறது * காத்திருப்போம்.
ஆறு வருடங்களல்ல ஆறுகோடி வருடங்களானாலும், s என் சுவாசம் சேர்ந்துநிற்கும் } உன் இதயத்தை. s w
காதலில் நாம் பெறும் வெற்றி
{
് { 3.
{ ( 3. s g {
3
) { 53

Page 37
ܐ
ஓர் கார்காலப் பின்னிரவு
கார்காலப் பின்னிரவில், பணி விழுந்து உருகியோடும் இலைகளின் சிலிர்ப்பாய். உன் நினைவுகள்...!
}LLLJLALMMLJLLLLLJLLLL0LLJLL LLLLJLLLLLJLLL LLLLLLJLLTLLL TLLLLLLL LLLLLLLLSLLL TL0LSLLLOLL0LSLLLLTLLLLLLL LLLLLLLTLLLLLLLوارد
W
மழைத்துளியின் சாரல் ஒரமாய் வந்து விழும் நீர்த்துளி, சில வேளைகளில் என் மன ஆழம் தொட்ட உன் பார்வைகளின், ஸ்பரிசமாய் என்னை, சிலிர்க்க வைக்கிறது
மண் தேடி நனையும் மழைத்துளியின்" ஈரச்சுவாசம், என் முச்சில்
(
நீ வாழ்ந்ததாய், ஓர்
a)
pe
கரைந்துதான் போனேன் தாயின் கதகதப்பிற்கு ஏங்கும் பிள்ளையாய் - உன் நினைவின் அரவணைப்பில் உறங்கித்தான் போனேன்!
தாய் முகம் தேடும் சேயாய், உன் முகம் தேடும் என் விழிகள்., நிஜம் உணர்ந்து ஏமாற்றமாய் அழுது கொள்ளும் அன்றைய நாளும், முடிவதற்காய் தொடங்குகின்றேன். நானும் தொடங்குகின்றேன், உன் நினைவுகளைத் தொடர்வதற்காய்
3.
s
எழுதிச் செல்லும் அந்த கார்காலப் பின்னிரவில்,
i.
பணிவிழும் தனிமையில், உன் நினைவுகளோடு.
ELLCLJLsLJLsLELELsLLCLELLTLLLLLLLLsLLLLTLLTLCCLLLLSLLLTLCLELLrCLLLLLCLLL CLLCLCLLLS 4. தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
for(6b. . . . . . . . . ஓர் கார்காலப் பின்னிரவில்
δ. σήιδloΤΠ
கலைப் பீடம்
:

LLLMTTLLLMTTLAMTTLLLLLLL LLLLLLLALL LLLLLLLALLLLLSLLALTLLLALLSLLLAALLTLLLLLLLLTL0LLALTLLLLSLLLTTL0LSL0LTTLLALALL0L0
தனித்திருத்தல்
வாழ்க்கையை விரட்டிக் கொண்டிருக்கிறது காலம் அதன் போக்கில் காற்றின் திசையில் அடித்துச்செல்லப்படும் தூசு போல் 3 இலட்சியங்கள் தெரியாது இலக்குகள் தெரியாது இடமின்றி அலைகிறான் ஈழத்தமிழன் மண் இழந்து, அன்னை மடி இழந்து } சுற்றம் சூழ, அவன் தனித்திருக்கிறான் கண்கள் பார்க்காத காதல் உறவுகள் கூடாததிருமணம் இனிமைகளற்ற இயந்திர இளமை கலாச்சாரம் தெரியாத எதிர்காலத்தலைமுறை எல்லாவற்றுடனும் உலகமயமாக்கலின் உச்ச வளர்ச்சியால் உறவுகள் சூழ, அவன் 3 தனித்திருக்கிறான்
வசந்தகால இரவில் நிலாச்சோறுண்ண மென்தமிழின் மேன்மை காக்க நின்று நிதானித்து சுதந்திரமாய் சுவாசிக்க தொன்றுதொட்டு வாழ்ந்த மண்ணில் வாழ கனவுகள் கண்டுகொண்டே
தனித்திருக்கிறான் வழியறியாது சென்றுகொண்டிருக்கிறது தமிழனின் எதிர்காலம் அறியாத நகரத்துப் பேருந்திலிருக்கும்
மனிதனைப் போல
தே. சங்கீதா
கலைப்பீடம்
--
மனிதர்கள் சூழ்ந்திருக்க, அவன்
ELLL LLLLCLELEL ELELLL LLLLLLLL0LLLLLLL LLLLLLLLSLLLTLrLLTLLLLLLL LLLLLLLLSELsLL sLCLL LLLCLTLrLsLsL இனந்தென்றல் 2008 55

Page 38
LMLTLLJLLLTLLTLLLLLLL LLLLLLLTLLLLLLL LLLLLLLTLLLLLTLLLLLLLLSLLLTLLL TALSLALL TLLLLSLLLLLSLLL TALSLA0 TL LALهws}
: :
(
β 巽
56
தமிழும் தமிழரும்
உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியடைந்து மனிதன் என்ற நிலையின்ைப் பெற்றுக்கொண்டதன் பிறகு அப்புதிய வகை உயிரினங்கள் தமது பல்வேறு தேவைகளின் பொருட்டு பற்பல விடயங்களைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் வாழ்வியல் தேடலின் பொழுது தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடிய ஊடகம் ஒன்று தேவை என்று அவர்கள் சிந்தித்தபொழுதுதான் மொழி என்ற ஒன்று அவர்கள் வாழ்வில் பரிணமித்தது. மொழி என்பது வெறுமனே தொடர்பாடல் ஊடகம் ஒன்றாகக் கருதப்படுவது சரியான கருதுகை அல்ல. மொழி ஒரு இனத்தின் அடையாளம் என்பதே உண்மையான நிலைப்பாடு. ஒருவன் பேசுகிற மொழியே இவன் இன்ன இனத்தவன் என்கிற அடையாளத்தை அவனுக்குக் கொடுக்கின்றது. அந்த வகையிலேயேதான் தமிழ் என்கிற மொழியும் தமிழன் என்கிற ஓர் இனத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது. ஆனால் தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்குமிடையிலான பிணைப்பு சமகாலத்தில் எத்தகைய தன்மையில் காணப்படுகின்றது என்பதும் தமிழிற்கும் தமிழனுக்குமான தொடர்பு எதிர்காலத்தில் ஆரோக்கியமானதாக இருக்குமா என்பதுவும் இப்போது எல்லோர் மனதிலும் தோன்றி நிலவுகின்ற சந்தேகமாகும்.
தமிழ் மொழியும், தமிழ் இனமும் இன்று நேற்றல்ல, எங்கள் ஞாபகத்திற்கு அப்பாற்பட்ட காலப்பகுதி ஒன்றிலே தோன்றி வளர்ந்ததாக எமது பண்டைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ்’ என அதன் பெருமை எடுத்துரைக்கப்படுகிறது. தமிழைப் பேசுபவர்கள் தமிழர்கள் என்கிற அந்தஸ் தினையும் அடையாளத் தையும் பெற்று வந்திருக்கின்றார்கள் என்பது இலக்கிய உண்மை.
பண்டைத் தமிழனின் வாழ்வியலில் தமிழ்மொழி இரண்டறக் கலந்திருக்கிறது. தமிழ்ப்பற்றும் தமிழ்த்தாய் உணர்வும் அவனுக்கு அதிகமாகவே இருக்கிறது. நாட்டின் வேந்தர் முதல் அடிமட்ட குடிமகன் கூட தமிழ் உணர்வோடு வாழ்ந்திருக்கிறான். இதற்கு தமிழ் மொழியில் அமைக்கப்பட்டிருக்கின்ற எங்கள்
6 g
g
t ထား...............---...---...---...---...--••••••••ဖ•••ားၿမ်ိဳး தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

wwwwwwwwwwwwwwwwwwwఠ్య பண்டைய இலக்கியங்கள் தக்க சான்று. அவ் இலக்கியங்கள் தமிழர்க்கும், தமிழுக்கும் இருந்த அன்னியோன்னியத் தன்மையை எடுத்து விளக்குகின்றன. தமிழ் வளர்த்த மன்னர்கள், தமிழ் பாடிய சான்றோர்கள், தமிழ் வளர்த்த பெரியோர்கள் என பலரை உதாரணங் காட்ட முடியும். 20ம் நூற்றாண்டு காலப்பகுதியிலும் “பாரதி” என்கின்ற இணையற்ற கவிஞன் தோன்றி தமிழ் இலக்கியப் பணிகளைச் செய்ததோடு தமிழனிடத்தில் தமிழ் உணர்வை ஊட்டிவிடத் துடித்தான். அவன் வழிதோன்றலான பாரதிதாசனும் “தமிழுக்கு அமுதென்று பேர். அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ எனக் குறிப்பிட்டு தமிழுக்கும் தங்களுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைப் புலப்படுத்துகின்றான். அவர்களுடைய வாழ்வியலையும் தமிழ் கலாச்சாரத்திற்கு அமையவே நடத்திச் சென்றமையையும் வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறிய முடிகின்றது.
7
V
g
e s
3
ஆனால், சமகாலத்தில் இத்தகைய பிணைப்பைக் காண்பது சாத்தியமற்றுப் போயிருக்கின்றது. வாழ்வியல் இயந்திரத் தளமும், உலகமயமாக்கலும், வெளிநாட்டுச் செல்வாக்குகளும் எங்கள் மொழிக்கும், எமக்கும் இடையிலான தொடர்பினை ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கின்றன. தமிழர்கள் என்கின்ற இனத்தவர்கள் இன்னும் நிலைப்பெற்றுத்தான் இருக்கின்றார்கள். * இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலே தமிழர்கள் செறிவாகக் குடியிருப்பதோடு, மேலைத்தேய நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழன் என்ற அடையாளத்தைக் கொடுத்த தமிழ்மொழியானது அவர்கள் வாழ்க்கையில் இருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ள அவல நிலையையே இன்று காணமுடிகின்றது.
5
“தமிழன் என்று சொல்லடா. தலை நிமிர்ந்து நில்லடா” எனத் தமிழனாக இருப்பதையிட்டு பெருமை கொண்ட காலம் மலையேறி பல்லாண்டுகள் ஆகிவிட்டது. தற்போது தமிழனுடைய மொழியாகிய தமிழ் அவனது முன்னேற்றத்திற்கு எவ்விதத்தில் பயனற்றுப் போன ஒன்றாகவோ, ஏன் தமிழனின் விருத்திக்கு தமிழ் தடையாக இருப்பதாகக் கூட இன்று கருதப்பட்டு வருகின்றது. காரணம் அதிகரித்து வருகின்ற ஆங்கிலம் உட்பட ஏனைய பிறமொழிப் பாவனையும் அத்தகைய பிறமொழிகளின் செல்வாக்கும் தவிர்க்கப்பட முடியாதபடி அவசியமானதாக ஆக்கப்பட்டு விட்டமையுமே ஆகும்.
த ELL LLELGLLTLLLLLLL LLLLLLCLLL TLLLCLL LLLL LLLLLLLLsLLCLLLLLCLLLCCLLLLLLLLLLLS a Tupik 2008

Page 39
LLLLLLLLS LLLLTLLL TLLSLTLLLLLTLLLLSLLLL LOLLL OLLSL LLLLL LLLLLLLLSLLLL LLSLLOL0LqTOLLSL0TALASeTOA0LSല്ക്ക് 兴
6
இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நாடுகளிலேயே தமிழ் சமூகம் சிறுபான்மை இனமாகவே தரப்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்தகைய சிறுபான்மை, பெரும்பான்மை என்கிற பகுப்பாய்வுகள் என்பன அவன் பேசுகின்ற மொழியினைக் கொண்டே வகுக்கப்படுகின்றது. தமிழைப் பேசுகிறவர்கள் என்பதால் தானே நாங்கள் இரண்டாம் தரக் குடிகளாக்கப்படுகிறோம் என்ற சிந்தனையோட்டத்தினாலேயோ என்னவோ, இன்றைய தமிழ்ச் சமூகம் தமிழ் உணர்வு அற்றுக் காணப்படுகின்றது. கீழத்தேய நாடுகளிலேயே வாழுகின்ற தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் தமிழில் பேசுவதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் ஒரு மொழியின் வளர்ச்சி எண் பது அம் மொழி மனிதர்களின் வாய் களிலேயே உச்சரிக்கப்படுவதால் மட்டும் பூரணமடையாது. அம்மொழியின் தாற்பரியம், அடிப்படை, அதன் வளர்ச்சியில் அக்கறை என்பன அந்த மொழியினைப் பேசுகின்ற மக்களிடத்திலேயே காணப்பட்டால் மட்டுமே அம் மொழி மென் மேலும் வளர்ச்சியடைதலை உறுதி செய்ய முடியும். ஆனால் மேலத்தேயத்தில் வாழும் தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் தமிழைப் பேசுவதே அரிது என்றாகிவிட்ட சமகாலத்தில் தமிழ், தமிழின் வளர்ச்சி என்றெல்லாம் பேசுவது முட்டாள்தனமோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது.
தமிழைப் புறக்கணிக்கும் நிலை எவ்வாறு வேரூன்ற ஆரம்பித்தது எனப்பார்த்தால் எங்கள் இளைய தலைமுறையினரின் கல்வி விடயத்திலே தான் இப்பிரச்சினை தலைதூக்கியது. தமிழ்ப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சர்வதேச பாடசாலைகளில் சேர்த்து ஆங்கில மொழிக் கல்வியைப் புகட்டவே விரும்புகின்றனர். ஏனெனில் ஆங்கில மொழிக் கல்வி என்பது அந்தக் குழந்தைக்கு அது பிறந்த நாட்டில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியிலும் பல நல்ல வாய்ப்புக்களைப் பெற்றுத் தருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் பற்பல மொழிகள் பேசப்பட்டு வருகின்ற போதிலும் சர்வதேச நாடுகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு மொழியாக ஆங்கிலம் கருதப்படுகிறது. எனவே தமிழ்க் குழந்தைகளும், தமிழ் இளைஞர்களும் கூட ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது தவிர்க்க முடியாதபடி அவசியமாகிறது. சில சந்தர்ப்பங்களில் எமது தமிழ்க் குழந்தைகள் தங்கள் சொந்த மொழியில் அல்லாது, தாம் வாழும் நாட்டின் பெரும்பான்மை அந்தஸ்தினைப் பெற்ற மொழியிலேயே தமது கல்வியைத் தொடர்வதைக் காணமுடிகிறது.
e YrresLL LLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLYLsLSLLLTLTLSLLLTLLLLSLLLLLSLLLLLLLL LsL 58 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

OOL ALA Oe Oec OeMOe Oe LOeL LOT OccOeL Lec LOeTLeSLeLe Le Lec LOOeMeeLce eLcOT eOeLSLOMc OTTOeOOeMe0L LOeMLSLOeTe
喹
ఢ பெரும்பான்மை மொழி பேசும் பிள்ளைகளுக்கு கிடைக்கக் கூடிய
சலுகைகளை தாமும் பெற வேண்டும் என்கின்ற எண்ணத்திலேயே இத்தகைய செயற்பாடு இடம்பெறுகிறது. வெளிநாடுகளிலும் இதே நிலைமைதான் தொடர்கிறது.
எமது நாட்டிலே அநேகமானவர்கள் பாடசாலைக் காலம் வரை தமது சொந்த மொழியிலேயே கல்வி கற்கின்றனர். ஆனால் தமிழ் மொழியின் மீது பற்றுக் கொண்ட காரணத்தினால் தான் தமிழ் இளைஞர்கள் தமிழில் கல்வி கற்று வருகின்றனர் என நாம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில் அவர்களது நோக்கம் பல்கலைக்கழக அனுமதியை அடைவதே அன்றி வேறு எதுவும் இல்லை. பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் போதனா மொழியாக ஆங்கிலமே இருக்கிறது. வாசிப்பு நூல்கள், கட்டுரைகள் அனைத்தும் ஆங்கில எழுத்தாளர்களதாகவே இருக்கிறது. ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் கொண்டுவரவேண்டும்” என்று பாரதி கனவு கண்டான். ஆனால் தமிழில் தரமான மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவருவது குறைந்து செல்கிறது.
ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகளிலே கல்விகற்பதனால் தமிழ்மொழி வளர்ச்சிக்கு அது எவ்வாறு தடையாக இருக்கிறது என்ற வினா எழலாம். உண்மையில் கல்வி என்பது மனித வாழ்வோடு பிரிக்க முடியாதபடி இணைந்துவிட்ட விடயம். மனிதனுடைய சிந்தனைகள் முழுவதும் அவன் கற்கின்ற விடயங்களைச் சுற்றியே அவன் எண்ண ஓட்டம் இருக்கிறது. இவ்வாறிருக்கையில் ஓர் இனத்தின் ஆணிவேர்களாகிய மாணவர்களதும் இளைஞர்களதும் கவனம் ஆங்கில நூல்களின் பக்கம் திருப்பப்பட்டிருக்கையில் அவனால் தன் மொழி, அதன் சிறப்பு, அதன் வளர்ச்சி பற்றிச் சிந்தனை செய்ய வாய்ப்பில்லை. அத்தோடு இன்றைய கல்வித் திட்டமும் கூட எமது மாணவர்களை கல்வி என்கிற வட்டத்திற்கு உள்ளேயே அழுத்தி வைத்திருக்கிறதே தவிர வேறு எந்தத் துறையிலும் இளைஞன் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு கல்வி முறை அவகாசம் அளிக்கவில்லை. பாடசாலையில் தமிழ்மொழியைக் கற்பிப்பது மாத்திரம் தமிழ் உணர்வை ஊட்டப் போதுமானதாக இல்லை. இப்பாட நெறிக் கற்பித்தல் கூட பரீட்சைக்காக மாணவர்கள் தமிழ் இலக்கியங்களை மனனம் செய்து ஒப்புவிக்கவே அன்றி வேறு எந்த வகையிலும் பயனுடையதாக இல்லை.
e
タ
كلاه
EA
ieTLSLLLTLLSLLLSLLLTLLLSLLSLLSLLLLLLLYLsLLLLLLLLSLrLLLLSrr TLSTrTLSTLTLLSLLLSirr இளந்தென்றல் 2006
59

Page 40
LALTLLJLLTLLLLLLLLJLLLLLJLLLLLJLLTLLJLALTLJLALLLL LLLL LL LLLLLLLALLLL LLLLLLLALL LLLLLLLTLLALTLLLALLALLALTLLLLSLLLTLLL S
தமிழ் இலக்கியங்கள், அதன் கலாசார விழுமியங்களைக் கூட இன்றைய இளைஞர்கள் சரியாக உணர்ந்துகொள்ளவில்லை. மூதாதையர் காலத்தில் கூட்டுக் குடும்ப அமைப்பினுடாக பாட்டன், பாட்டியினரால் எமது மரபுசார் விடயங்கள் இளைய தலைமுறையினருக்கு கடத்தப்பட்டு வந்திருந்த நிலை இன்று அடியோடு மாறியிருக்கின்றது. மாறிவரும் குடும்ப மற்றும் வீட்டுச் சூழல், வாழ்க்கைத் தராதரம், அதிகரித்து வரும் கணினி முதலிய நவீன சாதனங்களின் பாவனை இவ்வாறாக பலவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லலாம். எமது தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரியங்களை எமது விழுதுகளிற்கு எடுத்துச் சொல்ல பெரியவர்களுக்கும் நேரம் இல்லை. எமது தமிழர் கலாசாரத்தை எடுத்தியம்பக் கூடியதாக நூல்களும் அதிகளவில் இல்லை. அப்படி எழுதப்பட்டிருக்கின்ற நூல்கள் தமிழில் இருந்தாலும் சரி பிற மொழிகளில் இருந்தாலும் சரி அவற்றை வாசிக்க எமது இளைஞாக்ள் தலைப்படுவதில்லை. தமிழ் உயர்வு குன்றி வருவதற்கு எமது மக்களிடையே வாசிப்புணர்வு அருகி வருகின்றமையும் முக்கிய காரணமாகும்.
தற்போது கூட உள்நாட்டிலும், ஏன் வெளிநாட்டிலும் கூட “தமிழ் அன்னையைப் போற்றுவோம்’ என்று கூறி விழாக்களை ஒழுங்கு செய்து நடாத்துகிறார்கள். இவ்வாறு நடாத்தப்படுகின்ற சில விழாக்கள் முழுமையாக சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளையே மையமாகக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. தமிழை மேம்படுத்துகின்ற வகையிலே சில பெரியவர்கள் தரமான நிகழ்வுகளைத் தமிழிலே தந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய விழாக்களிலேயே இளைஞர்களின் பங்களிப்பு அல்லது வருகை எவ்வளவு தூரம் இருக்கிறது எனப் பார்த்தால் வேதனையான பதிலொன்றே விடையாகக் கிடைக்கிறது. சமகால இளைஞர்கள் சிலர் தமிழில் சிறந்த பேச்சாளர்களாகவும், தமிழ்க் கலைகளை திறம்பட வெளிப்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் இத்தகைய இளைஞர்கள் தமிழ் மொழியை விருத்தி செய்யக் கூடிய ஏதேனும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்கிறார்களா என்பது கேள்விக் குறியே. இவ் இளைஞர்கள் கல்விக்கு அப்பால் புறந்திருத்திய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அவர்களைப் பாராட்ட முடியுமே தவிர தமிழுணர்வுகளுடன் இருக்கிறார்கள் என பெருமைப்பட முடியவில்லை. ク eR
Ys
o w TLLLSELsLLsLELsLLEL sLLLsLLsLELTLELsLEL sLEL LJLL sLLCLL sLLLLSHELsLLELsHCLLLLLCELsLLLELsLLSLEL sLLL 60 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழ

MO Oe eeeeee eee eOe Oee eOe eeee eeeL ee eeee eOe eeeekekeT ee ee eOe eOMeekM eL eM eOL ee eeM ee ee eeee
3.
3.
தமிழை வளர்க்க வேண்டும், அது என்றென்றும் அதே பொலிவுடன் திகழவேண்டும் என்கிற எண்ணத்தோடு உழைத்து வருகிற பெரியார்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் காலம் வரையில் தமிழ் தாக்குப்பிடிக்கும் என்கிற நம்பிக்கை உண்டு. ஆனால் அவர்கள் காலத்திற்குப் பிறகு, இன்று இளைஞர்களாக இருக்கிறவர்களது கைகளுக்கு இந்தப் பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்படுகிற போது நிலைமை என்னவாக இருக்கும் என்பது இன்று தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பாரிய வினாவாக எழுந்திருக்கிறது. ஒரு இனத்தின் வெற்றி அவ் இனத்தின் இளைஞர்களின் கைகளிலேயேதான் தங்கியிருக்கின்றது. “ஆயிரம் இளைஞர்களைத் தாருங்கள் புதிய பாரதத்தை உருவாக்கிக் காட்டுகிறேன்’ என சுவாமி விவேகானந்தர் சவால் விட்டார். இளைஞர்களின் சக்தி என்பது தனித்துவமானது. இன்றைய இளைஞர்கள் மிகத் திறமையானவர்கள். அவர்கள் நாடு கடந்து சென்றுகூட சாதிக்கக் கூடியவர்கள் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஆனால் அவர்களது அறிவு அவர்களது சொந்த மொழியை விருத்தி செய்வதில் எந்தளவிற்குப் பயன்படக்கூடும் என்பது கேள்விக் குறியே.
இன்றைய இளைஞர்களிடையே மொழி, இனம், கலாசாரம், பண்பாடு என்கிற விடயங்களை மறக்கடிக்கச் செய்ததில் சினிமாவிற்கு பாரிய பங்குண்டு. இத்தகைய பொழுதுபோக்குச் சாதனங்களால் இளைஞர்களது சிந்தனைத் தரம் மழுங்கடிக்கப்படுகிறதே தவிர வேறு பயனில்லை. இளைஞர்கள் மட்டுமல்லாது தாயப் க் குலங்கள் கூட தொலைக் காட்சித் தொடர் நாடகங்களோடு கணிணிர் சிந்துகிறார்கள். இளைஞர்கள் அதிக நேரம் சினிமாவுடனேயே கழிக் கின்றார்கள் என்று அறிந்தும் கூட சினிமா சம்பந்தப்பட்டவர்கள் இளைஞர்களது சிந்தனையைத் தூண்டும் திரைப்படங்களை எடுக்கத் தவறுகிறார்கள். கலை நோக்குடன் எடுக்கப்படுகின்ற சினிமாப் படங்கள் வசூலில் பலத்த அடி வாங்குவது கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். கணினியில் தமிழ் வலைப் பின்னல், தமிழ் இணையம் உருவாக்கிறோம் என மார்த்தட்டிக் கொள்கிறோம். இத்தகைய தமிழ் இணையங்கள் தமிழிற்குச் செய்வது என்ன? சிந்தித்துப் பார்த்தால் ஆபாசம் என்பதே பதிலாக வரும்.
encí
iTTLTTTLSLTLTTTLSLTLTLSLTLTLSLLLLLSLLLTLLSLLLSLLLSLTTLLTLSrLLSLLLTLSLLLTLSTTTTSTTTLTrZ Tarpiu 2008
61

Page 41
}vళwwళwwళwwwwళsevళwళwwwwwwwwwwwwణళుళుళుళుళుళsvరsvy
ஊடகங்களும் ஒரு வகையில் பொறுப்பாளர்கள்தான். சகோதர மொழி ஊடகங்களை விடுவோம். தமிழ் ஊடகங்கள் செய்வது என்ன? வெளிநாட்டு மசாலா இறக்குமதிகளை ஒளி, ஒலி பரப்புவதைத் தவிர அவர்கள் செய்வது என்ன? உள்நாட்டு தயாரிப்பு என்ற பெயரில் தரங்கெட்ட நிகழ்ச்சிகளை வழங்குவதும், தமிங்கிலம் பேசுவதும், யாரேனும் அதிகார சக்தியின் அடிவருடிகளாக இருப்பதுவுமே அவர்கள் செய்யும் கைங்கர்யம். உள்நாட்டுக் கலைஞர்கள் எத்தனையோ பேர் இருக்க புகழ்ச்சியில் உள்ள தென்னிந்திய கலைஞர்களை தாங்கிக் கொண்டிருக்கிற இத்தகைய ஊடகங்களிடம் தமிழ் உணர்வு, தமிழ் வளர்ப்பு பற்றியெல்லாம் எண்ணிப் பார்ப்பது கூட முட்டாள்தனமோ என்று தோன்றுகிறது. மாற்றான் தோட்டத்து மல்லிகை எங்களுக்கு அதிகமாக மணப்பதாலோ என்னவோ எங்கள் மொழி, இனம், எங்கள் தேசம் என்ற உணர்வு எங்களுக்குள் அருகி வருகிறது. அந்நிய மோகமும், ஆடம்பர வாழ்வும் எங்கள் பண்பாட்டைச் சிதைத்து விடுகிறது.
தமிழன் என்கிற உணர்வு தமிழ் என்கிற உணர்வு தமிழர்களுக்கிடையிலே மங்கிப் போவதற்கு காரணமாக சட்டமும் இருக்கின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை. சட்ட மாணவி என்கிற வகையில் சட்டத்தின் பால் எங்கள் மொழி எத்தகைய இடத்தைப் பெற்றிருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது. இலங்கையின் அரச கரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டும் என எமது அரசியலமைப்பின் உறுப்புரை 18 விதந்துரைப்பதோடு தேசிய மொழிகளாக சிங்களமும் தமிழும் ஆதல் வேண்டும் என 19வது உறுப்புரை கூறுகிறது. இவ்வேற்பாடுகள் 1987ம் ஆண்டின் 13வது திருத்தத்தின் பின் தமிழும் அரசகரும மொழியாதல் வேண்டும் எனத் திருத்தி உரைக்கிறது. இத்திருத்தத்தில் சேர்க்கப்பட்ட தமிழும் என்பதில் உள்ள உம் விருதி தமிழிற்கு இரண்டாந் தர உரிமையை அளிக்கவே சட்டவாக்குநர்கள் கருதியுள்ளனர் என்பதை புலப்படுத்துகிறது. 1956ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களமும், சிங்கள அரசின் எதேச்சதிகாரமான அரசியல் நடாத்துகையையே காட்டி நிற்கிறது. தமிழ் ஊழியர்கள் சிங்கள மொழித் தேர்ச்சி கொண்டவர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் கோடீஸ்வரன் காலத்தில் இருந்து இன்று வரை தொடருகிறது. தமிழுக்கு அளிக்கப்பட்டு வருகின்ற இந்த இரண்டாம் தரப்பட்ட நிலைமை
ク
தமிழ் உணர்வு குறைந்துகொண்டு போவதற்கு"
e e
c YreTLLTLSLTLSLLLLrLTLSJLTLSLLLTLLLLLLLLSLLLTLLLLLLLLSLLLLLLLS LLTLLLSLLSLLLTLSrLTLSLBrq
62
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழக

eee eee eee eeLee eLe eOeeL eeeL ee eLe ee eee eeLL eeee eMeLeLe eeSeeee eeLeLeeL0 eeeLee eeeeeeeLe ee
ク
காரணமாகவே தமிழ் பேசுபவர்கள் என்பதற்காகத் தமிழ் இளைஞர்கள் கண்டபடி கைது செய்யப்படுவதும், அநாவசியமாகத் தடுத்து வைக்கப்படுவதும் யாரும் எதிர்க்கேள்வி கேட்க முடியாதபடி தாராளமாகவே அரங்கேறுகிறது. தமிழன் என்பதற்காகத் தான் வாழுகின்ற நாட்டிலே ஒருவன் அடக்கி ஒடுக்கப்படுகின்ற நிலைமை காணப்படுகின்ற பொழுது அத்தகையவரிடத்தில் தமிழ் உயர்வை எதிர்பார்ப்பது எவ்வகையிலும் நியாயமற்ற ஒன்றாகவே எனக்குப்படுகிறது.
சட்டத்தின் ஏற்பாடுகளால் நாங்கள் ஒதுக்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தும் எமது பிரதிநிதிகள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் வெறுமனே வாய்ச் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேலியே பயிரை மேய்கிற கதை தான் தமிழினத்தின் கதை. மற்றவர்கள் எங்களை அழிக்க நினைப்பதைவிட நாங்களே எங்களைக் காட்டிக்கொடுப்பதும், முதுகில் குத்துவதும் எங்கள் இனத்தை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை நாங்கள் எவரும் உணரத் தலைப்பட்டோம் இல்லை.
எனவே என்னால் சுட்டிக் காட்டப்பட்டது போல ஆங்கில மொழிப் பாவனை எங்களுக்குள் அதிகரித்திருப்பது எங்கள் தமிழ் உணர்வை ஆட்டம் காண வைத்திருப்பது உண்மையே. எனினும், ஆங்கிலம் கற்பது எங்கள் முன்னேற்றத்தின் அச்சாணி என்பதை என்னால் உணர முடிகிறது. எனவே எங்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்கிற அதேவேளை, எங்கள் இனம், மொழி அழிந்து போகாமல் என்ன செய்யலாம் என சிந்திக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.
தற்போது நாங்கள் பட்டுவேட்டி கட்ட ஆசைப்படுகிறோம். அது நல்லது தான் ஆனால் நாங்கள் கட்டியிருக்கிற சிறுதுணி களவாடப்படாமல் பாத்துக் கொள்கிற கடமையும் எமக்கு உண்டு. எங்களை நாங்களே அழித்துவிடாமல் பாதுகாக்கவும், அந்நியர் எமக்குள் ஊடுருவாமல் பாதுகாக்கவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய நாங்கள் ஆவன செய்ய வேண்டும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு.
கோசலை மனோகரன்
சட்டபீடம்
YreLLLLL LLL LLTLS LLTLLLLLLLYLLSLLLLLSLLsLLLLSLLLLLSLLLLLSLLsLSLLLLLSLLLTLLTLTLSLsTLrSer இளந்தென்றல் 2008
63

Page 42
3
wwwwwwwwwwwwwwwwఠ్య s 4.
fabb
கேட்கிறோம் ஒலம் பதில் கூறும் காலம் என்றிருந்த நாளும் மலையேறிப் போகும் காலம் வந்துவிட்டது, எறிகணைகள் அறியுமோ எரிந்து போகும் உயிர்களின் எண்ணிக்கை, பீரங்கிகள் கானுமோ பீதிகொள்ளும் பேதைகளின் பிதற்றல்கள்,
அப்பாவித் தமிழன்
அழுகிறான் சிறையில், ஞாபகம் வருகிறது ஒரு வாசகம்குற்றவாளி ஆடு
சாட்சி நாய்
வாதாடும் ஓநாய்
நீதி கூற நரி கற்பனை செய்யுங்கள் தீர்ப்பினை. சர்க்கரைக் காட்டில் தேன் மழை அல்ல தீக்கிரை வீட்டில் இடிமழையிது. அக்கரை தேசம் அஞ்சும் கெஞ்சும் வக்கிர நாசம் விஞ்சி மிஞ்சும். ஏனிந்த வக்கிரம் எட்டிப்பார்க்கும் எம் உக்கிரம்! செந்தணல் எரிகிறது செஞ்சூளையில் அல்ல செந்தமிழன் அடிவயிற்றில், குளிர்காய்கின்றன குள்ளநரிகள் குறிபார்க்கின்றன குடுத்து வைத்தவர்கள்
kəntənatər Tər Tər Tər Tərrararametraren erroriserrararamor 64 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

V9éN67
Wed
WGN/
WRW
aff
V06N)WW
w
GRD
v6
Sw
STOWW)
(few
w
ofew
﴿
சீறும் தழிழன் விடுதலையை சிறகிழந்த சிட்டிடம் கொடுத்த குள்ள நரிகள் அறியுமோ வேங்கைக்குள்ள உயிர்
சிங்கத்திற்கும் உள்ளதென்று.
கோடியிலே இருந்தாலும் கோடித்துணி உடுத்தாலும் கோட்டையைப் பிடிப்போம் கொட்டத்தை அடக்குவோம். கோழையல்ல நம் உள்ளம் கோஷம் கூறும் தமிழ் வெள்ளம் களைகளை அழிக்கையில் சிற்றுயிரும் அழிவதுண்டு. மன்னித்துக்கொள்
இறைவா!
புனிதப்போரில்
புழுங்கும் புள்ளி மான்களிற்காக.
அனுசியா நித்தியானந்த நடராசா விஞ்ஞான பீடம்
YreTLTLLL Ls LLs LeLSLrLeLSseLeLSOLSLLLSLLLSMTLLLMLLLLLLLrLLLLSrrLeLSLLLTLSLLLTrTLSLLL srr இனந்தென்றல் 2006 65

Page 43
ဖွဲ(၃၈%LLLTLLJLTLSJLLLL LLLLLL TLLJLLLSJT TLLLLSJAeLeLLL OLLLLL LLLLLLLLSLLLTLLLLLTLSLA0LTLLSL0LTLLLLLTLSLLLL
எனக்கில்லைப்பாக்கியம்
குப்பி விளக்கொன்று காற்றிடம்
கை கூப்புகிறது இறுதியுள்ள இருதுளிமட்டும்
என்கடன் செய்யவிடு
"முருகேசு கடையில முட்டை வித்துவிட்டு முந்த நாள் வாங்கி வந்த அரைப் போத்தல் எண்ணை" ஒலைக் குடிசையில் ஒரு குரல் என்றோ கேட்டதாய்
ஏதோ ஞாபகம்- எனக்குள்
அம்மா பசிக்குதென்று அழுங் குரலொன்று கூடவே- நான்கு "அப்பா கொண்டு வருவார்" உதடுகள் முடமுன் கதவுகள் திறக்கின்றன.
எண்ணை தண்ணி இல்லாமல் கி. என்ற பிணைச்சல் எச்சரிக்கிறது
யாரோ வருவதை,
போதை ஏறி
பாதை மாறி
பையில் பருப்பு வடை
(?
LTLLL LLrJLLLLLLCLCLL LLCSJLLLL LLLC SELTLLLCL SLLLLLLLY SLLLTLLL LLLLLL LTLCL LLLLLLLC LELLCCSLLLLrLC LLLLCLEL LJLC LELLBLCCLL JJCSLLLLLL தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
66
கமக்கட்டில் கறுப்புக் குடை
கணவன் போலும் முடி வெட்டி முன்று மாதமிருக்கும் போல பாவம் - ஆனால் குடியை நினைக்கத்தான்
வருகிறது கோபம்.
அடியே பாக்கியம் அலறி முடிக்க முன் குழியில் தடக்குண்டு குப்புற விழுந்தான் அப்பா விழுந்திட்டார்! ஓடிவந்தான் ஒருவன் பாத்து பாத்து!! படபடத்துக் கொண்டு அலையாய் வந்தவன் சிலையாய் நின்றான் என்னைத் தான்! என்னையே தான்! பார்த்துக் கொண்டே நின்றான்
உற்று நோக்கினேன்.
கடந்த பக்கத்தில் உருண்டன வருடங்கள்- ஆறு இடைநிலைப்பள்ளி அது இருவருமே ஒருவகுப்பு. எட்டத்து முறையில்
v wo う
6

yee eee eee eeM eOe eOL eOe Oe eOe eLee eL e Oe eOe eOe eee eeL e keL kOLLL LLLL LL LLL LLLLLL
3 . . . . V
னெககு மசசாள தான. பதினோராம் வகுப்பில்தான் வரவு அதிகம் - எனக்கு அவளிடம் இருந்தும் தான்
3
3
3
* ஊர்க் கோவிலில் திருவிழா
. . . .
நம்வீட்டில் தேரோட்டம்
வீட்டார்கள்
கோவிலில் கந்த சஷ்டி
வீட்டில்- நாம்
திருவிளையாடல்.
{ எல்லைமீறி ஏதுமில்லை
பார்த்து விட்டான் L JGg5 af- DrDIT அடுத்த வருடம் ஆவணிமாதம்
பதினாறு நிரம்பிய
} பவளப் பாறை பட்டுடுத்திவர
W)
& குடிகாரன் கையில்
a
கூட்டிக் கொடுத்தார்கள்
அனலில் மெழுகாய்
அழுது புரண்டாள்.
3.
S.
a
W8
3
ܠܐ
g
タ
ク
சிறியவன்- நான் முயற்சிகள் எல்லாம் முடியாமல் போனது கண்ணிரும் சோறும்
அவள் வாழ்க்கையானது.
- கனத்திருந்த கண்ணிர் துளிகள் வெளிவர வீடு நோக்கி நடந்தேன்
பா. சிவசோதி விஞ்ஞான பீடம்
タ eS AQ26\/O2\/Q9\AQ OM/OSA/Q26\/0Q Marraramentararamorraramoramarame இனந்தென்றல் 2008 67

Page 44
SSAS SSAS AAALALS AAAL LALLLL LLLLAALLLLLLL TLL TLLLLLTLLLLLLLLSLLLLLLSLLLL LcSLLLLSLLAL TAcLALLALALSLALLLL LLLL0LLALAL L0LLALLLL L0LLLL S
s
W நான் அந்த மழையில்
முதல் துளியில்
நடுங்கியது வானம் பதற்றமுற்ற பறவைகள்
ஒதுங்கின மரங்களில். நிர்ச்சலனமான நிலப்பரப்பில்
நீர் ஆரவாரங்கள் வரைந்தது சாரல்.
β
3
g
ク
3.
ܐ
g
3
a
{
3. திரண்ட குளிர்ச் சொட்டில்
{ வெப்பம் அணையும் ஒலி
பெருகிப்புரண்டு கொள்கிறது
ஈரமண்ணில். அற்புதங்களின் நிலையாமையைச்
சொல்லும் நோக்கோடு
வளைந்து கிடக்கிறது வானவில்.
3.
g
3.
:
3.
குழந்தைகளை வாசலுக்கு
இழுத்து நிறங்களை சுவாசித்து வாழும்
இச்சை கிளப்பி அருகில் மிதக்கும்
கன மேகங்களை காட்டுகிறது-திண்மைப்பதம் ஏறிய காற்று.
கூடு கட்ட-ஒற்றை
வைக்கோல் கொண்டு
பறக்கிறது ஒருசிட்டு
அவசர அவசரமாக - ஆனால்
என் தேசம் மட்டும்.
இன்னும் வெறுமையாய்.
A சரத்குமார் முகாமைத்துவ நிதிப்பீடம்
68
ELCLLTLL ELLC ELL TLC LLTLCLL LLLC LLLCLLLLCL LLLLLLCLS ELLEL LCL LLL LLL LLLLLLLBLCLLCLTLELELCCL sLLLLSJLL
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

* தீமையை நன்மையால் வெல்லு !
G3Fm Gofluum é6ör6ODGOTUUT a
முகாமைத்துவ நிதிப்பீடம் 8
ク error error2terrarearr-rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr-N*
LLLLLL LLLLLS LLLLLSSLLLLSLLL TLLLLSLLLL LLLL LLLLLLLLSLLLLLLSLLLLLSLLTLSLL OLLSLAL TLSLLLL LLALSL0 LLAALLLLLA LLLcL0ccLLL
நிஜத்தின் நிழல்கள்.
திறமைகள் மாத்திரமல்ல, திறமைகளோடு கூட விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், தாழ்மையும் ஒன்று சேரப் பெறுபவனே ஒரு
J60OT LD60fig56öT.
வார்த்தைகளால் முன்மாதிரியாக இருப்பதை விட, செயல்களாலே முன்மாதிரியாக வாழ்வது சிறந்தது.
நமது செயற்பாடுகள், நமது மனச்சாட்சிக்கும் கடவுளுக்கும் நீதியாய் இருந்தால் சமுதாயத்தின் விமர்சனங்களைக் குறித்து நாங்கள் கவலைப்படத் தேவையில்லை.
மனிதனுக்கு பயப்படுவதைப் பார்க்கிலும் கடவுளுக்கு பயப்படுவது சிறந்தது.
மதிப்பு என்பது நீ செய்யும் செயல்களிலிருந்து வரவேண்டுமே தவிர, பிறரிடம் வற்புறுத்தி வாங்குவதல்ல.
புகழைத் தேடி அலையாதே, ஏனென்றால் தன்னைத்தான் தாழ்த்துகிறவனை கடவுள் ஏற்ற வேளையில் உயர்த்துவார்.
மனிதர்களுடைய புகழ்ச்சியும், முகஸ்துதியும் மாயமானது கடவுளிடமிருந்து கிடைக்கும் உயர்வுகளே நிரந்தரமானது.
ஒரு மனிதனுடைய உயர்வைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப் படலாம். ஆனால் அவற்றையே வாழ்க்கையின் படிக்கற்களாக மாற்றுபவன், சிறப்பாக முன்னேறுவான்.
போலிக்காகவும் பெருமைக்காகவும் அநேக நண்பர்களை வைத்திருப்பதிலும் பார்க்க, ஒரு சில உண்மையான நண்பர்களை வைத்திருப்பது மேலானது.
சமுதாயத்தில் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்வதற்காக சிலர் போலியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
பிறரை திருப்திப்படுத்துவதற்காக உன்னுடைய தனித்துவத்தை இழக்காதே.
சுயநலத்துக்காக மற்றவர்களைப் பயன்படுத்துவதை விட, பிறர் நலத்துக்காக வாழ்வது உத்தமமானது.
இளந்தென்றல் 2006
وارد
g
g
g
8
{ g
69

Page 45
g
eM ee eeee eOe eOe eeeeSeLeee ee eM ee eT ee ee ee ee eeee eee eee eeLeee ee eM ee ee eeeSeeee eee e
6
நாளைய சிறுவர் உலகம் நம்கையில். . .
உலகம் உருண்டு கொண்டே இன்று செவ்வாய் கிரகத்துக்கு அப்பால் சித்திரம் தீட்டுகிறது.
சிறுவர் உலகம் சிரித்துக் கொண்டே சின்னாபின்னமாகிறது வறுமையின் கோரத்தில்-வாழ்வு வறண்டு போகிறது.
சிறுவர்கள்-இருளின் மத்தியில் விந்து உணர்ச்சிக்கு விலை போய் பார் முழுதும் பாழ்(ல்) பட்ட நிலை பாவம் பட்டாம் பூச்சிகள்.
"எங்களை சுற்றி கொமாண்டோ முட்கம்பிகள்-பாதுகாப்பு தவறுதலாய் கிழித்தால் கூட குருதி கொலை கார்ட்டூன் சித்திரங்களுக்கு தொலைகாட்சி பெட்டிகளில் மட்டுமே சுதந்திரம் நாளைய செய்தி ஊடகம் இது..?
நாங்கள் சிறுவர்கள்'
நம்மவர்களே! நம் குழந்தைகளின் உலகம் இன்று இப்படித்தான்.
இனிது இனிதாய்மொழி பேசி கனிவாய் கற்பனை கொண்டு-சிறுவர்கள் வாழ அவர்களின் விழிகள் நமது கைகளில்
எமது மூளை நரம்புகள்-நாளைய சிறுவர் விழிகளில் வேரூன்றி உயிருடன் வாழ. வேகமாய் வேண்டுதல் செய்வோம்!
அருள்வாணி செல்வநாயகம் சட்ட பீடம்
JSLLLSLLLTsLL ELL sL SLLL LLLL SLEL LLCLELLsLLLLLTTLCLL LTLLLEsLL LLLSCLs TLLLsLELTLLLLCLLTLLLCLL LLLLSELLLTLELLEELLL LLLL LELT LLLLLL LLLLSLLL
70 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
i.

LeOe eee eee eOe eOee LOL ee eecOe ee eOeLe OLee eL LOM ee eOeeS eee eee eOe OeLOe ee eLe e0LELS
*29a2S229a2S222A2229a29a2S229a2S2vo
ܢ
L6DD6L I fî ©ò6Dãòčf6LÍTò நிகழ்காலமும் எதிர்காலமும்
:
செம்மொழியென அழைக்கப்படும் தமிழ் மொழியின் படைப்புக்களே இலக்கியங்கள் என அன்றிலிருந்து இன்று? தமிழர்களால் பேணிப் பாதுகாத்து வரப்படுகின்றன. இலக்சியம் என்பது ஒரு இலக்கை இயம்புவதை தன்னகத்தே அடிப்படை"* கொண்டுள்ளது. தமிழ்மொழி வரலாற்றிலே அகத்தி?? புறத்திணை என்னும் இருவகை ஒழுக்கங்களை அடிப்பLை"* கொண்ட அகநானூறு, புறநானூறு என்னும் நூல்களினை நோக்கும் பொழுது அவை காதல், வீரம் என்னும் இருவதைப்பட்ட இலக்கினை எமக்கு இயம்புகின்றன. திருக்குறளை நேர்சீ9P பொழுது அவை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வி?* இலக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இலக்கியத்தின் நுகர்ச்சி என்பது ஒவ்வொரு மனிதனும் இலக்கியத்தினை விசித்து உணர வேண்டும் என்பதேயாகும்.
இலக்கியமானது ஒரு சமூகத்தில் என்னென்ன விடங்கள் இடம்பெறுகின்றனவோ அத்தனையையும் உள்வாங்கியே திேரி பெறுகின்றது. ஒருவன் தன்னைப் பாதித்த, பாதிக்கின்ற விடயங்களை உணர்வு நிலைப்படுத்தி அவற்றிற்கு வரில??? கொடுப்பதே இலக்கியம் என்றும் கூறப்படுகின்றது. ஒரு சிலர் இலக்கியத்தினைக் காலத்தின் கண்ணாடி என்பர். @ෂ්ඨ67(5 சிலரோ சமூகத்தினைப் படம்பிடித்துக் காட்டுகின்ற இலத்திரனியல் கதிர்கள் என்பர். இத்தகைய தன்மைகளைக் சிெ"- இலக்கியமானது தன்னகத்தே கவிதை, சிறுகதை, நாவல், நீ"-? கட்டுரை, உரைநடை என்னும் வெவ்வேறு பண்புகளைக் சிெ"
கூறுகளைக் கொண்டுள்ளது. இவை எமது தமிழ் இலக்கியத்தின்
சிறப்பினை நன்கு எடுத்துக்காட்டுகின்றன.
“காலத்திற்கேற்ப வளர்ச்சி” என்பதற்கிணங்க தமிழ்மொழி σδιΟILD
இலக்கியத்தினுள் “புலம்பெயர் இலக்கியம்’ என்னும் ஒரு
வளர்ச்சியடைந்து வருவதை எம்மால் காணக்கூடியதாக உள்ளது. புலம்பெயர் இலக்கியங்கள் என்றால் என்ன? இலக்கிய*சி" எல்லாம் தாம் தோற்றம் பெற்ற நாட்டை விட்டு இன்னொரு நாட்டினுள் தஞ்சம் புகுந்துவிட்டனவா? அதுதான் இல்லை. தமிழன்
opean peas
இளந்தென்றல் 2008
71

Page 46
} qSqS SSLSJSMLcLLLTL0LAeTLAcLAe LAkLATA0LLA0L0A0LSLe TcLAeTAAcL Aee00LeTcLeTLA0Lce 00LAeTA0LAeTcLSLAe هy6
»
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்குப் புலம்பெயர்ந்து சென்றதனால், அங்குள்ள ஒவ்வொரு தமிழனது ஆக்கங்களும் ‘புலம்பெயர்” இலக்கியங்கள் என அழைக்கப்படுகின்றன. இப்புலம்பெயர் இலக்கியத்தின் திடீர் வளர்ச்சியின் அடிப்படைக் காரணம் என்ன? இப்புதிய பரிணாமத்தின் வளர்ச்சி எக்கால கட்டத்தில் தோற்றம் பெற்றது? எவ்விலக்கினை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றது என்பதினை இப்புலம்பெயர் இலக்கியத்தின் பண்புகள் எமக்கு அழகுற விளக்குகின்றன.
ஈழத்தமிழர்களது உரிமைகள் பறிக்கப்படும் பொழுது பறிக்கப்படுகின்ற உரிமைகளைப் போராடி வென்றெடுப்போம் என்ற வீரத்துடன் ஒரு சமூகம் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றது. இன்னுமொரு சமூகமோ தன் தாய்நாட்டை விட்டுப் பிரிந்து வேறொரு நாட்டிடம் அடைக்கலம் புகுகின்றது. இவ்வாறு அடைக்கலம் புகுபவர்கள் பலவகைப்படுவர். அவற்றில் சிலர் தாய் மண்ணில் வாழ்பவர்களை வாழ வைப்பதற்குச் செல்கின்றார்கள். மற்றைய சிலரோ எமக்குத் தாய் நாடு என்றெல்லாம் வேண்டாம் எங்கேயாவது மன நிம்மதியுடன் மட்டுமன்றி பணத்துடனும், எமது குடும்பத்துடனும் வாழ்ந்தால் போதுமென்று செல்கின்றார்கள். இவ்வாறு சென்றவர்களில் தன்னைத் தியாகம் செய்து பிறரை வாழ வைக்க வேண்டும் என்று சென்ற ஒவ்வொருவனும் தனது தாய் நாட்டுடன் அடைக் கலம் தந்த நாட்டை ஒப்பிட் டு நோக்கத் தொடங்குகின்றான். அதன்போது ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவத்தை, அழிக்க முடியாத வடுக்களை, மறைக்கமுடியாத உன்மைகளைக் கொண்டு தோற்றம் பெற்றவை தான் இப்புலம் பெயர் இலக்கியங்கள் ஆகும். இவை ஈழத்துத் தமிழனது இனப் போராட்டத்திற்கு ஒரு நேரடிச்சான்றாதாரமாக விளங்குவதுதான் பெருமைக்குரிய விடயமாகும். குறிப்பாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுக்கும், தொண்ணுறுக்கும் இடையிலும், அவற்றிற்குப் பின்னரும் தான் தமிழர்கள் ஈழத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் புலம் பெயர்ந்து சென்றதன் விளைவே புலம்பெயர் என்ற அடைமொழி சூட்டப்படுவதற்கு முக்கிய காரணியாக உள்ளது. இந்தியாவில் உருவாகும் இலக்கியங்களை கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில உருவாகும் இலக்கியங்களுக்கு “புலம்பெயர்’ என குறிசுடுவதைப் போல ,குறிசுடுவதில்லை. ஏனெனில் இந்தியாவும் எமது ழத்துக்
SLSLELSAALLJL LLLLLYJSLBLeLTLLTLTLTLTBLTLLLLLTLSLLLTLTLTLLL LLLLLL TBCL L TLCL
72 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

LTLLLLLLLL0LLLLLLL LLLLLLLLLLYLLLL LLL LLL LLLLLLLTLLL TLLLLLLL LLLSLL TLLLLSAe eAALALe eAcLAALTLALSLALTALALSLAALLLLLAALLLLSSS
o 6 காலநிலை, சூழல், பண்பாடு என்பனவற்றினையே அடிப்படையாகக்
கொண்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் உருவாகும் தமிழரது புலம்பெயர் இலக்கியங்கள் காலநிலை, கலாச்சாரம், மொழி போன்ற பல்வகை மாறுபட்ட, முரண்பட்ட விடயங்களிலிருந்து தோன்றுகின்றன. அதனால் இப்புலம்பெயர் இலக்கியத்தின் பண்புகள் எமது தமிழ் இலக்கியக் கூறுகளின் பண்பில் இருந்து முற்றும் முரண்பட்ட, வேறுபட்ட தன்மையினைக் கொண்டு காணப்படுகின்றது. அதனால்தான் இன்று நாம் “புலம்பெயர் இலக்கியங்களை’ கலாச்சார நோக்கு, ஆன்மீக நோக்கு, அரசியல் விமர்சனம், பெண்களது விழிப்புணர்வு, புதிய அனுபவங்களும், கருத்துக்களும், வேற்றுமொழிக் கலப்பு என்னும் பல்வேறுபட்ட கோணங்களில் பார்க்கக் கூடியதாக உள்ளது. அதேநேரம் பார்க்க வேண்டியதாகவும் உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் தோன்றும் புலம்பெயர் இலக்கியங்களானவை தமிழை வளர்க்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு தோன்றுகின்றன. ஏனெனில் எமது தமிழ் கலாச்சாரம் பிறமொழிக் கலாச்சாரத்துடன் போராடிக் கொண்டிருக்கின்றது. மேலும் புலம்பெயர்ந்து சென்றவர்கள் தாம் படும்பாட்டை தமது தாய் நாட்டில் உள்ளவர்களுக்கு உணர்த்தவேண்டும் என்ற நோக்கத்துடன் இப்புலம்பெயர் இலக்கியங்களை உருவாக்குகின்றார்கள். அந்த வகையில் இவை இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அகம், புறம், அறம் என்பனவற்றினை உள்ளடக்காமல் அடையாளச் சிக்கல், பண்பாட்டுச் சிக்கல், மொழிச் சிக்கல், பாலுணர்வுச் சிக்கல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகின்றன இதனால் எமது தமிழ் இலக்கியத்தின் தன்மையே ஒரு முற்றுமுழுதான வேறுபாட்டினைக் கொண்டு காணப்படுகின்றது.
புலம்பெயர் இலக்கியங்களின் பண்புகளை ஆழமாக எடுத்து நோக்கும் பொழுது எமக்கு முதலில் புலப்படுவது தாய் நாட்டின் பிரிவும் அதனால் அடையும் வேதனையும். இதற்கு காரணம் என்னவெனில் தாய்நாட்டில் மாமரத்திற்கு கீழ், மெல்லிய இளந்தென்றல் தாலாட்டுப் பாட தன் சொந்த மண்ணாகிய அன்னையின் மடியில் படுத்து உறங்கியவர்களுக்கு அங்கு யன்னலுக்குள்ளால் பச்சை இலை காணாது, சூரிய ஒளி காணாது கட்டிடங்களையே காணும்போது முன்னைய நினைவுகளை
& ܢ kerraramarameriormenormarameransmemoramaramaramoramor இளந்தென்றல் 2006 73

Page 47
s
y
a
al
நினைந்து விம்முகின்றனர். அப்பொழுதுதான் தன் சொந்த நாட்டின் காலநிலை, இயற்கை அழகுகள், சிறு குட்டைகள், குச்சொழுங்கைகள், வெண்மணற் கடற்கரை, கோவில், முற்றம் என்பனவற்றின் அருமையை உணர்கின்றனர். அவற்றினை அனுபவிக்கக் கொடுத்துவைக்கவில்லையே எனத் தவிக்கின்றனர். அந்தக் கணத்தில் அவர்களுக்குத் தோன்றும் எண்ணங்களைக் கவிதையாக, சிறுகதையாக வடிக்கின்றனர். இதன்போதுதான் எமக்கும் இவர்களது உண்மையான நிலைப்பாட்டினை உணரக் கூடியதாக உள்ளது. அந்த வகையில் இவர் களது கவிதையொன்றின் சில வரிகளை நோக்குவோம்.
'திவுகள் குழ்ந்த எந்தன் கரையும் கரையிலோசைக் குடிசை நிரையும் நிரையாய்ச் சடைத்த ஈச்சை மரமும் ஈச்சை மரத்தின் பழுத்த குலையும்’
இக்கவிதையில் எந்தளவிற்கு ஒரு யதார்த்தமான சூழலை எதுகை, மோனை என்பனவற்றிற்கு இணங்க அழகுற விளக்கியுள்ளனர் என்பதனை நினைக்க வியப்பாக உள்ளது.
இவர்களது அடையாளச் சிக்கல் என்பது நிறவேறுபாடு சார்ந்த பிரச்சினையாகும். கறுப்பர், வெள்ளையர் என்ற பாகுபாடே இவர்களை கடுமையாகப் பாதிக்கின்றது. இதன்போது இவர்கள் “அகதிகள்’என்று குறிசுடப்படுகின்றனர். தனது தாய் நாட்டில் தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள் அங்கு தலைகுனிகிறார்களா? அல்லது தலையில் குட்டப்படுகின்றார்களா? என்று சொல்லமுடியாத நிலையாக உள்ளது.
எனவே இவற்றினைக் கொண்டு நோக்கும் பொழுது சொந்த நாட்டில் சமூகச் சூழல், பண்பாடு, விழுமியங்கள், ஆன்மீகம் என்பனவற்றின் பிரிவு புலம்பெயர்ந்து சென்றோரை மிகவும் புண்படுத்துகின்றது. இத்தாக்கத்தின் தீவிர ஓட்டத்தினை புலம்பெயர் இலக்கியத்தின் ஊடாக காணக்கூடியதாக உள்ளது.
அரசியல் விமர்சனங்கள் புலம்பெயர் இலக்கியங்களில் தாராளமாக இழையோடிக் காணப்படுகின்றன. தமிழரது சுயநிர்ணய விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட வெற்றிகளும்,
eLALO ee eOe eee eee LeeeL eee ee Oe eOeOS Le ee0 eee eeSLLe eA ee AeeSLLe ee ee e0 ee eeeeSLOe eeOee Ae LL eOLOLO AeA
6
SELLT TLELLTLLLLSELLSTJLSEL LCSELTLLLs sLLCs LLC ELLLLLCLLLTLLLLSLLLT TLSLLLTLSLLLLCLEEL sLLCLsL TLLL sLL EL TLLLLLT sLJLL
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

'r e
'ஏமாற்றங்களும் வரலாறுகளாகப் பதியப்பட்டுள்ளன. ஒவ்வொரு
சளைக்காமல் போராடிக் கொண்டிருக்கின்ற நெஞ்சுரம் அன்று புறத்திணையாக வகைப்படுத்தப்பட்டதைப் போல இன்று இராணுவ வாதமாகச் சிதைந்து போனமையினை அழகுற எடுத்துக்காட்டுகின்றது. இதனால் தமது சொந்த இடங்களை இழந்து அகதிப் பட்டத்தினைப் பெற்ற பெரும் துன்ப நிலையினையும் அழகுற எடுத்தியம்பும் கவிதையினை நோக்குவோம்.
தமிழனும் தனது மானத்தைக் காப்பதற்காக வேற்று இனத்தவருடன்
"அகதி முகாம் பெறவா
உயிர்க் களையை 8 நான் இழந்தேன்?
தேசமெங்கும்
தீ விதைத்தேன்’
3
3 3. 3. 3
எனினும் என்றோ ஒருநாள் தமிழருக்கு விடிவு கிட்டும், பயங்கரவாதப் போராட்டம் என்று கூறிய போராட்டம் இன்னமும் 3 கொஞ்ச நாளில் மனித நேயப் போராட்டம் என்று மாறும் என்ற s
தொனியும், நப்பாசையும் காணப்படுகின்றது.
6
AA A GP մշg|55/(Ք மீளவும் மீளவும் s பணிபடும் நிலம்.' என்னும் கவிதையானது இதற்குச் சிறந்த உதாரணமாகவுள்ளது. { { Ꭶ/ இவர்களது மனநிலையைப் பாதித்த விடயங்கள் எந்த ? வகையில் புலம்பெயர் இலக்கியங்களில் வடிவம் எடுத்துள்ளன என்பதற்கு, s ク " தள்ளாடியபடியே நான் வீடு வருகையில் யாரது வீட்டு வாசலில் நிற்பது? வீடு தேடும் கள்ள அகதித் தமிழனொருவன்!” 6
W ク
என்னும் கவிநடை சிறந்த எடுத்துக் காட்டாகும். உண்மையில் இதனை வாசிக்கும் பொழுது “அகதித் தமிழன்’ என்ற அம்பு
a
ク *
6 zreeLSLLL LLLLLLLLSLLLLLSLLLesLsSLLLLLSLLLLLSLLLLLSLLLeLSrrLrSrrLLSLLer இளந்தென்றல் 2006 75

Page 48
ဖွဲ(၃၈azLMTLJLTLLLLLTLLLLLTLLLLLTLLLLSLL LLLLLLLLMTLLLLLTLLLLLTLLSLLe LLLLLLLTTLLLLSLLLTLLSLTLTL0LLA LAL S
****Mwret" omanoapeotape otape oerpenotape ota
76
என் நெஞ்சில் ஆழமாக பாய்கின்றது. ஒருகணம் என் இரத்தம் கொதிக்கின்றது. எத்தனை வேதனைகளை எங்கள்து புலம்பெயர் தமிழர் சகித்துக் கொண்டிருக்கின்றார்கள். அன்றொரு காலத்தில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உருவாகிய இலக்கியங்கள் இன்று அகதித் தமிழன் ஒருவன் என்று வடிவம் எடுத்துள்ளது. இவற்றினைவிட இன்றைய காலகட்டத்தில் குடிவரவுச் சட்டங்களை கடினமாக மாற்றுவதற்கு அடிப்படைக் காரணம் என்னவெனில் அகதிகளின் வருகையினைக் குறைப்பதற்கு அரசுகள் எடுக்கின்ற நடவடிக்கைகளாகும். மேலும் குடியேறியோருக்கும், கறுப்பின மக்களுக்கும் எதிராக வளர்ந்து வருகின்ற எதிர்ப்புணர்வும் எமது ஈழத்தமிழரை ஒவ்வொரு கணமும் அகதிகளாக எதிரொலிக்கின்றது.
தனது தாய் நாட்டினை, தனது சொந்த மண்ணை விட்டுப் பிரிந்தவன் தன்னையே இழந்துவிடுகின்றான் என்ற உண்மையினை எமது புலம்பெயர் இலக்கியங்கள் நுட்பமாக உணர்த்துகின்றன.
அன்றைய காலகட்டத்தில் வீட்டினுள் முடங்கிக் கிடந்தப் பெண்ணை கிணற்றுத் தவளையாக விமர்சித்த இலக்கியங்களைப் போலல்லாது, பெண்களை ஒரு சுதந்திரப் பறவையாக புலம்பெயர் இலக்கியங்கள் விளக்குகின்றன. பாரதி கூறிய புதுமைப் பெண் தோன்றிவிட்டாளா? இல்லையா? என்ற விவாதத்தினை எழுப்புகின்றது. பெண்களது விழிப்புணர்வினை அழகுறச் சித்தரிக்கின்றது. அன்றைய காலத்தில் தாலிக்கும், பொட்டுக்கும், பூவிற்கும் கட்டுப்பட்டுக் கிடந்தவள் இன்று அவற்றினைத் தன்னைக் கட்டுப்படுத்திய விலங்குகளாகவே எண்ணுகின்றாள் என்பதனை எடுத்துக் காட்டுகின்றது. இதனை நோக்கும் பொழுது பெண்ணானவள் அடிமைத்தனத்தில் இருந்து மீண்டுவிட்டாள் என்பது பெருமிதமாக இருந்தாலும் ஒரு கணம் எமது கலாச்சாரத்தினை சீரழிக்கப் போகின்றாளோ என்ற பயம்! ஒருத்தன் ஒருத்தி கோட்பாட்டினைப் பேணுவாளா என்ற ஏக்கம்! குடும்பத்தின் ஒளிவிளக்காகத் திகழ்வாளா என்ற கேள்வி? என்பன ஒன்றாகச் சேர்ந்து மனதைப் பிழிந்தெடுகின்றது. எமது சமூக, கலாச்சார நிலைகளுக்கேற்ப நடக்க வேண்டிய பொறுப்பு நிச்சயமாக எமது புலம்பெயர் பெண்களிடம் தான் உள்ளது. அதனை அவர்கள் கட்டாயம் உணர வேண்டும். எனினும், ஒரு பக்கம் தீமை இருந்தால், மற்றைய பக்கம் நன்மை இருக்கும்
e
{
g
s
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

fs
என்பதற்கிணங்க அவர்களது முன்னேற்றம், அவர்கள் தமக்கென்று படைக்கும் இலக்கியங்கள் உண்மையில் வரவேற்கத்தக்கவை. இதற்கு ஜேர்மனியில் இருந்து வெளியாகும் “ஊதா’ என்னும் சஞ்சிகை சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இறுதியாகப் புலம்பெயர் இலக்கியங்கள் எந்தளவிற்குப் புதிய நடைமுறைகளை எம்மிடையே புகுத்துகின்றன என்பதனை நோக்குவோம்.
வேறுபட்ட காலநிலைகள், பருவகாலங்கள் ஆகியவற்றின் பின்னணியில் உருவாக்கப்படும் இயற்கைப் படிமங்கள் புதிய கருத்துக்களையும், குறியீட்டு அர்த்தங்களையும் தருவதினைக் காணக்கூடியதாக உள்ளது. முன்னைய எமது இலக்கியங்கள் குளிர்மையினை வரவேற்கின்றன. இரசிக்கின்றன. “மாசிப் பணி மூசிப் பெய்யும்’ எனக் கூறுவதன் மூலம் பணியினை வரவேற்கின்றனர். ஆனால் எமது புலம்பெயர் இலககியங்களோ குளிர்மையினை வெறுக்கின்றன. கோடையினை விரும்புகின்றன. கோடை, வெம்மை போன்ற சொற்களுககு இனிமை, மலர்ச்சி, குதூகலம் என்ற புதிய அர்த்தங்களைத் தருகின்றன.
“காற்றுக் குதிரைகளில் குளிர் சாட்டை சொடுக்கி வரும்” எனவும்,
குளிர் என்னை அறைந்து எழுப்பிற்று எனவும் கூறும் போது “குளிர்” என்ற பதத்தின் மரபுரீதியான பயன்பாட்டின் மாற்றத்தினை உணரக் கூடியதாக உள்ளது.
மேலும் மொழிக் கையாள்கையில் இவர்கள் புதியதொரு சொற்பிரயோகத்தினையும் கையாளுகின்றனர். அவற்றினைத் தான் தமது சிறுகதை, கவிதை போன்ற இலக்கியங்களிலும் பயன்படுத்துகின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு “இறங்குதல்” என்ற தொழிற்பெயர் வீட்டிலிருந்து வெளியே போதல் என்ற கருத்தில் பயன்படுகின்றது. இதன் அதிகளவுப் பிரயோகம் கனடாவிலும், ஐரோப்பிய மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கிலும் உபயோகிக்கப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
Firislgirai 2008
AeeeMee eMee eMeeeeMeLeM ee eM eMeLe eMe eO OLL ke eLeL ke eee eee eMeeMeMe eee
g
formerse reservators resenteresenters
ファ

Page 49
cLLTLLLLSLLLTLLLLSLLLTLLLLLTLLLLLTLSLL OLSLS0LLLLSLLLOLLL LLLL LLLLLLLLSLLLTALALSLAAL Tc LAAL TL0LSLLALALTALL LLLLLL LALAL qSLAL SAAAAS AAAA S
s
タ
இவற்றினைவிட ஜேர்மன், நோர்வேஜியன், பிரஞ்சு போன்ற மொழிச் சொற்களின் கலப்பினைக் காணக்கூடியதாக
உள்ளது. இதற்கு “அலையும் தொலைவு’ என்ற சிறுகதையில் காணப்படும் பதினொரு பிரஞ்சுச் சொற்கள் சிறந்த
உதாரணமாகும்.
3
{
{
எனவே இவற்றினை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் பொழுது தமிழரது புலம்பெயர் இலக்கியங்களில் “கலாச்சார ஆன்மீகப் பார்வை மனதை நெருடுகின்ற உணர்வுகள்’, பெண்களது விழிப்புணர்வு”, “அரசியல்”, “புதிய கருத்துக்களும்”, “புதிய மொழிச் சொற்களும்” என்பன ஒரு வளர்ச்சியாகக் காணப்பட்டாலும் எதிர்காலத்தில் இப்புலம்பெயர் இலக்கியங்கள் எவ்வகையான தன்மையினைக் கொண்டு காணப்படப் போகின்றது என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகவே உள்ளது.
3. {
இன்றைய காலத்தில் புலம்பெயர்ந்து சென்றவர்களின் முதல் தலைமுறையினருக்குத்தான் எங்களது சொந்த மண், சொந்த பந்தம் என்ற பற்றுணர்வு, ஆனால் அவர்களது பிள்ளைகள் புலம்பெயர்ந்த நாடுகளில் பிறக்கும் பொழுது அவர்களுக்கேன் ஈழத்தினைப் பற்றிய சிந்தனை உருவாகப் போகின்றது? அவர்கள் ஏன் தமிழ் மொழியினைக் கற்கப் போகின்றார்கள்? அவர்களது பிள்ளைகளோ தாம் எங்கு பிறந்தார்களோ அந்த நாட்டினையே தமது தாய் நாடாகக் கருதுகின்றனர். அந்த நாட்டுச் சூழல், பண்பாடு, மொழி என்பனவற்றினையே அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றனர். தாயப் மொழியாகிய தமிழை அந்நிய மொழியாகவே கருதுகின்றனர் இவர்கள் எப்படி ஒரு தமிழ் இலக்கியத்தினைப் படைக்கப் போகின்றார்கள். இவர்கள் அவ்வாறின்றித் தமிழ் இலக்கியத்தினைப் படைத்தாலும் நிச்சயமாக அவற்றில் செந்தமிழ் நடை கையாளப்பட மாட்டாது. பிரெஞ்சு, ஜேர்மனிய மொழிக் * கலப்புத் தான் அதிகளவில் காணப்படும். இதனால் எமது தமிழ் மொழியாகிய செம்மொழியில் ஒரு தளர்வு ஏற்படப் போகின்றது. எமது எதிர்கால சந்ததியினருக்குத் தூய செந்தமிழைக் கையளிக்க முடியாத நிலை உருவாகப் போகின்றது.
( 3. g
ஒவ்வொருவரும் தன்னை வெறுத்தொதுக்கும் போது ஏற்பட்ட வெட்கம், கோபம், வேதனை என்பனவற்றைத் திரட்டி
YJ LBLBL ELTLCLSELSLLLBLCLELLJLLBLLrLLSLLLLCC LLSLLLLLLLJCS LLTLCSLLJECJLCL LLTLCSLLLBLL JLL 78 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

» kerrorMorrorMorrorMemorreraramarrrrrrrrrrrrrrrrrrr
இலக்கிய வடிவம் கொடுத்த காலம் மாறப் போகின்றது. ஏனெனில் அதனை எமது புலம்பெயர்ந்த முதல்தலைமுறையினர் தான் அனுபவிக்கின்றனர். இரண்டாவது தலைமுறையினரோ தமது தற்கால நாட்டுடன் ஈழத் திருநாட்டை ஒப்பிட்டு நோக்கும் அளவில் இல்லை. அப்படியிருப்பவர்களால் தமிழ் மொழிக்காக எப்படி ஒரு இலக்கியத்தினைப் படைக்க முடியும்?
எமது புலம்பெயர் முதல் தலைமுறையினருக்குத் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும், தமிழ் கலாச்சாரத்தினைப் பேண வேண்டும் என்ற மன உறுதி காணப்படுகின்றது. ஆனால் இனிவரப் போகும் சந்ததியினருக்கு ஏன் அவ்வாறான உணர்வு ஏற்படப் போகின்றது? மேலைத்தேய மாயையினுள் தவழும், தவழப் போகும் அவர்களுக்கு எமது நாட்டின் மகிமையினை எவ்வாறு உணர்த்துவது? யார் உணர்த்துவது? இவற்றினைச் சிந்திக்கும் பொழுது புலம்பெயர் இலக்கியங்களுக்கு எதிர்காலம் ஒரு கனவாகவே உள்ளது.
இயல் , இசை, நாடகம் என்னும் முத்தமிழை அடிப்படையாகக் கொணி ட தமிழரது பணி பாடு புலம்பெயர்ந்தோர்களது சந்ததியினருக்கு முறையான விதத்தில் கையளிக்கப்படுமா என்பது இன்னமும் ஒரு புதிராகவே உள்ளது. ஏனெனில விஞ்ஞானத் தினி விந் தை இவர் களை ஆட்கொண்டுவிட்டது. கணினி உலகில் வாழும் இவர்கள் எப்படி ஒரு தமிழ் இலக்கியத்தினைப் படைப்பார்கள்? இவர்களால் அறிவியல் இலக்கியங்கள் இனிவரும் காலங்களில் தோன்றுமே தவிர தமிழினை அடிப்படையாகக் கொண்ட புலம்பெயர் இலக்கியங்கள் தோன்றமாட்டாது. இவர்களுக்கு எந்த மொழியில் சிந்திப்பது என்ற பிரச்சினை? இதனால் நிச்சயமாக புலம்பெயர் இலக்கியங்களுக்கு நல்லதொரு எதிர்காலம் இல்லை என்பது வெள்ளிடை மலை.
மேலும் ஈழத்தில் எழுத்தாளர்களாக இருந்தவர்கள்தான் இன்னமும் புலம்பெயர் இலக்கியங்களின் தோற்றுவாய்க்கு அடிப்படைக் காரணியாக உள்ளனர். ஆனால் இவர்களால் கூட புலம்பெயர் இலக்கியத்தின் எதிர்காலத்திற்காக ஒரு சிறந்த வாரிசை உருவாக்க முடியவில்லையே என்பது மிகவும் வேதனையாக உள்ளது.
இளந்தென்றல் 2006
യ്ക്കെ LL TLGMMELLLJLLLLLJLLLM LLL LLLLLLLLSLLLLLLLLLLSLLLLLLTTLLLLLLL LLLLLLLLSLLLTLLLLLLLSvy
/2O
79

Page 50
wwణగణvణwwwwwwwwwwwwఠ్య
இன்றைய எமது சுயநிர்ணயப் போராட்டத்தின் இலக்கை ܐ
இனிவரும் புலம்பெயர் இலக்கியங்களில் காணமுடியுமா? இன்று எமது புலம்பெயர் இலக்கியங்களில் இளையோடிச் செல்லும் தமிழர்களது போராட்ட வரலாற்று உண்மை இனிவரும் புலம்பெயர் இலக்கியங்களில் இளையோடுமா? இன்று எமக்குரிய ஆயுதமாக இந்தப் புலம்பெயர் இலக்கியங்கள் காணப்படுகின்றன. ஆனால் எதிர்காலத்தில் நிச்சயமாக இந்தத் தன்மை மறைந்துவிடும்.
புதுமொழிக் கலப்புக்களும், புதிய கருத்துக்களும் எமது தமிழ் மொழியின் இனிமையைப் பேணுமா? இனிவரும் புலம்பெயர் இலக்கியங்களை வாசிப்பதற்கு என்று இன்னுமொரு தமிழ்மொழி அகராதியினை எமது தாய் நாட்டில் உள்ள சந்ததியினருக்கு படைத்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏறுபடுமே தவிர அழகிய, சிறந்த நடை கொண்ட “புலம்பெயர் இலக்கியங்கள்’ இனிவரும் காலங்களில் உருவாகமாட்டா. “யப்பானிய மொழிக்கும், தமிழ் மொழிக்கும் தொடர்புண்டு’ என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்த காலம் மாறி “தமிழ் மொழியினைப் புலம்பெயர் இலக்கியங்களில் ஆராய்தல்” என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உருவாகப் போகின்றன.
சேலையினையே தமிழர்களது பண்பாடாக எடுத்துக் காடடிய இலக்கியங்கள் ஒருபுறமிருக்க தற்காலத்துப் புலம்பெயர் இலக்கியங்கள் பெண்களது தன்மையினையே மாற்றிக் காட்டுகின்றது. இனிவரும் காலங்களிலும் இந்நிலைமை தொடரப் போகின்றது. ஏனெனில் தற்பொழுதே கலாசாரம், பாரம்பரியம் என்பவை யாவை? மனித வாழ்வில் அவற்றிற்குரிய பங்கு யாது? ஒரு இனத்தின் கலாசார மரபுகளைக் கட்டிக் காக்கும்படி ஏன் பெண்கள் மட்டும் அறிவுறுத்தப்படுகின்றார்கள்? என்ற கேள்விக் கொத்துக்களினை புலம்பெயர் இலக்கியங்களில் காணக்கூடியதாக உள்ளது.
எனினும், புலம்பெயர் இலக்கியங்கள் சாதிமுறைமை, சீதன முறைமை என்பனவற்றில் இன்னமும் மாறாத தன்மையினையே கொண்டு காணப்படுகின்றன. சீதன முறை இனியும் தொடரும் என்பதற்கு “ஆண்கள் விற்பனைக்கு’ என்ற நாவல் சிறந்த எடுத்துக்காட்டாகும். அதேபோல சாதிமுறைமையும் தொடரக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
LSLLeLSLLLTTLYTYTTLSLYLSTLSLSL TLLSLLLSrLeLSLLLLLSLLLLLSLLLLLSLLLTLTLTLLSLLLSBr
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
8

vరwwళwwww6ఎevణwwwwwwwwణewళseుళుళుళుళుళగిణvvళwwwwళsy
61 எனவே இவற்றையெல்லாம் தொகுத்து நோகசூம் பொழுது தமிழ் இலக்கியத்தில் உள்ள தனித்துவம் புலம்பெயர் இலக்கியங்களினால் மழுங்கடிக்கப்படுகின்றது என்பதே உண்மை
“யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நூற்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிந்தும்
செம்புலப் பெயனிர் போல அன்புடை
நெஞ்சங் தாங் கலந்தனவே” என்னும் ஆழ்ந்த கருத்தும், அழகிய நடையும் கொண்ட இலக்கியங்களினைப் போல இனிவரும் காலங்களில் புலம்பெயர் இலக்கியங்கள் உருவாகமாட்டா. தற்பொழுதும் கூட இச்சிறந்த தன்மையினை இப்புலம்பெயர் இலக்கியங்களில் காணக்கூடியதாக இல்லை.
“எலி பிடிக்க பூனை வேண்டி, பூனைக்குப் பால் கொடுக்க பசு வேண்டி. இப்படி கதையாய் போயிற்று வெளியில் எங்கள் வாழ்வு’ என்ற பண்பினைக் கூட இனிவரும் இலக்கியமாகிய புலம்பெயர் இலக்கியங்களில் எம்மால் காணமுடியாது.
புலம்பெயர் இலக்கியங்கள் இனிவரும் காலங்களில் படைக்கப்படுவது என்பது நிச்சயமற்ற விடயம். அப்படி இல்லாமல் இப்புலம்பெயர் இலக்கியங்கள் எதிர்காலத்தில் உருவாகினாலும் அவை அந் நாட் டின் சிறப்பை விளக்குவதாகவே இருக்குமேயொழிய தமிழ் மொழியினை வளர்க்கின்ற, தமிழ் மொழிக்கு உயிரோட்டத்தைக் கொடுக்கின்ற நடையினைக் கொண்டு ஒருபோதும் தோற்றம் பெறமாட்டாது. இந்நிலையினை நோக்கும் பொழுது சங்க இலக்கியங்களுக்கு, வரலாற்றில் எழுச்சிக்காலம், வீழ்ச்சிக்காலம் இருப்பதைப் போல் புலம் பெயர் இலக்கியங்களுக்கும் ஏற்படப் போகின்றது என்பதும் சிந்தனைக்குரிய விடயம்.
வி. ஷர்மினி Ժւււն լճ
3. { 3.
g 3.
g
எனவே, தமிழ் மொழியின் இலக்கியங்களுள் ஒன்றான
3. ( 3 { 3.
3. ( s g g
3.
******Murwrew, இளந்தென்றல் 2008 8
1

Page 51
1.
கன்னிவெடி
f LLLSLALL LLLLLLLLSLLLTLLL TLLLLLTLLLLLLLLAL eLALLLTLLLLLLLLJLTLALLAL OL0L LLOLLAALTLSLALTOLLLSLLLTLLSLLALLLLLLSLAATAL0LLLLLTA0S
பாரினில் விலை மதிப்பில்லா பாசத்தை எனக்கு தருபவளே.
உன் உதிரமதை பாலாய் தந்த
கொடைவள்ளலே!
b
3.
எனக்காய் பல கஷ்டங்களைபட்ட நீயே
3
பள்ளிப் பருவமதில் சந்தித்து { மனங்கள் ஒன்றிணைந்ததால் மலர்ந்த நம் நட்பு இப்போ உன்னைக் காணாமலே கழியும் & இக்காலத்தில் விலகிய உறவானதும் ஏன் நண்பியே? நம் அன்பு இன்னும் ஆழமாய் s வளர்வதற்குத் தானோ? நிலையில்லா வாழ்க்கை தனிலே நிரந்தரமில்லா உறவுக்கு நடுவே மண்ணோடு நம் உடல் வீழ்ந்த பின்னும் g நம் நட்பு சரித்திரம் படைக்கட்டும்
போலியான உறவுப் பாலங்களை g தகர்த்தெறியும் கன்னிவெடிகளாக. s
- - s (
(6966)60 s 3. S ( 3. ( பூமியில் நான் கண்ட முதல் தெய்வமே!
யாராலும் அறுத்தெறிந்துவிட முடியாத s தொப்புள் கொடி உறவல்லவா நீ
W)
இந்த உலகினில் எனக்கு கிடைத்த
பெறுமதியான பொக்கிஷமம்மா
e
{
துஷாரினி ரெங்கநாதன் 8
கலைப்பீடம்
m tLLL LLL LLLLSLLLMMSELLSLLLSLSLLLLLSLLLLLSLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLS LLLLLLLET TML LL irr 92 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

r" LALLTLLLLLLJLLLLJJLLTLLLLLTLLLLLLL LLJJLLTLJJLLLLLLLJLLLLLLLLOLSLLLLcLSLLLTLSLLLTLLLLLTALSLAAT TLSLLLT0LSLLAL དེ་ சிதறிய முத்துக்கள். . .
(ஹைக்கூ கவிதைகள்) :
f0ff அரசியன்வாதி தகராறு வலுத்து. பிழைக்கத் தெரியாதவர்கள் A. சிவந்து நிறம் மாறியது ஒட்டுப் போட்டனர்
வெள்ளைப் பேனா பிழைக்க தெரிந்தவனுக்கு.
タ
3. ; தாய்மொழி മറ്റ്ര
ஆங்கிலப்பள்ளியில் உன் விழி பேசியதால் : அடிவாங்கும் குழந்தை என் மொழிகள் :
அழுகிறது 'அம்மா”. மெளனமானது.
விரும்பத்தகாதவன் தோன்வி என்னைக் கண்டு-நீ போர்க்களத்தின் முகம் சுழித்த போதுதான் g கருவறை. அறிந்து கொண்டேன்-நான் * சுமக்கப் பழகினால் விரும்பத்தகாதவன் 6 * சுகப்பிரசவம் நிச்சயம். என்று.
ميم 3. உதிரும் இலையைப் பார்த்து வி. சர்மானந்த் { நகைத்தது. முகாமைத்துவ நிதிப்பீடம்
மலரத்தொடங்கிய "சருகு.
3. ܐ
g (?
TLJLLL LLLLLLLELLELLsLL LELsLCLLTLLLsLLLLsLL LL LsLL இளந்தென்றல் 2006 83

Page 52
”தொலைந்துபோகலாம்”
தொலைந்து போகலாம் நம் கனவுகள். . .
இத்தனைநாள் முற்றுப் பெறாத காவுகள் உயிர்ப்பலிகள், மரணமெனும் குருட்டுக்கணை பாய்ந்து
பூமியதில் வீழ்ந்து மடிந்த உறவுகள், மரணித்து வீழ்ந்த உடல்கள் பல,
ஆனால் இரத்தம் வடிந்ததோ நம் கண்மீது-இவற்றினுள் தொலைந்து போகலாம் நம் கனவுகள்.
3.
இன்றுவரை சத்தம், யுத்தம், இரத்தம் நித்தம் என்றாகி உறவிழந்த உயிர்களின் கண்களால் தெரிவது எதிர்காலக் கனவா? இல்லை தொலைந்து போன உறவுகளின் நினைவா? சோகம், தாகம், ஏக்கம் என அல்லாடும் இந்நாளில் சமாதானப் பறவைகள் ஏனோ எட்டாத தூரத்தில்-இவைகளுடன் தொலைந்து போகலாம் நம் கனவுகள். இதுவரையில் சாத்திரத்தில் சரித்திரம் படைக்க சரமென புறப்பட்ட இளம் சந்ததி இன்று ஓர் பாதை தெரியாத அஞ்சாத தேசத்தில் விடை தேடும் கண்ணற்ற சத்திரியர்களாக, நடந்து போகப் பாதையின்றி தொந்துகொள்ளப் பல்லவியின்றி இன்று கனவுகளுடன் பாலைவனத்தில்-இவர்களுடன் தொலைந்து போகலாம் நம் கனவுகள்.
மானிடர்கள் நடமாட்டம் இவ்வுலகில் சிலை செதுக்க உளிகொடுக்க மறுக்கும் பேதைகளின் கூட்டம் இப்பூமியில் சந்தர்ப்பமின்றி, சத்தியமின்றி, சாதிப்பின்றி புரிய மறுக்கும் மடையர்களின் மடத்தியில் கானல் நீராக-தொலைந்து போகலாம் நம் கனவுகள்.
இரக்கமின்றி மானிட உணர்ச்சிகளைப் புரியாத
த. ராகுலன்
? முகாமைத்துவ நிதிப்பீடம் LLLSEL sLCL ELTLSEL TCCSLLLTCCLsLLSELTLCCLTTLCLELLL LLLLLLL ELsLL ELL TL ELssDCk ELL TLLLLLTLLL LLLLLL TLLLLLTLLELL TLL EL 4 i . தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
8

s
i.
་་་་་བསམ་པ་ཡཔ་བ་བསང་བ་མ་བ་མ་ཕམ་པ་པས་མར་པ་ལ་ཕབ་པ་
பாரதியின் தேடல்.
இதுவரை, நாமறிந்த கவிஞர்களுள் தமிழ்க்கவிப் பாதையில் மைல் கல்லாகப் போற்றபபடுபவர்களுள் மகாவி பாரதியார் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றார். இவரது கவிதைகள் தேசப்பற்று, மொழிப்பற்று மிக்கனவாயும் , விடுதலையுணர்வு மிக்கனவாயும் , இன ஒற்றுமையை ஏற்படுத்த வல்லதாகவும், மூடக்கொள்கைகளை சாடுபவனவாகவும் அதேவேளை இன்னும் பல தொனிப் பொருட்களை கொணி டனவாகவும் அமைந்துள்ளன. இவற்றினை அடிப்படையாகக் கொண்டு அலசிப்பார்க்கையில் அங்கு,
பாரதியின் கனவுலகம் தென்படும். அந்தவகையில் இவரது
கவிதைகள் அக்கனவை நோக்கிய தேடல்கள் என்றே கூறலாம். எனவே, தன்கனவினை எய்தவிரும்பி அவர் தேடியிருக்குமாற்றை சற்று விரிவாக ஆராய்வோம்.
ஆங்கிலேய நாட்டவரின் ஆட்சிக்கைகள் பல்வேறு நாடுகளில் ஓங்கியிருந்த வேளை 1882ம் ஆண்டு மார்கழி மாதம் 11ம் திகதியில் பாரதி பிறந்தார். அவர் வளர்ந்துவரும் காலப்பகுதியில் இந்தியா ஆங்கிலேயருக்கு அடிமைத்தொண்டு புரிந்துகொண்டிருந்தது. மக்கள் யாவரும் அஞ்சி அஞ்சி வாழ்ந்தனர். ஏராளமான மூடக்கொள்கைகள் அவர்களைப் பிணித்திருந்தன. சாதி, மதப் பிரிவுகளால் பிளவுபட்டிருந்தனர். பெண்கள் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்தனர். ஆங்கில மொழியின் ஆக்கிரமிப்பு தீவிரமாயிருந்தது. இத்தகைய சூழலிலே பாரதியார் வளர்ந்தார். நாட்டின் பின்னடைவான இந்நிலைமை பாரதியினை கிளர்ந்தெழச் செய்தது. எனவே. தன்னிடமிருந்த கவிபுனையும் ஆற்றலை வில்லாக்கி கவிகளை அம்பாக்கி மேற்கண்ட அவலநிலைக்கெதிராக கவிப்போர் தொடுத்தார் பாரதி. அவை அவரின் கனவுலகை தெளிவாகப் பிரதிபலிக்கும் அதேவேளை, அதனை அடைவதிலுள்ள தேடுதல் வேட்கையினையும் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.
அந்த வகையில் சுதந்திரம், தமிழின் வளர்ச்சி, இன ஒற்றுமை, அறிவொழிந்த சமூகம், பெண் விடுதலை என்பனவற்றை அவர் தேடுகிறார். அத்தேடுதலூடாக ஆணும், பெண்ணும்
6
LLLLLL LLLLLLLLSLLLLLSLLLL LLL LLLLLLLLSLLLLLLLLLLLrSLLLLLSLLLL LLSLLSLLLTrSLr rr இளந்தென்றல் 9008
85

Page 53
W6)/w0R/WaswOTLLeTLLLOLSLTLe LLOLSeTLLTLLSLAeLLeTLLe LLLLLLLTLLTeTLSLLLTL0LS※
o ... 6 சமனெனக்கொள்ளும் இன ஒற்றுமைமிக்க, அறிவுமிக்க,
சுதந்திரமான, வளர்ச்சியுற்ற தமிழினையுடைய சமுதாயத்தை அவர் அடைய முயலுகிறார்.
முதலில் “சுதந்திரம்” எனும் எண்ணக்கருவை பாரதி எவ்வாறு தேடுகிறார் என ஆராய்வோம். அந்த வகையில் சுதந்திரத்தின் பெருமை, அதனைப் பெறுவதற்கான வழிமுறைகள் அதேவேளை சுதந்திரமடைந்த பிற்பாடான நிலைமை எனும் வகையில் பாரதி தன் தேடுதலை மேற்கொண்டுள்ளார்.
"வீரசுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? - என்றும் ஆரமுதுண்ணுதற்காசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ?” எனும் கவிவரிகளினூடே சுதந்திரத்தை அமுதுக்கு நிகரென வர்ணித்து அதன் பெருமையைப் பேசுகிறார். அதனுாடு, அத்தகைய சுதந்திரத்தைப் பெறவேண்டும் என்ற அவாவைப் புலப்படுத்துகின்றார். அச்சுதந்திரத்தைப் பெற வேண்டுமெனில் சமத்துவம் வளரவேண்டும் என வழிவகையினைக் கூறுகின்றார். அதை,
"பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர் பற்றுஞ் சகோதரத் தன்மை யாருக்கும் தீமை செய்யாது - புவி யெங்கும் விடுதலை செய்யும்’ எனும் பாரதியின் கவிவரிகள் கூறிநிற்கின்றன. சுதந்திரம் பெறுதற்கரிது. அதனைப் பெறுவதற்காக நாமனைவரும் சமமென்று உணர்ந்தால் மட்டும் போதாது. துணிந்து செயற்படவேண்டும். அச்சம் தவிர்க்கவேண்டும். அந்த வகையில் மக்களிடையே தைரியத்தை ஏற்படுத்தும் பொருட்டு,
'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே இச்சகத்துளோரெலாம் எதிர்த்துநின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என வேப்பிலையாட்டி மக்களை உருவேத்துகிறார் பாரதி மேலும்
'ஒன்றாய் நின்றினி வென்றாயினும் உயிர் சென்றாயினும் வலி குன்றாதோதுவம் வந்தே மாதரம்!”
 ኃ e
o zreTL LLTLLLLSLLLLLLLL LsLSLLLTLLLSLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLTLSELLL LLLL LLLLLL ee 86. . தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழக

N
wwwwwwwwwwwwwwwwwణగళwఠ్య என விடுதலை வேட்கையை பதமாக ஊட்டுகிறார் அவர் இத்தகைய போராட்டத்தின் விளைவு சுதந்திரம். அச்சுதந்திரம் பெற்ற சமூகம் எவ்வாறிருக்கும். என்ற தன்கனவை அழகாகவும், கவிநயத்துடனும், அனுபவித்து, மிகுந்த ஈடுபாட்டுடன் வடித்திருப்பது அவரின் சுதந்திர சமுதாயம்பற்றிய தாகத்தை அச்சொட்டாகப் புலப்படுத்துகின்றது. அந்த வகையில்,
"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று” என அவரின் மனது ஆனந்தக் களிப்பில் கூத்திடுகிறது. தொடர்ந்து, "பார்ப்பானை ஐயரென்ற காலமும்போச்சே - வெள்ளைப் பறங்கியரைத் துரையென்ற காலமும்போச்சே - பிச்சை ஏற்போரைப் பணிகின்ற காலமும்போச்சே - நன்மை ஏற்ப்போருக்கேவல் செய்யும் காலமும் போச்சே” என சிறுபிள்ளை குதூகலக்கும்பாங்கில் கவிஞர் கைகொட்டி மகிழ்கிறார்.
"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - தாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு’ என பாரதி சுதந்திரத்தை உருசித்து அனுபவித்து பருகித்திளைக்கிறார். இக்களிப்பே அவரது தேடலின் நிறைவு. இத்தகைய நிறைவான சுதந்திரக் களிப்பையே அவர் தேடுகின்றார்.
அடுத்து, “தமிழின் வளர்ச்சி” தொடர்பில் பாரதியின தேடல்பற்றி நோக்கின்,
"வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வணி மொழி வாழியே!” என பாரதி தமிழை அதீதமாகப் புகழ்ந்துதானே பாடியுள்ளார். இங்கு, வளர்ச்சி தொடர்பில் அவர் எதை தேடுகிறார் என சிந்திக்கத்தேன். ஆனால்,
"வானம் அறிந்த அனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே’ என கவிப் புனைந்துள்ளமை அவரின் தேடுதலைப் புலப்படுத்துகின்றது. அதாவது, அறிய வேண்டியவை ஏராளமுண்டு, வளர்ந்துவரும் மொழியே நீ, அவற்றை அறிந்து வாழ்வாயாக! எனும் வகையிலேயே அவர் கவிவடித்துள்ளார். எனவே தமிழினுள் இல்லாத சிறந்தன பலவற்றை இணைக்க வேண்டுமென பாரதி புதுமைகளைத் தேடி நிற்கிறார். இதனையே
96) y ER *Kaper YJL LLLLLL JJL LLLLLLLELL ELLLCCLELLLELCLCLL LLLLLLLLsLCCLLLCLELsLCH ELLELsrCCELLCLLLsLELLLLEsLLsLLJLLL Is militalgisigil 2008 87

Page 54
wwwwwwwwwwwwwwwణ%
:
巽
'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்'
என தன் தமிழ்வளர்ச்சி தொடர்பிலான வேட்கையை காட்டுகிறார். இதேவேளை, தமிழை ஒரு பெண்ணாக உருவகித்து அவள்கூறும் சுயசரிதையாக “தமிழ்த்தாய்’ எனும் கவிதை அவரால் புனையப்பட்டுள்ளது. அதில் அப்பெண் தான் இதுவரைகாலமாக நன்றே வளர்ந்து வந்ததாகவும், ஆனால் தற்போது, யாரோ ஒருவன் ‘பஞ்சபூத செயல்களைக்கூறும் புதிய கலைகள் பல தமிழில் இல்லாததால் “மெல்லத்தமிழினிச் சாகும்” என வசைபாடுகிறான் எனக்கூறி விசனப்படுகிறார். இறுதியில்,
6s . . . - ஆ7
இந்த வசையெனக் கெய்திடலாமோ? சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’
என அவள் ஆணையிடுவதாகவும் பாரதி உருவகித்துள்ளார். இவ்வருவகத்தினூடே அவர் தேடுவது தமிழின் பரந்துபட்ட வளர்ச்சியேயாம். அத்துடன், எம்தமிழை உலகமறியச் செய்ய வேண்டுமென வேட்கைகொள்கிறார்.
'தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்’ எனும் அவரது கவிவரிகள் அதனைப்புலப்படுத்துகின்றது. இவ்வாறு உலகளவில் பரந்த, அதேவேளை பலவற்றை உள்வாங்கிய தமிழின் வளர்ச்சி நிலையையே பாரதியார் தேடுகிறார்.
தொடர்ந்து, “இனஒற்றுமை” என்பதை நோக்கிய அவரது தேடுதல்களை ஆராய்வோம். அவர் வளர்ந்த காலச்சூழலில் சாதிமத பேதங்கள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வந்தன. இதனால் கீழ்ச்சாதி என ஒதுக்கப்பட்டோர் கோயில்களினுள்ளும் பொதுவிடங்கள் பலவற்றுள்ளும் செல்ல அனுமதிக்கப்படாமல் அடிமைத் தொண்டு புரிவதற்கேயுரியர் எனும் வகையில் அடக்கப்பட்டனர். இவற்றைக் கண்கொண்ட பாரதி,
iLLLCCELLTLLELLLLCCSLLTTLLCLLLLSELTLLLLLLL LLC LCLL TLLLLLLLL LLLLLLCLLLLLLL TLLJLLLTCLLLL TEL LEL TLLLL LLLL EET TLELELLL LLL
Nwy g
தமிழ்ச் சங்கம் - செழம்புப் பல்கலைக்கழகம்

wwwwwwwwwwwwwwwwww
9
9
3
ל Y
8 த ܬ
ஒ
த
2
2
"சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' எனக்கூறி குழந்தைகளின் மனதில் சமத்துவக்கவிதைகளைத் தூவுகிறார். அதேவேளை ஏனையவர்களிடையே
'நாலு வகுப்பும் இங் கொன்றே - இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் வேலை தவறிச் சிதைந்தே - செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி” என்பதனுாடே சாதிப் பிரிவினைவாதம் பயனற்றது என விழிப்புணர்வை ஊட்டுகிறார் பாரதி. மேலும் சமுதாயத்திற்கு குடும்பத்தினை ஒப்பிட்டு அக்குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தவரும் வெவ்வேறு தொழிலை செய்கின்றனர். பிள்ளைகள் பெற்றோரின் ஏவலை ஏற்று அதன்படி செயற்படுகின்றர். இங்கு அவர்களை வேறு சாதி என பேதம் காட்டலாமா? கூடாது. எனவே பேதமின்றி குடும்ப அங்கத்தவர்கள் செயற்படுகையில் சமுதாயத்தையும் அவ்வாறே கருதவேண்டும் என்கிறார் பாரதி. அத்துடன் நாம் அனைவரும் சகோதரர்கள். சண்டைகள் புரிந்தாலும் நாம் சகோதரரே! என மக்களிடையே இன ஒற்றுமை கடந்த சகோதரத்துவத்தை ஏற்படுத்தவிளைகிறார் பாரதி. அந்தவகையில்,
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ’ எனும் அவரது கவிவரிகள் குறிப்பிடத்தக்கன. மேலும் மதம் தொடர்பில் ,'
'ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகின்பக்கேணி” எனும் கவிவரியூடே பரம்பொருள் ஒன்றே என மதங்களிடையே சமத்துவத்தை காண்பிக்கிறார். இவ்வாறு “ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ எனும் முதுமொழிக்கமைந்த சாதி, மத பேதமற்ற இன ஒற்றுமை மிகுந்த சமுதாயத்தை பாரதியர் தேடுகிறார்.
அடுத்து, அறியாமை ஒழிந்த சமூகம் தொடர்பில் பாரதியின் தேடல் பற்றி கவனம் செலுத்துவோம். அந்த வகையில், மனிதரிடையேயுள்ள மூடக் கொள்கைகளைக் கண்டு வேதனையுடன்
இளந்தென்றல் 2008
ww1. %
eeeeLLLLSLLLSELLLSLeLSLLLLLLLS LsLS LsLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLSreLeLSLrrLLSLrrrSrrLrrLrrrSLr err
89

Page 55
3 { 3. {
:
3. { 3 s
ܠ
WQ
al
W
A.
9
s
タ
eOeSeMe eee eee eeOeOeTTe eOT eeOM eOeOO ee ee ee eeee eeM ee eM e eLeSeOOOeOe Oe eL OTOeOeO eee
'நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் அஞ்சியஞ்சிச்சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த மரத்திலெண்பார் அந்தக் குளத்திலென்பார்’ என தன் கழிவிரக்கத்தை வெளிப்படுத்தி பேய்கள் தொடர்பிலான அறியாமையை பாரதி சுட்டிக்காட்டுகிறார். தொடர்ந்து,
"மந்திர வாதி என்பார் - சொன்ன மாத்திரத்திலே மனக்கவி பிடிப்பார் யந்திர சூனியங்கள் இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!” என வசியம், சூனியம், மந்திரம், மாயை தொடர்பில் மக்கள் கொண்டுள்ள பீதியினைக் குறிப்பிடுகிறார். அதேவேளை,
"கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன் காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்’
என மிகவேதனையுடன் அம்மக்களைப் பீடித்துள்ள அறியாமை நோயை விபரிக்கின்றார். இதுதவிர அவர்களின் அறியாமையின் அவல நிலையை, மிகச் செம்மையாக சிறிய ஒரு குழந்தைக்கு ஒப்பிட்டுக் காட்டிப் புலப்படுத்துகிறார். அதாவது,
'கண்ணிலாக் குழந்தைகள் போல் . பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்’ எனும் கவிவரியினூடு மக்களை அறியாமை பீடித்த அவல நிலையை தெளிவுறுத்துகின்றார் பாரதி. இதனைத் தவிர்க்கும் வகையிலேயே மனத்துணிவை ஏற்படுத்த,
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மிது வானிடிந்து விழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ எனப் பாடினார். அத்துடன் அவர்கள் பயம் தெளிந்தபின் வெற்றிப் பேரிகை கொட்டுவதாக தன் கனவைக் கவியாகப் புனைந்துள்ளார்.
'பயமெனும் பேய்தனை யடித்தோம் - பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்’
که LELsLLsLLLLSELLsLLLELLsLLJLL LsLLLLLELLLELsLLLLLLL LTLLLLLLL JLELLLLJLELLsLLELJLLELLEL sLJCSEL
O
6
கமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

LL TL0LLJLLLLL L0LLL LLLLLLJLLLLLJLLLL LLJLLL LLLJ LLLLLL0LSLLL LLLL LLLSLALLLLLLL LcSLA0LLTLc SLAL0LLL0LLLLL لاهد s 1. * என கவியால் பேரிகையடித்து மகிழ்கிறார் மகாகவி பாரதியார்.
A. இவ்வகையில் அறியாமையொழிந்த திடமான சமூகத்தைப் பாரதி
தேடுகிறார்.
ea
eq
தொடர்ந்து பெண் விடுதலை பற்றிய பாரதியின் தேடலினைத் தேடிப்பார்ப்போம். அடக்கி ஒடுக்கப்பட்ட பெண் சமுகத்தினிடையே வளர்ந்த பாரதி, அதற்கு எதிராக பலத்த குரல்கொடுத்தார்.
"நானும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்” எனக் கூறி அதுவரையில் வரையறுத்திருந்த பெண்ணுக்கான
நாற்குணங்களைத் தகர்த்தெறிந்தார்.
'நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்' என புதுநெறி வகுத்தார்.
{
3.
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்”
என ஆண், பெண் சமத்துவத்தை முன்மொழிந்தார். இதேவேளை, கல்வி பெண்களுக்குரியதன்று என்றிருந்த அன்றைய நிலையை மாற்றும் முகமாக பெண் கல்வியின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தினார். அந்த வகையில்,
"பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
பேதமை யற்றிடுங் காணர்’
எனக் கூறுகிறார். எவ்வாறு என நோக்கின் அதற்கும் } விடைவைத்துள்ளார் பாரதி,
w
3
ܐ
{
3.
a
பாரதி அதாவது,
'நிலத்தின் தன்மை பயிர்க்குளதாகுமாம் நீசத்தொண்டும் மடமையும் கொண்டதாய் தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல் சாலவே யரிதாவதோர் செய்தியாம்” என்கிறார்.
LLsLLLsLLLLSLLLTLCLELLSELsLC ELsLLELLCCLLLCL LLLLLL LLL LLTLLL LLTLLL LLTLLL LLLLLL இளந்தென்றல் 2006 91

Page 56
TLLLSLLLTLLSLTLLLLLTLLLLLTLLSLL OLLLL TLLLLSLLLL LLLL LSLLLL OLLSLAL TLALSLALTLLLLSLL LLLLLALSLALL LLLLLLLL0LLL00LSLLALTTLSLAL TALLS
šo 92
இவ்வாறு பெண் கல்வியின் அவசியத்தை பாரதி'
நிறுவுகிறார். இங்கு பெண்ணடிமை விலங்கு ஒழியும் வகையில்
விழிப்புணர்வான சமுகத்தை பாரதியின் மனம் தேடுவது புலப்படுகின்றது. இந்தத் தேடுதல் வெற்றிபெற்றால் எப்படியிருக்கும்? அக்கனவை “பெண்கள் விடுதலைக் கும்மி” எனும் கவியில் அவர் பொறித்துள்ளார். அந்த வகையில்,
"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார். வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’ என இன்பம் கொண்டாடுகின்றார். பாரதியார் இக்கவிதையின் மூலம் அவரின் ஆசையும், அதனை அவர் தேடும் அவாவும் தெற்றெனப் புலப்படுகின்றது. இவ்வாறு பெண்கள் விடுதலை தேடி பாரதியார் தன் கவியினை தூதனுப்புகிறார்.
இவ்வாறு பாரதி தன்கனவுலகைப் பெறமுனைந்து பல்வேறு தேடல்களை மேற்கொண்டுள்ளார். அவை அவரது தாக்கத்தையும் அவை தொடர்பில் கொண்டுள்ள மோகத்தையும் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. அவரின் தேடல் இலக்கிய வளர்ச்சிக்கும், அதேவேளை, சமுதாய வளர்ச்சிக்கும் வழிவகுத்துள்ளது. அவரின் தேடல் நியாயமானது. தேடப்பட்ட தொனிப்பொருட்கள் தேடப்படவேண்டியவை. ஆனால் பாரதியின் தேடல் அவரின் கனவுலகை அடைந்ததா? என வினவினால் அதுவும் தேடலுக்குரியதே!
காயத்திரி முத்துராஜா சட்டபீடம்
eR
3
s
ea
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

விண்ணுக்கும் மண்ணுைக்கும் பாலம் போட்டது
шР60ор
வசந்தம் வந்தது எனக் கூவும் குயில் ஸ்தம்பித்து போய் நின்றது.
பெய்த மழை நீர் துளியல்ல தீப்பொறி
சமாதான பேச்சுவார்த்தை எனும் பெயரில் புறாக்கறி உண்னுைம் பெரிய மனிதர்கள்
இலவம் பஞ்சின் இதத்தில் நாவிற் அனைவரையும் கவரும் பேச்சு
தேர்தல் காலத்தில்
LJLTJ JLTLL JLTL LLTLLL JLLLLYLTLJLYLTLLTLLYJLTYLrrLTLCLTLTLTLLLALSLTLLLLS LS
இளந்தென்றல் 2008
போகிறார்கள்
ஏழைகளின் வயிறும்- உணவும் தமிழரின் உணர்வும்- எண்ணமும் அரசியல் வாதிகளின் வியாபாரக்களம்
அன்று தொட்டே
புரிந்தும் புரியாமலும் அழும் குழந்தை போல் இருபக்கமும் மாட்டிக் கொண்டு விழிக்கும் அப்பாவி மக்களின்
நிலை
பேசித்தீள்வதில்லை தொடங்கலாம் யுத்தம்
ᏣᏍfᎧ8] I
ஆணையிட மீண்டும் ஒரு புறாக்கறி விருந்து SHäGmruffalo 1
இரா. பிரியதர்ஷினி
đ56oootűzfL Lió
}{9ళsevళపెళిwళevళ QgW6N/W6WWO9WW6 wwwwwwwwww్య
இனி என்ன செய்யப்
e
9
3

Page 57
:
vళsevళసెళిళsళvళసెళిvళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళు
மரண தண்டனை காலத்தின்கண்
5LTUUD?
நவ நாகரிக உலகு விஞ்ஞான சக்கரங்களால் மிக வேகமாக சுழற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தொண்ணுாறுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட உலகமயமாக்கலும், கூடிய விஞ்ஞான கண்டு பிடிப்புகளும் இன்றைய உலகைச் சவால்களுடன் கூடிய சுகபோக உலகாகத் தந்துள்ளன. அணு ஆயுதம், தீவிரவாதம், சூழல் மாசடைதல், குற்ற செயல்களும், வன்முறைகளும் அதிகரித்தல் ஆகியன குறிப்பிட்டுச் சொல்லக்கூடியன. இந்த கட்டுரையில் குற்றச் செயல்களின் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார விளைவுகளையும் அதற்கு தீர்வாக மரண தண்டனை அமையுமா? எனவும் சற்று உற்று நோக்குவோம்.
இலங்கையில் தண்டனை சட்டக் கோவையின் பிரிவுகளில் குற்றங்கள் தெளிவாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கான தண்டனைகளும் கூறப்பட்டுள்ளன. அவ்வாறே அந்த நிலை முறை சட்டத்தை அமுல்படுத்தும் விதமாக காணப்படும் நடைமுறை சட்டமாக குற்றவியல் நடபடிக் கோவை காணப்படுகிறது.
ஆனால் இவையெல்லாம் இருந்த போதும் குற்றச் செயல்கள் குறைந்தபாடில்லை. இவற்றிற்குக் காரணம் குற்றவாளிகளில் 4% க்கு குறைவானோர் மட்டுமே தண்டிக்கப்படுகின்றமையும், சட்டத்தில் காணப்படும் ஒட்டைகளும் ஆகும். எனவே இதற்கு ஒட்டு மொத்த தீர்வாக மரண தண்டனை அமையுமா? எனவும் அது சார்பாக காணப்படும் சாதக பாதக தன்மைகளையும் ஆராய்வோம்.
நாட்டில் வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு கொலை, திருட்டு, விபசாரம் ஆகியன அதிகரித்துள்ளன. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை மிகவும் கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்படியானால் தான் நாட்டின் எதிர்கால சந்ததிக்கு ஒரு அமைதியான உலகம் கிட்டும்.
மரண தண்டனையை அமுல்படுத்தல் தொடர்பில் உள்ள முதற் பிரச்சினை அது மனித உரிமைகளை மீறும் விதமாக காணப்படுகின்றமை ஆகும்.
eR
R reeLLS LsTLSLLL eeLS LLLLLSLLLLLSLLLLLSLsLLLB LLLLSLLLLLSLLLLLSLL LL LLLBLSLLLLL r
94
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

ဖွဲ (၃၈% TLLTLLTL TLLL TL TLSLL OLSLOL TLLLLLL TLLJLL TLLLe OLLLOLTTLLMLA0SLAAT TALLA0L
6 இயற்கையாகப் பிறந்த மனிதன் இயற்கையாகவே மரணிக்க வேண்டும்
6T
ன்பது மனித உரிமைகளை பேண முயற்சிப்போரின் வாதமாகும். அப்படியாயின் ஒருவரின் உயிரை பறித்தவரைத் தண்டிக்காமல் (மரண
தண்டனை அளிக்காமல்) விடுவது மனித உரிமையா? என்பது ஒரு சாராரின் வாதமாகும்.
எனினும் அண்மைக் காலத்தில் நடைபெற்ற ஒரு சில மிக மிலேச்சத்தனமான செயல்கள் மரண தண்டனைக்கு சார்பாக உள்ளன.
ரீட்டா ஜோன் கொலை வழக்கு, ஹோகந்துர (Hogandura) இல் அறுவர் படு கொலை செய்யப்பட்டமை சில உதாரணங்களாகும். இத்தகைய காட்டு மிராண்டிதனமான செயலை பார்க்கும் போது நிச்சயம் மரண தண்டனை அவசியம் என உணரப்படுகின்றது. மேலும் சர்வதேச ஒப்பீட்டினடிப்படையில் பார்க்கையில் சிங்கப்பூர், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் மரண தண்டனை காரணமாக குற்றச் செயல்கள் குறைந்துள்ளன.
தானே? என வினவலாம். ஆனால் இங்குள்ள பிரச்சனை வேறு ஒரு பரிமாணத்தை சார்ந்தது. அதாவது, நமது நாடு சிங்கப்பூர், சவூதி போன்று பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடு அல்ல. இங்கு பெருமளவு சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், பிரச்சினைகள் காணப்படுகின்றன.
எனவே இந்த பிரச்சினைகளானவை குற்றச் செயல்கள் ஏற்பட நதி மூலமாக காணப்படுகிறது. எனவே இவற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அதன் பின்பு தான் மரண தண்டனையை அமுல்படுத்தல் தொடர்பில் நிரந்தர முடிவை எடுக்கலாம்.
மேலும் இன்றைய பன்னாட்டு சமூகத்தைப் பார்க்கையில் 11 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. எனவே ஜனநாயக அரசுகள் மரண தண்டனை தொடர்பில் ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டும்.
எனவே நாமும் மரண தண்டனையினை மீளவும் அமுல்படுத்தலாம்
3.
{
த
g அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் மரண தண்டனை
ஒழிக்கப்பட்டுவிட்டமையும் கவனிக்கத்தக்கது.
மரண தண்டனையை ஒருவருக்கு அளிப்பதன் மூலம் அவர் திருந்தி
வாழும் உரிமையும், சந்தர்ப்பமும் பறிக்கப்படுகின்றது என்றாலும் கொலை,
கற்பழிப்பு, தேசத் துரோகம் இவற்றை தண்டிக்க மரண தண்டனை ஒன்றே
வழி. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் இதுவே வழி.
ELLLC ELLLLELLC LL LC LCCLLCCLLLCLLsLL LLLLL LCLLLLLCLLLCLrLCCLLsLLsLsLLLTLLLLS
இளந்தென்றல் 2008
9
5

Page 58
&
--wwwళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళు
மாறாக இந்த மரண தண்டனையின் 2 குறைபாடுகள் இவைதான்.
(1) மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து குற்றம் செய்தோரே பெருமளவு
தண்டிக்கப்படுகின்றனர். (II) சமய நெறிகள் ஏற்காத ஒரு நெறியாக இது காணப்படுகின்றமை,
இலங்கையில் மரண தண்டனை தொடர்பான வரலாற்றைச் சற்று அறிவோம். முதலாவது மரண தண்டனை 1884 ஆண்டு செப்டெம்பர் 11ல் நிறை வேற்றப்பட்டது. இறுதி மரண தண்டனை 1976 ஜூன் 23ம் திகதி சந்திரதாஸ என்பவருக்கு வழங்கப்பட்டது. பின்பு அரச கொள்கை காரணமாக மரண தண்டனை எவருக்கும் நிவைவேற்றப்படவில்லை.
மேலும் 50 வருடங்கள் கம்யூனிச நாடாக இருந்துவரும் சீனாவில் கூட மரண தண்டனை ஒழிக்கப்படவில்லை.
எனவே தேசிய ரீதியில் நடைபெறும் குற்றச் செயல்களையும் சர்வதேச நிலைமைகளையும் ஒப்பு நோக்கின் நாட்டில் குறிப்பிட்ட காலத்திற்காவது மரண தண்டனையை அமுல்படுத்தி குற்றச் செயல்களின் போக்கை அவதானிக்க வேண்டும் பின்பு நிரந்தரமாக அதை அமுல்படுத்துவது தொடர்பில் முடிவு எடுக்கலாம்.
பொ. கிரிசாந்தன்
சட்டபீடம்
formavrova mesmemorisë
96
y
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

wwwwwwwwwwwwwwణ%; 6
ஆசைகள் பலவிதம்
பூக்கத்தான் பூவுக்காசை மங்கைக்கோ பூப்பறிக்க ஆசை காலத்திற்கோ கரைய ஆசை காதலர்களுக்கோ அதை கரையவிடாமல் தடுக்க ஆசை விண்மீனுக்கோ விழிமுடிக் கொள்ள
ஆசை கடலலைக்கோ ஓய்வதற்கு ஆசை மன்மதனுக்கோ மலர்க்கணை மீது ஆசை காதலனுக்கோ காதலியின் மீது ஆசை மனிதனுக்கோ மண், பொன், பெண் அனைத்திலும் ஆசை
ஆசை ஆசை ஆசை மானிடத்திலே தான் எத்தனை
ஆசைகள்
சு. பவானி
கலைப்பீடம்
eR
شم-سسسسسسس--------------------سنهٔ இளந்தென்றல் 2008
9
7

Page 59
vళsews/wwwళుళుళుళుళwwwwణళుళుళుళwwwwwwళుళుళుళుళుళుళwwభsvg
சலனம் காதலாகிறது
விர்ரென்று விரையும் சாலையோர வாகனங்கள் பேருந்து நிலைய இரும்பு இருக்கையில். அவன்
பார்வையோ. அங்குமிங்குமாய் அசையும் துப்பட்டாக்களில் ஏக்கப் பெருமூச்சு. ஒரு துப்பட்டாகூட பச்சைக்கொடி காட்டாதா.
காதலிக்க வேண்டும். அதுதான் அவன் தாரக மந்திரம் காதல் அவனைத் தேடி வரவில்லை. காதலை அவன் தேடி அலைகின்றான்.
எப்படியாயினும் காதலித்தே தீரவேண்டும். ஏனென்றால். அவன் நண்பர் குழாத்தில் அவன் மட்டுமே தனியாய். அனைவரும் தன்னை ஏளனமாய் பார்ப்பது போல் ஓர் நினைப்பு இவனுள்.
அதற்காகவாவது. அவன் காதலித்தாக வேண்டும்.
அவன்.
யாரோஒருவனல்ல. நம் இன்றைய பல இளைஞர்கள். இதுதான் இவர் காதலுக்கு அத்திவாரம்.
சரியில்லா அத்திவாரத்தில். சாகாமல் ஒரு காதல் எங்கு வரும்?
தேவை ஒரு காதல் எனும் அவசரத்தில் இங்கு சிறு சலனங்களெல்லாம் காதல்களாகிறது.
கல்கி
விஞ்ஞான பீடம்s LLLsLLLLSLLLL LLSLLssLLSLLsLLSLLsLTSJs sLEsLsLLLLSLLLT sLELSEL sLLLLSLELLCLL sLLSELT TLLSEs rLSLLL sLCCSELT LLC ELL TBLCC CLLL LTLSJ
98 a தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

wwwwwwwwwwwwwwwwwwwwwww్య
அமுதிருந்தது அந்தப் பேனா. . .
கப்பல் கரைதட்டும் கடல் சூழ. நெல் முத்துக்கள் விழைகொட்டி கதிராட வாடைக்காற்றில்; சோழச் செடியாட புதிரோடு நிலாச் சோறு புசித்திருந்தோமே
விரால்கள் விளையாடும் வல்வை வெளி-சின்ன வெங்காயம் விழைகின்ற வதிரிவெளி கத்திரிகள் சித்தரிக்கும் மட்டுவெளி களனிகளாய் காட்சிதரும் ஒட்டுவளி
விரிச்சால் போகாது வீண் பேச்சு அது புகைத்தால் புரிந்து விடும் தாவடி தானென்று புரிந்திருக்கும் உங்களுக்கும் புகையிலை நானென்றும் புண்ணிய பூமியடா அது
g
3.
s
È
g
சொல்லி மாழாது 2 நம்மண்ணின் பெருமை-இன்று
சொல்லில் அடங்காது-அது படுகின்ற கொடுமை
3
ஊருக்கு புதியவன் பிதற்றும் குரல்கேட்டு பாரில் நம்மவர் பணிந்து போவதா வேருக்கு வெந்நீர் பாய்ச்சிய கைகளை வெட்டியெறிய வேகுதாம் மனம்
வேகு தீயினில் வெந்தன. பாதி அடைக்கலம் தேடி ஓடினமீதி
நாதி இதுவென்று இல்லாத உயிர்கள்
இருக்கும் இடமே இன்றைக்கும் போதி
d
former rear-represerverseasonrepresserers இளந்தென்றல் 2006 99,

Page 60
wwwwwwwwwwwwwwwwwwww
(1 ஆவின்பால் கேட்டு அழுகின்ற முகங்கள்
அன்னப்பால் தனை பிடிக்கின்ற கரங்கள் பாவம் இது வென்று அறியாத பருவம் கோலமிதனையே கொண்டன நம்தேசம்
கடலால் கொண்டே சென்றனராம் வானாலும் வாரி இறைத்தனராம் தொலைபேசியெல்லாம் தொல்லையானபின்
காத்திருந்தேன். கடதாசி வந்தது
3.
அதை யாத்திருந்த அம்மாவின்
அனைத்து கவலைக்குமாய்
அழுதிருந்தது. அந்தப்பேனா
பா. சிவசோதி விஞ்ஞானப்பீடம் 3 (1. N W
(
3. A 3
{
{
ஏதோ இருக்கிறோம்
கொடுத்து வைக்கவில்லை காலங்காலமாய் வந்த BTúib. • • • • • • • • • கலாச்சாரம் காக்க பாட்டன் பாதம்பதித்த கொடுத்து வைக்கவில்லை பாதையில் நடக்க நாம்.
அன்னை நீராடிய
ஆழியில் ஆடிமகிழ அங்கொன்று இங்கொன்றாய் கொடுத்து வைக்கவில்லை அலையும் சொந்தங்களும் நாம். நாட்டுக்கேற்றபடி
நாட்களுக்கேற்றபடி சுற்றம் சூழ மாறிய ஆச்சாரங்களை வாழ்ந்து களிக்க பற்றியபடி g அத்தைமகள் மாமன்மகள் ஏதோ இருக்கிறோம். タ உறவு கொண்டாட
ஒளர்கூடித் தேரிழுக்க சங்கீதா タ
கலைப்பீடம் ܓܠ $ {1 s YLsL sLLELsLsLLELELLLsLLLsLLL sLEL SLLL LLLLLLLTLLL TLLEL sLLLsLELsL srL LsLLE
10)
தமிழ்ச் சங்கம் - கொழும்ப் பல்கலைக்கழகம்

wevww.
ikurrermeerresurerrrrrrrrrrrrrrrrrrrrrermeerresumaren memoririk 101
இலங்கையில் ஆங்கில மொழிமூலக் கல்வி
ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாகக் கருதப்படும் இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் மற்றும் தொழில் ரீதியான உலகின் திறவு கோலாக ஆங்கிலம் இருக்கின்றது. உலகின் பல நாடுகள் ஆங்கில மொழிமூலக் கல்வி முறைமையினை நடைமுறைப்படுத்தி வந்தாலும் இலங்கை போன்ற சில நாடுகளில் தாய்மொழி மூலக் கல்வி முறைமையே நடைமுறையில் உள்ளது. இலங்கையின் வரலாற்றுப் பின்னணியை நோக்கும் போது பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக் காலம் முக்கிய இடம் வகிக்கிறது. இக்காலப்பகுதியில் தான் இலங்கையின் பொருளாதார சமூக, கலாச்சாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த வகையில் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்கது ஆங்கில மொழிமூலக் கல்வியின் அறிமுகம் ஆகும்.
இதற்கு 1831ம் ஆண்டு கோல்புறுக் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கல்விச் சீர்த்திருத்தங்கள் வித்திட்டன. டி.எஸ். சேனாநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்ட எச்.டபிள்யூ.ஹோவஸ் என்பவரின் A தரப் பாடசாலைகள் நவீன அறிவுடன் கூடிய ஆங்கிலக் கல்வியை போதித்தன. கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட மிஷனரி பாடசாலைகளின் தோற்றம் ஆங்கில மொழிமூலக் கல்வியை இலங்கை எங்கெனும் பரப்பியது. இலங்கையின் சனத்தொகையில் 8 வீதமாக இருந்த தமிழர்கள் 90 வீதமாக இருந்த A தரப்பாடசாலைகளில் கல்வி கற்றனர். பல்வேறுபட்ட காரணங்களுக்காக அதிகளவு கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகள் சிங்களப் பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்ப் பிரதேசங்களிலேயே அதிகளவு தாபிக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வடமாகாணம், இலங்கையின் 20 வீதமான ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளைக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1972ல் வடமாகாணத்தில், 6 மாணவர்களில் ஒருவர் ஆங்கில மொழிமூலப் பாடசாலையில்
கல்வி கற்றிருந்த அதேவேளை, தேசிய சராசரி விகிதமாகிய
1:10 உடனும் ஏனைய மாகாணங்களின் விகிதங்களுடனும் ஒப்பிடும்போது இது மிக உயர்வானதாகும்.
இனந்தென்றல் 2008
ØdvVGdØVEdes\død
sww.

Page 61
(?
JLEsLsLLLEL sL ELLTLLEL TLCLLsLsLL sLLLLLLL LLLLLLLELLSELLLTLLLLLLL LELTLLL LEL 102
1960களில் இலங்கையின் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான மற்றும் மருத்துவத்துறைகளில் தமிழ் மாணவச் சமூகத்தின் ஆதிக்கம் இருந்து வந்தது. தமிழ் - விஞ்ஞானப் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு சிங்கள கலைப் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பிலும் அதிகமாக இருந்தது. நிர்வாக வேலைவாய்ப்புக்களுக்காக நடாத்தப்பட்ட பரீட்சைகளில் தமிழர்களே முதன்மை வகித்தமையால், வேலைவாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இது அன்றைய அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
1943இல், இன்று இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கராவின் கல்வி மறுமலர்ச்சி, சிங்கள சுயபாஷைக்கு ஆதரவான அறிவாளிகளின் சமூகத்தின் மத்தியில் ஆங்கில மொழியாக்கம் எனும் நாணயத்தின் இருபக்கங்களான கலாசார மற்றும் பொருளாதாரச் சுரண்டல்கள் பற்றிய தெளிவான அறிவை ஏற்படுத்தியது. இச்சமூகத்தின் அரசியல் சக்தி எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவை 1956ம் ஆண்டு ஆட்சியில் அமர்த்தியது.
சுதந்திரத்தின் பின்னரும் ஆங்கிலம் அரச கரும மொழியாக்கப்பட்டமையால் தவிர்க்கப்பட்ட சுதேச மொழியில் கல்வி கற்ற பெரும்பான்மைச் சமூகத்தின் நியாயமான மனத் தாங்கல்களை சிங்கள அரசியல் தலைமை தனது சுயநலத்துக்காக உபயோகித்தது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் பிலிப் குணவர்தன ஆகியோர் ஆங்கில மொழியின் மேலாதிக்க அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த சுதேசிய பொருளாதார மற்றும் கலாச்சாரத்தை விடுவிப்பதாக உறுதி கூறினர். இதேசமயம் தெற்கிலே வேரூன்றிய தமிழ்த் தலைமைகள் ஆங்கிலத்திற்குப் பதிலாக சிங்களம் அரச கரும மொழியாக்கப்படுவதைத் தவிர்க்க முயற்சி செய்தனர். இம்முயற்சிக்கு, ஆங்கில மொழிக்கு ஆதரவான சிங்கள வாக்காளர் சமூகத்திடம் இருந்து உதவி கிட்டிய போதும் அது வெற்றியளிக்கவில்லை. 1956ம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சிங்களம் அரச கரும மொழியாக்கப்பட்டது. பிலிப் குணவர்தன மற்றும் டி.பி. இலங்கரட்ன ஆகியோர் கிராமிய பொருளாதாரம், கிராமிய முதலீட்டு விருத்தி, கிராமிய வங்கியின் முதலீடு, கிராமிய தொடர்பாடல், கிராமிய வர்ததகம், கிராமிய நிலச்சீர்த்திருத்தங்கள் ஆகியவற்றை மீள் கட்டமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். சிங்களம் அரசகரும மொழியாக்கப்படாதிருந்தால் இம்முயற்சிகள் சாத்தியப்பட்டிருக்காது.
ee eOeL ee eeeee eLMOe eTeOL eMee Oe eM ee eeeeeLee eee ee ee ee eeeeeLee eLL eee ee eee eeeLe ee
Blåsys såså - sanglou ukomsUåspold

e LALTLJJLLLLLLLJLLLTLLLLLTLLLLLTLLTLLLLLLLLJLLLLL LLLLLLLTLL OLLALTL0L LLLLLLLTLLLLLTL0LLTLLLLLLLLe LLL0LLLLLTLLAL TAL0LA
»
இது உத்தியோகபூர்வமற்ற பொருளாதாரத்தின் பாரிய வளர்ச்சிக்கு வித்திட்டது. எனினும், தனிச் சிங்களச் சட்டம் இனவாதத்திற்கு வித்திட்டது. சாதிப்பாகுப்பாடுகள், சமூக வேற்றுமைகளை தோற்றுவித்தது. வேலையில்லாத கல்விச் சமூகத்தை உருவாக்கியது. அரச உத்தியோகங்களில் சிங்களர்களுக்கு முன்னுரிமை வழங்கியது. இத்தனிச் சிங்களச் சட்டம் மற்றும் பாடசாலைகள் தேசிய மயமாக்கப்படல், 1960களில் நடைமுறைக்கு வந்த தாய்மொழிமூலக் கல்விமுறைமை ஆகிய ஆங்கில மொழியை இரண்டாம் பட்சமாக்கின. மிஷனரிப் பாடசாலைகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டதுடன் எல்லாப் பாடசாலைகளிலும் தாய்மொழி மூலக் கல்வி நடைமுறைக்கு வந்தது. பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக அரசியல்வாதிகள் பின்தங்கிய மற்றும் கிராமிய மக்கள் மத்தியில் ஆங்கிலம் மீதான ஒரு வெறுப்பை உண்டு பண்ணின. இதனால் இரண்டாம் மொழியாக்கப்பட்ட ஆங்கிலம் படிப்படியாக ஒதுக்கப்பட்டது.
கிராமியச் சிங்களவர்கள், கிழக்கு முஸ்லிம்கள், மலையகம் வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கையின் சனத்தொகையில் 80 வீதத்தினைக் கொண்டிருப்பினும், முதற்தரக் கல்வியினதும், ஆங்கிலத்தினதும் நன்மைகளை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர். ஏனைய இனத்தவரிலும் பார்க்கத் தமிழர்களால் சிறப்பாக செயற்பட முடிந்தது. இதற்கான முக்கிய காரணம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் இருந்து வரும் மூத்த தலைமுறையினரின் கல்விப் பின்னணி இளைய தலைமுறையினரின் கல்வியில் செலுத்தி வந்த ஆதிக்கமே ஆகும்.
தனிச் சிங்களச் சட்டத்தின் குறுகிய நோக்கை இப்போதுதான் அரசு உணரத் தொடங்கியுள்ளது. இன்றைய இளம் சமுதாயமும், இலங்கையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்ட ஆங்கில மொழியின் தேவையை உணரத் தொடங்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்பம், மற்றும் பணரீதியான கொடுக்கல் வாங்கல்களின் மொழியாக மட்டுமல்லாது, உயர் கல்வி, பல்வேறு தொழில் வாய்ப்புக்கள் மற்றும் உயர் வருமானம் ஈட்டும் தொழில்களுக்கான திறவுகோலாகவும் செயற்படுகிறது. ஆங்கிலம் இல்லாமல் இன்றைய உலகில் எதையும் சாதிக்க முடியாது என்பது யதார்த்தம். இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கையும் ஆங்கில மொழிமூலக் கல்வியை பிரபலமடையச் செய்துள்ளது.
e
O3
LCLEL EL0L LLL LLL LLL LLL LLTLLLLLLL LLLLLL GLLLCLELTLLsLsLLTLLLEL sLLS مهوه » STTirol 2008
1

Page 62
wwwwwwwwwwwwwwws
பிந்திய ஞானம் பெற்ற இன்றைய அரசு ஆங்கில அறிவு அனைவருக்கும் அவசியம் என்பதை உணர்ந்துள்ளது. சந்திரிக்கா அரசினால் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்த்திருத்தத்தின்படி 2001ம் ஆண்டில் உயர்தர விஞ்ஞானப் பிரிவிற்கும் 2002ல் தரம் 6க்கும் 2003ல் தரம் 7க்கும் ஆங்கில மொழிமூலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
2001ம் ஆண்டு ஆங்கிலமொழிமூலக் கல்வி உயர்தர விஞ்ஞானப் பிரிவிற்கு 84 பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் 40 பாடசாலைகளே தொடர்ந்து நடைமுறைப்படுத்துகின்றன.
{
2002ல் 150 பாடசாலைகளில் தரம் 6க்கு ஆங்கில மொழிமூலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் எந்தப்
பாடசாலையும் இடைநிறுத்தவில்லை. அத்துடன் 2003ம் ஆண்டு
மேலும் 300 பாடசாலைகளில் தரம் 6க்கு ஆங்கிலமொழி மூலக்
கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது. ”
g
f
அறிவுடையோர் சதவீத்தை நிச்சயமாக அதிகரிக்கும். ஆத்துடன் விஞ்ஞானக் கற்கைகளைத் தாய்மொழியில் கற்கும் போது உருவாகும் தடைக்கற்களெல்லாம் இலகுவில் தகர்த்தெறியப்படும். இதனால் விஞ்ஞானம் இலகுவில் யாவரையும் சென்றடையும் அத்துடன் புத் தகங்கள் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்பப்பதங்களை தாய்மொழிக்கு மாற்றுவதில் ஏற்படும் சிக்கல்கள் தவிர்க்கப்படும். அத்துடன் விஞ்ஞானக் கல்வியானது தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஒரு முக்கிய கருவியாக கருதப்படுவதால் ஆங்கில மொழிமூலக் கல்வி விஞ்ஞானக் கல்வியை இலகுவாக்கும்.
ஆனால் இத்தகைய திட்டங்களை நடைமுறைப் படுத்தும்போது பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அவற்றுள் முக்கியமானது ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறையாகும். தனியே ஆங்கில மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர் தொகையே குறைவாக உள்ள நிலையில் அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களை தேடுவது சற்றுக் கடினமான விடயமே. அத்துடன் ஆங்கில மொழி ஆசிரியர்களினால் ஏனைய பாடங்களில் பூரண விளக்கத்தை வழங்க முடியாமையும் முக்கியமானது. உயர்திறனற்ற ஆங்கில ஆசிரியர்களை வைத்து ஆங்கில மொழிமூலக் கல்வியை நடைமுறைப்படுத்தும் ப்ோது, மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் மேம்படுத்தல் குறைக்கப்படுவதுடன் கற்பிக்கப்படும் பாடத்தின் தராதரமும் குறைக்கப்படும். ferren errotarrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrà 104. -- தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழச
{
3
இத்தகைய திட்டங்கள் இலங்கையில் ஆங்கில
{ 3. {
s

g
米
LLLL LLSLLOLLLLL LSL LLLLLLLL0LLLLLSLL LLLLSL LLLLL LLLLLLLL0LLJLLLL0LL LLLSJLLLLLLSLLL ఎyళ్ల
e
இதனை நிவர்த்தி செய்ய இன்று அரசாங்கம் ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் பலவற்றை நடாத்திவருகிறது. ஆனால் சுயபாஷைக் கொள்கையும் கன்னங்கராவின் சீர்த்திருத்தங்களும் நடைமுறைப்படுத்தப் படாதிருந்தால், இன்று அரசு இத்தகைய பயிற்சிப்பட்டறைகளுக்கு செலவிடும் பல பில்லியன் ரூபாய்க்களை வேறு அபிவிருத்திக்கு பயன்படுத்தி இருக்கலாம் அல்லது ஒப்பந்த அடிப்படையில் தரம் வாய்ந்தவர்களை பிறநாடுகளில் இருந்து வரவழைத்து உள்ளுர் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் தரம் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கலாம்.
இம்முயற்சிகள் வெற்றிகரமாக்கப்பட தனியார் மற்றும் அரச - சார்பற்ற துறைகளின் பங்களிப்பு அவசியமாகிறது. அரசின் கையில் இருக்கும் இலங்கையின் கல்வி அரசின் பிடி தளர்த்தப்பட்டு தனியார் துறையை, நோக்கித் தள்ளப்படலாம். கல்வித் துறையில் தனியாரின் ஆதிக்கம் அதிகரிக்கப்பட இலவசக் கல்வி முறைமை நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் போகும். இதனால் அக்கல்வியை பெறுவதற்கான செலவு எல்லோராலும் ஈடுசெய்யப்பட முடியாததாகும்.
இன்றைய சூழலில் “ஆங்கிலமொழிமூலம்’ எனும் பதம் கல்வித்துறையில் உள்ள வர்த்தகர்களால் பயன்படுத்தப்படும் ஒரு விளம்பர உத்தியாகும். தமது கல்வி நிலையத்தை பிரபல யப்படுத் தலையும், நன்கொடைத் தொகையை அதிகரித்தலையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டே மேற்கூறிய பதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேசப் பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்ப முடியாத, ஆங்கில மொழிமூலக் கல்வியை வீட்டில் வழங்க முடியாத நடுத்தரவர்க்க பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில மொழிமூலக் கல்விக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது.
தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் மாணவர்களுக்கு உயர்மட்ட ஆங்கிலத் திறன் வழங்கலை கையாள்கின்றன. இதற்கான ஒரு காரணம் சகல பாடங்களும் ஆங்கில மொழியிலேயே கற்பிக்கப்படுதல், மற்றையது சம்பந்தப்பட்டவர்களின் சகல சமூக கலாச்சாரச் செயற்பாடுகளும் சூழலும் ஆங்கிலம் சார்ந்தனவாக இருத்தலாகும். இது இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிலமை ஆகும்.
இளந்தென்றல் 2008
šo 105

Page 63
}gvళsvwwwళwwwwwwళwwwwళwwwwళwwwwళwwwwళwwwwళRvళw} \
o o ... 1 ஒரு அந்நிய மொழியைக் கற்கும் போது மொழிமூலம் அதே மொழியாக இருத்தல் கற்றலை இலகுவாக்கும். எவ்வளவு தூரம் அம்மொழி காதால் கேட்கப்படுகிறதோ அவ்வளவு தூரம் கற்றலும் இலகுவாக்கப்படும். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் ஆங்கிலம் தத்தமது தாய் மொழியினாலேயே கற்பிக்கப்படும்.
இலங்கை போன்ற பல்தேசிய அடையாளங்களை உடைய மக்கள் வாழும் நாட்டில் ஒரு பொது மொழி இருப்பது அவசியமாகிறது. அத்தகையதொரு பொது மொழியான ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமை பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனத்தவரிடையே ஒரு பெரும் இடைவெளியைத் தோற்றுவித்தமை கண்கூடு. முன்னைய நாட்களில் ஆங்கிலமொழிமூலம் வழக்கில் இருந்தபோது வெவ்வேறு மொழிபேசும் சமூகங்களுக்கிடையில் ஒரு தொடர்பாடல் ஊடகமாக அது "செயற்பட்டது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஒரே வகுப்பில், ஒரே பாடசாலையில் கல்வி கற்றனர். அவர்களிடையே ஒரு புரிந்துணர்வு காணப்பட்டது.
ஆனால் இப்பிரச்சினைக்கு ஆங்கில மொழிமூலக் கல்வியே தீர்வாகாது. எமது தேவை தமிழர், சிங்களவர் மற்றும் முஸ்லிம்களின் இடையே இலங்கையர் எனும் தேசிய அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்கு துணைபுரியக் கூடிய ஒரு கல்வித் திட்டமே. ஒரு தேசிய அடையாளத்தின் கீழ் தொழிற்படும் பல்வேறு இன அடையாளங்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது. இத்தகைய ஒன்றிணைந்த கல்வித் திட்டம் ஆங்கில மொழிமூலக் கல்வியினால் மட்டும் உருவாக முடியாது. சகல இனங்களுக்கும் இடையிலான தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் அதே வேளை தத்தமது தாய்மொழியில் கற்பதற்கான சிறுவரின் பிறப்புரிமையும் மறுக்கப்படமுடியாதது.
இலங்கையைப் பொறுத்த வரையில் ஆங்கிலம் கொண்டுள்ள வரலாற்றுத் தொடர்புடைமைகளை உற்று நோக்குகையில், அதுவும் இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தக் கூடிய பயனுள்ள தொடர்பாடல் ஊடகம் என்பதில் எதுவித ஐயமுமில்லை. ஆனால் தமிழ் - சிங்கள புரிந்துணர்வு என்பது தமிழ் - சிங்கள மொழிகளினால் உருவாகும் போது தான் அதுவினைத்திறன் மிக்கதாகும்.
சாரதாஞ்சலி மனோகரன் விஞ்ஞானபீடம்
e a LCLLsLELJLsLLELsLELsLLEsLsLSELLSLLLSELLLLsLLLLELLLELLLLELCLLTLLLLLLL LLLLLLLLSLLLLLL
106 . தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

ee eeeMLMeSeLee eLSeeeeLeeLeLeMeSeeee eeeeeMe eM e eeeLeeLeLee M ee ee eee eeL eeMe eq M
3 R
நிகழ்வுகளின் காட்சிச் சிதறல்கள் தொடரும் இதழ்களில்.
3
3
தமிழ்ச்சங்க செயற்குழுவால் (2OO5-2OO6)
முன்னெருக்கப்பட நிகழ்வுகளின் தொகுப்பு 3
* மருத்துவ முகாம்
சக்தி சிறுவர் இல்லம்
* பல்கலைக்கழக தமிழ்
மாணவர்களுக்கிடையிலான
ஒன்றுகூடல்
ク
பீடங்களுக்கிடையிலான
à நாடகப்போட்டி
* LIIILyrooneu
மாணவர்களுக்கிடையிலான
நுண்ணறிவுப்போட்டி
* * பல்கலைக்கழகங்களுக்கிடையிலான A
நாடகப்போட்டி
“BITL), 6) fligit’
3.
{
iseasonroe reasoners rare retressesser

Page 64
மாணவ ஆலோசகருடன் குழாமினர்
குழாமினர் இல்ல பொறுப்பாளர் மற்றும் : *
தி
வைத்தியருடன்
முகாம் நிகழ்வின் சில காட்சித்துளிகள்.
 
 
 

LTLFITINEl மாணவர்களுக்கிடையிலான நுண்ணறிவுப் போட்டி
வெற்றி பெற்ற மாணவர்களுடன்
நடுவர் குழாம்

Page 65
SHF JHG 'ே"ேநிகிேகிெங்'டிஜிடி'திண்டிஜிடிடிஆடி التي تهي أنه قة تفي الناقة تكفي لياقة تدل الناقة توفي الطاقة கிங்' ஆழ்'
பாடசாலை மாணவர்களுக்கிடையிலான நுண்ணறிவுப் போட்டி
பெறுபேறுகள்
முதலாம் இடம் விவேகானந்தாக் கல்லூரி, கொ ட்டாஞ்சேனை
W மோகனதர்ஷன் " தாட்சாபிளி 1. ராஜசேகரன் W துஸ்யந்தி
இரண்டாம் இடம் ().S. சேனனாயக்கா கல்லூரி
1. அன்ரனி டெஸ்மன்ட் M. W. M. Lilik:TIIğlı 1.A. அமீனுல் இசாதீன் 13. நோபல் டிலான்
மூன்றாம் இடம்
றோயல் கல்லூரி
R முகமட் றிப்தி 13 கோகுல கிருஷ்ணன் 8. துவாரகள் 8.J.R. தமிழினிபன்
கொழும்பு இந்துக்கல்லூரி
1. தனுஷன் P பிருந்தாபன் A, தனஞ்சபள் 1. தேனுவரன்

ஒன்று கூடல் 2006

Page 66
Yre YLLLLSLLLLLSLLLTLLLLLLLLSLLLTLLLSLLSLLLTBLLLLSLLLSLLLLS LMSELYJYLTLLL LLLLLL
தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்பட BIIIII 12 6flIIIIhäf567
பீடங்களுக்கிடையே நடாத்தப்பட நாடகப் போடிக்கான
இறுதி முடிவு
முதலாவது இடம் - சட்ட பீடம் இரண்டாவது இடம் - முகாமைத்துவ நிதிப் பீடம் மூன்றாவது இடம் - கலைப்பீடம் சிறந்த நடிகன் - ச. ராகேஷ் சர்மா சிறந்த நடிகை - கு. கர்ர்த்திகா சிறந்த துணை நடிகர் - த. யாழினி சிறந்த நெறியாள்கை - என்று தணியும்
பல்கலைக் கழகங்களுக்கிடையே கடாத்தப்பட நாடகப் போபடிக்கான இறுதி முடிவு
முதலாவது இடம் - (கொழும்பு பல்கலைக்கழகம்)
“என்று தணியும்” இரண்டாவது இடம் - மொறட்டுவ பல்கலைக்கழகம்
“உயர உயரப் பறந்த ஊர்க்குருவி ஒன்று” சிறந்த நடிகன் - எஸ். சுரேஷ்
(கொழும்பு பல்கலைக்கழகம்)
சிறந்த நடிகை - கு. கார்த்திகா
(கொழும்பு பல்கலைக்கழகம்)
சிறந்த துணை நடிகர் - S. ஜனகா
(கொழும்பு பல்கலைக்கழகம்)
சிறந்த நெறியாள்கை - “என்று தணியும்”
(கொழும்பு பல்கலைக்கழகம்)
LLLMTLLLLLLLLTLLLLLLLLTLLLLSLLLLLLLL LLLLLLLLSLLLLLAALTLLLLLTL0LLLLLTLL0 LLTLLTLL0LSLLALT
)
)
{

TTTTTLL LLLLLL LTTTTTLL LLL T LLLLTTT TTT
பற்றிய பீடங்களும்,மாணவர்களின் பெயர் விபரங்களும்
* FIL LD
ம. கோசலை த. நிஷாந்தினி ஜெ. ஜெயந்தினி யோ. சிவராம சர்மா லோ, மைதிலி தி. கணதிபன் சே. சுசரிதா கி. துர்க்கா
இரா.காயத்ரி கு. கார்த்திகா வி. சஞ்சேந்திரா மு. காயத்திரி எஸ். சுரேஷ் வி. சுபாங்கினி செ. ஜனகா
* முகாமைத்துவ நிதிப் பீடம்
சா. ராகேஷ் சர்மா த.ராகுலன் க. பபிதா சு. சிவச்செந்தரன் த. மேனகா சோ. காயத்ரி பா. சுகர்ணா
ஆ, இ, தவமயூரன்
கலைப்பீடம்
. மோகன்ராஜ்
திவாகர் சண்முகவேல் ஜீவானந்தன் சிவகுமார்
பிரசன்னா அசோக்குமார் வத்சலா
இளந்தென்றல் 2008
பே. சுதாகரன் நா. சபிதா ச. சுகந்தினி ச. பாரதி சு. சதீஸ் சி. சோனியா நா. இந்திரஜித்
T.யாழினி
S.சரோஜினி S.சுரேஸ்குமார் A.நவதர்சினி R.சந்திரகுமார் M. கேசவராஜ் T. கனிஸ்டா
1ሰ7

Page 67
ஆர்.மேனகா
சட்டபீடம்
pemAeroeaper SASASLJsLiTJL LLL CLLCLELCLLTLCLLCLELLC LLLC LLLLLLLLJL LLLLLL LLLLCL LLLLLLLTLCCLLLCLL LLLLCL LELS 108 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
ஓர் ஊமை நெஞ்சின் இரசனை. . .
விழிகளின் ஓரத்தில் கண்ணீர் துளி அவையோ கண்ணிராய் சிந்த இயலாத என் நெஞ்சின் வலி
வாடிய மலராய் உள்ளத்தால் வாடி முகத்தால் மட்டும் மலரும் போலி மலராய் இன்று நான்
பிஞ்சுக் குழந்தையின் கலங்கமற்ற மழலை சிரிப்பை என் மனம் என்னை மறந்து இரசிக்கிறது.
ஓடும் அருவியின் சல சலவெனும் மெல்லிய கொலுசொலியில் உள்ளமானது குளிர்கிறது.
தென்றல் மெல்லமாய் தீண்டி என் இமைகள் முடிக் கொள்ள மெல்லொலியில் மெய்மறக்கிறேன்
இயற்கை அன்னையின் படைப்புகள் அனைத்தையும் இரசித்த என் மனம் ஒன்றை மட்டும் இரசிக்க மறுக்கிறது
என் உறவு, மானிடனின் பேச்சொலி என் மானிடா! உன் மொழியில் இனம், மதம், மொழி, குலம் கலந்த வீண் வாதங்கள்
உன் அவல மொழிகள் மனிதனை மனிதனாய் மதிக்கமறந்தவை உன் பேச்சு என்னையும் உன்னையும் மதிக்கும் நாளில் நானும் உன்னுடன் சேர்ந்து இரசிக்கிறேன், பேசுகிறேன்
”ஒாமைளஞ்சின்"
s
s
{ s
༤

f
vళwwwwwwళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళిళ్ల
6
நாட்டுப்புற வழக்காறுகளில் வானியல் அறிவு
காலநிலையினை அறிந்து வறட்சி, புயல் ஆகிய இயற்கை அழிவுகளில் இருந்து இயற்கையையும் பயிர்களையும் காத்துக் கொள்வது தொன்று தொட்டு இருந்துவரும் பழக்கங்களாகும். மனிதன் என்று சமவெளியில் தங்கி விவசாயத்தொழிலில் ஈடுபடத் தொடங்கினானோ அன்றே பருவங்களை உணரத் தலைப்பட்டு விட்டான். இன்று அறிவியல் வளர்ச்சி அடைந்த நிலையில் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி அவற்றின் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளின் தட்பவெட்ப நிலைகளையும், வானியல் மாற்றங்களையும் இருந்த இடத்திலிருந்தே அறியும் அளவுக்கு மனிதன் உயர்ந்து விட்டான். இருப்பினும் நமது முன்னோர்கள் பண்டைக்காலந் தொட்டு வானினை இரவும், பகலும் உற்று நோக்கி கோள்கள், சூரியன், சந்திரன், மேகங்கள் நட்சத்திரங்கள் என்பனவற்றின் இயக்கங்களை கணக்கிலிட்டு காலங்களை பாகுபாடு செய்தனர். மழையின் வருகையை கண்டறிந்தனர் என்பதை தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடங்கி தமிழ் இலக்கியம் நெடுங்கிலும் காண்கிறோம். இதே வானியல் அறிவு நாட்டுப்புற வழக்காறுகளிலும் காணப்படுவதை இங்கே பதிவு செய்ய முனைகிறேன்.
பண்டைய தமிழரின் வானியல் அறிவு
வேளாண்மைத் தொழிலுக்கு அடிப்படையாக இருப்பது சூரியனது
ஆற்றலும் அதனால் பெறப்படும் மழையும் ஆகும். இதனால் தான் தமிழிலக்கியங்கள் சூரியனை பலவாறு வாழ்த்துகின்றன, போற்றுகின்றன. இளங்கோ சிலம்பில் திங்களையும், ஞாயிறையும் போற்றுவார். சூரியனுக்கு வேளாண் மக்கள் நன்றி சொல்ல எழுந்ததே பொங்கல் திருநாள். இதனை நாட்டுப்பாடலும்,
சந்திரரே சூரியனேசாமி.
பகவானே இந்திரரே.
இப்பமழை பெய்ய வேணும். என்று வேண்டுவதை பார்க்கிறோம். இந்த உலகமானது அணுச்செறிந்த நிலம், நிலத்தில் ஓங்கிய ஆகாயம், அதனைத் தடவி வரும் காற்று, காற்றின் கண் தலைப்பட்ட தீ, தீயினின்று மாறுபட்ட நீர் என ஐவகைப் பூதங்களால் ஆனது என்பது பண்டைத் தமிழரின் முடிந்த முடிபு (புறம்-2). அந்த வான் கோள்களை (நவ கோள்கள்) ஞாயிறு,திங்கள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு,கேது என பெயர்சூட்டி அவற்றின் இயக்க திசைகளைக் கொண்டு வானியல் மாற்றங்களை அறிந்திருந்தனர். விண்ணிலிருந்து விரிநீர்ப் பெருமழையை இம்மண்ணிற்கு கொண்டு வர உதவுவது வெள்ளிக்
இளந்தென்றல் 2006
*
PAAR
109

Page 68
6 கோள், அதாவது வெண்பொன் என்றும் இது தென்திசை சென்றால் தீய நிமித்தம் மழை பெய்யாது வற்கடம் உண்டாகும் என்று அக்கால வானியற் கணிப்புக் கூறுகின்றது.
Af இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் (புறம் -35)
. தென்திசை மருங்கில் வெள்ளியோடினும். (புறம் - 17)
. வெள்ளி தென்புலத்துறையை விளைவயல்
பள்ளம் வாடிய பயனில் காலை. (புறம் - 388)
என்று நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர். மழைக்கோளாகிய வெள்ளி, தென்திசை செல்லின் வான் பொய்க்கும். அது போலவே ஏரி, குளமீன், தாள்மீன் போன்றன தோன்றலும் புகைதலும் உலக வறுமைக்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளப்பட்டன. என்பதை,
. மிகவானு னெரி தோன்றினும் 曾 குளமீனொருந்தாட் புகையினும். (புறம் - 395)
என்று சான்று பகரும். வெண்மை நிறமுடைய கோள் வெள்ளி ஆகும். இதனை மாலை அல்லது காலையில் தான் காணலாம். இது தென்திசை சென்றால் மழையில்லை என்றிருந்ததுபோல், வடதிசை சென்றால் மழை வரும் எனவும் அறிந்திருந்தனர், (புறம் - 24) பொதுவாகவே விண்மீன்கள் தத்தம் நிலையில் இருக்குமாயின் காலம் தப்பாது மழை பொழியும் என்பதை,
மீன் வயினிற்ப வானம் வாய்ப்பு. (பதிற் - 90)
எனும் பா சான்று காட்டும். இவ்வாறே மேகத்தின் இயக்கம் நிலவின் இயக்கம் இவையெல்லாம் வானியலை அறிய உதவியதை சங்கப்பாக்களில் காணலாம்.
s
தொல்காப்பியர் கூறும்,
s
. மறுவில் செய்திமூவகைக்காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன். என்பது மழை, வெயில், பனி எனும் மூவகைக்காலத்தையும் அறிந்து பெறும் கணியன் என்று பொருள்படும். இந்த வானியல் சிந்தனைகள் இன்று வேளாண் வானியல் எனப்படுகின்றது. இந்த வானியல் அறிவு பண்டைத் தமிழரிடமும் அறிவியல் அறிஞர்களிடமும், நாட்டுப்புற மக்களிடமும் எவ்வாறு அமைந்திருக்கின்றது என்பதை கீழே அட்டவணை காட்டுகிறது.
தமிழர் - மழை மற்றும் பருவகாலம் குறித்த வானிலை பாகுபாடு:- தொல்காப்பியம்.
இளவேனில் : சித்திரை, வைகாசி முதுவேனில்: ஆவணி, ஆடி S கார்காலம்: ஆவணி புரட்டாசி கூதீர். ஐப்பசி, கார்த்திகை முன்பணி: மார்கழி, தை பின்பணி: மாசி, பங்குனி
e zreiTL LLLsLLLLSLLLSLLLL LLLLLLLLSLLLLLSLLLLLSLLLeLSLLLLLSLLLLLSLLLTLLSLLLSLLLLLSLLL iL 110 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

k
k
LLLJLALT LLJLLTLLJLLLTLLTLLLLLLLLSLLLTLL TLALLLL LLLLLLLLSLLLTLLTLLLLLLLL0LLLLLTLLLLLLL LLLLLLLSLLLTLLeTLaA0TTAcLL0LLcLLL
அறிவியல் மரபு: 1) கோடைக்காலம்:- பங்குனி, சித்திரை, வைகாசி 2) தென்மேற்கு பருவக் காலம் ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி 3) வடகிழக்கு பருவக்காலம்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி 4) பனிக்காலம் - தை, மாசி
நாட்டுப்புற மரபு:
சித்திரை மழை சினப்படுத்தும் சித்திரை பெஞ்சு கெடுக்கும் பேயாமலும் கெடுக்கும் ஆடி அரை மழை ஆடிப்பட்டம் தேடி விதை ஆனி குறுகினால் அறுபது நாளுக்கு மழை இல்லை புரட்டாசி பெருமழை, ஆவணி மாதம் அழுகை தூறல் ஐப்பசி அடமழை
கார்த்திகை கனமழை காய்ந்தால் காயும் கார்த்திகை மார்கழி மழை மண்ணுக்கு உதவாது தை தரையும் குளிரும்
தை மழை நெய் மழை தை பிறந்தால் தலைக் கோடை மாசிப்பனி மச்சைத் துளைக்கும் பங்குனி மழை முழுதுக்கும் நட்டம் பங்குனி மழை பெய்தால் பலனெல்லாம் சேதம் பணியிருந்தால் மழை இல்லை.
இந்த அட்டவணையில் இடம்பெறும் தகவல்களை ஒப்பிட்டுப்பார்த்தால் பழந்தமிழர் பருவக்காலத்தை குறித்துப்பாகுபாடு செய்துள்ள விதம் இன்றைய அறிவியலுடனும், நாட்டுப்புற மரபுடனும் பொருந்தி வருவதைப் பார்க்க முடியும். இந்த ஒற்றுமைக்கான காரணம் இயற்கையைப் பலகாலமும் உற்று நோக்கி, அதன்படி வானிலையை கணித்ததே ஆகும். இந்த வேளாண் வானியல் என்பது ஒரு தனிப்பட்ட துறையினை அடக்கியதன்று, இதனுள் வளிமண்டலம் சார்ந்த அறிவியல்கள், மண்ணியல், தாவரவியல், விலங்கியல் போன்ற பல்வேறு துறைகளும் அடங்கும் இந்த வேளாண் வானியல் ஆனது, வானியல் கோளாறுகள் வானியல் மாற்றங்களால் ஏற்படும். பூச்சியினங்கள், நோய்கள், வளிமண்டலம் மாசுறுதல், மண்ணியல் மாற்றம், பயிர் விளைவில் வீழ்ச்சி மற்றும் திடீர் வெள்ளம், காலம் தவறிய மழை, கல்மாரி, புயல் இவற்றை அறிவிப்பது என்று தனது செயற்பாட்டை விரிவாக்கம் செய்து வருகின்றது. இந்த வானியல் அறிவு காலங்காலமாய் நமது முன்னோர்களிடம் அதாவது மரபு வழியால் நாட்டுப்புற வழக்கில் எவ்வாறு வழக்கிலுள்ளன என்பதை பின்வரும் சான்றுகள் இடித்துரைக்கும்.
இளந்தென்றல் 2008
タ
)
LCLLL TLEL EELL LLLLLLJLLCCLLLC LLTLEL LLTEEC JL TLLL LLLLLLLTLC JL TLLC LLLLLL TLLCELLrLLLrLLCLLrGL CLLLLLCLLL TLLCL LrJLEEL 111

Page 69
LLL TLLLLLTLLLLLTLLLLLTLLLLLTLLLLSLLL TLL TLALLLLLLLLTLALLSLLeL LLLLLLLSLLL OLcSLLLTOLLLSLALL LLLLLLLLSLLLLLLLALTLALSLALTLLSLAL0L TAL0S ※ »
6
நாட்டுப்புற வழக்காறுகளில் வானியல் அறிவு s நாட்டுப்புற வழக்காறுகளில் குறிப்பாக நம்பிக்கை, பழமொழிகளில் வானியல் குறித்த சிந்தனைகள் நிறையக் காணப்படுகின்றன. இந்தச் சிந்தனைகள் நமது முன்னோர்களிடமிருந்து மரபு வழியாக தொடர்ந்து வந்தாலும், அதில் காலம், இடம் சூழலுக்கேற்ற வட்டாரத்தன்மையும் காணப்படுவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சூரியன், சந்திரன், நட்சத்திரம், மேகம், காற்று, மின்னல், பனி இவற்றின் போக்குகளை கொண்டும், பூச்சியினங்கள், { பறவைகள், விலங்குகளின் செயற்பாடுகளை கொண்டும், தாவரங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டும் மழையின் இயக்கத்தை கணிக்க நாட்டுப்புற மக்கள் முயன்றுள்ளனர். இவற்றை பின்வருமாறு விளக்கமாக } காணலாம்.
"கார்காலத்தில் மின்னல் வெட்டினால் மழைவரும்
நட்சத்திரங்கள் அடுத்தடுத்து மின்னினால் மழை வரும்” என்பது நம்பிக்கை இதனை,
“மாரி மின்னிக்காட்டும், கோடை குமுறிக்காட்டும்” என்ற பழமொழி உணர்த்தும். கோடைகாலத்தில் இடி இடித்தால் மழை வரும் என்பது இன்னொரு நம்பிக்கை. வானில் வானவில் தோன்றினால் மழைவரும். அதுவும் மாலை நேரத்தில் கிழக்குத் திசையிலும் காலை நேரத்தில் மேற்குத் திசையிலும் வானவில் தோன்றினால் மழைவரும் என்று நம்புகின்றனர். இதனை, “அந்தி கிழக்கே, அதிகாலை மேற்கே” எனும் பழமொழி உறுதி செய்யும். வானவில்லை இந்திரவில் என சங்க இலக்கியம் குறிப்பிடும். இந்திரன் மழையின் கடவுள், நட்சத்திரங்களின் தலைவன், விசும்பின் முதல்வன் என்பதையும் நாம் இங்கே நினைக்க முடியும்.
சூரியன் சந்திரனை சுற்றி கோட்டை கட்டினால் (ஒளிவட்டம்) மழைவரும். அதிலும்,
"கிட்டக் கட்டின் எட்ட மழை
எட்டக்கட்டின் கிட்ட மழை” என்பது வழக்கு, இதனை “. அகல் வட்டம், பகல் மழை.” என்று ஒரு பழமொழி குறிப்பிடும். அந்திச் செவ்வானம் அடை மழைக்குச்சமம், மழைக்காலத்தில் பணி அதிகம் பெய்தால் மழை பெய்யாது என்பதெல்லாம் மழை தொடர்பான வழக்குகளே!
மலையாள ஈழத்து மின்னல் மின்னினால், மேல்திசை, தென்திசை மின்னினால் மழை பெய்யும் என்பது நாட்டுப்புற நம்பிக்கை. தென்மேற்குப் பருவ மழைக்காலம் தான் இங்கே நம்பிக்கை வடிவில் இடம் பெற்றுள்ளது. மலையாளம் மேற்குத் திசையையும் ஈழம் தெற்குத்திசையையும் குறிக்கும். இதிலிருந்து தென்மேற்கு பருவக்காற்றின் இயக்கத்தை தமிழர் துல்லியமாக கணித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் பெய்யும் தென்மேல் பருவமழையை இந்த இரு திசைகளினதும் yyyyLLLL LLL LLLLy yyyiiyyy yy L yyi 112 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
s s
3.
{
g { 3.
3.

LTLLJLL TLLTT0L LLTTLTLLL TLLLLSLLLL LLALLSLLLLSLLMTLLTLSL TLLSLM TLLTTLLLLSLLLTcLAALAc LAAL TAc SLAALTS
Wyk
காற்றின் இயக்கத்தை வைத்தே இன்றைய வானியல் அறிஞர்கள் கணிப்பதை இங்கே நினைய முடியும்.
மேகம் கறுத்து, காற்று சுழன்று வீசினால் மழைவரும். கொம்புசுற்றி காற்றடித்தால் மழை வரும் என்பதெல்லாம் நாட்டுப்புற வழக்கு. மழையும் காற்றும் வலம் சூழுமாயின் அவை மிகுதல் இயல்பு. இதனை நெடுநல்வாடை “ வையகம் பணிப்ப வலனேர்பு வளைஇ’ என்று குறிப்பிடும். இதனை வானியல் ஆய்வும் ஏற்றுக் கொள்கிறது.
பறவை பூச்சி விலங்குகளின் செயற்பாடுகள்:- "சேற்று நண்டு வளையை அடைதல்” "தவளை கத்துதல்” "தோகை மயில்கள் மோகத்துடன் ஆடுதல்” “சிற்றெறும்பு வாயில் இரை கொண்டு போதல்’ "குகை எறும்பு குகைவாயில் கரை கட்டுதல்” "சில்வண்டு கத்துதல்” "மான்தன் குட்டியை தழுவிஅழைத்தல்” “வெள்ளிப்பூச்சியும் கும்மிடுபூச்சியும் புறத்தல்” “செம்மறி ஆடுகள் கூட்டமாக வலம் வருதல்” 'பருந்து கூட்டமாக வட்டமிட்டு பறத்தல்” "கழுதை தரையில் மல்லாக்க படுத்து கத்தினால்” "ஈசல் பறந்தால்” "வெள்ளைக் கொக்கு கூட்டமாக பறந்தால்”
மழை வரும் என்பது நாட்டுப்புற நம்பிக்கை இங்கே சொல்லப்பட்ட பறவை முதலான உயிரினங்களை ஆதாரமாகக் கொண்ட அனைத்து கருத்துகளும், அவ்வுயிரினங்கள் வானிலையை முன்னுணரும் ஆற்றல் வாய்ந்தவை என்னும் கருதுகோளை ஆதாரமாக கொண்டவையாக காணப்படுகின்றன. எறும்புகள் கால உணர்வு உள்ளவை என்பன போன்ற கருத்துக்கள் அறிவியல் நூல்களில் காணப்படுகின்றன. அவை மக்கள் கூறிய கருத்துக்களோடு ஓரளவு தொடர்புடையவை. ஆயினும் மக்கள் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் சரியானவையா என்பது ஆய்வுக்கு உரியது. இருப்பினும் மேற்சொன்ன மக்கள் வானியல் அறிவு மழை வருவதனை முன்னறிவிக்கும் அறிகுறிகளே என்பதை மழைக்காலங்களில் நாம் காணமுடியும்.
தாவரங்களின் அறிகுறிகள்
'மாங்காய் காய்த்தால் மழை மங்கும் புளியங்காய் காய்த்தால் மழை பொங்கும் கோழிக்காளான் பூத்தால் மழை இல்லை”
formerseasonrmerseasessessmere resenter இளந்தென்றல் 2008 。 113

Page 70
-- wwwళసెళిvళsevళsevళwwwwwwwwwwwwళwwwwwwwwళsv
ό ν
ܓܟ•
என்பன போன்ற பல வழக்காறுகள் நாட்டுப்புறம் முழுவதும் பரவலாக வழக்கில் உள்ளன. இவையெல்லாம் இயற்கையை மிக மிக உன்னிப்பாக அவதானித்து பெற்ற உண்மைகள் எனில் மிகையாகாது. ஏனெனில் அறிஞர்கள் கணித்து சொல்லும் வானியல் அறிக்கை கூட பல நேரங்களில் பொய்த்துப் போவதுண்டு. இதனால், “மகப்பேறும், மழைப்பேறும் மகராசனே அறியான்” என்ற வழக்காற்றில் உண்மை இருப்பதென தோன்றும்.
எது எவ்வாறிருப்பினும் எமது பண்டைய முன்னோரின் வானியல் அறிவும், நாட்டுப்புற வானியல் அறிவும் இன்றைய முன்னேறிய அறிவியல் வானியல் அறிவுடன் ஒப்பிடும்போது, முப்பிரிவினரினதும் கருத்துக்கள் ஏறத்தாழ ஒற்றுமையுடையவை என புலனாகின்றது. மேலும் மழைப்பொழிவு குறித்து நாட்டுப்புற வழக்காறுகளில் காணப்படும் வானியல் சிந்தனைகள் இன்றைய அறிவியல் சிந்தனையுடன் நெருங்கிய உறவுடையதாகவே காணப்படுவதையும் நோக்கும் போது நாட்டுப்புற வானியல் அறிவு பிரமிப்பூட்டத்தக்க வகையிலே அமைகின்றது.
ற.நிஷாந்தன்
விஞ்ஞானபீடம்
\ ے ےے زیریقلیتھینونتری
67சயன்படுத்த .
(3 உங்களால் இயன்றதை செய்யுங்கள் மிகுதியை கடவுள் செய்வார். 3ே தலைவனாய் இருக்க விரும்பினால் முதலில் பணியாளனாய் இரு.
(3 வயிறாற சாப்பிட்டவனுக்கு பசியோடு இருப்பவனின் சோர்வு
சோம்பறித்தனமாகத் தோன்றும்.
3ே துன்பப் பறவைகள் உன் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் அவை உனது தலையில் கூடு கட்டுவதை தடுக்க முடியும்.
C3 இலட்சியமில்லாமல் அடங்கி வாழ்வதை விட குறிக்கோளுக்காக
போராடி சாவது மேல்.
3ே எண்ணங்களை செயலாக்கும் ஆற்றலே வெற்றியாக வளர்கிறது. (3 ஓய்வு அழகான ஆடை அதை இடைவிடாது அணிந்து விடாதே
நாளை நீ ஆடையின்றி போவாய். (3 உள்ளத்தில் கலக்கம் இருந்தால் வெளியில் எல்லாமே குழப்பமாக தோன்றும். ந. தாட்சாயினி )முகாமைத்துவ நிதிப்பீடம் ܥܠ
(?
JCCSELsLELELCLsLL LLLLLL sLCL LLLLLL TLJLLCSLLLLLLLL LCLLLLLCLLrCCLCCL TLLTLCCELr rC LLL 114 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

LMLLJLL LLLLJLLLL LLJLLL LLJLLL LLLL LLSLL LLSLL LLLLSLLLTLLLLSLLLLLSLLLL L0LSL0L TLSLS0AL0LLALTLLLLLLLL0S
காதலித்துப்பார் காதல் புரியும்
என் நினைவுகளுக்கு நிஜமான
மனமே,
ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தம் இருக்கிறது மனம் - என்ற உனக்கும் தான்
உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும்-துடிப்பிருக்கிறது இதில். உருவாகும் சொந்த உருவங்களை Garresueuerb.
மனம்-தர்க்கம் செய்யும்
ம்.ஹாம் அதுவில்லை நான் சொல்வது உணர்வின் துடிப்பால். சொல்லின் அர்த்தம் துவண்டு போகிறது
ஒர் -நாளுண்டு
Log'6OOTLíb
நமதெல்லோருக்கும் தெரிந்த தெளிந்த மரணம் சிலருக்கு ஒவ்வொரு நாழிகையுமுண்டு
உயிரை உயிராய் நேசிக்கிறோம் உயிருக்குயிராயும் நேசிக்கிறோம்-உறவுகளை இதில் காலத்தினுறவுகள்
கரைந்து போனாலும்
காதலினுறவு. நியாயமான நிச்சயமான
மரணத்தைப் போல் மரணிக்காமலிருக்கும் உருவத்திற்கு மரணமுண்டு உணர்வுக்கும் மரணமுண்டு காதல்-உருவத்தின் உணர்வல்ல
காதலை நினைக்கும் போதும் காதல் பேசும் போதும் காதல் கொள்ளும் போதும் கண்ணிமைகள் இமைக்காது
šo இளந்தென்றல் 2008 115

Page 71
kerrorMorrarameInnernemiraMoiraMoiraMoiraMoiraMoiraMoir pape Marmorì
116
LLALMTLJJLLLLLLLJLTLLTLLJLLTLLSJLLTLLLLLLL LLLLLLLLSLLLTLLLLLLLLLLSLLLTLLLLLLLLSLLLTLLLLLTLLLLLLLLALTL0LSLLe
கடலலைகள் கரையை கடிக்காது 1. உள்ளிருக்கும் காதலிரம்-சொல்லும் போது சொல் துவண்டு போகும் அர்த்தம் இல்லாமல்
மரணித்து விட்டால் மறுபடியும் வாழலாம்-என்று மடமை கொள்ளாதே மனமே காதல் செய்
கனிந்து செய்
LD60rGlo, இயற்கை கற்றுத் தந்த பாடம் மரணமான உடம்பு மண்ணுக்குச் சொந்தமானது உயிருக்கு உரிமையானதல்ல
இறந்த உடம்பினுயிரும் இன்னோர் உடம்பில் இயங்க முடியாது-ஆனால் இதனையும் வெல்லலாம் Ghoueiren Loras
காதல்
கம்பீரமான காதல் மரணத்திலும் வாழும் மரணித்த உடம்பிலும் வாழும்
பூமியுள்ளவரை பூக்களுமிருக்கும் பூமியுள்ளவரை புதர்களுமிருக்கும் காதல் இவையிரண்டினோடு தென்றலூடும். தேனுமோடும் தெவிட்டா மொழியுமாய் மொழியுமிங்கே
காதலித்துப்பார்-காதல்புரியும் காதல் புரியும்
செ. அருள்வாணி
Ժւլ- մ
s
{
g g
{
syi PÄstö - la T(gbuu ukanRhnystä

wwwwwwwwwwwse/Wordweswar/wrovyov word wo
பிரிவாற்றாமையால். . . .
மழைத்துளிகளாய்
நீதீண்டிய மேனியில்
பிரிவுத்துயரை வறண்ட நிலமாய் வெறுத்திருக்கும் பசலைகள் மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது
உச்சி முதல்
t;
உள்ளங்கால் வரை உனைத் தேடித் துடிக்கும் அணுக்களை உன் நினைவுகளே தட்டித்தாலாட்டி உறங்க வைக்கின்றன
உன் மீதான காதலின் அலறலை
நான் இறுகப்பற்றும்
தலையணை நுனி மட்டும் அறிந்து தேம்புகிறது
ஏன் உன்னைக் காதலித்துத் தொலைத்தேனோ என்று என்னை நானே திட்டிக்கொண்டு திரிகிறேன் உன் பிரிவாற்றாமையின் மேல் s நின்று கொண்டு.
தே. சங்கீதா
கலைப்பீடம் s surrounresour. - career-reserverseer
1
7
: 3. s
3. ( 3. {
3. {
3.
அடிவயிற்றிலிருந்து எழும்
s
ாந்தென்றல் 2008

Page 72
wwwwwwwwwwwwwwwwwwwwwwwఠ్య ܐ
6
வடக்கில் இருந்தொரு வாடை
இரும்புப் பறவைகள் இறக்கை விரிக்கும் எச்சங்கள் வீழ்ந்து ஒஊரை எரிக்கும் புல்லாங் குழல்கள் பூட்டியே இருக்கும்- புதிய பல குழல்கள் பாட்டுப் படிக்கும்
ങ്ങബuങ്ങിങ്ങ് தலைக்குத் தவமிருக்கும் தாகத்துடனே எறிகணையிருக்கும் காற்றும் கண்ணயரும் கனத்த இரவினில் பூத்திருக்கும் நம்விழிகள் பாட்டுச் சந்தங்கள் அங்கே கிடையாது வேட்டுச் சத்தங்கள் என்றும் குறையாது.
நடு இரவில் நாயின் ஒலங்கள் வீட்டுக்கு வீடு விதவைக் கோலங்கள் பாதையோர பதுங்கு குழிகள் பகர்கின்றன- சான்று.
பாலகன் உடல் பசியில் துடிக்கும் பக்கத்தில்- தாய் பிணமாய் கிடக்கும் பார்த்தவன் நெஞ்சம் பதறித் துடிக்கும்
ܐ LELELLELELsLCLELsLCLELLL LLLL LLL LLLL LELLL LLLL LLCL LLLLLLLCELLLLLLLLYSLLLJJCSrLLLCSLCLLYCCSLLL
118
அடுத்த கணத்தில் அங்கேயும் வெடிக்கும்
பூத்திருக்கும் மலருக்கும் புரியும் நம் சோகம்
புதிதாக வந்தவர்க்கும் தெரியும் நம் தாகம்.
காட்டிலே வேடுவனாய் கடலிலே மீனவனாய்
கண்களில் சிக்காத மாயவனாய் எங்கும் இருப்பார்கள் எமனையும் கேள்வி கேட்பார்கள்
உறவுகளின் பிரிவுக்காய் பிரியா விடைகள் இங்கே உயிர்களின் பிரிவுக்கு விடை தெரியாது அங்கே.
குருடனாய் இருப்பவனென்ன குற்றுயிரில் கிடப்பவனென்ன வெட்டியாய் அலைபவனென்ன வேலைகள்
புரிபவனென்ன
நெஞ்சில்
இருக்குமொரு தாகம்
හිමlආl தமிழின் பின்னே முன்றெழுத்தாகும்
பா. சிவசோதி விஞ்ஞான பீடம்
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

翼
LLLTLLLLLTLLLLLTLLTLLLLMTLLLL LL LLLLLLLLSLLLLLLLALLLLSLLLLLLLL LLLLLL
தமிழ் வமாழியின் சிறப்பு
ல்ே தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடிகளாற் பேசப்பட்டது எமது தாய்மொழியாம் தமிழ் மொழி. கன்னித்தமிழ், கவித்தமிழ், இன்பத்தமிழ் எங்கள் இனிய தமிழ். கரும்பிலும் இனியது இசைத்தமிழ். தித்திக்கும் தேன் போன்றது இயல் தமிழ், தீம்பான மாங்கனி போன்றது நாடகத்தமிழ் இத்துணை சிறப்புவாய்ந்த தமிழ்மொழி இயல், இசை, நாடகம் என்னும் முப்பிரிவுகளை கொண்டதால் “முத்தமிழ்” என்று போற்றப்படுகின்றது. சைவத்தின் முதல்வர்களாம், நாற்குரவர் பாடிய திருப்பாடல்கள் இருப்பது தமிழ்மொழியில், பாண்டிய மன்னர் வளர்த்த பண்டைத்தமிழ் வகை வகையாய் வரங்கள் தந்த வண்ணத்தமிழ், இளமை குன்றா இனிமைத்தமிழ், என்றுமழியா அன்புத்தமிழ் எங்கள் தமிழ், கவிஞர் பாரதிதாசன் “தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று இனிமையாகப் பாடியுள்ளார். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்வு பெற்ற தமிழ்மொழி இன்று உலகின் பலபாகங்களிலும் விரிவடைந்துவிட்டது. இன்று தமிழ்மொழியினைப் பேணிவளர்ப்பதில் பலர் உழைத்து வருகின்றனர். தமிழ் மொழியினைப் பேணிவளர்ப்பதில் அருந்தொண்டாற்றியவர்களுள் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரும் ஒருவராவர். உலகப் பொதுமறை எனப்படும் திருக்குறளும் தமிழ்மொழியிலேயே அமைந்தமையால் அது தமிழினைப் பெருமைப்படுத்துகின்றது. தமிழின் இனிமையைக் கண்ட பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று இனிமையாக பாடியுள்ளார். சொல்வளம் மிக்க தமிழ்மொழி இலக்கண, இலக்கியங்கள் பொதிந்த மொழியாகத் திகழ்கிறது. எளிமை, இனிமை, தொன்மை படைத்த தமிழ் மொழியினை சான்றோர் தமிழ்த்தாய், தமிழ்த்தெய்வம் என்றும் போன்றுகின்றனர். நம் தாய்மொழியாம் தமிழ்மொழியில் நாம் பல கலைகளை இயற்றுவோம். உலகினிலுள்ள மொழிகளுள் உன்னதமான இடத்தைப் பெற்றிருக்கும் எங்கள் தாய்மொழியாம் தமிழ்மொழியை மென்மேலும் வளர்க்க உறுதி பூணுவோம்.
GHUJII 6l6ofd bLJITI முகாமைத்துவ நிதிப்பீடம்
vఠ్య
༤:
LLLLSLLLLLLLL LL LLL LLLLLLLLSLLLLLLLSLLLLLLTLSLLLLrTLSLrrrSrLer
இளந்தென்றல் 2006
11

Page 73
ဖွဲ(၃.svLLMLTLLTLJLLLTLL LLL LLLLLLJLLLL LLJLLTLLLLLLL LLLLJLL LLLLLLL TLLLLSLLLLLSLLLL LLLLLLLLSLLLTLLLLLTLLLLLLL LLL L0L SLLL وارد நற்சிந்தனைத் துளிகள்
உன்னுடைய நண்பன் யாரென கூறு நீ எப்படிபட்டவன் என கூறுகிறேன்.
s
محے
(
1
)
(2) நாளைய பொழுதுகளை பற்றி அதிகம்
அலட்டிக் கொள்ள தேவையில்லை.
(3) நேரங்களை வீணடிப்பவன்
நிஜவாழ்க்கையையும் வீணடிக்கிறான்.
(4) ஒரு பாடசாலை கதவு திறக்கப்படும் போது சிறைச்சாலை கதவு முடிக்கொள்கிறது.
(5) குழந்தையின் இதயம்
கடவுள் வாழும் இல்லம்,
(6) நினைப்பவை நல்லதாாைல்
நடப்பவை நல்லதாகும்.
(7) நாக்கை அடக்காதவன்
வாழ்க்கையில் உயரமாட்டான்.
(8) நம் உயிருக்கு உயிராய் இருப்பவன் இறைவன்
அவனே நமது தலைவன்.
(9) தியாகம் செய்தல் வேண்டும் தியாகமின்றி
விடுதலை என்பது இல்லை.
(10) ஊக்கத்துடன் தேடுபவன் காண்பான். (11) நம் உள்ளத்தில் கபடமிடக் கூடாது. (12) சீற்றம் ஆற்றலை கெடுக்கும்
(13) நமக்கு வரும் எல்லா துன்பங்களுக்கும் காரணம்
பணமும், பதவி ஆசையும்.
e
e
ش------------------------------- سنهٔ 120 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

eTOO OOeOO OMee Me eee eee Oe OLee M0 e Oe eee eLeeeee e0 ee eeee eeLSeLLeee eee eee eM eLe eLL eee eee eL0 MM V
\14) பணம் நம் பிறப்பை வீணாக்கி விடுகிறது.
(15) பொறாமையும், அறியாமையும் மருந்தற்ற நோய்கள்
(16) செல்வத்தை அடைவதனால் மனிதனுக்கு கோபம், லோபம்,
மதம், பொறாமை வருகிறது.
(17) மனதாலும், சொல்லாலும், செயலாலும் எந்த ஓர் உயிருக்கும்
துன்பத்தை உண்டாக்காமல் இருப்பதே அகிம்சை ஆகும்.
(18) மரணம் வருமுன் கடவுளை வழிபடு
(19) சுறுசுறுப்பான தேனிக்கும்,
சுறுசுறுப்பான மனிதர்க்கும் துக்கப்பட நேரமில்லை
(20) கெட்டிக்கார கோழி குஞ்சாக இருந்தால் முட்டைக்குள்
இருந்தே கூவ முடியும்
3.
{
3.
{
3.
(
(21) தெள்ளம் தெளிவாக இருப்பதே
சவாலை எதிர் கொள்ளும் மூலதனம்
(22) அதிர்ஷ்டம் என்பது துணிச்சல் உள்ளவர் பக்கமே இருக்கும்
(23) நேற்று நடப்பதை இன்று சுமக்காதே இன்று நடப்பதை நாளை சுமக்காதே
(24) நாளைய தினத்தை அதிகம் நம்பினால் இன்றைய
பொழுதுகளையும் இழக்க நேரிடும்
(25) நல்லவற்றில் நம்பிக்கை கொள்ளாதவன்
தீயவற்றை செய்ய அஞ்சமாட்டான்
(26) நன்றியுள்ள இதயம் துரோகத்தை விரட்டி விடும்
(27) உன் குறைகளை கண்டுபிடிப்பதுதான் அறிவின் சிகரம்
பொ.கிரிசாந்தன்
k சட்ட பீடம்
LLLLLLLCLSLLLLLLTLCLLsLLCLLLLLCLLLLLCLLLLLL CLLLLLCLLLCLSELCSELTLLLLLTLLTLELLELsJ JLS இளந்தென்றல் 2006 121

Page 74
wwwwwwwwwwwwwwwwwwwwwww
Adh AA 1. பிடித்தவை மூன்று.
860IGOff) நிலாச் சோறும் நித்திரை தாலாட்டும் மழலை மொழியும் மயக்கும் சிரிப்பும் ஈன்றெடுத்தவளின் தித்திக்கும் அன்பும்- பெற மரணம் வேண்டும் மறுபடியும் ஜனனம் வேண்டும்.
ф6ђп6оппg நான் அப்படியே நானாகக் தெரிவேன் நான் நானாகத் தெரிந்தாலும் கண்ணாடிக்கு இல்லை என்னைப் போல் நிறைய முகங்கள்.
கடைசி வரி
பொருளற்று. கழிந்து கொண்டு இருக்கும் பொழுதுகளின் இறுதியில் வந்துவிடுகிறாய் நீ கவிதையின் கடைசி வரிபோல்.
து. பிரபு முகாமைத்துவ நிதிப்பீடம்
********************************** 122 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

v6svwwwwwళసెళిళsevళwwwwళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళసాyుళసెళిళ్ల காலச்சக்கரம்
நிறலோ ஹலோ கண்ணாச்சே. ஹலோ ரெலிபோனும் வேலை செய்யுதில்லையே! ஐயோ நெஞ்செல்லாம் வலிக்கிறதே! என்று கூறியபடி கிணற்றடியுடன் சாய்ந்த சுமதிக்கு மெல்லிய இளந்தென்றல் காற்று அவளுடைய பழைய நினைவலைகளை வருடியது. அந்த வனாந்தர காட்டில் பரந்த ஆலமரத்தின் கீழ் “இங்க பார் சுமா என்னென்டு சொல்றெண்டு தான் தெரியேல பரவாயில்லை இந்த முடிவு ஒன்றுக்கு 1000 தடவை யோசித்து எடுத்த முடிவுதான் தயவு செய்து உன்ர மனச கல்லாக்கிக் கொள்ளடா உனக்கே தெரியும் எனக்கு 3 தங்கச்சிமார் இருக்கினமெண்டு கண்ணி வெடியால கால துலைச்ச என்ர அப்பாவாலும் ஒன்றும் செய்ய முடியாது. வீட்டில ஒரு நேர சாப்பாட்டுக்கே கஷ்டமாயிருக்கு. அம்மா எத்தின நாளைக்குத் தான் கூலி வேலைக்கு போவாள். இதுக்கு மேல என்னால் படிக்க முடியாது. நீ.நீ.நீ. நன்றாக படிச்சு நல்லா படிச்சவனை பார்த்து கலியாணம் பண்ணிக்கொள் என்றுதடுமாறிய கண்ணன் இஞ்சபrர் எங்கட கலியாணத்துக்கு உன்ர அப்பா ஒரு நாளும் ஒத்துழைக்கமாட்டார். இரண்டு பேரும் மனசில ஆசையை வளர்க்கிறத விட்டுவிட்டு எங்கட வேலையை பாப்பம். என்ன நான் கதைச்சுக் கொண்டே போறான் நீ என்ன உன்ர பதில் ஒண்டையும் காணேல அழுத முகத்துடன் திரும்பிய சுமதி இதை சொல்வதற்காகவா என்னை இவ்வளவு துரம் வரச்சொன்னிங்கள்? இஞ்ச என்ர முகத்தை பார்த்து சொல்லு பாப்பம் வேறு ஒருத்தனை பார்த்து கலியாணத்தை முடி என்று மனசில ஒரு துளி இரக்கமில்லாமல் இப்படி சொல்லுறியள். நான் உங்களை எப்படி உயிருக்குயிராய் நேசிக்கிறன் என்று உங்களுக்கு எப்படி விளங்கப் போகுது. உங்கட வேஷமெல்லாம் போதும் ஏன் இவளை காதலிச்சோம் எப்ப இவளை கைவிடுவம் எண்டு தானே எதிர்பார்த்து கொண்டிருந்தியள்” என்று தலையை மரத்தில் மோத அழுத சுமதியை தாங்கிய கண்ணன்
“இங்க பாரடா நான் உன்ர நல்ல வாழ்க்கைக்குத் தான்ரா சொன்னனான். நீயும் இந்த ஏழையோடு வந்து கஷ்டப்படப்போறியா எண்டு தாண்டா சொன்னான் அழாதையடா என்ர செல்லம் என் மேல சத்தியமா சொல்றன் இனி நான் அப்படி சொல்லமாட்டன். ம்.அதெல்லாம் விடுங்கோ என்ற சுமதி கொழும்புக்கு போனா எப்ப என்னை பார்க்க வருவியள். இங்க பார் சுமதி நான் உனக்கு ஒவ்வொரு நாளும் 6.00 மணிக்கு போன் பண்றன். நான் நாளைக்கு விடிய 5.30 மணி போல ஒமந்தை பஸ்ஸில ஏறுறன் 5.20 போல எங்கட வேப்பமரத்துக்கு கிட்ட வாறியே சுமா சரி சரி வாறன் அம்மா தேடப்போறா இருட்டி போச்சு வாங்க போவம்.”
i.
༤6
TLJSLLL sLLL LELLT LLLSLLL TLYLL LLLSLL LLLLCLLsLCLCLLLL LLLLLLLLSLJLsLLssL sLLL sLLLsLsLCLLLsLsLLLLLssLLLLLLLLLLSLLLLLLLS இளந்தென்றல் 2006 123

Page 75
د\}
eTeeS eeLe eMeLee eL eeeSee eeeeSeLL ee LLLe LLL ee0e eeeLee eLe Le eeeee eLee eLeeLeLeeL eLe ee eeeL eLeLLL yeA
மறு நாள் காலை 5.00 மணிக்கு எழும்பிய சுமதி “என்ன வெள்ளன'
ஒழும்பிட்ட என்ன சோதனையோ சுமதி” என்ற தாயின் குரலை கேட்ட சுமதி ஒரு கணம் திடுக்கிட்ட சுமதி ஒம்மோம் இண்டைக்கு பின்னேரம் கணிதத்தில சோதனை என்று சுதாகரித்து கொண்டு கண்ணனை தேடிப் பார்க்க புறப்பட்ட சுமதி “கண்ணா என்ர நினைவா இருப்பியாடா என்னடா சுமா இப்படி சொல்லுறா உன்னை மறந்தாத் தானே நினைக்க சரி நான் போட்டு வாறன் என்று கூறி அவள் நெற்றியில் முத்தத்தை பதித்தான். 3 வருடம் வேகமாக உருண்டோடியது. கொழும்பிலகுண்டுவெடிச்சதாம் என்ற நினைவு மீண்டும் வர மீண்டும் தொலைபேசி இலக்கத்தை சுழற்ற “ஹலோ கண்ணா கண்ணா எங்க நிக்கிறிங்க? இங்க பார் சுமதி இப்பதான் ரூமுக்கு வந்தனான் இப்ப ஏன் ரெலிபோன் எடுத்தனி என்று கண்ணன் கேட்க” “முதல்ல ரெலிபோன் வேலை செய்யேல எண்டோன்ன நெஞ்சே வெடிக்க தொடங்கிற்று கண்ணா சரி அதை விடுங்கோ எப்ப கண்ணா எங்கட கலியாணம்? கொழும்பில வீடு வாங்கிட்டதா உங்கட அம்மா சொன்னா என்னிட்ட ஒண்டும் சொல்ல மாட்டியள் என சுமதி செல்லமாக கோபிக்க” “அதெல்லாம் உனக்கென்னத்துக்கு கலியாணம் எல்லாம் பிறகு பாப்பம் என்று தொலை பேசியை வைத்துவிட்டான். சுமதியால் தன்னை ஒரு கணம் நம்ப முடியவில்லை. கண்ணா இப்படி? மறுநாள் சுமதி கண்ணனுக்கு தொலைபேசி அழைப்பை எடுக்க இப்போது அவர் இங்கு இல்லை வேறு இடம் மாறிவிட்டார் என்று மறு கன்னத்தில் ஒலிக்க கண்ணனை நினைத்து’ நான்கு நாட்கள் படுக்கையாக கிடந்தாள். அவளுடைய மனதை மாற்றிய பெற்றோர் அவளுக்கு ஆசிரியர் வேலை யை பெற்றுக் கொடுத்தனர். 5 வருடங்கள் கண்ணனுடன் தொடர்பில்லாமல் காலச்சக்கரம் சுழன்றது. அவ் 5 வருடத்திற்குள் அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் பல. சுனாமியால் பெற்றோரை இழந்த சுமதி தனது சொத்துக் களையும் இழந்து தனது மாமியார் விட்டில் வசிக்க தொடங்கினாள். மாமியின் வீட்டில் வாழ்ந்த சுமதி பல கொடுமைகளுக்கும், பாலியல் சேஷ்டைகளுக்கும் உள்ளாக்கப்பட்டாள் என்றாலும் அவள் அடிமனதில் “என் கண்ணன் எப்போதாவது ஒரு நாள் என்னை வந்து கைப்பிடிப்பான் என்னை உயிருக்குயிராய் காதலித்த கண்ணன் மனம் மாறமாட்டான் நிச்சயமாக அவன் அப்படிப்பட்டவனல்ல அவனல்லாமல் வேறு ஒருத்தனையும் மணம் முடிக்கமாட்டேன்.” என்ற எண்ணம் நொடிக்கொரு தடவை அலை மோதிய எண்ணத்தில் தான் அவள் அக் கொடுமைகளையெல்லாம் தாங்கி வாழ்ந்து கொண்டிருந்தாள்.
அன்றொரு நாள் கண்ணனின் தாய் வீட்டை பார்க்கச் சென்ற போது அவ்வீடு இருந்த இடம் தெரியாமல் மண்ணாகக் காணப்பட்டது. அக்கம் பக்கம் விசாரித்தபோது “காவாலி கண்ணனை பற்றி கேட்டியே நீ என்ன அவன்ர மூன்றாவது மனைவியா’ என்ற நக்கல் சிரிப்பு சேர்ந்தொலிக்க
ER
eeLsLTLSLTLLSLLLTLTLLSLLLTLLLSLLSLLLLLSLLLLLSLLLSLSLSL TLLLLSLLLTLser 124 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

wwwwwwwwwwwwwwwwwwwణ్య
EA
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் துடித்த சுமதி தனது காதுகளை பொத்திக்கொண்டு வீட்டுக்கு வர அன்றிரவு அவளுடைய மாமி “இங்க பார் சுமதி நாளைக்கு பெண் பார்க்க வருவினமாம் மாப்பிள பரவாயில்லை சுமாரா ஆசிரியர் தொழிலாம் சீதனம் தேவையில்லையாம்' பல கொடுமைகளை தாங்கி சுமதி தனது காதலை வெளிப்படுத்த அவளை கேலி பண்ணி களங்கமில்லாத முகத்தில் துடிதுடிக்க நெருப்பு குறிவைக்க மகன்மார் சுமதி அணிந்திருந்த ஆடைகளில் சீண்டுவது போல் பாலியல் கொடுமைக் குள்ளாக்கினர். தாங்க முடியாத சுமதி “கண்ணா என்னை காப்பாற்று என்று அலற அவளுடைய சத்தம் நாலு சுவருக்கு மத்தியில் மீண்டும் நெருப்பில் குறி வைத்தவுடன் சத்தம் அடங்கியது இரவோடு இரவாக வீட்டை விட்டு புறப்பட்ட சுமதி அநாதை விடுதியை அடைந்தாள் அங்கு பாரதியாரின் அறிவுரை அவளுக்கு புது வாழ்வை தொடங்க அத்திவாரமாக அமைந்தது. புது வாழ்வை ஆரம்பித்ததும் அவள் அடிமனதில் பெற்றோரின் செல்ல அரவணைப்பும் பத்து வருடமாக தன்னை மறந்த உயிராய் காதலித்த கண்ணனின் நினைவுகளும் அவளுடைய மனதில் படமாகிக் கொண்டிருப்பதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது”
EA
)
r 6.
e
ܘ
d ER ്
சுமதி அவ்விடுதியிலிருந்து பாடசாலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் “சுமதி” என்ற அனுங்கல் குரல் கேட்டுத் திரும்பினாள். அங்கு ஒரு மெலிந்த குறுகிய உருவம் தன்னை நோக்கி வருவதை உணர்ந்த சுமதி அவ்வுருவம் தன்னை நெருங்க நெருங்க, வருவது கண்ணன் என உணர்ந்த சுமதி தன் உடல் நிலை தடுமாறுவதை ஒரு கணம் உணர்ந்தாள் “சுமதி சுமதி நான் நான் கண்ணன் வந்திருக்கிறன் என்னை மறந்திட்டியா என்னை மன்னிசுடும்மா இவ்வளவு நாளா உன்னை காதலிச்சு இவ்வளவு கொடுமையெல்லாம் நடந்தும் உன்னை ஒரு வார்த்தை கூட கேட்க முடியாதளவுக்கு பாவியாகிட்டன். நான் கொழும்புக்கு போய் என்ர கைக்கு பணம் கிடைச்சோடன எல்லாத்தையும் மறந்து நான் மது, மாது இரண்டுக்குமே அடிமையான பாவியாகிட்டன். சுமா உன்னை பார்க்ககோணுமென்டு நேற்று இரவே இந்த கொஷ்டலுக்கு. வந்திட்டன் உன்னை கூப்பிட கூச்சமாக இருந்தது. அதோட எனக்கு உன்ர பெயரை உச்சரிக்கிறதுக்கு கூட தைரியமில்லாமல் இருந்தது சுமா. நீ கட்டாயம் காலம்பிற வெளியில வருவாய் எண்டு தெரிஞ்சுதான் கொஷ்டலுக்கு வெளியில இருந்தனான். என்னையே நினைச்சுக் கொண்டிருக்கின்ற என் காதல் தெய்வத்தை இங்கே விட்டுட்டு பணத்துக்கு அடிமையாகிட்டன். இந்த பாவியின் சிறு மன நிம்மதிக்காகவாவது என்னை மன்னிச்சிட்டேன் என்று சொல்லுவியாடா.
பெயரை ஏன் என்னிடம் சொல்ல வேண்டும். எனக்கு அப்படி யாரையும்
i.
சுமதிக்கு மனதில் ஏற்பட்ட விரக்தியால் யார் நீ? கண்ணனா? :
YLLSLs sLEsLLBLCLELTLLLLLLLLCLLLLLLLLLLLLTL ELLLLCLLE CLL sLCCL TCCELLTLCCLLT TLCLL LLLCLELTTLLSEsTLLLLLTM இளந்தென்றல் 2008 125

Page 76
eee eLe ee eeee eOM eeS eee eee eeLe eeSeee eee eOLL eeLee eLee eLL eee ee eee eeL eeSeLeL eee eeLee eLee eLee eL ceSeLeL eAek
dý
தெரியாது. உங்களுக்கு மது மயக்கத்தில் உங்கள் கண்களுக்கு கண்ணன் காதலியாக தெரிகிறேன் போல உங்கள் காதலி நானல்ல என்று கூறிவிட்டு பாடசாலை நோக்கி வந்த சுமதிக்கு அங்கு கற்பிக்க முடியாமல் பாதி நேரத்துடன் விடுதிக்கு திரும்பிய சுமதி தனது காதலன் கண்ணனைக் கண்ட விடயத்தை நண்பிகளிடம் கூறி புலம்பினாள் சக நண்பிகள் அவளை தேற்ற முயன்றாலும் இரு நாட்களாக உணவின்றி படுத்த படுக்கையாக இருந்தாள். மூன்றாம் நாள் பாடசாலை செல்ல எழும்ப முயற்சிக்கும் போது எழும்ப இயலாமல் படுத்திருந்தாள் அப்போது கொஷ்டலில் உள்ள அனைவரும் வாசலை நோக்கி ஒட என்ன நடந்ததென்று புரியாத சுமதியின் காதுகளுக்கு ஏதோ தற்கொலையாம் என்ற செய்தி சிறிது சிறிதாக புரிய கூட்டம் கலைய மெதுவாக போய்ப் பார்த்த சுமதியால் வாய் பேச முடியாமல் திணறினாள். இறந்தவர் தன் காதலன் கண்ணன் என்று அலறி மன்னிப்பு கேட்க வந்தவரை யாரென்று தெரியாது என்று பேசி விட்டேனே என்று துடிதுடித்து அழுது கண்ணன் மேல் புரண்ட சுமதியின் உயிரும் காற்றுடன் கலந்தது.
பத்து வருடமாக கண்ணன் தான் என் காதல் என்று வாழ்ந்த தெய்வீகமான, புனிதமான சுமதியில் காதல் புதியதொரு காதல் காவியமாகிறது.
அ. நவதர்வினி
கலைப் பீடம்
〜 N இது உலகமா? நரகமா?
இது தானா உலகம்?
இதே தானா நரகம்? இங்கு வாழ்பவர்கள் பாவிகள்! இங்கு வாழும் ஐந்தறிவு படைத்தவை அப்பாவிகள்!
அரிது அரிதுமானிடராய் பிறப்பது அரிது! இது முன்னோர்களின் முதுமொழி தவறு தவறு இவ்வையகத்தில் பிறப்பதே தவறு! இது எனது புது மொழி எட்டுத்திக்கிலும் ஒரே இரத்தஓட்டம். மனித மாமிசங்களின் குவியல். சிந்தியுங்கள் மானிடரே! உங்களுக்கு புரியும் உலகமா? நரகமா? என்று.
இ. பவானி
éstruussau-wr.”
126
յլնիի ö6Ü9é፬)ዚ Ã of U -ܠ
eA&
தமிழ்ச் சங்கம் , கொழும்புப் பல்கலைக்கழகம்

(
3.
s
{
{
3. { g
s
i:
wwwwwwwwwwwwwwwww
y
விடுதலை வீரன் சேகுவேரா.
கியூபாவின் ஹவானா நகரம். 1997 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம். மெல்லிய பணிச்சாரல் பொழிந்து கொண்டு இருக்கிறது. பனிச்சாரல்களை விடவும் மக்கள் வெள்ளம் மிக அதிகமாய் நகரில் அலைமோதுகின்றது. எல்லோர் கண்களிலும் ஓர் இனம் தெரியாத எதிர்பார்ப்பு எதையோ பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் தெரிகிறது. ஆம் அது “சே” என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படும் கியூபாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்திலிருந்து மீட்டு ஒர் சமவுடமை நாடாக்கிய விடுதலை வீரன் “ஏர்னஸ்டோ சேகுவேரா” ன் வித்துடல் 31 ஆண்டுகளிற்கு பின்னர் இந்த நகருக்கு வந்து கொண்டு இருந்தது. சட்டம், ஒழுங்கு என்ற பெயரில் சமாதானத்தை நசுக்கும் வெறியர்களிடம் இருந்து இலத்தீன் அமெரிக்க நாடுகளை மீட்டு சோசலிசம் மற்றும் மனித நேய புத்துலகிற்கு வழி நடத்த உழைத்த மாவீரன் தான் சேகுவேரா.
ஆர்ஜென்ரீனா நாட்டில் செசாரிய நகரில் 1928ம் ஆண்டு ஆனி மாதம் 14 ஆம் திகதி இந்த விடுதலை வீரனின் ஜனனம் நிகழ்ந்தது. 1953 இல் மருத்துவ பட்டம் பெற்ற “சே யின் ஆரம்பகால கனவு தனது இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தொழுநோயாளர்களுக்குச் சிகிச்சை அளிப்பதே நோக்கமாக இருந்தது. ஆனால் இவரின் இலத்தீன் அமெரிக்க பயணங்கள், 1954 இல் குவாட்டமாலாவில் ஏற்பட்ட கலகம் இவரை புரட்சிப் பாதைக்கு திசைமாற்றியது.
ஒர் குளிர்நிறைந்த இரவில் ஆர்ஜென்ரீனாவில் 1955 ம் ஆண்டு அடக்குமுறைக்கு சாவுமணி அடிக்கத் தோன்றிய இரு சுடர்களாகிய “சேகுவேராவும் பிடல்காஸ்ரோவும் முதன் முதலில் சந்தித்தனர். புரட்சித் தீ சுடர் விட ஆரம்பித்தது.1956ம் ஆண்டு 83 விடுதலை போராளிகளுடன் கியூபா நோக்கி இவர்களது புரட்சிப் பயணம் ஆரம்பமாகியது. “கிரான்மா என்ற சிறுகப்பலில் விளக்குகள் அணைக்கப்பட்டன, இருளில் நாங்கள் துக்ஸபானா துறைமுகத்திலிருந்து பயணத்தை தொடங்கினோம்” . என்ற “சே” யின் வார்த்தைகள் அழகாகக் கூறுகின்றன.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கியூபபுரட்சி 1959. தைமாதம் முதலாம் நாள் வெற்றி பெற்றது. கியுபசர்வாதிகாரி பாதிஸ்டா' விரட்டியடிக்கப்பட்டான். சேகுவேராவுக்கு கியூபாவின் புதிய அரசு, 1959 மாசி மாதம் 9ம் திகதி கியூபகுடியுரிமை வழங்கி கெளரவித்தது. சேகுவேரா கியூபாவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முன்னின்று உழைத்தார். காற்றுக்கு என்ன வேலி என்பதை போல் “எங்கு அநீதி நடக்கிறதோ அங்கு
7
s
en
EA
LCLLsLL LEL sLLC LLLLLL LTLLCSLELsLCCLLLsLLLLSLLLL LLSLLL TLLLCLL LLLLLLLLsLSLJLLLL rrLLL LLLLCSJLTLrLLLLLCLL LCSLLLLrLCLCLL TLLCLL LTLCCSLELL இளந்தென்றல் 2008
127

Page 77
AAS SAAAAA LAL LALMOec LOOMOL0L LeL Mec LcOeLMLeLS LOeMLeeLL LLL LLec LOe LLeLSceeMcOeMec eTLO0L LeeeLeLeLcOeMLc LeeeLeL0L LAeLMLeLS Leq TeLS
ra
« و و ஒரு புரட்சிக்காரன் தேவைப்படுகிறான்' என்று கூறிய சேகுவேரா 1965 ஆம் ஆண்டு கியூபாவிலிருந்து பொலிவிய நாட்டு விவசாயிகளுக்காக போராட அங்கு சென்றார்.
அமெரிக்க ஆதரவு பெற்ற பொலிவிய அடக்குமுறை இராணுவத்திற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய “சே” 1967 ம் ஆண்டு ஐப்பசி மாதம் பிடிபட்டார். பொலிவிய இராணுவத்தின் கொடிய சித்திரவதைகளுக்குப் பின்னர் புரட்சி விதை சுட்டுக் கொல்லப்பட்டது.
விடுதலை வீரர்களை அச்சுறுத்த காட்சிக்கு வைக்கப்பட்ட “சே”யின் உடல் பின்னர் மர்மமாகப் புதைக்கப்பட்டது. இவரைப் புதைத்த இடத்தை வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர். எனினும், 1997 இல் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரின் தகவல் அடிப்படையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு மரபணுப் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
பொலிவியாவின் வால்லெகிரான்டோ என்ற இராணுவ விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட “சே” யின் புதைகுழியை பார்வையிட மக்கள் கூட்டம் இலட்சக்கணக்காய் அலைமோதியது. “தாங்கள் எவ்வளவு பெரிய தங்கச் சுரங்கத்தின் மீது இருக்கிறோம் என்பதை உலகின் எல்லா விடுதலை ஆர்வலர்களும், சே-ஆதாரவாளர்களும் புதைகுழியை பார்க்க வந்த போதுதான் பொலிவியா உணர்ந்து கொண்டது. என ஆங்கிலப் பத்திரிகை ஒன்று அழகாக எழுதியது.
வீரனும் என்றுமே மரிப்பதில்லை என்பதை வேட்டையாடப்பட்ட நாட்டிலேயே கொண்டாடப்பட்ட சேகுவேராவின் வரலாறு எமக்குக் கூறிநிற்கின்றது. இது உலகின் எல்லா விடுதலைப் போராட்டங்களுக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் பொருந்தும்.
கு. ஜினேஸ்குமார் முகாமைத்துவ நிதிப்பீடம்
(Best Wishes from
K. BALASUBRAMANIAM
98, Wolfendhal Street,
i
6
{
s
உண்மைக்காக, நீதிக்காக, உரிமைக்காக போராடும் எந்த ஒரு விடுதலை
6 ) eS {
Colombo - 13.
っ eR LLJLLLL LCLLLL sL LEsL sLLLLLsL sLLLsLLL sLsLsLLSELsLCLLTLEL LEL pmepraepa 28 தமிழ்ச் சங்கம் கொழும்புப் பல்கலைக்கழகம்

LLLJLLTLLJAL LLLLLLJLLTLLLLLTLLLLLTLLLLLTLLTLLLLLLL eLALL LLLLLLLLSLLLTLLLLLTLAALTLLSLLOLLLLL LLAALTAcLSLALALLTLAL0S
ஏக்கங்கள் தீராதோ ?
பஞ்சுமேனி, பவளக்கொடி செஞ்சடையாள், வஞ்சமிலா நெஞ்சுடையாள், அஞ்சிடுவாள், நாணி நடுங்கிடுவாள், அஞ்சுக மடமையும் பஞ்சமின்றி பயிர்ப்பும் தஞ்சமடைந்த வஞ்சியவள் - என வாஞ்ஞையுடன் வான்மீகி வள்ளுவன் வாவியென தெள்ளுதமிழ் கள்வர்கள் அள்ளியுரைத்த கவியெல்லாம் கொள்ளைபோனது, மெள்ளப் பெண்ணாலே! மெல்லினம் பெண்ணென்று வல்லினவாளர்கள் கதையும் புனைந்தனர், கவியுகத்தில் வதையும் புரிந்தனர்! பருவமடையாப் பாலகியை தந்தையாய் அடக்கினர் பறக்கும் பருவத்தில் முந்தை முதாதையர் அடக்கினர், சிந்தனைகளைக் கட்டி திருமண முடிச்சுக்குள் பந்தம் என்ற பெயரில் அந்தமாய் அடக்கினர். ஆம்! - அந்த தந்தையை தனயனை, முந்தை முதாதையரை வந்த புருஷனை,
ܬܝ؟
L sLLL LEL TL LEL TLLLLLCLLLLELLL LLLL LsLLLsLLTLLLLLLLLCLCLL sLLCLEL JLCSLELCCLrLLTLLLLLTLLLLLLLLsLLLLSLJLLLL YLSLLLi இனந்தென்றல் 2008 129

Page 78
R
BeeeM MeM M ee eeee eeeMee Me ee O0OLeLe ee eeee Le ee eee eeL eee ee eeee Le eee eeLeee ee eM eee W
மீறியொரு பெண் - தன் சிந்தைப்படி நடந்துவிட்டால். நடக்க முடியாது நடந்தால் விந்தை - பின்
தந்தையுமில்லை, எந்தையுமில்லை,
வந்த புருஷனுமில்லை சொந்தமேதும் இல்லை! சிந்தை கலங்கியவள் மந்தைபோல் மண்ணில் மாறவேண்டி அவலம், இந்த மண்ணில், இன்னும் உண்டு என்றால். எந்தன் கவிபாரதி கண்ட விந்தைமிகு கனவெல்லாம் என்னாச்சு? பந்தம் பாசமெல்லாம், இங்கே, பறந்தோடிப் போனதேனோ? பெண்ணிங்கே, புரட்சிகள், பதுமைகள் - என புரட்டிப்படைத்தாலும் - அவள் கண்கலங்கிப்பல சோகங்கள் தாங்கவேண்டும்! தியாகங்கள் புரியவேண்டும்! உறவுகளோடு அவள் 2-GibGustaf IDITuil 2-uur6hJTij உவகையுடன் வாழ்வதற்கு ஏனிந்தக்கொடுமை, எந்தனிறைவா? - பெண்ணுக்கு வந்த துயர் தீரலையே! - நீ தந்ததுயர் தாங்கலையே! இந்த நிலை மாறாதோ? எத்தன் துயர் தீராதோ? பெண்ணும் மனிதஇனம் - என
*---------------- 130
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

{vళsvwwwళsళిwళsvళwwwwళwwwwwwwwళwwళsevణvళwwwwwwwx
எண்னும் மனிதமனம் ஒன்றிங்கே தோன்றுமோ? பெண்ணுரிமை, பெண்ணிடயம் பெண்ணின் உணர்வுகள் - என நண்ணிய நாவினால் கண்ணியவான்கள் கதறும்
காலம் வராதோ?
கண்ணனும் கதைபேசும், விண்ணும் வியந்தேங்கும், பெண்ணினம் ஓர் வகை வண்ணம், இது இறைவன் எண்ணம் - இவை எண்ணும் யாவும், நண்ணும் - நாளை என்பது என் எண்ணம் அது திண்ணம்
செல்வி. க. காயத்திரி
61
3
g
ク
މތި
சட்டபீடம் 6 ( Ah a ר
இன்பம் பெருகிட w
3
( அன்புடன் வாழ்ந்து
அனைத்தையும் வென்றிடு! பண்புடன் பழகி
{ பாசத்தை வளர்த்திடு!
நட்பை உயர்த்தி
நண்பர்களை பெருக்கிடு { உன் அறிவைக் கொண்டு
கயவரை ஒதுக்கிடு!
பணத்திலும் உயர்ந்தது
s குணமென உணர்ந்திடு!
கவலைகள் களைந்திடும்!
3. நிம்மதி பெருகிடும்!
துன்பங்கள் ஒழிந்திடும்!
{ இன்பம் பெருகிடும்!
الم இ. பவானி, கலைப்பிரிவு ܢܠ (?
YLsLL LELLELLLELsLLEsLsLLLsLLLELLsLELsLELLLrLELsLLSELLELLLLsLLELELLLEL sLLLLSLEL இளந்தென்றல் 2006 131

Page 79
・ク e cí ikusmirermeerresumenpermeerresumenaren menpermeerremmermeerretik 132
Oeeee ee ee eeee eee eeLee eLO eOee eeeeSeL ee eLe ee eeee eee eee eee eOe eee OT ee eM ee eeOe eTeOeOe eee cí
རྨ་
மின்னலா?
Uெண்மையின் மென்மையைவிட இதமான மாரிகாலத் தென்றல் உடலை வருட, இருளுடனும், ஒளியுடனும் சேராத மயக்கம் தரும் மனோகரமான மாலைப்பொழுது இவைகள் உன்னை தடவ நான் மட்டும் ஏன் தயங்க வேண்டும்? என்று கேட்பது போல உடலை சிலிர்க்க வைக்கும் வானின் வைரத்துளிகள் உடலை செல்லமாகச் சீண்ட, நீ தூரத்தில் உள்ளவைகளை பார்க்கக் கூடாது என்னை மட்டுமே பார்க்க வேண்டும் என்பது போல, எங்கும் நிறைந்திருக்கும் மேகக்கூட்டங்கள் சுயநலத்துடன் நிறைந்திருக்க, இவை எல்லாத்துக்கும் மேலான ஒரு உணர்ச்சியை தூண்டும் காட்டுமல்லிகையின் வாசம் அவன் சுவாசத்திற்கு சுவை சேர்க்க முனைந்து கொண்டிருக்கையிலும் அவன்.
ஒரு உயிரற்ற ஜடம் போல் மலைச்சாரலில் உள்ள கல் வெட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றான். அவன் இக்கல்வெட்டில் இன்று மட்டுமா உட்காந்திருக்கின்றான்? இல்லை, அவன் நினைவு தெரிந்த நாளில் இருந்து அக்கல்வெட்டில்தான் உட்கார்ந்திருக்கின்றான். இக் கல் வெட்டில் இருக்கையில் இன்று அவன் மனநிலை மூன்றாவது வகையை எட்டியிருக்கின்றது. மூன்று வருடங்களுக்கு முன்பு அவன் இக்கல்வெட்டில் இருக்கையில் அவன் மனநிலையோ எதுவித பொறுப்பற்ற சிறுவனின் மனநிலையை ஒத்திருந்தது. ஆனால் இன்று இருக்கும் மனநிலைக்கு கடந்த மூன்று வருடங்களும்தான் காரணம் என்று நினைவு வந்ததால் அவன் கடந்த மூன்று வருடங்களை அசைபோடத் தொடங்குகிறான். என்ன ஆச்சரியம் இது வரை அவன் கண்ணில் இருந்து வந்த கண்ணிர் சற்றே தடைப்படுகிறது. அவன் கண்களில் சற்றே பிரகாசம் தெரிகின்றது. அதோ இருண்டு கிடந்த அவன் முகம் வெளிக்கிறது. அவன் வதனத்தில் குறுநகை அரும்புகிறது.
“அந்த பூவை எடுத்துத் தாங்களேன்?”. அவன் காதில் தேனாக
பாய்ந்து திரும்பிப்பார்த்தான் ரவி, அவன் கண்களை அவனாலேயே
நம்பமுடியவில்லை. அவன் கைகளை சற்றுக் கடினமாகவே கிள்ளிப் பார்த்தான் அது அவனுக்கு அவன் காண்பது கனவல்ல என்பதை உணர்த்தியது. ஆனாலும் அவனால் அவள் முகத்தில் இருந்து கண்களை அகற்ற முடியவில்லை."என்ன பயந்துவிட்டீங்களா?”என்ற வார்த்தை அவன் சுயஉணர்வை அடையவைத்தது.
“என்ன?. என்ன கேட்டீர்கள்?’ என்றான் இல்லை அந்த பூவை பறித்துத் தாங்கள்? என்று மீண்டும் அந்த ரீங்காரம். அவன் எதனையும் யோசிக்காமல் திடீர் என பாய்ந்து அந்த பூவை எடுத்துக் கொடுத்தான். பூவைக் கொடுப்பதில் ஏற்பட்ட ஸ்பரிசம் அந்த பூவின் ஸ்பரிசத்தை விடவும் மென்மையாக இருப்பதனை அவன் உணர்ந்தான்.
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

3. { 3.
3. s
{
s
g
“தாங்ஸ்.” என்று அவள் திரும்பிய வேகத்தில் அவள் கூந்தல் அவன் முகத்தை வருடிச் சென்றது. அந்த வருடல் மேகத்தின் வருடலை விட அருமையாகவும் இதமாகவும் இருந்தது அவனுக்கு. இதுபோன்ற ஒரு வருடலை அவன் இந்த வாழ்நாளில் அவன் இன்றுதான் அனுபவித்ததால் அவன் உடல் சில்லென்றது. தன் மனம் தன்னைவிட்டு அவள் பின்னாலே செல்வதை உணராமல் அவள் சென்ற பாதையையே வெறித்துக் கொண்டிருந்தான் ரவி. அவன் உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. மழைத்துளிகள் அவன் முகத்தில் பட்டவுடன் தான் அவன் உணர்ந்தான் இருட்டிவிட்டது என்பதனை. அவன் என்றுமே இவ்வளவு நேரம் இந்த இடத்தில் நின்றதில்லை. எனவே ரவி உடனடியாக வீட்டுக்கு விரைந்தான். அவன்முகத்தில் சந்தோச அலைகள் தாண்டவமாடின.
வீடு சென்று கை, கால், முகம் அலம்பிவிட்டு என்றுமே திரும்பிப் பார்க்காத பூசை அறைக்கு சென்று தனக்கு தெரிந்த தேவாரத்தை படித்து விட்டு விபூதியை பூசிக்கொண்டு வெளியே வந்தான். எப்போதும் பசி பசி என்று கூறும் தனக்கு அன்று பசிக்கவில்லை என்பதனை ரவி உணரவில்லை. ஆனால் தன் வழமையான கடமை என்பதனால் மேசையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டான். அவனால் ஓரளவிக்கு மேல் சாப்பிடமுடியவில்லை. “ஏன் அம்மா இவ்வளவு சாப்பாடு போட்டு இருக்கிறாய்? சாப்பிட முடியல்ல” என்று கூறிக் கொண்டு சாப்பாட்டில் இருந்து எழுந்து தனது அறைக்குச் சென்று கட்டிலில் விழுந்தான்.
இதே வேளை தங்கத்துக்கு இன்று மாலையில் இருந்து ஒரே அதிசயங்கள் நிகழ்கின்றன. என்றுமே தன் வீட்டை திரும்பிப் பார்க்காத தனது தம்பி இன்று வீடு வந்து தன்னை சுகம் விசாரித்து சென்றது, வீடு திரும்பினால் “சாப்பாடு சாப்பாடு” என்று முகம் கூட கழுவாமல் தொல்லை கொடுக்கும் தனது மகனின் திருத்தம். இவைகளை நினைக்க அவள் விழியோரம் இரு கண்ணிர்த் துளிகள் மண்ணை தொட்டன. “மாமாங்க ஈஸ்வரனே இது எல்லாம் உன்கருணையப்பா'என்று வாய்விட்டு கூறினாள் தங்கம். பின் தானும் சாப்பிட்டுவிட்டு பாத்திரங்களை சுத்தம் செய்து விட்டு படுக்கைக்குச் சென்றாள்.
கட்டிலில் புரண்ட அவனுக்கு நித்திரை என்பது அவனைத் திரும்பிக் கூடப்பார்க்கவில்லை. கண்களை மூடினால் அந்த தேவதையின் முகம். அந்த முகத்தை பார்ப்பது கூட ஒரு இதமாக இருப்பதனை உணர்ந்தான். அந்த சுகத்துடனே உறங்கி விட்டான். “அந்த பூவை எடுத்துத் தாங்கோவன்’ இதற்காகத்தானே அவன் காத்திருந்தான் உடனே எழுந்து “எந்தப் பூ இதுவா”“இதுவா?” என்று கேட்டுக் கொண்டு ஒரு பூவை பறிக்க செடிக்கு அருகில் கைகளைக் கொண்டு சென்றான். செடியில் இருந்த ஒரு பூச்சி அவன் விரல்களை கொட்டி விட்டன. “ஆ” என்றவன் விரல்களை பார்க்க கண்களை திறந்தான். அவன் விரல்கள் நுளம்புத் திரியில் பட்டுத்தான் வலி ஏற்பட்டது தவிர பூச்சி கொட்டவில்லை என்பதனை உணர்ந்தான். அடுத்த
{":
Sès)
LGLL JC LLLL LLLLLLLCSLLLLrLCELLLLCLLTLLLCLL LLLCLLLCLLTLLLLLLLLCLL LLLCLCSLLL LLCLL LLLCLCLLLCCLL TLLLLsLLLCLLLLLLL JLLLSLJLLLL இளந்தென்றல் 2006
133

Page 80
Sk,
ܠ`
ASLSLS LALALL LLLLLLJLL LLLLJLL LLLLJLLLLLLSJLJTLSJLLALSLALL LLSLL LSLL LLLLSLLALLcLA0LL0LL0LTLLLLLTALLA0TLLLLSLLLL L0S
நாள் காலை நேரத்துடன் நித்திரை விட்டெழுந்து ரவி காலை கடன்களை முடித்து தனது வழமையான பொழுது போக்கான கல்வெட்டில் உட்காரச் செல்ல நேரத்தை பார்த்தான். அதிகாலை ஐந்தரையை கடிகாரம் காட்டியது. இதற்கிடையில் ரவி வழமையாக மாலை மூன்று மணியளவில் தான் கல்வெட்டில் உட்காரச் செல்வான்.
ரவி தனது நேரம் வரும் வரை காத்திருந்தான். ஆனால் கடிகாரமோ வழமையை விட மெதுவாகச் சுற்றுவது போல அவனுக்குத் தோன்றியது. எனவே நேரத்தை போக்க வீட்டில் இருந்த ஒன்று இரண்டு வேலைகளை செய்தான். இவை அவனது நேரத்தை விரைவாக செலவழிப்பது போல் தோன்றியது. இவைகளை பார்த்த தங்கத்தின் மனம் மிகவும் மகிழ்ந்தது. அவள் மீண்டும் ஒரு முறை மாமாங்கேஸ்வரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டாள். கூடவே என்னடா ரவி, நீவழமையாக இருக்க இடத்தில் ஏதாவது ஆலமரம் இருக்குதாடா? என்றாள். இல்லம்மா ஏன்? இல்லடா நேற்று பின்னேரம் இருந்து ஒரே மாறவா இருக்கு, உனக்கு புத்தரைப்போல ஞானம் ஏதும் கிடைத்ததா என்று கேட்டவுடன், ரவி வெட்கப்பட்டான். “போ அம்மா உனக்கு எப்பவும் கிண்டல்தான்’ நான் வழமையா வேலை செய்யிறதில்லை என்றுதானே சொல்லுற, அதுதான் செய்யிறன் என்றான் பொய்க் கோபத்துடன்.
“என்னவோப்பா நீ திருந்தினது காணும்” என்ற தங்கம் தனது வேலைகளைத் தொடர்ந்தாள். மாலை மூன்று மணி அடிக்க முதலே ரவி கல்வெட்டைச் சென்றடைந்தான். இவ்வளவு நாளும் ஒரு நோக்கமற்று இவ்விடத்தில் உட்காந்திருந்த ரவி இன்று ஒரு எதிர்பார்ப்புடன் கல்வெட்டில் உட்கார்ந்தான். அவன் உள்ளத்தில் எதிர்பார்க்காத தவிப்பு ஒன்று ஏற்பட்டது.
நேரம் செல்லச் செல்ல அவன் தவிப்பு கூடியது. இன்றுவராமல் விடுவாளோ? என்று. ஆனால் அவன் உள்மனம் கூறியது அவள் கட்டாயம் வருவாள் என்று. அவன் காத்திருந்தான் நேரம் மாலை ஐந்தை தொட்டுக் கொண்டிருந்தது. இவன் மனதில் ஏக்கம் ஆனால் தூரத்தில் சிறு உருவம் தென்பட்டது. ரவி மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
உருவம் கிட்டவரவர அது நேற்றைய தேவதை என்பதனை உறுதிசெய்த பின் தான் அவளை எதிர் பார்க்காதவன் போல வேறு பக்கம் திரும்பி இருந்தான். நேரம் செல்லச் செல்ல அவள் தன்னை தாண்டிவிடுவாளோ? அல்லது தன்னை கண்டு கொள்ளவே மாட்டாளோ என்று அவன் உள்ளம் படபடத்தது. “நாம் அவசரப்பட்டுவிட்டோமோ?” திரும்பி கதைப்பமோ? தன்னை தானே கேட்டுக் கொண்டான் ரவி. ஆனால்.
“என்ன ஒரே இவ்விடத்தில் இருப்பீங்க போல'. இதுதான் சந்தர்ப்பம் என்று உடனே திரும்பிய ரவி “என்ன, என்ன கேட்டீர்கள்?’ என்றான். இல்லை நேற்றும் உங்களை இவ்விடத்தில் கண்டேன் அதுதான் கேட்டேன் என்றாள்.
LLLLLLLEL ELLTLCSLELTLL LLL LLLLLLLSLLLLCCSLLLLLLLL LLLLLLLCLLL TLL SLLTLLLLSLLLLCCSLLLLLLLLELLL LLLLLL
134
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

s vళsvwwwwwwwwwళసెళిvళsvwwwwwwwwwwwwwwwwwwwళwx
நான் வழமையாக இவ்விடத்துக்கு வாறனான் நேற்று வந்த எனக்கு இவ்விடம் பிடித்து விட்டது அழகான இடம் மனதுக்கு அமைதியான இடம் அதுதான் சற்று நேரம் சுற்றலாம் என்று வந்தன்.
ஒம், ஒம் நீங்க சரியாக சொன்னிங்க இந்த இடத்திட அழகை ரசிக்கவே நான் இவ்விடம் வாறனான் என்றான். (அவன் கூறியது பொய் என்பது ரவிக்கு தெரியும்) “உங்கள் பெயர் என்ன”. நான் ரவி. “உங்கட பெயரை அறியலாமா? “மதிவதனி”. அவள் பெற்றார் பொருத்தமான பெயரையே அவளுக்கு சூடி உள்ளனர். அவள் வதனமோ அந்த பூரண நிலவுக்கு ஈடானதாக காட்சியளிக்கின்றது. உன் பெற்றோரை நான் பாரட்டுகிறேன், என்று முணுமுணுத்தான் ரவி. “என்ன” திடுக்கிட்டான் ரவி. “ஒன்று மில்லை, அழகான பெயர்” என்று சமாளித்தான். அவன் மனது மதிவதனியை அசைபோட்டது.
இதற்கு பிறகு அவள் அன்று கதைத்தது இன்றுவரை ரவிக்கு ஞாபகம் இல்லை. அவள் காதில் “மதிவதனி” என்பது மட்டுமே தேனாக பாய்கிறது.
அன்று அவள் அவனுக்கு காட்டிய இடமெல்லாம் அவன் முதலே பார்த்தவை என்றாலும், அன்று அவனுக்கு அழகாகவே தோன்றியது. அன்று அவள் பிரியும் போது நாளையும் வருவீர்களா? என்றான் “காத்திருங்கள்” என்று கூறி துள்ளி வீடு ஓடிவிட்டாள். அடுத்த நாள் ரவி காத்திருந்தான். அவன் காத்திருப்பு வீணாக வில்லை மதிவதனி வந்தாள்.
என்ன சார் நீண்ட நேர காத்திருப்போ? என்றாள் குறும்பு சிரிப்புடன் “உங்களுக்காக எவ்வளவு நேரமும் காத்திருக்க நான் தயார்” சட்டென்று உண்மையை கூறினான்.
அவள் மெளனமானாள். அந்த மெளனமே அவர்கள் இருவரிடமும் காதலாக மலர்ந்தது. இருவரும் அக்கல்வெட்டில் ஒவ்வொரு நாளும் சந்தித்தனர். அக்காதல் நாள் செல்ல செல்ல இருவரில் ஒருவர் பிரிந்தால் மற்றவர் இறக்கும் நிலைக்கு மூன்று வருட வயதை சீக்கிரம் அடைந்து, மூன்றாவது வருட மூன்று வாரங்களுக்கு முன் ஒரு சனிக்கிழமை வந்தது. அன்று ரவி தனது காதல் 3வது வருட நிறைவை மதிவதனியுடன் எவ்வாறு எவ்வாறு கொண்டாடுவது என்று பல கனவுகளுடன் குறித்த நேரத்துக்கு முன்பே கல்வெட்டை வந்தடைந்தான். அங்கு கல்வெட்டில் அவன் எதிர்பார்த்ததை போல மதிவதனி இருக்கவில்லை. எனவே எப்பவுமே தனக்கு முதல் வந்து தன்னை கோவப்படும் அவளுக்கு இன்று ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போகிறோம் என்ற மகிழ்வுடன் காத்திருந்தான். நேரம் ஆமை வேகத்தில் நகர்ந்தது அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நேரம் அவர்களது திட்டமிட்ட நேரத்தை அடைந்தது அப்போது கூட அவள்ைக் காணவில்லை. நேரம் சென்று வந்து தன் கோபத்தை காண ஆசைப்படுகிறாள் என்று நினைத்து காத்திருந்தான் ரவி. ஆனால் அவனது நிலவு அன்று வரத் தாமதித்துக் கொண்டே இருந்தத. அவனும் காத்திருந்தான். நேரம் இரவு
TLLsL TLLLL LL TDLCL ELTLCC ELTLCLJLrLCL LLTLLC CLLLLL LLLL LLCCLLLCLL LLLCLLLCCLLLCLTLSELCL LLLLLLLrLLL LLJLLEL sJLJL இளந்தென்றல் 2008
135

Page 81
136
g
Wood/Wed/\do I/NII/\III/\dd6/NGI/W/Sto\IGwwభసెళిwళvళwwణev6svుళుళుళుళుళుళుళ్ల
காரணத்தினால் அவள் வரவில்லை, நாளை வருவாள் என்ற முடிவுடன் வீடு சென்றான்.
அடுத்த நாள் அதேபோல் ரவி வந்து காத்திருந்தான். ஆனால் அவளோ அவனைக் காண வரவில்லை. எனவே அவள் வீடு சென்று பார்ப்போம் என எழுந்த ரவிக்கு அப்போதுதான் இதுவரை காலமும் பழகிய அவன் அவளிடம் அவள் வீட்டையோ, அவள் தந்தை, தாய் பெயரையோதான் கேட்க்கவில்லை என்பதனை உணர்ந்தான். அவன் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்தன. ஆனால் அவன் உள்மனமோ அவள் திரும்பி வருவாள் என ஒயாமல் கூறிக்கொண்டிருந்தது. ரவி அந்த நம்பிக்கையுடனே ஒவ்வொரு நாட்களும் அக்கல்வெட்டில் காத்திருக்கிறான். அவள் வராமல் விட்டு இன்றுடன் மூன்று வாரங்கள் கழிகின்றன. ஆனால் அவன் உள்மனது மட்டும் அவள் உன்னுடையவள் அவள் திரும்பி வருவாள் என்று ஓயாது கூறிக்கொண்டிருக்கிறது. அதை அவன் மலைவோல் நம்புகின்றான். ஆனால்.
மதிவதனியோ தன் பெற்றோரின் கட்டாயத்தின் கீழ் தன்மைத்துணனை மணம் முடிக்க வேண்டியுள்ளது. அவள் இயலாது என்று கூறியதனால் அவள் கடந்த மூன்று வாரங்களாக வீடு என்னும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளாள். அவளுக்காக ரவி அங்கு காத்திருப்பான் என்பது அவளுக்கு நன்கு தெரியும் , ஆனாலும் அவளுக்கு தூது செல்ல யார் இருக்கிறார்கள்.
அவளோ ரவி தன்னை சிறைமீட்கமாட்டானா? என்று யன்னல் அருகில் இருந்து வானத்தை வெறிக்கின்றாள்.வானம் கறுக்கின்றது, காற்று பலமாக வீசுகின்றது. வானின் வைரத்துளிகள் மண்ணைத் தொடுகின்றன. இதற்கிடையே வான வேடிக்கை போன்று மின்னல் அடிக்கின்றது. இம்மின்னல் இவர்கள் இடையே தூது போகுமா? அல்லது தன்னை தொட நினைத்தவருக்கு ஏற்படும் கதியைபோல இவர்களை ஆக்குமா? அல்லது இவர்கள் வாழ்க்கை இம்மின்னலைப் போல ஆகுமா?. காத்திருங்கள் காலம் பதில் சொல்லும் . தேடல் உள்ள வரைதான் வாழ்வில் ருசி இருக்கும்.
நா. கிருஷ்ணபிரியன் விஞ்ஞான பீடம்
With (Best Compliments from
BRILLIANT INSTITUTE
136, Sangamitha Mawatha,
Colombo 13, Kotahena.
タ er e
JJLLLsLLTLLLEL sLLL sLCLLLCLL sLLL LLLLLLCLLL sLLCEL LJCSEL sLLLELLLEL sLLCLEL LELTLCCLL LLLLS
56ýš JÁmb - Argblů uvnoványmů
எட்டு மணியைக் கடந்தது எங்கும் இருட்டு இன்று ஏதோ ஒரு"
{
g (a
M
e 6 e
ER 6
e 6 ea
a
e
s
s

LS LSS SLSS SS SqqSS S S SSAAAASA qSS S S SSAS SSAS SSqqqSASAS SSL SSL SSLLS SLSLS S S SSSLSSS SLSSS
3. (
(
{ く { 3 { 3
{ 3. { 3. { 3. ( 3. { 3.
g
தண்டனை பற்றியதோர் கண்ணோட்டம்
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தையாகவே மண்ணில் ஜனனிக்கிறது. ஆனால் பல்வேறுபட்ட அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, நிர்ப்பந்த சூழ்நிலைகளின் காரணமாக மனிதன் மனிதத்தை இழக்க நேரிடுகிறது. அப்போது அவன் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்ட வனாகிறான்.
மக்களிடமிருந்து அவர்களின் இறைமைப்பலத்தைப் பெற்று அதன் மூலம் சமூக விதியை, சமூக நடத்தைகளைக் கட்டுப்படுத்தி பேணிக் காக்கின்ற விதிகளின் தொகுப்பே சட்டமாகும். எனவே சட்டம் என்பது தனி மனிதனை மாத்திரமன்றி முழு சமுதாயத்தையும் நெறிப்படுத்துகின்ற கருவியாக செயற்படுகிறது. அவ்வாறான சட்டத்திற்கு முரணான மனித நடத்தைகள் குற்றம் என இனம் காணப்படுகின்றன.
குற்றச் செயல்களை நாட்டின் நல்வாழ்விற்கு தீங்கு என அரசு கருதுகின்றது. எனவே மக்கள் இச்செயல்களில் ஈடுபடுவது சமுதாயத் தினதும் நாட்டினதும் சீர்குலைவுக்குக் காரணமாகிறது. எனவே தீய செயல்களைச் செய்யாதவாறு தடுப்பது அரசின் (அதாவது சட்டத்தின்) நோக்கமாகும். அதற்காகவே அரசுகள் தண்டனை என்ற ஒரு அம்சத்தை சட்டப் பிறழ்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விதந்துரைக்கின்றன. எனவே குற்றச் செயல்களை அரசு கண்டனம் செய்தால் மட்டும் போதாது? கண்டனத்துக்குள்ளான காரியத்தைச் செய்வோர் தண்டிக்கப்படுவார்கள் என்ற ஒரு வலுவான ஏற்பாடு இருந்தால் தான் அத்தகைய தீய சக்திகளிடமிருந்து சமுதாயத்தினைப் பாதுகாக்கலாம். அவ்வாறு குற்றம் செய்தவர்களை அரசு தண்டிப்பதனை தண்டனை (Punishment) என்கிறோம். ஆக அரசால் விலக்கப்பட்ட செயல் தண்டனைக்குரியதாக இருக்கும் போது தான் குற்றம் என்கிறோம்.
இத்தகைய குற்றம், தண்டனை என்ற அம்சங்கள் இன்றைய நவீன அரசுகளில் ஒரு அடிப்படையான அம்சங்கள் காணப்படாமலும் புராதன மன்னராட்சிக் காலத்திலேயே பாரதூரமான குற்றங்களும் அதற்கான கடும் தண்டனைகளும் சமூகத்திலிருந்து வந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்றைய நவீன அரசுகள் பல்வேறுபட்ட குடியியல், குற்றவியல்
தண்டனைகள் தொடர்பான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரையில் தண்டனை சம்பந்தமான ஏற்பாடுகள் இலங்கை தண்டனைச் சட்டக் கோவை, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவை, மற்றும் நியமிச் சட்டங்கள் என்பனவற்றில்
இளந்தென்றல் 2006
vgy V.
タ
et ea
g
JJLELLTLE LEL LELLEL sLLLsL SELLL ELLCLCLLsL LL LLLLLLCLEL sLLLLSLL LLLLSLLLLCLLL sELLEL TLLSLELLL LLLLLLJLL
137

Page 82
wwwwwwwwwwwwwwwwwwwwఠ్య
i.
காணப்படுகின்றன. இதன்படி குற்றவியலின் நோக்கம் குற்றமற்ற தூய்மையான செழிப்பான சமுதாயத்தினை இலக்கு வைப்பதாகும். அதற்காக பல்வேறுபட்ட நீதி நிர்வாகக் கட்டமைப்புக்கள் இலங்கையில் காணப்படுகின்றன. அவ்வாறான ஏற்பாடுகள் காணப்படுவதற்கும் பிரதான நோக்கம் எதிர்காலத்தில் குற்றம் செய்ய இருப்பவர்கள் அதனைச் செய்வதற்கு எச்சரிக்கையாக இருப்பதுடன் உண்மையான குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதை தடுப்பதும் ஆகும். இவ்வாறான இலக்குகளைக் கொண்டு இலங்கையில் நீதி நிர்வாகம் செயற்படுகின்ற போதிலும் இன்று வரையில் அது தனது இலக்கினை ஒரளவுக்கேனும் எய்துள்ளதா? என்பது சந்தேகமே இதற்கு அண்மைக்காலங்களாக அதிகரித்து வருகின்ற குற்றச் செயல்களினதும், குற்றவாளிகளினதும் மிதமிஞ்சிய அதிகரிப்புச் சான்று பகர்கின்றது. (Prison Record). அப்படியாயின் அதற்கான காரணம் என்ன? அதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது? இலங்கையில் இன்று காணப்படுகின்ற தண்டனை பற்றிய ஏற்பாடுகளில் எத்தகைய சீர்திருத்தங்களை அல்லது மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்பது இவ்வறிக்கையின் நோக்கமாகும். உதாரணமாக இலங்கைத் தண்டனைச் சட்டக் கோவையில் பிரதானமாக ஆட்கொலை(293), படுகொலை (294), அச்சுறுத்தல் (372), திருட்டு 9366), கற்பழிப்பு (363), நம்பிக்கை மோசடி (353), ஏமாற்றுதல் (398), என்பவை வரையறுக்கப்பட்டுள்ளதோடு, அவற்றிற்கான தண்டனைகள் அத்தியாசம் 3ல் கோவைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் காலத்தின் தேவை கருதி பாராளுமன்றத்தினால் காலத்திற்குக் காலம் பல்வேறு திருத்தங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.
இவ்வாறான பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டபோதும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. சிறைச்சாலைக்குச் சென்று வருவதென்பது முன்பெல்லாம் தனிப்பட்ட நபருக்கு மாத்திரமின்றி முழு சமுதாயத்திற்குமே ஓர் அபகீர்த்தியினை ஏற்படுத்துவதாக இருந்த போதிலும் இன்று அது ஒரு சாதாரண விடயமாக மாறிவிட்டது.
சட்டபீட மாணவர் என்ற வகையில் தண்டனைச் சட்டக் கோவையில் எத்தனைதான் மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் அடிப்படையில் குற்றச் செயல்களுக்கான காரணம், அதிலும் குறிப்பாக மீண்டும் மீண்டும் குற்றம் இழைக்கப்படுவதற்கான காரணம், வழங்கப்படுகின்ற தண்டனைகளில் தன்மை என்பனவற்றை தூரநோக்காக் கொண்டு இனிவரும் தண்டனை சம்பந்தமான ஏற்பாடுகள் அமைய வேண்டும் என்பது எமது அபிப்பிராயமாகும்.
அதன்படி இன்று காணப்படுகின்ற தண்டனை பற்றிய கோட்பாடுகள் பற்றி ஆராய்வோமானால் அவையாவன அச்சுறுத்தல் கோட்பாடு பழிவாங்கல் கோட்பாடு தடுப்புக் கோட்பாடு, சீர்திருக்கக் கோட்பாடு என வகைப்படுத்தப்படுகின்றது.
JCL LLLL LELELL TLCCSEL rCCSELCSJLCLELsLCLLLCLL LLLCLEL TLLL TLCLL LLLL JLBCH ELTLCCELTLLC LEELJECLLL TLC LEEL rJL LGL
138
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

wwwwwwwwwwwwwwwwwwఠ్య Cí
அச்சுறுத்தல் கோட்பாடு என்பது கடுமையான தண்டனைகள் அளிப்பதன் வாயிலாக குற்றவாளிகளையும் மற்றவர்களையும் 936 Oggis G5 95th, g56060T Criminologists Edwin Sutherland and Donald cressey (1978) (5.5i Silgit 6 g) there seem to be no question that if punitiveterror is sufficient most people will fear punishment and will conform girl,60Tih 35(6)6OLOLUIT60T 56 TL6060T விதிக்கப்படுவதைக் கண்டு குற்றவாளிகளோ அல்லது குற்றம் புரிய திட்டமிட்டவர்களோ அஞ்சி, குற்றங்களைப் புரியாமல் இருப்பார்கள் என்பதே இக்கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவமாகும். உண்மையில் இது ஒரு நல்ல கோட்பாடுதான் ஆனால் எவ்விதமான கடுமையான தண்டனையைக் கண்டும் அஞ்சுவதில்லை தங்கள் இஷ்டம் போல் கொலை கொள்ளைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்நிலையில் சட்டம் தண்டனையை நிறைவேற்றியே தீரவேண்டி இருக்கிறது அத்தண்டனையால் 2 வித பயன்கள் எழுகின்றன. அளிக்கப்படும் தண்டனை குற்றவாளியின் உடலுக்கு வேதனையையும் மனதிற்கு அச்சத்தையும் அளிக்கிறது. எனவே தண்டனையை அனுபவித்தவன் இனி எதிர்காலத்தில் குற்றங்கள் செய்வதற்கு அஞ்சுகிறான். குற்றவாளி தண்டனையில் உழல்வதை சமூகத்திலுள்ள பலரும் பார்க்கின்றனர். குற்றமிழைத்தால் இது போன்ற தண்டனை தமக்கும் கிட்டும் என்ற பயம் அவர்கள் மனதில் எழுகிறது. குற்றம் செய்வதில் ஒரளவு நாட்டம் உள்ளவர்களும் குற்றவாளிபடும் தண்டனையைக் கண்டு மனம் திருந்தலாம். இவ்வாறு அளிக்கப்படும் தண்டனை அதைப்பெற்ற குற்றவாளியையும் அச்சுறுத்துகிறது. பிறரையும் அச்சுறுத்தி நல்வழி நிற்கச் செய்கிறது. இந்த வகையில் தண்டனை அச்சுறுத்தி நல்வழிப்படுத்துகிறது.
பழிவாங்கும் கோட்பாடானது “பல்லுக்கு பல்” “கண்ணுக்கு கண்” உயிருக்கு உயிர் என்ற அடிப்படையில் அமைந்ததாகும். அதாவது ஒருவன் மற்றவனின் உயிரைப் பறித்தால் அவ்வுயிரைப் பறித்தவன் உயிரையும் பறித்துவிட வேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. இங்கு பொதுமக்களின் நலனைக் காப்பதன் நோக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை குற்றம் இழைத்தவன் தண்டனை அனுபவிப்பது அவனது கடன். தண்டனை அனுபவித்து அக்கடனைத் தீர்த்தவனை குற்றத்தால் விளைந்த பழியை தீர்த்துக் கொண்டவன் என்று கருதுகிறோம். அதாவது குற்றவாளியைப் பழிக்குப்பழி வாங்கிவிட வேண்டுமென்பதே இக்கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவமாகும்.
ஒருவன் செய்த குற்றத்தால் தீங்கு அடைந்தவன் தனிமனிதனாக இருந்தாலும் இக்குற்றம் சமூகத்திற்கு எதிரான செயலே ஆகும். இதனடிப்படையில் இன்று குற்றங்களின் தன்மையையும் அது நடந்த சூழ்நிலையையும் கருத்திற்கொண்டு அபராதம். சிறைத்தண்டனை, ஆயுள் தண்டனை ஆகிய தண்டனைகள் வழங்கப்படுகின்றன. Kant's (1884)
LTLL EL LL LsLLLsLLELL LELLsLL GLsLELLLELLLLLCLLLCLL LLLLLLLrLTLLL rLLSLLLLLLLL LLLLLLLLSErLrCL TLLTLLCLELsLELEL இளந்தென்றல் 2006 139

Page 83
6 approach to retribution is based on notion that moral it is derived ultimately From the individual consciousness of and willingness to do the right thing 6TsiTO) 5, DjépTii.
மேலும் தடுப்புக் கோட்பாடு என்பது குற்றம் புரிந்த குற்றவாளியை மீண்டும் குற்றம் புரியாவண்ணம் தடுப்பதாகும். குற்றவியல் சட்டத்தின் நோக்கம் சமுதாயத்தில் குற்றங்கள் நிகழாதவாறு தடுக்க வேண்டும். குற்றங்கள் தடுக்க வேண்டும் என்பதாகும். குற்றங்கள் நிகழாமல் தடுப்பது எவ்வாறு? தண்டனையானது குற்றங்கள் நிகழ்வதை தடுக்கும் முறையாக அமைகிறது. உதாரணம் ஒருவன் திருடினான் அவனது கைகளை வெட்டிவிடுவது.ஒருவன் கொலை செய்தால் அவனைக் கொன்றுவிடுவது போன்றவற்றின் மூலம் அவனால் மேற்படி குற்றம் செய்ய முடியாமல் போகிறது, எனினும் குற்றவாளிகளை சிறையில் அடைத்து வைப்பது தான் சிறந்தது என கோட்பாடு கூறுகிறது. இதற்குச் சான்றாக Rex Vs Sagent என்ற வழக்கில் Lawton LJ. அவர்கள் கூறுகையில் சில குற்றவாளிகளைப் பொறுத்த வரையில் அச்சுறுத்தல் அல்லது சீர்திருத்தம் மூலமோ மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து தடுக்க முடியாது. அவர்கள் இயன்றளவு வரைக்கும் அதனை தொடர்ந்து செய்துகொண்டு இருப்பார்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இவன் குற்றம் செய்வதில் இருந்து தடுக்கப்படவேண்டுமானால் நீண்டகாலப்பகுதிக்கு அவனை பூட்டிவைக்க வேண்டும் என்றார்.
மேலும் Rex Vs Nicols வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன் தொடர்ச்சியாக பல சிறு பிள்ளைகளை கற்பழித்தல் காயம் விளைவித்தல் Attempted Rape போன்ற குற்றங்களைச் செய்தான் நீதிபதி சட்டம் கொடுத்த தண்டனையை விட இருமடங்கு தண்டனையாக பத்துவருட சிறைத்தண்டனையை வழங்கிய போது இவன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் இத்தண்டனை நியாயமற்றது என்றார். இதற்கு முதலில் ஆறுமாதம் தடுத்து வைப்பது சிறந்த வழி என நீதிபதி கூறினார். மேற்போர்ந்த இரண்டு வழக்குகள் மூலமாகவும் நாம் Incapacitation இன் முக்கியத்துவத்தை உணரலாம்.
இதை அச்சுறுத்தல் கோட்பாட்டுடன் நோக்குவோமானால், நீண்டகால சிறைத்தண்டனை விளைவானது Nichols போன்ற குற்றம் புரிவதைத் தொழிலாக் கொண்டவருக்கு பொருத்தமானதாகும். மாறாக சிறிய, பாரதூரமற்ற குற்றங்களைப் பொறுத்தவரை நீண்டகால சிறைத் தண்டனை பொருந்தாது. இது மாத்திரமன்றி குற்றவாளிகளை நீண்டகாலம் தடுத்து வைத்த பின் விடுதலை செய்யப்படும் போது அவனை எதிர்பார்த்திருக்கும் குற்றவாளிக் கூட்டம் அவனை மீண்டும் இணைத்துக் கொள்ளத்தான் போகிறது. அவன் தடுத்துவைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் தீட்டிய
YrsLTLLLLSLLLLLLTLLTLTLLLLLLLLYLLLLLLSLLLTLLL LLLLLLLLSLLLLLLLL LL LLLLLLLLSLLLLLSLLLTLSLLLTLJ
140
eOeOe eTeSeLee eLeeeee eT eeSeee eee eee eOe eOe eLeSe eeeeSe ee0e e0 eeee LLe eeee Le eee L0 eOk Le ee eeeL ee OLAe
Aፍ
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

JJLLLLLSLLLL LLLLLLJLLL0LSLLALLTLLLLLLL L0LLALLLJLLLTLL0LSLLALL L0LLLLLLLLLTLALSLLL TL0LLLTLLLLLTLLLLLTLLLLLTLLLLLTLLLLSLLLLLL
திட்டங்களை நடைமுறைப்படுத்துவான். இதனால் அவன் முன்னரை விட பாரிய குற்றவாளியாக மாறவும் சந்தர்ப்பம் உண்டு. எனவே Nichols போன்ற குற்றவாளிகளுக்கு அச்சுறுத்தல் கோட்பாட்டின் கீழ் வழங்கப்படுகின்ற ஆயுட்கால சிறைத்தண்டனை பொருத்தமானது. எனவே Incapacitation ஐ விட குற்றங்களை சமூகத்தில் இருந்து களைவதற்கு அச்சுறுத்தல் கோட்பாடே முக்கிய பங்கு வகிக்கிறது.
இதன் மூலம் குற்றங்களின் தன்மைக்கேற்ப குறைந்த காலத்திற்கோ அல்லது அதிக காலத்திற்கோ மீண்டும் குற்றங்கள் புரியாமல் தடுக்கப்படுகிறான். அச்சமயத்தில் உளவியல் படி அவனின் மனம் மாறுகிறது. நல்வழியில் செல்ல ஆசைப்படுகிறது. சிறையை விட்டு வெளியே வந்தவுடன் நல்லவனாகத் திருந்தி வாழ ஆசைப்படுகிறான். இக்கோட்பாட்டின் தோற்றங்களினால் தான் இன்று சிறைச்சாலைகளின் வசதியும் வளர்ச்சியும்
பெருகியுள்ளது.
சீர்திருத்தக் கோட்பாடு காலங்கள் மாற மாற குற்றவாளிகளைத் தண்டிக்கும் கருத்தும் வேறுபட்டன. தண்டனை என்பது உடலை வருத்துவதாக இல்லாமல் உள்ளத்தைத் திருத்துவதாக இருக்க வேண்டும் என்ற கொள்கை தற்காலத்தில் பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றது. குற்றவாளின் மனதை மாற்றி செம்மைப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுப்பது அவசியம். குற்றம் புரிந்தவர்களும் நாட்டின் குடி மக்கள், சமுதாய
: உறுப்பினர், நலிந்த உள்ளத்தால் நன்மை எது? தீமை எது? என்று அறியாத நிலையில் உள்ளவர்கள். உடல் மெலிந்தால் ஊட்டம் கொடுக்கிறோம்.
அதுபோல் உள்ளம் நலிந்தால் அதற்கான ஊக்கம் அளிக்க வேண்டும். இந்த
முறையில் தண்டனை அச்சுறுத்துவதாக மட்டுமன்றி அறிவுறுத்துவதாகவும்
பழிவாங்குவதாக மட்டுமன்றி பண்பூட்டுவதாகவும் அமைகிறது. இதுவே
குற்றவியல் சட்டத்தின் குறிக்கோளுக்கு உகந்ததாகும். உடலை வருந்தும் ஒறுத்தல் முறை, உள்ளத்தை திருத்தும் உயர்ந்த முறையாக மாறுகிறது.
தண்டனை என்பது நீதியோடு கருணையும் நிலவி நிற்கும் செயலாக
மிளிர்கிறது.
{
3.
(
{
タ
{
ク
ܐ
g
{
ク
Leonard Hobhouse (1952) diglug. T6 g) The Concept of reformation is a mechanical and dangerous means of protection which requires the greatest wisdom and humanity to convert into and agency of reform. (Losh G56ởTL6JT MOT 60T g56ữTL6O)6OT அம்சக்கோட்பாடுகள் காணப்பட்டாலும் குற்றம் என்பது நலிவடைந்த தாகத் தெரியவில்லை நாளுக்கு நாள் குற்றம், அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 362 பலதாரமணம் பிரிவு 363 கற்பழிப்பு போன்ற பிரிவுகள் சார்ந்த மிகவும் பாரதூரமான குற்றங்களின் எண்ணிக்கை இலங்கை போன்ற நாடுகளிலே மக்கள் மத்தியில் பாரிய
ク 求 e LCLLLsLLJLTLCSLLL LCSELrCSEL TLCLL LLLL CLLL LLLLLLJLLCCLLsLCLL LLLCCLEELsLLLLLLLLSCLL LLLLCSLLLLrCCL rLLLErLL LLLLLL sLLS இளந்தென்றல் 2006 141

Page 84
LLLTLLLLLLLJLLL LLLLL LLJLLL LLLLLLLTLLLLLLJLLLLLJLALLTLLLLLLLSLLLLLLLALLSLLLTL0LSLLL0LSLLALTL0LSLLLLTLcLSLLLTL0LcSLAALTLLLLLTLLLLLTL0L兆
s
தாக்கத்தினை ஏற்படுத்துவதாக உள்ளன. குறிப்பாக இலங்கையில் அரசியல் பொருளாதார கல்வி கலாச்சார ரீதியிலான பிரச்சனைகளும் மிகமுக்கியமாக யுத்தம், பயங்கரவாதம், பாதாள உலகக் குழுவினரின் செயற்பாடுகள் சிந்தனை வறுமை, தொழில் விரக்தி, பொருளாதார இடர்பாடுகள் பாலியல் விழிப்புணர்வின்மை போன்ற இன்னோரன்ன காரணங்களினால் திருமண மோசடிகளும் பெண்கள் மீதான பாலியல்சார் வன்முறைகளும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதற்கான பிரதான காரணங்களைப் பார்க்கும் பொழுது சட்டத்தின் நெழிவு சுழிவுகளும் அச்சுறுத்தும் வகையிலான தண்டனை ஏற்பாடுகளும் இல்லாமையே பிரதான காரணங்களாகும்.
タ
{
3.
{
ク
இதற்கு சான்றாக தண்டனைச் சட்டக்கோவையின் 362 இன்படியான
ஒட்டைகளை சார்பாக பயன்படுத்தி பல இளம் பெண்களை ஏமாற்றி திருமணம்
செய்ததன் ஊடாக அவர்களுடைய வாழ்க்கையை சின்னா
< பின்னப்படுத்துபவர்களின் எண்ணிக்கையை இன்று காணப்படுகின்றன.
சட்டத் தாக்கங்களின் ஊடாகவோ அல்லது நீதிநிர்வாகத்தினூடாகவோ
கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. உதாரணமாக (2000 june 5 லங்காதீப
மற்றும் Thefingerprint2006-03-11) 15 பெண்களை ஏமாற்றி திருமணம்
செய்தமை (1999 July 21 திவயின) சுங்க அதிகாரியாக நடித்து 10
வருடங்களாக 9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தமை (1997 June 11
லங்காதீப) Colombo மோசடி தடுப்பு பிரிவினரால் மாலிக்கந்த நீதவான்
நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டது. இவர் 9 பெண்களை ஏமாற்றி திருமணம்
செய்தார்.
இவ்வாறான சமூக சீரழிவுக்கும் பல பெண்களினதும் அவர்களது குடும்பத்தினதும் எதிர்காலத்தையே சின்னாபின்னப்படுத்திய இத்தகைய வழக்குகளுக்கு ஆகக் கூடியது 7 வருட சிறைத்தண்டனையாகவே
* உள்ளது.மேலும் இத்தகைய வழக்குகள் கூடுதலாக நீதவான்
{ நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படுகின்றன. இத்தகைய நீதிமன்றங்கள் 2வருட சிறைத்தண்டனையே வழங்க முடியும். எனவே இச்சூழ்நிலையை நோக்கும் போது எப்படி நீதவான் நீதிமன்றம் மோசடியான திருமணம் செய்வார்கள்
தொடர்பில் நியாயமாக செயற்படக் கூடியதாக இருக்கும். இவ்வாறான
குற்றத்திற்கு இலக்கானவர்கள் இவர்களுக்கு எதிராக 362 (அ), 362 (இ)
& பிரிவுகள் படி நடவடிக்கை எடுக்கும் போது 10 வருட சிறைத்தண்டனை வழங்க
s வேண்டும் ஆனால் 362(ஆ) படியே குற்றம் சாட்டப்படுகிறமையால் ஆகக்
கூடியதாக 7 வருட சிறைத் தண்டனையே உள்ளது.
А
w
3.
s
s
g
மேற்படி சம்பவங்களில் 9 திருமண மோசடி செய்தவருக்கு மாலிகந்த நீதவான் நீதிமன்றம் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட, 3 வருட சிறைத்தண்டனையும் திவயினவில் வெளியிட்ட செய்திதொடர்பாக பிரதம நீதவான் 2 வருடசிறைத்தண்டனையும், 1500 ரூபா தண்டமும் விதித்தார். Â ኃ eR
YrLLSLLLLLLLL LLL LLLLLLLLYLLL LLYTLTLLLSLLSLLLLLSLLLLLSLLLLLLLL EL ELLS LLL LL LLL LLSLLL B 142 தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்
(1.

箕
LTLJLLLJLLTLLLLLTLLLLLTLLLLLTLJLT OLLSSLLLLLLSJL LLLLLLLAL TLSLAATALSLAALTLATLSLALTOL0LSLLA LALSLALLTLLLLLLL
அதேபோல 16.12.1997லங்காதீபவில் வெளியான இருதார மணகுற்றத்திற்கு பன்வில நீதவான் நீதிமன்றம் 5000 தண்டமும் 15.11.1999 லங்காதீபவில் வெளியிட்ட செய்தியின் படி இருதார மணத்திற்கு தண்டனையாக 6 மாத சிறைத்தண்டனையும750 ரூபா தண்டமும் விதித்தது.
எனவே மேற்படி குற்றங்களுகு 7 தொடக்கம் 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடியதாக இருந்தும் 10 அல்லது 20 பெண்களை ஏமாற்றியதுடன் அவர்களுடைய சொத்துக்களையும் சூறையாடிய ஒருவருக்கு ஆகக் கூடிய தண்டனையாக ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் 15000 தண்டமுமே விதிக்கப்படுகின்றது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை முறைமை உடனடியாக எந்த வித விளைவையும் ஏற்படுத்த போவதில்லை.
உண்மையில் ஆரம்பகால வழக்கான Rex VS Reid வழக்கில் பலதார 505L06DOTh England privy Council 9,6) 6) folé, old, Tsir GITILIL-g). guaggyúb Abeysundara VS Abeysundara 6 pėsé66ão g6lorầ6085 g) Luri நீதிமன்றம் ஆனது இத்தீர்வை மாற்றி பலதார திருமணத்திற்கு தகுந்த தண்டனை வழங்கியது வரவேற்கத்தக்கது. ஏனெனில் இலங்கை போன்ற பல இன மக்கள் வாழும் நாட்டில் பலதார திருமணம் தடுக்கபட வேண்டியதாகும். உண்மையில் பலதார திருமணத்திற்கான தண்டனையைப் பொறுத்தமட்டில் சட்ட சீர்திருத்தமாக தண்டப் பணம் எவ்வளவுதான் விதித்தாலும் பண பலத்தினை பயன்படுத்தி இத்தகைய குற்றங்களை மீண்டும் மீண்டும் புதிய வாய்ப்புக்கள் ஏற்படும். எனவே தண்டப்பணம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை என்ற தண்டனை அம்சங்களை மாற்றுவதுடன் நீதவான் நீதிமன்றத்திற்கு இது தொடர்பில் உள்ள அதிகாரங்களை அதிகரிப்பதே சிறந்ததாகும். மற்றும் இத்தகைய குற்றவாளிகளுக்கும் இத்தகைய குற்றங்களை செய்ய இருப்பவர் களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான கடுமையான தண்டனை ஏற்பாடுகளை பிரஸ்தாபிக்கலாம்.
(சட்டத்தரணிகளின் செவ்வி 2006.03.16) தண்டனைச் சட்டக்கோவைப் பிரிவு 363ன் படியான கற்பழிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் பாலியல் வல்லுறவு என்பன தொடர்பான குற்றங்கள் இலங்கையில் காணப்படுகின்ற போர் சூழல், உரிய காலத்தில் திருமணம் செய்யாமை, பொழுது போக்கு அம்சக்குறைபாடு, வேலைப்பற்றாக்குறை, இராணுவவீரர்களுக்கான முறையான பயன்படுத்தல் இன்மை தொடர்பான பிரச்சனைகள், இளைஞர் விரக்தி, சினிமா ஊடுருவல் போன்றவற்றின் காரணமாக இலங்கையை அச்சுறுத்தி வரும் கற்பழிப்பு, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன.
இவை தொடர்பான குற்றங்களுக்கு காலம் காலமாக தண்டனைகள் , வழங்கப்பட்டு வந்தது அறியக் கூடியதாக உள்ளபோதிலும் கூட குற்றங்களின்
ww.
ク
ea
1.
SELsLLJLLL LLLL LLLLLLLLsLC LLLLLLL EL TLC LLTLL ELLsLL TLLLBLLCSrLLrLLSSLLLLLL LLL LLLLLLLCSLLJCCSrLLL LLLLLLLBLCCLL இளந்தென்றல் 2008
143

Page 85
}{N6 LJALLTLLJLLL LLLLLLLALLLL LLLLLLJLTL0LLJLL TLLLLLLL LLLLL OLLL TLLLLLTLLL LLLL TLSLL TALLLLSLLLTALLL TALSLAL TALcLLL ولاد
எண்ணிக்கை குறைந்தபாடில்லை. உதாரணமாக Reetajohan வழக்கு Krishanthi ஆகிய வழக்குகளை கூறலாம். மேலும் இவ்வாறான குற்றங்களுக்கு தீர்ப்பு வழங்கும் போது குற்றவாளிக்கான தண்டனை மாத்திரமின்றி பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பான விடயங்கள் கூடுதல் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை. தவிர இவ்வாறான வழக்குகள் பகிரங்கமாக தொடரப்படுமானால் பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்கால வாழ்க்கை சமூகத்தில் பின்னடைவுகளையும் தாழ்வுமனப்பான்மையினையும் ஏற்படுத்தலாம்.
அண்மையில் வெளியான இந்திய வழக்கான பேற்கி சற்பவ கெளரவ எதிர் சுபா சக்ரபோடி 1996 ISCC490 வழக்கிலே குற்றவாளியான கெளரவம் எனும் விரிவுரையாளர் சுபா என்னும் பெண் திருமண சட்டம் அறிவு தொடர்பான பலவீனத்தை பயன்படுத்தி 1989-1993 வரை அவளுடன் கூடி வாழ்ந்து பாலியல் உறவு கொண்டு ஏற்பட்ட சிக்கன்ல மறைக்கும் முகமாக இரண்டு முறை கருக்கலைப்புக்கு ஆளாக்கிய குற்றத்திற்கும் இலக்கானார்.
கற்பழிப்பு வழக்குகள் தொடர்பாக தண்டப்பணத்தை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்குதல் தொடர்பில் அண்மையில் கொண்டுவரப்பட்ட தண்டனைச் சட்டக்கோவை திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இத்தண்டப்பணமானது வாழ்க்கை பாழாகிப்போன பெண் இறக்கும் வரை போதியதாகக் காணப்படாத வகையில் இத்திருத்தம் பொருத்த மற்றதாகின்றது. எனவே இதற்கு அரசாங்கம் பல செயற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதாவது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேலைப் பயிற்சிகளை வழங்க வேண்டும். வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாகப் பிறந்த பிள்ளைகளுக்கு சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்படாத வகையில் பிள்ளைகளுக்கு ஆதரவான முறையில் கொள்கைகள் செயற்பாடுகளை அமுலாக்க வேண்டும். அத்துடன் இக்குற்றங்களைப் புரிந்தவர்களின் குற்றச் செயலுக்கு ஏதுவாகிய நிலைமையைப் பார்த்து அந்நிலமை வேறு ஒருவருக்கும் ஏற்படாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்து பாரதூரமானதும் சமூகத்தையும் முழு உலகையுமே பாதிப்புக்கு உள்ளாக்குகின்ற போதைப்பொருள் சம்பந்தமான விடயங்களுக்கு சதாகாலமும் தண்டனை வழங்கப்பட்ட வண்ணமே உள்ளது. இருந்தும் சிறைச்சாலையில் இருக்கின்றவர்களினதும் மீண்டும் மீண்டும் குற்றங்களை செய்பவர்களினதும், எண்ணிக்கையை பார்க்கின்ற போது போதைப் பொருட்கள் குற்றத்துடன் சம்பந்தப்பட்ட வர்களே அதிகம் (Prison Visit-> Anwar Ali Lot L&G6iflu, Ratnaweera - Ambelipitiya gélu சிறைக்கைதிகளின் வாக்குமூலம்).
6 y
g
e kararametrommemorreraramenormarrarametraronmemoratorio 144
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

g
ဗု>ားၾ
இவர்கள் இருவரினதும் கருத்துப்படி உண்மையில் போதைவஸ்து > தொடர்பில் நேரடியான குற்றத்தொடர்பு தமக்கு இருக்கவில்லை எனவும், மறைமுக விற்பனை மற்றும் பாவனை காரணமாக தண்டிக்கப்பட்டதாக கூறினார் அடிப்படையில் இத்தகைய குற்றவாளிகள் இவ்வாறான மறைமுக வாயிலாகவே குற்றவாளியாகின்றனர்.
பாவனை என்பனவற்றுக்கு சிந்தனை வறுமை என்பன காரணமாக இருக்கின்றன. 2006.03.15 அன்று Delhouse police ஒரே நேரத்தில் 60 க்கு மேற்பட்ட இளைஞர்கள் கஞ்சா ஹெரோயின் மற்றும் தடுப்பு போதைவஸ்துக்களுடன் பிடிப்பட்டதாக செய்தி வெளியிட்டனர்.
எனவே போதைவஸ்து குற்றவாளிகள் தொடர்பில் ஆட்கொலை, கற்பழிப்பு ஆகிய குற்றங்களுக்கான தண்டனைகளை விட கூடிய அளவு தண்டனை விதிக்க வேண்டும். காரணம் Drugs பாவனை முழு சமூகத்தையுமே சீர்குலைப்பதுடன் குறிப்பாக இளஞ்சமுதாய வர்க்கத்தினரை பாதிப்பதாலும், நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதாலும், இவை அரசுக்கு எதிரான பாரதூரமான குற்றங்களாக இருப்பதனாலும், இத்தகைய குற்றங்களுக்காக மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டும் என நீதியமைச்சர் B.D.) செனவிரத்ன கூறியுள்ளார். (வீரகேசரி 06.12.2004) மேலும் திருட்டு, கொள்ளை, கொலை, குற்றமுயற்சி என்பனவற்றிற்கு இலங்கையை பொறுத்தமட்டில் பல்வேறு கால அளவுகளைக் கொண்ட சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. ஆனபோதும் இது குற்றவாளிகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக அமையாமல் சிறைச்சாலை பராமரிப்பு போன்ற விடயங்களில் அரசுக்கும் பல சிக்கல்களையே ஏற்படுத்தியுள்ளது. சிறைச்சாலையை பொறுத்த வரையில் பல குற்றங்களை செய்தவர்களுக்கும் ஒன்றாகக் கூடி சம்பாதிக்கக் கூடிய சூழ்நிலை நிலவுவதனால் அவர்கள் தங்களுக் குள்ளேயே ஒரு குற்ற வலையமைப்பை (Crime Network) ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது.
குறிப்பாக சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குற்றம் செய்தவர்களும் ஏனையவர்களிடமிருந்து நுட்பமாக குற்றம் செய்தல். அதிலிருந்து தப்பித்தல் போன்ற நுட்பங்களையும் நிபுணத்துவத்தினையும் பெற வாய்ப்புள்ளதோடு அங்கு பாதாள உலக தொடர்பு ஆணினச் சேர்க்கை போன்றனவும் இடம் Gupépg). (Police Station Visit)- Cinnamangarden Police OIC இன் கருத்துப்படி (17.03.2006) Feb O4 அன்று இலங்கையின் சனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் அதிருப்தி s தெரிவித்தார் காரணம் February க்கு பிறகு அடுத்த அடுத்த மாதங்களில் முன்னரை விட கூடுதலான குற்றச் செயல்கள் ஏற்படுவதாகவும், அக்குற்றங்களை செய்தவர்களில் பெரும்பாலானோர் முன்னர் { 6 ta s米
மேலும் மலையகம் போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் கசிப்பு உற்பத்தி
Q 6
R
S ta
eR
) R
Q 6
eS 6
နီး...............................................................................................
arrórpiu 2008 ' w 145

Page 86
S LAAAALL LL LLL LLLLLLJLLLLLJLLL TLLJLLTLLLLLLLLJLLLLL LL LLLLLLLTLLLLLTLSLAe TALLSLLe TALSLAALTLLSLAqe LOLALALSLALTALSLA0LTLALSLALLS
பொதுமன்னிப்பாலும் ஏனைய விடுதலை களாலும் விடுதலை பெற்றவர்கள் என கூறினார்.
மேலும் திருட்டு தொடர்பில் கூறிய கருத்தாவது திருட்டு குற்றங்களுக்க 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படுவது போதாது எனவும் இதன் கால அளவு அதிகரிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் இன்று பணபலமும் அரசியல் செல்வாக்கும் கூடுதலாக குற்றவியல் வழக்குகளில் தலையிடுவதாகவும், நீதித்துறை சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் கருத்து முன்வைத்தார் (Eg-உடதலவின கொலை சம்பவம்)
மேலும் இன்று குற்றவாளிகளுக்கு சிறைச்சாலைகளில் பகுதி நேர வேலைகள் வழங்குவது தொடர்பில் அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் மிக சொற்பமே. எனவே அவர்கள் விடுதலையானதும் திருட்டு, கொள்ளை, கையாடல் போன்ற குற்றங்களை செய்வதன் ஊடாக விரைவாக சம்பாதிக்க முனையக் கூடும். எனவே அது மீண்டும் மீண்டும் குற்றம் செய்ய காரணமாகின்றது.
எனவே திரட்டப்பட்ட தகவல்களின்படி என்னதான் தண்டனைச் சட்டக் கோவையின் தண்டனை சம்பந்தமான ஏற்பாடுகளில் மாற்றங்களை கொணர்ந்தாலும் குற்றவீதம் மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களின் எண்ணிக்கை என்பன குறைந்ததாக சமிக்ஞை இல்லை. குறிப்பாக அண்மையில் பல வருடங்களாக தண்டனைச் சட்டக் கோவையானது பல்வேறு வழிகளில் மீளமைப்புக்க உள்ளாகி வந்துள்ளது. சில பிரிவுகள் பிரதியீடுகளால் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 31 திருத்தங்களுக்கு மேல் காணப்படுகின்றன. எப்போதெல்லாம் தண்டனைச் சட்டக்கோவையில் குறித்த சில ஏற்பாடுகள் பொருத்தம் அற்றன அல்லது போதாது என உணரப்படுகின்றதோ சுட்டிக்காட்டப்படு கின்றதோ அப்போதெல்லாம் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
(5.5urts (The Bribery Act The offensive weapons act and The offence against public property act) g6titló060T & Stilló, கோவையானது சமீபத்தில் தண்டனைகள் குறைந்தளவு தண்டனைகள், மற்றும் இருக்கும் குற்றங்களுக்கு புதிய வரைவிலக்கணம் கொடுத்தல் முதலான சிறந்த வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ள போதும் இந்திருத்தங்கள் காலம் கடந்த திருத்தங்கள் என்றே வர்ணிக்கப்படுகின்றன. மேலும் புதிய குற்ற உள்ளடக்கங்களாக தகாத உறவு முறைக்குள் பாலியல் உறவு, திருமணம் சார் பாலியல் வல்லுறவு, பாலியல் ரீதியான சிறுவர் துஸ்பிரயோகம்.
மேலும் இவற்றுக்கான புதிய திருத்தங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம் தண்டனைச் சட்டக் கோவையின் 308ம் பிரிவு 12 வயதுக்குட்பட்ட பிள்ளை கைவிடப்படல் தொடர்பாக அமைந்துள்ளன. அது புதிய திருத்தமாக
TLL ELLL ELL sLLL LELsLELELLLLELLCLLLCSLLsLLLsLLELsLL sLLSLLsLLELLCLEEL TLL sLLSLEEL JLEL JLCCS 146 5Schij vijasih - als TobLü uälarek --- *

ణLLLJ TLLLLLTLLLLSJL TLLLLLLL LLLLL OLLL LLLLLLLLSLLLLLLLL L0LLLLL0LSL eLLLLSLL LLLLSTL LLLSLALLTLSLL OLSLA0 TOALLSLAL
308 A சிறுவர் மட்டில் கொடுரம் ( Cruelty to children) எனும் புதிய
குற்றத்தினை அறிமுகப்படுத்தி 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளையை கைவிடல் வேதனைப்படுத்தல், ஊறு, தாக்குதல், கவனயீனமாக கைவிடல் என்பன புரிந்தவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடுங்காயம் விளைவித்தலுடன் தொடர்புடைய பிரிவு 311 புதிய பிரிவு ஒன்றினால் நீக்கப்பட்டுள்ளது. புதிய திருத்தப்பரப்பினை அகலப்படுத்தினும் கூட Endangering life என்ற பிரயோகம் காணப்படுகின்றது.
(ELogph Sifs 360A 3-5 Ga5.TG1556) (offence of Procuration) குற்றத்துடன் தொடர்புடைய பாலியல் துஸ்பிரயோகம் சிறுவர் விபசாரம்,விலைமாதர் இல்லம் என்பன புதிய பிரிவாக உள்ளடக்கப்பட்டன.
மற்றும் புதிய பிரிவு 360 B, 360 C என்பன சிறுவருக்கு எதிரான குற்றங்களுக்கான திருத்தங்களாகும். மேலும் தடுக்கப்பட்ட உறவு முறைக்குள்ளான பாலியல் சார் குற்றம் புதிய பிரிவு 364 A யினால் கையாளப்பட்டுள்ளது. அதே நேரம் இப்புதியப் பிரிவுகள் மிகவும் நுணுக்கமாக ஆராயப்பட வேண்டியவை பாலியல் வல்லுறவு குற்றத்தினை பொறுத்தமட்டில் இதுவரை முன்னைய பிரிவு364ல் உள்ளடங்கியுள்ள சட்டமானது உரியமுறையில் அமைந்துள்ளது. பிரிவுகள் 363,364,365,365A,365B ஆகியவற்றினால் தற்போது உள்ளதான புதிய சட்டங்கள் அமுலாக்கப்படுவது விரும்பத்தக்கது,
இதே போன்று எமது தண்டனைச் சட்டக் கோவையில் காணப்படும் சில குற்றங்கள் மிக விரைவாக இலங்கை சமூதத்தினை ஊடுருவி சீர்குலைக்கின்றன. இவ்வாறான குற்றங்களுக்கு பழைய தண்டனைச் சட்ட ஏற்பாடுகள் போதியதாக இல்லாமையும் இவை குற்றவாளிகளை சீர்படுத்தவும், அச்சுறுத்தவும் தகுந்த ஏற்பாடுகளை கொண்டிருக்கவில்லை. எனவே இவை தொடர்பில் புதிய திருத்தங்கள் ஏற்படுத்தாவிடின் இலங்கை சமூகத்தினை குற்ற செயல்களிலிருந்து பாதுகாப்பது என்பது சந்தேகமே அதே போல இன்று மேலைத்தேய நாடுகளின் கலாச்சார, தொழில்நுட்ப, யுத்த காரணங்களின் ஊடுறுவல் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் இவ்வாறான புதிய குற்றச் செயல்களுக்கான பிரிவுகளும் அறிமுகப்படுத்தப்பட வேண்டியது காட்டாயமாகும். உதாரணமா இன்று பெருகிவரும் கணணி தொடர்பான குற்றங்களை கூறலாம்.
Dulla and others vs The State of Alahabad 6T6arp 6p3 f6) 'தண்டனையின் இரண்டு முக்கிய நோக்கங்களை கூறப்பட்டன. அதாவது குற்றம் செய்வதன் அக்குற்றத்தை மீண்டும் செய்யாமலும் அதேவிதமான குற்றத்தை ஏனைய மக்கள் செய்யாமல் இருப்பதைத் தடுப்பதுவுமே தண்டனையின் நோக்கம்
எனக் கூறப்பட்டது.
t7ܐ ELTLEL LLL TLL ELL TCLELL TLCLL TLCL LL LLLLLLSEL LCLSELLLL SLLLTsLLLLSLLLT LCL SLLLLLLLL LrLLTTLLLLLLLLSLLL sLLL CLLLLLCLLLTTLCSL TEELELEL
waarpio 2008 o 147
en

Page 87
米
g
{
3. {
{ 3. {
3.
OTee eL0 e eOMeSeM eeM0 OOO OOL eee eeeL eOe eM eeeL eeeeeL ee eee eee eeLee eL eek eee eeLL ee eeee eOee Ae
Gingh Karunarathne vs The State (78 NLR 413) Tirp
வழக்கில் குற்றவாளிக்கு 10 வருடங்களின் பின்பே 2 வருட கடுழிய சிறைத்தண்டனையும் 1000/- அபராதமும் விதிக்கப்பட்டது இவ்வழக்கில் ÉÉQUgf Rajaratnam and Rattwate 6T6ör GurTrí G55ġġ66áo QG5ITGňoTL விடயமாகவது இக்குற்றவாளிக்கு 10 வருடத்துக்கு முன்பே தண்டனை வழங்கப்பட்டிருப்பின் அவர் தனது தண்டனையை அனுபவித்து தற்போது சிறையிலிருந்து திரும்பி குடும்பத்தினை பார்த்திருப்பார் மற்றும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி இருப்பார். எனவே தான் வழங்கக் கூடிய சிறைத்தண்டனையான 7 வருடம், 2 வருடகடுழிய தண்டனையாக விதிக்கப்பட்டதாகக் கூறினார். இதற்கு எதிர்வாதமாக Vythilingam ]. குறிப்பிட்டது. என்னவெனில் மன உளைச்சலை கவனத்தில் கொண்டு தண்டனையை குறைத்தது அவரால் பாதிக்கப்பட்டவருக்கு அதிருப்தி அளிப்பதாகவும் சட்டத்தின் நோக்கத்துக்கு எதிரானது என்றும் கூறினார்.
தண்டனை பற்றிய கோட்பாடுகள் குற்றவாளிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய தண்டனைகள் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்புகள் சட்ட அறிஞர்களின் கருத்துக்கள் பொதுமக்களின் அபிப்பிராயங்கள் பத்திரிகை செய்திகள் பொலிஸ் அதிகாரிகளின் கருத்துக்கள் என்பனவற்றை வைத்துப் பார்க்கும் போது மரண தண்டனை என்ற ஒரு அம்சத்தினையே பெரும்பாலும் நாட்டின் பாதுகாப்பிற்கு பொருத்தமான தண்டனை என்பது புலப்படுகிறது. ஆனபோதும் மனிதவுரிமைகள் அமைப்புக்களை பொறுத்தமட்டில் மரணதண்டனையின் ஊடாக தூய்மையின் ஒரு சமுதாயத்தினை கட்டி எழுப்ப முடியாது என்பது புலனாகிறது.
அதன்படி மரண தண்டனைக்கு ஆதரவான கருத்துக்களை பார்க்கும் போது பாரதூரமான அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக மரணதண்டனையை அறிமுகப்படுத்தலை நாட்டின் நிலமை அங்கீகரிக்கின்றது. நாங்கள் இது தொடர்பில் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் எங்களுக்கு வேறு மாற்றுவழியெதுவுமில்லை என்றார் நீதியமைச்சர் W.D.). செனவிரத்ன மேலும் மேல் நீதிமன்ற நீதிபதி திரு. சரத் அம்பேபிட்டிய அவர்கள் படுகொலை செய்யப்பட்டதும், எமது நாட்டில் கடந்த சில வருடங்களாக மனித படுகொலைகள், பாலியல் வன்முறைகள், போதைவஸ்து கடத்தல், வாகனக் கடத்தல் போன்ற பாரிய குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றது இதற்கான முக்கிய காரணம் எமது நாட்டில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படாமை வெறுமனே சட்டப்புத்தகங்களில் மாத்திரமே காணப்படுவதனாலாகும். எனவே மாண்புமிகு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா மரணதண்டனை அமுல்படுத்துவதற்கான உத்தரவைப் பிறப்பித்ததானது வரவேற்கத்தக்க வேண்டியது என சட்ட அறிஞர்களும் சமூக விரும்பிகளும் கருத்தத் தெரிவிக்கின்றனர்.
Ss)
ܐ LHCSLEL LLsLL ELsLL ELLLELLsLLTLLLLLLL LLLSJLLLSLLL sLCLELLL LLLLLLLCSLLLLLSLLsLCLEL LELCELr rrLCSLELsLLELLsLLCLsLLL
4.
8
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

இளந்தென்றல் 2008
张 タ ܐ β
ク
JALTTLLJLALL LLLLLLJLLTLLLLLLLLJLLLTLL TLLLLLTLALL LLTLLLLLTLLTLLLLLLL LLLLSLLe LSLAATALSLA0TLSLAAL TALLAAL
pe
இதன் மூலம் எதிர்காலத்தில் பாரிய குற்றங்களில் ஈடுபடுபவர்' தொடக்கம் சாதாரண குற்றவாளிகள் வரை இத்தண்டனையைக் கண்டு அஞ்சியாவது குற்றங்களை செய்யாமல் குற்றங்களின் தன்மையைப் பொறுத்து தண்டனைகளை வழங்க வேண்டும். அதாவது சிறிய குற்றங்களுக்கு சிறியதண்டனையும் கொலைபோன்ற உயிரைப்பறிக்கும் குற்றங்களுக்கு மரண தண்டனையும் வழங்க வேண்டும்.
கொலைக்குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்காவிட்டால் பாதிககப்பட்டவர்கள் ஆத்திரமடைந்து கொலைக்குற்றவாளிய்ைக் கொன்று விடக்கூடும். இதனால் மற்றொரு கொலைக்குற்றம் நிகழ்ந்து விடுகின்றது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களே சட்டத்தை செயற்படுத்துகின்ற நிலை உருவாகும். மற்றும் கொலை செய்த குற்றவாளியை தூக்கிலிட்டோ அல்லது வேறு முறைகளிலோ மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலமோ அவனால் எதிர்காலத்தில் கொலை செய்யப்பட்டு மாளப்போகின்றவர்களின் எண்ணிக்கை குறைகிறது.
மேலும் அற்ப ஆசைகளுக்காகவும் சொற்ப பணத்துக்காகவும் அப்பாவி மக்களை கொலை செய்வது என்பது இப்பொழுது சின்னவிடயமாகிவிட்டது. அதேபோன்று வாடகைக்கு வாகனங்களை அமர்த்தி அப்பாவி சாரதிகளைக் கொலைசெய்து விட்டு வாகனங்களை கடத்துவது என்பது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. எனவே கொடியமனம் படைத்த குற்றவாளிகளின் உயிரைப்பறித்து நீதியை நிலைநாட்டுவதற்கு மரணதண்டனைதான் சிறந்தது. மற்றும் மரணதண்டனை வழங்குவதனால் அரசாங்கத்திற்கு பொருள் நட்டம் ஏற்படுவதில்லை. (கைதியை சிறையில் பராமரிக்கும் செலவு இல்லை).
மரண தண்டனையை அமுலாக்குவது தொடர்பாக பல ஆதரவான கருத்துக்கள் இருந்த போதிலும் மனித உரிமைகள் சார் ஆர்வலர்களின் கருத்துப்படி மரணதண்டனை அமுலாக்கலின் ஊடாக மாத்திரம் குற்றச் செயல்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட முடியாது. மாத்திரமின்றி சட்டப்படியாயினும் கூட ஒர் உயிரைப்பறிப்பதென்பது சர்வதேச மனித உரிமைகள் மானிடவியல் என்பவற்றுக்கு எதிரானது.
இலங்கை சிறைச்சாலைத்திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கை தெளிவாகக் காட்டுவது என்னவெனில் எமது சிறைச்சாலைகளில் மரணவரிசையில் வாடுகின்ற பெரும்பாலான கைதிகள் கொலை செய்ய அமர்த்தப்பட்டவர்களோ அல்லது சமூகத்திற்கு ஆபத்தான குற்றவாளிகளோ அல்ல. அனேகமானவர்கள் கமக்காரர்களும், வேலையாட்களும் ஆவர். இவர்கள் திடீரென ஏற்பட்ட கோபத்தினால் படுகொலை புரிந்தவர்கள் ஆவர். கிட்டத்தட்ட அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கல்வியறிவற்றவர்கள் அவர்களில் 90% மானோர் தரம் 08 சித்தியடைந்து இருக்கவில்லை. சிறைச்சாலைப் புள்ளி விபரங்களின் والا
c JEL EL LLSELLLsLLSLELLCSLLLCLLL LLGLLLELLsLLLLLLL JLLLLLL LLLLLLCLCLLTLLELLsLCLLLLLCLLLLLCL LE EL 149

Page 88
《
vరwwwwళసెళిvళwwళsewళసెళిwళwwళసెళిwళwwwwwwwwwwwwwwళwwళsvg
குறைவாவதைக் காணலாம்.
வருடம் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
93 120 94 12 95 66 96 88 97 58 98 V 43
இலங்கையிலும் வெளிநாட்டிலும் பல சந்தர்ப்பங்களில் குற்றமற்ற ஆட்களுக்கு குற்றத் தீர்ப்பு அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டும் உள்ளன. குற்றமற்ற ஆட்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் போது நாம் எது செய்தாலும் அவருக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதிக்கு நிவாரணம் அளிக்க முடியாது. பொலிஸ் அரசியலாக்கப்பட்டும் ஊழல் நிறைந்தும் காணப்படும் இலங்கை போன்ற நாடுகளில் குற்றமற்றவர்கள் குற்றத் தீர்ப்பளிக்கப்படவும் தண்டிக்கப்படவும் அதிக சந்தர்ப்பங்கள் உண்டு. குற்ற அதிகரிப்புக்கான முக்கிய காரணி மரண தண்டனையை அமுல் செய்யாமை அல்லது மாறாக அதிகாரிகள் குற்றங்களை புலன் விசாரணை செய்யாமையும் குற்றவாளிகளை கைது செய்யாமையும் அத்துடன் அவர்களை விரைவாக நீதிக்கு முன் நிறுத்தாமையும் ஆகும். பொலிஸ் தலைமையக தகவலின் படி (திவயின 25.03.1999) பொலிஸ் 95 ஆம் ஆண்டு தொடக்கம் 98ம் ஆண்டு காலப்பகுதிவரை 6250 படுகொலை சம்பவம் தொடர்பாக முறைபாடுகளைப் பெற்று 3250 படுகொலை தொடர்பில் மட்டும் சந்தேக நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அதாவது படுகொலையுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எஞ்சியுள்ளனர்.
மேலும் மரணதண்டனை யாரையும் பயமுறுத்துவதில்லை. ஏனெனில் குற்றங்களையும் கொலைகளையும் புரிவதையே தொழிலாகக் கொண்ட வர்கள் எத்தனை பெரிய மற்றும் கொடுமையை தண்டனையாகக் கொண்டும் அஞ்சுவதில்லை. மற்றும் மரண தண்டனையை கண்டும் அஞ்சுவதில்லை, மற்றும் மரண தண்டனை நியாயமற்றதாகும். ஏனெனில் இது பெரும்பாலும் தங்களை வழக்கில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியாத ஏழைகளுக்கும் சாமானியர்களுக்கும் மட்டுமே விதிக்கப்படுகின்றது.
குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை விதிக்கப்படுவது உண்மையானால் இன்று நாட்டில் கொலைகளுக்கு குற்றங்களும் குறைந்து விட்டனவா? இல்லை குறிப்பாக அமெரிக்காவின் Newsweekசஞ்சிகை ஆய்வின் 1985ம் ஆண்டு வெளியீடுகளின்படி அமெரிக்காவின் மரணதண்டனை அமுலில் இல்லாத மாநிலங்களை விட அமுலில் மாநிலங்களிலேயே குற்றச்செயல்கள் அதிகளவில் இடம் பெறுகின்றன என்று அறியப்படுகிறது.
6 1993 ல் இருந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆட்களின் தொகை
Gy ELLL sLELLLsLELsLLELsLLSL sLLL LLTLLTLEL LTLLLLLTLLEL TLLSLELLELLLELEELsLCCLEL sLL
150
தமிழ்ச் சங்கம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

భwwwwళsevళసెళిvళుళుళుళుళwwwwwwwwwwwwణ/wwwwుళుళుళుళు
6
t
எனவே மேற்படி ஆய்வின் படி இலங்கையில் இன்று காணப்படுகின்ற குற்றம், தண்டனை, தண்டனை பற்றிய கோட்பாடுகள் என்பன எந்தளவுக்கு சமூதாயத்திற்கு பாதுகாப்பாகவும் குற்றவாளிக்கு அச்சுறுத்தலாகவும் அமைகின்றன என்பது கேள்விக்குறியே.
இருப்பினும் சில மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படுவது போன்ற “கண்ணுக்கு கண்”பல்லுக்கு பல்” போன்ற ஏற்பாடுகள் குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பினும் இலங்கை போன்ற பன்மைத்துவ சமயங்களும் சட்டங்களும் நிலவுகின்ற நாடுகளுக்கு அத்தகைய ஏற்பாடுகள் பொருந்தாது.
மாறாக குற்றம் இழைத்த பின்பு கவலைப்படுவதனையும் தண்டனை வழங்குவதனையும் விடுத்து குற்றங்கள் ஏன் நடக்கின்றன அதற்கு அடிப்படையான காரணம் என்ன என்பவற்றைக் கண்டறிந்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதே சாலச்சிறந்ததாகும் இதன்படி மக்களிடையே மனித நேயத்தை வளர்த்து, கல்வி அறிவை உயர்த்தி, வறுமையை நீக்கியும், வேலைவாய்ப்பை வழங்கி புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கவும் சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சிறுவர்களுக்கான சீர்த்திருத்தப்பள்ளிகள், கருத்தர ங்குகள், வீதி நாடகங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்பவற்றின் ஊடாக மக்களுக்கு சட்டம், குற்றம், தண்டனை என்ற விடயங்கள் தொடர்பாக அடிப்படை அறிவினை புகட்டவேண்டும். மற்றும் பொருத்தமான சந்தர்பங்களில் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்ட னையைப் பிரயோகிப்பதனூடாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதினையும் குற்றவாளியாக்கப்பட்ட நிரபராதிகள் தப்புவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.
எனவே குற்றம், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இடம்பெறுகின்ற போது அவை சீர்திருத்தும் தண்டனைகளுடன் அணுகப்படுவதும் திட்டமிட்ட கொடூர செயல்களுக்கும் பயங்கர வாதத்திற்கும் மரண தண்டனை போன்ற அச்சுறுத்தும் தண்டனை அம்சங்களைப் பாவிப்பதும் இலங்கை போன்ற நாடுகளுக்கு சிறப்பான சீர்திருத்தமாகும்.
தேடலும் தொகுப்பும் ஆக்கமும் சுந்தரலிங்கம் சுரேஷ், ஜெகநாதன் தினேஸ், கேதீஸ்வரன் நிலூஷா, கிருஷ்ணமூர்த்தி துர்க்கா
(சட்டபி. மாணவர்கள்)
e
LTLLELLTLLLLLTL EL LLSELL LTLLLLLCLLLELELELLLELLSLLLTLTLLLsLLsLLLsLL
இளந்தென்றல் 2008 151

Page 89
※
த
ஏக்கம்
நிலவு காட்டி சோறுாட்டி வயல் பார்த்து பச்சை நிறமறிந்து மண் வீடு கட்டி விளையாடி கிணற்று நீரில் தாகம் தீர்த்த இனிய நாட்களின் ஞாபகங்கள். கற்பனைக்கு மட்டுமே உருவங்கொடுக்கும் ஒவியனின் படைப்பாய் அன்னிய தேசமதில் எம்நிலை !
எம்மை நாம் விம்பமாக மட்டும் பார்த்த நாட்கள்- மறைந்து அடிக்கொரு தடவை எம் புகைப்படம் தாங்கிய அட்டையில் பார்த்து எம்மை ஞாபகப் படுத்தும் நிலை . எம் தேசமதில் !
இந்நிலை மறைந்து தாகம் தீர்க்க நுங்கருந்தி புளிய மரநிழலில் புத்தகம் படித்து புதிய நெல்லில் பொங்கல் சமைக்கும்
இனிமைக் காலம் எப்போ வரும்?.
ஜெ. ரூபன் கிருபைராஜா முகாமைத்துவ நீதிப்பீடம்
eR
4 LCELsLLSLELrLGL ELLsLJELsLCLCLLLLELLSELLL LLLLLLLLSJLLLELLL LLLLLLLTLLLCLL LLLCLLLCLL LLLC LL0L LLLLLLCEL LCLEL LsLGL
52
BLe eee eeLee eeeee eee eeLLeee eeee eM ee ee eeeeeLee eLeM ee e eeeLeLeeee MOe LeeeL eOee eee 6
t
6gi på Rub alan Tigblü ufuARNIRVähngah

----
(Best Compliments From
COTTON RICH
DEALERS IN OUALITY APPAREL
339, Galle Road,
Colombo - 06.
Tel: O722 - 83.1110
ク e
JJLL TrJLSJLTLCLHSELrL SEL rC SEsTSBrLLSLLLLCCLCLCLL LLLC LL LrCL CLL LCCLL LCCSLLYLCSLsL TLLC JL TLCLSLLLLLLTLCCLELLLLHJLTLL EELL LrLEL
இளந்தென்றல் 2006 153

Page 90
கொழும்புப் பல்கலைக்கழகம்
 

霹器三馨三蝶三赠 ۔
鬣
蛭舒 கொழும்புப் பல்கலைக்கழகம் N தமிழ்ச்சங்கம்
உவகையுடன் அளிக்கும்
முத்தமிழ் ಝೇpr !
2OO6
பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபம்
O52OO6
இளந்தென்றல் 2008

Page 91
W. E.
internet cafe travels & tours Communic:
362 M/M Galle Road
LEL : 009. 4 (11-1236 3E
E– Tai : de a Tle TS
 
 

ation a media advertising a designing& printing
WediaWattle, Sri Lanka
6 F A M : O D 9 4 1 1 2 3 ES 3 1 |
let () yah O 0, CO TI
LLLLLL LLLL LL LLLLLL LLL LLL LLLLL LHHLLLL LLL LL LLL 0LLLLLSLS