கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1973.08

Page 1
::::::::
図シg
-----|--|-■■
 


Page 2
ial, 1hilosophical, and 3Deliticalلہگ>
Books From U.S. s. R.
a Rs... cts.
Society and economic relation-Progress Publishers 4-00 History of realism-Boris Suchkov 6-00 Merality and politics-A. Titarenko 2-00
Politico economic problemis of capitalism-Y. Varga 4-00 A short course of political economy-L Leontyev 4-50 Socialism and Capitalism, score and prospects
- Progress publishers 3-25 The World socialist and anti
Commuhism-Progress Publishers 3-50 Marxism-Leninism on proletarian internationalism
. -Progress Publishers 4-50 Leninism and contemporary problems of the Transition
from capitalism to socialism-Progress Publishers 3-75 The third world-Group of authors 3-00
The scientific management of Society
-V. G. Afna nasyev 4-00
Socialist Society; scientific principles of development
G. Glic z c 1 in an 3-00
Categories and laws of the "olitical economy
of Con Inism -A. Rumyantsev 4-0)
Modern history of the Ai countrics V lutsky 4-50
PEOPLE'S PUBLISHING. HOUSE,
174. Kun in Ratnam Road.
((), ( ) M1 () - 2
Telephone: 361 11
盛
است.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்.
dr606).u.G.Or
* சுத்தமான
* சுகாதாரமான,
கொடுக்கும் பணத்திற்கு மனத்திருப்தியான சிறந்த உணவு தயாரிப்பவர்கள்
ராதா லாட்ஜ்
151, 5 ம் குறுக்குத் தெரு, கொழும்பு 11.
எத்தனையோ கடைகளில் நீங்கள் சாப்பிட்டிருக்கலாம்
என்ருலும் “ராதா வின் சுவையே சுவை,
RADHA LODGE
151, FIFTH CROSS STREET, Colombo 11.

Page 3
லங்கா ஒயில்மன் ஸ்ரோர்ஸ் 80, UTR6T6) 65, கொழும்பு 11.
* சாய்ப்புச் சாமான்கள், அழகு சாதனங்கள், * சோப் தினுசுகள், எண்ணெய் வகையருக்கள், * டின்னில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், * சுவைமிக்க குளிர்பானங்கள், பிஸ்கட் வகைகள், * பழ வர்க்கங்கள் O சுருட்டு, பீடி, புகைபிடி சாதனங்கள். O மற்றும் சகலவிதமான நாகரீக பொருட்களுக்கும் ஒருமுறை
விஜயம் செய்யுங்கள்.
LANAOMAN STOPS
8o, Bankshall Street, KCOLOMBO R.
* ஸ்பெஷல் பீடா * பிரத்தியோகமாக எம்மால் தயாரிக்கப் படும் ஸ்பெஷல் பீடா கொழும்பு மாநகரி லேயே மிகப் பிரபலம் வாய்ந்தது என் பது இலங்கைப் பிரசித்தம். 8 EATTLLLeTqLTAqqTqLqLiLTAALeeTLeeLTqLTLLeTTqLLTLLeTqLeLTTeeLL

4) d ஆடுகல்பாடுதல்கித்திரம்-கd யதியிளேகல்களில்-உள்ளம் pஇன்றும் நடப்பவரி-டிறர் ஈனங்ஃகன்டுத்ள்ளுவர்3
வட மாகாணத்திற்கென்றே தனித்துவமாக விளங்கும் இக் காட்சியை இன்று நாம் காணமுடியாது. புதிய தொழில் அமைப் புக்களின் தோற்றத்தினுல் இக் கண்கொள்ளாக் காட்சி, மறைத் தொழிந்து போய்விட்டது.
அன்றன்ருட உடல் உழைப்பினுல் மெய் வருந்தி, உடல் சோர்ந்து போய்வரும் அன்ருடம் காய்ச்சிகளுக்கு இப் பானம் மதுவல்ல; மாமருந்து பனம் பானம்!
*ச். சா! தேவர்கள் பருகும் சோமபாணம் எனப் புராணங் களில் சொல்லப்படுகின்றதே அது இப்படித்தான் இருக்குமோ?"
மறைந்து வரும் இக் காட்சியை ஞாபகப்படுத்த அட்டையில் அதைப் பிரசுரிக்கிருேம்.
படம் எடுத்தவர் எஸ். சிங்கநாயகம்
மணக்கும் "மல்லிகை" கதை, பெயர். கவிதை, கட்டுரை,
மல்லிகை . கருதது ólsus Gu-frtssofiá எல்லாம் ஆக்கியோர் 幾經 器、 தனித்துவம்; uurþulur Goworld
பொறுப்பும் அவரே (6johana)

Page 4
கம்பீரமான எதிர்காலத்திற்காக
a
நம்மை நாமே தயார்ப்படுத்துகின்றேம்!
எட்டு ஆண்டுகளைக் கடந்து ஒன்பதாவது ஆண்டில் அடியெ டுத்து வைக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், மல்லிகையின் ஆரோக் கியமான வளர்ச்சிக்காக உதவிய, ஒத்துழைத்த, ஆதரவு காட்டிய சகலரையும் ஒரு கணம் எண்ணிப் பார்க்கின்ருேம்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் எமது தனித் தனியான நன்றி.
சஞ்சிகை நடத்துவதென்பதே சிரம சாத்தியமான செயல் எனப் பயந்து, பயங்காட்டிக் கொண்டிருந்த இன்றைய ஈழத்து உலகில் தொடர்ந்து எம்மால் இந்தச் சூழலில் எதிர் நீச்சல்டிக்க வைத்த சக்திகள் தான் எவை.
நிச்சயமாகச் சொல்லுகின்ருேம் - மக்கள்! - மக்களேதான்
நல்லெண்ணமும், இலக்கிய ஆர்வமும், நமது தேசத்திலும் தரமான கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்கள் தக்க மதிப்புப் பெறவேண்டும் என இந்த மண்ணை நேசித்தவர்களின் பக்கபலமே மல்லிகையின் ஜீவத் துடிப்பு - ஆத்ம மூச்சு!
மக்களிடையே வேர்பரப்பிப் பற்றிப் படர்ந்து வருகிறது மல்லிகை.
தொல்லை மிகுந்ததும் சிக்கலானதும் நெருக்கடிக்கு ஆட்பட்ட துமான காலத்தைக் கடந்து சொந்தக் காலில் பலங்கொண்டு நிற்கக்கூடிய தைரியப் பெருமிதத்துடன், கம்பீரமான எதிர் காலத்தை மிக நம்பிக்கையுடன் அணுகக் காத்திருக்கின்றுேம்.
 

தேன் நிலவு இலக்கியம் படைப்பதல்ல மல்லிகையின் நோக் கம். மாருக புதிய, சத்துமிக்க, தேசியத்துவமான, சர்வதேசியத் திற்குக் குந்தகமில்லாத, முற்போக்குத் திசைவழியில் எதிர்காலச் சந்ததியினரை வழி நடத்திச் செல்லக்கூடிய வர்க்க தரிசன இலக் கியங்களைப் படைப்பதும், படைப்பவர்களை ஊக்குவிப்பதும், இனங் கண்டு கொள்வதுமே மல்லிகையின் எதிர்காலக் குறிக்கோள்.
அப்படியானல் சென்ற காலங்களில் இப்படியாகச் செயல்ப டவில்லையா என்ருெரு நியாயமான கேள்வி எழக் கூடும்.
இருளால் ஏற்பட்ட அறியாமைக்கும், இருளை வளர்க்கும்மதிக்கும் - அறியாமைக்கும் எதிராகக் குரல் கொடுத்து ஒரு புதிய இலக்கிய ஜீவ வித்தை இன்றைய தலைமுறையினரின் நெஞ்சங்க ளில் விதைப்பதையே - என்ன கருத்து முரண்பாடுகள் இருந்தா அலும் - தனது முதல்தர நோக்கமாகக் கொண்டு இயக்கம் நடத்தி வந்துள்ளது மல்லிகை,
முதற் கட்டம் மாறி, இரண்டாவது கட்டம் முடிந்து மூன்ரு வது கட்டத்தின் ஆரம்பப் படிவாயிலுக்குள் மல்லிகை நுழைந்து கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் ஆத்ம சுத்தத்துடன் நம்மை நாமே இனங்காட்டி, சுத்திகரிக்க வேண்டியவைகளைத் தீர்க்க திருஷ்டியுடன் சுத்திகரித்து, வளர்ந்து வரும் உலக இலக் கியத்தில் நமது தகைமைகளையும் அங்கீகரிக்கப் போராடுவதே மூன்ருவது கட்டத்தில் நமது நிலைபாடு:
சூரன் திருவிழாவில், சூர சம்ஹார தினத்தன்று சுப்பிரமணிய சுவாமியின் வேலாயுதம் முன்னே செல்லச் செல்ல, சூரன் பின் னடிக்கிற மாதிரி, முற்போக்கு இலக்கியக் கருத்துக்கள் காத்திர மாகவும், ஆழமாகவும், நடைமுறை பூர்வமாகவும் மக்கள் மத் தியிலே வேர் பாயப் பாய, தத்துவ ரீதியாகவும், நிலப்பிரபுத் துவ கருத்துக்களின் மிச்ச மீதங்களில் இருந்து தம்மை விடுவித் துக் கொள்ளத் திராணியற்ற சிலர் தற்காலிகமாகத் தமது குர லைத் தாழ்த்தித் தாழ்த்திப் பின்னடிக்கிருர்கள்.
இவர்களை - இவர்களது நச்சு இலக்கியக் கருத்துக்களை முறி யடிப்பதில் மல்லிகை கடந்த காலங்களில் க ண சமா ன பங்கு வகித்துள்ளது.
முற்போக்கு எழுத்தாளர்கள் மத்தியில் என்னதான் கருத்து வித்தியாசம் இருந்தாலும், அவர்களின் சென்ற காலச் சாதனைக ளுக்கு நாடே இன்று த ைவணங்குகிறது. அம் முற்போக்கு எழுத்தாளர்களின் இதய மூச்சாக - உயிர்க் குரலாக உத்தியோகப் பற்றற்ற முறையில் மல்லிகை தனது கடமையைச் செவ்வனே செய்து வந்துள்ளது.
எட்டாண்டுகளின் கணிப்பீடு எனச் சுருக்கமாக ஒரு மதிப்பீடு செய்தால் நியாய நெஞ்சங்கள் மல்லிகையின் காலத் தேவையை யும், அது அக் காலத் தேவையைச் சரியான திசைவழியில் சென் நறடைய ஊசலாட்டமற்ற போக்கைக் கடைப்பிடித்து வந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளவே செய்யும்.

Page 5
விரல் நுனியில் அழுக்குப் பட்டுவிடுமே எனப் பயந்து, இலக் கியத் துறையில் நேரடியாக இறங்கத் துணிச்சலற்று கிளிச்சொல் இலக்கியம் பண்ண முனையும் உப்தேசிமார்களுக்காக அல்ல, களத்தில் இறங்கிப் போராட்த் துணிவுடன் முன்வரும் சகலருக் கும் இம் ம்ேடை சரியாகப் பயன்பட்டு வந்துள்ளது. நவீன கருத் துக்களை ஒரளவு மக்கள் மத்தியில் கொண்டு சென்று ஸ் ளது மல்லிகை,
இதற்கு அடுத்ததாக அடுத்த கட்டத்திற்கு நம்மைத் தயார்ப் படுத்திக் கொள்ளுகின்ருேம்!
அர்த்தமற்ற பழமையை - பத்தாம் பசலித்தனமான கருத் துக்களை - கட்டிக் காக்குமாறு மக்களுக்குக் குரல் கொடுப்பவர்கள் மக்களுக்கு மக்கள் எதிர்கால வாழ்க்கையை மறுப்பவர்கள் ஆவா.
நச்சு இலக்கியத்தின் சமூக வேர்கள் எங்கே கிளை விடுகின்றன என்ற போதம் நமக்குத் தெரியாத தொன்றல்ல. அதற்காக அதி சூரத்தனமாகக் குரலெழுப்பிப் பிரச்சினையைக் குட்டை குழப்பத் தெரியாது எமக்கு.
"சிண்கஜின் இதய நாளத்தையே தொட்டுக் குடைந்தெ டுக்கக் கூடிய இளைய தலைமுறையினர் கடல் கடந்திருந்தும் நமது இக் கருத்துக்களை எதிரொலிக்கின்றனர்.
நமது கருத்துக்களுக்குப் பின்னல் பல இதயங்கள் பேசுகின்றன.
XA இத்தனை உறவுகளையும், பலத்தையும், தார்மீக ஆதரவுகளை 4ம் நாம் எங்கிருந்து பெற்றுக் கொண்டோம்?
நிச்சயமாக நமக்குத் தெரியும். நமது தேசத்தில் நல்லிலக்கிய இதயங் கொண்ட்வர்கள் நிறையப் பேர்கள் இருக்கின்றனர், அவா 2ள் அத்தனை பேர்களினதும் நெஞ்சக் கதவுகளை நாம் தட்டித் திறந்து விட்டோம் என ஒப்புக் கொள்ளாது போனலுங் கூட, அதில் கணிசமான வைஞர்களின் இதயங்களில் நாம் நிரந்தரமாக ஒா இடத்தைப் பிடித்து விட்டோம் என்பதைப் பூரணமாக இந்தக் கட்டத்தில் ஒப்புக் கொள்ளுகின்ருேம். 弹
எத்தனை எத்தனை தொடர்புகள்- எத்தனை யெத்தனை ஆத ரவுகள்!- நம்மைத் தேடித் தின்சரி அலுவில்கத்திற்கு வரும் இலக் கிய ஆர்வலர்களின் வகை வகைதான் என்ன
வேறெவற்றையும் விட, இவைதான் மல்லிகையின் செல்வம்!
ஆரம்பம் தொட்டே நாம் தூக்கிப் பிடித்த கொடி, இலக்கி யப் பதாகை இன்று வெற்றிப் பெருமிதத்துடன் பறப்பதைத் துலாம்பரமாகப் பார்க்கின்ருேம்.
காலத்திற்குத் தேவையான உயிரும் புஷ்டியும் மனுக்குல
ஆரோக்கியமுமுள்ள கருத்துக்களை ஜீவ சக்திமிக்க தமிழில் வெளிக் கொணர வேண்டுமென்பதே நமது பேரவாவாகும்.

அழகுக்கு அழகு செய்யும்
உடை வகைகளுக்கு
உங்கள் தேவைகளைச் சொல்லுங்கள்
பூர்த்தி செய்வது
ரமணி டெக்ஸ்டைல்ஸ் 158 கே. கே. எஸ். வீதி
யாழ்ப்பாணம்.
* நவீன வியாபார உலகில்
கவர்ச்சியும் மிக இன்றியமையாதது
* அழகான அட்டைப் பெட்டிகள் * பாவனைக்கேற்ற கைப்பைகள்
விஜயா இன்டஸ்றிஸ் 236, பழைய சோனகத் தெரு, கொழும்பு 12.
நேர்த்தியாய்ப் புத்தகம்
கட்டுவோர் என்று பலரும் புகழும் ஸ்தாபனம்.

Page 6
இப்பொழுதெல்லாம் நவநாவரீக யுவர்களும், யுவதிகளும் போகும்போது எல்லோரும் அவர் களின் பாதங்களையே பரிர்க்கிருர்கள். காரணம் அவர்கள் "சந்திராவில் வாங்கிய காலணிகளை அணிந்திருக்கிருர்கள்.
சந்திராஸ்
62, 63 நியூ மார்க்கட், * யாழ்ப்பாணம்.
நவநாகரீக டிசைன்களில் காலத்திற்கேற்ற காலணிகள் சகாயமான விலைக்குக்
கிடைக்கின்றன:
Yf h slá). g, X- 26Máv8yff \f UffLLM, f. ásian போன்ற சப்பாத்து, செருப்பு வகைகளுக்கும் மற்றும் உள்ளூர்த் தயாரிப்புகளுக்கும் சிறந்த இடம்
சந்திர ஸ்
புகைப்படம் சரித்திரத்தின் சின்னம்,
சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு உங்களுருவம் மாறியிருக்கலாம், இப்படியே அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நடந்த வண்ணமே இருக்கும்.
காலத்திற்குக் காலம் உங்களது கவர்ச்சியான உருவத்திற்கு ஏற்ப உங்களைப் பார்க்க விரும்புகின்றீர்களா? அப்படியானுல்
எப்பொழுதும் நினைவில் வைத்திருங்கள். LI I J 5 sitO 5 2. G UII II 82) கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
ெேதாலைபேசி 252

மல்லிகை
எட்டாம் ஆண்டுக் கணிப்பீடு
தமிழ்ச் சஞ்சிகை இறக்கு
மதிக் கட்டுப்பாட்டைத் தொட
ர்ந்து, கிசு கிசு" என்று பல "கலை இலக்கிய" வெளியீடுகள் ஈழத்திலே த லை யெடுத் தன. அவைகளிற் பல ஓய்வெடுத்துக் கொண்டு விட, மல்லிகை " தனது கூட்டாளிகளை இழந்த பின்பும், தனித்துத் தொடர்ந்து பணிபுரியக் காத்திருக் கிற து. "தமிழமுது”, “அஞ்சலி', 'மலர்" "கற்பகம்" போன்ற இதழ்கள் ஓய்ந்து விட்டமை எமது எழுத் துலகில் நேர்ந்துவிட்ட துக்க கர மான - துர்ப்பா க் கி ய மா ன - நிகழ்வே ஆகும். அதே சமயத் தில் "மல்லிகை"யின் தொடர்ச்சி யான இலக்கியப் பணி இடை யீடில்லாமல் நிறைவேறி வருவது கலை-இலக்கியச் சுவைஞர் க ளுக்கு ஆறுதலாகவும், தேறுத லாகவும் உள்ளது; அப்பணியின் பெறுமதியும் வேறு சஞ்சிகைகள் செயலிழந்து போனமையால் ஏற் பட்ட தனிமை காரணமாகப் பன்மடங்கு பெரிதாகித் தோற் றம் தருகிறது. இந்தச் சூழ்நிலை ல், "மல்லிகையின்’ எட்டு வரு டச் சாதனைகளைச் சுருக்கமாக வேனும், மதிப்பீடு செய்வது, நிச்சயமாக இன்றிய  ைம ய |ாத ஒரு வேலையே ஆகும்.
"மல்லிகை" ஆசிரியர் டொ
மினிக்ஜீவா அடிக்கடி வற்புறுத்தி வந்திருப்பதுபோல, இலக்கி ய
முருகையன்
எழுச்சியினல் உந்தப்படும் வயி ரம் பாய்ந்த ஒரு பண்பாட்டியக் கமே மல்லிகையின் பிரதான பணியாக இருந்து வந்துள்ளது.
பாரதியின் வரிகளைத் தாரக் மந்திரமாகக் கொண்டுள்ள பு லிகை, பூடைப்ாவி, ථූ யத்துவத்தையும் மகோனன தையும் வற்புறுத்தி வந்து தோடு, அப்படைப்பாளிகளின் உரிமைகள் மீதும், பிரச்சினைகள் மீதும் மக்கள் கவனத்தைப்படிய வைப்பதில் இடையருது விழிப் புடன் ஈடுபட்டும் வந்துள்ளது. மல்லிகையில் வெளியாகிய, ஆசி ரியத் தலையங்கங்களும், அL-பி.
ਨੂੰ படங்களும் அஜிது கட்டுரைகளும் இந்தத் திசை லான சிறப்பான முயற்சிகளா கும். நாடக நெறியாளராகிய சுகைர் ஹமீட் பற்றி 19 நாதன் எழுதியிருந்த அறிமுகம், கலை எழில் செறிந்த ஒரு நுட்ப மான ஆக்கமாகவே மிளிர்ந்தது என்று சொல்லவேண்டும். காலம சென்ற பேராசிரியர் Qهنگة چې நாயக்ம் பற்றிச் சிவத்தம்பி எழு திய கட்டுரையோ மட்டுப்பாட டுடன் அளந்தெடுந்த வார்த் கோவையினல், மறைந்த : னுக்கு ஒரு தலை மானக் செலுத்தும் தணிக்கை யா
அமைந்தது.

Page 7
படைப்பாளிகள், கலைஞர் கள் ஆகிய மனிதர்களை மையமா கக் கொண்டு எழுந்த எழுத்தோ வியங்கள் ஒரு புறமாக, அந்த மனிதர்களின் கைவண்ணங்களா கிய இலக்கியப்படையல்களையும், கலை ஆக்கங்களையும் எடுத்து அல சும் கட்டுரைகளும், அறிமுகங் களும் "மல்லிகையின்" எட்டா வது ஆண்டுக் காலத்தில் இடம் பெற்றுள்ளன. நம் அண்  ைட மொழியான சிங் களத் தி ல் எழுந்த எழுத்தாக்கங்களையும், இலக்கிய இயக்க நெறிகளையும் ஒரளவுக்கு அறிமுகம் செய்து வைப்பன எஸ். எம். ஜே. பைஸ் தீனின் கட்டுரைகள். சிங்களம் முதலான பிறமொழிக் கதை கட்டுரைகளை மொழிபெயர்த்து வழங்கும் பணியும் இந்த எட் டாவது ஆண்டிலே தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. நீள் கரை நம்பி, தம்பி ஐயா தேவ தாஸ், சு. மகாலிங்கம், ஏ. ஜெ. கனகரத்ளு, கே. எஸ். சிவகுமா ரன் போன்ருேரின் மொழி பெயர்ப்பு ஈடுபாட்டினல், தமிழ் வாசகர்களின் அனுபவப் புலம் விரிவடைவதற்கு வாய்ப் புக் கிடைத்துளது. ஈழத்தின் வெவ் வேறு பிரதேசங்களிலிருந்தும், தென்னகத்திலிருந்தும் அவ்வப் போது கிடைத்து "மல்லிகை" யில் வெளிவரும் செய்திக் கடிதங் களும், புதின அறிக்கை கட்டு ரைகளும், விமரிசன மதிப்பீடு களும் கூட, வாசகனின் எழுத் துலகப் பிரக்ஞையினை விரிவு செய்வதற்குப் பெரிதும் உதவி யிருக்கும்.
ஆய்வுகள் என்றும் விமரிச னம் என்றும் பேசும் போது எடுத்த எடுப்பில் நினைவுக்கு ஓடி வருவது க. நா. சு பற்றி க. கைலாசபதி எழுதிவரும் தொட ரே ஆகும். இத்தொடர் இப் பொழுது ஆரம்பக் கட்டத்திலே
0
தான் நிற்கிறது என்ரு லும், சில விமரிசன் உலகத்து மாயை களைப் பிட்டுக்காட்டி, முழுமை யானதொரு கருத்துத் தெளி வுக்கு வழிகோலப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் இப் பொழுதே தோன்ற ஆரம்பித்து விட்டனg இத்தொடரின் வளர்ச் சியினை எல்லாரும் ஆவலோடு எதிர்பார்க்கிருர்கள். வானமா மலை பற்றி கா. சிவத்தம்பி எழு தியுள்ள வரலாற்றுப்பாங் கான குறிப்புகளும், எம்ஐ சிறீபதியின் கட்டுரையொன்றும் இவ்வாண் டில் வெளிவந்துள்ளன. தமிழ கத்திலே கூடத் தமிழ்மொழி மூலம் கிடைக்காத உயர்தரக் கல்வி இங்கு - நமது இலங்கை யிற்-கிடைத்தமையினல் எமது எழுத்துக ளு க் கு க் கி ைட த் த சிறப்பு வாசகர்களின் தன்மை யையும், சமதருமப்போக்குடைய ஆட்சியினல் முற்போக்கு எழுத் துக்களுக்குச் சாதகமான சூழ
லொன்று இங்கு நிலவுவதையும்
சிறீபதி தொட்டுக் காட்டியுள் ளார்: விமரிசனப் பாங்குள்ள வேறு கட்டுரைகளை, சபா. ஜெய ராசாவும், மு. தளையசிங்கமும் எழுதியிருந்தார்கள். ஜெயராசா வின் கட்டுரையில், தொழிற் பாகுபாடுகளே சிறுகதை யி ன் தோற்றத்துக்கு அடி ப்ப  ைட என்ற கருத்துத் தெரிவிக்கப்பட் டிருந்தது. ஆனல் இக்கட்டுரை யில், போதியTஎடுத்துக் காட்டு களும், உதாரண விளக்கங்களும்
தரப்படாமையால், கருத்துத் தெளிவு முழுமையடையாமல் நின்று விட்ட்து.
சென்ற ஆண்டு மலரில் மு. தளையசிங்கம் எழுதியு கட் டுரை உரையாடல் வடிவில் அமைந்தது. கலை இலக்கியம் புனைவாகவும் கற்பனையா க வும் இது வரை இருந்த நிலை மாறி புதிய அடிப்படையில் இ னி ப்

பிறக்க வேண்டும் என்ற கருத் தொன்று அங்கே கூறப்பட்டது. சமய, தத்துவ சிந்தனைகளில் வயப்பட்டு இலட்சியக் கனவுத் தீர்க்க தரிசன வாக்குகளை அரு ளும் நவீன சித்தராகத் திகழ்ந்த அவருடைய அக்கட்டுரை திட்ட வட்டமாக, "இப்போதையஇலக் கிய வடிவங்கள் திருப்திகரமா னவையா?’ என்ற அடிப்படைக் கேள்வி ஒன்றை எழுப்பியது. அக்கேள்வி எழுந்த நோக்கமும் அது எழுதற்கு ஆதாரமான காரணிகளும், பிரச்சினைக்கு உரி யவை. ஆனல் அக்கேள்வி- "இப் போதைய இலக்கிய வடிவங்கள் திருப்திகரமானவையா?" என்ற கேள்வி, வேருெரு விதத்தில் முற்போக்கு இலக்கியத் துக் கு
முக்கியமான ஒன்முகவே தென் படுகிறது.
குறிப்பாக, இக்காலத்துச்
சஞ்சிகைகளுக்குரிய சிறப்பான இலக்கிய வடிவமாகிய சிறுகதை யைப் பொறுத்தவரையில் இக் கேள்வி பொருண்மை மிக்க ஒன்ருக உள்ளது. மல்லிகையில் வெளிவரும் சிறுகதைகளை அணுகி நோக்கியபோது பொதுப்பண்பு கள் சிலவற்றை அவற்றி லே காணக்கூடியதாய் இருந்தது. பல்வேறுபட்ட பொருளியல் அந் தஸ்தை உடைய பல்வேறு தனிப் பட்ட் மனிதர்களிடையே தோன் றும் இசைவின்மைகள், முரண் பாடுகள், திருப்தியீனங்களின் சித்திரமாகவே அவை பெரும் பாலும் உள்ளன. அனேகமான சிறுகதைகள் தனிமனிதன் ஒரு வனின் அல்லது இரண்டொரு வரின் கதைகளாகவே உள்ளன. வேருெரு விதத்திலே சொல்லப் போனல், இவை சமுதாயமேற் பரப்பிலே தோன்றும் சிறுமுரண் களையும் பூசல்களையும் விளக்குவ னவாக உள்ளன. பெரு வர்க்கத்
தின் உட்பிரிவுகளாக உள்ள உப வர்க்கங்களின் தளம்ப ல் க ளே இவற்றிற் கவனிக்கப்பட்டுள் ளன. இது இவ்வாறு நேர்வ தற்கு, எங்கள் நாட்டிலும் சமூ கத்திலும் உள்ள இன்றைய சிறப் பான சில இயல்புகளே காரண மாக உள்ளன என்று தோன்று கிறது. எமது சமூக வளர்ச்சியின் இன்றைய கட்ட்த்தில் ஒடுக்கப் படும் வர்க்கத்தின் எதிரியாகிய ஒடுக்கும் வர்க்கத்தையும், சக்தி களையும் இனங்கண்டு கொள்வது சிக்கலானதொரு பிரச்சினையாகி வருகிறது. மறைமுகமான சூத் திரக் கயிறுகளும், ஏகாதிபத்திய வலைப்பின்னல்களும், மிக நுட்ப மாகவும் தந்திரோபாய சாமர்த் தியத்துடனும் செயற்பட்டு வரு
ன்றன. நவகொலணி வாதம் என்ற மாயப் பிசாசும் தொட் டுப்பிடிக்க இயலாது நழுவிச் செல்வதில் மிகுந்த ஆற்றல் பெற் றதாக உள்ளது. ஆகவே தான், இன்றைய கதாசிரியனு  ைடய கதாநாயகர்கள் கண் மு ன் னே நடமாடும் மனிதர்களாக உள் ளிருக்கும் உப்புக்கும், ஒரு வேளை வெற்றிலைக்கும், அள்ளிப்ப ரு க அரை வயிற்றுக் கஞ்சிக்கும்" ஆலாய்ப் பறக்கும் சாதாரண மனிதர்களாக ஆகிவிட்ட அதே வேளையில், கதா பாதகர்களா கிய வில்லன்களோ கண்காணுத அருவங்களாக மறைந்து திரிகி முர்கள். இந்த நிலையில், உண்மை யான "வில்லன்களை" அயலஷ்டை யிலே திரியும் தனிமனிதர்களாக இறுகச் செய்து அடையா ளங் காட்டுவதும், சுட்டியறி வ தும் சிரமமான காரியங்களாக உள்
66
அதனலே தான் போலும் நமது சமுதாயக்கோலத்திலுள்ள பிரதான முரண்பாடு கலைஞர் களின் கைக்கு வசமாகாமலே

Page 8
தப்பி நழுவி ஓடிக்கெர்ண்டிருக் கிறது. இவ்வாருன நழுவலுக்கு நம் கலையுருவங்களின் மரபுரீதி யான குளும்சங்களும், வரை யறுப்புகளும், இலக்கணங்களும் மறைமுக ஏதுக்களாக உள்ளன. தனிமனித உணர்வூற்று வெளிப் பாடாகிய சிறு கதைகள் பல ஆத்ம விசாரங்களாகவும், தனி யாட்களின் குரூர வசீகர அக விசித்திர ஓவியங்க ளா கவும் இருப்பதை நாம் காண்கிருேம். இதஞல் மூடுமந்திர பூடகப் புதிர் களேஉயர் இலக்கியங்கள் என்று மயங்கும் போக்கும் நம் ஒரு சிலரிடம் உண்டு. அப்படியான கதைகள் "மல்லிகை"யில் அதிகம் வெளிவருவதில்லை எனினும், சி. சுதந்திரராஜாவின் "ஒரு நதி யின் புகலிடம் என்ற கதையின் பகுதிகள் சில அவ்வாருன பிரதி பலிப்பைக் காட்டுகின்றன. இவ் வாருன அகவொடுக்கம் என்ற படுகுழிக்குள்ளே கதாசிரியர்கள் நுழைந்தொழியாமல் தப்புவ தற்கு, பரந்த களத் தினை க் கொண்டதான நாவல்" என்ற துறையைச் சரணடைவதே தக்க வழி என்பாரும் உளர். ஆனல், நாவல்களின் பருமன் அவற்றின் ஒரு பலவீனம் என்றும் கூறலாம். உதாரணமா க ம ல் லி கை" போன்ற ஒரு சஞ்சி கை யி ல் நாவல்கள் வெளியாவதற்குத் தடையாக உள்ளது, அவற்றின் பருமனே ஆகும். வாசகர்களின் நேரத்தையும், பொறுமையையும் பெருமளவுக்கு வேண்டி நிற்பன நாவல்கள். ஆகவே தான் சிறு கதைகளின் மட்டுப்பாடுக ஃஸ் க் கடந்து நிற்பதுடன், நாவல்க ளின் வசதியீனங்களையும் வெட் டிக் குறைத்த புதுவகையான கதைகள் சாத்தியமா என்ற
கேள்வி எழுகிறது. நவம்பர் மல்
லிகையில் வெளியாகியுள்ள நந்
திணியின் கதை ஒரு பலன்மிக்க திசைவழியைச் சுட் டு கிற து என்று தோன்றுகிறது. வழமை போன சிறு கதைகளில், பிரதான கதாபாத்திரம் "நான் நான்" என்று பேசிக்கொள்ளும். இல்லை பானுல் ஓர் 'அவன்" பற்றியோ, "அவள் பற்றியோ தான் அனே கமான சிறுகதைகள் இருக்கும். ஆணுல் நந்தினி எழுதிய அயல் கிராமத்தைச் சேர்ந்தவ ர் கள்" என்ற கதையில், ஒரு குழுவைச் சேர்ந்த அனைவருமே கதாநாய கர்களாக உள்ளனர். இவ்வாறு, தனியாள் வேறுபாடுகளை மேவி நிற்கும் ஒரு கூட்டுணர்வையே கதைகளின் இயக்க விசைகளாக அமைக்கலாமோ என்று பரிசீ லனை செய்து பார்ப்பது நல்லது. நந்தினியின் கதையில் இவ்வா ருன கூட்டுணர்வுப்பாத்திர உத்தி யினுற் கிடைக்கக்கூடிய அதிபட்ச பலன் முழுவதும் பெறப்பட்டுள் ளது என்றே, அது ஒர் அதி உன்னத கதை என்றே நாம் சொல்லவில்லை, சரியானதொரு திசையின் தடம் நந்தினியின்
காலடிகளிலே தட்டுப்ப ட் டு ள்
ளது என்று தோன்றுகிறது. "மல்லிகையில் இனி எழுதப் போகிறவர்கள் ஒரு வேளை இந்த வழியில் முன்னேற முயலக்கூடும்.
இனி வருங்காலத்துக் கதை யுருவம் பற்றிய எதிர்பார்ப்புகளை ஒரு புறம் வைத்துவிட்டு ஏற் கனவே உள்ள உருவத்தில் வார்க்கப்பட்டுள்ள சிறு கதை களைப் பார்ப்போமானல், சென்AD ஆண்டில் திக்குவல்லை கமால் பல கதைகளை எழுதியுள்ளார். மேலே குறிப்பிட்ட உபவர்க்க இசை வின்மைகளை இவர் முற்போக் குக் கண்கொண்டு பார்த்துத் திறம்பட எழுதியுள்ளார் என்றே கூறுதல் வேண்டும். ஆயினும்,

Mu/~AMrw~ A^u~~~~AM-~Mu/~Ara /rin/Manu/~
கடிதம் ,
22-7-73 ல் எழுத்தாளர்
நண்பர் சிலர் வல்லிக்கண்ணன்,
தி. க. சி, கி. ராஜநாராயணன.
வண்ணதாசன், (கல்யாணிஜி) கலாப்பிரியா, மகாகணபதி, பூமணி, தேவதச்சன் - GunT 6õT
ருேர் எனது இல்லத்திற்கு வந் ந்தனர். o திரு நாட்பொழுது மிகச் சுவையாக இலக்கிய மணத்து டன் கழிந்தது. மல்லிகையைப் பற்றியும் உங்களைப் பற்றியும் நீண்டநேரம் பேசினேம். பால தண்டாயுதத்துடன் ஃே ள பேட்டியை எல்லோரும் ரசித்துப
படித்தார்கள்.
ஆ. குருசுவாமி
M
கதையில் வரும் உரை ፵፰”፷..... வாசிப்பு ஓட்டத்துக குத் தடங்கலாகவே உள்ளன. திரிபுகளும், மருவல்களும் மலிந்து இவ்வுரையாடல்கள் யதார்த்தப பண்புள்ளவை என்பது உண்மை தான். ஆஞல் வாசகர்களை வருத் தும் மொழி நடையினுல் வாச கர்கள் ஒரு கதாசிரியனைக் கண்டு விலகி ஒட நினைப்பார்களானல, நட்டம் சகலருக்கும் பொதுவா னதே.
கமால் தவிர, தெணியானும் நீர்கொழும்பூர் முத்துலிங்கம், சிவா சுப்பிரமணியம். மு.கனக ராசன், துரை சுப்பிரமணியன், . செ. கந்தசாமி, நவம. ராஜதர்மராஜா முதலான பலரும் எழுதியுள்ளனர். மல்லி கைக் கதைகள் என்று சொல் அலு மளவுக்குப் பொதுப்பண் புகள்
சில கொண்ட கதைகளை இவர் கள் எழுதியிருக்கிருர்க்ள்.
கவிதையைப் பொறுத்த வரை புதுக்கவிதை என்பதன் வரிவடிவத் தோற்றம் தந்த துணிவில், பலர் தம் கலையுணர் வைக் கவிதையாக்க முயன்றுள் ளனர். இம்முயற்சிகளுட் பல திருப்திகரமானவையாக இல்லை. குறிப்பிடத்தக்க கருத்து மின்னல் கள் இடையிடையே வெட்டின லும், ஆற்றல் வாய்ந்த மொழிப் பிரயோகம், பலிதமான சொல் லோசைக் கையாட்சி என்பன குன்றியுள்ளமையா ல் இவை கலைச்செழுமை அற்றுக் காணப் படுகின்றன. கைப்பழக்கத்தி ஞ) அலும், விடாமுயற்சியாலும் இக் கவிதை எழுத்தாளர்கள் நல்ல கவிஞர்களாகப் பரிண மிக்க
வேண்டும்
பொழிப்பாகச் சொல்வதா ஞல் எங்கள் கலை இலக்கிய எழுத்துலகத்துக்கென நம் கைவச முள்ள ஒரு பிரதான சாதன Di75 "மல்லிகை" திகழ்ந்து வந் துள்ளது. தொடர்ந்தும் இத் துறையில் "மல்லிகை"யின் பங் களிப்பு விரிவடைதல் வேண்டும் என்பதே பண்பாட்டில் அக்கறை உள்ள சகலரதும் விருப்பமாகும்.
“வா பூழ் கை என்பது படைப்பு என்றும் மனிதன் பெருமதிப்புக்குரிய தனிப்பண்பு களைத் தங்குதடையின்றி வளர்ப் பதற்கும். இவ்வுலக்ை ஒரே குடும்பமாக அவன் ஆக்குவதற் கும் அது துணைபுரிகிறது என் றும் சோஷலிஸ எதார்த்தவா
தம் கூறிகிறது."
asfrfråäáà
畢事

Page 9
"செம்பியன் செல்வ னின்
குறுங்கதை: 5
பயன் 1 அது ஒரு பொங்கு முகம் நதியும், கடலும் சங்கமிக்கும், புகார் படுக்கை, நதியின் நீரினல், அதன் பின்னணி நிலங்கள் பச்சைப் பயிர்க் கதிரால் எழிற்ம்ே தீட்டின.
கடல் துன்பச் சூழலில் சிந்தை நொந்தது. "நதியால் மக்களுக்கு ாழ்வுண்டென்ருல். பரந்த நீர்ப்பரப்பை եւI6ծ)ւ-սյ எண்னல் யாருக்கும் ப்யனில்லையா. இதுவென்ன சோதஆன.
மனிதன் இரங்கினன். பாத்தி கட்டி, வரம்புயர்த்தி, கடல் நீரைப் பாய்ச்சினன். சூரியன் அக்கினி விதைகளைச் சிந்தி விதைத்தான். வெண்மணிப் பூக்கள். முத்தம் சிந்தின. உணவுக்கு உயிராயின.
போட்டி 2
"அதோ!. சந்திரோதயம்" - என்றது பூமி.
"பூமியோதயம், அற்புதமே" - என வியந்தது மதி. புவிக்குப் பொறுக்க முடியவில்லை.
"என்னல் அழகும், ஒளியும், மதிப்பும் பெறும் நீ எனக் குச் சமமாக கேலி பேசி ஏளனமா செய்கிருய்?. - ஒற் றம் சொற்களாயின.
ஆஹஹ்ஹா. என்னல் அல்லவா நீ பெருமையடை கிருய். அன்த விட்டு விட்டு இறுமாப்பு வேரு?. - மதி எதிர்த்தாக்கலில் கொதித்தெழுந்தது. .א W இரண்டும் ஒன்றையொன்று நெருங்கி, வழிமறித்து நின்றன. மோதிக் கொண்டன.
கிரகணங்கள் மாறி மாறித் தோன்றலாயின்,
"கறுப்புச் சூரியன்’ சிரித்துக்கொண்டே யிருந்தான்
s

பார்வை 3
கழுகு ஒன்று மேலாகப் பறந்து கொண்டிருக்கிறது. அதன் பார்வைத் தெறிப்பில்எங்கும் வர்ணக் காட்சிகள். பச்சை வயல்கள் - செங்கணித் தோட்டங்கள். நெற்போர்கள் - கரும்புக் குவியல்கள்" கழனித் தோட்டக் கோலங்கள் கழுகு, தாழத் தாழப் பறந்து பார்த்தது; ஏமாற்றம் உதட்
டைப்பிதுக்கிற்று.
"பிச்சைக்காரத் தேசம். சே. ஒரு அழுகிய பிணம் கூட
இல்லாமல் ஒரு நாடா..."
கழுகு மீண்டும், உயரப்பறக்கலாயிற்று.
சர்வ தேசியம் 4
அவன் ஒரு நீக்ரோ. தன் சொந்த நாட்டிலே, - மண், பெண், பொன் அனைத்தையும் சுரண்டிப் போக வந்த வெள்ளையருக்கான திரைப்படம் ஒன்றினைப் பார்க்கப் போயிருந்தான்.
என்ன ஆச்சரியம். படத்தின் கதாநாயகி அவன் காதலியைப் போலவே யிருந்தாள்.
குறைந்த ஆடையுடன் நீச்சலடித்தாள். அதுவுமின்றி படுக்கையில் கதாநாயகனுடன் கட்டிப்புரண்டாள்.
அவன் தன்னை மறந்தான். அவன் கதாநாயகனுகக் கற்பித்துக் கொண்டான்.
உடலெங்கும் புல்லரித்தது. அவளைத் தொட்டான். உரையாடினன். அவள் அங்கங்களெல்லாம் அவன் கைகள் ஊறலெடுத்துப் படர்ந்தன. அந்தச் சில மணித்துளி நேரங் கள். இன்பக் கொள்ளை, ஒரு வெள்ளைக்காரப் பெண்ணு டன் உடலுறவு கொண்ட திருப்தி.
படம் முடிந்து வாசலுக்கு வந்தான். *வெள்ளைக்காரப் பெண்ணை காதலித்த குற்றத்திற் காக, கறுப்பர் சுட்டுக்கொலை!"
- மாலைத் தினசரி விற்கும் பையன் கூவிக் கொண்டு போனன்.
- அவன் மறைந்து, மறைந்து அஞ்சி, வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.
15

Page 10
முரண்பாடுகள் 5
அவர் ஒரு பொருளியல் பேராசிரியர். விடுமுறைக் காலங்க ளில் கிராமத்திற்கு வந்துவிடுவார். வீட்டின் முன்ஞல், கோடை யிலும் குளிர்காற்றிறைக்கும் வேப்பமரத்தின் கீழ், சாய்வு நாற் காலியில் படுத்து, உண்டகளைப்பிற்கு ஆயாசமாகப் புகைத்துக் கொண்டிருக்கும் வேளையிலும்- )
உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, வியர்வையில் மேனி tuar j6Tj5,- -
அந்தக் கரடுபாய்ந்த கற்பூமியில் விளைநிலத்தை அணுவணுவா கத் தேடிச் சேமித்துக் கொண்டிருப்பான். அவன் உழைப் பில் வாழைத்தோட்டம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது.
உழைப்பு - உற்பத்தி - கேள்வி - விலை, "ஒரு பொருளின் விலை அதனை உற்பத்தி செய்ய எடுத்த தொழிலின் மதிப்பினுலும், மக்களின் தேவை நிலையினுலும் நிர் ணயிக்கப்படுகிறது" பொருளியல் தத்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றை அவர்மனம் ஏனே நினைக்கின்றது.
ԼDց (5rrairஅவன், அவர் முன் ஒரு வாழைக்குலையுடன் நிற்கிருன். .ம் . கடைசியா என்னவிலை சொல்லுருய்?." "ஐயாவுக்குத் தெரியாதா. பட்டணத்தால வாறனியள். உங்களுக்குத்தான். சந்தை நிலபரம் எங்களவிட நல்லாத் தெரி யும். ஐயா. கொடுக்கறதைக் கொடுங்க."
இஞ்ச. இந்தக்கதை யொண்டும் வேண்டாம். நீ உன்ர விலையைச் சொல். சரி. மூண்டு ரூபா தரட்டே?”
என்ன அடாத்து விலை கேக்கிறியள். கொஞ்சம் சிரமத்தை பாராம சந்தைக்குக் கொண்டு போன கத்தாழை முள்ளுப்போல பத்து ரூபாவுக்கு விக்கலாம்"
"அப்ப போறதுதானே?. ரோசம் முகம் சிவக்க வைக்கிறது. "இல்ல ஐயா. அந்தப் போய்வாற நேரத்தில கொஞ்சம் கல் பிரட்டி, கழனியாக்கலாம் எண்டு தான் யோசிக்கிறன்"
சரி.சரி ஐஞ்சுரூபா தாறன். விருப்பமெண்டா வைச்சிட்டுப் GBi urri ...”
- அவன் போகிருன். அவர் மனைவி வருகிருள். "மெத்த மலிவா வேண்டிப் போட்டியள். கண்டியில ஒரு பழமே இருபத்தைந்து சதமல்லே."
அவருடன் சேர்ந்து, தத்துவமும் சிரிக்கிறது.
16

சுமார் நாற்பது வருடங்க ளுக்கு முன் ‘இலக்கிய வாழ்வு" நடாத்தும் இலட்சியக் கனவுக
ளுடன் க. நா சு. கஞ்சை மாவட்டத்திலிருந்து தலைப்பட் டணமாகிய செ ன் னே க் குச்
சென்ற வேளையில், த ண து இலக்கிய வாழ்வு எந்தெந்தத்
திசையில் எப்படி எப்படிச் செல் லவேண்டும் என்ற தீர்மானத் துடனேயே போனதாகக் குறிப் பிட்டிருக்கிருர். அததிர்மானம் உருவாகுவதற்கு, 67 6h) gr IT பவுண்ட், ஜேம்ஸ் ஜோய்ஸ் முத லிய மேனுட்டு எழுத்த:ளர் களின் அபரிமிதமான செல்வாக் கும் முக்கிய க" T657೬ಕ್ಷ್ இரு jii தது என்பதை ந:"மறிவோம்.
தனது அபிபet என மேஞட்டு எழுத்தாளரிடமிருந்து க. நா. சு. பெற்றுக் கொண்டவற்றி லொன்று, சமகால இலக்கியம் பற்றிய ஆழ்ந்த
கும். ஆரம்பத்திலே க . Er . வுக்கு எமது பழைய இலக்கியங்
களிற் சிறிதேனும் பரிச்சயமின்
6H t Duiunt Gi), சமகால - நவீன இலக்கியங்களில் FF (5 μ τ (E
கொண்டிருந்தமை தவிர்க்க இய லாத் தேவையாயிருந்திருத்தல் கூடும். (இன்றுகூட அவருக்குத்
ஆக் (:) :) ய?
தமிழிலக்கிய வரலாறு குறித் துத் தெளிவான விளக்கம் இருப் பதாகக் கூறுவது கடினமே. பழந்தமிழ் நூல்கள் சிலவற்றை ஆங்காங்கே அவர் போகிற போக்கில் குறிப்பிட்டிருப்பினும் அவற்றை அவற்றுக்குரிய வர லாற்றுப் பின்னணியில் வைத்து ( 5 . தெளிந்திருக்கிருர் என்பதற்கு எதுவித சான்றுகளை யும் காணுேம் , க. நா. சு. வின் விமர்சனப் பார்வையின் அடிப்
படைப் பலவீனங்களில் இது ஒன்ருகும்.)
*சமீப காலம் வரை
யில் வசனமே இலக்கியம்
அல்ல என்று பண்டிதர்கள் ஒதுக்கி வைத்துவிட்டார் கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். வச னமே இ லக் கி ய த் தி ல் உயர்ந்த கலை என்கிற கட்சி யைச் சேர்ந்தவன் நான் ஸ்டெந்தால் எ ன் கி ற பி ரெஞ் சு நூலாசிரியர் சோன் 6% துபோல, "$ג'ו போது வெளிவருகிற கவி தையைவிட வ ச ன மே மிகவும் சிறப்பான கலை." இது தி ன ச ரி எனக்குத் தெளிவாகிற உண்மை",
17

Page 11
ஸ்வதி ஜூலை 1958) என்ற பாடபுஸ்தகம் வரையில் :இலத்தியப் பிரிவாகக் " リ km cm、エ ಸ್ಧಿ
E!!! 、 蹟*。鬣 蠶 ನ್ತಿ ಬ್ಲೌಜ್ಜಿ :...
§ "ವ್ಲಿ,ಸ್ತ್ರ್ಯ
- ಛೀ... ವ್ಹಿ, இருந்து 枋山、上 i கத்தக்கதாகும். : ○cm。 இக் குருகதர்களிட 鬣 鬣。 リー அவர் இபற்றுக்கொண்ட 凰 リ பங்களிலிருந்: சிறிது 蠶** 蠶 துெ கி முதே ஐயமில்.ை
■ 、 தொடக் - T. . இலக்கிய இரண்ட :¶ಳ್ಗ ಳ್ಗ...
இயங்களே மதிப் பருவி *,岛
சமகால 嚮 リ。 。エ、リ புடன் நோக்கித் 皺" 匾。 முேறை மிதி : வி க் ங் பம் இருக்க 蟾 இங்கையிலும் இன்று வே. சு. ஐயரும் 臀 நிற விரை ஒரி செல்வாக்கு பாரதியாகும் இலக்கியத் நிப்பிவந்துள்ள | . 蠶器 விளங்கினரெனினும் " . "、一ā 、
L. விதிவிலுக்காகவே *嵩 。懿。 鷺 ৯.৫%। இலக்கியங்களேப் பற்றி போட்டுவிட்டு) னர். வ.வே. சு. ஐயரின் 鬣 இலக்கிய பிர: ĜILIO GAJ GRATE கே சி வாழதிே
இந்திருந்தது டருெ *、 வேண்டிய கட்டுப்பாடு பெற 醬,嵩露鷲 蠶 என்னும் : குறைவாகவே 鬣 இரசகிக்குழு ஒன்றை தன. இதஞல் 鼩 இப்படுத்திறர் ஆக்கு 'இட்
E இலக்கியங்களத் 蠶 பெற்ற கூட்டுக்கள் தேர்வி °剑á恩、一、 ಸ್ನ್ 、 リリr品 கள் எதன்ேபும் நி: நாட்ட பின்வருமாறு கவிப்புடன் வில்வே தனக்கே டிரி ஐம்பத் 、
துடன் சு 配T。芭。 இதுபற்றி
குறியிருப்பது *、“
தொடுவதாயுள்ளது : வி ಙ್॰# Pೇಟ್ಲಿ
=翌位母和一」高n_血冒品 தமிழில்
*、 இஐக்கிய விமர்சனம் செய்வது நள் *鳶蠶 என்கிற காரியம் ஆ = UJ) T" तH 臀。 鷲 鲇垒岛、 Uriu' fi T PI, U jistrija)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நந்திக்கலம்பசு ஆசிரியர், ஜயங்கொண்டார், பெருங் துே வ குர் ரண் சிறந்த தமிழ்ப் பர்ட்ல் ஆசிரியர் கள் அவ்வளவு கவிஞர் கும் டிகேசியின் நாவில் வந்து சதா கிளிநடம் புரி
i விளக்குவதற்கு டி. கே. சி
骼 டுகிற பீடிகை ஞானபிடமாக இருக்கும் ன் பு, தெய்வீசர்ன் கனிந்த கர்நாடக (தமிழ்) இரை போடு சுவின் நிறுத்தி வாத்து வவேத் துப் பரடுகிற செயல் கு பிடத்தில் நடராஜமுர்தி *画、一、 ஆடுவதாகே
(டிகேசி வரலாறு Erik 459
கவிதையில் உணர்ச்சியும் உரு ուցքնհւն உயிராக அமந்தவை என்று |- தொன்மைவாய்ந்த தமிழ் க் *、“
|- @」「@豆 வைத்துக்கொண்டு அவற்ற நண்பருக்கும் மற்றைய்ோருள் கும் வாழ்நாள் முழுவதும் ப்ர வசத்துடன் டிக் ட்டி வியாக்சியானஞ் செய்து இன் பத்தில்ே 6&חל ,high נהיה
our L டுக்கும் உரியவர் ஆகுறர் டி
இக் :
பெரும்பாலாஞேர் வாழ்க்கை யின் முற்பகுதியின் ஆங்கிலங்
। கள் பார்த்துவிட்டு இாேப்பா *、 தொண்டு இசய்யுமுகமாகத் தாம் பெற்ற இலக்கிய இன்பது தைப் பிற ரு டன் ப்கிர்ந்து
" ,
- зылган *樊°酉
கொள்ள விழைந்தோராவர் リエーリ இன்பத் பின் வேகமும் துடிப்பும் முறை பாகப் பயிற்சி பெருமையிஞல் தற்படும் கட்டுப்பாட்டின்மை பும் ஆராய்ச்சிக்குப் பதிலாக ஆர்வமே வழிநட்ாத்துவதால் LIET LITrg Lib as&# "LEË GESIT LOTGIT பிறருக்கு அறிவூட்டும் தத்தி தமக்குண்டு இன்று ஆந்தஸ்து இறுமாப்பும்
இவர் விடத்துக் கானப்பட்ட
இறப்பியல்புகள் இவர்களிற் சிலருக்குச் சம்ப ஈடுபாடும் இருக்கவே சைவத்தையும் தமி தும் ஒருங்கே வளர்க்க முன்ந்த புரவலராயும் சிலர் ாேம் பாராட்டப் பெற்றனர்
ஆங்கிலம்படித்த காரணத் நில்ை தமிழில் என்ன இருக் கிறிது என்ற அறியாதர்ேல் リ、リーリ Inリr ஆர்க்கத்தின்ரிடையே தமிழிலக் கிய விழிப்பையூம் ஆர்வத்தை பும் உண்டாக்கிய வரலாற்றுப் பத்திரம் கே.சி. க்கும் வுே இரசனே முறைத் திறகுய்வாளரையும் சர்ந்தது என்பது உண்மைய்ே ஆயினும், விரும்பத்தகாத சில விரிவுகளும் ஏற்பட்டன என் 口ú品」h 」「」 à-}岳高rnü இருக்க இயலாது. இதுபற்றி அள்ளுமாயிங் (சிவகங்கை மன் நினேவுக் கல் ஆரரி 'வெள்ளிவிழா ம் ஏர்" பக்கம், 6-22) நான் விரிவாக விவரித்திருக்கிறேன். இவ்விடத் சி. இரசனே முறைத் திறனுப் 匾 ü芷品*凸山工L ஒர் அம்சமே எமது உடன்டிக் கவனத்துக்கு வேண்டப்படுவ
கொண்டு ஓர்
விதிகளைக் இலக் கி பப்

Page 12
படைப்பை அணுகாமல், தனது சொந்த அநுபவத்தையும் ஈடு பாடுகளையும் துணை யா க க் கொண்டே டி. கே. சி. இலக்கி யத்தை (உண:ோடு) பரிமாறி ஞர், தனிப்பாடலிலிருந்து காவி யத் துணுக்குகள் வரை அனைத் தையும், "அளவை (தருக்க) நோக்கில் முதலில் பார்க்காமல்> அநுபவ நோக்கில் மு த லி ல் பார்த்தவர் டி. கே. சி. என்கி ருர், டி. கே. சி* மரபிற்கும் சி. சு. செல்லப்பா குழுவிற்குச் பாலமாகப் பணிபுரியும். சி. கன கசபாபதி. எடுத்துக் கொண்ட பாடல்களுடன் டி. கே. சி. தான்
கலந்தார் என்பதை நாம் மறுக்
கவேண்டியதில்லே. அது வெளிப் படை. கம்பனை எடுத்து விளக் குமிடத்து, கம்பனவிட, சிதம் பரநாத முதலியாரையே நாம் அவர் இரசனையிற் காண்கிருேம். இது மனங்கொள்ளத் தக்கது. ஆனல் தன் சொந்த அநுபவத் தையே பிரதான அளவு கோ லாய்க் கொண்ட அவர் கவிதை யிலே சிறப்புடையதாகக் கண்டு காட்டியது எது என்பதே இவ் விடத்திலே நாம் கூர்ந்து கவ னிக்க வேண்டியதாகும்.
இரசனை முறைத் திறனுய் வின் பாதகமான விளைவுகளில் இரண்டினைப் பின் வரு மாறு சுருக்கிக் கூறலாம்:
கவிதைகளே நுனி த் து நோக்கி ஆராய்வதற்குப் பதிலாக அவற்றைப் பற் றிக் கதையளப்பதே விமர் சனமாக ஏற்றுக்கொள்ளப் படலாயிற்று. (டி. கே. சி. மரபில் வரும் எஸ். மகா
I.
ராஜன், பி, பூரீ. போன் ருேரிடத்து இப்போக்கை
ன் று ம் துலக்கமாகக் காணலாம்)
· ጸዐ
2. அநுபவமே - சுவாறுபவமே அடிப்பன்ட என்ற கோஷத் தின் பெயரில் ஆய்வறிவு பூர்வமான நோக்கு கைவி டப்பட்டது. தி ற னு ய் வு முற்று முழுதாக அகநிலைப் Lull-51 எந்தவிதமான புறநிலைப்பட்ட அளவைக ளுக்கும் இடமின்றிக் கவி தை எடுப்பார் கைப்பிள்ளை யாக மாறியது.
டி. கே. சி. யும் அவரைச் சார்ந்
தோர் சிலரும் காலப்போக்கிலே
பாரதியார், தேசிகவிநாயகம் பிள்ளை ஆ கி ய இருவரையும் பாராட்டினரெனினும், பெரும் பாலும் பழைய புலவர்கள் புகழ்பாடுவதிலேயே பெரிதும் அக்கறை காட்டினர். " கம்பன் புகழ்பாடிக் க ன் னி த் தமிழ் வளர்க்கும் முயற்சிகள் இப் பிரிவைச் சேர்ந்தோரால் மேற் கொள்ளப் பட்டனவேயாகும். ц.. (34). 63 வளர்த்துவிட்ட இலக்கி11க் குழுவினர் குறித்து, * மணிக்கொடிக் காலம்" என்ற  ெ5, 7 டர் கட்டுரையிலே, பி. எ . ராமையா கூறியிருப்பன எனது கூற்றுக்கு மேலும் விளக் கமும் அரணும் அளிப்பனவா யுள்ளன.
"அந்த இலக்கிய வட் டத்தில் வந்து கூடியவர் களில் முக்கியமான சிலர் நமது பழைய தமிழ் இலக் கியங்களில் நல்ல தேர்ச்சி உடையவர்கள். அவற்றில் திளைத் துச்சுவைத்தவர்கள். மற்றவர் 3 ஸ் ஒரளவு தமிழ் வழி பண்டைய இலக்கியச் சுலவயும் பெரிய அளவு ஆங்கிலத்தின் வழி இலக்கி யச் சுவையும் பெற்றவர் கள். அவர்கள் கூட்டங்கள் யாவும் தமிழ் இலக்கியச் சுவைக் கூட்டங்கள்தாம்.

அவர்கள் தமிழ் இலக்கியம் எ ன் று கருதி ԱJ 655 677 , ஏற்றுக் கொண் டவை யாவும் அன்றைக் குப் பல நூற்ருண்டுக்கு முன்பு படைக்கப்பட்டவை அந்த இலக்கிய வட்டத்தி னர் வேதநாயகம்பிள்ளை, ராஜம் ஐயர், மாதவய்யா நூல்களை ரசித்தார்கள் . ஆனல் அவற்றை அவர்கள் இலக்கியங்களாக ஏற்றுக் கொள்ளவில்லை, அல்லது கருதவில்லை என்றுதான் தோன்றியது. "
ஆணுல்,
1927-ம் வருடம் டி. கே. சி. சென்னை மேல்சபை உறுப் பினராய்த் தேர்ந்தெடுக்கப்பட் டதையடுத்தும், 1930-ம் ஆண்டு முதல் 1935-ம் ஆண்டு வரை , அவர் சென்னை மாகாண அற நிலையப் பாதுகாப்பு ஆணையா ளர் பதவி வகித்து வந்தபொழு தும் சென்னையில் பெரும்பாலும் தங்கியிருந்தார். ஆதனுல் திரு நெல்வேலியில் நடாத்தப்பட்ட இலக்கிய வட்டம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது. அந்த வட் டத்தின் சில கூட்டங்களுக்குப் போயிருந்த அநுபவத்தின் அடிப் ப  ைட யி லே யே பி. எஸ். pyrroot punt மேற்கண்டவாறு எழுதியுள்ளார். சென்னையில் இயங்கிய வட்டத்திற்கு. ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி) அமைப் பாளராய்ச் செயலாற்றினர். பி. எஸ். ராமையர் எழுதுகிருர்:
*நான் போயிருந்த ஒரு கூட்டத்தில 7வது டி. கே. சி. யோ அல்லது வேறு ஒரு வரோ , பTாதி என்ற இலக் கிய கர்த்தா, கவி. என்று சொல்ல நான் கேட்டதே யில்லை. "மணிக்கொடி" க்கு
முன் பாரதியாரைத் தமிழ் நாட்டில் ஒரளவு ஊரறிந்த வராகச் செய்தவர் கல்கி தான். பாரதியாரிடம் ஈடு பாடு கொண்டிருந்த கல்கி, பின்னல் ஒரு நேரம்வரை பாரதியாரை ம க ரீ க வி எ ன் று ஒப்புக்கொள்ள மறுத்துக் கட்டுரைகள் எழு தியதற்கு அந்த இலக்கிய வட்டத்தின் செல்வாக்குத் தான் காரணம் . . அன்று அந்த இலக்கிய வட்டத்தில் "புதிய இலக்கியம் என்ற கருத்தே தோன்றவில்லை."
இத் த  ைக ய சூழ்நிலையி லேயே இரசனை முறைத் திற ஞய்வுக்கு எதிர்விளைவாக, நவீன இலக்கியங்களைப் படைப்பதில் ஈடுபட்டிருந்த இளம் எழுத்தா ளர் சிலர் திறனுய்வுத் துறை யில் கவனஞ் செலுத்தலாயினர். தாமும் தமது சகாக்களும் அவர் போன்ருேரும் ப  ை. த் து க் கொண்டிருந்த புதிய இலக்கியப் பிரிவுகள் குறித்தே இவர்கள் பெரும்பாலும் சர்ச்சை செய் தனர். பல்வேறு காரணங்க ளால் பழைய இலக்கியங்கள் பற்றி இவர்கள் எழுத முற்பட வில்லை; அதற்குரிய அறிவையும்
பயிற்சியையும் ஆற் ற லை யும்
அவர்கள் பெற்றிருக்கவுமில்லை. அவர்களிற் பலருக்குத் தமிழி லும் பார்க்க, சமஸ்கிருதம் ஆங்கிலம் முதலிய ஏனைய மொ ழிகளிலும் இலக்கியங்களிலும் பரிச்சயம் இருந்தது, மு த ல் தமிழ் நா வ லா ன "பிரதாப முதலியார் சரித்திரம்" என்ற நாலிலிருந்தே இவர்கள் தமிழி லக்கிய வரலாற்றைக் கண்ட னர்; கணித்தனர்.
கல்கி பாரதியார் மகாகவி அல்லர் எனக் கூறியதை வன்
f

Page 13
மையாக மறுத்து, "பாரதி மகாகவி என்பதை ஸ்தாபிக்கச் செய்யப்பட்ட சிறு முயற்சியாக "கண்ணன் - என் கவி’ என்னும் நூலை பெ. கோ. சுந்தரராஜ னும், கு. ப. ராஜகோபாலனும் 1937-ல் வெளியிட்டனர். இவர் கள் இருவர் மாத்திரமன்றி, இவர்களோடு சமகாலத்தில் புதிய இலக்கியங்கள் படைக்கத் தொடங்கியவர்களான சி. சு. சேல்லப்பா, ந. சிதம்பரசுப்ர மணியன், புதுமைப்பித்தன் முத லியோரும் அவர் போன்ருேரும் திறனய்வுத் துறையில் அவ்வப் பாது அக்கறை காட்டினர். இவர்களிற் பலர் "மணிக்கொடி" கோஷ்டியினர் என்று பீற்கா லத்தில், வழங்கப்படலாயினர். இக்கோஷ்டியிலே இ லக் கி ய வாழ்வு' நடத்தச் சென்னைக்கு வந்த க. நா. சு. வும் சற்றுப் பிற்பட்ட வேளையில் ஐக்கியப் பட்டுக்கொண்டார். "அவர்கள் விரும்பினர்களோ இல்லையோ, த"னும் அதன் கடைசி நாட் களில் இந் த க் கோஷ்டியில் கலந்து கொண்டேன்" எ ன்று க நா சு. எழுதியிருக்கிருர் . (சரஸ்வதி, 25-10.58)
"முந்தி வந்த செவியை பிந்திவந்த கொம்பு மறைத்த தாம்" என்ற பழமொழியைப் போல, மணிக்கொடிக் கோஷ் டியினரிற் சிலர் கால அடை வைப் பொறுத்தமட்டில் ஈ. நா. சு. வுக்கு முன்னதாகவே இலக் கிய விமர்சனத்தில் இறங்கியி ருந்தபொழுதும்; இன்று க நா. சு. வே அவர்கள் யாவருக்கும் மிகப் பிரபவியம் பெற்றவராக விளங்குகிருர், எனவேதான் அந்தக் கோஷ்டியினரைப் பிர திநிதித்துவப் படுத்தும் விமர்ச கஞக இன்று நாம் க. நா. சு. வை விமர்சிக்கும் தேவையிருக் கிறது.
தமிழில் இரசனைமுறையின் முதல்வரும் முக்கிய பிரசாரக ருமான டி. கே. சி. யைப் பற்றி மேலே குறிப்பிட்டபொழுது மூன்று முக்கிய அம்சங்களைப் பார்த்தோம்:
1. கவிதையே தலையாய இலக்
கியமாக கருதப்பட்டது.
2. UGoolpuu இலக்கியங்களே பாராட்டப் பெற்றன.
3. திறனய்வாளனின் சொந்த ரசனையும் விருப்பு வெறுப் பும் மனப்பதிவுமே தர நிர் ணயத்தில் அடிப்படையாய்
இருந்தன.
இம் மூன்றில் க. நா. சு. முதல் இரண்டையும் நிராகரித் தார். மேலே பி. எஸ். ராமையா கூறியிருப்பன க நா. சு. கருத் தையும் சரியாகப் பிரதிபலிக் கிறது என்ருல் தவறிரு5காது. *வ 4 ன மே இலக்கியத்தில் உயர்ந்த கலை" என்று க. நா. சு. கூறுமிடத்திலும் இது புலணு கிறது. இரசனைமுறைக்கு எதிர் விளைவாக எழுந்த க. நா. சு. வின் கருத்தோட்டம், எதிர் நிலையிலேயே நின்றுவிட்டது எனலாம். முந்திய பிரிவினர், அதாவது இரசனைமுறையினர் கவிதையைப் பிரதானப்படுத்தி யதற்கு நேர்மாருக இவர் வச னத்தையே முதன்மைப் படுத் தினுர்; அவர்கள் பழைய ஆக் கங்களையே பற்றி நின்றனர். இவரோ சமகாலப் படைப்புக்
களைச் சுடச் சுட மதிப்பிடும் மார்க்கத்தைத் தழுவி நின்ருர், ஆனல் மூன்ருவது அம்சத்தில் டி. கே. சி. க்கும். க. நா. சு.
விற்கும் எத்தகைய வேறுபாடும் இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. (இவ்விடத்தில் க. நா. சு. தனது தலைமுறை தமிழ்

விமர்சகர்களை முற்ரு ஆப் பிரதி
பலிக்கவில்லை என்பதையும், அவர்களினின்றும் த னித் து விலகி நிற்கிருர் 6:ன்பதையும்
சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பெ. கோ. சுந்தரராஜன், சி. சு. செல்லப்பா, கு. ப. ரா. முதலி (uuri பொதுவில், இலக்கியத் தொழிலின் நுட்பங்கள், உத்தி கள், நடைமுறைகள், இலக்கிய (οι Drrι என்பவற்றில் நிரம்பிய அக்கறை உடையவராய் இருந் தனர்; இருக்கினறனர். கு. ப.
ரா.-சிட்டி எழுதிய "கண்ணன் என் கவி’, சி. க. செல்லப்பா
எழுதிய புதுக்கவிதை பற்றிய கட்டுரைகள் முதலியவற்றில்
பகுப்ப? ய்வுப் பண்புகமே ஐயத் துக்கிட மின்றிக் காணமுடியும். தெளிவற்ற வாக்கிய அமைப்பே
சி. சு. செல்லப்பாவின் பெருங் குறைபாடாகும்)
சமகால - வசன இலக்கி
யங்களைப்பற்றி எழுதுகிருர் என் பதைத் தவிர விமர்சன நோக்
கிலும் முறையிலும் . \ க சி. க்கும் கி. நா. க - விக்கும்
அத்திபந்த ஆத்மார்த்த உறவு இருக்கிறது என்பதைப் பலர் கண்டிருப்பத ப்த்தெரியவில்லை. அதாவது எடுத்துக் கொண்ட படைப்பை நுணித் : நோக்கிப்
புறநிலையில் வைத்துப் பகுத்து ஆராயாமல், தனது அலேயும்
மனத்தில் அகஸ்ட்லாத்தாய்த் தோன்றும் எண்ணங்களை எடுத்து வீசுவதே இருவரினதும் இயல் பாய்க் காணப்படுகிறது. க. 5 T. JF | Gloir - gruo பக்தர்களாக இருந்தவர்களிற் சில ர் இப் பொழுதாவது இவ்வுண்மை யைத் தட்டித் தடவித் தெரிந்து கொள்கிருர்கள் போலத் தெரி கிறது. உதாரணமாக சமீபத் தில் “ஞானரதம் இதழ் ஒன் றிலே (மார்ச் 1973) வெ. சாமி
தான் கருதப்பட்டது."
நாதன் கூறுகிருர்: "க. நா. சு. வின் செல்வாக்கினலும் முயற் சிகளினலும் விமரிசனம் என்பது ஒரு தனி நபரின் தனி மனப் போக்கின் வெளிப்பாடாகத் (வழக் கம்போல சாமிநாதன் தமிழி லும் ஆங்கிலத்திலும் கலந்து எழுதியிருப்பதைத் தமிழ்ப்படுத்
தியுள்ளேன். - க. கை.)
சுருங்கச் சொன்னல் ச . நா. சு. தன்னைத்தானே நவீன விமரிசகன் என்று வாய் ஓயாது விவரித்துக் கொண்டாலும், அடிப்படையில் நவீன இரசனை முறையாளர் என்று நாம் விவ சிக்கத் 5 க்க வகையிலே பே எழுதி வந்திருக்கிருர், அவரே ஒரு சந்தர்ப்பத்தில் எழுதினார்:
*நான் என் வாழ்வில் பெரும்பகுதியைப் படிப்ப திலும் சிறு பகுதியை எழுது வதிலும் கழித் த வன். எனக்கு வேருெரு தொழி லும் கிடையாது. நான் படித்ததில் சிறந்ததைப் பற்றி எப்போதும் சொல் லத் தயாராகவே இருந்தி ருக்கிறேன். இதே போல வேறு ஒருவரை நான் பதி னைந்திருபது வருஷங்களுக்கு முன் சந்தித்தபோது எனக் குத் திருப்தியாக இருந்தது. அவர் படித்திருந்த விஷ யங்கள் வேறு; நான் படித் திருந்த விஷயங்கள் வேறு. இருந்தாலும் தான் படித்த தைப் பற்றியே தீவிரமான சிந் தை களு  ைடயவராக, நாள்தோறும் வேருெரு விதமான ஞாபகமும் இல்
28

Page 14
லாமல் இலக்கியத்தொண் டாற்றியவர் என்று காலஞ் சென்ற டி. கே. இ. அவர் களேச் சொல்ல வேண்டும். நல்லதென்று தனக்கு மரை சில் பட்டதை எ டு த் து, இது அற்புதம் என்று அவர் சொல்ல ஒரு சந்தர்ப்பத்தி ஆம் தயங்கியதில்லை
இனம் இனத்தை நாடும் என்ற வழக்கிற்கு ஒப்ப, க. நா. சு. தான் நிராகரித்த தலை முறையிலிருந்து டி. கே. சி.யை விதந்து போற்றுவது விமர்ச னத்தின் விளைவால் அன்று . மானசீகபான ஒற்றுமை இருக் கிறது என்பதைக் கண்டுகொள் வது கடினமும் அன்று. பழைய புலவர்களின் கவிதை களிலிருந்து பாவம் நிறைந்தவை என்றுதான் கருதியவற்றுக்கு டி. கே. சி. பட்டியல் தயாரித்ததுபோலவே க. நா. சு. வும் பற்பல வேளை களில் சிறந்த ந"வல்கள்", "சிறந்த சிறுக்தையாசிரியர்கள் என்றெல்லாம் அவ்வப்போ துள்ள த6ாது மனச்சாய்வுகளுக் கேற்பப் பட்டியல்கள் தயாரித்து ‘விருது கள் வழங்கிவந்திருக்கி முர், வெ. சாமிநாதன் இன்றைய
தானுேதயத்துடன் கீறுவது போல, "ப்ட்டியல் காரரிடம்,
அவ்வப்போதைய தேவைகளின் நிர்ப்பந்தமும், ஒரு அலட்சிய மும், இடதுகைப் பாவனையும் தென்படும். ஆனல் க. Böll . F J நாம சங்கீர்த்தனக் கோஸ்டிக் காரர்களுக்கு, சித்தாந்தங்களை விட, இப்பட்டியல் தரும் அங் கீகாரப் பட்டயம்தான் தேவை யானது. கழுத்தைச் சுற்றி அணிந்து கொள்கிருர்கள், (ஞானரதம், டிசம்பர் 1972)
罗4
இப்பொழுது குருவை மிஞ் சிய சீடனுகக் காட்சியளிக் விரும்பும் சாமிநாதன், க. நா. சு. வின் பட்டியலிலும் பார்க்க அவரது பாது வையும் முமே தூரநோக் இல் மானவை எனறு சிறிது மாற் ரித்துடன் வாதிடுகியூர், சிஷ்ய பரம்பரையில் நிடைபெறும் கடு மையான 'குத்து வெட்டையே’ சாமிநாதனின் சாதுரியமான தன்னிலை விளக்கம் gilant bupri படுத்துகின்றது.
தத்துவ முக்கிய
'துர் ப் பாக்கிய மும் க்கையும் என்னவெ னில் இப்புதிய இலக்கியச் குழலில், இப்புதிய இலக் கியத் தலைமுை ஹயினரால், க. நா. சு. வின இலக்கிய , விமர்சன வேதாந்த அடிப் படைகளும் 82, 600TPU u வில்ல. அவருடைய விமர்சன ஈடுபாடுகள் விஜ வித்த இலக்கியச் சூழலின் 1ρπιόμυαριό Զ-6ծծՄւյլյլ
ఐదు డి."
சரியும் பந்தலுக்கு முண்டு கொடுக்க முயல்கிருர் வெ. சாமி நாதன். அவர் தனது நன்றிக் கடனைச் செலுத்தட்டும். அவர் மிக உயர்வாகப் புகழும் க, நா. சு. வின் இலக்கிய, விமர் சன வேதாந்த அடிப்படைக%ள இனிமேல் ஆராய்வோம்.
! வளரும்

ஆளத் துடிக்கிறள்
சிவகாமி dist-is gy மாதகால எதிர் பார் ப் பில் அடைந்த ஏமாற்றத்தை மேலும் சகித்துக்கொள்ள இயலாதவ ளாய், அவள் மைத்துணியின் ஆதரவு தனக்குண்டென்ற நம் பிக்கையில்தான் இன்று வலிய வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அந்த வீட்டில் வசிப்பவர்களுள் அவளைப் பூரணமாக விளங்கி வைத் துக் கொண்டிருப்பவள் அவள் மைத்துணி ஒருத்திதான் என்று நம்பினுள் அவள், சிவ காமியின் மாமன் கிழவனும் *பிள்ளை... பிள்ளை" என்று அன்பு சொரிய அழைத்து அவள் மேல் மிகுந்த வாஞ்சை இருப் பதாகக் காட்டிக்கொள்ளத் தவறவில்லை. அவர் அவள்மேல் காட்டுகின்ற அக்கறையின் அந் தரங்கம் சிவகாமிக்குப் புரியா ததல்ல, அவள் அந்த வீட்டில் தொடர்ந்திருக்க வேண்டும் என் பதுதான் அவர் மனதிலுள்ள ஒரே ஏக்கம். அவரும் இன்று சிவகாமி வந்திருப்பதை அறிந் தும் அறியாதவர்போல அலட் சியமாக இருக்கிருரர். அவரு டைய பாராமுகம் சிவகாமியின் உள்ளத்தை உறுத்தவில்லை. ஆனல் யாரை நம்பி அவள் வந் தாளோ அவள் கூடச் சிவகா மி யை வரவேற்காததுதான் அவளை வேதனைப் படுத்துகிறது.
தெணியான்
அவள் ஏணிப்படி மாறிப் போளுள் என்பதைத்தான் சிவ காமியால் விளங்கிக் கொள்ள முடியவில்தே தனக்கு ஆதர வாக இருந்த ஒரு ஜீவனும்  ைகநழுவிப் போய்விட்ட போன்ற திகைப்பு அங்கு நிலவி மெளனத்தால் உதயமா s இனிமேல் என்ன செய்ய வேண் டுமென்பதை உணராதவளாப் மலங்க மலங்க விழித்தாள். ப்படி உதாசீனம் செய்வதை பு- அல்லோரும் சேர்ந்து திட் டித் தீர்த்தால்கூடத் தேவையில் லைப்போல அவளுக்குப் till-st
இன்று அவர்கள் முகங்களை ஆவலோடு நோ க்கி ஏங்கிக் கொண்டிருக்கும் சிவகாமி இந்த வீட்டுக்கு மணமகளாக வந்த போது நிலைமை வேறுவிதமாக விருந்தது. அவர்கள் எல்லோ ருந்தான் சிவகாமியின் முகத் தை ஆவளோடு பார்த்தார் கள். அவளுக்கு அந்த முகங்க ளில் எதையுமே பிடிக்கவில்லை. அவள் உள்ளத்தைக் கொள்ளே கொள்ளவேண்டிய கணவனல் அவஃாக் கவரமுடியாதபோது வேறு யாரைத்தான் அந்த வீட்டில் அவளுக்குப் பிடிக்கும்:
சிவகாமி பிறந்திருந்தது வசதியான ஒரு குடும்பமாக இருந்திருக்குமாளுல் நிச்சயமாக இந்தக் குடும்பத்தில் புகுந்தி
盛5

Page 15
ருக்க மாட்டாள். அடுக்கடுக்
காகப் பிறந்த ஆறு பெண்களுக்கு
மூத்தவள்தான் அவள். அவளுக் குக் கீழே மூன்று பெண்கள் கும ருகளாக இருந்தார்கள். பெற் ரு  ைர ப் பொறுத்தவரையில் அவளுக்கொரு மா ப் பிள் ளை வேண்டும். அவன் எப்படியான வ ன க இருந்தாலும் பறவா யில்லை. எவன் வருவான் என்று ஏங்கிக் கொண்டிருந்த அவர்க ளுக்கு சின்னையன் வீட்டாரின் பிரசன்னம் தேவதரிசனமா கவே பட்டது. முன்பின் தெரி யாத அவர்களோடு சம்பந்தம் வைத்துக்கொள்ள அவகாசம் கேட்காமலே சம்மதித்து விட் டார்கள். சிவகாமியின் மன விருப்பத்தைப் பற்றி அவர்கள் நினைத்து ப் பார்த்ததாகவே இல்லை
சிவகாமியும் அவர் கள் குடும்பத்தின் கதியற்ற நிலை oln6ou al-6007n pög! 6TLILJag-LLILடவனுக்கும் கழுத்தை நீட்டத் தயாராக இருந்தாள்.
வாராமல் வந்த வரணுக அவளுக்குக் கிடைத்த சின்னைய னைத் திருமணத்தின்போதுதான் சிவகாமிக்குப் பார்க்கமுடிந்தது.
சின்னையனைப் பார்த்தபின்னர் தான் தன்னுடைய கணவன் குடிகாரணுக, அயோக்கியனுக இருந்தாலும் பறவாயில்லையே
என்று எண்ணி ஏங் கி ஞ ள். இளமை நினைவுகளில் சிறகடித் துச் சஞ்சாரம் செய்து அவள் தன்னுள் வளர்த்து வைத்துக்
கொண்டிருந்த ஆசைக் கனவு களையெல்லாம் இன்னேயனின் தோற்றம் சிதைத்துச் சின்ன
பின்னப் படுத்தியது
சின்னையன் உ ய ர த் தி ல்
அவள் மார்புக்குக் கீழ்த்தான்.
மேல்வாய்ப் பற்கள் ஒன்றின்
26
மேல் ஒன்று ஏறி, உதட்டை விலக்கிக்கொண்டு வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. வாய் வீணிர் வழிந்து அவன் மார்பை நனைத்துக்கொண்டிருக் கிறது. கண்களில் பேதைமை யின் அலையோட்டம், அதே வேளையில் பெண்ணின் மேலுள்ள வாஞ்சையின் சிதறல்கள்.
அவனைப் பார்க்கும்போது சிவகாமிக்குப் பரிதாப மாக இருந்தது.
அவள் சின்னையனுக்கு எப் போது கழுத்தை நீட்டினளோ, அந்தக் கணம் முதல் அவனைப் பார்க்கின்ற கண்களெல்லாம் அவளையும் பரிதாபத்தோடு தான் நோக்கின.
ஆனல் சிவகாமியின் பெற் ருேருக்குச் சின்னையன் மாப்பிள் ளையாகக் கிடைத்ததில் பரம திருப்தி. சிவகாமி சீரும் சிறப்பு மாக ஷாழ்க்கை நடத்துவா ளென்று நம்பினர்கள். நில புலங்களை முதுசமாக உள்ளவ ஞன சின் னை ய ன் கிடைத்த போது அவர்கள் அப்படி நினைத் ததில் தவறில்லை.
ஆஞல் இரண்டு மாதங்க ளின் பின்னர் அந்த நம்பிக்கை யைப் பொய்யாக்கிவிட்டு, கண வன் வீட்டிலிருந்து பிறந்தகத் துக்கு வந்து சேர்ந்தா ள் சிவகாமி.
இறக்கி வைக்கப்பட்ட பார மொன்று திரும்பவும் தலையில் ஏற்றப்பட்டது போன்ற உணர் வுதான் சிவகாமியின் தாய்க் குண்டானது. சிவகாமி கணவ னைப் பிரிந்து வந்திருப்பதற்கான காரணத்தை வினவி நச்சரிக்க ஆரம்பித்தாள்.
சிவகாமி என்ன காரணத் தைச் சொல்லுவாள்! சின்னே

யன் நல்ல உழைப்பாளி என்ப
தைத் தவிர, அவனைத் தன் கணவனென்று திருப்திப்பட அவனிடத்தில் என்ன தா ன்
இருக்கிறது! தன் உழைப்பினல் கிடைக்கிற வருமானத்தை சரி யாக எண் ணிப் பார்த்துக் கணக்கிட்டுக் கொள்ளத் தெரி யாத அப்பாவி அவன். திரும ணத்தின் பின்னும் உழைத்து ழைத்துப் பணத்தை முன்போ லவே தமக்கையிடம் கொடுத்து வந்தான். சிவகாமியிடம் உண வுக்குப் பணம் கொடுக்கிற அதி காரியாக அவள் மைத்துணி தான் இருந்து வந்தாள், தமக் கையோ அல்லது அவன் தந் தையோ ஏ வினுல்தான் எதனை யும் செய்வானன்றி, சுயமாக எந்தக் காரியத்தையும் அவன் செய்வதில்லை. ஆனல் சிவகாமி என்ருல் அவனுக்கொரு பைத் தியம். குட்டிபோட்ட பூனை போல எப்போதும் அவளை வளை ய வளை ய வந்துகொண்டிருப் பான். அவன் வாயைத்திறந்து அசட்டுத்தனமாக "ஹி..ஹி.." என்று சிரிக்கும்போது அந்தக் கோரத்தைச் சகிக்கவே முடி
t rrgy.
ஆனல் இவைகள் எல்லா வற்றையும் சகித்துக்கொள்ளச் சிவகாமி தன்னைப் பக்குவப் படுத்திக் கொண்டாள். அவன் கணவனென்ற மிடுக்கில் தன்னை அதிகாரம் பண்ணமாட்டாணு என்றுதான் அவள் உள்ளம் சதா ஏங்கியது. என்ருவது ஒரு நாள் அவன் கைநீட்டி அவளை அடித்திருந்தால் சிவகாமியின் உள்ளம் ஆனந்தத்தில் சிலிர்த் திருக்கும்.
இந்த ஏக்கங்கள் யாவும் நிரந்தர ஏக்கங்களாகவே அவள் உள்ளத்துள் புதைந்துபோன
லும் சிவகாமி சின்னையனேடு வாழத் தயாராகத்தான் இருந் தாள். ஆனல்...!?
எப்படித்தான் அ த னை வெளியிடுவதென்பதை அறியா மல் அவள் தவித்தாள். தாயின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாதவளாய் மெ ள ன ம் சாதித்தாள் :
ஆனல் சிவகாமியின் தாய் விடுவதாக இல்லை. அவளுடைய நெருக்குவாரத்தைப் பொறுக்க இயலாமல், அவள் விளங்கிக் கொள்ளத் தகுந்தவண்ணம் மறைமுகமாகத்தன் மனக் குமச் சலை வெளியிட்டபோது, அவள் தாய் வாயடைத்துக் கல்லாகச் சமைந்துபோனுள். சிவ்காமிக்கு என்ன சமாதானம் சொல்லித் திரும்பவும் சின்னையன் வீட்டுக்கு அனுப்பிவைப்பதென்பதை அறி யாதவளாக அவள் திகைத் தாள்g s
சிவகாமி தாய்வீடு வந்து ஒருமாதம் கழிந்தபோதும் சின் னையன் அவளைத் தேடவில்லை; அவன் வரவைச் சிவகாமி எதிர் பார்த்திருக்கவுமில்லை.
ஆன ல் இருந்தாற்போல் இருந்து அவள் மைத்துணியும் அவள் கணவனும் சிவகாமியை அழைத்துப்போக வந்தார்கள். அவர்களை வரவேற்கும் நிலையில் சிவகாமி இல்லாதபோதும், அவள் தாய் முகம் மலர வர வேற்று உபசரித்தாள். அவர் கள் சிவகாமியை அழைத்துப் போவதில் உள்ளூ ர அவள் ஏழ்மை மகிழ்ந்து குதூகலித்தது:
சிவகாமியின் முகம் மட்டும் வெறுப்பினல் சுண்டிக் கறுத்தி ருந்தது. அவளுடைய அதிருப் தியை நிதானித்த அவள் மைத்
27

Page 16
Grof GFnraồrogdir: “alábasesDLபிள்ளைக்கு நாங்கள் எந்த க் குறையும் வைக்கயில்லே பிள் இன்தான் சொல்லாமல் கொள் ளாமல் வெளிக்கிட்டு வந்திட் டுது"
"அப்ப. இவ்வளவு நாளாப் போச்சு என்ன ஏதென்டு நீங் கள் வந்து விசாரிக்கயில்லை?
*ஏதோ தாய் வீ ட் டு ச் G3FmrL”am Laufarv onupšas sir&T கொஞ்ச நாளுக்காவது இருக் கட்டுமெண்டுதான் விட்டிட்டி ருந்தநாதிகள்"
"என்ன அப்பிடிச் சொல்லிப் Curt Ligueir I as 65 au m 6007 h செய்த புதிசிலை என்ன தாய் வீட்டுச் சோட்டை? புதிசுகள் பிரிஞ்சிருக்கிறதெண்டால்..."
碗 0L0L LLSL LSL LSL L SLLLLLLLL LLLL LL 0L LLL0LLL
*என்னுெண்டும் பேசிறிய ளில்லை! ஆசையும் மோகமு மெண்டு தொண்ணுாறு நாளெல் லே கணக்குப் போடுவினம் அந்தத் தொண்ணுாறு தாள்கூட இன்னும் போகயில்.ை அதுக் கிடையிலை இதுகள் பிரிஞ்சிருக் கிறதெண்டால்."
"அப்பிடிச் சொல்லாதை யுங்கோ. தாங்கள் எந்தக் குறையும் வைக்கவில்லை”
நீங்கள் ஒருகுறையும் வைக் கவில்லைத்தான் ஆளுல் ஒரு பெம்பிளேக்குச் சோறும் சீலையும் மட்டும் ஒரு புரியன் குடுத்தால் போதுமே." நாங்கள் முட் டுப்பட்டதுகள் Tarlsrsyth உடுக்கத் துணியும் ஒரு தேரக் கஞ்கியும் குடுக்கேலும்
சொல்லிக்கொண்டு விவகா மியின் தாய் அர்த்தத்தோடு
8
விழித்துக்
நோக்கிஞள். சிவ காமி யின் மைத்துணி அந்த வார்த்தை களின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொண்டாள். வெட்கத்தில் அவள் தலை கவிழ்ந்து கொண் டது. அவள் கணவன் மோவா யைத் தடவி விட்டுக்கொண்டு முகட்டு வளை  ைய அளந்து கொண்டிருந்தான்.
இப்ப நீங்கள் பிள்ளையை எங்களோடை அனுப் புறியளோ அல்லது. என்று தொய்ந்துபோன குரலில் அனுங் கினுள் சிவகாமியின் மைத்துணி,
சிவகாமியை அவள் தாய் தனியே அழைத்துச் சென்ருள். அவளுக்கு அவர்களுடன் போவ தில் இம் மி யும் இசைவில்லை என்பதை உணர்ந்து, ஆதரவா கவும் கண்டிப்பாகவும் பல புத் திமதிகளை எடுத்துக் கூறினள்.
சிவகாமியும் தங்கள் குடும்ப நிலைமையை ஒரு கணம் மனத் தில் நிறுத் திப் பார்த்துக் கொண்டு, வேண்டா வெறுப் பாக அவர்களுடன் புறப்பட்டு வந்துவிட்டாள்.
மறுபடியும் அவள் வாழ்க் கை பழைய தடத்தில் நகர ஆரம்பித்ததேயன்றி. அவளு டைய ஏக்கங்கள் முன்போலவே கொண்டிருந்தன. பந்தயக் குதிரைபோன்ற அவ ளது ம த ர் த்த உடல்வாகு தாபத்தால் தவண்டை அடித் துக் கொண்டிருந்தது. அவளை மேய்கின்ற வெறிபிடித்த விழிக ளின் தொல்லை வேறு.
காலங்கள்தம்பாட்டில் ஒடிக் கொண்டிருந்தன. அவளுக்கு மட்டும் வாழ் வு காணலாக மாயத் தோற்றம் காட் டி ச் சாகசம் புரிந்துகொண்டிருந்தது.

உலக போகங்களைத் துறந்து
*சாபாசமற்ற வெற்றுச் சடல
ாக வாழ்நாளைச் செலவழிக்க
as grn P
தாபக்கனல் சிறுகச் சிறுக வளர்த்து சுவாலித்து, கொழுந் துவிட ஆரம்பித்ததும் சிவகாமி
அதில் ஆகுதியாக விழுந்தாள். எப்படியோ அவன் ஏ க் கம்
தணிந்து சிவகாமி வாழ ஆரம் பித்தபின்னர்.
ருநாள் இரவு சிறுநீர்
•pತಿ?? கெஃ மைத்துணி வீட்டுக் கோடிப் புறத்துக்குவந்தபோது, யாரோ இருவருடைய பேச்சுக் குரல் கேட்டுத் திடுக்கிட்டவளாய், கையில் எடுத்துவந்த "ரோஜ் லைற்ரில் ஒளியைப் பாய்ச்சிப் பிடித்தவண்ணம் “ա ո Մ g' என்று அதட்டினள்,
-garaflsír அதட்டலையும் வெளிச்சத்தையும்கண்டு யாரோ 'ಸಿà: அங்கிருந்து துள்ளிக் குதித்தோடினன்,
sa ai as nr us கலைந்திருந்த சேலையைச் சரிசெய்துகொண்டு
சர்வாங்கமும் அச்சத்தால் கிடு
கிடுத்து தடுங்க, வெட்கித்தல் குனிந்து நின்ருள்.
சிவகாமியின் மைத்துணி *லைற்” ஒளியை நிதானமாக அவள் முகத்தில் ஒரு கணம்
சிவகாமியின் கண்களிலி
ருந்து தாரை தாரையாகக் கண்
ணிர் வடிந்து கொண்டிருந்தது.
Sausnir fucir மெல்ல அவளை நெருங்கிவந்து "அவக்" கென அவளை இழுத்துத் தன் மார்போடு அனைத்துக் Gostalar Presir
சுழன்றது. 'நடத்து கொள்வாளென்று சிவ் சிவகாமி என்ன ஜீவன் முத்
முகத்தில் அருவருப்போ, ரமோ அணுவளவும் தோன்ற
மைத்துணி
a a s G D அவள் இப் படி
சிவகாமிக்கு
காமி எதிர்பார்க்கவில்லை. பூகம்
'பமொன்று வெடிக்கப்போ
வதை எதிர்பார்த்துக் கொண்டு நின்ற சிவகாமிக்கு மைத்துணி யின் மார்பு மலர் மஞ்சமாக இதமளித்தது.
பெண்மையின் ஏக்கத்தை பெண்மையால்தான் புரிந்து கொள்ள முடியும். அவள் சாதா 2ணமான ஒரு பெண்ணுகச் சிவகாமிக்குத் தோன்றவில்லை.
தெய்வமென்ருல் அது அவள்
தானென்று நம்பினுள்.
மறுநாள் முலர்ந்ததும் சிவ காமியால் அவள் மைத்துணி யின் முகத்தை நிமிர்ந்து ப்ார்க்க முடியவில்லை. ஆஞல் அவள் மட்டும் அநுதாபத்தோடு சிவ காமியை நோக்கிளுள். அவள் குரூ
வில்லை.
அந்த த் தெய்வந்தான் இன்று சிவகாமியைப் பார்த்து "வா' என்று ஒரு வார்த்தை கூறவில்லை.
அவள் மடி யில் கிடந்த குழந்தை திடீரென 'வில் வீல்" என்று க த்த ஆரம்பித்தது. அங்கு உறைந்த மெளனத்தைக் குழந்தையின் குரலாவது கலைத் ததில் சிவகாமிக்குத் திருத்தி.
சட்டையின் ஊசிகளைக் கழற்
நிக் குழந்தைக்குப் பாலூட்டத்
66u asnrif).
மாதங்களுக்கு முன்
ଶrft மண்ணில் மலர்ந்த
அந்தப் புதுமலரை இன்றுதான்
தகப்பனென்ற பெயர் குட்டிக்
CasterL- SRsãrãwusir a pá குக் கொண்டு வந்திருக்கிருள்

Page 17
சிவகாமி, பிரசவத்துக்காகத் தாய்வீடு சென்ற அவ8 urrG5th போய் வாவென்றழைக்கவில் சின்னயனும் ப்ோகவில்லயென் முல் அவனுக்கொருவரும் சொல் விக் கொடுக்கவில்கியென்பது தான் பொருள்.
சி வகா மி சின்னையனின் ud&rଗଳ என்பதை உறுதிப்படுத் துவதற்கென்றுட் தோன்றி இருப்பது குழந்தை ஒன்று தான்.
சிவகாமியை வேறுக்காமல் ஆதரித்த அவள் மைத்துணி
ந்தக் குழந்தையை உதாசீனம் செய்யக் கூடியவளாக மாறி இருக்கமாட்டாளே! ஏன் இந் தத் திடீர் மாற்றம்!? அவளது வீட்டுக்கழைக்காதது LAD L. G5 மல்ல, வலி ய வந்தவளையும் வெறுத்து ஒதுக்குகிருளே!
தன் நிலைமையை எண்ணிக் சிவகாமியின் உள்ளம் வெதும் பியது. கண்களிலிருந்து கண் ணிர் தாரை யாக வடிந்து கொண்டிருந்தது,
அப்போதுதான் சின்னையன் 6J nr ulo dio சுருட்டொன்றைப் புகைத்தவண்ணம் வெளியே இருந்து வீட்டுக்கு வர்தான். அவனைக் கண்டதும் சிவகாமி யின் உள்ளம் திடீரென மலர்ந் தது.
S39 LDrtási és Gilair 9airaori அவனைச் சுருட்டுடன் பார்த்த தில் அவளுக்கு மனநிறைவு. சுருட்டு நாற்றம் கட்டோடு பிடிக்காதபோதும், சின் னை ய ஆன ச் சுருட்டோடு பார்க்கும்போது அவன் தோற் றத்தில் ஆண்மையின் கம்பீரத் தைக் கண்டு, அவன் எப்போ துமே சுருட் டு ப் புகைத்துக் கொண்டிருக்க வேட்டுமென்று 8@uêstrሠዻ விரும்பிஞள்.
SO :
அவளுக்குக்
திகைத்துப்
குழந்தையும் வீட்டுக்கு இந்திருப்பதைக் கண் !-தும்வாயிலிருந்த சுருட்டைக் 60 35 u is எடுத்துக்கொண்டு கிருட்டுக்கும் உதீட்டுக்குமிட்ை யே நூலாக இழுபடும் வீணி 60 մ պ լծ கவனிக்காதவனுக "ஹி.. ஹி.. " எனச் சிரித்த வண்ணம் சிவகாமியை நோக்கி வந்தான்.
சிவகாமி பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தைய்ைக் 60 su'ai துரக்கி, திடீ டு PF 6יוס
அவனை நோக்ஓ நீட்டினள்.
அவ ன் கரங்களும் <6) லோடு குழந்தையை நோக்கி நீண்டன.
"எடே தொடாதை பிள் 6) I'
சிவகாமியின் மைத்துணி யின் குர ல் இடியேறுபோலத் திடீரென்று எழுந்தது.
சின்னையன் வெடுக்கென்று தன் கைகளை இ முத்து க் கொண்டரின்,
"பிள்ளையைக் காட்டி உன் பேரிலை உள்ள காணி பூமியளைத் தட்டிக்கொண்டு ப்ோகப் கிருள். உ ந் த ப் பிள்ளேயை அணைச்சால் சொத்துப் பத்து அவமாக ஆருக்கும் போகும். அது நடக்க ஒருபோதும் விட மாட்டேன்"
சிவகாமியின் மைத்துணி ஆக்குரோசத்தோடு தன் மனக் கருத்தைப் போட்டுடைத்தாள்.
சிவகாமிக்கு இப்போது
தான் சிறிது சிறிதாக விளங்க
ஆரம்பித்தது.
ஆனல் சின்னயன் பாவம்! அவனுக்கு ஒன்றுமே புரியாமல்
# நின்றன்.

கீர்த்தனை இலக்கியத்தின்
உள்ளடக்கம்
சபா. ஜெயராசா
கீர்த்தனைகள் இசை இலக்கி யமாக, இசைக் கட்டுக்கோப் பினுக்குள் நுழைய விடப்பட்ட பாடல்களாக இருப்பது நோக் கத்தக்கது. கீர்த்தனைகள் கடந்த 400 ஆண்டுகளாக வள ர் ச் சி பெற்ற வரலாற்றினைக் கொண் டிருப்பதோடு, பொதுமக்களி
டத்துப் பரவலான தாக்கத்தை
யும் ஏற்படுத்தியுள்ளன.
கீர்த்தனைகள் "த ர து", “மாது' என்னும் இரு உறுப்புக் களைக் கொண்டுள்ளன. "தாது” என்பது இசையைக் குறிப்பிடு கின்றது. “மாது" என்ற உட் பொருளைக் கூற தாது என்ற இசை பயன்படுத்தப் படுகின் றது. கீர்த்தனையையும், கிருதி யையும் ஒப்பிடும் பொழுது கீர்த் தனையின் உள்ளடக்க முக்கியத் துவம் மேலும் புலனுகின்றது. *கிருதி" இசையை முதன்மை யாகக் கொண்டு கட்டியெழுப் பப் படுவதன்றி கீர்த்தனையைப் போல், க ரு த் து முதன்மை கொண்டு எழுதப்படுவதல்ல. பச்சையாகக் கூறுவதாணுல் சங் கீதம் தெரியாதவர்கள் கீர்த்த னையை எழுதவும் முடியும் இர சிக்கவும் முடியும், ஆனல் சங்கீ தம் தெரிந்தவர்கள் மட்டும் கிருதியை எழுதவும் முடியும், முழுமையாக இரசிக்கவும் முடி պւb .
அருணசலக் கவிராயரின் (1711 - 1776) இராம நாடகக் கீர்த்தனைகளுடன் தமிழ்க் கீர்த் தனை வளர்ச்சி முழுமை பெற்ற காலை, தெலுங்கு மொழியிலும் தியாகையரோடு (1768-1847)
கம் இந்தியாவில்
கீர்த்தனை வளர்ச்சி முழுமை பெறுகின்றது. தமிழ் நாட்டிற் குமட்டுமுரிய ஒரு நிகழ்ச்சி கீர்த் தனை வளர்ச்சியைத் தூண்டி விடவில்லை. பிற மாநிலங்களும், தமிழ் மாநிலம் பெற்ற சமூகத் தாக்கத்தினைப் பெற்றதன் விளை வாக இ  ைச ப் பாடல்களில் புதிய வார்ப்புக்கள் ஏற்பட லாயின.
இதே காலகட்டத்தில் (1750 அளவில்) இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புதிய சங்கீதம் வளர்ச்சி பெறத் தொடங்கியதன் நேரடித் தாக் ஏற்பட்ட தென்று வலிந்து கொள்ள முடி யாது. ஏனெனில் இங்கிலாந்தில் ஏற்படும் சமூக நிகழ்ச்சி, உட
னடியாகவும், நேரடியாகவும் தாக்குமளவு ஒட் டு ப் பா டு காணப்படவில்லை. மேற் கு
ஐரோப்பிய நாடுகளிலே கைத் தொழில் வளர்ச்சியினலேற் பட்ட சமூக மாற்றமும், புதிய இசைக்கருவிகளின் கண்டுபிடிப் புக்களும், ஒன்றுபட்டு இசைத் துறையிலே புதுமையொன்றி னைத் தோற்றுவித்தது.
புதுமைகள் முழுதாகத் தனி மனிதனது சிருஷ்டிகளல்ல - திடீரெனத் தோன்றும் அகக் காட்சியுமல்ல. அவை சமூக மாற்றமொன்றின் குழந்தைக ளாக இருப்பதை ஐரோப்பா வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் மட் டுமன்றி, இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்களும் காட்டுபவையாக இருக்கின்றன.

Page 18
இந்தியாவிலிருந்த அரசுகள் நிலைகுலைய,
புக சமூக, ளேக் கட்டிக் காப்பாற்றுவதன் மூலம் சுதேச அரசுகளின் குல வினத் தடுக்கலாம் என்ற நம் பிக்கை பிறந்தது. இதன்ச் சாதிப்பதற்குச் சமுதாயத்திலே ஒருவித கட்டுக்கோப்பினை ஏற் படுத்த வேண்டியிருந்தது. சம யம், புராணம், ஆசாரம் ஆகி பவற்றை வற்புறுத்தி ஒருவித "நவநிலமானிய அமைப்பினை உருவாக்கும் போக்கும் காணப் படுகின்றது. . , " .
தமிழ் மொழியிலுள்ள கீர்த் தனைகளில ஒருபகுதி பொது மக்கள் புரிந்து கொள்ளக் கடி னமான விடயமொன்றினை இல குபடுத்தி, இசையூட்டிக் கொ டுப்பவைகளாகக் காணப்டடு கின்றன. அருணுசலக் கவிராய ரின் இராம நாடகக் கீர்த்தனை கள், இராமசாமி சிவனுடைய பெரிய புராணக் கீர்த்தனைகள், கந்தப்புராணக் கீர்த்தனைகள், கோபாலகிருஷ்ணன் பாரதியாரின்
நந்தன் சரித்திரக் கீர்த்தனைகள்
முதலிய ன வ்வகையைச்
சார்ந்தனவே.
மொழியும், இசையும் ஒலி யைத் தமது ஊட க ம |ா கக் கொள்கின்றன, இதில் உருவாக் குபவனும் கேட்பவனும் சம்பந் தப்படுகிருர்கள், உருவாக்குப வனது கருத்தை ஒலியென்ற
ஊடகம் கேட்பவனிடத்திலே
உருவாக்குபவன். வெ பெறுகின்ருனு? அல்லது
ற்றி
ருணு போன்ற கேள்விக ள்,
பதிக்குமா
கேட்பவன் வெற்
எழலாம்.
மொழி, ஒலி ஊடகமாக
வரும்பொழுது, அளவையியல்,
அடிப்படையில் தெளிவாகப்
32
சுதேச மேற்கத் தேய வல்லரசுகள் தீபோன் உ*
சமய நிறுவனங்க"
பொருளை வெளியிடலாம்: அளவையியல் திட்டவட்டமான கருத்து வெளிப்பாட்டினுக்கு மொழிக்குத் துணை செய்கின் 2து. மொழி கருத்து முதன்மை கொண்டதால் Tஅளவையியல் பொருத்தும். ஆனல். இசை உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதால் அளவையியல் பொருந்தாதென்று கூறுவதை ஏற்கமுடியாது உணர்ச்சி சிறு கால அளவினைக் கொண்டதால் அளவையியல் பொருந்தா தென்று கூறுவதையும் ஏற்க முடியாது. உணர்ச்சி சிறுகால அளவினைக் கொண்ட செயற் பாடாகையினுல் இசையின் வலி மையினைச் சிறு பொழுதுக்குரிய தாக்கிவிட முடியாது.
இசையினையும், கருத்தினை யும், இணைத்த உருவமாகிய கீர்த்தனைகள் இருவித தாக்கத் தினை ஏற்படுத்தவல்ல் நிலையில், அதன் ப யன் பா டு வலிமை பெறத் தொடங்கியது. நவ நிலமானிய அமைப்பு சாதிய மைப்பினை இலாவகமாக வற்பு றுத்த அதற்கு முரண்பாடான கருத்துக்களின் வளர்ச்சியினை யும் கீர்த்தனைகள் காட் டத் தொடங்கின. கீர்த்தனையின் உள்ளடக்கத்தைப் பொறுத்த வரை இது முக்கியமாக அவ தானிக்க வேண்டிய பகுதியா கும். கோபால கிருஷ்ண பார தியாரின் நந்தன் சரித்திரக்
கீர்த்தனைகள். இராமலிங்க அடி
கள், வேதநாயகம்பிள்ளே ஆகி
யோர் சிருஷ்டித்த தேசிய ந்
றுமைக் கீர்த்தனைகள் இவ்வகை யினைச் சார்ந்ததாகும்.
இவை கீர்த்தனையின் உள்
ளடக்கத்தைப் பொறுத்தவரை
திருப்பு முனையாக அமைந்தா லும், இன்றுவரை ஏனைய இலக் கிய உருவங்கள் சமூகச் சித்தி

ரிப்பில் எடுத்துக் கொண்ட சியோ, ஒழுக்கவுண்ர்ச்சியோ, பங்கு வளர்ச்சி பெற்று வருவது கொண்டாலும், பாடப்படும் போல், கீர்த்தனைகளின் பங்கு கீர்த்தனைகளிலே பெருமளவு வளர்ச்சி பெறவில்லை. சமூக, பொருளாதார தசிபாடு * சித்திரிக்கப் படாமையிஞல், கச்சேரிகளிலும், 6)* கனசு 影 Jo; தட்டுக்களிலும், வரும் ದ್ವಿಜ್ಞೆ கீர்த்தனைகளின் தன்மை நூதன னைகளை மக்கள் கேட்டு ஒருவித சாலையிலே பேணப்படும் கலை அழகுணர்ச்சியோ, பக்தியுணர்ச் உருவம் போலாகிவிட்டது. *
*
கொழும்பிலிருக்கும் ஒரு நண்பரின் உதவியால், கட்ந்த சில மாதங்களாக "மல்லிகை" எனக்குக் கிடைத்து வருகிறது. தனுஷ் கோடி அழிந்தபோதே இலங்கை இந்திய இலக்கியத் தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டது. நண்பர்களிடமிருந்து கடிதங்கள் வரு வதே அருகிவிட்டது. புத்தகங்கள் சஞ்சிகைகளைப் பற்றிச் சொல் லத் தேவையில்லை. இந்த நிலைமையில் மல்லிகை வரவு ஓரளவு ஆறுதலைத் தருகிறது. எனது மற்றும் சில நண்பர்களும் தங்கள் பத்திரிகையைப் படித்து இலங்கையின் இலக்கிய முயற்சிகளைப் பற்றி அறியக்கூடியதாயிருக்கிறது,
நானும் சென்னையில் குடியேறிப் பதினைந்து வருடங்களாகின் றன. இந்தக் காலவெல்லையில் இலங்கையிலே எத்தனையோ இலக் கியப் பத்திரிகைகள் தோன்றி மறைந்தன என்பதையும், எத்த னையோ இப்போதும் தோன்றிக்கொண்டிருக்கின்றின என்பதையும் கேள்விப்படுகிறேன். தங்கள் மல்லிகையைப் படிக்கும்போது மேலும் பல தகவல்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. ஆரம்பத் தில் நான் குறிப்பிட்டது ப்ோல, தனுஷ்கோடிப் பெருவெள்ளம் தமிழ் இலக்கியம் சம்பந்தப்பட்ட மட்டில் ஈழத்தையும் இந்தியா வையும் பிரித்து வைத்துவிட்டது. இலக்கியக் கொள்கைகள், எழுத்து நடை முதலியவனவெல்லாம் தனித்துவிடப் பட்டிருக்கின் றன. இதை உணர்ந்துதானே என்னவோ மதுரைப் பல்கலைக்கழ கத் துணைவேந்தர் வரதராசனர் இந்திய சாகித்திய அகாதெமிக் காகத் தாம் எழுதிய 'தமிழ் இலக்கிய வரலாறு' என்ற நூலில் ஆறுமுகநாவலர் தாமோதரம்பிள்ளை, கதிரவேற்பிள்ளை, கனக
SS

Page 19
சுந்தரம்பிள்ளை முதலானேரும், மற்றும் இன்றையதலைமுறையினரும்
செய்துள்ள தமிழ் இலக்கியங்களையெல்லாம் "வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்" என்று புறத்திப் படுத்தியுள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த மல்லிகை இதழ்கள் இரண்டில், ஈழத் துச் சஞ்சிகைகள் சொந்த நாட்டில் ஏன் அதிகமாக விற்பனையா வதில்லை என்ற பிரச்சினை எழுப்பப்பட்டிருந்தது. பதிலாக இந்தி யாவிலிருந்து உபயோகமற்ற பத்திரிகைகளெல்லாம் கொண்டுவந் திறக்கப்படுகின்றன என்றும் குறைசொல்லப் படுகிறது. இந்திய இதழ்களைத் தருவிக்கப் பாடுபடும் இலங்கை ஏஜண்டுகள் ஏன் இலங்கைப் பிரசுரங்களையும் இந்தியாவுக்கு அனுப்புவதற்கு முயற்சி எடுக்கவில்லை என்று சென்னையிலுள்ள பல இலக்கிய நண்பர்கள் கேட்கிருர்கள். இலங்கை எழுத்தாளர்களும் பேச்சுவழக்குத் தமி ழிலல்லாது எல்லார்க்கும் பொதுவான தமிழில் கதைகளும் கட்டு ரைகளும் இந்தியப் பத்திரிகைகளில் எழுதி வெளியிட்டால், இலக் கியப் பரிமாற்றம் வலுவடையும் என்பது எனது அபிப்பிராய்ம். சென்னையிலுள்ள பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களுக்கு இலங் கையில் தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிருர்கள் என்பதோ இலக் கிய முயற்சிகள் தமிழ்நாட்டைவிட மிக அக்கறையாகவும் சிறப் பாகவும் நடைபெறுகின்றன என்பதோ தெரியாது. யாழ்ப்பாணத் துக் கதாப்பிரசங்கிகளும், யாழ்ப்பாணத்துத் தவுல்காரரும் இன் றைய தமிழ்நாட்டில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறுகின்றனர். ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் ஏன் இந்திய மார்க்கட்டைப் பிடிக்கக் கூடாது என்று கேட்கத் தோன்றுகிறது. நல்ல சரக்கும் நயமான வரவேற்பும் இருக்கும்போது ஈழத்து எழுத்தாளர்கள் இலக்கிய மார்க்கட்டைக் கைப்பற்ருமலிருப்பது ஆச்சரியம்தான். தமிழ் இலக்கியத்தில் இன்றைய எழுத்தாளர்களிடமுள்ள விழிப் புணர்ச்சியும் ஈடுபாடும் பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருக்கவில்லை. இந்த நிலையில் இலங்கையிலுள்ள தமிழ் இலக்கியச் சிந்தனையாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் வறிதே போயிருக்கும் செந்தமிழ் நாட்டுக்கு வழிகாட்ட வாய்ப் பிருக்கிறதென்று நம்புகிறேன்.
சென்னை - 20 சோ. சிவபாதசுந்தரம்
gars * (840 pp 4 WQ9Q 9 w r
புதிய சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 7-00 தனிப்பிரதி -50 س இந்தியா, மலேசியா 10-00
34
 

முரண்பாட்டின்
பின்னணியில்.
திக்குவல்லை கமால்
கிலையில் எழுந்து முகம் கழுவிக் கொண்டால் எனக்கு அடுத்துள்ள முதல் வேலை அப் பம் வாங்கச் செல்வதுதானே? பேஸனைத் தூக்கிக் கொண்டு சமையலறைப் பக்கத் தா ல் வெளிக்கிட்டு ஆசிதாத்தா வீட் டை நெருங்குகையில். வீட் டிலிருக்கும்போதே ஏதோ விளங் காமல் பெரிய சத்தமாகக் கேட்டது. இங்கே இரண்டு வீட்
டார் வாய்ச்சண்டை பிடிப்பது
தானென விளங்கிவிட்டது.
சண்டை பிடிப்பதையெல் லாம் பார்த்துக்கொண்டிருப்ப தென்ருல் எனக்குத் தனிவிருப் Luth. அப்பக்கார வீட்டுக்குப்
போய் கா சைக் கொடுத்து
பேஸனையும் வைத்துவிட்டு, உடனே திரும்பி அங்கே நிறைந் திருந்த சனத்துக்கிடையில் நானும் புகுந்து கொண்டேன்.
*அடியே ஒனக்கு எப்பசரி கஷ்டப்பட்டு சம்பரிசித் தின்டு
பழக்கமீக்காடி? ஊடூடாக்கின்ட எறப்பாணிப் பழக்கம் தான்டீ இது. பரவேச. செய்த வேல யச் செஞ்சிட்டு பேசேம் வந்
திட்டாள்" ஸ்பரா உம்மா கீச்
சுக் குரலில் கைகளை ஆட்டியாட் டித் தனிக்கவர்ச்சியுடன் குமுறி ஒய்ந்தாள். அவள் குடிசை சற்று மேட்டில் அமைந்திருந்ததால் கீழிருந்து பார்ப்போருக்கு நிச்ச யமாக ஏதோ நாடகமொன்று பார்ப்பது போன்ற உணர்வு தான் ஏற்பட்டிருக்கும்
"அடி நாசமாப்போறவள். நீ நல்லமனிசியாடீ. நீ கொம் ருக் காலத்தில கூத்தடின கூத் தும், ஆடின ஆட்டமும் ஏங்க ளுக்குத் தெரியாண்டு நெனச் சீக்கியா? வெக்கம் கூச்சமில் லாம நாலுபேரட முன்னுக்கு மொகத்தத் துரக்கிக்கொண்டு வந்திட்டா பாத்துனுச்சியாவும் குறைந்தவளல்ல என்பதை நிரூ பிக்குமாப்போல் இப்படியொரு வெட்டுப் பேச்சு.
"ஒ ங் குளுக்கு க் கத்தம் பொறக்க நான் எத்தின பைன மன் சென்னிப்ப? அவள் வேண் டியத்தச் செல்லட்டு, ரெண்டு கையேம் தட்டினத்தானே சத் தம். ஒரு கைய்த் தட்டினச் சத்தமா?. சு. மணிசர் மான்சா தீட முன்னுக்கு வந்திட்டாங்க்" வீட்டினுள்ளிருந்து வெறும் மேலுடன் ஓடிவந்த பாகிர்நாளு தனது மனைவி, பாத்துளுச்சில் வைக் கண்டித்து உள்ளே அனுப் பும் முயற்சியில் ஈடுபட்டான்.
இந்தப் பெண்கள் சண்டை பிடிக்கத் துவங்கினுல் யார், எவர்வந்து எப்படிக் கட்டுப்ப டுத்தினுலும், ಲ್ಟಫ್ಡಿ ಟ್ಟಿಲ್ಲ நாளாவது இழுத்தடித்த பின்பு தான் அக்கம் பக்கத்தவர்களுக்கு அமைதியாகத் துரங்கமுடிகிறது.

Page 20
லொபஹ"க்கு பாங்கு செல் லச் செல்லே தொடங்கின சண் டதான் இது. இப்ப எட்டுமணி யாகீம் முடிஞ்ச பாடில்ல" பார் வையாளர்களில் ஒருவர் அலுத் துக்கொண்டார்.
இச் சண்டைக்காரர்களின் களம்- மலைவளவுக்கும் பள்ளி வாசலுக்கும் இட்ைப்பட்ட. பிரதான வீதியிலிருந்து நூறு யார்போல் த ஸ் விரி அமைந் துள்ள பகுதிதான். ஒழுங்கற்ற மேடு பள்ளங்கள். மிக நெருக் கமாகவும் அலங்கோலமாகவும் அமைக்கப்பட்ட ஓலைக்குடிசை கள். . இடைக்கிடை களிமண் வரிச்சுவீடுகள்.
அவர்களுக்குப் பிரதான வீதிக்குவர பாதைகள் கூட இல்லை. இடுக்கு முடுக்குகளால் புகுந்து நெளிந்துதான் போக்கு வரத்துக்களைக்கூட வைத்துக் கொண்டிருக்கிருர்கள்.
தீர்க் கப்பட வேண்டிய பொதுப்பிரச்சினைகள்தான் அப் பகுதியில் அடிக்கடி நிகழு ம் சண்டை சச்சரவுகளுக்கெல்லாம் காரணமென்பதை எவரும் இல குவில் புரித்து கொள்ளலாம். இதற்கு மழைபெய்து அடுத்த நாள் எழும். உங்கட வெள் ளம் இங்கல போகுது. இங்கால வெட்டவான, அங்கால காண் வெட்டுங்க.." போன்ற சச்ச ரவுகளே போதாதா?
சொற்பநேர அமைதியைக் கிழித்துக்கொண்டு மீண்டும் ஸ்பராஉம்மா ஓடிவந்ததும் சண்டை இனியும் தொடரும் நினைத்தேன். ஆணுல் அவளின் முற்ைப்பாடு அங்கே கூடி நின்றவர்களிடம்தான்!
பாருங்க மக்களே! எங்கு ளுக்கிங்க இரிக்க வழில்லயே.
அவங்க செய்த குத்தமெல்லாம் செய்யோணும். நாங்க பாத் துக் கொண்டீக்கோணும். கொஞ் சம் சரி இதெனத்தியன் எண்டு கேட்டாப்போதும் . ஊரழிக்கச் சத்தம்போடத் தொடங்குவாள்'
* மழபேத்சா அவள்ட ஊட் டுத் தண்ணியெல்லாம் பொக இங்கல திருப்புட்டீக்கி. எந்த நாளும் ஊத்த சீத்தயெல்லாம் எங்கட முத்தத்திலதான் போ tgtt I. எ ல் லம் பொறுத்துப் பொறுத்தீந்தத்துக்கு, மூக்கேம் வெச் சிக் கொண்டீற்டொம இன்ட ஸொபஹல செஞ்சிவெச் சீக்கிய வேல. . ."
இவ்வளவு நேரமாக நானும் எல்லாம் மறந்து கேட்டுக் கொண்டிருந்தபோதிலும், என்ன காரணத்துக்காக இவர் க ள் சண்டை பிடிக்கிருர்களென்று என்ஞல் விளங்கிக்கொள்ள முடி யவேயில்லை.
"நாஞ. உம்ம சீக்கரம் வரச்சென்ன? தம்பி வந்து என் னைத் தொட்டுச் சொன்ன போதுதான் வெகுவாக இங்கே நின்றுவிட்ட உண்மை எனக்குப் புரிந்தது.
அடுத்த கணம் "ஆப்பை அடுப்படி"க்கு எடுத்தேன் ஒட் L-sh
"வா மகன் இது ஒனக்குத் தான் சுடுகிய, அந்தக் குத்தித் துண்டில கொஞ்சநேரம் இருந் துக்கோ ஆசிதாத்தா என்னை வரவேற்று அமரவைத்தாள்.
இரண்டு அடுப்புகளில் அப் பச் சட்டிகள் வைக்கப்பட்டிருந் தன. பக்கத்திலே மாக்கரைத்த முட்டி, அகப்பையால் அள்ளி ஊற்றுவதும், தணல் சட்டிகளை எடுத்துவைப்பதும், நெருப்புப்

போடுவதுமாக. இயங்கிக் கொண்டிருந்த காட்சிகள் எல். லாம் ஒவ்வொரு நாளும் காண்
பவைதான்.
என்னைப்போல் எத்தனையோபேர் அப்பம் வாங் கக் காத்திருந்தார்கள். என்னைப் பெறுத்தமட்டில் எவ்வளவு நேரம் அங்கிருந்தாலும் அலுப் புத் தட்டுவதில்லை; ஏனென்ருல் இடைவிடாது அங்கு பல கதை களும் தொடர்ச்சியாக நடை பெற்றுக்கொண்டேயிருக்கும்.
*எனத்தியன் ஆசிதாத்தா ஒசக்க வெலனேலிந்து சண்ட யாக்கி. . * ஒரு கிழவி கேள்வி
யொன்றைப் போட்டு இக்கதை
யைத் துவங்கியபோது எங்கோ பார்த்துக்கொண்டிருந்த நான் சட்டென்று ஆசிதாத்தாவை நோக்கினேன். அந்த நொடிப் பொழுதுக்குள்.
‘சூஸ் ஸென்று சட்டியில் மாவை ஊற்றி அகப்பையால் தேய்த்து, கைக் குறுந்தடிகளால் தணல் சட்டியைத் தூக்கிவைத்து பிடவைத் தொங்கலால் முகத் தைத் துடைத்தபடி விளக்கம் சொல்லத்
"அநியாயந்தானே மொகத் திலடிச்சாப்போல அதுகள்ட நேர்முத்தம். ஊத்த சீத்த யெல்லாம் கொட்டியது போ தாத்துக்கு. இன்டக்கி பாத் துணுச்சி வெச்சீக்கெலியன்.
மணிபேலே அவன் சடுஸ் புடு ஸ்ஸென்டு களிசன் துண்டைப் போட்டுக்கொண்டு origiQuart போறதுகண்ட.
*எனத்தியோ கோ மேட் சோதினயாம் ஒரு அவசரத்
இன்னும்
தயாராகிவிட்டாள்.
யட பொடியன் பேண்டு
இன்டக்கி ஆறு
துக்கு இருட்டில.. அப்பிடிச் செஞ்சாலும் பொறகு ஆள்ளிப்
போட்டா முடிஞ்சேன். இத்தின
சண்டேம் வாரா?”
ஆசிதாத்தாவின் கதையில் நியாயம் இருப்பதாகப் பட்ட தோடு சண்டைக்கான காரண மும் எனக்குப் புரிந்துவிட்டது.
அதே நேரத்தில் இன்றைக்குத்
தான் நவோதய புலமை ப் பரீட்சையும் நடைபெறும் ஞாப கமும் வந்தது.
"இந்தா மகன் ஆப்பயக் கொணுபோ' ஆசிதாத்தா தூக் கித்தந்த பேஸ் னை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டதோடு சாடையாக மேற்பக்கமாகவும் நோட்டம் விட்டேன்.
பகலக்கி மட்டுமா. . . . ராவக்கிம் எத்தினுயிரம் பேர் இங்கல போறவார. தாரன் செஞ்சென்டு இவள் கண்வெச் சிப் பார்த்துக்கொண்டு நின்டா
நான் கண்டடி. தண்ணிக் குப் பொகக் கதவத் தொறக் கச்செல்ல. . ஒன்ட பொடியன் ஒழும்பி ஓடியந்த
காதில் விழுந்ததைக் கேட் டுக்கொண்டு நானும் ஓடினேன். வீட்டில் சாப்பிட்டு முடிவ டைகையில் * அன்னதாஸிம் மெம்பர் ஒசக்கப்போற" என்ற செய்தியோடு வாப்பா வீட்டுக் குள் வந்தார்.
போதாதா இனி எனக்கு அந்த நிமிடமே விட்டாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வெளி யேறினேன்.
இப்பகுதியில் சண்டை - குழப்பங்கனைத் தீர்த்துவைக்கும் வலிமை கிராம சேவகருக்கோ, போலிஸாருக்கோ இல்லை. சம் பளமற்ற உத்தியோக, சமாதா
7.

Page 21
னத் தூதராக இருப்பவர் மெம்
பர்தான். எதற்கும், எ ந் த முறைப்பாட்டுக்கும் அவரிடம் தான் ஒடுவார்கள். பெரும்பா
அலும் அவராகவே வந்து இரு பக்கத்தினரையும் சமாதானப் படுத்தி, சனங்கள் மத்தியில் தனக்குள்ள மதிப்பையும் நம்பிக் கையையும் நிலைநாட்டிக் கொள் வதுண்டு.
தாஸிம் மூன்ரும் முறை யாக ஏழாம் வட்டாரக் கிராம சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர். அவருக்கு முன் ஒவ்வொரு முறையும் அவரின் தகப்பன்தான் அதுவும் போட்டியின்றித் தெரிவு செய் யப்படுவாராம்.
நான் அங்கு செல்லும் போது எல்லோரும் மெம்பரைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்பகுதிப் பண்களின் கூட் டமே அதிகமென்று சொல்ல வேண்டிய நிலை!
"இதெல்லாம் சின்னப் பிரச் சின. நா ன் முனியாண்டிய அனுப்பின ஒரு நிமிஷத்தில எல்லாம் வெளிசாக்கிப் போடு வான் தாஸிம் மெம்பர் நைஸா கச் சொன்னர்.
அப்பிடி எல்லாம் கிளிஞக் கிப்போட்டா இன்டக்கி சண்ட முடியும். மறுபேணம் இனு மொரு நாளக்கிம் இதப்போல சண்ட வருந்தானே? - இது ஒரு கேள்வி.
தன்னை அவமதிக்கும் பாணி யில் இப்படியொரு கேள்வியா என் மனப்பாங்குடன் கண்க ளைச் சுழற்றினர் மெம்பர்!
இந்த ஏழ பலாயியலுக்
கெடேல சண்டவந்த இவங்க ளுக்கு க க் கு ஸ் இல்லாத்தில
தானே. நாலஞ்சி கக்குஸ கெட்டிக் குடுத்தா அது பெரிய தொரு ஒபகாரமாயீக்கும் தள தளத்த குரலில் ஒரு கிழவனர் இப்படிச் சொன்னர்.
"அதுக்குத்தானே நானும் தெண்டிச்சிக்கொண்டு நிக்கியன். போனமாஸமும் கம்ஸபா (கிரா
மசபை) வில கேட்டன். சீக்கரம்
பாஸ்பண்ணுவாங்க" மு ன் பு பேசியதைவிட ஓரளவு இறங்கி வந்து, சிரித்த பாணியில் இத மாகச் சொன்ன காரணம், சும்மா வோட் டுக்காக மாத் திரம் பாவித்து. வந்த எளிய சனங்களும் கொஞ்சம் சிந்தித்து வைத்திருக்கிருர்கள் என்பதை உணர்ந்ததாலோ என்னவோ!
மகன் கோச்சிக்கொள்ள வாண. அல்லாவுக்காக நீங்க இந்தச் செய்தியமட்டும் செல்ல வாண நீங்க மொதலாம் பைணம் இலக்ஷன் கே க் க ச் செல்லே ஒரு மாஸ்த்தில... கெட்டித்தாரென்டது நெனவில் லயா?" அவர் இங்கு வருவ தற்கே காரணமாயிருந்த சண் டை பிடித்த பாத்ணுணுச்சியா தான் இப்படி முகமூடியைச் சந் தர்ப்ப வசமாக மெ ல் ல க் கிழித்தாள்.
*இவரட வாப்பா எனத்தி யன்சென்ன. அந்தாபாருங்கொ மேலீக்கிய *பதலமல" அவரட தானே. அதில சொந்தச் சல் லீல கெட்டித்தாரென்டெலியா
சென்ன. எனத்தியன் நடந்த? இன்டவரக்கிம் கண்டதொன்டு மில்ல". ஆமோதித்துப் பேசி,
வரலாற்று விளக்கம்கூடத் தந் தவள் வேறுயாருமல்ல; ஸ்பரா உம்மாதான்.
தாஸிம் மெம்பர் நாலுயுற மும் மிரள மிரளப் பார்த்தார்.

யார் யா  ைர ச் சமாதானம் செய்துவைக்க வந்தாரோ, அவர் கள் தானகவே சமாதானமாகித் தனக்கு எதிராக வந்துவிட்டது போன்றதவிப்பு இடையிடையே எழுந்த சிரிப்புக்கள் அவரைத் தலை குணிய வைத்தது.
"நீங்களியல் யோசிக்காம இப்பிடிப் பேசவாண. நான் சீக் கர மா கெட்டித்தாரத்துக்கு தெண்டிக்கியன்’ என்றவாறு மெதுவாகத் திரும்பி நடக்கத் தொடங்கினர்.
"இவ்வளவு காலமும் கக் குஸ் கெட்டித்தார. கெட்டித் தாரென்டு எங்கள ஏமாத்தின இதுக்குப் பொறகு பத்துருவத் தாள்கள எடுத்துக்கொண்டு வோட் கேக்கமட்டும் இந் த ப் பொக்கத்துக்கும் வரவாணம்" வெகு சத்தமிட்டுக் கத்தினன் அப்பகுதி இளைஞனுெருவன்.
'இதுதானே நாங்க எல் லாப் பைணமும் கேக்கிய.
செஞ்சி தந்தீந்தா ஒரு கொழப் பமுமில்லியே பெண்கள் தமக் கிடையில் குசுகுசுத்துக் கொண்
டனர்.
இவ்வளவு காலமும் மெம் பராகவும் அதே நேரத்தில் பெரிய முதலாளியாகவும் இருக் கும் தாஸிம் மெம்பர், அவர்க ளுடைய கக்கூஸ் பிரச்சினை உட் பட மற்றும் தேவைகளை எந்த ரீதியிலாவது தீர்த்துவைத்திருந் தால் இ ன் று இப்படியொரு சண்டை நடந்திருக்கத் தேவை யில்லையே என்பதை நினைத்துப் பார்க்கும்பொழுது எ ன க் கும் அவர்மீது கோபம் கோபமாக வந்தது.
தனது வோட்டுக் கோட் டையின் ஒரு பக் கம் சரிந்து கொண்டிருக்கிறதேயென்ற வேத னையில்தான் போலும் வெகு தூரத்தில் மிக வேகமாக நடந்து கொண்டிருந்தார் தா ஸிம் மெம்பர்! 54
A. As A-es-o-o-As Av-Arsov-Arsov-Ars محمدحمحمد حمخحمحمحمدحمحم~محمحریہ۔برہی۔ سریہ ۔سریۂ
உண்மை இலக்கிய ரசி ”
கர் களுக்கு சில பொறுப்பான கடமை கள் உண்டு. ஈழத்து
தேசிய இலக்கியம் தனக் குகந்த தகுந்த கெளர வத்தைப் பெற வேண் டும். இதைச் சாதனை யாக்க முனைந்து செய லாற்றி வெற்றி பெறும் நோக்கத்துடனேயே மல்லிகை ஆரம்பிக்கப் பட்டது. இதைச் சாதிக்க
விருப்பமுள்ளவர்கள் தொடர்ந்து மல்லிகை
யைப் படிக்கவும். ஆண்டுச்சந்தா 7-00 T. ஐsஜஅ= யாழ்ர் സ്ത്രീ தனிப்பிரதி 50 சதம். * : ->' བ་ཐམ་ག་ O حسسسسس __________-- sahaahumanusa حدصسسسسس

Page 22
இந்த
: விமர்சனம்
கே. எஸ். சிவகுமாரன்
AAAASLLLLLAALLLLLALAAAAALLAAAALL AAALLAAAALL LALA AAALLAAAAALLAAAAALLAAAAALLSLLLALALASLLALAALLLLLAALLLLLAL همسح مسیحی سهمی - **Na NMrMTV
கலை இலக்கிய உலகங்களில் விமர்சனம் இன்றியமையாத தொன்று. கலையும் விமர்சன மும் பிரிக்க முடியாத நிலையில் ஒன்ருேடொன்று பிணை ந் து இருக்கின்றன. ஒரு நல்ல கலை ஞன் ஒரு நல்ல விமர்சகனுமா வான். ஒரு நல்ல விமர்சகன் கலை உணர்வு கொண்டவனுமாக இருப்பான். கவிதை, புனைகதை நாடகம், திரைப்படம், இசை, நாட்டியம், ஒவியம் போன்ற கலை இலக்கியத் துறைகளில் விமர்சனம் பெரும் பங்கு எடுக் கிறது.
விமர்சனம் என்பது முடிந்த முடிபல்ல. கலை இலக்கிய முயற் சிகள் பற்றிய விமர்சகன் ஒரு வனின் தனிப்பட்ட கருத்தே விமர்சனமாகும். தனிப்பட்ட கருத்தை அவன் தனது கல்வி, கேள்வி, அறிவு, அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ப தெரிவிக் கின்றன். உண்மையில் நாம் ஒவ்வொருவரும் விமர்சகரே. விரல் சூப்பும் சிறு குழந்தைகூட தனக்கு ம கி ழ் ச் சி ஏற்படும் போதும், அதனை வெளிக்காட் டிச் சிரிக்கும்போதும் அது தனது விமர்சனத்தையே அங்கு செய் கிறது. அதாவது எதிரொலி யின் வெளிப்பாடே விமர்சன LDFT(5b.
விமர்சனம் என்ருல் குற்றம் குறை கண்டுபிடிப்பது மாத்திர
40
மல்ல. அல்லது செஞ்சோற்றுக் கடனுக உபசார வார்த்தைக ளால் பன்னீர் - மல்லிகைப்பந் தல் போடுவதுமல்ல. நாம் ஒவ் வொருவருமே விமர்சகர்தான் என்ருலும் சில பிரத்தியேக பயிற்சிகளால் எம்மில் சிலர் ஒரு கலைப் படைப்பை நுட்பமாக அணுக முடிகிறது. தீர்க்கமாக அல்லது ஊடுருவிப் பார்க்க முடி கிறது. இந்தப் பயிற்சி அடிப்ப டைக் கல்வி கொண்டு உருவாகி, பின்னர் பல்முனைக் கலை இலக் கியப் பரிச்சியத்தினுல் கூர்மை பெறுகிறது. விமர்சகன் தனது பார்வையை விருத்தி செய்து கொள்கிருன்,
விமர்சனத்தில் எல்லாவற் றையுமே விமர்சித்துவிடலாம் என்றில்லை. ஒரு விம ர் ச க ர் ஆய்வறிவு ரீதியாகப் பார்த் தால் இன்னுெருவர் உணர்ச்சி மயமாகவே பார்ப்பார். மற் ருெருவர் வரலாற்று ரீதியாகப் பார்த்தால் பிறிதொருவர் சமூ கக் கண்ணுேட்டத்தில் பார்ப் பார் . ஒருவர் "கலை என்பதே மாயத்தோற்றம்" என்ற நிலை பிறழ்ந்த அடிப்படையில் விமர் சித்தால் வேறு ஒருவர் நிதர்சன உலகில் காலூன்றிக் கொண்டு பார்ப்பார். ஒருவர் வேண்டிய வர் என்றபடியால் தாராளமாக விமர்சிப்பார். மற்றவர் வேண் டாதவர் என்ற காரணத்தால் காரசாரமாகத் திட்டுவார்.

இன்னுெருவர் பத்திரிகை ரக விமர்சனம் எழுதுவார். ஒருவர் விரிவாக நுணுக்கமாக எழுது வார். ஏனையவர் பத்திரிகைக ளில் எழுதும்போது மொட்டை
யாக அபிப்பிராயம் தெரிவிப் பார். இப்படி விமர்சனம் பல வகை. விமர்சகர்களும் பலவ
கையினர். கலைகளும் பலவகை. உலகமே பலவிதம். அதற்காக ஒருவர் கூறியது சரியென்ருே பிழையென்ருே விவாதிக்கும் கேள்வியே இல்லை. அது அது அவரவர் அபிப்பிராயம் என்று எடுப்பது தான் சரி. ஆன ல் எல்லாவித அபிப்பிராயங்களி லும் உண்மை ஒளிந்துகொண்டி ருக்கும் என்பதுதான் உண்மை உண்மையைத் தேடுவதுதானே நூற்ருண்டுகளாக மனிதன் எடுக் முயற்சி. ஒருகாலத்தில் பிறக்கும் தத்துவம் வருங்காலத்தில் வலு விழப்பது சகஜம்தானே. காலம் மாறினல் கருத்தும் மாறுவது இயற்கை. மாற்றமே இயற்கை யின் நியதி.
கண்ணியம், நேர்மை, தரி சனம், சத்தியம் ஆகியன இல் லாவிட்டால் கலைஞர்கள், விமர் சகர்கள் எ ன் று நாம் கூறிக் கொள்வதில் எள்ளளவும் பயன் இல்லை. விமர்சனம் மருந்து போல. உயிரைப் பறிப்பதோ கொடுப்பதோ விமர்சனம் அல்ல. காலம்.
தமிழில் விமர்சனக் பற்றி நாம் அறியும் முன்னர் மேற்கு நாடுகளில் நிகழ்கால விமர்சனப் போக்குப் பற்றி சிறிது பார்ப்போம். லெஜிஸ் லற்றின் கிறிற்றிலிஸம், தியறற் றிக்கல் கிறிற்றிலிஸம், டிஸ்சி சிறிற்ப்றில் அல்லது அனலற்றிக் கல் கிறிற்றிலிஸம் என்று மூன்று வகையாக ஆங்கில இலக்கிய விமர்சன முறையை வகுக்கலாம்
5&ು
என்பார் ஜோர்ஜ் வொட்ஸன் என்ற விமர்சகர். இப்படித்தான் கலைகள் அமையவேண்டும் என்று
சட்டதிட்டம் செலுத்துதல்; அழகியல் ரீதியாக கலை களை அணு கு த ல் பகுப்பாராய்வு
என்று இவற்றை விளக்கலாம்.
1920-sgib ஆண்டளவில் அமெரிக்காவில் நியூ கிறிற்றிலி ஸம் என்ருெரு புதிய இலக்கிய விமர்சன இயக்கம் ஆரம்பமாகி யது. இதில் நாட்டம் கொண்ட வர்கள் ஒரு படைப்பை வெவ் வேறு பகுதிகளின் இணைப்பைக் கொண்டும், படைப்பில் உள்ள சிக்கலான விஷயங்களை மனதில் கொண்டு, படைப்புக் கொடுக் கும் முழு அனுபவத்தைக் கிர கிக்கும் விதத்திலும், விமர்சனம் அமையவேண்டுமேயன்றி, தார் மீக வரலாற்று சமூகப் பார்வை களைக் கொண்டு மதிப்பிடுவது தவறு என க் கூறுகிருர்கள். எல்லா விதமான பார்வைகளும் அதனதன் அளவில் விரும்பத் தக்கதாயினும் சமூகப் பணிப் பண்பை மு த ல் நோக்கமாகக் கொண்டு விமர்சிப்பதே என்ன ளவில் சிறப்பாகத் தெரிகிறது.
புத்தக மதிப்புரை, ஆய்வு, ரசனை, ရွှံ့ခန္တီ2/7? : விவாதங்கள், கண்டனம், அறி முகம், மற்றும் வரலாற்றுச் சமூக தத்துவார்த்த உளவியல் சார்ந்த மதிப்பீடுகள், மொழிச் சிறப்பு ஆய்வு போன்ற பல்வேறு விஷயங்களும் இலக்கிய விமர்ச னத்தில் உட்படத் தக்கவை என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனல் கண்டதையும் செப்புவது விமர்சனமாகாது. அதற்கென்று ஒரு நெறி வேண்டும். இலக்கிய விமர்சனம் என்பது கற்கவேண் டிய உத்தியே அன்றி அறிவுக் குவியலை ஆளும் சக்தி பெற பயி லும் பாடல் அல்ல. வாழ்க்கை
d

Page 23
யைப் போன்று விமர்சனத்தின் எல்லைக் கோடுகளும் விரிந்தவை. கலை என்பது எவ்விதம் தூய்மை யானது அல்லவோ அதுபோன் றே விமர்சனம் என்பதும் தூய விவகாரம் அல்ல .
இலக்கிய விமர்சனத்தில்
தூய அழகியல் மூல அளவோ, பரிமானமோ இல்லை. அழகியல்
உள்ளடக்கமும், அகவய வெளிப்
பாடும் மாத்திரம் அல்லாது, முதிர்ந்த ஆழமான, நுண்ணிய விசாரணையும் முக்கியமாகச் சேர்ந்தே அழகியல் முறையான விமர்சனம் உருவாகின்றது. ஓர் ஆசிரியனின் அல்லது கலைஞனின் அடிப்படைக் கோட்பாடுகள், உத்தேசங்கள், பயன் மதிப்புகள் ஆகியவற்றையும், அவன் வாழும் காலத்தையும் எடைபோட்டே ஒப்பியல் ரீ தி யி ல் அவனின் படைப்புகள் பற்றிய மதிப்பீடும் எழுகின்றது.
ஒரு படைப்பு தன்னை எப் படிக் கவர்கின்றது என்பதை விமர்சகன் பலவிதங்களில் விளக் குகின்றன். தத்துவார்த்தமாக, செயல்முறையாக உறுப்பார்த்த மாக, உளவியல் சார்ந்ததாக மதிப்பீட்டைச் செய்வதுடன் g 9 ટor வெளிப்பாடாகவும், விளக்க அறிமுகமாகவும், பல விதங்களில் விமர்சகன் விரிவா கச் செயற்படலாம். இ  ைவ ஒவ்வொன்றும் தனித்தனியே பயனுடைத்தானவை.
அணி இலக் உரை எழுது அரங்கேற்றம் செய்தல்
செய்யுளுக்கு கணம் செய்தல்,
தல்,
முதலியன அன்று திற்ணுய்வுக்
கலையாகக் கருதப்பட்டன. புது வெள்ளம் எனப் பாய்ந்து வந்த மேலைத் தேயச் செல்வாக்கினல் உருமாறிய அல்லது புதுப்பா தைகளில் சென்ற தமிழ் இலக்
42
முருகையன், ராஜன், போன்ருேர்
கியக் கடல் மொத்தத்தில் பய னையே பெற்றது. பண்டைய தமிழ் மொழி ந வீ ன உலக மொழிகளில் ஒன்ருகவும் கருதப் படுவதற்கான காரணம் அது காலத்தின் போக்கிற்கு ஏற்ற வாறு நெளிந்து வளைந்துகொடுப் பதணுல்தான். ஆங்கிலம்போன்ற பிறமொழிகளைக் கற்ற தமிழர் கள் சிறுகதை, நாவல், நாட கம், இ லக் கி ய விமர்சனம் போன்ற புது இலக்கியத் துறை களில் அக்கறை காட்டினர்.
தமிழ் சிறுகதையின் தந்தை எனக் கருதப்படும் வ. வே. சு. ஐயரே தற்காலத் தமிழ் இலக் கிய விமர்சனத் தந்தை என்று கூறலாம். அவர் எழுதிய கம்ப ராமாயண ர ச னே, ஆங்கில இலக்கிய விமர்சன அடிப்படை
யில் எழுதப்பட்டது. கம்பனை ஹோமர், வால்மீகி போன்ற பிற மொழிக் கவிஞர்களுடன்
ஒப்பிட்டு ஆராய்ச்சி பூர்வமான முறையில் அவர் எழுதியிருந் தார். தற்கால விமர்சனத்தின் போக்கிற்கு அடிகோலியவராக வும் வ. வே. சு. ஐயரைக் கரு துவதில் தவறில்லை.
டி. கே. சி. ஓர் இரசிகர், "இதய ஒலி யில் விமர்சனச் சாயல் சிறிது உண்டு. முத்து சிவன், கலாநிதி மு. வரதரா
ஜன், சிதம்பர ரகுநாதன், அ. ச. ஞானசம்பந்தன், ஏ. வி. சுப் பிரமணிய ஐயர், மு. அருளுறச லம், ப. கோதண்டராமன், க. நா. சுப்பிரமணியம், எ பூழி ல் முதல்வன், கலாநிதி கைலாச பதி, க லா நிதி சிவத்தம்பி, சில்லையூர் செல்வ சாலை இளந்திரையன் ப ல விமர்சனச் சாயல் ப டி ந் த நூல்களையும் விமர்சனம் பற்றிய நூல்களேயும்
எழுதி இருக்கிருர்கள்.

தமிழில் விமர்சனக் கலை பற்றி அதிகாரபூர்வமாக அறிந் துகொள்ள கலாநிதி கைலாச பதியின் நூல்கள் பெரிதும் உத
வும் என்பது எனது அபிப்பிரா
யம். அவருடைய நூ ல் க ள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் ஆராய்ச்சி பூர்வமான விமர்சன நூல்களாக - விமர்சனம் பற்றிய வையாக இருக்கின்றன.
*இலக்கியமும் திறனுய்வும்" என்ற அவருடைய நூல் குறிப் பாக ப யி ல ப் பட வேண்டிய தொன்று. இந்த நூல்கள் தவிர * கலைச்செல்வி’ என்ற மட்டக்க ளப்பு அரசினர் ஆசிரியர் கலா சாலை வெளியீடான 1971-ஆம் ஆண்டிற்குரிய ஏட்டில் எழுதப் பட்ட "தற்காலத் தமிழ் இலக் கியத் திறனய்வுப் போக்குகள்" என்ற கட்டுரையும், இலங்கை கலாசாரப் பேரவையின் தமிழ் இலக்கிய ஆலோசனைக் குழு வெளியிட்ட ஏட்டில் "ஈழத்து விமர்சனத்துறை பற்றி எழுதப் பட்ட கட்டுரையும் இவற்றுடன் தொடர்புபடுத்திப் பார் க் க வேண்டியவை.
தமிழில் மூன்று விதமான விமர்சனப் போக்குகள் இருக் கின்றன என்று கலாநிதி கைலா சபதி தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்ருர், அவர் கூறுகிருர்: “ சங்க இலக்கியங் கள் என்று வழங்கப்படும் சான் ருேர் செய்யுட்களைத் தொகுத் தளித்த ஆசிரியர்களில் இருந்து,
பழந்தமிழ் இலக்கியத்திற்கு விளக்கம் செய்த இடைக்கால ஆசிரியர்கள் வரை, நூல்களின்
தரத்தையும் நயத்தையும் மனம்
கொண்டு இலக்கியப்பணி புரிந்
தவர்கள் எல்லோரும், ஏதா வது ஒரு வகையில், திறனுய்வு நோக்கமுடையோராய் இருந்த
னர் எ ன் ப தி ல் ஐயமில்லை மொழியியல், உளவியல், மானி டவியல், சமூகவியல், வரலாறு, அறிவியல் போன்ற துறைகளின் தாக்கத்தை இன்றைய இலக்கி யத் திறனய்விலே காணலாம் எனினும், அது தன்னளவில் முழுமையான இலக்கியப் பிரி வாக வளர்ந்திருக்கிறது"
அதேவேளையில், ந வீ ன தமிழ் இ லக் கி ய விமர்சனம் முற்று முழுதாக பிறநாட்டுத் திறனய்வின் எதிரொலியே என்று தவருகக் கருதப்படக் கூடாது என கலாநிதி கைலாசபதி வலி யுறுத்துகிருர். இதற்குக் கார ணம் காட்டும் அவர், “மேற்கு நாடுகளில் நவீன திறனய்வுக் கொள்கைகளும் நடைமுறைக ளும் தோன்ற ஏதுவாக இருந்த அதே காரணிகள், தமிழ்ச் சமு தாயத்திலும் கடந்த சில தசாப்தங்களாக உருவாகி வந் திருக்கின்றன. அதாவது புதிய திறனய்வு தோன்றி வளர்வ தற்கு இன்றியமையாக் கூறுகள் எமது மொழியில் இருக்கின்றன. பழைய அளவைக் கட்டளைக ளில் இருந்து விடுபட்டு. திற ஞய்வாளர் தமது கவனத்தைச் செலுத்தத்தக்க, தகுதிபெற்ற, புத்தம் புதிய ஆக்கங்கள், எதிர் கால இலக்கியத்தைப் பற்றிய நம்பிக்கையையும், உள்ளக்கி ளர்ச்சியையும் நவீன திறனய்வு தோன்றுவதற்குரிய முன்னீடுக ளாக இருந்தன."
திறனய்வுத் துறையில் ஈடு பட்டவர்களை மூன்று பெரும் பிரிவினராக வகுக்கலாம். வ. வே. சு. ஐயர் முதல் மார்க்க பந்து வரை ஆராய்ச்சி சம்பந் தமான திறனய்வுகளை ஒரு சிலர் செய்தனர். ஆன ல், அவை "நவீன திறனய்வு முலாம் பூசப்
4ቓ`

Page 24
பிட்ட புதிய விருத்தியுரைகளா கவே அமைந்திருப்பது உறுதிப் படுத்தப்படும். என்று விமர்சகர் கைலாசபதி கூறுதின்ருர், டி. கே. சி. போன்றவர்கள் இரண்
டாவது பிரிவினர். ன்ா?வ
@· ಆನ್ಲಿ பாலன், சிட்டி, புதுமைப்பித் தன், க. நா. சு., சி. சு. செல் லப்பா, கனகசபாபதி, வெ. சாமிநாதன், சித்திரபாரதி,
எழில் முதல்வன், பிச்சமூர்த்தி, ரி. கெ. துரைசாமி போன்றவர் களைக் குறிப்பிடலாம். எழுத்து, நடை, கணையாழி, கசடதபற', ஞானரதம், தீபம் போன்ற பத்திரிகைகளில் இவர்களுடைய விமர்சனங்கள் வெளிவந்திருக் கின்றன. சமகால விமர்சகர்க ளில் ஈ ழ த் து விமர்சகர்களே தமிழ் நாட்டிலும் கெளரவிக்கப் படுகிருர்கள். தமிழ் நாட்டு விமர்சகர்களில் வையாபுரிப் பிள்ளை, பொ. திரிகூடசுந்தரம் பிள்ளை, சிதம்பர ரகுநாதன்,
வல்லிக்கண்ணன், ஆர். கே. கண்ணன், தி. க. சிவசங்கரன், நா. வானமாமலை, ஏ. வி. சுப்
பிரமணிய ஐயர் போன்ருேரும் ஈழத்தில் கலாநிதி கைலாசபதி, கலாநிதி சிவத்தம்பி, இ. முரு கையன், இ. இரத்தினம் போன் ருேரும் ஆழமான முறையில் விமர்சனம் செய்திருக்கிருர்கள். தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் பல புதிய விமர்சகர்கள் தோன் றிவருகிருர்கள்.
வரலாற்றுப் பார்  ைவ, சமூக நோக்கு, அழகியல் அக் கறை ஆகிய மூன்றையும் ஒன் றுக்கொன்று அனுசரணையாக வும், ஒன்றையொன்று பின்னிச் சார்ந்தவையாகவும் கொண்டு கலை இலக்கியங்களை ஆராய் வதே மேல். தமிழில் விமர்ச னக் கலை பற்றி தற்போதைக்கு இவ்வாறே தொகுத்துக் கூற (Մ)ւգպւհ. ★
ஒரு மலைமகனின் கேள்வி
கூதற் காற்றில், குளிரில், மழையில்
குன்றுகள் தோறும் குடும்பத்தோடு மாட்டுத் தொழுவ லய ங்களில்கிடந்து மாடாய் உழைத்து பாடாய்பட்டு நின்று, நடந்து, நிமிர்ந்து, வளைந்து, நித்தம் உழைத்தும் மிச்சம் இல்லை
எனினும் எங்கள் உழைப்பில் உண்டு கொழுக்கும் துரைமார் உதிரம் உறுஞ்சி உண்ணும் அட்டைகள் எத்தனை பேர்கள்? எத்தன்ைவகைகள்? - ஆமாம்;
பொயிலைச் சாறு அட்டையைக்கொல்லும், துரைமார் கொழுப்பை எதுதான் கொல்லும்?
*ராதேயன்'

محہ حصہ حصہ بحریہ حصہ نہ ہو۔سمہ سیسہ 9) - 86 86 6) 86 6T
LMMAqLAMMqLA iLMAqLALAqqLMAiMLqqLAiAMAqLALAiLMLAL LMLA LMAqLML சாந்தன்
bண்பர்கள் இரு வரும் கால்கடுக்கப் பேருந்திற்காகக் காத்துக்கொண்டு நின்றபோது, அங்கே பிச்சை கேட்டு வந்த குருட்டுக் கிழவன் ஒருவனைப் பார்த்து இரங்கி, காற்சட்டைப் பைக்குள் கையைவிட்ட அவன்" *பிச்சைக்காரன் ஒரு சிங்கள வன்" என அறிந்து வெறுங் கையை வெளியே எடுத்ததும் அதே வேளையில் கீழே விழுந்த கிழவனை "இவன் தூக்கிவிட்ட தற்கு முகத்தைச் சுளித்ததும்; இ வ னு க் கு ஏமாற்றமாய்ப் போனபடியால்,
"ஏன் அப்படிக் செய்தாய்?" என்று கேட்டதற்கு,
"உவங்கள் எங்களே அமத்
துறவன்கள்" என்று அவன் பதில் வரவே, இவன் சிரித் தான்.
ளே ஸ்ன தா னிருத்தாலும், இன உணர்வுகள் தங்களை இனங் காட்டிக் கொள்ளத் தவறுவதே யில்லை - இருந்துவிட்டு ஒரு தர மாவது..."
சுய சவாதானமோ, இவ னைத் திருப்திப்படுத்தச் சொன் ஞனுே? ۶ و ۰۰۰ سی
. . . . . . . . . பாத்தியா, இண் டைக்கு? இனத்துக்கு அபாயம் எண்டவுடனே எல்லாரும் ஒண் டாச் சேர்ந்தாச்சு. என்ன தானிருந்தாலும் இன உணர்வு மழுங்காது. . . 羲 °
*அது சரி என்ன ஒண்டாச் சேர்ந்த கதை??
". . . . . . . . . க்கொரு திசை штиütü பிர்த்தி"வேர் கள் எல்லாம், தமிழினத்தை ஒன்ருக்க இண்டைக்கு ஒண்டா னதைத்தான் சொல் ற ன்"
"தமிழினத்தை இரண்டாக் கத்தன்னும் அல்ல: மூன்ருக்கள நாலாக்கப் பார்த்தவர்களெல் லாம் இண்டைக்குத்தானே ஒண் டாக்கப் பாக்கினம்..."
"எதைச் சொல்லுருய்?"
*. .இல்லை; சாதியைக் காட்டி இனத்தைப் பி ரிச் ச தலைவர்களும் இதிலை இருக்கின மெல்லே?... 密》
"அதை விடு. பாதக மில்லை - ஆணு, இந்த அணியிலை தோட்டக்காட்டாரைச் சேர்த் ததுதான் பேய் வேலே..."
- இவனுக்குள் ஏதோ விம் மியது; "ஏன்?"
". . . . . . அவங்களை தம்பேலாது மச்சான்"
*மற்றெல்லாரையும் தம்பு GBun unt?”
ஏன், எங்கட பகுதி வழி இருக்கிற மற்றப்படியான்களே யும் நம்பேலாது"
"ஏன்?"
40

Page 25
கமக்காரர்களுக்கு
விவசாய இரசாயனப் பொருட்கள், உரம் மற்றும் கமத்தொழில் அபிவிருத்திக்குத் தேவையான பொருட்களின் விற்பனை நிலையம்
அக்றே விலாஸ்
இடைக்காடு அச்சுவேலி
ܔܝܝܟܙܔzܝܕܝܪܐ<ܐܝܪ* حرسمي حي محمد حمصححه صحسه حصح***
". . . . . அவன்கள் க ம் இப்ப ஆலேயாட்டுவான்கள். 967ilo a Girar மற்றவைக்காக. பிறகு, சிவப்புக் கொடியெண் டிட்டு, பின்னலை போவாங்கள் பிறவிப் புத்தி போகுமோ?
- இவனுக்குள் விம் மி க் கொண்டிருந்தது வெடித்தே விட்டது
ஓங்கி ஒரு இடி விட்டான். "டேய், உனக்கிருக்கிறது: தமிழுணர்ச்சி இல்லை- *யாழ்ப் பாணத்து வெள்ள ரரொ உணர்ச்தி தமிழினத்தை, தமி பார்க்கமுடியாத לו "ח מL ז60 (BA உனக்கு - தோட்டக்காட்டான் எண்டா என்ன, மட்டக்களப் பான் எண்டர என்ன, நளவர் பள்ளர் எண்டா என்ன. அவ தமிழன்தான் எண் G தெரியாத உனக்கு - அந்த அபிமானமும் unt F(up மில்லாமல் எப்படித் தமிழு ணர்ச்சிதானும் வரும்: தமிழன் எண்டா, தென்னபிரிக்காவி3
's
இருந்தாலென்ன, பிஜித் தீவி3)
இருந்தாலென்ன 73 னு ம் என்ர ஆள்" எண்ட &.6ör仔、并岛 ஏதோ அதுதான் தமிழுணர்ச்சி இது கேவலம் - வெறும் * սյուիւն பா ணத் து வெள்ள ரீள
உணர்ச்சி.
மேலே பேசமுடியவில் ஆல. வந்துவிட்டான். Y
தனியே நடக்கும்போது
தான் பட்டது:
"நான், அவனுக்கு ரத்தால் அடிக்கவில்2
"இந்தக்காலத்துப் பெடிய ளிவை, -இந்தத் தலைமுறையிலை சாதி உணர்ே இல்லை. அதைப் பற்றி இப்பவும்"சிலபேர் CăLJ 5 Pதும் எழுதுறதும் விண்வே8% என்று நம்பியும். அதை மற்ற வர்களுடன் விவாதித் து கொண்டிருந்த இ வணு க் (5, அவன் ஒரு சவாலாகத் தெரிந் தான் .
ஆத்தி
‘என்னைப் போலும் ஒரு கூட்டம்; எனக்கும் பின்னல் இரு கூட்டம்" என்று ஒரு உக் ଶିଘr பகுதியை அவன் பிரதி தித்துவப் படுத்தியதை இவ னல் சகிக்க முடியவில்லை!
அடித்ததில் பிழையில்லை என்றுதான் till-gi. Yr
மின்வெட்டு மாடிகள் இருள்கவிய குடிசைகள் எங்கும் குப்பி விளக்குகள் சிவந்து சிரித்தன!
‘செந்தீரன்?

சிங்களப் புனைவிலக்கியம்
ஒரு பார்வை
சிங்கள இ லக் கி ய ம், கோஷ்டி இலக்கியமாகி, கலங் கிய நீர்க்குட்டைய ய் நாற்ற மெடுக்கும் பரிதாப நிலைக்கு மாறிவிட்டது.
நாவல், சிறுகதைப் புனைவு களுக்கு இ லக் க ண வரtபை அமைத்துவிட்டு, அதற்குள் தம் பார்வையை ஒடவிடும் "புனி தத்தை செய்பவர்கள் மெத்" தப் படித்த பல்கலைக்கழக சித் தாந்தர்கள் சிலர் எனல் என்ன தவறு? ந ல் ல நாவல் இது; ந ல் ல சிறுகதை இது என்று த ம க் கு ஸ் வரையறுத்துக் கொண்டு, அவற்றைத் தேசீய பத்திரிகைகளில் ஜனரஞ்சனப் படுத்தி, வாசகர் மத்தியில் ர வலாக்க முனைவதாலும் சிங் 8 வா இலக்கிய வளர்ச்சி தடைப்பட்டு விடுகிறது /
* சிங்கள நாவல்" எனும் திறனுய்வு நூல் திரு. எதிரிவீர சரத்சந்திராவினுல் எ மு த ப் பட்டு இன்று வருடங்கள் பல தாண்டிவிட்டன. இதில் தொட் டுக் காட்டிய எழுத்தாளர்கள் மட்டும் பகிரங்கப்படுத்தி மேற் கோளாகக் கொள்கின்றனர். இந்நூல் வெளியிடப்பட்டதன் பின், சிங்கள இலக்கிய ஆரோக் கிய வாழ்வுக்குப் போ ஷா க் கூட்டும் எழுத்தாளர்களைப்பற்றி
பற்றி
*நீள்கரை நம்பி"
விமர்சிக்க இன்று சிலர் துணி விழந்து நிற்கின்றனர்.
"சிங்கள நாவல் விமர்சன நூல் வாயிலாக சரத்சந்திரா முன்வைத்த எழுத்தாளர்களின் அதே வழியில் சில எழுத்தாளரி களும் அணிதிரள்கின்றனர். "இன்றைய சிங்கள இலக்கியக் காவலர்கள்" என்று தமுக்கடிப் பவர்கள்கூட சரத் சந்திர்ாவின் *தேடல்களே ! உண்மையில் இவர்கள் சிங்கள இலக்கியத்தை *அப்பன் விட்டுச் சென்ற சீத னச் சொத் தெனக் கருதுகின் றனர் போலும்.
ரஷிய, பிரெஞ்சு இலக்கிய மரபுகள் அதனதன் உயர் இலக் கிய நிர்மாணிப்புக்கு வழிவிட் டதெனில் நிதர்சன நிரூபண உண்மை. ஆனல், நல்லதோர். இலக்கியக் கட்டிட உதவிக்காக
மரபுகளுக்கு அடிமைப்பட்டு நாசமாக வேண்டியதில்லை. நவ மான மரபை ஏற்படுத்தி பிற இலக்கியங்களுக்கு, சிங் க ள எழுத்தாளர்களால் அறிமுகப் படுத்திவைக்க முடியவில்லை ஏன்?
ஆர். ஆர். சமரகோனின்
'வீட்டுக் குருவி" எனும் நாவலை அறிமுகப்படுத்திவைத்த பல்க லைக்கழக விரிவுரையாளர் திரு.
47

Page 26
விம ல் திஸாராயக்கா மேல் வருமாறு குறிப்பிடுகிருரர்.
"மார்ட்டின் விக்ரமசிங்கா,
குணதாஸ் அமரசேகரா, கே. ஜயதிலக்கா, சரத் சந்திரா, சிறீகுணசிங்கா எனும் பஞ்ச
மகா எழுத்தாளர்களைத் தவிர,
இன்று ஆற்றல் மிக்க "நாவல் சிருஷ்டி இளைஞர்கள் இருக்கின் றனர். அவர்களுள் தலைசிறந்த வர் ஆர். ஆர். சமரக்கோன்,
இவரது இப்பார்வைக்குள் இரண்டு கேள்விகள் எழுந்து நிற்கின்றன.
விம ல் திஸாநாயக்கா தொட்டுக்காட்டும் அவ்வைந்து எழுத்தாளர்கள் மாத்திரமா நாவல் துறையில் தம் பங்கைச் செலுத்தியுள்ளனர்? இரண்டா வது கேள்வி இதுதான்: ஒரு முன்னணி எழுத்தாளரை அறி முகப்படுத்தும் போது திறனய் வாளர் மனதி அடிநாதமாக பிரஸ்தாப ஐந்துஆரிஜித்தாளர் களது போக்கும் நோக்கும் எழாமல் இருக்குமா? "நல்ல ஆற்றல்மிக்க எழுத் தா ளர் பல்ர்" எனக் குறிப்பிடும் திஸ் நாயக்கா அவர்களுள் முதல் வர் சமரகோன் என்கிருர், அந்த "ஆற்றல் மிக்க எழுத் தாளர்கள் யார்? என்பது தொடர்பான கேள்வி. அவர் குறிப்பிடும் ஐந்து எழுத்தாளர் களின் வரிசைக்குப்பின், ஆற் றல் வாய்ந்த எழுத்தாளர்களுள் சமரகோனத் தலைமைப் படுத் திக் "கோஷ்டி" சேர்த்துப் பார்ப் பது நல்லதாய்ப் பட்வில்லை.
ஆஞல், சரத்சந்திரா எழுத் தாளர் பல ரை சாகித்திய வானி ல் விடிவெள்ளிகளாக மாற்றிவிட மேற்கொண்ட முயற்சி ஒரு நிர்மானச் சேவை லட்சணம்’ எண்ல் ஏற்புடைத்து. அதை
48
"உயர் இலக்கிய
யும் சிலர் ஒரு பிரேமுக்குள் நோக்குவது வேதாளப் பகிடி" u6j6uart !
செகோவ், Lorr Lu Ffraiär போன்ருேர்களின் உத்திகளை ஏற்றுக்கொள்ளாது தனக்கென ஒரு "தனிவழி அமைத்துக்
கொண்டு சொல்லும் முயற் சியை திஸ்ஸ அமரசேகராவின் "இபனெல்ல" எனும் சிறுகதைத் தொகுதியில் காணலாம். இதை அவரே மேற்கண்ட தொகுப்பில் குறிப்பிடுகிருர்,
"அன்டஸ்ன் அ ல் ல து ஹேமிங்வே ஆகியோர்களின் படைப்பிலக்கியங்களை படிக்கும் வாசகர்கள் இரண்டு நூற்ருண் டுகளுக்கு முன்னுள்ள பண்பைக் &SfTsiv Lufi,
இலக்கிய அரங்குகளில் "தரி நாட்டியம்" போடும் சில விமர் சகர்களது கருத்துக்களை கடு களவேனும் கொள்ளாது தனித் துவம் கொண்ட கருஞசேன ஜயலத்தின் பக்கம் வாசகர்க ளது கவனம் திரும்பியுள்ளது. விமல் திஸ்ாநாயக்காவின் ஐந்து மகா எழுத்தாளருள் குணதாஸ் அமரசேகராவின் காதல் கதை களைவிட ஜயலத்தின் காதல் க  ைத க ள் சிறப்பானதொரு ஸ்தானம் வகிக்கின்றன. அவர் கதை நட த் து ம் யுக்தியில் காணும் துல்லிதமும், தெளி வும், தத்துவார்த்த லட்சணமும் அமரசேகராவின் கதைகளில் காணவே முடியாது. அமரசே கரrவின் சோக வெளிப்பாட்  ைட த் துலாம்பரப்படுத்தும் இடங்களில் "ஐயோ!" "அம்மா" என்ற பம்மாத்து செயற்கைக் கூப்பாட்டுத் தன்மைகளை ஜய லத்தின் து ய ர க் கதைகளில் இல்லை. சோகத்தை வெளிக்காட் டும்போது அவர் வாசகர்களை கண்ணிரில் மல்க வைக்கிருர். *

விடுதலை
Dழை தொடங்கி சுமார் மூன்றுமணிநேரம் இருக்கும். இன்னும் விட்டபாடில்லை, மழை யிருட்டா, இரவிருட்டா என்று அறியமுடியாத நிலை.
அந்த ஒலைக் குடிசையின் உள் ளே உயிர்வாழும் ஆறு ஜீவன்களினதும் பொறுப்புக் களைச் சுமந்துகொண்ட இல்லத் தரசியான ஐஸம் சட்டிபானை, கோப்பை, படிக்கம் எல்லாவற் றையும் வைத்து மழை நீரிலி ருந்து வீட்டைக் காப்பாற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட் டிருந்தாள்.
அந்த முயற்சியில் அவளால் பூரணமாக வெற்றிபெற முடி யவில்லை.
“g2 - LibD IT . . . . . . 2- tbuôir... ... , . ஒடியாங்கோ சுருக்கா வாங் கோ! இளையவன் ஹனீபாவின் குரல் மழையின் 'சோ' வென்ற இரைச்சலைக் கிழித்துக்கொண்டு ஒலித்தது.
ஐஸம் நனைந்த ஸாயா சர சரக்க புழைக்கடையை கோக்கி
ஒடினுள். புழைக் கடை நிறைந்து
குளமாட்டம் காட்சியளித்தது.
எம்.எச். எம். சம்ஸ்
கடந்த ஒரு வருஷமாக கொல்லை நிறைவதும், தண்ணிர் வீட்டுக்குத் தட்டுமோ என்று பயந்து பயந்து துஆ கேட்பதும் அந்த வீட்டு வழக்கமாய் விட் - i.
இன்று சின்னவன் பெரிய தொரு அதிசயத்தைக் கண்ட வாக்கில் சத்தமிட்ட ஈாரணத் தைச் சில கணத்தில் அறிந்தாள் அவள் . அதைக் கண்டதுமே நெஞ்சுக்குள் தீவைத்ததுபோல சூடுபாய, திடுக்கிட்டு, கண்கள் பிதுங்க ஸ்தம்பித்து நின்ருள்.
வீட்டின் பின் கட் டு த் தூணுென்று இறங்கியிருந்தது! வளையின் பொருத்துக் கழன்று கூரை ஒருபுறமாகச் சரிந்திருந் தது. நாலைந்து ஒடுபள் நீருக் குள் விழுந்திருக்க வேண்டிம்.
அ ன் ரு ட வயிற்துப்பாட் டுக்கே போராட்டம் நடத்தும் அவள், வீட்டைத் திருத்துவது
என்பது கனவிலும் நடவாதது.
திகில் நிறைந்த பார்வை யுடன் தூணைப் பார்த்தாள். அதன் பின்னணியில் குளம் போல் நிறைந்திருந்த ம  ைழ
49

Page 27
நீர்ப்பரப்பு. அந்த நீரைத் தடுத்துக் கட்டப்பட்ட தாப் பை கோட்டை போல நிமிர்ந்து நின்று அவளது எரிச்சலை மூட்டி விட்டது.
அந்தச் சுவருக்கு மேலால் தெரிவது ஷழக் ஹாஜியாரின் வீட்டு ஒட்டுக் கூரை.
ஹாஜியார் ஐஸத்துக்குத் தூரத்து உறவு. ஆனல் பணம் என்ற தாப்பை அவர்களைப் பிரித்துவைத்தது.
ஐஸத்தின் வீட்டுத் தண்ணி ரெல்லாம் தங்கள் வீட்டிக்குள்
வந்து நிறைவதாக புறுபுஜப்ப தும், தர்க்கம் பண்ணுவதும்
படிப்படியாக பொலிஸ் ஸ்டே சன்வரை வளர்ந்து, பெருஞ் சண்டையாக முற்றி, பகையாக
மாறிய நிலை!
அப்பா காலத்திலிருந்தே ஐஸத்தின் வீட்டு வளவு நீர்
ஹாஜியார் வீட்டின் அருகால் ஒடி பாதைப் பெரிய கானுடன் இணைவது வழக்கம்.
கிராமச்சங்க இலக்ஷ னின் போது ஹாஜியாரின் கொள் கைக்கு மு ர ன ன கட்சியை ஐலம் வீ ட் ட ரீ ஆதரித்து சாட்டை வைத்து தண்ணிரைத் தடுத்து த"ப்பை கட்டும் }}ثنا نلر fü சியில் இறங்கினர் அவர்.
பொது செளக்கியப் பர் சோதகர், பொலிஸ் இன் (te பெக்டர் இன் ம் எத்தனையோ உத்தியோகத்தர்கள் எல்லாம் வந்து சென்றனர்.
ஐ ய த் தி ன் மாப்பிள்ஃ: ஸ"பைர் மே ல்  ைக நேர கட் பாடுபட்டு உழைத்த காசும்,
ஸம் நெருப்புத் தின்று: பாதித்த பணமும்
ॐ t f: இந் த த்
(0) أمة
தாப்பை போராட்டத்தினல்
& ரைந்தது மட்டும்தான் மிச்சம்.
வந்த உத்தியோகத்தர்க ஹாஜியார்
எதை வைத்துத் தான் அடைத்
தாரோ. ஐஸம் குடும்பத்தாரின் நியாயங்கள் ஒன்று ம்ே ஏற
வில்லை.
சென்ற வருடம் வெஸாக் பெரஹாா கழிந்து இரண்டு கிழமையில் அந்தச் சம்பவம் நடந்தது, அவளுக்கு நன்முக ஞாபகம்.
அன்று காலே ‘பாஸ் மாரு டன் ஹாஜியார் எல்லையில் நின் றிருந்தார் தாப்பை போடுவ தற்கு மீணல் சீமெந்து எல் Gift: தய சராயிருந்தது.
பொலிஸ், 3, 5 ft gj n gr
இலாகா எல்லா ரையும் த ன் பொக்கெட்டில் அடபத்திவிட்டு, பனத்தின் ۲ 2ی دیویی fii )ت. زمینi|) oy an f; செய்யப்போகிற ‘ஏண்புத் தமது த்
தை" க் கண்டது: எல்லேயை நோக்கி நடந்தான் ஸ"பைர்.
r ‘ஹாஜியார் . நீங்க இந் துத் தாப்ப போடப் போரது
நாயா? அந்தக் காலத்திலி த8 னரி ஓடிய கானை
போpங்களே?? :ேதியாகித்தான் கேட்டான்.
ண்ட ஊட்டு பீத்தண்ணி,
of : தி த ஸ்: ரிை எல்லாம் எங்க. estட்டிக்குள்ள வருகுது
பெடிய ஞாயம் பேச வத்திட் L-ords . . . GLAfrL-H i o
6) G} i ri கொஞ்சமும்
எதிர்பார்க்காத ப தி ல் ن التي يقي
、ふ * a© “A}Úಲ. ഉ 8 றி ஞ ன் ಇÛ @p?": t&ff { ... .. மழை
க: இம் வந்தT தால வெள்ளம்
. .... . . . . . يقة رقة "f Tيزني ناتئ
 
 
 
 
 
 
 
 
 
 

கெட்டின தண்ணியெல்லாம் திண்டு எங்கட ஊடு விழுந்தி டுமே. நீங்-க ஒதிப்படிச்ச
மனுஷனுயீந்தும் . . "
“ oL u mreġġu l-IT (6) ' IT IE 1 , , , , ... இவ்வளவு நாளும் .ொறுத்துப்.
ஒண்ட வாப்ப *டிரிலித்து வந் தாலும் தான் இந்தத் தாப்ப
u ki; F.trrt D SD (6 5 3 ( . . . . . . . . . ஏலுமண்டா வழக்கப் போட் டுத் தீத்துக்கோ! "
உரத்த தொனியில் கடுகடுப் ւյ. 65r பேசிவிட்டு முகத்தைத் திருப் u95G) is roeier - რიო- ஜிய Γτή.
·<鹦......... trஸ் உன்னஹே , . பந்தின்ன ஏ ன் று வேஃலயை
ஊக்குவித்தார்,
ஸ"சபைரின் மான உணர்ச் சிக்கும், ஏழ்மையின் அப்பா வித் தனத்துக்கும் இடையில் டோ Frt L. lth. . . . . pான உணர்ச்சி பீறிட உடலின் நரம்புகள் எல் லாம் முறுக்கேறிவிட்டன.
அடுத்த கணம் கா களால்
இரண்டு மூன்று உதை நாலு அட்டி ஏறியிருந்த கடொல்
தாப்பை தடதடவென்று கீழே சரிந்தது. கட்டட பாஸ் எழும் பிப் பின்வாங்கி நகர்ந்தால் , ஹாஜியாரின் மு கம் சிவந்து இரத்தம் அப்பியது. -டே கீழுசாதி நா ப்! நீ டெடிய ஆளாடா..? என்று கத்திய வண்ணம் அருகேயிருந்த அல வாங்கைத் துரக்கி மு ன் னே பாய்ந்து வந்தார்,
கடொல் கட்டிபொன்றை ஓங்கி ஹாஜியாரின் த லேக்குக் குறிவைத்த ஸ"பைரின் கையை அப்போதுதான் ஓடிவந்த ஐஸம்
இறுக்கப் பிடித்துக் கொண் Tாள். கண்மூடித் திறப்பதற்
இரிக்கும்.
கிடையில் ஹாஜியாரின் அல வாங்கு ஸ"பைரின் தலையில் tடார், எ ன் று விழுந்தது. * ஏண்ட அல்லாஹ் . ’ என்ற மரண ஒலத்துடன் ஸ்"பைர் கீழே சாய்ந்தான். இரத்தச் சேற் றிலே துவண்டுகிடந்த 'எனது உடல் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சட்டம், நீதி, நியாயம் எ ல் ல n ம் தூங்கிக்கிடக்க, இரண்டு கிழமையில் மெளத்துத் தந்தி வந்தது! ஸ"பைரைப் புதைத்த கபுருக்கு மே லால் ஹாஜியாரின் g5rru '63o u வெற்றி கரமாக வளர்ந்தது.
ஜே. பி. மத்திச்சம் இன் ஒனும் சமுதாயத்தின் கெளரவப் பிரஜைக்குரிய அத்தனை பட்டங் களையும் சுமந்துகொண்டிருக்கும் ஷபூக் ஹாஜியாரோடு ஆப்பை சுட்டு வயிறுகழுவும் ஜஸம் எப் படி எதிர்த்து நிற்கமுடியும்?
இப்போதெல்லாம் புழைக் கடையில் மழைநீர் நிறைவதும், மாதக் கணக்கில் வற் ரு மல் இருப்பதும் ஐஸ்த்துக்கு கண்டு கண்டு பழகிவிட்டது.
ஆனல் இன்று நடந்திருப் பது உயிருக்கே ஆபத்தான காரியமல்லவா? நாளை விடிவ தற்கிடையில் வீடு சரிந்துவிடு மோ என்ற Lu Lupi sprdnrar நிலைமை.
"பொலீஸாக்குப் பெய்த்து சே! சட்டமும், ஞா யமும் பணத்துக்கு வாசா கத்தான் பொலீஸ் நம்பி ப் பொரோசனம் இல்ல! ஊரில யாராவது ஆகுமா மனுஷர் கிட்ட செல்லிப்பாத்தா என்ன? சீ! சதையுள்ள பக்கத்துக்குத் த ரானே கத்தி நாடும்.
苔森

Page 28
ஒருத்தனும் வாயத் தொரக்க
மாட்டானுவள்”
ஐஸம் சிந்தனைச் சுழற்சியில் சிக்கி மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டாள். ஒரு முடிவுமே இல்லாத நிலை . . . .
புழைக்கடைப் பக்கத்திலி ருந்து மற மறவென்ற சத்தம் மறுபடி கேட்டது. அ  ைத த் தொடர்ந்து தண்ணிருக்குள் ஒடுகள் விழும் சத்தம்.
பற்றி எரியும் உள்ளத்திலி ருந்து கிளம்பிய பெருமூச்சுகள் அனலாக வெளிவந்தன.
"ஹாஜியார். . . ஊருக் குப் பெரிய மனுஷன் ஏழை கள்ட ரத்தத்த உ றி ஞ் சி க் குடிக்கி பிசாசு!" இனந் தெரி யாத வெறி அவளுடலில் மின் சாரமாகப் பாய்ந்தது.
அடுத்தகணம் குசினிக்குள் இருந்த பெரிய அலவாங்கைத்
தூக்கி எடுத்தாள். புழைக்கடை யில் முழங்காலளவு தண்ணிர். ஐஸத்தின் கையிலிருந்த அல வாங்கு ஹாஜியாரின் தாப்பை யைப் பதம்பார்த்தது. அடிக்கு மேல் அடி நீர் தேங்கி நின்ற தால் ஊறியிருந்த தா ப் பை தடதடவென்று கீழே சரிந்தது. சிறைப்பட்டிருந்த ம  ைழ நீர் விடுதலைக் கீ த ம் இசைப்பது போல இரைச்சலுடன் பாய்ந்து சென்றது.
வெற்றிப் புன்னகையுடன் திரும்பினுள் ஐஸம். தண்ணிர்ப் பிரச்சினை தீர்ந்தது! ஆன ல் பெரியதொரு ஆபத்தான பிரச் சினை விடிவதற்கிடையில் தன்னை எதிர்நோக்கி இருப்பதை அவள் அறிவாள். இருந்தாலும் அவ ளுக்குக் கவலையில்லை ,
சாகத் துணிந்தவளுக்குச்
சமுத்திரம் முழங்கால் அளவு தானே!
கணக்குப் பிழைக்கும்!
மேலே இருக்கும் நீங்கள்
எங்களைப் பார்த்து, காலால் இட்டதை, தலையால்
செய்தோம்! ஆனல் கீழே கிடக்கும் நாங்கள்,
தலையால் சுமந்ததை காலால் ஒத்தி, ஒதுக்கித்
தள்ளி விட்டீர்கள்!! குப்பையில் கிடக்கும் எங்களே,
குறைத்து மதித்துத் தப்புக் கணக்குப் போட்டீர்! கணக்குப் பிழைக்கும்!!
58
மருதூர்க் கணி

~~~~ பறவைகளுக்குப் :
பாதக்கொலுசு
/arv/Manse/Nervu/Marsu/Marnu"Navy v 1/Arvzv1/MVe
பறவைகளில் பல நீண்ட நெடுந்தூரம் பயணம் செய்கின்றன. அவை பயணம் செய்யும் மார்க்கத்தையும், அவை செல்லுமிடத்தை யும் கண்டுகொள்வதக்காக, பறவையியல் விஞ்ஞானிகள் அவற்றின் கால்களில் சிறு வளையங்களை மாட்டிவிடுகின்றனர். இந் த க் **கொலுசு' களைக் கண்டெடுப்பவர்கள், அவற்றை அந்த வளையங் களிலுள்ள விலாசதாரர்களுக்கு அனுப்பி வைப்பர். இவ்வகையில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன. VA
அண்மையில் துருக்கியிலிருந்து ஒருவர் "மாஸ்கோ" என்று பொறிக்கப்பட்ட (அத்துடன் ஒரு குறியீட்டு எண்ணும் பொறிக்கப் பட்டிருக்கும்) வளையம் ஒன்றை அனுப்பி வைத்தார். அது அவரால் சுடப்பட்ட ஒரு நீர்க்கோழியின் காலில் இருந்தது. பல ஆண்டுக ளாக, அந்த நீர்க்கோழி அந்த வளையத்துடனேயே உலகின் பல பகுதிகளுக்கும் சென்று வந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது!
பிராணிகளின் சுற்றுச் சார்பு குறித்து ஆராயும் சோவியத் "பறவை வளையக் கேந்திரத்தில் இதுகாறும் 70,000 வளையங்க்ள் சேமித்து வெக்கப்பட்டுள்ளன. சென்ற 50 ஆண்டு காலத்தில் சோவியத் யூனியனிலிருந்து மொத்தம் 30 லட்சம் பறவைகளின் கால்களில் வளையங்களிடப்பட்டுள்ளன.
இக்கேந்திரத்தின் தலைவியான மார்கரிதா லெபதேவாவின் அறையிலுள்ள பெரிய உலகப்படத்தில், பல பறவைகள் செல்லும் பாதை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. மாஸ்கோ வளையங்க ளுடன் கூடிய பறவைகள், அண்டார்க்டிக் உள்பட, எல்லாக் கண் டங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒரே விதிவிலக்கு தென் அமெரிக்காதான்.
இந்த வளையங்களைக் கொண்டு, சில பறவைகள் 24,000 கிலே" ட்டர் தூரம் பறக்க வல்லவை என்பதும் தெரிய வந்துள்ளது. துருவ மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பறவை, ஐரோப்பா, ஆப்பிரிக்
காவின் மேலைய கரையோரமாகப் பறந்து, இறுதியில் ஆஸ்திரேலி யாவின் மேலைய கடற்கரையில் பிடிக்கப்பட்டுள்ளது.

Page 29
சோவியத் நாட்டிலுள்ள ஒரு குருவி ஒரே மாதத்தில் 12,500 கிலோ மீட்டர்கள் பறந்துள்ளது என்ற விவரமும் தெரிய வந்துள் ளது. சைபீரியாவைச் சேர்ந்த குருவிகள் பனிக்காலத்தில் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்று விடுகின்றன. பின்னர் இளவேனிற் காலத்தில் அவை மீண்டும், அரேபியா, கருங்கடல் மார்க்கமாக சைபீரியாவுக்கு வந்து விடுகின்றன.
பல ஆண்டுகளாக, பறவைகளைப் பற்றிச் சேகரித்து வைக்கப் பட்டுள்ள குறிப்புகள் ஒரு பெரிய நாவலைப்போன்று சுவாரஸ்ய மாக உள்ளது. சோவியத் நாட்டில், சுகோட்கா கரையோரமாக வசிக்கும் அழகிய வெள்ளை நிற வாத்து ஒன்று, அண்மையில் கன டாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
ராங்கல் தீவுகளில் வசிக்கும் வாத்துக்களைப் பிடித்து, அவை கெர்ஸான் பகுதியிலுள்ள ஒரு விசேஷ பண்ணையில் வளர்க்கப்பட் டன. அந்த வாத்துக்களின் குஞ்சுகளை எடுத்து, அவற்றின் கால் களில் வளையமிட்டு, தன்னிச்சையாகத் திரியுமாறு விட்டனர். அவை விரைவில் பின்லந்துக்கும், நார்வேக்கும் சென்றுவிட்டன.
உலக நாடுகள் அனைத்திலுமுள்ள பறவை வாழ்க்கை ஆய்வா ளர்கள் இந்தப் பரிசோதனைகளைச் செய்து வருகின்றனர். அமெ ரிக்கா, பிரிட்டன், பிரான்சு, இந்தியா, ஜப்பான் உட்பட 50 நாடுகளைச் சேர்ந்த வளையங்களுடன் கூடிய பறவைகள் சோவியத் யூனியனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மூன்று நாவல்கள் - அவரின் இமாலய இலக்கிய சிருஷ்டிகள் "உயர்தர வர்க்கம் - சுரண்டிக் கொழுத்தது, இன்னும் தன் நலன்களைக்காக்க w மீண்டும் சுரண்டும், ஏமாற நாங்களா சோணகிரிகள்? - பார்! போர்க்குணம் நம்மிடம் உண்டு!” - அவர் இலக்கியப் பொருளினைப் பலரறிவர் அன்னர் சி ஏ எஸ் இல் மூன்றுமுறை மண்தின்றதைச் சிலரே அறிவர்!
g • சரவணமுத்துחrש
d
 

புழுதிகளும் இனிப் பிரளயங்களாகும்
கல்முனைப் பூபால்
இந்து மா சமுத்திரம்போல் எழும்பினுர், இந்த மண்ணைத் தம் கையால் அரித்து துரசைத் தட்டிடத் திரண்டு நின்ருர்!
ஊதினுல் பறக்கும்; இந்தத் துரசெல்லாம் திரண்டு. இங்கோர் பிரயளம் சமைக்கும்; இனிய புதுயுகம் அமைத்து ஒயும்.
வானிலுள்ள வெண்மதியை வளைத்துப் பிடித்து. நிலச் சேற்றுள் புதைக்க இளைஞர் திரண்டுள்ளார். எட்ட முடியாத தூரத் திருக்கின்ற வட்டக் கதிரவனை பூமிக்குக் கொணர்ந்திடுவார்! நெஞ்சில் கவிந்த இருள் நீங்கி, நெருப்பழிந்து எங்கும் சுகந்தமெனும் இனிமை ஒளிவிரியும். ஒட்டடையால் வீங்கி உயர்ந்துள்ள கோபுரங்கள் நிச்சயமாய் இந்த நிலத்திற் குணவாகும். வறுமையெனும் சுடுநெருப்பால் வாடி. வதங்கி . அழிந்து உருமாறிப் போன உடல்கள் தலைநிமிரும்! ஆலையெலாம் சோலையாகிப் பரிணமிக்கும். ஏலவே, ሶ இந்து மா சமுத்திரம் போல் எழும்பினர் இந்த மண்ணைத் தம்கையால் அரிக்க
இதோ நவ யுகம் நம்முன்னே துலங்குதிப்போ.
55

Page 30
புதுக்கவிதை அதன்
கார்த்திகேசு சிவத்தம்பி
தோற்றம், நிலைபாடுபற்றிய
இந்நூற்றண்டின் மூன்ரும் தசாப்தத்தில் ‘வசன கவிதை' என வழங்கப்பெற்ற இலக்கிய வடிவம் இன்று (ஆரும், ஏழாம் தசாப்தங்களில்) "புதுக்கவிதை' என வழங்கி வருகின்றது. பெயர் மாற்றமும், எண்ணிக் கைத் தொகையும் இவ்வடிவத் தின் ஏற்புடைமையை ஒரளவு காட்டி நிற்கின்றன எனலாம். புதுக்கவிதைப் ப யி ல் வ நளா கள், தாம் கையாளும் இலக் கிய வடிவம் பற்றிய, ஏன் எதற்கு என்ற வின விளக்க நிலைகளைக் கட்ந்து அதன் இலக் கியப் பொருள் பற்றியும், வடி வம் எ ப் படி அமையவேண்டு மெனபது பற்றியும் எழுதவும் சிந்திக்கவும் தொடங்கியுள்ள Gorff. இத்துறையில் 6) பாடி, கசடதபற', முதலியன வற்றின் முதன்மையையும், அக்கிணிபுத்திரன, ஞானக்கூத் தன், மேத்தா, கவிஜோதிமுத லியோரின் முக்கியத்துவத்தை யும் "ம ல் வி ைக’, ‘தீபம்" போன்ற சஞ்சிகைகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ğ5 nT LAD 60) pT படிப்படியாக, சமூகக் as L-th LurrCGoodLulu புதுக்கவிதையின்
56
ஒரு குறிப்பு
உலைக்களமாக இயங்கி வருகி ДD ф] •
புதுக்கவிதையின் ஏ ற் பு டைமை தவிர்க்கப்பட முடியா தது என்பதை உணர்த்துவதாக அமைகின்றது. தீபத்தில் வரும் வல்லிக்கண்ணனது ‘புதுக்கவி தையின் தோற்றமும் வளர்ச்சி யும்’ எனும் கட்டுரைத் தொடர் வளரும் சக்திகள் புறநோக்கா கப் பார்க்கத்தக்க அளவுக்கு முனைப்புப் பெறும் பொழுது தான் அவற்றின் வரலாறு பற் றிச் சிந்திப்பது இயல்பு.
இத்துணை மாற்றங்கள் ஏற் பட்டுள்ளதன் பின்னரும், இவ் விலக்கிய வடிவத்தின் உண்மை யான பயன்பாடு, அதன் இலக் கிய அத்தியாவசியம் பற்றி ய வின க் க ள் எழுப்பப்படாது விடப்படவில்லை. தமிழில் உள்ள புதுக்கவிதைகளைப் பு தி ய ஒரு கவிதை வடிவமாகவோ, கவி தைக் கோட்பாடாகவோ, தக்க காரணங்களுக்காக ஏ ற் று க் கொள்ளாத பலர் உளர்.
இன்றைய கவிதை இலக் கிய வளர்ச்சி நிலையில், கவிதை

என்னும் கலையின் வரலாற்றை மிகச் சுருக்கமாக அறிந்து கொள்வது நலமாகும்.
பேராசிரியர் ஜோ ர் ஜ் தொ ம் சன், "t 67 80 Lt. I கிரேக்க சமுதாய ஆய்வு” என் னும் * இப்பிரச்சினையை நன்கு விளக்கியுள்ளார். குறிப் பிட்ட அப்பகுதி "மார்க்சிசமும் கவிதையும் Tஎன்னும் சிறு நூலாகவெளியிடப்பட்டுள்ளது.
நடனம், இசை, கவிதை ஆகிய மூன்று கலைகளும் ஒன்ரு கவே தோன்றின. கூ ட் டு த் தொழிலில் ஈடுபட்டிருந்த மனி தர்கள் - மனித உடல்களின்ஒத்திசைவான இயக்கத்திலேயே இக்கூட்டுக் கலை தோன்றிற்று: இவ்வியக்கம் இரு அமிசங்களைக் கொண்டதாக இருந்தது. ஒன்று உடல் அசைவு, மற்றது வாய் மொழிக் கூற்று. முதலாவது நடனத்தின் கருவாகவும் இரண் டாவது மொழியின் கருவாக வும் அமைந்தன. ஒத்திசைவை எடுத்துக் காட்டும் கருத்தற்ற ஒலிகள் என்ற தோற்ற நிலையி லிருந்து மொழி பின்னர் கவி தைப் பேச்சாகவும், சாதாரண பேச்சாகவும் கிளைத்தது. முன னர் பயன் படுத்தப்பட்ட ஒத் திசையொலிகள், மனிதக்குர லால் பயிலப்படாது விடப் பட்டு (இசைக்) கருவிகளால் மீட்டும் தோற்றுவிக்கப்பட்ட பொழுது அவை வா த் தி ய இசையின் கருவாயின.
கவிதை என்னும் வடிவத் தின் தோற்றத்தின் முதறபடி யாக அமைவது நடனம் விலக் கப்பட்டமையாகும். இதனல் "பாடல் தோன்றிற்று. பாட லில் கவிதை இசையின் உள்ள டக்கமாகவும், இசை பாடலின் உருவமாகவும் அ  ைமத்த து.
பின்னர் இவை மீண்டும் கிளைத் தன. கவிதையின் உருவம் யாப்பு என்பது அதன் ஒத்திசை உருவமாகும். கவிதையின் உள் ளடக்கத்துக்கு முனைப்புத்தரும் முறையில் இது இலகுப்டுத்தப் பட்டது. கவிதையுள் இசைக் குப் புறம்பான அகப் பூரணத் துவமுள்ள ஒரு கதை அல்லது பொருள் உண்டு, இதனல் கவிதையிலிருந்து வசன்காவியம் 61 6ór gy கொள்ளப்படத்தக்க நாவல் தோன்றிற்று.
இவ்வேளையில் இசையிலும் முற் றிலும் வாத்தியங்களா லே யே இசைக்கப்படும் ஒர் இசைவகை தோன்றிற்று. இவ் விசைவகை வெறும் நாத வடி வமாகவே உள்ளது. பல்லிய ஒத்திசை (சிம்ஃபனி) என்பது பேச்சற்ற ஒத்திசையாகும். சிம்ஃபனி என்பது நாவலின் எதிர் உருவமாகும்.
நாவல் என்பது ஒத்திசை யற்ற "பேக்க மொழியெனில் "சிம்ஃபனி_பேச்சற்ற"ஒத்திசை யாகும். இவ்வாறு சொல்லும் பொழுது நா வல் உருவமற் றதோ, சிம்ஃபனி பொருளற் றதோ என்ருகிவிடாது.
நாவ லின் உருவம் அதன் சம்பவ ஓட்டத்தில், ஒட்ட இயைபில் தங்கியுள்ளது; சிம்ஃபனியின்
உள்ளடக்கம் அதன் நிலைத்தள மாகவுள்ள பாடல்கள் நடனங் களை அடியாகவுடையது.
பேராசிரியர் தொம்சன் கூறும் இக் கலைவடிவ, உள்ள டக்க வ ர ல |ா று மிக நீண்ட தொன்ருகும். மிகப் புராதான மான காலந்தொட்டு இன்றைய நிலைவரையுள்ள வளர்ச்சியினை எடுத்துக் காட்டுவதாகும்.
தருக்கவியல் முரணதுவா தக் கோட்பாட்டு முறையில்
5?

Page 31
எடுத்துக் காட்டப்பட்டுள்ள
இந்த அடிப்படை வரலாற்றுண் மையை ம ன தி ல் வைத்துக் கொண்டு யாப்பு எனப்படும் கவிதையின் ஒசை வடிவத்தின் வரலாற்றுக்கு வருவோம்.
யாப்பு எனப்படுவது கவி தையின் இசை வடிவம். இயற் றப்படுவனவெல்லாம் இசை சார்ந்த வடிவமுடையனவாக இருக்கவேண்டுமென்ற இந்திய சம்பிரதாய வழக்கினை நாம் அறிந்து கொண்ட்ால், செய்யுள் எ ன் ப த ன் சொல்லொடு பொருட் கருத் தி னை நாம் விளங்கிக் கொள்ளலாம். செய் யுள் என்பதற்கு இன்றைய உரைநடையில் ஆக்கம் (கொம் பசிஷன்) என்றே கூறல் வேண் டும். வசன இலக்கியம் தோன் றுவதன் முன்னர் செய்யுள்கள் யாப்பு எனப்படும் இசைசார்ந்த உருவ அ  ைம தி பெற்றன. யாப்பு என்பது ஆக்கப்படும் (யாக்கப்படும்) உருவ அமைப்
புத்தான்கு அதாவது சட்டகம் தான்
யாப்புக்கும் இசைக்கும் -
அதாவது ஓசை வடிவத்துக்கு முள்ள தொடர்பினைத் தொல் காப்பியர் நன்கு காட்டியுள் ளார். த ம் காலத்திருந்த பாவகைகளின் ஓசைகளைக் குறித் துள்ளார்,
யாட்பு - ஓசை
ஆசிரியம்
அகவுதல் கூவுதல்) இது அக வல் என்றே வழங்குகின்றது.
வஞ்சி
தூங்கல் (ஆடுதல்) ஊஞ் 3Fio Lufort - ó) 15:23an நோக்குக.
68
ஒசையமைதி
(அழைத்தல்,
G06au6ziar Lurr
செப்பல் - எருத்தோதல். உரையாடும் தொனியில் அமைவது.
கவிப்பா
துள்ளல் (நடனம், கூத்து
முதலியவற்றுக்குரியது)
தமிழில் வழங்கி வந்துள்ள யாப்புக்களின் வரலாற்றை நோக்கும்பொழுது வெவ்வேறு
காலப்பிரிவில் வெவ்வேறு பாவ
கைகள் அவற்றுக்குரிய விகற் பங்களுடன் (பாவினங்கள்) முக் கியத்துவம் பெற்றுள்ளமையைக் காணலாம்.
பிற்காலத்தில் விருத்தம் வளர்ந்தது. அதன் பின்னர் சிந்து முக்கியத்துவம் பெற்றது. தமிழ்ச் செய்யுளின் வளர்ச்சியை
இக்கண்ணுேட்டத்தில் ஆராய் வது அவசியமாகும், இவ்வாறு ஆராயும்பொழுது, ஒவ்வோர்
ஒசைவடிவம் ஒவ்வோர் நாகரிக
நிலையுடன் இணைந்து நிற்பதை
தாம் காணலாம். இந்த ஒசை யமைதி உயர்மட்ட நாகரிகத் தின் சின்னமே. இலக்கியத்தின் ஒருபுறமிருக்க இசையும் தனது வடிவத்தை தன்னுள் தான் இயங்கும் முறை யினை வளர்த்துள்ளது. இதனல், தனிப்பட்ட இசைவடிவங்கள் தோன்றலாயின. இவை ஒன் றுக்கொன்று பரஸ்பரத் தாக் கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
யாப்பு வ ர ல | ற் றினை எ டு த் து நோக்கும் பொழுது சொல், இசையிலிருந்து இசைக் குரிய அபரிமிதமான கட்டுப் பாடுகளிலிருந்து விலகிச் செல் வதைக் காணலாம்.
ஒத்திசையி
வாழ்க்கை
மாற்றத்
ஆடிப்படையான

னையே யாப்புகளின் வரலாறு எடுத்துக்காட்டி நிற்கும். இவ் வுண்மை எல்லா மொழிகளுக் கும் பொருந்தும்
அச்சுயந்திரத்தின் வருகை
யும் அச்சிடப்பட்ட சொல்லின்
பெருக்கமும் சொல்லுக்கும் இசைக்குமுள்ள தொடர்பினை அகற்ற உதவிற்று, பாரம்பரியக் கவிதையின் வடிவம் அல்லது யாப்பு செவிப்புல விளக்கத் துக்கு அல்லது நுகர்வுக்குரிய வடிவமேயாகும், அச் சிட் ட சொல்லின் வளர்ச்சியின் வியாப் தியும் கட்புல விளக்கத்துக்கு ரிய ஒரு வடிவமேயாகும்.
அச்சுயந்திர வளர்ச்சியின் சமூகத்தாக்கம் பற்றி மக்லூ கன் என்பவர் தாம் எழுதிய *குற்றன்பேக் கலக்ஸி" எனும்
ஆங்கில நூலிற் குறிப்பிடுவதை
அறிந்து கொள்ளல் நலம். அச்சு யந்திர முறைமை மனித நட வடிக்கை ஒவ்வொன்றிலும் கட் புல அறிவு முறைமையின் முதன்மையையும் மேன்மையை யும் நிறுவியுள்ளது. அச்சிட்ட சொல்லின் வளர்ச்சி கருத்து நிலைபாட்டினை ஏற்படுத்தியுள் ளது அது மனிதனின், அவன் குழுநிலையிலிருந்து, வாழ் க்  ைக நிலையிலிருந்து விடுபட்ட தனி மனித நிலக்கு வளரும் தன்மையை வேகப் படுத்தியுள்ளது என்று அவர் கூறிச் செல்வர். இதன் காரண் மாக இறுதியில், மனதுக்கும் சித்தத்துக்கும். பணத்துக்கும்
அறக்கோட்பாடுகளுக்கும், அதி அறத்துக்கும்,
காரத்துக்கும், விஞ்ஞானத்துக்கும்.
மிடையே வேறுபாடும் வெளியும் தோன்றியுள்ளது எ ன் று வாதி க் கி ன் ருர் மக் லூக ன்.
இ.ை
காலத்திலே தத்துவ
அச் சுய ந் தி ர நாகரிக வளர்ச்சி  ைகத் தொழில் வளர்ச்சி, இயந்திரங்களின் வளர்ச் சி என்பனவற்றுடன் தொடர்புபட்டுள்ளது.
மேஞட்டில் கவிதையின் உருவத்திலும் உள்ளடக்கத்தி லும் ஏற்பட்ட மாற்றம் அல் லது புரட்சி இந்த நாகரிக வளர்ச்சியின் பின்னணியிலேயே ஏற்பட்டுள்ளது. இதனுலேயே கவிதைக்கும் பாரம்பரிய சமு
தாயத்திற்குமிருந்த லய இயைபு
அழிந்துபோகலாயிற்று. இந்த லய இயைபு அழிந்து போகின்ற சிந்தனை யிலும் உளநூற் சிந்தனையிலும் பெருமாற்றங்கள் ஏற்பட்டன. அடிமன நிலைபற்றிய் ஆய்வு (*சப் கொன்ஷியஸ் மைன்ட்") இக்காலத்திலேயே முனைப்புப் பெற்ற து. கலைத்துறையில் இதன் முனைப்பு அதிகரித்த பொழுது "சறலியசிம்" என்ற கோட்பாடு வளர்ந்தது. சறவி யசிம் எனும் தத்துவ வாதம் ஒவியத்திலும் படிமக்கலையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி யது போன்று இலக்கியத்திலும்
மாற்றங்களை ஏற்படுத்திற்று: சிம்போலிசம், ம ஜி சம் எனும் கோட்பாடுகள் இம் மாற்றங்கள் asnrgrawortonTas Gall தோன்றின3
இச்சூழ்நிலையில் கவி ைர
பாரம்பரிய் உருவ, உள்ளடக்
கங்களை விடுவித்து புதிய உரு
வம்பெறத் தொடங்கிற்று.
அச்சுயந்திர நாகரிகத்தின் வளர்ச்சி நியதிகள் புதுக் கவி தையின் தோற்றம் வளர்ச்சி யைத் தவிர்க்க முடியாதவை யாக்கின. அனல் இவ்வளர்ச்சி, அத்தகைய நாகரிக வளர்ச்சி யினைப் பூரணமாக அனுபவித்த

Page 32
சமூகங்கள், உரியதாகும்.
கிழக்கு நாடுகளைப் பொறுத்
பண்பாடுகளுக்கே
தவரையில், சிறப்பாக இந்தி Lurraður பெர்றுத்தமட்டில், மேற்கூறியன மேனட்டுத் த்ாக்
கங்கள் என்ற முறையிலேயே
தேமுதலில் வந்தடைந்த நாவல் என்னும் இலக்கிய்வகை தோன்றுவதற்கான ச மூ க ச் குழ்நில் தோன்றுவதற்கு முன் னரே நாவல் என்ற இலக்கிய வகை இந்திய மன்ஜர் வந்த டைத்தது போன்று, இ ன் று புதுக்கவிதை என்னும் இலக்கிய வடிவமும் வந்து சேர்ந்துள்ளது.
புதுக் கவிதை தற்கான சமூக ப் இந்தியாவில், கு றிப் பாக த் தமிழ்நாட்டில் தோன்றியுள் ளதா என்று Lurrif'Gurih.
தோன்றுவ பின்னணி
தமிழ்நாட்டில் எழுத்தறிவு வீதம் என்னவென்பது எனக் குத் திட்டவட்டமாகத் தெரி யாது. ஆனல் அது அறுபது வீதத்துக்குமேல் இருக்குமோ வன ஐயுறுகின்றேன். அப்ப டிக் கொண்டாலும் முப்பத் தைந்து நாற்பது விகிதத்தினர் தன்னும் ëtare) p m s h as நிலைக்கு இன்னும் வரவில்லை யென்றே" கொள்ள வேண்டும். மேலும் 9ић:8pt", புரட்சியோ, கைத்தொழிற் புர இடு' தமிழ் நாட்டின் Lunt prib Luíñuji சமூக பொருளாதார அமைப் புகளே முற்றிலும் மாற்றி3 புதிய ஒரு யந்திரமயமான நாகரீகத்தை ஏற்படுத்தவில்லை என்பதும் உறுதி! இயந்திரமய நாகரிகத்தின் ஒரு முக்கிய அம் சமான நகர நாகரிக வளர்ச்சி சென்னையைத் தவிர (கோயாம் புத்தூரும் உட்படலாம்) மற் மைய தமிழ் நாட்டுப் பேரூர்
ميجيس مجمعة
கிளேப் பெரிதும் தாக்கியிருப்பு .马历T占ö கூறமுடியாது. அங்குள்ள முதலாளித்துவ வளர்ச்சி நில விடைமையை அன்றேல் நிலவு
டை-மையுறவுக&ள பயன்படுத்
தும் நிலையிலேயே இன்றும் உள்ளது.
மேற்கூறிய நிலமையைப்
பொதுப்பண்பாக எடுத்துக் கூறி னலும் இதனுள் ஒருசிறிய புற நி?-த் தன்மையை /5ո՞ւհ -9յ6)յ தானிக்கலாம். அது தா ன் சென்னையின் தி க ர நாகரிக வளர்ச்சியாகும். நகர வளர்ச்சி யின் (அர்பண்சேஷன்) தவிர்க்க G99:17. gyLéls-i germa தனி மனிதப் பராதீனம், aidu abor துகர்வாளர் *Dவி முதலியன சென்னை நகர வட்டத்துட் ாணப்படுவது உண்மையோ, மேலும் சென்னை மேனிலையடைந்த அவர்கள் வழியை நகர வாழ்க் கை அளிக்கும் பின்பற்றக் கூடியவர்களும் பம் பாய், தில்வி, கல்கத்தா முத விய நகரங்களுக்குச் சென்
அங்கும் நகர வாசிகளாகே வாழுகின்ற தன்மையினைக் காணலாம். அத்தகைய சமூகத் தினரும் பிறநகர வாசிகளும் ாரம்பரியத்திலிருந்து பராதி எனப்படுத்தப்பட்ட்வர்கள76
வாழவேண்டிய piably ஏற்படுகின்
Pது. அண்மைக்காலத்தில் தமி ழகத்து இ லக் கி ய வளர்ச்சி தெறிகளில் தில்லியின் தாக்கத் தினை நாம் காண்கின்ருேம். கணையாழி தமிழகத்துக்குப் புறம்பான நகர நாகரிக 6 far ஏற்படுத்துகின்றது. (இந்திர பார்த்தசாரதியின் இ கதைகளிலும் இப்பண்பைக் *ணலாம். இவர் இல் பல்கலைக்கழக 6áfiary Ringruurrari

தமிழகத்தின் புதுக் க வி தைப் பயில்வாளர்களைத் தனி மனிதர்களாக எடுத்து அவர்க ளது சமுக, பொருளாதாரப் பின்னணிகளை ஆராய்வது உரு சிகரமான ஒரு முயற்சியாக அமையுமென்றே நம்புகிறேன்.
இத்தகைய சூழ்நிலையில், இயந்திர நாகரிகத்தின், நகர நாகரிகத்தின் ஆதிக்கத்துக்குட் பட்டவர்கள் புதுக்கவிதைப் பயிற்சியில் இறங்குவது தவிர்க்க முடியாப் பண்பே. நகர நாகரி கம் இன்று "எலீற்றிசிம்" எனும் மேன்மக்கள் வாதத்தையும் ஏற் படுத்தியுள்ளது. புதுக்கவிதைப் பயில்வு எலீற்றிசத் தொழிற் பாடே எனலாம்.
எலீற்றிசத்தைப் பின்பற்ற
முனைவது இன்றைய பண்பாட்ட
மிசங் களி ல் ஒன்று. மேற் குறிப்பிட்ட சமூக, பொருளா தாரப் பின்னணியின் வராதவர் கள் புதுக்கவிதையைப் பயிலும் பொழுது அது மேனிலைத்தழு வல் என்றே கூறல்வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, தமிழ் நாட்டில் செவிப்புல நுகர்வின் நிலைபற்றியும் நாம் சிறிது நோக் குதல் வேண்டும். கிராமியக்
கலைகளின் வளர்ச்சி, கிராமியப்
பாடல்களின் பயில்வு பாரம் பரிய நிலையின் ஸ்திரப்பாட்டினை எடுத்துக்காட்டுகின்றது. கட் புலச் சாதனமாகிய சினிமாவின் செவிப்புல அமிசமாகிய "வச னமும்" "பாடலும் த மிழக
சினிமாவில் பெறும் முக்கியத்
துவத்தினையும் இங்கு நோக்கல் அவசியம். கவிதையைப் டொ றுத்தமட்டில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதா சன் ஆகியோரின் திறமை கார ணமாகச் செவிப்புல நுகர்வுக்கே பயன்படும் திரைப்படப் பாடல்
எதிர்பாருங்கள்
வெளியீடு- 2
திக்வெல்லை எழுத்தாளர் சங்கம் வெளியிடும் இலக்கியத் தரமான ஆக்கபூர்வமான புதிய முயற்சி.
கள் இன்று கவிதைகளாகியுள் ளதையும் சனரஞ்சகக் கவிதை களாக விளங்குவதையும் நாம் காண்கின்ருேம். கி ரா மி யப் பாடல்களின் மறுமலர்ச்சியும், சினிமாப் பாடலின் முக்கியத் துவமும், புதுக்கவிதை வளர்ச் சிக்கான சூழ்நிலையை அடிநிலை மக்கள் நிலையில் அகற்றிவிடு கின்றது.
இவ்வேளையில் புதுக்கவிதை யாளர்களின் கருத்துக்களையும் மனுேபாவங்களையும் ஆராயும் பொழுது இப்பயில்வாளர் நகர நாகரிகத்தின் சாயல்க *ளப் பிரதிபலிப்பதையும் நாம்
5r60ar6u Tb.
இக்கட்டத்தில்,முற்போக்கு இலக்கியக் (5 -li Lirr (660 - tu தாமரை புதுக்கவிதைக்குத் தரும் முதலிடம் ஆராயப்பட வேண்டியதொன்ருகும் த மிழ்
நாட்டின் கிராமியக்கலை ஆய்
வுக்கு நவீன இலக்கியத்தில் த ள ம் அமைத்துக்கொடுத்த தாமரை இன்று புதுக்கவிதைப் பயில்வுக்கு மு க் கி ய இடம் கொடுக்கின்றது. இது மேனிலை தழுவலா அன்றேல் அடிநிலை மக்களை ஆற்றுப்படுத்தலா என் பது பற்றிய கருத்துத் தெளிவு எனக்கு இன்னும் ஏற்படவில்லை.
(இது பற்றி வரின் வரும்)
f

Page 33
LALAL LALALALALSLALALALAALLLLLALALALAqqLALALALAqqLALALAqLA LALASS
தகுதி
ALTAALLAAAAALLAAAAALLAAAAALALLSLLLAAAqqLALALLALALALAALLLLLAALLLLLASLLALSL
LAqLqALALALAqLLMAiLATALLALqLALALLTAqLALALATAALLAAAAALLAqALALALALLLL A
"எழிலமுதன்"
சிண்முகத்துக்கு தகப்பன் செய்து கொண்டிருக்கும் காரி யங்களெல்லாம் அநாவசியமா னதாகவும் பொருத்தமற்றதா கவுமே பட்டது. அவனுக்காக மட்டுமல்ல குடும்பத்துக்கே அவ 83 ш шр пт 6лт ஒன்றைத்தான் செய்துகொண்டிருக்கிருர் என் பதை ஒருபக்கத்தில் அவன் அறிவும் இடைக்கிடை குத்திக் காட்டிக்கொண்டிருந்தது. இந்த
இரண்டு வாரங்களாக வீட்டிலே
கொஞ்ச நேரங்கூடத் தங்கா மல் பெரிய கணக்கப்பிள்ளை வீட்டையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பதும் அவருக்கு "ஓடும் பிள்ளை" யாக அங்குமிங் கும் போய்விட்டு வருவதுமாக அவன் அப்பா இருந்தது அவ ணுக்குப் பெரிய தரும சங்கட மாக இருந்தது.
ஒரு சந்தர்ப்பத்தில் அவன் நேரடியாகவே கேட்டான். “என்னு அப்பா, நீங்க இந்த விசயத்துக்காக இவ்வளவுதூரம் கஸ்டப்படுறிங்க? மத்தவனுக
6盈
துக்கிரு. நானும் ஒன்
கண்டா என்ன நெனப்பானுக போன போயிட்டுப் போவுதுன்
ணுருக்காம.."
"ஒனக்கென்னடா, நீ சொல் லிருவ: ஒரு நேரத்த கடத்து றதுக்கே எவ்வளவு கஸ்டப்படு ருேம். ஒங்க ஆத்தாவும் அடிக் கடி நோய் நொம்பலமா படுத் அக்கா வும் ஒழைச்சி இந்த ஆறுபேரும் வவுத்தக் கழுவுறது எவ்வளவு கரச்சலாயிருக்குது. ஒருமாதிரி இந்த வேலையப் புடிச்சி ஒனக் குக் குடுத்திட்டா கொஞ்சம் ஒருமாதிரியா இருக்குமில்ல'
எவ்வளவு 2. Gitar 60) LDLufT 60r வார்த்தைகள். சண்முகத்துக்கு அது புரியாத ஒன்றல்ல. இருந் தும் நம்பிக்கைகள் சாத்தியமா தல் கூடுமா? சண்முகம் ஜீ. சீ. ஈ. ‘ஓ’ லெவலே பாஸ்செய்து ஆறு வருடங்களாகி விட்டது. ஐந்து திறமைச் சித்திகளுடன் அவன் பாஸ் பண்ணியிருந்த போது எவ்வளவு சந்தோஷப் பட்டான். தொடர்ந்து படித் திருந்தால் அவன் ஒரு “கிரஜ" வெட்டா கக் கூட ஆகியிருக்க லாம். ஆனல் குடும் பநி லை தொடர்ந்து படிக்க முடிய70 லாக்கிவிட்டது. என்ன செய் வது. இனி வே லை ஏதாவது செய்யவேண்டும் என்ற நினைப் பில் வேலை தேடும் முயற்சியில் இறங்கியபோதுதான் படிக்கும் உலகுக்கு அப்பால் வேலை இல் லாதோர் என்ற விரக்தி ஆத் மாக்கள் நிறைந்த ஒரு உலகினை அவன் பரிபூரணமாக அறிந்து கொண்டான். எத்தனை அப்ளி
கேஷன்? எத்தனை இண்டர்வி யூக்கள்? ம்ஹ"ம். . . பலன் பூக்சியந்தான்.
சண்முகம் போயிருந்த இண் டர்வியூக்களிலுங்கூட அவனிட

மிருந்த தராதரங்களையும் தகு திகளையும் விட்டுவிட்டு அவன்
டம் இல்லாத தகுதிகளைப் பற்
றிய தேடல்தான் நடந்தது.
ஒருவர் கேட்டார், கேட்கவேண் டியவைகளையெல்லாம் கேட்டு விட்டு "ஹேவ் யூ கொட்த கிட் டிஸன்ஷிப்?" "நோ சேர்" பரிதா பமாகக் கூறினன் சண்முகம். இன்னெரு இண்டர்வியூவின் போது இப்படியொரு கேள்வி கேட்கப்பட்டது. உமது தகப் பனின் தொழிலென்ன? அவனு டைய தகப்பன், சாதாரண ஒரு தோட்டக்கூலிதான். ஏதோ ஒருவித நப்பாசையில் "அவர் எஸ்டேட்டில் கே. ஜீ. என்ருன். தகப்பனது திறமையை அனுச ரித்து மகனுக்கு வேலை தரும் *சைக்காலஜி" L is a g5 ay ti மேலும் அந்தக் கேள்வி கேட்ட ஆபீசர் வெறுப்புக்குரிய வகை யில் உதடுகளை வெட்டி முன் தள்ளி " எ டே ட் பீப்பள்" என்று அவர் முனகியதை சண் முகம் அரைகுறையாகக் கண் டான். "யூ கேன் கோ' அவர் கூறியபொழுதே உமக்கு இப்படியான இடங்களில் வேலே
செய்யும் தகுதியில்லை என்று கூறியதுபோல் அவ னுக்கு ப் Lull-gil. -
எத்தனை இடங்களில் எத்த
னைவகை ஏமாற்றங்கள், எத் தன் மூகச்சுளிப்புகள்! அந்தக் கட்டங்களில் நரகத்தின் க்ளே
மாக்சை அவன் உள்ளுணர்வு
உணர்ந்தது. அவனுடைய நம் பிக்கைகள் சிதைந்து இப்பொ
ழுது சூனியமொன்றுதான் நம்
பிக்கையாக இருக்கிறது. "நான் செய்துகொண்ட முட் டா ள் தனம் படித்ததுதான். படிக்கா மலிருந்தால் ஒரு கூலி என்றள வில் உ  ைழ த் து ஐ. லகத்தை உணராத ஒரு ஜீவிதத்தில் இருந்
கொண்டு "பொலிபோல்"
என்று
திருப்பேன். இப்படி அவன் எத் தனையோ சமயங்களில் கூறிக் கொள்வான். காலங்கடந்த ஒரு சிந்தனைதான் அது. தோட்ட்த் தில் வேலே செய்யும் இளைஞர் களை ஒருவகைப் பொருமை உணர்வில் பார்த்து நெடுமூச் செறிவதுண்டு.
"ஒ எவ்வளவு நிம்மதியாக அ வர் க ள் வாழ்கிருர்கள். நாளாந்தம் அவர்கள் கஷ்டப் படுகின்றர்கள் என்பது உண்மை தான். இருந்தாலும் அவர்கள் அதைப்பற்றிய எவ்வித பிரக் ஞையுமில்லாது எவ்வளவு உற் சாகமாய் இருக்கிருர்கள். பக லில் வேலைக்குப் போவதும் அந் தியானதும் ஒன்று சேர்ந்து stடுவது. இல்லாவிட்டால் "டோ லக்' ஒன்றை தட்டிக்கொண்டு பைலா போடுவது. என்னைப் பொறுத்தவரை. சே நர கத்திலுங் கேடு"
அவனிருக்கும் தோட்டத் தின் ஸ் கூலி ல் படிப்பித்துக் கொண்டிருந்த மாஸ்ரருக்கு *இங்கிலிஷ் டீச்சிங் எஸிஸ்டன்ட் போஸ்ட் கிடைத்துவிட்டது. வேலையைப் பொறுப்பேற்க அவர் போய்விட்டார். ஸ்கூ லில் காலியிடம் இருப்பதாகக் கேள்வி. அதற்கு புதிதாக ஒரு வரை எடுக்கப்போகிறர்களாம்3 அந்தஇடத்துக்குச் சண்முகத்தை அமர்த்தத்தான் அவன் அப்பா
இந்தப் பாடுபட்டுக் கொண்டி
ருந்தார்.
"பெரிய கணக்கப்புள்ள ஐயாவுக்கு முடியாத விசயம் இந்தத் தோட்டத்துல ஒன்று மில்ல. மண்ணெடுத்து இது தங் கம்னுலும் பெரிய தொரை அவர் பேச்சைக் கேட்டுக்கிடு வார். எப்பிடியாவது இத செஞ்
69

Page 34
சித் தர்ரதா சொன்ன" அன் ருெருநாள் சண்முகத்திடம் அவன் அ ப் பா சொல்லிக்
கொண்டிருந்தார். இருந்தாலும் அவனுக்கு அ தி ல் நம்பிக்கை யில்லை. தன்னைப் போன்றவர் களுக்கு அப்படியான ஒரு உத் தியோகத்தைக் எ டு த் து க் கொடுக்க நிர்வாகத்தினருக்கு உத்தேசமிருக்காது. ஏனெனில்
அது பெரிய "இது காரர் விஷ .
யமல்லவா? தகப்பன் சொல் லிக்கொண்டிருந்தது அசுவாரசி யமாக இருந்தாலும் ஒப்புக்கு அதைக் கேட்டுக்கொண்டிருந் தான்.
'நீ ஒரு அப்ளிக்கேசன் எழு தித் தா. நா கணக்கப்புள்ள ஐயா கிட்ட குடுத்து ஆபிஸ்ல குடுக்கச் செய்றேன்"
சண்முகம் சொன்னமாதி ரியே விண் ண ப் பப் பத்திர மொன்றை எழுதிக் கொடுத் தான். இரண்டு நாட்களுக்குப் பிறகு சண்முகம் அவனுடைய
அக்காளின் காதுகளைப் பார்த்த
பொழுது அது வெறுமையாக இருந்தது. காரணத்தைக் கேட் டறிந்தபொழுது மனத்தளவில் மட்டுமல்ல, வெளியளவிலும் தான் செயலற்று சிறுமைப்பட் டுப் போயிருப்பதாக அவனு ணர்ந்தான். எங்காவது ஒரு மூலைக்கு ஓடவேண்டும் போலி ருந்தது. முக்காற் பவுணில் செய்யப்பட்ட அந்தத் தோடு கன் கணக்கப்பிள்ளையினை "சந் தோஷம்" செய்ய ஈ ட் டு க் க  ைட க் கு சரண் கொடுக்கப் Lull-gi.
காலையில் எழும்பி உடைந்த ஒரு துண்டு நிலைக்கண்ணுடியை மதிலிற் சாற்றி தனது ரேஸ் ரால் "ஷேவ்" எடுத்துக் கொண் டிருந்தான் சண்முகம், பிரட்டுக்
44
களத்துக்குப் போய்விட்டு வந்த அவன் அப்பா ‘ஒன்பது மணிக் கெல்லாம் போயிரு. பெரிய தொர வார நேரத்துக்கு முன் னுக்கு நிக்காத, அவரு கூப்பி டுற நேரத்துக்குப்போ, கேக்கு றதுக்கு பதில் சொ ல் லு. சரியா... நா மலே க் கு ப் போறன்" சொல்லிக்கொண்டே அவர் போய்விட்டார். மெளன மாகத் தலையாட்டிக் கொண் டான் சண்முகம். நேற்றிரவு கணக்கப்பிள்ளை அவன் அப்பா விடம் சொன்னுராம் "ஒம் மகன் நாளைக்கு ஒப்பீசுக்குப் போகச் சொல்லு, நா அவனப் பத்தி பெரியதொரைகிட்டயும் கிளாக் கர் ஐயாகிட்டயும் சொல்லி யிருக்கேன். பெரிய தொர கிட்ட நாந்தான் அனுப்பி வெச்சேன்னு சொல்ல வேணு மி ன் று சண்முகத்துக்கிட்ட சொல்லிடு" நேற்று இரவு அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவன் அப்பா சொல் லிக்கொண்டிருந்தார். இதைக் கேட்டதுமே அவன் ஆத்தாள் சாமி படத்துக்குக் காணிக்கை எடுத்துவைத்துவிட்டாள்.
உபயோகத் துக்குள்ளே அந்த ஒரேயொரு வெள்ளை ஷேர்ட்டையும் шD гт ц” цф ф கொண்டான் சண்முகம் , முழங் Gi) G (G) மறைக்கும்படியாக அதனை மடித்துவிட்டு, சாரத்தை சிறிது பணித்துக் கட்டினன். வழக்கமாகப் போட்டுக்கொள் ளும் அந்த தேய்ந்த செருப்புக் களைக் கழற்றி ஒரு ஒதுக்கில் போட்டான். தை மாட்டிக் கொண்டு போனல் அவர்கள் வேறுவிதமாக நினைக்கக்கூடும். மெதுவாக வண்டிப்பாதைக்கி றங்கி நடக்கத் தொடங்கினன். "முழுத்திறமையையும் காட்டி கஷ்டப்பட்டு பரீட்சையை பாஸ் செய்தாலும் ஒரு உத்தியோகம்

ത്ത്
கதவடைப்பு!
ஆயிரக் கணக்கில் பணத்தைக் கொட்டி வேள்விகள்- விழாக்கள் இன்னும் எத்தனையோ விதவித அலங்காரங்கள் நீங்கள் செய்யலாம். ஆனல் ஆலயக் கதவுகளை எங்களுக்கு மூடி வைத்த உங்களுக்காகச் சொர்க்கத்தின் கதவுகள் நிச்சயமாகத் திறந்திருக்க மாட்டா
*ணலகடிமி"
பெற எவ்வளவு தூரம் சுய கெளரவத்தையும் தன்மானத் தையும் இழந்து நிற்கவேண்டிய தாயிருக்கிறது. எண்ணங்களு டன் மோதிக்கொண்டே சென் முன்
பெரியதுரை தனது புத்தம் புதிய "கோல்ட் இலவன்’ காரி லிருந்து இறங்கி ஒப்பீசுக்குள் பாய்விட்டார். தா ன் ஒரு *சுப்ரின்டெண்ட்" என்ற கர்வத் துட்ன் நடக்கும் அந்த அகங் கார நடை ஒரு ஓரத்தில்  ைக  ைய க் கட்டிக்கொண்டு (பெரியதுரையின் கண் ணில் படாமல்) சாய்ந்தவாறு பார்த் துக்கொண்டிருந்தான் சண்முகம். சிறிது நேரம் பொறுத்திருந்து
விட்டு பெரிய கிளார்க்கரை
அணுகிஞன். yo
என்ஞற வேனும்? சிடுசிடுப்
புடன் மூக்குக் கண்ணுடியைச்
சரிசெய்தவாறு கேட்டார்
கிளாக்கர். எதிரே நிற்பவன் சண்முகம் என்று தெரிந்ததும் குரலே தன்முகக் கடுமையாக் கிக் கொண்டார். "தோட்டங் க ளில் படித்துவிட்டிருக்கும் வாலிபர்கள் அபாயம்ானவர் கள், ஸ்டாவ்சை மதிக்காதவர் கள்’ என்ற அனுபவ சித்தாந் தமுடையவர் அவர்.
எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே மெதுவான குரலில் சொன்னன். நான் பெரிய துரையசந்திக்கணும் "என்னு வெசயம்? "தோட்டத்திலுள்ள டீச்சிங் போஸ்ட் விசயமாக"
குரலில் அலட்சியம் ቇቇ] ?
பெரிய கிளாக்கரின் முகத் தைப் பார்க்க எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது அவனுக்கு. சிரம ப் பட்டு அ டக் கி க் கொண்டே துரையின் அறைக்
கிளாக்கரின் தொனித்
குள் நுழைந்தான். "குட்மோ Gofo (3gio
*யேஸ்*
தலை யா ட் டி க் கொண்டே பெரியதுரை நிமிர்ந் தார். ‘என்ன விசயம்?
தயங்கியவாறு நின்றவன்
துணிவை வ ர வ  ைழ த் துக் கெர்ண்டு "தோட்டத்து ஸ்கூல்ல மாஸ்டர் வேலையொண்ணுக்கு வே கென்சி இருக்குது. நான் ஜி சி. ஈ. மெஸ்ட்டில் ஐந்து
"கிரட்டிக்ஸ்" யோட பாஸ் பண் ணியிரு.
அவன் சொல்லி முடி யு
முன்பே துரை பதிலளித்து விட்
டார், "நான் ஹெட்கிளாக்க ருடைய சிஸ்டர்ட் டோட்ட ருக்கு எப்பொயின்மண்ட் குடுத் தாச்சே"
65.

Page 35
எதிர்பார்த்துக் கொண்டி ருந்த வலியொன்று நெஞ்சில் கிளம்புவதைப் போல உணர்ந் தான் சண்முகம். கணக்கப் பிள்ளையும் கிளாக்கும் நாடக மாடியிருப்பதை நிதர்சனமாகத் தெரிந்துகொண்டான். ஜி. சீ. ஈ. பரீட்சையை மூன்று தரம் எடுத்து கம்பிளிட் சர்ட்டியிகட் வைத்திருக்கும் அந்தப் பெண் பிள்ளையின் அதிர்ஷ்டம் அவன் மனதில்நிழலாடியது. கொதித்த மனம் அதே வேகத்திலேயே அடங்கிவிட்டது. ஏமாற்றங் கள் அவனைப் பொறுத்தவரை தான் சகஜமாகி விட்டதே. இருந்தும் ஒரேயொரு கேள் வியை மட்டும் அவன் கேட் lF76ir.
"இந்தத் தோட்டத்துல பிறந்து வளர்ந்தவன்னுங்கிற முறையில் எனக்குத்தானே சேர் அது கெடைச்சிருக்கணும்"
"anumri “?” p5 for uiù ue rt G) if இரைந்தான் துரை. "நீயெல்
லாங் கொஞ்சம் படிச்சிகிட் டேன்னு சொல்லி நம்மகிட்ட கேள்வி கேட்க வந்துட்டியா? ஒனக்கு என் ஞ தகுதியிருக்கு இங்க ஸ்டாப்பா வேலசெய்ய? நீ ஒரு கூலியாளுடைய மகேன். உனக்கெல்லாம் இங்க வேல குடுத்தா நம்ம மதிப்பு என்ன கிறது?’ படபடவென்று பொ ரிந்து தள்ளினன் பெரியதுரை.
ஒப்பீசில் வேலை செய்யும் அத்தனை பேருடைய கண்களும் தன்னை ஊடுருவுவதை சண்முகம் உணர்ந்தான் எதுவித பதிலை யும் அவன் சொல்ல விரும்ப
வில்லை. பதில் சொன் ன ல் அதன் பிரதிபலிப்புகள் குடும் பத்தைப் பாதிக்குமென்பதை
அவன் தெரிந்திருந்தான்.
நியாயமான ஒரு கேள்வி யைக் கேட்ட திருப்தியில் அமை தியாக - கைகளைப் பின்னுக்குக் கட்டிக்கொண்டு வெளியேறி ஞன் சண்முகம் .
களைப்பு
வேல் விழா நகர் வீதியில்,
விளங்கொளி மினுங்க
நீல வான்வரை நிமிர்ந்தது,
நிறை மணி நெடுந்தேர்.
கீழ் நுகத்திலே பூட்டிய காளைகள் கிழட்டுத் தோள் கொடுத்தனவாய் நுரை தள்ளின, துவண்டு.
எருதிழுப்பதால் இரதமும் நகர்வதே.
எனினும்,
மரவுருப்படிக் குதிரை வாகனங்களோ
வடிவாய்
இரத மேல் நிரை மீதிலே
மிளிர்ந்தன, எடுப்பாய். கருதினர் இலர், பலர்
கிழக் காளை தம் கலைப்பை
6.
முருகையன்

மது  ைர யில் கொண்டிருந்த நான் விடுதலைக்
படித்துக்
காக யாழ்ப்பாணம் வந் து நின்றபொழுது, கிறிஸ்து பெரு மானின் திருப்பாடுகளின் காட் சிகளை, "பலிக்களம்" என்ற பெயரில், முற்றிலும் புதிதான வகையில் தயாரித்து, கத்தில் திருச்சி, சென்னை, பெங் களூர் போன்ற இடங்களில் கிறீஸ்தவ நோன்பு காலத்தில் மே  ைட ஏற்றப்படுதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டேன்.
"பலிக்களத் துடன் சம்பந் தப்பட்ட எல்லோரும் இந்தியா செல்வது சாத்தியமாகத்தெரிய வில்லை. எனவே எமது பாடல் களை ஒலிப்பதிவுசெய்துகொண்டு செல்லவும், நாடகத்திற்கான செட்டிங்க்ஸ், ஆடை, அலங் காரம், ஒலி, ஒளி முதலியவை களே தென்னகத்திலேயேஒழுங்கு செய்யவும் தீர்மானித்தோம். "எமது நாடகத்தின் தராதரத் தைக் காட்டுவதற்கு, எமது
தென்ன
கடல கடந்து நாடகம் கொண்டு
சென்ருேம்
அருள் திரு, நீ, மரிய சேவியர்
சாதனங்கள் அனைத் தையும் கொண்டு செல்லவேண்டும். அல் லது நாடகம் எடுபடாது" என்ற எண்ணம் நடிகர்கள் மத்தியில் எழுந்தபடியால், தி ரு ச் சி நிகழ்ச்சியைத் த விர ஏனைய இடத்து நிகழ்ச்சிகளை ரத்துச் செய்யவேண்டியதாயிற்று.
எமது அடுத்த பிரச்சினை Luugarb:
கப்பல் வழியாக அன்னை வேளாங்கண்ணியிடம் திருயாத் திரை சென்று திரும்ப அரசிடம் அனுமதி கோரி இருந்தோம். யாழ் மேயர் துரையப்பாவும் எமது கோரிக்கையை சிபாரிசு செய்திருந்தார். அரசு எமக்கு உத்தரவுதர மறுத்துவிட்டது. எனவே விமான மூலம் செல்ல வேண்டிய திர்ப்பந்தம் ஏற்பட் டது. நாம் குறிப்பிட்ட நாளுக் குப் பயணத்தை மேற்கொள்ள முடியாத அவல நிலையில் திருச்சி தேவர் மண்டபத்தில் ஏப்ரல்
67

Page 36
ஒன்பதாந் தி கதி நடைபெற இருந்த நாடகம், 20-த் திகதி
வரைக்கும் ஒத்திப் போடப்பட் டது. பின்னும் திகதியில் எல்லோரும் w கப் போகமுடியாத சூழ்நிலையில் மே மாசம் வரைக்கும் மீண்டும் எமது
டோம்,
மே மாதம் ஆரம்பித்த தொடக்கத்தில், இறுதி நிலைத் தேர்வு எழுதுவதற்காக மீண்
டும் மதுரைக்கு நான் செல்ல -
வேண்டியிருந்தது. தேர்வு எழுதி முடித்துவிட்டு, திருச்சிக்கு வந்து நடிகருடைய வரவை ஆவலுட னும் ஐயத்துடனும் எ தி ர் பார்த்துக் அவர்களுடைய தடை ஏதும் ஏற்படலாம் என எண்ணி, மீண்டும் நிகழ்ச்சித் தேதியை ஒத்திவைத்தேன். இப் படி நாங்கள் அடிக்கடி ஒத்தி வைத்தது, எமது முதலாவது p5 ft - 5 ஒப்பந்தத்தையும், பண வசூலையும் மிகவும் பாதிக் கத் தொடங்கியது. அதுவே ஒரு தல்வவியாகவும் மாறியது.
மே மாதம் 18-ம் நாள் ஈழத்திலிருந்து பாரதம் வரும் முதலாவது (அமைச்சூர்) நாடக
மன்றக் குழுவினர் தமிழக மண்ணில் காலடி எடுத்து வைத் தனர். நானும், தி ரு ச் சி நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு. சேவியரும் விமான நிலையத்தில்
வரவேற்கக் காத்து நீன்ருேம்.
"கஸ்ரம்ஸ்" இல் கஸ்டம் அதிகம் இருக்கவில்லை. கலைஞர்களுக் கென ஒரு தனிப்பட்ட் கவுர
வம் கொடுத்து திருச்சி தமிழ்.
இலக்கியக் கழகத்தின் மறை திரு. மைக்கல் தந்தை எமக்கு ஆகவேண்டிய வ ச தி களைச் செய்து தந்தார்.
குறிப்பிட்ட ஒன்ரு
பயணத்தைப் பிற்போட்
என்று திரு.
கொண்டிருந்தேன்! :
பயணத்தில்
ஊட்டி க்
ரியூம்ஸ்
அன்றிரவு
பாலக்கரை முருகன் கோவிலில் திரு. சீர்காழி கோவிந்தராஜ னின் க ச் சே ரி. கேட்பதற்கு ஒருவரும் த வ ரு மல் ஓடிப் போஞர்கள்.
எமது நாடக மேடையேற்ற நாள் அன்று திருச்சிக்கு மீன் டும் வந்தோம் நாம் அடுத்த டுத்து நாடகத்தைப் பிற்போட் டதனுல், பண வசூல் ரொம்ப வும் பாதிக்கப்பட்டு விட்டது" சேவியர் மனம் வ ரு த்தி க் கொண்டிருந்தார். அதனுல், "எமக்கு ஒலியும் ஒளி யூம் போதுமானது. செட்டிங்ஸ்
தேவையில்லை. நாமே LJтriji துக் கொள்ளுவோம்" என்று சொல்லிவிட்டோம்.
பயணக் களைப்பால் நடிகர் கள் நன்கு தூங்கிவிட்டார்கள். மூன்று மணிக்கே முக ஒப்பனை ஆரம்பமாகியது. செட்டிங்க்ஸ் தயாரிப்பதில் மற்றவர்கள் ஈடு பட்டார்கள். "வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். இந்தப் பாத கமான சூழ்நிலையை தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதில் தான் நமது திறமையெல்லாம் தங்கியுள்ளது' என்று உற்சாகம் கொண்டிருந்தேன்: ஒரு சில மணித்துளிகளில் நாற் காலிகளும் மேசைகளும் திட்டி களும் மேடையை அலங்கரிக்கத் தொடங்கின.
எமக்குத் தரப்பட்ட அலங் கார ஆடைகள் பொருத்தம் இல்லாத மணி உடுப்புக்களாக இருந்தன. "நம்ம மக்களுக்கு இப்படி உடுப்புத்தான் பிடிக் கும்’ என்று சமாதானமும் சொல்லப்பட்டது. தமது கொஸ் சரியில்லையே என்று அதிருப்தியடைந்திருந்த எனது நடிகர்களுக்கு ஆறுதல் சொன் னதிலேயே போதும் போதும்

என்ருகிவிட்டது. ஆனல் முக ஒப்பனை மிகவும் பாராட்டக் கூடியதாக அமைந்திருந்தது.
இன்னும் ஒரு மணி நேரத் தில் எமது நிகழ்ச்சி, சாயந்த ரம் நாலு மணிதொடக்கம் இருண்டிருந்த மேகத்திலிருந்து துளிகள் சிறிது சிறிதாக விழ ஆரம்பித்தன. மி ன் ன லி ன் வெட்டு அதிர்ச்சியையும், இடி யின் ஓசை நடுக்கத்தையும் தந் தது. நாடகம் பார்க்க மக்கள் வந்துகொண்டிருந்தனர். ஆனல் ஒரேயடியாகக் கொட்டு கொட் டென்று கொட்டத் தொடங் கியது. மேடையிலும் ஒழுக்கு! மண்டபத்தின் அடித்தளத்தில் ஒரு அடி வெள்ளம். ந ல் ல G86a ċarTuLumtas , Llumrti Goo6) u T 6arti 6ssir வெள்ளத்துக்கு ஒதுங்கி மேலே சென்ழுர்கள். மழையின் வேகம் ஒய ஒருமணி நேரம் ஆகியது. நாடகத்திற்கு தலைமை தாங்க வந்திருந்த திருச்சி ஆயர் எம் (poul-til இலயைப் பார்க்க உள்ளே வந்தார். எப்படியும் நிகழ்ச்சியை நடாத்தி முடிப்ப தென்று தீர்மானித்து விட் , GL-rlb.
நேரம் பி. ப 7.45 ஆகி யது. பார்வையாளர்கள் கொஞ் சம் கொஞ்சமாக வந்துகொண் டிருந்தனர். எட்டு மணிக்குப் பத்து நிமிடங்கள் இருந்தன. நாடகம் ஆரம்பமாகியது.
* களங்கம்" என்ற தலைப்பில் "பலிக் களம்”, “களங்கம்" என்ற இரு நாடகங்களையும் இணைத்து 1-45 மணி நீடிக்கும் நிகழ்ச்சி யாக்கியிருந்தேன்!
*களங்கம் ஆரம்பமாகிய தும், ரசிகர்கள் மத் தி யி ல் அமைதி நிலவத் தொடங்கியது. யேசுவைப் பிடிக்கச் சதித்திட்
டம், பூங்காவனம், யூத தலை வர்கள் முன் யேசு, பிலாத்து மரணத்தீர்வை அளித்தல் ஆகிய காட்சிகள் நிரையாக கவர்ச்சி யாக வந்து கொண்டிருந்தன. எனது நடிகர்களும், ஏதோ ஒரு புது உற்சாகம் பெற்றவர்கள் போல், இதுதான் நடிப் பு என்று சொல்லாமல் சொல்வது போல் திறம் பட இயங்கிக் கொண்டிருந்தனர். இடைவேளை இல்லாத ஒரு நிகழ்ச்சி பலிக் களப் பிலாத்துவின் காட்சியு டன் களங்கத்தின் முதலாவது காட்சியைப் பொருத்தும் நேரத் தில் இடைவெளி தெரியப் போகின்றதே என்று எண்ணி, ஏங்கிக் கொண்டிருந்த போது, குருநகர் துரையின் கைவண் ணத்தில் ஒளி விளையாடியது. இசையமைப்பாளர் எம். யே தா ஸ் பாடிக்கொண்டிருந்த பரடலில் மக்கள் சொக்கி இருந் தனர். பலிக்களம் வேறு, களங் கம் வேறு என்று தெரியாது, நாடகம் ஓடிக்கொண்டிருந்தது. கிறிஸ்துவின் இறப்பிற்கு யார் காரணம் என்பதைக் கண் டு பிடிக்க, இரு ஆய்வாளரும் ஒரு நடுவரும் கிறிஸ்துவின் மர ணத்துடன் தொடர்புள்ள முக் கிய பேர்வழிகளைத் தேடி விசா ரித்து விளங்கி, யார் குற்ற வாளி என்று தீர்ப்பளிப்பது தான் களங்கம். எமது மன்றத்
தால் ஐந்தாறு ஆண்டுகளுக்கு
முன் தயாரிக்கப்பட்ட இந் நாடகம் , அ ங் கு வந்திருந்த பார்வையாளரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாராட்டையும் பெற்றது. புதுமையைப் புகுத்
துவதற்கு யாழ்ப்பாணத் தமி
ழர்தான் என்ற புகழையும் தட்டியது. நாடகம் முடியுமுன் திருச்சி ஆயர் அவர் க. ள், மேடையிலே எமது நடிகர்களைப்

Page 37
பாரா ட் டி ப் பேசுகையில், "இவர்கள் சாமானிய நடிகர்கள் அல்ல. கைதேர்ந்த நடிகக் கலைஞர் என்ருர், நா டகம் முடிந்ததும் ஒரு நண்பர் ஓடி வந்து, "எந்தப் பெரிய சினிமா நடிகன் வந்து இந்தக் ஹாலில் நாடகம் போட்டாலும், விசில் அடிச்சா ன் குஞ்சு க ளின் தொல்லை சொல்லமுடியாது. இன்று மட்டும் விதிவிலக்குட் 66:sfluorir Gumra இருந்தது" என் ழுர், ஒளிக் கருவிகளே தந்துத வியவரும், "இன்றைக்குத்தான் எனது லேற் இப்படியாகப் பயன்
படுத்தப்பட்டது" என்று வாய்
விட்டுக் கூறினர்.
எல்லாம் (ம டிய பத்தும னிக்கு பத்து நிமிடங்கள் இருந் தன. பஸ் எடுத்து தமிழ் இலக் கியக் கழகத்துக்குப் போ க நேரம் சரியாக இருந்தது.
அடுத்தடுத்த நாட்களில் வேளாங்கண்ணி, ம து ைர பெங்களுர், மைசூர் (பிருந்தா வனம்) முதலிய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டபின் ஈழத்துக் கலையை பாரதத்தி லும் ஓ ர ள வில் எம்மால் முடிந்த வரையில், எடுத்துக் காட்டியவர்கள் என்ற பெருமை யுடன் தாயகம் திரும்பினுேம்.
00088088-888-8888.8888.888&88888.88880889.8888.880888.88%
பிரசவம்
இன்னும் நாங்கள்
பாலமுனை பாறுரக்
விடை காண முனையாத வினக் குறிகளாய்... எதிர் காலத்தை எண்ணுத நிகழ் காலங்களாய்...
வாழ்ந்து கொண்டிருப் பதால் பிரச விக்க முடியாத கர்ப் பிணிகளாய்...
வருந்திக் கொண்டிருக் கிருேம்!
வினக் குறிகள்
விடை காண முனையும் போது. . .
நிகழ் காலங்கள்
எதிர் காலத்தை எண்ணும் போது. நிச்சயம் இங்கும் பிரசவம்
நிகழும்.
பிறப்பது.
பொதுமை விரும்பும் "புதுயுகக் குழந்தை!"
铲Q

Idalus இலக்கியக் கடிதம்
பி. மகாலிங்கம்
முற்றிலும் மாறுபட்டதொரு சூழ்நிலையில் மலையகத்தில் ஒரு புதிய விழிப்புணர்ச்சி தோன்ற ஆரம்பித்துள்ளது. இவ் வள வு காலமும் மன்றங்களினதும் தொழிற் சங்கத் தலைவர்களினதும் கூக்குரலுக்கும் ஜே போட்டு வந்ததொரு கூட்டம் தன் நிலையை உணர்ந்து தம் சுயசிந்தனை ஆற்றலுடன் வாழ முற்பட்டுள்ளதை யும் காணக்கூடியதாகவுள்ளது. இந்தச் சுயசிந்தனைத் தெளிவு பெற்றவர்களிடையே நாட்டுப்பற்றும் ஓங்கியுள்ளது, வியர்வைப் புரட்சியும் தோன்ற ஆரம்பித்துள்ளது. இதற்கு மதிப்பளிக்குமாப் போல நாவலப்பிட்டி கதிரேசன் குமாரமகா வித்தியாலய அதிபரா யிருந்து தற்போது புசல்லாவை சரஸ்வதி மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகிச் சென்றுள்ள அதிபர் திரு, எஸ். வி. ஆறுமுகம் வியர் வைப் புரட்சிபற்றி மிகத்தெளிவாக ஒரு கூட்டத்தில் விளக்கியுள்ள தோடு கலை இலக்கிய ஆர்வத்தோடு இளைஞர்கள் செயல்பட வேண் டியதையும் வெறும் பொழுது போக்கு இலக்கிய ரசனைக்குமட்டும் அடிமையாகாமல் காலத்தோடு ஒட்டிய சாகா இலக்கியம் படைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது இன்றைய விழிப்புமிகு மலையகத்திற்கு சொல்லவேண்டிய சந்தர்ப்பத்தில் கூறப் பட்ட சிறந்ததொரு கருத்தாகும். மலையக மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள ஈழத்துச் சஞ்சிகை வாசிப்பை கட்டுப்படுத்துவது போல ஒரு சில ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளது வருந்தத்தக்கதாக வும் உள்ளது. எனினும் ஆர்வம் மிக்க இளம் மாணவர்கள் தமது வாராந்தர இலக்கியக் கூட்டங்களிலெல்லாம் ஈழத்து நூல்கள் பற்றி சர்ச்சை புரியவும் ஆரம்பித்துள்ளனர். நாவலப்பிட்டி "சலரு இல வன்' கலாச்சாரக்குழுவினர் போலந்து திரைப்பட விழாவொன் றினை நடத்தினர். போலந்து ஸ்தானிகராலயத்தின் கலாசார அதி காரி திரு. சிசில் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்ட னர். சென்ற இதழ் மல்லிகையில் திரு. கே. எஸ். சிவகுமாரன் விமர்சித்திருந்த "சண்டையின் பின்னர் தேசக் காட்சியும்" "சிப்டிங் சேன்ட்" ஆகிய இருபடங்களும் திரையிடப்பட்டன. தலைநகர் வாசி களுக்கு மட்டும் என இதுவரைகாலமும் இருந்து வந்த படவிழாக் கள் நாவலப்பிட்டி போன்ற பகுதியில் திரையிட்ட "சலரு இலவன்" குழுவினர் பாராட்டுக்குரியவர்கள் தான். அடுத்து இக்குழுவினர் தமிழ்க்கலைஞர்களான திருவாளர்கள் டொமினிக் ஜீவா, சில்லையூர் செல்வராசன், கைலாசபதிஆகியோரையும்திரு சரத்சந்ர, திரு. மார் டின் விக்கிரமசிங்க, திரு. மடவளை ரத்ணுயக்கா ஆகிய சிங்களக் கலைஞர்களையும் அழைத்து "செமினர்" ஒன்றை நடத்தவும் உத் தேசித்துள்ளனர். இம்முயற்சியால் மலையக இலக்கியம் மேலும் நிச்சயம் உயரலாம். மலையகத்தின் புதிய விழிப்புணர்வால் தமது பெயர் கெட்டுவிடுமோ எனும் பொருமை நோக்கில் ஒரு சில புல் லுருவிகளும் தமது செயலைக் காட்டத் தொடங்கித்தான் உள்ள GROTIT .
7 .

Page 38
காதலுற்றன்
72
"இளஞன்
ம. பார்வதிநாதசிவம்
ஆசிரியர் சின்னப்பர் தம்மை நாடி ஐந்தாறு வேலையிலா வீணர் ஓடி "ஆசிரிய திலகமே! நின்றன் மைந்தன் அஞ்சுகதின் நெஞ்சகத் தைக் கவர்ந்தான் ஐய பேசுகிருன் மாலையெலாம் அவளினேடே பெரும் பாலும் ஒழுங்கையில்தான் வாழுகின்ருன் கூசுமிது கேட்பதற்கே உனக்கானலும் கூருமல் இருந்திடுதல் நமக்கும் ஆ மோ?
என்றவர்கள் உரைத்தார்கள் இந்தச் சேதி எதிர் வீட்டார் கேட்டார்கள் அச்சங் கொண்டே அன்றுடனே இரண்டுமுழம் உயரம் கூட்டி அழகாக வேலியினை அடைத் திட்டார்கள் ஒன்றல்ல ஐந்துமுறை காதல் செய்த உத்தமியர் ஆசிரியர் மகனைக் கண்டே நன்றல்ல இவன் செய்கை என்றே கூறி நடந் தோடிப் படலையினைப் பூட்டினர்கள்:
சின்னப்பர் தம்மகனேச் சினந்து பார்த்தே "சீ தனம் வாங்கும் ஆசை கெடுத்தாய்" என்ருர் பொன்னப்பர் "இவன் எனது மகனே ஆனல் பொல்லாலே தலைநொறுக்கி இருப்பேன்’ என்ருர் "என்னப்பா பேரர்தமைக் காணும் ஆசை எனக்கிப்போ தில்லை யெனத் தாயும் சொன்னுள் சின்னப்பர் பெற்றெடுத்த காதல் மன்னன் , சிலந்தி வலைப் பூச்சியெனத் திகைக்கலானன்.
ஆதரவாய் இருந்திட்ட ஒருவர் தாமும்
அவ்வேளை ஓடிவந்தே அவனைப் பார்த்துக் காத லுக்குத் தம்முடைய எதிர்ப்பைக் காட்டிக் கண்டனச் சொல்மழை பொழிந்தார் ஒருநாள் முற்றும் பாதகர்கள் பலர் சேர்ந்தே இந்தச் சே
பரப்பு வதிற் பேரின்பம் காணலுற்ருர்
காதலித்தல் குற்ற மென இவற்றைக் கண்டே கடவுளும் தம்முடிபுதனை மாற்றிக்கொண்டார்.

விண்மீன்களுக்கு திரும்பி ஏகுதல்
ஏ. ஜே, கனகரெட்ன
ஏனைய கோள்களில் உயிரி னங்கள் உள்ளனவா? இதுபற்றி திட்டவட்டமாக எதுவும் இது வரை நிறுவப்படாவிடினும் பல் விண்வெளி ஆராய்ச்சியா ளர் "ஆம்" எனத்தான் விடை பகருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, இன் னெரு வினவும் சிலர் மனதைக் கவர்கின்றது. அறிவுபடைத்த உயிரினங்கள் வேறு கோள்களில் இருக்குமேயாயின், அவை எப் பொழுதாவது ~ வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இப் பூவுலகுக்கு வருகை தந்திருக் கக்கூடுமா?
எரிக் யுள்ள "விண்மீன்களுக்கு திரும்பி ஏகுதல் இப்பிரச்சினையை அல சுகிறது. T இந்நூலிற்கு உபத லைப்பு *நடந்திருக்கமுடியாத வைக்குச் சான்றுகள்" என்பதா கும்.
விண்மீன்களுக்கு திரும்பி ஏகுதல்? அப்படியென்றல் நாம் விண்மீன்களிலிருந்து இங்கு வந் தவர்களா?
வரலாற்றுக்கு காலத்தில் விண்மீன்களிலிருந்து
டானிக்கன் எழுதி
முற்பட்ட
அறிவுபடைத்த உயிரினங்கள் இவ்வுலகிற்கு வருகை தந்தனர் என்பதே டானிக்கனின் வாதம் இவர்கள்தான் பின்பு சமயங்க ளால் ‘தெய்வங்கள்" எனப்பட் டனர் என அவர் கருதுகின்ருர்,
எடுத்த எடுப்பிலே இது வெறும் பைத்தியக்காரத்தன மான கருத்தாக எமக்குப் பட லாம். ஆனல் இன்று பல விஞ் ஞானிகள் இக்கருத்துக்கு ஆதர வாயுள்ளனர் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எடுத்துக் காட்டாக, ஐ ன் ஸ் டைன் இக்கருத்தை ஆதரிப்ப தாகச் சொன்ன தா கப் பேராசிரியர் ஹப்குட் கூறியி ருப்பதை டான்க்கன் குறிப்பி டு கி ரு ர். மாஸ்கோவைச் சேர்ந்த பேரா சி ரியர் ஷ்லொவ்ஸ்கி, அமெரிக்க விண் வெளி உயிரியலாளர் கார்ல் ச கா ன் போன்ருேரும் இக் கருத்தை ஆதரிக்கின்றனர் *வேறு கோளில் வசிக்கும் இனம் இவ்வுலகிற்கு வருகை தந்திருக் கக்கூடியது வெகு சாத்தியம் என்றே நான் கருதுகிறேன்" என ரொக்கெட்டின் தந்தை, பேராசிரியர் ஹர்மன் ஒபேர்த் டானிக்கனிடம் கூறியிருக்கிருர்g
புதுக் கருத்துக்கள் தோன் றும்போது அவை இகழப்படு வது இயல்பே. ஆனல் காலப் போக்கில் அவை எண்பிக்கப்
பட்டதும் வேறு வழியின்றி
அவை ஏற்கப்படத் தான் செய்
கின்றன. இதனுல் எல்லாப் புதுக் கருத்துக்களும் ஏற் பு டைத்து என்பதல்ல இதன் பொருள். 1924-இல் வெளியி.
டப்பட்ட “விண்வெளிக்கு ரொக் கெட்டுகள் என்ற நூலினை (பேராசிரியர் ஒபேர்த் இயற்றி யது) விமர்சித்த புகழ்பெற்ற சஞ்சிகை "இயற்கை" பின்வரு
፳8

Page 39
மாறு கூறிற்று: "விண்வெளிக்கு ரொக்கட்டுகளை அனுப்பும் திட் டம் மனிதகுலம் அழிவதற்குச் சற்று முன்பாகவே செயற்படுத் தப்படுவது சாத்தியமாகவிருக் கலாம். இ ன்  ைற ய கண் கொண்டு பார்க்கும்போது எவ் வளவு வேடிக்கையாக இக்கூற்று எமக்குப் படுகின்றது.
ஏன், 1 9 4 0 களில் கூட முதல் ரொக்கட்டுகள் பூமியின் தரையிலிருந்து கிளம்பி நூற் றுக்கணக்கான  ைம யி ல் க ள் பறந்தபின்பும் கூட, மனிதர் விண்வெளிப் பிரயாணம் செய் வது சாத்தியமில்லை - எடையின் மையின் தாக்குதலை தொடர்ந்து பல நாட்களுக்கு யாக்கையினல் தாங்க முடியாததால் - எ ன ப் பல மருத்துவர் வலியுறுத்தினர்.
இதெற்கெல்லாம் ஆங்கி ல ப் பழமொழிதான் FLD nr 5 TGS h கூறுகின்றது: "இறு தி யா க
நகைப்பவன்தான் மிகச் சிறப் பாக நகைப்பான்" ம், இன்று மனிதன் விண்மதியில் கால் பதித்த பின்பு, இம் மருத்து வர்களை நோக்கி நாம் இறுதி நகைப்பை உதிர்க்கலாம்.
எனவே டானிக்கன் கூறும் கருத்துக்களை அடியோடு ஒதுக் காமல், அவற்றில் ஏதாவது இருக்கலாம் என்ற திறந்த மனதோடு அவர் தரும் "சான் றுகளை" சற்றுப் பார்ப்போம்.
அடெனின், குவானின், தைமின் ஆகிய நான் கு அடிப்படைகளுமே உ யிர் க் கு திறவுகோல் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இத்திறவுகோல் பி ர - ஞ் சம் முழுவதிற்கும் பொருந்துமா யின், பிரபஞ்சத்தில் கோட்ாணு கோடி உயிர்கள் பெருக்கமுற் றிருக்க வேண்டும் என ஊகிக்க இடமுண்டு.
7 4
சைடொசின்,
1961-இல் மேற்கு வெர் னியாவில் ਗp 露 இரகசிய மகாநாட்டில் Ժռ1գ-ա 11 விஞ்ஞானிகள் பால்மண்ட லத்தில் மட்டும் 5 கோடி நாக ரிகங்கள் வரை இருக்க வேண் டும் என்று கணித வாய்ப்பாடு மூலம் முடிவுக்கு வந்தனர். பிர பஞ்சத்தில் 13,000 கோடி நாகரிகங்கள் இருக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானி ரொஜர் மக்கொவன் கணித்துள்ளார். வான் கோளங்களின் ஆய்விய லின் புதிய கண்டுபிடிப்புக்களே
வரின் கணிப் பீட்டி ற்கு ஆதாரம்
இந்த முடிவுகளெல்லாம் எமது புராணங்களைத்தான் நினைவூட்டுகின்றன. 'மண்டனக் காயிர கோடி அண்டங்களுள வாகும்" என கந்தபுராணத்தில் சுக்கிராச்சாரியரர் குரடன்ம இனுக்கு பல்வேறு அண்டங்களைப் பற்றி விௗக்குகையில் கூறியிருப் பதை இங்கு எடுத்துக் காட்டு வது பொருத்தமாயிருக்கும்.
கதிரவன் அண்டத்திற்குள் விண்வெளிப் பயணம் இன்று சாத்தியமாகிவிட்ட போதிலும் கதிரவன் அண்டத்திற்கப்பால், அதாவது விண்மீன்களுக்கிடை யிலே பயணம் செய்வது சாத்தி யமில்லே. ஏனென்றல் அவற் றிற்கிடையேயுள்ள வெளி d மாண்டமானது என சிலர் வாதி டுகின்றனர். எதிர்காலத்திலும் இது சாத்தியமில்லாததினுல் முற்காலத்தில் எமக்குத் தெரி யாத அறிவுபடைத்த உயிரினங் கள் இப்பிரமாண்டமான வெளி களைக் கடந்து எமது உலகிற்கு வருகை தந்திருக்க முடியாதென அவர்கள் மேலும் மேலும் வலியுறுத்துகின்றனர். இதற்கு டானிக்கன் பதில் என்ன?

எமக்கு மிகவும் அண்மை யிலுள்ள நிலைபெயரா விண்மீன் அல்பா சென்ரவுரி, அடைவதற்கு 4 3 ஒளி ஆண் டுகள் அதாவது எமது கணக் கின்படி எண்பது ஆண்டுகளா கும். இன்றைய சராசரி ஆயுள் எழுபது ஆண்டுகளாகும். விண் வெளி வீரர்களுக்குப் பயிற்சிய ளிப்பது மிகவும் சிக்கல் வாய்ந் ததாகும். அதி விவேகிகூட இருபது வ ய து திரம்பமுன்பு விண்வெளி வீரராகப் பயிற்றப் பட முடியாது அறுபது வய திற்கு மேற்பட்டவரை விண் வெளிப் பயணத்திற்கு அனுப்ப மாட்டார்கள். எனவே சராசரி ஆகக்கூடியது நாற்பது ஆண்டு கள்தான் ஒருவர் விண்வெளி வீரராக இயங்கமுடியும். ஆணுல் எமக்கு மிக வும் அண்மை லுள்ள நிலைபெயரா விண்மீனுக் குச் செல்வதற்கு எ ன் பது ஆண்டுகள் ஆகுமே.
ஆனல் எதிர்காலத் திட் டங்களை வகுக்கும்போது, மர புவழி வந்த சிந்தனைப் போக்கு க3ள நாம் அகற்ற வேண்டும் என்கிருர் டானிக்கன். எதிர் காலத்தில், விண்வெளி வீரர் களுக்கு குளிரூட்டி உடம்பை விறைக்கச் செய்து குறிப்பிட்ட நேரத்தில் அவர்களை மீண்டும் இயங்கச் செய்ய நவீன விஞ் ஞான ம் வழி வ ைக களை ஆராய்ந்து வருகிறது. எனவே எதிர்காலத்தில் மனிதன் விண் மீன்களுக்குச் செல்வது சாத்தி யப்படக்கூடும் என டானிக்கன் சுட்டிக்காட்டுகிருர். மேலும் *சைபெர்னெடிக்ஸ்" சின் படி (இது "கப்பல் இயக்குநர்" எனப் பொருள்படும் கிரேக்கச் சொல் லிலிருந்து பிறந்தது; விலங்கு களினதும் மின்சாரக் கருவிக ளினதும் அறிவிப்பு முறைமை பற்றி ஆராயும் துறையாக
அதனை
விருப்பதனுல், இப்பதத்தை *அறிவிப்பு முறைமை இயல்"
எ ன மொழிபெயர்க்கலாம்), எதிர்காலத்தில் மின்னியக்கக்
கருவிகள் மனித உடம்பிலிருந்து பிரிக்கப்பட்ட மூளையினல் இயக் கப்படும். இது சாத்தியம் என ஜெர்மன் பெளதிகவியலாளர் பிரான்கே கூறுகிறர். பிறவாத பிள்ளையின் மூளை யே - மனஞ் சார்ந்த செயற்பாங்குகள் என்ற சுமை அதற்கு இல்லாததஞல்இவ்வாறு நிரல்படுத்தப் படுவ தற்கு பொருத்தமானது என அவர் கருதுகிருர், சாதாரண மூளைகளுக்கிருக்கும் உணர்வோ உணர்ச்சிகளோ இதற்கு இருக் காதென்றும், விண்வெளிப் பய ணத்திற்கு வேண்டிய தகவல் களையும் செய்திகளையும் இதற்கு ஊட்டி இதனை எம்முலகின் தூதராக்கலாம் என மேலும் பிரான்கே கூறுகின்ருர், எதிர் காலத்தில் இத்தகைய மூளைகள் இயக்கும் ஆளில்லா விண்கலங் கள் விண்வெளியில் ரோந்து சு ற் றி அவைமூலம் எமக்கு ஏனைய கோள்களிலுள்ள அறிவு படைத்த உயிரினங்களுடன் தொடர்பு ஏற்படுத்த முடியும் என அவர் கருதுகிருர்,
கால - நேரத்தைப் பற்றிய எமது கருத்துக்கள் நிலவுலகத் தைச் சார்ந்தவை என்பதையும் டானிக்கன் நினைவூட்டுகிறர். விண் வெளிப் பயனைத்துக்கு இவை பொருந்தா என அவர் வாதிடுகிறர். ஒளியின் வேகத் திற்கு சற்று குறைவான வேகத் தில் பயணம் செய்யும் விண் வெளி வீரர்க்கு கால - நேரம் "ஊர்ந்து செல்வது" போ ல் படும் ஆணுல் உலகிலோ காலநேரம் தலைதெறிக்க ஒடுவ தாக எமக்குப் படும். இதனை கால - நேர விரிவடைதல் என் பர் விஞ்ஞானிகள். இது எமது
75

Page 40
சாதாரண அனுபவத்திலேயே கண்கூடு. எமது மன்நிலையைப் பொறுத்து, 10 நிமிடங்கள் 2 மணித்தியாலமாகவும், l மணித்தியாலம் 10 நிமிடங்க ளாகவும் எமக்குப் படலாம். இது எமது மன நிலை  ைய ப் பொறுத்தது. ஆ ன ல் விண் வெளிப்பயணத்தின் காலநேரத் தை கணிதவாய்ப்பாடுகள் மூலம் நுட்பமாகக் கணிக்கலாம். வருங்காலச் சந்ததியினர் கால - நேர எல்லைகளை மீறுவர், விண் வெளி வீரரின் சாதாரண ஆயுள் காலத்திலேயே பிரபஞ்ச வெளி யைக் கடக்கக்கூடிய வேகத்தில் விண்கலங்கள் பறக்கக்கூடியதா யிருக்கும் என டானிக்கன் கரு துகிருர். இது எப்படி முடியும் எனச் சிலர் வினவலாம். ஒ
யின் வேகம் ஒரு வினடிக்கு 186,000 மைல்களாகும். ஒ
யின் வேகமே வேகத்தின் உச்ச எல்லை என ஐன்ஸ்டைன் எண் பித்திருப்பதால், இது சாத்திய மில்லை என அவர்கள் சுட்டிக் காட்டலாம்.
எதிர்கால விண்கலங்கள் இப்பொழுது போன்று, எரி பொருளின் சக்தியால் செலுத் தப்படும். எனக் கருதவேண்டிய
தில்லை என டானிக்கன் விளக்கு
கிருர், எதிர் சடப்பொருளால் செலுத்தப்படும் விண்கலத்தை மாஸ்கோவைச் சேர்ந்த பேரா சிரியர் ஸ்டான்யுகோவிச் உரு வாக்க முனைகிருர். செந்தழ லாக எ ரிகிற வாயுக்களைப் பயன்படுத்தாது ஒளி வெளிப் பாட்டினுல் இயங்கும் "பறக்கும் விளக்கை" இவர் உருவாக்க முயல்கிருர்,
இது அதிவேகமாகச் செல் லக்கூடியது. இப்பரிசோதனை யைப் பற்றி பேராசிரியர் பேர்ஜியர் பின்வரும்ாறு கூறு
7
யர் வற்புறுத்துகிறர்.
செய்ப்வர்களுக்கு 65
கின்றர்: "இப் பறக்கும் விளக் குகளில் பயணம் செய்பவர்க்கு
எல்லாம் வழக்கம்போலத்தான்
இருக்கும். பூமியில் போன்று தா ன் விண்கலத்தினுள்ளும் ஈர்ப்பு ஆற்றல் இருக்கும். கால
நரம் சாதாரணமாக கழிவது போன்றுதான் அவர்களுக்குப் படும். ஆயினும் ஒரு சில ஆண் டுகளில் மிகத் தொலைவிலுள்ள விண்மீன்களை அவர்கள் சென் றடைவர். பூமி யிலிருந்து 75,000 ஒளி ஆண்டுகளுக்கப்
பாலுள்ள பால் மண்டலத்தின்
ைேமயத்தை அவர்கள் 21 ஆண் டுகளில் (அவர்களது நேரப்படி) சென்றடைவர். பூமியிலிருந்து 2,250,000 ஒளி ஆண்டுகளுக் கப்பாலுள்ள அன்ரோமேடா நெபியுலாவை 28 ஆண்டுகளில் சென்றடைவர்.” இவை யாவும் வெறும் கற்பனையல்ல, கணித வாய்ப்பாடுகள் மூலம் எண்பிக் கப்படக்கூடியவை என பேர்ஜி இத்த கைய ஒரு கணிப்பீட்டின் படி, பறக்கும் விளக்கில் பயணம் களுக்கு 65 ஆண்டு கள் கழிந்திருக்கும். ஆஞ ல் புவியில் 45,000 இலட்ச ம் ஆண்டுகள் கழிந்திருக்கும் இது எமக்கு புராணங்களையே நினைவு படுத்துகின்றது. பிரம்மாவிற்கு ஒருநாள் எமக்கு 4,320,000, 000 ஆண்டுகள்.
ஐன்ஸ்டைனின் சார்புக் கொள்கைப்படி, வேக அதிக ரிப்புக்கேற்ப பருப் பொருள்ன் பொருண்மையும் அதிகரிக்கும். பொருண்மைக்கு எதிரிணையா னவை "ரக்கியோன்ஸ்" எனப் பேராசிரியர் வைன்பேர்க் கருது கிருர். இக் கூறுகள் எல்லையற்ற விசையுடையனவென்றும் ஆகுல் அவற்றின் விசை ஒளி யின் வேகத்திற்கு அல்லது அதற்குச் சற்று கீழ் குறைக்கப்பட்டதும்

அவை அற்றுப்போகின்றன.என் கிருர் வைன்பேர்க், ஒளியை விட் சரக்கியோன்ஸ்" நூறு கோடி மடங்கு வேகமுடையன என்பது இப் பேராசிரியரின் துணிபு.
கணித முறைப்படி எண்பிக்கப் பட்ட போதிலும், இன்னும் பேராசிரியர் வைன்பேர்க்கின் கொள்கை நடைமுறையில் எண் பிக்கப்படவில்லை. ஐன்ஸ்டை னின் கொள்கையும் நடைமுறை யில் எண்பிக்கப்பட முன்பு பல ஆண்டுகளாக கணித வாய்ப்பா டாகத்தான் இருந்தது என்பதை நாம் நினைவுகூர்தல் நன்று,
சரக்கியோன்ஸ்" "அகப்பட் டால்" அல் ல து அவற்றைச் செயற்கையாக உருவாக்க முடி யுமாயின் அவற்றைக் கொண்டு விண்கலங்களை இயக்கலாமென் றும், இத்தகைய கலங்களின் வேகத்தை கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியாதென் றும் டானிக்கன் கருதுகின்ருர்.
மேற் கூறியவற்றிலிருந்து
எதிர்காலத்தில் விண்மீன்களுக் குப் பயணம் செய்வது சாத்தி யம் என்பதைத்தான் டானிக் கன் ஒரளவு நிறுவியுள்ளார். ஆனல் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வேறு கோள்களிலி ருந்து அறிவுபடைத்த உயிரி னங்கள் இவ்வுலகிற்கு வருகை தந்தனர் என்பதை நிலைநாட்ட வில்லை என்பதைச் சிலர் சுட் டிக் காட்டலாம். ஆம் றைய அறிவு நிலையில் அவரது கருத்து எண்பிக்கப்படாத ஒரு ஊகம்தான். மனிதனே படைப் பின் உச்சம் என்ற எண்ணமே இவ்வூகத்தை ஏற்பதற்குத் தடையாயிருக்கின்றது @t ଈot டானிக்கன் சுட்டிக் காட்டுகி ருர், இத் "தலைக்கணம்" கைவி
ட்ப்பட்டா லொழிய உண்மையைஅறிவுபடைத்த
இன்
நாம் அறிய முடியாது என்கி
ருர் அவர்
கள்' என்ற தலைப்பில் டானிக் கன் முதல் எழுதிய நூலில் வேறுகோள்களிலிருந்து பூமிக்கு வந்த அறிவுபடைத்த உயிரினங் களே மனிதனைப் படைத்தன என வாதிட்டுள்ளார். இந்நூலி லும் அதே வாதத்தினைத்தான் எடுத்துரைக்கின்றர். ம னி த வரலாற்றில் அறிவாற்றல் சடு தியாகத் தோன்றியுள்ளமையை அவதானிக்க முடியும் என்றும் இவ்வறிவாற்றல் தோன்றிய மைக்கு வேறு கோள்களிலிருந்து வந்தவர்களே காரணர்களாக
இருந்திருக்க வேண்டும் என்றும்
அவர் ஊகிக்கின்ருர். 'பல்வேறு மனித குழுக்களுக்கிடையே நடைபெற்ற உய்யப் பிணக்கம் மக்களிடையே இன்று காணப் படும் உயர்ந்த மன ஆற்றல் களை உண்டுபண்ணியிருக்க முடி யாது. வேறு ஏதோ காரணி இருந்திருக்க வேண்டும். அது பரிணும வளர்ச்சிக் கோட்பாட் டாளரின் க வனத் தி ல் பட வில்லை" என்று லோறன் ஐசிலி கூறியிருப்பதை டானி க்க ன் தனக்குச் சாதகமாக மே ற் கோள் காட்டுகின்ருர் இந்த *வேறு ஏதோ காரணி வேறு கோள்களிலிருந்து வந்த அறிவு Lu 60.-ig, உயிரினங்கன்தான் என டானிக்கன் கூறுகின்ருர் இன்றைய அறிவு நிலையில் இது முடிந்த முடிவல்ல, ஒளி ஊகந் தான்.
நினைவுகள் அணுத்திரன் மங்களில் சேகரித்து வைக்கப் படுகின்றன என்பதை விஞ்ஞா
னம் இ ன் று நிறுவியுள்ளது. டானிக்கனின் கருத்துப்படி வேறு கோள்களிலிருந்து வந்த
உயிரினங்கள்
77

Page 41
எமக்குக் கற்பித்துப் போனவை ಙ್ಗಣ'ನ್ಲೀ சேக
த் து வைக்கப்பட்டிருக்கின் நன; இவை காலப்போக்கில் எம்மால் மீட்கப்படுகின்றன: அச்சுக்கலையும், கடிகாரக்கலை யும், காரும், ஆகாய விமான மூம் ஏறத்தாழ ஒரு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை அல் லது உருவாக்கப்பட்டவை என் பது தற்செயல் நிகழ்வன்று என டானிக்கன் கருதுகின்ருர், இதேபோன்று இவ்வுலகிற்கு அறிவுபடைத்த உயிரினங்கள் வருகை தந்திருக்கலாம் என்ற கருத்து பல்வேறு பேர்களால் பல்வேறு நூல்களிலே எடுத்து ரைக்கப்படுவதும் தற்செயல் நிகழ்வல்ல என்று அவர் கூறு கின்ருர். இவையாவும் எமது அணுத்திரண்மங்களிலே சேக ரித் து வைக்கப்பட்டிருக்கும் பண்டைய நினைவுகள் திட்ட மிட் ட டா டி காலக்கிரமத்தில் மீட்கப்படுவதன் விளைவு என்றே
கொள்ளவேண்டும் என்கிருர் அவர் . ஒவ்வொரு உயிரினத் தின் வளர்ச்சியும், இறப்பும்
அதன் நியூகிலியசிலே நிரல்படுத் தப்பட்டிருப்பது போல இந் நினைவுகளும் எமது அணுத்திரண் மங்களில் நிரல்படுத்தப்பட்டி குப்பதனுலேதான் ஒரு குறிப் விட்ட காலகட்டத்தில் உல சு த் தை ஆட்டிப்படைக்கும் கருத்துக்களும், கண்டுபிடிப்புக் களும், பு தி ய ஆக்கங்களும் உருவாகின்றன என்று அவர் கருதுகின்ருர்,
டானிக்கன் புதைபொருள் ஆராய்ச்சியிலிருந்தும், இலக்கி பங்களிலிருந்தும் தனது கருத் துக்கு அரண் செய்யும் சான்று களைத் தர முனைகிருர்,
1938-இல் சீஞ விற்கும் தீபேத்துக்குமிடையே உள் ள
மலைப்பகுதியிலே சில குகைக ளுள் வரிசை வரிசையான புதை குழிகளை சீன புதைபொருள் அறிஞர் சீ பியு தெயி கண்டு பிடித்தார். மிக நொய்மையான அமைப்பும் பெரிய தலையோடு களுமுடைய எலும்புக் கூடுகள் அப்புதைகுழிகளுள் காணப்பட் டன. குகைச் சுவர்களில் வட்ட வடிவமான தலைக் கவசங்களையு டைய உருவங்கள் வரையப்பட் டிருந்த ன. விண்மீன்களும், ஞாயிறும். விண்மதியும் சுவர்க ளி ல் வரையப்பட்டிருந்தன: இவை பயறு போன்ற அளவி லான புள்ளிகளால் தொடுக் கப்பட்டிருந்தன. நீண்ட நேரம் இசைக்கும் இசைத்தட்டுகள் போன்ற கருங்கல்லாலான 716 தட்டுகளும் கண்டெடுக்கப்பட் டன. இக் கல் தட்டுகளுக்கு நடுவில் துவாரம் இருந்தது. நடுவிலிருந்து த ட் டு க் களின் விளிம்பிற்கு சுருள்வட்டமாக செதுக்கப்பட்ட எழுத்து இரட் டை வரித்தடமாகச் சென்றது. 1962-இல் தான் பேராசிரியர் உம் நூயி இச் செதுக்கப்பட்ட எழுத்தின் சில பகுதிகளின் பொருளை விளக்கினர். கல்தட் டுகள் சொன்ன கதை மயிர்க் கூச்செறியும் ஒன்ருய் இருந்த தஞல், ஆராய்ச்சிக் கழக ம் அதனை வெளியிட வேண்டாம் எனத் தடைசெய்தது. ஆளுல் பேராசிரியர் நூயி விடாக்கண் டர். தொடர் ந்து ம் தன் ஆராய்ச்சியினை நடாத்தினர். இக் கல்தட்டுகளில் அதிக கோபால்ட்டும் வேறு உலோக வகைகளும் இருப்பதாகவும் , அவற்றின் அதிர்வு அதிகமாக இருப்பதனல் எப்போதோ ஒரு காலத்தில் அவை அதிக மின்வ லித் தாக்குதலுக்கு உட்பட்டி ருக்க வேண்டுமென்றும் துணி யப்பட்டன. பே ரா சி ரி ய ர் நூயின் கருத்தை நான்கு விஞ்

ஞானிகள் ஆதரித்தனர். 1963 இல் அவர் தனது முடிவுகளை, க ழ க த் தி ன் ஐயுறவுகளையும் பொருட்படுத்தாது, வெளியிட் டார். கல்தட்டுக்கள் சொல்லும் கதை இதோ:
12,000 ஆண்டு களுக்கு முன்பு தமது இனத்தவரைச் சேர்ந்த குழுவொன்று, விமா னக் கோளாறு காரணமாக இக் கோளத் தொகுதியின் மூன் ருவது கோளின் த  ைரயில் விழுந்தது. இவ்விமானத்தில் வந்தவர்கள் அம்மலைப் பகுதி யிலே வாழ்ந்தவர்களுடன் நட் புறவு கொள்ள முனைந்தபோதி லும், அம்மலைவாசிகள் அவர் களை வேட்டையாடிக் கொன்ற னர். இக்கதை இவ்வாறுதான் முடிந்தது: "ஆண்களும், பெண் களும், பிள்ளைகளும் சூரியன் படும்வரை குகைகளில் ஒளிந்து கொண்டனர். பின்பு அடையா ளத்தை நம் பி மற்றவர்கள் இம்முறை சமாதான நோக்கு டன்தான் வந்திருக்கின்றனர் என்பதை அவர்கள் உணர்ந் தனர்"
இம்மலைப்பகுதியிலே வழங் கும் கர்ண பரம்பரைக் கதைக ளின்படி, மேகங்களிலிருந்து இற ங் கி ய நீண்டொடுங்கிய மஞ்சள் நீறத்தினர், மலைவாசி S 6 துரோப்பர்களால் கொல்லப்பட்டனர்.
பெரும்பாலான பு  ைத பொருள் ஆராய்ச்சியாளரும், மானிடவியலாளரும் இத் த கைய தகவல்களைப் பொருட் படுத்தாதற்குக் காரணம், அவ் வாறு செய்யின் தமது கருத்துக் கள் பெரும்பாலானவற்றைக் கைவிட வேண்டி ஏற்படும் என் பதே எனக் குற்றஞ் சுமத்துகி முர் டானிக்கன். ஒன்றி ல்
மெளனஞ் சாதிக்கின்றனர் அல் லது ஏளனமாக இவற்றைத் தட் டி க் கழிக்கின்றனர் என அ வர் மேலும் கூறுகின்ருர், இதஞல் உண்மையைக் கண்டு பிடிப்பதற்கு தடை ஏற்படு கிறது:
இன்றைய விண்வெளி வீரர் களின் உடைகளை ஒத்த உடை களை அணிந்திருக்கும் உருவங் கள் பல இடங்களிலே ஒவியங் களாக வரையப்பட்டிருப்பதை யும், பல ஒவியங்களிலே பறக் கும் உருவங்கள் வரையப்பட்டி ருப்பதையும் சுட்டிக் காட்டும் டானிக்கன் இவற்றின் புகைப் படங்களையும் தனது நூலிலே தருகின்ருர். இப்படங்களை நோக்கும்போது உண்மையில் இவ்வுருவங்களுக்கும் இன்றைய விண்வெளி வீரர்க்கும் தோற்ற அளவில் நெருங்கிய ஒற்றுமை இருக்கின்றதை நாம் அவதா னிக்கக் கூடியதாய் இருக்கின் றது. இவை வெறும் கற்பனை யில் எழுந்த உருவங்களல்ல, உண்மைப் பிரதிகளே இவை என்ற டானிக்கனின் வாதங்க ளில் ஒரளவு உண்மையிருக்கக் கூடும் எனப் படுகிறது எனக்கு.
ஈஸ்டர் தீவிலுள்ள பிர மாண்டமான சிலைகள், நக்சா சமவெளித் தரையிலுள்ள ஓவி யங்கள்  ைஇவை போன்றவற் றிற்குப் புதைபொருள் ஆராய்ச் சியாளர் இதுவரை அளித்துள்ள விளக்கங்கள் திருப்தியற்றவை யென்றும், அவை வேறு கோள் களிலிருந்து வந்தவர்களின் "கைவரிசை" யாக இருக்கலாம் என்றும் டானிக்கன் கருது கிருர், விரிவஞ்சி அவற்றை மேலும் இங்கு விளக் கா து விட்டுவிடுகிறேன்.
புராணங் களிலிருந்தும், பண்டைய இலக்கியங்களிலிருந்
79

Page 42
தும் டானிக்கன் தனக்கு ச். சாதகமானவற்றை G3 Lo pið கோள் காட்டுகின் ருர்,
(plg. H ITS பண்டைய இந்திய இலக்கியங்களை அவர் மேற்
கோள் காட்டி அவற்றில் குறிப்பிடப்படும் விமானங்க ளும், ஆயுதங்களும் உண்மை: யைத் தா ன் சுட்டுகின்றன என்கிருர். இவற்றை புனைந்து ரைகளாகவோ தெய்வங்க ளுக்கிடையே நடைபெற்றதா
கக் கூறப்படும் போர் களை வெறு ம் உவமைகளாகவோ கொள்ளலாகாது என அவர் ಙ್ಗಣ್ಣನ್ಜಿಲ್ಲ; புராணங்களி லும் இதிகாசங்களிலும் வரும் வர்ணணைகள் உண்மையை அப் படியே விளம்புகின்றன. என் பதே அவரது கட்சி.
இடமின்மையால், டானிக் கன்"விரிவாக ஆராயும் பகுதி களை நான் மேலோட்டமாகத் தான் இக்கட்டுரையில் தொட டிந்திருக்கின்ற்து. சிலவற்றை குறிப்பிட்ாது விட்டுவிட்டேன்.
இவை யாவற்றையும் ஈண்டு குறிப்பிட ,
மேனத்துடன்
டானிக்கன் நிறுவ விழையும்
கருத்துக்களை இன்று வேறு பல
ரும் நூல்களில்ே எடுத்துரைத் திருக்கின்றனர். சில விஞ்ஞானி
களின் ஆதரவும் இவர்களுக்கு ஓரளவு இருக்கின்றது.
நடைபெற் p560Lபெற்றிருக்கக்கூடும் என்பதற்கு
இந்நூலிலே றிருக்க முடியாதவை
சான்றுகள் தர டானிக்கன் தலைப்பட்டிருக்கிருர், இவை ஆதாரபூர்வமாக நிறுவப்பட்
டுள்ள சான்றுகளாகக் காட்சி
யளிக்காவிடினும் அவற்றில் சில
ஓரளவு நம்ப்த்தகுந்த ஊகங்க
ளாகவே எனக்குப் படுகின்றன. இத்துறையிலே
மேலும் விஞ் ல ன் செலுத்தி 常悠 வண்டும்
ாணிகள் பு
கத்ள மேற்கொள்ள
என டானிக்கன் வற்புறுத்துகி
ருர் . அவ்வாறு நடைபெறின் காலப்ப்ோக்கில் இவரது கருத் துக்கள் வலுப்பெறலாம் அல் லது வலுவிழ்க்கலாம். டொறுத் திருந்து Lumrířů G3 unir G3D !
இலக்கியத்தின் நோக்கம் என்ன? மனிதன் தன்னைத்தானே
உணர்ந்து கொள்ளவும்,
வலுப்படுத்திக் கொள்ளவும் உதவுதல்
❖ `፡ ஆதரவளித்தல், !
தீயதை அகற்றவும் துணைபு
முயற்சியில் அவனுக்கு
நல்லதைக் கண்டு பிடிக்கவும்:
தன்பாலுள்ள நம்பிக்கையை
உண்மை காணும் மக்களிடத்தில்
ரிதல்; மக்கள் இதயத்தில் வெட்கம், சீற்றம், வீரம் ஆகி
யவற்றைத் தூண்டி விடு
களுக்குத் தம்மை அர்ப்பணித்து
விழுமிய உணர்வால்
வும், அழகு என்னும்
தல் மக்கள் உயரிய இலட்சியங்
க்கொண்டு வலிமை பெற தமது வாழ்
வைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவும் உதவுதல் ஆகிய
6b6)Jud#To@g5 EfD •
-கார்க்கி

"பேமதோ ஜாயத சோக்கோ'
பற்றின் வருவது துன்பம்
"பற்றின் வருவது துன்பம்" என்ப்பொருள்படும் "பேமதோ ஜாயதி சோக்கோ’ என்றகிங் க்ள நாவலைப் பற்றிய குறிப்புக் களே இவை. பௌத்த தம்ம பதக் கருத்தான இதே தலைப் புடன், பெளத்த ஜாதகக் கதை ஒன்றைக் கருவாகக் கொண்டு, பேராசிரியர் சரத்சந்திர தயா ரித்த நாடகமொன்றும் சமீபத் தில் தான் மீள அரங்கேற்றம் செய்ய்ப்பட்டது. எனவே, இத் தொடர் வாசகர்களுக்கு முன்பே ஓரளவு அறிமுகமாகியிரு க் க 6:Artë,
"இந்து முஸ்லிம் கலவரம் சம்பந்தமாக சமூகப் பிரக்ஞை
விக்க ன்குலாப் போன்ற #ಣಿ: "த்ெதே 夺தந்திரப்போராட்டத்தின் HUTLசிக்கிதத்தை இயல்புகின்ற பாரதி போன்ற நாவல்களின் வேகத்தை யேர், வால்காவிலிருந்து கங்கை வரை"யுள்ள சமூகப்பார்வையை யோ இன்னும் நாம் அடைவ தூரத்தில் நிற்கி குேம். சிங்களு இலக்கியத்தை யும் தான் இதில் குறிப்பிடுகின் றேன். அங்க்ஷ அவர்கள் எழு திய வகுப்புவாதத்தை வெறுக் கும் சமூகப் பிரக்ஞையுள்ள ஒகு நல்வதானலைக் கறுங்கள்" என்று ஈராண்டுகளுக்கு முன் எனது
எஸ். எம்g ஜே. பைஸ் தீன்
ఫ్లో
நண்பரொருவர் என்னிடம் கேட் டிருந்தார். அப்போது அவருக் குப் பதிலளிக்கும் அளவு க் கு எனக்குச் சிங்கள இலக்கியத்தில் பரிச்சயம் இருக்கவில்லை. எனி னும், சமீபத்தில் இந் நா வ் ல்ை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது அவரது விஞ வுக்கு விடையளிக்கலாம் ள்ன்று கருதினேன்.
*முதன் முதலில் என க் லாவணி 'ே'' லைக்குப் பின்புறத்திலுள்ள புற் றரைப் பாதை வழியாக வரும் போதுதான்" என்ற வரியுடன் நாவல் ஆரம்பிக்கிறது. எனவே பாடசாலை மாணவ-மாண்வியர் இருவரது முதிராவிளங் கற்பனைக் கர்தற் கண்த ஒன்றே தொடர விருப்பதாக எண்ணுகின்முேம் ஆஞல், திஸ்ஸ் லாவ்னீ ஆகிய இருவரது காதிலும் முதிராமல் இடைநடுவே முறிந்துவிடுகிறது. வாழ்வின் பொறுப்பைச் சுமக்கு மளவு திஸ்ஸவுக்கு வயது போ தாது. அவன் மாணவ நிலையில் பல்க்க்ைகழகப் புகுமுகப் பரீட் சையிற் தேறிக் கற்று, மனித ணுகிய பின் காதல் வாழ்வில் ஈடுபடவேண்டும்" என்று தனது சகோதரி கூறும் புத்திமதியைத் திஸ்ஸ இயல்பாக ஏற்றுக் கொள் கிருன். w
8

Page 43
கதாநாயகனது காதல் முறி வுடன் கதைத் திருப்பத்துக்காக வும், அவனைத் தமிழ்ச் சூழலு டன் தொடர்புபடுத்துவதற்காக வும் ஆசிரியர் எடுத்தாளுங் கள மாற்றம் குறிப்பிடத்த க் கது
கொழும்பிலிருந்து காலிக்கு அரு
கிலுள்ள பத்தேகம பகுதிக்குக் கதைக்களம் மாறுகிறது. இது தாழ்நிலத் தேயிலை விளையும் தேர்ட்டப் பிரதேசமாகும். தமி ழர்கள் வாழும் தேயிலைத் தோட் டப் பகுதியை நாடி, ஹட்டன், நுவரெலியா போன்ற இடங்க ளுக்கு வலிந்து இட்டுச் செல் லாது, சிங்களச் சுற்ருடலுடன் இணைந்த ஒரு பகுதியே தெரியப் பட்டுள்ளமை பாராட்டுக்குரிய தாகும்.
த் தேயிலைத் தோட்டத் se மகாதேவனது குடும்பத்துடன் திஸ்ஸவுக்கு உறவுண்டாகிறது. தனியான அவன் அவரது விட் டிலேயே தங்கி, உணவுமருந்து கிருன், ம்காதேவனது மனைவி ஒரு சிங்களப் பெண், தென்
மாகாணத்தைப் பொறுத்தவரை யது ஒரு பரவலான நிகழ்ச்சி
இாகும். ஈஸ்வரியும், ரவியும் அவர்களது பிள்ளைகள். திஸ்ஸ வுக்கு ஈஸ்வரியில் ஈடுபாடுண்டா
கிறது. அவன் அவளையே வாழ்க் கைத் துணையாக ஏற்கக் கூடும்
என்ற யூகத்துக்கும் இடமளிக்கப் படுகிறது. இது இரு சமூகங்க ளுக்குகிடையிலும் உறவுப்பாலத் துக்குக் குறிகாட்டியா கலாம். இன ஒருமைப்பாட்டை நோக்க Déi நாவல்களில் இதனை வலிந்து புகுத்தும் ஒரு பண்பாகவும்
கொள்ளலாம். எனினும் கதைப் போக்கின் வளர்ச்சி இந்நிகழ்ச் சியை மிகவும் இயல்பானதாகவே
காட்டி நிற்கிறது,
8.
கிருன்:
பார்க்க வேண்டும்
கொண்ட இத்தகைய
இந்நாவல் த்மிழர் விரோத மானதென நிறுவ முயல்வோ ருக்கு ஆதாரமாக ஒரு சிறந்த பகுதி உண்டு, தேயிலைத் தோட் டத் தொழிலாளர்களைப் பற்றித் திஸ்ஸ பின்வருமாறு குறிப்பிடு
“சிங்களக் கூலிக்காரர் கள் என்னருகே வருவது எப்படியி ருந்த போதிலும், தமிழ்க்கூலிக் காரர்கள் வருவதை நான் அரு வருக்கிறேன். அளர்களது உடலி லிருந்து வெளிவரும் துர்க்கந்தத் தைச் சசிக்க முடியாது. எனி னும் அவர்கள் என்ன ரு கா க நெருங்கி வருவர். ஒருவரிடமி ருந்து தள்ளு நாற்றம், இன்னெ ருத்தரிடம் அழுக்கு நாற்றம். ஒருவராதல் மயிர் தரித்திருக்க வில்லை. என்னுள் ஏற்படும் வெறுப்பு மென்மேலும் அதிகரிக் கும். சம்பளங் கொடுத்து முடி யுந்தன்னும் நான் வெகுவாக அமைதியிழந்து காணப்பட் டேன்.
நான் விரைந்து சென்று முகம், கை, கால் கழுவிக் கொண் டேன். எனினும் சற்றைக்கொரு
தரம் கள்ளுக்குடித்த தமிழரிட
மிருந்து துர்க்கந்தம் வந்து எனது நாசிக்குள் புகுவது போற் தோன் ApilD
ஆணுல் நாம் இப்பகுதியை இதனைத் தொடர்ந்து வரும் பகுதியுடன் தொடர்புபடுத்திப்
"நான் இந்தமாதிரி நிகனப் பது எவ்வளவு தவழுனது அவர்
களும் மனிதரல்லவோ? மனிதர், களாலேயே மனிதர்கள் அருவ ருக்கப்படுவது
பொருந்துமா? அவர்கள் எமது நாட்டுக்கு வந்து எமது மனிதர்களுடைய தொழில்

களைப் பறித்துக் கொண்டிருக் கிருர்கள். அதஞல் அவர்கள் பால் துவேஷமோ வெறுப்போ உண்டாவதிையிட்டு நான் அதி Futt l-LDTt-Gl-oir“ . 1. . . . . ܊
இதன் மூலம், தமிழரைப் பற்றிச் சிறு வயது முதலே சிங் களவருள்ளத்தில் ஏற்படுத் த ப் படும் உணர்வுக்கும், சுயமாகச் சிந்தித்துப் பகுத்தறியுமாற்ற லுள்ள சிங்களவரது மனநிலைக் கும் உள்ள வேறுபாட்டை நன் கறியலாம். இத்தகைய நச்சு உணர்வுகள் ஊட்டப் பெற க் காரணகர்த்தர் யார்? என்கிற வினவும் ஈண்டெழுகிறது. தமி ழர்களை அவர்களது உட ருந்து வீசும் மணத்தைக் கொண் டே இனங்காணும் சக்திமிக்க சிங்களவர் உள்ளனர்" என்று மளுேதத்துவவியல் நூலொன் றின் ஆசிரியரொருவர் குறிப்பிட் டிருந்தார். இத்தகைய விஷமத் தனமான மோ ப்ப சத் தி யின் அடிப்படை எமக்குப்புரியாத போதிலும், லுள்ள சிங்கள மக்களது மனே பாவம் இதற்கு மாறுபட்ட து என்பதற்கு மேற்குறித்த பகுதி *உதாரணமாகும. ;
1958-இல் சிங்கள தமிழ் இனக்கலவர நிகழ்ச்சிகளைக் கதை யில் இணைத்துச் செல்லும் சந் தர்ப்பங்களில் இத்தகைய கல வரங்களுக்கான அடிப் படை நன்கு விளக்கப்படுகிறது. இனக் கலவரம் பற்றிய திஸ்ஸ ஈஸ்வரி உரையாடலில் திஸ்ஸ கூறு கிருன்,
"எம்மிடம் மனிதத்தன்மை இருக்குமாகில் இது போன்ற பிரச்சினை தோன்ருது. எனக்கு இருக்கும் வேதனை ஈஸ்வரிக்கும் இருந்தால் நான் ஈஸ்வரியை நோவிப்பதெப்படி? என்னை ஒரு வன் நோவித்தால் காயமுண்டு
பண்ணிஞல்
பகுத்தறிவாற் ற
வேதனையுண்டாகி றது அல்லவா? அப்படியாகில் இன்ஞெருத்தருக்கு காயமுண்டு பண்ண என் ஞ ல் முடியுமா? எனக்குக் காயமுண்டாகும்போது நோவதுபோல அடுத்தமனிதருக் கும் நோகும் தானே? எம்மிரு வருக்கும் உள்ளது பொதுவேத னையொன்று. இதை மறுக்கவிய BMy Lott?"
திஸ்ஸ தலைவர்களைப்பற்றி, "இக்கலவரத்தை உண்டுபண்ணும் தலைமை மனிதர்கள் எவருக்கும் சிங்களமும் தெரியாது, தமிழும் தெரியாது. அவர்களுக்கு ஆங்கி லம் மட்டுமே தெரியும். சிங்கள வரும் தமிழரும் மொழிக்காக அடிபுடி படும்போது நடப்பது ஆங்கிலத்தில் கருமமாற்றப்படு வதே. இதை இத்தலைவர்கள் அனைவரும் அறிவர். சிங்களத்திற் செயலாற்றப்பட்டால் இப்போ துள்ள தலைவர்கள் தள்ளப்பட்டு விடுவர். தமிழ்மொழிக்கு இடங் கிடைத்தால் இப்போ துள்ள தமிழ்த் தலைவர்களுக்கு இடம்
இல்லை. இடம் கிடைப்பது சாதா
ரண மனிதர்களுக்கே"என்கிருன்.
சிங்கள தமிழ்க் கல வ ர ம் பெளத்தர்களுக்கும் இந்துக்களுக் கும் இடையிலான கலவரமா என்பதைப் பின்வரும் பகுதி விளக்குகிறது. பாதகம் பு வோர் இம்மதத்தை அனுஷ்டிப் பவர்களல்லர். பொய்காரர் சமயத்தைப் பேணு வ தர க வேஷம்போடும் பொய்யர். மொ ழியைப் பாதுகாக்கவென்று அப் பாவிப் பெண்ணுெருத்தியையோ குழந்தை யொன்  ைற யோ கொல்ல பெளத்த மதத்தவ னுக்கு உரிமையில்லை. ஒன்றுமறி யாத பிள்ளையைக் கொன்று நாட்/ டின் பிரச்சினையைத் தீர்ப்பதெப் படி? வீட்டுக்குள் இருக்கும் அப் பாவித் தமிழ்ப் பெண்ணை க்

Page 44
கொல்வதால் ப்பிரச்சினையைத் தீர்க்க 畿器
1958 கலவர தின் மூலவர் கள் வீ தப்படுகின்றனர் வகுப்புவாதப் பித்தர்கள்'மனிதர்கத்தின்
டும் வகையில் பேசிஞர்கள். இன் விளைவு புறத்தே இருந்த ரஸ்தியாதுக்காரருக்கும், வழிப் பறிக் கொள்ளைக்காரருக்கும் வழி கிறந்து விடப்பட்டவைதாம்?
சிங்களவர் தமிழர் பால் வெறுப்புக் கொள்ளத்தமிழ் அதி காரிகள் சிலரது போக்கும் கார ணமென விளக்கும் திஸ்வ அர சாங்கக் கந்தோர்களில் சிங்கள இர்களது தேவை நிறைவேறுவ இல்ல என்று கூறக்கடிய"ந்ெ அர்ப்புங்களும் உண்டுதான். இது எல்லாச் சந்தர்ப்பங்க்ளிலும் ஏற் இவகல்ல. என்றலும்Tதமிழ்தி தலைவர்களும் அதிகாரி ளும் செய்வதற்கு சாதாரண தமிழ் 40க்கள் பழியா? அம்மனிதர்களை கொன்று பிரச்சினையைத் தீர்க்க முடியுமா? நாம்மனிதர்கள் என்ற முறையில் யோசனை செய்து பார்த்து ஏதாவது வகை செய்ய வண்டும்" என்று கூறுகிருன்.
தமிழர் தங்கள் மொழியை நேசிப்பது நாம் அவர்கள்பால் வெறுப்பைக் காட்ட ஏதுவா குமா? அவர்கள் தமது ஊர்ப் பிரதேசத்தை முன்னேற்றுவது பிழையா??
வ்வாறு தமிழரது உரிமை pu , சிங் களப் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாயிலாக உண்மையான சிங்கள வரது பண்பு விளக்கப்படுகிறது. "நல்ல சிங்கள மனிதர்கள் என் றும் எவருக்கும் கஷ்டம் ஏற்ப நித்த மாட்டார்கள். இப்படிச் செய்வோர் அனைவரும் "கள்ள்ர் கள், காவாலிகளே
கலவரத்தின் விளைவுகளைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது,
84
சிங்களவர் பாகிக்கப்பட்ட வகை யையும் ஆசிரியர் கின்ருச். சாமதி வென்றி ஒன்று வாசுதேவ என்ற பெயூர் தமிழ்ப் பெயர் போலத் தோன் துவதிற் தகர்க்கப்பட்டை இத் தகு; நிகழ்ச்சிகளில் ஒன்று.
இஸ்ஸவின் வாழ்வுடன் சம் பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியும் கதைச் சுவையின் பொருட்டுச் சேர்க்கப்பட் ள்ளது. கலவரகா ரர் லாவணி ன் கணவரைத் தமி ழரென்று எண்ணி அநியாயமா கக் கொன்று விடுகின்றனர்.
திஸ்ஸவின் காதல், தேவி லைத் தோட்ட வாழ்க்கை, மகா
தேவன் குடும்பத்துட்ன் ெதாடர்
புகள் என இயல்பாக வளர்ந்து சென்ற கதை கலவரத்ை A历岛 தொடர்ந்து வாழ்வை அப்படியே எதிர் கொள்வதாக அமைய வில்லை; அதுவரை நடந்த நிகழ்ச் களுக்கு ஒரு தத்துவ்விளக்கம் கொடுக்க முயல்கிறது. நாவலின் அடிப்படைக் குறைபாடே இது தான். யாரையுமோ யாதை யுமோ விரும்பாவிடில் துன்வத் துக்கிடமில்லை. இப்போது மட் டக்களப்பிலுள்ள)மகா தே வ னுக்கோ Lத்த ன்மையுள்ள மற்றும் ழர்க கிருேக்கீர் இவ் உண்மை தெரியுமாகில் எவ்வ ளவு நல்லது? மகாதேவனும் அவ மனைவியும் 4. சிறைப்பட்டுள்ளனர். ஈஸ்வரியும் ரவியும் பெற்றேருக்கு ஏதும் துன்பம் நேர்ந்திடுமோ புயத்தோடு உள்ளனர். இதற் கெல்லாம் காரணம் பற்று
முடிஆபற்றிய குறைபாடு கள் தவிர்க்கப்பட்டிருந்தால் லால் பிரேம்நாத்த மெல்வினின் இத்தநாவல் இன்னும் சிறப்
பானதாக அமைந்திருக்கும்.

ஊரோடு உத்தியோகம் நெல்லே க, பேரன்
'ஒதம்பி. என்ன இந் தப்பக்கம்? கச்சேரிக்கோ.
Ga) 6Ä) ahU Bu uʼ u mt sy6Qurf մւմ யாழ்ப்பாணத்திற்கு மாறிவிட் டார்” “என்னப்பா இஞ்சை யுள்ளவனெல்லாம் கொழும்பு கொழும்பெண்டு கத்துருங்கள். நீர் என்னடாவென்முல் அங்கி ருந்து இஞ்சை ஓடிவாறிர். இப்ப என்ன அவசரம் உனக்கு? வயசுபோன காலத்தில் பேரப் பிள்ளையஞக்குக்கிட்ட வந்திருக் கலாமே...
பலவிதமான கு ர ல் கள் நெல்லியடிச் சந்தியில் உள்ள na svormtakrig, die i arsărur apr வேற்கின்றன. "போக்குவரத் தில்ை தாங்கள் படுகிற கஷ்டங் களை நீரும் அனுபவித்துப்பாரும்" என்று இன்னுெரு குரல். எல் லோரும் கக்சேரி தர்கள்தான். ஒரு சிலரே டவு னில் 6ßifauurf*asair. கடைகளில் வேலைபார்க்கும் சில ரும் காலையில் வரும் கச்சேரி பஸ்சிற்காகக் காத்து நிற்கின் முர்கள்.
எனக்கு வெள்ளவத்தைப் - ar as ur as po ao su iš S. dio பாணந்துறையிலிருந்து கரை யோரப் புகைவண்டிக்காகக்
авталсi) நிற்பது ஞாபகத்திற்கு வருகிறது. "
"சே என்ன இந்த பஸ்.
கொழும்பெண்டால் ஐஞ்சு நிமி ....tѣ
ஷத்திற்கொரு வஸ். 88 8, .3 கொழும்பு கொழும்புதாள்? என்று பக்கத்தில் நின்றவருடன் சவித்துக் கொள்வதஞல் நான் இவ்வளவு காலமும் கொழும் பில் இருந்துவிட்டு இப்போது மாற்றலாகி வந்துள்ளேன் என் பதைச் சொல்லாமல் சொல்வி வைத்தேன். அவரும் அந்த உண்மையைப் பலமான தலைய சைத்தலிஞல் ஒப்புக் கொண் Lmíř.
காலை ஏழுமணி பதினைந்து நிமிடமளவில் பலத்த உறும லோடு மின்னல் வேகத்தில் பல் வந்து நிற்கிறது. கச்சேரி எக்ஸ் &: ሥጋዌ፥ደፊያ፰፻፵። ருதிது வேதி எவரும் இறங்கு வதாகத் தெரியவில்லை. ஐ
அடுக்கியதுபோல ஆட் அடுக்கிக்கொண்டு அந்த பஸ் வந்து நின்றது. இரண் டொரு பெண்களும்சனவெக்கை lidál seilig Gastralitrigliggairt கள். கொண்டக்டர் நெல்லிய டியில் மேலும் கிழங்குகனே அடுக்கினர். அவர்தான் என்ன Gritair r; turrents. Oruvorr

Page 45
உத்தியோகத்தர்களையும் நேரத் திற்குக் கச்சேரிக்குக் கொண்டு போப் விட்டுவிடவேண்டும் என்
பதுதான் அவருடைய எண்ணம்.
அந்த மூச்சிற்கு ஈடுகொடுக்க நான் தயாராயில்லை. அதனுல் அடுத்த பஸ் வரட்டும் என்ற நினைப்போடு நின்றுவிடுகிறேன். எனக்குத் துணையாக ர ண் டொரு காற்சட்டை போட்ட வர்கள் நின்றர்கள். ஆ ஞ ல் சிறிது நேரத்தில் அவர்கள் கச் சேரி உத்தியோகத்தர்கள் இல்லை என்பதையும் கடைக்குச் சாமான் வாங்கப் போகிருர் கள் என்பதையும் அறிந்து "கச்சேரி பஸ்ஸைத் தப்ப்விட்ட" என் மடமையை நொ ந் து கொள்கிறேன். தான் கச்சேரி பஸ்சுக்குப் புதிசல்லவா.
சரி, இனிமேல் கச்சேரிக் குப் போகும் அடுத்த மார்க்கம் என்ன சான ஆராய்கின்றேன். பருத்தித்துறையில் இரு ந் து தட்டிவான் ஒன்று வேகமாக வருகிறது. இருண்டுபோன மன தில் என்னையறியாமலேயே ஒரு துள்ளல்
"யாழ்ப் பா னம் ஏறு பாய்ந்து முன்வரிசையில் இடம் பிடிக்கின்றேன். என்னுடைய அவசரத்திற்கு வா ன் புறப் பட்ட பாடாயில்லை. அது முன் னுக்கும் பின்னுக்குமாய் அசை கிறது. ஆட்களைச் சேர்ப்பதற்கு அதுவும் ஒரு உ த் தி யாம். எனக்கு நல்லூர் மஞ்சத் திரு விழாவில் சுவாமியை வைத்து ஊஞ்சல் ஆட்டுவது ஞாபகத் திற்கு வருகிறது. பிறகு நெல் லியடிச் சந்தையில் இரு ந் து தேங்காய்ச்சாக்குகள், வாழைக் குலைகள் என்று வானின் பின் தட்டிலும் கூரையிலும் இடம் பிடிக்கின்றன. இரண்டொரு
86
குறுக்குக்கட்டிய கிழவிகளும் எனக்குப் பக்கத்தில் ஏறி இருந் துகொண்டு ஆசுசமாக வாய்
குதப்பி வெற்றிலை போடுகின்
ருர்கள். சாவகச்சேரி சந்தை முறைபற்றியும் கொடிகாமத்து தேங்காய் விலைபற்றியும் செத் தல் மிளகாய் தட்டுப்பாடு பற்றியும் அவர்கள் விளாசித் தள்ளுகிருர்கள். இடையில் ஒரு மனுஷி வ்ந்து ஏறவே அவர்கள் என்னை, "எப்பன் அரக்கி இரு மேனை' என்று ஆணை பிறப்பித் துவிட்டு அந்த இடைவெளியில் தங்கள் சகபாடிக்கு இடம் பிடித்துக் கொடுக்கிருர்கள்
எல்லா ஆசனங்களும் நிரம் பிய பின்னர் வான்சாரதி வந்து ஏறிக்கொள்கிருரர். வான் மெதுவாக நகர்கிறது. போகப் போக அதன் வேகமும் அதிக ரிக்கிறது. தவிண்டில் நாவலர் மடம். குஞ்சர் கடைச் சந்தி ஆகிய இடங்களிலும் ஆட்கள் ஏறுகிருர்கள். வான் இப்போது வயல்களைத்தாண்டி வ ல் லே வெளியில் சென்றுகொண்டிருந் 点剑·
ஒ வென்ற அந்தப் பரந்த வெளியில் புதிதாகச் சில கட்டி டங்களையும் கடைகளையும் கண் டேன். அவ்விடத்தை வான் சமீபித்த போதுதான் அது வல்லை கூட்டுறவு ஆஸ்பத்திரி என உணர்ந்தேன். விர் விர் என்று வீசியடித்த காற்று என் தலைமயிரைக் குழப்பியடித்து என்னை ஒரு "ஹிப் பி யாக்கி விட்டது.
சுமார் ஒன்பது மணியள வில் வான் கள்ளியங்காட்டுச் சந்தையடியில் நிற்பாட்டப்பட் டுச் சாமான்களை இறக்கினர் கள். எனது கந்தோர் ஆரம் பித்து ஒரு மணித்தியாலமாகி விட்டது, முதல் நாளே எனக்கு

இப்படியெரு கதியா ஏற்பட வேண்டும்? இதற்குத்தான இவ் வளவு கஷ்டப்பட்டு மர்ற்றம் கேட்டு ஓடிவந்தேன்? -ஊம்" என்று பெருமூச்சுடன் பேசாமல் அமர்ந்திருக்கிறேன்.
இந்த வான் "கச்சேரிக்குப் போகாது என்று கொண்டக் டர் அறிவிப்புக் கொடுத்ததும் எனக்கு நெஞ்சு பகீரென்றது. உள்ளே இருந்த சில அனுபவ சாலிகளின் ஆலோசனையைக் கேட்டு முத்திரைச் சந்தைய யில் இறங்கி விடுகிறேன். "பொடி நடை" யில் கச்சேரிக் குப் போகிறேன். சுமார் ஒன் பதரை மணியளவில் கச்சேரிக் குள் நுழைந்து எனது பென்சன் பகுதியைத் தேடிப்பிடித்து ஒரு அசட்டுச் சிசிப்புடன் நுழைகி றேன். சில தெரிந்த முகங்களும் பல தெரியாத முகங்களும் என் இனச் சிரிப்போடு வரவேற்கின் றன. நான் ஒருமாதிரிச் சமா ளித்துவிடுகின்றேன்.
இப்போது நான் தட்டி வானில் போவது கிடையாது. ஒழுங்காக கச்சேரி பஸ்சில் கால்கடுக்க நின்று போகிறேன். எனக்குத் துணையாகப் பலபேர் நிற்கிருர்கள். எங்கள் எல்லோ ருக்கும் "வெளவால் டிக்கற் காரர்கள்" என் று பட்டம். ஏனென்முல் பஸ்சின் உள்ளே எங்க ள் தலைகளுக்கு மேலே "எலியோடி" போல உள் ள கம்பியைப் பிடித்துக் கொண்டு நாங்கள் தொங்கிக்கொண்டே செல்வதால் இந்த "வெளவால்" டிக்கட் பொருத்தமாயிற்று,
நெருக்கம் என்ருலும் பஸ் பிரயாணத்தில் ஒரு வசதியும் இருக்கிறது. அதுதான் சம்பா angabeslarii 6An sorgs. are Lomrrf gal5uD 68 ofo
நேரத்திற்கு arh. ஜி. ஆர். கருணுநிதி பிரச்சனை முதற் கொண்டு வியட்னும் பிரச்சனை
வ  ைர க்கு ம் நாலைந்து பேர் சேர்ந்து ஒரு அலசல் அலசி விடுவோம். இடையிடையே
சங்கீதகாரன் வெத்திலை போடு வது போ ன் று நாங்களும் சி. ரி. பி. யைத் திட்டாமல் விடுவதில்லை;
நான் கச்சேரிக்கு அதுவும் பென்சன் பகுதிக்கு மாற்றலாகி வந்ததை ஊரில் அ தி லும் குறிப்பாக சில ஆசிரியர்கள் எப்படியோ மோப்பம் பிடித்து விட்டார்கள். இதனுல் எனக்கு வெளிவேலைகள் அதிகரித்தன. இல்லை, முடியாது, கஷ்டம்என்ற வார்த்தைப் பிரயோகங் களே என் வாயில் இடம்பெ ருது. இதனல் தாளாத்தம் அவர்கள் தருகிற கிழிந்துபோன பழைய பென்சன் கடதாசிகளை யெல்லாம் என து சட்டைப் பையில் திணித்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. நான் பென்சன் பகுதியில்தான் வேலை பார்க்கிறேன் எ ன் ரு லும் பிறப்பு, இறப்புப் பதிவுக் கத் தோர், வெடிமருந்துப் பெமிற் றுக் கந் தோர், காணிக்கந் தோர், உறுதிக்கந்தோர் என்று எல்லாவற்றிற்கும் நான் ஏகப் பிரதிநிதியாக்கப்பட்டேன். இத ஞல் சில நகைச்சுவையான நண்பர்கள் எனக்கு அரசாங்க அதிபர் என்ற கெளரவப் பட் டத்தைச் சூட் டி அழைக்க
ஆரம்பித்தார்கள்;
முன்னெல்லாம் கொழும் பிலிருந்து ஊருக்கு வந்தால்
வீட்டில் தினசரி காலையில் முட்
டைக் கோப்பி கிடைக்கும். காண்பவர்கள் வலு அக்கறை யோடு குசலம் விசாரிப்பார்கள்:
87.

Page 46
கொழும்புப் புதினங்கண் அரசி Lid Askvi கன்"ஆவலோடு கேட்பார்கள்.
அப்போதெல்லாம் அவர் க or r G கதைப்பதென்றல் எனக்குப் புழுகம், இப்போ
Gradirawd smrawmurtassir geg புன்முறுவலோடு போய்விடுகி முர்கள். சிலபேர் அதுவும் முறு வவிப்பதில்லை, "அவன் ւնս ஊரோட வற்திட்டான்" என்று asalualiastubdi) விடுகிருரர்கள் போலும். அடிக்கடி காண்பவ ரைக் கு சலம் விசாரிப்பதும் அவசியவில்லேத்தானே!
ஆன ரோ டு வத்ததுதான் Tosh so sir அமத்திப் பிடித்துத் திருமணமும் செய்து வைத்துவிட்டார்கள். ந சன் இப்போது மண்வியின் தேசைத் தறையில் மிளகாய் பயிரிட்டுக் கொண்டிருக்கிறேன். கச்சேரி பால் த்தவுடன் தா னும் மண்ணியும்ாக சேர்ந்து மிள காய்த் தோட்டத்தில் புல்லுப் பிடுங்குதல் உரம்_பேச்ாடுதல், தண்ணிவார்ப்பது போன்ற பல Gawaasawah Gerač0a mužb. எனது இவர் வருகைக்காகக் கழுகுகள் போலக் குறிபார்த் திருத்தவர்கள் இப்போது என் னைத் துரத்தி வல்போட்டுத் னம் செய்து வைத்தபிறகு அவர்களது பிரச்சன் முடிந்து விட்டது
என்னுடைய மனைவிக்கும் ఎ* இல்லாமல் அதாவது கொழும்பில் நூற் றைம்பது ரூ பாய் வாடகை ெ ĝC)
தனிக்குடித்தனம் நடத்திே § தெஹிவை மிருகக்காட்சிக்கும், வெள்ள வத்தை பீச்சுக்கும், கால்பேஸ் கடற்கரைக்கும் அடிக்கடி உலா வப் போகாமையும் என்னைக் கந்தோருக்குப் போகவிட்டுப்
s
போட்டு பக்கத்து குடித்தனக் க ச ரப் பெண்களுடன் சதச சவாசளத்துக்கொண்டிருக்க முடி யாமற் போனமையும் ஐஸ்
போட்ட மீனில் கறிவைக்கா
மையும் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஒசிக் கதிைகழ்ச் சிகண்ப் பாராமையும் அவளி அடைய asawatar au . asawawas aurrr @°。
"அது நான் உம்மை ஆடி வேலு க்கு கட்டிக்கொண்டு போறனப்பா. அங்  ைக ஆசியம்மாவையோட தங்க லாம். நான் முத்தி இருந்த சுவிசுத்ரும, ருேட்டில் தங்க லாம்." என்று நான் அடிக் கடி மனைவியைச் சமாதானப்
படுத்துவதுண்டு.
ருநாள் ஞாயிற்றுக்கிழமை
பின்னேரம் மனைவியையும் கூட்
டிக்கொண்டு யாழ்ப்பாணத்தில்
"அவளுக்கென்முேர் и стие படம் பார்க்கப் போனேன். அதன் பிறகு யாழ். பொதுசன்
நூலகத்தையும் கோட்டை
aQu8a5nTaST GaI 6vñesablHusayib, aKdsus
rzo8aedfèau ub idisasATSao6Qu anytib kzumradhdä , கச் சென்ருேம். அவளுக்கு
அவற்றில் மனம் சென்றதாகத் தெரியவில்லை. கப்பிரமணியம்
is as mar son sai iš கண்டதும்
கொழும்பிலை இதை விடப்
Qufaj Gasratilded...... ' ereirgy , SGubak Gaius-fre
"இன்னும் தாலு வருடைத் இவை அங்கைதானே போய் இருக்கப்போறம் என்று சமா தானப்படுத்திக் கூட்டிச் சென் றேன்.
ஊரிலை ஒருநாள் படம் பார்க்கப் போயிருந்தேன். அப் போது நான் திருமணம் முடிக் கவில்லை. இரண்டாம் வகுப்புக் கதிரைக்குத்தாள் டிக் கட்

வாங்கினேன். கொழும் பில் இந்தக் கதிரைகளைக் கலரிக்குக் கூட ப் போடமாட்டார்கள் ஒரே மூட்டைக்கடி கலரியில் இருந்துகொண்டு விசிலடித்துக் கொண்டிருந்தார்கள். கடைசி udio Lub முடியுமுன்னரேயே
எல்லோரும் எழுந்து நின்று கூத்துப் பார்த்த கன க் கில் பார்த்தார்கள். தாங்களும்
ஒழுங்காகப் பார்க்காமல் மற்ற வர்களையும் பார்க்க விடாமல் சே. எவ்வளவு அநாகரிக மாக நடந்து கொள்கிருர்கள். சுத்தக் கா ட் டு மிராண்டித் தனம் என்று கருதிக் கொள்கி றேன். இதன்பிறகு மனைவியை யும் அழைத்துக் கொண் டு படம் பார்க்கப்போக எனக்கு மனமே வருவதில்லை;
ஒரு ஞாயிற்றுக் கிழமை தகப்பனருடன் தோட்டத்தில் உதவி செய்துவிட்டுக் களைப் போ டு வந்துகொண்டிருக்கி றேன். சந்தியில் இருந்து ஒரு ஒழுங்கையைத் தாண்டித்தான் என் வீட்டிற்கு வரவேண்டும். தன்னுடைய வீட்டுக் A. யைச் சுற்றிவரக் கதியால்கள் போட்டு வேலியடைத்துகொண் டிருந்த மனுஷி ஒன்று (ஒருவ கையில் எனக்கும் உறவுதான்) என்னைப் பலமாகப் பிடித்துக் கொண்டது. 'தம்பி இரண்டு கதியால் போட்டுத்தாடா, நான் குனிய நிமிர மாட்டன்" என்ற கெஞ்சல் வார்த்தைக ளோடு, "அவனெல்லவா பிள்ளை என்ன சொன் ஞலும் மறுக்கா பல் செய்வான்" உரைகளோடும் என்னை மடக்கி விட்ட சந்தோஷத்தோடும் மனுஷி சுமார் இரண்டு மணித் தியாலங்கள் வரை என் னை வைத்து வேலை வாங்கின. கதி யால் கிடங்குகளைத் தோண்டி
sfrsoofi
என்ற புகழ்
யதிலும் வேலிக்கு உரம்போட் டதிலும் என் கைகள் சோர்ந்து விழுந்துவிட்டன. கொழும்பிலி ருந்து வந்ததிற்கு இது வும் வேணும் இன்னமும் வேண்டும் என்று நொந்துகொண்டே ஆத் திரம் தீருமட்டும் அலவாங் கால் இடித்தேன்.
நீண் ட கொக்கைத் தடி யை எடுத்துக் கொண்டுவந்து ஆட்டுக்குக் குழை வெட்டித்
த ரு ம் படி கேட்பவர்களும், யாழ்ப்பாணக் க  ைட களி ல் gyr[rt DDT 6ŵr
வாங்கித் தரும்படி கேட்பவர்களும், ஆஸ்பத்திரிக் குச் சாப்பாடு கொண்டுபோகக் கேட்பவர்களும், எனது கச்சேரி வாழ்க்கையில் உதவிகேட்பவர் களுக்கும் குறைவில்லை. இத்த னைக்கும் நான் முகம் கொடுக் காவிட்டால் ஒவ்வொருவரிடமி ருந்தும் இவரென்ன ஆள் சரி யில்லை! பெரிய விலை வைக்கி முர்’ என்ற குறைகளைத்தரன் கேட்கவேண்டி வரும்
அன்றைக்குக் கொழும்பிலி ருந்து லீ வில் வந்து "நின்ற பழைய சகாக்களில் ஒருவரைச் சந்தித்தேன். அவர் என்ன்ைக் கண்டவுடனேயே உனக்க்ென்ன் மச்சான் ஊரோட உத்தியோ கம் இஞ்சை பாரன் நாங்கள் படுகிற பாட்டை முந்திச் சாப் பாட்டுக் கடையளிலை மிளகு தண்ணி எண்டாலும் காட்டி னங்கள். இப்ப அதுகூட இல்லை. மிளகாயை நினைச்சுப்போட்டுச் சாப்பிடவேண்டியதுதான்.
‘நானும் முந்தி முந்தி உப் பிடித்தான் மச்சான்,
என்னைப்பற்றிப் பெரிதாக நினைத்துக்கொண்டுபோகும் நண் பனுக்காக நான் இரங்குகிறேன்,
89

Page 47
நீண்ட ஆயுளுக்கான
போராட்டம்
சமகால மனிதனது சராசரி ஆயுள் திறன் 90 என்று கண்டு பிடித்துள்ளனர்; அதாவது உயி ரியல் ரீதியாக, அவனது திட்ட மிட்ட வயது அதுவே. எனினும் பலர் அதனை எட்டுவதில்லை. இயற்கையால் அளிக்கப் பட் டுள்ள இந்த ஆண்டுகளை மணி தன் எட்ட முடியாததற்கு என்ன காரணங்கள் என்று கண்டுபிடிப் பதே முதுமையில் ஆய்வின் நோக் கங்களில் ஒன்ருகும். சாதாரண கமாக மக்கள் 90 ஆண்டுகாலம் வாழ்வதைத் தடை செய்வது எது? ۔
முதியவர்களின் ஆரோக்கி யம் பெரும்பாலும் அவர்கள் வாழ்ந்து வரும் கா லத் ைத ப் பொறுத்தது. விஞ்ஞான, தொ ழில் நுட்ப (முன்னேற்றம், நமது சதாப்தத்தின் பிர்த்ான குண விசேஷங்க்ளுள் ஒன்ருகும். ம்க்க வின் "வாழ்க்கைத்தரம் உயர்ந் திருப்பதற்கு வகை செய்வதன் மூலம், நியூத்த ஆயுளுக்குச் சாத கமான நிலைக அது தோற்று விக்கிறது. எனினும் மனித உடலில் அது பாதிப்புக்களையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது. நகர வாழ்வு, வாழ்வின் துரித கதி, பெரும் நகரங்களில் மக்கள் குவிந்திருத்தல், 哆 ருத்தும் மனிதன் தனிமைப் பட் டிருத்தல் ஆகிய அனைத்துமே, அவன் விரைவில் முதுமையுறுவ
90
டும் நோய்களின்
இயற்கையிலி
தற்குக் காரணங்களாகும். பல் வேறு செய்திகளையும் மனிதன் கிரஹிக்க வேண்டியிருப்பதால் அவனது செயல்திறன் பெரிதும் சிக்கலடைவதோடு, அவ ன து நரம்பு மண்டலம் பெரும் தகை வுக்குள்ளாகிறது. அத்தகைய புதிய தகைவுகளுக்கேற்ப, வாலிப 24-ல் அனுசரித்துக் கொள்கிற தென்றலும், முதுமையின்போது அத்தகைய அனுசரணம் பலவின் மிடைந்து விடுகிறது.
முதுமையில் என்பது வைத் தியத்தில் ஒரு விசேஷ தனித்து றையாக இருந்தபேர்தும், ஒவ் வொரு மருத்துவரும் இத்துறை யில் பல ஆய்வுகள்ே மேற்கொள் ளுகின்றர். வ்ைத்திய சிகிச்சை பெறும் மக்களில் மூன்றில் இரு பங்கினர் 50 வயதுக்கு மேற்பட் டவர்கள், அவர்களுக்கு எற்ப தன்மையோ, இளைஞர்களுக்கு ஏற்படுவதினின் றும் முற்றிலும் மாறுபட்டது. எனவே அவற்றைப்பற்றி விசேஷ .u வேண்டியுள்ளது חrקTéb egiמL
சோவியத் யூனியனில் பல ஆஸ்பத்திரிகளில் முதுமையியில் பிரிவுகள் உள்ளன; என்ருலும் அவை போதுமான அளவிற்கு
இல்லை. வைத்தியக் கல்லூரிகளில் தனியே முதுமையில்
துறைகள் நிறுவப்படுகின்றன.

சோவியத் முதுமையாளர்க ளது ஆராய்ச்சிகளின் பயனுக சில முடிவுகள் பெறப்பட்டுள் 667.
பொதுவாக 40 லிருந்து 60 க் குள்ளாகத்தான் இளமுதுமை ஆரம்பமாகிறது. அப்போது உட லில் ஏற்படக் கூடிய் பல பாதக மான மாற்றங்களைத் தடுப்பதற்கு நாம் பல நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
முதுமையுறும் ஒரு உடலில் ஜீவாதாரக் கிரியைகளை ஊக்கு விப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கவும் சோவியத் விஞ் ஞானிகள் முயன்று வருகின்ற னர். "ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்’ என்ற சில விஷேசப் பொருள் கள் பிராணிகளின் மீது பரிசோ திக்கப்பட்டுள்ளன. அதன் விளை வாக, அப்பிராணிகளின் ஆயுட் காலம் 15-20 சதவிகிதம் நீடித் துள்ளது. இன்றும் பல்வேறு இர சாயனப் பொருள்கள் தற்போது பரிசோதனையில் இருந்து வருகின் றன.
முதியவர்களுக்கான உணவு, தூக்கம், ஒய்வு இயக்கம் எவ் வாறிருக்க வேண்டும் என்ற கரு ரான அட்டவணையும், சோவி யத் விஞ்ஞானிகள் தயாரித் துள்ளனர். நடுத்தர வயதுடைய வர்களுடன் ஒப்பிடும்போது, முதியவர்கள் அதிகக் கலோரி உணவுப்பொருள்களை (கொழுப்பு சர்க்கரை) சராசரி மூன்றிலொரு பங்கு குறைக்க வேண்டும். செய லூக்கமுள்ள வகையில் அவர்கள் தங்கள் வாழ்க்கை முறைமை யை அமைத்துக் கொள்ள வேண் டும். கடினமற்ற உடற்பயிற்சி யில் அவர்கள் முறையாக ஈடு பட வேண்டும். மிகச் சிறந்த உடற்பயிற்சி நடத்தலே; இது நரம்பு மண்டலத்தைச் சிறந்த
நுளம்புகள்
விஷக் காய்ச்சல் வேதனையில் நான் துடிக்க ஜீவக் குருதியை உறிஞ்சிச் சுகித்த கொள்ளிக் கால்கள் என்னைகுத்திக் குதறும்!
கீழ் சாதி பச்சைப் புல் நாங்கள் வாடி வதங்கி. வாழ்விழந்து துடிக்கின்ருேம் GTSCGT
பிடுங்கி எறியாதீர்!
பி. எம். அப்துல் ஸத்தார்
நிலையில் வைத்திருக்க உதவுகி றது. புகைபிடித்தல், மது ஆகிய வற்றை அவர்கள் அறவே விட்டு விடுதல் நல்லது; இல்லையெனி னும் அவற்றை மிதமாகப் பயன் படுத்த வேண்டும். ஏனெனில் அப்பொருள்கள் இருதயத்துை யும், இரத்தக் குழல்க் ளை . பாதித்து முதுமைய ைட யும் போக்கினைத் துரிதப்படுத்துகின் றது.
மனிதனது வாழ்நாள் முழு
மையிலும், முதுமை யுறும் போக்கு எவ்வாறு படிப்படியாக ஏற்பட்டு வருகிறது என்பதைத் கண்டுபிடிப்பதே. முதும்ையியல் ஆய்வின் நோக்கமாகும், அதனை நாம் கண்டுபிடித்து விட்டால், அதன் போக்கை மாற்றவும். வழிகளை நாம் கண்டுபிடித்து விட Gonth.
9.

Page 48
கனக. செந்திநாதன்
மட்டக்களப்பு
வசந்தன் கவித் திரட்டு
"மானிடப் பெண்கள் வளரு மொரு காதலினல் ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந் தேன் வாரியிலும் ஏற்றநிர்ப் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும் கோற்ருெடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்
நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்ருெலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்"
என்று மகாகவி பாரதியாரின் குயில் கூறுகிறது:
ஆம். உள்ளத்தில் எழும் உணர்ச்சியை இலக்கணப் புல வர்களும். பாடுகிருர்கள். வேலை யின் ப்ளு தெரியாமல் இருப்ப தற்காக்ப் பல தொழில் செய் யும் தொழில்ாளர்களும் பாடு கிமுர்கள் பன்னெடுங் கால மர்கப் பாமர மக்களால் பாடப் பட்டு வருவதும், மரபோ, இலக்கண மரடோ அற்றதுமான -இந்தப்பாட்டுக்கு நாட்டுப் பாடல்களுக்கு உயிர்
92.
யாப்பு
உணர்ச்சி உண்டு. வாய்முறைப் பாட்டாக, அச்சேருமல் இருக் கும் இந்த நாட்டுப் பாடல்க ளைக் கேட்கும்போது இவ ற் றிற்கு நெஞ்சை அள்ளும் சக்தி இருக்கத்தான் செய்கிறது என் பதை உடனே உணருகிருேம்.
ஏற்றப் பாட்டும் மற்றைய Until-diesel, b ஏறக்குறையக் கிராமங்களில் இருந்து மறைந்து வருகின்றன. சிற்சில கிராமங் களிலே எஞ்சியிருப்பது வசந்தன் பாட்டு ஒன்றேதான் உண்மை
 

யில் இந்த வசந்தன் அடித்த லையும் அதற்கேற்ற பாடல்களை யும் கேட்கும்போது, பக்தி, உவகை, நகை, வீரம் முதலிய சுவைகள் பிறப்பதைக் காண 6) IT Lib,
அறுபது வருடங்களுக்கு முன், தமிழ்நாட்டிலே முக்கூடற் ப ள் ஞ ப் பாடலொன்றைப் பாடிக் கோலாட்டம் அடித்த காட்சியொன்றை இரசிகமணி டி. கே. சி. அவர்கள் பின்வரு மாறு வர்ணித்துள்ளார்.
"கோலாட்டம் எ ன் ரு ல் பேணுக்குச்சி, முருங்கைக்குச்சி கொண்டு எங்கே முறிந்துபோ குமோ என்று பயந்து பொத் திப் பொத்தி அடிக்கிற வியா பாரம் அல்ல. பக்கத்து மலே யி விருந்து வந்த நாங்கு, கோங்கு, தேக்கு முதலிய வைரம்பாய்ந்த மரங்களினல்ச் செய்த கன த் த கம்புதான் கோல், கணிர், கணிர் என்று ஆடிவிழும். சத்தம் இரண்டு தெருவுக்குக் கேட்கும். முற்றத் தில் நின்றுதான் கோலாட்டம். கால் மிதிக்கிற தாளத்தில் தரை புழுதிக் காடாய்ப் போய்விடும்.
ஆற்று வெள்ளம் நாளை வர
ஆற்று வெள்ளம் நாளை வர ஆந்று வெள்ளம் நாளே வர
என்று மூன்று தடவை அடியை நிரவல் செய்துவிட்டுப் பிறகு எதுகையோடு
"தோற்றுதே குறி" என்று வேக ம் விழும்போது mířů Jatř எல்லோருடைய உள்ளமும் பாட்டிலும் ஆட்டத் திலும் கலந்து கொள்ளும், அதில் ஒரு பரவச உணர்ச்சி
தான். ஐம் பது வருஷமாய் எனக்கு மறக்க முடியவில்லை.
இங்கே இரசிகமணி டி. கே. சி. வர்ணித்திருப்பது கோலாட் டம்தான் என்ருலும் யாழ்ப்பா ணப் பகுதியில் - வசந்தன் அடித் தல்தான். இங்கே கோலாட் டத்திற்கும் வசந்தன் அடித்த லுக்கும் சிறிது வித்தியாசம் உண்டு.
வாய்முறைப் ress வந்து கொண்டிருந்த இந்த நாட்டுப்பாடல்களைச் சேகரித்து அச்சிடும் முயற்சி சென்ற முப் பது வருடகாலமாக தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.
நாட்டுப் பாடல்களுக்காக அவற்றைத் தேடித் தொகுக்கும் முயற்சியில் த ன் னே அர்ப்ப ணித் த - தேவேந்திர சத்தி யார்த்தி என்பவர் தமிழ்நாட் டிலும் கால்வைத்த பின்னர் தான் எங்கும் ஒரு புத்துணர்ச்சி தோன்றியது. ஈழத்தில் இந்தப் புத்துணர்ச்சியால் உந்தப்பட்டு முதல் முதல் கால்வைத்தவர் பிரம்மபூரீ கி. சதாசிவ ஐயரவர் கள்தான். g
ஐயரவர்கள் பாடசாலைப் பரிசோதகராக அக்காலத்தில் கடமையாற்றியவர். ஐயரவர் கள் ஒரு பாடசாலைக்குப் பரி சோதகராக வருகிருர் என்ருல் பாடசாலை கிடுகிடுக்கும். ஆசிரி யர்களை ஒருபுறம் ஒதுக்கிவிட் டுத் தாமே ஓர் இலக்கண விட யத்தையோ இலக்கியப் பாட லையோ ஒருவகுப்பில் படிப்பித் துப்பார்ப்டார். மாணவர்களைக் கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்துவிடுவார். அவர் பேரு ழைப்பாளி. தம் உத்தியோகப் பெருமையோடு நின்றுவிடாமல்
9

Page 49
மதுரைத் தமிழ்ச்சங்கம்போன்று யாழ்ப்பாணத்தில் ஆரிய திரா விட பாஷபிவிருத்திச் சங்கத்தை ஸ்தாபித்துப் பல பண்டிதர்களை யும் பாலபண்டிதர்களையும் இந் நாட்டுக்குத் தந்தவர் சுன்கு கத்தில் தம் பொறுப்பிலேயே ஒரு பிராசீன பாடசாலையை நிறுவி, தகுந்த வித்துவான்களே அமர்த்தி வடமொழியையும் த மி  ைழ யு ம் வளர்த்தவர். கரவை வேலன்கோவை, ஐங் குறு நூறு என்னும் நூல்களைப் பதிப்பித்தவர். தேவி தோத் திர மஞ்ச்ரி, இருது சங்கார காவியம் என்ற நூல்களைக் கவி தையிலே ஆக்கியவர் கலாநிதி எ ன் ற அருமையான சஞ்சி கையை தமது இறுதிக் காலத் திலே வெளியிட்டவர். அப்ப டிப்பட்ட பேருழைப்பாளராகிய ஐயரவர்கள் தமது இடைவிடா முயற்சியினுரடே அச்சில் ஏரு மல் இருந்த வசந்தன் கவிதை களேத் தொகுத்து முதன் முத லில் வெளியிடத் துணிந்தமை பாராட்டுக்குரிய தொன்ருகும்.
மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு என்ற இந்த நாட் டுப் பாடல் நூல் 1940-ஆம் ஆண்டு வெளிவந்தது. இற் றைக்கு முப்ப்த்து மூன்று வரு டங்களுக்கு முன் இப்படியான ஒரு நூலை ஐயரவர்கள் வெளி யிடத் துணிந்ததே ஆச்சரியம்! ஐயதுவர்கள் மட்டக்களப்புப் பகுதியில் பாடசாலைப் பரிசோ தகராக இருந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மட்டக்க ளப்புத் தெற்கு தமிழாசிரியர் சங்கத்தின் துணையோடு இந்த
prä Goofu Tri.
ஆங்கிலத்திலும் தமிழிலு
மாக நா ற் பது பக்கங்கள் கொண்ட முகவுரையுடன்
94.
சேர்ந்து நூற்றைம்பது பக்கங் கொண்ட இந்த நூல் ஒருரூபா விலைக்கு விற்கப்பட்டது. ஈழ கேசரி பொன்னேயா அவர்கள் தமது திருமகள் அழுத்தத்தில் விடயத்துக்கேற்ற சிறப்போடு அ  ைத அச்கிட்டுள்ள பெரு மையை இப்போது பார்த்தா லும் மகிழ்ச்சியாகவே இருக்கி றது. இன்னும் மகிழ்ச்சிக்குரிய
டயம். ஐயரவர்களது அடக் கம். ஒரு சிறு நூலை வெளியிட் டுவிட்டு ஆஹா, ஊகூ என்று ஆர்ப்பாட்டம் போடும் காலத் திலே "மட்டக்களப்பு மக்களது வாழ்க்கையில் பெரும் மகிழ்ச் சிக்கும் கொண்டாட்டத்திற்கும் ஏதுவாய் முன்பு விளங்கியிருந்த இந்தப் பாடல்கள் கால வேறு பாடு காரணமாகக் கைவிடப் பட்டு ஒழிந்து மறைந்து போகா வண்ணம் இவற்றைக் கா ப் பாற்றி வைத்தல் வேண்டும் என்றும் ஆசையே என்னிலும் வல்லுநராற் செயற்பாலதாய இவ்வேலையில் என்னை ஈடுபடுத் தியது என்பதைப் பணிவோடு விண்ணப்பித்துக் கொள்கிறேன்" என்று ஐயரவர்கள் எழுதியுள் enrrit assir.
இந்தப் பாடல்களை எல்லாம் 1. கட்டியம் 2. தோத்திரம்
3. சரித்திரம் 4 தொழில் 5. 岔臀 6. sá8inum'.6) எ ன் னு ம் L'Afleysern's வகுத்து சரித்திரம் சம்பந்த மான் குறிப்புக்களையும் இல பாடல்களுக்கு விளக்கத்தையும் நல்லதோர் முகவுரையாக
ஐயரவர்கள் எழுதியுள்ளார்கள்:
எல்லாம் சரி. நூலில்என்ன இருக்கிறது, ள்ன்கிறீர்களா?
ಬ್ಡಿಗಳ್ಗಿ* நரேந்திர சிங்கள் என் அரசர்களைப் பற்றி வசந்தன் கவியில் பெயர்

தெரியாத நாட்டுப் புலவர்கள் பாடுகிருர்கள். கதிரமலைப் பள் ளுப் போன்ற பள்ளுப் பிரபந் தங்களிலே வரும் “ ueremrës பள்ளன் எங்கேடி போயிட்டான்" என்ற_வரிகளைப் போன்ற வரி கள் இந்த வசந்தன் கவிதை களிலும் வருகின்றன. ஆராய்ச் சியாளர்கள் ஆராய்ந்து பார்க்
கண்ணகித் தேவியைப் ւմն றியும் மாதவி மடத்தையைப் பற்றியும் நாட்டுப் பாடல் ஆசி ரியர்களின் மதிப்பீடு என்ன? என்பதை அறிய இந்த நூல் உதவுகிறது. எத்தனை சந்தங்க ளில் விதம் விதம்ாகப் பாடல்
களைப் பாடியிருக்கிருர்கள் என் பதை அவதானித்துத் தமது கவிதா விலாசத்தைப் பெருக் கிக் கொள்ளக் கவிஞர்களுக்குப் LauerŠTLIGEuh.
இலக்கிய இரசிகர்களுக்கும் இருக்கின்றன. சில *
இதோ ஒரு துளி:-
வெருகல் என்னும் தலத் தில் எழுந்தருளியிருக்கும் சித்தி, வேலாயுதர் என்னும் முருகக் கடவுளின் மேல் பாடப்பட்டது இக்கவி. ஒரு பெண், தோழிக் குத் தான் வெருகலிற் கண்ட அதிசயங்களைச் சிலேடை 5 tb தோன்றக் கூறுகிருள்.
சீர்புகழும் தென்வெரு கற் சேயிழையே செய்தியைக்கேள் : புலிமீதிற் பசுவிருக்கக் 56,or CSLC3aor.
கோதை
சறிதென்வெருகற் கோதையேயோர்செய்தியைகேள்
காதலித்துச் செம்பருந்தோர் கருமான எடுத்ததடி மானனைய வள்ளிபங்கன் வாழ்நகரில் மங்கையேடு ஆதனைப் பூனைதின்ற அதிசயத்தைக் கண்டேனே. தித்தியென வேநடிக்கும் தென்வெருகல் மங்கையேகேள் அத்திதனை அத்திதின்ற அதிசயத்தைக் கண்டேனே.
மூளைவேலைப் பாடல் கள் தான் இவை. ஆனல் இவற்றின் உள்பொருள் நயத்தை அறிந்து கொண்டால் நாட்டர் Լյու-6ն களாகிய இந்த வசந்தன் கவிதை களிலும் புலவர்கள் எப்படியெல் லாம் தம் கைவண்ணத்தைக் காட்டியிருக்கிருர்கள் 6T6ird எண்ணத் தோன்றும்
இறுதியாக, மட்டக்களப்பு வசந்தன் கவித் திரட்டு என்ற நூலின் அறிந்த பல என்னி டமே அதைப்பற்றி வினவினர்
d56T,
நூலே இப்பொழுது பெறு
வதே அருமையிலும் அருமை
யாகிவிட்ட்து. கிழக்கிலங்கை முதுசொத்து ஆந்திநூல்." ழைப் போற்றுகிருேம். தமிழ்த்
தொண்டு செய்தோரைப் போர் றுகிருேம். என்றெல்லாம் ே பவர்கள் இதை இரண்டாம்பதிப் Luts கொண்டுவருதல் நல்லதுg
சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த சதாசிவ ஐயரது ஞாப கமாக இதை யார் @*մնայլն போகிருர்கள்?
வெளிநாடுகளில் இருந்து இந்நாட்டுக்குவரும் தமிழ் அபி மானிகளுக்கு இந்த நாட்டின்
சொத்தாக சிறப்பான (Մծg | சொத்தாக- இருப்பனவற்றுள் இப்படியான நாட்டுப் பாடல்
களும் முக்கியமானவை. அவற் துள் வசந்தன் கவிகள் Թէք նշո՞ւ. டுக்கே சிறப்பானவை. இதை மனதிலிருத்தி ஆவன செய்தல் வேண்டும்.
95

Page 50
மலர்களின் கேள்வி
அன்பு ஜவகர்ஷா
எங்கள் மரத்துப் பூக்களை ஏன் பறிக்கின்றீர்? நாங்கள் செய்த தவறுதான் என்ன? உள்ளத்தில் அழகில்லாத உங்களது இல்லங்களை நாங்கள் ஏன் அலங்கரிக்க வேண்டும்? அயலவனின் மணமே வேண்டாத நீங்கள் எம் சுகந்தத்தை ஏன் நுகர வேண்டும்? உங்களது குறைபாடுகளை ஆண்டவன் சந்நிதியில் எங்களைக் கொண்டு தூவி ஏன் மறைக்கின்றீர்கள்?
நாங்கள் தான் நட்டோம் பாத்தி கோலித் தண்ணீர் விட்டோம் அதனுல் அது எங்கள் உடைமை" என்ற சொத்துரிமை வாதமா? உங்கள் குலத்குக்கே உரித்தானவர்களின் அன்ருட உணவைப் பறித்த நீங்கள் எங்கள் மரத்துப் பூக்களை ஏன் பறிக்கின்றீர்? எங்களிடம் எதிர்பார்க்கும் நன்றிக் கடனை உங்களில் உரியவர்களுக்குக் கொடுத்துவிட்டு வாருங்கள் அப்போது நாங்கள் வாயே திறக்க மாட்டோம்! அதுவரைக்கும் கேட்போம்: எங்கள் மரத்துப் பூக்களை ஏன் பறிக்கின்றீர்?
 
 

ஈழத்துப் பல்கலைக்கழக
தமிழ்த்துறையின்
பொருள் முதல்வாத ஆய்வு முன்னுேடி
எம். சிறீபதி
"இக்கட்டுரையை எதிர்த்து யாழ்ப்பாணத்திலுள்ள சில பெரி யமனிதர்களும் சமய சம்பந்த முடைய சங்கங்களைச் சேர்ந்த வர்களும் காரசாரமாகக் கணடித துக் கடிதம் எழுதினர். தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் தமிழின் கலாசாரத்திற்கே கேடுவிளைவிக் கும் வகையில் தமிழிற்கு மான பங்கம் விளைவிக்கலாமா என்ற தோரணையே பெரும்பாலும் அக் கடிதங்களின் அ டி நா த மாக ஒலித்தன.
இந்த கண்டனச் சார்பாகக் கொண்டு பேராசிரியர் பதவியில் இருந்து அவரை விலக்கி விடமுடி யும் என எண்ணி எத்தனித்த வர்களும் உளர். இதிலிருந்தே அக்கடிதக் கண் ட ன ங் க ளி ன் சாரம் புலப்படும்."
இது "முருக வணக்கம்" என்ற கட்டுரையை பேராசிரியர் கண பதிப்பிள்னை கூற அதனைப் பிரதி செய்த மாணவன் ஆ. வேலுப் பிள்ளை எனக்கு அண்மையில், அக்கட்டுரைக்கு இருந்த எதிர்ப் பினை, வாய்மொழியாகக் கூறிய வற்றின் சுருக்கமாகும்.
1960- ல் வெளி யா இ பு "முருக வணக்கம்’ என்ற கட்டு ரையின் முக்கியத்துவத்தையும்
அதற்கூடாக பேராசிரியரின் பண் புகளையும் கூறுவதே இக்கட்டுரை யின் நோக்கமாகும்.
தென் கிழக்காகிய நாடுக ளில் தமிழ் படிப்பிக்கப்படும்; தமிழை ஆராயும் பல்கலைக்கழ கங்களில்; பெருமளவிற்கு முன் னணியில்நிற்பவை இரு பல்களைக் கழகங்களாகும். கேரள, இலங் கைப் பல்கலைக்கழகங்களே அவை
நமது பல்கலைக்கழக வரலாற் றில் 65- ஆம் ஆண்டுவரையும பெறுமானம் மிக்கவராக விள்ங் கியவர் பேராசிரியர் கணபதிப் பிள்ளை,
இத்தகைய கட்டு  ைர  ைய எழுத பக்கத்துணையாக இருந்த பண்புகள் என்ன?
“strib படி த் த வ ற் றை மேனுட்டு முறைப்படி மாணவ இணுக்கு தமது கூர்ந்த அறிவால் ஆராய்ந்து சொல்லிக் கொடுப் பதில் வல்லவர் விபுலானந்தர்
*அழக சுந்தர தேசிகர் தமி ழை மட்டும் கற்றுத் தேறிய பண்டிதரைப் போல் அல்லர், அவரைப் போல் ஆழ்ந்த தமிழ் அறிவோடு விரிந்த Hಜ್ಜೈ இன்னெருவரைக் கர்ண்டல் எளி தன்று. இஃது அவர் ஆங்கிலக்
97

Page 51
கல்வியினலும், பல தேசங்களை யுஞ் சுற்றிப் பார்த்து அங்குள்ள வர்களோடு ஊடாடியதனலும் வந்த பயன்."
பேராசிரியர் க ன ப தி ப் பிள்ளை விபுலானந்தரிடமும் அழ கசுந்தர தேசிகரிடமும் எதனைக் கண்டு கூறினுரோ அது அவரி டம் நிறைய இருந்தது. எதனை யும் ஆதாரத்தோடு பேச வேண் டும் என்ற சிந்தனையும் தெரியா ததைத் தெரியாது என்று ஒத் துக்கொள்வதில் எவ்வித வெட் கமும் இல்லை என்று எண்ணும் மனப் பாங்கும் அவரை பலது றைகளிலும் ஈடுபாடு கொள்ளச் செய்தன.
இத்தகைய ஆதார- காரண காரியத்துடன் ஆராயும் விஞ் ஞான நோக்கே தமிழை தனித்து இலக்கியம் என்ற வரையறைக் குள் வைத்துப் ‘பனங்காய் பினை யாமல் விரிவாகப் பார்க்க வழி வகுத்தது. இதன் பயனகத்தான் அண்ணுமலை பல்கலைக்கழகத்தி லும் பார்க்க பரந்த ஒரு பாடத் திட்டத்தை நாலாம் தசாப்த ஆரம்பத்திலேயே இல ங்  ைக ப் பல்கலைக் கழகத்துக்குரியதாகத் தீட்டினர்.
இலக்கிய வரலாற்றை வர லாற்று ஓட்டத்தில் படிப்பிக்க, படிக்க முயன்றவர் ஈழத்து இலக் கிய வரலாறு பற்றியும் எழுத முன்வந்தார்.
"பத்தொன்பதாம் நூ ற் ருண்டில் தாய்நாட்டிற்கூட தமிழ் குனிந்து நின்று அல்லலுற்றுக் கிடந்தகாலை ஈழ நாட்டு தமிழ்ச் சேய்களான நாவலர், தாமோ தரம்பிள்ளை முதலிய பெரியோர் கள் தமிழ்ப் பணியில் முனைந்து நின்று தமிழை வளர்த்தார்கள்"
98
என இரண்டரைத் தசாப்
தங்களுக்கு ஈழம் தமிழ் இலக்
கிய வரலாற்றில் பெறுமானம் மிக்க தோற்ற ப் பா டு களை க் கொண்டிருந்தது என இ ன ங் காட்டினுர்,
இத்தகைய நோக் கங்க ள் அளித்த பலத் தி ன லே தா ன்
"தமிழை, மொழியமைப்பாக" இலக்கியக் கோவையாக, நாக ரிக முறையாக விளக்க முடிந்
தது. இத்தகைய விளக்க முறை யினலேதான் மரபு வழி வந்த அறிஞர்கள் தமிழை சைவமாக மாத்திரமே கண்டு கயிற்றரவுப் பட்டு நின்ற காலத்திலே அதற்கு எதிராக சமயத்திவிருந்து தமி ழைப் பிரித்துப் பரந்த முறை யிலே நோக்கினர்.
சமயத்திலிருந்து தமிழைப் பிரித்துப் பார்த்ததன் விளைவே “முருக வணக்கம்’ என்ற கட்டு ரையாகும். இது தோன்றியதற் கான அவரது பண்புகளை மேலே கூறியவாறு அமைந்தது போல, ஈழத்து அரசியல் நிலையும் சாதக மாக இருந்ததா என்பதும் நோக் கப்பட வேண்டியதாகும்.
தமிழகத்துப் பல்கலைக்கழ கங்களில் பேராசிரிய ர் க ள |ா க இருந்தவர்களில் சிலர் மேனுட் டுக் கல்வியைப் படித்தவர்கள். மேனட்டு நாகரிகங்கள் ஆராயப் படும் "முறையியலை நன்கு தெரி ந்தவர்கள். ஆனல் தமிழ் நாட்டு அரசியலும் சூழலும் அவர்களைக் குறிப்பாக தமிழை, தமிழாகச் சமயமாக தமிழின் தொன்மை யைக் காப்பாற்றும் ஆராய்ச்சி முறையாகவே பார்க்கத் தூண்டி யது. அவர்களது நிலை இவ்வாறு அமைய ஈழத்தில் பெரும்பான் மை இனத்தவர் தமிழின் தொன் மையை மட்டுமோ அல்லது அதன் புதுமையையோ அடித்து

கூறுவதில் அக்கறையில்லாதவர் கள். எனவே இங்கு அமைந்த அரசியல் சூழல் உண்மையான மேனுட்டு முறையியலை அடிப்ப டையாகக் கொண்டு தமிழை eg, TITULI முட்டுக்கட்டை யாக அமையவில்லை. இந் நிலை  ைய 1956 ஆம் ஆண்டில் நடந்த அரசியற் செயற்பாடுகள் மேலும் ஊக்குவித்தன. இந்த அரசியல் செயல்பாடுகள் பற்றி அலைக ளுக்கு அப்பால் இருந்து டாக்கே கூறியதன் சுருக்கம் பின்வரு மாறு:
ஜனநாயக சுதந்திர வளர்ச் ஒக்கான போராட் 1- த் தி ே G இலங்கையில் 1958 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க மாற்றத்தை எட்டிய காலமாக உள்ளது . பிரிட்டிஷ் கப்பல் தளங்களைத் திருப்பிப் பெறுவதிலும், அந்நிய நிறுவனங்களை தேசிய மயமாக்கு வதிலும் 1956 ஆம் ஆண்டு தேர் தல்களில் வெற்றியீட்டிய ஜன நாயக சக்திகள் பெரும் அக்கறை காட்டின. இந்த நிலைகள் பொ துப்பட முன்னேற்றமான அர சியல் சிந்தனையாளருக்குச் சாத கமாக அமைந்தன.
இவ்வாறு சுதேசியப் பற்றும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை வேட்கையும் மேலோங் சிய காலமாக இக்காலப்பகுதி அமைந்தது.
,எத்தனையோ தமிழர் ஆங் கிலத்தில் பிறந்து ஆங்கிலத்தில் வளர்ந்து ஆங்கிலத்தில் கல்வி பயின்று ஆங்கிலத்தில் மணம் முடித்து ஆங்கிலத்தில் வாழ்க் கை நடாத் ஆங்கில த் தில் இறந்து போகின்ருர்
இந்த வாசகங்களில் அவரது சுதேசிய உள்ளம் மனம் நொந்து வெதும்பிய தன்மையை அறிய
முடிகிறது. அந்த உணர்ச்சிக்கு வியாக்கியானம் அணு வ சி யம். அவர் வாசகங்களே அதற்கு உரைகல்.
இந்த தேசிய விழிப்புணர்ச் சியின் பின்னணியில், அவரிடம் வரலாற்றுப்பொருள் முதல்வாத நோக்கு காணப்பட்டது அதிச யிக்கத்தக்கது அல்ல. இந்நோக் கின் அறுவடையே "முருக வணக் கம்’ என்ற கட்டுரை.
அவரது தனிப்பட்ட நோக் கும், காலத்தின் போக்குமே அவரது படைப்புக்களின் உந்து
சக்திகளின் ஒரு தெறிப்பே “முருக வணக்கம்”.
இந்த 'முருக வணக்கம்"
தான் ஈழத்து பல்கலைக்கழக மட் டத்தில் முதன் முதலாக தமிழ்த் துறையினரால் செய்யப்பட்ட முதலாவது வரலாற்றுப் பொ ருள் முதல்வாத நோக்குடைய ப்டைப்பு. இதனைப் பின்னணி யாகக் கொண்டே ஈழத்து பல் கலைக்கழக தமிழ்த்துறை யி ல் வரலாற்றுப் பொருள் முதல் வாத நோக்குடைய படைப்புக் கள் வெளி வந்தன. இது வர லாற்றுச் செய்தி
வரலாற்றுரீதியான ஒப்பியல் சா ன்று க ள், புதைபொருள் ஆராய்ச்சிச் சான்றுகள் மொழி யியல் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் ஆகியவற்றை பயன் படுத்தி ஆய்வு செய்யும் முறை அடிப் படை யாக க் கொண்டே "முருக வணக்கம்" என்ற கட்டுரை எழுதப்பட்டது? இவ்வாறு பல தரவுகளைப் பயன் டுத்துகின்ற ஆய்வுமுறை இவ ரிட்ம் காணப்பட்ட ஈ லும் ஆராய்ச்சிக் கருத்துக்களை தரும் தன்மை காணப்பட்டது போல, அதிலிருந்து ஒரு முடிவினை வற்
99

Page 52
புறுத்தும் தன்மை அவரிடம் காணப்படவில்லை எ ன் பதும் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
எனினும் இக்கட்டுரையில் காணப்பட்ட பொருள் முதல் வாத நோக்கிஞலேயே இது மு: கிய கணிப்பினைப் பெறுகின்றது. அந்நோக்கின் தன்மை அறிவ தற்கு இங்கு ஒரு 'ப த ம்" Luntil Gi itib.
'முருகனின் இரு மனைவிய ருக்கும், கருத்து முதல்வாத அடிப்படையில் சமய விளக்கத் தினை அளிப்பார்கள் ஆன்மீக வாதிகள். ஆனல் இவர் சுமேரி யாவிலும், தமிழ்நாட்டில் ஆங் கிலேயர் காலம் வரையிலும், வழக்கில் இருந்ததான, கடவு ளருக்குச் சீதனம் கொடுத்து ஒரு மனித இளைஞனுக்கு மணம் முடிப்பது போல இளங் கன்னி யரை முடித்துக் கொடுக்கும் வழக்கத்தினை சான்ருகக்கொண்டு தன் விளக்கத்தினை அளிக்கிருர், இவ் விளக்கத்தால் "அரசனெரு வன் மாளிகையில் பட்டத்தரசி யும் அவன் வைப்பாட்டியரும் இருப்பது போலவே கோயிலில் முதன் மனைவியும் மற்றும் பெண் களும் இருந்தனர். எ ன வே வள்ளியும் அக்கால வழக்கப்படி முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்ததாகப் பாவிக்கப்பட்டு கோயிலில் விடப்பட்ட வேட்டு வக் கன்னிகையே என்று நாம் கருத இடம் உண்டு."
இவ்வாறு வள்ளியின் மனை வித் தன்மைக்கு விளக் கம் அளித்ததுபோலவே பக்த சிரோ மணிகளால் எடுத்துக் கூறப் படும் மீராபாய் கதைக்கு அவர் அளித்த விளக்கம்:
"உண்மையில் மீ ரா பா ய் தான் முடிக்க வேண்டுமென்று
Joo
காதல் கொண்டு நெட்டுயிர்த் தது கிருஷ்ணனையன்று அக்கா லத்துச் சிறந்த அரசனுய் விளங் கிய மு க ல | ய அரசனையே. முகலாயனை மணப்பதை இந் துக்களாகிய பெற்றேர்கள் அனு
மதிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தினலேயே அவ்வாறு சித்தப் பிரமை கொண்டாள்.
அவள் கண்ணுக்குக் கண்டதெல்
லாம் அக்பராயிற்று" (நந்தஞர்
சோதியில் கலந்தது எல்லாம் சுத்தப் பொய். அவனைப் பிரா மணர்கள் நெருப்பில் இட்டுக் கொளுத்தியிருக்க வே ண் டு ம் என்று நந்தனர் பற்றிக்கூறும் போது கூறுவாராம்.)
இத்தகைய புதுமை துலக் குவதும், உலகியல் அநுபவத்து டன் ஒத்துப்போவதும் ஆகிய கருத்துக்களைக் கூறியதினலேயே தான் அக்கட்டுரைக்கு மர பு வழிவரும் கண்மூடி கட்டுப் பெட்டிகளால் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது.
சகலவிதமான
சித்திர, விளம்பர வேலைகளுக்கு
சித்திர நிலையம்
ஒவியர். இரா யூனிபதி
690, ஆஸ்பத்திரி வீதி யாழ்நகர்.

ஒரு கதையின் முடிவு
வேண்டும்?
எப்படியிருக்க
சில வாரங்களுக்கு முன்பு இலக்கிய நண்பர்கள் சிலரைச் சந்திக்க தேர்ந்தது. அந்தச் சந்திப்பின்போது நண்பரொரு வர் தாம் சமீபத்தில் வாசித்த ஒரு கதையைக் கூறினர். கேட் ட வ ர் க ள் இலக்கியதாகம் கொண்டவர்களல்லவா? ஆகவே அதனையொட்டி அச் சிறுகதை யைப் பற்றி ஒரு விமரிசனமே நடந்தது. ஒரு நண்பர் கதை யின் முடிவைப் பற்றி மிகவும் கண்டித்தார். வேறென்றுமில்ல். அக்கதையின் நாயகியாக வரும் இளம்பெண், ஆடவன் ஒருவ னது மனிதாபிமானமற்ற செய் கைதளினல் மனமுடைந்து தற் கொலை செய்துகொள்கிருள். அப்பெண்ணை அவ்வாறு சாக டித்ததன் மூலம் வளரும் முற் போக்கு இலக்கியத்திற்கு ஒரு இழப்பை ஆசிரியர் ஏற்படுத்தி விட்டாரென்றும், அப்பெண்ணை வாழவைத்து அ த ன் மூ ல ம் வாழ்க்கையை எதிர்நோக்கும் மனேவலிமையும் வாசகர்கள்பாதிக்கப்பட்டவர்கள் மத்தி யில் ஏற்படுத்தத் தவறிவிட் டாரென்றும் சாடிஞர். நசுக் கப்பட்வர்கள், வாழ்க்கையில் கொடுமைகளுக்காளாகி விரக் தியடைந்தவர்கள் கதாபாத்தி ரங்களாக வரும்போது அவர் களை வாழவைக்க வேண்டிய
'நந்திமகன்"
க ட மை சிருஷ்டி யாளனுக்கு இருக்கவேண்டும் என்று ஒரு கருத்து இன்று மேலெழுந்து
வருவதை லக்கிய உலகி ல் பரிச்சயமானவர்கள் அவதா னித்திருப்பார்கள். உண்மை.
வரவேற்கப்பட வேண்டிய ஒரு கருத்து. இது. ஆனல் இதுவே. இன்று சிலர் நினைப்பதுபோல, ஒரு கதையின் போக்கைக் கட் டுப்படுத்தும் *வி தி யாக" அமைந்துவிட முடியாது. இத் தகைய கோஷங்களும் புறக்க ணிப்புகளும் அந்த அளவுக்கு அமையும்போது இ லக் கிய வளர்ச்சிக்கு ஊறு ஏற்பட முடி யும் என்பதை எடுத்துக் காட்டு வதும் இக் கட்டுரையின் நோக் கங்களில் ஒன்று.
ஒருவன் தான்அனுபவித்த
வற்றைப் பின்பும், பிறரும் நுகர்வதற்காகச் செய்யும் முயற்சியும் அம்முயற்சியின்
விளைவுமே கலை எனில், எழுத் தாளனும் ஒரு கலைஞனுகிருன், ஆஞலும், பிற கலைஞர்களிலி ருந்து ஒரு நோக்கில் எழுத்தா ளன். வேறுபடுகிருன், ஆம். இங்கே மிக முக்கியமானதொரு நோக்கம் அவனுடைய படைப் பில் இழையோடுகிறது. தனது அனுபவங்களைப் பங்கு கொள் ளும் அதே நேரத்தில் அதன்
102

Page 53
விளைவுகளையும் தனிமனித சமூ கப் பாதிப்புகளையும் ஆராய்வ தஞல், வாழ்க்கை உயர்வடை வதற்கான சில வழிகளையும் "படிப்பினே காேயும் க ட் டி ச் காட்டி சமுதாய உயர்வுக்கு வழிசமைக்கிருன் , வெறும் பொழுதுபோக்கு அம்சமாகத் படைப்புகள் இருப்பதை எந்தவொரு சிறந்த படைப்பா ளியும் விரும்புவதில்லை. ஏனெ னில் ஒவ்வொரு "உண்மையான" படைப்பாளியும் தனது படை யல் அமரத்துவம் பெறு வ தையே விரும்புகிருள்.
சமுதாய - தனிமனித உணர்ச்சிப் QBIL Turnrl-fili ssiv ஏற்படுத்தும் பின்னணியில், அங்கே நடைபெறும் நியாய அநியாயங்களைச் சுட்டிக்காட்டி வாசகனின் மனதில் நியாயத் தின் தேவைகளை சமூகக் கொடுமைகள எதிர்க்கும் தார் மீக பலத்தை - தனிமனித அனுதாப்ங்களை ஏற்படுத்தும்
றயில், ஒவ்வொரு சுயம கச் சிந்திக்கும் எழுத்தானதும் வேறுங்டுகிருள். இந்த முறை யையொட்டியே அவன் ஆகு வா.க் கீ ய பாத்திரங்களின் வாழ்க்கையும் அமைகிறது. ஆக்வே ஒரு கதையின் முடிவு எழுத்தாளனின் துரிமையாகிறது எழுத்தாளன் ஒரு கலைஞன். கலை என்பது அனுபவம் அது கட்டுப்பாட்டுக்கு அடங்குவ நில்க்ல; இயற்கையே அதனு டைய அணை. இதையே அல் பேர்ட் சுெமு என்ற அறிஞதும்
உண்மை என்பதையும் தி
மனிதனின் சுதத்திரம் என்பதை யும் தவிர எந்தவித அ
aos-assou க்கிய ஆசிரிய னுக்கு வேண்டுவதில்லை" எனத் தன்னுடைய பாணியில் கூறி பிருக்கிருன். இந்த இத்தில் நடுக்கு இன்ஞெரு சத்தேகம்
10.
பிறக்கலாம். ஒவ்வொரு எழுத் தாளனும் ஏன் ஒரு குறிப்பிட்ட முடிவை நோக்கித் தன் பாத்தி ரங்களை அழைத்துச் செல்ல வேண்டும்? ஒவ்வொரு எழுத் தாளனுக்கும், உண்மையாகவும் கட்டாயமாகவும் பதில் சொல் லவேண்டிய அவசியம் இங்கே தான் எழுகிறது. ஏனெனில், தகுந்த காரணங்காட்ட முடி யாத எதுவுமே ஏற்றுக்கொள் ளப்பட முடியாத ஒரு நிலையை, வெகுவேகமாக வளர்ந்துவரும் விஞ்ஞான ரீதியான அறிவு வளர்ச்சி ஏற்ப்டுத்தியிருக்கிறது.
"மகிழ்ச்சியான முடிவுதான் வாசகர்களுக்கு வி ரு ப் பம் (மெலோ டிருமா) அதனல் அவ் வாறு எழுதுகிறேன்" என்றே, "நிறைவேருத ஒன்றுக்குத்தான்
அனுதாபம் உண்டு. மதிப்பு வரும்" என்ருே. * வாழ்வே மாயை. இதில் என்ன இருக்
கிறது? ஏதோ எழுதுகிறேன் என்றே, இயற்கை நிகழ்ச்சி அளின்படி பாத்திரங்களைச் சஞ் சரிக்க விட்டிருக்கிறேன்" என் ருேதான் அநேகமாகப் பதில் ஜக்ஜம், இத்தகைய பதில் களைச் சொல்பவர்களால் திட மான-சமுதாய உயர்வுக்கான நோக்கங்களை எப்படிச் சிந்திக் கத் தெரிந்த வாசகன் மனதில் புகுத்தமுடியும்? இந்த நிலையி லே தான், எழுத்தாளன் நோக்கி அவனது அடிப்படை உரிமைகளையே பாதிக்கக்கூடிய கோஷங்கள் எழுப்பப்படுகின்
றன. பதில் சொல்ல வேண்டிய
உரிமை எழுத்தாள வர்க்கத் தைச் சார்ந்த தாகிறது. அவ் வாறெனில், ஒரு எழுத்தாளன் தனது பாத்திரங்களுக்குரிய முடிவை குறிப்பிட்ட ஒரு முறை பில் அமைப்பதற்கு ஏதாவது தர்க்கரீதியான உண்மைக்குப்

புறம்பில்லாத காரணங்களைச் சொல்லமுடியுமா? ஆம். முடி யும் .
ஒரு எழுத்தாளனின் நோக் கம் தனது படைப்பின் மூலம் சில தாக்கங்களை வாசகன்மீது ஏற்படுத்துவது என நாம் முன்பு கண்டோம். ஒருவகையில் பார்க் கப் போனல் இதை ஒரு மனே தத்துவ யுகம் என்று சொல்ல லாம். செய்த ஒரு தவற்றிற் காக ஒரு குழந்தையை நாம் இரண்டுவிதமாகத் தண்டிக்க முடியும். ஒன்று நேரடியானஉடல் ரீதியான தண்டனை. மற் றது, இத்தகையவொரு தண்ட னையையும் அதனுலேற்படும் துன்பத்தையும் காட்டுவது. முதலாவது வழி, பயத்திளுல் திருத்துவது. இரண்டாவதுவழி
யில், தனக்கும் இவ்வாறு நடக்
கும் என்ற பயத்தையும் துன் பத்தையும் மனதில் அனுபவிக் கச் செய்வது. இங்கே மன உணர்ச்சிகள் பங்கு பெறுகின் றன. சிந்தனை ஏற்படுகிறது. ஏற்படும் பலனும் நீண்ட நாள் நிலைத்து நிற்கிறது. கிட்டத் தட்ட இதைப்போன்றதே எழுத் தாளன் ஏற்படுத்தும் "ஸைக் கோலஜிக்கல் வார்ஃபயர் ஒரு கதையில் வரும் பாத்திரங்களில் முக்கியமாக இரண்டு வகையான பாத்திரங்களின் முடிவு வாசக னின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒருவகை வாழ்க்கையில் சோதனைகளுக் கும் கொடுமைகளுக்கும் ஆளா னது. மற்றவகை, இவற்றிற்குக் காரணமாயிருக்கும் பாத்திரங் கள். இதற்குக் காரணம். இத் தகைய அனுபவங்கள் வாசக னது வாழ்க்கையிலும் ஏற்படு வதே. இந்த ரீதியில் பார்க்கும் போது எழுத்தாளனுடைய நோக்கில் இருவிதமான வாச கர்கள் முக்கியத்துவம் பெறு
கிருர்கள், ஒரு சாரார், தமது உண்மையான வாழ்க்கையிலும் கெட்டவர்களாக, சமூக விரோ திகளாக அல்லது அத்தகைய மனப்பான்மை கொண்டவர்க ளாக வாழ்பவர்கள். இன்னெரு ay ngrrrr, த சு க் கப் பட்டு, வாழ்க்கையின் மேடு பள்ளங்க ளில் அலைப்புண்டு துன்பப்படு பவர்கள். ஒரு சமூகம் நன்ருக வாழவேண்டுமாஞல், இந்த இரு சாராருமே நல்வாழ்க்கை வாழ வேண்டியது அவசியமாகிறது. துன்பப்படுபவர்களுக்கு மஞே வலிமையை அளித்தால் மட் டும் போதாது. அவர்கள் வாழ் வதற்கான ஒரு களத்தையும் அமைத்துக் கொடுத்தாக வேண் டியிருக்கிறது. முன்னதிலும் பார்க்க பின்னதான களமமைக் கும் வேலை சிரமமானது. ஏனெ னில் இங்கே ஒரு அம்சமாகச் சமூகக் குறைபாடுகளுக்குக் கார ணமானவர்கள் ம குற்றவாளி களையல்லவா திருத்தி மனிதா பிமானமுள்ளவர்களாக மாற்ற வேண்டியிருக்கிறது. நோயை வளரவிட்டு மாற்றுவதிலும் பார்க்க வரவிடாது தடுப்பது சிறந்ததல்லவா? இத்தகைய சமூகத் தேவைகளே ஒரு எழுத் தாளனுடைய பாத்திர அமைப்பு முறைகளைக் கட்டுப்படுத்தக் கூடிய இயற்கை அரண்களாகப் பரிணமிக்கின்றன.
குற்றம் புரிபவர்களை அல் லது அத்தகைய மனப்பான்மை யுள்ளவர்களை தனது எழுத்தின் மூலம் திருத்த வேண்டும் என்று ஒரு எழுத்தாளன் நினைக்கும் பொழுது அவனுடைய கதை யில் வரும் கொடுமைக்குள்ளா கும் பாத்திரங்களை அவன் தத் ரூபமாகச் சித்தரித்துக் காட்ட வேண்டியிருக்கிறது. அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் LD 667 போராட்டங்களை պ:8
109

Page 54
வாசகனின் மனதில் பதியும் வண்ணம் எழுதவேண்டியிருக்கி றது. இத்தகைய மனப்போராட் டங்கள் மனேவலிமையற்ற ஒரு வனை வாழ்க்கையின் எ ந் த நிலைக்குத் தள்ளமுடியும் என்று சுட்டிக் காட்டவேண்டியிருக்கி றது. இத்தகைய ஒருவனைச் ச மூ க க் கட்டுதிட்டங்களும் நெருக்கடிகளும் எவ்வாறு நசுக் கிவிட முடியும் என்று காட்டி,
த்தகைய சம்பிரதாயங்கள்
ன்றும் நமது சமூகத்திற்குத் தேவையா என்று விஞவுவதும் அ வ ன து கடமையாகிறது. இவற்றின் மூலம் குற்றவாளி யின் உள்மனத்திற்கு மறைமுக மாக எழுத்தாளன் இடித்துக் காட்டுகிருன் , S9768), Goh - ulu மனத்தின் அடியிலே உறைந்து கிடக்கும் நல்ல நினைவுகள் விழித் தெழுவதற்கு ப  ைட ப் பா வி துணை புரிகிருன். இத்தகைய தார்மீகப் போராட்டத்தில் ஈடு பட்ட ஒரு எழுத்தாளன் தனது கதையில் வரும் நசுக்கப்பட்ட ஒரு பாத்திரத்தைச் சாகவிடும் பொழுது அவனது செயல் நியா யமானதாக ஆகிவிடுகிறது. சில சமயங்களில் இந் நிகழ் ச் சி கதையின் உயிரோட்டத்திற்கு வலுக்கொடுப்பதாகவும் அமைந் துவிடுகிறது.
இது போலவே நசுக்கப் பட்டவர்களை - கொடுமைக்கு ஆளானவர்களே வாழவைக்க விரும்பும் ஒரு படைப்பாளி த ன து பாத்திரப்படைப்பின் மூலம் வாசகன் மனதில் மஞே வலிமையை ஏ ற் றி தார்மீக உணர்வை, போராட்ட உணர் வை, எதிர்நீச்சல் போடவேண் டும் என்ற எண்ணத்தைப் பதிய வைக்கிறன். ஆகவே இன்று சிலர் நினைப்பது போல பாத்தி ரங்களின் முடிவு அல்ல முக்கி
104
நம்மால் நமது
யம் எழுத்தாளனின் நோக் கமே முக்கியம்.
தனிமனித ச மு த T ய க்
கொள்கைகளும் கோட்பாடுக ளும் காலதேச வர்த்தமானத் திற்குட்பட்டவை3 தனிமனித னுக்கும் அவன் வாழ்ந்த காலத் துச் சமுதாயத்திற்கும் இடை யில் ஏற்பட்ட தாக்கங்களின் விளைவாக எழுந்தவை. ஆகவே இத்தகைய தனிமனித, சமுதா யக் கொள்கைகளும் கோட்பா டுகளும் வேற்று கலாசார நாக ரிக பொருளாதார அபைப்பைக் கொண்ட சமுதாயத்தில் நுழை யும்போது அவை சில மாற்றங் களுக்கு ஆளாகவேண்டிய அவ சியத்திற்கு ஆளாகின்றன. அல் லது திராகரிக்கப் படுகின்றன. நமது சமூகச் சீரமைப்பிற்காக இத்தகைய கொள்கைகளையும் கோட்பாடுகளையும், ந ம து சமூக அமைப்பையும் மக்களின் பாரம்பரியங்களையும் கருத்திற் கொள்ளாது, நூற்றுக்கு நூறு அப்படியே பின்பற்றும்பொழுது சமூகத்திற்கு நன்மை கிடைக்காது போய் விடுகிறது. மாருக, ஒரு தனி மனிதனின் அடிமைகளாக மட் டுமே வாழ முற்படுகிருேம். தர்க்க வாதங்களுக்கு அப்பாற் பட்ட இத்தகைய தனிமனித வழிபாடுகள், அரசியல் பொரு ளாதார நெருக்கடியிடையே சிக்குண்டு சென்றவழி செல்லும் மனிதர்கள் பரந்துபட்ட அடிப் படையில் காய்தல் உவத்தல் இன்றிச் சிந்திக்கப் பழகாமை இவையே தவறன கருத்துப் பரவல்களுக்குக் காரணமாகின் றன . நாமோ, கண்ணை மூடிக் கொண்டு எதிர்வழியில் நடந்து கொண்டிருக்கிருேம். அதாவது பின்னேக்கிச் சென்று கொண்
டிருக்கிருேம்! *

t நாகரீக உலகின் புதிய பாணி
அது 'ஒரியண்டலின் தனிப் பாணி
ஓரியண்டல் சலூன்,
182, முதலாம் குறுக்குத் தெரு
கொழும்பு . 11 ”
--a-a-M- معسياحسيــمسي -
நவநாகரீக சிகையலங்காரத்திற்கு நனிசிறந்த இடம்
ORIENTAL SALOON
182, First Cross Street,
COLOMBO -
X Kurururururuaruarx
நல்லெண்ணெய்
R
發 மிகச்சுத்தமான 影 擬 யாழ்ப்பாணம், நல்லெண்ணெய்
ီဒွန္ထန္တီး மொத்தமாகவும் சில்லறையாக S ; வும் எம்மிடம் உடனுக்குடன்
S பெற்றுக்கொள்ளலாம். ※

Page 55
ss
-
Malliläai Regiffe
AUGUST 1973 9TH A
அலுமினிய, வெண்க இல்லங்களை மாளிை
* * ミ குடும்ப
"யாழ் கேட்டு } (jن تغلق ہے
| 5 |+ TJ öFIT
"யாழ் மார்க்" மிக "யாழ் மார்க்" கீன்
"யாழ் மார்க்" சிக்
யாழ்மார்க்
யாழ் மெற்ற 墨50一墨5晕,凸 LI II ġ
கோ
55, LIF கொ
El A, காங்கேசன்துறை வீதி யாழ் வெளியிடுபவருமான் டொமினிக் ஜீன் யாழ்ப்ப்ானம் பூரிலங்கா அச்சகத்தி S tt T L LSu TuL S S uL TuS SSLLLTL LMT teeTT

red as a Newspaper in Sri NNIVERSARY NUMBER
= "" லப் பாத்திரங்கள் ககனர்க்குகின்றன
ப் பெண்கள் எப்பொழுதும் மார்க்" என்றுதான் வாங்குகிறர்கள்
கச் சிறந்த IT-TIEL DI எட காலம் பாவிப்பது கன வாழ்வுக்குச் சிறந்தது
Fif
தீதிரங்கள்
ரிப்பாளர் -
á 3. Liv'fair ாங்கேசன்து றை வீதி, )ůLIGOTň).
實
தொலபேசி 21ே50
ழும்புக் கிளே : Fங்ளாஸ் வீதி,
ழும்பு 1.
畢情
3.
பாணம் முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும் பா அவர்களால் மல்விசை சாதனங்களுடன் லும்=அட்டை வ. மா. கட்டுறவு அச்சங் நூற்
ř. n . R