கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1982.08

Page 1
"
“
 


Page 2
* శ్రీ గే (క్రుగోస్తే 438
* இர ஈ மோத ஐயம்
影 டிா லுட்ட அபிவிருத்தி
漆 డిఫ్ (తోగో £L&తీ g|మఖశాg
‘எல்லே9ரும் மேம்பாடு அssடதல் வேண்டும்"
என்று ழ இ7 தீ89ா காந்தி, இறு வீதிதிர நாத் தாகூர், சுப் பிரமணியூர் பாரதிலு:7ரீ
மூத தல79 பெருமக் கன்
Ang gSa pag-ty ? as ay:
බ්‍රි. இழிகாட்டினுள் கன்
இவர்கள் சொன்ன இழியில்
RFல்க் இஇைற் தொழிலகத்தார்
ஆன்முகழஈகப் பணிசெடிகிலி ரூர்கன்.
ஆ உங்கள் அபிதானமும் ஆதரவும் 3ஜி தொழிலகத்தாருக்குத் தேவை
. . È i மில்க்இைற்
சேவை விஈரலிப்தற்கு
ལ།༽
மில்க் வைத் தயாரிப்பு இளுக்கு
அபி:ா விதின் ஆதி 7: பெருகுதல் வேண்டும்
ஆதரவு &ெருகினுல் அpட்ேேதனி பெருகும்
- மில்க்கலவற்
 
 

for saha that Mean Buddhas
THE MEHANDAN PRESS LIMITED
COMMERCIAL ARTSTC & MUET-COLOUR, OFF-SE, Tracks, ETTERPRESS Pan BRs MANUFACTU&NG
Dealers and Specialists in :
Calendars With Off-set Pictures
Diaries With Parse, Zip-sponge, Lesther, Leather Plastic flastic & Ordinary Covers.
Documentary leather Goods
Wallots, Key Purves, Document, Passport Wallets, Passport Cases, Covers & telepave Indexes
Warnish Pictures Off-se Printed, Framning Picturas in all sizes
161, Sea Street, Colomboe 1. Phone: 29.345 Branch: 14, Stanley load, Jaffna. Phone: 236

Page 3
அண்ணு கோப்பி ஸ்தாபனததார் அளிக்கும் வெகுமதிகள்
6TDgs வாடிக்கையாளர்களுக்கும் பாவ% யாளர்களுக்கும் ஒர் அரிய சந்தர்ப்வம் ! உங்கள் arr q i ap 5 & கடைகளில் அண்ணு No. 1 Gasra, e பைக்கத்ற இள வாங்கி அகற்குள் இருக்கும் சப்பன்களைச் சே டிரிக் த கொடுத்து பின் வரும் விரப் படி இனம் பொருட்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
பரிசில்களின் விரம்
500 gr சிறிய எவர்சில்வர் கரண்டி
1 kg 1 எவர்சில்வர் கரண்டி 5kg 1 துணிப்பை 2 kg t கப் & சோசர் 4 kg 1 எவர்சில்வர் டம்ளர்
6 kg i.G.) (Tray)
அண்ணு தொழிலகம், இணுவில்.
 
 
 
 

We assist to import any items especially
Japanese reconditioned Vehicles.
Hussain Bros.
亲 Importers of Reconditioned Vehicles & Indenting Agins
importers of CHEMICALS . EIECTRICAL FITIINGS
HAR W RES SUN DRIES
AND
GLASS WARES
137, Maliban Street, Telephone 207 12 Telegrams: Jubilee Colombo-1 1,

Page 4
With the compliments of
cerendik 0ad Centre
Book Sellers & Stationers
560, Hospitol Road, Jaffna.
QD. 68C. 9aloosajoa
Manufacturing Stationers and Approved NPC Paper Merchants.
| 178, Maliban St., 69, Old Moor St,
Colombo. - Colombo.
 

T'Phone. 041 - 2263
Wahab Stores
HARDWARE & PAINT DEALERS
34 A, New Tangalle Road, MATARA.

Page 5
இலக்கிய மணம் பரப்பும்
*மல்லிகை"யின்
18 வது ஆண்டு மலருக்கு
Glogi
நல்வாழ்த்துக்கள்
Ο
Nharp Trading Company
Specialised in Colour Printing by Offset
608, Srimavo Bandaranaike Mawatha,
Colombo - 14
 

ESTATE SUPPLIERS
CO 1MISSION
AGENTS
M
VARIETIES OF
CONSUMER GOODS
oILMAN GUODS
TN FOODS
GRA S
pPLIE S as 4. Z分 幻 s *& 9Dial 6
NEEDS 2 6 5 8 7 We
- s O علامتی 勾 وا و
E. SITTAMPALAM & SONS
223, Fifth Cross Street,
Colombo-1 s

Page 6
அமிழ்தான சுவை சொட்டும் அரேக சிறுகதைகள், தமிழ்நாட்டு நல்லறிஞரின் தரமான தமிழ் நூல்கள், LtLET TTTTLL TT GT T LL ST LLLTTTETLT LTTG CCL LLLLLS LLeLTTTTLLLLL LLLLTTLLTTT TLLTT TTTTLLS SLTTTLT TTLLTLLLLLLLLS STLLTLTT LaLTL TTTETLT TT TLTELLHL LLLLLS TTT S TTtLLL LLLLLLLLS நிலையுயர நினைப்போர்க்கு நிறைவு தரும் அதுநூல்கள், அறநூல்கள், துணைநூல்கள், AunTL-List do adr, பல மொழியில் வெளியாகும் சஞ்சிகைகள்
எல்லாமே இன்று எமது புத்தகச் சந்தையில் பூத்திடும் பொன்மலர்கள்
மல்லிகை வல்ல்ாண்டு வாழ வாழ்த்துகின்றேம்
பூபாலசிங்கம் புத்தகசாலை Osrauf 7631 Agist Book 4, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
floan Jogain d'ussiT ; D 27, gaffaut Pisans, un bûu Toudo.
w Lanasuligas piŝbululúd, en vojbŭu « Gajarde,
புத்தக களஞ்சியம், 3, ஆஸ்பத்திரி வீ9, கொட்டடி யாழ். பேரன் 8076
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைக்ளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
"Mallikai” Progressive Monthly Magazine
ஒவ்வொருவர் முகத்தையும் سمي மானசீகமாக நினைத்துப் பார்க்கின்றேம்
இந்தப் 18 - வது ஆண்டு மலரை உங்களது கரங் களில் சமர்ப்பிக்கும் பொழுது உங்கள் அனைவரினதும் முகங்களை ஒரு தடவை மானசீகமாக நினைத் து ப் பார்க்கின்ருேம். الصين
கடந்த காலங்களில் இந்த நாட்டு மக்கள் இந்த நாட்டுக் கலை, இலக்கியங்களை அசட்டை செய்து ஒதுங்கி நடந்த காலங்களில் எல்லாம் நீங்கள் மல் லிகை மீது அன்பும் அபிமானமும் காட்டி வந்துள் ளிர்கள். நீங்கள் தொடர்ந்து காட்டிய உற்சாகமான - உதவிகரமான - ஆரோக்கியமான ஒத்துழைப்பின் பின்பலத்தைக் கொண்டுதான் நாம் இத்தனை கால மும் இந்த மண்ணில் தாக்குப் பிடித்து வந்துள்ளோம். இந்த நன்றியுணர்வுடன்தான் இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களை நினைவு சுருகின்ருேம்.
மல்லிகை மேலும் மேலும் வளர்ந்து நூற்ருண் டைக் கொண்டாடப் போகும் ஒரு மாபெரும் இத ழாக மலர்வதற்குரிய திட்டத்துடன்தான் நாம் செயல் பட்டு வருகின்ருேம். இந்த நூற்ருண்டுத் திட்டத் திற்கு உங்களுடைய பங்களிப்பு என்றும் எ ம க் கு உண்டு என்ற திட நம்பிக் கையுடனேயே ஒவ்வொரு இதழையும் உங்கள் முன் சமர்ப்பிக்கின்ருேம்.
- ஆசிரியர்
மல்லிகை 234 B, - கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். மல்லிகையில் வரும் கதைகள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.

Page 7
வெல்லற்கரிய வ உழைப்பிலிருந்துத
ஆண்டுக்கு ஒரு தடவை உங்களைச் சந்திக்கும் சந்தர்ப்பமாக இந்தத் தலையங்கப் பகுதியைப் பல காலமாக நான் பாவித்து வருவது உங்களுக்குத் தெரியும்,
மனந் திறந்த இந்தப் பகுதியில் நான் கன கால மாக உரையாடி வந்துள்ளேன். இன்றும் உங்களுடன் நேரடியாகவே பேச விரும்புகின்றேன்.
சென்ற 17-வது மலர் வெளிவந்து ஓராண்டாகி விட்டது. இது 18-வது ஆண்டு மலர், இந்த ஒரு வருடத்தில் இலக்கிய உலகில் எத்தனையோ சம்ப பங் கள் நடந்தேறி விட்டன. அறுபதுகளுக்குப் பின் இந்த எண்பதில் கான் நிறைய நிறையப் படைப்பு இலக்கி யங்கள் நூலுருப் பெற்று வருவதைக் காண முடி கின்றது. இது இலக்கிய ஆரோக்கியத்திற்கு நல்ல அறிகுறியாகும்.
அடுத்துப் பல பிரதேசங்களில் இருந்து பல மட் டங்களில் சஞ்சிகைகளும் வெளியீடுகளும் வந்தவண்ண
ஓர் இனிய நண்பர், கவிஞர் நேர்ப் பேச்சில் ஒரு கட்டத்தில் இப்படிக் கேட்டார்: "மல்லிகைக்காக வேலை செய்து கொண்டு வரும் இத்தனை காலத்தில் உங்களுக்குச் சலிப்பு நிரம்பிய விரக்தி எப்பொழுதா வது ஏற்பட்டதில்லையா? விவாதத்திற்காகச் சொல்ல வேண்டாம், உண்மையை அறியத்தான் இ ைத க்
கேக்கிறேன்"
சிந்தனை எட்டிய தூரம் வரைக்கும் பின்நோக்கி யோசித்துப் பார்த்தேன். என்னை நானே சுய ஆய்வு செய்ய விரும்பி நெடும் தொலைவு வரை நினைத்துப் a unti5G-56.
வருக்கு அப்பொழுது பதிலாகச் சொன்னதையே ഉ(് என்னைப் பொறுத்தவரை ாழ்வின் எல்லாச் சுகங்களும் இன்பங்களுமாகி நிற் பது மல்லிகை. மனதுக்கு உணவாக என் உதிரத்தில் ந்ேதுபோய் விட்டது. இதன் மூலம் நாளேய நம்பிக் கைகளை இன்று செயலாக்கி வருகின்றேன். ஒரு கணம கூட நான் வக்கரித்து நின்றவனல்ல. ஓடும் ஆற்று நீரைப் போன்றதே எனது தினசரி வேலைத் திட்டம். திதி புதிதாக் ஆற்று நீர் ஊற்றுக்களில் இருந்து ாய்ந்து வருகின்றது. அதை வழிப் படுத்தி நெறிப் படுத்தும் போது ஏற்படும் மன நிறைவு - அதை அனுபவித்தவர்களால்தான்உணர முடியூம. இன்னும் இன்னும் வாழ்க்கையை நேசிக்கக் கற்றுத் தரும் இலக்கிய வேலையைச் செய்யும் பாது, எப்படி 3ரத்திTமனதில் தோன்றும்?
என்னைத் தேடிவரும் நண்பர்கள் மல்லிகையின் ஆரோக்கியமான வளர்ச்சி கருதி என்னுடன் நீண்ட
 

லிமைநான் பிறக்க முடியும்
மாகவே இருக்கின்றன. இந்த ஆர்வத்தையும் பங்க ளிப்பையும் மெய்யாகவே வரவேற்கின்றேன். ஆளுலை இது மட்டும் போதாது. இன்னும் இன்னும் நிறை யச் செய்ய வேண்டும் என்ருெரு பேரவா என்னுள் முகிழ்கின்றது.
மல்லிகையைப் பொறுத்த வரையும் வேறெந்தக் காலத்தையும் விட மிக மிக மகிழ்ச்சியான இந்த வருடம் விளங்கியது. காரணம் மல் லி கை யுடன் தெ ஈ டர்பு கொண்ட பல புதிய நண்பர் சேர்க்கை எந்தவிதமான பிரதிப் பிரயோசனங்களை யும் எதிர்பாராமல் இலக்கிய வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைத்து வரும் இவர் களின் தொடர்பு மல்லிகைக்கு ஒரு புதிய உத்வே கத்தை ஊட்டலாம் என உறுதியாக நம்புகின்றேன். பரஸ்பரம் இவர்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் இன் னும் அநேக காரியங்களை நடைமுறையில் சாதிக்க முடியும் என நினைக்கின்றேன்.
நேரம் விவாதிப்பதுண்டு. அந்த அந்த நண்பர்களின் ஆலோசனைகள்தான் எனக்கு உந்து சக்தி யாக் த் திகழ்வதுண்டு.
இன்னுஞ் சிலர் இருக்கிருர்கள், கடித மூலமும் மேடைகளிலும் தேவைக்கதிகமாகப் புகழ்வதே அவிர் களது வேலையாக இருக்கின்றது. புகழைக் கேட்டு, பிரபலத்தில் மயங்குகின்ற காலகட்டத்தை நான் தாண்டிவிட்டேன். எனவே எக் க்ார ண த்  ைத க் கொண்டும் சும்மா புகழ்ந்துரைக்காமல் ஆக்கபூர்வ மான யோசனைகளைத் தெரிவித்தால் அது எல்லோருக் கும் பயன் படக் கூடியதாக இருக்கும்.
அளவுக்கதிகமான புகழாரம் கூடச் சிலரை த் தலை கணக்க வைத்துத் தடம் புரளச் செய்துவிடும் என்பதை நண்பர்கள் மறந்து விடக் கூடாது.
வருஷம் தவருமல் என்னை நானே புதுப்பித்துக் கொண்டு வருபவன் நான்.
என்னைப் புதுப்பிப்பதன் மூலம்தான் மல்லிகையை புஷ்பிக்கச் செய்யலாம் என எண்ணுகின்றேன்.
இத்தனைக்கும் பொறுமையான - கடுமையான - விடா முயற்சி எனக்குத் தேவைப்பட்டது.
வற்ருத ஊற்ருக வரும் வல்லமையை நான் மல்லிகையைத் தொடர்ந்து நேசிக்கும் இதயங்களில் இருந்துதான் பெற்றுக் கொண்டுள்ளேன்.
ஒவ்வொரு ஆண்டும் மலர் வேலை ஆரம்பிக்கும் சமயங்களில் எனக்குப் பல்வேறு பிரச்சினைகள், சிக் கல்கள், நெருக்கடிகள் தோன்றுவது வருஷ வழக்கம்.

Page 8
w reĝ3 șųoğıu-ıc) –
iqi@ș996 go 1@ pogreso qig) sẽ đò unos112 qosmogosgoqoqa q911@gfrie 199đī) —ırı(g) LPT sẽ gf gog) 1994'terāņđĩø9-a soluosog? J 19fe Ingspolog949@ @-II ugi
s@gigi © 1999 Joe) sąjųıH sao cosố 139-19-iljon soggogog
IỆgigere sẽ ga 1,9 og solirısı-ı gør, qısā)ī9 golynoceğəąpār oceso qø@f? - Ologo-a. Nog)ę @& Norgeoloję kolo
1990Ťg) 1993ī£ēloņ919 1919 qiu@94.190) wys llog) gelse sĩ Isī ĶĒĢG), e)ąjąog) a’qoqofte@gosso ego ofte googoo osofų, o ú57 qøsī ĶĪrie 1949 sēļi ieņostec Nosmogogoagai corre IỆổ qirmūno ( qi@regionslo) qiaoq'i(G) logofă, Norte og
|-• IỆæqøgs @@@@a91194,519 · Nortegicelo isos??I??@o igogoo 41.119.115$đì) lo qassỆđì)19 gogogafgeđì) sfîrto ająľog)ąjāsō o ffafigogo@Ġ sou@rmotivo od 1,9-a școrto@rte są ofi @ co ogoșoșu@ -1-7-rif@qarī Ōō solo fe go 109 19 HeTeégé則嶼7éeegózz的取劑zz qi Øre qo@gigo 4/09ra o os@aj 1993@rı Çışșựgorioso sĩ Igoố qi sẽ u á að Fı sıs@@đī) 19 qī£đī)19 gosmogogoqoqi
· @ 1çođĩ)-TŐ —ırıą, o qıfòrm uno rūtīvo g-tuyo gigo 1995, qo@@íresē - qi@logoreg) a loog) 1990s) tu-au o sgiores) qadi) ugi qosnafwo(f) og Øsē Ģ@gogąŤđỉo igog@demuș Rog) igo 19 , Isaï igog@ito sĩ ươı oluqisoreg) qiaouso · @ a9a9a7 IỆre@đỉrī sadoqøljoe) o qøsnųoss urā rūsēH mỡH ugo
ps@@@so ps@H II șH · Noreggae ffriçiųcereș șafgesség qi@ogrilogogj qī£đì)olog-i ușe) șỘoogsgøqøqi
• 1990īg) igog@re og soogdì) () o @ @ TT 1,3 m ri , gjortog reg) e uoặg sự norte që nặge goqoqi – qiłmogoș4-a – qisningsleg fri ngoạtổ
-oqsi logo sílus-, @ : @ @ @ 57 , 77697 61, o 157 Igogoș4ırılgså astęgi qi@@@@@ 111,977 fngesercogoagaio qi Isso (1 uso @@@> · qigongo urīsi,soq. Hraficeros ég gegevegõ, Norie,ņos ĢĒĻre Tā iegosjoe) ogjųıfı sırı çorađico-, iş919 199—isĒĢko · ởi Las so@Ġ olugilsson uso @ổ sẽlo : · (od gegồri(Toraș» . gio@so gogo????rig) çıựgio) 'qoựso-ı değiş, mẹasố ‘gogoosi-7-777 ogļue seg, ogsgegen · Noa'œœurī£ *函47官4日由Agg消993增zón匈匈ae心—& as 199£ © oqosoqoqa qi@ș@o@@@ @ ug199īmogorgiasố :@logos@@@41.11rī sas@seg urug) loog) ugi oggnięšusIcoas isoes @re suoi fugogogogo@gan iş949 I 19șig drique os sejjħă
·śinī£7ổ · 1,9 ugĒĶī@Ựso aoqgqİ Çế9 Norvegijne49°1ņi. 1ro quoo isolidius u ú so oooooaegs?? prnggae@j įség”
*1397077.59 €$£é6 afgøąortegese qeqese fe09ko 1,9 ugi -ig), TrısıfırıTouloirmlingi 1,9 le ujqigo@aes. sogi yaoqi so 11 đi đã số úraqi uolgo găoanq21-7-Ħurīgo gasmongonogo@o. Ipsoņi origiuso ogro -iĝ-i-irigă @o isolo qif), grīņ4ığı fıtı,çoreg) ogųoungaïqoqŤre 696 49ơnurutạfī) - Turg) qisningo igog@@ke (1,9æregissae . oĝo (1995 ĝis 99 ogÌre ipseș, dr. Žillege quaeqøșo gïo No gogoorți-TŐ @ umurių gaes gouqř ©șầ)asan
orogoo fuseo @& solo ooajaesso o@Ğ &#ff99" gisOrige Noris) qi@ke use, žgeseč, 4 (so do G7 tilegolio qıfnu gwişidiú go ogoșĞ oặ@să,

கடிதங்கள்
செப்டம்பரில் தமிழகத்துக்குத் தாங்கள் விஜயமென அறிந் தேன். எங்களின் மகிழ்சசிக்குரியது மட்டுமல்ல, உ ற் சா கமு ம் உணர்வும் அளிக்கவல்லது.
கோர்ட் அலுவலாக சென்னை செல்ல வேண்டிய நிலையில் விரி வான கடிதம் எழுத எண்ணியிருந்தவைகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டிய நிலைக்கு வருந்துகிறேன்.
"ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக்குரல்" வாசித்தேன். சத்திய ஆவேசத்தின் ஆத்ம தரிசனத்தை ஒட்டு மொத்தமாக காண முடிந்தது மட்டுமல்ல; இனம் புரியாத நிறைவில் நீச்சலடிக் கிறது உள்ளம்!
* வாழ்வின் தரிசனங்கள்" என். ஸி. பி. ஏச். சிலிருந்து இன்று தான் கிடைக்கப் பெற்றேன். முதல் கதையான "சக்கரம் சுழன் றது" வாசித்தேன்.
அழகு ஆடும்போது ஒழுக்கம் ஒதுங்குவது உயிரியற்  ை* போலும்!
*மனிதனை உள்ளும் புறமும் மாற்றிவிடும் அரிய சக்தி இந்த அழகுக்குண்டு என்பதை சரத் சந்திரர் பல இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆரோக்கியமான ஒரு பெண்ணின் வாளிப்பா ன உடவில் கவிதை சுரக்கிறது பருவ இதயங்களில் ஏற்படும் சிருங் கா ர வேட்கை வாழ்க்கைத் தர்மங்களில் ஒன்று போலும்!
"திருமணம் ஆகியும் சில பெண்களும் ஆண்சளும் மற்றவர் களைக் காதலிக்கிருர்களே ஏன்? காதல் என்பது வாழ்வில் ஒரே
திருமணம் என்ற பிணைப்பில் காதல் கடைசிச் சங்கமம் ஆகி விடுகிறதென்றும் கூற முடியாது.
அன்பாலும் கவர்ச்சியாலும் மனிதர்கள் ஈர்க்கப் படுகிருர்கள். அதுவே காதலாக பரிணமிக்கிறது. சில சமயம் சமுதாயக் கோட் பாடுகளுக்கு இணங்கி அது எல்லையில் நிற்கிறது. அல்லது நாம் கட்டுப்படுத்திக் கொள்கிறேம். "நம்மிடம் இல்லாத சில குணங் களை நாம் பிறரிடம் காண்கிருேம். தங்கள் தோற்றத்தாலும், குணங்களாலும் சிலர் நமக்குள் ஒரு மதிப்பைத் தோற்றுவிக்கின்ற னர். இப்படிப் பிறரிடம் நாம் மதிக்கும் குணம்தான் காதலுக்கு வித்து’ எனக் கூறுகின்றனர் மன நூலர்.
பெண்ணின் ஆரோக்கியமான உடலில் கூட கவிதை இருப்ப தானது பசுபதியின் உள்ளப் பதிவில் வளர முற்படுகிறது.
*சக்கரம் சுழன்றது" - மன இயல் ரீதியான சித்திரம்!
இராஜபாளையம். த. "பீ. செல்லம்

Page 9
ஆண்டு மலர் தயாரிக்கும் மும்முரத்தில் இருப்பீர்கள் என நம்புகின்றேன். 18-வது ஆண்டு மலர் சிறந்த உள்ளடக்கத்துடன் அமைய வேண்டுமென ஆசைப்படுகின்றேன்.
மல்லிகையில் இனிமேல் தொடர்ந்து புதுப்புது அம்சங்களைச் சேர்த்து வாருங்கள் சில சமயங்களில் மல்லிகை ஒரே மாதிரியா கத்தான் தோன்றுகிறதோ என்ற சந்தேகம் என் மனதில் தோன் றுவதுண்டு. இப்படியான சிற்றிலக்கிய ஏடுகள் அடிக்கடி கவர்ச்சி களைக் காட்டிக் கொண்டிருக்க முடியாது. அது நடைமுறைக்குச் சாத்தியமுமல்ல என்பதை நான் உணராமல் இல்லை. அதே சமயம் உள்ளடக்க விஷயங்களில் இன்னுஞ் சிறப்பாகக் கவனஞ் செலுத்த 6)Тцodi)6)6ЈТ?
எனக்கொரு யோசனை தோன்றுகின்றது. இதைப்பற்றி நீங்களும் யோசித்துப் பாருங்கள். இதுவரையும் வெளிவந்த மல்லிகை இதழ் வருடப் பழக்கம்தான் எனக்கு. இதுவரையும் வெளிவந்த மல்லிகை இதழ்கள் அத்தனையையும் ஒருங்கு சேர்த்து ஒரு காட்சியை வைத் தால் என்ன? அதனுல் பழைய இதழ்களைப் படிக்கச் சந்தர்ப்பம் இல்லாதவர்கள் கூட அதைப் பார்க்க முடியுமல்லவா? எதற்கும் இதைப் பற்றி யோசியுங்கள்.
முன்னர் இலக்கிய விவாதங்கள் மல்லிகையில் அடிக்கடி இடம் பெறுவதுண்டு. இன்று ஏனே அவை இடம் பெறுவதில்லை. நல்ல காத்திரமான இலக்கிய விவாதங்களை நடத்தக் களமமைத்துத் தரு வது ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு உகந்த மார்க்க்ம்ல்லவா?
ஒர் உண்மை என்னைப் போன்றவர்களுக்கு இன்று தெரிகிறது. தரமான நல்ல சு  ைவ ஞர் க ள் இன்று மல்லிகை இதழ்களைத் தொடர்ந்து படிக்காமல் அதைப்பற்றிப் பேசாமல் இருப்பதில்லை. அந்தளவிற்கு அதன் தாக்கம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இலங்கை வானெலியில் கூட, அடிக்கடி மல்லிகை பற்றிப் பேசப் பட்டு வருவதைக் கேட்கும் போது உ ன்  ைம யாக வே நான் மகிழ்ச்சியடைவேன். s
நீங்கள் அடிக்கடி குறிப்பிடுவது போல, அசுரத்தனமான மன வலிமை இருப்பதால்தான் போலும் இத்தனை சிரமங்களுக்கு மத்தி யிலும் இத்தனை வருடங்களை ஒட்டி வருகிறீர்கள். வருங்காலத்தில் உங்கள சாதனையும் துணிச்சலும் விடா முயற்சியும் நிச்சயமாக இலக்கிய மாணவர்களால் குறிப்பிட்டுப் பேசப்படும் என்பது உறுதி.
நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எத்தனையோ இளைஞர்கள் இலக்கியம் சம்பந்தமாக் எவ்வளவோ ஞானத்தை இன்று பெற்று வருகின்றனர். அதில் உங்களது பங்களிப்பையும் சரியாக எடை போட்டு வைத்துள்ளனர்; இன்று அவைகள் உங்க ளுக்கு நேரிடையாகத் தெரியவராமல் இருக்கலாம், காலப் போக் கில் அவைகளை நீங்களே உணரக் கூடும்.
ஆர். குணசீலன்
g

தமிழ் நாட்டில் இன்று பல்வேறு வகையான "வாரச் சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதே போலச் சிற்றிலக்கிய ஏடு கள் பலவும் மாவட்டத்திற்கு மாவட்டம் வெளிவந்த வண்ணமாக இருக்கின்றன.
தாமரை, செம்மலர், கணையாழி போன்ற சஞ்சிகைகள்தான் இது சாலவரையும் தொடர்ந்து வெளிவருகின்றன. மற்றைய சஞ்சி கைகள் எ ல் லா ம் வந்து சுவடு தெரியாமலே மறைந்து போய் விடுவதும் உண்டு.
ஈழத்தில் நீண்ட காலமாகத் தரமான ஒரு சஞ்சிகையாக மல்லிகை தொடர்ந்து வெளிவருவதையிட்டு என்னுடைய உண்மை யான மகிழ்ச்கியை முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். சில காலத்திற்கு முன்னர்தான் இச் சஞ்சிகை பற்றி அறிந்திருந்தேன். ஒரு சில ஏடுகள்தான் என் கைவசம் படிக்கக் கிடைத்தன. அதைப் படித்ததில் இருந்து எனக்கு மல்லிகை மீது பேரபிமானம் ஏற்பட் டுள்ளது, காரணம் நானும் நல்ல இலக்கியங்கள் மீது அபிமான மும் அக்கறையும் கொண்டவன். இங்குள்ள தரமான இலக்கியச் சஞ்சிகைகளைத் தேடிப் பிடித்துப் படித்து வருபவன். என்னைப் போன்ற ஒத்த மனப்பான்மையுள்ள ஒரு கோவை இலக்கிய நண் பன்தான் எனக்கு முதன் முதலில் மல்லிகை பற்றி அறிமுகப்படுத் தியவன். நான் மல்லிகை இதழ்களைப் படித்துத் தெரிந்து கொள் ளாமலேயே அதைப் பற்றி அறிந்து வைத்திருந்தேன். பின் னர் அதே நண்பன் எனக்கு மல்லிகையை அனுப்பி உதவினர். அதைப் படித்து விட்டுத்தான் இக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
நீங்கள் தமிழகத்திற்கு அடிக்கடி வந்து போவதாகச் செய்தி கள் மூலம் அறிந்தேன். வரும்போது நமது நாகர்கோயில் பகுதிக் கும் வந்து போனல் என்ன? இங்கு தரமான இலக்கிய நண்பர்கள் பலர் இருக்கின்றனர். இலங்கையைப் போலவே இப் பகுதி யும் இலக்கிய ஆர்வமுள்ளோர் ஏராளமாக வசிக்கும் பிரதேசம். இங்கு நீங்கள் வந்து போவதால் ஒரு புதிய பிரதேசத்தின் மனக் குமுறல் களையும் இலக்கிய ஆர்வத்தையும் ஒட்டு மொத்தமாக உணர முடி யும், நாங்கள் தமிழகத்தை விட்டு ஒரு எல்லைப் பகுதியில் வாழ்வ தால் எங்களுக்கு இயல்பாகவே நல்ல இலக்கியங்களை ரசித்துச் சுவைக்க வேண்டும் என்ற பேரவாவும் அப்படியான படைப்புக் களை உருவாக்குபவர்களை நேரில் தரிசித்து அவர்களை அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வ உணர்வும் நிரம்பப் பெற்றவர்களாக விளங்குகின்ருேம். எனவேதான் இப்படியான தொடர்புகளுக்கு விரும்பி நிற்கின்ருேம். ஈழத்தில் இன்று தரமான இலக்கியம் வளர்ந்து வருவதாக இலக்கியத் தகவல்கள் மூலம் அடிக்கடி அறிந்து வருகின்றேன். ஆனல் துரதிர்ஷ்டம் என்ன வென்ருல் அவைகளை என்னைப் போன்றவர்களால் படித்து அறிய முடியாமல் இருக்கின்றது. எங்களுடன் எங்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டு அடிக்கடி தொடர்பு கொள்ள முயல்வது நல்லது.
நாகர்கோவில். ஆர்" சித்தரஞ்சன்

Page 10
யாழ்நகரில் குளோபல்
தலைநகரிலிருந்து சிறப்பாக சேவை செய்துவரும் குளோபல் யாழ்நகர்ப் பெருமக்களுக்குப் பணிபுரிகிறது
சர்வதேச ரெலெக்ஸ் ரெலிபோன்
அழைப்புகள் டெலிபோட்டோ சேவை
நெஈ டிப்பொழுதில் யாழ்நகரிலிருந்து வழங்குகிறது
குளோபல்
GSIffbf (35F5öI ÈfGLI
யாழ்நகர்க் கிளை: ---
கட்டுறவுப் பணிமனைக் கட்டிடம்
dTfit68686örġj6O)g) 6ffġ$, LI JAġILIT 6007 b தொலைபேடு 7015-1249-7312
தலைமை செயலகம்:
170, முதலாம் குறுக்குத்தெரு, கொழும்பு-11

தமிழ் நாடக உலகில் ‘முற்றிப் பழுத்த பழம்'
எஸ். திருச்செல்வம்
அவர் ஒரு நடிகர்’
ஆடுவார், பாடுவார். ஆண் வேடம் மட்டுமன்றிப் பல பெண் வேடங்களையும் தாங்கி மேடை பில் ஏறியவர். தேவதாஸ் பாத் திரத்திலிருந்து தசரதன் வேடம் வரை போட்டவர். சிறந்த ஒப் பனைக் கலைஞர், வாத்தியக் கரு விகளை முறை முறையாக இசைக் கத் தெரிந்தவர், கதை வசன கர்த்தா, நல்ல இயக்குனர்.
நாடக விழாக்களா? நாடக அரங்கேற்றமா? நாடகக் கருத் தரங்கா? எதிலும் அலுக்காமல் Fலிக்காமல் கலந்து கொண்டு தனது ஆக்கபூர்வமான ஆலோ 1னைகளால் நாடகத் - துறையை வளர்க்க அரும்பாடு பட்டுழைத்
கவர்.
நாடகத் துறையின் சக ல நுணுக்கங்களையும் உய்த்துணர்ந் த டார். நாடக வரைவிலக்கணங் களே ஐயம் திரிபுற அனுபவத் தால் அறிந்தவர். சு ரு ங் க ச் சொன்னல் நாடக உலகில் அவர் ஒரு "முற்றிப் பழுத்த கனி'
இத்தளை சிறப்புக்களையும், பெருமைகளையும் பெற்ற வர்
17
கலையரசு சொர்ணலிங்கம் அவர்
களே. இவரே ஈழத்துத் தமிழ் நாடக உலகின் தந்தையுமாவார்:
தமது தொண்ணுாற்றைத்தா வது வயதில், அவர் பூ வுல கு நீத்தார் என்ற செய்தி கேட்டு கலங்காதார் இல்லை. ஆணுலும், கலை ய ர சர் "பூரண வாழ்வு" வாழ்ந்தார் என்பதால் அவரது ம்றைவு கலையுலகுக்கு வேதனை யிலும் கூட ஒரு மகிழ்வையே தருகிறது.
நவாலியில் வசதியும், வள மும் மிக்க குடும்பத்தில் பிறந்த வர் கலையரசு சொர்ணலிங்கம் என்ருல் பலரும் நம்பமாட்டார் கள். அப்படியென்றல் நாடகத் துறையில் ஈடுபடக் காரணம் என்ன பண ம் சேர்க்கவா? புகழ் சேர்க்கவா? lu l- - th பெறவா? ஒன்றுமேயில்லை.
அதுவே ஈழத் தமிழ் நாடக உலகு செய்த தவப்பயன் என் றும் செர்ல்லலாம். 1889 ஆண் டு மார்ச் மாதம் 30 ம் திகதி லோட்டன் கனகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அருந்

Page 11
தவப் புதல்வனுகச் "சொர்ணர்” பிறந்தார். யாழ்ப்பாணம் சென்
ஜோன்ஸ் கல்லூரியில் மாணவ
ஞக இரு ந் த காலத்திலேயே நாடகப் பைத்தியம் இவரைப் பிடிக்க ஆரம்பித்தது.
பாடசாலையில் கிரிக்கட் வீர ஞக இருந்த போதிலும், நாட கத் துறையிலேயே சுடிய கவ னம் போனதாலோ என்னவோ தமது பன்னிரண்டாவது வயதி லேயே அரிச்சந்திரா நாடகத்தில் *தே வ தா ஸ்" பாத்திரத்தில் நடித்தார். இது ந ட ந் த து 1901 ம் ஆண்டில்.
அன்றிலிருந்து தொடர்ச்சி யாக சுமார் எழுபத்தைந்து வரு டங்களாக மேடையேறி நாட கம் ஆடினர் கலையரசர். இதற் காக அவர் ஒரு சதம் கூட கூலி வாங்கவில்லை. பணத்துக்காக இவர் நடிக்கவில்லை. தமது பணத் தையே நாடகக் கலைக்குச் செல விட் டு அதனை வ ஒா ர் த் த பெருமை இவரைச் சாரும் .
ஆரம்பத்தில் சில காலம் அர சாங்க ஊழியராகக் கடமையாற் றிய போதும், பின்னர் காப்பு றுதி நிறுவனமொன்றில் உயர் பதவி வகித்தார். உயர்ந்த
குடும்பப் பிறப்பு, ந ல் ல வரு
வாய், வள மா ன வசதியான வயழிவு, ஆஞலும் "நாடகம்' அவரின் இரத்தத்துடன் இரண் டறக் கலந்தது.
91 i Lð ஆண்டில், தமது 22வது வயதில் வேலை நிமித்
தம் கொழும்பு வந்த 'சொர்ணர்' அந்தக் காலத்தில் தலைநகரில் கொடி சட்டிப் பறந்து கொண்டி ருந்த சென்னை சுகுண விலாச
சபையினரின் (பம்மல் சம்பந்த முதலியார்) நாடகங்களினூல்
கவர்ந்திழுக்கப்பட்டார். அன்று முதல் முதலியாரையே த ம து மானசீகக் குருவாகவும் ஏற்றுக் கொண்டார்.
இதன் பயணுகவே 191 ம் ஆண்டு ஜூலை மாதம் 7 ம் திகதி ல ங் கா சுபோத விலாச சபா உதயமாயிற்று. கலை ய ர ச ரி ன்
அயரா முயற்சியால் இச் சபா
வின் முதல் நாடகம் கொழும்பு பப்ளிக் அரங்கில் 19 13 செப் டம்பரில் மேடையேறியது.
தமது உத்தியோகம் நிமித் தம் நாட்டின் பல்வேறு பகுதி களுக்கும் இடமாற்றம் பெற்றுச் செல்ல நேர்ந்த வேளைகளிலும் கூட நாடகத் துறையை அவர் கைவிட வில்லை. சென்ற இட
மெங்கும் இதனை வளர்க்கவே செய்தார்.
ஈழத் தமிழ் நாடகங்களில்
இவர் ஆற்றிய சாதனையின் சின் னங்களில் ஒன்ருக விளங்குவது கொழு ம்பு ஓவல் மைதானம் (சரவணமுத்து ஸ்ரேடியம்) இவ ரது ‘மனுேகர: நாடகத்தைப் பல தடவை மேடையேற்றிப் பணம் சேர்த்துத் 8மிழ் யூனிய ஞல் அமைக்கப் பட்டதே இம் மைதானம். இம் மைதானத்தின் முகப்பில் கலையரசரின் சிலையை அமைத்தால் கூட அது அவருக் குச் செய்யும் கைமாருக அமை li li fl •
இலங்  ைக வாஞெலியில் முதன் முதலாக மேடையேற்றப் பட்ட தமிழ் நாடகம் கூட கலை பரசருடையதே. "சிம் ஹ ள நாதன்' என்ற நாடகமே. அவ் வாறு ைேடயேற்றப் பட்டதாக த மது "ஈழத்தில் நரடகமும் நானும்" என்ற நூலில் அவரே குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறே, பல ஆலாவர் ணனைகளுடன் ஒருவித "ஹிட்" டில் அவரால் இயற்றிப் பாடப் பட்ட "சோறு பச்சடி துவரம் பருப்பு' என்ற பாடலே முதல் முதலாக வானெலியில் ஒலிபரப் பான தமிழ்ப் பாடலுமாகும். இதனுல்தாணுே எ ன் ன வோ
18

இலங்கை வானுெலி வருடா வரு டம் கலையரசரின் 3 பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சியில் இப்பாடலை மறவாது ஒலிபரப்பி வந்தது. அவர் மறைந்தவுடன் ஒலிபரப் பான அஞ்சலி நிகழ்ச்சியில் கூட இப்பாடல் முதலிடம் பெற்றது. 1953ம் ஆண்டு மார் ச் மாதம் அவரது கலைச் சேவை யைப் பாராட்டி வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக மண்ட பத்தில் நடைபெற்ற விழாவில் அதிகார் செல்லமுத்து அவர்க ளால் "கலையரசு" என்ற பட்டம் வழங்கிக் கெளரவிக்கப் பட்டது. கலைச்சுடர், கலைமாமணி, நாட கச் சக்கரவர்த்தி என்று சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட பட்டங் கள் இவருக்குக் கிடைத்த போதி லும் எல்லாப் பட்டங்களையும் தன்னுள் அடக்கிக் கொண் டு "கலையரசு" என்ற பட்ட மே இன்று பிரகாசித்துத் திகழ்கின் றது.
நாடகக் கலைக்காகவே தம் வாழ்வை வழிநடத்திச் சென்ற ா லே ய ர ச ரி ன் எண்பதாண்டு விழாவை தமிழக நடிகர் டி. கே. பகவதி தலைமையில் இலங்கை இளம் நடிகர் சங்கம் 1969 ல் யாழ்நகரில் நடத்தியது. இவ் வைபவத்தில் வெளியிடப்பட்ட கலையரசரின் "ஈழத்தில் நாடக மும் நானும்" என்ற நூலுக்கே சாஹித்திய மண்டலம் பரிசை வழங்கிக் கெளரவித்தது.
1901 ல் முதன் முதல் நாட கமாடிய க லை ய ர ச ர் 1961 ல் அறுபது வருடச் சேவையை முடித்தபோது கலைக்கழகம் உட் பட பல் வேறு சங்கங்களும், நாட்டி ன் பல பாகங்களிளும்
அவரைப் பாராட்டிக் கெளரவித்
தன. நா ட க ம் ஆடுபவர்கள் "கூத்தாடிகள்" என்று சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வந்த காலத்தில் துணிந்து மேடையேறி, ஒரு ரம்பரையை உருவாச்க . முன்
தார்.
னின்றமைக்காகவே இப்பாராட் டுக்கள் அவருக்குக் கிடைத்தன. யாழ்ப்பாணப் ப ல் கலை க் கழகமும் தனது முதலாவது பட்ட மளிப்பு  ைவ பவ த் தி ல் பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையில் கலை ய ர ச ரு க்கு "நாடக வித்தகர்" என்ற பட் டத்தை வழங்கிக் கெளரவித்தது. இது கலாநிதிப் பட்டத்துக்குச் சமனனது என்று கூறப்படுகிறது. நாடக உலகில் "வெதும்பிப் பழுக்காது, முற்றிப் பழு த் த கலையரசர் முழு வாழ்வு வாழ்ந் ஆனல் இன்று எம்மிட மிருந்து பிரிக்கப்பட்டு விட்டார். இதுவே இயற்கையின் நியதி.
இச்சந்தர்ப்பத்திலேயே அவ ரது நினைவுப் பணிகளாக நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எம் முன்னுல் எழுகின் s).5l.
1988 - 89 ல் அவரது நூற் முண்டு வரப்போகின்றது. அடுத்த ஐந்தாண்டுக் காலத்துள் செய்ய வேண்டியவைகளைப் பட்டியல் போட வேண்டும்.
முத்திரை வெளியிடுதல், சிலை அமைத்தல், வீதிக்குப் பெயர்  ைவத் த ல், மணிமண்டபம் அமைத்தல், அறக்கொடை நிதி ஆரம்பித்தல், மலர் வெளியிடு தல் என்று திட்டங்களை அடுக் கிக் கொண்டே போகலாம்.
இவைகளையெல்லாம் செய் வது யார்?
நாடளாவிய ரீதியில் "கலை
யரசர் நினைவுப் பணி தேசியக் குழு' ஒன்றும் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் ஐந் தாண்டுத் திட்டத்தின் கீழ் சகல பணிகளையும் அவரது நூற்ருண்டு விழாக் காலத்துள் மு டி க்க வேண்டும்.
பூனைக்கு மணி கட்டுவது Trif? O
19

Page 12
பாலைவனமும்
மலர்களும்
லீலிப்புதரைக் கருக்கிவிட்டு நெடிய பாலைமணல் நீழ அலைகள் கோலம் போடுகிருய் அழிவாய் விதியாம் அனல் காற்றே. முத்துப்பவளம் எனச் சூடி முனைந்தும் சிரிக்கும் ஒருலீலி புஷ்பத்திருவை மீள்ப்பாயோ கெடுக கெடுவாய் கெடுமதியோய். காதல் கருக்கி வாழ்வென்னும் கவியின் நோர்த்தி சினத்து சொற் கோலம் போடும் உறவுகளின் கொடுமை செய்தாய் வெங்க்ாற்றே. கங்கை புரண்ட வாழ்க்கையிலே கானல் நீரைப் புரளவிட்டு சங்கை என்று கொண்டாடும் சமூகச் சிறையுள் இழைபட்டு கம்பியாயும் கண்கலங்கும் கைதியாயும் முரண்பட்ட மனித வாழ்வாம் சிறுகதையின் வருத்தம் நானும் சுமப்பதனல் பாலைவனமே உன்னுடைய பதைப்பை நெஞ்சில் உணர்கின்றேன். உலக வாழ்வாம் பெரும்கலையின் உள்ளடக்கம் காதலல்ல எனினும் செம்மை தொகுத்தமையும் உருவ எழிலின் பண்காதல். ஒயா திறங்கும் நீர்வீழ்ச்சி ஒயிலாய் எனது நினைவுகளில் மாழாதிறங்கி நடனமிடும் மதனின் திருவை நான் இழந்தேன் ஏழை மனிதன் சிறுவாழ்வில் இழப்பு என்ருல் இழப்புத்தான் பாலை நீ ஏன் Slu}(5fb(optir கோடி வசந்தம் லீலியுட்ன் குன்ருது நீண்ட உன் வாழ்க்கையிலே, . ()
வ-ஐ ச. ஜெயபாலன்
f
 

செய்யும் தொழிலே...!
தாமரைச் செல்வி
சிட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவ ன் இறங்கும் போது வெய்யில் கொஞ்சம் வெம்மையைத் தணித்திருந்தது. அலுப்புத் தெரியாத பிரயாணம்.
அவன் சுங்கப் பரிசோதனை களை முடித்துக் கொண்டு கன மான சூட்கேஸ்களை இரண்டு கைகளிலும் தூக்கிக் கொண்டு
களுக்கு அந்தப் பக்கம் அவர்கள் நிற்பது தெரிந்தது.
கூடவே மாமா. . . பெரி யண்ணு. அவன்  ைக களை அசைத்து தன்னைத் தெரிவித்துக் கொண்டு, அவர்களை நெருங்கி ஞன். "அப்பா' - ஆசையோடு சொல்கையில் குரல் தழுதழுத் தது.
நான்கு வருஷப் பிரிவு.
அப்பா எவ்வளவோ மாறி யிருந்தார். மெலிந்துபோய், முகத்தில் தாறுமாருன சுருக்கங் களுடன. . . w
அ ப் பா வும் கண்கலங்கிப் போய் அவன் தோளை அணைத் துக் கொண்டார்:
ரகுமார் குமார்!? மேலே பேச முடியாமல் அவன் கன் ன்த்தைத் தடவினர்.
'மிச்சம் அங்காலை போய்க் கதைக்கலாம் வாரு ங் கோ. மெய்யே குமார், சோதினை அலு வல் எல்லாம் முடிஞ்கதே. இந்த ரெண்டு சூட்கேசும்தானே இல்லை வேறேதும் பெட்டியள் கிடக்கோ'
LDITLbnt (p Gór (GE) Gib கேட்டார்.
வந்து
மிகவும் அக்கறையாய் அவர் கேட்டதை நினைக்க மனதுக்குள் சிரிப்பு வந்தது. இந்த அக்கறை யும் மரியாதையும் திடீரென்று வரக் காரணம் இந்த உடுப்பும் அயல் நாட்டுப் பணமும்தானே. இந்த ஹொட்ரோயலும் டீ ஷேர்ட்டும் அவன் அணிந்த இந்த நேரத் தி ல் மரியாதை தானுய் வருகிறது.
"இன்னும் ரெண்டு சூட் கேஸ் கப்பலில் வருகுது. அடுத்த கிழமை வந்து எடுக்க வேணும். இப்ப எல்லா அலுவலும் சரி, போகவேண்டியதுதான்"
*வெளியில் கார் நிற்குது நடவுங்கோ' அவனிடமிருந்து ஒரு சூட்கேஸை பலவந்தமாய் தான் வாங்கிக் கொண்டு முன் ஞல் நடந்தார்.
பெரியண்ணு அவனைப் பரி வோடு பார்த்துவிட்டு- வெளி நாடு போய் எல்லாரும் கொழும்

Page 13
UITü Ghay62aTub. 15 # flui rt Li மெலிஞ்சிட்டாய் குமார். . . . " என்ருன்.
அதே பரிவும் பா சமும் நெஞ்சைத் தொட - எத்தனை யையோ சொல்லி அழ வேண் டும் போலிருந்தது அவனுக்கு. ப தி ல் சொல்லாமல் சி ரி க்க முயன்று - அண்ணுவின் கை அழுத்தலில் ஒருவித ஆறுதல் பெற்று நடந்தான்.
காரில் வரும்போது முன் சீட்டில் இருந்த மாமாவுக்குக் கேட்காமல் அண்ணுவிடம் ரகசி யமாய்க் கேட்டான். * Dð Triff இப்ப வீட்டை வரத் தொடங்கி விட்டார் என்ன??
"எல்லாம் நீ காசு அனுப்பத் தொடங்கவே வரத் தொடங்கி விட்டார் அவன் மெளனமாய் யன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு வந்தான்.
இந்த மாமா. இதே fiftfit... ... நான்கு வருடத்திற்கு முன்பு எப்படியெல்லாம் நடந் திருக்கிருர், வார்த்தைகளின லேயே எத்தனை தடவை சித்திர வதைப் படுத்தியிருக்கிருர்,
ஒருவிதத்தில் இவரது வார்த் தைகள்தான் அவனை வெளிநாட் டுக்குத் துரத்தியது. உழைக்க வேண்டும் என்ற வெறியைத் தூண்டியது. இன்றைக்கு இப்புடி உயர வைத்தது.
ஒரு வினடி பழைய நினைவு களில் கண் கலங்கினன். ஒலை வீடு. மாரி காலத்தில் கூட மேய வசதி இல்லாமல், ஒழுக்குகளால் வழிகின்ற மழைக்குப் பாத்திரங் களை வைத்துவிட்டு மூலைக்குள் ஒடுங்கிக் கொண்டு.
இல்லாமையால் இயல்பா கவே எழுகின்ற எரிச்சல்கள். ஆதங்கங்கள்... எவ்வளவு
உ  ைழ த் தும் போதாமையால் அரை வயிறுச் சாப்பாடு. நாலு குழந்தைகளுக்குத் தகப்பனுன் பெரியண்ணுவிட்ம் எதை யும் எதிர்பார்க்க முடியாத நிலைமை, மலைபோல நம்பிக் கொண்டிருந்த சின்னண்ணு தன்னுடன் வேலை செய்த ஒருத்தியை திடீரென்று கல்யாணம் செய்து கொண்டு ஒரே போக்காய்ப் போனது. .
அதற்குப் பிறகுதான் அவர் கள் மனத்தாலும் கூட நன்ருய்த் தளர்ந்து போனர்கள். எ ந் த நம்பிக்கையுமில்லாமல் எதிர் காலத்தை நினைத்து ஏ ங் தி க் கொண்டு s so a 8 x w s
அப்போதவன் அட்வான்ஸ் லெவல் சரியாகப் பாஸ் பண்ண முடியாமல் படிப்பை நிறுத்தி விட்டு எங்கேனும் வேலை உள்ள இடங்க ளி ல் வேலை செய்து
கொண்டிருந்தான்.
தோட்டம் கொத் த ப் போவான், லொறிகளில் மரங் கள் ஏற்றப் போவான், யாா வீட்டிலாவது விறகு கொத்து வான், காலபோகம், சிறுபோ கக் காலங்களில் பரந்தன், கிளி
நொச்சிப் பக்கம் போய் லொறி களுக்கு நெல்லு மூட்டைகள் சுமந்து ஏற்றுவான். யார் எனன வேலை கேட்டாலும் மறுக்காமல் போய்ச் செய்வான். பதினைந்தும் பதுமாய் அவன் அன்ருடம் 蠶 கொண்டு வருவதில் தான் உலை பொங்கியது. அந்த உழைப்பு ஐந்து ஜீவன்களுக்கு அரை வயிறுக்குப் போதுமாயி 8 . அப்பா எட்டுப் பரப் ಬ್ಡಿ?! காணியில் பொழு தெல்லாம் பாடுபட்டாலும் ஒரு நாளாவது அதில் லாபம் என்று வந்ததில்லை.
அக்காவுக்கு அப்போது கல் யான ஆசை கூட இருந்ததில்லை. அவளுக்கே தெரியும் அவன் அன்
AA

ருடம் உழைக்கும் பத்திலும், இரு ப தி லும் தனது வாழ்வு விடிந்துவிடப் போ வ தி ல் லை என்து.
நன்ருய் படித்துக் கொண்டி
ருந்த தம்பியை மறித்து கடை
யில் விடலாம் என்று அப்பா சொன்னபோது அவன் அதைத் தடுத்து, தொடர்ந்து படிக்கச் சொன்னன். தான் படிக்கா விட்டாலும் தம்பியாவது படிக் கட்டும் என்று நினைத்தான்.
அதற்காகத்தான் D Jr (b) மாதிரி என்ன வேலை கிடைத் தாலும் சலிக்காமல் செய்தான். எ ந் த த் தொழிலையும் அவன் குறைவாய் மதிப்பிடவில்லை. அப் போதெல்லாம் இதே மாமா அவனை ஒரு பொருட்டாய் மதித் ததே இல்லை. முகம் கொடுத்து கதைப்பதில்லை. போதாதற்கு அவனை மட்டம் தட்டிக் கொண் டேயிருப்பார்.
அவன் கூலி வேலை செய்தது கூடத் தவறில்லை. அந்த மாமா வின் மகள் சித்திரா மீது ஆசைப் பட்டதுதான் "தவறு.
கல்வீடும் வளவுமாய் ஒய்வு பெற்ற கிளார்காய், பென்ஷன் வாங்கிக் கொண்டு பெரிய மணி தத் தோரணையில், பொது விஷ யத்தில் ஈடுபட்டுக் கொண்டி ருந்த 3) வ ன் தனது மகளை விரும்புவதை எப்படி ஒப் புக் கொள்வார்.
நல்லூர் திருவிழாவின்போது ஒரு கண்ணன் ராதா சிலையைப் பார்த்துவிட்டு அ  ைத வாங்கி சித்திராவுக்கு அவன் கொடுத்
ததை அறிந்துவிட்ட அவர் குதித்த குதி. . ஏசிய ஏச்சுக் கள் . . W
"கூலிவேலை செய்யிறவனுக்கு என்ரை பிள்ளை கேட்குதோ. உவனுக்கு என்ைேர மருமகளுப்
வர என்ன தகுதி இரு க் கு. தோட்டம் கொத்தி மூட்டை சுமக்கிற உவனுக்கு இருக்கிற எண்ணத்தைப் பார். இனி இஞ்சை அவன் வந்தால் கால் முறிப்பன். அவனுேட இனி நீ ஏதாவது கதை உன்ரை பல்லுக் கொட்டிப் போடுவன். என்ரை மானம் மரியாதை எல்லாம் போச்சு, உவன்ரை கொழுப்பைப் È Í ÍT . . . . . .
தன் வீட்டில் இருந்து ஒரு நாள் முழுதும் திட்டிக் கொண் டி ரு ந் தா ர். போதாதென்று அவன் வீட் டு முற்றத்திலும் வந்து நின்று சத்தம் போட்டார். அம்மா, அப்பா வாய் திறக்க வில்லை. அவன் அடுக்களைக் கப் பைப் பி டி த் துக் கொண்டு மெளனமாய் நின்றன்.
அவர் வார்த்  ைத களைக் கொட்டிவிட்டு அந்தக் கண்ணன் ராதா சிலையையும் அவனுக்கு முன்னே எறிந்து விட்டுப் போய் விட்டார். தனக்கு மு ன் ஞ ல் இரண்டு துண்டாய்க் கிடந்த சிலையை அவன் நெஞ்சம் துடிக்க கண்கள் கலங்கப் பார்த்தான். மனம் நொந்து புண் ணு கி ப் போனது. கூலிக்காரன், கூலிக் காரன் என்று மாமா சொன் னது நெஞ்சில் அலை மோதியது. ஆத்திரமும் அழுகையும் போட்டி போட்டது.
அவனது வே த னை  ைய அறிந்து கொண்டவர்கள் போல வீட்டில் யாரும் அவனுடன் பேச வில்லை. அன்றைய சம்பவத்தின் பிறகு அவனிடம் உற்சாகமில்லை. அடிபட்ட மன வேதனையில் ஒரு யந்திரம் போலத்தான் இயங்கி ஞன். சித்திராவைப் போய் ப் பார்க்கவில்லை. அங்கே அவள் அழுது அடம் பிடிக்கிருள். சாப் பிடாமல் கிடக்கிருள் என்பதை அறிந்தபோது ஒருவித ஆறுத லாய்க் கூட இருந்தது.

Page 14
ஆறு மாதத்திற்குப் பிறகு தான் எப்படியாவது முனனுககு வரவேண்டும் என்ற அவனது வெறிக்கு ஒரு வழி கிடைத்தது.
காப்புக்ளை விற்று, தோட் டக்காணியை ஈடுவைத்து ஒரு
போனுன்.
ம்ாமாவிடம் சொல் லி க் கொள்ளப் போனபோது கொஞ் சம் இறுக்கம் தளர்ந்து "LD... . போய் ஏதோ நல்லாய் வநதால சரி என்று முனு முணுத்தார். சித்திராவைத் தேடிப் போய்ச் சொல்லிவிட்டு வரும் போது அவர் மறுப்புச் சொல்லாமல் பேசாமல் இருந்தார்.
அவன் சவூதிக்குப் போய் அனுப்பிய காசில் முதல் முத லாய் குடிசை வீடு கல்வீடானது. அக்காவுக்கும் மேட்டுக் காணி யில் சிறிய வீடு கட்டி கையில் இருபதாயிரம் கொடுத்து நகை கள் போட்டு ஒருவனுக்குக் கலி யாணம் செய் து வைத்தாகி விட்டது. மூன்று வருஷத்தில் இத்தனையும் நடந்து முடிய அடுத்த வருஷ சேமிப்பு வங்கி யில் இருக்க, நாலு வருஷத்தில் எட்டாத உயரத்திற்குப் போய் விட்டார்கள்.
அக்கா எழுதும் கடிதங்களில் மாமா இப்போதெல்லாம் வீட் டுக்கு வருவதாயும், குமார் வந்த உடன் சித்திராவுக்கும் அவனுக் கும் கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்று சொல் லி க் கொண்டிருப்பதாயும் அடிக்கடி எழுதுவாள். அவன் தனக்குள் சிரித்துக் கொள்வான்.
கார் குலுங்கி நின்ற அசை வில் அவன் நிளைவுகளைக் கலைத் துக் கொண்டு நிமிர்ந்தான்,
கொழும்பு கோட்டை புகை யிரத நிலையம்.
யாழ்ப்பாணம் போ கும்
மெயில் தயாராக நின்றது.
குட்கேஸ்களை ஏ ற் றிக் கொண்டு தாங்களும் ஏறிக் கொண்டார்கள். மாம்ா அவனி டம் உற்சாக மாய் பேசிக் கொண்டே வந்தார்.
அவன் மெளனமாய்க் கேட்
டுக் கொண்டு, ம ன த ர ல் அம்மாவை, அக்காவை, தம் பியை நினைத்துக் கொண்டே வந்தான். NIMEM ***
வீட்டுக்கு வந்து சேர்ந்த தும்- “குமார்! ஆறுதலாய்க் கதைச் சுப்போட்டு பின்னேரம் வீ ட் டு ப் பக்க ம் வா" என்று சொல்லிவிட்டு மாமா போனர்.
தன்னைத் தடவித் தடவிக் கண்கலங்கும் ஆம்மாவுடனும்,
வுடனும்அத்தானுடனும், நாலு வருஷத்தில் வாலிபனுய் வளர்ந்து பி. எஸ். சி. முதல் வருஷம் படிக்கும் தம்பியுடனும் பெரி யண்ணு,அண்ணி, குழந்தைகளு டனும் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்&.
மாலை
சித்திராவுக்காகத் தா ன் வாங்கி வந்த பொருட்களை எடுத்தபோது இரண்டு துண்டாய் எறிபட்ட கண்ணன் ராதா சிலை நின்ைவுக்கு வந்தது. கூலிவே%) செய்யிறவன் என்று மாமா திட் டியது நினைவுக்கு வந்தது.
-ஓம் மாமா . நான் இங்கை கூலி வேலைகள்தான் செய்தனுன் ஆனல் சவூதிக்குப் ப்ோயும் இதேமாதிரி கூலி வேலையஜர் செய்தனுன். உடம்பை எரிக்கிற வெய்யிலுக்குள்ள பிரமாண்ட
24

மல்லிகை கடந்த 18 ஆண்டுகளாக வெளிவந்து 19 - வது ஆண்டை அண் மித்துக் கொண்டிருக்கின்றது,
தானே சுபாவமாக வரி த் து க் கொண்ட திசை வழியில் நடைபோடும் இச் சஞ்சிகைக்கு எதிர்ப்புக்கள் பல வழிகளிலும் இருந்து வருகின்றன. பொச்சரிப்புக் கொண்ட ஒரு கூட்டம் மல்லிகையை விமர்சிப்பதிலேயே மனத் திருப்தி அடைகின்றது. தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் இடை விடாமல் வெளிவருவது கூட, இந்தக் திருக் கூட்டத்தின் மன எரிச்சல்பாட டுக்கு ஒரு காரணமாகும்"
மாருக நாளுக்கு நாள் மல்லிகை யின் இல்க்கியப் பெறுமதி அதிகரித்து வருகின்றது. ந0 து நாட்டில் மாந்திர மல்ல, தமிழகத்திலும் இதன் கருத்தும் வீச்சும் பல நெஞ்சங்களிடம் சென்ற டைகின்றன. இன்று மல்லிகையை எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ இலக் இக் கூட்டங்களில் பேசப்படுகின்றன.
அத்தனைக்கும் அதனது பலமே கருத்
துத் தளந்தான்.
மல்லிகையும் அது பரப்பி வருர கருத்துக்களும் சரித்திர கட்டத்துக்குரி யவை. நூறு ஆண்டுகளுக்குப் பின்ன ரும் மல்லிகை பேசப்படும். இதை அடி நாதமாகக கொண்டுதான் மல்லிகை தயாரிக்கப்படுகின்றது. அத நீ கா ன கடும் உழைப்பு நீர் பாய்ச்சப்படுகிறது
ஆரம்ப காலத்தில் பலர் வந்தா! கள் போஞர்கள். மல்லிசைப் பந்தலே
அணுகி நிற்பவர்கள் இலக்கிய உலகில்
என்றும் பெயர் சொல்லத்தக்கவர்களாக
நிலத்து நிற்பார்கள்.
போனவர்கள் போனவர்களேதான்,
நெருக்க டி கள் இடையிடையே தலேகாட்டும், ஆனல் பிரயாணி தனது இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே புருேப்பான்.
உடன் நிகழ் காலத்தில் மல்லிகை பின் பெறுமதி விளங்காமல் இருக்க லாம். சேமித் து வைப்பவர்களுக்கு அதன் பெ ரு  ைம காலக்கிரமத்தில தெளிவாகத் தெரியவரும்.
25
மான வாகனங்களில் பேரிச்சம் பழ மூட்டைகளைச் சும்ந்திருக்கி றன். பாதாளச் சுரங்கங்களில் பாறை தகர்க்க வெடி கள் வைத்து யந்திரங்களோடு யந்திர மாய் இயங்கியிருக்கிறன். காக்கி உடுப்புக்களோடு உயரக் கட்ட டங்களில் உயிரைக்  ைகயி ல் பிடித்துக் கொண்டு வேலை செய் திருக்கிறன். சாக் க  ைடகளை மெஜினல் சுத்தப்படுத்தப் போய் அன்றிரவு சாப்பிட முடியாமல் .L"- Lj- 60h கிடந்திருக்கிறன் נL உடம்பு எரிவு தாளாமல் எத் தனை நாள் அழுதிருப்பன் தெரி யுமா? இங்கையாவது கூ
வே லை செய்துபோட்டு அம் மாட்டை வந்து சா ப் பி ட் டு களைப்பை மறக்க முடிந்தது. அங்கை ஆற்றை ஆறுதலும் இல்லாமல் அழுது அழுதே எனது கவலைகளையும் இயலாமைகளை
யும் மறக்க முயற்சித்திருக்கிறன். '
மாமா! இதையெல்லாம் உங்க ளால் புரிஞ்சு கொள்ள முடி யுமா? எங்கடை நாட்டில இதே வேலைகளைச் செய்தால் எவ்வளவு இளக்கமாய் நினைக் கி ன ம். இதையே வெளிநாட்டில செய் தால் கெளரவம். உங்கிளுக்கு இப்ப நான் ஒரு கெளரவமான மருமகன். ஆணுல் நிஜ மா ய் நான் ஒரு கூலிக்காரன்தானே. என்னுடைய பணம், விலையு யர்ந்த உடுப்புக்கள் எல்லாமே நான் கூலிவேலை செய்ததினுல் கிடைத்தவைதானே. இலங்கை என்ன சவூதி என்ன?
இதனை எல்லாம் மா மா விடம் சொல்ல வேண்டும் போல மனம் ஆவேசப்பட்டது. ஆனல்
முடியாது. சொல்ல முடியாது.
அவ ன் சித்திராவுக்குரிய பொருட்களோடு மா மா வின் வீட்டுக்கு நடக்கிருன்,

Page 15
ஆதி மனிதனின் ஆசைத்துளிகள்
நாகேசு தர்மலிங்கம்
நாங்கள் மனிதர்கள் ஆதிமனிதனின் ஆசைத்துளிகள். கொழும்பு நகரின் சாலை ஓரங்களே எங்கள் உடல் தரிக்கும் ஸ்தானங்கள் விண்ணில் மனிதன் இடம் தேடும் நிலைக்கு விஞ்ஞானம் வளர்ந்து எங்கோ செல்லுதாம் ஆதிமனிதக் கூட்டம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜாதி பேதமற்று மரநிழலிலும் கற்குகையிலும் ஒன்று கூடியதாம் அந்த நிகழ்வின் தொடரே இன்றும் எங்கள் வாழ்விலும் ஊன்றி நிற்கிறது கடை, கந்தோர், வீடு, சாலைகள் என்று திரிந்தும் கையேந்தி வந்து உடை, உணவின் கால்வீதம் களிப்போம் கொழும்பு நகரின் சந்தை இரைச்சல் குறைந்து பொழுது புலரும் போது உறவு முறைகள் எதுவுமற்ற எங்கள் குடும்பம் ஒன்ருய்க்கூடி சாலையோரத்திற்கு தனியுரிமை பேசும் இ8, மொழி, மத பேதம் எம்மிடமில்லை ஒரு வாய்ச் சோறே எமது பிரச்சினை காவல் படையின் கண்விழாவிட்டால் காதல், காமம், கஞ்சா, கசிப்பு பேதம் இன்றி எல்லாம் கூட்டி வெட்ட வெளியில் வெளிச்சம் இருக்க உறவு, வயது, எல்லாம் தாண்டி உறவு, ஊற்ருய்ப் பெருக்கெடுக்கும் யாரும் யாரையும், எங்கும், எப்பொழும் சேர்ந்து சுகிக்கும் தளையில்லாத சுதந்திர வலயம் அது , மழை கறுத்தால் எம்மவர் முகம் கறுக்கும் முழுநேரம் மழை என்ருல் நாமும் முழுநேர விழிப்பு ஆதிமனிதன் ஆசைத்துளியின் வேதம் சொல்லும் எச்சங்கள் நாங்கள்
盛6
 

ஒலிப்பதிவு கலை
மதிப்பீடுகளும்.
இலக்கிய
guit. Gogury-T
*ண்களுக்கு விருந்து தராத
குருட்டுச் சாதனம், குறைகளை வானெலி என்ற தொடர்புச் சாதனம் கொண்டிருந்தாலும்
அதன் பலவீனம் ஒருபுறமிருக்க, ஏனைய சாதனங்களின் "முகத் துக்கு முகமான" தொடர்பு கொள் பல வீனத் தை அது உடைத்தெறிந்து, சுொள்ளும் அசுர பலத்தையும் சூடிக் கொள்கின்றது. பத்திரி கையும், தி  ைரப் பட மும், தொலைக்காட்சியும், பார்ப்போ ரின் கண்களுடன் ஒட்டி நிற்க வேண்டிய தொடர்பு நிலை வழி யாக ஊட்டம் பெறவேண்டிய
று க் க ம |ான பந்தத்தை வானெலி நெகிழச் செய்து, வானெலிப் பெட்டியைப் பார்க் காவிடிலும் காதுகளினூடாகப் புகுந்து விளையாடும் பலத்தை யும், வேறு தொழில்களில் ஈடு பட்டிருக்கும் பொழுது கூட. நுகர்ச்சி செய்யப்பட்க் கூடிய நெகிழ்ச்சியையுங் கொண்டுள் ளது. அந் நிலை யில் ஏனைய தொடர்புச் சாதனங்களைக் காட் டிலும் கூடியளவு மக்களைத் தழு விச் செல்லும் வேகம், வானெலி யிடம் காணப்படுகிறது. குறிப் பாக, வளர்முக நாடுகளை ப் பொறுத்தவரை அந்நாடுகளின் பொருளாதார, சமூக, கல்விச் சூழல் வானெலியின் பங்களிப்பை மேலும் தூக்கி உயர்த்தி விடு
கின்றது
வெற்றி
1967 ஆம் ஆண்டில் இலங் கைச் சந்தை ஆய்வுக் கம்பனி செய்த மதிப்பீடுகளில் இருந்து பின்வரும் தகவல்கள் பெறப்பட் டுள்ளன.
1. இலங்கையில் அதிக அளவு விற்பனையாகும் சிங்களத் தினசரி சனத் தொகையில் 28 சதவீதமானேரைச் சென்றடைய, வானெலி 39 சதவீத அளவின . ரைச் சென்றடைகின்றது. *
2. இலங்கையின் வளர்ந்தோர் சனத் தொகையில் 52 சத வீத அளவினர் வானெலியைக்
கேட்கின்றனர்.
3. 18 வயதுக்கும் 25 வயதுக் கும் இடைப்பட்ட வயதுத் தொகுதியினரே ஏனைய வயதுத் தொகுதிகளைக் காட்டிலும் அதிக அளவில் வானெலியைக் கேட் கின்றனர்.
மேற் கூறிய வற்றை த் தொகுத்து நோக்கும் பொழுது வானெலிக்குரிய தனித்துவமான ஆளுமையும் அதன் வியாபகமும் மேலும் அழுத்தம் பெறுகின்றன.
இந்நிலையில், திரைப்படச் சாதனத்துக்கும். வானெலிக்கு முள்ள இயைபுகளையும் நோக்கு தல் வேண்டும்.
ஒரு கூரையின் கீழ் உயர்ந் தோரும் தாழ்ந்தோரும் ஒன் றென் அமர்ந்து பார்ப்பதறகு
27

Page 16
வழிசெய்த திரைப்படம், நில மானிய சமூகவமைப்பின் ஏற் றத் தாழ்வு வைப்பு முறைகளை மாற்றியமைத்தது. சர் வ ச ன வாக்குரிமையால் முன்னேறிச் சென்ற மக்களாட்சி மரபுகள், கிராமப்புற சனசமூசு நிலையங் களுக்கும், பஞ்சாயத்துக்களுக் கும் வழங்கிய வானெலிப் பெட் டிகள், வானெலியைப் பொது மக்களுக்குரிய இலவச நுகர்ச்சிப் பண்டமாக்கியது, குறைந்த விலை
வானெலிப் பெட்டிகளின் உற் பத்தியும், மின்கலன்களினல் இயக்கப்படக் கூடிய பாங்கும்.
பொதுமக்களின் வாழ்க்கைத்தர உயர்வும், வானெவியை மக்கள் சாதனமாக்கத் துணை செய்தன.
ஆனல், அச்சாதனங்களை மண்ணில் ஒட்டவைக்க முயன்ற பொழுது பல முரண்பாடுகளும் எழுந்தன. ராஜாஜி அவர்கள் தமிழ் சினிமாவை எதிர்த்தமை யும், அண்ணுத்துரை, கருணு நிதி போன்ருேர் அச்சாதனத் தைத் தமது தேவைகளுக்காகப் பயன் படுத்த எண்ணியமையும், அவரவர் இலக்குகளுடனும் சமூ கக் கண் னேட்டங்களுடனும் இணைந்திருந்த வேளை, வானெலி அத்தகைய பிரச்சினைகளிலிருந்து தப்பிக் கொள்ள முடிந்தமைக் குரிய காரணங்களில் ஒன்று, அது ஆரம்பத்திற் சந்தை நிலை களைத் தழுவும் வர்த்தகப் பண்ட மாக ஆக்கப்படாமலிருந்தமையு மாகும். அதனல் அது "பேவை"
என்ற சொல்லினல் அழைக்கப்
பட்டமையும் குறிப்பிடத்தக்க தாகும்.
இலங்கைத் தந்தித்திணைக்
களம்
1923 ஆம் ஆண் டி ல், கைப்பற்றப்பட்ட ஜேர்மனிய
நீர்மூழ்கிக் கப்பலிலிருந்த வானெ லிச் சாதனங்களைப் பயன்படுத் திப் பரிசோதனை முறையான ஒலிபரப்பை இந்நாட்டில் ஆரம்
பித் தது, அக்காலகட்டத்தில் இந்தியாவில் ஒலிபரப்பு ஆரம்பிக் கப்படாத நிலையும், ஐரோப்பா வில் ஒலிபரப்பு ஆரம்பமாகி மூன்று ஆண்டுகளே நி ைற வு
பெற்றிருந்தன என்பதும் கருத்
திற் கொள்ளப்பட வேண்டியுள் ளன. இலங்கையின் ஒழுங்கான ஒலிபரப்புச் சேவை 1928 ஆம் ஆண்டிலிருந்து தொழிற் பட இந்தியாவின் ஒழுங்கான வானெ லிச் சேவை 19 7 ஆம் ஆண்டி லிருந்து வளர்ச்சி பெறலாயிற்று.
ஆரம்ப காலத்தில் இலங்கை வானுெலியின் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பதில் ஆய்வறிவாளர்
கள் பெரிதும் பங்கு கொண்ட
னர். முதலியார் சி. இராசநாய கம், திரு. எஸ். பரராஜசிங்கம், திரு. எஸ். நடேசன், (3 ց: ri : க ந்  ைத யா வைத்தியநாதன் போன்ருேர் மேலைத்தேய ஒலி பரப்பு மு  ைற க ள் பற்றிய உ ண ர் வு கொண்டவர்களாக இருந்ததுடன், அவர் க ளின் செயற்பாடுகள் பண்டைய கலை. இசை மரபுகளையும், இலக்கியங் களையும் பாதுகாக்கும் "தொல் பொருட் சாலையாக இயங்க வேண்டிய பணிக்கே முன்னுரிமை கொடுத்தன.
1941 ஆம் ஆண்டு சேர். கந்தையா வைத்தியநாதன் தலை மையில் நியமிக்கப் பெற்ற ஒலி பரப்புப் பற்றிய சிறப்புக் குழு, கிராமிய ஒலிபரப்பு. கல்வி ஒலி பரப்பு போ இறவற்றைக் குறிப் பிட்டு ஒலிபரப்பின் பிரயோகத் தன்மையை மேலும் வற்புறுத் தியது.
1 . 9 ஆம் ஆண்டு வர்த்தக ஒலிபரப்புக்கு கால்கோள் கொள் ளப் பட்ட பின்னர் வானெலி கலை, இலக்கியப் பார்வையில் ஒரு சர்ச்சைக்குரிய சாதனமாக 616mrrij ga பெற லா யிற் று,
a 8

1930 ஆம் ஆண்டிலிருந்து வர்த் தக சேவை வளர்ச்சியுற, அது தவிர்க்க முடியாமல் சினிமாவை நம்பியிருக்கும் சாதனம்ாகப் பர விப் படர ஆரம்பித்தது. தமிழ்த் திரைப்படம் என்ற பாரிய செயல் முறையைச் சிறு சிறு வில்லைகளாக்கி வழங்கும் பணியை வர்த்தக் சேவை வழங்க முயன் றமை. ஒருபுறம் தமிழகத்தை நம்பியிருக்கும் நிலையை இலங்கை வானுெலிக்குக் கொடுத்ததுடன் மறுபுறம், இலங்கை வானுெலி வர்த்தக ஒலிபரப்பை நம்பியிருக் கும் தேவையைத் தமிழக நேயர் களிடத்தே ஏற்படுத்தியது. தமி
ழகத்தில் அருட் டல் பெற்ற பாரிய சினிமா மோகத்துக்கு இலங்கை வானெ லி தீனி
போடத் தொடங்கியது.
இத்தாக்கத்தை முறியடிப்ப ச ங் கீத
தற்கு விவித பாரதி நிகழ்ச்சியை அகில இந்திய வானெலி ஆரம்பிக்க நேர்ந்தது எ ன் ப  ைத இல்லஸ்ரேட்டற் வீக்லி ஒவ் இந் தி யா (22 - ஆகஸ்ட் 196) இதழ் சுட்டிக் காட்டியது. மலினமான கலைப் பாரம்பரியம் ஒன்றை வளர்க்க விரும்பாத அகில இந்திய வானெ விக்கு மூன்ருந்தர சினிமா இசை பெரும் அறைகூவலை விடுத்தது.
ஆரம்ப காலம் தொட்டே இலங்கை வானுெலியை இயக் கும் அச்சாணியாக மெல்லிசை செயற்பட்டு வந்து ள் ளது. 1966 ஆம் ஆண்டு வெளியிடப் பட்ட பருவப் பத் திர த் தி ல் சிங்கள சேவையிலும், தமிழ்ச் சேவையிலும் முறையே 38 சத வீத ஒலிபரப்பு நேரத்தையும் 33 - 5 சதவீத ஒலிபரப்பு நேரத்
தையும் மெல்லிசை பெற்றது.
தமிழ் மெல்லிசையில் இலங்கை வ ளத்  ைத ப் புகுத்துவதற்கு எச். எம். பி. முகைதீன் தீ விர நடவடிக்கையை மேற்கொண்டா
பின்னர் சமகால
ராயினும், அந் நாட் டி ன் செழுமை மிக்க கவிதை வளமும் தனித்துவமான கிராமிய இசை யும் தகுந்த முறையிலே ஆழ மாக முன்வைக்கப்படவில்லை. உயர்ந்த இலட்சியங்களாயினும், அவை குறிப்பிட்ட அமைப்பி னுரடாகச் செயற்படுத்தப்படும் பொழுது இலக்குகள் பிசகி விடு வதுமுண்டு.
இந்நாட்டின் தமிழ் இலக்கி யப் பாரம்பரியங்களை முன்னெ டுத்துச் செல்வதில் வானெலி கனி ச மா ன பங்களிப்பைச் செலுத்தியது என்று கூறு ம பொழுது, சோ. சிவபாதசுந்த ரம், கே. எஸ். நடராசா ஆகி யோர் இலக்குகளைத் தூய கலை வடிவில் வளர்க்க முனைந்தனரா யினும், அவர்களின் அருட்டு ணர்வு காந்தியத்துடன் இணைந்
F了凸历 ந்தமையையும கருத 嵩 "இந்த வே ண் டு ம். இ. இரத்தினம் அவர்கள் வானெ லியில் முழுநேர ஊழியராகப் பணிபுரியாவிடிலும், கரந்திய நெறி, சமய மரபு, மேலைத்தேய இலக்கியங்கள் ஆகியவற்றைத் தமது ஆக்கங்கள் வாயிலாக வானெலியில் உட்புகுத்தினராயி னும் 1968 ஆம் ஆண்டுக்குப் இலக்கியங்கள் பற்றிய ஆழமான அணுகு முறை களும், பழக்கப்படாத புதிய முகங்களை அறிமுகப்படுத்தி புதிய வேகத்தை அளித்தமையும் பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி, GB ugrifirgafflu uri 35 nr. இந்திரபாலா, ந. சுந்தரலிங்கம், எச். எம். முகைதீன், முருகையன், கலா நிதி அ. சண்முகதாஸ் போன் ருேர் குறித்த நிகழ்ச்சிகளைப் பொறுப் பே ற் ற மை யைத தொடர்ந்து பரவலாக வளர்ச்சி பெற்றன.
ஆரம்பகாலம் தொடக்கமே இலங்கையின் ஒலிபரப்புத்துறை
29

Page 17
அதிக விமர்சனத்துக்கு உள்ளாக் கப்பட்ட துறையாக இருந்து
வந்தமை இந்நாட்டின் தனித்
துவமான பண்பை எடுத்துக் காட்டுகின்றது. ஒலிப்பரப்பு ஒர் அரச திணைக்களமாகச் செயற் பட்டமையால், வினைத்திறனைப் பூரணமாகக் கொண்டு செயற் படவில்லை என்ற பல்லாண்டுக் குற்றச்சாட்டுக்களைக் கருத்திற் கொண்டு, 1966 ஆம் ஆண்டில் ஒலிபரப்புக் கட்டுத்தாபனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் பெறுபேருக 1987 ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அமைக்கப்பட் -gl. 966 ஆம் ஆண் டி ன் ஆணைக் குழு ஒலித் தெளிவு நோக்கி யாழ்ப்பாணத்தில் ஒலி பரப்பி நிலையம் ஆரம் பி க்க வேண்டும் என்பதையும் வற் புறுத்தியது. பாடவிதான அபி விருத்தி நிலையத்தோடு இணைந்து கல்வி ஒலிபரப்பை விருத் தி செய்ய வேண்டுமென்று எடுத் துக் கூறப்பட்டது. கி ரா மிய நிகழ்ச்சி என்பது கிராம மக்க ளைப் பற்றிய நிகழ்ச்சி அல்ல
என்றும் கிராம மக்கள் விளங்
கிக் கொள்ளத்தக்க விதத்தில் கல்வியறிவூட்டல் என்ற கோட்
பாடும் முன்மொழியப்பட்டன. இவ்வாருக, அவ்வ்ப்போது சில சீர்திருத்த முயற்சிகள் மேற்
கொள்ளப் பட்டமையால், விஞ் ஞான எழுத்தாக்கம், நாடகம், உரையாடல் போன்ற துறை களில் அபிவிருத்தி நிகழ்ந்தா லும், தரம் பற்றிய கருத் து அவ்வப்போது எழுந்த நிலையில்
தயாரிப்பாளர்கள் கலைத் தன் மையை இழந்து எழுதுவிளைஞ ராக மாறிவிடுகின்றனர்" என்று பேராசிரியர் சரத்சந்திரா அவர் களும், வானெலி ஒரு பொழுது போக்குச் சா த னம் என்ற மலைப்பு இன்னமும் நீங்க்வில்லை" என்று நெவில் ஜயவீரா அவர் களும் குறிப்பிட்டனர். (1972 di)
நியமிக்கப்பட்ட ஆணைக் குழு
விடம் இக்கருத்துக்கள் கூறப் பட்டன) குறிப்பாக சிங் கள நாடகத்தின் தரம் வானெலியிற் பெருமளவு வீழ்ச்சியடைந்தமை யைப் பேராசிரியர் சரத்சந்திரா கவலையுடன் சுட்டிக்காட்டினர்.
தமிழில். வானெலியின் கலை இலக்கியப் பணிகள் ஆழ்ந்து
விமர்சிக்கப்படாத துறைகள்ா
கவே இருக்கின்றன. மேலோட்ட மான கடிதங்களைக் கொண்டு நிகழ்ச்சி பற்றிய தரத்தை நிச்ச யித்து விடவும் முடியாது. பக் கம் சாய்ந்து நின்று விமர்சிக்கப் படும் பொழுது, அவ்வப்போது சில அதிகாரிகள் பாராட்டப் படுதலும், அல்லது துாற்றப் படுதலும் ஒலிபரப்புப் பற்றிய ஆழ்ந்த மதிப்பீடுகளுக்குக் குந்தக மாகவும் அமைந்துள்ளன.
ஒலிபரப்பு ஒர் அரசாங்கச் சாதனம் என்பதும், நேரடியாக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு சாதனம் என்பதும், அது ஒரு கூட்டுத்தாபனமாக இருப்பதனுல், ஆட்சி மாற்றம் அடையும் பொழுது நிருவாக அமைப்புக்களிலும், தீர்மானங் களிலும் மாற்றம் ஏற்படுத்தப் படக்கூடிய ஒரு சாதனம் என் பதும், கூட்டுத்தாபனங்களுக் குரிய இலாப நெறிகளுடன்
செயற்பட வேண்டிய ஒரு நிறு
வனம் என்பதும், வானெவியின் கலை இலக்கிய மதிப்பீடுகளைப் பொறுத்தவரை அடிப்படையா கக் கருத்திற் கொள்ளப்பட வே ண் டி ய இயல்புகள்ாகும். (கல்வி ஒலிபரப்பு, இஸ்லாமிய நிகழ்ச்சி மற்றும் 1975 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒலிபரப்
புக் கலையின் வளர்ச்சி நிலைகள்
ஆகியவை பிறிதொரு கட்டுரை யில் விளக்கப்பட்டுள்ளன) O

ORIANTAL SAL00N
தலைநகரில் சிகையலங்காரத்திற்கு சிறந்த இடம்
ஒரியன்டல் சலூன்
182, 1-ம் குறுக்குத் தெரு, கொழும்பு-11.

Page 18
சகலவிதமான இரும்புச் சாமான்கள் கட்டடத் தேவைக்கேற்ற பொருட்கள்
அனைத்தையும் பெற்றுக் கொள்ளச் சிறந்த இடம்
பாசி ஹாட்வெயர் ஸ்ரோர்ஸ் 30, கே. கே. எஸ். வீதி,
சுன்னுகம்,
 
 

1.
நான் வலது நான் இடது நான் கிழக்கு நான் வடக்கு பிரகடன கொக்கியில் பிரளயங்கள் புதைந்து கிடக்க உன்னத சிந்தனை திரையில் அசரீரியாய் "'நான் மனிதன் "
2.
ஆட்டோக்களின் சீறலும் லொறிகளின் உறுமலும் காதுகளை உடைக்க, கனவுகள் பதறும்
ாத்திரியில் fةlو س காதுகளுக்கு பசிக்கும் ஸ்ப்த ஆகாரத்திற்காய்
3.
க்தி நீரில் அசைந்து மெளனத்தில் நனையும் தாளை தொடங்கி டுண்ணை வெளியில் தூசி படிந்த
Giftigi) சீட்டுக்களின் மயக்கத்தில் சர்வதேசீயத்தை கொண்டு வரும்
ஆறு கவிதைகள்
-மேமன்கவி.
கூட்டம் வழியாய், உலாவும் நிசப்தம்
DI : * கிராமத்து சத்யம் சிரிக்கும்;
4.
இவர்கள் எங்கள் காதுகளுக்கு பூ வைத்து ஒரு காலத்தின் எங்கள் காதுகள் பூக்களாயின;
5.
இயந்திரத்தை நரம்பில் ஒட்டி அவன் ஒடும்வேளை விரட்டும் காலத்தின் கால இடுக்கில் இட-ற- எழுந்தவன் முன் நின்று சிரித்தது நம்பிக்கை!
6.
என் கவிதைகளை கிழித்து - கிழித்து சமூக நிலத்தில் விதைத்தேன் காலையில் பார்த்தால் மனித இருதயங்கள் முளைத்து அலறின!
33

Page 19
ஹங்கேரிய அழகியலறிஞர் லூகாக்ஸின் க ரு த் து ப் ட டி கருத்து முதல் வாதம் | 9 lb நூற்ருண்டில் ஈடாடத்தொடங்கி விட்டது. ஆயினும் அதன் வெவ் வேறு உருவங்கள் சமூக அமைப் பு:9 ளைத் தாங்கி நின்றமையா லும், ம: க்சீயப் பொருள் முதல் வாதம் அதிதீவிரமான கொள் கையாதலாலும் இவ ற் று க் கு வேருக ‘மூன்ரும் வீதி" ஒன் றைத் தேடும் போக்கு எழுந்தது. 1946 ல் அவர் எழுதிய கட்டுரை
ஒன்றில் கூறிஞர், ‘இன்றைய பூர்ஷ"வா உ ல கில் இருப்பு
வாதமே நாளைய சிந் த னை ப் போக்காக அமையும்"
இரண்டு உலகப் போர்க ளால் வேதனையுற்ற இருபதாம் நூற்றண்டு மக்களிம்ை கருத்து முதல்வாதம், பொருள் முதல் வாதம் என்ற இரு கொள்கை களும் இரு அந்தங்களில் நின்ற மையால் ஒரு "நடு வீதியைக் காண அவாவுற்றனர். பொருள் முதல்வாதம் உணர்வுக்கு அப் பால், அதி ல் தங்கியிராமல் இருப்பது எதுவே அதுவே உள் பொருள் என வற்புறுத்தியது. கருத்து முதல் வாதமோ, உள் பொருள் ந உணர்விலேயே தங்கியுள்ளது என வாதிட்டது. இருப்புவாதம் இரண்டுக்கும் ஒரு விதத் தொடர்பை ஏற்படுத்த
34
சார்த்தர், இருப்புவாத
இலக்கியப் படைப்பாளி
“காவல்நகரோ6 ? ?
முயல்கிறது. உணர்வு இ ன் றி உள்பொருளில்லை; உள்பொரு ளின்றி உணர்வு இல்லை என்கி றது. இவ்வாறு சிந்தனைய ல் நடு வழியை வகுக்க முற்பட்டதால் இருப்புவாதம் ஐரோப்பாக் கண் ட த் தி ல் பிரபலமடைந்தது போலும் .
மெய்யியலே மனிதனது சிந் தன முயற்சிகள் அனைத்துக்கும் வாய்க்கால் வகுப்பது இலக்கியச் சிந்தனையையும் அதுவே நெறிப் படுத்தும் முதலாம் உ ல கப் போருக்குப் பின் ஐரோப்பிய இலக்கிய படைப்பாளிகள் மெய் யியலின் இரு பாசறைகளில் ஒன் றைச் சேர்ந்து கொண்டனர். கீர்க்ககர்டு, ஹ (ர்) ஸேல், கேமு போன்றவர்களால் வளம் பெற்ற இருப்புவாதமே ஐரோப் பிய எழுத்தாளர்களைக் கவர்ந் தது. படித்த வகுப்பாரிடையே இருப்புவாதத்தைப் பிரபலமடை யச் செய்தவர் சார்த்தர்.
நாம் வாழும் உலகத்தைப் பற்றித் தத்துவ விசாரணை புரி வது எவ்வாறு? உள்பொருள் எது? காலம் என்ருல் என்ன? புற உலகு என்பதொன்று- நம் புலன்களுக்கு எட்டுவதை விட மற்ருென்று - உண்டா? எம் மனம் காட்சிகளைப் பெறுவது போல மற்றவர்களுக்கும் மனங்
 

கள் உளவோ? சில செயல்கள் நல்லன என்றும் மற்றுஞ் சில செயல்கள் தீயன என்றும் தீர் மானிக்க எ ன் ன முறைகளைக் கையாள வேண்டும்? உலகியலுக் குரிய அறிவாராய்ச்சியைப் பூரண அமைதியுடனும் நடு நிலையினின் றும் மேற்கொண்டு, இவ்வினுக் கள் எ வ் வா று எழுகின்/:ன:
அவற்றைக் கேட்கும் போதும்.
விடை சொல்லும் போதும் எப் படிப்பட்ட மொழி கையாளப் படுகின்றது? என்பனவற்றை மெய்யியல் வகுப்பாய்வுக்குட்ப டுத்த வேண்டும். இவ் வா று சிந்தித்த முதற் பாசறையினருள் பிரதானமானவர்கள் ஜி. ஈ. மூர், பே (ர்) ட்றண்ட்றஸ்ஸல், gu. ஜே. அயல், லுட்விக் விற்கென் னஸ்ரைன் ஆகியோர்.
இவர்களுக்கு எதிர்ப்பாசறை யினரான இருப்புவாதிகளின் சிந் தனை மற்ருெரு வழியிற் சென் றது. உலகு, அதன் பிரச்சினை கள் எ ன் பவ ற் றை ப் பற்றி ஆழ்ந்து சிந் தி க் க எது நல்ல முறை? சிக்கல் நிறைந்த ஒரு ச ந் த ர் ப் பத்  ைத எடுத்துக் கொண்டு : உதாரணமாகச் சாவு பற்றிய அச்சம், பாரதூரமான வினைவுகளை ஏற்படுத்தக் கூடிய இராணுவ, அல்லது அரசியல் நடவடிக்கை ஒன்றை எடுக்க முடிவு செய்தல் என்பன போன்ற ஏதாயினும் ஒன்றில் தொடங் கிச் சிந்திப்பதா? இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் ஒருவன் உண்மை பற்றிய விளக்க :ம் பெற்று, அதனை வெளிப்படுத்தச் சரியான சாதனம் ஒன்றையும் பெறுவான் எ ன் பது இருப்பு வாதிகளின் நம்பிக்கை.
முதற் பாசறையினரின் சிந்
தனைப் பட்டறையில் கடந்த அ  ைர றுாற்ருண்டுக் காலம் அடிக்கப்பட்டமையால் மெய்
பியல் துறையில் காலந்தோறும்
சேர்ந்து கொண்ட துருப்பிடித்த இரு ம் பு தூய்மையடைந்தது. இரண்டாவது பாசறையினரின் கருத்துக்களில் ஒப்புமைகண்ட னர், கற்பனைத் திறன் மிக்க இலக்கியப் படைப்பாளிகள். அவர்களின் ஆழ்ந்த பார்வையிற் கண்ட உண்மைகளுக்குச் சான் ருய் அமைந்தன, வரன்முறைப் படுத்தப்பட்ட அம்மெய்யியற் சிந்தனைகள். வகுப்பாய்வு மெய் யியலறிஞர் நன்மை என்பது எது என்ற சிக் கலை அவிழ்க்க முனைந்து அப்படி ஒன்று இல்லை எனச் சுலபமாக முடிவுகட்டி விடலாம், சார்த்தர் போன்ற மெய்யியலறிஞர் அற வி ய லின் மையப் பிரச்சனை இங்கே, இப் பொழுது, இப்படியான ஒரு நிலை ஏற்படும்போது, நான் எடுக்கக் கூடிய மிகக் குறைந்த செயற் கையான முடிவு என்ன என்பதே என விடை கூறுவர். ܚ
சார்த்தரின் இலக்கிய, மெய் யியல் அபிவிருத்தி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின் றது. ஒன்றிலிருந்து மற்றதைப் பிரித்தெடுக்க இயலாது. அவரு  ைடய வரன்முறைப்படுத்தப் tட்ட மெய்யியல் நூ ல் களி ல் உள்ள சிந்தனைகளின் வித் து "அருவருப்பு" ( நோசியா" ) போன்ற நாவலில் காணப்படும். அதில் கதாநாயகனுக வரும் றிக்குவென்ரின் அவ னு  ைட ய வாழ் வு என்ற உலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு செய் கிருர், அது ஒரு மெய்யியலறி ஞருக்கு ஏற்படும் தொடர் பு தற்காலத்தில் மனிதனது ஆளுமை எவ்வாறு அந்நியமடைகின்றது. உள்பொருளின் மர்மம் என்ன? என்பதை விளக்கும் நாவல் அது. பிற்காலத்தில் சார்த்தர் எந்த மெய் யி யற் கருத்துகளுக்குப் பெயர் பெற்ருரோ அவற்றை விளக்கும் முழு நீளக் கட்டுரை இதில் இடம் பெறுகிறது.

Page 20
ஆழ்ந்த உளவியல் அவதானங் க்னை மின்னித் தெறிக்கும் மிக நுட் ப ம |ா ன பார்வையைச் செலுத்தி விவேகம் மிக்க கூற் றுக்களில் வெளிப்படுத்தும் சிறப்பு மிக்கது. அதனை ஆக்கியவர் உல கின் தலைசிறந்த அறிவு ஜீவி என்பது தெளிவாகத் தெரிகிறது.
அதுபோலவே "வெளியேற வழியில்லை" என்ற நாடகத்தில் பூட்டிய அறையாகிய நரகத்தி லுள்ள மூவருக்கிடையே நிகழும் கற்பனை உரையாடல் அவர்களி டையே ஏற்படக் கூடிய எல்லா வசுைத் தொடர்புகளையும் ஊடு ருவி நிற்கிறது. அவர்களில் ஒரு வன் கூறியவாறு: "நரகம் என் பது மற்ற மனிதர்கள்" என்ற உண்மை அவர்களுக்கு வெளிக் கிறது. அவர்கள் தம் நிலையை மீண்டும் மீண்டும் முடிவில்லாமல் நடித்துக் கொண்டு போகிருர் கள். ஒரு மெய்யியலறிஞன் என்ற வகையிலும், நாவலாசிரியர், நாடகாசிரியர் என்ற வகையிலும் சார்த்தர் விடுதலை பற்றிய பிரச் சனைகளில் இடைவிடாது மனத் தைச் செலுத்துகிறர். ஒருவனது அறவியற் கற்பனை, தான் மற்ற வர்களுடன் உண்மையான, ஏற் புடைய தொடர்பு கொள்ளச் செய்ய எவ்வளவுக்கு உ த வும் என்பதே விடுதலையின் தாற்பரி யம் என்பது அவர் வாதம். ஒரு மெய்யியலறிஞர் என்ற வகையில் அவரது மிக ஆழ்ந்த உட்காட்சி கள் சில அவர்தம் நாவலாசிரிய உள்ளத்திலிருந்து முகிழ்த்தவை: **ஆனல் அவருடைய கதை களோ, நாடகங்க்ளோ அவரது மெய்யியற் கோட்பாடுகள் பற் றிய ஆய்வுரைகள் என்ற நிலைச்கு இறங்கியதில்லை. எனவே அவர் நெஞ்சம் பிரதானமாக இலக்கிய நெஞ்சமே?*
மூன்று பாகமாயமைந்த அவ ரது நாவல் ‘விடுதலை வழிகள்"
f
* *
என்பதிலும் சரி, லும், தனிச்சிறப்பு மிக்க சிறு கதைத் தொகுதிகளிலும் சரி, சார்த்தர் இலக்கியத்தின் பெரும் பணி வாசகரிடையே கற்பனை யோடு கூடிய தன்னுணர்வை ஏற்படச் செய்வதுடன் இறுதி யாக, அவ்வாறு த னி ம் னி த உணர்வுகளின் திரட்சியான ஒரு புதிய உலகைப் புனரமைப்புச் செய்வதே என்ற தம் கருத்தைத் தெளிவுபடுத்த மு ய ல் கி ரு ர். பிரெஞ்சு நாவல்களில் பெருமர பைத் தழுவி அவரும் தம் கதை களில் மானிட அதிகாரம், ம்ானி டக் காதல் என்பவற்றை ஒன்றி ணைக்கிருர், ஆனல் ஐரிஸ்பே (ர்( டொக் எ ன் ற நாவலாசிரியை கூறுவது போல, "சார்த்தர் மிக வலுவுற்ற நிலையிலுள்ள காதலைக் கூட க் கற்பனையின் இருதலைக் கோளாகவே சித்திரிகிருர். அவ ரது காதலர்கள் ஒருவர் மற்ற வருடை உளப்போக்கு என்ன என்று ஊகிப்பதிலேயே ஈடுபட் டுள்ளார் அவர்களது செயற் திட்டம் இதற்குப் பொருத்தமா கவே இருக்கிறது. அவர்களது மன உளைச்சல் கற் பனை யி ல் உதித்த உளைச்சலே.
நாடகங்களி
'அறை' என்ற சிறுகதையை எடுப்போம். சார்த்தரின் மிகச் சிறந்த கதை என்று அதைக் கூறலாம். அதில் "கற்பனையின் உளைச்சல்" நாடகப் பாணியில் மிகச் சிறப்பாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது. உளக் கோளாறு டைய பியரின் மனமயக்கங்கள், பேய்பற்றிய நினேவுகள், பில்லி சூனியம், பகுத்தறிவின் உருவ மாக வொல்ரயா என்பவை வரு னிக்கப்பட்டிருக்கும் முறையில் இது தற்கால இலக்கியத்தின் மிகச் சிறந்த பட்ைபுகளில் ஒன்று எனலாம். அவன் மனைவி ஈவ் (ஏவாள்) முற்ருகத் தன்னை அவ னுக்கு அர்ப்பணித்து அவனு டைய அறையாகிய பைத்திய

உலகத்தில் ஒரு அம்சமாக நடக்
கிருள். அவளுடைய பெற்ருே ரும்  ைவத்திய ரு ம் அவள் போக்கை விளங்கிக் கொள்ள
முடியாமல் அவளை வெளியே இழுக்கப் பெருமுயற்சி செய்கின் றனர். அவளோ கணவனின் பேய் உலக க் கற்பனைகளுக் கெல்லாம் இடம் கொடுப்பதன் மூலம் தனக்கென ஒரு 'அறை' யை வகுத்துக் கொள்கிருள். அவ்வாறு ஒருவகை விடுதலையை அனுபவிக்கிருள். காதல் என்பது ஒருவரது உணர்வை முற்ருக 1 Dfb (O6). Clij63) Lt உ ன ர் வில் அமிழ்த்திவிடுவதே என்பதைப் பயங்கரமாக, ஆளுனல் ஒருவகை அழகுடன் சார்த்தார் வருணிக் கிருர்,
அவர் எழுதிய நாடகங்கள் பல சாதாரண மக்களிடையிலும் அவரது கருத்துக்களைப் பரவச் செய்தன. அவற்றுள் ஆங்கிலத் தில் மொழிபெயர்க்கப் பட்டவை "அல்ரோன , நிழலற்ற மனிதர்" "ஈக்கள்", "லூசிஃபரும் (பிசாசு களின் தலைவனும்) கடவுளும்", "கெளரவமுள்ள வேசி', 'அறை யினுள்ளே", "கீயன்", * நெகர சோவ்", "ற்முேய் ந க ரத் து ப் பெண்கள்
ஒரு இருப்புவாத இலக்கிய கர்த்தா தம்மை ஒத்த மற்ருெ ருவரை எப்படி அளவிடுகிருர் என்பதற்கு சான்று கெமுவின்
* வெளியார்" என்ற நாவலுக்கு சார்த்தர் எழுதிய விமர்சனக் கட்டுரையாகும் , இரண்டாம்
உலகப் போர்க் காலத்தில் எழு தப்பட்ட நாவல் இது. சமகால நாவல்களைப்போல அரசியல், சமூக, பிரச்சனைகளைப் படம் பிடிக்க முயலாது, மனிதனது அபத்த நிலையைப் படம் பிடித் "துக் காட்ட முற்படுவது, கெமு தமது நா வலை விளக்கிச் சில மாதங்களுக்குப் பின் சிசிஃபஸ் ான்றி பெளராணிகக் கதை" ான்ற நூலை எழுதினர்.
ஒரு இருப்புவாத இலக்கிய கர்த்தா தம்மை ஒத்த மற்ருெரு வரை எப்படி அளவிடுகிருர் என் பதற்கு நல்ல சான்று, கெமுவின் வெளியாள்" என்ற நாவலுக்கு சார்த்தர் எழுதிய விமர்சனக் கட்டுரையாகும், இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் எழு தப்பட்ட நாவல் இது. அக்கால நாவல்களைப் போல அரசியல், சமூகப் பிரச்சனைகளைப் படம் பிடிக்க முயலாது, மனிதனது நிலையைப் படம்பிடித்துக் காட்ட முற்படுவது. கெமு தமது நாவலை விளக்கிச் சில மாதங்களுக்குப் பின் சிசிஃபஸ் என்ற பெளரா னிகக் என்ற நூலை எழுதினர். அதில் அவர் தமது கதாநாய கன் நல்லளனே கெட்டவனே. ஒழுக்கமுள்ளவனே இல்லாத வனே என்று கூற முடியாது. இப்பாகுபாடுகள் அவனுக்குப் பொருந்தா. அடிப்படையிலேயே அபத்தமா. பொருளற்ற வாழ்வு ஒன்றிவிருந்து தவிர்க்க முடியாத முடிவுகளுக்கு வருபவன் அபதத மனிதன். இப்படிப் பொருளற்ற நிலையை உணருபவர்களும் ឱ6) இருக்கிருர்கள். இவ்விரு பொரு ளில் அப்த்த மனிதனைச் சித்தி ரிக்கிருர் கெமு. வழக்கமான நாவல்களைப் போலச் சம்பவங் களைக் காரண காரியத் தொடர் புடன் விளக்க அவர் முயலவில்லை. கணந்தோறும் மனிதன் எப்படி வாழ்கின்றன்? மரணம் என்ற குறுக் தச்சுவர் அவனுக்கு எதிர் காலம் என்பதொன்றை இல்லா மற் செய்கிறது. காலம் என்பதே ஒரு தொட்ர்ச்சியாகக் காணுேம். மனிதனது வரண்ட, கருத்தற்ற, அபத்த வாழ்வைக் காட்டும் இந் நூலை நாவல் என்று அழைக்க முடியவில்லை. ஆனல் இது ஒரு தனிப் பெரு நூல் (கிளாசிக்) இதை வேண்டுமானல் ஒரு ஒழுக்கவாதியின் சிறு நா வல் எனலாம். ஜேர்மன் இருப்பு வாதிகளினதும் அமெரிக்க நாவு
87

Page 21
லாசிரியரதும் பாதிப்புக் காணப் பட்டாலும் பிரெஞ்சு அறிஞர் வொல்ரயர் எழுதிய கதைக 5)க்கு அண்மையில், அதே பாரம்பரி யத்தை அநுசரித்து, இருக்கிறது" என முடிக்கிருர் சார்த்தர், தம் விமர்சனத்தை.
ஜான் கிரோ டோ வின்
தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் தெரிவு" என்ற நாவலை விமர்
சனம் செய்யும்போது, இவ்வளவு காலமும் அவரது நூ ல் களை
மொழிபெயர்க்க முனைந்தேன். அதாவது அவர் சேகரித்த அவ தானிப்புகளையும் அவற்றினின்றும் அவர் திரட்டிய ஞானத்தையும், அதனை வெளிப்படுத்த அவர் உபயோகித்த (தந்தியடிக்கும் முறைபோன்ற) மர்ம பாஷையை யும் விளக்கிக் கொள்ள முற்பட் டேன். ஆனல் அதனை எ ம து மொழிக்குப் பெயர்த்தெழுதுவ தில் நான் வெற்றி பெற முடிய வில்லை. அவருடைய ஆழம் உண் மையானது. ஆணுல் அது அவரு டைய உலகுக்கே செல்லுபடியா கும் எங்களுடைய உலகுக்கு அன்று . .
எனவே இம்முறை நான் மொழிபெயர்க்க முயலவில்லை. அ த னு ஸ் அடங்கிக் கிடக்கும் உருவகத்தையோ, குறியீட் டையோ, சிக்கலான மறை பொருளையோ நடன் தேடவில்லை. அதில் வெளிப்படுத்தி நிற்கும் பொருளைப் படிக்க, ஆசிரியரின் அகத்தை அதன் முகத்தில் காண முயன்றேன். இந்நூலில் விரித் துரைக்கும் அண்டத்தில் நாம் நு  ைழ ய வேண்டுமானல் நாம் வாழும் உலகத்தை மறந்துவிட வேண்டும். எனவே நான் எமது இந்த மென்மையான ஒட்டும் பசைத்தன்ம்ை வாய்ந்த அலை
களால் தாக்குண்டு கிடக் கும்.
உலகத்தை - காரணமும், நோக் கழும் அவற்றுக்குப் புறம்பாகக்
வாசிக்க
கிடப்பதும், தனக்கென ஒரு எதிர்காலம் இல்லாததுமான உலகத்தை - விடயங்கள் எப் பொழுதும் சந்திக்கின்றதும்.
நிகழ்காலம் ஒரு கள்வன் போலப் பதுங்கி வருவதும், சம்பவங்கள் சிந்தனைக்கும் மொழிக்கும் இயல் பான ஒர் எதிர்ப்பைக் காட்டு வதுமான உலகத்தை - தனி மனிதர் என்போர் வெறும் தற் செயல் நிகழ்ச்சிகளாக, வெறும் சுடற்கரைச் சிப்பிகளாக் பின் னர் மனத்தால் பொதுப் பதார்த் தங்களாக இனம் பிரிக்கப்படுட்: வர்களாக இருக்கும் உலகத்தைப் பற்றி ய ர தும் அறியாதவன் போல நடித்துக் கொண்டு நூலை முற்பட்டேன். நான் எதிர்பார்த்ததில் பிழையில்லை. அவருடைய பாத்திரங்கள் உல
வும் அமெரிக்காவில் ஒ ய் வும் ஒழுங்கும் முதலிடம் பெறுகின் றன. மாற்றத்தின் குறிக்கோள் இம9வயே; மாற்றம் சரியென
நிலைநாட்டவும் இவையே அவசி யம். ஒய்வு நிலை ஆரம்ப முதல் நூலில் பளிச்சிடுகின்றது. அது ஒய்வு பற்றி எழுந்த நூல். ஒரு ஊறுகாய்ச்சாடி அனுக்களின் நடனம் நிகழும் சுழல் நிலையன்று: அது ஒரு ஓய்வு நிலை; அதனைக் கவிந்து உள்ளடக்கிய நிலை. ஒரு விஞ்ஞானியின் தலைக்குள் விதி களும், கணிப்புகளும் நிறைந் திருப்பினும் அதுவும் மற்ருெரு ஒய்வு நிலை
ஒரு அழகிய அசையாதிருக்
கும் பெண்ணின் மடியில் தலை
வைத் து ச் சுமையேதுமின்றிப் படுத்திருக்கும் ஓர் ஒவியனின் த லை யும் அப்படியான ஓய்வு நிலையே. ஒரு அழகிய இயற்கைக் காட்சியும் ஒரு நந்தவனமும், ஒரு கணத்தில் மாறும் காலை ஒளியும் கூட அப்படியான ஒய்வு நிலைகளே. இந்த இறுதி நிலைகளை ச ட த்தி ன் பரிணுமத்துக்குரிய இவ்வெல்லைகளை, மத்திய காலச்
98.

சிந்தன முறையில் நாம் பதார்த்த நியமங்கள் என்போம். நூலாசி ரியரின் உள்ளம் தனிமனிதனில் இனத்தையும், சடப் பொருளில் சிந்தனையையும் காண்கிறது. அவர் உருவாக்கிய ஒரு பாத்தி ரம், ஒரு தற்செயல் நிகழ் சி யன்று, விரிந்து போகும் கலன் களின் தொகுதியன்று, அவன் ஒருண்மையின் உருவாக்கம், தற் செயல் நிகழ் ச் சி களை ஒன்று திரட்டி வரிசைப்படுத்துவதனை இருப்புவாத சிந்தனையில் மூழ் கிய சார்த்தரின் அறிவு கேலி செய்கிறது. நூலாசிரியரை பிளவு பட்ட மனம் படைத்த உளக் கோளாறுடையவர் எனக் குறிப் பிடுகிறது. நூலாசிரியர் நானுாறு வருடங்களுக்கு முன் குழிதோண் டிப் புதைக் சப்பட்ட அரி ஸ் டோட்டவின் சிந்தணு உலகத்தை
அப்படியே எங்க ளு க் கு முன் கொண்டு வந்து விட முயல்சிருர்
எனக் காட்டுகிறது. "இலக்கியம் என்ருல் என்ன" என்ற சார்த்த ரின் நூல் நம் சிந்தனைக்கு விருந் தாகும்.
சார்த்தரின் இ ல க் கி யு ப் படைப்புகளை விமர்சனம் செய் தோர் அவற்றை அவருடைய மெய்யியற் கருத்துகளுக்கு பக்க பலமாயமைந்தவை அல்ல, சுய மா ன அழகுடையவை: பிற அறிஞர் போல அவர் கலையைத் தம் தத்துவததின் பிரசார வாக னமாகப் ப யன் படுத்தவில்லை ானக் கூறுகின்றனர். உண்மை யான அறிவு ஜீவியின் உள்ளத் தில் கலை வேறு, தத்துவம் வேறு என்ற பிரிவினை இல்லை; அவன் வாழ்வை முழுமையாகவே பார்க் கிருன். பூரணக் காட்சியின் விளை ாைக எ முழ ந் த  ைவ அவரது படைப்பு இலக்கியங்களும் மெய் யியல் நூல்களும்.
சார்த்தர் பிரான்சின் தலை 1, surrrøðr Lumriflorblaiv 190 ஜூன்
21ந் திகதி பிறந்தார். அவரு டைய தந்தை ஒரு மாலுமி. கீழ் நாடுக்ளுக்கு வந்தபோது இறந்துவிட்டார். ளை ஞர் சார்த்தர் பாரிஸிலுள்ள பல் வே று அரசாங்க உயர்நிலைப் பள்ளிகளில் கல்வி கற்றர். இறு தியில் 1929 ல் மெய்யியல் பட் டம் பெற்ருர், உயர் நிலைப் பள் ளியாசிரியரானர். ஜேர்மனியில் ஹஸ்ஸேர்ன், ஹைடெகர் ஆகி யோரின் கீழ் ம்ெய்யியல் கற்ருர். பின்னர் தாமே நூல்களை ஆரா யத் தொடங்கினர்.
அவரது முதல் நாவல் "அரு வருப்பு 1918 ல் வெளிவந்தது. அடுத்த ஆண்டு "சுவர்" என்ற நூல் தோன்றியது. (இது நெருங் சய பழக்கம் முதலிய கதைகள் என்ற தலைப்புடன் பிரசுரமா யிற்று அடுத்து உணர்ச்சிகள் பற்றிய கொள்கைகளின் சுருக்க விளக்கம் வெளிவந்தது)
இவர் அமெரிக்க எழுத்தா ளர்களான ஃபோ க்ன ர், ஹெமிங்வே ஆகியோரைப் பற்றி இலக்கியத் திறனுய்வுக் கட்டுரை கள் எழுதிப் பிரான்ஸில் அவர் களின் செல்வாக்குக்கு வழி செய் தார். இவையும் பிரஞ்சு எழுத் தாளர்களைப் பற்றிய கட்டுரை களும், "பிரஞ்சுப் புதிய் மறு பார்வை' என்ற சஞ்சிகையில் வெளிவந்தன, இவர் 1939 ல் பேர்வீரனுகப் பணியாற்றினர். 1940 ல் கைதியாகிப் போர்க் கைதிகளுக்குரிய முகாம் ஒன்றில் ஒன்பது மாதம் தங்கினர். அங்கு கைதிகளுக்காக நா ட கங்கள் எழுதி இயக்குனராகவும் பணி
யாற்றினர். 941 ல் பாரிஸஉக்கு மீண்டார். படிப்பித்ததுடன் நாஜி எதிர்ப்பு இயக்கத்திலும்
தீவிரமாக ஈடுபட்டார். சிறை யினின்று மீண்ட பின்னர் இவர் ஒறெஸ்ரிஸில் நடந்த கதையை "ஈக்கள்" என்ற பேரில் எழுதி
39

Page 22
ஞர். அது நாஜி ஆட்சிக்குட்பட் டிருந்த ம் ரா ரிஸ் நகரில் பெரு வெற்றி பெற்றது. அவர் அதில் முழு மனத்துடன் செயலாற்று வதன் இயல்பு பற்றி ஆராயும் போது மறைமுகமாகக் கொடுங் கோன்மைக்கும் அடக்கு முறைக் கும் எ தி ரா க ப் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வற் புறுத்துகிருர். அடுத் து உள் பொருளும் ஒன்றுமின்மையும், *வெளியே போகவில்லை" என்ற நூல்கள் வெளியாயின.
1944 க்குப் பின் ஆசிரியத் தொழிலை விட்டார். எழுதும் பணிக்கே தம்  ைம முழுதாக அர்ப்பணித்தார். ஆக்க இலக்கி யங்களாகக் கதையும், நாடக மும் எழுதிய அதே வேளையில் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு இருப்புவாதத் தத்துவத்தை விஸ்தரித்தார். இலக்கிய, அரசி யற் கட்டுரைகள் எழுதினர். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய பிரெஞ்சு இ லக் கி ய வளர்ச்சியில் அவருடைய தாக் கம் மிகப் பெரியது. அவரது விமர்சனச் சஞ்சிகை "தற்காலம்" 1948 முதல் வெளிவந்தது.
1945 ல் அவர் அமெரிக்கா வுக்குச் சென்ருர். "நியூயோர்க்' முதலிய கட்டுரைகளை எழுதினர். ஆனல் அவரது அரசியற் கருத்து வளர்ச்கி அமெரிக்க எதிர் ப் பு நிலைக்கே அவரைத் தள்ளியது. 1945 முதல் 49 வரை "விடு தலைப் பாதைகள்' என்ற "முப் புரி நூ ல் கள் வெளிவந்தன. அவற்றில் "பகுத்தறிவு யுகம்", "மன்னிப்பு", "குழம்பிய நித் திரை" எ ன் பன அடங்கும். "இருப்புவாதமும் மனிதாயத மும்", "போதிலெயா", "புனித ஜெனே, கோமாளியும்' உயிர்த் தியாகி" ஆகியன வெளிவந்தன. சொற்கீன்" என்ற நூல் அவ ரது இளமை நினைவுகளை உள்ள டக்கியது. மெய்யியல், உளவி யல், கதை. வாழ்க்கை வரலாறு
சென்னை என். ஸி. பி. எச். நிறுவனத்தினர் சமீபத்தில் வெளி யிட்டுள்ள சிறுகதைத் தொகுதி. கூடிய சீக்கிரம் இலங்கையிலும் கிடைக்கும்.
ஆகிய துறைகளில் அவருடைய வெளியீடுகள் சுமார் ஐம் பது இருக்கும்.
1980 சித்திரையில் சார்த் தர் காலமாஞர். தமது இறுதி மாதங்களில் த மது வாழ்வில் என்றும் காணுத அமைதியை வெளிப்படுத்தினர். சிந்தனையி லும் மீளாய்வுப் போ க்கு க் காணப்பட்டது, அவரது இறுதி நாட்களில், இடது சாரி என்ப தென்று இனி இல்லை என்றும், மனிதர் வாழ்வதற்கு ஜனநாய கமே ஒரேயொரு வழியாதல் வேண்டும் என்றும் பிரகடனம் செய்தார். இறுதி வாரங்களில் அவர் தனித்த - ஏறத்தாழ மத் திய வகுப்பாரின் (பூர்ஷ்வா) விழுமியங்களை - நம் பி க்  ைக, சகோதர தத்துவம், குடும்பம், ஜனநாயகம் போன்ற கொள்கை களை - அணைத்துக் கொண்டார் என்பர். ()
40
 

கடவுளுக்கு உயிர் கொடுத்தால்!
பின் விருந்தையில் இருந்து கொண்டு அக்கா அழுது கொண் டிருக்கிருள். வீட்டின் முன் விருந் தையில் அம்மாவும் ஏனையவர் களும் அமளிப்பட்டுக் கொண்டி ருக்கிறர்கள்.
என் மனமும் உடலும் ஒரு நிலையில் இல்லை. முன் விருந்தைக் ('ና'i) பின்விருந்தைகளுமாகநடந்து கொண்டிருக்கிறேன். "ஐயோ கடவுளே, என்ன செய்வது. . s என்று அம்மா புலம்பிக் கொண் டிருக்கிருள். அவளது புலம்பலை
ான்ஞல் சகிக்க முடியவில்லை.
பின் விருந்தையில் இருக்கும் அக்காவைப் பார்க்க வேதனை யாக இருக்கிறது. தலைவிரி கோல மாகக் காட்சிதரும் அவளின் வந்த கண்களும் , அந்தக் கண் வில் இருந்து பெருகும் கண் nரும் என்னைத் துன்பத்தில்
ஆழ்த்தியிருந்தன.
அழுது கொண்டிருக்கும் அக் காவுக்கு ஆறுதல் சொல்லுவதா? அல்லது புலம்புகின்ற அம்மாவை 'மாதானம் செய்வதா? என்னல் எதையுமே தீர்மானிக்க முடிய வில்லை.
வீட்டில், அக்காவின் அழு கைகளும், அம்மாவின் புலம்ப முக்கும் காரணமான இந்த .
4
சிதம்பர திருச்செத்திநாதன்
அதற்குமேல் என்னல் நினைக்க
மு டி ய வில் லை. என் உடலைக் G5ITLub கவ்விப்பிடிக்கின்றது. இரத்த நாளங்கள் புடைத்
தெழுந்து உடலில் நடுங்குகின் AD glo
Ο
ஐயா செத்துப்போய் பல வருட்ங்களாகி விட்டன. வீட் டின் பொறுப்பு அம்மாவின் தலை யில்தான். அக்காதான் மூத்த வள். அவளுக்குப் பிறகு நாங்கள் ஐந்து பேர்.
ஆறு பிள்ளைகளை கொண்ட குடும்பத்தைக் கொண்டு நடத்த அம்மாவுக்குச் சிரமமாகத்தான் இருந்தது. ஆனல் அம்மா கெட் டிக்காரி. தானே முன்னின்று தோட்டம் செய்து எங்களை ஒர ளவு நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விட்டாள்.
ஐயா செத்தபிறகு, அம்மா வுடன் துணையாக நின்று எங் களை வளர்ப்பதில் பெரும் அக் கறை காட்டியவள் அக்காதான். குசினிக்குள் இருந்து, எரிகின்ற அடுப்புடன் போராடி, எங்களை தன் அன்பாலும் அரவணைப் பாலும் நல் வழிப்படுத்தியவள் அவள்தான்.
அவளுக்கு எங்கள் வீடுதான்
உலகம், நாங்கள்தான் அவளது

Page 23
மூச்சாக இருந்தோம், அவளது
நாங்களாகத்தான் இருந்தன.
கொஞ்சக் காeமாக இரவு நேரங்களில் அம் மா தனியே இருந்து யோசித்துக் கொண்டி ருப்பாள். அப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது கண் களில் கண் ணி ர் பெருகிக் கொண்டிருக்கும்.
ஏனம்மா அழுகிருய். s என்று ஒருநாள் அம்மாவிடம் கேட்டேன்.
*நான் அனவில்லையெடா. என்று சொல்லிக் கொண்டு கண் களைத் துடைத்தாள்.
சொல் லா தே அம்மா." என்று நான் பதி லுக்குச் சொல்லிக் கொண்டு, அம்மாவின் அருகில் அமர்ந்தேன்.
"சத்தம் டோடாாத, எல் லாம் உங்கள் அக்காவை நினைத் துத் தானெடா அழுகிறேன்." 6760TCQ egy piprr.
* பொய்
எனக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மாவை ஆர்வத்துடன் பார்த் தேன்.
* உன் அக்காவின் வ ய து என்னவென்று தெரியுமே? எை அம்மா கேட்டாள்.
‘தெரியாது.
*அவளுக்கு வயது முப்பதா கின்றது. அவளின் ரை வயதுக் காரியள் எல்லாம் கலியாணம் முடித்து பிள்ளைகளையும் பெற்று சந்தோஷமாக வாழுகின்ருர்கள். ஆனல் உங்கள் அக்கா மாத்தி ரம் எந்தவிதமான சந்தோஷ மும் இல்லாமல் உங்களுக்காக் கஷ்டப்படுகின்றள். அ வளை நினைக்கும போது தா னெ டா மனது கஷ்ட ப்படுகின்றது. நீங் கள் வளர்ந்துவிட்டீர்கள் இனி
மேல் எப்படியும் வாழுவீர்கள். ஆஞ ல் வாழ வேண்டியவள் தேய்ந்து போகின்ருளே." என அம்மா சொல்லும்போது அம்மா வின் கண்கள் கலங்கின.
அம்மா சொன்ன விடயங்
கள் என க் கு புதுமையாகத்
தெரிந்தன. எங்களுக்காகப் பாடு பட்டு வரும் அ க் கா வுக் கு வாழ்க்கை வேண்டும் என்ற நினைவு என் மனத்தில் அப்போது உதயமாகியது.
ஏனம்மா அக்காவுக்கு கலி யாணம் செய்து வைக்கலாம் தானே. ’ என நான் அம்மா வைக் கேட்டேன்.
அதுதான் பிரச்சனையாக இருக்கின்றது.
‘ஏன் அம்மா.. 测
‘நாலைந்து வருடங்களாக நானும் அதற்காகத்தான் கஷ் டப்படுகின்றேன். ஆனல் அவ ளுக்குப் பேசுகின்ற சாதகங்களில் ஒன்று கூடப் பொருந்தவில்லை. ஏதோ தே ரா ஷ ம் இருக்கின்ற தாம். நானும் இத்தனை வருடத் களாக கும்பிடாத தெய்வமும் இல்லை. நேர்த்திக்கடன் நேராத கோயில்களும் இல்லை. ஆளுல்ை எல்லாக் கோயில்களும், வங்களும் என்னைக் கைவிட்டு விட்டதடா. . . " GT 6ზr ფ2 თir 9th Dr.
எனக்கும் துன்பமாகத்தான் இருந்தது. இவ்வளவு காலமும்
எவ்வளவு பெரிய வேதனையை அ ம் ம 1ா வெளிக்காட்டாமல் மறைத்து வைத்திருந்தாள்.
ஊரிலே சுவாமியாரை எல் லோரும் பெரிதாக மதித்தார்கள். எல்லா வீடுகளிலும் அவருக்கு தனிச் சலுகைகள் இருந்தன.
42

தீர்க்க முடியாத பிரச்சனை கள். தீரமுடியிாத வியாதிகள், எதிர்காலப் பலன்கள், கிரக சாந்தி செய்வது போன்ற விட யங்களுக்காக எல்லோரும் சுவா மியாரையே நாடுவார்கள்.
அத்தகைய காரியங்களுக்காக சுவாமியாரை எல்லோரும நாடி யமையால் அவரிடம் பயமும் இருந்தது.
அன்றைக்கு அவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார், வீட் டில் உள்ளவர்கள் பயபக்தியுடன் நடந்து கொண்டார்கள்.
அம்மாவும் ஏனையவர்களும் அவருக்கு அதிக உபசாரங்கள் செய்தார்கள்.
*என்ன பிரச்சனை, உன்முகம் ஒரு மாதிரியாக இருக்கின்றது" எனச் சுவாமியார் அம்மாவிடம் கேட்டார்.
அப்படி அவர் கேட்டது தான் தாமதம். அம் மா வின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.
"சுவாமி அதை எப்படிச் சொல்ல. என்ரை மனதில் இருக் கிற வேதனை குளறி அழுதாலும் ரோது"
சுவாமியார் எதுவுமே கூரு
மல் அம்மாவையே பார்த்துக்
கொண்டிருந்தார்.
* உங்களைத் தவிர நான்
யாருக்குச் சொல்ல, நீச்கள்தான் எதாவது செய்ய வேண்டும். " டின்று உணர்ச்சிகரமான குரலில்
அவள் சொன்னுள்.
இதுவரை காலமும் எனக்கு இதைப்பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே." எனச் சுவாமியார்
(3:1, 1 L rrit.
"அது என்னுடைய பிழை கான். பாருங்கோ சும்மா அங்
கும இங்கும் திரிஞ்சதுதான் LÉlg சம், ஒன்றும் நடக்கவில்லை. ஏதோ நீங்கள் மனது வைத்தால் எல்லாம நடக்கும்"
சரி . சரி. எங்கை பிள் ளையை ஒருக்காக் கூப்பிடுங்கோ பாப்பம்" என்ருர் சுவாமியார்.
அவளை க்
டேய் தம்பி, கூட்டிக் கொண்டு வாடா.. என அம்மா சொன்னுள்.
நான் குசினியை நோக்கி ஒடினேன். தேங்காய் துருவிக் கொண்டிருந்த அக் கா விட ம் அம் மா வரச் சொன்னதாகக் கூறினேன். அக்கா கேள்விக் குறி யுடன் என் பின்னல் வந்தாள்.
சுவாமியாரைக் கண்டதும் அக்காவின் முகம் ஒரு மாதிரி யாக போய்விட்டது. அவரைக் கவனியாதவள் போல அம்மா வைப் பார்த்து.
,என்ன அம்மா." என்று கேட்டாள்.
* பிள்ளை, சுவாமியார்தான்
உன்னைப் பார்க்க வரச்சொன்ன
வர்" என்ருள் அம்மா.
சுவாமியார் அக்காவை தன் முன்னல் இருக்கச் சொன்ஞர். அவள் அம்மாவை ஒரு மாதிரி யாகப் பார்த்துக் கொண் டு சுவாமியார் முன்னுல் அமர்ந் தாள்.
அவர், கண் களை மூடிக் கொண்டு அக்காவின் மீது திரு நீறு வீசினர். பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் வருவ தாகச் சொல்லிவிட்டுப் புற ப் பட்டார். அம்மா மிகுந்த மரி யாதையுடன் அவருக்கு விடை கொடுத்தாள்
சுவாமியார் போன பிறகு அம்மாவிடம் அக்கா கேட்டாள்.
45

Page 24
"ஏனம்மா சுவாமியார் திரு நீறு போட்டால், நடக்காத தெல்லாம் நடந்து விடுமே”
"பிள்ளை அப்படிக் கதைக் காதே. அவர் கடவுள் மாதிரி. அவரால எ ல் லா ம் நடக்கும்" என்ருள் அம்மா.
சுவாமியார் ஒரு மாதமாக வந்து போனுர். போன கிழமை அவர் வந்தபோது வீட்டில் ஒரு
வரும் இருக்கவில்லை. அக்காதான்
தனிய இருந்திருக்கிருள்.
அன்றைக்குப் பின் நேரம் நான் வீட்டுக்கு வந்தபோது, ஏனைய சகோதரங்களும் அம்மா வும் அமளிப் பட்டுக்கொண்டிருந் தார்கள்.
அக்கா அழுது கொண்டிருந் தாள். எனக்கு ஒன்றுமே புரிய வில்லை.
சுவாமியார் தனிய இருந்த அக்காவிடம் தவருக நடக்க முற்பட்டிருக்கிருர், அக்கா பத்திர காளியாகவே, அதனை ஒரு சாதய ரண விடயமாகக் காட்டி, சமா தானம் செய்துவிட்டுப் போய் விட்டாராம்.
எனக்கு ஆத்திரம் உண்டா
னது. சுவாமியாரை அடித் து நொருக்க வேண்டும் போல இருந்தது.
ம்மா என்னிடம் மன்ருடி
ணுள். அந்தச் சுவாமி பொல்லா
தவனும் "கொஞ்சம் பேசாமல்
இரடா" என்னைச் சமாளிக்க முயன்ருள்.
O இன்றைக்கு வெள்ளி க் கிழமை. நேற்றுப் பின்நேரம்
சுவாமியார் அம்மாவைக் கண்டு இன்று வருவதாகச் சொல்லி யிருந்தாராம். WM
அம்மாவுக்கு அவரிடம் அதிக பயம். அவரை மறுத்துப் பேசவே தைரியம் இல்லை. அதனுல் அவர்
அவ்வாறு சொன்னதற்கு பதில்
எதுவும் கூருமல் வந்துவிட்டாள்
இன்னும் சில நிமிடங்களில் சுவாமியார் வரலாம். அதனல் தான் அக் கா அழுகின்ருள். சுவாமியாரின் முகத்திலே கூட தான் விழிக்க மாட்டேன். அடித் துத்தான் துரத்துவேன் என்கி ருள்.
ஆனல் அம்மாவின் நிலையோ தர்ம சங்கடமாக இரு ந் த து. அக்காவின் நிலையையும் அவளால் பொறுக்க முடியவில்லை. அதே நேரம் சுவாமியாரையும் எதிர்க்க வலுவில்லை.
நான் அம்மாவிடம் வந்தேன்"
"அம்மா, நீ ஒவ்வொரு நாளும் அம்மன் கோயிலுக்குப் போருயே என்னத்துக்கு" என்று கேட்டேன்.
"இதென்னெடா கேள்வி. கோயிலுக்குக் கும்பிடத்தான் போறது" VN
"அம்மனில் உனக்கு நம்பிக்
கையில்லையே"
* விசர்க் கதை கதைக்காதே, சுடவுளில் நம்பிக்கை இல்லாமல் எப்படியெடா வாழுவது. எல் லாவற்றுக்கும் அம்மன்தானடா காரணம்?
"அதை நானும் ஒத்துக்
பொள்கிறேன். ஆனல் நீ ஏன் சுவாமியாரைக் கண்டு பயப்படு கிருய்? உண்மையில் க\வுள்.
சுவாமியாரோ? அல்லது கோயி லில் இருக்கிற அம்மனுே??
'தம்பி. என இழுத்தாள் 9LOL DfT.
*திருநீறு பூசினவனும், தாடி
வளர்த் துக் கண்ணை மூடிக் கொண்டு சந்தர்ப்பத்துக்கு ஏற்ற
44

மாதிரி? நீடிக்கிறவனையும் நம்ப லாமே. சுவாமியார், சுவாமி"
'தம்பி, சத்தம் போடாதை யெடா. நான் என்ன செய்ய. அந்தச் சுவாமியார் செய்வினை, ಕ್ಲೌಹಿ செய்கிறவராம். அவ ராடை பகைத்துக் கொண்டு யாரும் வாழமுடியாதெடா. அதனல் தான் பயமாக இருக் கிறது"
"அம்மா உனக்குக் கடவுளில் நல்ல நம்பிக்கை இருக்குதுதானே. சு ம் மா தெருவிலே திரியிறவ னுக்கு மரியாதை கொடுக்காதே. அவன் செய்வினை, சூனியம் செய்
லாமே? நாளைக்கு எல்லாரும் செய்வினை சூனியம் செய்பவன் என்று வெளிக்கிட்டால் எல்லா ருக்கும் பயப்படுகிறதே. கடவுள். மே லே பாரத்தைப் போட்டு விட்டு நீ பேசாமல் இரு. இன் றைக்கு அந்த ச் சுவாமியார்
வரட்டும். அவன் இந்தப்பக்கம்
வராமல் செய்து விடுகிறன். கடவுள் என்பது ஒரு மாபெரும் சக்தி அம்மா. அந்தக் கடவுளுக்கு உருவம் கொடுத்து வணங்கலாமே தவிர, உயிர் கொடுக்கக் கூடாது, என நான் சொல்லிக் கொண்டு
போனேன். அம்மா என்னை வியப்
புடன் பார்க்கத் தொடங்கினுள்.
பவன் என்பதற்காக பயப்பட ન
நம்பிக்கை
விடியல் சேவல் கூக்குரலோடு ஆணுல் நான்
என் கிழக்கே போகும்
காலைப் பயணம் ஆரம்பம் அதே சமயம்
விண்ணின் வீதியில் விளையாடித் திரியும் வெண் மஞ்சுக் கூட்டம் வீதிகளின் ஒரங்களில் வித விதமான வாசனைப் பூக்கள்! தந்திக் கம்பிகளின் மேல் காக்ங்களின் எழுச்சிப் பண் கீச்சிடும் குருவிகளின் சின்ன சின்ன சப்தங்கள் இவைகளோடு என் பயணம் . . .
நான் கிழக்கே போகிறேன். என் பயணம் கிழக்குச் சூரியனை பிடிக்க ஆசைப்படுகிறது நான் நடக்கிறேன் வெகு நேரமாக கிழக்கு வரவில்லை.
* சம்ாலைச் சூரியன்' எனக்குப் பின்னுல் . . . நான் கலக்கமடையவில்லை. எனக்குத் தெரியும் நாளையும் இந்தச் சூரியன் கிழக்கே உதிக்கும் என்ற நம்பிக்கை தான். அந் நம்பிக்கை என் ஊனக் கண்களுக்கு இது நாள் வரை புலப்படவில்லை; இன்று புலனுயின. உள்ளொளியே. . . நீயே என் நம்பிக்கை அருளொளியும் அறிவொளியும் ஒரு சேர மிளிரும்
நீயே அறிவின் ஆலயம்!
த. பி. செல்லம்

Page 25
%%%%%%%రోఫీ
இரண்டு சுவடுகள்
“முல்லையூரான்?
கரையில் திரண்ட இராவணன் மீசைகள் உறுத்தவும் மண்ணுெடு மண்ணுய் உடைந்த சிப்பிகள் கண்ணை எய்தவும் அலைகழுவிப் போன ஈரமண்ணில் நின்றேன். சிறுநண்டு காலடில் கரைதொட்டு விளையாட கைவீசிப் போகும் சிரித்துக் காற்று. கடும்பாறையில் மோதித் தூளாகும் அலைத் துளியாய் மானுடத்தின் கொடுமைகளை எண்ணிம்னம் மோத சிந்திவிழும் என் கண்ணிர் ஒரு சொட்டு. "ஏனழுதாய் புத்திரனே" ஓடிவந்து கால்தொட்டுக் கேட்டன அலைகள். சற்றுத் தொலைவில்
சுவடுகள் பதிந்த புழுதியில் தரிசனமாய் வெறுங்காலும் சப்பாத்துக் காலும் தெரிய சுட்டுவிரல் காட்டி அழுதேன் நொந்து. இழுத்துவந்து போட்ட கட்டுவலைக்குள் துடித்தன வாளைகள் என்மனம்போல. புத்திரனே புரிகிறது, புரிகிறது. நெத்தலிகளும் வெண்பெரு சுருக்களும் ஆழ்கடலில் வாழ்வதுபோல் கரைகளிலும் அதன் சுவடு தெரிகிறது, அழுதென்ன, அழுதென்ன, நில் ஆழ்கடல் நிரம்ப அடித்தரிப்போம் எம் தோளால். கடல்கொண்ட மதுரையும் தோற்றகதை கேட்டுப்போ புத்திரனே கேட்டுப்போ! முயற்சியது எம் தோள்கள் தினம் படிக்கும் வாசகங்கள் கரைதோறும் சங்குகளே சிறறிக் கிடக்கும், எடுத்தூதிச் சேருலகை" என்றலைகள் கரையில் விழுந்து அடித்துச் சொல்லும். எதிர்மாறு சுவடுகளை வெறித்து நோக்க எழுந்துவரும் பேரலைகள் சுவடழித்து நிம்மதியாய் நீள்பயணம் சொல்லி கையசைத்துப் போனதுதான் கரைமேலாகி, நீள நோக்குவேன் கடலில்ப் பாயக் காத்திருக்கும் படகுகளை, எண்ண மனம் நிம்மதியாய் மூச்செறியும் வருங்காலம் எண்ண மனம் நிம்மதியாய் மூச்செறியும்
46
 

சகலவிதமான ஆங்கிலம், தமிழ் இலக்கியப் புத்தகங்கள்
க. பொ. த. பரீட்சைக்குத்
தேவையான நூல்கள் தொலைபேசி 34529
தந்தி: கென்னடிஸ்" மொழிபெயர்ப்பு நூல்கள்
தமிழகத்தில் வெளிவந்துள்ள
இலங்கை எழுத்தாளர்களின் புத்தகங்களும்
குழந்தைகளுக்கான புத்தகங்கள்
O போன்றவைகள் கிடைக்குமிடம்
ஆல் சிலோன் டிஸ்ரிபியுட்டர்ஸ்
371, ஸ்ரீட், கொழும்பு 12
கிளை: கே. கே. எஸ் வீதி,
யாழ்ப்பாணம்.

Page 26
தரமானதும், பல்வேறு சுவை நிரம்பியதுமான
ஐஸ் கிறீம்
மதுரமான சிற்றுண்டி
வகையருக்களுக்கு
மென்மையும், கவர்ச்சியும் அழகும் நிரம்பிய
நவீன ஸ்தாபனம்
குடும்பத்தினர் அனைவரும் குதூகலித்து மகிழ்ந்திடப்
புதிய நிறுவனம்
கல்யாணி கிறீம் ஹவுஸ் 73. கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
 

,1 t.Gðu محمحمھم، سرسی سبرہبر حصیخ حسبرمی حمیہ یمسحمحح حسیمسخ
மூன்றம் நாள்
கே. ராம்ஜி உலகநாதன்
s/Nawr - /\rwr -^\r\- ~~\rwr ~^wr -^~ w/ww. ~~\r\r
தோட்டத்தில் LDT fluid மன் கோவில் வாசலில் "பரம் செட்டின்' "டங்குறு டப்பா? வுடன் கிளார் நெட்டின் இசை யும் சேர . சின்னஞ் சிறியவர் களும், பெரியவர்கள் சிலரும் இளைஞர்களும், மண்ணிலிருந்து புழுதி பறக்க தாள லயத்துடன் ஆடிக் கொண்டிருந்தனர்.
இந்தத் தோட்டத்தில் இன்று 'ஆடிப் பூசை" யின் இறுதி நாள். இன்றுதான் கரகங்கள் லயத்தினை வலம் வந்து, பின்னர் ஆற்றில் குடிவிடப்படும் நாள். விளக்க மாகச் சொன்னல் தீர்த்தோற் சவம்.
மஞ்சல் நீராடி, சிகப்பு மஞ் சள் நிற உ  ைட க் ளை இடை யுடுத்த இரண்டு சிறுவர்கள் கர கம் தூக்கத் தயாராக நிற்க, ஒரு பெரியவர். காவிநிற உடை யுடன் பம்பை உடுக்கை தட்டிக் கொண்டிருக்கிருர், அவருக்கு அருள் வந்து, உத்தரவு கொடுத் தால்தான் கரகத்தைத் தூக்க GUPTLD) •
அந்தப் பெரியவர் பெயர், சின்னையா. இப்போது 'பூசாரி? என்ற கெளரவப் பெயருடன் இருக்கிறர். இன்னும் சிறிது நேரத்தில், அவரின் வாய்மொழி யில் ஆத்தாள் அனுமதி கொடுப் Ꮏ_1 [Ꭲ Gir . கொடுத்ததும், அவர் உடுக்கையை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு அக்கினிச் சட்
வேப்பிலையைப் பரப்பிய கரங்களில் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விடுவார். அவரைத் தொடர்ந்து ஏனையோரும் லயங் களை வலம்வரப் புறப்பட்டு விடு வார்கள்,
2
சிறிது நேரம் அம்மன் புக ழைப் பாடி சாமியழைத்த சின் னையாப் பூசாரிக்கு சாமி வந்து விட்டது. அதோ கரகங்க ளைத் தூக்கிக் கொண்டு லயங் களை வலம் வருவதற்கான உத்த ரவை வழங்கிவிட்டார்.
சிறிது ஓய்ந்திருந்த பம்பை இசை உடுக்9ை யுடன் போட்டி யிட்டு வெற்றிக் கொடி நாட்டத் த வங்கி விட்டது. கரகங் ளைச் சிறுவர்களின் தலைமேல் வைக்கக் கொண்டு வந்த பண்டாரம் அப் படியே நின்றுவிட, இசை முழக் கங்கள் திடீரென நிற்க ஒரு சூன்ய அமைதி இரண்டொரு வினடிகள் நீடித்து ஒய்கிறது.
gr (T5) என்னேட புள்ளைய இப்படி குற் பயிராப் போட்டு வதைக்கிறியே @J6öt g=[T | Í8?” அழுது புலம்பியபடி கேட்கிருள் காமாட்சி!
ஒரு கணம் அவளே முறைத்த பூ சாரி யின் கண்கள். கீழும் மேலும் நோ க் கு கி ன் றன. *சொல்லு சாமீ நா . எண்ணு குறை வச்சேன்? ஒனக்கு ஆத்தா இப்படி வதைக்கிறியே என்று இரு கரங்களையும் விரித்து நீட்டி அசைத்துக் கேட்கிருள்.
அவளது ஒரே ம க ன ன முருகேசுவுக்கு கடந்த இரண்டு வாரமாக அம்மை நோய். இது ள்ல்லாம் ஆத்தாளின் கோபத் தைக் கிளறிவிட்டதால் கிடைத்த தண்டனை எ ன் பது தோட்ட மக்களின் முடிவு
49

Page 27
காமாட்சியின் கண வ ன் இறந்தும் ஒரு வருடம் ஆகிவிட் டது. ஒரு ஐந்து வருட காலமே இரு வ ரு ம் கூடி விாழ்ந்தனர். அதன் சாட்சிதான் மூன்று வயது பr  ைமுருகேசு அவனை யும் இழ ந் து அநாதை பாகிவிட sfTLDIT L 6) g;ufTiflöst)ähy.
பூசாரி திடீர் ஆவேசதாரி யாக மாறினர். ‘நீ தவறிட்டே! ஒன்னுேட பாலகன் கொஞ்சக் காலத்துக்கு முந் தி காய்ச்சல் சண்டு கெடந்தப்போ. சுகமாக்கிட்டா அம் ம னு க்கு கோழி வெட்டிப் "பலிப் பூசை" செய்யறதா சொன்னியே செஞ் சியா? பூசாரி அவளைக் கேட்டு விட்டு, "அதனுல்தான் இப்படி பகன் மீண்டும் அம்மை நோயி ஞல் அவஸ்தைப் படுகின்முன்’ என்று சொல்லுலதைப் போல் Litri 55 ITri
இதைக் கேட்டதும் காமாட் சிக்குத் , திக்கென்றது. உண்மை தான். அவள் மூன்று மாதத் திற்கு முன்பு மகனுக்காக இ த சிகனையாப் பூசாரியின் சொற் டி வேண்டிக் கொண்டு நேர்த் திக் கடன் வைத்தாள். ஆனல் அதை go. L- Gðrt. I UT 35 நி ைற வேற்ற முடியவில்லை. காரணம், கடந்த இரண்டு மாதமாக அவ ளுக்கு அரிசிக் கடன் போக சம் பளமே இருக்கவில்லை எங்கி ருந்து கோழி பி டி ப் பா ள்? எனவே அதை நிறைவேற்றும் நாளை ஒததி வைத்தாள்.
நிலையை விளக் கி வி ட் டு தாயே மாரியாத்தா, இந்த ஒ ல கத்து க் கொல் லா ம் நீ தாயாச்சே! ஆயிரம் கண்ணு டைய ஒனக்கு இந்த ஏழையோட நெலம தெரியாமலா போயிருச்சி. ஒன்னையே நம்பிக் கும்பிடுகிற என்னை இப்பிடிச் சோதிக்கலாமா,
வாக்குத்
ஒனக்கு ஒரு கோழி பெருசா? மனுச உசிரு பெரிசா?" சொல்லு தாயே . சொல்லு" என்ருள்.
அவளது உருக்கத்தில் அவ் விடத்திலிருந்த அனைவருமே பங்கு கொண்டனர். இதை இது வரை பூசாரி மூலமாகப் பேசிய ஆத்தாளும் அறிந்து கொண்டி ருப்பாள் போலும், '
'நீ கலங்காத இ ன் ணு பம் மூணு நாளில பா லக லுக்கு சொகந்தர்றேன்" விபூதியை அள் ளிக் கொடுத்துவிட்டு ք է & rր ff, அக்கினிச் சட்டியை கைகளில் ஏந்திக் கொள்ள கரக ஊர்வலம் புறப்பட்டது.
"அம்பாள்தான் பே (30) 6τΠ Ρ அல்லது பூசாரி நடிக்கின் முன? உயிரைப் படைச்சது கடவுள்ன அது ஏன் ஒரு உயிரைக் காப் பாத்த இன்னுெரு உயிரை பலி கேட்கனும். சரி. சரி . GPSY)) நாள்ள பார்ப்போமே" அந்தத் திருவிழாக் கூட்டத்துக்குள் ஒரு பகுத்தறிவுக் குரல் துல்லிய கக் கேட்டது.
மூன்றுவது நாள் காலை கதிர வன் கண்விழித்து கீழ்வானத்தில் 35 L-GðD GÕ ULI ஆாம்பித்திருந்தான்.
ஆனல், காமாட்சியின் மகன் முருகேசு நித்திய உறக்கத்திலி ருந்தான்.
எல்லாம் அந்த ஈசன் செயல் தான் விதியை யாரால் வெல்ல முடியும்? பூசாரி சின்னையாதான் சொல் விக் கொண்டிருந்தான். "அப்படியானுல் அம்பாள் சொன் னது .ொய்யா? அல்லது அன் றும் பூசாரிதான் வாக்களித்
தாரா? இங்குமந்தப் பகுத்தாரி
வாளனின் குரல் கேட்டது.
பூசாரி எங்கோ ந்டந்தான். அவன் வேறு எங்கோ தொழில் செய்யப் போகிமு னக்கும்! O
50

கவிதையும் அரசியலும்
கே. எஸ். சிவகுமாரன்
ஒரு பொருளைப் பற்றிப் பாடுவது கவிதையாகாது. பொருளே கவிதையர்க வேண்டும் என்பது பல மேலைநாட்டு ஆங்கில விமர்ச கர்களின் அ ப்பிர7யம்.
அப்படியாயின் அரசியலைப் பற்றிப் பாடுவது எ ங் நடன ம் கவிதையாகும்?
அதற்குமுன் அரசியற் கவிதை என்று எதனைக் குறிக்கிருேம் என்று பார்ட்போம். /
பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும், கொள்கை யாக்கங்களையும் குறிப்பன. ,
விரும்பத்தகாத போக்குகளை வெறுமனே சுட்டிக் காட்டுவது டன் நின்றுவிடாது, அவற் றை மாற்றவும், வலியுறுத்தவும் துணிவன. -
மக்கள் சமுதாயத்தில் கவிஞனும் ஒர் அங்கத்தவனேயாகை யால் "கலை" என்ற பெயரில் சமூகத்தினின்று அந்நியப் பட்டோ, ஒதுங்கி நின்ருே இல்லாமல் படைக்கப்படுவன.
மேற்கண்டவற்றை அரசியற் கவிதை எனலாம் என்கிருர் பிர பல பிரிட்டிஷ் விமர்சகர் ஆர்னல்ட் கெட்டில்.
கவிதைக்கும் அரசியலுக்கும் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. வரலாற்று வளர்ச்சி, தொடர்பு சாதனங்களில் மாற்றம், இலக்கி யத்தின் சமூகப் பணி, சித்தாந்தப் பிரதிபலிப்புகள் போன்றவை யாவும் கவிதையுடன் தொடர்பு கொண்டதாய் இருக்கக் காண் கிருேம். அது அவ்வாறிருக்க இந்தக் கவிதைதான் என்ன?
ஏதாவது ஒன்றை உன்னதமான, தனித்துவமான முறையில் சொல்வதுதான் கவிதை என்பது பல விமர்சசர்களின் விவரணை.
அப்படியாயின், அர சி யலை உன்னதமான, தனித்துவமான முறையில் சொல்லும் படைப்பும் கவிதையாகிறது. அரசியற் கவி தையில் பிரசாரம் கலைநுட்பமாக அமையின் அது எழுப்பும் சல னம் வீறு கொண்டதாக இருக்கும்.
நமக்கு உகந்த கருத்தைத் தரும் அரசியற் கவிதை பரிவர்த் தனை செய்யும் அனுபவத்தைப் பாராட்டுகிருேம். எதிர்க் கருத்துக் கொண்ட கவிதையாயின், அதனைப் பிரச்சார வாடைக் கவிதை” என்கிருேம். ஆகவே யார் யார் எதற்காகப் பாராட்டுகிருர்கள் என்பதையும் அவதானித்தல் வேண்டும்.
அதே சமயத்தில் நமக்கு உகந்த கருத்தைக் கொண்டதால் மட்டும் ஒரு படைப்பு நல்ல கவிதையாகிவிட முடியாது. அதே

Page 28
போலவே, கவிதை சொல்லும் பொருள் ஏற்றுக் கொள்ளப்படா விட்டாலும், கவிதை எழுதப்பட்ட முறை ஒன்றுதான் என்று கூறிச் சான்றிதழ் வழங்குவதும் நேர்மையாகாது. ஒரு விமர்சகன் ஒரு படைப்பை வரவேற்கும் பொழுது, அதன் உள்ளடக்கம், உருவம் இரண்டையுமே வரவேற்கிருன்.
மொழியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி, வித்தியாசமா
முறையில் கூற வருவதைக் கூறுவது கவிதை எனலாம்.
பல்லாயிரக் கணக்க்ான கவிதைகளில், பெரும்பாலானவற்றைப் பெரும்பாலான வாசகர்கள் புறக்கணித்து விடுகிருர்கள். இது ஏன்? அக் கவிதை, ள் மக்களைப் பற்றியதாக அமையாமற் போனதே
இதற்குக் காரண. .
எனவே அரசியல் மக்களின் வாழ்க்கையுடன் இணைந்ததாக இருப் பதஞல், அதுபற்றி உன்னதமான, தனித்துவமான முறையில் சொல்லுவது யாவுமே கவிதைதான். அரசியலைக் காண முடியாத வாறு அரசியலே கவிதையாக வேண்டும். அது கவிஞனின் உள்ளத் தின் ஒளியிலிருந்துதான் வெளிப்படும். O
SMLLLLLL LLLLLLLLMLMMLLLLL
அவளை வளரவிடுங்கள்!
ஆகசி. கந்தசாமி
புதுக்கவிதை பிறந்தாளோ பிறந்தாள் அவளின் கழுத்தை நெரித்துக் கொல்ல கங்கணம் கட்டுவோர் ஏராளம் 1 ஏராளம் கொல்வதற்கு ரிய காரணம் கேளுங்கள்! தேமா புளிமா தின்னத் தெரியாதாம்! எதுகை மோனை அணியத் தெரியாதாம்! தாளத்திற்குத் தக்கபடி ஆடத் தெரியாதாம்! எலும்புகள் எல்லாம் முறிந்து தெரியுதாம்! எனவே அவளைக் கொல்ல வேனுமாம்! காதளவோடிய கண்ணும் மார்பளவோடிய மார்பும்
தூலளவோடிய இடையும் அவளிடம் காணலையாம்!
குறியீடு என்றும்
படிமம் என்றும் எதையெல்லாமோ அணியிருள் ரசிக்க முடியலையாம்! எனவே அவளைக் கொல்ல வேணுமாம்! ஊனக் குழந்தையென்று நீங்கள் சொல்கிறீர்கள் இயற்கை அழகியென்று நாங்கள் நினைக்கிருேம்! பாரதி பெற்றெடுத்த பச்சைக் குழந்தைதானே! வளரட்டும் பார்ப்பமே! மரபுப்பெண் பெற்றெடுத்த கவிஞர்கள் போல் அவளும் பெற்றெடுப்பாள்! அதுவரையும் பொறுத்திருக்கள்

•፡፡"ካዛሠ4፡፡ዞባ"ባካዛuካ'ዞ"ካu፡፡
இரண்டு
முகங்கள்
'ዞቦ"ካካካዛ፡ዞዞ"ባካ፡uu፡ዞ"ካካuuዞ"ካካ፡ዘuዞዞ"ካካካዛዞዞ"ካካ፡፡ዘዞዞ"ካዛዛuዞዞ"ካካህዛዞዞ"ካካካ•
ச. முருகானந்தன்
LEELLLLLLLLEEEEELMSSSLLLLaEEE aaLEELLLEES
"ዛዛuሡ "ካuuu፡፡ዞ"ዛuuuዞ፡"
இனியுமேன் சுணக்கம். யாழ்தேவியிலை வாறவையும் வந் திட்றுனம். பூனகரியிலயிருந்து தமையன்காரனும் வந்தாச்சு , இன்னுமேன் இழுத்தடிக்கிறயள். நேற்றுக் காத் தா லை செத்த பனிசி. என்பாமிங் செய்யேல்லை. பணக்கத் தொடங்கியிருக்கும் எல்லே. ஆரைக் காக்கிறியள்?" காங்கேசர் உரித்துக்காரர் கணப
டுப்பிள்ளையிடம் கேட்டார்.
"காவுறவங்கள் இன்னும் வர பில்லே, அதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறம். இவங்களுக்கு இப்ப புதுத்திமிர் பிடிபட்டிருக்கு. தாங்கள் இவங்களை சபை சந்தி பிலை கலக்க விட்டு, வீட்டு உள் வேலையளைச் செய்யுறதுக்காக விட்டுக்குள்ளையும் எ டு த் தா ப் போலை இவங்களுக்கும் தாங்கள் பெரிய சாதியெண்ட எண்ணம்" கணபதிப்பிள்ளையர் ஆக்கிரோச மாய்க் கூறிக் கொண்டிருந்தார்.
"ஒமோம். உடையாரின்ர செத்தவீட்டிலண்டும் கொஞ்சம் பின்னடிச்சுப் போட்டு சுணங்கித் கான் வந்தவங்கள். இதை இப்
பிடியே விட்டுக் கொண்டிருந் கால் இவங்கள் தலைக்கு மேல கூறியிடுவாங்கள். அதுசரி ஆர்
\போய்ச் சொன்னது?"
'நா லை ஞ் சு தரம் ஆள் போனது. அவங்கள் வாற நோக்
எங்களையும்
கமில்லைப் போலைக் கிடக்கு"
"ஏன் என்ன சொன்னவங் கள்?"
"அவங்களுக்கு வந்திருக்கிற திமிரைப் பார் காங்கேசு: குமரே சண்ணை சொல்லப் போனபோது இவங்கள் ஒருத்தரும் எழும்பி மரியாதை செய்யவுமில்லையாம். தோளாலை சீலை எடுக்கவுமில்லை யாம். எளிய வடுகுகள், நாலைஞ்சு பேர் படிச்சு உத்தியோகத்தில வந்த வுட ன அவங்களுக்குக் கொழுப்புப் பி டி ச் சி ட் டு து. யாவரி முருகேசனும் அந்த டாக் குத்தர் பொடியனும்தான் தங் கட ஆக்கள் ஒருத்தரும் அடி மைத் தொழில் செய்யக் கூடா தெண்டு சொல்லியிருக்கிருங்கள். வரமாட்டம் எண்டுதான் நாசப்பு ஆக்களும் பிடிவாதமாய் நிக்கி ழுங்கள்"
நாலைஞ்சு பேராய்ப் போய் இரண்டு தட்டுத் தட்டிக் கூட்டி வரவேண்டியதுதானே! முளையி லையே கிள்ளாட்டில் இவங்கள் மிஞ்சிடுவாங்கள், விடக்கூடாது"
'காங்கேசு, அவங்கள் இப்ப நீ நினைக்கிற மாதிரியில்லை. கை வச்சால் திரும்பி வைக்கிற நிலை யிலை நிக்கிருங்கள். முருகேசன் கண்டியிலை சு ரு ட் டு க்க  ைட வைச்சு நல்லாய்ச் சம்பாதிச்சுப்
53

Page 29
போட்டான். பொலிஸ், வழக்கு, கோடு எண் டு போறதுக்கும் தயங்க மாட்டாங்கள்" கணபதிப் பிள்ளையர் தயங்கினர். அவரது அனுபவ ஞானம் என்றுமே பிழை போனதில்லை. எதிரியின் பலத்தை அறியாமல் முட்டாள் தனமாக மோதலில் இறங்குவது பாரதூர பின்விளைவு *ளைக் கொண்டு வரும் என்பது அவரது கணிப்பு.
*சரி இப்ப என்ன தா ன் செய்யிறது? சவத்தின்ரை கால் கழுவப் பொம்பிளையஞம் வர யில்லை. குளிக்க வாக்கிக் குடத் திலை தண்ணியெடுக்கவும் ஒருத் தரும் இல்லை. உள் வேல்ையள் செய்யவும், வெத்திலை சுருட்டுக் கொடுத்து உபசரிக்கவும் அவங் கட ஆக்கள் ஒருத்தரும் இல்லை. ஒத்தபடி பெண்டுகளையும்”மறிச் சுப் போட்டாங்கள். எ ல் லா வேலையையும் நாங்களே செய்ய வேண்டியிருக்கு" கணபதிப்பிள்ளை யர் தொடர்ந்தார்.
"அப்ப என்ன செய்யிறது? வண்டிலைப் பிடிப்பமே? காங்கே சர் ஆலோசனை கேட்டார்.
"அது மதிப்பில்லை! கட்டாடி எப்பவோ வந்து பாடையும் கட்டியாச்சு கொள்ளிப் பானை Gahrrear G Gurra, நாவிதனும் வந் திட்டான். கிறுத்தியம் செய்ய ஐயரும் வந்து காவலிருக்கிறர். இந்தத் துரும்புகள் மட்டும் காலை வாரியிட்டாங்கள்"
"நாங்களே காவுவமே?” "என்ன விசர்க்கதை கதைக்
கிருய் காங்கேசு? எங்கட மானம் மரியாதை என்ன ஆ கிற து?
நாங்கள் "தோத்தமாதிரி இருக்
கக் கூடாது. இவங்கட் ஆக்களைக்
கொண்டுதான் செய் விக் க வேணும் இவங்கள் மாட்ட னெண் டால்
56th Got qu'îða யிருந்து கூட்டி வருவம்
"அதுதான் சரி. இப்பவே புறப்படுவம். அவங்களுக்கு ஆள் போய் வந்து சேர ஒரு மணித் தியாலம் எண்டாலும் வேணு மெல்லே?
"மணியம், ஒருக்கால் காரை எடு. சுணங்காமல் போட்டு வரு வம் காங்கேசரும் கணபதிப் பிள்ளையரும் காரிலேறிப் புறப் lll.--LITES GİT
செத்தவீட்டில் பெண்டுக்ள் இன்னமும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். மூ த த மகள் பூமணி மருமகள் விமலா வைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்தாள். "என்னைப் பெத்த அம்மா நீ ஏங்க  ைவ ச் சு ப்
போனயே. கலியாணம் பாக் கயில்லை. கையில் பே ர ன் தூக்கயில்லை காலன் வந்து
கூப்பிட்டால் க டு க தி யா ய் ப் போனயோ. இடையில் ஒரு கணம் நிறுத்தி மூக்கைச் சீறி சேலையில் துடைத்துவிட்டு மீண் டும் ஒப்பாரி வைத்தவள், ஆக் கிரோசம் வந்தவளாக பலமாகத் தனது நெஞ்சில் அடித்துக் கதறி னள். மூலையில் நின்ற மூத்தவன் நெகி ழ்ந்து மன வேதனையில் முத்து முத்தாய்க் கண் ணி ர் சொரிந்தபடி விக்கி விக்கி விம்மி ஞன்.
"ஐயோ.. அப்பாவுக்குக் கொள்ளி வச்சு ஆறு மாசமாக யில்லை, அதுக்கிடயிலே அம்மாக் கும் வைக்க வேண்டி வந்திட் டுதே. இப்பிடி நடக்கும் எண்டு ஒரு சாத்திரியும் சொல்லயில் லேயே, . ஐயோ.. அவன் தொடர்ந்து கதறினன்.
* தம்பி, இனி அழுது என்ன பிரயோசனம். போய் முடியை வெட்டி குளிச்சிட்டு வாரும. கிறுத்தியம் தொடங்க வேணும்"
54

உறவினர்களும், நண்பர்க ளும், அயலவர்களுமாக இறுதி மரியாதை செலுத்தக் ?- க் கொண்டிருந்தனர். ஒவ்வொரு வர் வரும்போதும் பறையடித்து அங்கீகரிக்கப்பட்டது.
அழுது களைச்சுப் போச்சு துகள், கொஞ் சத் துக் கு மேளத்தை நிப்பாட்டச் சொல் லுங்கோ, திருவாசகம் படிக்க"
மேளம் நின்றதும் திருவாச கம் படிக்கும் பாவலர் மூவர் வரிசையாக வந்து பிரேதத்தின ருகே அமர்ந்து தமது குரலின் கொடுமையைப் ப ைற சா ற் ற ஆரம்பித்தன i.
ஒரு வ ர் குத்துவிளக்குக்கு எண்னேவிட்டு திரியைச் செவ் வையாக எரியவைத்தார். அத் தர், சாம்பிராணிக் குச்சு வாசனை இவற்றையும் மீறி சவம் நாற்ற மெடுக்க ஆர்ம்பித்தது.
பின் வளவுக்குள் சிலருக்கு கல்லோயா பரிமாறப்பட்டது. அது தந்த உசாரில் திருவாசகக் கார் உச்சஸ்தான தொனியில் இழுத்தார். "அம்மையே அப்பா ஒப்பிலா மணியே. .'
"இனியென்ன குளிப்பாட்டி யிட்டு கண்ணம் இடிக்க வே: டியதுதானே?"
* காங்கேசரையும், கணபதிப் பி ன் ளை ய  ைர யும் இன்னும் தாணன் அவர் செல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் கள் வேர்க்க விறுவிறுக்க வந்து கொண்டிருந்தார்கள்.
* என்ன, ப்ோனகாரியம் என்ன ஆச்சு? கிளிவெட்டியாங்
களும் வரயில்லையோ? இல்லாட் :டில் பின்னலை வாருங்களோ?
*அந்தக் கோதாரியை ஏன் கேட்கிறியள். அவங்கள் வந்த
X« منهم هم سي. مع வங்கள் இடையிலே இவங்கள் பறிச்சுப் போட்டாங்கள்"
数
“ー塾T夢l
*யாவாரி முருகேசனவை'
“எளியதுகளுக்கு அவ்வளவு கொழுப்பாய்ப் போச்சோ? தாங் களும் செய்யேலாது, வாறவங் களையும் மறிக்க முடிஞ்ச அலு வலோ? உவங்க : விடப்படாது. வாங்கடா போகலாம். கமக்கா ரன் எண்டு தோளாலை சால்வை எடுத்த காலம் போய் தோளிலை  ைக  ைவ க் க வந்திட்டினமோ? எளிப வடுகுகள்"
செத்தவீட்டில் கூடிநின்ற சிலர் - குறிப்பாக கல்லோயா அடித்த உசாரில் நின்றவர்கள் தட்டிக் கிளம்பினுர்கள்.
சணற்பாதியை நோ க் கி கத்தி பொல்லுடன் புறப்பட்ட
சாதிவெறி பிடித்த கூட்டத்தை மு கேசரின் ஆட்கள் உ ச் சில் முச்சந்தியில் சந்தித்தனர்.
"நீங்கள் காவாட்டிப் பறவா யில்லை. கிளிவெட்டியாக்களை ஏன் தடுத்து வைச்சிருக்கிறியள் சாதி மான் ஒரு வ ர் கோபாவேசத் துடன் கேட்டார்.
"நாங்கள் இனி அடிமைத் தொழில் செய்யவும் மாட்டம், ஒருத்தரையும் செய்ய விடவும் மாட்டம். சாதியடிப்படையிலை மனிசரைக் கட்டியாள நினைக் காதையுங்கோ. இனிமேல் எங் கட ஆக்கள் ஆரும் வரிசை வேலே செய்ய மாட்டம் யாவாரி முருகேசர் உறுதியுடன் கூறினர். அவரைத் தொடர்ந்து பல குரல் கள் ஆவேசத்துடன் ஒலித்தன.
*へ யாவாரி முருகேசர்தான் அந்தக் குறிச்சிக்கே த லைவர் மாதிரி. எதற்கெடுத்தாலும் அவ ரது சமூகத்தவர் அவரைத்தான் முன்னுக்கு வைப்பார்கள். இது சாதிமான்களுக்கும் தெரி யும், முருகேசர் சொன்னுல் சொன் னதுதான். அந்த ஊரே அவரது

Page 30
விரலசைப்பில் ஆடும். ஆஜானு பாகுவான தோற்றம் கொண்ட அவர் திட சித் தரும் கூட. சணற்பாதி மக்கள் தேர் த ல் காலத்தில் கூட அவர் சொல்லு பவருக்கே ஒட்டுப் போடுவார் கள் எனவேதான் சாதிமான்கள் சிறிது தயங்கினர். த விர வும் முருகேசர் பகுதியினரும் கத்தி பொல்லுகளுடன் எதிர்கத் தயா ராகவே இருந்தனர்.
எ டிரினும் தண்ணியடிச்ச உசாரில் நின்ற சிற்றம்பலத்தார் கூறினர்: "ஏய் வீரன், செல்
லன், நாகப்பன். இப்ப நீங்கள் வராட்டில் உங்கட வீடு உள் எல் லாம் இரவோட இர வாய் க் கொழுத்திப் போடுவம். பொயி லைத் தறை, மிளகாய்த்தறை யெல்லாம் சிதைச்சுப் போடுவம்"
* சிற்றம்பலம். . Go). T6) மூடு. உங்கட ஆக்க ளி ன் ர லுேடா எல்லாம் இனிமேல் எங் களட்ட வாயாது. நாங்க ள் எதுக்கும் துணிஞ்சிட்டம்" முரு கேசர் உறுதியாகவும் கண்டிப் புடனும் கூறினர்.
தன்னைப் பெயர் சொல்லி முருகேசர் அழைத்தததை சிற் றம்பலத்தாரால் தாங்க முடிய ல்லை. 'எளிய வடுகுக்ளுக்கு அவ்வளவாய்ப் போச்சேர்’ என்ற படி முருகேசர் மீது பாய்ந்தார்.
அதைத் தொடர்ந்து ஏற் பட்ட கைகலப்பில் சாதிமான் களால் தாக்குப்பிடிக்க வில்லை. அவர் களை ஒட ஒட விரட்டியிட்டு வெற்றிக் களிப் பில் மிதந்தனர் முருகேசர் பகுதி யினர்.
அதற்குப் பின்னர் & சணற் பாதியிலிருந்து எவரும் வரிசை வேலைக்குப் போவதில்லை. எவருக் கும் நாம் அடிமையில்லை" என்ற
(pigt
முருகேசரின் முழக்சம் இதர ஒடுக்கிப்பட்டவர்கது சமூ கங்களையும் சிந்திக்க வைத்தது.
மாதங்கள் கடந்தன. பிற ஒதுக்கப்பட்டவர்களின் மத்தியி ஆம் தாம் அடிமைகளல்ல என்ற எண்ணம் படிப்படியாக வேரூன் றிக் கொண்டே வந்தது.
யாவாரி முருகேசரின் மனைவி, fl utr fl ud frff நாடிபிடித்துச்
சொன்ன கெடு முடியுமுன்னரே காலனடி சேர்ந்து விட்டார்.
இளவு சொல்லப்பட்டது. ஒப்பாரிவைத்து பெண்டுகள் அழுது கொண்டிருந்தார்கள். துர ர ங்களிலிருந்து உறவின ரும் வந்து சேர்த்துவிட்டார்கள்
ஆனல். இன்னும் பறை மேளம் வரவில்லை, நாவிதன் வர வில்லை, கட்டாடி வரவில்லை.
"என்ன இவங்களை இன்னும் distr Gior657 ”
"இரண்டு மூண்டு முறை போய்ச் சொல்லியாச்சு . . . அவங்கள் வரமாட்டாங்களாம். தாங்கள் அடிமைத் தொழில் செய்ய மாட்டாங்களாம்"
அவர்களுக்கு அ வ் வள வு தடிப்பு வந்திட்டுதோ? உவங்க் ளுக்கு இண்டைக்கு ஒரு பாடம் படிப்பிக்காமல் விடக் கூடாது. எளிய நாயஸ் சம வழிபாடு அது இது எண்டு கோயிலுகளைத் திறந்து விட்டாப்போலை இவங் கள் தாங்களும் பெரியாக்கள் எண்டு நினைக்கிருங்கள் போஜல. பிடரியிலை இரண்டு தட்டுத் தட்
டியெண்டாலும் இ வங்க ஆள க் கூட்டியாறதுதான்"
யாவாரி முருகேசு பகுதி யினர் தட்டிக் கொண்டு இளம் பினர்கள். O
56

காதலகக நேரமுணடு: - இல்யா சித்லித்ஸ்
மாஸ்கோவிலுள்ள முதியோர் இல்லத்தில் சுமாரி 480 பேர் வசிக்கின்றனர்; இவர்களில் ஒரு டஜனுக்கு மேற்பட்ட கணவன்மனைவியர் இங்கு தம்மிடையே பழ கித் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதுபற்றி இங்குள்ள முதுமை நோய் மருத்துவரான ரெமிரா இவ்வாறு விளக்கம் தந்தார். "இதயத்தோடு ஒட்டிய நண்பர் வேண்டும் என்ற தாகம் முதுமைப் பருவத்திலும் தணிவதில்லை! பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நான் பணியாற்ற வந்த போது, இங்கு முதியோ ரிடையே திருமணம் நடைபெறுவது கண்டு அதிர்ச்சிடடைந்தேன். ஆனல், முதியோரும் காதலுக்காக, கரு ஃணக்காக அன்புக்காக ஏங்குகின்றனர் என்பதைப் பின்னர் உணர்ந்தேன்; தம்மீது அன்பு கொண்டோர் தமது அரு கில் இருக்க வேண்டும் என்ற விருப்பம் முதியோரிடம் உள்ளது"
தமது யனவி அன்னுவைப் பற்றிக் கூறுகையில், ஆந்திரிய ணுேவ் இவ்வாறு கூறுகிருர் இவர் அன்சூனவை 1879 ல் முதியோர் இல்லத்தில் மணந்தார். அன்குவின் முதல் கரை வர் இரண்டாம் உலகப் போரில் இறந்தார். அன்ன எட்டு ஆண்டுகள் விதவை 13 க இருந்தார்.
நல்ல வசதியுள்ள ஓர் அறையில் அன்ஞவும், ஆந்திரியனே வும் வாழ்கின்றனர். அந்த அடிைய மிகச் சுத் தயாக உள்ளது. உலக சதுரங்க நிபுணர்களின் படங்கள் ஒரு மேஜை மீது வைக் கப்பட்டுள்ளன "சதுரங்கப் பிரச்ஃ: களுக்குத் தீர்வு காணும் \போட்டியில் பல ஆண்டுகளாக அன்ன வெற்றி பெற்று வருகின் {yள். இதோ, அவளுக்குக் கிடைத்துள்ள சில பரிசுகள்!" என்று பெருமையுடன் ஆந்திரியனேவ் கூறிஞர்.
அவர் என்ன செய்கிருர்? அவர் தமது நினைவு அலைகளை எழுதி வருகிருர், அவரது வாழ்க்கை மிகச் சுவையானது. அவர் விமானங்களைப் புனைவரைவு செய்யும் எஞ்சினியராகப் பணியாற் றினர். இரண்டாம் உலகப் போருக்குச் சென் முர்; நாஜிப் படை களை முறியடித்தார் என்று அங்கு கூறிஞர்.
ஆந்திரியனேவுக்கும். அன்ஞவுக்கும் புத்த கம் படிப்பதில் ஆர் வம் அதிகம். முதியோர் இல்லத்திலுள்ள நூலகத்திலிருந்து புத்த கங்களை இரவல் வாங்கிப் படிக்டன்றனர். இந்த நூலகத்தில் பத்தாயிரம் புத்தகங்கள் உள்ளன.
சென்ற ஆண்டில் ஆந்திரியனுேள் நோய் வாய்பட்டு ஆஸ்பத்தி பியில் நான்கு மாதம் கிடந்தார். அப்பொழுது அவரது படுக்கை யருகே இரவும் பகலும் தங்கியிருந்து, அன்னு பணிவிடை புரிந் தார். "அப்பொழுது அன்ன இல்லா விட்டால், நான் இறந்திருப் பேன்" என்று தன் மனைவியைப் பார்த்துக் கொண்டு அன்பொழு கக் கூறுகிருர், ஆந்திரியனுேவ்
57

Page 31
குளிர்பதனச் சாதன மெக்கானிக்கான இவான், தமது மனைவி காலமானவுடன் முதியோர் இல்லத்தில் சேர்ந்தார். இளைஞர் கள் மத்தியில் வாழவே எமக்கு விருப்பம் என்று பல முதியவர் கள் கூறிய போதிலும், உண்மையில் அவர்கள் தமது வயதை யொத்தவர்களுடன் வாழ்வதைத்தான் பெரிதும் விரும்புகின்ற னர்" என்று அவர் கூறினுர், m
அவர் ஒல்காவை முதியோர் இல்லத்தில், சந்தித்தார். 1981 ல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவானுக்கு வயது வந்த மகனும் மகளும் உள்ளனர். அவர்கள் தமது திருமணத்தை எதிர்ப்பார்கள் என்று அவர் கவலேப்பட்டார். ஆஞல் தந்தையின் திருமணத்தை அவர்கள் ஆதரித்தனர்; அங்கீகரித்தனர்.
தமது வயதான பெற்ருேர்கள் மறுமணம் செய்து கொள்வ தைப் பல மகன்களும் மகள்களும் கடுமையாக எதிர்க்கின்றனர் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனல் பெரும்பாலான முதியவர்கள், தமது குழந்தைகளின் எதிர்ப்பைப் புறக்கணிக்கின் றனர். இன்றைய இளைஞர்கள் தமது வருங்கால வாழ்க்கைத் துணை  ைய த் தேர்ந்தெடுக்கும் போது தமது பெற்றேர்களின் எதிர்ப்பைப் புறக் கணிக்கிருர்கள் அல்லவா? அதுபோன்ற நிகழ்ச்சி தான் இதுவும். O
www.Mw
Arwrw **
1/Mwrair
«fVMMn
AMAMA
مميسيلا
محتعلیAے
ARMAM
ofwaMY*a 4“v—v
مختبرسمجھ
*WAMRs
Ama
Awarw
^-\/"
vam
மென்மை, சுவை, நம்பகமானவளுைக்கு
போன்றவைகளையே தெரிந்து வாங்குங்கள்
பேர்ட் பேக்கிங் பவுடர்
பேர்ட் ஜெலி கிறிஸ்டல்
பேர்ட் கரர்ட் பவுடர்
தாரிப்பாளர்:
BRB INSTRES
31, சாந்த திரேசா மாவத்தை
கந்தானே
zLALALALL LLLS L MqA AA LA AM LA MALA AMA LLLA LALLAAAAL LLLLLLL MLMAMqAM MLALLM MM LLLLM MMLMMLALA ALLALLLAAAA
58
 
 
 

அறிவுதான் மிகச்சிறந்த
செல்வம்
இரிஞ எம்கெர்யான்
இந்தியப் பழமொழி கூறுவது போல் மனிதனின் மிகச் சிறந்த செல்வம் அறிவுச் செல்வம்தான்.
இந்த ஆண்டில் தனது 23 ஆவது ஆண்டு விழாவைக் கொண் டாடக் கூடிய அயல்துறைப் பொருளாதார விவகாரங்களுக்கான சோவியத் யூனியன் அரசுக் கமிட்டி மட்டுமே இதர நாடுகளுக் காக 15 லட்சத்திற்கு மேற்பட்ட தனித் தேர்ச்சியாளர்களையும் தேர்ச்சி பெற்ற ஊழியர்களையும் பயிற்றுவிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது என்று அக் கமிட்டியில் கூறப்பட்டது. இவர்களில் அநேகமாகப் பாதிப்பேர் வளர்முக நாடுகளைச் சேர்ந்தவர்கள்
இப்போதுதான் நடந்து முடிந்துள்ள கல்வி ஆண்டில், சோவி யத் யூனியனில் பல்லாயிரக் கணக்கான அன்னிய மாணவர்கள் தமது பட்டப் படிப்புத் தேர்வுகளில் வெற்றிகரமாகத் தேறியுள் ளனர். அலர்கள் தமது பட்டங்களைப் பெற்று தாய்நாட்டிற்குத் திரும்புவர் >
பல வளர்முக நாடுகளிலிருந்து தமது திறமைகளை மேம்படுத் துவதற்காக சோவியத் யூனியனுக்கு வரவிருக்கிற தனித் தேர்ச்சி யாளர்கள் அவர்களது இடங்களை நிரப்புவர்.
தொழிற் துறை நிறுவனங்கள், விஞ்ஞான, வடிவமைப்பு ஸ்தாபனங்கள், ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்புகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவை நிலையான, மற்றும் முறையான கருத்தரங்குகள், குறுகிய காலப் பள்ளிகள், அன்னிய நாட்டின குக்கான நடைமுறைப் பாட வகுப்யுகளை நடத்துகின்றன. இரு தரப்பு சர்க்கார்களுக்கிடையேயான ஒப்பந்தங்கள், சர்வதேச ஸ்தாபனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப் படையில் அல்லது ஐ, நா. அறிஞரிகள் என்ற முறையில் இவர் கள் பயிற்றுவிக்கப் படுகின்றனர், தத்தமது துறைகளில் மேலும் அதிக விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக சோவியத் யூனி யனைச் சுற்றிலும் பயணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. அன்னிய பயிற்சியாளர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். பல்வேறு துறைகளில் சோவியத் யூனியனின் மிக அண்மைய சாதனைகளைக் கற்றுக் கொள்கின்றனர். ܢ
፲ኝይ)

Page 32
பொதுவாக, பயிற்சி இரு மாதங்கள் முதல் பத்து மாதங் கள் வரை நடக்கிறது, அவர்கள் பயிற்சி பெறும் நகரங்கள் தவிர வும், அன்னிய மாணவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள அறி வுத் துறையில் விசேஷமாக விளங்குகிற பதினைந்து அங்கக சோவி யத் குடியரசுகளின் ஒதுக் குச் செல்கின்றனர்.
இதர நாடுகளைச் சேர்ந்த தனித் தேர்ச்சியாளர்களைப் பயிற்று விப்பதில் ஐ நா வின் ஆதரவில் நடைபெறும் குறுகிய காலப் பள்ளிகள் விசேஷ முகி :ேத்துவ வாய்ந்தவையாய் விளங்குகின் றன. கடந்த 0 செrச்சம் ஆண்டுகளில், சோவியத் யூனியனு னது ஆசியா, ஆப்பிரிக் "ா, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த * {0 க்கு மேற்பட்ட நR டுகளின் 1, 100 க்கு அதிகமான ஐ. நா. அநிஞர்களுக்கு குழுக் திட்டங்கள், அல்லது தனிநபர் திட்டங் களின் அடிப்பலடயில் பயிற்சி அளித்துள்ளது. 1981 இங் மட்டுமே மொத்கத்தில் 537 க்கு மேற்பட்ட ஐ. நா. அறிஞர்கள் சோவி யத் யூனியனில் நடைபெற்ற வளர்முக நாடு *ளுக்கு வெகு முக் கியத்துவம் வாய்ந்த திட்டமிடல், உலோகவியல், இயந்திர பொறி யியல், சனிகளைத் தோண்டி எடுத்தல், மற்றுங் இதர துறைகள் குறித்த "6 சர்வதேசக் கருத்தரங்குகள் உரைக் கோவைகளில் கலந்து கொண்டனர்.
நீர்வழிப் போக்குவரத்து சம்பந்தமாக ஒரு குறுகிய கால பள்ளி லெனின் கிராடில் நடைபெற்று வருகிறது, மின்னணுவியல், உலோகவியல் சம்பந்தமான இதே போன்ற பள்ளிகள் கீவிலும் உக்ரைனில் ஜபரோஷியிலும் நடைபெறுகின்றன. பொருளாதா ரப் புள்ளி விவர இயல் சம்பந்தமாக தாஷ்கெண்டிலும், தானி யங்களைச் சேமித்து வைப்பது, பக்குவப்படுத்துவது சம்பந்தமாக மாஸ்கோவிலும் பள்ளிகள் உள்ளன : அ ன் னி ய மாணவர்கள் உலோகத் தொழிற்சாலைகள், கனி உர உற்பத்தித் தொழிற் சாலைகளிலும் இன்னும் பிறவற்றிலும் பயிற்சி பெறுகின்றனர். எழுச்சி பெற்று வரும் நாடுகளின் தனித் தேர்ச்சியாளர்களுக்சாக ஏறத்தாள 80 சர்வதேச நிறுவனங்களைத் துவக்க சோவியத் யூனியன் திட்டமிடுகிறது.
ஆப்கனிஸ்தான் பங்களாதேஷ், வியத்நாம், கயான ஜிம் பாப்வே, எகிப்து, இந்தியா, யேமன் மக்கள் ஜனநாயகக் குடி யரசு, மெளரிஷியஸ், நேபாளம், நைஜீரியா, தாய்லாந்து, தான் சானியா, துருக்கி, இலங்கை, எத்தியேகப்பியா ஆகிய 8 நாடு களைச் சேர்ந்த தனித் தேர்ச்சியாளர்கள் மாஸ்கோவில் சோவி யத் யூனியன் விஞ்ஞான, தொழில் நுட்பக் தகவல் சம்பந்தமாக தொழில் துறைத் தகவல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங் கில் யூனிடோ கலந்து கொண்ட்னர் . தகவல் ஸ்தாபனங்களின் இயக்குநர்கள், நிர்வாகிகளும், தஸ்த வேஜிகள் தயாரிப்பு நிபு ணர்களும், நூலகர்களும் இவர்களில் உட்படுவர். இவர் கள் தனது இலக்கியங்களை அதிகரிக்கவும், சேமிப்பு வசதிகளைப் பெருக் கவும், விஞ்ஞான தொழில் நுட்பத் தகவல்கள், புள்ளி விவரங் களின் தொகுப்புகளைத் தயாரிட்பது, வெளியிடுவதை அதிகரிக்க வும், தகவல் துறையில் நடவடிக்கைகளின் இதர அம்சங்களைத்
 

தெரிந்து கொள்ளவும் இக் கல்லூரி பயன் படுத்தக்கூடிய முறை களை ஆராய்ந்தார்கள். மாஸ்கோவிலுள்ள பல்வேறு அமைப்பு - களுக்கு விஜயம் செய்தனர். சோவியத் ஜார்ஜியாவில் நகரங் களைப் பார்வையிடச் சென்றனர்.
தகவல் துறையில் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி சோவியத் யூனியன் விஞ்ஞான, தொழில் நுட்பத் தகவல் கழகத்தின் இயக்குநரான பேராசிரியர் அலக்சாந்தர் மிகைலோவ் இவ்வாறுதான் சொன்னர்.
விஞ்ஞான, தொழில் நுட்பத் தகவல் எவ்வளவு வேகமாக பரப்பப்படுகிறது, அவை எவ்வளவு பயனுறுதியுடன் பயன் படுத் தப்படுகின்றன என்பதைப் பொறுத்து விஞ்ஞான, தொழில் நுட்ப முன்னேற்ற விகிதம் பெருமளவு உள்ளது, ஆராய்ச்சியின் முடிவுகள் எவ்வளவு வேகமாக விஞ்ஞான, தொழில் நுட்ப பிரி லினருக்குத் தெரிய வருகிறதோ அந்த அளவிற்கு முழுமையாக அவை பயன் படுத்தப்படும்.
"பொருளாதார நிர்வாகத்தீல் தனது அனுபவத்தை மட்டு மின்றி வேறு பல முயற்சித் துறைகளிலும் குறிப்பாக ஆராய்ச்சி, வளர்ச்சி, உற்பத்தி, கல்வி, பதிப்பித்தல், நூலக விஞ்ஞானம் ஆகியவற்றிலும் சோவியத் யூனியன் அன்னிய நாட்டினருக்குத் தகவல் தெரிவிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் சோவியத் யூனியஞனது சக ல விஞ்ஞான, தொழில் நுட்பவியல் துறைகளையும் தழுவிய அரசு விஞ்ஞான, தொழில் நுட்பத் தகவல் முறையை உருவாக்கி யுள்ளது. சகல விஞ்ஞான, தொழில் நுட்ப இலக்கியங்களையும் வெளியிடுவது மூலம் சோவியத் யூனியனின் விஞ்ஞான, தொழில் நுட்ப தகவல் கழகம் இம்மூறையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கி றது. தகவல் சஞ்சிகை வடிவில் சோவியத் விஞ்ஞான, தொழில் நுட்பத் தகவல்கள் உலகம் முழுவதிலும் உபயோகிப்பாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.
"மேலைய நிறுவனங்கள் விஞ்ஞான, தொழில் நுட்பக் கண்டு பிடிப்புகளை பொதுவாக இரகசியமாக வைத்துக் கொள்கின்றன. வளர்முக நாடுகளுக்கு விற்கும் காலாவதியாகிப் போன தொழில் நுட்பங்களுக்கு எக்கச்சக்கமான விலை பேசுகின்றன. இவ்வாடிக்கை யாளர்களின் தாழ்வான விஞ்ஞான உளவாற்றல்களைத் தமக்குச் சாதகமாக நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.
சோவியத் யூனியன் விஞ்ஞான, தொழில் நுட்பத் தகவல் *ழகத்தில் 13 வது முறையாகத் தொழில் துறை தகவல். தஸ் காவேஜ" தயாரிப்பின் பிராந்தியங்களிடையான கருத்தரங்கு நடத்தப்பட்டது. அது ஏற்பாடு செய்யப்பட்ட பின், ஆசிய т. ஆப்பிரிக்கா, லத்ரீன் அமெரிக்காவின் 73 வளர்முக நாடுகளை ச் சேர்ந்த 250 க்கு மேற்பட்ட தனித் தேர்ச்சியாளர்கள் இக்கரு த் தரங்குகளில் பங்கு பெற்றனர். ()
6.

Page 33
இந்து மாகடில் சமாதான மண்டலமாக வேண்டுமா, வேண்டாமா?
என். ஒபதே வ்
11 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுச் சேரா நாடுகளின் 3 வது உச்சகட்ட மாநாடு லுசாகாவில் நடைபெற்ற போது இந்தப் பிரச்கினை எழுப்பப் பெற்றது. அதாவது, இந்து மாகடல் சமா தான மண்டலமாக்கப்பட வேண்டும் என்ற பிரகடனத்தை அங்கீ கரிக்குமாறு மாநாட்டில் வேண்டுகோள் விடுக்கப் பெற்றது. ஐ.நா. பொதுச்சபையின் 26 வது கூட்டத் தொடர், இந்தப் பிரேரணையைப் பரிசீலனை செய்தது; அத்தகைய பிரகடனத்தை அங்கீகரித்தது.
இந்து மாகடலைச் சமாதான மண்டலமாக்க வேண்டும் என்ற கருத்தைக் கூட்டுச் சேரா இயக்கமும் ஐ. நாவும் உருவாக்கிக் கொண்டிருந்த வேளையில், அந்தப் பிரதேசத்தில் ராணுவ தளங் களை அமெரிக்கா கூட்ட ஆரம்பித்தது; தியகோ கார்சியா தீவு, அமெரிக்காவின் விமான கடற்படைத் தளமாக மாற்றப்பட்டது;
இன்று இந்து மாகடலில் 4 க்கு மேற்பட்ட ராணுவ தள வசதிகளை அமெரிக்கா பெற்றுள்ளது. தியகோ கார்சியாவில் அமெரிக்க அணு மற்றும் ரசாயன ஆயுதங்கள் வைக்கப் பெற் றுள்ளன. 180 விமானங்களுடன் கூடிய இர்ண்டு அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களும் மூன்று அணு ஆயுத நீர்மூழ்கி களும், 17 ரோந்துக் கப்பல்களும், இன்று இந்து மாகடலில் இடையருது சுற்றிக் கொண்டிருக்கின்றன.
தனது அணு ஆயுதப் படைகள், அதிரடிப் படைகள் ஆகிய வற்றுக்கு மிக அவசியமான புதிய பிரதேசமாக இந்து மாகடலை அமெரிக்கா கருதுகிறது. எனவேதான், இந்து மாகடல்சி சமா தான மண்டலமாக்க வேண்டும் என்ற கருத்தையும், அதைச் , செயல்படுத்தும் நடவடிக்கைகனையும், விடாப்பிடியாக அமெரிக்கா எதிர்க்கிறது.
இந்தப் பிரச்னையில் ஐ: நா. வின் கருத்தை அமெரிக்கா சிறி தும் மதிக்ககவில்லை. 1981 ல் நடக்கவிருந்த இந்து மாகடல் பற் றிய சர்வதேச மாநாட்டை நடக்கவொட்டாமல் செய்த ரீகன் அரசு, 1983 ம் ஆண்டில் நடக்கவிருக்கும் இந்ந மாநாட்டைச் சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்து மாகடல் பற் றிய ஐ. நா. விசேடக் கமிட்டியின் முந்திய கூட்டத்தில் அடுத்த ஆண்டில் முதற் பகுதியில் இந்து மாகடல் பற்றிய சர்வதேச மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்ற கமிட்டியின் முக்கிய நோக் கத்தைத் திசை திருப்ப அமெரிக்க ராஜதற்திரிகள் முயன்றனர்: ஏற்றுக் கொள்ள இயலாத முன் நிபந்தனைகளுடன் கூடிய "கோட் பாட்டு நெறி' களைக் கமிட்டியின் மீது திணிக்க முயன்றனர்; முட்டுக்கட்டை போடும் அமெரிக்காவின் நிலையின் காரணமாக கமிட்டியின் நடப்புக் கூட்டத்திலும் இதே போன்ற இடர்ப்பாடு கனேக் கமிட்டி எதிர்நோக்க நேரிடும் எனத் தோன்றுகிறது; 0
;" }

ராணுவச் செலவு நிமிஷத்திற்கு 10 லட்சம் டாலர்!
அனதோலி யூலின்
அர்ஜண்டினவுக்கு எதிராக பிரிட்டன் நடத்திய பிரகடனம் செய்யப்படாத யுத்தத்தின் பொருளாதார விளைவுகளை, "லண்டன் டைம்ஸ்" பத்திரிகை சில தினங்களுக்கு முன் தொகுத்து வெளி யிட்டிருந்தது. இரு தரப்பும் ருறைந்தபட்சம் 300 கோடி டாலரை இழந்ததாக அப்பத்திரிகை அறிவித்தது. போரில் அழிந்த ராணுவ தளவாடங்கள், உலகத்தின் மறு பாதிக்கு பிரிட்டிஷ் கடற் படையை அனுப்பியதற்கு ஆன செலவு, போரில் உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு பென்ஷன் முதலியவை இதில் அடங்கும்.
பிரிட்டிஷ் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, இரு "டார்ப் பிடோ' களைக் கொண்டு ஒர் அர்ஜண்டினு 'குரூய்ஸர்' கப்பலை மூழ்கடித்தது. இதற்குப் பயன்படுத்தப்பட்ட "டார்ப்பிடோ' ஒவ் வொன்றின் மதிப்பும் 8 லட்சம் டாலர்களாகும். அர்ஜண்டின விமானி ஒருவர், இரண்டரை லட்சம் டாலர் மதிப்புள்ள ஓர் ஏவு கணையை எய்து, ஒரு நவீன பிரிட்டிஷ் போர்க் கப்பலை மூழ்கடித் தார். இதனுல் பிரிட்டிஷ் மக்களின் பல லட் சக் கணக்கான டாலர் வரிப் பணம் வீரூறயிற்று. இதில் பத்தில் ஒரு பங்குத் தொகையை ஆக்கப்பணிக்குச் செலவிட்டிகுந்தால் நூற்றுக் கணக் கான பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும் கட்டி குறைந்த பட்சம் ஒரு லட்சம் என்ஜினியர்களுக்கும், விஞ்ஞானிசுளுக்கும், மருத்துவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் மிகச் சிறந்த பல்கலைக் கழகங்களில் பயிற் சி அளித்திருக்கலாம் என்பதை ஒர் எளிய கணக்கின் மூலம் அறியலாம்.
சென்ற பத்து ஆண்டுகளில் மூன்ருவது உலக நாடுகளின் பொருளாதார நிலைமை பெரிதும் மோசமாகியிருந்த போதிலும், ராணுவத்திற் கரக அவற்றின் வீண் செலவு படிப்படியாக அதிக ரித்து வருகிறது. சர்வதேச உறவுகளில் ஐயப்பாடும், அச்சமும், லையற்ற தன்மையும் நிறைந்த சூழ்நிலையை ஏற்படுத்த மேலை நாடுகள், குறிப்பாக அமெரிக்கா செய்யும் இடையருத முயற்சியே இந்த முரணுன நிலைமைக்குக் காரணம் என்பது வெளிப்படை இதற்கு, "சோவியத் ராணுவ அச்சுறுத்தல்", "கியூபா அச்சுறுத் தல்" என்ற கட்டுக்கதைகளைக் கூறி, வளர்முக நாடுகளிடையே பூசல்களை மேலை நாடுகள் காட்டிவிட்டு வருகின்றன.
வளர்முக நாடுகளை ராணுவ மயமாக்குவதற்கு ஊக்கம் அளிக் கும் இந்தக் கொள்கையை, தற்சமயம் சர்வதேசப் பெபுருளா தாரத் துறையில் நிலவும் அநியாய உறவுகளைச் சீராக மாற்றி அமைக்க வளர்முக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிரா னதாகவே கருத வேண்டும். வளர்முக நாடுகள் மீது அமெரிக்கக் கோடீசுவரர்கள் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றனர். இந்நாடு களை அவர்கள் மூலப் பொருள் சப்ளை செய்யும் தோற்றுவாயா கவும், தாங்கள் உற்பத்தி செய்யும் சரக்குகளே விற்பதற்கான
சந்தைகளாகவுமே கருதுகின்றனர்.
63

Page 34
தனது பதினெட்டாவது ஆண்டைக் கொண்டாடுகின்றது.
அது மேலும் மேலும் வளர்ந்தோங்க எனது வாழ்த்துக்கள்
Ꭳ
X
 

இலங்கை முற்போக்கு இலக்கியமும் அதன் எதிரணியினர்களான
மரபுப் பண்டிதர்களும் ‘மார்க்வலீஸ’ப் பண்டிதர்களும்
Da iš sa, * 13 di அந்நியர் கனின் ஆட்சியும் அவர்கள் வழி வந்த கிறிஸ்தவத்தின் பரப்புத லும், அதன் பின்னர் வழங்கப் பெற்ற இலவசக் கல்வி வாய்ப் பும், அதனை அடுத்துக் கிட்டிய தாய்மொழி மூலமான சுல்வியும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் சமூக வரலாற்றிலும் புரட்சிகர மான மாற்றங்களைத் தோற்று வித்தன. இந்த மாற்றங்களும் இவற்ருேடு இணைந்து வளர்ந்த தேசிய உணர்வுமே இலங்கையில் முற்போக்கு இலக்கியம் தோன்று வதற்கும், மார்க்ஸிஸ்க் கண் ணுேட்டத்தினை உ  ைடய முற் போக்கு அணியினர் தீவிரமாகத் தமது இலக்கியப் பங்களிப்பினைச் செய்வதற்கும் உரிய காரணங்க ளாக அமைந்தன. ஐம்பதுகளில் உருவான இம் மாற்றத்தினுல் தமிழ்ச் சமுதாயத்தில் அடிநிலை நின்ற மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கின்ற இலக்கியங்கள் தோன்ற ஆரம்பித்ததோடு, பின் தள்ளப்பட்ட சமூகங்களிலிருந்து வந்த வர் களும் இலக்கியம் படைக்க ஆரம்பித்தனர்.
இந்த மாபெரும் மாற்றம் ஈழத்து இலக்கியத் துறையில் உருவானபோது, இந்த மாற்றத் துக்குக் காரணமாக அமைந்த
கந்தையா நடேசன்
முற்போக்கு இலக்கியத்தையும், முற்போக்கு அணியினரையும் தீவிரமாகத் தாக்குகின்ற கூட் டத்தினர் தமது ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மூர்க்கமாகச் செயற்படலாயி னர். முற்போக்கு இலக்கியத்தை எதிர்த்து நின்ற இக் கூட்டத்தி னரை பழைமைவாதிகளெனவும் நவீன இலக்கியக்காரரெனவும் இரு பிரிவினராக வகுக்கலாமென கா. சிவத்தம்பி அவர்கள் ஒரு கட்டுரையில் ' குறிப்பிடுகின்ருர், மு ற் போ க் கு இலக்கியத்தை எதிர்த்து நின்ற இரு பிரிவினர தும் எதிர்ப்புக்கான காரணங் கள் வெவ் வே ருனவையெனக் கூறப்பட்ட போதும், முற்போக் கின் எதிர்ப்பொன்றே இவர்க ளின் ஒருமுகப்பட்ட நோக்காக இருந்து வந்திருக்கிறது. நவீன இலக்கியக்காரரெனக் குறிப்பிடப் படும் முற்போக்கு எதிர்ப்பாளர் கள் சிறுகதை இலக்கியம் படைப் பவர்களாக விளங்கினர். எனவே
சிறுகதை இலக்கியமல்ல என்று
பழைமைவாதிகள் போல ஒங்கி நிராகரிக்க முடியாதவர்களாக இவர்கள் காணப்பட்டார்கள்.
ஆகவே மார்க்ஸிய எதிர்ப்பினைத் தமது ஆயுதமாகத் தூக்க வேண் டிய நிலைமைப்பாட்டுக்கு இவர்
65

Page 35
கள் உள்ளாக வேண்டியவர்களா ஞர்கள்.
பழைமைவாதிகளாக விளங் கிய முற்போக்கு எதிர்ப்பாளர் கள் செய்யுள் ஒன்றே பரிசுத்த மான இலக்கியம் என்று கருதும் அகமனப் போக்குடைய வர்களா கக் காணப்பட்டார்கள். சிறு க  ைத களை இலக்கியங்களென அங்கீகரிக்க இயலாதவர்களாய், 'சிறுகத்தைகள்’ என இழித் துரைக்கும் போக்குடையவர்க ளாக விளங்கினர். பழைமைவாதி களான இந்தப் பண்டிதக் கூட் டத்தினரும், முற்போக்கு எதிர்ப் பொன்றையே நோக்கமாகக் கொண்டு இவர்களோடு அணி சேர்ந்து நின்றவர்களுமே தமிழ் இலக்கியத்தின் வாரி சு களாக இருந்து வந்திருக்கும் வரலாற்றுப் புகழுடைய பரம்பரையினராவர். வரண்முறையான கல்வி அறிவி னைப் பெற்று, தமிழ் இலக்கண இலக்கியங்களைத் துறைபோகக் கற்று, இலக்கியம் என்ற செய் யுளைச் செய்யும் ‘குலனருடெய் வங் கொள்கை மேன்மை, கலை பயி றெளிவு" உட்ையவர்கள் தாம் மாத்திரந்தான் எ ன் பது இவர்களின் இறுமாந்த கருத்தாக இருந்து வந்தது.
முற்போக்கு இலக்கிய கர்த் தாக்கள், அரசியல் நோக்கிலும் சமுக நோக்கிலும் பாரம்பரிய மான தமிழ்ச் சமூக மரபுகளை மீறி இலக்கியம் படைத்ததோடு, சமூகத்தின் அ டி நிலை நின்ற பாமர மக்களின் பேச்சு வழக் கினைத் தாராளமாகத் தமது சிறு கதை இலக்கியங்களில் கையாண் டனர். இவ்வாறு பாமர மக்க ளின் பேச்சு வழக்கு இலக்கியத் தில் இடம் பெற்றமையால் தமிழ் மொழியின் தூய்மை கெட்டுத் தமிழும் அழிந்து போகுமெனக் குரலெழுப்பிய பழைமைவாதி கள், பாமரர் வழக்கினை இழி
66
யிலே மார்க்ஸியக்
சனர் வழக்கு" எனவும், அவ்வள வுக்கு எடுத்தாளப்பட்ட இலக்கி யங்கள் இழிசனர் இலக்கியம்’ எனவும் கிண்டல் செய்து முற் போக்கு இலக்கியத்தைச் சாடும் Gl_frgg)8ðr உடையவர்களாக இருந்தனர். இவர்கள் பாம்ர மக்களின் பேச்சு வழக்கினை "இழிசனர் வழக்கு’ என நாமம் சூட்டி வன்மையாகச் சாடியம்ை இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்ருகும். "இழிசனர்"
6r6öTGSLunrri urtri? அறிவீனர், கீழ்மக்கள், தாழ்ந்தவர் என் பதே 'மதுரைத் தமிழ்ப் பேரக
ராதி கூறுகின்ற் பொருளாகும். முற்போக்கு இலக்கிய எதிர்ப் பாளர்கள் குறிப்பிட்டுச் சொல் லிய ‘இழிசனர் கல்வி அறிவு இல்லாத பாமர மக்கள் அல்லர். இவர்கள் தோன்றிய சமூகத் தைச் சார்ந்தவர்கள் அனைவரும் கல்வி அறிவு பெற்ற அறிவாளி களும் அல்லர். தாம் தோன்றிய ச மூ கத்  ைத ச் சார்ந்தவர்களை இழிசனர்" என்று குறிப்பிடும் மனப் போக்குடையவர்களாகவும் இவர் விளங்கவில்லை. தமது சமூ கத்தைச் சேர்ந்தவர்களையும் உள் ளடக்கி "இழிசனர் என இவர் கள் குறிப்பிடுவதாக இருந்திருந் தால், அந்த மக்கள் மத்தியில் இருந்து பலத்த எ தி ர் ப் புத் தோன்றி இரு க் க வேண்டும். அவ்வாறு ஒரு எதிர் ப் புத் தோன்றவுமில்லை. அப்படியாயின் உண்மையில் இழிசனர்" எை இவர்களாற் குறிப்பிடப்பட்டவர் யார் என்ற வின இங்கு எழுகின் றது. இவ்வினவுக்குரிய விடை யைக் கண்டு கொள்ள வேண்டு மாயின் முற்போக்கு இலக்கிய அணியைச் சார்ந்தவர்கள் யார் யாரென்பதனைத் தெளிவாக நோ க் க வேண்டிய அவசியம் இங்கு ஏற்படுகின்றது.
முற்போக்கு இலக்கிய அணி கருத்தினல்

ஈர்க்கப் பெற்ற பலர் தமிழ்ச் சமுதாயத்தின் பல்வேறு மட்டங் களில் இருந்து வந்தவர்கள் அங் கம் வகித்தனர். அவர்களுள்ரள கே. டானியல், டொமினிக் ஜீவ (ா, என். கே. ரகுநாதன் போன்றேர் தீவிரமாக இலக்கி யப் போக்கினை உடையவர்களா கவும், காத்திரமான முற்போக்கு இலக்கியப் படைப்பாளிகளாக வும் விளங்கினர். இவர்கள் மூவ ரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த போ தி லும், என். கே. ரகுநாதன் வ ர ன் முறையான கல்வியைப் பெற்று ஆசிரிய ரா க விளங்குபவராக இருந்தார். முற்போக்கு இலக் கிய அணிக்குள் விதந்து பாராட் டப்படும் டானியல், டொமினிக் ஜீவா ஆகிய இருவரும், முற் போக்கு இலக்கிய எதிர்ப்பாளர் களின் எதிர்ப்புக்கான இலக்காக இருந்தனர் என்பதே குறிப்பிட்டு வெளியே பேசப்படாத பெரும் உண்மையாகும். இவர்கள் இரு வரும் தாழ்த்தப்பட்ட சமூகங் களிலிருந்து வந்ததோடு, இலக் கிய கர்த்தாக்களுக்கு இருக்க வேண்டுமெனப் பழைமைவாதி களாற் கருதப்படும் வரன் முறை யான கல் வி இல்லாதவர்கள். தமிழுக்கும், தமிழ் இலக்கியத் துக்கும் சோ ந்  ைத உடைய தெனப் பழைமைவாதிகள் அல் லது மரபுவாதிகளால் அடித்துக் கூறப்படும் இந்து சமயத்தைச் சாராதவர்களாகவும், கிறிஸ்த வத்தைத் தழுவியவர்களாகவும் விளங்கினர். தமிழ் இலக்கிய மர புக்கே புதுமையாகத் தொழிலா ளிகளாக இருந்து தமது சாதித் தொழிலைச் செய்து கொண்டு இலக்கியம் படைப்பவர்களாக இருந்தனர். மார்க்ஸியக் கோட் பாட்டைப் பின்பற்றுபவர்களாக வாழ்ந்து, தமிழ் இ ன த் தி ன் பாரம்பரியச் சாதி அடக்குமுறை களை எதிர்த்துப் போராடுகின்ற போ ரா விகளாகவும், அப்
போராட்டத்துக்கான ஒர் ஆயுத மாக இலக்கியத்தைப் பயன்படுத் தும் இலக்கிய கர்த்தாக்களாக
வும் இருந்தனர். இவர்கள் இரு
வரும் யாழ்ப்பாணப் பட்டணத் தில் வாழ்ந்து கொண்டிருந்தமை யாலும், கம்யூனிஸ்ட் இயக்கத் தில் இணைந்து நின்றமையாலும் கிராமப்புறத்துத் தாழ்த்தப்பட்ட வர்களிடம் காணப்படும் சாதி அடக்குமுறைக்குப் பணி ந் து போகும் குண இயல்புகள் இல் லாதவர்களாய், உ ய ர் சாதி த் தமிழ்ச் சமூகத்துக்குச் சவாலாக வும் விளங்கினர்.
இவர்க்ள் இருவர்களினதும் தமிழ் இவக்கிய முக்கியத்துவத் தினைச் ஜீரணிக்க இ ய ல |ா த பழைமை வாதிகளே முற்போக்கு இலக்கிய எதிர்ப்பினைத் தீவிர மாக முன்வைத்து இழிசனர் இலக்கியம்’ எனச் சா டி னர். * இழிசனர் இலக்கியம்" எனப் பழைமை வாதிகளால் குறிப் பிடப்பட்ட இ லக் கி யங் கள் பாமரர் பேச்சு வழக்கினை உள் ளடக்கி ஆக்கப்பட்ட இலக்கியங் கள்தான் என்ற நியாயம் வெளி உலகத்துக்காகக் கூறப் பட்ட ஒன்ருகும். உ ண்  ைம யி ல், டானியல், டொமினிக் ஜீவா போன்றவர்களும், அவர் க ள் கிார்ந்து நின்ற முற்போக்கு அணியினரும் படைத்த தாழ்த் தப்பட்ட மக்களின் வாழ்க்கை அவலங்களைச் சித்திரிக்கும் இலக் கியங்களும், தாழ்த்தப்பட்டவர் களால் படைக்கப் பெற்ற இலக் கியங்களுமே "இழிசனர் இலக்கி யங்கள் என கேலி செய்யப்பட் டன, இந்த இலக்கியப் போராட் டம் இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே நடைபெற்ற சமூ கப் போராட்டத்தின் வெளிப் பாடேயன்றி, வெறும் இலக்கி யப் போராட்டமல்ல என்பதனை இங்கு மனங் கொள்ளுதல் அவ சியமாகும். இந்த மரபுப்

Page 36
போராட்டத்தை ந டத் தி ய பழைமைவாதிகள், இலக்கியத் துறையிலும் முக்கியமாக சமூகத் திலும் தமது நீண்ட நெடுங் கால மரபுவழி வந்த அந்தஸ் தைப் பாதுகாப்பதற்கும் தாழ்த் தப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து எழுந்த புதிய எழுச்சியைத் தடுப் பதற்கும் நடத்திய போராட்ட மாக இருந்த போதிலும், இப் போராட்டத்துக்கான <TyTତ00f |#} களை வேறுவிதமாகச் சிருஷ்டித்து தமது இரட்டை முக த்  ைத வெளிக்காட்டிக் கொண்டனர் எனலாம்.
இக்கட்டத்தில் பட்ட சமூகங்களில் இருந்து தோன்றிய படைப்பாளிகளான எஸ். பொன்னுத்துரை, அல்வா யூர் க விஞர் மு. செல்லையா ஆகிய இருவரினதும் இலக்கிய நிலைப்பாட்டினை வி ள ங் தி க் கொள்ளுதல் அவசியமாகின்றது. இவர்களுள் எஸ். பொ. முற் போக்கு இலக்கிய அணியைச் சார்ந்த ஒருவராக விளங்கி, வளர்ந்து பின்னர் அவர்களுக்குள் உ ண் டா ன உள் முரண்பாடு காரணமாக அந்த இலக் கிய அணியை வன்மையாகத் தாக்கு சின்ற போக்கினைப் பின்பற்று கி ன் ற வ ராக மாறியபோது, ஏலவே இருந்துவந்த முற்போக்கு இலக்கிய எதிர்ப்பாளர் அணி அவருக்குச் தஞ்சமளித்ததாயி னும், அவர்கள் முன்வைத்தது போன்று இழிசனர் இலக்கியம்’ என்ற எதிர்ப்புக் குரலை அவரால் முன்வைக்க முடியாமற் போன மைக்குரிய காரணம் இழிசனர் இலத்கியம்" என்பதன் உள்னார்ந் தமான விளக்கம் அவருக்கிருந்த மையே. "இழிசனர் இலக்கியம்’ என்பதனுட் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிரிந்த தனது படைப் பும் உள்ளடங்கும் என்பதான லேயே "நற்போக்கு இலக்கியம் என்ற புதிய குரலை அவர் எழுப்ப
தாழ்த்தப்
வேண்டிய நிர்ப்பந்தத்துக்காளா ஞர்.
அல்வாயூர்க் கவிஞர் மு. செ. ஒரு தமிழ் ஆசிரியர், பண்டிதர் பரீட்சையிற் சித்தியடைந்தவர். சைவ ஆசார சீலராகத் தம்மை ஆக்கிக் கொண்டவர். காந்தீய வாதியாக விளங்கியவர். தமிழ் இலக்கண வரம்புகளுக்கு அமைய செ ய் யு ள் செய்யும் ஒருவராக இருந்தவர். மார்ஸிய இலக்கியப் போக்கினை நிராகரிக்கும், காந் தீய சாத்வீகவழி நின்ருெழுகும் சமூக நோக்கினையும் போக்கினை யும் உடையவராக விளங்கிய மையால் பண்டிதக் கூட்டத்தின ரின் இ  ைச வுக் கு த் தம்மை ளாக்கிக் கொண்டாராயினும், * இழிசனர் இலக்கியம்" எதிர்ப் புக்கான போராட்டத்தில் பங் காளியாக நிற்பதற்கு அவர் பிறந்த சமூக அந்தஸ்து அவருக் குத் தடையாக இருந்திருக்கிறது.
இலங்கை முற்போக்கு இலக் கிய த் தி ன் தோற்றத்துடன் ஆரம்பமான அதன் எதிர்ப்புப் போராட்டமானது வலுவிழந்து, 'அறுபதுகளில் மர்புப் போரில் ஈழத்து முற்போக்கு இலக்கியம் இயல்பான பலமும், புதிய சக்தி யும் கொண்டு போராடி, தனது அவசியத்தை நிலை நிறுத்தியது" (துரை மனேகரன்) எனக் கொள் ளப்படுவதற்கு, மு ற் போ க்கு இலக்கியப் படைப்புக்கள் மாத்தி ரமல்லாது, முற்போக்கு விமர் சகர்களாக விளங்கும் கைலாச பதி, சிவத்தம்பி, தில்லைநாதன் போன்றவர்களும் ஏனைய சிலரும் காரனர்களாக இருந்தனர் என் பது வரலாற்றுண்மை ஆகும்.
துரைமனேகரன் அவர்கள் குறிப்பிடுவது போன்று அறுபது களில் முற்போக்கு இலக்கியம் தனது அவசியத்தை நிலை நிறுத் திக் கொண்ட போதும், முற் மூடாக்கு இலக்கியத்தைத் தாக்கு

கின்ற அணி முற்முக அழிந்து போய்விடவில்லை. தேசத்தில் உரு வான மாற்றங்கள் காரணமாக சோ ஷ லி சக் கோட்பாட்டை இதய பூர்வமாக ஏற்றுக் கொள் ளாதவர்களும் பேச் ச ள வில் தம்மை சோஷலிஈவாதிகள் என்று காட்டிக் கொள்வது போன்ற நிலைமை, தமிழ் இலக்கிய உலகி லும் இன்று உருவாகி இருப்பதை அவதானிக்கலாம். முற்போக் கணியினர் அரசியல் ரீதியா க அடைய முடியாது போன வெற் றியை இலக்கிய ரீதியாகப் பெற் றுக் கொண்டுவிட்டனர். முற் போக்கை அங்கீகரிக்காத இலக் கியவாதிகளுக்குப் பதிலாக தாங் கள்தான் உண்மையான மார்க் nயவாதிகள் முற்போக்கு வாதி கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒர் அணியினர் இ ன் று முற் போக்கு இலக்கியங்களுக்கு எதி ரான குரலை முன்வைத்து வரு கின்றனர்.
அறுபதுகளில் எ தி ர் த் துப் போராடியவர்களைப் பொதுவாக * மரபுப் பண்டிதக் கூட்டத்தின ரெனச் சுட்டுவது போல இன் றைய முற்போக்கு இ லக் கி ய எதிர்ப்புக் குழுவினரை "மார்க்ளி ஸ்ப் பண்டிதர்கள்" என அழைக் கலாம். தமிழையும் தமிழ் இலக் கியத்தையும் துறைபோக ஆழ்ந்து கற்றவர்கள் தாமே என்ற மனப் பிராந்தி மரபுவாதிகளான பண் டிதக் கூட்டத்தினருக்கு இருந்து வந்த து போலவே இன்றைய முற்போக்கு எதிர் அணியினர் மார்க்ஸிஸத்தைக் கற்துக் கரை கண்டவர்கள் தாங்கள்தான் என் ணும் மயக்க்ம் நிறைந்தவர்களா கக் காணப்படுகின்றனர். மார்க் லீஸம் என்பது படித்துத் தர்க் கிப்பதற்கான வெறும் தத்துவ மாகவே இந்த மார்க்ஸிஸப் பண்டிதர்களுக்கு இருந்து வரு கின்றது. முற்போக்கு இலக்கிய
அணியைச் சார்ந்த படைப்பாளி கள் போன்று மார்க்ஸிஸ் இயக் கத்தில் தம்  ைம இணைத்துக் கொண்டு பஞ்சப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடுகின்ற வர்களாக இவர்கள் எந்தக் கட் டத்திலும் செயற்பட்டதில்லை. வெறும் புகழுக்காக இலக்கியம் படைத்து -மு ற் போ க்கு ப் பேசி - முற் போக் காளுரைத தாக்கி மார்க்ஸிஸ அறிவென் னும் சொத்துடைமையாளாக ளாகத் தம்மைக் காட்டிக் கொள்ள எத்தனிக்கிருர்கள். * மார்க்ஸிஸப் பண்டிதர்களான" இவர்களுக்கும் மரபுப் பண்டிதர் களுக்குமிடையே குறிப்பிடத் தக்க முரண்பாடுகள் இரு ந் து கொண்டிருக்கும் அதே சமயத் தில், பல g) L 6ër u n G 5 05 0 காணப்படுகின்றன.
* மரபுப் பண்டிதர்கள்" முற் போக்கு இலக்கியத்தை எதிர்ப் பவர்களாக இருந்த் அதேவேளை யில் தம்மை யாரென்று இனங் காட்டிக் கொள்வதற்குத் தவறி யவர்களல்லர். ஆணுல் மார்க் ஸப் பண்டிதர்கள் பெரும்பாலும் தாம் யாரென்பதனை இனங்காட் டிக் கொள்ளாமல் மறைந்து இருந்து கொண்டு முற்போக்கு இலக்கியத்தை எதிர்ப்பவர்களா கக் காணப்படுகின்றனர். இத்த கைய தன்மை அவர்களது பல வீனத்தின் வெளிப்பாடு என்ப தனை உணர்ந்து கொள்வது அவ சியம்ாகின்றது. "மரபுப் பண்டி தர்கள் தமிழ் மக்கள் மத்தியி லிருக்கும் சாதி ஒடுக்கு முறை களுக்கு எதிரான இலக்கியங்களை அங்கீகரிக்க முடியாமல் எதிர்த்து நின்றமைக்கு, சா தி அடக்கு முறைகளைத் தொடர்ந்தும் பேணிப் பாதுகாக்கும் அவர்க ளளி சமூக நோக்குக் காரண மாக இருந்திருக்கிறது. மார்க்ஸி ஸப் பண்டிதர்கள் முற்போக்கு இலக்கியப் படைப்பாளிகள் தங்
69

Page 37
கள் சிருஷ்டிகளில் சித்திரிக்கும் சாதி அடக்கு முறைகள் இன்று தமிழ் மக்கள் மத்தியில் இல்லை யென்று பிரசாரம் செய்வதன் மூலம் சாதியின் தளைகளை மேலும் பேணுகின்றவர்களாக இருந்து வருகின்றனர். "மரபுப் பண்டிதர் கள் தூய இலக்கியவாதத்ன்த முன்வைத்தது போல “மார்க்ஸி யப் பண்டிதர்கள் இலக்கியத் தில் அழகியல் என்பதனையே மிக அழுத்தமாக அவாவி நிற்பவர்க ளாகக் காணப்படுகின்றனர்.
இலங்கை மு ற் போ க்கு இலக்கியத்தின் எதிரணியினராக எழுபதுகளின் பிற்பகுதியிற் தீவிர ம்ாகச் செயற்படத் தொடங்கிய மார்க்ஸிஸப் பண் டி த ர் க ள் எண்பதுகளில் மேலும் தங்கள் எதிர்ப்பினை அதி தீவிரப்படுத்து கின்றவர்களாக்க் காணப்படுகின் றனர். இவ்வாறு இவர்கள் மனக் கொதிப்புடன் இலக்கிய நேர்மை யின்றி முற்போக்கு இலக்கிய அணி யைத் தாக்குவதற்கான காரணங்கள் எவையென நோக் குதல் அவசியமாகின்றது.
அறுபதுகளில் மரபுப் பண்டி தர்களின் தாக்குதலுக்கு இலக் கான டானியல், ஜீவா ஆகிய இருவருந்தான் இன்று மார்க்ஸி ஸப் பண்டிதர்களின் இலக்கிய எதிரிகளாகத் தோன்றுகின்றனர். இவர்கள் இருவரும் மார்க்ஸிஸ் இயக்க ஈடுபாடு பெருமளவு உள் ளவர்களாக விளங்குகின்றனர். அவர்கள் இருவருள்ளும் ஜீவா, தொடர்ச்சியாக வெளி வந்து கொண்டிருக்கும் ம்ே ல் லி  ைக" என்ற மாசிகையின் ஆசிரியர், "மல்லிகை" ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் இ ன் று தவிர்க்க முடி யாத ஒரு பாத்திரத்தை வகித்துக் கொண்டிருக்கும் ஒரு சஞ்சிகை. இந்த ம ல் லி  ைக ஜீவாவுக்குப் பல நண்பர்களைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது
போலவே தவிர்க்க இயலாத வண்ணம் சில எ தி ரி களை யும் தேடிக் கொடுத்துள்ளது. இந்த எதிரிகளும் தனிப்பட்ட குரோ தங்களும் காழ்ப்புக்களுமுள்ளவர் களுமே ஜீவா, டானியல் என்ப வர்களை இலக்காக வைத்து, பொதுவாக இ ல ங்  ைக முற் போக்கு இ லக் கி ய அணியை இன்று தாக்கும் மார்க்ஸிஸப் பண்டிதர்களாகக் காணப்படுகின் றனர். டொமினிக் ஜீவாவின் முன் முயற்சி காரணமாக ஈழத் துப் படைப்புரிகள் சில இன்று தமிழ் நாட்டில் நூ ல் வடிவம் பெற்று வெளிவந்து கொண்டிருக் கின்றன. இவ்வாறு நூ ல் கள் வெளிவருவதினைச் ச கித் து க் கொள்ள இயலாத மனக்குமைச் சலினல்தான், மார்க்ஸிஸப் பண் டிதர்களின் தாக்குதல் இன்று தீவிரப்பட்டு நிற் கி ன் றது. இலங்கை முற்போக்கு எழுத்தா ளர்களின் செல்வாக்கு தமிழ் நாட்டில் மழுங்கச் செய்வதும், மேலும் பரவாமல் தடுப்பதும் தம்முடைய பெயரைத் தமிழ் நாட்டு இலக்கிய உலகில் பிரப லப் படுத்த அவாவி நிற்பதும் இந்த மார்ஸிஸப் பண்டிதர்க ளின் தற்போதைய நோக்கமா தெரிகின்றது. இலங்கை யில் தம்மை மார்வீஸப் பண்டிதர் களாகக் காட்டிக் கொள்ளும் இந்தக் குழுவினர் தமிழ் நாட் டிலே மார்க்ஸிஸ் எதிர்ப்பாள ரான வெங்கட்சாமிநாதனைத் தங் கள் ஞானகுருவாகக் கொண்டு ஏகலைவ வணக்கம் செலுத்துகின் றவர்களுமாவர். எனவே இலங்கை முற்போக்கு இலக்கிய எதிரிகளா கத் தோன்றியுள்ள "மரபுப் பண் டிதர்களும்", "மார்க்ஸிஸப் பண் டிதர்களும் ஒத்த முற்போக்கு இலக்கியனதிர்வாதக் கருத்துக்கள் பலவற்றைக் கொண்டவர்களாக விளங்கும் இரட்டை முகத்தினர் என்பது இங்கு தெளிவாகிறது.
7g

கொழும்பில்
தற்கால நாகரிக முறைப்படி சிறந்த சிகையலங் காரம் செய்வதற்கு மிகப் பொருத்தமான இடம்,
"சலூன் டீ லீலா ஒன்றே.
எம்மிடம் ஒரே நேரத்தில் சலூன்களுக்குத் தேவையான சகல விதமான சாமான்களும் நியாய விலையில் மொத்தமாகவும்
சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
இலக்கியத் தரமான நூல்களும் மற்றும் பல்வேறு வகைப் புத்தகங்களும் இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
SAILOON DE LEELA 24, ழரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13.

Page 38
உங்கள் முன்னேற்றம் எங்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம்
மேர்ச்சன்ட் பினுன்ஸ் லிமிட்டெட்
129, கோவில் வீதி, யாழ்ப்பாணம்.
 
 

காற்றெழுந்தால் மட்டும்.
புதுவை இரத்தினதுரை
என்ணினிய நாட்டை இணைத்திருக்கும் பாதைகளே! வற்ருது நகர்ந்து செல்லும் வளமிகுந்த கங்கைகளே! ஆற்றங் கரைகளிலே . . அழகாய் தலையசைக்கும் வானுயர்ந்த கமுகுகளே! வடபுலத்துப் புகையிலையே! சங்கமித்தா கொண்டுவந்த வெள்ளரசங் கொப்புகளே மட்டுநகர் வாவிகளே! மாத்தளையின் மலைமுகடே! உங்களுக்குள் நாங்கள் ஒருபேதம் காணலையே எங்களுக்குள் மட்டும் எப்படித்தான் வந்ததுவோ? சின்னஞ்சிறுதீவு . . . . சிங்காரப் பொன்தீவு என்ன விதமாக எழில் போர்த்த எம் தீவு மோனத்திருக்கையிலே . மெய்மறந்து புகைவண்டி ஒட அதிலிருந்து . . . . ஒ . . . அந்தக் காட்சிகளை பார்த்தாலே போதும்
பசியென்ன தாகமென்ன? கருக்கல் திருவிலகாக் காலை விடியலிலே . . . கூதலிலே கொடுகிக் கோட்டையிலே புறப்படுமே
யாழ்தேவி' வண்டி அதன் سمیہ யன்னல் கரையிருந்து எங்கும் விரித்திருக்கும் எழிலைப் பருகிடுவோம் முகமத்தைத் தாண்டி ரயில்வண்டி ஒடுகையில் சேற்றெருமை துள்ளும் திமிர்கொண்டு தொங்கியெழும் வெற்றுவயல் வரம்பில்
வெண்கொக்கு தவமிருக்கும் இந்த அழகிலெல்லாம் ... எத்தனை நாள் மெய்மறந்தோம் வியாங்கொடையை . . . வண்டி விட்டுப் புறப்படால் . . . ஆ . . . அந்தக் காட்சிகளில் அங்கமெலாம் பூரிக்கும் வெள்ளை மலர்க் கூட்டம் வீதியுலா வருவதுபோல் பள்ளிக்குச் செல்வோரைப் பார்த்து மகிழ்ந்திருப்போம் இடைதாங்க முடியாத இளமைச் சுமையிரண்டை மூடிமறைக்க முயன்று தோற்றுப்போய் குறுக்குக் கட்டோடு குளிக்கின்ற அழகிகளாம் சிங்களக் குமரிகளை தினமும் ரசித்திருப்போம்
73

Page 39
பிஞ்சுக் கையாட்டி பிரியமன மில்லாமல் றெயிலோடு ஒடி நின்றிளைக்கும் சிறிசுகளை எண்ணித்தினமும் எங்களையே மறந்திருப்போம் பொல்காவலை விட்டுப் புறப்பட்டு விட்டாலோ தென்னை தலையசைக்கும் தெரிகின்ற மலைச்சரிவு என்ன அழகாக எழிற்கோலம் பூண்டிருக்கும் ஒற்றை வரம்பில் ஒயிலாய் நடைபயிலும் சின்னஞ் சிறுசுகளின் சிற்றிடைகள் நீர் சுமக்கும் இந்த அழகிலெல்லாம் எங்களையே நாமிழப்போம்
... புகைவண்டி கிழித்துப் புகுந்து செல்லும் கிராமங்கள் . . . அந்தக் கிராமத்தின் அறியாத மானுடர்கள்
சின்னத்தெருக்கள். சிறுகடைகள்; பள்ளிவிட்டுச் செல்லும் குடைவிரித்த ரீச்சர்கள் . . . இரைச்சலுடன் ஒடும் பழம் பஸ்கள். . .
ஒ வென்று கத்துகின்ற ஆற்றின் மேல்போட்ட அழகான பாலங்கள் வெள்ளரச மரத்தின் கீழ் விகாரைகளும் . . . பிக்குகளும்;
இந்த அழகையெல்லாம் இறப்புவரை பருகிடலாம் என்றிருந்தோம்: . . . இன்றும் இருக்கின்ருேம்; ஆனலோ
என்னினிய நாட்டை இணைத்திருக்கும் பாதைகளே! வற்ற்து நகர்ந்து செல்லும் வளமிகுந்த கங்கைகளே! குருநாகல் தன்னில் "குரும்பை' விற்கும் ஒருவனுக்கும் முகமத்தில் நின்று 'ரட்டகசூ' விற்பவர்க்கும் பயந்து கொண்டு இப்போ பயணம் செயும் வேளையிலே. இந்த அழகுகளின் எழிலா பருகவரும்?
முகில் மூட்டம் வந்து மூடியுள்ள வானத்தை காற்றெழுந்து வீசிக் கலைப்பதுதான் மிகநன்று காற்றும் கலைக்காது கண்மூடிப் போவதெனில். என்னினிய, நாட்டை இணைத்திருக்கும் பாதைகளே! வற்ருது நகர்ந்து செல்லும் வளமிகுந்த கங்கைகளே!
இன்றே எழுந்து பேசுங்கள் . . . இன்றுவிடல் நன்றல்ல . . . நன்றல்ல . . . நன்றேயல்ல
இரு கவிதைகள்
வெளியொதுக்கிய சவிதைகள் செதுத்திய கற்சிலைகள் போன்
றவை, உள்ளடக்கிய கவிதைகள் உருக்கிவார்த்த பொற்சிலைக்ள் போன்றவை. நமது மொழியிலே உள்ளடக்கிய கவிதைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. - எழுத்து'வில் கவிஞர் முருகையன் எழுதி
Liġill.
74

NA XV) 7) (4 AX
'அன்ன ஓங்கள ராவக்கி குர்ஆன் தமாமாக்கியென்டு ரம் ஸான் மொதலாளூட்டில வரச் செல்லீட்டுப்போன. இன்டக்கி இருவத்தேழாம் நோம்பெலியன்' ளு ஹ ர் தொழுதுவிட்டு வந்து வாசலில் காலடி வைக்கும்போதே மனைவி இந்த நல்ல செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்தாள்,
"அப்பிடியா? ஹைர் . . . * எ ன் று பெருமூச்செறிந்தவாறு அமர்ந்து கொண்டார் அஸ்ணு லெப்பை. W
*சே. இப்பிடி ஒரே நாலில எல்லாருமே வெச்சா எங்குளுக்
குத்தான் ந ஷ் ட ம். நல்ல நாளென்டு பாத்து இப்பிடி ரெடியாகியாங்க"
இப்படியான சங்க தி க ள் அஸனு லெப்பை போன்றவர்க ளுககு மகிழ்ச்சியான செய்திகள் தான். அதே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இப்படி ஏற்பாடாகும் போது அது துர திர்ஷ்டமாக மாறிவிடுகின்றது. எங்காவது ஓரிடத்துக்குத்தானே போக முடியும்!
காலையில்தான் தெளஃபீக் துரை வீட்டிலும் அழைப்பு விடுத் துவிட்டுப் போயிருந்தார்கள். எ ங் கே போவதென்றுதான் அஸன லெப்பைக்குத் திண்டாட் டமாகிவிருந்தது. மு த லில்
விடை பிழைத்த
கணக்கு
திக்குவல்லை கமால்
சொ ன ன இடத்துக்குத்தான் போவதா? கூடுதலாக ஏதும் கிடைக்கக் கூ டி ய இடமாகப் பார்த்துப் போவதா?
நோ ன் பு காலமென்ருல் புனித குர்ஆன் அருளப்பட்ட மாதமல்லவா? இந்தக் காலத்தில அதனை ஒதுவதும் அதன்படி ஒழு குவதும் சிறப்புக்குரியதுதான். இதை ஒவ்வொருவரும் உணர்ந்து தாங்களாகவே செய்ய வேண்டும். பெரும்பாலானவர்கள் செய்தும் தான் வருகிறர்கள். ஆனல் சிலர் வசதிபடைத்த சிலர் அதை யொரு கெளரவமாக, பெருமை யாக, அதற்கொரு வடிவமும் கொடுத்து மேற்கொண்டு வரு கிழுகி நர்கள்.
கைதேர்ந்த ஒதல்காரர் சில ருக்கு அழைப்பு விடுத்து, ஸஹ ருக்கு சாப்பாடும் ஏ ற் பாடு பண்ணி, வீட்டைக் கலகலப் பாக்கி, சந்தோஷமும் கொடுத்து குர்ஆன் தமாமாக்கியதென்ற பெயரையும் தட்டிக் கொள்கின் முர்கள்.
இதில் அர்த்தம் இருந்தா லும் இல்லாவிட்டாலும் அஸன லெப் பை போன்றவர்களுக்கு லாபம் இருக்கத்தானே செய்கி றது. அதனுல் விடுவார்களா என்ன? கத்தம். ஃபாத்திஹா. மெளலிதுகளையே வழிபாத்துக் காலம் கடத்தும் பிரகிருதிகள் அல்லவா?

Page 40
"இங்க பாரு ஸெய்னம்பு. போன வருஷமும் இப்பிடித்தான் செஞ்சாங்க. அதப்போல இந்த வருஷமும் தெளஃபீக் ெ த T ர ஊட்டிலயும், ரம்ஸான் மொத லாளூட்டிலயும் இன்டக்கித்தான் தமாமாக்கியாங்க மனைவியை டைநிறுத்தி இந்தத் துரதிர் ఖ நிலையை தலையிலும் ஏற்றி அபிப்பிராயம் எதிர் பார்த்தார் அஸ்ஞ லெப்பை
அது தானே நானும் யோசிச்ச. இந்த நோன்பு காலத் தில. ம் பெருநாளும் வரு குது ரெண்டு பேரும் ஒரே நாளேல வெச்சீக்கியத்தால சட்ட பொடவ வாங்கியத்துக்காவது நாலு பணம் கெடக்கியது இல் லாப்போறேன்" கணவன் எதை நினைத்துக் கவலைப்பட்டாரோ, அதே களத்தில்தான் அவளும் நின்று ஏங்கினுள்,
"போன மொற தெளபிேக் தொ ைர ஊட்டுக்குத்தான் போனன். அங்க இருவத்தஞ்சு ருவத்தான் தந்தார்)" <器@, ரம்ஸான் மொதலாளி ஆளுக்கு அம்பது குடுத்தென்டு கோள்விப்
tut L-air
*ւհ...... அப்பிடியா? அப்ப இந்த இமாற அதப்பாக்கக் கூடத்தேேன இடுப்பாங்கsஅவங்க பெரிய யாவாரியள். இந்தமொற ரம்ஸான் மொதலாளி ஊட்டுக்கே போங்கொ
"ஆணு அது அவளவு சரில் லயே ஸெய்னம்புழு தெளபீேக் தொரதானே மொதல்ல் செல் லீக்கி. ஆ."
‘இதெல்தாம் பாத்துப் பாத் தீந்தாஏங்குளுக்கு தர்ர்ன் இரு வத்தஞ்சி முப்பது சும்மதரப்
போற? எ ங்குளுக்கு பரக்கத்தான் பொக்கத்துக்குத்தான்ே நாங்க பொகோனும்
அதும் சரிதான் அ ஸ ஞ லெப்ப்ை ஒரு முடிவுக்கு வந்து
வந்தாரி லெப்பை,
விட்டதுபோல் தன்னைச் சுதாரித் துக் கொண்டார்.
“லெப்ப மாமோவ் *ஆ. வாங்க வாங்க" வந்துசேரும் சிருர்களை வர வேற்றபடி முன் விருந்தைக்கு அ வ ர து ஒதல் பள்ளிக்குவரும் சிறுவர்கள் தான் அவர்கள். சுமார் இருபத் தைந்து பிள்ளைகளுக்கு "அவர் ஒதல் சொல்லிக் கொடுக்கிருர்: அதன் மூலம் சுமார் துறு ரூபா அவருக்குக் கிடைக்கிறது. இது ஒன்றுதான் அவருக்குக் கிடைக் கின்ற நிலையான வருமானம்,
நவ்வீர் இ லா ஆஸமா" என்ற பிரார்த்தனை பைத்தோடு, வழமைபோல அன்றும் ஓ த ல் பள்ளி ஆரம்பமாகியது. நோன்பு காலமாதலால் கொஞ்ச நேரம் தான் ஓதல் நடப்பதுண்டு.
அன்று இ ரா ச் சாப்பாட் டைத் தொடர்ந்து டத்துமணி போல், மறக்காமல் தன் மூக்குக் கண்ணுடியையும்  ைக யோ டு எடுத்துக் கொண்டு ரம்ஸான் முதலாளி வீட்டுக்குப் புறப்பட் டர் அஸஞ லெப்பை,
ஒரேநேரத்தில் கல்யாணம் தந்தூரிகளென்று இரண்டு மூன்று இடங்களில் கூப்பிட்டால், (1p5 லிவ் எங்கே அழைத்தார்களே அங்கே செல்வதுதான் லெப்பை யின் வழக்கம், முதற் தடவை யாக இன்றுதான் அதனை மாற்றி யிருந்தார்ர். சொற்ப லாபம்ாக இருந்தாலும், இந்த க் காலத் தைப் பொறுத்தமட்டில் ஆதை யெல்லாம் பார்க்காதவனுக்கு என்றுமே தோல்விதானே!
ரம்ஸான் முதலாலி வீட்டு முன்கூடம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மின் விளக்குக ளெல்லாம் பளிச்சிட்டன. களரி யில் அழகான விரிப்புப் போடப் பட்டிருந்தது. பதினைந்து பே போல வட்டமாக அமர்ந்திரு

தார்கள். குரல் நிலையைச் சீர்ப் படுத்துவதற்காக கற்கண்டும், மிளகுப் பொடியும் வைக்கப்பட்
டிருந்தது. இடையிடையே இர
வின் குளிரைச் சமநிலைப்படுத்து வதற்காக சூடான பால்கோப்பி யும் பரிமாறப்பட்டது.
ஸஹர் நெருங்கும்போது ஏராளமானவர்கள் வந்து சேர்ந் தார்கள். குறை சொல்ல முடி யாத சாப்பாடுதான். வயதை பும் உடல் நிலையையும் கூட மறற்துவிட்டார் அஸனலெப்பை.
அதிகாலை நான்கு மணிபோல் அ ங் கிருந்து விடைபெற்றுக் கொண்டு பள்ளிவாசலுக்கு வந் தார் லெப்பை, நோன்பு காலத் தில் ஸஹர் செய்தால் நேரே பள்ளிவாசலுக்குத்தான் எல்லோ ருமே வந்து சேர்வார்களே. மற்ற நாட்களிலென்ருல் பெரும் பாலோர் சுபஹ"த் தொழுகை யையும் கனவில்தான் நிறைவேற் றுவார்கள் போலும்!
ரம்சான் முதலாளி கொடுத்த சந்தோஷம் மடித்த நிலை யில் லெப்பையின் சட்டைற் பையுள் கனத்தது. ஆவல் பிரவகித்து வந்தபோதிலும் அதைக் கொஞ் சம் பார்த்துக் கொள்ளக் கிடைக் காதது பெரிய சங்கடமாயிருந் ዳኝ፰¶ அவருக்கு.
நல்ல சந்தர்ப்பம்; ஒன்றுக் (குப் போனபோது அங்கே யாரும் இருக்கவில்லை. குந் தி யிருந்த படியே விரல்களை விட்டு மெல் லப் பார்த்தார். இரண்டு இரு பது ரூ பாத் தாள்களும் ஒரு பத்து ரூபா வும். "அல்ஹம் துலில்வா" என்று மனம் சொல் விக்கொண்டது.
சென்ற முறையும் இதே கணக்குத்தான், மாற்றமில்லை. இருந்தாலும் இந்தளவுக்குவேறு பாரும் கொடுப்பதுமில்லையே.
ஸுபஹ" தொழுதுவிட்டு வீட்டுக்கு நடைபோடுகையில் வழித்துணையாக காதர்ஸாவும் சேர்ந்து கொண்டார். அவரும் ஒரளவுக்கு ஒதல்காரன்தான்.
என லெப்ப் ஓங்க்ள தமா மூட்டில காணல்ல?" காதர்ஸா தான் கேட்டார்.
"நான் ரம்ஸான் மொதலாலி ஊட்டுக்குப் போனன். மொதல்ல கப்பிட்ட் எடத்துக்குத்தானே போகோனும்
அது சரிதான் லெப்ப என்னயென்டா தெ ள ஃ பீ க் தொர ஊட்டில் மட்டுந்தான் கூப்பிட்ட எல்லம் ஒரு பத்துப் பன்னெண்டு பேருதான். ஆன ஞாயமான குடுமானம், ஆளுக்கு எழுவத்தஞ்சி குடுத் தாங்க போன பைணமும் நான் போன. இருவத்தஞ்சிதான் கெடச்சிது"
'g) . . .
லெப்பைக்கு சொக் பட்டது போலிருந்தது. அவரது நபுஸ"த தனம் அவரைப் பார்த்து ஏள னம் செய்தது.
"அங்கயும் ஞாயமான கணக் குத்தான்" இதற்குமேல் விபரம் ஒன்றும் சொல்லவில்லை லெப்பை அதற்கிடையில் அவரது வீடும் வந்து சேர்ந்துவிட்டதால் விடை பெற்றுக் கொண்டார்.
ஸ"பஹ" தொழுதுவிட்டு வந்தால் அஸ் ை லெப்பைக்கு நிம்மதியானதொரு தூ க்கம் போகும். ஆனல் அந்தத் துரக் கம் இன்று அவரது கண்களுககு அப்பால் நின்று விளையாட்டுப் போட்டது.
"அம்பது ரூவT எழுவத் தஞ்சி ரூவர், எழு வத்த ஞ் சி ரூவா, அம்பது ரூவா'
Wኘ

Page 41
மெளoகங்கள்
**இதிலை முக்கியமான வி யம் என்ன தெரியுமோ? . - என்று கேட்டான் ரகு.
"என்ன" என்றது ஜெயா.
''. . . . . . ... ஒண்டை எடுத்த உடரை மற்ற இரண்  ைட யும் விரிக்காமல் கிழிச்சு எறி சூ சு போடவேணும். "
"ஏனப்பிடி???
"அப்பதான் பலன் சரியா யிருக்கும்.. ? ?
-எனக்கு ரகுவில் ஆத்திர மாயிருந்தது. கொஞ்சம் அருவ ருப்பாயும். வாய் ஓயாமல் பகுத் தறிவு பற்றிப் பேசுகிற பயல் திரு வுளச் சீட்டுப்போட வழி முறை சொல்லிக் கொடுக்கிறன்
"இப்ப ஒருக்கா எடுப்பமா,
சித்தப்பா? ?
6 ! . . . . . . . .
கடதாசித் துண்டு வெட்டிக் கொண்டு வர அவள் போனதும் ரகு சொன்னன்:
"அத்தான், புராணக் கதை களிலை தவம் எண்டு படிச்சிருக் கிறம். ஆன இப்ப எங் கிட பிள்ளைகள் யூனிவசிற்றி என்றன் சுக்குப் படிக்கிறதைப் பாக்கேக் குள் ளை தான் தவம் எண்ட சொல்லு வடிவா விளங்குது. "
ஜெயா கேட்டது.
纖 "அது சரி, இது என்ன?." 'வாற பதினெட்டாந்தேதி எக்ஸாம் தெர்டங்குது. என்ன நடக்குமெண்டு இது இரண்டு
சாந்தன்
தரம் சீட்டுப்போட்டுப் பாத்தி ரு க்கு, இரண் டு த ர மு ம். பெயில்
-ரகு முடிக்க முன் ஜெயா திரும்பி வந்தது.
*. கொண்டு வா, நான் எழுதுறன்" என்று கையை நீட் டிஞன்.
மூன்று சின்னச் சுருள்களை யும் கைக் கள் குலுக்கிக் கொண்டு ஜெயாவிடம் சொன்னன்:
ஒண்டிலை யூனிவசிற்றி, மற் றதிலை பாஸ், மூண்டாவதிலை ஃபெயில் ஆரை எடுக்கச் சொல் லப்போழுப்?.
"மாமா எடுக்கட்டும்." எ ன்ற து ஜெயா, என்னைப் பார்த்து.
எனக்கு முன்னுல் ரீபோயில் ரகு குலுக்கிப் போட்ட  ைத வேண்டா வெறுப்பாக எடுக்கக் கை நீட்டும்போதே, ஜெயா பர பரத்தது.
**இந்தா Lፃa ..'? ரகு மற்ற இரண்டையும் கிழித்தெறிந்தான்.
நான் கொடுத்த சுருளை பதட்டம் மாருமலே விரித்தது ஜெயா. பார்த்து விட்டுக் இச் சிட்டது.
**இஞ்ச பாருங்கோ.”*
-யூனிவசிற்றித் துண்டு.

ரகு சிரித்தான். 'பாத்தியா இப்ப சரிதானே?.'
** இன்னெருக்கா எடுத்துப் பாப்பம்."
-ஜெயா இராண்டாந்தரம் கடதாசி முெட்டப்போனது.
அத்தான். ஜெயா மெடிக் கல் என்றன்ஸ் எடுக்குது- ஆஞ) அதி னு  ைடய நம்பிக்கைகளைப் பாத்தீங்களா? இந்தப் படிப்பு களாலை என்ன பிரயோசனம்?"
"அதுக்கு நீ என்ன செய் யிருய்? இதுக்கும் பகுத்தறிவுக் கும் என்ன சம்பந்தம்?
**இந்தப் பரீட்  ைசக ளே
பகுத்தறிவுக்கு மாமுன விஷயந் தானே. - ரகு சிரித்தான்.
திரும்பி வந்த ஜெயாவைப்
பார்த் து, ". இங்க, தா' என்று கையை நீட்டினன்.
இந் த த் த ட  ைவ, ஜெயா தானே எடுத் தது. விரித்ததும் மகிழ்ச்சி தாங்கவில்லை.
இனி யோசியாமல் போய்ப் படி. 'என்ருன் ரகு சிரித்துக் கொண்டு. صبر
அவள் போனபிறகு அவன்
சொன்னன்:
*ஜெயா படி க் கிற உசா ரைக் கூ ட் ட ஒரு பூ ஸ் ர ர் தேவைப்பட்டுது."
"அதுக்கு?
'அவளுக்கு ச் சொல்லிப் போடாதையுங்கோ - மூ ன் டு துண்டிலும் யூனிவசிற்றி எண்டு தான் எழுதினன்.""
O
தமிழ்ப் பல்கலைக் கழகம்: தஞ்சாவூர்
இலக்கிய வரலாற்றுக் கருத்தரங்கம்
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இலக்கிய வரலாற்றுக் கருத்த ரங்கு 7, 8 - 8 - 82 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றன. இக் கருத்தரங்கைத் துவக்கி வைத்து உரையாற்றிய தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டார்டர் வ. ஐ.சுப்பிரமணியம் அவர்கள் நமது தொடக்க உரையில் சங்க இலக்கியத் தெ7 ன்மை, அதன் சிறப்புத் தன்மை பற்றிக் குறிப்பிட்டார். பல்வேறு சமூக மக்களின் படைப்பாக இருக்கும் அவ்விலக்கியம், தனி மனிதனையும் சமூகத் தையும் பற்றிப் பேசுகிறது. மதச் சார்பற்றது, மார்க்சீச அணுகு முறை இலக்கியப் படைப்புகளையும் வரலாற்றையும் மொழியையும் சமூக இயல் அடிப்படையில் ஆராயத் தூண்டுகிறது. சகோதரர் கள் முயற்சியால் ஒப்பிலக்கணம், நாட்டுப்புற இலக்கியங்கள் தோன்றின. மார்க்சீய அணுகு முறை அதன் சமூகப் பண்புகளை எடுத்துரைக்கிறது என்ருர்,
79

Page 42
டாக்டர் கா. சிவத்தம்பி மார்க்சீய அடிப்படையில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதுவது குறித்து கீழ்க்கண்டவாறு விளக் கிஞர்.
இலக்கியம் சமூகப் பிரதிபலிப்பு மாத்திரமல்ல, சமூக உருவாக் கத்துக்கும் காரணமாகும். இலக்கிய வரலாறு என்பதன் மூலம் நாம் கொள்கிற பொருள் என்ன? இலக்கியம் வழி வரலாறு எழுது, தல் முன் இலக்கிய வரலாறு தெளிவு படுத்தப்பட அதற்கு ஒரு அடிப்படை வரைவிலக்கணம் தேவை. இலக்கியம் சமூகத்தின் படைப்பு ஆகையால் சமூக மாற்றங்களைக் கணக்கிலெடுத்து இலக் கியப் படைப்புகளைக் கணிக்க வேண்டும், சமூக உறவுகள் உற்பத் திச் சக்திகள் ஆகியவற்றேடு இலக்கியத்துக்குள்ள உறவுகளைக் காண வேண்டும். இலக்கிய வரலாறு என்பது சமூகச் சிந்தனையின் வரலாறக இருக்கிறது, எனவே, இலக்கியத்தையும் சமூக பொரு ளாதார வரலாற்றையும் இணைத்துப் பார்ப்பது இன்றைய அறிவி யல் தேவையாகிறது. பழம் பெருமை பேசுவதும் அதற்கு இன்று வரை சங்கிலித் தொடர் காண்பதும் நமது மரபாக இருக்கிறது. இதற்கு ஒரு அரசியல் தேவை ஏற்பட்டிருந்தது. நேற்றைய குறிப் பும் இன்றைய பொருளும் பற்றி அறிவது முக்கியம் என்ருர், தமிழில் எழுதப்பட்ட இலக்கிய வரலாற்று முயற்சிகளை விளக்கி னர். அவற்றில் தெளிவுபடுத்தப்படாத பல சிக்கல்கள் குறித்து வின எழுப்பினர். சில காலக் கட்டங்களாகப் பிரித்து இலக்கிய வரலாற்றைப் பார்த்த தன்மையைக் கூறிஞர். தொகுத்தோன் - தொகுப்பித்தோன் சங்க காலம் பற்றிய கதைகள் குறித்து வினுக் கள் எழுப்பினுர். பக்தி இலக்கியத் தோற்றம், பல்லவர் அரசு, சைவ சித்தாந்தங்கள், சோழர் அரசு இவற்றுக்கிடையே இழை யோடும் சமூகத் தன்மை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை விளக்கினர். .
மார்க்சீய அணுகுமுறை பற்றிய விளக்கம் மருத நில வளர்ச்சி அரசுத் தோற்றத்துக்கு வழிகோலியது என்று கூறினர். தமிழக இலக்கிய வரலாற்றிற்குப் பிற துறையாளர்களின் உதவியையும் ஒத்துழைப்பையும் வலியுறுத்தினர். தமிழ் இலக்கிய வரலாற்றின் காலகட்டத்தைத் தற்காலிகமாகக் கீழ்க்கண்டவாறு பாகுபாடு செய்தார்.
கி. பி. 600 க்கு முன் 1400 - 600 .lףן .(6 1800 سسته (100 1800 முதல் இக்காலம் வரை தற்காலம்.
இக்காலப் பாகுபாட்டைப் பற்றிப் பல துறை சார்ந்த அறி ஞர்கள் தமது கருத்தைத் தெரிவித்தனர்.
7, 8 - 8.82 ஆகிய இரு நாட்களில் கருத்தரங்கில் கலந்து கொண்ட அறிஞர்கள் திரு. மு. அருணுசலம், திரு. வெள்ளைவார ணுர், திரு. திருஞானசம்பந்தன், டாக்டர் முத்துச்சண்முகன், டாக்டர் சுப்ரமணியன், டாக்டர் சுப்பராயலு, திரு. கேசவன், டாக்டர் முருகரத்தினம், டாக்டர் சுந்தரம் முதலியோர் கலத்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
80

கண்ணு என்ருல் இனிமை இனிமை என்ருல் கண்ணு
இனிப்புலகின் தன்னிகரில்லா தலைவன்
கணணு கண்ணைப் பறிக்கும் வண்ண உறைகளில் நெஞ்சம் இனிக்கும் தேன்சுவை பண்டங்களை அள்ளி வழங்குகிருன்
கண்ணு கண்ணனின் வேய்ங்குழல் இசை இன்பமே தனி
கண்ணு பட்டர்ஸ் கொச்சின் தீஞ்சுவை இனிமையே தனி
என்றும் நினைவிருக்கட்டும்:
கண்ணு பட்டர் கொச் கண்ணு மில்க் ரொபி
கண்ணு கரமல் கண்ணு லொலிபப்ஸ்
கண்ணு டில்டோ கண்ணு கைக்கிளாஸ் می
• கண்ணு கரவைஸ் கண்ணு இன்டஸ்ரீஸ் v.
சுன்னுகம்

Page 43
aumakos
அமரர் திரு. கே. வி. கனகரத்தினம் ஜே. பி. அவர்களினது மறைவையொட்டிப் பத்தொன்பதாவது ஆண்டு
ஞாபகார்த்தமாக.
À fing Ab is:
4. ఈ భశ్రీ - 505$ p. ព្រះវរម៉ា៖
ہنمبر:
LLL ALAMSMSAMMMMM MMMMMMMLMMAqqMqMS AMMMMMMM MiiA AMS iAqSqM Mq س..................................سس۔
፩፰፻°ድXxgÆሯ፰ ̇ኑ ̈ኛ :
 
 
 
 
 
 

swreas /**
தொழும்பு
இன்னும் விடியாத கறை படிந்த கூரி ரு ஜா'க் கலக்கிக் கொண்டு எழுத்த பறையொலி செவிகளில் வந்து விழுந்தபோது,
சிவலையன் மனைவிக்கு நெஞ்சம் அதிர்கிறது.
*ஆரோ பாழ் படு வான்
போய்விட்டான், இண்டைக்கும் எங்க  ைட குடல் சுறுளப் Guirgig5!'
மனம் பொறுக்காது வாய் விட்டுப் புறுபுறுத்துக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தவள், குடிசைத் தாழ்வாரத்தில் படுத்து உறங்கும் அவனைப் பார்க்கிருள்.
சிவலையன் அங்கில்லை: அவன் எழுந்து வெளியே போய்விட் t_ff'6ðf •
அவருக்குப் பெரிய உத்தி யோகம் . . * என்று நெஞ்சம் பொருமி, அவளைச் சூ தீழ்த் து குறண்டிக் கிடக்கும் அவள் பெற் றெடுத்த எட்டுப் பரட்டைகளை யும் பார்த்துக் கண் கலங்குகின் ருள்.
வரப்போகின்ற இன்றைய இரவு அவள் நினைவுக்கு வந்து உடல பதைபதைதது துடியாகத் துடிக்கிறது.
* எத்தினை அடியள்? எத்தினை உதையள்? எவளவு காலத்துக்
கெண்டு நான் படுறது! இண்
தெணியான்
டைக்கும் ஆரோ. நரகத்துக்
ப் போவான், ஏன் செத் தானே! இந்தப் பிள்ளையஞம் நானும் படு கிற ஆறணியம்.
நாச்சிமாராத்தை உனக்கும் கண் ணவிஞ்சு போச்சோ!"
அவள் நெஞ்சம் நினைந்து நினைந்து நோகிறது.
பகற் பொழுது ம்ெ ல் ல
மெல்ல ப் பதுங்கிப் பதுங்கி அச்சத்துடனும் ஏக்கத்துடனும் நகர்ந்து போய்விட, இரவு எட்டு மணியாயிற்று. சிவலையன் இன் னும் தன் குடிசைக்குத் திரும்ப
பகலெல்லாம் பிள்ளை கள்' அவளைப் போட்டுப் பிடுங்கித் தின்று கொண்டிருந்தார்கள்.
அம்மா பசிக்குது பசிக்குது, பசிக்குதெணை'
கொஞ்சம் பொறுங்கோணே என்ரை குஞ்சுகளெல்லே. ஐயா இப்ப வந்திடுவர், வந்தோடனை சோறு காச்சித் தருவன்"
அவன் இன்று வெறுங்கை யோடுதான் "வருவான் எனப தைத் தெரிந்து கொண்டும், மன மறியப் பிள்ளைகளுக்குப் Gourii ଘfrtୋt୯୭ର୍ଦr •
அவளுடைவார்த்தைகளால் வயிறு நிரம்பவா
шо пr g5 т 60т அவர்களு-ை
போகின்றது?
88

Page 44
அவர்களுக்குப் பசிக்களைப்பு. அழுதழுது சுருண்டு படுத்தவர் கள் எப்படியோ உறங்கிப்போய் விட்டார்கள்.
அவள் உயிரைக்  ைக யி ல் பிடித்தவண்ணம் செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு விழி பிதுங்கிக் கண் ணி ர் வடித்துக்
குடிசைக்குள்ளே ஒரு மூலை யில் ஏற்றி வைத்த குப்பிவிளக்கு "பக்கு பக்" கென்று அ டி த் து இறுதி மூச்சை விட்டுச் செத்துக் கிடக்கிறது.
மேற்குப் புறத்திலிருந்து வழமையாக எழும அவனுடைய குரலின் அசுமாத்தத்தை இன் னும் காணவில்லை.
நாய்கள் குரைக்கும்; அத னைத் தொடர்ந்து அந்தக் கிரா மமே கிடுகிடுக்கப் பாட்டொலி எழும்.
ஆரடி கள்ளி நீ அர்த்த ராத்திரியில் புகுந்து.
ஆதியிலும் புலையனல்ல சாதி யிலும் புலையனல்ல. ' என்ற
அடிகள் ஒழுங்கின்றி வாய்க்கு
வந்தவாறு இருளைக் கிழித்துக் கொண்டு கம்பீரமாக எழுந்து வானத்தைப் போய் மோதும். அதன் முடிவில். 'எடியேய் தெய்வி, என்னடி கண்டறியாத நித்திரையோடி உனக்கு? என்று உலுப்பிக் கொண்டு, அச்சத்தி ஞல் உறங்காமல் கிடந்து பதுங் கும அவளை இழுத்துப் போட்டு -9|ւգ-ւնւIn 657,
"எடியே. நான் ஆர் தெரி யுமோ? உத் நி:ே கவுண்மேந்து உத்தியோகத்தன். உங்கினை உள்ள தரவளியளெண்டு நினைச்சுப்போட்டாய்"
அவள் ‘குய்யோ முறையோ எனறு குழறுவாள். அயலில் குடி
இருக்கின்றவர்கள் எவரும் அர் தக் குரல் கேட்டு ஒடிவருவதில்லை. "உத்தியோகத்தன் இப்பதான் கந்தோராலை வந்திருக்கிருர், என்று சிரித்துக் கொண்டு திரும் பிப் படுத்து விடுவார்கள்.
அவ ன் ஆத7ளிபோட்டுத் துள்ளிக் குதித்தவண்ணம் தன் வெறி அடங்கும்வரை அவளுக் குப் போட்டு அடித்து ஓய்ந்த பின்னர் விழுந்து படுத்துவிடு வான்.
அவனுடைய உத்தியோகத் துக்காக அன்று கிடைத்த சம்ப ளம் பத்து ரூபா, கள்ளோ, சாராயமாகவோ மாறி அவன் வயிற்றில் அடைக்கலம் புகுந்தி ருக்கும்.
அவள் வயிறும், பிள்ளைகள் வயிறும் "வாய்வு நி ைற ந் து உருண்டு புரளும்,
அவர்கள் வயிறு என்றுமே முழுப் பட்டினியை மறந்ததில்லை. என்ருவது கால் அரை என்று விகிதாசார மறப்புத்தான் அந்த வயிறுகளுக்கு வந்ததுண்டு. அத் தகைய மறப்புக்கூட அந்த வயிறு களுக்கு வரக்கூடாது என்பதற் காகத்தான், சிவலையனுக்கு இந்த உத்தியோகப் பதவியை வழங்கிக் கெளரவித்திருக்கிருர்கள்.
இந்தப் பதவி அவனுக்கின்று கிடைத்திருப்பதே ஒரு பெரிய கிதை .
O
அந்தக் கிராமம் வடமராட் சிப் பகுதியிலுள் மிகப் பரந்த பெரியதொரு கிராமம். யாழ்ப் பாணத்துச் சாதிகள் பல அந்தக் கிராமத்துக்குள்ளே தமக் குத் தமக்கென்றிருக்கும் பகுதிகளுக் குள் கன்னை பிரிந்து குடியிருக்
கின்றன. அந்தக் கன்ன்ைகளுக் கென சாதிக்கொரு சனசமூக நிலையம். ܫ . ، ۔ حس۔

t மூன்று வருடங்களுக்கு முன் னர் சிவலையன் பகுதி யை ச் சேர்ந்த இனைஞர்கள் ஒருநாள் மாலை தங்கள் சனசமூக நிலையத் தில் கூடி இருந்தார்கள். அன்று அவர்களுடைய மாதாந்தக் கூட் L-th. கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் உலக நடப்புகள் பற்றி தமக்குள்ளே பேசிக் கொண்டி ருந்த சமயம் அந்த நிலையத்தின் செயலாளராக இருக்கும் இளை ஞன் சொன்னன்.
"எவ்வளவு கொடும்ைகளெல் லாம் சாதியின் பெயரால் யாழ்ப் பாணத்து மண்ணிலே நடக்குது. நாங்கள் கைகட்டிக் கொண்டு பார்த்திருக்கிறம்"
'இதென்ன புதிசே. காலங் காலமாகத்தானே நடக்குது?
"இப்ப வரவரக் கூர்மைப் படுகுது. இ ைத உணராமல் சாதிக் கொ டு மை ஒழிஞ்சு கொண்டு போகுதெண்டு வெறும் பேய்க்கதை கதைக்கிற வெள்ளை வேட்டிக்காரர் எங்சளுக்குள்ளே யும் இருக்கினம்: நயினர்மாரிலே யும் இருக்கினம்"
"எங்கே ஒழியுது? மந்துவி லிலே தென்னை மரத்திலே ஏறி இருந்தவனை மரத் தோ  ைட தறிச்சு விழுத்திப்போட்டு, அந் தக் கோடா லியாலே வெட்டிக் கொண்டாங்கள், எழுதுமட்டுவா
வீடுகளுக்கு நெருப்பு வைச்சான் கள், பள்ளிக்கூடத்துக்குப் போன பிள்ளையளின்ரை புத்தகங்களைப் பறிச் சு ருேட்டிலே போட்டு
நெருப்பு வைச்சான்கள். ஏன், உந்த உடுப்பிட்டியிலே என்ன நடந்தது? எங்கடை சாதியை நிருவாணமாக அங்கை ஸ்ரே சனுக்குக் கொண்டு போனன் களே. .
*இதுகளுக்கு நாங்கள் என்ன செய்யலாம்?"
செய்தான்கள், !
"இந் த க் கொடுமைகளை எதிர்த்து நாங்களும் சேர்ந்து நிண்டு போராட வேணும்"
* உட்சுவர் தீத்தித்தான் புறச்
சுவர் தீத்தவேணும். முதல் எங்
கடை கிராமத்திலே எ ன் ன
செய்வம்
*முதல் வேலையாக இதை ஆரம்பிப்பம் . . ப்ப கட்டை குத்தி சுமந்து கொண்டு போற வேலை செய்யாவிட்டாலும், வண் டிலிலே ஏத்திக் கொண்டுபோய்
பிரேதம் சுடு கிற வேலையைச்
செய்யினம். அதை நிப்பாட்ட
வேணும்"
"ஆர், நாலுமூண்டு கிழடு
கட்டையள்தானே செய்யிதுகள். அதுகளும் போக, காலப்போக் கிலே . . 葱
'உது பிழை. அதுகள் போக, ஆரோ பின்னலே தொடரத் தான் போருன். இது காலத்
தாலே சாகாது!"
*கட்டாயம் செய்ய வேணும். எங்கடை ஆள் எம். பி. ஆகி பாராளுமன்றத்துக்கும் போ ய் விட்டார். நாங்கள் இப்பவும் கட் டை குத்தி ஏத்துறதும், பிரேதம் சுடுகிறதும் சரியில்லை"
பொழுது போக்காக ஆரம் பித்த உரையாடலை மிக உறுதி யான ஒரு தீர் மா ன மாகக் கொண்டு வந்தான் அந்த நிலை யச் செயலாளரான இளைஞன்.
மறுதினம் தங்கள் சாதியைச் சேர்ந்த பிரேதம் சுடப்போகும் முதியவர்களைக் கண்டு பேசினர் கள்.
'தம்பியவை இதாலே பெரிய கரைச்சல் வரும். அவையள் சும்மா விடாயினம், நாங்கள் இன்னும் எத்தினை காலத்துக்கு இருக்கப் போறம், எங்களுக்குப்
88.

Page 45
பிறகு இல்லாமல் போகும்" என் ரூர்கள் அந்த முதியவர்கள்
*வாற கரைச்சலுகள் வரட் டுக்கும் பாப்பம் இப்ப உடனே இதை நிப்பாட்டத் தான் வேணும் என்ருர்கள் இளைஞர் கிள், w
*எல்லாக் குடி மக்களும் போருங்கள், நாங்கள் எங்கடை தொண்டைக்
"நாங்கள் மு த ல் இந்த அடிமை வேலையைத் கைவிடுவம்
பிற கு அவையளையும் விட ச் செய்வம். அவையும் கைவிடுவி GOTL ”
"நாங்கள் எல்லாச் சாதியும் "பிர்ெவு ஒற்றுமையாது இருக்கி றம் இந்த ஊரிலே, நீங்கள் சண்டையைக் கிளப்பப் போறி யள் தம்பியவை!"
ந T க்க ள் ஒற்றுமையாக இல்லை. அடிமை EL 2.600 LDL Jfr அடங்கி ஒடுங்கி இருக்கின்றம். ஒற்றும்ையாக இருக்கிறதெண் -ால் எங்கடை சாதியும் அவை யளைப் போல சமத்துவமாக இருக்க வேணும் உங்களுக் கென்ன சம்பளமே தருகினம்??
‘இதென்ன தம் பிய GD of யின்ர கதை, நாங்கள் எல்லாச் பிரேதமும் சுடப்
"அதுதான் ஒரு சாதியின்ரை பிரேதமும் சுடப் போகக் சிடாது. போக வும் விடமாட்டம்"
இளைஞர்களின் கண்டிப்பான வற்புறுத்தலுக்கு அடங்கி முதிய வர்கள் பிரேதம் சுடுவதற்கு இனிமேல் போவதில்லை "என்று தீர்மானித்த சமயத்தில், பெரிய உடையாவளவு சிதம்பரப்பிள்ளை யற்ரை தாய் தங்கமணி நாச்சி யார் காலமானர்.
கைவிட்டால்.2
சொல்லுறம்.
சிதம்பரப்பிள்ஜளயர் கட்டை
குத்தி ஏற்றிக் கொண்டுபோய் பிரேதம் சுடுகின்நீறவர்களுக்குக்
காலையிலேயே ஆளனுப்பினர்,
இளைஞர்கள் மிக விழிப்பா
கச் செயற்பட்டார்கள். குடி மைத் தொண்டு செய்வதற்கு மட்டுமல்ல, செத்த வீட்டுக்குப் போவதற்கும் மு தி ய வ ர் கஃா விடாது தடுத்துவிட்டனர்.
கட்டை குற்றிகள் prail lifi கடலைக்கு ஏற்றி இறக்கப்பட்டன சமூகச் சீர்சிறப்புக்களுடன் தங்கமணி நாச்சியாரின் :பிரேதம் சுடலைக்கு வந்து கட்டையிலும்
ஏறிவிட்டது. "இனிமேல் சுடலை யிலே நிண்டு பிரேதத்தைச் சுடு கிறது ஆர்?" என்ற கேள் வி
உறுத்தியபோது, ஆண்ட பரம் பரையினரின் உள்ளம் கொதித்
திது.
'எழிய சாதியள். அவன்க ளுக்கு இப்ப திமிர். பாப்பம், பாப்பம். இப்பென்ன செய்யி றது!"
*அப்ப, -  ைற யடிச் சு க் கொண்டு வந்த பொடியனைக் கேட்பம்"
"மோனை . கறுத்தான் இஞ் சைவா. மாணிக்கனுக்கும் மயில னுக்கும் ஏதே சுகமில்லையாம். அவன்கள் வரல்லை. நீங்கள் நிண்டு இந்த ப் பிரேதத்தைச் சுட்டுப்போட்டுப் போங்கோவன், பிரேதம் சுடுகிறது முந்தி உங் கடை வேலைதானே!"
‘நம்மாணை ஏலாது. இந்த வெய்யிலிலே மேளம் அடிச்சுக் கொண்டு வந்ததிலே நல்லாக் களைச்சுப் போனம். எங்களுக்கு உதிப்ப சுடுகிறது எப்படியெண் டும் தெரியாது. அ ரிச் சந்திர LDé5ITpurrrgFrt" 57l-G06au6di7ai6Gl "LLrruti போலே நாங்கள் கைவிட்டிட் leth'
86

தம்பி கிட்டிணர், இஞ்சை வா தம்பி. இண்டைக்கு அவை யள் வரையில்லை, போகட்டும். இண்டையிற் காரியம் முடியட் டும், அவன்களைப் பாப்பம். இது நீங்கள் தூக்கிக் கொண்டு வந்த பிரேதம். நீங்களும் நாங்களும் வேறையே. நாங்களும் நிக்கிறம்.
நீங்களும் நில்லுங்கோ இதைச்
சுட்டுப்போட்டுப் போவம்"
"நாங்களும் நீங்க ளு ம் வேறையே என்ற வார்த்தைக ளில் கிட்டிணனும் அவனை ச் சேர்ந்தவர்களும் குளி ர் ந் து போனர்கள். அந்தக் குளிர்ச்சி யில் திளைத்துப்போன அவர்களி டம் பிரேதத்தைச் சு டு கிற பொறுப்பை ஒப்படைத்துவிட்டு மெல்ல நழுவிப் போய்விட்டார் கள்.
தங்கமணி நாச்சியாரின் சட லம் எ ரிந்து சாம்பலாகாமல் போய்விடவில்லை. அந் த த் தீ அணைந்து போய்விட்டபோதும், சிதம்பரப்பிள்ளையரின் உள்ளம் பற்றி எரிந்து கொண்டுதான் இருந்தது.
"இந்தப் பயல்களை இந்தக் காலத்திலே மோட்டுத்தனமாக நேருக்கு நேரே எதிர்க்கக்கூடாது. நான் இங்கிலீசுக்காறனிட்டைப் படிச்சவன்; உத்தியோகம் பார்த் தவன். இவன்களே என்னை மிஞ் சுகிறது! குடிமைத் தொழில் செய்விக்கிறனே, இ ல் லை யோ பாப்பம்' என்று கறுவிக்கொண்டு பலமாகச் சித்தித்தவர், அவரைச் சேர்ந்த சில  ைர யும் கூட்டி ஆலோசித்து இறுதியில் ஒரு முடிவுககு வநதாா. S.
அந்த முடிவின் பெறுபேருக மறுநாள் அந்தக் பிரதான இடங்களில் - கி ரா ம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவ ராகிய அவருடைய கைச்சாத்து டன் ஓர் அறிவித்தல் ஒட்டப் Lull-gil
கிராமத்தின்
ஆலங்குளம் சுடலைக் காவற் காரனுக்கான ப த வி வெற்றி டம் - விண்ணப்பம் கோருதல்.
இதுவரை காலமும் இல்லாத புதுமையான ஒரு பதவி. புது மையான விண்ணப்பம் கோருதல்.
இந்த அறிவித்தலைக் கண்டு எவராவது விண்ணப்பிப்பார்க ளென்று சிதம்பரப்பிள்ளையர் எதிர்பார்த்திருக்கவில்லை. தனது திட்டத்தை நிறைவேற்றுவதற் குப் பொருத்த மா ன வ ன் யாரென்றுதான் இரண்டொரு தினங்கள் சிந்தித்தார்.
இறுதியில் சிவலையனுடைய நினைவு வந்தது. அவன் ஆத்தி ரம் அந்தரத்துக்கு அவரிடந்தான் வந்து, ஐஞ்சு பத்துக் கைமாற் முகி வாங்கும் வழக்கமுள்ளவன். அவனுக்கு ந ல் ல திடகாத்திர மான உடல், தன்னுடைய பகுதி யாரை எதிர்த்து நிற்கக்கூடிய துணிச்சலுள்ளவன். . r
ஒருதினம் ஆள் அனுப் பி அவனைக் கூப்பிட்டார், g)
'சிவலை. ஊருக்குள்ளே
ஒட்டியிருக்கிற அறிவித்தலை பாக்கவில்லையே?? றிவித்த f
* என்ன அறிவித்தலாக்கும்?
"உத்தியோக அறிவித்தல். சுடலைக்குக் காவல்காரன் தேவை யாம். அரசாங்கம் எங்க்டை சங் கத்துக்குச் சம்பளம் அனுப்பும்.
நாங்கள் அதைக் குடுப்பம்"
"எந்தநாளும் போய்க் காவல் இருக்க வேணும்ே நயினர்?"
"இதென்ன கதை? வெறும் சுடலைக்கு ஏன் காவல்? பிரேதம் வாறநேரம் அதிலே போய் நிண்டு பாக்கிறதைப் பாத்தால் போதும். மற்ற நாட்களிலே தன்ரை தொழிலைச் செய்யலாம். தன்ரை தொழிலும் தொழிலாச்சு; அர
87

Page 46
சாங்கச் Fuh u 6TTyph ஒருபக்கத்
தாலே வரும், இ ஞ் ன் ச கன விண்ணப்பங்கள் எனக்கு வந்தி ருக்குது. நீ கஷ்டப்படுகிறனி
உனக்கும் கூப்பிட்டு ஒரு சொல் அலுச் சொல் ல வேணுமெண்டு தான் கூப்பிட்டனன்
‘அப்ப என்ரை பேரையும் பதியுங்கோவன் நயினுர்!"
*சரி. சரி. இந்தா விண் ணப்பம். இதிலே "ஒரு கையெ ழுத்து வை. எட. நீ கையெ
ழுத்துப் போடமாட்டியே! இந்தா
பெருவிரலிலே மை பூசி இதிலே கை அடையாளம் வை" என்று கூறி, அவனிடம் கை seg 60 I - H ளத்தைப் பெற்றுக் கொண்டு, குறித்த ஒரு தினத்தில் கிராம அழிவிருத்திச் சங்கத்துக்கு அவனை வருமாறு சொல்லி அனுப்பினுர்,
அந்தத் தினத்தில் சிவலையன் கிராம அபிவிருத்திச் சங்க நிலை யத்துக்குப் போனன். சிதம்பரப் பிள்ளையரும் அவரைச் சார்ந்த இன்னும் நான் கு பேர்களும் அங்கு கூடி இருந்தார்கள். அவர் கள் எல்லோரும் அந்தப் பகுதி யின் பெரிய தலைகள்.
"வா சிவலை வா, ஒவ்வொரு ஒவ்வொருத்தராக வந்து போய் விட்டினம், கடைசியாக உன் னைத்தான் காத்திருக்கிறம். உங் கடை மயிலன், மாணிக்கன், பொன்னன் வந்துவிட்டுப் போய் விட்டார்கள். நாங்கள் 9 Gö) G1 இவை எண் டு பாக்கேலாது. தகுதியான* ஆளு க் குத் தான் குடுக்க வேணும்
"எங்களுக்கு நீ த ர ன் சரி யான ஆளாகப் படுகுது. சும்
மாவே, அாசாங்கச் சம் பளத் தைக் கண்ணை மூடிக்கொண்டு குடுக்கலாமே!"
"இந்த உத்தியோகத்துக்குப் பென்சன் இல்லை"
"பென்சன் இல்லையெண்டால் நயினர்"
“பென்சன்தான் (பிறவுடன்பண் எண்டு ஒரு காசி ருககு. உனக்கு அறுபத்தைஞ்சு வயதானதும் அந்தக் காசு கிடைக் கும். மொத்தமாக ஒரு பதினை யாயிரம் வரும், சரிதானே"
இல் லை.
"சரியாக்கும்?
"உங்கடை பகுதிப் பொடி யள் ஏதும் பொருமையில்ே கதைப்பாங்கள். உன்னை யும்
குழப்பிவிடப் பாப்பாங்கள்"
அகிவ என்னை
கேலாது"
"அதுதானே. நீ இதிலே
ஒரு க்ை அடையாளம் வைச்சு விட்டுப் போ
மயிர் புடுங்
சிவலையன் பெருமிதத்துடன் திரும்பி தலைநிமிர்ந்து நடந்தான்.
தெய்வானைக்கு இந்த உத்தி யோகத்தில் அவ்வளவாக நம்பிக் கையில்லை. அவர்களுடைய இளை ஞர்கள் பலர் சிவலையனையும் அவளேயும் கண்டு, அவன் ஏமாற் றப்படுவதைப் L65L-606) j56T எடுத்துச் சொல்லிவிட்டார்கள். அவர்கள் வார்த்தைகளை எல்லாம் சிவலையன் நம்பவில்லை.
சுடலைக்குப் பிரேதம் வருகி
றது என்ருல் சிவலையன் தன் உத்தியோகத்தைக் கவனிக்கத் தயாராக நிற்பான். கட்டை குற்றிகளை ஒழுங்கா அடு க் இ
வைத்து, கொள்ளி வைத்துவிட்டு வந்தவர்கள் திரும்பச் சென்ற பின்னர், அவர்கள் வாங்கிக் கொடுத்துவிட்டுப் போகும் ஒரு குடம் க ள்ளே யும் குடித்து, பிணத்தையும் சுட்டு முடிப்பான். அன்றைய கூலி பத்து ரூபாவை
88

சிதம்பரப்பிள்ளையர் பிரேதத் துக்கு உரியவர்களிடம் இரகசிய மாக வாங்கி அவன்  ைக யில் கொடுத்துவிட்டுப் போவ 'ர். மறுநாள் காலையில் அவர் வீட் டுக்குச் சென்று அவர் காட்டு கின்ற இ ட த் தி ல் அவன் கை அடையாளம் இடவேண்டும்.
ஒருநாள் உயர்சாதி அல்லா தவர் பகுதியிலிருந்து பிரேதம் ஒன்று வந்தபோது சிவலையன் தன் உத்தியோகப் ப த வி  ைய வகிப்பதற்குத் தயாராக நின்ருன்
அதனை அவதானித்த சிதம் பரப்பிள்ளையர், கண்ணுல் சாடை காட்டி அவனை அங் கி ரு ந் து அனுப்பிவிட்டார். அன்று மாலை அ வ  ைரத் தேடிக் கொண்டு அவன் போன சமயம், அவர் அவனைப் பார்த்துக் கூறினர்:
*சிவலை. . . நீ பாக்கிறது உத்தியோகந்தான். எண்டாலும் கண்டவன் நின்டவன்ரை பிரே தம் எரியையிக்கே நீ அதி லே நிக்கிறது உனக்கு மதிப்பில்லை'
அதன் பிறகு உயர் சாதிப் பகுதியிலிருந்து பிரேதம் வந்தால் மாத்திரம் அவன் கடலைகீகுப் போ வா ன். அவனுக்சென்ன உத்தியோகம் பதினையாயிரம் கிடைத்தால் போதும்.
இன்று இன்னும் அவன் வீட் டுக்குத் திரும்பி வரவில்லை. காலை யில் அவன் எழுந்து போனது கூட அவளுக்குத் தெரியாது. அவனுடைய நிந்தாட்சணைகளுக் குப் பயந்து நடுங்கிக் கொண்டு கிடந்த அவள், இப்போது அவ னைக் காணவில்லையே எ ன் று ஏங்கித் துடி க் க ஆரம்பித்து விட்டாள்.
"பாவம். வெறி கொஞ்சங் கூடினல்தான் இந் த அட்டா துட்டியள் எல்லாம். எப்போதும் டோலே கூலித் தொழிலுக்குப் போய்வந்தால், ஒரு போத்தில்
கள்ளு க் கு மட்டும் எடுத்துக் கொண்டு மிச்சக் காசை என்ரை கையிலே தந்துவிடும். பிள்ளைகள் பட்டினி கிடக்கிறதெண்டால் தாங்கமாட்டுது. இந்த உத்தி யோகத்துக்குப் போய் அவன்கள் வாத்துவிடுகிற கள்ளைக் குடிச்சு தெண்டா. . . “ என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கிற சம யம் "தெய்வானை, தெய்வானை? என்ற இதமான மெலிந்த குரல் எழுகிறது.
அவளுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. பரபரப்போடு எழுந்து நெருப்புப் பெட்டியைக் கையில் எடுத்து விளக்  ைகத் திரும்பவும் ஏற்றுகிருள்.
சிவலையன் அரையில் கட்டி
இருக்கும் ஈர வே ட் டி  ைய அ வி ழ் த் து அவள் கையிலே கொடுத்துக் கொண்டு, "அந்தச்
சாரத்தை எடுத்துத்தா" என் கிருன்.
அவன் உடுப்பு மாற்றி முடிப் பதற்கு முன் தி ரு ம் பவும் விளக்கு அணைந்து விட்டது,
*பிள்ளையஸ் ஏதும் திண்டுது g;GGir?'''
'இல்லை" "உதிலே ஒருக்கால் போட்டு வாறன். நீ அடுப்பை மூட்டு’
வலையன் சிதம்பரப்பிள்ளை யர் வீட்டுக்கு விரைவாக நடந்து வந்து, அவர் வீட்டுப் படலையில் நின்று உள்ளே பார்த்து மெல்ல
“ggшт g}шт... .. *ஆரது அதிகாரமான குரல் உள்ளே இருந்து எழுகிறது
"அது நான் நயிஞர்" "நீதான் நயினர், ஆரெண்டு சொல்லு" உள்ளே இருந்து வரு
கின்ற குரலில் சினம் சற்றுத் தடிக்கின்றது.
*அது நான், சிவலையனுக் கும்"
89

Page 47
'அட நீயே வா. ஒ: அவ ன் தனக்குள்ளே ஒரு என்ன சங்கதி இந்த நேரத்திலே?" முடிவுக்கு வந்தவனக, "சரி நான்
சிவலை ன் பட லை யைத் வாறன்" என்று வெளியே போவ இந்துகொண்டு முற்றத்துக்கு தற்குத் திருே
வருகிருன், திடீரென்று அவனுடைய "ஐயாவை இண்டைக்குச் மாற்றத்தை அவதானித்தபோது சீடலைப் பக்கம் காணயில்2ை த f ன் சிதம்பரப்பிள்ளையார்
ான் செய் 66) 2-ଘ୪୪rif f! 'ஆர் நானே, அவன் வீட்டு ಸ್ಧ: த தவறை l5 முத்தம் மிதிப்பனே! செத்த
வீட்டுக்கும் வருவனே அவன்ரை GB 'ನ್ತಾ। சிவலையன் பேசாமல் வாழ்வும் வேண்டாம் தாழ்வும் போருய்
வண்டாம். அவ்ன்கள் உன்னை "இனிமேல் என்ன கதை?? யும் இண்டைக்குக் கவனிக் க "என்ன ஒரு மாதிரிக் கதைக்
யில்லைப் போலே கிடக்குது. கிருய்?" அதுதான் நீ இண்டைக்குக் ଓ@? ‘என்ன மாதிரித் டு
ra 8. தி P விப்போய் நிக்கிருய் இல்லை இவளவு காலம7 警露 இயண்டரல் * அது போகட்டும் ஏமாத்தினது போதும், இனி நீ ஏன் இப்ப మితి மேலும் நான் ീ'DITILDL' .
"என்ரை சம்பளம்? என்னடா கனக்கக் சிதைத் "என்ன சம்பளம்? கிருய் హిడి 'இண்டைக்குரிய சுடலைக் "ஒய் . காவல் சம்பளம்?" பேசும்"
“அது அவன்களெல்லே திர ‘என்னடா சொன்னணி ~வேணும். அவன் வீட்டுப் பிணத் என்று துள்ளி மும் பி ஞர்
 ைத ச் சட்டுப்போட்டு என் சிதம்பரப்பிள்ளையர்
வநது காசுக்கு w நிக் ೭gಿ"à: குரல் கேட்டு
955வர்கள் எல்லே ஆவர் உள்ளத்தில் குமுறிக் "ரும் முற்றத்துக்கு ஒ4வந்தனர்.
கொண்டிருந்த பன்க்மைச் சினத் சிதம்பரப்பிள்ளையர் வீட்டுக்குப் பேசுகின்றேன் பின் புற மா க ஒடிச் சென்று נן. קי616 hé960$, என்பதனை உணராமல் வாய்க்கு உலக்கை ஒன்றைக் கையிலே வந்தவாறு பொரிந்து தள்ளினர். தூக்கிக் கொண்டு அவனே நோக்
அந்த வார்த்தைகள் அவன் கிப் பாய்ந்து வந்த செவியில் விழுந்து சிந்தையில் எவனவது கிட்ட நெருங்" *றைத்தபோது அவன் திகைத் கினுல்'ல் எடுத்துப் ப்ேடு தான். சில கணங்கள் *பிறந்து வன். எங்கிளிலே வண்டில் விடுகிற போய் மரமாக நின்ற வ் ன், யள்: ஏமாத்துறியள் நான் இவ் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வளவு காலமும் உங்களாவே வற்றையுமே புரிந்து கொண் தனியன், இனிமேல் தனிச்சவ I — т.бт. னில்லை. எங்கடை பொடிய
“என்னை ஏமாத்திப் போ ளோடை சேர்ந்து நிக்க.போ. டான்கள், பிறவுட்ண் பண்டு றன். மயிரைப் Hடுங்குகில் புடுப் எண்டு சொன்னன்கள். பதினை கிப் பாருங்கடா' என்று சவால் பாயிரம் எண்ட்ான்கள் உத்தி விட்டுக் கொண்டு நெஞ்சு யோகம் ” ண்டான்கள். எல்லாம் நிமிர்த்திய வண்ணம் அ வ ன் சுத்தப் பொய்? வெளியே தடந்தான், O
கொஞ்சம் அளந்து
90

$多
திமிழகத்திலுள்ள எழுத்தா ளர் ஒருவர் அண்மையில் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றிலே ஈழத்து எழுத்தாளர் வே. சாரங்கபாணி பற்றிச் சில தகவல்கள் அனுப்பி உ த வு மாறு கேட்டிருந்தார். சுப்பிரமணி பாரதி பற்றியும் லஜபதிராய் முதலிய தீவிரவாதத் தேசியத் தலைவர்கள் பற்றியும் முப்பதுகளில் சாரங்கபாணி எழு தியிருப்பதாகவும், அவை குறித்து அறிய விரும்புவதாகவும் அந்த நண்பர் ஆர்வத்துடன் வினவி இருந்தார்.
சென்ற நூற்றண்டின் பிற் பகுதியிலும் இந்நூற்ருண்டின் முற்பகுதியிலும் பிரசித்தி பெற்று விளங்கிய எழுத்தாளர், பத்திரா திபர், கண்டனகாரர், ஆசுகவி கல்லடி க. வேலுப்பிள்ளையின் மகன் சாரங்கபாணி என்பதும், தந்தையின் வழியிலே எழுத்துத் துறையிலே இளமையிலிருந்தே ஈடுபட்டு வந்தவர் என்பதும், "சத்தியேஸ்வரி? எ ன்ற நாட கத்தை எழுதியவர் என்பதும், இளமையிலேயே இறந்துவிட்டார் என்பதும் எனக்குத் தெரிந்த செய்திகள், அவற்றுக்கு மேல்
மறு பதிப்புகளும் வைப்பு நூலகங்களும்
க. கைலாசபதி
நண்பருக்கு என்ன எழுதுவது என எண்ணிக் கொண்டு சாரங்க பாணியைப் பற்றி வேறு தகவல் கள் தேட முனைந்தேன். அத் தேடலின் போது எழுந்த சில சிந்தனைகளே இக்கட்டுரையின்
அடிப்படைகளாகும்.
இன்னுட்களில் இ ல ங்  ைக யிலே எழுத்தாளர்கள் நூ ல் வெளியிடுவது என்பது ஏறத்தாழ இயலாத காரியம். . சாதாரண இலக்கிய வெளியீடுகளையே நான் இவ்விடத்திற் கருதுகின்றேன்; சிறப்பிதழ்கள், நூற் ரு ண் டு நிறைவு மலர்கள், விழா வெளி யீடுகள் முதலியன பணம் திரட்டி வெளியிடப்படுவன. அவற்றின் அடிப்படையே வேறு. பல சிரமங் களுக்கிடையே இரண்டொரு நூல்கள் வெளிவரக்கூடும். சம
கால எழுத்தாளரைப் பொறுத்த
வரையில் தத்தம் நூல்களும் சக எழுத்தாளரது நூல்களும் வெளி வருவதே அவர்களுக்குப பெரிய சாதனையாகும். ஏறத்தாழ அறு பதுகளிலிருந்தே இலங்கையில் எழுத்தாளர்கள் தனி ப் பட் ட முறையிலோ அல்லது கூட்டுறவு முறையிலோ தமது நூல்களை

Page 48
வெளியிட ஆரம்பித்தனர். முப்ப துகளில் எழுதத் தொடங்கிய இலங்கையர் ஃகானின் சிறுகதைத் தொகுப்புக்கூட அறுப களி லேயே அச்சுவாகனம் ஏறியது. அறுபதுகளில் ஆரம்பித்த வெளி யீட்டு முயற்சிகள் எண்பதுக ளில் - தற்சமயம் - கிட்டத் தட்ட ஸ்தம்பித நிலையை அடைந் துள்ளன. அது இன்றைய முக்கிய மான இலக்கியப் பிரச்சினை. நூல் கள் வெளியிடுவது த லை யா ய பிரச்சினையாக இருப்பது ஒரு புறம், மற்ருெரு புறம் ஈழத்து நூல்கள் கிடைப்பது பெருங் கஷ்டமாக உள்ளது.
அறுபதுகளில் இ லக் கி ய எழுச்சியின் உத்வேகத்தில் அடுத் தடுத்து வந்த நூல்களிற் பெரும் பாலானவை இப் பொழுது கிடைப்பது அரிது. அறுபது க்ளில் - இருபது வருடங்களுக்கு முன் - வெளிவந்த நூல்களே கிடைக்கவில்லை என் முல், 1937 ல் எழுதப்பெற்ற "சத்தியேஸ்வரி" இலகுவில் கிடைக்குமா? 'சாரா" என்ற புனைபெயரில் சாரங்க பாணி எழுதிய தொடர் நாட கமே “சத்தியேஸ்வரி? நான் அறிந்த வரையில் அது
பதிப்புகளைக் கண்டுள்ளன என் பது உண்மையே. ஆனல் ஈழத் தில் அச்சாகிப் பிரசு (ா மா ன பெரும்பாலான நூல்கள் முதற் பதிப்புடனே நின்றுவிட்டன், இது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயமாகும். அறுபதுகளிலிருந்து சற்று வேகமாகவும் அதிகமாக வும் நம்மவரின் நூல்கள் வெளி வ ர த் தொடங்கியமையால் அதனை வசதியான ஒரு காலக் கோடாகக் குறிப்பிட்டேன். ஆயி னும் சென்ற நூற்ருண்டின் கடைக் கூறிலிருந்து ஈழத்தவரின் ஆக்க இலக்கியங்கள் வெளிவரத் தொடங்கின. சித்தி லெவ்வை யின் "அஸன்பேயுடைய சரித்தி ரம்" (1885) ஈழத்து முதலாவது தமிழ் நா வல் என்பதை இப் பொழுது பொதுவாக அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். அக் கால கட்டத்திலிருந்து அண்மைக் காலம்வரை எத்தனையோ நூல் கள் வெளிவந்துள்ளன. அவை அனைத்தும் எல்லோருக்கும் எவ் விடத்தும் எளிதிற் கிடைக்கக் கூடிய வாய்ப்பு இலகுவில் வந்து விடும் என்று நான் நம்பவில்லை. ஆயினும் கடந்த காலத்து, முக் கியமான சிருஷ்டி இலக்கியங்
கடை சஞம், வரண, ஆய்வு நூல் களில் விற்பனைக்கு இல்லை. அதி களும் காலத்துக்குக் காலம் மறு கம் கூறுவானேன்? 1964 ல் xபதிப்புப் பெறவேண்டும். உதா கனக செந்திநாதன் எ மு தி ய ணமாக ஆர் ண ல் சதாசிவம் "ஈழத்து இலக்கிய வளர்ச்சி" பிள்ளை எழுதிய "நன்னெறிக் இப்பொழுது கிடைக்க மாட் கதப் சங்கிரகம்’ (1869) கிறிஸ்
டாது. அ. முத்துலிங்கத்தின் "அக்கா" என்ற சிறு க  ைத த் தொகுதியாக இரு க் கட்டு ம், செந்திநாதனின் இலக்கி வர லாற்று நூலாக இருக்கட்டுப் , இவையெல்லாம் அறுபதுகளில் மட்டுமன்றி, இன்றும் அடிக்கடி பேசப்படுபவை. ஆனல் எளிதில் )ை க்கு எட்டுவன அல்ல.
ஈழத்து எழுத்தாளர் தமிழ கத்தில் வெளியிட்ட சிற் சில நூல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட
98
தவ போதனை நோக்கில் எழுதப் பட்டதாயினும், தொ ட க் க காலச் சிறுகதையின் இயல்புகளை யும் கொண்டது. அது பலரும் படிக்க வேண்டிய நூல். நூலகங் களிற் கூட அதனைக் காணவிய லாது. நாவலாசிரியர்களை எடுத் துக் கொண்டால் சி. வை. சின்
னப்பாபிள்ளை, நா க முத் து இடைக்காடர், செல்லர் மாள் செ ம் பொற் சோதீஸ்வரர்,

மங்கள நாயகம் தம்பையா முத லியோரெல்லாம் வெவ் வேறு வகையில் தனிச்சிறப்பியல்புகள் கொண்ட நூல்களை அளித்தவர் கள். அவை தற்சமயம் கடைகளி லும் நூலகங்களிலும் கிடைக்க மாட்டா. இது குறித்துப் பொது வாக இலக்கிய ஆசிரியர்களும் சமுதாய வளர்ச்சியில் அக்கறை யுடையோரும் அதிகம் சிந்திப்ப தாய்த் தெரியவில்லை. w
இத்தகைய 'பழைய நூல் கள் ஆராய்ச்சியாளர்க்கு மாத்தி ரம் அவ்வப்போது பயன்படுவன என்று கருத இயலாது. அவர் களுக்குக் கூட பல நூ ல் க ள் கிடைப்பதில்லை. சொக் கன், நா. சுப்பிரமணியம், அருணுசலம் ஆகியோர் முறையே ஈழத் து நாடகம், நாவல் சிறுகதை என் பவற்றின் வ ள ர் ச் சி யினை ஆராய்ந்த வேளையில் பல நூல் கள் அவர்களுக்குப் பெயரளவிலே அன்றி கைக்குக் கிட்டவில்லை எனத் தெரிகிறது. இது ஆய்வின் முழுமையைப் பாதிப்பதொன்ரு கும். ஆனல் அது அடிக்கடி நிக ழும் முயற்சியல்ல. நான் இங்கு குறிப்பிட விரும்புவது என்ன வெனில், ஆய் வா ள ர் பெரு முயற்சி எடுத்துச் சிற்சில அரிய நூல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடும். ஆனல் இத்தகைய முக்கி யமான - 'பழைய" நூல்கள்ஒருவித இலக்கிய ஆர்வமும் பரிச்சயமும் உள்ள வாசகர்களுக் கும் எளிதிற் கிடைப்பனவாய் இருத்தல் அத்தியாவசியம். உதா ரணமாக வங்காள மொழியை எடுத்துக் கொண்டால் சென்ற நூற்ருண்டில் வெளிவந்த புனை கதைகள், நாடகங்கள், கவிதை கள் இப்பொழுதும் மலிவுப்பதிப் புகளில் கிடைக்கும். கிடைத்தால் அவற்றைப் படிக்கவும் பல்லாயி ரக் கணக்கான வா ச க ர் க ள் இருப்பார்கள். உலக மொழி களில் பலவற்றில் நாம் இதனைக்
காணலாம் ஆங்கில மொழியில் பதினெட்டாம், − பத்தொன்பத்ாம் நூற் ரு ண் டு களிலே வெளிவந்த ஆக்க இலக் கியங்களை மிகவும் இலகுவிற் பெற் றுக்கொள்ளுதல் கூ டு ம். அப் பொழுதுதான் இலக்கிய மரபும் வ்ளர்ச்சியும் டி ன்  ைமயில் தளைத்து ஓங்கும். ஆய்வாளரும் இலக்கிய ஆர்வலரும் மாத்திரம் 'ழைய" நூல்களைப் படி க் கி வேண்டும் என்றில்லை. முக்கிய மாசு எழுத்தாளர் இவ ற்  ைற அவசியம் வாசித்து உணர்வு பெறுதல் இன்றியமையாதது. மொழியறிவு, பிறமொழி இலக் கியப் பரிச்சயம், உலகானுபவம் என்பன ஒரு எழுத்தாளனுக்கு எத் துணை முக்கியமானவையோ, அத்துணை முக்கியம் தனது பாரம் பரியத்தில் வரும் இ லக் கி யச் செல்வங்களை நன்கு அறிந்திருத் த லா கும். தன்னேடொத்த சில எழுத்தாளர் படைப்புகளை யும், இரண்டொரு மொழி பெயர்ப்புகளையும், மதிப்புரை களையும் வாசித்துவிடுவதுடன் இலக்கிய உணர்வு முற்றுப் பெறுவதில்லை. நமது முன்னேர் பழைய இதிகாசக் கதைகளை எவ் வாறு சிறு வயதிலிருந்தே தம தாக்கிக் கொண்டனரோ அது போல அவற்றையும் அண்மைக் காலம் வரை வந்துள்ள செழு மையான ஆக்கங்களையெல்லாம் எழுத்தாளர் உள் வாங் கி க் கொள்ள வசதிகளும் வாய்ப்பு களும் இருத்தல் மிகமிக அவசி யம். ஆங்கிலத்திலே இன்று எழு தும் நாவலாசிரியன் ரிச்சர்ட்ஸன், டிஃபோ முதலிய ஆரம்பகால நாவலாசிரியர்களின் ஆக்கங்களை எந்நேரமும் எடுத்துப் படிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. ஏனெனில், பழமை, புதுமை, தலைமுறைகள், சம்காலம் என் றெல்லாம் விமர்சனங்களில் குறிப் பிடப் பட்டாலும், ஆக்க இலக்
98

Page 49
கிய கர்த்தா வரம்புக்ளைக் கடந்து த் ன க் v. ... -
அமிழகத்திலே சில வருஷங் களுக்கு முன் காலஞ்சென்ற் வை:ாவிந்தன்'இ? யறிந்து *பிரதாப முதலியார் சரித்திரம் முதலிய 'பழைய நாவல்களை மலிவுப் பதிப்பில் வெளிக்கொணர்ந்த்ார் (அவரே முதன் முதலில் “பாரதியார் கவிதைகள் மலிவுப் பதிப்பு
L 6 1 r as பிரதிவாதங்கள்,
போன்ற சிேடிவற்ற ச ர் ச் என எல்லாக் காலங்களிலும். வெவ் வேறு வடிவிலும் வகையிலும் இடம் பெறுவனவே. அ  ைவ முக்கியம் அற்றவை என்று எவ ரும் வாதி' வேண்டியதில்ஜல. ஆனல் கடந்த துற்ருண்டுகளுள் வந்த தி ம து இலக்கியங்களும் கிடைக்க fiftlf ஆவன செப் வேண்டாமோ? இன்றையப் பொழுதில் Longsgluti வாழ்பவன் அல்லன். நேற்றும், நாளையும் உ ண் டு, அந்த நேற்றைய நூல்தான் நேற்றைய வாழ்க்கையை நமக்
குக் காட்ட முடியும். இப்பொ
ழுதே பல இளம் எழுத்தாளருக்கு செ. முருகானந்தனையும், அ. ந்தசாமியையும் பெயரளவி
அரைகுறை
GoG3u - அதுவும்
நிலைதான்
யாகவே - அறியும் உண்டு. இந் நிலையிலே FէՔՖՖ] இலக்கியப் பாரம்பரியம் குறித்து நீாம் அர்த்தத்துடன் பேச (Lрцj. யுமா? இலக்கியச் சீரழிவிற்கும், நிலைகுலைவிற்கும் இதனை விட வேறு எடுத் துக் காட் டு கள் வேண்டுமா?
இத்தகைய அவல நிலையில் எழுத்தாளரும், கலை இலக்கியத் தில் அக்கறை கொண்டோரு இரு மார்க்கங்களை ட நடைமுறை
- சாத்தியமான வழிவகைகளை -
எண்ணிப் பார்க்கலாம். அரசி யல் அதிகாரம் உள்ளவர்களும்
தனைக் கவனத்திற் கொள்ள வேண்டும். எதிர்கர்லச் சந்ததி யினருக்கு நாம் ஆற்றவேண்டிய கடமையென்று கருதவேண்டும். ஒன்று, நான் ஏலவே கூறியது போல, பழைய ஆக்க் இலக்கி யங்களை இயன்றவரை மறுபதிப் பாக வெளியிடுதல், சித்திரக் கதைகளை - காவிய, இதிகாசக் ககைக்ளை - நமது குழந்தைகள் ஆர்வத்துடன் Lلـ L}- Li Lu 60) g காணும் பொழுது, வயது வந்த வர்கள் இந்நாட்டிலே கிடந்த பல தஸாப்தங்க்ளாக வந்த குறிப்பிடத்தக்க நூ ல் களைக் காலப்போக்கில் விரும்பி வாசிப் பர் என்று எண்ணத் தோன்று கிறது. அவை கிட்ைக்க வேண் டும். தனிப்பட்டவர்கள் பெற்று வாசிப்பது ஒருபுறமிருக்க, நமது நாட்டின் பள்ளிக்கூடங்களிலும், பொது நூலகங்களிலும் இவை கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற் படும். வாசிப்பு என்பதும் ஒரு பழக்கம். நூல்களை மறுபதிப்புச் செய்வதற்கு சில நிறுவனங்களைத் தோற்றுவித்தல் வேண்டும். இது இன்று மிகப் பொரி d5t-6). , யாகத் தென்படுகிறது;
94

இரண்டாவது யாழ்ப்பா ணம், திருகோணமலை, மட்டக் களப்பு முதலிய பிரதான பட்டி னங்களில் பொது நூலகம் பல்க லைக்கழக நூ ல கம் முதலிய வற்றை எழுத்தாளர் வைப்பு நூலகங்களாகக் கருதிப் டொறுப் புணர்ச்சியுடன் பிரதிகளை வழங்கி உதவலாம். அவையும் ஈழத்து நூல்கள் அனைத்திலும் சில பிரதி கள் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய முன்வந்தால், இனிமேலாவது ஈழத்துத் தமிழ் நூல்கள் ஒவ் வோரிடத்திற் கிடைக்கக் கூடிய தாய் இருக்கும். உலகின் பல isit(636ió depository libraries எனப்படும் களஞ்சிய நூலகங்கள் அல்லது வைப்பு நூலகங்கள் உண்டு. சட்டப்படி அவற்றுக்கு ஒவ்வொரு பிரதி அனுப்பப்படல் வே ண் டும். இலங்கையிலும் நூதனசாலை நூலகம், ஆவண சாலை நூலகம் ஆகியவற்றுக்கு j5 fT Lʻ. Lq- @i) அச்சிடப்படும் ஒவ் வொரு நூலும் அனுப்பப்பட வேண்டும். அதுபோன்ற சட்டம் அல்லது குறைந்த பட்சம் ஒரு எழுதாச் சட்டம் தமிழ். பகுதி களில் இரண்டொரு நூலகங்கள் சம்பந்தப்பட்ட வரையிலாவது நடைமுறைக்கு வரவேண்டும். அப்பொழுதுதான் ஈழ த் துத் தமிழ் நூல்க ள ஒரு நூலகத்தி லாயினும் முழுமையாகப் பார்த்து வாசிக்கக் கூடிய வாப்ப்பு உறுதி யாக உண்டாகும். இல்லாவிடில் இலக்கிய நூல்களும் தினசரிப் பத்திரிகைகள் போல ஒருநாள் ஒரு வார வாழ்க்கையுடன் முடிந்துவிடும் நிலைபேறற்ற நிலை நிலவும். தோன்றும் நூல் ஒவ் வொன்றும்அமரசிருஷ்டியா என்ற
அஞவசியமான வீண் வினவை
இது தொடர்பாக எழுப்ப வேண்டியதில்லை. அது மதிப்பீடு சம்பந்தமானது, அவரவர் விருப்பு வெறுப்பையும் பொறுத்தது. ஆன ல் பிறந்தவர்க்கு வாழ உரிமை வேண்டுவது அடிப்படை மனித உரிமை போல, நாட்டு இலக்கியங்கள் தொடர் ந் து கிடைக்க உறுதியான ஏற்பாடு கள் செய்து உத் தர வாதம் அளிப்பது ஒவ்வொரு தலைமுறை யினரின் கடமையாகும். சாரங்க பாணியின் நூல்களையும் அவர் பற்றிய தகவல்களையும் தேட முயன்றபோது இவ்வெண்ணங் கள் என் மனத்தை அலைத்தன.
O
ዘዞ፡ዎ"ዛካህ ሠዩ፣ካካ፡፡ሠ፡፡ዞ"ካዛnuዞዞ"“ቧካwsuዞ"ካከu tir
சென்னை நர்மதா வெளியீட்டாளர் சமீபத்தில் வெளியிட்ட
டொமினிக் ஜீவாவின்
ஈழத்திலிருந்து
ஒர்
இலக்கியக்குரல்
இலக்கியப் பரப்பில் ஒரு பரிணும வடிவம்
தேவையானவர்கள் மல்லிகை யுடன் தொடர்பு கொள்ளலாம்;
"ካዛህዞዞ"ካካuuዞ"ካዛዛuህዞ"“"ዛaዘ፡ሠ"lካዛuዞዞ”“ዛካuዞ፡Í"
95

Page 50
உறுதிக்கும் உத்தரவாதத்திற்கும் நேர்மையான ஸ்தாபனம்
கண்கவர் தங்க நகைகளை
காலம் போற்றும் புதிய டிசைன்களில்
நியாய விலையில் நிறைவுடன்
குறித்த நேரத்தில் பெற
அங்கம் மின்னும் தங்க நகைகளின் அணிவகுப்பினை இங்கே காணுங்கள்
சிவயோக நகை மாளிகை
54, செட்டியார் தெரு, கொழும்பு 13
 

Alaa araan alas 1raa1lauaraan
வம்சச் சரடு
டொமினிக் ஜீவா
qALAMLALA LALALALLALALAL LALLAALLLLLAA A qiALALLLL LLLAALLLLLALALALALALZ
حگاسم حماسه حصمیم حییم حیای حسی
சீடைத்துக் கிளை த் துப் படர்ந்து நிற்கும் வேப்ப மர நிழலுக்குள் வந்தவுடன் அம் மரத்தில் இடது கரத்தை முட் டுக் கொடுத்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டுநின் ருர், ரத்னக் குருக்கள். வலது கை விரலால் நெற்றி வியர் வையை வழித்துத் துடைத்து விட்டு, எங்கோ தூரந்தொைைவ வெறித்துப் பார்த்த வண்ணம் அவர் காட்சி தந்தார்.
அது பெரியதொரு தென் னந் தோப்பு. முருகன் கோயில் காணி. வரிசை வரிசையாக தென்னை மரங்கள் காட்சிதந்தன. இடையிடையே இப்படி வேம்பு, அரசு, மருத மரங்களும் தென் படுகின்றன.
தோளிற் கிடந்த சால் வையை எடுத்து முகத்தை ஒரு தடவை அழுத்தித் துடைத்து விட்டார். அப்படியே அச் சால் வையைக் கொண்டு சிறிது நேரம் மேனியில் காற்றுப் படும்படி வீசிக் கொண்டார்.
சூரியன் உச் சிக் கு வந்து விட்ட வேளை.
அப்பொழுதுதான் தா ன் காலையில் ஒன்றுமே சாப்பிடா தது ஞாபகத்தில் உறைத்தது.
பசிக் களை, நெஞ்சு முட்டிய வேதனையை ஆழ்ந்த பெருமூச்
சொன்றின் மூலம் வெளிப்படுத்
97
திக் கொண்டார்.
கிழக்கே அவரது பார்வை ஊர்ந்து சென்றது.
அந்தப் பக்கம்தான் முருகன் கோயில் அதற்கும் அடுத்துக் கிட்டிய தூரத்திலேயே கோயில் தர்மகர்த்தா சிவகடாட்சத்தா ரின் வீடு,
அவரை நினைத்த பொழுதே வெளிக் கொதிப்பு நெஞ்ச க் கொதிப்பாக மாறிவிட்டது.
பக்கத் தே "தொம். தொம்". என்ற சத்தம் கேட் டது. தன்னுடைய உள்ளார்ந்த சோக நிஷ்டையில் நின்று திடுக் கிட்டுத் திரும்பிப் பார்த்தார்!
தோட்டக்கார நாகநாதி தேங்காய் பறித்துக் கொண்டி ருந்தான். ஒரு மரத்தின் காய் களை ஆய்ந்து முடித்துவிட்டுக் கீழே இறங்க எத்தனித்தவன், சற்றுத் தொலைவில் வேப்ப மரத் தடியில் களைத்துப்போய் நிற்கும் குரு க்க ள் ஐயாவைக் கண்டு விட்டான்,
கொழு த்த இள நீர் க் காயொன்றைப் பதம் பார்த்துப் பிடுங்கி வாயில் அதன் காம்பைக் கெளவியபடி கீழே இறங் கி வந்தான்.

Page 51
ரத்னக் குருக்கள் தி ன து உள்ளார்ந்த சோகத்தில் epp5th போய் கிழக்கேயே பார்த்துக் கொண்டிருந்ததால் அ வ ன் அ வரை நெருங்கி வந்ததைப் பார்க்கவில்லை.
"குருக்களையா, என்ன களைச் சுப்போய் நிக்கிறியள்? இந்த இள னியைக் கொஞ்சங் குடியுங்கோ : வெய்யிலுக்குக் கொஞ்சம் ஆறு தலாக இருக்கும்" எனச் சொல் லிக் கொண்டே, இ டு ப் பில் சொருகியிருந்த வில்லுக் கத்தி யால் குரும்பையின் மூள் சீவிப் பதப்படுத்த முனைந்தான்
வேண்டாம் நாகநாதி. உனக்கேன் என்னுலை கஷ்டம்? அதோடை இதைப் போய் eg;CB மன் கோயில் முகாமையிட்ட்ைச் சொன்னல் எனக்கு வந்த கஷ் டம் பேந்தும் உனக்கு வரப்பாக் கும்' என மறுத்தார்.
நாகநாதி விடவில்லை.
"இஞ்சை பாருங்கோய்யா. மனிசனகப் பட்டவன் ஞாயத் துக்குத்தான் கட்டுப்பட வேணும். கண்டதுக்கெல்லாம் பயப்பிட்டுச் Saggin இனிமேலை வாழ்ந்தும் வேலையில்லை. சும்மா இளனியைக் குடியுங்கே. . சொல்லுறன்" சொன்னவன் பதமாகச் சீவிய குரும்பையின் முகப்பில் அதே கத்தியால் துளை போட்டு அவர் முன்னல் நீட்டிப் பிடித்தான்,
ரத்னக் குருக்களுக்குச் சட் இடன்று ஒரு சந்தேகம்- ஒரு வேளை இவன் அதைத்தான் குத் தாமல் குத்திக் காட்டிக் கதை சொல்லுருனுே?
இந்த நினைப்பு அவருள் தோன்றியதும் அவர் நாகநாதி யின் முகத்தையே கூர்ந்து நோக் கிஞர். - சே என்ன tol-55 னம். ஒரு அப்பாவிப் பிறவி
98
யைப் போய் நாளிப்படிச் சந்தே கப் பட்டேனே. என்ன LDt-lt
பிறப்பு நான்.'
இளநீர் அடி நாக்கில் அமிர் தமாக இனித்தது.
சமயமறிந்து நாக நாதி
செய்த இந்த உபசாரம் அவரது நெஞ்சத்தை நெகிழ வைத்தது.
'ஐயா. மனிசன் எண்டவ னுக்குத்தான் ஆயிரம் கயிஷ்டங் கள வரும். அரிச்சந்திர LD&sirpur சாவுக்கு வந்து கயிஷ்டத்தை விடவா தமக்கெல்லாம் வந்திடப் GB Liu ா கு து? இதையெல்லாம் நாமளா யோசிச்சுக் கொண்டு நாமளே மறுகிவிடக் கூடாது, பழை ய கதையளிலெல்லாம் தருமராசாவுக்குக் கயிஷ்டம் வந் திதிாகத்தானே பி சி ச வங்க (ର 1ல்லுருங்க. நீங்க f5 Qylb தெரிஞ்சவங்க . *சிதுதானப்பர நான் சொன்னதும். ம னி ச ன் எண்டவனுக்குத்தான் ஆயிரம் கயிஷ்டங்கள் வரும். s பாத்திட்டு நாம கெ லி ச் சுப் போயிடக் கூடாது"
இவன் எதைச் குசகமா கச் சொல்லுகிருன்? ஒருவேளை அந்தச் சம்பவத்தை -இடு கிழ மைக்கு முந்தி என்ரை மகள் ஆரோ ஒருத்தனேடை ஒடி ப் போயிட்ட் விசயத்தைத்தான் இப்பிடிச் சுத்தி வளைச்சுப் பேசு ருனே? ஆஞ. இவன் சொல் இற தன்மையிலை, காட்டுகிற மரியாதைக் குரலிலை இப் பி டி எதையோ மனசுக்கை வைச்சுக்* கொண்டு பேசுகிறதாக ஒண்டும் தெரியலையே?
ஊர் கூடிக் கதைப்பது அவ
னுக்குத் தெரிந் தி ரா போகாது.
's to L' guir. f5 nr. Gör
போயிட்டு வாறன்?

ரத்னக் குருக்கள் தன் குடும்ப முடிச்சு அவிழ்படாத நிலையில் தனக்குள் தானே தர்க்கித்துக்
ஆட்டி வைத்தார். --
வாய்க்குள் ஏதோ பாட்டை முணுமுணுத்துக் கொண்டே அந்தத் தென்னஞ் சோலைக்குள் மறைந்து விட்டான் நாகநாதி,
சற்றுக் களை தெளிந்து விட் டது போன்ற உணர்வு.
மூளை எரிவு தணிந்து, சிந் திக்கும் ஆற்றல் அரும்பு விடத் தொடங்கியது. படிப்பற்றவன் தான் நாகநாதி. ஆனல் அவன் சொன்ன அரிச்சந்திரன். தரும புத்திரர் சோகத்தை விடவா தனது துயரம் பாரதூரமானது? ஒப்பு நோக்கிப் பார் த் தார். படிப்பில்லாதவன் என தான் இத்தனை காலமும் நம்பியிருந்த வனிடமா இப்படியொரு பரந்த ஞானம் இருக்கின்றது
நேம நிஷ்டை தவருதவர்; ஒழுக்க சீலர்; பண்பாளர் எனப் பெயர் எடுத்த அவர், தலைமுறை யினரிடமிருந்து பெற்றுக் கொண்ட பரம்பரைத் தொழில் தான் முருகன் கோயில் அர்ச்ச கர் என்ற இந்தத் தி வ் விய திருத் தொண்டுப் பணி. தனது முன்னேர்கள் பற்றிய பவுத்திர ம்ான ஞாபகத்தை னவாகக் கொண்டு அவர் அக் கிராமத்தி லுள்ள பழம் பெரும் முருகன் கோயிலில் உழைத்து வந்தார்.
ஒழுங்காக மூன்று வேளைப் பூசையையும் அவரே செய்து கொண்ருந்தார்.
ஊரில் அவரது சொல்லுக் குத் தனிப் பெரும் செல்வாக்கு. அவரது முகத்திற்கு ஒரு தனித் துவமான களை. எவரும் மதித் துக் கெளரவிக்கும் பொலிவு. வாக்குச் சுத்தம், வாய் திறந்து
பொன் என்று சொன்ஞல் பொலி யும், ஆனல் அவர் வீடு பொலிய வில்லை. அங்கு பொன் வேண் டாம், பித்தளை கூட இருப்பில் இருக்கவில்லை. அன்ருடத் தேவை களுக்கே இழுபறி.
இத்தனைக்கும் சதா நோயு டன் போராடிக் கொண்டு கிடக் கும் மனைவி சிவகாமி. படித்து விட்டு, வயதேறியதால் படிப் பைத் தொடர விடாமல் வீட் டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக் கும் ஒரே மகள் வத்ஸலா.
வயதேறிய மகளுக்குச் சீக் கிரமே ஒரு கலியாணத்தைப் பண்ணிவிட வேண்டும் என்ற மனைவியின் நச்சரிப்பில் உள்ள நியாயம் அவருக்குப் புரிந்தாலும் ஒரு கோயில் குருக்களின் மகளை மனைவியாக வரித்துக் கொள்வ தற்கு அவரது சமூகப் பையன் களிடம் மனவலிம்ை அற்று ப் போயிருந்ததை அவர் அனுபவ வாயிலாக அறிந்து வைத்திருந்த தால் பிரச்சினையின் தாக்கத்தி லிருந்து தப்பித்துக் கொள்வதற் காக அவர் கோயில் முருகனி டமே ச த ரா காலமும் தவங் கிடந்தார். முருகன் மீதே பாரத் தைப் போட்டுவிட்டு நாட்களைக் கடத்தி வந்தார்,
சென்ற வாரம் ஒருநாள்
சாயங்காலப் பூ  ைசயை முடித்துக் கொண்டு வீடு திரும் பிக் கொண்டிருந்தார்.
வெறுங் கழுத்துப் பொன் னம்மா வழியில் அவரைக் கண் டதும் இடக்காகப் பார்த்தாள். மற்றக் காலங்களில் அவரை வீதி யில் பார்த்ததும் வெகு பவ்விய மாக மரியாதை காட்டி ஒதுங் கிப் போகும் அவள் அவரைப் பார்த்ததும் தெருவில் நின்று குரல் கொடுத்தாள். "இந்தா ருங்கோ குருக்களையா..!"

Page 52
தனியாக அழைத்த அவள் அவரது சமீபத்தில் நெருங்கி வெகு ரகசியமாக் அந்தச் செய் தியைச் சொல்வது போல எண் ணிக் கொண்டு பலத்த குரலில் "உங்கடை ம க ள் ஆரோ ஒரு கு  ைற ஞ் ச சாதிக்காரனுேடை ஓடிப் போயிட்டாளாம்! என் ருள். இதைப் பலத்த குரலில் சொல்லும் போது அவளுக்குள் ஒரு குரூர திருப்தி,
விருப்புடன் காலம் க்ாலம்ா கப் பேணிப் பாதுகாத்து வந்த சில சமூகத் தார்மீக மரபுகள். பாரம்பரியங்கள் அந்தக் கணமே தன்னுள் நொருங்கிப் போவதை அவர் அந்தக் கணமே உணர்ந்து கொண்டார்.
இது உண்ம்ையா? பொய்யா? என அவர் வினவவில்லை. அப்ப டியே உடைந்து போய் உறைந்து all Litri.
வீட்டிற்குப் போனர். நோயு டன் போராடிக் கொண்டிருந்த சிவகாமி வாய்விட்டுச் சோகத் துடன் அரற்றிக் கொள்வதை அன்று அவர் சாவதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இன்றுடன் கோயில் பக்கம் போய் ஒரு வாரமாகி விட்டது.
பக்கத்து ஊரிலுள்ள சிவன் கோயிலில் இருந்து ஒரு அர்ச்ச கர் தினசரி வந்து பூசை, நைவேத் தியங்களைக் கவனித்துக் கொள்வ தாகக் கேள்வி.
இன்று காலை தா ன் தர்ம கர்த்தா சிவகடாட்சம் வீட்டில் இருந்து வேலைக்காரப் பையன் வந்தான். வெளியே படலையடி யில் நின்றபடியே குரல் கொடுத் தான். 'குருக்களையா வீட்டிலை இருக்கிருரோ?"
இவர் விருந்தைத் திண்ணை யில் படுத்திருந்தவர். கூப்பிடும்
409
குரல் கேட்டு வெளியே வந்தார். "ஓம் தம்பி இருக்கிறன். என்ன விசயம்! என்னத்துக்குக் கூப்பிட்
" சிவகடாட்சம் ஐயா உங் களை ஒருக்கா வீட்டுப் பக்கமா வந்திட்டுப் போகட்டாம். . . o-L–ðar"
*சரி. சரி. இதோ வாற னெண்டு போய்ச் சொல்லும்."
"உடனை கையோடை கூட் டிக் கொண்டு வரச் சொன்ன வர். கெதியா வாருங்கோ. போய்க் 1ொண்டிருக்கிறன். 1"
ரத்னக் குரு க் கள் தர்ம கர்த்தா வீட்டுப் படிக்கட்டில் ஏறிய போது அந்த நாற்சார வீட்டின் நடுத் திண்ணைப் பக்க மாக ஈசிசேரில் சிவகடாட்சம் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பது தெரிகிறது. இவரைக் கண்டதும் அவர் பின்னல் த லை  ைய த் திருப்பி, "இஞ்சேருமப்பா இது களை எடுத்துக் கொண்டுபோய் உள்ளே வையும்" என்ற குரல் இவருக்குத் தெளிவாகக் கேட் L-gil.
அவசர அவசரமாக வந்த புவன ம் ஒரு போத்தலையும் கிளாஸ் ஒன்றையும் எடுத்துச் சோலை மறைப்பால் மறைத்துக் கொண்டு உள் கூடத்தை நோக்கி நடப்பதையும் அவர் கண்டார்.
இவரைக் கண்டதும் அவர் முகத்தில் எந்தவிதமான உணர்ச் சிகளையும் காட்டிக் கொள்ளா மல் இவரையே ஒரு கணம் ஊடுருவிப் பார்த்தார்.
ரத்னக் குருக்கள் தனக்குள் தானே ஒடுங்கி, ஒது ங் கி ப் போய்த் திண்ணையோரம் இருந்த தூணுேடு மறைந்து நின்ருர்.
கண் கள் எதேச்சையாக நோட்டமிட்டன,

சுவரில் புதிதாக ஒரு படம். பெரியதாக உருவாக்கப்பட்டு மா ட் ட ப் பட்டிருந்தது. அப் புகைப் படம். சிவகடாட்சத்தின் மூத்த மகன் ஞனசேகரன் குழு குழுவென்று தோன்றுகின்றன். பக்கத் தே வெள்ளைக்காரிச்சி. சிரிக்கிருள். கையில் பொம்மை யைப் போன்ற ஒரு பெண் குழந்தை. அவளது தோள் மீது அவனது கை அழுத்தியிருந்தது தெரிகிறது.
ஊரில் கடந்த காலங்களில் தறுதலை அவன். பெண்கள் விவ காரங்கள் வேறு. குடி, அடிபிடி எல்லாம் உண்டு. தகப்பனுக்கும் மகனுக்கும் பிரச்சினே. நாலு வருஷத்திற்கு முன்னர் ஜெர்மனி பானவன், இன்று குதூகலமாக வெள்ளைக்காரச்சியுடன் சிரிக்கி முன், படத்தில். அங் கே யே துணையைத் தோடிக் கொண்டு விட்டான்.
பக்கத்தே ஒரு படம். இவன் அடுத்த மகன் ராஜசேகரன். குரோட்டன்ஸ் தலை, வா யி ல் சிகரெட், புதிய பார்வை. இது வும் வெளிநாட்டுப் Lu - b. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமையன் தம்பியையும் தன்னு
இன்று அவன் கப்பலில் வேலை பார்ப்பதாகக் கேள்வி.
கண்கள் சுவரையே வெறித் துப் பார்க்கின்றன.
"என்ன குருக்களே, இனி என்ன செய்ய உத்தேசம்?-- கேட்டுக் கொண்டே, பக்கத்தே கிடந்த ஸ்டூலைக் கண்ணுல் காட் டினர். சிவகடாட்சம்.
குருக்கள் அதை எடுத்துத் தூணுேரம் போட்டுவிட்டு அதில் குந்திக் கொண்டார். ஒன்றுமே பேசவில்லை. r
"நான் ஒரு கிழம்ையாப் பாத் திட்டன். கோயிலிலை பூசையளும் தொடர வேணும். அந்தக் குருக்
களும் தனக்கு இனி ஏ லா து எண்டு சொல்லுரு?ர். நடந்தது நடந்து போச்சு. அது க் காக
இனிக் கன நாளைக்கு மூலையிலை இருந்து அழுது கொண்டிருக்கே லாது. இனிமேல் நீர்தான் வழக் கம் போலை கோயிலில் பூசை புனஸ்காரங்களைப் பாத் து க் கொள்ள வேணும். என்ன சொல்லுறீர்?"
குருக்களுக்கு வார்த்தைகள் வாயிலிருந்து வரவில்லை. ஆனல் சம்மதத்திற்கு அடையாளமாகத் தலை மட்டும் ஆடியது.
தொடர்ந்து சொன்ஞர், தர்மகர்த்தா ஆன ஒண்டை நீர் கட்டாயம் செய்யத் தா ன் வேணும். கண்ட நிண்ட சாதிக் காரனுேடை ஒடிப் போயிட்ட பொட்டையின்ரை அப்பன் நீர். அதை மறக்கக் கூடாது. இனி மேலை கோயில்லை தொடர்ந்து பூசை செய்ய உம்  ைம நீரே சுத்திகரித்தாக வேண்டும்"
ரத்னக் குருக்கள், தர்ம
டன் அழைத்துக் க்ொண்டான். கர்த்தா என்ன சொல்ல வருகி
முர் என்பதைப் புரிந்து கொள் ளாமல் விழித்தார்.
*அதாவது நான் எ ன் ன சொல்ல முற்படுகிறனெண்டால் ஒடிப்போயிட்ட உம்மிட மகளை இனிமேல் செத்துப் போனவளா கத்தான் நீர் கருத வேணும்! அதை நினைச்சுக் கொண்டிருந் தால் மட்டும் போதாது. செத் துப் போயிட்ட உம்மடை மக ளுக்கு இறுதிக் கருமாதிகளையும் நீரே செய்து முடிக்க வேணும்"
மண்டையில் பொறி தட்டி Uது

Page 53
குணிவுதான். தர் அடுக்காதுதான். அதற்காகத் தன் கையாலேயே
ா நோயுடன் LDổiv GvimrGħ மனைவி, முதிர்ந்த பருவம். . தனிமைப்ப்ட்டு தொடர்பிழந்து, வாழ்வு குலைந்துரு
Y இனி எதிர் காலம்தான் என்ன?
இனி நீர் போகலாம்: நாளைக்குக் காலமை கட்டாயம் ருமாதி செய்து போட்டுத்தான் յ5ri கோயிலுக்குள்2 துழைய Olgagh. 26ttfairator மரியாதை யையும் கோயிலின்ை ւյ6ծի5ց; எனக்கு எல்லாத்தையும் விட முக்கியமான சங்கதி. இதைச் உம்மைக் துேத் கிறதைத் தவிர எனக்கு வேறை வழியொண்டும் தெரியவில்&
சிால்வையால் ஒடு தடவை 架°g °应sé இடைத்துக் கொண்ட ரத்னக் குருக்கள்,
"சரி. நீர் போயிட்டுவாரும்: நான் சொன்னதை b - G to நாளேக் காலமை PADdis Gauðir
அப்படியே
இறங்கி நடந்து வந்தவர்தான்
ரத்னக் குருக்ரின் வேப்ப மர நிழலில் நின்று நாகநாதி தந்த குடித்துவிட்டுத் "தன்கின ஆசு வாசப்படுத்திக் கொண்டு நீடந்
5.Irri.
அடுத்த பொழுதில் கோயிலுக்கு வெளிே
தடியில் நின்று கோயில் கர்ப்பக் கிரகத்தையே வெறிக்கப் LJrrifg துக் கொண்டு நின்றர். கோபி லினுள்ளே கால்ப் ஆசை முடி
-Tகும் அவலம்,
இளநீரை
வடைந்து தூப தீபம் காட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றது. --------
ார்த்துக் கொண்டு நிற்கின்ருர்
மனம் "முருகா" என ஒலமிட்டு
அழுகின்றது
காலைப் Ա60*60)Այլն பார்த்து s
விட்டு சிவகட்ாட்சம் 60) y Ghu பழமாகக் காட்சி தர வெளியே வருகின்ருர், பட்டு வேட்டி சர சரக்க, தோளிற் சால்வைக்குள் ஊடாக பவுண் சங்கிலி அடிக் கடி எட்டிப் பார்க்க அவர் ஒரு வித பார்வைக் கம்பீரத்துட்ன் வெளிப் படிக்கட்டுகளில் காலை *ருர். பின்னல் ரும்பு மனை வி oż தாம்பாளத்துடன் அடியொற்றி நடந்து வருகின்ருள்.
இறங்கி வந்த தர்மகர்த்தா வின் கண் களில் பளிச்சென்று படுகின்றது குருக்களின் உருவம்
துயரங்களால் குதறித் இன் னப்பட்டவர் போல, ஒர் இரவுக் குள்ளேயே முற்ருகச் செயற்கை முதிர்ச்சியடைந்து விட்டவராக உருக்குலைந்து காணப்படுகின்ருர் ரத்னக் குருக்கள். இனிமேலும் மெலிவதற்கு இடமில்லை என்ற அளவிற்குச் சூம்பிப் போயிருந் அது அவரது தேகம்.
சற்று நின்றர் சிவகடாட்ச திரும்பி, 'இந்தா புவனம் நீ வீட்டை தனியப் )$t_חו" நான் குருக்களிட்டை சில முக்கியகான சங்கதிகளைப் பற்றிப் பேசவேண் டிக் கிடக்கு, அதை அவரோடை கதைச்சுப் போட்டுப் பின்னலை

வாறன். ம். தனியப் போவாய் தானே? என்கிருர்,
புவன ம் சம்மதத்துடன் தலையை ஆட்டி விட்டுக் கிழக்கு வீதியால் நடந்து செவ்லுகின் ருள்
தர்மகர்த்தா குருக்களைமெல்ல நெருங்கி வருகின்ருர்,
ரத்னக் குருக்கள் முருக உரு களில் நின்று விடுபட்டு, அப் பொழுதுதான் யதார்த்த உல கிற்கு இறங்கி வருகின்றர். அவ ரைக் கண்டதும் வெகு பவ்விய மாக ஒதுங்கி நிற்கின்றர்.
என்ன காணும் குருக்களே! நான் நேத்தைக்கு எல்லாத்தை யும் வடிவாச் சொல்லிப் போட் டன். எல்லாத்துக்கும் சம்மதந் தானே?" என மிடுக்கும் ஒருவித மான அதிகாரத் திமிரும் கலந்த குரலில் விசாரிக்கின்ருர், "சரி. சரி. உம்மை ஏன் அ டி க்க டி 6?artiîı'ılırgöT? örtbLDT ürübLDr ஏமலாந்திக் கொண்டு நிக்காமல் நாலு பேரைக் கூட்டிவைச்சு விசயத்தைச் சட்டுப் புட்டென்று நான் சொன்னதை முடிச்சுப் போடும். அது எண்டைக்குமே உமக்கும் நல்லது; ஊருக்கும் நல் லது' சொல்லிலிட்டுப் பதிலை எதிர்பாராமலே இரண்டடி எட்டி நடைபோட்டார்.
கொஞ்சம் நில்லுங்கோ சிவகடாட்சம். !”
தர்மகர்த்தா அப்படி யே அதிர்ந்து விடுகின்ருர்,
தன்னுடைய கோயில் ஆதிக்க வரலாற்றில் தனக்குக் கீழே சேவ கம் செய்யும் எந்த ஒரு அர்ச்சக ருமே அவரை இப்படி இதுவரை
103
காலமும் பெயர் சொல் லி அழைத்ததில்லை. ஏன் இதே ரத்னக் குருக்கள் கூட நேற்று வரை வெகு மரியாதையாக நீங் கள் நாங்கள் எனச் சொல் லி இருப்பாரே தவிர, இப்படி நேர டியாகவே பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதில்லை!.
தர்மகர்த்தாவின் நெஞ்சில் இது சட்டென்று உறைத்தது.
நின்ருர், திரும்பிப் பார்த் தார்,
"என்ரை மகள் வத்ஸலா செய்தது ஆயிரத்தெட்டு முறை யும் தப்புத்தான். தலைகுனிய வைக்கிற பேரிடிதான் அது நான் வணங்கிற முருகப் பெரு மானுக்கே அடுக்காத சங்க தி தான் அது ஆணு . . . அவ என்ரை ஒரேயொரு மகள். ஈசு வரன் எனக்கெண்டு தந்த ஒரே யொரு பாக்கியம் அவ. அவ பிழை செய்திட்டதாலே நானும் இன்னெரு பிழை செய்திடலாமா? நானெரு அப்பன். ஒரு குழந்தை யின்ரை தேப்பன். அவள் செய்த அந்த விசர்த்தனத்துக்காக நான் என்ரை வம்சச் சரட்டை நானே
"என் கையாலை வலிந்து அறுத்
தெறிய மாட்டன்!"
எண்ணங்கள் ஏராளமாகச் சேர்ந்து மூளையைக் குழப் பி க் கொண்டிருந்தன. அவர் அதைச் சொற்கள் மூலம் வெளிப்படுத்த எவ்வளவோ முயன்ருர், முடிவில் இப்படியாகச் சொல்லி முடித் தார்.
அவரது குரல் ஞான கம்பீ ரத்துடன் ஒலிக்கின்றது.

Page 54
இளமைப் பருவத்துக் காலம். எதையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அறிவு ப் பசி கொண்டு அலைந்து கொண்டிருந்த சமயம். பூபாலசிங்கம் அவர்கள் எனக்கு அறிமு க ம |ா ஞ ர் க ள். அவர்தான் மறைந்த எழுத்தா
ளர் அ. ந. கந்தசாமியையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத் தவர்.
இடதுசா ரிக் கருத்துக்களை யும் மார்க்ஸிஸச் சிந்தனைகளையும் பற்றி அடிக்கடி என்னுடன் பேசு வதுடன் நில்லாது, அரசியல், இ லக் கி யப் புத்தகங்களையும் அடிக்கடி தந்து "நிறையப் படிக்க வேணும், இந்த வயசில்!" என உற்சாகமூட்டுவார். பல்வேறு பிரச்சனைகள் பற்றியும் அடிக்கடி என்னுடன் வாதிப்பார்.
ம ல் லி  ைக ஆரம் பிக் க
வேண்டும் என்ற எண்ணத்தை ஆரம்பத்தில் என்னுடன் அரும்பு கட்ட வைத்தவரே அவர்தான், "ஆயிரம் கதைக்கலாம். எழுத் தாளர்கள் செயலி ல் செய்து காட்டினுல்தான் இந்த உலகம் நம்பும்! எனவே பயப்படாமல் துணிந்து சஞ்சிகையை ஆரம்பி!" என என்னை உற்சாகப் படுத்தி யதுடன் மல்லிகையை ஆரம்பிப் பதற்கு ப் பொருளாதார ரீதி யாக பெரிய உதவி நல்கியவர்.
நேசம் மறக்கவில்லை நெஞ்சம்!
-டொமினிக் ஜீவா
மிக நிதானமாகச் சிந்திக்கும் பொழுது இன்று எனக்கொரு உண்மை தெரிகின்றது. இவரது புத்தகக் கடைதான் எனது பயில் கலை நூலகம். என்னைப் போன்ற சதாாரண உழைப்பாளியால் -க
இன்றைய சஞ்சிகை ஆசிரியனல்
-பணம் செலுத்தி எல்லாச் சஞ் சிகை களை யும் பெறமுடியாது; அதே சமயம் எல்லாச் சஞ்சிகை களையும் படித் து அவைகளின்
சா ரத்  ைத ப் பிழிந்தெடுத்துத்
தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படியான அறிவு முயற்சிக்கு இவரது புத்தகக்கடை எனக்குப் பலவருடங்களாகப் பேருதவியாக இருந்து வருகின்றது.
இன்று கூட அங்குள்ள ஊழி யர்கள் என்னைக் க ன் ட தும் அன்பு காட்டி வரவேற்பதற்கும் அவர்தான் காரணம், ஒருநாள் அவர் எனது காதுபடவே சொன் ஞர்: "ஆயிரம் பேர் இங்கு வந்து போவார்கள். ஆனல் ஜீவா நம் மட சொத்து. அவன் வருவதில் எனக்குப் பெருமை. இதை ஞாப
கத்தில் வைச்சிருக்க வேண்டும் நீங்களல்லாம்!"
சொதாரண எழுத்தாளனின்
தகைமையை உணர்ந்து மதிக்கத் தெரிந்த அந்த உருவம் இன்று இல்லை. ஆனல் எனது நெஞ்சில் என்றும் இருப்பார்.
 

தமிழ்ப்
இடம்
திமிழ்ப் பத்திரிகைப் பரப் பிற் சேர்ந்துள்ள ஒரு புதிய பத் திரிகை "மதிநா’ எனும் மாத இதழ். சிந்திக்க வைக்கும் வகை யில் பத்திரிகைகளுக்கான பெயர் களைச் சூடுவது தற்போது பெரு வழக்கமாக உள்ளது. "கல்கண்டு" என்ருல் வெறும் இனிப்புக்கட் டியை மட்டுமேயன்றி அதனிலும் ஆழ்மாக அத்தலைப்பைச் சிந்திக் கலாம். அவ்வாறே "ம தி நா' என்பதும் முஸ்லீம்களுக்கு முக்கி யத்துவமுள்ள ஒரு நகரத்தை எடுத்த எ டு ப் பிற் காட்டிய போதும் அப்பெயர் அதனிலும் வேறுபட்ட கருத்துக்களை ஊகித் துக் கொள்ளவும் இட ம ஸ்ரி க் கிறது.
"மதிநா? வின் ஆசிரியர் பேராசிரியர் கா, அப்துல் கபூர். இவர் தமிழக கவிதை உலகுக்
குச் சுவைஞர்களின் "விருப்ப" மாகப் "பால் வீதி" சமைத்த, 6hunT60öf?uulbLurTLq. இஸ்லாமியக்
கல்லூரியில் தமிழ்ப் பேராசிரிய
ராகப் பணி புரிந்தவர். தமிழ்க் க வி  ைத அரங்குகளில் தமிழ் மணக்கிச் ஈெய்தவர். இவரது
*இலக்கியம் ஈந்த தமிழ் சென்னை, அண்ணுமலை, கேரளப் பல்கலைக்
பத்திரிகைத் துறையில்
சமுதாயப் பத்திரிகைகளின்
எஸ்" எம். ஜே. பைஸ்தீன்
கழகங்களிற் ஒன்ருகும்.
"பொருளாதார நெருக்கடி யின் நூல் பாலம் வழியாக ஈராண்டுகளை இரு யுகங்களாகக் கடந்துள்ள" அயர்ச்சியில் அதன் ஆசிரியர் "ஒரு வேண்டுகோள்" விடுத்துள்ளார். தற்காலிகமான ஒரு தளர்ச்சியின் விளை வாக எழுந்த கருத்துக்களை நாம் பெரி துபடுத்தக் கூடாதேயான போதி லும், இது தொடர்பான ஒர் ஆய்வு பொதுவாகத் தமிழ்ப் பத்திரிகைத் து  ைற தொடர் பான தெளிவுக்கு விளக்கமாகும்.
பாடநூல்களுள்
இவ் வேண்டுகோள் முஸ்லீம் களைக் கருத் தி ற் கொண்டே விடுக்கப்பட்டுள்ளது. எனவே தான் "மதிநா போன்ற பத்தி ரிகைகள் "நமது பத்திரிகைகள்" என உரிமையுடன் ஆசிரிய ர் அளாவத் துணிகின்றர். அவ் வாறு விளித்துரைத்த போதும், முடிவாக அவற்றைச் "சமுதாயப் பத்திரிகைகள்' என்ற ஒரு பிரி வுக்குள் வகைப்படுத்தி விடுகிருர். இன்று தமிழ்ப் பத்திரிகைகளைப் பொறுத்தவரையில் வணிக நோக் கிலான பெரும் பத்திரிகைகள், இலட்சிய நோக்கிலான சிறு பத்
O

Page 55
இரு பெரும்
திரிகைகள் என்ற
நிலவுகின்றன. g
பிரிவுகளே
巴F சிேத7யப் பத்திரி4ை வகையைச் சார்கின்றன என்ற வின எழக்கூடும். மதிநாவின் கருத்துப்படி, மதிநா போன்ற பத்திரிகைகள் முஸ்லீம்களால், முஸ்லீம்களுக்காக தடத்தப்படுவ னவாக இருக்கும். லீம் சமுதாயப் பத்திரிகைகள் ஆகும். இதே அடிப்படையில் இந்துக்கள். கிறீஸ்தவர் நடத் தும் இவையெர்த்த பத்திரிகை கள் அவ்வச் முதாயப் பத்திரி கைகள் என்ருகிறது.ஒரு குறித்த சமுதாயத்துப் பத்திரிகை ஏனைய சமுதாயத்தவர்களும் μ5 τις 1ι படிக்கக் கூடியவைகளாக இருக்க முடியாதா. சமய ரீதியாகச் சமு தாயங்களுக்கிடையில் էմՄ6ն)ւյց լb புரிந்து கொள்ளலுக்கு உழைக்கக் சி.டி.யவையrது அமையலாகாதா என்பன சிந்தித்தற்பாலன.
ஒரு சமுதாயப் பத்திரிகைத் கும் ஏனைய பத்திரிகைக்குமுள்ள தொடர்பு அல்லது வேறுபாடு சில வேளைகளிற் இதளிவற்றுத் தோன்றுகிறது. தமிழ் நாட்டில் முஸ்லீம் அறங் காவற்துறைப்
பகுதி (வாரியம்) "இஸ்மி என் முருமா த ப் ப்த்திரிகையை வெளியிடுகிறது. இது_'தமிழர
சை யோ, "யோஜன திட்டம் வையோ போல ஓர் அரசாங்கத் திணைக்களப் பத்திரிகையாகத் அான் கொள் T է- 6ծITւb, எனவே இது பூ னே வரும் அணு கக்கூடிய ஒரு பொதுவான பத்
திரிகையால் விடுகிறது. அது போலவே சில முஸ்லீம் சமுதா யப் பத்திரிகைகள் அரசியற்
சார்புடையனவாக இயங்கும் Tg 9 என்ற தாபனத் தின் கீழ் பல்வேறு சமுதாயத்
(6
நடத்தும் இவை முஸ்
களுடன் தொடர்புபடுத் தப்பட்டு
விடுகின்25' முஸ்லிம் Ժ(լք:5n till !த்திரிகைகளிலும் ஏனைய வற்றிலும் வெளிவரும் விடய தினங்கள் էմD 6ն Լյուք լքறுபிர சிரம் செப் கொள்ளம்படும் சந்தர்ப்பங்சளும் உண்டு.
மதிநா நம்ம வர் என்
உரிமை էմո Մու`ւգսյ முஸ்லீம்கள்
(அல்லது நட்ஆஇ பூத்திரிகைகளப்பற்ப்பார்க்கும் போது அவை ժ(ԼՔՖր Այլն பத்தி ரிகைகளாக மட்டும்ே தும் இருப்பதாகவும்
இலக்கிய உலகில் உரத்த
Ο * (ւքւնլ Գայ ஞானரதம் ஒரு முனையில் இருந்தால் மக்
தவிரவும் முஸ்லீம்கள் சம்பந்தப் டட்டுள்ள பத்திரிகைகளும் 65 Geoffru org உள்ளன.
"மதிநா? போன்றவற்றின் ஜீவாதார்த்தைப் பற்றிக் குறிப் பிடும் போது ஒரு சாதாரன் கணிதச் செய்முறை ՖՄւյւյլ - டுள்ளது. இத்தகைய பத்திரிகை களின் ஆண்டுச் சந்தா Յ5ւմՄ, °卢á s T岛 நாளென்றுக்குச் செலவு நான்கே காசுகள்தான். நாளொன்றுக்கு இச் சொற்பக் காசு ஏன் அறிவு வளர்ச்சிக் கச் செலவு ரிசய்யப்படலாகாது. * 919 üU60'l-urray பொருளா பிரச்சினைச்கு இத்தகைய נ' ותת־ח$, ஒரு வகுப்பறைச் சமன்பாடு இச் வாகமாட்டாது. தி மது பல்வேறு செலவுகளிடையே பத்திரிகைகஜ விலைகொடுத்து Q1T应、 சக்தி Η μύ (3 (η ή கணிசமானவர் வி)ை

செலுத்த முடியாதோராக இருக் கின்றனர் என்பது உண்மை யாகும். எனவே அவ்வப்போது விலை கொடுத்து வாங்கக் கூடிய னவாகக் கிடைக்கின்ற பத்திரி கைகளே செலவாகின்றன. தற் போது தமிழ் நாட்டில் பெரும் பத்திரிகைகளைத் தவிரவும், பட்டி தொட்டிகள் என்ற மட்டத்தில் கடைகளிற் தொங்குசின்ற சிறிய பத்திரிகைகள் எனக் கூடியவை, சிகரம், சுட்டி, கணையாழி என ஒன்றிரண்டு மட்டுமே சிறு பத்தி ரிகை என்ற மெய்யான அர்த்தத் தில் இவை உள்ளனவா என்பது வேறு விடயம். தமிழ்ச் சிறு சஞ்சிகை வரலாற்றிலேயே அசாத் தியத் துணிவுடனும், நுட்பத் துடனும் வெளிவந்த தீம்தரி கிட மூன்ருவது இ த ழு ட ன்
நின்றுவிட நேர்ந்தமையையும் இங்கு நாம் மனங்கொள்ள வேண்டும்.
ம்திநா போன்ற சமுதாயப் பத்திரிகைகள் மறையாமல் நிலைத் திருப்பதற்கு முஸ்லீம்களின் ஆத ரவைக் கோரும் வகையிலேயே அதன் வேண்டுகோள் அமைந்தி ருக்கின்றது. "இன்று எண்ணிக் கையில் முன்னணியில் நிற்கும் பத்திரிகைகளின் வாசகர்களில் கணிசமான அளதிக்கு முஸ்லீம் கள் உள்ளனர். பிற பத்திரிகை கள் வாங்கிப் படிக்காத ஒரூ முஸ்லிம் வீடுகூடத் தமிழகத்தில் இருக்குமா என்பதே சந்தேகம். ஆனல் நமது பத்திரிகைகள் ார்க்காத எத்தனையோ முஸ்லிம் இல் லங்கள் உண்டு" என்ற "துக்ககரமான உண்மையை" அது எடுத்துக் காட்டுகிறது. மதிநா வின் கருத்துப்படி சமுதாயப் பத்திரிகைகளைக் கையில் எடுத்துக் கொண் டு நடப்பதோ படிப் பதோ அநாகரீகமானதும், பிற் போக்கானதும் ஆகும் என்றும். அவற்றைத் தொடுவதே பாவு
மென்றும் முஸ்லீம்கள் கருதுகி முர்களோ என்னவோ, அவர்கள் அவ்வாறு சமுதாயப் பத்திரிகை களை விரும்பிப் படிக்கிருர்கள். இல்லையென்றல் அதற்கு உண் மையான காரணங்கள் என்ன வாக இருக்கலாம் என்று தேடி யுணர்வது அவசியம்.
சமுதாயப் பத்திரிகைகள் பரவலாகக் கிடைக்காமையை முன்பு சுட்டிக்காட்டினுேம். சமு தாயப் பத்திரிகைகளால் மதிநா போன்றவை எதிர்பார்க்கின்ற பணியை இலங்கை வானெலியில் முஸ்லீம் சேவை நிகழ்ச்சிகள் ஆற்றுகின்றன என்பதை இங்கு மறுக்க முடியாது. இத் நிகழ்ச்சி களுக்குச் செவிமடுக்காத முஸ் லீம் குடும்பங்கள் அபூர்வம். இந்
நிகழ்ச்சிகளில் இடம் பெறுவன
வற்றைச் சமுதாயப் பத்திரிகை கள் பெற்றுப் பிரசுரிக்கும் சந் தர்ப்பங்களையும் இங்கு குறிப்பி டலாம். இதுபோலவே, திருச்சி, சென்னை,Tமலேசியா, சிங்கப்பூர் வானெலி நிலையங்களில் ஒலிபரப் பாகும் முஸ்லீம்கள் சம்பந்தப் பட்ட விடயதானங்களை இவை பிரசுரிப்பதையும் கூறலாம். எனவே பத்திரிகையைப் போலவே பொதுசனத் தொடர்புச் சாதி னங்களுள் ஒன்று என்ற முறை யில் வானெலியின் சக்தி யை உணர வேண்டும். இலங்கைத் தொலைக்காட்சியிலும் முஸ்லீம் சேவை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ள சூழலில், வானெலி պւ-6ծru தொலைக் காட்சியும் சேர்ந்து கொள்ளும்.
பத்திரிகைத் தொழில் நுட் பம் அபார வளர்ச்சி கண்டுள்ள இக் காலகட்டத்தில் தமிழ் ப் பத்திரிகைகளுடன் பல அதன் பலனை முழு அளவிற் காட்டாத போதிலும் ஓரளவுக்காதல் உய்த்
07

Page 56
துக் கொண்டிருக்கும் சமுதாயப் பத்திரிகைகளில் அது மிகவும் குறைவாகவே உள்ளது. தோற்றத்தைத் தவிர்த்துக் கூறி ஞலும் கூட உள்ளடக்கத்திற் தானும் இ  ைவ குறிப்பிட்டுக் கூறக் கூடியனவாக இல்லை. வாச கர்கள் எதிர்பார்க்கக் கூ டி ய புதுமை இவற்றில் குறைவு கடந்த இருபத்தைந்து வருடங் களாக வெளிவந்த சமுதாயப் பத்திரிகைகளை எடுத்தால் அவற் றில் ஒரே விடயங்கள், ஒரே மாதிரியான வியடங்கள்தான் மீண்டும் மீண்டும் இடம் பெறக் காணலாம். எடுத்துக்காட்டாக, 1982 ஆம் ஆண்டில் ஒரு சமுதா யப் பத்திரிகையில் தமிழ் நாட் டில் வெளிவந்த ஒரு விடயம் 1955 ஆம் ஆண்டிலே இலங்கை யில் வெளியான ஒரு பிரசுரத் தின் அப்பட்டமான பிரதி என அப்பத்திரிகைக்கு ஓர் இலங்கை வாசகர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் மதிநாவையே குறிப் பாக நோ க் கி ஞ ல் அது ஒரு கல்லூரிச் சஞ்சிகையின் பாங்கி லிருந்து விடுபடவில்லை. கல்லூ
ரிச் சஞ்சிகைகளில் பெரும்பாலும்
தமிழில் விடயதானங்கள் இடம் பெறும்போது பிறமொழிகளிலும் ஓரிரண்டு அமைவதுண்டு. அது போலவே மதிநாவினும் தவருது ஒர் ஆங்கிலக் கட்டுரை இடம் பெறுகிறது.
எனவே வாசகர்களை மட்டும் குறை கூருமல் அவர்களைக் கவர் வ த ற் குரிய வழிவகைக்ளிலும் சுவனம் செலுத்துவது நல்லதா கும் என்பது பெறப்படுகின்றது. இதற்கு "முஸ்லீம் முரசு’ பத்தி ரிகையில் சமீப காலமாக அவ தானிக்கக் கூடிய மாற்றம் ஒரு நல்ல உதாரணமாகும்.
முஸ்லீம் முரசு 'ஜனரஞ்ச தம்" என்ற தலைப்பில் ஒரு வாச
போது,
க்ர் கடிதத்தைப் பிரசுரிக்கிறது. முஸ்லீம்முரசு இதழுக்கு இதழ்
மெருகேறி வருகிறது. தரத்தி லும் கூடி வருகிறது. அனைவரும் விரும்பிப் படிக்கும் முறையில்
பல பகுதிகள் இருப்பது முஸ்லீம் முரசு இதழை ஜனரஞ்சகமாக்கி யுள்ளது. ஒரே ஒரு குறை பல வ ண் ண அட்டைப் படங்கள் இல்லாதது என்பதைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை" என்கிருர் அவ்வாசகர். அவ்வித ழின் அட்டைப்படம் அவர் விரும்பியது போன்றே பல வண் ணத்தில் வழுவழுப்பான காகிதத் தில் அமைந்துள்ளமையே அக் கடிதம் பிரசுரமாகக் காரணம் என்பதை யூகிக்க முடிகிறது.
அதே இதழில் ஒரு திரைப் பட விமரிசனமும் இடம் பெற் றுள்ளது. இது ஒரு முஸ்லீம் பத்திரிகையில் சினிமா விமரிச னமா எனச் சிலரது புருவத்தை உயர்த்தி வைக்கும் "க அபா புனித ஹஜ் யாத்திரை" என்ற திரைப்படமே விமரிசிக்கப்பட் டுள்ளது. இதுபற்றிய விமரிசனத் தில், "ஒரு இடத்தில் கூட இஸ் லாமியக் கோட்பாடுகளுக்கு மாற் றமான சிறு பிசகுகூட நேரா வண்ணம் ரொம்பவும் உன்னிப் பாகக் கவனித்துப் படமாக்கி யுள்ள முறை பாராட்டுக்குரியது. அவசியம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம். இது படம் அல்ல, சரித்திரப் பாடங்களின் பட்டவர்த்தனப் பட்டயங்களை வண்ணத்தில் க (ா) ட்டும் புகைப் படம்’ எனச் சம்பிரதாய பூர்வ மான பாணியில் கூறப்பட்டுள் ளது. பெண்கள் சினிமாவுக்குச் செல்வது தொடர்பாக இறுக்க மான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்ட தமிழ்நாட்டுக் கிராமங்கள் சி ல வ ற் றி ல் இக் குறிப்பிட்ட திரைப்படம் தொடர்பாக அவ் விதி தளர்த்தப்பட்டிருந்தது என் பதும் இங்கு நினைவு கூரத்தக்க
a 98

தாகும். பெரும் பத்திரிகைகளின் முக்கிய பலமாக இன்று விளங்கு வதே சினிமாதான். அவ்வாருயின் அம்பத்திரிகையில் முஸ்லீம்களுக்கு ஏற்ற சினிமா பற்றிய விமரி சனங்கள் தொடர்ந்து இ ட ம் பெருவிட்டாலும் கூட, அவர்க ளது கோட்பாடுகளுக்கு முரளுகை அமைகின்ற- அவர்கள் சம்பந் தப்பட்ட திரைப்படங்களைப் பற் றியும் எழுதுமா என்பது ஒரு நியாயமான கேள்விதான்.
*க அபா புனித ஹஜ் யாத் திரை" என்ற திரைப்பட்த்தின் மொழிமாற்றத்தில் முக்கிய பங்கு கொண்ட மூவரது பெயர்கள் எமது கவனத்தை ஈர்க்கின்றன. இதனைத் தமிழாக்கஞ் செய்தவர் மணவை முஸ்தபா. ஐக்கிய நாடு கள் சபையின் துணை நிறுவனங் களில் ஒன்ருன யுனெஸ்கோவின் சர்வதேச சஞ்சிகையான "கூரிய" ரின் தமிழ்ப் பதிப்புக்கு பொறுப் பாசிரியர் இவர். வர்ணனைக் குரல் கொடுத்த பசுங் கதிர் எம். கே. ஈ. மெளலான "பசுங் கதிர்" பத்திரிகையாசிரியர். உரை நடைக்குப் பொறுப்பான ரவீந் தர் தமிழ்த் திரைப்படத் துறை யில் தேர்ச் பெற்றவர். தமிழ்ப் பத் திரி  ைக த் துறையையும், கலைத் துறையையும் சேர்ந்த சிலரது ஆற்றல்களின் திரட்சி யின் பயனும், ஒரு வலுவுள்ள சாதனத்தைக் கையாளும் திற மையும் இதனுல் விளங்குகின் றன. இவ்வாறு சமுதாயப் பத்தி ரிகைகளிலும், பெரும் பத்திரி கைகளிலும் இருந்து ஆற்றல்கள் பரஸ்பரம் நகராமையும் சமுதா யப் பத்திரிகைகளின் தேக்கத் துக்கு முக்கிய காரணமாகும்.
பல வண்ண அ ட்  ைட ப் படத்தையோ, திரைப்பட விமரி சனத்தையோ பற்றியெல்லாம் நான் எடுத்துக் காட்டியது சமு தாயப் பத்திரிகைகளின் போக்கு
இவ்வழிகளில் பெறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவ தற்கண்று, ஒரு குறித்த பத்திரி கையின் போக்கில் அவதானித்த மாற்றங்களைப் புலப்படுத்துவதற் கேயாகும்.
சமுதாயப் பத்திரிகைகளையும் பிற பத்திரிகைகளையும் வேறு படுத் தி க் காட்டியபோதும் மதிநா, அறிவு வளர்க்கும் நூல் களையும், நாளேடுகளையும், வார, திங்கள் இதழ்களையும் முஸ்லீம் கள் படிப்பதைக் குறை கூற வில்லை. அதில் அவர்கள் மிகவும் பின்தங்கிக காணப்படுவதாகக் கவலையும் படுகிறது. அதன் கண் டனங்கள் "இதயய்கள் மரத்துப் போகும்படி செய்து வேதனையில் லாமல் இதயங்களில் கத்திமுனை யைக் குத்தியிறக்கும் பத்திரிகை கள்" மீதேயாகும். ஏனெனில் இது "நெஞ்சுகளினுாடே இறக் கப்படும் நஞ்சு தோய்ந்த கத்தி" என்பதாலாகும்.
ஆனல் இவ்வபாயம் முஸ்லீம் களுக்கு மட்டுமே அன்று. அது அனைவருக்கும் பொதுவானது. எனவே மதிநாவின் அக்கறை உண்மையில் பொதுவான ஓர் ஆபத்துக்கு எதிரான தாக்கத் துக்கு வழி செய்யும் வகையில் அமைய வேண்டும். சிறு பத்திரி கைகளைப் பொறுத்தவரை அவை ஆற்றும் முக்கியப் பணியும் இவ் வபாயத்துக்கு எதிராக வாசகர் களை மிக மட்டுப்பட்ட ஓர் அளவிலேனும் - பக்குவப்படுத்து வதாகவே உள்ளது.
பத்திரிகை எனும் பயிர்கள் வளம் பெற உரம் மிகவும் அவ சியம். தமிழ் பத்திரிகை உலகிற் தாராளமாகப் பாயும் இவ்வுரம் களைகளை மேம்படுத்துவதிலேயே பெரும்பாலும் உதவுகிறது. களை கள் ஒழிந்து நல்ல பயிர் க ள் சிறக்கும்படியான ஒரு குழ ல் உருவாக வேண்டும். - O
109

Page 57
உணவு தானியங்களை நேரடியாக இறக்குமதி செய்பவர்கள்
யாழ் குடா நாட்டு மக்களுக்கு மலிவான விலையில் தரமான
உணவு தானிய வகைளை விநியோகிப்பவர்கள்
மொத்த விற்பனையாளர்கள்
பூரீ கெளரி டிரேடர்ஸ்
536/1 கே. கே. எஸ்.வீதி யாழ்ப்பாணம்.

சகலவிதமான தானிய வகைகளுக்கும் மற்றும் பொருட்களுக்கும்
கே. செல்வராஜா அன் கம்பனி
204, காஸ்வேக்ஸ் வீதி,
கொழும்பு - 11

Page 58
தொட ண்டிய
வர் திரு
ஞர்
strøör
ழி காணவே ாசித்தேன். அ ஆலோசனை செ
ந்து யே
மல்லிகை 14 இதழ்கள் வெளி
வி
எக்கச் சக்கமான கடன்.
ன்ருல் மாற்று வ
அச்சகத்திற்கு
மாஸ்டருடன் கல
எழுதச் சொல்
எம். பி.
வண்டுமெ
ஆரம்ப காலத்தில்
G
டிதம் பாழுது திரு
விட்டன. நடத்த ககைசெந்தி ஒரு க
G
விாவரமாகக் க மையை விளங்கப்ட
சிர தி
ந
முதிப் போட்டேன். உள்ள
குள்ள தற்போ மானுல் அதற்கு நிர
அதில் மல்லிகைக்
வேண்டு
டிதம் எ நித்தி ம் அது திர ன்று தேவை தில் எழுதியிருந்தேன்.
象
மங்களையு ட்டமொ
”مج
த. திருநாவுக்கரசு எனக்குப் பதில் ே
எதற்கும் அடுத்த தடவை கொ
கடிதத்
ழும்பு வரும்டே எனக்
இதைப் பற்றிப் பேசலாம் 参见
அதற்கு திரு.
ட்டிருந்தார்.
டிருந்தார்.
அவர் குறிப்பி
(Froids Tg. Dir;
மல்லிகையின்
தேன்.
ஒன்று இன்று மறை ைெய அன்னரதுகுடும்
ளில் ஆழ்ந்த வேதனை ாள்கின்ருேம்.
அத்திவார உள்ளங்க
விட்டது. மல்லிகையின் துக்குத் தெரிவித்துக் கெ
-ஆசிரியர்
கியம் படைத்தாலுih. Lễ தோடு பதினுெ ன் ரு க ஏற்றுக் G)ærrơirgıtı’il 1@@gör spaði Guo海விự அவர்களுக்கு匈遇g@p $ $ u lồ கொடுக்கப்படுவதில்லை.
3, 5 LÉ) į & & (\p 5 FT LI
•Ầéசிந்தனை வறுமையை
எடுத்துக் காட்டுகிறது எனலாம்.
Gaugstruksilö 19 gir åst us gör * பெண்கல்வி தொடங்கிLitrư5) uocis Q. Li siis oo@5ävä oli Q ரைகள் இன்று பாரதி நூற் ருண்டில் வெளிவரும் பெண்ணில் → Golgirl Noul i-Q gropaesi is to Q வரும் கட்டுரைகள் வரை பெண் ணுக்கு கருணை காட்டுவன. ஆயி șjis "sortoff ġibs, lo · @ to ol Ĝsolījuqib LD L GO LO 5 gir” sẽsitā
Quaeresejů süså, Qyoq @fiûuqub LDLo nuo 5.åIT @õõrg@jib உணரவில்லை என்பதில் இருவேறு கருத்து நிலவமுடியாது.
ஆண்டு தமிழ் நாவல் பிறந் தாலும் கூட (அது சொத்தியோ (spl-ĠLOTT) Þrrouổi) și ți) (3 L1 fr题 ©gos -ġæsrool: l-Irsyj ih 1897 lb ஆண்டு வெளிவந்த‘gyfrestůsig *treib” șigir/D pirová, ‘sirgită,5) அம்மாள்" என்பவரால் எழுதப் பட்டது. அவரே தமிழ் நாவலா oifigður og flói) apgörĠGjų urraunrif.
1977 ல் வெளிவந்த தமிழ் நீாவல் நூற்ருண்டுoutrovirush @rostř#@uqib ar gör p sir ái)•ạ p5rrouevrolifissou js&ırılı ulo uq u gv காட்டுகிறது. 1978 ல் வெளிவந்த ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் 1 3ospăg.Þrrou surroifig nujɔ;6 flgör @Llugfræämä oop@doj.
இவர்களுள் மிகக்கூடிய அள விலும் அதே வேளை காத்திர மான நாவல்களை தமிழுக் குத் தந்ததிலும் முக்கியமாக ராஜம் கிருஷ்ணனைக் சொல்லமுடி யும்.
1 13.

வந்து -TEBg நிலை. வுக்கு
தைய தரத் 子应应
" ו"חJ- մITցյ1 த்தில்
ア、五、字 Լlւգ,
ந்து பத்
1. பெண்கள் இலக்கிய கர்த் தாக்களாகும் போது அவர் கள் எவ்வாறு ஆண்களின் நோக் கிலிருந்து வேறுபடு கி ன் ற னர் என்பது ஆராயப்படுவதில்லை.
2. பெண்கள் முக்கியமாக இலக்
|BT6u6utrossmul ராஜம் கிருஷ்ணன்
91úbldsöī£6mħ
கீழைத்தேசத்தைப் பொறுத் தவரை கல்வியில் ஆணு க் கும் பெண்ணுக்குமிடையே சமத்துவ lofòfo QJ6Irrf&&\6puuśāstraður (splą. கிறது. த ந் தை வழிச் சமூக <96ðuotsil ogör @@joflısıl inr@ @@ GT6õrgusrub. @ff såvuolgi, 1879 lö

Page 59
ராஜம் கிருஷ்ணன் ஒரு சிறு
கதையாளர்" நாவலாளர்"மொழி பெயர்ப்பாளர் கட்டுரையாளரும் d9ñ. L - »
1947 ல் போனஸ் எ ன் ற ஆங்கிலச் சிறுகதையுடன் எழுத் துலகில் புகுந்த இவரது எழுத்து வாழ்க்கை இ ன் று வரை நீடிக் கிறது. முதலாவது நாவல் 19 7 ல் வெள்ளிமணியில் தொட ரா க வெளியான "சுதந்திர ஜோ தி" ஆகும்.
28 முழுநாவல் களை யும் 2 குறுநாவல்களையும் 5 சிறுகதைத் தொகுப்புகளையும் தம்து ஆக்கங் களாக அச்சில் தந்துள்ளார்.
சுதந்திரஜோதி தொடங் கி கூட்டுக்குஞ்சுகள் வரை (11 80) இவரது நாவல் வ ர ல |ா று ஒரு வளர்ச்சியின் வரலாறு ஆகிறது. ஏறத்தாழ 1949 ல் எ மு த த் தொடங்கிய லசுஷ்மியுடன் அவர் இன்றுவரை எழுதினுலும் கூட ஜனரஞ்சகமானவரியினும் கூட, இந்த வளர்ச்சியைக்காண முடி கிறது.
இவரின் நாவல் வரலாற்றை நாம் இரண்டு காலகட்டங்களாக பிரிக்கமுடியும்.
1, 1 9 4 7 - 9 ரீ 9 வ  ைர 2) 1969 - 1981 வரை 1982 வரையிலான நாவல்களில் (பெண் குரல் ம்ாயச்சுழல் பா று வின் காதலன், கைவிளக்கு, மலையருவி குறிஞ்சித்தேன். அலைகள், அமுத மாகி வருக, சோலைக்கிளி ஆசிய வைகளில் தமிழ் நா & ல் க ளின் போக்கையே அவதானிக்க முடி கிறது. ஆயினும் குறிஞ்சித்தேன் என்ற நாவலும், அமு தம் (ா கி வருக என்பதும் மாறுப ா ட T னவை. சொல்லப்போனல் பட கரின் வாழ்க்கை முறையை அப் படியே சொல்வதாகக் குறிஞ்சித் தேனும் ஒரு தொழில் நுட்பம்
மாறியதைச் சித்திரிப்பதாக அமு தம்ாகி வருகவும்அமைந்துள்ளன. ஆரம்பத் தி ல் கதை எழுத வேண்டும் என்ற ஆவலுடனேயே எழுதத் தொடங்கினர்.
65 ல் வெளிவந்த அமுதமாகி வருக என்ற நா வலு ம் புதிய தொரு உத்தியைப் பின்பற்றியது. ஒர் அணைத்திட்ட வேலையின் முழுமையான நிலையை இந்நாவல் சித்திரிக்கின்றது. இங்கு ஸ் ள சாதாரண தொழி லா ள ர் க ள் உத்தியோ சு ஸ் த ர் கள் அனைவ ரைப் பற்றி யும் அவர்களது நிலை பற்றியும் இந் நாவல் மிகத் தெளிவாக விளங் கு கின்றது. இந்த வகையில் தமிழில் முதன் முதலில் வெளிவந்த நாவல் இது வென்றே கூறலாம்.
"தரையில் சுண்ணும்புக் குறி போடும் நாளிலிருந்து வியக்கத் தக்க வகையில் ஆற்றைத் தடுக் கும் அணைகளும் சுரங்கங்களும் கால்வாய்களும் மின்நிலையங்களும் எழும்பி உருவாகும் வரை நாள்
தோறும் ஏற்படும்உடல்சிலிர்க்கும்
நிகழ்ச் சி க ள் எத் த னை எத்த னையோ, ,
திட்டமிட்ட காலத்திலிருந்து அதே திட்டங்கள் சாதனைகளாக ஆயிரமாயிரம் மனங்களும் கை களும் அப்படியே ஒன்று படுகின் றன. இயற்கையின் கடுஞ்சோத னைக்ளுக்கும் தாக்குதல்களுக்கும் எதிர் நின்று அத்தனை உழைப் புத் திறனும் ஒன்ருகும் சிருஷ்டி அதிசயம் பிர மி ப்  ைப ஊட்ட வில்லையா? என்று கேட்கும் இவர். அச்சாதனைகளையே தமிழ் நாவ லாக்கித் தந்துள்ளார்.
69 க்குப் பிந்திய இவரது நாவல்கள் முந்திய நாவல்களின் தடத்திலிருந்து வேறுபடுகின்றன. கோவா விடுதலைப் போராட்ட நாவலான வளைக்கரத்துடனேயே
14

இவரது சமூக நோக்கு விருத்தி யடைகிறது. அவரின் கருத்துப் படி நாட்டு அரசியல், சமூகம் பாதிக்கப்பட்ட மக்கள் என்று நான் தீவிர மாகச் சிந்திக்கத் தொடங்கியதே கோ வா விடு தலைப் போராாட்ட நா வலை எழுதத் தொடங்கிய போதுதான் வளைக்கரம்என்ற நாவல் தேசியப் போராட்டத்தில் பங்கு கொண் டோருடன் உரையாடி எழுதப் பட்டதாகும். இம் முயற்சியும் தமிழில் முதல் முயற்சி தான். தமிழ் நாட்டுப் பெண்களுக்குத் தாலி முக்கியமானது போன்று கோவானியப் பெண் களு க் கு வளையல் முக்கியமானவை. அந்த வளையல்களை அணிந்த பெண்கள் கோவாவின் விடுதலைக்கு முக்கிய காரணிகள் ஆகும் இதைக்கருத் தில் கொண்டே அந் நாவலுக்கு வ"ளக்கரம் எனப் பெயரிட்டார்.
அடுத்து வெளி வந் த  ைவ வேருக்கு நீர், முள்ளில் மலர்ந்து, மலர்கள், விலங்குகள், ரோஜா இதழ்கள், சலன ங் கள், வீடு, அன்னையர் பூமி, கரிப்பு மணிகள், அலைவாய்க் கி  ைரயில் என்பன வாகும். இவைகள் ஒவ்வொன்றை யும் நாம் ஒவ்வொரு விதத்தில் அணுகவேண்டும்.
பெண்களில் பல்வேறு பிரச் சினைகளைப் பெண் நாவலாசிரியர் என்ற முறையில் இவர் அணுகி யது மிகமிக முக்கியமானதாகும் சோஷலிய நாடான ரஷ்யா இவ ருக்கு அன்னையர் பூமி யாக த் தென்படுகின்றது.
இவர் ரஷ்யாவுக்குச் சென்று வந்ததின் பின்னர் இவரது நாவல் களில் தீவிரமானசமூகப் போக்க்ெ காணப்படுவதாக அவ்தா னிக் க முடிகிறது.
ராஜம் கி ருஷ்ண ன் ஒவ் வொரு நாவலை யும் எழுது ம் போதும் அதற்குரிய களங்களுக்கு
வருந்துகின்றேம்
பூரீலங்கா அச்சக மு ன் னை நாள் அதிபரும் மனிதாபிமானி யும் மல்லிகைக்கு என்றுமே தனி மதிப்புத் தந்து வந்தவருமான திரு. நா. தெய்வேந்திரம் அவர் களது திடீர் இழப்பை எண்ணி மல்லிகை தனது ஆழ்ந்த துய ரத்தை அன்னரது குடும்பத்தின ருக்குத் தெரிவிக்கின்றது.
- ஆசிரியர்
நேரில் சென்று அங்கு வாழும் மக்களுடன் கலந்து பழகி, அவர் களுது பழக்கவழக்கங்கள் நம்பிக் கைகள், விருப்பு வெறுப்புக்களைக் கவனமாகக் குறிப் பெ டு த் தே எழுதமுனைகின்றவர்டு அத்துடன் சமூ'ப் பிரச்ஞையுடன் த ன து ஒவ்வொரு பாத்திரத்  ைத யும் படைக்க முற்படுபவர். நாவல் உலகில் ராஜம் கிருஷ்ணனுக்கு என்றுமே ஒரு தனிஇடம் உண்டு.
பல பெண் எழுத்தாளர்கள் இன்று பிரபலமானவர் க ளாக விளங்குகின்றனர். அவர்கள் வர்த்தகச் சஞ்சிகைகளில் "செக்ஸ்’ சுவைகளை அதீத மா க க் கலந் தெழுதி தம்  ைம யும் தமிழகத் தையும் தரம் இழக்க முயல்கின் றனர். ஆனல் ராஜம் கிருஷ்ணன் சமுதாயப் பார்  ைவ யு டனும் பொறுப்புணர்ச்சி யு ட னு ம் கவ னித்து எழுதி வருபவர். எழுத் தைப் புனிதமான மனித குலக் கடமையாக நினைத்து அதன்படி எழுபதுவர். நசுக்கப்பட்ட, எடுக் கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட உழைப்பாளி மக்களின் இதயக் ரலைத் தமது எழுத் து.க் கள் ಅಥ್ರ: ஓங்கி எதிரொலிப்பதுரா வார் -

Page 60
தோள் வலிதனை நம்பி எழுகுவீர்
காரை. செ. சுந்தரம்பிள்ளே
ஐயகோ எங்கள் பாரத தேசமே அகில லோகத்தின் ஆத்மீக பீடமே வையகம் புகழ் கின்ற புனிதர்கள் வாழ்ந்த மாபெரும் தத்துவச் சோலையே தெய்வமே அவதாரம் புரிந்திடு தேசம் என்று புகழ்பெறும் அன்னையே வெய்ய தீயினில் 'ஹரிஜன மக்களை வீழ்த்தி நீயும் பொசுக்குதல் நீதியோ.
அடிமை யாகி ஹரிசன மார்ந்தர்கள் அல்ல லுற்றிடு கின்ற நிலைதனைப் படிமிசை எங்கள் பாரத தேவியே பார்த்து நீயும் இருப்பது ஞாயமோ விடிவிலா திவர் விம்மி யழுதிடும் வேதனைத் துயர் நீயறி யாததோ கொடிய வர்களின் கைகளில் துன்புறும் குற்ற மற்றவர்க் கில்லையோ வாழ்வினி?
கொட்டுகின்ற மழையான போதிலும் கொல்லு கின்ற வெயிலான போதிலும் முட்டி மோதும் பிணியான போதிலும் மோசமாய் உடல் நைந்த பொழுதிலும் பட்டினித் துயர் போக்க உழைப்பவர் பாதகர் களால் தாக்கப் படுவதா கட்டி வைத்துக் குடிசைகள் மத்தியில் கருணை யின்றிக் கொழுத்தப் படுவதா?
மக்கள் ஆட்சி மலர்ந்திடு நாளிலே மாபெரும் ஜன நாயக மண்ணிலே திக்கி லாதவ ராக ஹரிஜனர் தீயினுக் கிரை யாவது தர்மமா செக்கிழுத் திடும் மாடுகளாய்ப் புரி தேய்ந்து போகும் பழ்ங்கயிருய்; உடல் உக்கி யுக்கி யுழலும் இவர்களுக்(கு) உதவி செய்திட யாருமே இல்லையா?
வேள்வியிற் பலியிட்ட பரம்பரை வெட்டி வீழ்த்தி மகிழ்ந்த தலைமுறை தோள்வலி மையாற் பாட்டாளி வர்க்கத்தைச்
16
 

ஆள்வதற் கென்றே வந்து பிறந்ததாய் S) ஆணவம் கொண்டு நிற்கும் ஒருசில
பாழ்மணம் கொண்ட பித்தர் ஒழிந்திடப் s' W) பாரிலே தர்ம் யுத்தம் நடக்குமா?
சுரண்டி வாழ்ந்த சுயநலக் கும்பல்கள்
%),ě 【ペ
ஈழ நாட்டிலும் இந்தக் கொடுமைகள் As இல்லை யென்றுநாம் சொல்ல முடியுமா
பாழும் சாதி அரக்கன் புரிந்திடும் பாதகங்களோ ஆயிர பாயிரம் வாழுகின்ற உரிமை மனிதர்க்கு ーニ* வையகத்தினில் இல்லையா மென்றிடில் だ தோழர்காள் பொறுக்காது புவியினி
தோள் வலிதனை நம்பி எழுகுவீர்
ஒரு கடிதம
இன்று காசு நான் வேலைக்குச் செல்ல ஆயத்தமாகும் போது, எனது அண்ணன் என்னிடமிருந்த சண்ணதாசன் எழுதிய ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டு, வைத்திருந்த அனுபவ முத்தி ரைகள் என்ற புத்தகத்தைத் தந்து இதனை இன்றைக்கு கொண்டு போ என்ருர். எனக்கு மனதினுள் ஒரே ஆத்திரமாக வந்தது. அரும்ையான ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டு, இலங்கைப் புத்தகத்தை எனக்குத் தாருர் என்று. என்ன செய்வது, அண்ண ராயிற்றே எதிர்த்துப் பேசவும் முடியவில்லை. கடமைக்கு வந்து, ஒய்வு கிடைத்தபோது மெல்ல எடுத்துப் பார்த்தேன், அனுபவ முத்திரைகள் எழுதியவர்: டொமினிக் ஜீவா. நாங்கள் வாசிக சாலையில் இரு நண்பர் சந்தித்து விட்டால் 'மல்லிகை" இதழைக் கண்டால் அதைமேலோட்டமாக எடுத்து ஒரு பார்வையுடன் அப்படியே வைத்து விடுவோம். ஒருநாள் என்ருலும் உள் விட யங்களை வாசித்தது கிடையாது. அந்த நினைப்போடு புத்தகத்தைத் திறந்து முன்னுரையைப் படித்தேன், கதிரையை ஒரு தடவை வடிவாக இழுத்துப் போட்டுக் கொண்டு என்னிடமும் ஒரு சைக்கிள் இருந்தது. . நானும் எனது எனது பாத்திரங்களும். கடகடவென ஒற்றைகள் திரும்புகின்றன. , சமயோசித புத்தியில் வந்து நிற் கின்றன. அடே புத்தகம் முடிந்து விட்டதா? ஆச்சிரியம் தாங்க முடியவில்லை. ஆகா! என்ன இலகுவான நடை, விடய ஞானங்கள். திரும்பவும் சில விடயங்களை திரும்பவும் வாசிக்கின்றேன்.
மனதில் ஒரு லேசான கனம் தெரிகின்றது.
இது போன்ற ஆக்கங்களை நிறைய வெளிவரவேண்டும், அணு பவ முத்திரைகள் இன்னும் இருக்கும், அவைகளையும் வெளிக் கொணர வேண்டும். முன்பெல்லாம் பூபாலசிங்கம் கடையில் தங் களைக் காணும்போது சொண்டுக்குள் ஒரு நமட்டுச் சிரிப்பு எனக்கு ஏற்படுவதுண்டு. இப்போது தங்களைக் காணும்போது நிமிர்ந்து பார்க்கவே கூச்சமாக இருக்கின்றது.
இ. மனுேகரன்
117

Page 61
- மணிப்புரி சேலைகள்
நூல் சேலைகள் வோயில் சேலைகள்
சேட்டிங் - சூட்டிங் வகைகள்
சிறர்களுக்கான சிங்கப்பூர் றெடிமேட் உடைகள்
தெரிவு செய்வதற்குச் சிறந்த இடம்
லிங்கம்ஸ் சில்க் ஹவுஸ்
18, நவீன சந்தை, மின்சாரநிலைய வீதி, யாழ்ப்பாணம்.
 
 
 

மல்லிகைக்கு மங்களகரமான வாழ்த்துக்கள்!
|-9յhծrunոնւլ:
கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள்
R/3/9 - அன்டர்சன் மாடி, பார்க் வீதி, கொழும்பு-5

Page 62
உங்கள் கவனத்திற்கு
நீங்கள் பாவிக்கும் சோப்பில் ஒரு முறை கழுவிய பின்னும் விழுவிழுப்பு இருப்பதும், கையில் எரிவை ஏற்படுத்துவதும், மித மிஞ்சிய எரிசோடாவின் அறிகுறி. இது உங்கள் உடலுக்கும் உடைகளுக்கும் தீங்கிழைக்கும்.
ஒரு நல்ல சோப்பின் அறிகுறி-அளவான எரிசோடாவும் அமோகமான நுரையும். எந்தவிதமான மிருகக் கொழுப்புமின்றி விஞ்ஞான முறைப்படி அளவான எரிசோடாவும் முதற்தரமான தேங்காய் எண்ணெயும் கொண்டு தயாரிக்கப்படுபவை எம்டீ, சோப் வகைகள்.
எவ்வகையான நீரிலும் அமோகமான நுரையைத்தந்து இல குவில் அழுக்கை அகற்றுவதற்கேதுவான இரசாயனப் பொருட் கள் கலந்து தயாரிக்கப்படுபவை, எம்டீ, சோப் வகைகள்
என்றும் உயர் தரம்
葱筠
స్టిక్స్టి భ్యక్ష్యఛీస్లీవ్లో
Pష్ణో?:'బ్రైవ్లో
எம்o என்ரப்பிசைஸ், தொழிற்பேட்டை,
அச்சுவேலி.
 

}{ t *
*றல் 8 ஆ'இன்
ஆத்தி ஓ பணி
#}శ శ్రీక్ష
வாழ்த் ஆகிம்ே
ஆட்டடப் பொருட்கள் SLon டைம் வகைகள் இணைப்பு:இன்
இரும்பு கல்வனேஸ்ட் தகரங்கள்
கூஇரத் தகடுகன்
அக்னத்துக்கும்
trax 42 KO عس ۱ هغړي - - - - - :49 6ሻዃ}{፱፱ $3} ‰እ፣ { &ቋጃ Bኡያ. தி நதி 3 : தி: 847, ஸ்க் லி ரீதி,
தெர்லேயூே;ே 7711 பூஒழ்ப்பாணம்,

Page 63
vaikai
LLLLLL L LLLLL L SYLLS SZS SKL S LLLLLL
MVih Be FF (COFF! plimen És elfs
ਤ
Pure als
டேவிடதுரு டோபிளி ' உ1
=
 

ER | FH SFA Lith.
*
ஜூ WALL PANELLING
CHI PEBOBARID &:
لیے
ܒܸ ܐ
* 。 VTANNIKIELIERTEILIALE)
140, ARMOUR STREET,
COLUMBO-2,
எ பாயிங் விபரும ஆருே السنين بيان
qqqS S S SSKSS SS uu AY SS S AA T STuYS
كتې==