கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1986.08

Page 1
22த ஆண்டுரர்
 
 
 
 
 
 
 
 

リエsgB5 gga 巴IT 7/=

Page 2
1 1 £ © ® :əuodd0 1 8 £ s) : euodd
- wx NVT IYIS - w N+Hwf'wx|Nv] IYS – VN-ows ‘QVOY} \!\/NwAVTwo Ww ‘49‘QVOY; AC1NWX ‘99 :əɔIŲJO qɔueug’əɔIggo peəH
AAGIGIVN(\?łW XI 'WI SRIWN NVJOOåIV?IV HONVIWN "XI 'S "RIVNI
: suɔu muea 6u16eue w
SMOLOW81NOD -- SHEIBNI9N3
TB/\|LI EN X8 N\/?)\/HON VW_,,,,淅,*)) :uses quousques) soş, oft food
 

நல்லதையே
செய்வோம்
வரண்டகாலத்தில் குளங்களை ஆழமாக்குவோம், விஜயதசமி நாள்களில் பயன் மரங்கள் நாட்டுவோம். மழை பெய்யும்போது இயன்றளவு நீரைத் தேக்குவோம். பனையபிவிருத்தி தொழிலபிவிருத்தியாகும் என்போம். சுற்ருடல் சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம். நோயனுகா விதிகளையறிந்து சுகாதாரம் பேணுவோம். உள்நாட்டு மூலப்பொருட்களை உற்பத்திக்கு எடுப்போம். உள்ளூர் உற்பத்திகளுக்கு ஆதரவு கொடுப்போம். விவசாயத்துறைக்கு விரைவுநடை பழக்குவோம். வீண்செலவை விடுத்து வாழ்வுக்கு வழி அமைப்போம். சமயப்பணி, தமிழ்ப்பணி. சமூகப்பணி செய்வோம். ஊர்கள்தோறும் கோயில்களைப் புனரமைப்போம். எமது பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பேணுவோம். பெரியவர்தம் நினைவுநாள்களைக் கொண்டாடுவோம். கிடைத்தற்கருமையான நூல்களை அச்சேற்றுவோம். இயன்றளவு கல்விப்பணியை இலவசமாகச் செய்வோம். எல்லோரும் யோகாசனம் செய்ய வழி செய்வோம்.
 ேமில்க்வைற் தயாரிப்புகளுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு நாட்
டிற்கும் மக்களுக்கும் பயனுள்ள நற்பணிகளுக்கே உதவுகிறது. 9 மில்க்வைற் தயாரிப்புகளின் மேலுறைகளைச் சேகரித்துக் கொடுத்து
பெறுமதி வாய்ந்த பரிசுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம்
த. பெ. இல, 77, யாழ்ப்பாணம். தொலைபேசி: 23233

Page 3
Estate Suppliers Commission .lgents
Varieties of Consumer Goods Oilman Goods Tin Foods, Grains
The Earliest Suppliers For all your
NEEDs
Retail & Wholesale
Dial: 26587
E. Sittampalam & Sons
223, FIFTH CROSS STREET, COLOMBO-11.

சலியாத உழைப்பில் மலர்வது மல்லிகை கடந்த உழைப்பு ஆண்டுகளை நினைத்துப்பார்க்கின்ருேம், அதற்காக நமது பாராட்டுக்கள்.
W
Book Centre
37, Dam Street, Colombo-2. Phone: 34529 Cables: KENNADES'
Branch:
4ll Ceylon Distributors
119-1/1, K. K. S. Road, JAFFNA. Phone: 24234 Cables: ACEEDRE
Proprieterst All Ceylon Distributors investments Ltd.

Page 4
We assist to import any itens especially Japanese reconditioned Vehicles
Hussain Bros
importers of Reconditioned Vehicles & indenting Agents
Imperters of : Chemicals, Electricals Fittings,
Hardwares, Sundries & Glass Wares
Telephone: 2072 Telegrams: JUBITE
l27, Maliban Street, Colombo-1 l.

‘இன்றைய நாகரிகத்தின் சாம்பல்
எதிர்கால நாகரிகத்தின் உரம்'
என்றவாறு, இன்று இருபத்திரண்டாவது ஆண்டுகளாக மலரும் * மல் வி ைக ** மாத இதழ் எதிர்கால இலக்கிய) வளர்ச்சிக்கு உரமாக அமைய மனமுவர்ந்து வாழ்த்துகிருேம்.
M. G. M. PRINTING WoRKS 8 NDUSTRES INDUSTRIAL AND GOMMERCIAL PRINTERS
102/2, Sri Ratnajothy Saravanamuthu Mawatha, (Wolfendhal street) COLOMBO-13.
Telephone: 31964 P. Ο Βοχ: 1752
A. G. M. VDEO HOMAE
A name for quality recorded cassettes and Release of latest video movies in famil - Hindi English a leading lending library of home video entertainments.
C 37I12, First Lane, Brown Road,
Kandarmadam, JAFFNA.
28, Model Market, Jaffna.

Page 5
RANI Grinding Mills 29, Main Street, Matale. (Sri Lanka) Phone: 066-2425
VJAVA GENERAL TORT
(AGRO SERVICE CENTRE)
Idealers - Agro Chemicals, Sprayers Fertilizer
& Vegetable Seeds.
No. 85, Sri Ratnajothy Saravanamuthu Mawatha,
(Wolfendhal Street,) COLOMBO-13. Telephone: 27 0 1 1

நீண்டகால சாதனைக்கு
எமது மனந்திறந்த பாராட்டுக்கள்
பணி தொடரட்டும்
Colour Tex
88/2P, Keyzer Street,
Aslams Trade Centre
COLOMBO-11.
Telephoa: 29284

Page 6
தெரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
திருமண சேவையில் இன்றைய முன்னுேடிகளான
சமுத்திரா மல்ரி சேவிஸ்
ஸ்தாபனத்தாரினுல் பன்முகப்படுத்தப்பட்ட சேவைகள்:
திருமண சேவை
காணி வாங்கி விற்கும் சேவை மின்சார உபகரணங்கள் வாங்கி விற்கும் சேவை கட்டிட ஒப்பந்தங்கள்
சட்ட ஆலோசனைகள்
கடவுச்சீட்டு, விசா ஏற்பாடுகள் குறிப்புப் பொருத்தம் பார்த்தல், குறிப்பு எழுதுதல் வீட்டுக்கு நிலம் எடுத்தல், நில அளவையாளர் சேவை
ஆகிய சிறு சேவைகள்
9. சிறு உற்பத்தியாளருக்கான ஊக்குவிப்புச் சேவை.
பன்முகப்படுத்தப்பட்ட சேவையின் விரிவாக்கப்பட்ட எமது கிளை நிறுவனங்கள்:
l.
முருகமூர்த்தி லேன், நெல்லியடி, கரவெட்டி.
காரைநகர் வீதி, மானிப்பாய். K. K. S. ருேட், தெல்லிப்பளை, கண்டி ருேட், சாவகச்சேரி. வங்களாவடி, வேலணை. ஸ்ரான்லி ருேட், யாழ்ப்பாணம்.
தலைமைச் செயலகம்:
JUј,
IDG) faija)
303, பலாலி ருேட், கோண்டாவில்.
உங்கள் தேவை? எங்கள் சேவை.
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
'Mallika' Progressive Monthly Magazine 2CO ஆகஸ்ட் - 1986
H-து ஆன்ரு மலர்
பொது மக்களின் முன் முயற்சியின் வற்ருத ஆதாரம்.
இருபத்திரெண்டாவது ஆண்டு மலரை இப்பொழுது நீங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
மலர் தயாரிக்க வேண்டும் என்று நாம் முனைந்த வேளையில் தமக்குள் பயமொன்று தலைகாட்டாமலில்லை. மலருக்கேற்ற விளம் பரங்கள் கிடைக் குமோ? என நாம் ஐயப்பட்டதுண்டு, நாடு இருக்கும் நிலையில் நாம் ஐயப்படுவதில் அர்த்தமுண்டு.
ஆளுல் மல்லிகைக்கென்று ஒரு பலமான பின்னணி உண்டு. மல்லிகை மலரை விரும்பும் விசுவாசமான இதயங்கள் டி நமக்குள் பல்வேறு வழிகளில் உதவ முன் வந்தன.
நாம் மனக் கிலேசமடையத் தேவையில்லை என்ற முறையில் மூலபலம் கிடைத்தவுடன் நாம் உற்சாகமாக வேலைகளே முடுக்கி விட்டோம். அந்த உற்சாக உழைப்பின் பெறுபேறே இம் மலராகும்.
மலருக்கு எழுதிய சகல இலக்கிய நண்பர்களுக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகள். இந்த நெருக்கடியான நேரத்திலும் ஆத்மார்த்திக உணர்வுடன் விளம்பரம் தந்துதவிய வர்த்ததப்
பெருமக்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகள். " .
மல்லிகை வெள்ளி விழாவை நோக்கி நடைபோடுகின்றது. ஈழத்து இலக்கியக் களத்தில் கால் நூற்ருண்டு வெள்ளி விழாவில் கால் பதித்து மேலும் முன்போக இலக்கியச் சுவைஞர்களின் பேராதரவை வேண்டி நிற்கின்ருேம்.
1- ஆசிரியூர்,
སྣང་། rev; அட்டை ‘உழைப்பின் உருவல்" உதவியவர்: "பேபி வல்

Page 7
osoɛyɛol–u @görsoplu Gurríř4கருவி எதுவென்ற ozessitāv sjirsĩapib "għaeraerLurrñosaguuquð grewrở குண்டு.·
Sogtoto, osnovišķos são greiråwuț¢b srebrae Qoué, om (Đạårųıb_ soloĥoảgi suff.gouffgeirsrɛw gw @augħ *-offeqa&r@ų sąsivilēģßeșïssir.ஆணுல் இன்ருே so suffæsir os@uffä@Liridėjo (álogp5ħġgsor (Gauða, ளால் எனது ஆத்மாவையேகாயப்படுத்த முயல்கின் pg.stri .
... *musăieșår greiwosofläQ«irsår@இலக்கியக் களத்
§ải Norrgår Guntífi, rrupė,இருந்து விட்வில்லை; இழைப் பாற விரும்பவுமில்லை.
சிறு வயதிலிருந்தேஎனக்கென்று சொந்தமான@3ęflouffyd-Lav (saufsyscirமுகிழ்ந்து வந்துள்ளன. ÞTỶ ogonu suoru, srging sắjuši,cir išší;usloftir oss && * þpois Lil_féjsīkāதெளிவற்ற நிலையை நீக்கிக்கொண்டு என்ன{5irĠew Lygaeil oặ&# Gistrs, G) suġġwgirGarrgår.·
த இனது அறிவை விசாலப்படுத்தவும், அநுப osobno. Qo@spudůLQ#5ąjub uitř,Į56ŵørısı 1-10356 sub Gajsiwuq uqsirảirgi.·
எனது சொந்தக் கண்ணுேட்டங்கள்*tbuff guðrres off, soffenruolį josir oibušās ir sąjub, @ewaegsűlog), so@æsir &buġġupirsanib (sgjësQuorspjūLļostriểs? oso oặĝšġiż G + u, sự sắp Gejsi suosis). 隸*Qurayı'ıl sowiłảouįLähr birçı*rifiutos) 毁释@ØảoợĚstrậs ĝɛr ɑ Qấsensu, ɔ fhá ல்வாக்கையும் ஈழத்துச்சுவைஞர்களிடம்இந்தளவு
os@th (Bibioảsposobulų b psgårloĝloomuuļib orrgår Quố goqjšo opią umow,
oħż* *o oặsosyolo @sotrởæsoc: G) eraira, Āŋoor offeribljučil jQ3@# @ẩrsár. Nošov.
- ooosszaestrå såvg5f4;&ır-_-ojouffésorgy LJ co L_1} l} ஆற்றல்களை- மக்கள் மத்தியில்5@š5 ( udifluumrøm); யுடன் அறிமுகப்படுத்தவேண்டும்என்பதே எனது e-gospúı?sör orturribir birgsb.அதிலும் திறமையும் தகுதியும் வாய்ந்த இளந்தலைமுறையினரை இலக்கிய உலகிற்குச் செம்மையாகதிதெரியப் படுத்தவேண்டு olosiri Gø grow & Guiraińsurgó.- - {H*@*&så sosir@@ @LGajsir@tb sterÞITøär osúQuiròpg|Gud oogpubīĵusušiojoj.Ġew@@@ dugo suoảo Qosrđijevů Gutte»); Lyssop bircir

    Page 8
    arosso șụogiu-ng)
    ·qi@1/01/1 uoso bilæ ØșHņđowo-w somel» aşıyoqi du@f, thoạo tạogoșiși șogyrı-ö. 109 urmfīriņĠ , ';'œq9@-ı-ırısıų91,9 uoso) Ựąoreo) ang sẽ ludum qıhmdderwsố qıfles@goo msiq sso onus đì)?0) qafaqsoj ĝi apspørse) o įsg)ąsốșmgTaoĠ
    folos-æ sąjąorse) qosetīdī) — · @đỉrī ņoș-igi qoqa uue asi .
    qi-lo q2($șoșųøftelo) stos@@@ qahqiqi gj ‘ qui-Taegereg) 1191,9 uoso) Normoso quod qao qif@-af@@ 19 : quægefndi) riņ@g ove@ qi@oņos Ģđòię qi@ofojo? Jo 199ų9o 1,25 ș1157 side uso quo o quaeaf 199 uogo uporţio sg)ĵo Rīgā o Goun sĩ lung)qif@q9oC) sąs-ıgī o quido úrio upo neg@s usog) qi@@@% sụfesso qi@ş@şişirmeg-TaeĜ mga gigi ĝi,
    ·leg)o preko qi@oprte@ șnowo msgr. qego@gfe) IỆrmflo quisố sẽ10919 rmulego? 1995 șoș4Ịre ogs, o ipso preko upoļiforngofira się speggio – șco șoș pre qi@șđìưs-a qassogo - uogo yoyogi
    • 199a’ış9egs gòtilspoluoso ps@gogolj úc)(519 qif@5īņT-ı asrı gaggもG gbeら geQ ebgggbeJトも*d bg qfa ogjo ș&eqp uoo) 19:54, reso qegoorụ09 uso riqués, *Țiođfio șango@rı afıgognrı ış9 ugi 1,9 uolų9ș4ırteko
    · 1,994 fo-i-Isgidsmobile sœurmuşgaera qıhnroue soudrio qıhnows nou@ foo$ o qıhnnmø959qpo sono upo greko @ qsore@șure@-a qatnugog se uoff) is afaqo urī£)ņaeguşouo qıhlaeguselė
    |1994 reko apoqyoqoqi ugi moooooo
    · Ipolygospodi un qi@wę seneggi 49-af@ofform saegs qisiqoŮ so ugi upo preosmos) ș4-i-se șoun țig)gilo) @riep (16)Tags offesso a gaso șfesso sąjko
    • Nogoș@fungsluoso) s 1991-99 șouriņ@s’s) qøger@lo 49,5@gilo) assus sység fesso qimanæ 5 oko
    -o aeqøơTIĜērts-iloge uolo · Ķoņaeo gợ4 fî sırigorri'rı çıųolen soufnafoods) IỆaoqpī£ (eqørmų suriņıtırı mụriso) qi@ışørıc) 49 ugi
    o qi@ufo „urs mung) qīho uredrig) so seus gogori:1990neo@nigerego ospigra decogąžos) qøg@d@@ų, o qīmeg?gosố sẽ șđio o asąpgı oș1īgig) sẽ bolo softe@sern urīgo qøgn@luo ono do sig *qih yoo @ iş9.gf @ș1991b Rog)109oq’ fo | sqffrì sự009ko 1,957 Igoumoorținerıquae ---asorn urg) qeqa@uzo ș109 00:15 sqq)Ġ qeggae-a aegs qif@@gooșug șiri - qıf@@@ șasoşago sono 1,9 so 4, Q ang sợ – soşgĒ Ģ-ırıņafqī urīg) – rosauga do
    · @ngeđòsofo 1,9 uolo) sormoso) sēņos) quoo ogongormo osno șthko ooAugi aegrş919 qosmogoș5īgigt afaelo , · ou-wę ş-ışegsắe 1,9 ugi delung) sortøHqigi upoprsko,
    ·lgoriosi@ếgsfòss eso@o floorsooqs é ɖɔuoqsg)gąfog qi duorsions 1999; qi-Tupougous gourīgos@rohqigi 1,994ırēję
    *4/asas’ış93@ıpuo© ști-ino 4/mn0 çı@@@ạorsko ușoạrøko aero quæso pago - yae as aeros), g), ușe) șų sørsørı, qooq,seo ouriņo seg ẹrm•o•ș șiqıasawo : » duo u oko m-iwersaeus
    
    சாட்சிகளற்ற சாமப் பொழுதும்
    ஒரு தூக்கம் வராத கவிஞனும்
    புதுவை இரத்தினதுரை
    ஊரயந்து உறங்கிக் கிடந்தது ஊளையிட்டதோர் நாய் சுருண்டது தாரிழந்ததோர் வீதியில், வண்டிலின் தாளவாத்தியம் காதில் இடித்தது வீரெனச்சிறு பிள்ளை அழுதது வீசும்காற்றிலே ஏறிக் கலந்தது சீரிழந்ததோர் நாடெனச் சொல்லியே சிற்சில வெடிச் சத்தங்கள் கேட்டன.
    மட்டையேற்றிய வண்டில்கள் வந்தன மாடவிழ்த்துக் கட்டிய மானுடர் சட்டநாதரின் கோவிற் கிணற்றிலே தண்ணியள்ளிக் குடித்துச் சரிந்தனர் கட்டைராசுவின் கடையடிப் பக்கமாய்க் கசிப்படித்தவர் 'தத்துவம்" பேசினர் கிட்டவாயொரு கிறனைட்' வெடித்தது கிவியடைந்தவூர் எழுந்து, படுத்தது.
    அரிவுபட்டடை "வாச்சர் எழுந்துமே அங்குமிங்குமாய்க் கொஞ்சம் உலாத்திஞர் பெரியமாவடி குந்தி இருந்துமே பெய்தபின்புபோய் மெல்ல உறங்கினர் நெரிசலின்றியே வீதி கிடந்தது நிறைய ஏற்றிய லொறி நகர்ந்தது எரியவேண்டிய வீதி விளக்குகள் எதுவுமற்றதால் இருண்டு கிடந்தது.
    நள்ளிராவெனச் சூழல் உரைத்தது நாய்கள் கூடியே பேசிக் களித்தன. கொள்ளை கொள்ளையாய் முல்லை மலர்ந்தது குண்டுமல்லிகை பூத்துச் சொரிந்தது தள்ளியிருந்ததோர் அகதி முகாமிலே தாறுமாறெனச் சத்தங்கள் கேட்டன துள்ளிவந்ததோர் வண்டியில் ஏறியே துவக்கு ஏந்திய இளைஞர் பறந்தனர்.
    நேரமென்னவோ? ஒன்றிரண் டிருக்கலாம் நேற்றுப் போலொரு சண்டை தொடங்கலாம் கோரமானதோர் நிகழ்வு நடக்கலாம் *ஹெலி' யில் வந்தெமைச் சுட்டு விழுத்தலாம்
    3
    

    Page 9
    தூரயிருந்தொரு துவக்கு வெடிக்கலாம் துடிதுடித்தொரு சீவன் அடங்கலாம் ஈரமானதோர் நெஞ்சுள யாருமே இங்கிருப்பது இல்லையென் முகலாம்.
    எந்தநேரமும் குண்டுகள் வீழலாம் எதிரிபோலெமைக் கொன்று குவிக்கலாம் பந்தமேந்திய அக்கினிப் பேய்களின் பற்களெங்களைப் பசிக்குண வாக்கலாம் சொந்த நாட்டிலே அன்னிய ராயினேம் சுகமிழந்ததோர் தலைமுறை யாயினேம் விந்தையானதோர் நாடிது, ஆயினும் விடிவுகாலமோ அண்மையில் ஆகலாம்
    பொன்கொழித்தயிப் பூமியை, இப்படிப் பேயுலாவிடச் செய்தது எப்படி? மண்ணிழந்தவர் ஆனது எப்படி? மகிழ்ச்சிவிட்டெமைப் போனது எப்படி? *என்ன தேசமோ என்னதான் நீதியோ" எங்களுக்காகவே எழுதிய பாடலோ கண்ணயர்ந்துமே தூங்கிக் களித்திடும் காலம்வந்தினி எப்படிச் சேருமோ?
    முன்னர் நினைத்ததும் பட்டணம் போகலாம் முற்றவெளியினிற் சற்று அமரலாம் பின்னரெழுந்துமே "தண்ணி" அடிக்கலாம் புல்லுக் குளத்தடிக் கல்லில் இருக்கலாம் பண்ணைக் கடற்கரைப் பக்கம் நடக்கலாம் பத்துமணிவரை இலக்கியம் பேசலாம் கண்ணையிடுக்கிடில் மெல்ல எழுந்துமே கடசிபஸ்சிலே வீடு திரும்பலாம்.
    எங்கள் வானிலே கருமுகில் சூழ்ந்தது இடிமழை புயலென அழிவுகள் சேர்ந்தன துங்கமாமனித் தீவு அழிந்தது ベ தூசிபடிந்தொரு சோகம் மிதந்தது இங்கு புதியதோர் சக்தி பிறந்தது
    ளைய பரம்பரை எழுந்து நிமிர்ந்தது கங்குல் முடிந்தொரு காலை மலர்ந்தது காத்துக் கிடந்தநம் காலம் சிரித்தது.
    நல்லை முருகனின் நாதம் எழுந்துமே நாலு மணியெனச் சொல்லி மகிழ்ந்தது எல்லையிலாததோர் இன்பப் பொழுதென எங்கும் கோபுர மணிகள் அசைந்தன வில்வமரத்தடிப் பிள்ளையார் கோவிலில் விடியற்காலையின் பூசை நடந்தது மெல்ல மெல்லவே "வானம் சிவந்தது" மீண்டும் ஒருபகல் கண்ணைத் திறந்தது
    14
    
    4N2
    22 ஆண்டுகளுக்கு முன் - சிறு முளையாகப் பதிக்கப்பட்ட இந்த * மல் லி கை ” செடியாக வளர்ந்து, கொடியாகப் படர்ந்து, மல்லிகைப் பந்தலாகப் பரந்து, மணம்வீசிச் சாதனைகள் பல புரிந்துள்ள இந்நேரத்தில், மல்லிகைக்கும், அதன் ஜீவ மூச்சாகிய ஆசிரியர் ஜீவாவிற்கும், என் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
    டாக்டர் எம்.கே. முருகானந்தன்
    பருத்தித்துறை8
    |- -zeanse
    

    Page 10
    இலக்கிய உலகில் இருபத்தோராண்டுகள் தடம் பதித்து இன்னுமொரு அடி மூன்னே வைக்கும் எம்மினிய "மல்லிகை"க்கு இதயங் கனிந்த வாழ்த்துக்கள்.
    முன்னேற்றப் பாதையில் வீறுநடை போட எங்கள் பாதணிகள்
    உங்களுக்குதவும்.
    எல்லோர்க்குமுரிய எல்லா வகையான பாதணிகளும் நவீனமாகவும் மலிவாகவும் எங்களிடமுண்டு.
    நவீன பாதணி தயாரிப்பாளர்களும், ஏக விநியோகஸ்தர்களும்,
    விரகாஷ் ஸ்ரோர்ஸ்
    39, நவீன சந்தை யாழ்ப்பாணம்.
     
    
    கொம்பன் காற்று
    உசப்புது காற்று ஒருமாதிரி தலையைச் சவட்டி. . கொச்சிக்காய் கடித்த பாலரசிபோல முழிசி மிeாந்தி.
    பிச்சைக்தாரச் சிறுமியின் மயிராய் முடிச்சுக் கட்டிச் சுருண்டு கிடக்கிற பச்சை சிவப்பு குரோட்டன் இலைகளைத் தொட்டுத் தடவி.
    ஈரும் ஒட்டும் தேடித் தேடி பெண்டுகள் பேன்பார்க்கும் விதத்தை " ஒத்ததாப் நீக்கி விலக்கி . ܪ
    இவர்,
    காலம் இல்லாக் காலம் வந்த மனிதர்
    என்னவோ எதையோ நிகனத்துக் கொண்டு நீண்ட நாட்களாய் மிக நீண்ட நாட்களாய் கோழி திருடிய கள்ளனைப்போல நின்ற இடத்திற்கும் விசளம் சொல்லாமல் மாயமாய் மறைந்த திண்டான் பாஞ்சான்,
    பூவைப் பார்க்கிருர், புல்லப் பார்க்கிருர். புல்லின் ஒலையில் முட்டையிடுகிற கைக்குச் சிறுத்த வெண்ஈ வரைக்கும் இந்த மனிதர் தினத்த மாதிரி.
    அழுகவுமில்லை, அழியவுமில்லை. பழுககவுமில்லை, புழுக்கவுமில்லே. மனிதர் திகைத்து என்னை நோக்கிஞர். சுரப்பான் பூச்சியை உறிஞ்சிக் குடிக்கிற சீனுக்காரனின் எழுத்தின் தோதாய் வானம் முழுக்க ஒட்டியும் விலகியும் அழகு தருகிற வெள்ளியைப் பார்த்து நான் மருண்டிருந்தேன். உச்சத் தலையால் நடக்க நினைத்தவர் குப்புற விழுந்தார்.
    எனினும் மீசையில் மண்பட வில்லைப்போல் நாலு பூக்களை கிள்ளியெறிந்தார்
    Քյ6ծ76նպւծ, காய்ந்து போன சருகுச் சுக்குகள். O
    17
    

    Page 11
    ummmmmmmmmmmmmmmmmmmmmakumu
    حمر
    Tyfir
    -awwararumt gebak
    KARAMWAMANIWANA
    maneraaes
    மே. இத் துப்போ ன பாயி ல் சுருண்டு படுத்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
    அருகே நான்கு பிள்ளைகளும் ஒரு வரை ஒருவர் ஒட்டிக் கொண்டு சுருண்டு படுத்திருந்தார்கள். அவ ளது கணவன் அந்தோணி மல் லாந்து படுத்துக் கிடக்கிருன் , உலகை மறந்த உறக்கம் லாவது ஒரு நிம்மதி கிடைக்கும் என்ற முயற்சியின் சித்திப்பு "பாவம் வெறு வயத்தோட." அவள் நெடுமூச்சு விடுகிருள்.
    குப்பி விளக்கு ஒரு மூலையில் நூர்ந்து போப் கிடக்கின்றது. பற்றவைத்து சிறிது நேரத்தி GavGau மண்ணெண்ணையின்றி நூர் ருதுவிட்டது அந்தக் கடற் கரைப் பிரதேசத்தில் அடுத்த டுத்து அமைந்திருத்த அநேகமான குடிசைகளில் குப்பிவிளக்குகள் அணைந்து போய்த்தான் கிட ந் {TსნნI •
    அதி'
    கடற் காற்றின் குளிர்ம்ை யைத் தாங்க முடியாமல் போர் வையை இழுத்து மூட முயன் ருள் மேரி. கால்களை மூட இழுத் தால் தலை தெரிகிறது. தலையை மூட நினைத்தால் கால் தெரிகி றது. பல தடவைகள் போர்வைச் சீ லே க்கு ம் அவளுக்குமிடையே போராட்டம்.
    *ம் ங் . அம்மா " பக்கத் தில் அணைத்து கிடந்த குழந்தை முனகுகிறது. தாய்ப்பறவையின் இறகுக்குன் குளிர்காய விளையும் குஞ்சுப் பறவையின் பரிதவிப்பில் இன்னும் அவளை நெருக்கி அணைக் கிறது.
    குழ ந்  ைத  ைய இழுத்து அணைத்துப் போர்வையின் பெரும் பகுதியை குழந்தையை போர்த் தப் பயன் படுத்தினுள் மேரி இனித் தாங்கினல் போல்தான். இந்தக் குளிர் போதாது என்று ஈரம் சுவடு தட் கிகிறது. அந்த நதிமூலம் அருட்சியுற்ற குழந்தை மறுபடியும் சிணுங்கி அழ ஆரம் பித்தது. இவள் துணியை மாற்றி குழந்கையைத் தேற்றி மறுபடி யும் உறங்க வைக்க முயற்சிக்கி ருள். குழந்தை உறங்குவதாக இல்லை. அருகே எடுத்து தன் மார்போடு அணைத்தபடி பால் கொடுக்க ஆரம்பித்தாள். பால் குடித்துக் கொண் டி ரு த் த குழந்தை Lurray சுரக்காமல் போனதால் தாயின் மார்பைக் கோ பத் தா ல் கடிக்க, மேரி வேதனை தாங்க முடியாமல் அவ ளைப் பிடித்தத் த ஸ் விஞ ள். குழந்தை இப்போது மேலும் வீறிட்டழவே அந்தோணி அருட் சியுற்று, "பாலேக் குடன் மேரி" ான்முன். இவள் பதில் சொல்ல முடியாமல் மறுபடியும் குழந் தையை அணைத்துத் தேற்றினுள்.
    குழந்தை உறங்கியதும் படுத் திவிட்டு எழுந்து தூணுேடு சாய்ந் தபடி முழங்காலில் முகம் புதைக்
    18
    
    கிருள் மேரி. வெளியே குடாக் கடல் சோளகக் காற்றில் அலை  ெயறிந்து கொண்டிருந்தது. அவளது வெறுவயிறு புகைச்சல் எடுக்கிறது. காலையில் சாப்பிட்ட பழங் கஞ்சிக்குப் பிறகு எதுவும் உண்ணவில்லே வயிறு எவ்வளவு நோம்தான் சொல்லுக் கேட் கும்?
    தலையைக் கவிழ்த் த படி சிறிது நேரம் இருப்பதும், பின்பு தலையை நிமிர்த்தி குடிசைக்குள் குறண்டிக் கிடக்கும் குழந்தை களைப் பார்ப்பதுமாக நெடுமூச் செறிந்தாள் மேரி. பிள்ளைகளைப் பார்க்கும் ஒவ்வொரு தடவை யும் நிலவு வெளிச்சிம் லேசாகத் தடவிய இருளில் அவர்களது வயிறுகள் அவள் கண்களை உறுத் தின. இரவு வெறும் தேங்காய்ச் சொட்டும், புழுக்கொடியலும் கொறித்துவிட்டு, அரைச் சீனி யுடன் பரு கி ய தேநீர்தான் அவர்களுக்கு ஆகாரம. அந்தோ னியும் மேரியு வெறும் சாயத் தண்ணியும் புழுக்கொடியலும் தான். அதுவும் கால் வயிறுகூட நிரம்பாத அளவுக்கு
    மீண்டும் கொட்டாவி விட்டு விட்டு முழங்காலில் முகம் புதைக் கிருள் பேரி, அவள் பசி மயக் கத்தில் பாதிவிழி உறக்கத்தில் சாய்ந்திருந்த வேளையில் மீண்டும் "அம்மா' என்ற அழைப்போடு சுரண்டும் பிஞ்சுக் கரங்கள் இப் போது மூத்தவன் எழுந்து அவ ளருகே வந்து கையால் இறுக்கி அழுத்தியபடி வயிற்றைக் காட்டி *பசிக்குதம்மா" என்று சிணுங்கு கிருன்.
    மேரியின் பெற்ற ம ன து துடித்து அழுகிறது. அவளுக்கே பசி வயிற்றைக் கிள்ளும்போது, பாவம் அந்தப் பச்சைப் பாலக ல்ை பட்டினியைத் தாங்கி க் கொள் ள முடியுமா என்ன? ஆனல் இப்போது அவள் என்ன செய்வது? է:
    “GuTr, Gurio uG..... சொம்பிலை தண்ணி கிடக்கு குடிச் சிட்டுப் போய்ப் படு? ஆற்ருமை சினமாக வெடிக்கிறது.
    அவன் அசைவதாக இல்லை. வயிற்றைப் பிசைந்தபடி நிற்கும் அவனைச் சீற்றத்தோடு ப்ார்த் தாள். அவஞே அசையவில்லை.
    போய்ப் படன்ரா , .
    அவன் அவளது சேலைத்தல் ப் பைப் பற்றியபடி மீண்டும் பசிக்
    குதம் மா என்று சிணுங்கினன். "சனியன், பசி பசி எண்டு உயிரை வாங்கிருப்? அப்படி
    யென்ன உயிர் போற பசியாம்? உயிர் போனத் தான் போகட் டுமே. ஊரெல்லாம் ஷெல்லும், குண்டும் விழுகிது இத்தக் குடி சையிலை ஒருநாளும் வந்து விழா தாம். இப்படி பசியில சாகிறதை விட ஒரேயடியாய்ச் செத்துத் துலேக்கலாம்" என்று விரக்தி போடு எண்ணியபடி அவ%னப் பிடிச்சு அப்பால் தள்ளினள். இப்போது அவன் வாய்விட்டு அழ ஆரம்பித்தான்.
    வெறி கொண்டவள் போல அவனது காதைப் பிடித்துத் திருகி முதுகிலே நாலைந்து அறை வைத்தான் மேரி. * சனியன் உனக்குத்தான் கண்டறியாத பசி. மற்றதுகள் பேசாமல் கிடக் குதுகள்"
    இந்தச் சந்தடியில் அருண்ட அந்தோனி, "ரன்ரி பிள்ளையளைத் திட்டுருய். பசிகிடக்கக் கூடிய வயசே அதுகளுக்கு?" எ ன் று
    ஏசினன்.
    *உழைச்சுத்தாற திறத்தில" அவளையும் மீறி அந்த வார்த்தை கள் வெடித்து விட்டன. அவன் ஒரு கணம் உசும்பிப் போஞன். , அவளா பேசியது?"
    அடுக்த கணமே வார்த்தைகளின்
    த னது உஷ்ணத்தை
    19
    

    Page 12
    உணர்த்து கொண்டாள் மேரி , அப்புறம் அவளும் அவனும் எது
    வுமே பேசிக் கொள்ளவில்லை.
    இப்போது கடைசிக்குழந்தை மறுபடியும் கத்த ஆரம்பித்தது. * சனியன் இதுக்கு "எ ப் பவும் அடங்காது" என்று கூறியபடி அவளை வெடுக்கென்று தூக்கி ஞள் மேரி. "சணியன் எப்ப பார்த்தாலும் வாயை அதிலே வைச்சுக்கிட்டே இருக்கணும். நான் என்ன பாலும் மீனுமா திங்கிறன், பால் கரக்கிறதுக்கு" என்றபடி பாலூட்டிஞள். குழந் பால் இருக்கவில்லை. குழந்தை டசியினலும், பா ல் கிடைக்காத ஏமாற்றத்தினலும் ‘ஓ’ என்று அழ ஆரம்பித்தது.
    எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அந்தோனிக்கு நெஞ்சை அடைத்தத. வறும்ை இவ் வளவு கொடூரமானதா? இப்படி ஒரு வறுமையை அவன் கனவில் கூட நினைத்துப் பார்த்த தலிலேயே
    அவனுக்கு மட்டுமா இத்த GAufgy Gasao? ஊரோடு ஒத்தபடி எல்லா மீனவக் குடும்பங்களும்ே
    தாதியற்று.
    பாதுகாப்பு வலயச் சட்டம் வருமுன்னர் அவர்களுக்கு என் றுமே உணவுக்குப் பஞ்சம் வந்த தில்லையே. கடல் தாயின் LDig. யில் கிடைக்கும் மீன்கள் என் றுமே பொலிவாகி அவர்கள் வாழ்க்கைச் சக்கரத்தைத் தடை யின்றி உருள வழிவத்து, g அப்போதிருந்த குதூகலமும், மகிழ்ச்சியும், இன்பப் பெருக்கும்
    "ஓ எல்லாமே கானல் நீராய், வெறும் பகற் கனவாகப் போய், வள்ளங்கள் எல்லாம் கரையில் கவிழ்க்கப்பட்டு, dSL -Adib samprusi வசிப்பதே பயங்கரம் என்ற நிலை உருவாகி 象
    9 8 it
    அந்தோணி மறுபடியும் உறங் கிப் போகிருன், மேரிக்கு நேரம் போசப் போக பசி வயிற்றைக் கிள்ளுகிறதே தவிர தூக்கம் வரு வதாயில்ல. அவள் கணவனைப் பார்க்கிருள் அவன் ஏதோ அடி LI L- Lopruh (Bury div படுத்திருக்கி ருன் இவளது மனதிலே இரவுத் தா ய் ஏற்படுத்தும் மென்மை யான உணர்வலைகள் சீ . நான் அவரை அப்படிப் பேசி இருக்கக் கூடாது செப்த குற்
    0ம் மனதை உறுத்துகிறது.
    மயிர் சிலிர்க்கும் குளிர் நெஞ் சத்தில் சூடு. எண்ண அலெகளின் வெளிப்பாடாப் பெருமூச்சுகள், உள்ளூர த ன ல் தட்டப்பட்ட ஆசை. கணவனருகே சென்ற மேரி, 'உங்களைத்தான், நித்தி ரையே?’ என்றட்டி a CD G as
    யாமல் அதிலாவது ஒரு நிம்ம தியை நாடி, அதிலே திருப்தியும் கண்டு, அந்த அயர்விலே தூக் கமும் கண்களைத் தழுவி.
    குளிர் இன்னும் தணிய வில் இல கட்ற் பகுதியிலிருந்து வெடிக்கும் பீரங்கி முழக் கம் அதிகாலைத் தூக்கத்தை விரட்டி விட்டது. இரவு நெருங்கிப் படுத் துக் கிடந்த அந்தோனி இப்ப்ே மட்டும் சற்றுத் தள்ளி சுருண்டு போய்ப் படுத்துக் கிடக்கிருன்.
    இன்னும் கொஞ்சம் தூங்கி சூல்ை? மே ரி அந்தோனியோடு நெருங்கிப் படு த துக் கொன் டாள். அவளது கைகள் அவனது மார்புக்குப் էun 9 մon&րաց.
    இருவரும் ட ரஸ்பர் புரிந்து ணர்வுடன் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, உலகின் கஸ்டங்களை எல்லாம் மறந்து கருத்தொருமித்துச் சுகம் காணும் அந்தப் பொழுதுகள் போல் எப் பொழுதுமே இருந்துவிட்டால்?
    மேரி அந்த இன்ப உலகத் திலிருந்து விடுபடம்னமில்லாமல்
    20
    
    வேண்டுமென்றே கண்களை மூடிக் கொண்டு சுகம் கண்டாள். புலர் கின்ற பொழுதின் ஒலித் தடங் கள் பாதி மூடிய அவள் கண் களுக்கூடாகத் தெரிகிறது. தரித் திர வாழ்வின் போராட்டங்கள் அச்சுறுத்த, கணவன் கடலுக்குப் போகவேண்டுமே எ ன் ற எண் ணம் முளைவிட எழுந்து அந்தோ னியையும் எழுப்பினுள். அதி காலப் பறவைகள் கீதம் இசைத் துக் கொண்டிருந்தன.
    இப்போதெல்லாம் அந்த ஊர் மக்கள் வீச்சு வலைக்குத் தான் போவார்கள். இடுப்புக்குக் குறைவான தண்ணிரில் நின்று ஒரு விசிறு. இப்படி ந்ாலேந்து இடங்களில் நின்று விசிறுவார் கள். அதற்கிடையில் நே விக் காரன் வந்துவிடுவானே என்ற பயம். ஒரு நாளைக்கு நா லு மீனும் கிடைக்கும், நாலஞ்சு ரூத் த லும் கிடைக்கும். அது அதிஷ்டத்தைப் பொறுத்தது. அந்தத் த லை யெழுத்  ைத ப் பொறு துத்தான் அடுப்படியில் எத்தனை முறை அடுப்புப் புகை யும் என்று சொல்ல முடியும்
    அந்தோனி வீச்சு வலையோடு இடுப்பளவு நீரு க் குள் வந்து காரலும், திரளியும், சூடையும் அகப்படுமா என்று நீண்ட நேரம் நின்று கொக்குத் தவம் செய்து லிசிறிஞன். அவனது பறி யி ல் பல வீச்சுகளின் பின்னர் கூட மீன் அதிகம் தேறவில்லை. எல் லோருமே கரையில் நின் ரு ல் வீச்சு வலைக்கு மீன் அகப்படுமா என்ன? -
    கடந்து போன காலங்களின் நினைப்பில் அவனது மனது ஏக் கப் பெருமூச்சு விட்டது. கரவலே இழுத்து கும்பல் கும்பலாக மீன் அள்ளியது, ஆழ்கடல் சென்று அறக்குளவும், சுருவும், பாரை யும், வாளையுமாக அந்தர் கணக் கில் பிடித்து விற்றது. ஒ.
    அது எவ்வளவு அமைதியான sтоић.
    அயராத உழைப்பு: உழைப் புக்கேற்ற வரும்படி வீட்டிலே எல்லோருக்கும் வயிருற உணவு அசதி போக்கக் கள்ளு பொழுது போக்கப் படம், பட்டணம் .
    நாலு குழந் ைத களை ப் பெற்று, குறையின்றி வளர்த்து, மனைவியின் கழுத்திலும், காதி லும், கையிலும் மின்னவைத்து
    பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் மீனவர்களின் தொழி லுக்கே உலே வைத்து, போதய நிவாரணமும் இல்லாமல், கையி விருப்பது படி ப் படி யாக க் கரைந்துபோய், அன்ருட உண வுக்கே தாளமிட வேண்டிய நிலை, எல்லாமே ஒரு வருட இடை வெளிக்குள் நிஜ தரிசனமாகி
    விட்ட பின்னர். . .
    தனியொருவனுக்கு ... 6 வில்லை எ ன் ரு ல் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ருன் பாரதி இப்போது இவர்கள உணவும்
    இல்லாமல் பண்ணி, அழிப் பு வேலைகளிலும் மும் பரமாக ஈடு LILG9 . . ...
    அந்தோணி நெடுமூச் செறிற் தான்.
    இடுப்பிலே கட்டி யிருந்த பறி யினுள் பாரம் அதிக மி ல் லே "இதிலே சொள்தசம் கறிக்கும் வைத்துவிட்டு மீதியை விற்று அரிசி வாங்க வேண்டும் என்று எண்ணியபடி க்ரைக்கு வந்தான் அந்தோனி. கரையிலே அன்ர னின் புன்னகையான வரவேற்பு.
    "அந்தோனி, ஒரு மகிழ்ச்சி யான செய்தி. இனிமேல் மூன்று மைலுக்குள்ளே பே ா ய் மீன் 5.áš956ým uprrh. றேடியோவில் சொன்னவை" அன்ரனின் வார்த் தைகன் இவனுக்குத் தே ஞ க இனித்தன.
    

    Page 13
    "அப்ப இனி படகில வீச்சு வசீலக்கம் போகலாம், கரவலை யும் போடலாம். மாதா கண் திறந்திருக்கிரு. இனியெண்டா லும் பிள்ளையஞக்கு வயிறுநிறைய GsFrry Gurru-lavrTib”
    வீட்டில் செய்தியறிந்த மேரி யும் மிகவும் பூரித்துப் போனள். *சர்ததர் கண் திறந்திட்டார்"
    அன்று மாலையே மீன்பிடி மறுபடியும் சுறுசுறுப்படைந்தது. அந்தக் கிராமமே மகிழ்வலையில் மிதந்து கொண்டிருந்தது. கரை தட்டி நின்ற கட்டுமரங்களும், வள்ளங்களும் கடல் தாய் மடி மீது பவனி வந்தன. அறுந்து போய்க் கிடந்த வலைகளெல்லாம் செப்பனிடப்பட்டன. வான்க ளும், மோட்டார் சயிக்கிள்களும், சயிக்கிள்களும் கடற்கரையில் அதிகாலை வேளைகளில் பிரசன்ன மாகின.
    ஏலம் கூறல், போடல்,
    கரு வ r டு கர வலை இழுத்தல் இப் படி த் தொழில்களுக்குக் குறைவில்லே, எல்லாக் குடிசை களிலும் மூன்று நேரமும் அடுப் புப் புகைந்தது.
    மேரி பழைய படி கறி விற் கப் போள்ை. குழந் ைத க ள் குதூகலமாக ஓடி ஆடி விளையா டின. சின்னவளுக்கும் மார் பு நிறைந்த பால் கிடைத்தது. மீன் கறியும், கணவாய்க் கறியு மாக குடிசைகள் கமகயத்தன.
    எங்குமே குதூகலம் , ஞாயிற் றுக் கிழமைகளில் அந்தோனியார் கோயிலில் கூட் டம் நிரம்பி வழிந்தது.
    தினமும் அதிகாலையிலேயே கரையேறும் வள்ளங்களே எதிர் கொள்ளக் குடிசைவாழ் பெண் களும், சிருர்களும் கூ டி ன ர். மீன் தி ன் னி ப் பறவைகளும் வானத்தை வட்டமிட ஆரம்பித் தன.
    வழக்கம் போல இரவு அந் தோனியும் கரவலைக்குப் போய் விட்ட பின்னர் குடிசையில் மேரி குழந்தைகளோடு படுத் தி ரு ந் தான். ஏஞே அப்பொது அந்தோ னியின் அண்மை அவளுக்குத் தேவைப் படுவதாக உணர்ந் தாள்.
    "அம்மா, என்னை டி றி ல் விளையாட்டிலை சேர்த்திருக்கினம். நீலக் காற்சட்டையும், வெள் 3ளச் சேட்டும் ஒண்டும் தைக்க வோணும்" மூத்தவன் அம்மா விடம் கேட்டான்.
    *காலமை அப்பா வந்தபிறகு வாங்கித்தாறன் ர சா'
    கடல் அலைகள் சோளகக் சு 1ா ற் றி ல் பேரிரைச்சலிட்டன. ராணுவ முகாமொன்றிலிருந்து ஷெல் அடிக்கும் சத்தம் விட்டு விட்டுக் கேட்டது;
    மேரி உறங்கிப் போனள்.
    அதிகாஃப் பறவைகள் எழுப் பிய நாதம் விடிவை அறிவிக்க் கண்விழித்த மேரி, கடற்கரைக்கு
    விரைந்தாள்.
    நன்ருக விடிந்து விட்டது.
    கட்டு மரங்கள் சில கரை யேறிக் கொண்டிருந்தன.
    அந்தோனி சென்ற வள்ளம் இன்னும் வரவில்லை அவள் ஏக் கத்தோடு கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள். நீர்க் காக்கை களும். நாரைகளும், கொக்கு களும் ஒலி எழுப்பியபடி பறந்து கொண்டிருந்தன. அவை எழுப் பும் ஒலி. கடலலையின் பேரிரைச் சலையும் மீறிக்கொண்டு கேட் ه اSil -ا
    பரந்த கிடக்கும் நீலக் கட லில் அங்கொன்றும், இங்கொன் றுமாக இன்னும் சில வள்ளங் கள் க ைர யை நோக்கி வந்து
    22
    
    கொண்டிருந்தன. அவற்றில் ஒன் றில் தான் மேரியின் க ன வ ன் அந்தோணியும் இருப்பான். ஒவ் வொரு வள்ளமும் க  ைர  ைய நெருங்க நெருங்க அதில்தான் அவன் இருப்பதாக எண்ணிக் கொள்வாள் மேரி. அந்த நம்பிக் கையில் சுள் என்று எறிக்கும்
    வெயில் யும் பொருட்படுத்தாமல்
    வள்ளங்கள் வருவதையே பார்த் துக் கொண்டிருந்தாள்.
    திடீரென்று சலசலப்பு.
    வள்ளத்தில் வந்த சிலர் கதறி அழுதபடி வந்து கொண்டிருந் தார்கள். "அறுவான்கள் மண்டை தீவுக்குக் கிட்ட சுட்டுப் பொசுக் கிப் போட்டாங்கள். கறுப்புச் சட்டையோட வந்தவங்களாம். நிராயுதபாணியான எங்கட மீன வர் முப்பது முப்பத்தைஞ்சு பேரைச் சரிக்கட்டிப் போட்டுப் போட்டாங்கள்"
    இளைஞர்கள் பிரேதங்க%ளச் கரைசேர்த்தார்கள். புன்னகை மாருத முகத்துடன் அந்தோணி யின் குத்திக் குதறப்பட்ட உட லைக் கண்டதும் மேரி, இந்த உலகமே அதிரும்படி அலறிஞள்.
    "ஐயோ, என்ர ராசாவே என்னையும் பிள் ளை யலை யும் தவிக்க விட்டுட்டுப் போட்டி uu (Barr”
    Gudfaonu Gurtøy Gåvaló?, மாக்கிரட், அற்புதம். பூரணம், அன்னமேரி, இதயராணி இப்ப டிப் பலர் கணவனை இழந்து, பின்ளையை இழந்து, சகோதரன் இழத்து, தத்தையை இழத்து.
    "உவங்களுக்குச் ச ரி யான
    பாடம் படிப்பிக்காமல் விடமாட் டம் ஒடியாடி வேலை செய்து
    "ஐயோ ஐயோ மாதாவே கொண்டிருந்த ஒரு இளைஞன் யேசுவே ..” “எங்குமே மரண கறுவிக கொண்டிருந்தான். ஒலமாய் . .
    நிகழ்காலம்
    எங்கள் தேசம் நிஷ் ரங்களின் ஆட்சிக்குக் கையெழுத்திட்டதால். பரீட்சாத்தமாகவே சுவாசிப்பு நடத்தும் ஆத்ம பிரயத்தனமாகவே பாதவித்துத் திரியும் பல எண்ணக் குருடுகள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளனின் கைகள் போல eíg ágas Giffair 60) s sor விழிநடமாட்டத்தில் ஊன்றுகோல் கொடுக்கிறது.
    துப்பாக்கிக் குண்டுகளின் கண்காணிப்பு இடைவெளியில்லாமலே மனித உடல்களை அக்கிணி யாகத்திற்கு அனுப்பிவைக்கின்றது. எங்கும் மயானவெளிகளாகப் பிரகடப்படுத்தியதால் எங்கள் இள9ைம நரித்தனத்தை மறந்தே விட்டது. இதஞல் நாம் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பதுங்கி உலாவித் திரிகின்ருேம்.
    செல்வி தமயந்தி கந்தசாமி
    23
    

    Page 14
    கவிதைக்கு ஏங்கும் என் பாதை
    ஆந்திரி வோஜ்னெசென்ஸ்கி
    கவிதையின் மார்க்கங்கள் சுற்றி வளைந்து செல்கின்றன.
    1975 ல் மாஸ்கோவில் ஒரு கால நேரமே என் கவிதைகளுக்கு ஒரு முகவுரையாக இருக்கட்டும். அன்பார்ந்த வாசகரே, நீங்கள் டினைச்சிற்பக் கல்லூரியில் பயிலும் 24 வயது மாணவரென எண் ணிக் கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் பட்டப்படிப்புத் திட்டத்தக் காக , ரைந்த வரைபடத்தோடு, கூடிய 1 . 3 மீட்டர் அகலமுள்ள பலகையைச் சுமந்து கொண்டு வீட்டை விட்டுக் கிளம்புகிறீர்கள். அதனை எடுத்துக் கொண்டு டிராவி பஸ்ஸில் செல்ல முடியாது: டாக்சியில் செல்வதென்ருல் ஒரு மாணவருக்கு அது கட்டுப்படி
    unrsTg. M
    வேறு விதமாகச் சொன்னல், நீங்கள் கல்லூரி வரைக்கும் நடந்தேதான் செல்ல வேண்டும் இந்தத் தூரத்தை நாம் இருவ ரும் சேர்ந்தே நடப்போம்; நடக்கும் போதே பேசவும் செய்வோம்.
    தான் இரவுகளில்தான் கவிதை எழுதுகிறேன். நான் அறைக் குள் தடத்து கொண்டே என் கவிதைகளைப் படைக்கிறேன். சரியா கச் சொன்னுல், நான் நடப்பதே என்னைப் படைக்கிறது. நடக்கும் போது நான் வீதிகள். என்னுள் நிலவும் எனது சொந்தக் குழப் பம், கும்பல் அல்லது காடு ஆகியவற்றின் லயசுகத்தை என்னை அறியாமலே கிட்டத்தட்டத் தொட்டுணர்கிறேன். இவ்வாறுதான் நான் எனது கலைப்படைப்பை எழுதினேன்.
    எனது கவிதைகள் வாசகரைக் கவர்ந்ததால் நான் மகிழ்ச்சி யடைவேன். சில பேருக்கு அவை பிடிக்காது. பலருக்குப் பிடிக்க வில்லை. அது அப்படித்தான் இருக்க வேண்டும்.
    தான் எவ்வளவோ பயணம் செய்திருக்கிறேன். எவ்வளவோ பேரைச் சந்தித்திருக்கிறேன் சரியாகச் சொன்னல், என் கவிதை களே பயணம் செய்கின்றன. ஆங்கிலக் கவிஞர் டபிள்யூ. எச். ஆடன், பேரவையாளர் பியோதர் கபித்ஸா, இலக்கிய அறிஞர் கோர்னி சுகோவ்ஸ்கி என்றேன்றும் இளமை வாய்ந்த மாணவர் கள், மற்றும் சான்பிரான்ஸிஸ்கோ நாடோடிகள் ஆகியோரோடும் ஸ்வித்யாஜ் ஏரியோடும், எனக்குப் பிடித்தமான விளநிமிர் காடு கள் மற்றும் தேவாலயங்களோடும் எனக்கு ஏற்பட்ட தொடர்பி குல் நான் பெருமளவுக்கு வளமடைந்துள்ளேன். நான் அருமை யோடு போற்றும் நபர்களுக்குத் தெரிவிக்கும் நன்றி எனது கவிதை வரிகளில் புகுந்துள்ளது. அவற்றை நான் அவர்களுக்கே சமர்ப் பணம் செய்துள்னேன். -
    ஒரு விதத்தில் அவர்கள் எனது கவிதைகளின் கூட்டாசிரியர் கள் ஆவர்.
    24
    
    1963 ல் தாஷ்கெண்டைப் பூகம்பம் அலைக்கழித்தபோது நான் அந்த நகருக்கு முதல் விமானத்திலேயே புறப்பட்டுச் சென்றேன்விசேட நிருபராக அல்ல, ஏதாவதொரு வழியில் நான் உதவ விரும் பினேன். ஆல்ை இப்போது அது வெகுளித்தனமான எண்ணம் எனத் தோன்றுகிறது. நான் எவ்வாறு உதவ முடியும்?
    ஆஞல் தாஷ்கெண்டில் இருந்த அந்தப் பத்து நாட்களும் பல விஷயங்களை நான் கண்களைத் திறந்து பார்க்கச் செய்தன.
    ஆடவரும், பெண்டிரும், குழந்தைகளும் வீதிகளில் போடப் பட்டிருந்த கூடாrங்களில் வசித்து லற் சனர். அவர்களுக்கு வீடு வாசல் எதுவுமில்லை. அபாயத்தின் முன்னல் எல்லோரும் சமமாக இருந்தனர். இரவில் அதிர்ச்சிகள் எதிர்பார்க்கப்பட்டன. மக்கள் தூங்கவில்லை. விளக்கெரியும் கூடாரங்கள், மஞ்சள் நிற மா ன விளக்கு மூடிகளை ஒத்திருந்தன.
    அந்த நாட்கள் எவ்வளவோ பீதியளிப்பதாகவும் துயரம் நிரம் பியதாகவும் இருந்த போதிலும்கூட எங்கணும் நேர்  ைம யும், திறந்த மனமும், மானிட இகயங்களின் சங்கமமும், தன்னலமின் மையும் நிலவிய நாட்களாக இந்தன. ஒருவேளை, என் வாழ்க்கை யிலேயே அவையே மிகவும் புனிதமான நாட்களாக இருக்கலாம். இப்போது தாஷ்கெண்டு மனைச்சிற்பிகள் தமது நகருக்குப் பல நினேவுச் சின்னச் சுவர்களேப் புனைந்து தருமாறு கேட்டுக் கொண் டுன் ளனர். இதில் நான் வெற்றி பெற்ருல் மிக வும் மகிழ்ச்சி யடைவேன்.
    196 ஆம் ஆண்டுகளில் என்னையும் உள்ளிட்ட கவிஞர்களின் கோஷ்டி ஒன்று, கவிதை ரசிகர்களை வீட்டுக் கூட்டங்களிலிருந்து விளைய்ாட்டு அரங்குகளுக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்தனர்.
    நமது காலத்தில் உண்மையான கவிதையைக் கேட்க ம்ற்றும் படிக்க விரும்புபவர்களுக்கு எந்தவொரு ஹாலும், எந்தவோரு புத்தகப் பதிப்பும் மிகவும் சிறியதாகும். எனினும் கவிதையின் வளர்ச்சியானது ஆழமாகச் செல்வது போல, அகலத்திலும் அவ்வ ளவு தூரம் சென்றுவிடக் கூடாது என்று நான் நெடுநாளாகத் திடமாகக் கருதி வந்துள்ளேன். கவிஞன் தனது கவிதைகளை ரசிப் பவர் தேவையை விரிவுபடுத்துவதன் மூலம் அதனைச் சுருக்கவும் வேண்டும். ஆயினும் இதன் பிறகும், வாசிக்கு ரசிக மணிகளின் எண்ணிக்கை பல லட்சங்களை எட்டுமானுல் நல்லது. அந்த ரசிக மணிகள் நீடூழி வாழட்டும்.
    ரஷ்யக் கவிதா தேவி எப்போதும் ஒரு சமுகக் கவிதா தேவி பாகவே, உள்ளதைச் சொல்லும் கவிதா தேவியாகவே இருந்து வந்துள்ளாள் அவள் மனச்சாட்சியோ () சேர்ந்து இனம் காணப் படுகிருள் என்ருல், அதற்குக் காரணம் இல்லாமலில்லை. அவள் எப்போதும் தீ பிடிப்பதை அறிவிக்கும் மணியோசையை ஒத்தவ ள"கவே இருந்து வந்துள்ளாள். இன்று அவளது போச்குகளில் ஒன்று, தடம் பாய்ந்து நொடித்துப்போன சிந்த னை முறைகளை எதிர்ப்பதுதான்: O
    基5
    

    Page 15
    மர்லின் மன்றே
    நான்தான் மரிலின் நட்சத்திர நாயகி தற்கொல் புரியும் தாரகை போதை மருத்தில் தன்னுயிர் மாய்க்கும்நட் சத்திரம்! எழில்மிகும் என்னரும் டாலியா மலர்கள் எவருக்கா யிங்கு இகழ்விரிக் கின்றன? தொலைபேசிக் கருவிகள் எவருடன் பேசிடத் துடிதுடிக் கின்றன? உடைகளைத் தரிக்கும் அறைக்குள் காலணி கிரீச்சிட நடந்து
    விழைவது என்பது தற்கொலே யாகும். வெறியர்கள் அவர்களைப் பொறுத்துப் போவதும் தற்கொலை தனக்கே இட்டுச் செல்லும் திறமை இல்லையேல் அதுவொரு கொடுமை திறமை இருப்பதோ அதனிலும் கொடுமை எங்கள் தொழிலால், எங்கன் பணத்தால் எங்களே நாங்களே கொன்றுகொள் கின்ருேம் நடிகர்கள் நாங்கன் வருங்காலம் ஒன்றெடு வாழ்வதே யில்லை; மாருய் தாங்கள் உபயோக மற்ற உலகின் சக்கைகள் ஆனடைரக் டர்கள் அவருடன் வாழ்கிருேம் எங்கள் அன்புக் குரியவர் தம்மை இழுத்து அணைத்தே திணறச் செய்கிருேம். ஆயினும், வண்டி ஓடிய தடம்போல் இளமை தவழும் வதனங் களிலும் தலேயணை கூடத் தடங்களைப் பதிக்கும் Maysviður Lorrrfas Gamal ay buonr onrrias GosT t எங்களை அவர்கள் கசக்கிப் பிழிவர் என்பதை அறிந்தும் எமைஏன் பெற்றீர்? சினிமாத் தாரகை வாழ்க்கையோர் பாழ்வெளி எங்கள் கதவு எங்கும்எல் லோர்க்கும் திறந்தே கிடக்கும். தெருவில், கடையில், பாதையில் செல்லும் பயணிகள் பஸ்ஸில் செல்வோர் எல்லாம் சினிமாப் போஸ்டரைக் கண்டே வக்கனை கூறிக் களிப்பர் ふ எமக்கும் உணரும் இதயமொன் றுண்டு என்பதை மறந்து, எங்கன் உடம்பைத் திகம்பர மாக்கித் திரைவிளம் பரத்திலும், பத்திரிகை தனிலும் படங்கள் போடும் கொடுமை சற்றும் சகிக்கவொண் ஞதது
     
    
    வருகின்ற பேர்வழி யாரவர்? LTgrafř? சகிக்கவொண் ணதது வாழ்க்கையின் சங்கடம்! வாழ்வினில் அன்பும் வளர்பூத் தோட்டமும் சற்றுமில் லாதது சகிக்கவொண் குதது தற்கொலை எண்ணமும் சகிக்கவெண் ஞததே வாழ்வதோ அதைவிடச் சகிக்கவொண் தைது கடைகண்ணி போவது காமக் குறிப்புடன் கடைக்கண் வீசி யாரோ பார்ப்பது பெட்டைக் குதிரைபோல் IL-(p 65 aurresis? கண்ப்பது இதெல்லாம் சகிக்கவொன் குதது மரிலினை எனக்கு நினைவிருக் கின்றது அவளைக் காண ஆயிரம் கார்கள் வானத் தழுவி வளர்ந்தே நிற்கும் சினிமா விளம்பர தட்டியின் திரையில் சிதறிக் கிடக்கும் தாரகைக் கணள் எத்தனை எத்தனை எனினும் ரசிகர்கள் விரும்பினர்; அவள்மேல் வேட்கையுற் றிருந்தனர். கார்கள் அவளை எண்ணிக் கலங்கின தாய்கள் போலே மோப்பம் பிடித்து நங்கை யவளின் உடலை ரசித்தன கற்பழிப் பெனினும் சகிக்கவொன் ணுததே. விருப்புடன் அதற்குப் பலியான தென்பதோ மிகமிகச் சகிக்க வொண்ணுத கொடுமை சிந்தனை ஏதும் இல்லாது வாழ்வதோ சித்திர வதைதான் சிந்திக்கத் தொடங்கி ஆழ்ந்து சிந்திப்பதே அதைவிடக் கொடுமை எங்கள் தம்பிக்கை எங்கே போனது? பிழைப்பது என்பதே தற்பொ8ல தனக்கே இட்டுச் செல்லுமேல், யாவரும் தொலைந்தோம் வேசை மகன்கள் தம்மோடு போரிட
    எங்கள் முகங்கள் சிதைந்து கசங்க, கண்களும் கிழிந்து கத்தலே யாக உணவுப் பொட்டலம் தன்னைச் சுற்றவும் எ , கள் படங்களைப் பயன்படுத் திடுவார் "ஆட்சர் வேட்டர்" எனும் பிரெஞ்ச் சஞ்சிகை உயிரை இழந்த மரிலின் முதுகில் பீர்மதுக் கோப்பை படமொன்று போட்ட கொடுமையை நினைத்தால் நெஞ்சம் கொதிக்கும் விஸ்கியைக் குடித்து விழுங்கிக் கொண்டே - "குட்டீ நீயொரு முத்தினைப் போலே தோற்று கின்ருய்'என டைரக்டர் சொல்கிரு எனினும் முத்துக்கள் எப்படிப் பிறக்கும் என்பது தெரியும்; தற்கொலே தனில்தான் அவர்தம் மோட்டர் பைக் சவாரிகளும், அவர்மதுப் புட்டியை அடையும் வேகமும் பளிச்சிடும் ஒளியில் வெளிச்சம் போடும் பிரமுகர் பலரின் செயல்களும் - எல்லாம் தற்கொலை தற்கொலை உலகு தழுவிய ஹிரோஷிமா போன்ற கோரக் கொடுமை! நாசச் செயலிது ஒழியும் என்றே நம்பிக்காத் திருப்பதம் சகிக்கவொண்ணுதது ஆயினும் இதெல்லாம் விளக்கிக் கூற இயலா அளவில் சகிக்கவொண் னத்து கருநீலத் திரையின் பின்னணி யதனில் எங்கள் உருவம் இலங்கும் போதே அவர்கள் எழுந்தே ஏகுனர். கொடுமை! மளுேபலம் அற்ற மங்கைநான் இந்தக் கொடுமையி லிருந்து மீள முடியுமா? எனவே, எனவே, இப்போதே நான்
    என்றன் கதைக்கு முடிவுகாண் கின்றேன்!
    喙
    

    Page 16
    இலங்கையில் முதன் முறையாக
    தேசிக்காய் வாசனையுடன்
    எம் டீ சோப்
    இதே விலையில் இதைவிடச் சிக்கனமாகவும் பளிச்சென்ற வெண்மையாகவும் சலவை செய்யக்கூடிய வேறெரு சவர்க்காரம் கிடைக்க முடியுமா?
    இன்றே வாங்குங்கள்
    தேசிக்காய் வாசனை கொண்ட
    எம் டீ (3 з пт ü
    எம் டீ என்ரபிறைஸஸ் தொழிற்பேட்டை " அச்சுவேலி.
    23
     
    
    ஒரு நல்ல இலக்கியம்
    - வரதர்
    8 விதை பாடும் புலவர் களுக்கு சோழ மன்னன் பரிசுகள் கொடுப்பதை அறிந்த படிப்பறி வற்ற ஒரு குடிமகனும் "காவி றையே கூவிறையே" என்று வாய்க்கு வந்த சொற்களேயெல் லாம் சேர்த்து ஒரு கவிதையாக்கி சோழமன்னனின் சபையில் படித் தானும் அதைக் கேட்டு எல்லா ரும் சிரிக்க, ஒரு புலவர் அவன் மேல் இரக்கம் கொண்டோ அல் லது தமது திறமையைக் காட்ட னைத்தோ, அந்தக் கவிதை" க் குச் சிறப்பான பொருள் சொல் லிப் பரிசு வாங்கிக் கொடுத்தா prrb.
    இலக்கிய விமர்சகர்கள் சில ரும் ஒன்றுமில்லாத ஆக்க இலக் கியங்களைக் கூட சில சமயங்க ளில் ஆகா ஒகோ" என்று
    29
    புகழ்ந்து அதிலிருந்து பல நயங்
    களையும் எடுத்துக்காட்டி விடுகி முர்கள்.
    இதற்கு மாருகசில நாட்களுக்கு முன் ஒரு நூல் அறிமுக விழாவில் ஒரு
    நாவல் விமர்சிக்கப்பட்டது.
    திருமதி கோகிலா மகேந்தி
    ரன் எழுதிய "துயிலும் ஒருநாள் கலையும்"
    அறிமுகவிழா என்றதால் பொதுவாகப் பாராட்டுரைகளே கிடைத்தன. ஆனல் அதை ஆய் வுரை செய்ய வந்த செங்கை ஆழியான் பிய்த்து எறிந்து விட் டார். (அவர் கூடத் தமது திற மையைக் காட்டத்தான் அப்படிச் செய்தாரோ தெரியாது!)
    "பொதுவாக ஒரு நா வல் என்று எடுத்துக் கொண்டால் சந்தேகமில்லாமல் இது ஒரு
    சிறந்த நாவல்தான்" என்று கருத்துத் தெரிவித்த செங்கை ஆழியான். பெண் களின்
    சிறப்பை எடுத்துச் சொல்ல வந்த இதன் தோக்கம் படுாேசமாகச் சிதைந்து விட்டது" எ ன் (ர ர். ஆசிரியையின் சொற்களை வைத்தே அவர் படைத்த பாத்திரங்களை *மாருக" விமர்சித்தார். திருமதி சோகிலா மகேந்திரன் அவர்களே.
    நான் சொல்லவில்லை. நீங்கள் தான் இப்படிச் சொல்லியிருக் கிறீர்கள் . " என்று அவர்
    வார்த்தைகளை வீசியபோது மிக வும் கலகலப்பாக இருந்தது.
    "பாவம், ஆசிரியை என்ன செய்யப் போகிருர்? அவருடைய சொற்களாலேயே அவரை மடக்கி விட்டாரே செங்கை ஆழியாள்" என்று நானும் நினைத்தேன்.
    ஆளுல் கோகிலா மகேந்திர னின் உள்ளத்திலே ஒளி இருந் தது. எழுத்திலே உண்மை இருந்
    

    Page 17
    தது. அதஞல் அவர் தலைநிமிர்ந்து நன்ருகவே பதில் கொடுத்தார். இத்தனைக்கும் பிறகு அந்த நாவலை நான் படித்துப் பார்த் Casair,
    சுருக்கமாகச் சொன் ஞ ல் ஈழத்திலிருந்து வெளிவந்த மிகச் சிறந்த நாவல்களில் இது முக்கி யமானது என்று சொல்ல லேண்
    (9th.
    நாவலை வாசிக்கும் போது காண்டே கரும். டாக்டர் மு. வ. வும் நினைவுசகு வருகிருர்கள். (அத்தகைய நினைவு வருவதும் பெருமைக்குரிய விஷயமே)
    சிலர், க கத்துக்களுக்கு முக்கி யத்துவம் கொடுக்கிருேம், வர் ண ன கள் செய்கிருேமென்று கதையை இழுத்தடித்தப் "போர்" அடிக்க வைத்து விடுகிரு ர்கள்.
    ஆளுல், கோகிலா மகேந்தி ரனின் எழுத்துக்களில் கருத்தும் இருக்கிறது. கதையும் இருக்கி றது படி க்க ச் சுவையாகவும் இருக்கிறது. என்னைப் பொறுத் தமட்டில் ஒரு நல்ல இலக்கியம் இப்படித்தான் இருக்க வேண் டும்
    ஒழிந்ததா சாதி? ஆர்ப்பாட்ட ஊர்வலம் தச்சந் தோப்பினில் ஆரம்பமாகி தட்டாதெருவின் வழியாகச் சென்று வண்ணுர்பண்ணையிற் பொதுக் கூட்டம் த இலவர் வெள்ளாம் போக்கட்டி வேலர்யுத பிள்ளை விடயம்
    சாதி ஒழிப்பு.
    சி. சதாசிவம்
    முக்கிய குறிப்பு:
    Logi) sôDarpas, Jay as sir gyfrifiadur உட்பட மல்லிகையில் எழுதும் எழுத்தாளர்கள் அனைவருமே விம ரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் é i 6.T6l)6) ,
    கருத்துக்கனைக் கருத்துக்க ளால்தான் சந்தித்து விவாதிக்க முடியும்; முறியடிக்கவும் இய லும்3 ஆகவே எந்த விதமான ஆரோக்கியமான கருத்துக்களுக் கும் அக் கருத்துக்கனில் எமக்கு உடன்பாடு இல்லாது போன லும் நாம் தடைபோட மாட் Gu-mrúb.
    ஆனல் கருத்துக்களை வெளி யிடும் பாஷை ந கரிகமானதா கவும் பண்பாகவும் இருக்க வேண் டும் என்பதே எமது வேண்டு கோளாகும். தனி நபர் தாக்கு தலில் எமக்கு எந்தக் காலத்தி லுமே நம்பிக்கை இருந்ததில்லை. அப்படியே அவதூறு பெ பூழிவதி ஆலும்.
    நண்பர்கள் முருகையனும் சோலைக்கிளியும் கருத்தில் முரண் பட்டு மோதிஞர்கள். இருவரது கருத்துக்களயும் நாம் சமநிலை யில் வெளியிட்டு வந்தே ஈ ம் இன்று அவர்கள் இருவரும் மல் லிகையில் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.
    Sawiséř SF faurů L M iš g ܗܝ கொள்ள வேண்டும் நண்பர்கள். அல்லது எமக்குத்தான் சிரமம் வைப்டார்கள். கருத்து க்சளுக்கு என்றுமே இரு ட் ட டி ப் புக் கூடாது. ஆஞல் அவை மல்லி கைத் களத் தி ல் நாகரிகமாக விவாதிக்கப்பட வேண்டும்.
    - ஆசிரியர்
    Ꮽ0
    
    நேர்த்தி
    நிதிமி
    - தெணியான்
    குந்தவர் பொற்குவை தாரீர்
    நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர் அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
    ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
    எத்தளை நாளைக்கு இந்தக் கலக்கம்!
    ஷெல் எந்த வேளையில் தலை யில் வந்து விழுந்து தொலைக்கப் போகிறதோ என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் இன்று அஞ் சிக் கொண்டிருப்பதிலும் பார்க்க மனதுக்கு இது பெரிய ஒரு asavish
    இப்படிக் கிடந்து கலங் கி அணு அணுவாக அழிவதிலும் அந்த உயிர்கொல்வி தலையைப் , பிளந்து உயிரைக் குடித்தாலும் பறவாயில்லேப் போல மனத்தில் ஓர் உணர்வு பிறக்கிறது.
    ஒரு நானா..? இரண்டு நாளா.. ?
    மாதங்கள் இரண்டு. . . அப்பப்பா இரண்டு யுகங்கள் போல.
    ஆரம்பத்தில் ஒரு கிழமைக்கு இரண்டு மூன்றென்று எப்போ தும் ஒழுங்காக எதிர்பார்த்து தவருமற் கிடைத்து வந்த த. அது பிறகு கிழமைக்கு ஒன்ருகி, அதன் பி டகு இரண்டு கிழமை களுக்கு ஒன்ருக மாறியது. அது
    - பாரதி
    தான் இனிமேல் வழமையான தென்று கருதிக் கொண்டிருக்கும் சமயத்தில் அந்த வழமையும் இடைநடுவில் தடைப்பட்டுப் போவதென்றல் எப்படி இருக் கும்
    இப்போது இரண்டு மாதங் கள் ம்ெல்லக் கடந்து போய் விட்டன.
    இந்த நீண்டகால இ ைட வெளியில் அவனே நினைத்து இவள் daiva 6ir asai 5) augšan5 G5 மில்லை. படுக்கையில் மென் லச் சரிந்து கண்களை மூடும் ஒரு சம யம் தவிர, இவள் நிக்னவெல் லாம் அவன்தான்.
    இவளை நினைத்துப் பார்த் தால் மனதுக்கு என்னவென்று சொல்ல இயலாத ஒரு பயம்.
    இவள், இவளாக இல்லை, காரணம் வேருென்றுமில்லாமல் தன்னுட் கரைந்து தனிமையில் அழுகிருள் தன்னைத்தான் அறி பா ல் தனக்குத்தானே பேசிக் கொள்ளுகிருள். வாட் திறந்து சொல்லிக் கொண்டிருக்கும் சங் கதியை. கையாட்டிச் செய்து கொண்டிருக்கும் கா ரிய த்தை
    3.
    

    Page 18
    ay6opprayuh Gg56TM spyðrras Syu’ùLugஅப்படியே விட்டு விட்டு எல்லாம் மறந்து சில கணம் மோன நிலை பில் இருந்துவிடுகிருள் இவளுக் குத் தெரிந்த கடவுள் பெயர்களை எல்லாம், ஒவ்வொன்முக வாய்க் குவாய் சொல்லிச் சொல்லி, தலைமேல் கை குவித்து கும்பிட் டுக் கொண்டிருக்கிருள் விடிந்து கண்விழிக் விட்டால், முதல் வேலையாக வேண்டுதல் பண்ணு வதற்கு ஏதோ ஒரு கோயிலுக்கு ஒடிப்போய் நிற்பாள்.
    இந்தக் கோயிகளுக்கெல் லாம் இவன் மனதில் கினைத்திருக் கும் நேர்த்திக்கடன்கள் முழுவதை பும் செய்து முடிப்பதற்கு அவன் உ  ைழ த் து அனுப்பப்போகம் காசு போதாமல்தான் இருக்கப் போகிறது.
    பொழுது காலிச்சு மணி எட்டாகிளுல் போதும், கண் தெருப்பக்கம்தான் இவளுக்கு. சயிக்கில் பெல்’ சத்தமொன்று மெல்லக் கேட்கிறதென்ருல். அடித்துப் புரண்டு கொண்டு தெருவுக்கு ஓடுகிருள். ஆத்துப் பறந்து இப் படி ஒடியோடித் திரிந்ததிலே இவள் கண்ட பலன் தான் என்ன? பெரிய பாவம் ஏமாற்றத்தில்ை நடை தளர்ந்து தலேயைத் தொங்கப் போட்ட
    வண்ணம் திரும்பி வரும் இவ
    ளைப் பார்க்கப் பார்க்க நெஞ்சு நோகும்.
    அவன் வீட்டிலிருந்து பய ணம் புறப்பட்டுச் சென்று ஆறு மாத காலம்தான் ஆ கி றது. முதல் ஒரு மாதகாலம் அவன் பிரிவு இவளை நல்லாக் கரைச்சுச் கலங்கவைத்து விட்டது. ஒரு நாள்தானும் இதுவரையில் அவ னைப் பிரிந்திருக்காத இவளுக்கு, அது தீராத துயரமாகத்தானே இருக்கும் பிறகு காலமளித்த ஆறுதலினல் வாட்டம் நீங்கி,
    கொஞ்சம் கொஞ்சமாகத் துளிர்த் துத் தேறிக் கொண்டு வந்தாள்.
    இடையில் கடந்த இரண்டு ம்ாதங்கள்.
    அவன் தகவல் ஒன்றேனும் இவளை வந்து அடையவில்லை.
    இவள் பாவம் அவன் நினை வால் சாதா உருகி உருகி இவள் அழிந்து கொண்டிருக்கிருள்.
    அவன் பிரிவு ஏதாவது ஒரு சின்னஞ்சிறு செய்தி தா னு ம் வந்த சேராமல் இருள் மேகம் மூடிக்கிடப்பது மனதில் சுமக்க முடியாத பெரும் சுமைதான். அத் கச் சுமையின் அழுத்தத்தை இவள்போல வெளியில் காட்டிக் கொண்டிருப்பதற்கு முடியுமா? அவன் பற்றிய தகவல் பறந்து வந்து சேராமைக்குரிய காரணங் &ðbr, eruðrrsstarfi aður upmég ரம், மனதுக்கு அப்போதைக்கப் போது சொல்லிக் கொண்டிருக்க முடிகிறது.
    யாழ்ப்பாணம் பெரிய தபாற் அந்தோரில் மூன்று வாரங்களாக வேலைகள் ஒன்றும் நடக்க வில்லை umrúb. 5 503457 (15šej Jay(598ysirew கோட்டையிலிருந்து கடிதங்களுக் குப் பதிலாக "ஷெல்" அனுப்பு கிழுர்களாம். ஷெல்லை ஏற் று வேலை செய்வதற்கு எந்த ஊழி பன் கந்தோருக்குப் போவான்?
    கிளிநொச்சியிலும் பெரிய கரைச்சலாம். யுத்த மேகங்கள் கவிந்து குண்டுமாரி பொழிந்து கொண்டிருக்கின்றன என்று கேள்வி. அப்பாவிப் பொதுமக் கள் பலர் செத்துப்போய் விட் டார்களாம், ஊரடங்குச் சட்ட மும் அங்கே பிறப்பிச்சிருக்கின மாம். கிளிநொச்சியைத் தாண்டி ஒரு கொக் குக் குருவிதானும் இந்தப் பக்கம் வருவதற்கும், அந்தப் பக்கம் போவதற்கும் இயலாத நிலைமை.
    32
    
    இந்த நிலைமையில் அவ ன் ' எப்படி இங்கு வந்து Շր (1pւգ պւbl
    இந்த மனம் இருக்கிறதே,
    எல்லாவற்றையும் தெளி
    உணர்ந்த பின்ப ாவது Map Lmodi dibor)5dispor ாம்ரல், அதுதான் இல்லை.
    இவளைப் போய்க் குறை 'சொல்லி என்ன
    இவள் அறியக்கூடாது என்ற விானத்துடன் மெல்ல எழுந்து கெருப்பக்கம் போஞல், மனம் அங்கு தரித்து நின்று விடுகிறது. இன்றைக்கொருவேளை வரக்கூடும் சான்று எதிர்பார்த்து ஏங்குகின் து. தெருவில் கால் வைத்து விட்டால், பார்வை தெற்கு நோக்கித் தாளுகவே திரும்பி escaps.
    வரண்டு கிடக்கும் தரவை வெளிக்கப்பால், தொடுவானத் துக்குள்ளே கறுப்பு மை அடித் அது மாதிரி அப்பிக்கிடக்கிறது பாந்தோப்பு. கறுப்பு பையில் நகத்தால் கோ டு இழுத்தது போலத் தோற்றமளிக்கின்றதே புந்த மண் பாதை அற் த க் கோட்டில் ஒரு புள்ளி விழுந்து அசைவதாகத் தெரிந்தால் நிலத் நில ஜான்றிய காலைப் பெயர்க்க முடிவதில்லை. புள்ளிமேல் பதித்த கண்களை நகர்த்த முடிவதில்லை, கெஞ்சு வேறு படபடத்துக் கிைக்கத் தொடங்கிவிடும், அத் தப் புள்ளி பெருதாகி. சயிக்கி ம்ை மனிதனுமாகி . பையப் பைய நெருங்கி வரும்போது. ரெஞ்சுப் படபடப்பு போராளி மனின் மோட்டார்ச் சயிக்கிள் urra Gamvasub GasfrawdwG), For å ள்ே கடந்து போன பிறகுதான் காற்றுப் போன பலூாளுகி, அது வரை இருந்த நம்பிக்கை, எதிர்
    • 17 thửu ordvoorth $7 to m tỏ tụ từ பெருமூச்சாகத் தொய்ந்து போகி
    P.
    møy
    எல்லாம் இந்த என்பத்தி மூன்று ஆடிக் கலவரத்தினல்
    கொழும்பு நினைவு இன்று மனதுக்கு வரும்போதொல்லாம் தேகமெங்கும் கிடுகிடுத்து நடுக்க மெடுக்கிறது. பத்து வயதில் கடைக்கு எடுபிடிப் பொடியளுக அங்கே போய்ச் சேர்ந்தது முதல் சொந்த மண்ணுகச் சி ரிச்சுப் போன அந்த இடத்தை இன்று நினைத்தால். உயிர் ஒடுங்குகி றது. இந்த நடுக்கமும் ஒடுக்க மும் இனறு நேற்று ஆரம்பித்த தல்ல, ஐம்பத்தெட்டில் ஆரம் பித்துவிட்டது: கொழும்பு றயி லில் போய், காங்கேசன்துறைக் கப்பலில் வந்திறங்கும் கதுை. வெட்ட வெட்டத் தழைப்பது போல கப்பலில் வந்துசேர்ந்து, மீண்டும் ற யிலில் பிரயாணம் செய்து போய்ச் சேர்த்த கதை எண்பத்தி மூன்றிலே வேரோடு பிடுங்கி எறியப்பட்டு விட்டது.
    இனக் குரோதம் என்ற ஊழித்தீ தன் கோரப் பசிக்குக் கடையை இரையாக்கிக் கொண் டது. ஒன்ருக வேலை செய்து ஒரு இலையில் பகிர்ந்து தின்று, ஒரு அறையில் படுத்து உறங்கி யவர்களை விறகு கட்டைகளாகக் கருக்கிப் போட்டது. இரண்டு கிழமை கள் அகதி முகாமில் கிடந்து அல்லற்பட்டு கப்பலில் அவர் வந்து சேர்ந்த பின்னர் எப்படித்திரும்பவும் கொழும்பு பற்றி நினைத்துப் பார்கக முடி tabl
    உயிர் தப்பி ஊருக்கு வந்து சேர்ந்தது ஏதோ தெய்வச் செயல் தான். ஆஞல் ஊரோடு வந்த பிறகு செய்வதற்கு வேலையில்லை: செலவுக்குக் இாகமில்லைg
    வீட்டில் இர குசி இருந்தது பட்டிணி ஒன்றுதான்.
    嚴 職
    

    Page 19
    வீட்டைக் கவனிக்க வேண் டிய அவனுக்கும் படிப்பில் நாட் டமில்லை. படித்துத்தான் என்ன செய்யப் போகின்ருேம் என்ற விதமான எண்ணம். அந்த எண் ணம் தவருனது என்றும சொல்ல இயலாது.
    அவனைக் குற்றம் சொல்லக் கூடாது அவன் அப்படித்தான் இருப்பான்.
    அவனே த னிப் பிள் ளை. ஆஞல், வீடோ தினம் தினம் பட்டினி. இந்த நிலைமையில் வேறு என்ன செய்யலாம். அவனை வெளிநாடு அனுப்பி வைப்பதைத்
    soul
    வெளிநாட்டுப் u au stor b பற்றி அவனுேடு பேசியபோது, தனக்கு அது சம்பந்தமில்லாத விஷயமபோலத்தான் அ வ ன் இருந்து கொண்டான், இங்கி ருந்து அவன் புறப்பட்டுச் செல் லும் போதும் முழுமனத்துடன் சென்ருஞ என்பதில் இதுவரை யாருக்கும் தெளிவில்லை.
    இவளுக்கும் அவனைத் தெளி வாக அறிந்து கொள்வதென்பது இயலாத காரியம்.
    "அவன் ஊமையன், வாய் விடான். ம ன சு க் கே என்ன கிடக்கிதெண்டு ஆருக்குத் தெரி யும்" என்று சில சமயங்களில் இவள் சொல்விச் ச வித் துக் கொள்வதும் உண்டு.
    அவனை விளங்கிக் கொள்ள முடியாத இவளின் மனக்குழப் பம், "நீ தனிப்பிள்ளை. f தனிப்பிள்ளே. . * என்று அவ னுக்குச் சொல்வதன் மூலம் "நீ அவதானமாக இருக்க வேண்டு மென? எச்சரிப்பதாக இருக்கும்.
    ஆவலுக்கும் இந்த எண்ணம் b என தி ல் இருந்தே வந்திருக்க வேண்டுமென்று சொல்ல த் தோன்றுகிறது.
    3.
    ஆணுல் இப்போது இங்கே தடக்கின்றவைகளைப் பார்த்தால் யாராவது தனிப்பிள்ளை என்பதை நினைக்கின்றர்களா? ஏழை எளி யதுகள் என்று கவனிக்கின்ருர் asarnir?
    அவனுக்கு நடக்கக் கூடாத ஒன்று நடந்துவிட்டால்?
    அவன் வெளிநாடு போய்ச் சேர்ந்ததுதான் எதற்கும் நல்லது.
    வெளிநாடு. . வெளிநாடு என்று எல்லாரும் சும்மா சொல் லுகிறதுதான். அதுவும் பணம் படைத்தவனுக்கு மாத்திரந்தான் அந்தச் சொர்க்கமும் சுகமும்.
    வயிறு கழுவுகிறதுக்கு ஒரு நேரக் கஞ்சிக்கு வழியில்லாமல் கிடந்து மாய்ச்சற்படும் ஏழை பாளைகள் வெளிநாடு போவது பற்றிக் கனவு காண முடியுமா?
    அவனை அனுப்பி வைப்ப தற்கு வேறு வழி எதுவும் இருக்க adua).
    குடியிருக்கும் நிலம் ஒன்று ம்ட்டும மிச்சமாக இருக்கும் ஒரேயொரு சொத்து. இந்த நிலத்தை இரண்டு வருஷத் தவ ணையில் பொருத்தறுதி எழுதின தில் ஐம்பதிஞயிரம் வந்து புரண் டது. கா சு கை க்கு வந்த பிறகும் இந்தப் பொல் லா த ஏமாற்றுக்கார g (ogsås 667uonr , ரோடு அலைந்து திரிந்ததில் நாலு மாதம் கழிந்து போனது. அதன் பிற கு தா ன் ஒரு மாதிரியாக அவன் கனடா போய்ச் சேர்ந் தான். அங்கே போன பின்னரும் இரண்டு மாதங்கள் அவன் வேலை யில்லாமல் இருந்திருக்கிருன். இப் போது வேலே செய்யத் தொடங்கி என்ன ஒரு நாலு மாதம்தானே!
    இதற்குள்ளே பட்ட கடனுக்
    குரிய வட்டி இருபதிஞயிரத் துக்கு வந்து ஏறிவிட்டது,
    
    அவன் உயிருக்குப் பொல் லாப்பில்லாமல் வெளி நாடு போய்ச் சேர்ந்து விட்டதில் இவளுக்குப் பெரிய ஒரு நிம்மதி. அந்த நிம்மதி மாத்திரந்தான் இவள் மனதை நிறை த் து க் கொண்டிருக்கிறதென்றில்லை. இவ் வளவு காலமும் நெஞ்சுக்குள் புதைத்து வைத்துக் கொண்டி ருக்கும் ஆசைகள் எல்லாம் இப் போது விசுவரூபம் எடுக்க ஆரம் பித்து விட்டன. ر
    "உங்களைக் கட்டி எ ன் ன சுகத்தைக் கண்டன். இந்தளவு காலமும் நல்லா இம்மிசைப் பட் டிட்டன். இனிமல் நான் நல்லா உடுத்துப்படுத்துத் திரியப்போ றன். புது மோடியிலே த ல் ல
    வீடொண்டு க ட் டத் தா ன் வேணும்" என்று சொல்விக் கொண்டிருக்கிருள்.
    ஊரிலும் இப்போது திடீர் சாதிப்புத்தான்.
    மகன் வெளிநாடு போ ப் உழைக்கிருனல்லவா!
    யாரிடத்திற் போய்க் கடன் என்று கேட்டாலும் முன்பு போல முகம் சுழிக்க மல் பெரிய மன தோடு தூக்கித் தந்துவிடுகிருர்கள் இந்த நம்பிக் கை களுக் கெல்லாம் ஒளியாக இருக்கும் அவனிடமிருந்து இரண்டு மாதங் களாக ஒரு கடிதந்தானும் வர வில்லை என்ருல் இவளுக்கு எப் படி இருக்கும்!
    இன்று. இன்று இன்றுமா? ஒருவேளை இன்று இன்று. இன்று . இன்று. அவன் ஏமாற்றவில்லை.
    கடிதம் அவன் எழுதிய கடிதம். கை நீட்டி வாங்கும் போதே கைகள் நடுங்குகின்றன.
    பரபரப்புடன் உள்ளே வந்து புழுதித் திண்ணையில் அமர்ந்து, கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்த போது, *இஞ் ச
    ருங்கோ. , 5 husrappr srron தம் வந்திட்டுதெல்லே. பிள்ளை எ ன் ன எழுதியிருக்கு சொல் லுங்கோ. சொல்லுங்கோ : . ா ன்று கேட்டுப் படலையைத் திறந்து இவள் ஓடி வருகிருள்
    இவள் முகத்தை இப்போது பார்க்க வேண்டுமே
    இவள் பழைய இவனாகி. இ வளி ன் புழுகத்தை என்ன வென்று சொல்வது!
    இப்பதானே enu n iki & d கொண்டுவந்து இதிலே குந்தின ஞன். நீ அதுக்கிள்ளே ஒடிவா ருய், மீன்வாங்கிப் போட்டியே? *காயிதக்காறன் போறதைக் கண்டிட்டுத்தான் ஒடிவாறன் . மீன்காறி போனுல் போகட்டும். தாளைக்கும் வாங்கலாந்தானே ! என்ரை ராசா என்ன எழுதியி ருக்குது வாசியுங்கோ வாசி யுங்கோ
    "ஏனப்பா அம்புலோதிப்படு sapillo
    "நீங்களும் ஒரு தேப்பனே! கல்லு நெஞ்சு. நொந்து பெத்த எனக்கெல்லோ தெரியும்
    *சரி சரி, தம்பி நல்ல சுக மாக இருக்கிருளும்"
    "அப்பனே. வன்னிமரத் தானே வேறை. வே  ைற என்ன எழுதியிருக்கிது என்ரை
    airbn 1
    "எங்களைக் கவனமாக இருக் கட்டாம், இஞ்சை சனம் சாகி றதை அறிய அவனுக்குக் கவலை uumrasai 6ôLLdaSmrub°
    “syúl G6r (posant syrida பும் பிள்ளைக்கு எங்கடை கவலை தான். ஆ ஆ. வாசியுங்கோ வாசியுங்கோ?
    "ஏன்ரியாத்தை கி ப4ந் து துடிக்கிருய்! தம்பி இருபத்தை யாயிர அனுப்பி இருக்கிருன்" arif Gal?'
    35
    

    Page 20
    இருவத்தைஞ்சே? ஆ. ஆ. வேறை என்னவாம் . என்ரை ராசா எழுதி இருக்கிது வாய்க்கு இதம்பதமாகத் தின்னுகிதோ. என்னவோ பாலப்பமெண்டால் என்ரை செல்லம் அடுப்படியை விட்டு விலகாது"
    "மேள் 7ரு நேத்திக்கடனும் வைச்சிருக்கிருன்"
    * jmš3uGav, Lurrš3uGsv. orair apr 6ýrðar gyar LDL-läispntas இருந்தாலும், அது எ ன் னை ப் போலேதான், நான் எத்தினை கோயிலுகளுக்கு நேந்திருக்கிறன் , முதல் அதுகின்றை நேத்தியைச் செய்து முடிப்பம். என்ன நேத் தியாம் என்ரை பவுண். மோத கம் அவிக்கட்டாமே. எ ந் த க் கோயிலுக்குக் கற்கண்டு மோத கம், ஆயிரம் ரண்டாயிரம் சில வழிச்சாலும் சரி. பிள்ளையின்ரை ஆசை போல நல்ல குளுத்தியாச் GaFui autho
    "என்ன ஆயிரம் இரண்டா யிரத்தோடை முடிக்கப் பாக்கி Gyi'
    "கடப் போளுஅலும் போகட் டும், அது தன்ரை பிஞ்சுடம் பைப் பிழிஞ்சு உழைச்ச காசு தானே வேறை ஆரோ உழைச் சதே நாங்கள் சிலவழிக்கிறதுக்கு இருக்கிறம்"
    "நீ என்னிலே ஏழுதே
    பின்ளே என்ன அதெல் லாம் பிறகு பாப்பம். பிள்ளை வேறை என்னவாம்?"
    இருபத்தையாயிரத்தக்கும்
    ஒரு நேரத்திக்கடன் வைச்சிருக்கி றன் எண்டு எழுதி இருக்கிருன்"
    என்னது.. ?? ஒமோம், இருபத்தைஞ்சுக் குந்தான்"
    "என்ன கதையிது, நல்லாப் பாருங்கோ"
    நல்லாத்தாள் U mr iš 37 di சொல்லுறன்"
    yu-Guor LT6) boofdi கோபுரம் கட்டச் சொல்வி எழுதி
    யிருக்கிருனே? எந்தக் கோ லுக்கு? சன்னதிக்கே? ஆ மி காறன் குண்டு போட்டு இடிச்சது அவனுக்கும் தெரியும்போல"
    "தான் உழைச்சு முதல் ை uG6a) Antigrant asTa CupCapauga கும் ஒரு நேத்திக்கடன் வைக் சிருக்கிருன்"
    *எந்தக் கோயிலுக்கு? *கோயிலுக்கில்ல? "இதென்ன புதுநானயம்ாக் கிடக்கு நேத்திக்கடன் கோயி லுக்கு வையாமல், நல்லா வாசிச் சுப் பாத்துச் சொல்லுங்கோ?
    "தாள் வைச்ச நேரத் தி க் கடனே இந்தக் காசைக் கொண்டு செய்து முடிக்காட்டால், இனி மேல் காசு அனுப்ப மாட்டேன் எண்டும் எழுதி இருக்கிருன்"
    "எடியாத்தையரே அவருக்கு அதுக்கிடையிலே வால் முனைச் சிட்டுது. அப்பிடியுமொரு எண் ணம் தாங்கள் பட்ட கடனுக்கு என்ன வாய்ப்பிறப்பாம் சொல் லுறது. என்னவாம் அவன்றை நேத்தி?"
    "இவ்வளவையும் பொடியன் களுக்குக் குடுக்கட்டாம்" "என்.ன. து?" "Ffalu'unr, gou arsiraw செய்யச் சொல்லுகிருய் நீ"
    "என்ன பேசிழுப் இல்ல? "அந்தப். . வாயிலே வரு சிது நீங்கள் சொல்லுங்கோ. ! நீங்கள் என்ன செய்யப் போறி ዘueir?”
    "அவன்னர நேத்திக் கடளே நிறைவேற்றப் போறேன்" என்று சொல்லும்போது இன்டைக்கு ( Gurrësóid assa L - Jyugšas Gavar டும் என்ற எண்ணம் தெஞ்சில் குதிகொள்ளுகிறது. கடிதத்தை ப க்கு வ மாக மடித்தெடுத்துக் கொண்டு தலை நிமிர்ந்து எழும்பு கிறேன்.
    36
    
    மாக்சிசம் போலும் நவ மாக்சிசம்
    சிமீப காலமாக நடைபெற்று வரும் இலக்கியக் கலந்துரையா டல்களில் அரசியல் பற்றிப் பேச் சுக்கள் வரும் பொழுதெல்லாம் ரவ - மாக்சிசம் பற்றிப் பிரஸ் தாபிக்கப்படுகிறது. மிகச் சமீபத் தில் யாழ். பல்கலைக்கழக மாண வர் அ  ைவ யில் நடைபெற்ற "புதிசுகள்" இலக்கியச் சஞ்சிகை யின் விமர்சனக் கூட்டத்திலும் ரவ - மாக்சிசம்ே நமது காலத்து மாக்சிசம் என்ற குரல் ஒங் கி ஒலித்தது. நவ - மாக்சிசம் என் முல் என்ன? யாரிந் த நவமாக்சிஸ்டுக்கள்? மாக்சிசத்திற் கும் நவ - மாக்சிசத்திற்குமிடை யிலான தொடர்பு யாது? என் பன போன்ற இன்ஞேரன்ன விளுக்கள் கலை இலக்கிய ஆர்வ லர்களிடையே எழுவது இயல்பா னதே. இது தொடர்பாக கலா gets Flur. Gagauunravnr r pupurar வாரமலரில் புதிய விமர்சனம் என்ற தலைப் பில் கட்டுரை யொன்று எழுதியிருந்தார்.
    1930 - 1970 ஆண்டு காலப் பகுதியில் மாக்சிச-லெனினிச சமூ கவியற் கோட்பாடான வரலாற் றுப் பொருள் முதல் வாதத்தைத் திரிவுபடுத்தி எழுந்ததொரு சிந்த இனப் போக்கே நவ - மாக்சிசம், Grrrifásacouoazuri, அடோர்ஞே, கபர்மாஸ், மாக்கியூஸ், கோள் பென்டி, பென்ஜமின் வோல்ட் டர், எரிக் ப்ராம், ஒஸ்கார், ஸ்மித், ஒசோஸ்ட் பிசர் எள்
    சோ கிருஷ்ணராசா
    போர்களே நவ ம்ாக்சிச சிந்தனை யுடன் மிக நெருங்கிய தொடர் புடையவர்கள். நவ மாக்சிசம் மேற் கூறியவர்கனது கருத்துரை களில் காணப்படுகிறது.
    அல்த்தூசர், பலிபர். லூசி யன் செவ் போன்ற பிராண்சிய சிந்தனையாளர் உள் முற்றிலும் தவ மார்சிஸ்டுக்கள் என கூற முடியாது. இவர்கள் பிரான்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத் தவர்கள். கட்சியுடன் தொடர் புடைய மாக்சிச ஆராச்கி நிறு வனத்துடன் இணைந்து பணி யாற்றுபவர்கள். மாக்சிச புத்தி ஜீவிகள் என்ற வகையில் கட்சிக் கும், மாக்சிச கோட்பாட்டின் வளர்ச்சிக்கும் இவர்களது பங்க ளிப்பு குறிப்பிடத்தக்கது (மற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கருத்தரங்கொன்றில் நண் பரி சண்முகலிங்கம் மாக்சிசத்திற்கு அல்தூசரின் பங்களிப்புப் பற்றி சிறப்பான விளக்கமொன்றைக் கொடுத்திருந்தார்)
    அல்தூசரின் கருத்துக்கள் அனைத்துமே மாக்சிசத்தின் உடன் பாடானவையல்ல. உதாரணத் திற்கு ஒரு கருத்தை மட்டும் இங்கு எடுத்துக் காட்டலாம்.
    மாக்சின் "மூலதனம்" என்ற நூல் பற்றிய அல்தூசரின் ஆய்வு அமைப்பியல் வாத அணு கு முறையைக் கொண்டது (அமைப் audiv 6Aw Aw5š S9air av s nr u as rit
    7
    

    Page 21
    லியோ ஸ்ரோசஸ் என்பவராவர். இவர் தனது சமீபத்திய நூலொன் றில் அமைப்பியல் வாதம் விஞ் ஞான பூர்வமான ஆய்விற்கொவ் வாததொரு அணுகுமுறை எனக் கறி அமைப்பியல் வாகத்தை நிராகரித்துள்ளார்). விஞ்ஞான பூர்வமான அறிவைப் பெறும் முயற்சியின் அனுபவ ஆய்வு மட்டத்தில், அ ம்ை ப் பி ய ல் அணுகுமுறை ஏற்கத்தக்கதே, எனினும் கோட்பாட்டு ரீதியான ஆய்வு மட்டத்தில் அமைப்பியல் வாத நோக்கு பயன்பாடுடைய Sáev. epage Crib Lubu or& சின் கோட்பாட்டாய்வில் அமைப் பியல் வாத அணுகுமுறைக்குப் பதிலாக. அல்துசரி இயக்கவியல் அணுகுமுறையைக் கையாண்டி ருப்பாரேயாயின், மூலதளத்தின் o.6ír6TTL4é4surnr6sar இயக்கவியற் Got5ésésos 1 bau a-sweol களை வெளிக் கொண்டு வருதல் சாத்தியமாகியிருக்கலாம் (இலி பன்கோ என்பாரின் ஆப்வுகள் இங்கு குறிப்பிடத்தக்கது) ஆனல் மலையைக் கெல்லி எலியைப் பிடித்தாற்போல" அல்துாசரின் ஆய்வுகள் தந்த முடிவு வேடிக் கையானதாய்க் காணப்படுகின் ይወቇሃ•
    புரட்சிகர சமுகாய மாற்றத் Sadr al-Ab sy srš S anu tř k as " போராட்டமேயாகும் என்பது ம்ாக்சிசம் கூறும் உ ண்  ைம. ஆஞல் அல்தாசரின் அமைப்பியல் வாத அணுகுமுறைப்படி பொரு ளாதார விதிகளின் செயற்பாட்டி ஞலேதான் புரட்சிகர சமுதாய மாற்றம் நிகழ்கிறது என்ற முடிவு பெறப்படுகிறது. புறக்காரணி யான உட்பக்திச் சக்திக்கும் உட் பத்தி உறவிற்குமிடையில் ஏற் படும் முரண்பாடு காரணமாக Gauorras Cau VypSrTau Dr Ab Apth ஏற்படுவதில்லே. முரண்பாட்டின் அளவிலும், பண்பிலும் ஏற்படும் மாற்றங்கள் அகக் காரணியான
    S8
    உழைக்கும் மக்களினதும், அவர் களே முதனிலப்படுத்தும் முற் போக்குச் சக்திகளினதும் உணர்வு f6) Drrer செயற்பாட்டிலும் தங்கியுள்ளது.
    நவ - மாக்சிசம் - அது உரு வான காலத்திலிருந்து இன்று வரை ஒழுங்குபடுத்தியமைக்கப் பட்டதொரு கொள்கையாக எவ ராலும் முன்வைக்கப்படவில்லை. ஆங்காங்கு பல்வேறு கருத்துக் கள் சிதறலாக தெரிவிக்கப்பட் டுள்ளதென்பது மட்டுமே உண் மையாகும். நவ மாக்சிஸ்டுக்கள் பல ரும் தம்மிடையே முரண் பட்ட கொள்கைகளைக் கொண் டிருப்பது இங்கு குறிட்பிடத்தக் கது. நவ - கேகரியவாதம், நீட் சேயிசம், இருப்புவாதம், நவபிராய்டிசம், அமைப்பியல்வாதம் என்பனவற்றின் கூறுகள் ஆங் காங்கே மாக்சிசத்தடன் கலக்கப் பட்டு நவ - மாக்சிசம் என்ற பெயரில் பிரபல்யப்படுத்தப்பட் டுள்ளது.
    [5au - Lomri6Fuu aurrgassir enrik சிசத்தைப் பலவீனப்படுத்தும் தமது முயற்சியில், முதலில் இணைய- மாக்ஸ், முதிய மாக்ஸ் என்ற பாகுபாட்டை செயற்கை பாக வகுத்து இரு காலத்திய சிந்தனைசளும் ஒன்றிற் கொன்று முரணுனது எனக் காட்ட முய லுகின்றனர். மாக்கியூஸ் இத்த கையதொரு முயற்சியில் ஈடுபட் டவராவர். இவர் ஜேர்மனிய இருப்புவாதத்தின் ஸ்தாபகரான கைடேகரி என்பாரின் உதவியா
    ளராய் இருந்தவர். கைடேசரின்
    இருப்புவாத செல்வாக்கிற்குட் பட்டு திரிவுபடுத்தப்பட்ட வர லா ற் று ப் பொருள் முதல் வாதத்தை மாக்கியூஸ் போதித் தார். வரலாற்றில் செயற்படு வது தற்சார்பற்ற விதிக ளே என்ற மார்சிசத்தின் அடிப்படை உண்மைக்கு மாருக, மனித
    
    விருப்புக்களே மனிதனைச் செயற் படத் தூண்டுகிறது எனவும் , இதஞல் வரலாறு என்பது தற் சார்புடைய மனித விருப்புக்களி \றல் பெறப்பட்ட நடத்தையின் பெறுபேறே என்றும் இவர் வாதி டுகிறர்.
    மாக்கியூசின் வரலாற்றுப் பொருள் முதல் வாத திரிவுபடுத் நல்லத் தொடர்ந்து அடோர்னே "எதிர்மறை இயக்கவியல்" என்ற புதியதொரு கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்துகிருர், நவ - மாக்சிசத்தின் பிறிதொரு கூருண நவ - கேகரிய வாதக் கலப்பே அடோர்னுேவின் எதிர் மறை இயக்கவியலாகும். எதிர் மறை இயக்கவியல் மாக்சிசத்திற்கு எதி ராக, வரலாற்றின் முற்போக் வான வளர்ச்சியை மறுக்கிறது. வரலாற்றைத் துணிக்கைகளான நிகழ்ச்சிகளின் தொடுப் பாக அடோர்னேவின் நவ மாக்சிசம் விளக்க முயலுகிறது.
    பொருளின் முதல் நிலையை ஏற்பது, அன்னியமாதல் போன்ற ககுத்துக்கள் மூலம் மாக்சிசத்தை ஏற்குமாப் போல் ஏற்று, அதன் "சுயத்தை" இழக்கச் செய்யும் முயற்சியில் நவ மாக்சிஸ்டுக்களில் ஒரு பகுதியினர் முனைப்புடன் செயற்படுகின்றனர். எரிக் ப்ராம் என்பவரின் நவ- பிராய்டிசத்தை கபர்மாஸ் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்துடன் இணைத்து உளவியல் சார் வரலாற்று விளக்க மொன்றை மனிதன் உழைப்பிலி ருந்து அன்னியப்படுத்தப்பட்டுள் ாானே, அவ்வாறே அவன் தன் சுய பிரக்ஞையிலிருந்தும் அன்னி யப்பட்டுள்ளதாக நவ - பிராய் டிசம் கூறுகிறது. கபர்மாசின் உளவியல் கலந்த வரலாற்றுப் பொருள் முதல் வாதம் வரலாற் றின் விதிகளை நிராகரிக்கிறது. அதன் மூலம் கம்யூனிச எதிர்ப் பியக்கமாக கபர்மாசின் நவமாக்சிசம் காணப்படுகிறது,
    சுயாதீனமான மனிதனின் பிரக்ஞை என்பதை முதல் நிலை யாகக் கொண்டு பொருளின் (கூத்தின்) முதல் நிலையை மறுக் கும் பிறிதொரு நவ மாக்சிசப் போக்கு பிராவ்பேட் குழுவின் இரண்டாவது தலைமுறையைச் சார்ந்த ஸ்மித் என்பாரால் முன் வைக்கப்படுகிறது. சா த் தா என்ற பிரான்சிய சிந்தனையான ரின் “விடயியின் இயக்கவியல்" கோட்பாடு (உள் பொருளியல் Quéssusv sTsörp uo mé 6 s நிலைப்பாட்டிற்கெதிராக) ஸ்மித் தினல் மாக்சிசத்துடன் கலக்கப் பட்டு மானிடவியல் சார் இருப்பு வாத விளக்கம் முன்வைக்கப்படு கிறது. சுரண்டலிஞல் நிபந்த னைப்படுத்தப்பட்ட முதலாளித் துவ சமூக - பொருளாதாரக் கட்டமைவை நியாயப்படுத்தும் முழு முயற்சியில் ஸ்மித்தின் தவ மாக்சிசம் சடுபடுகிறது.
    பொதுவாக எல்லா நவமாக்சிஸ்டுகளும் மாக்சீய இயக்க வியல் அணுகுமுறை சமூகவியல் ஆய்வுகளுக்கு மட்டுமே பொருந் தக் கூடியது என ரற்றுக் கொள் கின்றனர். 1960 ம் ஆண்டுகளில் முதலாளித்துவ கருத் தி ய ல், ஒழுக்கவியல், அரசியற் கோட் பாடுகள் என்பனவற்றை விமர் சன நோக்கில் அணுகிய ற்ே கைரோப்பிய புத்திஜீவிகள் முற் றிலும் புதியதொரு சமுதாயத் தைப் பண்டக்கும் நோ க் கில் கலாச்சாரப் புரட்சி என்ற புதிய கோச த்தை முன்வைத்தனர். புதிய இடதுசாரிகள் என மேற்கு ஐரோப்பாவில் செயல் பெறும் இவர்கள் கற்பனவாத அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந் தனர்.
    இதே காலப்பகுதியில் பிறி தொரு குழுவினரான நவ மாக் சிஸ்டுக்கள் வரலாற்றுப் பொருள் முதல் வாதம் ஒரு மெக்கானிக்
    岛剑
    

    Page 22
    கல்" சூத்திரத்தைப் போலுள் ளது என்ற குற்றச்சாட்டைச் சுமத்தினர். இவர்கள் புரட்சிகர நடைமுறையுடன் இணை ந் து AnrišGray Fepas விஞ்ஞானப் Lu nr rit an a Goo uu iš GlasnyềGOp&Fwi படுத்தி, நடுநிலையான, பக்கம் சாராத சமூக - விஞ்ஞான ஆய் வென ஒன்று உண்டெனவும், y g5 6d rifikaw ASG Går Frrpynt Flypas அறிவின் உள்ளடக்கம் பற்றிய தெனவும் கூறிக் கொள்கின்ற
    னர். இவர்கள் விழுமியங்களி லிருந்து விடுதலை" எனக் கூறிக் கொண்டு, &F eup as மாற்றத்திற்
    கான புத்திஜீவிகளின் கடமையி லிருந்து தம்  ைம விடுவித்துக் கொள்கின்றனர். நமது காலத்து புதிய புத்திஜீவிகளான, நவமாக்சிஸ்டுக்களும் சமூகக் கடமை யிலிருந்து தம்மை விடுவித்துக்
    கொள்ள நினைப்பதில் வியப்பில்
    buGuj.
    மேற்கு ஐரோப்பிய முதலா வித்துவ நாடுகள், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இடதுசாரிகளான ம ன வா இயக்கங்கள் எழுச்சி பெற்று வருவதையும், நவ - மாக்சிஸ் டுக்களின் சிந்தனையிலும் கருத் தியலிலும் எழுந்த நெருக்கடி களும் இதுவரை (1970 air நடுப்பகுதிவரை) அரசு- முதல ளித்துவத்தின் கம்யூனிச எதிர்ப் புக்கான கருவியாக இருந்த நிலமைகள் பெருமளவு மாற்ற பெற்று, முதலாளித்துவ அரசி யல், பொருளாதார அமைப்பு களுக்கெதிரான விமர்சனங்களைச் செய்பவர்களாக நவ மாக்சிஸ் டுக்கள் தம்மைத் தாமே மாற்றி வருவதை நம்மவர்கள் அறியார் 56Tnt? O
    uM
    தரப்படுத்தல்
    எங்களைவிடக் குறைந்த புள்ளிகள் பெற்றவர்கள் அரசாங்க மருத்துவக் கல்லூரிகளில் இருக்கிருர்கள் இங்கு இனவாரித் தரப்படுத்தல் எங்களைவிடக் குறைந்த புள்ளிகள் பெற்றவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இருக்கிருர்கள் இங்கு பணவாரித் தரப்படுத்தல் எங்களைவிடத் தகுதி குறைந்தவர்கள் உயர்ந்த உத்தியோகங்களில் இருக்கிருர்கள் இங்கு செல்வாக்குவாரித் தரப்படுத்தல்
    எங்களின் காதலிகள்
    எங்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிருர்கள் இங்கு சாதிவாரித் தரப்படுத்தல்
    இப்படி எத்தனையோ
    இப்படி எத்தனையோ
    ஒரு பிழையைப் பெரிதுபடுத்துபவர்கள் மறு பிழைகளைப் பார்க்க மறுக்கிருர்கள்
    எல்லா ஒடுக்கு முறைகளையும்
    ஒன்ருகப் பார்க்கும் லெனின்
    இங்கேயும் தோன்றுவார் அப்போது நாங்கள்
    கார்க்கிகளாக மாறுவோம்.
    ஆகசி
    wpMMMMMMMMMMMMMM?
    40
    
    -
    s
    cing
    சிறு சஞ்சிகைகளின் தொடர்பியல் வடிவங்கள்
    uses
    wearines
    - FUIT. GoguuJTJEmr
    நதியோரப் பசும் புல்லின் சிறு வேர்கள் அழியாத அனே யொன்றில் கரு நீலச் சித்திரங்கள்,
    செ ய் தி க ள் வழியாகச் சமூக இடைவினைகள் உருவாக்கு தலைத் தொடர்பியல் விளக்கு கின்றது. தொடர்பியல் அணுகு முறையென்பது, செய்திகள் கருத்துக்கள் என்பவற்றின் ஆக் கம், உள்ளடக்கம், பரப்பல், | ல க் காட்சி என்பவற்றைத் தொட்டு நிற்கின்றது, கட்புலன் வாயிலாகவோ செவிப் புலன் வாயிலாகவோ காருத்துக்களை உட் செலுத்தத் துணை புரியும் கருவி கள் தொடர்பியற் சாதனங்கள் என்று குறிப்பிடப்படும்.
    தொடர்பியற் சாதனங்க
    ளிலே இரண்டு தொடு புலங்கள்
    காணப்படுகின்றன ஒன்று பரப் பலுக்குரிய தொழில் நுட்பம், nா)றையது அது வழங்கப்படும் தளம் - வாசகர், பார்வையாளர், நேயர் என்போர் அதில் அடங்கு வர்.
    தொடர்பியல் சார்ந்த விளக் கங்கள் ஆய்வாளர்களின் கருத் தியல் சார்ந்த அக வ ய மாகி.
    4.
    பெரும் மூலதனக் குறிப்புடன் உடன்பட்டும் முரண்பட்டும் நின் றமை தெளிவாகப் புலப்படும். ஒரு சிலரிடத்து மூலதனம் குவி வதை நியாயப்படுத்திய அணுகு முறைகள் தொடர்பிய லிலே தொழில் நுட்ப முறைமைகளே போதுமானதென வலியுறுத்த முயன்றன. கருத்தை மொழி வோனுக்கும் பெறுவோனுக்கும் இடைப்பட்ட செயல் நுட்பமே தொடர்பியற் சாதனம் என்ற வரையறையே போது மா னது என கிலாப்பர் விளக்கியமை இங்கே குறிப்பிடத் தக்கது.
    பெரும் பொறிகளைப் பயன் படுத்திப் பெருந் தொகையாக மேற கொள்ளப்பெற்ற பண்ட உற்பத்தி முறைமைக்கும், வெகு சனத் தொடர்புச் சாதனங்களுக் குமிடையே ஒப்புமை கூறப்பட் டமை மேற்கூறிய கருத்தின் தொடர்ச்சியை மீள வலியுறுத்தி யது. மிகக் குறுகிய காலத்தில் இலட்சக் கணக்கான மக்களைச் சென்றடைய வேண்டுமென்ற
    

    Page 23
    இலக்கை முன்வைத்து வெகு சனம்" என்ற தொடர் பயன் படுத்தப்பட்டது.
    "மிகக் குறுகிய கால இடை வெளி" என்பதும், பல இலட்சக் கணக்கில் மக்களைச் சென்றடைய
    வேண்டும்" என்பதும். தொழில் நுட்பவியற் செறிவையும், பெரு
    மளவு முதலீட்டையும் உள்ள டக்கிய செயற்பாடுகளென்ப வற்றை மனங்கொள்ள வேண்டி யுள்ளது.
    வற்றின் வளர்ச்சியுடன் கிளர்ந்தெழுந்த பிறிதோர் எண்
    ணக்கரு வெகுசனப் பண்பாடு" என்பதாகும். ஒரு சமூகத்தி லுள்ள அனை வரை யும் ஒரு
    பொதுவான இரசனைக்கும், விழு மியத்துக்கும் உட்பட வைக்கும் ஓர் உபாயத் தை வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் மேற் கொண்டு, ‘வெகுசனப் பண்பாடு? என்பதைத் தோற்றுவிக்க முயல் கின்றன.
    பண்ட
    பெருந் தொகைப் வாக்க முறைமைக்கும் ‘வெகு சனப் பண்பாடு" என்பதற்கு
    மிடையே நெருங்கிய உறவுகள் காணப்படுகின்றன. அனைவருக் கும் ஒரே செய்தி, ஒரே கட்டுரை,
    ஒரே சிறுகதை என்ற வாறு செய்தியாக்கமும், கலையாக்கமம் பரும்படியாக்கப் பண்டங்களின்
    நிலையை எய்துதல் வெகுசனப் பண்பாட்டின் ஒட்டு மொத்த ம ன வெளிப்பாடாகின்றது. துணைப் பண்பாட்டுக் கோலங் களைச் செயலிழக்கச் செய்து, அனைத் து மக்களுக்கு முரிய பொதுப் பண்புகளை வலிதாக்கும் வர்த்தகச் செயல் முறைகள் வெகுசனப் பண்பாட்டில் மேற்
    கொள்ளப்படுகின்றன.
    வெகுசனப் LuGöOT Lurr L. L. Gör ஆக்கத்திற் 'சந்தை" ஒரு பிர
    தான இடத்தைப் பெறுகின்றது. பொருள்களின் விற்பனை  ைய
    42
    மேம்படுத்துவதற்குப் பயன்படுத் தப்படும் உபாயங்களோடு உடன் படக்கூடியவை வெகு ச ன த் தொடர்பியலிலும் மேற்கொள் ளப்படுகின்றன.
    தனிநபருக்குரியதான மூல தனக் குவிப்பு, அமைப்பாளர் என்போரிடத்து வழங்கப்பெற்ற மிகை இலாபம், என்பவற்ருேடு இணைந்ததாக வளர்ந்த வெகு சனத் தொடர்புச் சாதன (மறை மைக்கு எதிரான கருத்துக்கள் ச மூ க முரண்பாடுகளிலிருந்து கிளர்ந்தெழத் தொடங்கின.
    வெகுசனப் பண் பா ட் டு க் கோலம் என்ற வகையிலே வளர்ந் தெழுந்த மூன்ருந்தர இரசனைக் கும், அவற்றினுள்ளே பொதிந் திருந்த வர்க்க நலனுக்கும் எதி ரான கண்டனங்கள் தொடர்பி யல் வளர்ச்சியோடு சமாந்தர மாக முளைத்தெழுந்து வந்தன.
    பொது மக்களுக்குரிய அறி வூட்டல் என்ற வகையிலே கருத் துக்களை ம லி ன ப் படுத்தல், நுட்பமான கலைச் சொற்களைத் தவிர்த்தப் பொதுமையான அல் லது நீர்த்த பிரயோகங்களை முன்வைத்தல், வர்க்க முரண் பாடுகளை முறியடிக்கப் பாலியல் விகாரம், நெறி பிற ழ் த ல், போதை வில்லைகள், சூழல் மாச டைதல் போன்ற தானே உரு வாக்கிய அபாயங்களைக் காட் டித் திகிலூட்டுதல் என்ற பொது சனத் தொடர்பியலின் பண்பு கள் வர்க்க சார்புடைமையைத் தெளிவுபடுத்துகின்றன.
    வெகுசனப் பண்பாட்டுக் கோலம் “வீ னே பொழுது போக்கு" 'ஒதுங்கற் பொழுது போக்கு" என்ற சமூகச் செயற் பாட்டுக்கும் தூண்டுதலளிப்ப தைக் காண முடியும். இவை கோடிக்கணக்கான மக்களின் நேரத்தைக் கனவுல்கங்களைத் தரி சிப்பதிற் கழியச் செய்கின்றன.
    
    மேற் கூறிய தொடர்பியல் முறைமைக்கு எதிரும் புதிருமாக எழுந்த வடிவம் சிறுசஞ்சிகைகள் என்பதை முதற்கண் தொடர்பு படுத்த வேண்டியுள்ளது. சிறித ளவிலான முதலீடு அல்லது கூட்டு முதலீடு, வரையறுக்கப்பட்ட அ ல் லது கட்டுப்படுத்தப்பட்ட வாசகர் எண்ணிக்கை, இலாப மின்மை, அல்லது தொடர்ந்து இயங்குவதற்கான எல்லை இலா பம், போன்றவை சிறு சஞ்சிகை களுக்குரிய பொதுவான முத வீட்டுப் பின்னணியென்று கூற முடியும். "இ லா ப மீட் டல்" என்ற பண்பு என்று கிளர்ந் தெளத் தொடங்குகின்றதோ அன்று "சிறு சஞ்சிகை" என்ற பண்புநிலை இழக்கப்படுகின்றது.
    பாரிய தொடர்பியற் சாத னங்கள் உருவாக்க முயலும் வெகுசனப் பண்பாட்டினுக்கு முரண்பாடான தகவல் நடவ டிக்கைகளைச் சிறு சஞ்சிகைகள் புனைந்துகொள்ள முயல்கின்றன கருத்துக்களை மலினப்படுத்தாத உறுதி, உரிய கலைச் சொற்களைப் பயன் படுத்துதல், எளிமை என்ற உபாயத்தில் நீர்த்துப்போன பிரயோகங்களை விலக் கு த ல், சிறக்குமியல்புகளை முதன்மைப் படுத்துதல் போன்றவை சிறுசஞ் சிகைகளுக்குரிய நேர்ப் பண்புக ளாகக் காணப்படும். வர்த்தகத் தொடர்பியற் சாதனங்களின் தகவல் உள்ளடக்கத்தைப் பிரதி செய்ய முயலுதல் சிறு சஞ்சிகை நிலையிலிருந்து திரிபு பெறுதற் கான செயற்பாடு என்பதை விளக்கவேண்டியதில்லை.
    சிறு சஞ்சிகைகள் "சிறப் பார்ந்த தகவல்களின் வாகனங் கள்’ என்றுங் குறிப்பிடப்படும். கடந்த இருபது ஆண்டுகளாக உலகளாவிய முறையிற் சிறு சஞ்சிகைகள் எழுச்சி பெறுதலும், பெரும் வர்த்தக சஞ்சிகைகளின் விற்பனை வீழ்ச்சியடைந்து வரு
    ܀ 7ܪ؟
    பட்டோருக்குரிய
    தலும் (பல குரல்கள் ஒருலகம் - யூனெஸ்கோ 1980, பக்கம் 72) உன்னிப்பாக அவதானிக்க வேண் டிய ஓர் அபிவிருத்தியாகும். அறிவின் தர அளவிலான வளர்ச் சியும், தனிச் சொத்துரிமைப் பொருட் குவிப்புப் பண்பாட்டுக் கெதிரான ஆக்க நடத்தைகளும் அந்த வீழ்ச்சிக்கு அருகதையாக இருக்கலாம்:
    இச்சந்தர்ப்பத்திற் சிறு சஞ் சிகைகளின் பிறிதொரு செயல் வடிவம் கருத்திற் கொள்ளத் தக்கது. சிறு சஞ்சிகைகள் ஒரு பக்கத் தொடர்பியற் பாய்ச்சலை வழங்காது இருபக்க இணைப்பை யேற்படுத்தியும், ஆக்க பூர்வ மான கருத்துக்களை அலசும் அரங்கமாகியும், கண்டுபிடிப்புக் களைப் பகிர்ந்து கொள்ளும் பரி மாற்று மேடையாகவும் விளங்கு கின்றன. அறிவியல் இலக்கியங் கள் ஆக்க இலக்கியங்கள் என்ப வற்றில் வெவ்வேறு குழு நிலைப் தேவைகளின் நிறைவு சிறு ச ஞ் சி கை களால் மேற் கொள்ளப்படுகின்றன.
    *சிறப்பார்ந்த செய்திகளின் வாகனங்கள்" என்ற வடிவிலே சிறு சஞ்சிகைகள் இயங்கும் பொழுது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் "திரை மறை வில் இயங்கும்" சஞ்சிகைசளும் குறிப்பிடப்படுகின்றன. பெருஞ் சொத்துரிமை நிறுவனங்களுக் கெதிராகவும், அந்த நிறுவனங்க ளாற் கட்டிக் காக்கப்படும் அரச யந்திரத்துக்கெதிராகவும் திரை மறைவிலியங்கம் சிறு சஞ்சிகை களின் தொழிற்பாடுகளை அவ தானிக்க முடியும் ஆசிய, ஆபி ரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடு களில் அரசியல் ஒடுக்கு முறைக ளுக் கெதிராக இவ்வாருன சஞ் சிகைச் செயற்பாடுகள் லிரிவாக் கப்பட்டு வருகின்றன.
    、43
    

    Page 24
    அறிவுப் பரவல் தொடர்பா கச் சிறு சஞ்சிகைகளின் பணி களை நிராகரிக்க முடியாத நிலை யிலுள்ள மேலைப் புல மககளாட் அரசுகள் பல்வேறு ஊக்குவிப்பு முயற்சிகளை வழங்கத் தொடங்கி யுள்ளன, (அந்தணி சிமித், 977) வரிச் சலுகைகள், குறைந்த வீத வட்டியிற் கடன், நேர்கடனுதவி கள், அஞ்சற் சலுகைகள அர சாங்க விளம்பரங்கள் போன் றவை வழங்கப் பெறுகின்றன. இவ்வாருன "உதவிகள் மேலைப் புல மக்களாட்சி முறைமைய்ை விமர்சிக்காத *து ய அறிவு" என்ற கோலங்களில் வெளிவரும் சஞ்சிகைகளுககே திருப்பப்படு கின்றன
    அரசாங்க உதவிகள் என்ப வற்றிலும் பார்க்க எழுத்தா6ார்
    களுடைய ‘நிதி வழங்கப்பட 'த' ஆககங்களாற் சிறு சஞ்சி கைகள் பலம்பெற்று முன்னேறுகின்றன
    என்ற கருத்தைத் தொடர்பிய
    லாளர் தரிசிக்கத் தவ விடுகின்
    றனர். அரச T க் க உதவிகள் விதந்து பேசப்படுமளவுக்குச் சன்
    மானம் பெருத எழுத்தாளர்க ளின் உழைபபுப் பெறுமானம் பேசப்படுவதில்லை,
    VA
    வெகுசனப் பண்பாட்டை நிலைப்படுத்தம் வர்த்தக தினசரி களிலும், ஞாயிறு வெளியீடுகளி லும், பாரிய சஞ்சிகைகளிலும், விளம்பர இ லா ப முயற்சிகள் *இடநெருக்கடி யென்ற பண்பை உருவாக்கும் பொழுது, ஆழ்ந் ஐம் பர ந் து ம் விளக்கப்பட வேண்டிய கருத்துக்கள் வெட் டிச் சில தக்கப்படுகின்றன. இவ் வாருன சிதைத்தலுக்கெதிரான ஆக்க வடிவமென்ற பணியையும் சிறு சஞ்சிகை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
    இடைவெளி நெருக்கடியென் பது பாலியல் கு ற் ற வி ய ல், பிறழ்வு நடத்தை. தொடர்பான
    44
    கட்டுரை கலையாக்கங்களைக் கட் டுப்படுத்திவிடுவதில்லை. கடந்த அரை நூற்றண்டுக் காலமாக அவை வர்த்தக சஞ்சிகைகளின் பொருளிட்டும் இலாபத்துக்குரிய மாமூலான சூ த் தி ர ங் க ளா க இருந்து வந்துள்ளன (டேவிட் கோல்புறூக்-சஞ்சிகைகள்,1973)
    *வர்த்தக முறை இலாபம் தழுவாத தொடர்பியலை வளர்த் தல்" என யூனெஸ் கோவினுல் முன் முன் மொழியப் பெற்ற பரிந்து  ைர நடப்பியலுடன் இணை ய வேண்டு மெனிற் சிறு சஞ்சிகைகளின் முக்கியத்துவம் மேலும் வலுப்பெறுவதை வளர்த் தெருக்க வேண்டும்.
    அமைப்பு: வ டி. விலே சிறு சஞ்சிகைகளுக்குரிய பலவீனமும் ஆக்க வடிவிலே அவற்றுக்குரிய பலமும் பல்தேசிய வியாபாரக் கூட்டுக்களினதும், அவற்றைப் படைப்படுத்தும் பேரரசுகளினதும் கவனங்களை ஈர்த்துள்ளன.
    இருப்பைத் தேடுதல், உலக நிலைய மையைத் தேடுதல், அந் நியமாதல் என்பது நிரந்தரமான ஒரு தோற்றப்பாடு என்பதைச் சததியமாக்க முனைதல், மார்க்சி யத்தைத் திரிபு படுத்தல் என்ற 92 LJ T ILI IH 6 முன்வைத்துச் செயற்படும் சிறு சஞ்சிகைகளின் பின்னணியிலே நோ மு க மா க இனங்கான முடியாதவாறு பல் தேசிய வியாபாரக் கூட்டுக்களி னது இரும்புப் பிடியி ப்பதாகக் கூறுவதை நீராகரிக்க முடியாது. மேலைத்தேய அசுர தொடர்பியற் சாதன களுக் கெதிராகக் ட் டுசசேரா நாடுகள் தகவற் பரி மாற்றக் களத்  ைத யமைத்துக் கொண்டமை இங்கு நினைவு கொள்ளத் தக்கது. மூன்ரும் உலக நாடுகளின் அரசு மட்டங் களில் அபாயம் உணரப்பட்ட மையை அந்த ந டவ டி க்  ைக புலப்படுத்துகின்றது.
    
    பல்தேசிய வியாபாரக் கூட் டுக்கள் மேற்கொள்ளும் கருத் தேற்ற முயற்சிகளுள் "உளவியல் யுத்தமும் ஒன்ருக விளங்குகின் நிறது சிறு சஞ்சிகைகளினூடாக தனிமனித நிலைப்பட்ட உளவியல் நடததைகளும், விளக்கங்களும் கட்டியெழுப்பப்பட்டு அடிப்படை நோக்குகள் பற்றிய அணு கு முறைகள் நழுவ விடப்படுகின் றன. இவ்வகையில் ஒருவகை நிழற் போராட்டங்களை நடத்து வதற்குரிய களங்களாகச் சிறு சஞ்சிகைகள் செயற்படுவதற்குத் *தட்டிக் கொடுக்கப்படுகின்றது" சிறப்பாக சிக்மன்ட் பிராய்டின் " உ ள ப் பகுப் பு’ ஆய்வுக்குப் புதிய வடிவங்கள் கொடுக்கும் உபாயங்களும் இவற்றிலேயடங்கு கின்றன. இந்த முயற்சிக்குப் பெருமளவிலே கைகொடுத்த எரிக் புரோம் என்பாரின் எழுத் தாக்கங்கள் தனித்து நோக்கப் படவேண்டியுள்ளன பிராய்டை விளங்குவதிலும், விளக்குவதிலும் ப ங் கு கொள் வோ ம்' என்ற கோரிக்கையைப் புரோம் முன் வைத்தமை (1971) குறிப்பிடப் படவேண்டியுள்ளது.
    சிறு சஞ்சிகைகளின் எதிர்த்)
    தாக்கம் விளைவிக்கும் செயற் பாடுசஞள் ஒன்முக விளங்கும் "சிறு குழு மனுேபாவம் ஆராய்ச் சிக்குரியது. உழைப்பவர்கள் அனைவரையும் நிறுவன வடிவிலே ஒன்றிணைக்கும் அடிப்படையை திராகரிக்கச் செய்யவும், செய லிழக்கச் செய்யவும் மேற்க்ொ ள் ளப்படும் “சிறு குழு மனுேபாவம் ஒன்றிணைந்து நிற்கவேண்டிய ஒரு தொகுதியை உ  ைட ந் த கண்ணுடித் துண்டுகளாக்கிவிட முயல்கின்றது.
    மேற் கூறிய ஆதார பூர்வ 10ான குறைபாடுகள் காணப் பெற்ருலும், கலைப் பெருக்கிலும், அறிவுப் பெருக்கிலும் வர்த்தக
    45
    தொடர்பியற் சாதனங்களின் நலிவையும் நம்பிக்கை வரட்சி யையும் முறியடிப்பதற்கு elp67 (pub உலக நாடுகளிற் சிறு சஞ்சிகை ஆ க் க த் தி னைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. தெளிந்த Tதத் ĝ#5l6) lt_d பார்வையும், ஆக்க էէ T 6ն மான கண்டனங்களுக்கு முகங் கொடுத்தலும், தரச் சிறப்பும் சிறு சஞ்சிகைகளின் வளர்ச்சிக் குரிய உந்தல்களாகும்.
    ‘யார், யாருக்கு, எதனை, எந்தச் சாதனத்தின் வழியாக, எத்தகைய விளைவுகளுடன்" என்ற லஸ்வெல்லின் தொடர் பியற் கருத்துக்கு மேலும் ஒரு படி முன் னறிச் சென்று 'பினூைட்டல்" செய்து வளர்த் தெடுத்தல் என்ற பணியை யும் சிறு சஞ்சிகைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளன்.
    *
    ஒற்றுமை
    ஒவ்வொன்றக உள்ளவரைக்கும்
    2
    3
    எண் தள்
    ஒரேவரியில் உட்கார்ந்து விட்டால
    123.
    விளக்கு
    வெளிச்சத்தை மட்டுமே விநியோகம் செய்யும் விளக்குகளின் வயிற்றில் இன்னமும் வற்ற த இருட்டு.
    - வாசுதேவன்
    

    Page 25
    மினி வான் ஆரியகுளத்துச் சந்திக்கு வந்த
    யாழ்ப்பாண
    போது, ஒரு பையன் ஓடிவந்து தொத்தி அதில் ஏறி, சிவப்பிர காசம் மாஸ்றருக்குப் பக்கத்தில் அமர்ந்தான். அவன் இராப் பய ணம் செய்தவன்போல், கண்கள் சிவந்து பொருமினதாகவும் முகம் உரோமமும் எண்ணெயுமாகவும் தோன்றினன். ஏதோ நோக்கம் நிறைந்த அவன் பார்வையும், அ ப் பி  ைவத் த து போன்ற கொழுத்த மூக்கும், காத்திர மான மீசையும் அவன் இளமைக் குத் தீவிரம் தீட்ட, மாஸ்றர் அவனைச் செ வ் வை யாக வும் சா டை யாக வு ம் பார்த்துப் பார்த்து விகற்பமான பலவித யோசனைகளால் மனம் சோரலா ஞர். அவன் தனது முழங்கால் களில் சிவப் புக் கோடுகளிட்ட ஒரு வெள்ளைக் கான்வஸ் பையை இருத்திக் கெட்டியாகப் பிடித் திருந்தான்.
    'அதற்குள் என்ன வைத்தி ருக்கிருனே மாபாவி ? நேரம்பிச கிய வேளையில் அந்தச் சிறுபைக் கருவி பஸ்ஸை போர்த் தேங்கா யெனச் சிதறடித்து, என்னையும் மற்றப் பிரயாணிகளையும் பிண் டம் துண்டுகளாக . அகால மாக. படைத்தவன் மடியில்"
    O has
    MJ,\!-- -o-
    கேள் வி க ள் உருவாகின்றன
    - 'நந்தி
    வீரமாகாளி அம்மன் கோவில் வாசல் முன் இந்த வான் தரித் தது; கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த விதமான கதை தான். சிவப்பிரகாசம் மாஸ்றர் வணக்கத்துடன் சா ல்  ைவயை
    விலக்கி, பவித்திரமாக இதய பீடத்தைத் தொட்டு, உணர்வி ழந்த குரலில் ‘அம்மா" என்று
    பிச்சை கேட்டார். மற்ற வேளை களில் இத்தகைய கருமம் சாதா ரண சம்பிரதாயம்தான்; இன்ருே அது அர்த்தமுள்ள அவசியமா னது. அதுகும் வேண்டியது உயிர்ப் பிச்சை! அவருக்கு வேறு எந்த விதமான பிச்  ைச யும் எதற்கு?
    இடைக்காடு கிராமப் பாட சாலை ஒன்றில் பல வருடங்களாக ஆசிரியர் என இருந்த அவர், மூன்று வருடங்சளுக்கு முன் பென்சன் பெற்ருர், பாடசாலை ஆட்சிக் காலத்தில் அவர் பையன் களை "அடக்கி ஆண் ட த ரா க" சொல்லுவார்; வகுப்பறையிலே கண்ணயர்ந்தவன், கொட்டாவி விட்டவன். முணுமுணுத்தவன், அனுங்கியவன், சொறிந்தவன், சோகித்தவன், அங்கே சிறிதே னும் தாமதமாக வந்தவன் -இன் னும் அவர் மனத்தில் படும் ஒழுக்க விருப்பு வெறுப்புகளுக்கு ஒவ்வாத எந்த அசைவு இசைவு
    46
     
    
    ',%ளயோ செய்தவன், அவரது எச்சுக்கும், அடிக்கும், வெளியேற் 1)லுக்கும் ஆளானன் குட்டுக் (கம், நுள்ளுதலுக்கும், உதைக் (கம் கூட குறைவில்லை. மாணவ பின் செய்கைக்குக் சு 1ா ர ண ம் கேட்க, ஏன், யோசிக்கக்கூட, மாஸ்றர் எந்தக் காலத்திலும் எத்தனித்ததில்லை ஏன், எதற்கு, எ த ஞ ல், எப்போது - என்ற வினக்களுக்கு அவர் அகத்திலும் அகராதியிலும் இடமே கிடை யாது. பையன்களும் அடங்கிப் போனதுண்டு. அதுவே அவருக்கு நிம்மதியையும் மனத் திருப்தியை
    யும் தந்தது. அப்படியானவருக்கு
    இப்போது "பொடியன்கள்" என் முல் அந்த வார்த் தையே அலர்ஜி: கேட்டதும் அவர் உடல் உதறும்.
    ‘கெட்டுப் போனன்கள்."
    அத்தனைக்கும் அவருக்கு மூன்று பையன்கள்; ஆசைக்கு ஒரு மகள் இல்லை. ஒரு பெட்டை மட்டும் இருந்திருந்தால் - லண் டனில் ஒரு வீடு, 30,010 பவுண் சீதனம், ஷன், 0, 00 டொலர் நகை என்று தமையன் தம்பிமாரைச் சாட்டிச் சீதனம் பேசித் தனது
    சர்வதேசப் பெறுமதிக்க ஒரு சார் விளம்பரம் விடுத்திருக்க மாட்டாரா?
    மூத்தவன் 74-ஆம் ஆண்டு, பெண்கொடுத்த ஒவசியர் மாம னைத் திருப்தி செய்வதற்காக, இங்கிலாந்துக்கு அறுவை மருத துவம் பயிலச் சென்று மூன்ரும் தடவையும் ஆரம்ப எஃப். ஆர். சீ. எஸ். பரீட்சை ஒத்து வராது போகவே, ஜீரியாற்ரிக்ஸ் என்ற கிழடுகள் மருத்துவமே மகேஸ்
    வரன் காட்டிய சேவை என்று
    எப்போது கையை வைத்தானே? அவனுக்கு அடித்தது யோகம் - இலங்கையின் செலவாணி மொழி
    5000 டிர்ை டொனே
    யில் கோடீஸ்வரன் நடுவிலான் பர ந் தன் இரசாயனசாலையில் தொழில் நுட்ப உதவியாளனுக இருந்தவன், 1977 இனக் கல வரத்தை வைத்து நாட்டின் எதிர் கா லத் தை எடைபோட்டதன் விளைவாக, ஒ மா ன் போய், அங்கே ஐந்து நட்சத்திர ஹோட் டல் ஒன்றில் "ரூம் போய்; நமது நாட்டின் அதிஉயர் அரசாங்க அதிகாரிகளின் ஒரு மாத ஊதி யத்தை மூன்றே மூன்று நாட்க ளில் உழைக்கின்றன். கடைசிப் பையன் வேலையற்றவன், ‘விடு காலி "கழிசறை" என்று ஊரில் பெயர் பெற்றவன், 1983 கலவ ரத்தின் வாய்ப்பாக ஜேர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அகதிப் பணம் பெறுகின் முன்: அவனுக் குச் சம்பளம் 3,000 ரூபா என்று தாய் பெருமைப் படுவா. ஆகவே இந்த மூவரையும் தவிர, “உல கத்தில் மற்றப் பை யன் க ள் கெட்டுப் போனன்கள்" என்று மாஸ்றர் வசை கூற, அவர் மனைவி ஆமோதிப்பாள்.
    நாட்டின் எதிர் காலம் சூனி யத்தை நோக்குவதற்கு மட்டு மல்ல, தனது சொந்த வாழ்வின் இன்னல்களுக்கெல்லாம் இவன் கள்தான் கார ண ர் என்பது மாஸ்றரின் தீர் ப் பு. எவ்வளவு வசதிக் குறைவுகள்: மாத இறுதி யில் பென் சன் பணம் வாங்க
    கியூவில் நிற்கவேண்டும், தபால் கந்தோரிலே - வான் கடிதம் கிடைப்பதில்லை, கொ மும்பு க்
    குளிர் பானம் வருவதில்லை. மாஸ்றரின் முறையீடு ஒரு நீண்டபட்டியல்,
    மினிவான் யாழ்ப்பாணத்தின் சனசஞ்சடியான பகு தி களை க் கடந்து இருபாலை வருவதற் கிடையில், தெரு ஒரம் இருந்த கோவில்கள் எல்லாவற்றையும் மாஸ்றர், தான் வகுத்த கிரமத் தில், "அப்பு' 'அம்மா’ எனத்
    47
    

    Page 26
    தொ முது கொண் டு போனர். அவன் எந்தக் கே விலையும் கவ னிக்கவில்லை; வானின் முன் கண் ணுடி ஊடாக நேரே வெறித்துப் பார்த்தவ று பு ல ப் ப டா த எதையோ குடைந்து கொண்டி
    ருந்தான்.
    *இது நல்ல கற்கல்ல" - மாஸ் றர் கிரகித்தார். “Garta2a), புறக்கணிப்பவன் - கெய்வத்தில் நம்பிக்கை இல்லாதவன் -- $Ꭷ - 6u)ᏯᎸᎬ நடத்தைக் 3 அடங்காதவன் - அவன் எதை படம் செய்யத் துணி வான், இப்படியான தருக்க வாதம் ம ன த் தை ப் பலவீனப் படுத்த, அவனுடன் சினேகித வேஷம் போடுவதுதான் தற் போதைய சா துரி யம் என்று மாஸ்றர் தீர்மானித்தார், அவர் கேட்டார். 'தம்பி, கொழும்பில் இருந்தா வருகிறீர்?
    *ஒம்"
    *றயிவிலா? இப்போது றயில் வடக்குப் பக்கம் பார்த்து வருவதில்லை என்று அவருக்குத் தெரியும்; ஒ ம் ' என்ற ஒரே சொல்லான பதிலைத் தவிர்க்கக் கேட்ட கேள்வி இது.
    இல்லை"
    学·
    மாஸ்றர் இடைக்காட்டில் ஒரு சா வீட்டிற்குப் போய்க் கொண்டிருக்கிருர் . போஸ்ற்
    மாஸ்றர் (பி. எம்) சரவணபவ னின் மனைவியார் இறந்துபோன, அன்று காலைதான் பத்திரிகையில் பார்த்தார், ஈமக்கிரியைகள்
    காலை பதினெரு மணி அளவில். "உம், ஒரு மணி செல்லும்."
    பென்சன் எடுத்தபின் அவர் இடைக்காட்டுக்குப் போகவில்லை,
    ஆனைக்கோட்டையில் தங்கி விட் டார்,
    *செத்தவீட்டில் பல கினேகி தரைச் சந்திக்கலாம் அவர்க ளின் பிள்ளைகளும் வெளிநாடுக ளில் இருக்கிருர்கள், விசா, பாஸ் போர்ட், குடியுரிமை பிரச்சினை கள் என்றும், வெளிநாட்டுப் பணத்தின் பெறுமதி, மக்களின் மேல்விலாசங்கள், பேரப்பிள்ளை களின் படிப்பு - இப்படியான புளுகுகள் என்றும் ஆராயவும் அருட்டவும் அதிகம் இருந்தது.
    ம ன் செஸ் ற ரில் ஒரு நீர் வேலிப் பெட்டை இருக்கிருள், என்ஜினியர் தமையனுடன் பத்து வருஷமாக, நிரந்தர அந்தஸ்து டன், ஏதோ வே%லயாக, போன கிழமை அவளின் போட்டோவும் குறிப்பும் வந்தன, போட்டோ வில் அவள் பொது நிறம், ஒவர்
    கோட் போட்டிருந்ததாலே என்
    னவோ சற்றுக் க ன மா கத் தோன்றினள் ரேவதி நட்சத்தி ரம், வெளிநாட்டுச் சீவியம் "அவள், நடுவிலானுக்கு. ஒமா னில் இருந்து இ ங் கி லா ந் து
    பாவது சுலபமாம், "
    நீர்வேலியில் ஒரு ரியூஷன் கொட்டிலில் இருந்து ஒரு கூட் டம் பெண்பிள்ளைகள், பூப்பு வய தினர், ஆாவாரித்து வா னில் ஏறி நிற்க இடம் பிடித்தார்கள். அவர்களில் ஒருத்தி முகத்திலே செவ்வழகு செல்லமாகத் தவழ, மிதமான தேக வனப்பும் வளர்ச் சியுமாகத் தோன்றியவள், இந் தப் பையன் பக்கத்தில் அவனு டன் ஒட்டாத குறையாக மிக நெரு க் க மா க நின்று, தனது கையிலிருந்த அடுக்குப் புத்தகங் களைத் தனது  ைக ப் பா ர ம் குறைப்பதற்காக இவனிடம் உரி மையுடன் கொடுத்தாள், எந்த விதமான அறிமுகமும் பிணைக்கா
    4 8
    
    பல் - ஒரு சம்பிரதாயப் பிரிப்பு? அதுகூட இல்லை.
    ւյ6նr
    ‘இவன் என்ன அண்ணன? அத்தான? . ஒ தலைவனே?
    அக்கம் பக்க உணர்வே இல் லாது இருக்கும் முரட்டு இவனைச் கமகமாக ஏற்றுக் கொள்ளும் இவளும்தான் யார்? இவர் கள் இந்தப் பெண்கள் எல்லோ ரும் யார்? இது ஒரு புதிய குலம், ஒரே சாதி. இப்போது சிவப்பிர காசம் மாஸ்றருக்கு இன்னுெரு ஊகம் ஊர்சிதமாகிறது: "பொடி பன்கள் மட்டுமல்ல, பெட்டை யள் கூட எங்கே போகிருர்கள்
    கெட்டுப் போனளவை?
    ஒரு சிறு மழை சொரிந்து ஓய்வதுபோல் அந்தப் பெதும்பை கள் வானிலிருந்து சலசலவென இறங்கினர்கள், இவனின் இவள் கூட போய்விட்டாள் கரிப்பில் ஒரு ஆறேழு மாதக் கர்ப் பிணி ஏறினுள். அவளைக் கண்டதும் மாஸ்றர். பிரசவத் தையே பார்த்தவர் போல் திடுக் கென மறுபக்கம் முகம் திருப்பி, பன்னல் ஊடாக வெளி உலகச் செய்திகளை மதில்களில் வாசித் கார்: ரியூஷன் நிலைய, மினி பி னி மா விளம்பரங்கள், வீர மரணங்களுக்கு அஞ் ச லி க ள், போராளி இயக்கங்களின் அறி விப்புகள் - போதைப் பொருள் கள், பதுங்கு குழிகள், பயிர்ச் செய்கை, முதல் உதவிப் பயிற்சி இத்தியாதி. மாஸ்றருக்கு சுழ லும் உலகம் திசையை மாற்றி யது போல், கபாலம் கிறுகிறுக் தது மினி வானும் தெருப் பள் ளங்களில் விழுந்து குலுக்கியது.
    *சே! இந்த இழி வு களை வாசிக்காமல், எழுந்து அவளுக்கு உட்கார இடம் கொடுத்திருக்க
    Quntib. ”
    அந்தத்
    அவர் திரும்பிப் பார்க்கும் போது அவன் இல்லை. அந்தக் கர்ப்பிணி இருந்தாள், அவள் மடியில் சிவப்புக் கோடுகளுடைய அவனுடைய "பை' இருந்தது.
    "அவளின் எதிர்காலக் குழந் தைக்கக் காப்பாக வைத்திருக்கக் கொடுத் திருக்கிறனே? அவர் மனத்தினுள் ஏளனம் பெருமூச் சாக வெளிவந்தது.
    அச்சுவேலிச் ச ந்  ைத யில் வான் நின்றதும், அவளிடம் தனது பையைப் பறித்தமாதிரி வாங்கிக்கொண்டு அவன் இறங்கி விட்டான் அர்த்தமற்ற அவச ரம். நிம்மதி, நிதானம், நியா யம் அறியாதவனுசுத் தள்ளிக் கொண்டு எப்படித் தொத் தி ஏறினனே, அப்படியே குதித்து மறைந்து போ னன்.
    ‘இக்காலச் சந்த தி யின் பொருத்தமானதோர் பிரதிநிதி"
    நிம்மதியான மனச் சிரிப்பு, ஆறுதலாக மாஸ்றர் இறங்கி ஞர். ہہ ”
    *என்ன அவசரம்?"
    "இப்போது மணி பத்தாகி றது, இடைக்காட்டுக்கு அரை மணி நேரத்தில் நடந்து போய் விடலாம்."
    பக்கத்திலிருந்த ஒரு தேநீர்க் கடைக்குப் போய், ஒரு தேநீ ருக்கு ஒட்ர் கொடுத்தார். அவர் கேட்காமலே கடைப் பையன் வைத்த தட்டிலிருந்த வடை களில் ஒன்றை எடுத்துக் கடித் தார்.
    * பழ சு “
    4.
    

    Page 27
    சிவப்பிரகாசம் மாஸ் றர் பி. எம். சரவணபவன் வீட்டிற்கு போனபோது, அந்தப் பழைய நாற்சார் வீட்டின் உள் முற்றத் தில், கிரியைகள் அப்போதுதான் தொடங்கியிருந்தன. சுற்றிவர நிறையப் பெண் களும், சில இரத்த உருத்து ஆண்களும் இருந் தனர். உள்ளே இப்போது போக மாஸ்றருக்குத் தோன்றவில்லை. அவருடன் பேசக்கூடிய சகாக்கள் வெளியே கன்வஸ் பந் த லின் கீழே தொட்டம் தொட்டமாக, வற்றிய குளத்தின் சேற்றில் கிழட்டுக் கொ க்கு க ள் போல் வெள்ளை உடுத்து இருந்தனர். பி. எம். அவ்விடத்திற்கு வர வில்லை. ஆறு மாதங்களுக்கு முன் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டு பேச்சும் போ ய் வி ட் டது. அவரைக் கிரியை இடத்தில் ஒரு நாற்காலியில் இருத்தி வைத் திருப்பதாகப் பேசிக்கொண்டார் 95g.
    மாஸ்றருக்கு ஏ மா ற் ற ம், நினைத்ததுபோல் யாருடனும் பேச முடியவில்லை. நேரம் அப்படி, மரணமும் அப்படியானது. அந்த மரணம் சமூகத்திற்கு இன்னும் ஒரு எச்சரிப்பு: அனைவர் முகத்தி லும் மரண பயம் அழுத்தியது. இரண்டு நா ட் களு க்கு மு ன் செ ல் வச் சந் நிதி கோவிலில், தொண்டமணுற்று ஆமி காம்பிலி ருந்து வந்த ஷெல்லுக்கப் பலி யானவர்களில், இந்த மனையின் தாயும் ஒருத்தி: பாதி முகம், பாதி உடல், பாதி எல்லாம் கருகி விட்டன. அதைப் பார்க்க மாஸ்றர் விரும்பவில்லை.
    எத்தகைய நிலைமையிலும், தன்னுடன் ஒத்துவரக்கூடியவர் களை மனிதன் எப்படியோ இனம் 'கண்டுகொள்கிருன். மாஸ்றர் அப்படியான ஒரு சிலர் மத்தியில் போய் உட்கார்ந்தார், சிறிது
    50
    வேளை வயோதிப மெள ன ம் அங்கே வசதியாகச் சிந்தித்தது. அவர்களில் ஒரு ஆசிரியர், வெகு காலத்திற்கு முன்பே மாணவர் களால் லூஸ்" என்று பட்டம் குட்டப்பட்டவர், சீரியஸாகச் சாற்றினர்: "ம னு ஷி, ஆ மி இருப்பது தெரிந்தும், கோவிலுக் குப் போயிருக்கப்படாது" அவர் வாய் மூடுவதற்குமுன், அதை ஒரே வார்த்தையில் ஆமோதித்த வர் சிவப்பிரகாசம்.
    பேய்த்தன."
    *கோவிலுக்கு அண்மையில் இராணுவ முகாம் இருக்கலாமா?
    பொது மக்கள் மீது போர்க் குண்டுகளை எய்யலாமா?
    இப்படியான கேள்விகளைக் கேட் கப் பழக்கப்பட்டவர்கள் சிவப்பிரகாசம் மாஸ்றர் இருந்த கூட்டத்தில் யாரும் இருக்கவில்லை.
    கிரியைகள் முடிந்த தும், பெண்களின் கடைசி ஒலம் ஒலித் தது. பிரேதப் பெட்டி பெண்க ளின் இழுபறிக்கு இடையே மூடப்பட்டபின், சிவப்பிரகாசம் மாஸ்றர் உள்ளே சென்று பி.எம். சரவணபவனுக்குத் தன் முகத் தைக் காட்டினர். பாடை தூக் கப்பட்டது ஒவ்வொருவரின் செவிப்பறைகளிலே, குறுணி ஈயக் குண் டு கள் விழுந்ததுபோல், பறை மேளம் பயங்கரமாக ஆர வாரித்தது.
    வெட்டப்பட்ட வேலியைப் பாடை தாண்டுகிறது. சிவப்பிர காசம் அப்போதுதான் அந்தப் பையனை அவதானித்தார். மினி வானில் அவருடன் வந்த அவனை நன்ருகச் சவ்ரம் செய்யப்பட்ட அந்த முக த் தி ல் எண்ணெய்
    
    இல்லை. கண்ணிர், மார்பிலே பூணுரல், கையிலே கொள்ளிக் குடம். அவன் பாடைக்கு முன்
    ஞல் நடந்து வந்தான், போதெல்லாம் திரும்பித் திரும்பி அங்கே தாயைப் பார்க்கிருன்.
    மாஸ்றருக்கு ஓர் அபூர்வ மான அதிர்சசி ஏற்படுகிறது, மூளையிலே மின் ன ல் கீற்றுகள் ஊடுருவுவதுப்ோல நிலைமைகள் தெளிவாகின்றன. அவர் மனத் திலே கேள்விகள் உருவாகின்றன.
    ஏன், எதற்கு எதனுல், எப்போது?.
    பாடை இடைக் காட்டுப் பாடசாலையைத் தாண்டுகிறது. பல பையன்கள் மாஸ்றரின் நினை விலே தோன்றுகிருர்கள், கண் ணயர்ந்தவன், கொட்டாவி விட்
    டவன், அழுதவன், அழு க்கு உடை உடுத்தவன் இவற்றிற் கும் கார ண கா ரி யங் க ள்,
    குடும்ப  ைசமூகத் தொடர்புடை யனவாக, துயரும் துன்பமும் நிறைந்தனவாக தவிர்க்க முடியா தவையாக இருந்திருக்கலாமோ?
    அப்பால், தூரத்திலே ஆடமி ஷெல்லடிக்கும் முழக்கம் பறை ஓசையை மூழ்கடிக்கிறது. ஊர் வலத்தின் முகங்களிலே மீண்டும் மரண பயம்,
    எந்த முகாம்? வசாவிழான், வல்வெட்டி, பலாலி, ஊர்கள் ஞாபகத்திற்கு வருகினறன.
    அநியாயமாக இற ந் த, அறிந்தவர் பலர் சிவப்பிரகாசம் மாஸ்றரின் உள்ளத்திலே நியா யம் கேட்கப் பிறந் , கொண்டி ருக்கிருர்க்ள். அன்பின் கலாபர மஸ்ேவரன் முதல் வணக்கத்தின் வென்செஸ்லாஸ் வரை.
    நிற்கும்.
    "நாம் அறியாதவர் யார் um Ggfr?“
    அகாலமான வருடங்கள்: மனசறியத் திரும் பு கின்றன:
    1956, 958, 1971, 19, 7, 1981, 19 Sy 3... .. ...
    ‘இனி ??
    சமூகத்தின் அலங்கோலங்
    கள் சோகக் காட்சி தருகின்றன, அணுதைகள், அகதிகள், விதவை கள், வக்கற்றவர்கள் கையும் க காலும், கண்ணும் - கற்பும் இழந் தவர்கள்!
    ஷெல்லோசை விடடுவிட்டுக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. மேலே ஹெலி ஒன்று வட்டமிடு கிறது. தமக்கைமாருடன், படலை களில் நின்று பிரேத ஊர்வலத் தைப் பார்க்கவந்த சிறுவர்கள் பருந்தைக்கண்ட குஞ்சுகளெனப் பதுங்கவில்லை, பூவரசந்தடிகளைத் துப்பாக்கிகள் என்ற பாவனையில் உயர்த்தி ஹீெலிக்குக் குறிபார்க் கிருர்கள். அவைகள் அவனுக்குத் தெரியாமல் இல்லை.
    அவன் இப்போது பாடை யைத் திரும்பித் திரும்பிப் பார்க்க வில்லை. அவனைப் பெற்ற அந்த ஒருத்தி, ஒரு மணி நேரத்தில் முழுமையாகக் கரியாகிவிடுவாள்.
    அவன் கீழே மண் னை ப் பார்த்து மெல்ல நடந்து வருகி முன் தீர்க்கமான பார்வை அது, அங்கேயும் ஒரு தாய் அவனு 60-U 2, Tubb
    *அவனுடைய இந்தப் பார் வையிலும் அர்த்தம் இருப்பது போல் தெரிகிறது."
    

    Page 28
    மொழிகளில் |
    டானியல்-ஒரு குறிப்பு
    ஈழத்தின் தலைசிறந்த பண் பாட்டு நாவலாசிரியர் டானியல். அண்மையில் யாழ்ப்பாணம் பல் கலைக் கழக எம். ஏ. ஆய்வேடு ஒன்று நூலாக வெளிவந்துள் ௗது. ‘ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு" என்னும் நூலை எழுதிய சி. வன்னியகுலம் இதனை கே. டானியலுக்கே அர்ப்பணஞ் செய்துள்ளார், இந்நூலைத்தான் ஏன் டானியலுக்குக் காணிக்கை யாக்கியுள்ளார் என்பதற்குப் பி ைவரும் விளக்கத் தி னைக் கொடுக்கின்ருர்.
    “ஒரு படைப்பாளியின் அரசி யல், சமூகவியல் சார்ந்த விளக்கம், அவனது ஆக்கங் களிலே மிகத் தெளிவான கருத்துக்களை முன் வைக்கத் ஆாண்டுகின்றது. இவையே அற்புதமான பட்ைப்பின் ஊற்றுக் கண்ணுய் அமைந்து விடுகின்றன. இவ்வாருன ஒரு படைப்பாளியினலேயே மக்களுடன் இர ண் டறக் கலக்கவும், அவர் தம் பேச்சு மொழியினை இயல்பாகத் தன் ப ைடப்புக் களி ல் வ்டித்துவிடவும் முடிகிறது. இவ்வாறன ஒரு படைப்பா விரியாக இக்கட்டுரையிலே டானியல் இனங்க ணப்படு கிருர், யாழ்ப்பாணத்தின்
    52
    ,சண்முகதாஸ் 9ی -سسس
    பண்பாட்டுக் கோலங்களை யும், சமூகப் படிநிலை அமைப் புக்களையும், அவற்றினுக் கிடையேயான தொடர்பு நிலேகளையும் திமிது ஆக்கங்க 6iG36 பதிார்க் த பூாவமாகப் பதிவு செய்யவேண்டுமென்ற ஆர்வயே, அம் மக்க ளின்
    மொழிவழக்கும் அவ 7 gjil சிருஷ்டிகளிலே இயல்புற அமைவதற்குக் காரணமா யிற்று. பல்வேறு எடுத்துக்
    காட்டுகள் மூலமாகவும் இவ் வுண்ம்ை இவ்வாய்விலே நிரூ பிக்கப் பட்டுள்ளது. இதன லேயே அமரர் கே. டானிய் லுக்கு இந்நூலினைச் சமர்ப் பணஞ் செயதுள்ளேன்."
    யாழ்ப்பாணப் பண்பாட்டுக் கோலங்கள், சமூகப் படிநிலை அமைப்புக்கள், மொழிவழக்கு ஆகியன டானியலுடைய எழுத் துக்களுக்கு உயிர்த்துடிப்பினையும் உண்மைத் தன்மையினையும் வழங் கின. இவையே டானியலுடைய ஆக்கங்கள் பற்றிப் பிறமொழிக ளிலும் குறிப்பிட்டெழுதுவதற் குக் காரணங்களாயின.
    முதலில், யப்பானிய மொழி யிலே டானியல் பற்றிய குறிப்புக் களை நோக்கலாம்." பேராசிரியர் யசுமச செக்கினே எ ன் ப வர்
     
    
    கக்சுயின் பல்கலைக் கழகப் பெண் கள் கல்லூரியிலே மானிடவியல் பேராசிரியராகக் கடமைபுரிகி ருர். 1980-ஆம் ஆண்டு இலங்கை வந்த அப் பேராசிரியர் பருத்தித் துறைத் தும்பளையிலே ஓராண்டு தங்கியிருந்து யாழ்ப்பாணத்துத் தமிழருடைய கிரியைகள் பற்றிக் களஆய்வு செய்தார். பின்னர், 19 -ல் அக் கள ஆய்வுத்தரவு களைக் கொண்டு *யாழ்ப்பாண்த் தமிழரிடையே பிறப்பு - இறப்பு நடைமுறைகள்" என்னும் கட்டு ரையை யப்பானிய மொழியிலே எழுதினர். டானியலுடைய ஆக்கங்கள் பற்றி இங்கிருக்கும் பொழுதே கேள்வி யுற்ற அப் பே ரா சி ரி ய ர் , டானியலின்
    "பஞ்சமர்", "கோவிந்தன்' ஆகிய
    நாவல்களைத் தமிழகத்திலிருக் கும்போதுவாங்கித் தோக்கியோ வுக்குக் கொண் டு சென் ரு ர். டானியல் எழுதிய "தீண்டாமை ஒழிப்பு இயக்கம்" என்னும் கட் டுரையின் பிரதியும் அவர் கைவச மிருந்தது. ஓரளவு தமிழ் வாசிக் கும் அறிவு பெற்றிருந்தபோதும், டானியலின் இவ்வெழுத்துக்கள் முழுவதையும் அவராலே கருத் துத் தெளிவுறப் படிக்க முடிய வில்லை. எனவே அச் ச ம ய ம் தோக்கியோவில் தங்கியிருந்த எங்களுடைய உதவியினை நாடி ஞர். நாவல்களிலும், கட்டுரை யிலும் அவருக்குத் தேவையான பகுதிகளை மனேன்மணி சண்முக தாஸ் யப்பானிய மொழியிலே பெயர்த்துக் கொடுத்தார். அக் குறிப் புக் கள் அவருடைய யப்பானிய மொழியிலே எழுதப் பட்ட கட்டுரைக்கு ஒரளவு
    உதவிபுரிந்தன. பின்னர் 1984-ல்
    அவர் லண்டன் பல்கலைக் கழக மானிடவியல் துறைக்கு எம்.
    எஸ், சி. பட்டத்துக்கான ஆய்
    வேடாக யாழ்ப்பாணத் தமிழர் சமூகத்தில் துடக்கும் சாதி யமைப்பும் பற்றி எழுதிச் சமர்ப் பித்தார். அந்த ஆய்வேட்டிலும்
    யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்கள் சிலவற்றைக் கூறு மிடத்திலும், சமூகப்படி நிலை களை விமரிசிக்குமிடத்திலும் டானியலுடைய நாவல்களிலி ருந்து தரவுகள் பெற்றுள்ளார். இவருடைய இக் கட்டுரைகளின் இறுதியிலே கொடுக்கப்பட்டுள்ள துணைநூற் பட் டி ய ல் களிலே டானியலுடைய எழுத்துக்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
    ‘டானியல் போன்ருெரு பண் பாட்டு நாவலாசிரியர் உங்களி டையே இருப்பதை எண்ணி நீங் கள் நிச்சயம் பெருமைப்படுவீர் கள்" என அ ப் பே ரா சி ரி ய ர் அடிக்கடி எம்மிடங் கூறுவதுண்டு, தன்னுடைய கடடுரை யாக்கங்க ளுக்கு டானியலுடைய சிந்தனை களும் ஒருவகையிலே உதவியுள் ளன என்பதை நன்றியுடனே அவர் நினைவுகூருவார். அண்மை யில் டானியலுடைய மறைவு அவருக்குத் தெரியப்படுத்தப்பட் l— ğöl. தான் டானியலுக்குக் கடமைப்பட்டுள்ளதாகவும், அவ ருடைய அச்சேருத ஆக்கங்கள் எதுவுமிருப்பின், அவற்றில் ஒன் றினைத் தன்னுடைய செலவிலே வெளியிட்டு வைக்க விரும்புவ தாகவும் அப் பேராசிரியர் எழுதி யிருந்தார். டானியல் அமரராகு முன் எழுதி முடித்த "தண்ணிர்" என்னும் நாவலை அப் பேராசிரிய ருடைய விருப்பப்படி வெளியிடு வதற்கு எண்ணியுள்ளோம்.
    யப்பானிய மொழியிலே தன் னுடைய பெயரைப் பொறித் துள்ள டானியல் ஆங்கில மொழி யிலும் இடம்பிடித்துள்ளார். ஹோம்ஸ் என்னும் அமெரிக்க ஆய்வாளர் " யாழ்ப் பாண ம் 9 80 " என்னும் நூலை ஆங்கி லத்திலே வெளியிட்டுள்ளார். அதிலே, டானியலைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. சென்ற வருடம் சென்னையிலுள்ள
    53
    

    Page 29
    தென்னசிய வியல் நிறுவனம்
    வெளியிடும் தென்னசியவியல் ஆய்விதழிலே ‘ஈழத்துத் தமிழ் நா வலி ல் மரபுத் தொடர்
    உபயோகங்கள் பற்றிய ஆய்வு' என்னும் கட்டுரையினை நான் எழுதியிருந்தேன் அதிலே டானிய லுடைய 'பஞ்சமர்" நாவலிலே கையாளப்பட்டுள்ள ! D ց է կ ք சொற்கள், சொற்ருெடர்கள். பண்பாட்டுமொழியியல் அடிப் படையிலே ஆய்வு செய்யப்பட் டுள்ளன. இவ்வருடம் தோக்கி யோவிலுள்ள கக்சுயின் பல்கலைக் கழகம் "யப்பானியர் - தமிழரி டையே உலக நோக்கும் கிரியை களும்’ என்னும் ஆங்கில நூலை வெளியிட்டது. பேர சிரியர் சுசுமு ஓனே, அ சண்முகதாஸ், மனேன்மணி சண்முகதாஸ் ஆகி யோர் எழுதிய இந்நூலிலே *யாழ்ப்பாணத்தில் திருமணம்' என்னும் கட்டுரையிலே டானிய லுடைய 'பஞ்சமர்" நாவலிலே சாதிக் குழுக்களுக்கும் திருமண
    நடைமுறை களு க் கு முள் ள
    தொடர்பு பற்றிக் கூறப்பட்டுள்ள" விடயங்கள் மேற்கோள்களாக எடுத்தாளப்பட்டுள்ளன.
    1984-ல் யாழ்ப்பாணம் முத் தமிழ் வெளியீட்டுக் ே வெளியிட்ட "தமிழர் திருமண நடைமுறைகள்" என்னும் ல் யப்பானிய மொழியிலே வெளி வரவுள்ளது. அதிலே யாழ்ப்பா ணத்துக் கிறித் த வத் தமிழரி டையே நிலவுகின்ற தி ரு ம ண
    நடை முறைகள்? என்னும் கே. டானியலுடைய கட்டுரை யும் யப்பானிய மொழியிலே
    மொபெயர்க்கப்பட்டுள்ளது.
    யப்பானிய மொழியிலும் ஆங்கில மொழியிலும் டானியல் பறறி வெளிவந்துள்ள குறிப்புக் களும், மதிப்பீடுகளும் பிறமொழி
    யாளரும் எம் ஈழத்து நாவ லாசிரியனை இனங்கண்டு தரிசிக்க உதவுவனவாகும். (b.
    பிற்குறிப்பு:
    மேற்படி கட்டுரையிலே குறிப்பிடப்பட்ட கட்டுரை களும், நூல்களும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நூலகத்
    திலே இருக்கின்றன.
    யப்பானிய மொழியிலமைந்த கட்
    டுரைகளின் ஆங்கில மொழி பெயர்ப்புக்களும் உள.
    Yr
    Ya 'அட்டைப்பட ஓவியங்கள்" நூலின் விலை ரூபா 20. தேவையானவர்கள் தபால் தலை அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு கொள்ளவும்.
    - ஆசிரியர்.
    54
    
    3. உங்கள் முன்னேற்றம்
    3 எங்கள் முன்னேற்றம்
    8 நாட்டின் முன்னேற்றம்
    மேர்ச்சன்ட் பினுன்ஸ்
    லிமிட்டெட்.
    4, மேல்மாடி, மொடல் மார்க்கட்
    யாழ்ப்பாணம்.
    த. பெ. 63
    

    Page 30
    மணிப்புரி சேலைகள் நூல் சேலைகள் வோயில் சேலைகள்
    ாேட்டிங் - சூட்டிங் வகைகள்
    சிறர்களுக்கான சிங்கப்பூர் றெடிமேட்
    உடைகள்
    தெரிவு செய்வதற்குச் சிறந்த இடம்
    லிங்கம்ஸ் சில்க் ஹவுஸ்
    18 , நவீன சந்தை மின்சார நிலைய வீதி,
    யாழ்ப்பாணம்.
    23 684
     
     
     
    
    கார்க்கியைப் படிப்பது
    - டாக்டர் ஹர்பஜன் சிங்
    டாக்டர் ஹர்பஜன் சிங் பிரபல பஞ்சாபிக் கவிஞரும் விமர்சகருமாவார். இவர் கார்க்கியின் பல நூல்களைப் பஞ்சாபியில் மொழி பெயர்த்து
    sed 6ir6ntnrrio.
    1980-ல் இவருக்கு "சோவியத் நாடு"
    *நேரு பரிசு" வழங்கப்பட்டது.
    ஒவ்வோர் எழுத்தாளரும் மற் ருேர் எழுத்தாளருக்கு ஒரு Qirst sprintaintri. சுற்றிலுமுள்ள உலகம் இல்லாவிட்டால், எவ் வாறு எந்த அனுபவத்தையும் பெறுவது சாத்தியமில்லையோ அதேபோல ஒரு வாசகராக இல் லாமல் ஒருவர் எழுத்தாளராக இருப்பதும் சாத்தியமல்ல, சில ஈமயங்களில் நாம் ஓர் எழுத்தா காரை யாராவது சக எழுத்தா பாரின் மூலம் சந்திக் கிருேம். கார்க்கியுடன் எனக்கு ஏற்பட்ட பரிசயம், எனது சொந்த மொழி பில் எழுதும் எழுத்தாளரான குர்பக்ஷ்சிங்கின்மூலம் கிட்டியது, அவர் கார்க்கியின் தாய் நாவலை, மா என்ற தலைப்பில் பஞ்சாபி பில் மொழிபெயர்த்தார்.
    கார்க்கியின் தாய் நாவலு டன் நான் பல வழிகளிலும் நெருங்கிய சம்பந்தம் கொண்ட (&s ந்தேன். என் தாய் § பருவத்திலேயே இறந்து விட்டாள். அவள் இல் லாத குறையை நாண எங்கும எப்போதும் உணர்ந்து வந்தேன்.
    இரண்டாவதாக, என் தந்தை ரயில்வேயில் வேலை பார்த்து வந் தார். வங்காள-அஸ்ஸாம் ரயில் வேயில் முதன் முதலில் நிகழ்ந்த வேலை நிறுத் த த் தில் அவர் சம்பந்தப்பட்டிருந்தார். தொழி லாளர்களோடு அவருக்கிருந்த நட்பு பற்றிய கதைகள் எங்கள் குடும்பத்தாருக்கு நன்கு தெரிந் தவை. எனது பெற்றேரின் மரணத்துக்குப் பின்னர், நான். எனது தாய் மாமனேடு தங்கி யிருந்தேன். அவர் லாகூர் ரயில் பெட் டி த் தொழிற்சாலையில் வே லை பார்த் து வந்தார் ரயில்வே காலனியில் வசித்து வந்தார். அவர் தொழிற்சாலைக்கு அருகிலிருந்த ஒரு பெரிய மண்ட பத்தில் தமது மதிய உணவை உண்ணுவது வழக்கம். கோடைப் பருவத்தில் பள்ளிக்கூடம் விடு முறைக்காக மூடப்பட்ட பின் னர் ஏனைய பையன்களைப்போல், நானும் அவரது மதிய உணவைத் தொழிற்சாலையில் கொண்டு போய்க் கொடுப்பதுண்டு தாய் நா வ லேப் படித்துப் பார்த்த: போது எனது மணக்கண் ಆಈ.
    57
    

    Page 31
    ல்ை அந்த ரயில்வே தொழிலா ளர்களின் வாழ்க்கையே காட்சி யளித்தது. இந்த நாவலின் கூட் டுறவில் நான் மீண்டும் எனது பிள்ளைப் பருவத்தின் பாதை யைக் கடந்து வந்தேன்.
    எனது மனத்தில் ஓர் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்திய கார்த்தி பின் மற்ருெரு நூல், நான் பஞ் சாபியில் மொழி பெயர்த்ததும், கார்க்கியின் சுயசரிதையில் ஒரு பகுதியுமான எனது பல்கலைக் கழகங்கள் என்பதாகும். தான் கார்க்கியின் சுயசரிதையின் மூன்று பாகங்களையும் படித் திருந்தேன். ஆயினும் எனிது பல்கலைக் கழகங்களே என் இத யத்துக்குள் ஆழமாகப் பதிந்த்து. ஏனெனில் அதற்கும் என் வாழ்க்கைக்கும் ஒரு விசித்திர மான ஒற்றுமை இருந்தது. மக் கள் கூட்டம் பெருத்த இந்த உலகிலே தாயில்லாத பிள்இ ளான நாங்கள் இரு வரும் தன்னந்தனியராகவும், வேலை யில்லாமலும், கல்வி கற்கும் தாகம் மிக்கவராகவும் இருந் தோம். அனதைச் சிறுவர்களுக்கு இந்த உலக்ம் கூறும் உண்ம்ை யானது. பெற்ருே ர் க ஆா க் கொண்ட பிள்ளைகள் கற்றுவரும் அதே விஷயம் அல்ல. ' கார்க்கி கற்றுக்கொண்டிருந்த அதே கசப் பான உண்மையே எனக்கும் கூறப்பட்டது. இந்த உலகம் என்னை எவ்வாறு நடத்தியதோ, அவ்வாறேதான் அது கார்க்கியை யும் நடத்தியது. எனது சொந்த அனுபவ த் தின் மூலம் நான் கற்றுக்கொண்டுள்ள உண்மை கார்க்கியின் சுய சரிதையில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
    நான் மொழிபெயர்த்த கார்க்கியின் மற்ருெரு நூல் மூவர் என்பதாகும். இந்த நாவ லும் எனது வாழ்க்கையின்
    ஒர் ஏடாகவே எனக்குத் தோன் றியது ஒரு Gî3o 55) Dr Lorer பொருத்தம்தான். தனது சொந் தக் கிராமத்தை விட்டுப் பிரிந்து வந்த ஓர் அணுதைச் சிறுவன், முறையான கல்வி எதுவும் கற் காதவன், வேலையில்லாதவன், முதியவரான ஒரு மாமனைத் தவிரத் தனக்கென்று சொந்தம் கொண்ட்ாட எவரும் இல்லாத வன் - இந்த விவரங்கள் அனைத் தும் என் வாழ்க்கையை ஒத்த வையாக உள்ளன.
    கார்க்கியின் படைப்புக்களில் வேதனை நிறைந்த ஒரு வாழ்க்கை யில் காணப்படும் a -6 of 60 totair வளமே அடிப்படையாக இருந் தது. எனவேதான் கார்க்கி எனது இத யத் துக்கு மிகவும் நெருங்கியவராக இருந்ததை நான் உணர்ந்தேன். கார்க்கியின் இயல்பில் ஓர் அம்சம என்2 மிகவும் கவர்ந்தது விட்டது ஆழ்ந்த வருத்தத்தை அவர் வெளி
    யிடும் முறைய்ர்னது, அது அத் தனை கடுமையாகத் தோன்ருத விதத்தில் உள்ளது. அவரிTம்
    ஒரு நாசூக்கான நையாண்டிப் பண்பு இருக்கிறது. அவர் துன் பங்களைக் கண்டு சிரிக் கி ருர், இதனை நான் மாபெரும் கல என்றே கூறுவேன். ஆங்கிலத்தி லிருந்து பஞ் சா பி மொழி
    பெயர்க்கப்பட்டுள்ள மொழி பெயர்ப்புக்களிலேயே அவரது நூல்களைப் படித்தேன். LUGösFinT ?
    மொழியிலும் கூட, அவை என்வி வியப்பில் ஆழ்த்தின அவற்றை நான் ரஷ்ய மூலத்திலேயே படித் திருந்தால், அவை எந்த அள வுக்கு எனக்கு உத்வேகம் ஊட்டி யிருக்கும் என்ப்து எனக்குத் தெரியவில்லை. மானிட 660LD யையும் துன்பத்தையும் அவர் சித்திரித்துக் காட்டும் முறைசடி ணையற்றதாகும். வறுமையின் அனுபவத்தின் மூலம் "ஏற்படும்
    56
    
    பனுேவுணர்வை, செழிப் பும் செல்வ வளமும் ஏற்படுத்தி விடுவ தில்லை. ஆஸ்கார் ஒயில்டின் தாய் கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகிறது. என் மகனே 'நீ மாபெரும் எழுத்தாளனுக விளங்க முடியாது; ஏனெனில் நீ துன்பத்தை அனுபவித்ததில்லை" கார் க் கி துன்பப்பட்டதோடு பட்டுமல்ல, அவர் பிறரது துன் பங்களையும் மாபெரும் நேர்மை யோடு பகிர்ந்து கொண்டார்.
    ஒரு புத்தகத்தில் அல்லது சஞ்சிகையில், எங்கே எப்போது அவரது படைப்பை நான் படிக்க நேர்ந்தாலும், அவரை நான் நேரில் சந்திக்கும் ஓர் உணர்வே எனக்கு ஏற்படுகிறது. கார்க்கி யைப் படிப்பது என்பது நமக்கு மிகவும் அருகிலுள்ள ஒரு நப கரச் சந்திப்பது போன்றதாகும். அண்மையில் நான் லெ னி ன் சம்பந்தமாக அவர் எழுதியுள்ள ஒரு நூலின் ஒரு பகுதியைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். அதனை நான் படித் துப் பார்த்ததோடு மட்டுமல் 3ாது, அதனை எனது சொந்த மொழியில் மொழி பெயர்க்கவும் செய்தேன். உண்மையில் அவ ரைப் படித்துப் பார்க்கும்போது நான் எங்குமே அன்னியமான உணர்ச்சியைப் பெறுவதே இல்லை.
    தமது வாழ்க் கை யி ல் சந்தித்த எழுத்தாளர்கள்பால் அவர் ஓர் உளமார்ந்த மனப் போக்கைக் கொண்டிருத்தார். டால்ஸ்டாய், செகாவ் போன்ற மாபெரும் எழுத்தாளர்களைப் பற்றி அவர் மதிப்புணர்ச்சியோடு எழுதுகிருர். ஆயினும், அவ்வள வாகத் தெரியவராத எழுத்தா ளர்களையும்கூட அவர் அதே
    மாதிரியே ம தித்து வந்தார். அவரது படைப்புக்களில் தம்மை மேம்பட்டவராக எண் ணிக் கொள்ளும் மனப்போக்கை நாம் காணவில்லை.
    கார்க்கி ஒரு கவிஞரும்கூட, அவர் பிரதானமாகக் கவிதைக ளும், நாடகங்களும், நாவல்க ளுமே எழுதினர். என்ருலும் அவரை நான் ஒரு கவிஞராகவும் கருதுவது வி சித் திர மாகவே தோன்றுகிறது. அவரது கவிதை ல் சீர், தளை, உருவகங்கள் ஏதும் இல்லை. என்ருலும் அதில் ஒரு விரும்பத்தக்க பாணி குடி கொண்டுள்ளது.
    மானிட வேதனையின் மகத் துவத்தைப புரிந்து கொள்வதில் கார்க்கி எனக்கு உதவியுள்ளார். வேதனை என்பது குறைப்பட்டுக் கொள்வதற்கான விஷ யமும் அல்ல. அது ஒருவரது மனே வுணர்வைக் கூர்மைப்படுத்துகிற மூ லா தா ர மா கும். கார்க்கி இதனை நான் எளிய முறையில் புரிந்து கொள்ளுமாறு செய் g5 TIT.
    நான் என் வாழ்வின் கடை
    சிக் கட்டத்தில் இருந்து வருகி றேன். இப்போதும்கூட வேலை செய்யும்போது அவரது நூல்
    எனக்குப் படிக்கக் கிடைத்தால் அதனை மகிழ்ச்சியோடு படிக்கி றேன். வருத்தங்கள் நிறைந்த பாலைவனத்தில் அது ஒரு நிழல் தரும் மரமாகும். அதன் கீழ் அமர்த்திருக்க யாருக்குத்தான் பிடிக்காது?
    gs
    

    Page 32
    iii. சிறுவர் கல்வியில் மொழி கற்றல் முக்கிய இடத்தைப் பெறு வதொன்ருகும்."எழுத்தறிவித்த வன் இறைவன் ஆகும்" என்பது "வெற்றி வேற்கை". இங்கு ஆசிரி யரைக் குறிப்பதற்கு எழுத்தறி வித்தவன்" என்னும் பதம் பயன் பட்டுள்ளது. தமிழகத்துக் கல்வி மரபில் மொழி பெறும் முக்கிய இடத்தை இது உணர்த்துகிறது. அத்துடன், பேச்சு மொழியைக் காட்டிலும் எழுத்து மொழியே பெருமைக்குரியதாய்ப் பேசப் பட்டு முதன்மை பெறுவதையும் அதிவீரராம பாண்டியரின் கூற்று எமக்கு உணர்த்தி வைக்கிறது.
    ன்றைய கல்வி இயல் அறி అవీ இல் முதன் மை ப்பாட்டை நன்கு ணர்ந்து பலபட வலியுறுத்திக் கூறியுள் ளனர். அத்துடன் மொழிக் கல்வியின் நிகழ்முறை பற்றி நுணுக்கமான ஆராய்ச்சி களும் நடந்து வ ரு கி ன் றன.
    லிவப்பூல் பல்கலைக் கழகப் பேரா சிரியர் இ. ஸ்ற்ருேன்ஸ் என்பார்
    இறுவது கவனிக்கத்தக்கது:
    பிள்ளைகள் தம் சூழலுக்கு ஏற்பத் தம்மை இயைபுபடுத்
    லக்கிய ம் Na eYNew Murr-3 کہ ہم ہمہ
    -முருகையன்
    திக்கொள்ளும் முறைமையை பிள்ளைகளின் மொழித்திறன் பெரிதும் பா தி க்கிறது. தருக்கவழிச் சிந்தனையின் அடிப்படையே மொழிப் பயன்பாடு எனக் கருதலாம். எனவே, மொழிப்பயன்பாட் டைப் பிள்ளை களிடையே ஊக்குதல் வேண்டும்.
    "எண் என்ப ஏனை எழுத்தென்ப
    இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு" என வள்ளுவர் கூறுகையிலும்
    மொழிக் கல்வியின் முக்கியத்து வம் வற்புறுத்தப்படுகிறது.
    பேச்சும் எழுத்தும்
    ஆயினும், மொழிக் கல்வியை எழுத்து மொழியுடன் இணைத்து நோக்குவதே பழைய தமிழ் மரபு என்பது மனங்கொள்ளத்தக்கது, இம்மரபு நவீன மொழி இயற் கருத்துகளுக்கு மா ருன து. பொதுவாக, மொழி இயல் என் னும் விஞ்ஞா னம் பேசும் மொழிக்கே(ஆதார முக்கியத்து வத்தை அளிக்கிறது. மனித வாழ் விற் பெரும்பாலும் இடம் பெறு வது பேச்சேயாகும். மனிதன்
    69.
     
     
     
    
    ழி த்திருக்கும் நேரம் முழுவதி லும் பேசிக்கொண்டே இருக்கி ருன் எனல் பிழையாகாது. பிற ருடன் பேசாத சமயங்களிற்கூட மனிதன் தனக்குள்ளே பேசிக் கொண்டிருக்கிருன். அதுவும் சிறு குழந்தைகளைப் பொறுத்தவரை யில், இவ்வாறன "தற்பேச்சு" மிகவும் பொதுவான ஒரு நடத் தையாக உள்ளது. எப்படிப் பார்த்தாலும் பேச்சு மொழியே எழுத்து மொழியை விட த் தொகையளவில் அதிக ஆதிக்கம் வாய்ந்த நடத்தையாக உள்ள தென்பதை மறுக்க முடியாது' ஆகையினலே மொழியின் இயல்பை விஞ்ஞான நோக்கில் ஆய்வதற்கு முற்படும் மொழி இயல் அறிஞர் கள், பேச்சு மொழிக்கு முதலிடம் அளிப்பது டன், எழுத்து மொழிக்கு இரண் டாம் இடத்தையே அளிக்கிருரர் கள். இவ்வாறு செய்வதற்குரிய நியாயங்களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:
    1 மனிதனின் உயிரியல் இயல் பின் ஒரு பகுதி அவன் பேச வேண்டும் என் பதாகும்; நடக்கவேண்டும் என்பது எவ் வாறு அவனுடைய உயிரியல் இயல்பின் ஒரு பகுதியோ, அவ்வாறே இதுவும். மனிதர் எல்லாரும் எழுதப் பழகுவ தில்லை. எழுது த ல் என ஒன்றை அறியாத சமுதா யங்களும் பல இருந்துள்ளன.
    ஆஞல், உடற்ருெழிலியல் முறையிலும், சாதாரண மான எந்தப் பிள்ளையும் பேசும்.
    2 மனிதர்கள் தாம் பரிணுமம் அடைந்து வந்த நெடிய வர லாற்றிலே எழுதப் பழகுவ தற்கு முன்பு பேசவே பழகி ஞர்கள் என்பதற்கு உறுதி யான சான்று இல்லையென் பது உண்மையே. ஆனல்,
    6.
    பொதுமதி(கொமன்சென்ஸ்) உள்ள எவரும் இதளை மறுக்க மாட்டார்கள்.
    3 உண்மையில் ஒவ்வொரு தனியாளும் எழுதப் பழகுவ தன் முன், பேசுவதற்கே பழ கு கி ரு ர். அவருக்குப் பேச்சை ஒருவரும் "கற்பிப் பது? இல்லை. அவராகவே பேச்சைப் பழகிக்கொள்ளுகி ருர். ஆனல் உதவி இல்லா மல் எழுதப் பழகுவது மிக வுஞ் சிரமமான காரியம், உண்மையில் ஏற்கனவே பழ கப் பெற்ற பேச்சின் பதிவு என்னும் வகையிலேதான் எழுதுவதற்கு நாம் கற்றுக் கொள்ளுகிருேம்,
    4 மொழிகள் மாறுகின்றன. மாற்றத்தை ஆற்றும் ஆற் றல் வாய்ந்த கூறு பேச்சே யாகும். பேச்சு மொழி மாற்
    றங்களைப் பின்பற்றித்தான் பெரும்பாலான எழுத்து மொழி மாற்றங்கள் நடை பெறுகின்றன. அப்படி நடை. பெறவில்லையானல், பேச்சுக் கும் எழுத்துக்குமிடையே பெருத்த இடைவெளி தான்றும். "புதிய மொழி வடிவங்கள் வழுவுடையன என்று கூறி, சமுதாயத்தின் ஒரு பகுதியினர் மாற்றங்களை எதிர்ப்பது உண்டு. ஆளுல் இந்த எதிர்ப்புகள் வெற்றி யீட்டுவது குறைவு.
    மேற்காட்டிய நியாயங்களை ஒட்டி, மொழி இயலார் பேச்சு மொழியின் அடிப்படைத் தன் மையை வலியுறுத்தி வந்தபடி யால், பள்ளிக் கல்வியிலும் பேச்சு மொழிப் பயிற்சிக்கே அதிக கவ னஞ் செலுத்தவேண்டும் என் னும் கொள்கை மேலோங்கி நிற் கிறது என்று கூறுவது பிழை ஆகாது, அதேவேளை, எழுத்து
    

    Page 33
    மொழியின் அடியாக நடைபெற்ற பழைய முறைப் படிப்பின் வழி யிலே தேறி வந்தவர்களாகத் தான் நமது ஆசிரியர் களிற் பெரும்பாலானவர்கள் இருக்கி ருர்கள். ஆகையினலே, அவர்கள் பேச்சு மொழிக்கு முதன்மை தரும் மொழிக் கல்வியை அவநம் பிக்கையோடும் முணுமுணுப் போடும் தான் அணுகுகிருர்கள் உதாரணமாக ஒன்று கூறலாம்:
    *தமிழ் - 6 என்னும் நூலிலே பேச்சு மொழியில் எழுதப்பட்ட ஒரிரண்டு பாடங்கள் உள்ளன. இவை புத்தகத்தில் இடம்பெற்ற படியாலேதான் மா ன வ ர் கள் "இலக்கண வழுவுடன்" எழுதத் துணிகின்றனர் என, மரபு ணர்ச்சி மிக்க ஆசிரியர் சிலர் கருதுகின்றனர். தமிழ் கற்பித்தல் பற்றி நடைபெற்ற கருத்தரங்கு கள் சிலவற்றில் மேற்கண்ட கருத்தினை வெளிவெளியாக எடுத் துக் கூறியுள்ளனர். வேறு சில மொழிகளிற் போலன்றி, தமிழ் மொழியிற் பேச்சு கும் எழுத்து வடிவத்துக்கு மிடையே பெருத்த இடைவெளி உள்ளமை, சிறப்பான பிரச்சினை
    கள் சிலவற்றைத் தோற்றுவிக்
    கும் என்பது உண்மையே. ஆயி னும், மொழிக் கல்வியில், பேச்சு
    மொழிக்கு முதலிடம் உண்டு
    என்னும் கோட்பாடு தமிழுக்கும் பொருந்துவதே ஆகும்.
    எழுத்து மொழியும் இலக்கியமும்
    பேச்சு மொழிக்கு முதலிடம் உண்டு; எனினும், எழுத் து மொழியும் கற்பிக்கப்பட வேண்டி யதே.
    பேச்சு மொழி எவரும் முயற்சி யெடுத்துக் கற்பிக்காமலே, மிகச் சிறு பருவத்தே கற்கப்பட்டு விடு கிறது. குழந்தைகளின் சமூகபண்பாட்டுச் சூழல் வித்தியாசம்
    63
    வடிவத்துக்
    கும் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. ஆகையால்
    காரணமான சில வேறுபாடுகள் அவ்வாறு தன்னியல்பாய்க் கற் கப்பட்ட பேச்சு மொ ழி யிற் காணப்படலாம். எண்ணக்கருக் களைக் குழந்தைகள் உள்வாங்கிக் கொள்வதற்கும் தருக்க வழியிற் சிந்திப்பதற்கும், கற்பனை விருத்தி யாவதற்கும் உகப்பான வகை யிலே, அத்தப் பேச்சு மொழியை செம்மைப்படுத்துவதும் அதற்கு மெருகேற்றுவதும் அவசியமாகக் கூடும். தாய் மொழிப் பேச்சினைத் தாயின் அணைப்பிலும் குடும்பச் சூழலிலும் பழகி முடிந்த பிறகு பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு ஆசிரியர் செய்யவேண்டிய-செய் யக்கூடிய - உதவி இவ்வளவு தான். பிள்ளை பேச்சு மொழியை ஏற்கெனவே படித்து முடித்து விட்டது. ஆசிரியர் செய்ய வேண்டியது, இறுதியான, சிறு பட்டை தீட்டல் வேலைப்பாடு LDIT55prCup.
    ஆனல் எழுத்துமொழியைப் பொறுத்தவரையில், ւմ ւգ ւն ւ! முழுவதுமே, பிள்ளை பள்ளிக் கூடம் வந்த பிறகு தா ன் நடைபெறவேண்டி உள் ளது. எழுத்து மொழிப் படிப்பினைத் தொடங்கி நிறைவேற்றி வைக் ஆசிரியர்மீதே
    மொழி இயலாரைப் பொறுத்த வரையில், பேச்சு மொழியே அவர்களுடைய முக் கி ய அக்க றைக்கு உரியது, ஆணுல், பள்ளி ஆசிரியரைப் பொறுத்தவரையில் எழுத்து மொழியும் கணிசமான அக்கறைக்கு உரியதே ஆகும். அந்த வகையிலே, றப் பா ன ஆற்றலும் செறிவும் உடையதான இலக்கிய மொழியைப் பயிற்று கின்ற பணியும் பள்ளி ஆசிரிய ருக்கு உண்டு. ஆனல், இப்பொ ழுது பள்ளிக்கூடங்களில் நடை பெறும் தொழிற் கல்வி யில், இலக்கியத்துக்கு மிகச் சிறியதோர் இடமே உண்டு. மொழி என்பது
    
    பல துறைகளிலும் பயன்பட வேண்டிய ஒன்ருகும். அகிலப் பிறப்பியல் தொடக்கம் அணுக் கருப் பெளதிகம் வரையில் - விஞ்ஞானம், வணிகம், தொழில்
    நுட்பம், அரசியல், பொருளியல்
    உட்படச் சகல துறைகளிலும் - சட்டம், மருத்துவம், எ ந் தி ர வியல் முதலான நவீன இயல்க ளின் முனைமுகங்களில் எல்லாம்ஈ டு படும் தேவை இன்றைய மொழிக்கு உண்டு. இந்தப் பயன் பாடுகளிடையே மிகவுஞ் சிறிய தொரு பின்னமாகத்தான் இலக் கியப் ப யன்பாடு இருக்கிறது. உண்மையைச் சொல்லப்போனல் இலக்கியம் என்பது மிகச் சிலரின் அக்கறைக்கு மாத்திரமே உரிய ஒன்ருகச் ச ரு ங் கி விட்டது, பெரும்பாலானவர்கள்-அதுவும் யந்திரத் தொழிற் புரட்சி நடந் தேறிய - அபிவிருத்தி அடைந்தநாடுகளைச் சேர்ந்த பலர் இலக் கிய நாட்டம் குறைந்தவர்களாக இருக்கிருர்கள். அந்த நாட்டத் தில் ஈடுபடுவதற்கு நேர மும் வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை.
    தொழில் நுட்ப யுகமாகிய இன்றைய யுகத்தில், உலகியல் வெற்றிக்கு இலக்கியம் தேவை இல்லை. இலக்கியம் தெரியாமலும் உலகியல் வெற்றி பெறலாம். ஆனபடியால், பள்ளிக்கூடக் கலைத்திட்டத்தில் இடம் பெறுவ தற்கென்று பல பாடங்க ள் இன்று போட்டி போட்டுக் கொண்டு நிற்கின்றன. இவற் றிலே ஒன்றுதான் இலக்கியம். பள்ளிக்கூடங்களில் அதற்கு(இலக் கியத்துக்கு) ஒரு பரிதாபகரமான மூலைதான் கிடைக்கும். எடுத்துக் காட்டாக, இன்றைய இலங்கை யில், கல்விப் பொதுச் சான்றி தழ் (சாதாரண தர)ச் சோதனை யில் "ஒ எல்' சோதனையில்
    இலக்கியம் ஒரு சிறு பாடமாக அமையவில்லை. அது மொழிப் பாடத்தின் ஒரு சிறு கூ ரு க ஒதுக்கப்பட்டு விட்டது. சுருக்க மாகச் சொல்வதானல், இலக்கிய மானது ஒரு பத்தாண்டு காலத் துக்கு முன்னர் கல்வி உலகிலே பெற்றிருந்த மதிப்பை இன்று இழந்து நிற்கிறது.
    இலக்கியத்தின் உள்ளார்ந்த
    பெறுமதியை உணர்ந்து விரும்பு
    கிறவர்களின் தொகை குறைந்து விட்டாலும், மொழிப்பாடத்தின் ஒரு பகுதியாகவாயினும் அது இப்பொழுதும் நீடித்து நிற்கிறது. அது முற்ருக ஒதுக்கி ஒழிக்கப் பட்டு விடவில்லை. மொழிக் கல் வியின் பொருட்டுக் கல்வி வெளி யீட்டுத் திணைக்களம் பிரசுரித்து வழங்கும் தமிழ் - 1 முதல் தமிழ் - 2 வரையுமுள்ள புத்த கங்களில் எல்லாம், ஏதோ ஒரு வகையில், இலக்கியப் பகுதிகள் தொடர்ந்து இடம் பெற்றே வருகின்றன. சிறு கதை களும் நாவல்களின் பகுதிகளும் கவிதை
    களும் நாட்டார் பாடல்களும் மாத்திரமன்றி, திருக்குறள்", * pB6wr Golau 6öoffi Lunr”, E6095
    முதலான பழைய இலக்கியங்க ளின் பகுதிகளும், நவீன கவிஞர் களின் படைப்புகளுங்கூட இடம் பெறுகின்றன.
    இவ்விடத்தில் இர ண் டு கேள்வி கள் எழுகின்றன. மொழிக் கல்விப் பாடங்களிலும் அவற்றின் பொருட்டு வெளிவரும் பாட நூல்களிலும் இலக்கியப் பகுதிகள் இடம் பெறுவது (1) G5606 unr? (2) பொருத்தமா?
    "தேவையா?" என்னும் முத லாவது கேள்வியைச் சற்றே எடுத்து நோக்குவோம்.
    63
    

    Page 34
    மொழி கற்றல் பற்றி இரு கேள்விகள்
    இன்றைய உளமொழியியல் (சயிக்கோலிங்குவிஸ்ற்றிக்) ஆய்வு களின் பேருக, மொழி கற்கப் படும் முறைமை பற்றி விளக்கம் தருவதற்கு இரு முக்கிய கொள்கை கள் முன் வைக்கப்பட்டுள்ளன. ஒன்று நடத்தை வா த ம் (IB1 பிஹேவியறிசும்) மற்றது மனவா தம் (மென்ற்றலிசும்) ஒன்று ஸ்கின்னரின் ஆய்வுகள் சார்பாக எழுந்தது; மற்றது தோம் சொம்ஸ்கியின் கருத்துகளை ஆதாரமாக்கி எழுந்தது.
    நடத்தை வாதமானது மொழி கற்றலையும் "தூண்டல் - துலங் கல்" அடிப்படையில் விளங்கி வைக்கிறது. வெளிஉலகிலிருந்து வரும் சத் தங்களை க் கேட்டுக் கேட்டு, குழந்தையானது அவற் றுக்குப் பதிலாகச் சில செயல் களைச் செய்கிறது. இந்தப் பதிற் செயல்கள் துலங்கல்கள் எனப் படும். பழக்கப் பயிற்சி மூலம் துலங்கங்கள் "சரியான" பேச்சுக ளாக உருக் கொள்ளுகின்றன. இதுவே மொழி கற்ற லி ன் சாராம்சமாகும். நடத்தை வாதத் தின்படி சயிக்கிள் ஓடுதல், தட் டெழுத்துப் பொறித்தல் ஆகிய செயல்களைக் கற்றுக் கொள்வதற் கும், மொழி கற்பதற்கும் அடிப் படையில் வித்தியாசம் இல்லை. இன்னுஞ் சொல்லப்போனல் (ஸ்கின்னர் என்பார் செய்த பரி சோதனைகளிலே) பெட்டியில் அடைக்கப்பட்ட புரு குறிப்பிட்ட தொரு பொத்தானைக் கொத்துவ தற்குப் பழகியது போலத்தான் மனிதக் குழந்தைகளும் மொழி யைப் பயன்படுத்த அதாவது. பேச)க் கற்றுக்கொள்கின்றன, நடத்தைவாத நிலைப்பாட்டின் படி, பிள்ளை சொல்லும் சொற் கள், அதன்முன் தரப்பட்டுள்ள
    64
    தூண்டல்களுக்கு ஏற்ற துலங்
    லாக இருக்குமானல், அவ்வை யான மொழிக் கையாட், திருப்திகரமானது. சொல்ல
    பட்டதன் கருத்து" என்ன என்ற கேள்வி எங்களுக்கு வேண்டிய தில்லை. பிள்ளை தான் சொல்லு கிறவற்றை *விளங்கித்தான் சொல்லிற்ரு, "நினைத்துத் தான் சொல்லிற்ரு என்னும் கேள்விகள் அவசியமற்றவை. நடத்தை வாதப்படி மொழி கற்பதஞல் (1) க ற் ற |ற் பொறிகளும் (2) நுணுக்கமாய்த் திட்டமிட்டு இயற்றப்பட்ட, தரவரிசைபெற்ற ( கிறேடெட்) பாடநூல்களும் (3) தக்க சமயத்திலே பிள்ளைக ளின் துலங்கல்களை ஊக்கப்படுத்தி அல்லது விலக்கி வைப்பதுமே அவசியமாகும். இப்படிப்பட்ட தொரு சூழ்நிலையில், இயல்பான மொழியில் எழுந்த இயல்பான இலக்கியங்களுக்கு அதிக இட மில்லை. ஏனென்ருல், அவை மொழி கற்பிப்பதை நோக்கமாக வைத்துத் தயாரிக்கப்பட்டவை அல்ல.
    ஆனல், சொம்ஸ்கியின் மன வாதக் கொள்கை, மொழி கற் றல் பற்றி வேருெரு விளக்கத் தைக் கொடுக்கிறது. மொழி கற் பித்தல் என்பது வெறும் புறக் கிரியையாக மாத்திரம் நின்றுவிட முடியாது. ஒவ்வொரு பிள்ளையின் மனத்துக்குள்ளும், மொழியைக் கிரகிப்பதற்கு மாத்திரமன்றி அதனைப் பிறப்பிப்பதற்கும் ஏற்ற உட்பொறிமுறை (இன்ற்றேணல் மெக்கானிசும்) உண்டு. குழந்தை யொன்று தன்னுடைய மொழிச் சூழலுக்குள்ளே முழுகிய மாத்தி ரமே, மொழி பற்றிய விதிகளை உருவாக்கும் ஆற்றல் அந்தப் பொறிமுறையின் செயற்பாட்டி ஞல் உண்டாகி விடுகிறது. கற்ற லுக்கு வேண்டிய பிரதான நிபந் தன, மொழிக்குள்ளே முழுகு
    
    வதுதான். அதாவது, அந்த மொழியில் நடைபெறும் பேச்சுக ளைக் காதுகளிலே படும்படி தாரா ளமாக அநுமதிப்பதுதான். இவ் வாறு, த னியா ரொரு வன் மொழிக்குள்ளே முழுகியிருக்கும் வரைக்கும் கற்றற் பொறிமுறை (லேனிங் மெக்கானிசும்) இயங் கிக் கொண்டே இருக்கும்.
    ஆகவே மொழி கற்பிப்பதற்கு அவசியமாக வேண்டப்படுவது என்னவென்ருல், கற்க வேண்டிய மொழிக்குள்ளே நன்முக முழுகிப் பயிலுமாறு மாணவனை விடுவதே யாகும்.
    மனவாதத்தின்படி, மொழி கற்பித்தலுக்கு Gsu 6ör 19. u மொழிப்பகுதிகள், இயல்பான
    மொழியின் பரந்துபட்ட மாதிரிப் படிவங்களே கற்ப வர் களின் தேவைகள் என்று சிலவற்றை வரையறுத்துக்கொண்டு, அந்தத் தேவைகளுக்கு இசைவாகத் தயா ரிக்கப்பட்ட பாடப் பகுதிகள் அல்ல.
    இங்கு, மொழி கற்பித்தலில் வழமையாகக் கையாளப்படும் இலக்கிய மரபு ஓரளவு அங்கீகா ரம் பெறுவதை நாம் அவதா னிக்கிருேம், ஏனென்ருல், இலக் கிய மரபிலே மாணவனுெருவன் ஒரு குறிப்பிட்ட மொழியின் சொந்த க்கா ரர் தம்மைப் போன்ற வர் கள் நுகரும் பொருட்டு ஆக்கி வழங்கிய மொழிப் பகுதிக்குள்-அதாவது இலக்கியத்துக்குள் - முழுகுமாறு விடப்படுகிருன். இப்படிச் செய் யும்பொழுது, மாணவன் சந்திக் கும் மொழியின் வீச்சு மிகவும் விரிந்ததாய் அமையும்.
    ஆனல், இங்கே ஒரு குறை பாடு உண்டு. தன் தாய் மொழி யைப் பேசியும் எழுதியும் வாசித் தும் பழகும் ஒரு பிள்ளை, தன் படிப்பின் போது சந்திக்கும் மொழிக்கூறுகளின் பகுதிகள் பல,
    இலக்கியத்திலே காணப்படாம லும் போக லா ம். அப்படிப் பார்த்தால், இலக்கியம் என்பது ஒரு மொழியின் முழுமையான வகைமாதிரி (பிரதிநிதி) அன்று ஆதலால், மொழியைப் படிப் பிப்பதற்கு இலக்கியங்களை மாத் திரமே கருவியாகக் கொள்வது சரியன்று. அதே சமயத்தில் மொழிக் கல்வியிலிருந்து இலக்கி யத்தை நீக்கிவிட வேண்டும் என் னும் மனப்பான்மையும் கோண லானதொரு நோக்கின் விளைவே ஆகும். O
    வெளிச்சம்
    - வாசுதேவன்
    இந்த இருள் எமக்கொரு வரம் பகல் நாட்களில் சிறகுகளைச் சேகரிக்கும் மோகத்தில் பார்வைகளைப் பறிகொடுத்திருந்தீர்கள். இதோ அகோர இருள் அளித்த வெளிச்சத்தில் உங்கள் விழிகள் காண்பதெல்லாம் சொந்த அழுக்குகளின் விஸ்வ ரூபங்களை ஆயிரம் இரவுகளை அடைகாத்தவன் உன் கதகதப்பில் குஞ்சு பொரித்த இரவுகளின் சந்ததியே உன்னைச் சுற்றி சாப்பிடும் வேளையிலே. அன்னிய இருளே ஆற்றல் மிக்க பகலாக எரியட்டும் துருவெல்லாம் உரியட்டும் விடிவதற்குள் நம் முதுகைப் பார்த்து முடித்து விடுவோம். O
    65 岑
    

    Page 35
    தாய்க்கொரு மடல்
    ஆ. இரத்தினவேலோன்
    அம்மா!
    இதுவே என் இறுதி
    LDL-6rontë56a)rrub | , , .... !
    இன்னும்
    சில நாளில். ,
    என் மகனின்
    LDrrrif 9?aUnr
    முதுகிலா
    சன்னம் பாய்ந்தது? என்றறிய களம் நோக்கி
    ஓடி வரும்
    வீரத்தாயாக
    iš Dmtsp6vrTub !!......
    இன்றெனது வாழ்வின் இறுதி மடல் தூக்கும் நீ, நாளை வாழை மடலில் என்னைத் தூக்கி வாய்க்கரிசி போட்டபின்; LD56ör Lunraos தொடர நீயும் வீராங்கனை ஆகலாம் . .
    வீரத்தாய் 6u nrrives ar ஈன்றெடுத்த *வேங்கை"கள் வெந்த புண் பாயும் வேல் கண்டும் பொறுக்காது! .
    அதனுல் . அம்மா இதுவே என் இறுதி
    LDL-6)rrasanth ! ...... so
    66
    குமைச்சல்கள்
    - மேமன்கவி
    காலையிலே சாராயத்திலே வாய் கொப்பளித்த அப்பாவும், மாமாவும் பிடிக்கின்ற சண்டையில் பிடித்துவிடும்; அம்மாவின் கண்ணிர் குமைச்சலாய்
    பிந்திவிட்ட நேரத்தை அறுப்பான் நடுத் தெருவில் கவிதைக் கூட்டாளி: இடையில் - காலை ராணியாய்ப் புறப்படும் எவளோ ஒருத்தி பெருக்கிப் போவாள் குமைச்சலை;
    தவறி வந்த இலக்க பஸ்
    குதறி விடும் இவனெரிச்சலை
    வருகை பதிவுப் புத்தகத்தில் சரியான நேரமெழுதிப் பிந்திய நேரத்தில் ஆபீஸ் உள்ளே புகுந்தால் மேலதிகாரி பார்வையாலேயே அதிகாரம் பண்ணுவான் சக ஊழியனும் சேர்ந்துதான்!
    இவைகளிலிருந்து தப்பப் பார்த்தால் மாதக் கடைசிச் சம்பளம் *கொக்கி" போட்டிழுத்துக் குமைச்சல்களையும், எரிச்சல்களையும் இவனைச் சுமக்க வைக்கும் !
    அந்தியில் இவனேயோர் குமைச்சலாக எரிச்சலாக வியர்வையினுள் வீடு திரும்பக் - காலையில் அரங்கேறிய அம்மாவின் கண்ணிர் மீண்டும் அரங்கேறி வரவேற்கும் இவனைக் குமைச்சலாய்.
    啤
    
    மல்லிகையின் 22-வது ஆண்டு மலர் வெளி வருவது கேட்டு மகிழ்ச்சி. உழைப்பின் வெளிப்பாடு மல்லிகை, அதன் இலக்கிய முயற்சி பாராட்டத் தக்கது, தொடர்ந்தும் அதன் வெற்றிக்கு எமது வாழ்த்துக்கள்.
    SqSqLL ALS SSSLTSLLLTSLLLTLALALALALALTCLSSLSLSSLSLCCS CL CkSTSSSLLSLHHLHSHLL HSkLkTMkSSSLSSSSSSS EMS
    மெய்கண்டான் பிரஸ்
    லிமிட்டெட்
    161, செட்டியார் தெரு, கொழும்பு-11.
    Ark/~~~~~~~~~ /*r>~~~~
    கிளை ; 164, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
    

    Page 36
    ஐஸ் கிறீம் வகைகள்
    இ8 ஐஸ் சொக் 8 ஐஸ் சொலி 8 சொக்லட் கிறிப்ஸ் 3 ஸ்ரோபறி கிறீம்
    குளிர்பான வகைகள், கிற்றுண்டி வகைகள்
    மற்றும்
    LALLLL LLLLLLLAL L LTAqLALAL LqLAL A LALALL LLLLLLLA LLLLMALLLAALLLLLALMLASLLALLLLLLLAL பிறந்த தினம், திருமணம் : களியாட்ட வைபவங்களுக்கான
    i
    கே க் வகைகளை
    e/New Mammy M aMrMmNya MNMA VINA ܪܳܥܟ
    குறித்த நேரத்தில் ஒடர் செய்து பெற்றுக்கொள்ள யாழ் நகரில் சிறந்த இடம்
    சுவைத்து மகிழுங்கள் கல்யாணி ஸ்பெஷல் ஐஸ் கிறீம்
    கல்பாளர் கிறிம் ஹவுஸ்
    73, கஸ்தூரியார் ,வீதி, யாழ்ப்பாணம்.
    
    முகத்திற்குத்தான் எவ்வளவு
    சக்தி எந்தவொரு மொழிவழிச்
    செயல்பாடும் இல்லாமல் துக்குள் உ  ைற ந் து கிடக்கும் o Goor rif Gn மற்றவர்களுக்குச் சொல்லிவிடுகிதே. பஸ் தரிப்பில், ரயில் பயணத்தில் தினமும் இப்படி எத்தனை முன் அறிமுக மில்லாத முகங்களைப் பார்த்து விடுகிருேம்; ஆனலும் சிலரது முகங்களைப் பார்த்தால் அன்பாக ஏதாவது பேசவேண்டும் போல, குசலம் விசாரிக்க வேண்டும் போல ஒரு உணர்வு ஏற்பட்டு விடுவதில் čavan unir?
    அந்த நீண்ட கியூவில் எனக் குப் பின்னுல் நின்று கொண்டி ருந்த தம்பதிகளைப் பார்த்த போது எனக்கும் அப்படித்தான் இருந்தது. நடுத்தர வயதைத் தாண்டிக்கொண்டிருக்கும் அவர் குறுந் தாடி விட்டிருந்தார். எனக்கும். ஒரு மூத்த அண்ண இருந்தால் இவரைப்போல திருப்பாரோ?
    போய்விடுகிருேம்,
    காயம் பட்ட
    முகமாக . . .
    - கிருஷ்ணகுமார்
    கியூ வில் சனம் கூடிக் கொண்டே வந்தது. முன்பிலும் பார்க்க அதிக நெரிசல், கோடை காலம் தான், ஆளுல் குளிரும் அதிகமாக இருக்கிறதே. கியூவில் இலங்கைத் தமிழர்கள்தான் அதி கம், மற்றும்படி கொஞ்சம் ஆபிரிக்கர், கொஞ்சம் இந்தியர், பாகிஸ்தானியர் என்று ஒரு சிறிய மூன்ரும் உலகமே.
    புரியாத பல பாஷைகள் எல்லாம் சேர்ந்து ஒரு புதிய
    மொழியாக. ஒரே இரைச்சல்.
    இருந்
    மாணவர்களிடம் அன்பாக
    நடந்துகொள்கிற ஒரு 'நல்ல fieldoferi * Gunray... இருந்தார் அவர் மனைவி.
    ஆனல் இந்தத் தாடிக்காரரும் மனைவியும் ஒன்றும் பேசிக்கொள் கிருர்கள் இல்லையே. தங்களுக் குள் கோபப்பட்ட மாதிரியும் முகம் இல்லை. ஆளுல் அடிக்கடி என்னையும் என் நண்பனையும் பார்த்துக் கொள்கிருர்கள்.
    "அப்படியானல் தார் சி விதாச்சி சொல்கிற விஷயத்திற் கும் நியூஸ் வீக்கின் அடிப்படைக் கருத்துக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறதே" எனது நண்பர் திடீரென்று நியூஸ் வீக் குக்கு வந்தான்
    இப்படியே சேரன், மகாகவி, மிருணுள் சென், ஈழம், சு. ரா. என எங்கள் பேக்க வனைத்து
    69.
    

    Page 37
    திரும்பி நெளிந்து போய்க் கொண்டே இருக்கிறது. நல்லது. சில விஷயங்களைப் பேசிக்கொண் டிருக்கும்போது நேரம் போவதே தெரிவதில்லை. குளிரும் வாட்டின பாதிரி இல்லை.
    இப்போது தாடிக்காரரும் மனைவியும் அதிக ஆவலாய் எங் களைப் பார்த்துக்கொள்கிருர்கள். நான் தாடிக்காரரைப் பார்த் தேன். இவங்களுடன் பேச வேண்டும். என்ற முகத்துடனும் அதைத் தடுக்கின்ற இன்னுெரு முகத்துடனும் அவர் போராடிக் கொண்டிருந்தார்.
    மணி ஒன்பதாகிவிட்டது. இரண்டு பொலீஸ்காரர்கள் வந்து கியூவின் தடுப்புக் கம்பிகளைச் சற்று விலக்கி, கொஞ்சப்பேராக உள்ளே விட, திடீரென்று கூட்
    டம் முண்டியடித்துக்கொண்டு முன்னுக்குப் போய் ஒரு பொலீஸ் காரனையும் விழுத்தி, தடுப்புக்
    கம்பியையும் விழுத்த பொலீஸ் காரனுக்குக் கோபம் வந்துவிட் டது. பிரெஞ் சில் திட்டிக் கொண்டே எழுந்து, தடுப்புக் கம்பியை நிமிர்த்திக் கியூவை மீண்டும் தடைசெய்தான். பொலீஸ்காரனிடம் *கைத்துப் பாக்கி, குண்டாந்தடி, பொலீஸ் தோரணை எல்லாம் இருந்தது.
    கூட்டத்தைக் கட்டுப் படுத்த
    அடிப்பானே? அவன் அடிக்க
    வில்லை.
    முதலில் அடிப்பது, பிறகு
    சுடுவது என்ற "பண்பான"
    பொலீஸ்காரர்களையே பார்த்துப் பழகிவிட்டதால் இவனது செய்கை சற்று வித்தியாசமாகவும் ஆச்சரி யமாகவும் இருந்தது. சிலவேளை அடுத்த முறை இவன் அடிக்கக் கூடுமோ??
    கியூவின் ஒரு பகுதி உள்ளே போய்விட்டதால் மிகுதி கியூவில் நானும் நண்பனும் முன்ஞல்
    வந்து விட்டோம். தாடிக்காரரும் மனைவியும் எங்களுக்குப்பின்னல். “ஐம்பது பேருக்கு மட்டும் தான் விசா கொடுப்பார்கள். எங்களுக்ரு நம்பர் கிடையாது" கூட்டத்தில் ஒருவன் கூறிஞன். கியூ மீண்டும் அமைதியிழந்தது. எல்லார் முகத்திலும் சோர்வு. அகதி விசா என்ருல் இவர் கள் இப்படித்தான்"
    ஆறு மணியிலிருந்து இந்த குளிரில் நிற்கிருேம், "நாளைக்கும் இப்படித்தான? - கூட்டத்தில் சோர்வு முன்கல்கள். V
    தாடிக்காரரும் மனைவியும் கூடச் சேர்ந்து போனர்கள்,
    “ஐம்பது பேருக்கு மட்டுந் தான் கொடுப்பார்களா? தாடிக் காரர் தயங்கியபடி ஆங்கிலத்தில் கேட்டார்.
    "ஆம் ஐம்பது பேருக்குத்தான் போல் இருக்கிறது. எங்களுக்கும் நாளைக்குத்தானே தெரியவில்லை". நானும் ஆங்கிலத்திலேயே கூறி ($ତorଜir.
    விசா புதுப்பிக்காவிட்டா லும்கூட என க் குள் சிறிய மகிழ்ச்சி. இத் தாடிக்காரர் ஒரு வாறு தனக்குள் போராடி என் இணுடன் கதைத்து விட்டா.ேர!
    பொலீஸ் கா ர ன் வந்து கலந்து போகும்படி கூறும்வரை யில் இவருடன் ஏதாவது கதைக்க லாமே என தொட்ர்ந்தேன். ஆங்கிலத்தில் உரையாடியதால் நானும் ஆங்கிலத்திலேயே,
    'நீங்கள் வட இந்தியர் தானே? என்றேன்.
    "இல்லை, இலங்கையர்." எனக்கு ஆச்சரியம் "கொழும்புதானே?
    70
    
    'இல்லை, பாணந்துறை .
    எனக்கு எல்லாமே புரிந்து விட்டது. இதற்கிடையில் தாடிக் காரரின் மனைவியும் சேர்ந்து கொண்டு,
    ‘நேற்றும் ஆறு மணியி லிருந்து காத்துக் கொண்டு நின் ருேம், இனி நாளைக்கும் அலைய வேண்டும்" - நட்புடன் தன் மன வேதனையை எங்களுடன் பகிர்ந்
    5tttr.
    "நீங்கள் கொழும்பா"? தாடிக் காரரின் மனைவி சற்று ஆர்வத் துடன்,
    *இல்லை யாழ்ப்பாணம்’
    பிறகு நீண்ட அ  ைம தி,
    யாழ்ப்பாணம் அல்லாத ஒரு முகத்தை என்னுள் தேடும் பார்வை,
    உண்மையில் எங்கள் முகங் கள் மொழியில்லாமல் பலவற் றைப் பேசி முடித்து விட்டன.
    அந்நிய தேசத்தில் சந்திக்கும் ஒரே நாட்டவர்கள் பேச எவ்வ ளவு இருக்கும். அவர்கள் என் அயலவர்கள்.
    யாழ்ப்பாணம் - கொழும்பு தபால் புகையிரதத்தில் காலை நேரத்தில் வியாங்கொடவுக்கும் ருகமவுக்கும் இடையில் காணும் பள்ளிச் சிறுமிகளும், டீச்சர்க ளும் , வயலில் வேலை செய்து கொண்டும், வாய்க்காவில் குளித் துக்கொண்டும் இருக்கிற அந்த ஆண்கள், பெண்கள். பசுமை யான, மறக்க முடியாதவாறு மனதுள் பதிந்துவிட்ட அந்தக் காட்சிகள் , இவை நிஜங்களா? கற்பனைகளா? மனம் ஒடி - ஓடி அலைந்தது . நாங்கள் யார் என்ற கேள்வியுடன்.
    நீண்ட அமைதி. இப்போது குளிர் உண்மையிலேயே வாட்டி ԱմՑl.
    "ஐம்பது நம்பர்கள் முடிந்து விட்டன. நாளைக்கு வாருங்கள். -பொலீஸ்காரன் கம்பியூட்டர் மாதிரிக் கூறிவிட்டுப் போய்விட்
    டான்.
    நான் தாடிக் கா ரருடைய பெயரைக் கேட்கவில்லை. தமிழ் இளைஞர்கள் அதிகம் இருப்ப தால் அவர் தயங்கி மெதுவாக ரத்நாயக்கா என்ருே சமரசிங்க என்றே கூறப்போவதை என்னல் தாங்க முடியாது.
    எனது நினைவில் ஒரு தாடிக் கார அண்ணுவாகவும், டீச்சர் அக்காவாகவும் அவர்கள் என்றும் இருக்க வேண்டும்.
    என்னுடை பெயர் என்ன என்று அவர்களும் கேட்கவில்லை.
    பரீஸில் என்னுடைய தமிழ்ப் பெயரைத் துணிவாகச் சொல்ல முடிந்தாலும் தாடிக்காரருக்கு முன்னுல் சொல்ல என்ஞல் முடி
    lfg
    தாடிக்காரரும் மனைவியும் மெளனத்துடன் பஸ் நிலையம் வரை வந்தனர்.
    நாளைக்குச் சத்திப்போம்" - எல்லோரும் தயக்கமாகக் கூறி விடைபெற்ருேம்.
    நாளைக்குச் சந்திப்போமா? - இந்தக் கேள்வி திரும்பவும் திரும் பவும் எனக்குள்ளே ஒலித்து மீண்டும் எதிரொலித்தது முடிவில் லாத ஓசையாக அழுகை ஒலி யாக அவலக் குரல்களாக தீப் பிளம்பாக பத்திரிகைச் செய்தி யாக தினசரி பி-பி-சி. ஒலி பரப்பாக இப் படியே நீண்டு நீண்டு . . "நாங்கள் சந்திப் Gurtuor?”
    C
    71
    

    Page 38
    குப்பிழான் ஐ. சண்முகனின் "மூன்று கவிதைகள்
    * கவிதை'
    மாயச் சுழல் மிதப்பா .
    மண்ணின் புது உயிர்ப்பா. மோனப் பெரு வெளியின் முடிவுரு முணுமுணுப்பா.
    வாழ்வின் மோகனமா.
    வகையறியா உயிர்க் குலத்தின்
    GaffTasë gj6560er urt......
    சுழலுலகின் சுருதிக் குழைவா.
    கவிதை..!
    *சுகங்கள்"
    ‘பிரபஞ்ச சுருதி'
    பச்சையிலைக் குவியலிடை காற்றின் சிற்றுாதல்; விக்கி விக்கி அழும் குழந்தை எங்கோ வெகு தொலைவில் அந்தரத்தில் கததும ஒரு காகம காரோடும் ஓசை; தொழிற்சாலைச் சங்கின் நீண்டொலிக்கும் ரீ. ங். கா. ர. ம்: காதருகில் க மெதுவாய் மிக மெதுவாய் நாணத்தின் கிசுகிசுப்பு ஒலி எழும்பும் சிறு சிரிப்பு ve பேரமைதி . வளையலொலி: - இன்பத்தின் முனங்கலொலி ஆழ்துயிலின் மூச்சோசை.
    மேற்கு வானில், செம்மைக் கவிப்பு
    ஒரு மலர்வு . ஒரு சிரிப்பு . மின்னல் காட்டும் ஒரு கனிவு. ஒரு கனவாய். துள்ளல் காட்டி ஒரு நிலவு'. ' ஒரு நினைவு. குளிர் மழையாய்
    சிறு நொடிப்பு:
    ச் செலும் விரைவு:
    ப் விழும் பொழிவு,
    7劃°
    
    30 - 7 - 86 அன்று மாலை "மல்லிகைப் பந்தல்" ஆதரவில் மறைந்த திரு. கே, ஜீ. அமரதாஸாவுக்கு ஓர் அஞ்சலில் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பேராசிரியர் "நந்தி" தலைமை தாக்கினர். யாழ். பல்கலைக் கழக உபவேந்தர் வித்தியானந்தன், முருகையன், சிதம்பர திருச்செந்திநாதன், ஈழத்துச் சோமு, டொமினிக் ஜீவா ஆகியோர் அஞ்சலி உரையை நிகழ்த்திஞர்கள்.
    முடிவில் தமிழ் எழுத்தாளர் சார்பாக அமரதாஸ் குடும்
    பத்தினருக்கு அநுதாபத் தீர்மானம் ஒன்றை அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டது.
    - Jg5uř
    s
    அமரர் அமரதாஸவும்
    சில நினைவுகளும்
    "அத்தனகலைத் தொகுதியில் உள்ள பத்தலகெசுர ஆசிரியர் பயிற்சிக் கலாசாலேக்கு வந்து உங்களுக்குரிய சாகித்திய மண் டலப் பரிசை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று மழ லேத் தமிழில் பேசி என்னை குச லம் விசாரிததவர் அமரதால.
    இச்சம்பவம் நடந்து சுமார் 10 வருடங்கள் இருக்கலாம். அன்று முதல் என் இனிய நண் பர்களுள் ஒருவராகத் திகழ்ந்த NLoys ra) மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தபோது அதிர்ச்சி, அந்த அதிர்ச்சியிலி குத்து மீள்வதற்கு முன்பு அவரு டன் பழகிய அந்த மணியான தேரங்கள் நெஞ்சில் நெருடிக் கொண்டேயிருந்தன,
    அவரது பூதவுடலுக்கு அஞ் சலி செலுத்துவதற்காக ரங்க நாதன், பிரேம்ஜி ராஜழரீகாந்
    73
    - முருகபூபதி
    தன், தெளிவத்தை ஜோசப் மாணிக்கவாசகர் ஆகியோருடள் நான் சென்றிருந்த போது அமரதாஸ்வின் மூத்த புதல்வர் கூறிய  ைவ எமக்கு பெரும் வியப்பை அளித்தது.
    மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த வேளையில், மல் லிகை தபாலில் வந்திருக்கும். Sriwsaw u urrras Qigibourg மறக்காமல் எடுத்து வரவேண் டும்" என்று கூறிஞராம். அது மாத்திரமல்ல. யாழ்ப்பானத் தில் நல்ல நண்பர் ஒரு வர து மகன் "ஷெல் தாக்குதலினுல் காயமடைந்திருப்பதாக கடிதம் மூலம் செய்தி அறிந்தேன், அந் தப் பிள்ளை பிழைத்துக் கொள்ள் வேண்டும்" எ7 ன்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாரம், Unih si s perurt argirgi sir களிடம் விசாரித்தார் ஆதா arvaisi pš5 sdvarř.
    

    Page 39
    முற்றிலும் சிம்கள மக்களால் சூழப்பட்ட கல்கிசையில் அவரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப் பட்டிருந்தபோது. வந்திருப்பவர் கள் படிப்பதற்காக வாங் கி க் குவிக்கப்பட்டிருந்த பத்திரிகை களுக்கு மத்தியில் தமிழ் நாளே டுகளையும் பார்த்தேன்.
    அந்த தமிழ் அபிமானியின் நெஞ்சத்தை அவரிடம் நெருக்க மாகப் பழகியவர்களால் மாத்தி ரமே புரிந்து கொள்ள முடியும்.
    ஜீவா கொழும்பு வரும் சமயங்களிலெல்லாம் அமரதாஸ் வைச் சத்திக்கும் போது தனது மனக் குறையை வெளிப்படுத்துவ துண்டு. ’சிங்கள எழுத்தாளர் கள், வாசகர்கள் தமிழ் இலக்கி பங்களைத் தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுலதில்லை" என்ற குறையையே ஜீவா அமரதாஸ் விடம் அடிக்கடி கட்டிக் காட்டுவ துண்டு.
    ஒருற்ாள், ஜீவா கொழும்பு வந்துவிட்டார் என்ற த க வல் அறிந்ததும் அவருடனும் என்னு டனும் தொடர்பு கொண்டு திடீ ரென ஒரு அழைப்பு விடுத்தார் கலாபவனத்திற்கு வரும்படி.
    நண்பகல் வேண்யில் நாம்
    அங்கே செல்லும் வரை யில்
    அமரதாஸ் எதற்காக அழைக் கின்ருர் ஸ்ன்பது எமக்குத் தெரி ዜሀffö!•
    அங்கே
    திவயின? பத்திரிகையிலி ருந்து சந்திரசிரி தொடங்கொட என்ற பத்திரிகையாளரும் ஒரு புகைப்படப் பிடிப்பாளரும் எமக் காக அமரதாஸவுடன் காத்திருக் கின்றனர்.
    எம் அனைவருக்கும் அமர நாலவே பகல் உணவும் வரவ ஜழக்கின்ருர், போசனத்தின்
    74
    பின்பு "திவயின?வுக்குப் யேட்டி என்ருர், ஜீவாவுக்கு முதலில் வியப்பு. எனினும் அமரதாஸ்வின் அன்புக் கட்டனைக்கு முன்னுல் மறுப்புத் தெரிவிக்க முடியவில்லை அவரால்
    "சிங்கள எழுத்தாளர்களையும் சிங்கள இலக்கியங்களையும் தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களும் அறந்திருக்கும் அளவுக்கு அவர் கள் தமிழ் எழுத்தாளர்களையும் தமிழ் இலக்கியங்களையும் அறிற். திருக்கவில்லை. ஆனல் குட்டி மணி, அமிர்தலிங்கம் ஆகிய பெயர்களை மட்டு ம் அவர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கின் றனர்" என்று ஒரு போடு போட் Llir rh anunr.
    இந்தக் கருத்தை முதலாகக் கொண்டு ஜீவாவின் பேட் டி பின்னர் மிகவும் விரிவாக "திவ யின’ ஞாயிறு இதழில் வெளி வந்தது.
    இதே பேட்டி அமரதாஸ் வால் தமிழாக்கம் செய்யப்பட்டு
    பின்பு தமிழ்ச் சஞ்சிகையொன்
    நிலும் வெளியாகியது.
    இச்சம்பவம் நடந்து சில வருடங்களுக்குப் பின்பு - அமர தாஸ் தனது கல்கிசை வீட்டுக்கு எம்மை அழைத்தார். அவர் தமி மனைவி, பிள்ளைகளே எமக்கு அறி முகம் செய்து வைத்து உபசரித்த போது- நிகழ்ந்த கலந்துரையா டல் வெகு சுவாரஸ்யமானது.
    சில நாட்களின் பின்பு பஸ் ளில் பயணமாகும் போது ஒரு சிங்கள நண்பர் என்னிடம், கேட்டாரி, "ஐஸே யாழ்ப்பா ணத்து தமிழ் மக்கள் எங்கள் சிங்க ள டெலிடிராமாக்களைத் தொலைக்காட்சியில் வெகுவாக ரசிக்கின்றர்களாமே உண்மையா?
    
    "ஆமாம்.
    உண்மைதான்"
    "சிங்கள மொழியைப் புரித்து
    கொள்ள முடியாதவர்களால் சிங்காள டெலிடிராமாக்களை எப் படிப் புரிந்து கொள்ள முடியும்?" ான்று மீண்டும் ஒரு கேள்வியை அந்த நண்பர் கேட்டார்.
    'ஹிந்தி, மலையாளம், வங் சாளம், தெலுங்கு மொழிப் படங்களேயெல்லாம் பார்த் து ரசித்துப் புரிந்து கொள்ள முடி பும் என்ருல் ஏன் எமது தமிழ் மக்களுக்கு சிங்கள டெலிராமா வைப் பார்த்து புரிந்து கொள்ள முடியாது?" என்று பதில் கேள்வி தொடுத்தேன்,
    "உங்கள் பதில் மிகவும் சரி யானதுதான் இதே விதமான கருத்துக்கள் அடங்கிய ஒரு as G6Ppresou dsu-Abs au nr r h "விலுமின? சிங்களப் பத்திரிகை பில் படித்தேன். யாரோ ஒரு tt "burrauw s56jaruit Gascóy Goft வங்கையில் ஒரு சிங்கள எழுத் நாளரின் வீட்டில் விருந்தினராக nத்திருந்தபோது திகழ்ந்த உரை "டல்களைத் தொகுத்து அப் டர்திரிகையில் யாரோ ஒருவர் ச7ழுதியிருந்தார். அதனைப் படித்த பின்பு இன்று உங்களைச் சந்தித் தேன். அதஞல்தான் அப்படிக் a clair Tairogrf as di Absar ரண்பர்.
    நான் எனது வியப்  ைப வெளிக்காட்டாமல் மறு நாள் ay synapasub ang பத்திரிசைப் பைலத் தே டி ப் புரட்டிப் பார்த்தபோது "அமர தாஸ்" வின் கட்டுரை கண்ணில் தென்பட்டது.
    இந்தச் சம்பவங்கள் அமர As trawesday Logwpaffiai'r dair Ly grair
    7.
    "சிலுமின"
    நெ ஞ் சில் StřAbserlanguay விளைவே இச்சிறு கட்டுரை,
    *இது பூவுடலுக்கு அஞ்
    சலி செலுத்திவிட்டு வ்ெவிடு
    விதிக்கு வந்தபோது, ஒரு நான் Gressiv&rar uyuh ஜீவாவையும் இரவு வேளையில் பஸ்ஸில் ஏற்றி வழி யனுப்பும்வரை அமரதாஸ் கால் கடுக்க நின்ற அந்த கல்கிசை பஸ்தரிப்பிடத்தைக் கண்டதும் என் நெஞ்சத்தில் Cups slui. மலை சிரம்ததுடன் விட்ச் கிம் கொண்டேன்.
    MIMAMR MMAane Mr MSM~~YNIA ARNs avana
    புதிய ஆண்டுச் சந்தா
    * 1983 gy’re *尊崇島a態 அந்து புதிய சந்தா விவரக் பின் வருமாறு,
    தனிப்பிரதி 2 - 50 ஆண்டுச் சந்தா 40.00 (25uni Gavava altul-)
    தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலை:ஆள் அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். மல்லிகை
    234B, கே. கே. எஸ். விதி, atnþðufræab.
    

    Page 40
    கடிதம்
    ஈழத்துச் சோமு’ என்ற பெயர் எழுத்தாளர் மத்தியில் பிர சித்தமானது. ஆனல் அவருடைய எழுத்துக்களைத்தான் அதிகமா கப் பார்க்க முடியாமலிருந்தது. நீண்ட காலத்துக்குப் பிறகு வந் திருக்கும் "ஆகுதி" சிறுகதை மூலம் எழுத்தாளர் மத்தியில் அவர் நமது இடத்தை நீலநிறுத்தியிருக்கிருர் என்று நம்புகிறேன். நன் முக எழுதியிருக்கிருர், இனித் தொடர்ந்து எழுதுவார் என்று எதிர் Lunttu Gunrub.
    செங்கை ஆழியானின் படைப்புக்களில் ஏதோ ஒரு குறைஇன்னதென்று சொல்ல மூடியாத ஒரு குறை இருப்பதாக நான் உணர்வதுண்டு. ஆளுல் ஜூலை மல்லிகையில் வந்திருக்கும் "ஷெல் லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும் எந்தவிதக் குறையுமில்லாமல் மிக மிக அற்புதமாக அமைந்திருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் வைத்து ஒரு சிறுவனின் விடா முயற்சியையும் பெருந்தன்மையை யும் அவர் சித்தரித்திருக்கின்ற விதம் நெஞ்சைத் தொடுகின்றது. உண்மையிலேயே மிக "அருமை" யான கதை
    எழுத்தாளர்களிலே சில பேருக்குத்தான் "தனித்துவம்" உண்டு. எஸ். பொ. மகாகவி, சில்லையூர் செல்வராசன். முருகையன் - இப்படிச் சிலபேர்கள். இந்த வரிசையில் புதுவை இரத்தினதுரை யையும் சேர்த்துக் கொள்ளலாம். "தென்னிலங்கைத் தோழனுக்கு" அவர் எழுதியிருக்கும் நீண்ட கவிதை - அது புதுக்கவிதைதான? இந்தக் கவிதையில் நல்ல கருத்து இருக்கிறது. ஒருவித ஒசை நய மும் இருக்கிறது. இப்படி வந்தால் புதுக்கவிதைகள் வரவேற்கப்படும்.
    கதாபாத்திரங்களின் பேச்சுக்களைக் கொச்சை மொழியில் எழு துவதுதான் கதைக்கு உயிரோட்டமளிக்குமென்ற கருத்தை பொது, வாக இன்றைய எழுத்தாளர்கள் அனைவருமே கொண்டிருக்கிருர்கள். சிலர் இன்னும் மேலே போய் ஆசிரியர் கூற்றுக்களையும் கொச்சைப் படுத்த முயல்கிருர்கள். பேச்சு மொழியை வெற்றிகரமாக எழுத் தில் வடிப்பது மிகக் கடினம். அதைச் சரிவரச் செய்யாததால் பல ருக்கு அன்ன நடைபோல் தன் நடையும் கெட்டு விடுகின்றது (பாத்திரங்களின் பேச்சுக்களையும் நல்ல தமிழில் எழுதினுல் எந்த உயிரும் போய்விடாது) நல்ல கருத்துள்ள சிறுகதை ஒன்று ஆசிரி யரின் வசன நடையினல் சிதைந்து போனதற்கு - சிதம்பர திருச் செந்திநாதனின் "எங்களுக்கென்னகுறை" உதாரணம். -
    - வரதர்
    
    அதி உன்னத சத்துணவு
    4 மாதத்திற்கு மேற்பட்ட குழந்கைகள், பாலூட்டும் காய்மார் உடல்நிலம் குன்றியோர்வயோதிபர் மற்றும் ஏ8னையோர்க்கும் 2 கந்த முறையில் தயாரிக்கப்பட்டது.
    قلل ۹؟ وق زنند له ، q زیر ۹۱۹ به او بیم . بعی a به ناه (ماه ۹ ه اگرچه orsس و رهبر به یقیده . " را .s . . با 63 هoد : 0 (با 1 : نوعا ... را ربع f، که به };ు 4'(? &, annf But e1 + u'** ** ** மேலும இதில் உடம்பிாகுக தேவையான اهدا ام۹ نفر م& f1 . من
    அடங்ஃா1ை*ை
    茎
    Prcar ed inder è uid, ince of Pri rary e, in Ce rt tre, Research lint, C o no rai His Spita (T en ching)Jaína,
    by JA ”N N A N O SI KY N V - -
    விநியோகஸ்தர்கள்:
    அண்ணு தொழிலகம் 02 23413 -س '
    இணுவில், 02一23412。
    77
    

    Page 41
    இதமான புகையின்பத்திற்கு என்றும்
    -: ஆர். வி. ஜி. பீடிகளையே :-
    பாவியுங்கள்.
    R. V G.
    நிர்வாகம்
    275, பீச் றேட், யாழ்ப்பாணம்.
    O
    தொலைபேசி: தந்தி:
    22 O 6 4 ஆர், வி. ஜி.
    78
    
    காலத்துக்குக்
    கிருத்துக்கள் காலம் மாறுபட்டு வரும் இயல்பு
    கொண்டவை. ஒரு சமுதாயத் தின் கருத்து நிலைமாற்றம் அச் சமுதாயத்தின் உயிர்த் துடிப்பி னைப் பிரதிபலிக்கின்றது. கருத் துக்கள் மாற்றமில்லாத ஒரு சமு தாயம் அதன் தேக்கநிலையினைச் சுட்டுவதாக அமைந்துவிடுகிறது. மனித சிந்தனை வளர்ச்சியே கருத் துருவ மாற்றத்திற்கு உந்து சக் தியாக அ  ைமந்து விடுகிறது. எனவே மனித சிந்தனை வளர வளர கருத்துக்களும் அதனுTடு சமூகமும் மாற்றமுறுவது தவிர்க்க வியலாத வரலாற்று நியதியாகி விடுகின்றது.
    சமுதாயம் பற்றிய அடித் தளக் கோட்பாடுகள் பெருமள வக்கு மாருத்தன்மையன. அவை நிலைபேறுடையனவாக அமைந்து விட, சமுதாய மேற்கட்டுமானம் சார்ந்த கருத்துக்களே அவ்வப் போது மாற்றமுறுகின்றன. சம யம், ஒழுக்கம், பண்பாடு, கலே இலக்கிய நோக்குகள் பற்றிய கருத்துக்கள். காலத் துக் குக் காலம் வேறுபட்டு வந்திருப்ப தனைத் தமிழ் இலக்கிய வரலாறு சான்றுப் படுத்துகிறது. சங்க காலத் தி ல் இயற்கை நெறிக் கோட்பாடும், சங் க ம ரு விய காலத்தில் அறநெறிக் கோட்
    on joihin EEL LEELtLLMMAtSLLEELLtMMELLttAEL
    சமகால புனைகதை இலக்கியத்தில் சமுதாயக் கோட்பாடு
    LaE LLLELL CCMEAALCMELTtMAASAtLEELLEEELLELSLtE
    சி. வன்னியகுலம்
    பாடும், பல்லவராட்சிக் காலத் தில் பக்தி நெறிக் கோட்பாடும், சோழராட்சிக் காலத்தில் காவிய நெறிக் கோட்பாடும், நாயக்க ராட்சிக் காலத்தில் தத்துவநெறிக் கோட்பாடும், 18 ஆம் நூற்ருண் டிலே சமுதாய நெறிக் கோட் பாடும் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. எனவே தமிழ் மக்களின் வாழ்க்கை வரலாறு இலக்கியம் ஆகியன என்றுமே உறுதியான தேக்க நிலை யினை அடைந்திருந்ததாகக் கொள்வதற் கிடமில்லை.
    தமிழ் இலக்கியத் திலே, ஐரோப்பியரின் வருகையுடன் உருவான கோட்பாடே சமுதா யக் கோட்பாடு. இக் கோட் பாடே தமிழ் இலக்கியத்திலே முற்றிலும் புதியதான கருத்துக் களையும் இலக்கிய வடிவங்களை யும் அறிமுகப்படுத்தியது. சன நாயக அரசியற் கோட்பாடு சமு தாயத்திலே மக்களின் முதன் மைத்துவத்தை அழுத்திக் காட் டியது. எனவே, இலக்கியங்களி லும் மக்களின் வாழ்வியலே பிர. தான பங் கை வகிக்கலாயிற்று. புதிய இலக்கியப் பொருளைத் தாங்கிவருகின்ற வடிவங்களாகச் சிறுகதை நாவல் இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. இந் த க் கோட்பாட்டின் மகத்துவம் பற்றி 1971 ஆம் ஆண்டிலே பேராசிரி
    79
    

    Page 42
    யர் க. கைலாசபதி கூறிய கருத் துக்கள் மிக முக்கியத் து வம் வாய்ந்தன.
    "சமுதாயக் கொள்கை, இலக்கிய கர்த்தாவைச் சுவா ணுவம் பெற்ற தனிப்பிறவி பாகக் காணவில்லை. இக் காலத்தில் எழுந்த சகல அறிவுத் துறைகளும் இயக் கங்களும் அவனையும் பாதிக் கின்றன, அவன். பெரும் பாலான மாந்தரிலிருந்து தன் னைத் தா னே பிரித்துக் கொள்ள இயலாது. அவ் aurrpy G au ašar (C) Go o civ G Ap தன்னை ஓர் எழுத்தாளன் சமுதாயத்தின் இயக்கங்களி விருந்து துண்டித்துக் கொண் umrå), Jay AJ Gär GupiùROLD யைப் புறக்கணிக்கிருன்.
    சமுதாயக் கொள்கை கலே இலக்கியத்தில் வெளிப் படும்போது யதார்த்தவாதம் என வழங்கப்படும். அறவி யல், உணர்ச் சி யூ ட் டும் பொருள், அழகுக் காட்சி என்றெல்லாம் மனித அதுப வத்தைக் கூறுபடுத்தாமல், மனிதனுக்குரிய எதனையுமே புறம்பானதாய்க் கருதாது மாநிலம் பயனுற வாழ்வ தற்கு ஏற்ற இலக்கியத்தை மெய்மை பிறழாத வகை யில் படைப்பதே இக் கொள் கையின் பிரதான இலட்சிய மாகும்" என அவர் குறிப் 1998sirczyń.
    சேற்றில் அமிழ்ந்தபடி முற் போக்கு இலக்கிய வாதிகள் மீது Jasåker omunrif 6ppi (på07 uyuh அழுகுணிச் சித்தர்களுக்கு இந்த மேற்கோள்கள் இங்கு ஞாபகப் படுத்தலுக்கு உரியதாகின்றன.
    ஈழத்தைப் பொறுத்தவரை யிலே, 1950 ஆம் ஆண்டுகளுக் குப் பிற்பட்ட காலத்திலேயே
    சமுதாயக் கோட்பாடு துரித வளர்ச்சி அடைகின்றது. சமுதா பத்தின் அடித்தளத்திலிருந்த மக் களின் வாழ்க்கை முறை, இலக் கியப் பொருளானது மட்டுமன்றி அவர்களின் பேச்சு மொழியும் இலக்கிபத்தில் இடம்பெறலா னது. அத்துடனன்றி, சமுதா பத்தின் அடித்தள மக்களான தொழிலாள வரிக்கத்தினர் இலக் கியம் படைக்க முனைந்தமை, இக் கோட்பாடு மேலும் உறுதி பெற வாய்ப்பாக அமைத் து விட்டது.
    சமகால இலக்கியப் போச்கு
    1980 ஆம் ஆண்டுக்குப் பிற் பட்ட காலமே இக் கட்டுரை யைப் பொறுத்தவரையிலே சம ö5ʻrt 8A)LDn7aséä கொள்ளப்படுகிள். றது. ஈழத்தின் சமுதாயக் கோட் பாட்டின் செல்நெறியினைப் புதிய
    தொரு தடத்திலே ஆற்றுப்படுத்
    திய காலமாக இக்காலப்பகுதி u Gðar BrTh Gasmrersvrayrrub. F. ni கள, தமிழ் மிதவாத அரசியலா ளர்களினல் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்கள். புதியதொரு அர சியல் நெறியினைத் தாமாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். வன்முறையிலான இந்த அரசியல் நிலைப்பாடே இன்றைய சழத் தமிழ் மக்களின் சமுதாய நடவ டிக்கைகளையும் இலக்கியக் கோட் பாட்டையும் தீர்மானிப்பதாய் அமைந்து விட்டது. பொருள் நிலை  ைய அடிப்படையாகக் கொண்டு, ஈழத்துப் புனைகதை இலக்கியங்களின் தன் மை யை மூன்று வகையாகப் பாகுபடுத் தலாம்.
    1. சாதி அடிமைத்தனத்திற்கு எதிரான படைப்புக்கள்.
    2. பெண்ணடிமைத் தனத்திற்கு எதிரான படைப்புக்கள்.
    3. இன அடிமைத்தனத்திற்கு எதிரான படைப்புக்கள்.
    80
    
    சாதி அடிமைத்தனத்திற்கு எதிரான படைப்புகள் 1980 க்கு முற்பட்ட காலத் தொடர்பு கொண்டவை. கே. டானியல், டொமினிக் ஜீவா, எஸ். பொன் னுத்துரை. என். கே. ரகுநாதன் ஆகியோர் இவ்வகை படைப்புக் களின் முன்ஞேடிகளாக விளங்கு கின்றனர். இவர் களைத் தொடர்ந்து, மார்க்ஸிச சித்தாந் தத்தின் அடிப்படையிலே எழுதி வருவோரில் யோ. பெனடிக்ற் பாலனும், தெணியானும் குறிப் பிடற்குரியவர்கள். பல இளந் தலேமுறையினர். இந்தச் சித்தாந் தத்தின் விளக்கமேதும் இன்றிய
    நிலையிலும் சாதி அடிமைத்தனம்.
    பற்றி எழுதுவதைத் தவிர்க்கவி யலாதவராக உள்ளனர்,
    கே. டானியலின் பஞ்சமர் கோவிந்தன், அடிமைகள் ஆகிய நாவல்களும், இதுவரை வெளி வராத அவரது கானல், தண் ணிர், பஞ்ச கோணங்கள் ஆகிய நாவல்களும் சாதி அடிமைத் seară.9e ar 3 r mov. L8u Gl norrr "t- வழிமுறையினைத் தெளிவுபடுத்தி நிற்பவை. இந்த நாவல்கள் யாவையுமே, பாரா ளுமன்ற ஆட்சிமுறை மூலம் சாதி அடிமைத் தனத்தை அகற்றவோ, தொழிலான வர்க்க ஆட்சியை அமைக்கவோ முடியாது என்ப தன் வற்புறுத்துகின்றன
    பெண்ணடிமைத் தளத்திற்கு எதிரான புனைகதை இலக்கிய ஆக்கத்துறையிலே, பெண் எழுத் தாளர்களே. முக்கிய பங்கெடுக் கிள்றனர். மிக அண்மையிலேயே முளைவிட்ட இக் கோட்பாட்டின்
    அடிப்படையில் எழுதுபவர்களில்,
    கோலொ, மகேந்திரன் குறிப் Libes Maumurf. Jayavrř Grup Suu "பிரசவம்" என்ற சிறுகதைத் தொகுதியும், "துயிலும் ஒருநாள் அலயும்" என்ற நாவலும் குறிப் பிடற்குரியவை. தா மரை ச் செல்வி, யோகேஸ்வரி சிவப்பிர
    காசம், கமலா நடராசா, செள மினி, சந்திரா தியாகராசா, சாந்தகெளரி முத்துச்சாமி, ஜன கமகள் சிவஞானம், மண்டை தீவு கலைச்செல்வி சிவமலர் செல்வத்தரை, சுமதி கார்த்திகே சன், ஆகியோர் இத் துறை யிலே முயன்றுழைக்கும் இளம் பெண் எழுத்தாளர்களேயாயி னும் இன்னும் இத்துறையிலே இவர் களின் மிகத்துரிதமான வேகமும், ஆழமும், நோக்கும் இடம்பெறவில்லையென்றே கூற Goj6ëvGub.
    மூன்முவது துறையான இன
    விடுதலை இலக்கியங்களே இன் றைய காலகட்டத்தில் மிக முக் கியமானவையாகின்றன. இன
    விடுதலை சார்ந்த பல படைப்புக் களும் கருத்துக்களும் சுதந்திரன், சுடர் போன்ற பத்திரிகைகளிலே மிக நீண்டகாலமாகவே ஆதிக் கஞ் செலுத்தி வந்தன. ஆயி னும் அவை தனியே ஒர் அரசி யற் கட்சி சார்ந்கவை என்பத ஞல் வெகுஜனத்தின் கூர்ப்புற்ற கவனத்தை ஈத்தனவெனக் கொள் வதற்கில்லை. அலே, புதிசு ஆகிய சஞ்சிகைகளும் அவ்வப்போது இன விடுதலையின் அவசியத்தை வற்புறுத் தி வந்துள்ளனவாயி னும் அவை உதிரி முயற்சிகள் என்ற அளவிலேயே அமைந்து விட்டன. மல்லிகையும் மிகச்சிறு அளவில் இன விடுதலை பற்றிய படைப்புக்களை பிரசுரித்து வந் திருக்கின்றது.
    ஆயுதப் போராட்டம் துரித வேகம் பெற்ற அந்த வேளையி லும், இன விடுதலை இலக்கியங் களின் பங்களிப்பு எந்த அணி சார்ந்ததாயினும், பலவீனமுற் றும் பின்னடைந்துமே காணப் பட்டது. இராணுவ ரோந்துக் கெடுபிடிகளை இதற்குக் காரண மாகக் கொண்டு சமாதானமுற லாம். இந்த நிலையிலே பருத்தித்
    8.
    

    Page 43
    துறை லயன்ஸ் கழகம், மல்லிகை இருபதாவது ஆண்டு மலர் அறி (passopr 6 cir em o 1984 má டோபர் மாதம் ஒழுங்கு செய் திருற்கது. இந்த விழாவிலே கலந்து கொண்டு உரையாற்றிய GLutyntgifur கா. சிவத்தம்பி. "இன்றைய சம காலப் பிரச்சி னைக்கு மல்லிகை எவ்வாறு முகங் கொடுக்கப் போகின்றது? இனி வரும் ஐந்து ஆண்டுகளுள் அதன்
    பணி எவ்வாறு அமையப் போகி றது? எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
    இந்த விஞக்க்ள், ஈழத்துப் படைப்பிலக்கிய, விமர்சன இலக் கிய கர்த்தாக்கள் மத்தியிலே காரசாரமான கருத்த மோதல் களைத் தோற்றுவித்திருந்தனர். உண்மையில் இவை மல்லிகையை நோக்கி விடுக்கப்பட்ட அறை கூவலன்று. ஈழத்தின் படைப் பிலக்கிய கர்த்தாக்கன் பாவரை யுமே அந்த அறைகூவல் விழித் தெழச் செய்தது. இந்தச் சம்வ வத்தின் பின்னர் ஈழத்து இலக் கியப் போக்கினை நுனுக்கமாக நோக்கும் ஆய்வாளனுக்கு அகள் புதிய வேகம் தெளிவுறத் தெரி யும். இதன் பின் ன ரே மிகப் பரந்த அடிப்படையிலே, இன அடக்குமுறைக்கெதிரான இலக்கி பங்கள் தோற்றம்பெற்றுள்ளன. ஈழநாடு, ஈழமுரசு வாரமலர்கள் இதன் பின்னர் இன அடக்கு முறைக்கெதிரான பெருமளவு சிறுகதைகனையும். கவிதைகளை யும் பிரசுரம் செய்திருக்கின்றன. மல்லிகையின் போக்கிலும் இதன் பிள்ளரி புதிய திருப்பமொன்று முகிழ்ந்திருப்பதனை இனங்கான முடிகிறது.
    புதிய புதிய எழுத்தாளர்கள் உணர்ச்சி வேகமான சிறுகதை கல்ாயும், கவிதைகளையும் எழுதத் தொடங்கினர். இந்த அலையின் தாக்கத்தினின்றும் முதிய எழுத்
    தாளர்கள் கூட விடுபட முடியாத நிலைக்காளாகியுள்ளனர். குறிப் பாக ஈழமுரசு 1986 ல் நடத்திய சிறுகதைப் போட்டியிலே பரிசி லும், பாராட்டும் பெற்ற கதை கள் யாவையுமே சமகாலப் பிரச் சினையான இன ஒடுக்குமுறைக் கெதிரான கருவையே கொண்ட னவாயமைந்துவிட்டன.
    1982 ஆம் ஆண்டிலும் இவ் வாழுன ஒரு சர்ச்சையையும், புதிய இலக்கியப் போக்கையும் உருவாக்கினர் பேராசிரியர் கா. சிவத்தம்பி. 01 - 12 - 1982 ம் திகதிய தினகரனிலே அவர் எழு திய "குட்டை நீரல்ல மரபு” Tairo as G 6) put Gu LDprly போராட்டத்தின் அத்திவாரமாக வும், ஈழத்து இலக்கியச் செல் நெறியைத் தீர்மானிப்பதாகவும் அமைந்திருந்தது. எனவே, ஈழத் தின் தற்கால இலக்கியப் போக் கின் திசைகாட்டியாகப் பேரா சிரியர் சிவத்தம்பி விளங்குவது ஓர் இலக்கிய விபத்தாக அமைந்து விட முடியாது.
    gagot sadsawaks Tar போராட்ட நாவல்கள்
    இன ஒடுக்குமுறைக்கு எதி ராகவும், தமிழ் ஈழப் போராட் டத்திற்கு ஆதரவாகவும் எழுந்த நாவல்களிலே, விடிவிற்கு முந்திய மரணங்கள், ஒரு கோடை விடு முறை, புதியதோர் உலகம், மெளனத்தில் அழுகின்ற மனங்கள் srairuar (5usò6fu suon(இந்தியாவிலே, இனவிடுதலை தொடர்பான நாவல்கள் பல வெளிவந்திருப்பினும் இதுவரை அவை ஈழத்தில் கிடைக்கவில்லை) இந்த நாவல்கள் அனைத்துமே வெவ்வேறுவகையான உருவமும், உத்திமுறையும் உள்ளடக்கமும் கொண்டவை. அவை எழுந்த நோக்கமும் வெவ்வேறு பட்ட வையே,
    82
    
    விடிவிற்கு முந்திய மரணங் கன், தமிழீழ விடுதலை இயக்கப் போராளிகள், கொக்கு ளா ய் இராணுவ முகாம்மீது மே ற் கொண்ட தாக்குதலைச் சித்திரிக் கின்றது. இந்தப் படைப்பினிலே ராவல் வடிவம் பேணப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இலக் கியவாதிகளால் சுமத்தப்படுகின் றது. ஒரு கதையும், அதை நடத் திச் செல்லும் தலைமைப் பாத் திரங்களுமின்மை, இக் குற்றச் சாட்டுக்கு ஆதாரமாகக் காட் டப்படினும் அவை அநுபவ பூர் குற்றச்சாட்டெனக் கொள்வதற்கில்லை. இராணுவ முகாம் மீதான தாக்குதல் சம்ப வத்தையும், அந்தத் தாக்குதலின் போது பதினறு போராளிகளின் இழப்பும் இப்படைப்பு வாசகனின் ஆர்வத்தைத் தூண்டும்வகையிலே சித்திரிக்கின்றது. போராட்டக் களங்களிலிருந்து உருவாகும் படைப்புக்களில் இந்தப் பண்பு கள் செறிந்திருப்பது தவிர்க்க வியலாதது டானியலின் பஞ்ச மரும், சாதி ஒடுக்குமுறைக்கெதி ரான போராட்டக் களத்திவி ருந்து பெற்ற அநுபவங்களின் அறுவடையாகையினலேயே நாவ லென்ற வடிவத்துள் கட்டு க் கோப்பை மீறி நிற்கின்றது. இவ் வாறே ரஷ்யப் புரட்சியின் போது எழுத்த தாவல்கள் பல வும் இத்தகைய பண்பு கொண் டவை என்பது இங்கு குறிப்பி டற்குரியதாகின்றது. எதிர்காலத் தில் போராட்டக் களத்திலிருந்து உருவாகப்போகும் நாவல்களுக்கு விடிவிற்கு முந்திய மரணங்கள் ஒரு நல்ல முன்ஞேடியே.
    ஒரு கோடை விடுமுறை மெளனத்தில் அழுகின்ற மனங் கள், புதியதோர் உலகம் ஆகிய மூன்று நாவல்களும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடையவையாயினும், இந்த மண்ணின் தனித்துவங்களை
    33
    அவற்றிலே தரிசிக்க முடியவில்லை. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணி யம் எழுதிய ஒரு கோடை விடு முறை, இன ஒடுக்கு முறையை
    யும், சாதி அடிமைத்தனத்தை யும், பெண்ணடிமைத்தளத்தை யும் தொட்டுச் செல்லும் ஒரு
    சராசரித்து திரைப்படக் கதை யையே நினைவில் நிறுத்துகின்றது.
    "போராட்டத் தீயில் எரியப்போவது இதுவரை எங்களைத் தங்கள் ஆதிபத் திய வெறியால் இ ன் ன ல் படுத்திய ஆட்சி அதிகாரம் மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைக்கு அவர் களின் போராட்டத்துக்கு ஏஞே தாஞே என்றும்- இது ஒரு ன ப் பிரச்னெதேசியப் பிரச்சினை இல்லை என்று மூடிமறைத்த இடது சாரிகள்- தமிழ் இடதுசாரி சள்- அவர்கள் இலக்கியங் களுந்தான்!'" என அதிலும் சபேசன் என்ற பாத்திரம், ஈழ மண்ணிலிருந்து போராட முடியாமல், இலண்டன் மாநகர் சென்று ஈழ விடுதலெக் கான போராட் டத்  ைத த் தொடர்வதும், யாழ்ப்பாணத்தில் செப்துவைக்க முடியாத அல்லது செய்து வைக்கத் தயங்கிய கலப் புத் திருமணம் ஒன்றை, மன மக்க்ளே இலண்டன் நகருக்கு வர வழைத்துச் செய்து வைப்பதும் இந்த நாவலின் போலித் தனத் திற்குத் தக்க உதாரணங்களா கும். தூரதிருஷ்டியற்ற இந்த நாவலிலே பல இடங்களிலும், இடதுசாரிகளும் முற்போக்கு இலக்கியவாதிகளும் வேண்டு மென்றே கிண்டல் செய்யப்பட் Gsvaresorrf.
    புதியதோரி உலகம், இந்தி யாவிலிருந்து கொண்டே தமிழ் ஈழப் போராட்டத்தை நெறிப் படுத்தும் ஓர் இயக்கத்தின் உட்
    

    Page 44
    at 9 போராட்டத்தையும். அவ்வியக்கத்தின் அராஜக நட்வ டிக்கைகளையும், அந் நடவடிக் கைகளினல் மனம் வெதும்பி அவ்வியக்கத்தினின்றும் ஒரு பகு தியினர் பிரிந்து செல்வதையும்
    சித்திரிக்கின்றது. இந்த நாவலிலே
    வடிவமும் பொருளும் இயல்பா as Gau அமைந்திருப்பினும் மார்ச் ஸிஸக் சருத்துக்கள், கோட்பா டுகள் யாவும் இரத்தமும் சதை மாகவே வாசகனிடம் திணி கப்பட்டுள்ளன. இராணுவமயப் படுத்தப்பட்டவர்கள். அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர் ளாயினும் ஆயுதத்தில் மிட்டுமே அவர்கள் ஆராக் காதலும் தம் பிக்கையும் கொண்டுவிடுகின்ற னர். மனிதாபிமானமம், நீதி யும், நியாயமும், மனித உயிர் களுங்கூட அவர்சளுக்கு அந்நியப் பட்ட விடயங்களாகிவிடும் என் பதனே இந்நாவல் நுணுக்கமா சக் சித்திரிக்கின்றது.
    இந்துமகேஸ் மேற்கு ஜேர் மினியிலிருந்து எழுதிய, மெளனத் தில் அழுகின்ற மனங்கள், இந்த மண்ணில் காலூன்ற Guptgaunts இகளஞர்கள் மேற்கு ஜேர்மனிக்கு ஓடிச் செல்வதும், ஈழத்தில் அடிமைத்தனத்திலிருந்து தம்ம்ை விடு வித்துக் கொள்வதற்காக ஜேர்மனிக்குச் சென்று அங்கு அகதிகளாக வாழும் அவலத்தை நினைத்து அழுவதையும் பொரு ளாகக் கொண்டது. எந்தவகை யிலும் போராட்ட நாவலுச் குரிய அம்சங்களெதுவும் இற் நாவலில் தென்படவில்லை. வகையிலே இது பிரச்சிஜன் குக்கு முகங்கொடுக்க முடியாது, தப்பி ஓடும் (எஸ்கேப்பிமை) ஒருவனின் அவலத்தை மட்டும்ே சித் திரிக்கும் படைப்பாகக் கொள்ளலாம்,
    பொதுவாகவே த ற் கால இலக்கியங்களிலே விரிவித்தன்மை օտապւծ,
    84
    உணர்ச்சி வேகத்தை
    4 மே காணக்கூடியதாக உஷ் ளது இராணுவக் as69ugas ளும், அவற்றினல் தமிழ் மக்கள் படும் அவலங்களுமே இலக்கியப் பொருளாக மாறிவிட்ட்ை Syaw தானிக்க முடிகிறது. ❖ቻ®ዎዱወከrtuታፅ தின்ஒருபகுதித் தேதிற தையே இத்தகைய eleaser. பிரதிபலிக்கின்றன. அட்டூழிய மும், அவலமுந்தான் இன்றைய தமிழ் மக்களின் வாழ்க்கையற்று, இவற்றினுக்கூடாக, வாழ்ந்கை யில் நம்பிக்கை ஒளியை faur கள் அவாவி நிந் கின் றர் : தந்திரமான தமிழீழ மண்ணி நிறுத்தை அநுபவித்து நுகர அவர்கள் முனைந்து நிற்கின்றனர். அந்த நம்பிக்கையிலேயே தனை இழப்புக்களுக்கும் ஈடு கொடுத்து நிற்கின்றனர் yař கள். தூரதிருஷ்டியுடன் பிர்ச்சி னைகளை இயங்கியல் f'Sanrayub, விஞ்ஞான் பூர்வமாகவும் NWSgi கும் படைப்பாளர்களிடமிருத்து எதிர்காலத்தில் 23503 Lusó dsåšasðr smrb 67 Stuntitasavrra.
    Spesso
    வலைஞன் நிலை
    அல் திரள் கடல் மீதிலே அலஅலயென அலகிருஷ் லலையெடுத் துணவளித்தவ நிலை குலந்தின்று மர்ப்கிர்ன் கொலை கொலயெனத் கொல்லுரு கொடும்ை செய்திடும்
    raids firgssir விலகுறைந்ததா மலையென இடர் ఎ தல் கொடுத்து நாம் வெல்லுவோம்:
    - சி. சதாசிஷ்
    
    முகவரியிடப்பட்ட சில கருத்துக்களுக்கு தெளிவான முன்வைப்புகள்
    இது சம்பந்தமான எமது கருத்தைப் பிறிதோர் இடத்தில் குறிப்பிட்டுள்ளோம். யாருமே விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் களல்ல. விமரிசனம் யாரையும் தனிப்பட்ட முறையில் சாடப்படக் கூடாது. கருத்துக்களுடன் கருத்துக்கள்தான் மோத வேண்டும். சொல்லும் பாஷை குத்தலும் கிண்டலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் குற்றஞ் சாட்டுளதை நாம் எப்போதுமே ஆதரிப்பவர்களல்ல. சென்ற மாதக் கட்டுரை ஒன்றில் பெயர் சுட்டிச் சொல்லப்பட்டிருக்கும் பேராசிரியர் சிவத்தம்பி, கலாநிதி சபா ஜெயராசா ஆகிய இருவருக்கும் எதி ராகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டில் அவர்களது எழுத்து பிய்த் துப் பிய்த்துக் கையாளப்பட்டிருப்பதை நாம் பின்னர் அவதானித் தோம். அது நிவர்த்திக்கப்பட வேண்டும். பத்திரிகா தர்மத்திற்கு உட்பட்டு கட்டுரைகளின் பந்திப் பகுதிகளைக் கீழே பிரசுரிக்கிள் ருேம். மல்லிகை கடந்த காலங்களில் தனக்கென ஒரு பாரம்பரி யத்தைக் கைக்கொண்டு ஒழுகி வந்துள்ளது. அதைக் கூடியவரை உறுதியாகக் கடைப்பிடிப்போம்.
    — gaflutf
    "உண்மையில் இப்பிரச்சினை, சமூக அநுபவத்துக்கும் ஆக்க இலக்கியத்துக்குமுள்ள உறவு பற்றிய ஒன்ருகும்.
    ஒவ்வொரு காலப் பிரிவிலும் மேலாண்மையுடையதாக அமை பும் சமூக வட்டமும் அதன் உறவுகளுமே பிரதான சமூக அநுப வத்தின் தளமாகின்றன. அந்தச் சமூக அநுபவமே மேலாண்மை புடைய இலக்கியப் பண்பாக அமைந்துவிடும். அவ்வாறு ஒருதடவை மேலாண்மையுடையதாக அமைந்து அடுத்து வரும் இலக்கியங்களின் பொருள் கண்ணுேட்டத்தினைத் தீர்மானிக்கும் இச்சமூக அநுபவம், புதிய வரலாற்றுச் சூழல், புதிய உற்பத்தி உறவுகள், "புதிய சமூக உறவுகள் ஆதியனவற்றின் தொடர்புறு ஊடாட்டங்களால் படிப்படியாக மாறத் தொடங்கி, புதிய தொழிற்பாடுகளால் புதிய அநுபவமாக மேற்கிளம்பும். இத் தொடர்புறு கனடாட்டங்களிலும் மேற்கிளம்புகையிலும் சமூக அதிகாரம்" (அல்லது ஆதிக்கம்)-- அதாவது அரசியல் முக்கிய இடம் பெறும். அதிகாரத்திலிருப்பேர் ரினதும். அதிகாரத்துக்கு வரவிரும்புவோரினதும் சமூக அநுபவங் களே முக்கியமாகின்றன. அதஞல் இலக்கியத்தில் இடம் பெறு கின்றன" ی
    குறிப்பிட்ட இக் கட்டுரையிலிருந்து பிய்த்துத் தரப்பட்ட இறு திப் பகுதி பின்வருமாறு அமைகின்றது,
    SAS S SAAAASSLLAAA AAAAS SMASMgLMMSAS AeSqM AMSLS SLSLSSSMAMLSSSMMMMSMSSSSSSASSAAAAAASAAAAAAAAqAA SSAAAS AAAAMSSMAqqq qSSSS SSSSSSS qqSSS
    85
    SSqqSqSASASAS LSLS00SS SS qS SSqqqLq
    

    Page 45
    சேரனுடைய கருத்து நிலையும், கவிதையாக்க ஆற்றலும் ஒருங் கிணைந்துள்ளன. இந்த இரு கவிதைத் தொகுதிகளிலும் இவரி தமது நுண்ணிய உணர்திறனையும் கவிதா நெஞ்சினையும் கருத்து நிலச் செம்மையினையும் நன்கு காட்டியுள்ளார். நுணுக்கமான சிறு விபரங்களையும் மனப்பதிவு செய்து கொள்ளும் திறனும் அகண்ட பார்வையும் இவ்விடத்து உண்டு என்பது இக்கவிதைகள் மூலம் நிரூபனமாகின்றன.
    "இந்தக் கவிதா திருஷ்டி மேலும் குவிவுடனும், அகற்சியுட னும் முனைப்படைய வேண்டும். இது தன்னுடைய திறன் கனே மேலும் மேலும் "செய்கை' பண்ண வேண்டும்". முந்திய தலை முறையின் முக்கிய எழுத்தாளர் பலரிடம் காணப்பட்ட முக்கிய குறைபாடு, அவர்கள் தமக்குள்ள திறமையை பிரக்ஞை பூர்வமாக வளர்த்துக் கொள்ளாததுதான். '
    தொடர்ந்து கலாநிதி சபா ஜெயராசாவின் கட்டுரைப் பகு தியை நோக்கலாம்.
    *. சமூக மாதிரியை நேரடியாகப் பிரதிபலித்துக் காட்டு கின்ற வேளை நேர் வலுவும் எதிர் வலுவும் கொண்ட முரண்பா டுள்ள பாத்திரங்கள் படைக்கப்படுகின்றன. முரண்பாடுகளின்றி இலக்கியவோட்டத்தை நகர்த்திச் செல்ல முடியாது முரண்பாடு களேக் கண்டறிவதிலும், கலையொழுங்கு படுத்தலிலும், மார்க்ஸிய எழுத்தாளர்களுக்கும ஏனையோருக்குமிடையே அடிப்படை வேறு பாடுகளை நோக்க முடியும். வரலாற்றுப் பொருள் முதல் வாத நோக்கு இந்த வேறுபாட்டைச் சுடச் சுடரும் உலோகம் போன்று மினுக்கிக் காட்டும்"
    "யதார்த்தங்களைப்" பிரதிநிதித்துவப்படுத்தும் முறையில் பழமை வாயிலான சிந்தனை வேகப்படுத்தப் படுவதுடன், அந்தச் சிந்தனை "விளைவுக்கு" செயற்பாடாக மாற்றப்படுகின்றது. சமூக நோக்குக்கு மாறுபாடான இலக்கியங்கள் விளைவுதரு சிந்தனேயையோ, செயற் பாடுகனையோ உருவாக்கமாட்டா விளைவை உருவாக்க முடியாத சிந்தன, சமூகச் சக்திக் காப்பு விதிக்கு அடிப்படையில் முரணுகி விடுகின்றது, சிந்தனை விரயத்தை உருவாக்கும் கலே இலக்கியங்கள் சக்தி விரயத்தை உண்டாக்குகின்றன". ()
    நமது ஆழ்ந்த துயரங்கள்
    ஈழத்தின் பிரபல எழுத்தாளரும், இசைத்துறையில் ஆராய்ச்சி சார்ந்த கருத்துக்களை வெளியிட்டு வந்தவருமான திரு. த. சண்முக சுந்தரம் அவர்கள் சமீபத்தில் தம்மைவிட்டு மறைந்து விட்டார்.
    அன்ஞரது பிரிவால் துயருற்று வாழும் குடும்பத்தினர். தண் பரிசன், இனசனத்தினர் ஆகியோருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங் களைத் தெரிவித்துக் கொள்ளுகின்ருேம்,
    86
    
    நிகாரகுவாவிற்கு எதிராக அமெரிக்க சதி
    ஆர். துச்னின்
    அண்மையில், அமெரிக்க நாடாளும்ன்றத்தின் பிரதிநிதிகள் சபை, நிகாரகுவா அரசிற்கு எதிராக பிரகடனப்படுத்தப்படாத போர் தொடுத்து வரும் சமோசாவின் காண்ட்ராஸ் கூலிப் படை யினருக்கு, 10 கோடி டாலர் நிதி உதவி அளிப்பதற்கு அங்கீகாரம் அவித்துள்ளது. மிகக் குறைவான, 12 வாக்குகள் வித்தியாசத்தி லேயே இது நிறைவேறியுள்ளது.
    இதற்கு முன்பு, இதே போன்றதொரு முயற்சியை பிரதிநிதி கள் சபை தோற்கடித்துவிட்ட காரணத்தால், கடந்த மூன்று மாத காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாகத் திருப்புவதற்கு அமெரிக்க நிர்வாகம் செய்த பகீரதப் பிரயத்தனத்துக் கே இப்போது பலன் கிடைத்திருக்கிறது.
    சாண்டினிஸ்டா புரட்சிக்கு எதிராக, அமெரிக்க நிர்வாகம் அவதூற்றுச் சேற்றை வாரி, வாரி இறைத்தது. சோவியத்கியூபா தலையீடு" என்ற பூச்சாண்டி காட்டுவதற்காக, பளுமா கால்வாய்க்குப் போட்டியாக, நிகாரகுவா வழியாகக் கண்டங்களுக் கிடையிலான மற்ருெரு கால்வாய் வெட்டப்பட்டு வருகிறது எனும் கட்டுக் கதைகளை கட்டவிழ்த்து விட்டது. வாக்கெடுப்புக்கு முதல் நாள், இந்த அபத்தக் கதைகள் அதனுடைய உச்ச கட்டத்தை எட்டின. தொலைக் காட்சியில் பேசிய ரீகன், சின்னஞ்சிறு நிகாரகு வாவை அமெரிக்காவின் பந்தோபஸ்துக்கு மிகப் பயங்கரமான அச் சுறுத்தல் என சித்தரித்தார். சமோசாவின் கூலிப் பட்டாளத்துக்கு
    விடுதலை வீரர்கள்" எனப் புகழ் மாலை சூட்டிஞர்
    வெள்ளை மாளிகையின் நோக்கம், கூலிப்பட்டாளத்துக்கான பொருளாதார விதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதர வைத் திரட்டுவது என்பது மட்டுமல்ல. எதிர்ப் புரட்சிக் கூவிப் படைக்கு லட்சோப லட்சம் டாலர்களை, தனிப்பட்ட முறையில், சி. ஐ. ஏ. யின் பல்வேறு ரகசிய வழிகள் மூலமாகவும் அனுப்புவது என்பது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயமல்ல மாருக அமெ ரிக்கய, நிகாரகுவாவின் உள் விவகாரங்களில் தலையிடாதிருக்க வேண்டும் என்றும், நிகாரகுவாவுக்கு விரோதமான எதிர்ப்புரட்சி ராணுவத்துக்கு அது ஆதரவளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி வரும் காண்ட்டோரா" நிகழ்ச்சிப் போக்கு இதன் மூல அடி கொடுத்து, அரசியல் ஆதாயம் அடையலாம் என்பதே அமெரிக் காவின் நம்பிக்கை.
    சமாதான பூர்வம்ாக பேச்சு வார்த்தை தடத்தலாம் என வலி யுறுத்தி வரும் நிகாரகுவாவின் சாண்டினிஸ்டா புரட்சி அரசுக்கு நேர் விரோதமாக, வாஷிங்டன் நிர்ப்பந்த அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக, நிகாரகுவாவுக்கு எதிரான ஆயுதத் தலையீட்டிற்குத் தயாராகி வரும் ஒரு கொல்யாணியைப் போல, உலக மக்கள் மத்தியில் அது காட்சி தருகிறது, s & o
    87
    

    Page 46
    விண்கற்கள் எங்கிருந்து வருகின்றன?
    1947 பிப்ரவரி 12 ல் பெய்த விண்கற்கள் மழைதான், அறிவி யல் சரித்திரத்திலேயே மிகப் பெரியதாகும். 100 டன் எடையுள்ள *சிகோட்டே அலின்" என்ற ஒரு விண்கல்லே இதற்குக் காரணமா கும். அந்த விண்கல் செவ்வாய் கிரகத்துக்கும் வியாழனுக்கும் இடையில் இருக்கும் சுழற்சிப் பாதையில் உள்ள அஸ்டிராய்டுகளின் அருகில் இருந்து புறப்பட்டு, விஞடிக்கு 12 . 4 கி. மீ. வேகத்தில் பூமியின் வளி மண்டலத்துச்குள் பிரவேசித்திருக்க வேண்டும். இதனை விண்கற்களில் இருந்து சிதறிய துகள்களைப் பற்றிய வரைப் படங்களின் உதவியுடன் அந்த விண்கற்களின் வானவியல் பண்பு களைக் கணக்கிடும் முறையின் மூலமாக சோவியத் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
    காற்றழுத்த மண்டலத்துக்குள் பிரவேசிக்கும் போது, பெரும் பாலும் பெரிய விண்கற்கள் ஆவியாகி விடுகின்றன. இதன் விளை வாக, அவற்றின் துகள்கள் சிதறி பூமிப்பரப்பில் வீழ்கின்றன. இதனையே விண்கற்கள் மழை என்கிருேம்.
    அப்படிச் சிதறி வீழ்ந்த துகள்கள் நிறைந்த பகுதி ஒன்று பூமிப் பரப்பின் மீது உருவாகிறது. "சிகோட்டே - அலின் விண் கல்லில் இருந்து சிதறிய *, 000 துகள்கள் 12 கிலோ மீட்டர் பிரதேசத்தில் காணப்படுகிறது. அந்தத் துகள்கள் ஒரு ஒழுங்குடன் அமைந்துள்ளன. இதனைக் கண்டறிந்த விஞ்ஞானிகள், இதனைக் கொண்டு கடற்த கால நிகழ்வுகளை அறிவதற்கு வகை செய்யும் கணிதவியல் முறை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
    கம்ப்யூட்டர் உதவியுடன் 14 விண்கற்களின் சுழற்சிப் பாதை களே ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவ ற் றில் 0 விண்கற்கள். சூரியனைச் சுற்றி வரும் பாதையில் அதிக பட்சத் தூரத்தில், அஸ்டிராய்டுகள் வளையத்தில் இருந்தவையாகும். இதர மூன்று விண்கற்கள் பூமியின் சுழற்சிப் பாதையை விடவும் சிறிய சுழற்சிப் பாதையைக் கொண்டவை. o
    ஆப்கானிஸ்தானிலிருந்து க்லைச் செல்வங்கள் கடத்தல்
    நியூயார்க் நகரில் நடைபெற்றஏலம் ஒன்றில் இரண்டு புந்தர் சிலைகன் விற்கப்பட்டன. இந்தச் சிலகள், இன்னும் பல புராதன கல்ச் செல்வங்கள் எல்லாம், எதிர்ப்புரட்சிக் கலகக் கும்பல்கள் ஆப்கானிஷ்தானிலிருந்து கடத்தி வந்தவையே ஆகும்
    பிடிபட்ட கலகக்காரர்களிடம் இருந்து ஆப்கன் ராணுவம் கைப்பற்றிய கலைப்பொருட்கள் அனைத்தும ஆப்கானிஸ்தான் தேசிய மியூசியத்தின் மண்டபம் ஒல் றில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
    பலவே, சிலைகள், தங்க, வெள்ளி நாணயங்கள். கி. பி வது நூற்ருண்டைச் சேர்ந்த வெண்கல பூஜாடிகள், கிண்னல் ன்ை மற்றும் பல அரிய கலைப் பொருட்கள் அந்தக் காட்சிப் பொருட்களில் அடங்கும். இவையெல்லாம் மேலே நாடுகளுக்கு ரகசியமாகக் கடத்திச்செல்ல முயலும்போது பிடிபட்டவையாகும்.9
    88
    
    zJLALA MLA MLALA MAqAqAq AALLSLLLAAA MLATM SLA MALALL LLLLLL LALSLSY
    3FLD 36 T6ù FF!p j5g515 தமிழ்க் கவிதை
    ஒரு கண்ணுேட்டம்
    SeSAALAAAAALA LA LALALA LA LALA LLAA LALS S LLALALALAL LALLALA LAAS LLLLAz
    - செ. யோகராசா
    FF
    ழத்துத் தமிழ்க் கவிதையானது ஏறத்தாழக் கடந்த பத்து ஆண்டுகளாகப் புதிய பரிணுமங்களையும், பரிமாணங்களையும் கண்டு வந்துள்ளது. இதுபற்றிச் சுருக்கமாகவேனும் கவனிப்பது அவசிய மாகிறது.
    தற்கால ஈழத்துக் கவிதைகளுள் பெரும்பாலானவை அரசியல் கவிதைகளாக வெளிப்படுகின்றமை. இவ்விதத்தில் முதற் கவனிப் புக்குள்ளாகிறது. தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறையும், அது பல்வேறு விதங்களில் வெளிப்பட்டமையும் இதற்கு அடிப்படைக் காரணங்களாயின. இவ்விதத்தில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த தமிழாராய்ச்சி மாநாடும் (1975), இ ன க் க ல வ ரங்களும், (1978 - 1983) முக்கிய உந்து சக்திகளாகின. இராணுவ வெறி யாட்டங்களும் பரவலாயின. படிப்படியாக, ஒடுக்குமுறைக் கெதிரான போராட்டங்களும் விரிவடைந்தன. எனவே, இவை, கவிதையுலகில் எதிரொலிப்பதும் தவிர்க்க இயலாததாயிற்று.
    இத்தகைய கவிதைகளுள் பல, அன்ரு டக் கொடுங்களின் இழப்புக்களின் உச்சங்களைப் பாடின. ‘அநீதி, துயரம், அறிவும் நியாயமும்கூடச் சுமந்து கொள்ள முடியாத அளவுக்குப் படு கொலைகள், தங்களுடைய சொந்த மண் ணி லி குந்து வேர்கள் பிடுங்கி எறியப்பட்டு, அகதிகளாய் வெளியேறுகிற மக்கள், எல்லேப் புறங்களில் எரிந்துகொண்டிருக்கும் எமது வீடுகள், வயல்களிலிருந்து இன்னும் அடங்காத புகை , - இன்னும் அடங்காத நெருப்பு!” என்பவற்றை வரலாருக்கின. இங்கு இரண்டொரு எடுத்துக் காட்டுகள் தருவது பயனுடையதே.
    காலி வீதியின் கொடுமைகள் இவ்வாறு அழியாத சித்திர மாக, நுணுக்கமான படப் பிடிப்பாக இடம் பெற்றுவிட்டன. (சேரனின் கவிதையின் ஒரு பகுதி)
    கவிழ்க்கப்பட்டு எரிந்த காரில் வெளியே தெரிந்த தொடை எலும்பை
    89
    

    Page 47
    ஆயத்திற்கும் பூமிக்கு மிடையில் எங்கோ ஒரு புள்ளியில் நிலைத்து இறுகிப்ப்ோன ஒரு விழியை, விழியே_இல்லாம்ல், விழியின் குழிக்குள் உறைந்திருந்த குருதி.ை டிக்மண்ட்ஸ் ரோட்டில் தலைக் கறுப் புகளுக்குப் பதில் இரத்தச்"சிவப் பில் பிளந்து கிடந்த sigl traigsifas.hr,
    யில் கருகத் தவறிய ஒரு சேலைத் துண்டை, துணையி ழந்து, மணிக் கிடும் இல்லாமல் தனித்துப் போய்க் கிடந்த ஒg இடது கையை, எரிந்து கொண்டிருக்கும் வீட்டிலிருந்து தொட்டில் ஒன்றைச் சுமக்க முடியாமல் சுமந்துபோன ஒரு சிங்கள்க் கர்ப்பிணிப் பெண்ணை எல்லாவற்றையும், எல்லாவற்றையுமே மறந்து விடலாம், صيب (06نقيب"
    வெலிக்கடைச் சிறைச்சாலையின் கொடுமைகள் இங்கு வெளி வருகின்றன:
    இருள் அதிர்ந்தது வெலிக் கடைச் சிறையினுள் கைவிலங்குகளும் கதறி விழ இருளதிர்ந்தது சிறையினுள். இங்கோ எங்கள் ஹிருதயம் அதிர்ந்தன கைவேறு கால் வேருக சிறகரிந்து கிடந்தவோ பறவைகள் துடித்திருப்பீரே தோழர்ே? -(சு. வில்வரத்தினம்)
    இல் பூவரசங் குளத்தில் பயணிகளின் படுகொஆலயின் ஒரு காட்சி,
    வவாறு :-
    "அந்தக் கொலைகாரன் கோரமாய் நின்ருண், அவனது தாடியும் மீசையும் சிங்கத்தின் சாய்இலக் காட்டின அவனது பார்வையில் சன்னங்கள் சிதறின. *வனது எந்திரத் துப்பாத்தி ப்டம் எடுத்து <ֆւգացl காலைப் பிடித்துக் சிதறி_அழுதவரும்
    தல் சிதறிச் செத்தார்கள் உடைமைகளை வை என்ருன், வைத்தார்கள் வரிசையில் நில் என்ருன் நின்றர்கள்
    90
    
    இரத்தப் பெருக்கில்
    ஒவ்வொன் ருய்ச் சாய்ந்து விழச்
    சன்னம் முடியுமட்டும் சன்னதம் ஆடிநின்றன்"
    - (தா இராமலிங்கம்)
    குழுதினிப் படகின் குரூரங்களைக் கூறும் கவிதை இவ்வாறு ஆரம்பிக்கிறது:-
    'கடலம்மா . நீயே சொல்
    *குமுதினி ஏன் பிந்தி வந்தாள்?
    எம்மவரின் அவலங்களைச்
    சடலங்களாய்ச் சுமந்து கொண்டு
    "குமுதினி குருதி வடிய வந்தாள்
    கடலம்மா கண்டாயோ?
    கார்த்திகேசு என்ன வானுன்?
    எந்தக் கரையில்
    உடலூதிக் கிடந்தாளுே? -(நிலாந்தன்)
    இன்னும் சில கவிதைகள் போராட்டத்திற்குத் தூண்டும்
    பாங்கின; இவற்றில் செயற்கைத் தன்மையில்லை. அவநம்பிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை.
    வேறு சில கவிதைகள் இளமைக்காலத்தின் இனிய பொழுது களை, காதல் இழப்புகளை, சிங்களத் தோழருடனுன முன்னைய நேசங்களை நினைவுகூர்கின்றன. ஆயின், இவற்றிலும் அரசியலே இரண்டறக் கலந்துள்ளது.
    சுருங்கக் கூறின், இத்தகு கவிதைகளில் உண்மையே அடிநாத மாகியுள்ளது. தான் கலந்து, நெருங்கி உறவாடுவதும், 'அது நெஞ்சைப் பற்றுவதுமாக அமைகிறது. வார்த்தை ஜாலங்களில்லை; ஆரவாரங்களில்லை. இவற்ருல், ஈழத்துக் கவிதை புதியதொரு பரிணுமத்தை அடைகிறது; புதியதொரு பரிமாணத்தைக் காண் கிறது.
    தவிர, இன்னும் சில கவனிப்புக்களுள்ளன. குறியீட்டுப் பாங் கில் இத்தகைய சில கவிதைகள் வெளிப்படக் காண்கின்ருேம். குறிப்பாக முருகையன் கவிதைகள் இத்தகையனவே. இத்தன்மை சில சந்தர்ப்பங்களில் முரண்பாடான விளக்கங்களைக் கொடுத்துச் சர்ச்சைகளையும் எழுப்புவதுண்டு. முருகையனின் 'முனை ப்பும் முதிர்ச்சியும் இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது. இவ்வாறே பேச்சு மொழிச் சொற்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின் றது. (எ-டு: கல்வயல் வே. குமாரசாமியின் கவிதைகள்) ஒரு சில கவிதைகள் நாட்டார் பாடலின் தன்மையிலும் அமைவதுண்டு. (எ-டு. சாருமதியின் இருவர் பாடல் என்ற கவிதை.)
    இவற்றைவிட, சமகால அரசியல் கவிதைகளைப் பொறுத்த வரையில், மிக அண்மைக்காலந் தொடக்கம் இன்னும் சில பண்பு கள் அவதானிக்கத் தக்கன. இவற்றுளொன்று, விடுதலே ப் போராளிகள் கவிஞராகின்றமை இவ்விடத்தில், ‘ஒரு கவிஞனின் கடமை கவிதை எழுதுவது மட்டுமா? போராட்டத்திற்குத் துஜ்ம ஏற்று நடத்தவும் வேண்டும்" என்ற கோசிமின் வா
    9.
    

    Page 48
    நினைவுக்கு வராமலில்லை. இத்தகைய ஒரு கவிதைத் தொகுப்பின் முன்னுரை இவ்வாறு அமைகிறது.
    ‘எரிகின்ற எம் தேசத்தில் எழுகின்ற மக்களின் கரங்களு டன் நாங்கள் இணைந்து கொண்டுள்ளோம். அழகிய அந்திக் காட்சிகளை, பெளர் ண மி நிலாவைப்பற்றி, எண்ணி எங்களால் எழுத முடியவில்லை. சிறையிடப்பட்ட எங்களது இரவுகளை அதிகாலைப் பொழுதுகளை, முட்களை ஏற்றும் பூக்களைப் பற்றி நாங்கள் எழுதுகிருேம்." இத்தகைய ‘விடுதலைக் கவிஞர்களுள் சூரியன், செழியன் முதலானேர் குறிப்பிடத் தக்கவர்களாவர். இவ்விதத்தில் செழிய னின் கவிதையொன்றின் ஒரு பகுதி இங்கு எடுத்தாளப்பட வேண்டியது. அது வருமாறு:
    "தோழ ஒரு அநாதைப் பினமாய் மரணத்தின் நாட்களை ஒரு அடிமையாய் நாங்கள் எண்ணுகிருேம் புதிய எஜமானர்களுக்காக இப் போதெல்லாம் தெருக்களில் மரணிப்பதை உணர்கிருேம், நாம் வெறுக்கிருேம்! மரணம் - மகிழ்ச்சிக்காகப் போராடி கடினமானதல்ல. மக்களுக்காக மரணிப்பதற்கு மரணத்தைக் கண்டு நாம் அஞ்சவில்லை
    நாம் அஞ்சவில்லை.
    எழுதிய கவிஞன், ஒரு போராளி என்ற உணர்வுடன் மேற் கூறிய பகுதியை மீண்டும் ஒரு தடவை படித்துப் பார்ப்போமாயின் இக் கவிதை ஏற்படுத்தும் தாக்கம் பாரிய்து என்பதில் ஐயமில்லை.
    பிறிதொரு முக்கிய அம்சம், துண்டுப் பிரசு ரங்க ளிலும் சுவரொட்டிகளிலும் வெளிவரும கண்ணீர் அஞ்சலிக் கவிதைகளா கும். இவை போராளிகளின் வீரமரணம், பொதுமக்களின் அகல மரணம் பற்றியதாகும். மண்டைதீவில் யூன் 10-ல் நிகழ்ந்த படு கொலைகள் பற்றிய கண்ணீர் அஞ்சலியின் ஒரு பகுதி இங்கு தரப் படுகிறது. (இது சுவரொட்டிகளிலேயே காணக் கிடைத்தது.)
    *சூரியோதயமும் அஸ்தமனமும் எங்கள் கடற் தொழிலாளரின் சின்னப் படகும் கட்டுமரமும் அந்த நீலக் கடலில் மோதித் திரிந்த அழகை ரசித்த காலம் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது."
    தற்போது ‘நவீன சரம கவிதை"களாக, அஞ்சலி மலர்களும் வெளிவரத் தொடங்கி (புள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
    இனி, சமகாலக் கவிதைகளின் ஏனைய பரிணுமங்கள் பற்றி Grទំហ្វ្រដាrb. இவ்விதத்தில், சமீப காலமாக, பெண்விடுதலை, இமண் நிலை வாதம் தொட்ர்பான அக்கறையும் ஆர்வமும் அதிக ரீத்து வருவதும், இவை கவிதைகளிலும் வெளிப்படுவதும் இவற் ஒறப் பெண் கவிஞர்களே எழுதுவதும் கவனிப்புக்குரியது. இவ்விதத்தில், பெண்கள் பற்றிய ஆண்களின் பார்வை எத்தகை
    92
    
    யது என்பதைத் தத்ரூபமாகக் காட்டும் சங்கரியின் கவிதையை இங்கு எடுத்துக் காட்டுவது, இத்தகைய பெண் கவிஞர்களின் கவிதா நோக்கை ஒரளவு வெளிக்காட்டக்கூடும் :-
    "எனக்கு - இரண்டு மார்புகள் முகம் இல்லை நீண்ட கூந்தல் இதயம் இல்லை சிறிய இடை ஆத்மாவும் இல்லை பருத்த தொடை
    அவர்களின் பார்வையில் -
    இவைகளே உள்ளன.
    சமையல் செய்தல் குழந்தை பெறுதல் படுக்கையை விரித்தல் பணிந்து நடத்தல் இவையே எனது க ட  ைம க ள் ஆகும்.
    - கற்பு பற்றியும் எப்போதும் எனது உடலையே மழை பெய்யெனப் நோக்குவர். பெய்வது பற்றியும் கணவன் தொடக்கம் கதைக்கும் கடைக்காரன் வரைக்கும் அவர்கள் இதுவே வழக்கம்"
    குழந்தைக் கவிதைகளும் அண்மைக் காலமாகப் பெருமளவு வெளிவருகின்றன. சத்தியசீலன், துரைசிங்கம் முதலானேரது முயற்சிகள் இங்கு பாராட்டத்தக்கன. கடினமான இத்துறையின் ஆரோக்கியமான வளர்ச்சியை, பின்வரும் சில அடிகள் காட்டுதல் கூடும்;-
    *கோழி அம்மா கூப்பிடுரு கூக் கூவெனக் கூப்பிடுரு குஞ்சாரே போங்கோடா, குஞ்சாரே போங்கோடா."
    (நினைவிலிருந்தே எழுதப்பட்டுள்ளது.) குழந்தை உள்ளம் கனிவு, மென்மை, பாசம் முதலியன - இங்கு ஒரளவு வெளிப்படு கின்றதல்லவா?.
    கடந்த சில ஆண்டுகளாக, புதுக்கவிதைத் துறையும் மெருகு பெற்று வளர்ந்து வருவதைக் காண்கிருேம். பரந்துபட்ட உள்ள டக்கம் ஒசைக்கு முக்கியத்துவம் கொடுத்தல், புதிய சொற்கள்: சொற்ருெடர்கள் இடம் பெறுதல் முதலான பண்புகள் இதில் இடம் பெறுவதை அவதானிக்கலாம். இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு, "அகங்களும் முகங்களும்" என்ற கவிதைத் தொகுதியாகும்.
    மேலும், மொழி பெயர்ப்புக் கவிதைகளும் இப்போது நிறை யவே வெளிவருகின்றன, ஆயினும், இம்முயற்சி ஈழத்துக் கவிதை யுலகிற்குப் புதியதன்று. அரசியல் முக்கியத்துவமுறும் இன்றைய சூழலில் அதற்குப் பக்க பலமாக இவை அமைவதே மனங்கொள் ளத் தக்கது. இன்னெரு விதமாகக் கூறின் பிரக்ஞை பூர்வமாக, இம்முயற்சி இடம் பெறுகிறது. இக் கருத் தி ற் குச் சான்ருக *தாகம்" சஞ்சிகையில் இடம் பெற்றுள்ள மொழி பெயர்ப்புக்
    93
    

    Page 49
    கவிதை யொன்றின் முகவுரையிலிருந்து ஒரு பகுதி இங்கு தரப் படுகிறது:-
    "இனி மலரும் பொழுதுகளில் எமது மக்கள் ஒவ்வொரு வரையும் போராட்டத்தை நேசித்து, வளர்த்துச்செல்லும் போராளிகளாக மாற்றுவதுடன், ஒவ்வொரு தியாகங்களை யும், ஒவ்வொரு உயிரையும் மதித்து வாழும் தன்மையை வளர்த்து, விடுதலையைப் பின்னடையச் செய்யும் எந்த வொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாத வகையில் ஒரு புதிய உலகைப் படைப்பதற்கு ஒரு ‘புதிய பூமி எழுந்து வரட்டும்" என்ற மார்க்கரேட் வாக்கர் என்பவ ரின் கவிதையை இங்கு தருகிருேம்."
    இதற்கு மேலும் விளக்கம் வேண்டியதன்று. சஞ்சிகைகள் மட்டுமன்றி, "ஈழநாடு" முதலான பத்திரிகைகளுங்கூட, மொழி பெயர்ப்புக் கவிதை கட் குப் பெரிதும் முக்கியத்துவமளிக்கத் தொடங்கியுள்ளமை பெரிதும் குறிப்பிடத் தக்கது.
    பல கவிதைத் தொகுதிகள் அ டி க்க டி வெளிவருவதும் கண்கூடு. இது தொடர்பாக ஒரு சில கவனிப்புக்களை மட்டும் கூறுவோம்:- (அ) பெண் கவிஞர் தாமே தமது பிரச்சினைகளை எழுதி நூ லாக் கி ய  ைம (எ-டு: சொல்லாத சேதிகள்?) (ஆ) அழகான முறையில் இங்கும் கவிதைத் தொகுதிகள் வெளி வருகின்றமை, (எ-டு: "மரணத்துள் வாழ்வோம்") (இ) நீண்ட காலமாக எழுதி வந்தோர் மிக அண்மைக் காலத்திலேயே தமது முதற் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டமை, (உ-ம்: அ. யேசு ராசாவின் "அறியப்படாதவர்கள் நினைவாக" வ. ஐ. ச. ஜெய பாலனின் சூரியனேடு பேசுதல்" வில்வரத்தினத்தின் "அகங்களும் முகங்களும்")
    தற்போது, முன்னவரெப்போதையும் விட, கவிதையுலகிற்குத் தினமும் புதியவர்கள் பலர் வருவதும் வெளிப்படையாகத் தெரிகி றது. பட்டியல் மிக நீண்டு விடுமாதலால் இது பற்றிக் கூறுவது இயலாதவொன்று. ஆனல், பெண் கவிஞர்கள் பற்றி - ஏலவே எழுதிவரும் ஊர்வசி, மைத்ரேயி, ஒளவை தவிர, அ. சங்கரி, சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசூரு, ஏ. மஜீட், பிரேமி, ரேணுகா, நவரட்ணம் - இங்கு குறிப்பிடுவது அவசியமானதே.
    இறுதியாக, மரபுக் கவிதையின் வீழ்ச்சி, கவனத்திற்தெடுக்கப் படவேண்டியதாகிறது. பழைய மரபுவழிக் கவிஞர்கள் சிலரே, அதுவும் மிக அரிதாகவே எழுதி வருகின்றனர். சோ. பத்மநாதன் முதலான ஒரு சிலரைத் தவிர ஏனையோரது கவிதைகளும் குறிப் பிடத்தக்கனவன்று. பத்திரிகைகள், சஞ்சிகைகளும் மரபுக் கவிதை களுக்கு முக்கியத்துவமளிப்பதில்லை எனலாம்.
    மரபுக் கவிதையின் வீழ்ச்சியுடன் இணைந்ததாக கவியரங்கக் கவிதையின் வீழ்ச்சியும் அமைந்து விடுகிறது. பதிலாக, "கவிதா நிகழ்வுகள் செல்வாக்குப் பெற்று விட்டன. அரசியல் முனைப்புற்ற இவ்வேளையில், இக் கவிதா நிகழ்வுகளின் பயன்பாடும் விசாலிக் கிறது என்பதில் தவறில்லை. O
    94
    
    புதுயுக புத்தக ஆலயம் பூபாலசிங்கம் புத்தகசாலை
    பாலர்முதல் பல்கலை வாணர்களும் சீவர்முதல் சிந்தனை யாளர்ளும்
    தொழிற்துறை பெருக உழைத்திடு வோரும் மொழித்திறன் பெற்றிட முயற்சிப்போரும்
    நூலக நூற்பயன் நுகர்ந்திடுவோரும் காலமும் கருத்தும் பகிர்த்திடுவோரும்
    அனைத்து நூல்களும் அவாவுடன் பெற்றுமே நினைத்து அறிவினை நிலைத்திடச் செய்யலாம்
    ஒருதரம் வந்தெம் உள்ளகத் திருக்கும் பெருகும் அறிவாம் பெட்ட்கம் திறமினே!
    கல்வியும் ஞானமும் எம்மவர் வாழ்வினிய் நல்விதம் ஓங்கிட நற்பணி செய்வோம்.
    Ar பூபாலசிங்கம் புத்தகசாலை
    யாழ்ப்பாணம்.
    SVN 23631
    வதிவிடம்: 24076 தந்தி: புக் " ஆரம்பம்; 1945
    95
    

    Page 50
    புதிய இடத்திற்கு மாறியுள்ளது.
    சகல சோவியத் புத்தகங்களும் இங்கே கிடைக்கும்
    X
    உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல், சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப நூல்கள், மற்றும் நவீன
    வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
    இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
    மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
    AK
    15/1, பலாலி வீதி,
    யாழ்ப்பாணம்.
    தலைமையகம்;
    124, குமாரன் ரத்தினம் ருேட் கொழும்பு= 2.
    96
    
    மீண்டும் முருங்கை மரத்தில்
    எமது நாடு நீண்ட நெடுங் காலமாக, தமிழ் நாட்டுப் பத்தி ரிகைகள் - சஞ்சிகைகளின் வியா பாரச் சந்தையாக விளங்கி வந் திருக்கின்றது. அதன் விளைவாக, தமிழ் நாட்டின் இலக்கியம் - கலாசாரம் என்பவற்றைத்தான் எமது மக்கள் இத்துறைகளின் உயர்ந்த ஆதர்சங்களாக எண் ணிப் போற்றி வந்தனர். ஈழத் தமிழர்களுக்கெனத் தனித்துவ மானதோர் இலக்கிய - பண்பாட் டுப் பாரம்பரியம், ஆறுமுகநாவ லருக்கு (முன்பிருந்தே இருந்து வந்திருக்கின்றதென்னும் நிஜ மான அம்சம் நீண்ட நெடுங் காலமாகத் தெளிவாக எடுத்து முன்வைக்கப்படவில்லை. ஈழத் தில் வெளியாகிக்கொண்டிருந்த தமிழ் பத்திரிகைகள் முற்று முழு தாகத் தமது இலக்கியப் பக்கங் களில் தமிழ் நாட்டு எழுத் தாளர்களைக்கொண்டே எழுது வித்துக்கொண்டிருந்தன. இலக் கிய ஆர்வமுள்ளோரின் சிறிய வட்டத்துக்குள்ளே மட்டும் விற் பனையாகிக்கொண்டிருந்த "ஈழ கேசரி", "மறுமலர்ச்சி ஏடுகளில் எழுதிக்கொண்டிருந்த எழுத்தா
    வேதாளம்!
    என். சோமகாந்தன்
    ளர்களும், பெரும்பாலும், இலக் தியம் படைக்க வேண்டுமென்ற தவிப்புடன் கருமமாற்றினரே யன்றி, ஈழத்திலக்கியம் என்ற தனிப்பண்பைத் திட்டவட்ட மாகத் தெளிவு படுத்தும் நிலைக்கு வர முடியாமற் போய்விட்டது.
    1955-க்குப் பின்னரே, ஈழத் துத் தமிழர்களுக்கெனத் தனித் துவமான பாரம்பரியம் உண் டென்பது வற்புறுத்தப்பட்டதும், அத்தனித்துவத்தை விளக்கும் பண்புகளைக்கொண்ட ஆக்கங்க ளுக்கான தீவிர செயலுருவம் கொடுக்கும் முயற்சி மேற்கொள் ளப்பட்டதுமாகும். அதற்கான பல காரணங்கள் அப்போது முகிழ்த்தெழுந்த வி பரத்  ைத இன்னெரு கட்டுரையில் ஆராய லாம். ஈழத்து இலக்கியம் என்ற கோட்பாட்டுக்குச் செயலுருவம் கொடுப்பதற்காகச் செய்ய ப் பட்ட சாதனை இலகுவானதாக இருக்கவில்லையென்பதை, அதற் காக நடத்தப்பட்ட தீவிர இயக் கமும், அதன் வரலாறும் எடுத் துக் கூறும்.
    97
    

    Page 51
    தினகரன், வீரகேசரி ஆகிய தினசரிகளின் இலக்கியப் பக்கங் களில் இந்திய எழுத்தாளர்க ளின் ஆதிக்கத்தை முறியடித்து, ஈழத்தவர்களின் படைப்புகளுக்கு இடமளிக்கச் செய்யப்பட்டது. ஈழத்திலக்கியம் தனது மண் வாசனைகளுடன் மலரத் தலைப் 60 - 1954) ,gl זו נ_ו 3) –L -ין נL காலத்தில்) அதற்குரிய பிரசுர களமாக முதலில் சுதந்திரனும், அடுத்தது தினகரனுமே விளங் ன. தவிர்க்க முடியாத கார ணங்களால் வீரகேசரியம் இத னைப் பின்பற்ற வேண்டியதா யிற்று,
    தேசியப் பின்னணியின் வலு வோடும், சமுதாய உணர்வோ டும் தமிழர் பிரதேசங்களின் மண்வாசனை கமழும் மொழி
    நடையும், பழக்க வழக்கங்களும்
    புதிய அழுத்தத்துடன் ஈழத்துத் தமிழிலக்கியத்தில் உற்சாகமாகத் தலையெடுத்த வேளையில் - கூடு தலான பிரசுரகளம் தேவைப் பட்ட கா லத் தி ல், தனது அரசியல் நோக்கம் காரணமாக சுதந்திரன் திசையை மாற்றிக் கொண்டுவிட்டது!
    தமிழகத்தில், அக்காலத்தில் ஈழத்து மண்வாசனை கொண்ட ஆக்கங்களை சரஸ்வதி, தாமரை, பொன்னி போன்ற சிற்றேடு களே பிரசுரிக்க முன்வந்தன. இலட்சக்கணக்கில் அச்சாகி, இங்கு பல்லாயிரக்கணக்கில் இறக்குமதியாகிக்கொண்டிருந்த கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் என்பவற்றைப் பொறுத்த வரை ஈழம் வெறும் விற்பனைச் சந்தை மட்டுமே. ஏனெனில் அவர்களின் படைப்பு மட்டுமே ஒஸ் தி என்ற அகம்பாவம் அல்லது அவர்களின் வர்த்தக யார்க்கோ லினல் ஈழத்து இலக்கியக்த்தின் தரத்தை அளவிட்டுக்கொள்ள Gpւգաn:5 அவஸ்தையாகவும்
    98
    வளர
    இருந்திருக்கலாம். அவர்களுக்கு ஈழத்தெழுத்தாளர்களின் படைப் பைப் புரிந்து கொள்வதற்கு அடிக்குறிப்பும் தேவைப்பட்டது. இச்சஞ்சிகைகளின் ஆக்கிரமிப் புக்கு முன்னுல், இலட்சிய வேட் கையுடன் இங்கு தொடங்கப் பட்ட மரகதம், கலைச்செல்வி முதலியவற்ருல் தாக்குப்பிடிக்க முடி யா மற் போய்விட்டது. சஞ்சிகை, பிரசுர முயற்சிகள் முடியாத நிலையினுல், ஈழத்திலக்கியத்துக்கு முன்ன லுள்ள ஆரோக் கி ய மற்ற போக்கைத் தடுக்கும் முய்ற்சி யாக 1960-களில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ் நாட்டுச் சஞ்சிகைகளின் இறக்குமதியைக் கட்டுப்படுத்து மாறு இயக்கம் ஆரம்பித்தது.
    "தமிழ், பண்பாடு என்ற பற்றுக் கோடுகளால் தமிழகத் துடன் நாம் ஆத்மார்த்த ரீதியா கப் பிரிக்க முடியாது ஒன்றித்து நிற்கிருேம் என்ற அதே வேளை யில், தமிழ் நாட்டிலிருந்து இங்கு கங்குசணக்கின்றி இறக்குமதியா கும் சஞ்சிகைகளும், வெளியீடு களும் நமது லக்கியத்தின் வளர்ச்சியைப் பெரிதும் பாதித் துள்ளன. (பிரேம்ஜி - புதுமை இலக்கியம் மலர் 1962)
    இவ்வாறு குரலெழுப்பிய இயக் கம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது சஞ்சிகை இறக்குமதி வியாபாரத்தில் பெருலாபமீட் டிக்கொண்டிருந்த வியாபாரிக ளும், அரசியல் லாபத்தில் கண் வைத்து, இந்தியாவும் இலங்கை யும் தாய் நாடு - சேய் நாடு என்ற தப்புக் கணக்குப் போட் டுக்கொண்டிருந்தவர்களும் இத னைத் தீவிரமாக எதிர்த்தனர். எனினும் ஈழத்துப் படைபாளிக ளும் இ லக் கி ய விஸ்வாசம் படைத்தோரும் நீதியான இப்
    
    போராட்டத்தில் ஒருங்கிணைந்து கொண்டனர். ஒரு தசாப்தத் துக்கு மேல் இவ்விவகாரம் இழு பறிப்பட்டது. 1972-ல் அன் றைய அரசாங்கம் இக்கோரிக்கை யின் நியாயத்தை உணர்ந்து சஞ்சிகைகளின் இறக் கு மதித் தொகைக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த முன்வந்தது. 'இது ஈழத்துத் தமிழ் மக்கள் மத்தியில் இலக்கிய விழிப்பையும் பிரக்ஞையையும் ஏற்படுத்துவது டன், தனித்துவமுள்ள ஈழத்துத்
    தமிழ் இலக்கியம் செழிப்புற்று வளர வகை செய்வதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் பொதுப்
    பரப்பிற்கு ஈழம் தனது கன மான காணிக்கையைச் செலுத் தவும் உதவும்" எனத் தமிழ் இலக்கிய உலகிஞல் நம்பிக்கை யுடன் கருதப்பட்டது.
    அரசாங்கத்தின் இந் நடவ டிக்கை, எதிர்பார்க்கப்பட்ட பலனை உடனடியாகவே உண் டாக்கிய தென்பதனைப் பல புதிய சஞ்சிகைகள் தோற்றம் பெற்ற திலிருந்தும், ஈழத்திலக்கியத் தைப் பிரதிபலித்து ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்த மல்லிகை, சிரித்திரன் போன்றவை வாசகர் தொகையை விஸ்தரித்துச் சிறப் பாக வெளிவர உதவியதிலிருந் தும் அறியலாம். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பல இலக்கிய ஏடுகள் உற்சாகமாக முளை விட் டன. கொழும் பிலிருந்து, அஞ்சலி, குமரன், தமிழமுது, தமிழின்பம், கலசம், பூரணி, மாணிக்கம், சுடர் முதலியவை պւծ, யாழ்ப்பாணத்திலிருந்து தாயகம், அலை, செவ்வந்தி, வெள்ளி முதலியவையும், மட் டக்களப்பிலிருந்து மலர், கிளி நொச்சியிலிருந்து களனி முதலி யவையும் தோற்றம் ஈழத்து இலக்கியத்தைப் பிரதி பலித்து, தமிழ் நாட்டு சஞ்சிகை
    பெற்று
    கள் தவழ்ந்த இலங்கை வாசகர் களின் கரங்களில் இடம் பிடிக் கத் துவங்கின.
    ஈழத்துத் தமிழிலக்கியம் இச் ச ஞ் சி கைத் தோற்றங்களுடன் மேலும் வியாப்தியடையும் என்ற உறுதி யா ன நம்பிக்கையுடன் எமது இலக்கிய உலகம் உற்சாக மாகச் செயற் படத் துவங்கிய வேளையில், 1977-ல் நாட்டில் தேர்தல் வந்தது. புதிதாகப் பத விக்கு வந்த அரசாங்கத்தின் கொள்கைகள் அதுவரை மக்க ளால் வென்றெடுக்கப்பட்ட அர சியல், சமூக, பொருளாதாரத் துறைகளின் முன் போதல்களை முடமாக்கியதுடன், பின்னுக்கும் தள்ளிவிட்டது. ஈழத்துத் தமி ழிலக்கிய வளர்ச்சிக்காக மேற் கொள்ளப்பட்ட சஞ்சிகை இறக் குமதித் தொகைக் கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டது. தாராள இற க்கு ம தி க் கொள்கையின் விளைவாக, இன்று திரும்புமிட மெல்லாம், தட்டிக்கடைகளில் கூட மேனி மினுக்கிகளின் அரை நிர்வாண கவர்ச்சிப் படங்களை அட்டைகளாகக் கொண்ட, நாச கார நசிவு இலக்கிய இறக்குமதிச் சரக்குகள் நீக்கமற நிறைந்து சுதந்திரமாகத் தொங்குகின்றன!
    புதிதாகத் தொ ட ங் கி ய ஈழத்து இலக்கியப் பத்திரிகைகள் கல்லறைகளில் சமாதியாகி விட் L-607
    ஈழம் மீண்டும் விற்பனைச் சந்தையாகக் காட்சி தருகிறது. வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட் டது - அதை விர ட் டி இறக் கிக் குழி தோண்டிப் புதைப்பது இனி எப்போது ?
    99
    

    Page 52
    கிராமத்தின் கிழக்கு வாயி லில், வீதியின் வலது பக்கத்தில் உயர்ந்து வளர்ந்திருந்த பிணைச் சல் பனைமரத்தில், சரிந்த காவோ
    யில், அடிமரத்துப் பலாக்காய் அளவில் பெரியதொரு குளவிக் கூடு கட்டப்பட்டிருப்பதை, ஒரு அதிகாலை வேளையில் முதல் முதல் கண்டவர் பொன்னப்பர்தான். காவோலையில் பழுப்பு நிறத்தில் அந்தக்கூடு தொங்கியதால் இல
    குவில் அடையாளம் காணப்படா
    திருந்திருக்கிறது. இப் போது கருங்குளவிகள், ஒவ்வொன்றும் முற்றித்திரண்ட நெல்லிக்காய்
    அளவில். அக்கூட்டைப் பற்றியி ருந்ததால் பார்க்கும்போது தெளி வாகத் தெரிந்தது,
    அப்படியொன்றும் 376 ளாவிய பெரிய பனையன்று. அப்பனையில் ஆலமரமொன்று பற்றி வளர்ந்திருந்ததால் அதன் வளர்ச்சி தடைப்பட்டிருந்தது. பிணைச்சல் பனையென்ற காரணப் பெயரையும் பெற்றுவிட்டது.
    பொன்னப்பர் வெகு அவ தானமாகப் பனையையும் காவோ லையையும் அதி ல் தொங்கிய குளவிக்கூட்டையும் பார்த்தார். ஊசி நுழையக்கூட இடமில்லா மல் குளவிகள் அக் கூ ட் டி ல்
    ።፡ዞ"iካካ፧።።ዞሡTጣ፡፡፡ኮ፡፡ዞ።"ካካuካ።፡፡ኮ፡"ካካካu፡ዞ"ካካ፡ ugቮ“”ካካuክፋዞ"ካ፡mዞዞ"ካካ፡፡
    குளவக கூடடைக கலை க் கா தீர் . . .
    “፬ካ፡፡u፡፡፡፡ሡ"ካaug፡፡፡፡፡”""ካuu፡፡፡፡፡”"ይካu፡፡፡፡ዞ"ካዛu፡፡፡፡""ካuu፡፡፡፡፡°ፃዛouuሡ፡፡"ዛካu፡፡፡፡ዞ"”
    -செங்கை ஆழியான்
    மொய்த்திருந்தன. மெல்லிய காற் றிற்கு அக்காவோலை ஆடிய போது அவர் துணுக்குற்றர்.
    அக் கரு ங் குள விகள் ஒவ்  ெவான் று ம் நாகபாம்பொவ் ெொன்றின் விஷத்திற்குச் சம மானவை என்பது அவருக்குத் தெரியாததல்ல. கருங்குளவிக ளால் சாக்கப்பட்டு இறந்தவர் கள் ஓரிருவர் அக்கிராமத்தில்
    இருந்தனர்.
    மனதில் சங்கட உ ண ர் வு தலைதூக்கியது.
    அவ்வழியால் வ ரு வோர்
    போவோருக்கு இனி இவற்றல் தொல்லைதான்.
    மீண்டும் பயத்துடன் பார்த் தார். நீண்ட தூரம் பறந்து வந்த களைப்பிற்கு, தங்கி ஓய்வு பெற விரும்பி வந்த பறவை யொன்று, காவோலையில் தொங் கிய குளவிக்கூட்டைக் கண்டு விட்டு விலகிப் பறப்பதை அவர்
    6. T.
    அவர் கிராமத்திற்கு வந்த போது கிராம அபிவிருத்திச் சங் கக் கூட்டம் நடந்து கொண்டி ரு ந் த து. கிராமத்தவர்களில் பெரும்பாலோர் அங்கு குழுமி இருந்தார்கள்.
    100
     
    
    "அம்மான், நீங்களும் வந்து வி ச யத்  ைத க் கேட்டிட்டுப் போங்கோ கிராம அபிவிருத்திச் சங்கத் தலை வனுக இம்முறை தெரிவு செய் யப்பட்ட பாலன் அழைத்தான். நீண்ட காலமாக பொன்னப்பர் தான் சங்கத் தலைவராக
    தவர். இம்முறை அவராகவே
    * என்று அவரைக்.
    இருத்
    கிராம நிர்வாகத்தை இளைஞர்
    களிடம் ஒப்படைத்துவிட்டு விலகி விட்டார். இது இளம் பிள்ளை கள் காலம் கண்டியோ. அவர் களிடம் எல்லாத்தையும் ஒப்ப டைச்சிட்டு விலகி நின்று வழி நடத்த வேனும்" என்பது அவர் வாதம்.
    "அம்மான், பொடியளுக்கு அநுபவம் பத்தாது. உணர்ச்சி பூர்வமாகத்தான் சிந்திப்பாங்
    கள். " என்று பலர் கூறியும்
    கேட்கவில்லை.
    மீண்டும் பாலன் அவரைக் கூப்பிட்டான்.
    "வாங்கோ அம்மான், விச யத்தைக் கேளுங்கோ. . . S
    *ஒமடா பொடி, நானும் ஒரு விசயம் சொல்லத்தான் வாறன் . பிணைச்சல் பனையில கருங்குளவி களின்ர பென்னும் பெரிய கூடு இருக்குது. இங்கையும் வத் து கூடு கட்டிவிட்டினம்"
    செய்தி கேட்ட கிராமத்த வர்கள் ஒரு க ண ம் மலைத்துப் போயினர். முகங்களில் பயத்தன் கோடுகள் படர்வதை பாலன் ගිය ගණT 4 -ff66) •
    "உதுக்கேன் பயப்படுகிறியள் நாங்கள் இருக்கிறம்"
    "குளவிகளுக்கு இவ்வளவு பயமா? அவையை இருந்த விடம் தெரியாமல் பண்ணிவிடுகிறம்." என்ருன் பொன்னப்பரின் பேரன் மதியாபரணம். W
    "எதையும் செய்யுங்கோ. ' என்ருர் பொன்னப்பர். "ஆன குளவிக்கூட்டைக் க லேச் சுப் போடrதையுங்கோ. அவ்வளவு தான் சொல்லுவன்’
    2.
    பிணைச்சல் பனையின் உச்சி யில் காவோலையில் தொங்கிக் கொண்டிருந்த குளவிக்கூட்டை மதியாபரணம் சற்றுத் தூரநின்று அவதானித்தான். இகதுப்பட்டு க ழ ன் று விழப்போகின்ற ஒரு காவோ லேயில் அவை பாதுகாப் பென நினைத்து ஒரு கூட்டைக் கட்டியிருந்தனே, எங் கா வ து தூரத் தெற்கே போய் இக்கூட் டைக் கட்டியிருக்கலாம்.
    கிராமத்துக்குப் போய் வரு கிற வாசலிலா கட்டவேண்டும்?
    மதியாபரணம் நீண்ட நேரம் யோசித்தான்.
    *இவைகளை இங்க இருக்க விடப்படாது" .
    சற்று முற்றும் பார்த்து
    விட்டுக் கல் ஒன்றினை வலது கரத் தில் எடுத்து, குளவிக்கூட்டை குறி பார்த்து வேகமாக வீசினன். அவன் குறி தப்பவில்லே. கல் குளவிக்கூட்டின் ஒரு விளிம்பைத் தா க் கி யது டன், கல்பட்டு இரண்டு மூன்று கருங்குளவிகள் சிதைந்து கீழே விழ, கணப் பொழுதில் கருங்குளவிகள் கரு முகில் திரளாக வானில் எழுந்து கல்வந்த திசையில் வீ ரென விரைந்தன. நல்லவேளை, மதியா பரணம் கல்லே வீசிவிட்டு வெகு தூரம் சென்று விட்டதால் குள விகளின் கொட்டுதலிற்குள்ளா காமல் தப்பிவிட முடிந்தது.
    அ க ப் பட்ட து சின்னப்பு தான். சந்தைக்குப் போய்விட்டு சயிக்கிலில் கிராமத்திற்குத் திரும் பிவந்து கொண்டிருந்த சின்னப்பு,
    

    Page 53
    பிணைச்சல் பனைமரத்தைக் கடந் தபோது. தன்மீது கரும் முகில் பொத்தெனப் படிவதையும், அவை அவனை ஒரு சிறு இடமும் பாக்கியின்றிக் கொட்டி. . .
    கதறக்கூட முடியாமல் சின் ணப்பு அந்தவிடத்திலேயே செத் துப்போனன்.
    சற்றுத் தாமதமாக அவ் வழியால் வந்த பலர் குளவிகளி ஞல் கொட்டப்பட்டு காயமுற் றனர்.
    3
    பொன்னப்பர் கொதிப்பு டன் கத்தினர்: "நான் எவ்வ ளவு சொன்னன், கேட்டியளா? குளவிக்கூட்டைக் கலைச்சியள்,
    அநியாயமாகச் சின்னப்பு பலி யானுன், அவன்ர குடும்பத்திற் குத் துணை யார்? பிள்ளையஞம் மனிசியும் நடுருேட்டில’
    "இவன் மதியாபரணம் செய்த வேலை, அம்மான். ஆத் திரத்தில குளவிக்கூட்டை கலைச் சிட்டான். கல்லால எறிஞ்சிட் டான். இப்பிடி நடக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை"
    "அது கள் கருங்குளவிகள் கண்டியோ. கல் எறிஞ்சவனையா கொட்டும்? வழியில் அகப்பட்ட வர்களையெல்லாம் கொட்டும். கொட்டுவதில் மூர்க்கம் கண் டால் அதுகள் கிராமத்திற்குள் ளையும் வந்திடும்"
    பொன்னப்பர் சொன்னது சரியானது. பிணைச்சல் பனையை விட்டு சில கருங்குளவிகள் கிரா மத்தித்குள் வரத் தொடங்கின. ஒரு நாள் மாலை, பட் டி யில் மாடுகளை அடைத்துக் கொண்டி ருந்த சரஸ்வதி, தன்னைச் சுற்றி ஐந்து கருங்குளவிகள் பறப்ப
    தைக் கண்டாள். அவள் தப்பி வந்த து பிரமப்பிரயத்தனம். கங்குமட்டை பொறுக்க பனங் கூடலிற்குச் சென்ற பாக்கியத் தைக் கருங்குளவிகள் கொட்டி விட்டன. அவ்விடத்திலேயே அவள் மயங்கிச் சரிந்துவிட் டாள். மயங்கிய நிலையில் அவ ளேக் கிராமத்திற்குத் தூக்கி வந் தார்கள். அவள் மயக்கம் தெ
    யாமலேயே இறந்து போஞள்.
    வயலிற்குச் சென்ற செல் லப்பர் எழுபது வயதுக் கிழவர். அவரைக்கூடக் கருங்குளவிகள் விட்டுவிடவில்லை. அவரும் அவற் ருல் கொட்டப்பட்டார். மாடு மேய்த்துத் திரும்பிய இரு சிறு வர்கள் கடூரமாகக் குளவிகளால்
    தாக்கப்பட்டனர்.
    வீதியில், வளவுகளில், வீடு களுள், கருங்குளவிகள் தென்
    படத் தொடங்கின.
    *நான் சொன்னன், குளவிக் கூட்டைக் கலையாதையுங்கோ என்று' எ ன ப் பொன்னப்பர் ஒவ்வொரு முறையும் சத்தமிட் ilmirri”.
    *சும்மா, சும்மா கத்தாதை யுங்கோ அம்மான். நடந்தது நடந்து போச்கது. இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம்." என்ருன் பாலன்.
    **என்ன செய்யச் சொல்லு முய்.. ?"
    "குளவிகளைக் கண்ட தும் இனி ஒருத்தரும் பயந்து ஓடக் கூடாது. கையில அகப்பட்டதை எடுத்து அவற்றை அடிச்சுச் சாக் காட்ட வேண்டும். பயற் து பயந்து செத்தால் அ வை யும் துரத்தித் துரத்திக் கொட்டுகி 6υτιb"
    102
    
    விசர்ப்பொடி, நீ அந்தக் குளவிக்கூட்டைப் பார்த்தால் தெரியும். ஆயிரக்கணக்கில இருக் குதுகள். ஒன்று இர ண் டே அடிக்க”
    "அதுக்காக, ஊருக்க வார துகளை அடிக்காமல் கொட்டுப் படப் போறியளோ"
    4
    கிராமத்திற்குள் நுழைந்த குளவிகள் பல அடித்துக் கொல் லப்பட்டன. சரஸ்வதி வீட்டிற் குள் நுழைந்த கருங்குளவிகள் மூன்றை, அவளின் தம்பி அடித் துச் சரித்தான். அதற்குப்பிறகு தா ன் கிராமத்தவர்களுக்குப் புரிந்தது. அடித்தால் சரிக்கலாம் என்று.
    மதியாபரணம் வீட்டிற்குள் நுழைய முயன்ற கருங்குளவிகள் நான்கினை அவன் அடித்து ச் சரித்துவிட கூட வந்த கருங் குளவிகள் இருந்தவிடம் தெரியா மல் கிராமத்தை விட்டு ஓடி விட்டன.
    சிறிது காலம் கருங்குளவிகள் வருவதும், சிலர் கொட்டுப்படுவ தும், சில கருங்குளவிகள் அடிக் கப்படுவதும் தொடர்ந்து நடந் 点应·
    கருங்குளவிகளும் ஓயவில்லை, கிராமத்தவர்களும் ஓயவில்லை.
    இருபக்கத்திலும் சேதாரம்.
    “இப்படி எவ்வளவு காலம் தான் தாக்குப்பிடிக்கிறது. வய லுக்குப் போ க முடியவில்லை, வேலைக்குப் போக முடியவில்லை, வேறிடங்களுக்குப் போக முடிய வில்லை. பிணைச்சல் பனை யி ல் இருக்கிற கூட்  ைட முத்ருக
    ஒழிக் க ஒரு வழி பார்க்க வேணும் ஸ்ன்று கிராமத்தவர் கள் ஒருமித்துக் கூறினர்.
    "நான் அப்பவே சொன்னன், கேட்டியளா? குளவிக்கூட்டைக் கலைக்காதையுங்கோ எ ண் டு. ஒருத்தரும் கேக்கவில்லை. அதால தான் இவ்வளவும் வந்தது" என் ருர் பொன்னப்பர்.
    "சும்மா இருங்கோ அம்மான். இன்றைக்கு இராவைக்கு குள விக்கூட்டை நா ங் கள் ஏறிக் கொழுத்தி அழிக்கப் போறம். எல்லாரும் தீப்பந்தங்களோட வாருங்கோ. .
    'ஆர் பனையில ஏறுகிறது?"
    *நான் ஏறுகிறன். தண்ணிச் சாக்கைப் போட்டுக் கொண்டு தான் ஏறிக் கொழுத்துறன் நீங் கள் விழுகிறதுகளையும் ஒடுகிற துகளையும் ப ந் தங்க ளா ல சுடுங்கோ" என்ருன் பாலன்.
    *வேண்டாம் அண்ணை, நான் தான் குளவிக்கூட்டைக் கலைச்ச ஞன் நானே பனையில் ஏறுகி றன்’ என்று மதியாபரணம் முன் வந்தான்.
    இருவரும் ஏறிக் கொளுத் துவம்" என்ருன் பாலன்.
    5
    அன்றிரவு வானத்தில் நில வில்லை,
    கிராமத்தவர்கள் தீப்பந்தங் களோடு பிணைச்சல் பனை  ைய நோக்கி வந்தபோது, கருங்குள விகள் அணிவகுத்து நின்றன.
    哆
    08
    

    Page 54
    அனைவருக்கும் நன்றி
    எங்கள் தந்தையாரின் மரணத்தையொட்டிய மல்லிகைப் பந்த லின் துயரத்தைத் தெரிவிக்கும் அனுதாபக் கடிதம் கிடைக்கப் பெற்ருேம். இறுதி நேரம் வரைக்கும், சுறுசுறுப்பாகத் தனது கட மைகளை ஆற்றிக்கொண்டிருந்த அவரின் திடீர் மரணம் எமக்குப் பேரதிர்ச்சியாகவேயுள்ளது.
    தமிழையும் தமிழர்களையும் நன்குணர்ந்து அவற்றை அவர் விசேஷமாக நேசித்ததைத் தாங்கள் அறிவீர்கள். அண்மைக் கால மாகத் தமிழ் ஆக்கங்களில் அவர் காட்டிவந்த தீவிரமான கரிசனை யின் காரணமாயமைந்தது இன்று நிலவும் சூழ்நிலையாகவுமிருக்க
    }fTD
    "மல்லிகை" மூலம் தமிழ் மக்களுடன் அவர் தொடர்பு கொள் வதற்கு உதவியாக இருந்த தங்களுக்கு, காலஞ்சென்ற எமது தகப்பனர் சார்பில் நாங்களும், அம்மாவும் நன்றியைத் தெரிவிக் கின்ருேம்,
    எங்கள் துயரம் மிக்க வேளையில், யாழ்ப்பாண எழுத்தாளப் பெருமக்கள் எங்கள் தந்தையாருக்கு அஞ்சலி செலுத்தக்கூடியதை யும், அக்கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி எமக்கு அனுப்பியதையும், நாங்கள் மிகவும் மதித்து, எங்கள் நன்றியைத் தெரிவிக்கிருேம். தயவுசெய்து இதனை அதில் பங்குபற்றிய எழுத்தா ளப் பெருமக்களுக்குத் தெரிவிக்கவும்.
    கொழும்புக்கு வரும்போது எங்கள் இல்லத்துக்கு வருகை தர வும். அவ்வருகையை நாம் மிக்க மகிழ்ச்சியாகக் கொள்ளுவோம். சில காலத்துக்குமுன், எம்து இல்லத்தில் எமது தகப்பஞர் அளித்த இரவு விருந்தின் இனிய நினைவுகள் எங்கள் மனதை விட்டகலாது.
    எமது தகப்பனுரைப் போல இனிய தமிழில் இக்கடிதத்தை அனுப்பிவைக்க முடியாமைக்கு வருந்துகிருேம்.
    தங்களன்புள்ள, காமினி, அபய, உதய, மிகுந்து 7:19, கலி வீதி, (காலஞ்சென்ற கே. ஜி. அமரதாஸாவின் கல்கிசை, புதல்வர்கள்)
    04.
    
    அச்சுக்கலை ஒரு அருமையான கலை அதை அற்புதமாகச் செய்வதே எமது வேலை.
    និrgព្រវិទាំ அற்புதமான அச்சக வேலெகட்கு எம்இம ஒரு தடவை அணுகுங்கள்,
    -: நியூ கணேசன் பிரிண்டர்ஸ் ;-
    22, அப்துல் ஜப்பார் மாலத்தை, கொழும்பு-42.
    

    Page 55
    மல்லிகையின் 22-வது ஆண்டு மலருக்கு கலாசாரக் கூட்டுறவு பெருமன்றத்தின் வாழ்த்துக்கள்
    தேவையான பொருட்கள் அனைத்தையும் தரமாகவும் மலிவாகவும் வழங்குகிற மக்கள் ஸ்தாபனம் கட்டைவேலி - நெல்லியடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்.
    ஒரே பார்வையில் சங்கத்தின் முயற்சிகள்
    நுகர்ச்சி புத்தக நிலையம் சந்தைப்படுத்தல் கட்டிடப் பொருள் இரும்பு நிலையம் (கூட்டுத்தாபனம் ஆர்பிகோ புடவை நிலையம் விவசாய சேவை நிலையம் பாதணி மூலப்பொருள் நெசவு நிலையம் உடை தயாரிப்பு நிலையம் போட்டோ பிரதி ܝ வாடகைச் சேவை மரத் தளபாடங்கள் ஒப்பந்த வேலை சிற்றுண்டிச்சாலைகள் வீட்டுப் பாவனைப் எரிபொருள் (பொருட்கள். இன்னும் பல.
    _நல்லவற்றை நல்மான விலையில் பெற்றுக்கொள்ள நாடுங்கள்
    கட்டைவேலி-நெல்லியடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் கரவெட்டி.
    தொலைபேசி:- கரவெட்டி 34.
    ymgyngrwy'r argryn ...06
    
    1a/MAMA - AM MarM
    பேப்பர்ப் பிரசவம்
    Munu/en/Mu/ramura Werin مہمہ ؟
    டொமினிக் ear
    sode sø"dag sodø sodas Mvk-Mv-M-M-M-M-Mv-M-M
    T b ' u mr GOTT நகரத்தின் பஜார்ப் பகுதியை உள்ளடக்கிய பகுதி அது சத்திரச்சந்தி:ஆஸ் பத்திரி ருேட்டும் க்ாங்கேசன் துறை வீதியும் சந்திக்கும் தம் சந்தி முனை, தெற்குப் பார்த்த படி வெகு சிக்காராகச் சம்மணம் கூட்டியபடி சிலையாக இருக்கிருர் திருவள்ளுவர். குண்டடிகள்)அவ ரது உட்லைச் சல்லடையாக்கியுள் ளன. வலது கை முறிந்து தொங் கியது,
    அதற்குத் தென்மேற்கு மூன் யிலுள்ள ஒரு கடையின் படிக்
    கட்டுகளில் நின்று கொண்டு ,
    "கடையைத் துறப்போதி" p alGGBarTory?... ...” arser
    அது ஒரு சிறிய கடை- பெட் டிக் கட்ை. சிகரெட், சுருட்டு வெற்றிலைதான் அங்கு வியாபா ரப் பண்டங்கள். அக் கடைசிகு அதிபதி அவன். கடந்த மூன்று நாட்களாக அக் கடை தீ-4 கிடக்கிறது. படியெங்கும் தூசி யும் மண்ணும். வல காலால் காலடியில் "மண்டிக் கிடந்த குப் பையை ஒரமாக ஒதுக்கி விட்டுக் கொண்டான் அவன், பின்னர்
    திரும்பிச் சுற்றுமுற்றும் பார்த்
    தான
    யோசித் துக் கொண்டிருந்தாள் அவன்
    என்ன சிவகிரீடம் பெரி சாய் நிண் டு யோசிக்கிருய்? கடை துறக்க நோக்கமேதும்
    இல்லையே?’ என்று கேள்வி எழும் பியது.
    திரும்பிப் பக்கத்துக் கடை யைப் பார்த்தான். அடுத் த கடை வெளி விரு ந் தை யில் முத்துக்குமாரு நின்று கொண்டி ருந்தார். عہ
    அன்று வெள்ளிக்கிழமை, அதை அவரது திருக்கோலத் தைக்கண்டுதான் இவன் தெரிந்து கொண்டான். நெற்றி நிறையத் திருநீறு. நடுவே சந்த னப் பொட்டு. காது மடலில் கோயில் அர்ச்சகர் அருளிய பூ செருகப் பட்டிருந்தது. நல்லூர்க் கந்தன் மீது தனிப்பட்ட பக்தி அவருக்கு. தவருமல் வெள்ளிக்கிழமைகளில் நல்லூர்க் கந்தனைத் தரிசித்து விட்டு வந்துதான் கடை திறப் பது அவரது வழக்கம்
    ரெண்டு மூண்டு நாளாத் தான் பெரிய அமளி துமளி. கோட்டையிலை இருந்து ஒரே ஷெல் அடியாப் போச்சு. airட்ையப் பொழுது எ ப் படி ப் போகப் போகிறதோ: ஈரப் பெருமூச்சுடன் @r¢ಣ್ಣಿ ஆத் தார் முத்துக்குமாரு
    107
    

    Page 56
    பஜாரில் அவர் பெரிய வியா பாரி. (83 ஜூலை க்கு முன் கொழும்பில் 'நாலாம் குறுக்குத் தெருவில் பெரிய மொத்த வியா பாரியாகத் திகழ்ந்தவர். கலவ ரத்தில் வெள்ளவ்த்தை வீடு எரிந் தது; வியாபார நிலேயம் பறி போனது; ஊர் திரும்பி இந்த மளிகைக் கடையை"ஆரம்பித்து நடத்தி வருகின்ருர்,
    மூத்த மகள் டாக்டர்; புருஷனுடன் அமெரிக்காவில். ਨੋ அவுஸ்திரேலியாவில்: இப்போதான் பிரஜா உரிம்ை பெற்றுள்ளான். க்டைசி மகன் ஜெர்மனியில், ரொம்பவும் வசதி யான ஆள்தான் முந்தி. இப் போது மனம் நொந்து போய் விட்டார்.
    *ஆருக்காகத்தான் இனிமேல் நான் சம்பாரிச்சுக் கொட் ட வேணும். ?" என வருவோர் போவோரிடமெல்லாம் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்ப் பவர் அவர். "நாளைக்கு நான் கண்ணை மூடினல் ஈழநாடு பேப் பரில அமெரிக்காவும், ஆஸ்திரே வியாவும், ஜெர்மனியும்தான் இடம் பெறும். என்ரை பிள்ளை யள் என்ரை பிரேதத்தைக்கூடப் பாக்க வரமாட்டினம்" என அலுத்துக் கொள்வார் அவர்,
    இயல்பாகவே அவர் யாருட னும் அதிகம் கதைப்பவரல்ல. கர்வம் என்று அதைச் சொல்ல முடியாது. பணச் செருக்குமல்ல. e9S sy6lUS esiinraub, இப் பொழுது கொஞ்சக் காலமாகத் தான் அவர் சிறிது நேரம் மன்ம் திறந்து
    கதைக்க முற்படுகிருர், அதில் ஒருவன்தான் சிவகிரீடம்.
    *என்னப்பா நானேதோ
    கேக்கிறன், நீ பறையாமல் பேசா மில் நிக்கிருய்?" என்ருர் மீண்டும் முத்துக்குமாரு
    மற்றவர்களுடன்
    "ஒமய்யா! என்னத்தைச் செய்யிறதெண்டே எனக்கும்கூட விளங்கேல்லை. கடையைத் துறப் பமா இல்லாட்டி விடுவமாள்ண் டுதான் யோசிச்சுக் கொண்டு நிக்கிறன்' என விடை பகர்ந் தான், சிவகிரீடம்,
    அதற்குள் மளிகைக் கடைச் சிப்பந்திக்ள் ஒவ்வொருவராகக்
    கடைப் படியேறத் தொடங்கிய
    தும் பேச்சு அத்துடன் தொடர்
    gigs.
    படிக்கட்டில் நின்றபடியே கோட்டைப் பக்கம் பார்வை யைச் செலுத்தினன் அவன். ஒரே மயான அமைதி நிலவியது. அந் தப் பக்கம் ஆள் நடமாட்டமே இல்லை. வெள்ளை மாடொன்று தாரத்தே தனியாக மேய்ந்து கொண்டிருந்தது. அதை மேய விடாமல் சொறி நாயொன்று பின் தொடர்ந்து குரைத்துச் சென்றது.
    மூன்று நாட்களுக்கு முன் னர்தான். . .
    வானும் நிலமும் அதிர்ந்த, அந்தத்துயரமிக்க கொடுமையான மூன்று நாட்களுக்கு முன்னர்.
    இதுவரைக்கும் அவன் காதால் கேட்டறியாத பேரிரைச் சலுடன் பொம்பர் விமானங்கள் மூன்று அத்தப் பகுதிகளில் குண்டு வீசித் தாக்குதல்களை நடத்தின. "
    கடைக்குள் இருந்தவன்இந் தச் சத்தத்தால் (நிக்லகுலைந்து, வெளியே ஒடிஞன். பாதுகாப் பற்ற அவல் நிலை. உயிர் காக்க வேண்டி உள்ளுணர்வு - பரபரத்
    தது. பக்கத்தே தூர்ந்து போன்
    சாக்கடைப் பள்ள பதுங்கிக் கொண்டான். தற்காலிகப் Litgif காப்பு. இயல்பிலேயே துணிந்த
    
    டது. துணிவு அவனுக்கு அந்த இடத்தில் துணை நிற்கவில்லை தேகமெல்லாம் நடுங்கிப் பதறி யது. செய்வது என்னவென்று அறியாத அவல þ8a).
    பொம்பர்கள் மறைந்தன. ஷெல் தாக்குதல்கள் விட்டு விட் டுத் தொடர்ந்தன.
    பதுங்கிடத்தில் இருந்து கொண்டே சிவகிரீடம் மரண பீதியுடன் வீதியைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். தப்பிப் போக எந்த வழியும் புலப்பட வில்லை. பதுங்கியிருந்த இடத்தை விட்டு வெளியே வந்தால் உயிர் தப்புவது அரிது என உள் மனம் எச்சரித்தது, வீதி யெங்கு ம் ஷெல் விழுந்து சிதறிப் பரவியது. கடை ஒடுகள் சிந்திச் சிதறின. மரமொன்று மூறிந்து விழும் சத் தம் படீ" ரெனக் கேட்டது.
    இடையில் திடீர் சப்த நிறுத் தம். சூட்டொலிகள் கேட்க வில்லை. தூரத்தே இரண்டொ ருவர் வீதியால் நட மா டும் அசுகை தெரிந்தது.
    சிவகிரீடம் மெதுவாக உடம்பு நிமிர்த்தி, தலையைத் தூக்கி வீதியை அவதானித்துப் பார்த்தான்.
    வள்ளுவர் சிலை ஓரமாக ஓர் உருவம் பதுங்கிப் பதுங்கிப் போவது தெரிந்தது. சிலையைக் கடந்து, ருேட்டைக் குறுக்காக வெட்டி ஓட முயன்றது அவ் வுருவம்,
    மனசில் "திக் கென்றது.
    -“syl-, u 7 li s L- குஞ் சன்" எனவாய் முணுமுணுத்த போதே, மனம் பரபரத்தது.
    இந்த விசரன் ஏன் இந்த நேரத்திலை இப்படிப் போருன்?"
    நினைக்கத்தான் முடிந்தது அவளுல். அவனது மனத் தவிப்பு குடாறவில்லை. "டுமீல்...!" என் ருெரு சத்தம், மின்னல் அதிர்ந் தது ஒரு கணம்.
    "ஐயோ!" என்றேர் அவல அலறல்.
    சிவகிரீடம் பார்த்து க்
    கொண்டே இருந்தான்.
    உடல் இயங்க மறுத்த நிலை. சிந்த னையே மரத்துவிட்டது. பார்வை கூட மங்கலடித்தது.
    குடல் வெளியே சரிய, இரத் தம் பீரிட்டுப் பாய, நிலைகுலைந்து சரிந்து கிடந்தான் குஞ்சன்.
    சத்தம் மீண்டும் நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தது.
    குஞ்சன் அந்தப் பஜார்க் கடைகளுக்கெல்லாம் ரொம்பவும் தேவையானவன்; வேண்டியவன்; நாட்டாமை. மூடை சுமப்பவன்: லொறியில் சாமான்கள் ஏற்று வான் இறக்குவான். ஒரு கடை வாசலில் நின்று அக் கடைச்சிப் பந்தி கை தட்டுவான். al Sl அவர்களது சங்கேத பாஷை. நாட்டாமை தேவை என்பதற் கான அடையாளம் அங்கே முதலில் ஆஜராகுபவன் குஞ்சஞகத்தான் இருப்பான் நேர்மையானவன். தொழிலைத் தெய்வமாக நினைத்துப் பூஜிப் பவன்.
    அவன் பிறந்து வளர்ந்தது ஹட்டன் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சிறு வயதிலேயே இப்படியாகத் தொழில் பழகி: யாழ்ப்பாண மண்ணுடன் ஊறிப் போய் விட்டான்.
    பீடி பற்றவைக்க, அல்லது வெற்றிலை பேர்ட சிவகிரீடத்தின் கடைக்குத்தான் அவன் வருவது வழக்கம். தகப்பனற்றவன் திா
    09
    

    Page 57
    நோயாளி. ஒரேயொரு உட்ன் பிறப்பு: சரசு. தன் தங்கையை நல்லவன் ஒருவனிடம் மானம் மரியாதையுடன் கைப்பிடித்துக் கொடுத்துவிட வேண்டுமென்ற பெரு விருப்பு அவனை மாடாக உழைக்க வைத்தது. சகோத ரிக்குக் கடிதம் எழுத, முத்திரை, கட தா சி க்கு இடையிடையே வருவான்.
    இங்கு அவன் வரும்போது நின்று பேசுவான். சிவகிரீடத்தி டம் தனது மனப் பாரங்களை அவிழ்த்துக் கொட்டுவதில் அவ னுக்கு ஒரு நிம்மதி. அவனது குடும்பக் கதையெல்லாம் விவர ரமாகச் சொல்லித் தீர்ப்பான்.
    போன கிழமை கடைக்கு வந்தபோதும், தனது உடன் பிறப்பைப் பற்றித்தான் கதைத் தான். தோட்டத்தில் நல்லவன் ஒருவனைப் பற்றிக் கேள்விப்பட் டதாகவும் கூடிய கெ தி யில் ஊருக்குப் போய் விஷயத்தைச் *சட்டுப் புட் டென்று முடிக்கப்
    போவதாகவும் சொல்லி வைத்
    தான்.
    அந்த உழைப்பின் உருவம் சிதைந்து போய் ருேட்டோரம் அநாதரவாகக் கிடந்து உயிருக் காகப் புலம்பிக் கொண்டிருந் لاتی ریگ
    "agG3uJnr... ... &gc3uunr... ... ... என்னையக் காப்பாத்துங்களே! காப்பாத்துங்களே!"
    உதவ நினைக்கிருன் சிவகிரி டம். மனித உணர்வுகளையே மழுங்கடித்து விடக் கூடியதான : ஒலிகள் வியாபித்திருந் தன. உயிராசை மெல்லப் பயம் காட்டியது. உணர்வுகள் மந்தித் துப் போய் விட்டன.
    "ஐயோ. ஐயோ ... 1 என்னேய்க் காப்பாத்துங்களே."
    என்ற ஒலி முதலில் இரு ந் த
    உக்கிரம் கீழிறங்கி மெதுவாக ஒலித்துப் பின் தேய்ந்து தேய்ந்து மறைந்து விட்டது.
    ஒரு மனித உயிர் தனது கண்களுக்கு முன்னலே மெல்ல மெல்லத் தேய்ந்து தேய்த்து அழி வதைப் பார்த்துக் கொண்டே யிருந்தான் சிவகிரீடம். உதவ முடியவில்லையே என்ற மன ஆதங்கம் நெஞ்சைப் பிழிந்தது. தன்னையே ஒரு கேவலப் பிறவி யாக அந்தக் கணம் எண்ணித் தன்னில்தானே பரித வித்துப் பரிதாபப்பட்டான். மனது அழு தது. தனது கையாலாகத் தனத் திற்காக உண்மையாகவே வெட் கப்பட்டான். கூர்மையான மனச்
    சாட்சி குத்திக் குதறியது.
    வெடி ஒலிகள் முற்ருகவே அடங்கிப் போய் விட்டன. ,
    மனம் மரத்துப்போய்விட்ட நிலையில் அவன் எத்தனை நேரத் தான் அப்படி இருந் தானே தெரியவில்லை.
    வீதியில் ஆள் நடமாட்டம் அரும்பத் தொடங்கியது. வாக னங்களில் ஒன்று இரண்டு ஒடத் தொடங்கின. சிலர் சைக்கிள் களில் பிரயாணித்தனர்.
    வள்ளுவர் சிலைக்கு அண்மை யில் சனக் கூட்டம் மொய்த்துப் போய்க் காட்சி தந்தது.
    தூர்ந்து கிடங்காகிப் போன சாக்கடைப் பள்ளப் பதுங்கிடத் திலிருந்து வெளியே வந்தான் சிவகிரீடம், நின்று நிமிர்ந்து நல்ல காற்றைச் சு வாசிக்க மூச்சிழுத்து விட்டுக் கொண் டான்.
    பாவம் அவனை உடனே ஆராவது ஆசுப்பத் திரிக் குக் கொண்டு போயிருந்தால் ஒரு வேளை தப்பியிருப்பான்".
    10
     
    
    வழிப்போக்கர்களில் numrGrnr ஒருவன் கூறியது இவனது செவிப் பறையில் வந்து தாக்கியது.
    குற்றவுணர்வு ம ன சைக் குடைந்து நோவெடுக்கச் செய் 惠gj·
    குஞ்சன் விழுந்து கிடந்த இடத்தை அண்மித்தான். சனக் கூட்டம் நெரிசலடித்தது. மெது வாக உள் நுழைந்து பார்த்தான் முத்துக்குமாரு காட்சி தந்தார். இன்னும் ஒரு சில கடை முத
    லாளிகளும் அங்கு திரண்டு நின்
    றனா.
    வாய் பிளந்த நிலையில் இரத் தச் சேற்றுக்கு நடுவே ஒரு பக் கம் ஒருக்களித்த - வண்ண ம் வீழ்ந்து பிணமாகிக் கிடந்தான் குஞ்சன்.
    கடகடவெனக் கருமங்கள் நடந்தேறின.
    ஆஸ்பத்திரிக்கு வானில்
    பிணம் ஏற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்து நேரே மயானத்திற் குக் கொண்டு செல்லப்பட்டது.
    பஜார் வியாபாரிகள் ஒரு சிலர் சுடலைக்கு வந்திருந்தனர். அதில் ஒருவளுக சிவகிரீடமும் கலந்து கொண்டான்.
    அன்று வீட்டுக்குப் போன வன்தான். அதன் பின்னர் இன் றுதான் கடைத்தெருப் பக்கம் திரும்ப வந்திருக்கின்றன்.
    உண்மைய்ைச் சொல் லப்
    போளுல் சிவகிரீடம் விரும் பி.
    வரவில்லை. வீட்டு நிலை அவன் வரும்படி வரவழைத்து விட்டது.
    ச ராச ரி யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்வு நிலையும் இன்று இதுதான். சூழ்நிலை நெருக்கடி ஒவ்வொரு குடும்பத்தவனையும்
    கசக்கிப் பிழிந்து கொண்டிருக்
    கின்றது, இன்று.
    வீட்டில் அரிசியில்லை, சினி இல்லை, மண்ணெண்ணெய் கூட இல்லை. பொதுவாகச் சொல்லப் போனல் இந்தப் பிரச்சினை தோன்றியTநாளில் இரு ந் து நிம்மதியே இல்லை எனலாம்.
    சிவகிரீடத்தின் வீடு கூடக் கொட்டடிப் பக்கம்தான். கடை யில் இருந்து இரண்டு முற்சந்தி தள்ளியிருந்தது. கடையும் பாது காப்பு வலயத்திற்குள் உட்பட் டது. வீடு கூட அப்படித்தான். சென்ற வாரம் கூடச் ஷெல் விழுந்து இவனுடைய வீட்டுக் குப் பக்கத்தேயுள்ள குடிசையில் உள்ள ஒரு குமர்ப் பெண் துடி துடிக்கச் செத்துப் போனதை இவனது மனைவி பத்மா கதை கதையாகச் சொல்லிப் புலம்பி இருந்தாள். -
    வசதிபடைத்த பலர் அந்தப் பகுதியில் தாம் கால்ம் கால மாக வசித்து வந்த வீடுகளே விட்டு வெளியேறி கொக்குவில் என்றும் கோண்டாவில் என்றும் தற்காலிகமாகக் குடிபெயர்ந்து விட்டனர்.
    இவனைப் போன்ற குடும்பங் களுக்குப் போக விருப்பமிருந்த போதிலும் கூட, வேறிடங்களுக் குப் போய் பாதுகாப்பாக வசிக்க வாய்ப்பு வசதியில்லை.
    கவேதான் இரவு பகல் பயந்ே கொண்டு கொட்டடியில் வாழ்ந்து வருகின்றனர் சிலர்.
    அதில் சிவகிரீடத்தின் குடும் பமும் ஒன்று. く
    எண்ணங்களால் அலைக்கழிக் கப்பட்ட சிவகிரீடம் தன்னு ணர்வு பெற்று, மன ஓட்டங் களில் இருந்து விடுபட்டு சுதா கரித்துக் கொண்டு. கடையில் ஒரு கதவைத் திறந்தான்.
    கதவு நீக்கலுக்குள்ளால் செருகப்பட்டிருந்த நீலம், சிவப்
    1
    

    Page 58
    புக் கரையிட்ட விமானக் கடித மொன்று இவனது காலடியில் விழுந்தது.
    இவனுக்கென்று கடி தமெழுத ஒரே ஒரு உயிர்தான் இந்த உல கத்திலுண்டு. அது "சின் பாலா, பத்மாவின் சகோதரன். ஜெர்மனியில் இருந்து பல மாதங்களுக்கு ஒருமுறை இப்படி இருந்தால் போலிருந்து ம்ே எழுதுவான்.
    படித்துவிட்டு ஊர் அளந்த வண் எப்ப்டியோ ஒருவழியாக வெளிநாடு அனுப்பி விட்டான். பத்மாவும் தனது காதில் கழுத் தில் கிட்ந்ததை விற்றுச் கட்டு, தெரிந்தவர்களிடம் கட்ன் வாங்கி ரண்டு வருடங்களுக்கு முன்னர் அவனை வெளிநாடு அனு ப் ப உதவி செய்தாள்.
    அவன் கடித மே போட மாட்டான். பட்ட் கடனப்பற்றி வரும் கடிதங்களில் ஒரு எழுத்
    தும் இராது. சுருக்கமாக f57g) ஜரி இருக்கும். அதுவும் தனது தேவைகளைப் பற்றியதாகவே இருக்கும்.
    J. ஆதிலும் சிவகிரீடத்துக்கு ஒரு மன ஆறுதல்,
    ஆனக்கென்று - தன்னை நித்து-கழ்தம்ொன்று எழுத இந்த உலகத்தில் ஒரேயொரு ஆள் இருக்கிருனே
    உறையைப் பிரித்துக் கடிதத் தைப் படித்தான்.
    "அத்தாள் அவர்க ளுக்கு அக்காவுக்கும்தான்.
    தான் நல்ல சுகமே இருக் கிறேன்.
    இப் பற்றிய சங்கதியெல் லாம் இங்கு நல்லாக அறிந்து வைச்சிக்கிறேன். வாறவையும் விவரமாகச் சொல்லுவினம், அதோடை இங்குள்ளவையும் அறிஞ்சதைச் சொல்லுவினம்.
    நீங்கள் படும் கஷ்டங்கள் இங்கு கூடிப் பேசும் போ கதைப்பம். இங்கே அகதிச் சலு கைகள் கிடைக்குது. நேரமெல் லாம் டீ. வி. பாக்கிறம். நீங்கள் பாக்காத புதுப் ப்டமெல்லாம் ஒண்டுவிடாமல் பாத்து முடிச் சுப்போட்டன்,
    முக்கியமாகச் சொல்ல வேண் டியது இதுதான். நீங்கள் ஊரிலை அவங்களிட்டைப்ப்டுகிற கஷ்டங் களையெல்லாம் இங்க்ை நிரூபிச் சுக் காட்டினல் இன்னும் விசேச சலுகையெல்லாம் தருவினம். சும்மா வாயாலை சொல்லிச் சரிப் பட்டு வராது. மேலதிகமான சொகுசான வசதிகளை தாங்கள் பெறவேண்டுமானல் அங் கை நடக்கிற அக்கிரமங்களையெல் லாம் பேப்பரில் வாற மாதிரி இங்கை காட்டவேணும். தமிழ்ப் பேப்பரை விட இங்கிலீஸ் பேப் பரில் வாறதுகளை வெட்டி ஒட்டி அனுப்யினல் இங்க இவங்கள்ை நம்ப வைக்கலாம்; இது முக்கியம்.
    சிரமத்தைப் பாராமல் இங் கிலீஸ் பேப் பரில் வாறதுகளை வுெட்டி எடுத்து அடுத்த கடிதத் துக்குள்ளை வைச்சனுப்பினுல் எனக்கு அது பெரிய பிரயோச னமாயிருக்கும்..
    6QunTifğ62sas6ir இப்படியே நீண்டு கொண்டே பேர்
    தொடர்ந்து ப 19. d & (pg யாமல் விரக்தியுற்ற எரிச்சலு டன் படியில் நின்றபடியே திரும்பி நாற்சந்தியில் நட்ட நடுவில் வீற்றிருந்த கை கழன்ற வள்ளு வரை பக்கவாட்டுத் கோணத் தில் உற்றுப் பார்த்தான் சிவ கிரீடம்,
    துண்ணுக்கெட்டிய தூரத்தி லிருந்த ஒல்லாந்தரின் lenbu கோட்டையில் இருந்து வெடிக் கப்பட்ட வேட்டுச்சத்தம் இவன் காதுகளில் வந்து விழுத்தது.டி
    2
    
    (5
    புத்தத்தின் பின்
    ያgpGùùh፡
    சோமசிறி பல்லேவெல
    தமிழில்: இப்னு அஸ9மத்
    இருள் படர்ந்து பிரதான வீதியின் மேலும் விழுந்திருந்தது. அந்த இருளினுள்ளே மின்கம்பங் கள் தானும் தம் கறுத்த சோகங் களை பூமிக்குத் தெரிவித்தவாறே தலை நிமிர்ந்து நின்றிருந்தன.
    வி ஹாரைக் கருகிலே சில காகங்களைச் சுமந்தபடி நின்றி ருந்த போதி மரம், துன்பத் தைத் தூவியபடி நின்றிருந்தது. காகங்களின் ஒலிகளை விட்டாவ், இங்கு வேறு எவ்வித ஒலியுமே கேட்கக் கூடியதாக இல்லை.
    ருண்ட உலகத்தினை நிசப் தம் விழுங்கிக் கொண்டிருந்தது. நீண்ட காலமாகப் பயணித்துக் கொண்டிருந்த சூரியனும், சந்தி ரனும் ஒன்று கூடியே இந்த உல கினை விட்டும் ஒடிப் போயிருக் கின்றன. ஆங்காங்கே வான வீதியில் பிளந்து தெறித்துள்ள நகரத் திரள்கள் தம் பொறுமை யற்ற சினத்தினை காற்றுடன் பகிர்ந்து கொண்டிருந்தது.
    இதுவரை நிலவிய நிசப்தம் ஒரு நொடியில் கரைந்தது. இது வரையிலும் குடிகொண்டிருந்த மடமையானது பூமியை அதிரும் படிக்குத் தூக்கிவாரிப் போட் டது. தன் கோபத்தின் உச்சத் தால் வீடுகளின் கதவுகள் தடார் தடாரென மூடிக் கொண்டிருந் தன. எந்தவொரு முகம்தானும் ஜன்னல்களினூடாகவேனும் எட்
    3.
    டிப் பார்ப்ப  ைத நிறுத்திக் கொண்டிருந்தன. ஆயிரமாயிர மான சிறு சிறு பாதைகள் எல் லாம் ஒன்று கூடி அந்தப் பிர தான விதியைக் கிழித்துப் போடு வதைப் போலான் நிகழ்வுகள்
    நிகழ்ந்தன.
    யுத்தம் செய்கின்ற சப்தங் கள் எழ ஆரம்பித்தன. வெடிக் கும் சத்தங்கள் வானைப் பிளந் தன. மரணங்களைச் சந்திக்கும் மனிதர்களின் அந்திம ஒலங்களும் அபாயகரமானதாகவே எழுந்து கொண்டிருந்தன. மீண்டும் இவை அனைத்தும் ஒரு கணத்தில் நின்றுவிட்டன. கனத்த மெளனம் தன் பணியை மீண்டும் செய்ய லாயிற்று.
    அந்தகாரத்தின் மத்தியில் யாரோ ஒரு உருவம் ஓடிவருவது தெரிகிறது. தன்னர் தனியாக அந்தச் சிகிச்சை விடு தி யில் நின்றிருந்த பெண் பயத்தின் உச்சத்தில் நடு நடுங்கிக் கொண் டிருந்தாள். ஒடி வருகின்ற ஆத்த உருவத்தையே அவள் விழிகள் தீண்டின.
    ரசயுத்தம் நிகழ்ந்த பின்னர் எப்படியோ உயிர்தப்பி ஓடோடி வந்த அவளுக்கு. இந்தச் சிகிச்சை நிலையம்தான் உதவிற்று. இந்த அந்தகார வேளையில் அவள் எந்த இடத்தை, எப்படித் தேடிப் போவான்?
    

    Page 59
    ஒடோடி வந்த வம் சிகிச்சை விடுதியின் கதவில் மோதி, பின் (у до до 3 6) i விழந்து உருளும் சப்தம் அவளுக் குத் தெளி
    *கேட்கும் குரல் முதறது தில் இருந்து எழுந்தது.
    இது ஒரு ஆண்ணின் குரல் என்பதை அவள உணர்வ தற்கு நீண்'. GButub எடுக்க வில்லை. னது ஆந்த் முன
    7@gశ్రీవు 'து அவளுக்குப் புரிந்தது.
    அவளின் சஞ்சல மான இன்னும் புண்படுத்தியது அவனது முனகல், அவள் செயலில் இருட்டுத்தான்,
    தேவைத் றப்பதில் அவளது கரங்கள் எப்போதையும் வி ஒருவித அவசரத்தைக் காட்டின. இது இரவு என்பதையும், அவள் எதுவித Hந்தோபஸ்தும் இல்லா ஆவள் என்பதையும் அவள் மனது நினைக்கவே மறந்திருந்தது.
    துப்பாக்கியிரைக் கண்டதும் அவள் ஒருகணம் பின்வாங்கி ஒள். இருப்பினும் கீழே விழுந்து கிடக்கும் அவனது கரங்களில் சிதறுப்பட்டிருக்கும் Lח מ" LA( .9° 4{ திரட்சியும், வழியும், குருதியும் ஆவண் அனுதாபம் கடு ச் செய்தது. அவன் தன் கையினல் இறுக்கிப் பிடித்துக் கொண்டி ருந்த துப்பாக்கியிஜாப் பிடுங்கி ஒரு புறமாக வைத்தாள். அவ ன் தலையை உயர்த்தியபடி நீரைப் பருக்கிளுள். பின்னர் d። @! Lb சங்கடப்பட்டவாறே அவனத் தாங் இக் கொண்டு அவள் விடுதிக்குள் நுழையும் பொழுது, அவனது தலையிலிருந்
    14
    ஆத்த உரு
    தும், உடம்பிலிருந்தும் est-iror 2த்தம் வழிந்து கொண்டிருந் தது. N.
    "ஐயோ..
    T6ör&orë rres விடாதே" என்,}מ
    அவன்து குரல்
    அவள் இதயத்தைத் தாக்கியது.
    "பயப்படாதீர்கள். அப்படி அந்த இடத்தில் இருங்கள். நான் Otis hiri சிகப்படுத்துகிறேன்
    அவள் சுறுசுறுப்பாக "பெண்டே ஜ்" மிருந்து, சுடுநீர் என எல்லாம் தயாராகின.
    * அவனது சீருடைக ஆள க்
    முற்றி, அவனைக்
    ாண்டு செல்ல அவள் GPան சித்தாள். அதனிடையே
    து உஷ்ண ரத்தம் வழிந்தோ 4க் கொண்டிருந்து ரணங்கள், அவளது மிருதுவான கை க ள் ւյւՀGւ- சுகப்பட்டுக் கொள்ள ஆரம்பித்தன.
    * நீண்ட நித்திரைக்குப் பின், ஒரு நோயாளி சொர்க்க 6) nru
    க் காணுவதைப் பே 6 இருந்தது. கண்விழித்த அவ ஆக்கு முழு இரவும் விழித்தி குந்து அவனருகிலேே இருந்த அ வ ள், தோஷத்திலும், リea店「リ போளுள், அவளது களைப்பு, ஆாக்க மயக்கம் Gy ub நொடியில் அகன்முேடியது.
    அவன், எதையே சொல்வ தற்காக பலமுறை முயன்று கொண்டிருந்தான் இருந்தும் இழுதையும் தெரிவித்துக் கொள்ள அவனுக்கு இன்னும்
    ால அவகாசம் தேவை
    "உங்களுக்கு நன்றி அவன் மிகவும் குரலில் பேசி
    w
    "ரொம்பச் * iš Gas mr ay ih ፥ எனக்கு. உங்களுக்குச் ச ற் று
    
    சுகமடைந்துள்ளது. நீங்கள் இனி ஒரு வைத்தியசாலையை நோக்கிப்
    போகலாம். இதோ உங்கள் துப்பாக்கி என்றவாறே துப் பாக்கியினை அவனுக்கு முன்பாக அவள் நீட்டினுள்.
    வெட்கத்தாலும், கோபத் த்ாலும் உதடுகளைக் கடித்துக் கொண்டான் அவன். எல்லா
    நிகழ்வுகளும் மீண்டும் மீண்டும் அவனுள் விழித்துக் கொண்டி ருந்தன. அவனது விழிகள் வெடித்தது போல் கண்ணிர்.
    "அந்தத் துப்பாக்கியை வீசி விடுங்கள் அவன் வேதனையுடன் கத்திஞன்.
    "மனிதர்களைக் கொல்லும் தொழில் எனக்குத் தேவையில்லை. எனக்குத் தேவை கருணை, அனு தாபம், அன்பு. இதெல்லாம் நீங்கள் எனக் குக் கொடுத்த பெரிய பாடம், எனக்குத் தேவை யில்லை மனிதர்களைக் கொல்லும் தொழில்’
    தயவு செய்து சொல்லுங் கள் எனக்கு, நீங்கள் யார் என்று" W
    யூகிக்க முடியவில்லையா..? நான் ஒரு ராணுவ வீரன்?
    "அப்படியாயின் நாளுெரு தாதி. நேற்றிரவு நீங்கள் எல் லாரும் எங்களை முற்றுகையிட்டீர் கள். இங்கு நான் மரண பயத் துடன் ஒளிந்திருந்தேன். சொல் லுங்கள் எனக்கு. சொல்லுங்கள் எனக்கு. உங்கள் கைகளில் ரத் தம் தோய்ந்தில்லையா? சாது. வரன மனிதர்களின் ரத்தம்"
    என்னை மன்னித்து விடுங் கள் சகோதரி மன்னிப்பு" என் பது உங்கள் அகராதியிலேயே இல்லை. ஆமாம், எனினும் இதன் பிறகு . . இதன் பிறகு .. நான். நான். ஒரு மனிதன னேன். இந்த ரத்தம் தோய்ந்த கரங்களை வெட்டி வீசி, உண்மை யான மனிதஞனேன்?
    நொண்டிக் கொண்டே அவன் பிரதான வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினன். அவ னது முகத்தில் வேறு ஒருபோ தும் இல்லாத சந்தோஷமும் அதிர்ஷ்டமும், பிரகாஷமும் நிரம் பியதாய் இருந்தது. O.
    தகவத்தின் பரிசு
    தகவம் 1986 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில்
    இலங்கையிலே தமிழில் முடிவை வெளியிட்டுள்ளது.
    திரு. நா. யோகேந்திரநாதன் எழு திய
    வளியான சிறுகதைகளை மதிப்பீடு செய்து
    "அவள் அக்காவாகி
    விட்டாள்" என்னும் சிறுகதை முதற்பரிசுக்கு உரியதாகத் தெரிவு
    பெற்றுள்ளது.
    க்கதை ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்தது.
    கதாசிரியர் தகவம் வழங்கும் ரூபா 50- பரிசும் சான்றிதழும்
    பெறுகிருர்,
    இரண்டாவது இடம் பெறுவது திரு. யோ. பெனடிக்ற் பாலன்
    எழுதிய
    'உம்முடைய இராச்சியம் வருக
    என்னும் சிறுகதை.
    ஈழமுரசு மலரில் வெளிவந்தது. பெனடிக்ற் பாலன் அவர்கள் தக வம் வழங்கும் ரூபா 10ம் பரிசும் சான்றிதழும் பெறுகிருர்,
    தாமரைச் செல்வி அவர்கள் எழுதிய “இங்கேயும் சில இழப்பு
    asor” பெற்றுள்ளது.
    என்னும் சிறுகதை பாராட்டுக்குரிய கதையாகத் தெரிவு
    115
    

    Page 60
    சூரியனைச் சுட முடியுமா?
    வால்ட்"-"ஹெய்ம் அரபு மாமர்களுக்கு
    அணில்”பிள்ளைதான். ஆயினும்
    வியோனிஸ் நாகங்களுக்கோ Still air2nt
    ஏகாதிபத்திய வாதிகளின் எலும்பில்லா நாக்குகள் "நாஸி"யென்று உன்னத் துரந்நின - தாங்கள் யாரென்பதை தலைகீழாக மறந்துவிட்டு
    நியூயோர்க்கின் .pnr., feoil Juddy ஸோனியோவின் பாரியார் போல், தீர்ப்பளித்த கோபம் இந்த ஷைலக்குகளின் சாடலில் தொனிக்கிறது.
    அமெரிக்காவின் பிரசாரப் பீரங்கிகள் aloir சுட்டுத் தள்ளிய வேளை
    ஃபீனிக்ஸ் பறவையாக பிறவியெடுத்தாய்.
    ---------------- " உஸ்மான் மரிக்கர்
    வியோனிஸ்டுகளின் அவதூறு வேட்டுகளே உன்
    ாக்குப் பெட்டியின் வோட்டுக்களாயின.
    és blor கிடந்த ஆஸ்திரியச் சங்ை ஊதிக் கெடுத்தானும் அமெரிக்க ஆண்டிர்
    வல்லூறுகளின் வாய்ச் சவடால்களையும் மீறி ஒரு
    வெண்புரு
    வென்றுவிட்டது.
    ஐ.நா.சபையில்
    சிறகடித்த
    ஒரு சமாதானப் புரு ஆஸ்திரிய சிம்மாசன மேறுகிறது
    g? . . . . . இது - மானுடத்தின் மனச்சாட்சிக்கு மூன்ருவது முடிசூட்டு விழா
     
    
    சுொழும்பில் -
    தற்கால நவீன முறைப்படி
    சிகையலங்காரம் செய்வதற்குப்
    பொருத்தமான இடம்
    s = } * சலூன் டி லீலா :ー ஒன்றே
    சலூன்களுக்குத் தேவையான நவீன ரக மின்சார உபகரணங்கள், ஆயுத சாதனங்கள், பவுடர், கிறிம் வகையருக்கள் மற்றும் தேவையன சாமான்கள் ஒருங்குசேர எம்மிடம் கிடைக்கும்.
    சலுன் டி விலா?
    24, ஜீ கதிரேசன் வீதி, கொழும்பு-13. 1,
    54.6028 ܓܪܝܼQ2
    N
    

    Page 61
    "மல்லிகை"யை மனதார நேசிக்கிருேம்.
    அதன் வளர்ச்சியில் LS பெருமிதம் கொள்கின்ருேம்,
    Yr
    22-வது ஆண்டில் -ட பிரவேசிக்கும் அதற்கு «шыннвиванш».
    Abil நல்வாழ்த்துக்கள் என்றும் உரியவை.
    路
    ஒரியண்டல் சலூன் 182 முதலாம் குறுக்குத்தெரு கொழும்பு-11.
     
    
    அற்புதமான அச்சமை ப்பிற்கு தரமான, அழகிய வேலைகளுக்கு
    Yr
    so திறமான அச்சு வேலைகள் நயமான செலவில்
    செய்விப்பதற்கு
    哆
    சாந்தி அச்சகம் S. r» நாச்சிமார், கோவிலடி,
    o upůLimourb.
    (9. 23 OO2
    

    Page 62
    மணம் பரப்பி மணம் நிறைக்கும் திறம் படைத்த மல்லிகையே! வாழ்க நீடுழி!!
    ஒவ்செற் வர்ண வேலைகளின் தரமிக்க தேர்ச்சியாளர்கள்
    விகயா அழுத்தகம் 55. காங்கேசன்துறை வீதி,
    (நாவலர்.சந்தி) யாழ்ப்பாணம்,
    9ல் 23045
    
    பக்திசிரத்தையும் பணிவும் மிக்க
    ரெலெக்ஸ் ரெலிபோன் சேவைகளுக்கு
    பட்டினத்தில் பலரும் விரும்பும் பணியகம்
    ரெலி குளோப்
    ஆர் ஜி. கட்டிடம், ஸ்ரான்லி வீதி, யாழ்நகர்.
    ரெலி: 25O88 -
    பத்து சமாந்) தொடர்புகள்.
    

    Page 63
    Massikai
    2nd AMF Reglstered as a Neh
    K.
    6Ꮿ>;
    Phone: 2, 4, é. l. )
    With Best Compliment of
    P.S.W. SEWU
    14o, ARMO COLOM
    இச் சஞ்சிகை 2848 காங்கேசன்துறிை வரும் ஆசிரியரும் வெளியிடுபவருமான சாதனங்களுடன் யாழ்ப்பானம் ஜீ காத் தக்த்திலும் அச்சிடப் பெற்றது.
     
    
    AUGUST 1986 NIVERSAY SPECIAL NUMBER
    wis Paper at G. P. O. Sri Lanka V. J. 73 News B6)
    Dealers in
    WALL [PAN ELA ING CHIPBOARD - TIMBER
    GANCHETTAR.
    UR STREET, IB O.12,.
    வீதி, யாழ்ப்பானம். முகலுரியில் வசிப்பு వీడిన ജില് அவர்களிறல் haduardanig தள அச்சகத்திலும்,அட்டை விஜயா அமுக்
    ܨܕܠܐ ܡܘ .