கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது மனிதன் 2006.03-04

Page 1
இலங்கைத் தமிழ் இலக்கிய முயற்சிகள், அது கவிதையாகட்டும் சிறுகதையாகட்டும் கனக்கெடுக்கப்படாமலே, பேசப்படாமலே கிணற்றுள் போட்ட கற்களாகக் கிடக்கின்றன. புதிதாக எழுத்துக்கு வந்த ஒரு தலைமுறை எழுத்தாளர்களும் அவர்களது படைப்புகளும் பற்றி பேசப்பட்டால் ஒழிய அடுத்த தலைமுறை திக்கற்றுப் போப் நிற்பதைத் தவிர்க்க முடியாதது. சுந்தர ராமசாமியை மட்டுமல்ல யாரையுமே அடையாளம் காணமுடியாத ஒரு சூழல் எமத கண் முன்னால் வளர்ந்த வருவதற்கு நாம் ஒவ்வொருவரும் சாட்சியாக நின்ற கொணர்டிருக்கிறோம்!
 


Page 2
W 晶 NNNNNNNNNNNNNNNNNNNNN W W NNNNNNNNNNNNNNNNNNNNNNN
ÄN NNNNNNNNN W W`ዃWጎህነህ A. WANN W W I'll Will, I'll
閘
门
NNNNNNNNNN W | ඛ. W
W
N W N
W W W NNNNNN N
W
NNNNNN
W
WINNINN YN
' ܓܘܦܘܐܓܠܚV ܠ
NNNNNNNNNNT NNNNNNNNNNNNNNNNNNNNNNN N
W NNNNNNNNNNNNNNNNNNNNNNNN
W N
W W W W
W
W W W
W
NNNNNNN N
N
W
N
W
NNNNNNNNNNNNNNNNNN
W
N NNNNNNNNNNNNNNNN
W W N W W W
W NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
W W N W N N W W N NWNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
W W
N N N W 览 NNNNNNNNNN
N N
NNNNNNNN W W W N NNNNNNNNNNNNNNNNNNN
NNNNNN NNNN NNNNN
| W. NNNNNNN \'ایر NANNAN M N, Na NNNNNNNNNNN
( ਹੈ। V ভৰ అ1 s UK EZ EZAUK\, W N YW W NNNNNNNNNNNNNNNN W
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*
N

Page 3
கலையின் வலிமையும் மேன்மையும் - கேதாரநாதன்
ஹிமா ஜஹ தேவ அபிர
பைசால் சோலைக்கி;
ஒளவை
சிறுகதைகள் அனுர கே. எதிரிசூரிய - தமிழில் இப்னு அஸ்ஸுமத் திசேரா
ஐசக் பேபல் - தமிழில் ஐ சாந்தன் தகழி சிவசங்கரப்பிள்ளை - தமிழில் வினோதின
மொழிபெயர்ப்புக் கவிதைகள் சோ. பத்மநாதன் பண்ணாமத்துக்கவிராயர்
நேர்காணல் குப்பிழான் ஐ. சண்முகன்
சு.ரா. என்கிற கலைஞனின் முத்திரை - எஸ். கே. விக்னேஸ்வரன்
புரிந்து கொள்வோம் - கோ. கைலாசநாதன்
இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம் - மு.மருதையன்
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு நடப்பியல் புனை பிரதி - எம்ஐஎம் ரஊப்
இரண்டாவது டத்திற்கு ரஜினிகாந்த் தயாராக
வேண்டியதுதான் றஷ்மியின் ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு - உமா வரதராஜன்
ஒரு படைப்பாளியின் சுய அடையாளத்திற்கான தேடல் - ஜிப்ரி ஹசன்
இன்னும் கைவிடப்பட்டவர்களாய்.
- எம். பெளசர்
விவேகி தந்த செம்பியன் செல்வன் D - தெளிவத்த ஜோசப்
அ. யேசுராசாவின் படைப்புலகம்
- ஜீவகாருண்யன்
இக்பாலும் இருப்பியலும்
- ஸஹீன்
பண்பாட்டு அடையாளங்கள் சிதைதலுடி ஒருஆபிரிக்க இலக்கியப் பதிவும்
- ஹரிஹரசர்மா
ஷோபா சக்தியின் இரு நாவல்கள் - ப.வி. பூரீ ரங்கன்
மற்றும் கார்த்திகேசு சிவத்தம்பியின் இலக்கியமும் வாழ்க்கையும் - ஏ. இக்பால்
சஜீதரனின் ஒளியின் மழலைகள் - என்.ஆத்மா
மு. சிவலிங்கத்தின் படைப்புலகம்

Page 4
ஈழத்து கலை இலக்கியப் பாரம்பரியத்தில் தடம் பதித்து, தனக்கென தனித்துவம் பேணி வந்து கொண்டிருந்த தரமான சஞ்சிகை, இடையில் ஆயுளைக் குறைத்துக் கொண்டமையினால் என்போன்ற இலக்கிய நெஞ்சங்கள் பெரிதும் துயருற்றன. மீண்டும் வருவது அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். த. சிவசுப்பிரமணியம் - திருமலை
இதழ் வெளிவருவது அறிந்து மகிழ்ச்சி, மூன்றாவது மனிதன் சஞ்சிகையின் இடம், இன்னும் நிரப்பப்படவேயில்லை. மீண்டும் மூன்றாவது மனிதன் வந்தே அந்த இடத்தை நிரப்பவேண்டியுள்ளது. சுந்தரராமசாமி கூட உங்கள் இதழைச் சிலாகித்துக் கூறி இருந்தார். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மு. பசீர் - மினுவாங்கொட
வீரகேசரி ஞாயிறு இதழில், மூன்றாவது மனிதன் வெளிவருகின்ற செய்தி அறிந்தேன், தமிழக இதழ்களுக்குள் நம்மைத் தேடுகின்ற இன்றைய இலக்கியச் சூழலில், நம்மை முழுமையாகக் காண காலம் கனிகிறதா. எனது வாழ்த்துக்களும் பங்களிப்புகளும் உண்டு. எஸ். நளீம் - மீராவோடை 05
நீண்ட இடைவெளிக்குப் பின், மூன்றாவது மனிதன் வெளிவருவது 'வாடிடும் பயிருக்கு தூரிடும் புனலென' உள்ளது. இச்செய்தி சிறந்த வாசகர்களிடையே முக மலர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது கே. பாலகிருஷ்ணன் - கஹவத்த
மூன்றாவது மனிதன் மீள் வருகை குறித்த அறிவிப்புக் கண்டு மிக மகிழ்ந்தேன். கடந்த காலங்களில் மூன்றாவது மனிதனைத் தேடி வாசித்த அனுபவத்தின் அருமை நினைவிற் தேங்கியுள்ளது. தொடர்ந்து வெளிவர வேண்டும் என விரும்புகிறேன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியின் போது நண்பர் திரு. யேசுராசா மூலம் அறிமுகமாகித் தங்களுடன் பேசியிருக்கிறேன்.
ந.சத்தியபாலன் - நல்லூர்
மிக நீண்ட இடைவெளிக்குப் பின் மூன்றாவது மனிதனின் மீள் வருகை பற்றிய அறிவித்தலைப் பார்த்ததும் தொலைந்துபோன நம்பிக்கையை மீளப் பெற்றேன். ஈழத்து தமிழ்ச் சூழலில் இன்று நிலவும் மிகப் பயங்கரமான
சூன்ய நிலையை மூ போன்ற காத்திரமா விரட்டியடிக்க முடி! நினைக்கிறேன். நாப் எழுதுவதற்கும் ஏரா இருக்கின்றன. எல்ல இடங்களிலும் பேச
முடியாது. இவற்றுக்
பிரத்தியேகக் களம் இடத்தில் மூன்றாவ: தேவை அவசியமா சூழலில் மூன்றாவது ஏற்படுத்திய கருத்தி நின்று போனதன் பி இதழ்களாலும் ஏற்ப நம்மத்தியில் காத்திர உழைப்பாளர்கள் மி என்ற உண்மையை நிரூபிக்கிறது.
ஜிப்ரி - சப்ரகமுவ
மூன்றாவது மனிதன வருவது அறிந்து ம போல் அடிக்கடி பிர செய்வதற்கு என்னா
சாரல் நாடன் - கெ
'மூன்றாவது மனிதன் மிக்க மகிழ்ச்சி 5 L பொறுப்பை நான் ஏ அலறி - மருதமுை
தாங்கள் மீண்டும் மூ இதழை வெளியிட மிக்க மகிழ்ச்சியடை முயற்சி வெற்றி பெ வேண்டுகிறேன்.
செ.கனகரெத்தினம்
சிறு ஓய்வுக்குப் பின் மூன்றாவது மனிதன் கம்பீரமாய் எழுகின் மகிழ்ச்சி அளிக்கிறது இலக்கிய சஞ்சிகைக சாதாரணமாக எதிர்ே மிகப்பெரிய சவால்க இதழ்களை வீழ்ந்து அவ்வரிசையில் இட எழுகைக்கான சிறு இடைவெளியைக் க
வே, தினகரன் - பத்
மீண்டும் "மூன்றாவது வருவது அறிந்து ம வரலாற்றில் அதற்கு அந்தனி ஜீவா - க
மூன்றாவது மனிதன் இருப்பதை அறிந்து மகிழ்கிறேன். இன்று
 

ன்றாவது மனிதன் ா இதழ்களால்தான் பும் என்று
பேசுவதற்கும். ளம் விடயங்கள்
ாவற்றையும் எல்லா முடியாது. எழுத கென்றோர் தேவை. இந்த து மனிதனின் கியுள்ளது. எமது மனிதன் இதழ் யல் அதிர்வு அது ன்பு எந்தவொரு டவில்லை. இது
T6 கமிகக் குறைவு யே மீளவும்
பல்கலைக்கழகம்
ா' மீண்டும் கிழ்ச்சி. முன்பு யாணம் ல் முடியவில்லை.
ாட்டகலை.
' வெளிவருவது பிரதிகள் விற்கும்
ற்றுக் கொள்கிறேன்.
6.
ழன்றாவது மனிதன் இருப்பதையிட்டு கிறேன். தங்கள் ற ஆண்டவனை
- திருமலை
தங்களின் மீளவும் றான் என்பது து. இலங்கையில் ள் மிகச் நாக்கும் ள் நல்ல பல படச் செய்துள்ளன. ம்பெறாத திடமான ஓய்வாக இந்த ருதுவோம்.
ந்தனை
து மனிதன்' கிழ்ச்சி. சிற்றிலக்கிய ஓர் இடமுண்டு. - ண்டி
மீண்டும் வர அகமிக
அரைத்த
மாவையே அரைத்து மகிழும் பாணியில் இதழ்கள் பல வெளியாகின்றன. அதிலும், சுய விளம்பரம் தேடும் - சுயபுராணம் பாடும் - பந்தா தேடி அலையும் இலக்கிய இதழ்களே மலிந்து நடமாடுகின்றன. அவ்வாறு அல்லாது. யதார்த்தமாகச் சுய சிந்தனையைத் தூண்டும் இதழ்களே இன்று நம்மவருக்குத் தேவை. அந்த வகையில், மூன்றாவது மனிதன்’ இதழ் நமக்கு முக்கியமாகிறது. அதன் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என் வாழ்த்துக்களும் ஆதரவும் உண்டு. அநு. வை. நாகராஜன் - கொழும்பு
'மூன்றாவது மனிதன் புத்துயிர்ப்பது மகிழ்ச்சி தரும் செய்தி
சோ. பத்மநாதன் - கொக்குவில்.
'மூன்றாவது மனிதன் மீண்டும் வெளிவரப் போவது பெருமகிழ்ச்சியைத் தருகிறது.
எஸ். எம். பாரூக் - மாத்தளை.
உயிர் நிழல் கிடைத்தது. அதில்
மூன்றாவது மனிதன் பற்றிய விளம்பரம் கண்டேன். மூன்றாவது மனிதன் மறுபடி வருவது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இலங்கையில் வந்த காத்திரமான இலக்கிய சஞ்சிகையில் ஒன்று, அதன் மறு துளிர்ப்பு காலத்தின் தேவையும் கூட. எனது வாழ்த்துக்கள். நான் ஊரில் இருப்பதற்கு வந்துவிட்டேன். எனது முகவரிக்கு பிரதியை அனுப்புங்கள். சந்தாவை அனுப்பி வைக்கிறேன்!
ஆர். ரீ. குலசிங்கம் - பருத்தித்துறை
மூன்றாவது மனிதன் இதழ் வருவது அறிந்து சந்தோசம். இதழின் மீள் வருகை இலக்கிய தடத்தை ஆழமாக வெளிப்படுத்தும் என்பது உறுதி! உங்களின் காத்திரமான பணிகளுக்கு என்னளவிலான உறுதுணை வழங்க காத்துள்ளேன். எங்கள் பகுதியில் மூன்றாவது மனிதன் இதழை விற்பனை செய்து தருவதற்கு என் தனி நபர் முயற்சி தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் 10 இதழ்கள் அனுப்பி வைக்கவும் விற்பனை செய்து உதவுகிறேன். மாரி மகேந்திரன் - பொகவந்தலாவ.
அன்புடன் பெளசர் அவர்களுக்கு, 'மூன்றாவது மனிதன்' வெளிவருவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! பஹிமா ஜஹான்.
രു

Page 5
22 000 й.
உயிர் வாழ்வு என்பது ஒரு நூறு ஆ உயிர்களுக்குத் தரவில்லை. அதுவும் சராசரி எல்லை அறுபத்தைந்து ஆ குறுக்கப்பட்டுவிட்டது இலங்ெ தீவிரமடைந்துள்ள நாடுகள் வாழ்ந்துவிட்டுப் போவதற் மரணிப்போரின் வாழ்வை நாம்
புதிய புத்தாயிரமாம் ஆண்டு இழப்பைத்தான் தந்திருக்கிறது. தமிழ இழந்துவிட்டோம். ஆ கொண்டிருக்கிறார். அதற்க சிந்தனைகள் பல்வேறுபட்ட வ உள்ளன. தமிழ்ச் சிந்தனை கொண்டிருக்கின்றன. கலை, இலக்கி நிறுத்தத்தின் பின்னும் வாழ்ந்:
வரலாற்றில் இந்த
இலங்கைத் தமிழ் இலக்கியச்
படைப்பாளிகளை, ஆளுை சில்லையூர் செல்வராசன், ? அஸ். அப்துஸ் ஸமது புலோலியூர் சதாசிவம், கே. கணே கே.வி. நடராஜன், மருதூர்
புத்தொளி ஆர். சிவகுருநாதன், துரை விஸ்வ மருதுர்க் வண்ணை சிவராம், எஸ்.எம். கார்ே நா. சுந்தரலிங்கம், பஸில்
85ᎧᏛ0ᎧᎸ
மரணம் மனித வாழ்வில் நிச்சய
எமக்கு எந்தவிதமான ஆளுமைகளின் பங்களிப்புகள், ஆ தலைமுறைக்கு கையளிக்கப்பு நிலைதான் எம்மை உலுப்புகிறது. இ வீரியத்தை படிப்படிய முன்னுள்ளது. இதற்கான
இலங்கைத் தமிழ் கலை ஊக்குவிக்கப்படாமலும், கண்டு ஆகக் குறைந்தது விடயமாக்கப்படாமலும் உறைந்ே துறை சார்ந்த காத்திரமான (
 
 

Mo 2alta / அத்திரி 602062t2. வால்ட்டர் பெஞ்சமின் நிலை மறுக்கும் வாழ்வு என்பார்!
ண்டுகளைக் கூட கடந்து வாழும் உத்தரவாதத்தை மனித மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மனித உயிர்வாழ்வின் ண்டுகள் தொடக்கம் எழுபத்திரெண்டு ஆண்டுகளுக்குள் கை போன்ற உள்நாட்டு அரசியல் நெருக்கடி போர்ச்சூழல் ரில் இந்தக் கால எல்லையின் இறுதிவரை, மனித உயிர்கள் கு எந்த உத்தரவாதமும் இல்லை. வாழவேண்டிய வயதில் கண்டு வருகிறோம். இயற்கையாகவும், செயற்கையாகவும் மரணம் நமது வாசற்கதவை தட்டிக் கொண்டேயிருக்கிறது.
தமிழ் இலக்கியத்திற்கும் கலைப்பரப்பிற்கும் மிகப் பெரும் ல்ெ மிகப்பெரும் ஆளுமையான சுந்தர ராமசாமியை நாம் னாலும், அவரது கலை வாழ்வின் ஊடாக அவர் வாழ்ந்து ான பிரதான காரணம் அவரது படைப்புகள், கருத்துக்கள், ாசகர்களைச் சென்றடைந்த எழுத்துப் பிரதிகளாக நம்முன் ா உலகு மீது அவரது எழுத்துக்கள் தாக்கத்தை நிகழ்த்திக் யெம், மக்கள் பணிக்குள்ள மிகப்பெரும் பலம்தான், சுவாச து கொண்டிருப்பதற்கான வலுவை வழங்குவதாகும். உலக உண்மையை நாம் மிகத் துல்லியமாகக் கண்டுவருகிறோம்!
சூழலும், மரணத்தின் சதிராட்டத்திற்குள் பல முக்கியமான மகளை கடந்த பத்து வருடத்திற்குள் பலிகொடுத்துள்ளது. எஸ்.அகஸ்தியர், அ.செ. முருகானந்தம், நெல்லை கபேரன், வ.அ. இராசரத்தினம், அந்தனிசில், எம்.எச்.எம். ஷம்ஸ், ஷ், எம்.எச்.எம். அஷ்ரப், ராஜபூரீகாந்தன், மாற்கு மாஸ்டர், க்கனி, பாலநடராச ஐயர், கோமஸ், காரை சுந்தரம்பிள்ளை, சிவபாதம், தில்லைச் சிவன், சொக்கன். அன்பு முகைதீன், நாதன், குமார் மூர்த்தி, ஏரீ பொன்னுத்துரை. கஸின், நந்தி, கொத்தன், நீர்கொழும்பு முத்துலிங்கம், சிரித்திரன் சுந்தர், ா சிவராசா, நற்பிட்டிமுனை பளில், செம்பியன் செல்வன், மகம், கவிஞர் சத்தியசீலன், ஞானரதன், கலைச்செல்வன், காரியப்பர், மு. புஷ்பராசா போன்ற பல ஆளுமைகளை, இலக்கியப் படைப்பாளிகளை நாம் இழந்து நிற்கிறோம்.
பமாக எதிர்கொள்ளப்பட வேண்டிய அத்தியாயமென்பதில் கருத்து வேறுபாடுகளும் இல்லை. ஆனாலும், இத்தகைய ற்றல்கள் சரியாக அடையாளம் காணப்படாமலும், அடுத்த படாமலும், அவை பேசப்படாமலும் போகும் துர்ப்பாக்கிய லங்கைத் தமிழ் இலக்கியம் 1960, 1980 களில் பெற்றிருந்த ாக இழந்து வருகிறதா என்ற முக்கியமான கேள்வி நமக்கு 1 பதிலை நம்மவர்கள்தான் கண்டடைய வேண்டியுள்ளது.
இலக்கிய முயற்சிகள் சோர்வடைந்து கிடக்கிறது. அவை கொள்ளப்படாமலும், பரவலான வாசிப்புக்குட்படாமலும் நமது படைப்பாளிகளிடையேயாவது பேசப்படவேண்டிய த கிடக்கிறது. 1980களின் பின்வந்த புதிய தலைமுறையின் படைப்புகள், முயற்சிகளென எவற்றை நாம் அடையாளம்

Page 6
காண்கிறோம்? 1980க்கு பின் விமர்சகள்கள், ஆளுமைகள் யார்? அவ
சொன்னால் நாம் எங்கே நிற்கிறோம் ஆழமான மதிப்பீடுகள் இல்லாமல் 6
அலலது
இக்கேள்விகளை எழுப்புவ “மூன்றாவது மனிதன்" மூன்று ஆண் பிரதான காரணம். ஒரு கலை இ “மூன்றாவது மனிதன்" நடாத்தட் நேற்றைய வாழ்வையும் இன்: அதுபற்றிய ஆழமான புரிதல்க
சமகாலத்தில் இந்த விடயத்தில் நாம் ஆ உள்ளோம்! ஏனெனில், மிக வேகம தலைமுறையினது
கொண்டிருக்கின் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. ( பற்றி பேசுவதே இல்லை செயற்பாடுகளும் குறைந்துவிட்டன. தருகிறது. இதுபெரும் தேக்கமாகும் !
இலங்கைச் சமூகங்களினது வாழ்நிை உலகமயமாக்கத்தின்பின் மிக ே வருகின்றன. கலை இலக்கியத்தளம்
உண்மையே உலகமயமாக்க நவீனமயமான பொழுதுபோக் ஈடுகட்டத் தேவையான அதிகநேர உ நெருக்கடிகளும் நமது கலை இலக்கிய எதிர் கொள்வதற்கு கலை இலக்கியத்து கலாசார செயற்பாடாகவும் மார் பல்கலைக்கழகங்கள், படிப்பாளிகள்,
கலை இலக்கிய பரிச்சயம்; அத படைப்பாளிகளை, வ சிந்தனைகளினதும் நவீன கலைகளி இதற்கு பல்வேறுபட்ட கருத்துகளு தொடங்கப்பட வேண் வைத்துள்ளோம்! எங்களது நோ நீங்களும் புரிந்து கொண் ஆதங்கங்களும் இருக்கலாம்.
நாங்கள் செலுத்துகின்ற இந் இன்றியமையாதது இன்றைய தேக்க ஆழமான பல்வேறு முயற்சிகள் இல அந்த நம்பிக்கையான காலத்தி மீள் வருகையாகும் என்பதை
"போய்க்கடந்த சகாப்தமொன்றின் செய்வோம்! காணுக நம்மு அக்கினிக்
 
 

இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பிலிருந்து வந்த களின் பங்களிப்புகள் என்ன? ஒட்டுமொத்தமாகச் ான்கிற கேள்வி நமக்கு முக்கியமாகிறது. நமக்குள் ல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளப் போகிறோமா? மெளன நிலையில் காலங்கழிக்கப் போகிறோமா?
தும், இதற்கான பதில்களைக் கண்டடைவதும்தான் கால இடைவெளியின்பின், மீள உயிர்ப்பதற்கான லக்கிய இதழை நடாத்த வேண்டும் என்பதற்காக படவில்லை, அதன் நோக்கமும் அதுவல்ல. நமது றய வாழ்வையும் தொடர்ச்சியாக மதிப்பிடுவதும், ளை எழுப்புவதுமே எமது பிரதான நோக்கமாகும்!
அதிக அக்கறையைக் குவிக்க வேண்டியவர்களாய் ாக நமது முந்தைய தலைமுறையினதும் சமகாலத் ம் முக்கிய ஆளுமைகளை படிப்படியாக இழந்து றோம் எமது அக்கறைக்குரிய பல்வேறு தளங்கள் பேசப்பட வேண்டிய முக்கியமான விடயங்களைப் நமக்குள் ஆழமான விவாதங்களும் அறிவார்ந்த பெரும் இடைவெளி ஒன்று நம் கண்முன் காட்சி இந்தத் தேக்கத்தை உடைக்க வேண்டிய பொறுப்பு நம்முன் உள்ளது
லச் சூழல்களும் விருப்புகளும், அபிலாசைகளும் வகமாக மாற்றமுற்றுள்ளன. படிப்படியாக மாறியும் இதனால் இங்கு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது லை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறைமை, குகள், பணத்தின் முக்கியம், வாழ்க்கைச் செலவை ழைப்பு லாபக்குறிக்கோள் என்பனவும், அரசியல் முயற்சிகளை பாதித்துள்ளன. இந்த சவாலை நாம் |றையை ஒரு பரந்துபட்ட கலாசாரத் தளமாகவும், ற வேண்டி உள்ளது பாடசாலை மட்டத்திலிருந்து படைப்பாளிகளை உள்ளடக்கி இச்செயற்பாட்டை
இணைக்க வேண்டியும் உள்ளது.
]கான தேடல்களிலிருந்து அந்நியப்பட்டுப்போகும் ாசகள்களை, இன்றைய தலைமுறையினரை - புதிய னதும் அரங்கிற்கு கொண்டு வரவேண்டி உள்ளது! டைய, பார்வைகளுடைய இயக்கச் செயற்பாடுகள் டியுள்ளது! இந்த விடயத்தை நாம் மனதில் இருத்தி க்கத்தையும், ஆசைகளையும், எதிர்பார்ப்பினையும் டிருப்பீர்கள்! உங்களுக்கும் இதுபோன்ற பல்வேறு அவற்றை நாம் பகிர்ந்து கொள்வோம்! பேசுவோம்!
எழுதுவோம்!
த உழைப்பிற்கு உங்களின் உளமார்ந்த பங்களிப்பு த்தை உடைத்துக் கொண்டு பரந்துபட்ட வகையில், பகைத் தமிழ் இலக்கியச் சூழலில் மலர வேண்டும்! ற்கான சிறு பங்களிப்பே “மூன்றாவது மனிதனின்" திரும்பவும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறோம்! பயனில்லாத தூசையும் அழுக்கையும் பழிந்துரை * மனித இனத்தின் உள்ளொளி மூட்டிய உன்னத கோபுரம்" என்றான் தெலுங்குக் கவிஞன் பூரீ பூரீ.
தோழமையுடன் எம். பெளசர்

Page 7
ஆர்தர் மில்லர் - (1915-2005)
வலிமையும் Bu
அமெரிக்க நாடகாசிரி காலமானார். 1915ம் ஆ ரெனஸி வில்லியம்ஸ் திரைப்படத்துறை மு: பெல்லோ நாவலாசிரிய
கடமையாற்றினார். சமூ எழுத்தாளர்கள் பலன கம்யூனிஸ்ட் கட்சியில் பற்றுறுதியும் கொண்ட எழுத்தாளராக 'தாஸ் படைப்புகளில் ஆழ்ந் வெளிப்பட்டது.
 
 

பர் ஆர்தர் மில்லர் பெப்ரவரி 11ம் திகதி தனது 90வது வயதில் ண்டில் பிறந்த இவர் ஓர்சன் வெல்ஸ், சால் பெல்லோ மற்றும் ஆகியோரின் சமகாலத்தவராவார். இவர்களுள் ஓர்சன் வெல்ஸ், ள்னோடிகளில் ஒருவர். நெறியாளரும் நடிகருமாவார். சால் 1. ஆர்தர் மில்லரும் ரெனஸி வில்லியம்ஸ9ம் நாடகாசிரியர்கள்.
நாடகத்துறை முன்னோடிகள், இவர்கள் நால்வரும் அமெரிக்கரது உள்ளார்ந்தக் கனவுகள் மற்றும் எழுச்சிகள், சரிவுகளினூடாக அவர்களது வாழ்நிலைகளை, அந்தரங்க ஏக்கங்களை சித்தரிக்கும் உணர்வுகளுக்கு ஆட்பட்டிருந்ததுடன் அவற்றை வெளிப் படுத்தவும், பரிசீலிக்கவும் உயிர்ப்புமிக்கதொரு மொழியினை அல்லது ஊடகத்தினை கண்டடைய அல்லது வசப்படுத்தி செழுமைப்படுத்த ஆர்வமும் தீவிர முனைப்பும் கொண்டும் இயங்கினர்.
இதன் பயனாக கலையுலகப் பரப்பில் விளைந்த 2 தாக்கங்களும், அனுகூலங்களும் அற்புதம் வாய்ந்தவை. மிகப் பரவலானவை. இலக்கியம், சினிமா மற்றும் நாடகம் போன்ற துறைகளில் இவர்கள் நால் வரதும் அளப்பரியதும் புதுமையானதுமான பங்களிப்புகளை எடைபோடாது விட்டுவிட்டு, எமது காலத்தைய கலைகளாகிய இலக்கியம், சினிமா. நாடகம் என்பன பற்றி சிந்தித்துப் பார்ப்பது என்பது ஒருபோதும் சாத்தியப்படாததொரு விடயமாகும்.
ஆர்தர் மில்லர் செழிப்பான நிலையிலுள்ள நடுத்தர வர்க்க யூத குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆடை தயாரிப்புத் தொழில் மூலம் ஓரளவு நல்ல நிலையில் பொருள் ஈட்டி வந்த மில்லரின் தந்தையாருடைய வர்த்தகம் திடீர் தொழில் சோர்வு, மந்தநிலை காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் குடும்பம் புரூக் லீனில் ஆடம்பரமற்ற சாதாரண வீடொன்றிற்கு குடிபெயர நேர்ந்தது. ஆர்தர் மில்லரும் நிரந்தரமற்ற நிலையில் பல வேலைகளில் ஈடுபட்டார். இக்காலப்பகுதியில் பல்வேறு அனுபவங்களை அவர் எதிர்கொண்டார். பின்னர் அரங்கியல் மற்றும் பத்திரிகையியல் போன்ற துறைகள் தொடர்பாக மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.
பல்கலைக்கழக காலத்தில் “மிக்சிகன் டெய்லி" என்ற பத்திரிகைக்கு நிருபராகவும் ஆசிரியராகவும் த் தாக்கங்கள் காரணமாக மில்லர் தமது தலைமுறையைச் சேர்ந்த ரயும் போன்று இடதுசாரிச் சிந்தனைகளால் கவரப்பட்டார். சேராதுவிடினும், இடதுசாரிக் கொள்கைகளில் நம்பிக்கையும் பராயிருந்தார். எழுத்துத் துறைக்கு தூண்டியவராக தமது ஆதர்ச யேவ்ஸ்கி இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மில்லரின் 5 பிரக்ஞையும் சாதாரண மனிதர்கள் மீதான பரிவும் நேசமும்

Page 8
ஆர்தர் மில்லரது முதலாவது
b|TL35LDITGOT: "All my sons' புறோட்வேயில் 1947 ஆம் ஆண்டில் மேடையேற்றப்பட்டது. இதற்கு சில மாதங்கள் பிந்தியே ரெனஸி வில்லியம்சின் புகழ் பெற்ற p5 TLSLDIT60T 'A street car named Desire
மேடையேற்றப்பட்டது. ஆர்தர் மில்லருக்கு மிகுந்த வரவேற்பையும் சர்வதேசப் புகழையும் ஈட்டிக் கொடுத்தது அவரது இரண்டாவது 5TL5s.IGOT "Death of a salesman" ஆகும். 1949 ஆம் ஆண்டில் மேடையேற்றப்பட்ட இந்த நாடகம் நவீன நாடக அரங்க முயற்சிகளில் ஒரு சாதனையாகக்
கொண்டாடப்பட்டது. "புலிஸ்டர்" பரிசும் நாடக விமர்சகர்கள் வட்டத்தினுடைய விருதும் இதற்குக் கிடைத்தது. இந்த நாடகம் 700 தடவைகளுக்கு மேலாக மேடையேற்றப்பட்டதுடன்; மிகக் குறுகிய காலத்தில் பன்னிரெண்டிற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கமும் செய்யப்பட்டது.
இரண்டு உலக மகாயுத்தங்களையடுத்த பதற்றமும் நெருக்கடியுமிக்கதான காலகட்டம் ஆர்தர் மில்லரது படைப்புகளில் யதார்த்தபூர்வமாக மிகத் துல்லியமாக வெளிப்பட்டது. இருப்புக்கும் கனவுக்குமிடையே ஏக்கத்துடன் ஊசலாடும் பாத்திரங்கள் உருவாகின. சமூக ரீதியிலும் உளவியல் அடிப்படையிலும் மிகக் கனதியான பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. மனித நடத்தையின் விசித்திரமான பரிமாணங்கள், ஆழ்மன இயக்கங்கள் என்பன இத்தகையதொரு பின்புலத்தில் வெளிக்கொணரப்பட்டன. நாடகத்திற்கு இது செழுமையானதொரு உள்ளடக்கத்தையும் நவீனத்துவம் வாய்ந்த கட்டுக்கோப்பான வடிவமைப்பினையும் கொடுத்தது. அமெரிக்க நாடகத்துறை புதிய வீச்சுடன் உயிர்ப்பும் உத்வேகமும் கொண்டு எழுச்சிபெற ஆர்தர் மில்லரின் பங்களிப்பு அக்காலகட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. விமர்சகரொருவர் அமெரிக்காவின் “இப்சனாக" மில்லரும்
"செக்கோவாக" ரெ வில்லியம்ஸ9ம் இரு வருணித்துள்ளார். இ எளிமையானதொரு
கொள்ளவேண்டுமெ விமர்சகர் சுட்டிக்காட
இயல்பிலேயே மிகச் முற்றாக அமெரிக்கத் வாய்ந்ததுமான பாத் மில்லரின் வில்லிலே
மில்லர்-மார்லின் திருமணம் சில வ மாத்திரமே நீடித் இதனை அமெரிக் வாழ்வின் இரு ே துருவங்களது “த இணைவு” எனக் வேண்டும். புகழின் இருவரும் இருந் மில்லரின் கலைய காரணமாக மார்ல மார்லினின் அபரி உடலழகின் மேல் மில்லருக்கும் பர ஏற்பட்டிருக்கலா
a salesman) (cJ60TGról
பிளான்ஸே டுபைய்ஸ் named desire) -95uf இக்கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் ம நெருக்கமானவர்கள்.
அமெரிக்க நிலப்பகுதி சொந்தமானவர்கள். இ
சமூகம் ஊட்டமளித்த
போலியானதுமான ம அலைக்கழிக்கப்பட்டு பலியாகிப்போன துன் பாத்திரங்கள். இந்த வ உயிர்ப்பும் துடிப்புமிக் அவலங்களை அரவ இரு பாத்திரங்களும்
மேடையிலும், திரைய பிரசித்தமானவை. நாட திரையுலக நடிகள், நடி
 
 

ாஸி ந்ததாக
தனை ஆழமற்ற ஒப்பீடாகவே
ன இன்னுமொரு
டியிருந்தார்.
சிக்கலானதும் தன்மை நிரங்கள் ஆர்தர் - - - Deat- c“
மொன்ரோ பருடங்கள் bģl.
bb
6) I) ற்காலிக கொள்ள
உச்சியில் தார்கள். JT (6b6OLD வினுக்கும், மிதமான
) ஸ்பர ஈர்ப்பு) b.
வில்லியம்ஸின் otò (A street car
}. இருவரும் மிக மிக முழு அளவில் க்கு மாத்திரமே இருவரும்
பொய்மையும்
திப்பீடுகளால்
பியல்
கையில் க, ஆனால் ணைத்த இந்த நாடக |லகிலும் மிகவும் டக மற்றும் கைகளுக்கு
三宅安子 என்றுமே சவாலாக இருப்பவையே. அவற்றிற்கேயுரிய உள்ளார்ந்த ஆன்ம வலியுடன் வெளிக் கொணர்ந்தார்கள். போல்மியூனி லீஜே கொப், டஸ்ரின் கொவ்மன் மற்றும் விவியன் லீ போன்ற ஆற்றல் வாய்ந்த நடிகர்கள் படைப்பாளி என்ற வகையில், அமெரிக்க சமூகத்தின் வாழ்விலும் தாழ்விலும் மிக நீண்ட காலம் சமுதாயம் சார்ந்து சிந்தித்த சமுதாயத்துடன் நெருக்கமாக est. Fiqu áCasa TGT1y Tai LóloGoi 5 - 5ட்டட்டுக் கொண்டாடப்பட aேஉண்டும் என்று அமெரிக்க விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார். மில்லரைப் பொறுத்தவரையில் “மக்கார்த்தி காலகட்டம்” (Macarthy - era) கொந்தளிப்பு வாய்ந்ததெனி துட. அதன் பின்புலத்தில் அவர் பெறும் முக்கியத்துவம் மிகப் பெறுமதி வாய்ந்ததொன்றுமாகும். வைராக்கியமும் உறுதியும் கொண்டதொரு கொள்கைப் பற்றாளராக அவர் நிறுவப்படுவதற்கு இக்காலகட்டப் பின்னணி துணை செய்தது எனலாம். "மக்கார்த்தி வேட்டை" யின் போது
வலதுசாரிகளுடன் ஒத்துழைக்க
மறுத்ததுடன், அவர்களின் நிர்ப்பந்தங்களுக்கு ஆட்படாது இறுதிவரை அவர் போராடினார்.
நண்பர்களைக் காட்டிக் கொடுக்க
மறுத்தார். இதனால் பல நெருக்கடிகளையும் இழப்புகளையும் துணிவுடன் எதிர்கொண்டார். மில்லரின் நண்பர்களான எலியா காஸன் (புகழ்பெற்ற நாடக, திரைப்பட Qlbiðu IIIGITir) go L. L. JL- álaoil 'On the water front என்ற திரைப்படத்தைக்
காட்டிக் கொடுப்பவருக்கு ஆதரவாக,
அதனை நியாயப்படுத்தும் வகையில் எடுத்தபோது அத்தகையதொரு பின்னணியில், ஆனால் கண்டனம் செய்யும் வகையில் மில்லர் Aview from the bridge' 2 pd (b6AJTässés கலையின் வலிமையையும் மேன்மையையும் உணர்த்தினார். Gudgub The cracille' 955 6.J6085ushdi) விரிவானதொரு அரசியல் வரலாற்றுப் பின்னணி சார்ந்த சூட்சுமமிக்க வெற்றிகரமானதொரு படைப்பு எனலாம்.
மில்லர்-மார்லின் மொன்ரோ திருமணம் சில வருடங்கள் மாத்திரமே நீடித்தது. இதனை

Page 9
அமெரிக்க வாழ்வின் இரு வேறு துருவங்களது "தற்காலிக இணைவு” எனக் கொள்ள வேண்டும். புகழின் உச்சியில் இருவரும் இருந்தார்கள். மில்லரின் கலையாளுமை காரணமாக
உருவாக்கினார். நீ திரைப்படத்துறை ஆழமானதொரு
ஏற்படுத்திப் பிரக முடிந்திருக்கும். இ
மார்லினுக்கும், மார்லினின் அபரிமிதமான உடலழகின் மேல் மில்லருக்கும் பரஸ்பர ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம். மார்லின் மொன்ரோ நடித்து இறப்பதற்கு முன் கடைசியாகப் பூர்த்தியாகிய திரைப்படமாகிய நெறியாளர் ஜோன் Qaspirgijafai The Misfits' திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார் மில்லர். இதையடுத்து மார்லின் மொன்ரோ இறந்து இரு Gu(5Lisaffair SaigoTfi 'After the Fall என்ற நாடகத்தை எழுதினார். ஒஸ்ரிய புகைப் படப்பிடிப்பாளரான இங்கி மொறாத் என்ற பெண்ணுடனான மில்லரின் திருமணம், மொறாத் அண்மையில் இறக்கும் வரை நீண்ட காலம் நீடித்தது.
ஆர்தர் மில்லரின் முதல் காதலாக நாடகத்துறை இருந்ததால் அங்கு ஆழமாகக் காலுான்றி அமெரிக்க நாடகங்களுக்கானதொரு செழுமையான, நவீன நாடக மரபை
அமைத்துக் கொ( மில்லரை அமர்த் பெருந்தொகைப் சம்பளமாக கொடு போதும் மில்லர் ஏற்கவில்லை. சுய சுதந்திரமாக அங் இயலாத காரியம்
நாடக உலகையே மேலும் "மக்கார்த் நிர்ப்பந்தங்களினா எழுதுவதற்கு கின சிலவற்றையும் இ நேர்ந்தது அவரு அனுபவம் என்ே
நாடக அரங்கை : தக்கவைத்து அத இயங்க வைக்கக் பன்முகத்தன்மைய கலையாளுமை மி படைப்பாளியாக நாடக உத்தி உை உளவியல் அடிப்
உயிர்ப்பான கதாட
 
 

|ச்ச்ய்மாக
பிலும் பாதிப்பை அவரால் ாசிக்க இதற்கு அவர் ரைக்கதை எழுதி வற்றியடைந்த ரைப்படங்களையே ண்றாகக் கூறலாம். ந்த வகையில் ல்லரின் லையாளுமைமிக்க டைப்புகளால் பரப்பெற்றும், பிக்கை கொண்டும் லைசிறந்த நறியாளர்களாகிய ஜான் ஹொஸ்ரன், ட்னி லூமே, கரல் ய்ஸ் ஆகியோர் ன்னதமான ஈரப்படங்கள் 0வற்றை டுத்திருந்தன்ர்.
0வற்றுக்கு மில்லரே ரைக்கதைகளையும் மைத்துக் காடுத்திருந்தார். டைக்காலத்தில் நவன்ரியத் செஞ்சரி பாக்ஸ்" நிறுவனம் ரைக்கதை டுக்கும் பணியில் தி அவருக்கு பணத்தை \க்க முன்வந்த அத்தொழிலை ாதீனத்துடன் கு இயங்குவது என நினைத்து
அவர் நாடினார். நதி கால கட்ட" ல் திரைக்கதை டத்த வாய்ப்புகள் டை நடுவே கைவிட க்கு கசப்பானதொரு ற கூறவேண்டும்.
உயிர்ப்புடன் னைக் கட்டுக்குள்
لاتعاونf
புடன் கூடிய க்கதொரு மில்லர் திகழ்ந்தார். ரயாடல்கள் மற்றும் படையிலான,
பாத்திரங்கள்
என்பவையினூடாக அரங்கில் முப்பரிமாண எல்லையைத் தோற்றுவித்தார். w
இரண்டாவது உலகமகா யுத்தத்திற்கு
பின்னான காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உன்னதமான பல அமெரிக்க நாடகங்களை உருவாக்கிய சிருஷ்டியாளர்களுள் முதன்மையானவர் ஆர்தர் மில்லர் ஆவார். மனிதப் பெறுமதி மேன்மைகளுடன் கூடிய நீதியான சமூக அமைப்பொன்றை அவாவி அதற்காக நேர்மையுடன் இறுதிவரை போராடி வந்தார். 1965களில் சர்வதேச அமைப்பான PEN நிறுவனத்தின் தலைவராக உலகளாவிய ரீதியில் செயற்பட்டார். இதன்போது உலக எழுத்தாளர் மகாநாடுகளை முன்னின்று நடாத்தினார்.
வெவ்வேறு நாடுகளில் காலத்திற்குக் காலம் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு ஒடுக்கப்பட்ட போதும், அவர்களது படைப்புகள் தடைசெய்யப்பட்ட போதும், அவர்கள் சார்பாக குரல் கொடுத்தார். அவர்களது செயற்பாடுகளை நியாயப்படுத்தி அவர்களுக்காக உலக அரங்கில் ஆதரவு திரட்டினார். இக்கால கட்டங்களில் அவர் விடுத்த அறிக்கைகளும், எழுதிய கட்டுரைகளும் மிகப் பெறுமதி வாய்ந்தவை. நீண்டகால வாழ்க்கைப் பின்னணியைக் கொண்ட மில்லரது வாழ்நாளில் இந்த குணாம்சம் இறுதிவரை மங்கி மறையாது பிரகாசித்தது. அந்தந்த காலகட்டங்களில் தோன்றிய அரசியல், சமூக நெருக்கடிகளின் போது அவர் ஒதுங்கிவிடாது. துணிவாக முன்வந்து குரல் கொடுத்தார். விசாரணையுடன் கூடிய அவரது கலைப்படைப்புகள் ஏககாலத்தில் அக்காலகட்ட மனச்சாட்சியாகவும், மீட்சியாகவும் இருந்திருக்கின்றன. சமூகத்தையும் அதேவேளை தன்னையும் முழு
அளவில் விசாரணைக்குட்படுத்தினார். இதனால் ஏற்பட்ட ஒளிர்வே அவரது
கலைப்படைப்புகளாகும்.

Page 10
ŠW 疾
SS
SSSF %ܬ̇ܠܹܐܠܥܵܟ݂
ゞ%。 S VNsŞ
WM
ای ک۱۷۸۹ک
அவன் நிறங்களாலானவன் என்பது எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது (யாருக்கும் தெரியாத ரகசியமாய்)
காலை ஒளி மாவிலைத் தளிர்களில் மினுங்கும் நிறம்
கடைசிச் சொட்டு மதுத் துளியின் ருசி
அவனுடைய சொற்களுக்கு
அவன் செருக்குமிகு கவிதைகள் மாயாலோகத்தின் மொத்த நிறங்களையும் ஆழ்கின்றன
என் திசைகள் அணிந்திருக்கின்றது அவன் காதலால் நிறந் தீட்டிய இசையை
அவனைக் காத்திருக்கும் தருணம் வாயூறிக் கொட்டும் V வர்ணங்களாகி விடுகின்றன பிரார்த்தனைகள்
ஒரு மயில் தோகையின் ஆனந்த வர்ண மெருகுடன்
t
:oe
I
 
 
 
 

14үАМАУ у イ2 zNZ. Sy0Y身
TVØ
R
5%WAWD4YAie മൃത്ല
ாலத்தை மிகைத்து விரித்தாடுகிறான் வாழ்வை
வன் நிறங்களின் கடல் குடித்த பறவை நான்
ன் குஞ்சுகளின் பூர்வ நிறங்களால் முத்தம் வரைந்து றும்பாய் நரம்புகளுக்குள் நீந்தவிட்டு ங்கு போய் மறைந்தான்
}தமும் புதிரும் பூசிடும் }ருள் பிரியாவைகறை மெல்லப் பதுங்குகிறது ாபம் துளிர்த்திடும் வனுடைய கருநிற விழிகளுடன்
1றையில் உயிருடன் அவிந்து மழுகுஉருகித் தீர அனைந்து போன சுடரின் ாம்பல் நிறப்புகை காற்றில் கீறும் ன் இறுதிச் சொற்கள்
றங்களாலானவனைக் காத்திருக்கிறேன்

Page 11
ராஜகிரிய, ஆயுர்வேத வைத்தியசாலைக்கருகில் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்று ஒருவாரம் கழிந்திருந்தது.
ராஜகிரிய நகர்ப்பகுதி "சுப்பர் மார்க்கட்" கட்டிடத்தின் முன்பாக பித்தளையினால் வார்க்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சீத்தாவக்க ராஜசிங்கனின் சிலை காணாமற் போய் ஒரு வாரம் கழிந்திருந்த நிலையில் அதனை அனுஷ்டிக்கும் முகமாக ரணவக்க என்கின்ற அமைப்பினர் பொதுக்கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். தேசிய பிக்குமார் சம்மேளனத்தின் பெளத்த பிக்குமார்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாளர்கள் U6)(bib, மாலை வேளையில் சோம்பறித்தனத்தை விரட்டும் முகமாக வந்தவர்களும், தமக்கான பஸ்வண்டி வரும் வரை மைதானத்தின் அருகாமைக்கு வந்தவர்களும், ஐஸ்கிரீம், சர்பத் வியாபாரிகளுமாக பல்வேறு தரப்பினர் அங்கு கூடியிருந்தனர்.
ராஜகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் அனைத்துத் தகவல்களையும் வானொலியில் நேரடி அஞ்சல் செய்த நிருபர் கூட்டத்தின் இடை நடுவினிலேயே அங்கு வருகை தந்திருந்தார். பெளத்த பிக்கு ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது கருத்துக்களின் பிரகாரம் பயங்கரவாதிகளுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தக் &alfg
தாக்குதல் சம்பவத்தின் பின்னர் கிடைக்கப்பெற்ற பல்வேறு தகவல்கள் நிருபர் வசம் இருந்தது. அதில் ஒரு மிக முக்கிய தகவல் “சுப்பர் மார்கட்"டின் வேலியைத் தாண்டி வந்து அங்கிருந்த காவலாளிக்கும் தெரியாமல் இரவு வேளைகளில் நித்திரை கொள்ளும் குருட்டுப் பிச்சைக்காரனால் வழங்கப்பட்டதாகும்.
பிச்சைக்காரனின் தகவலின்படி ஒரு சந்தர்ப்பத்தின் போது ராஜசிங்கனின் சிலை கீழே இறங்கி வந்து பாதையோர மதிலில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சுவரொட்டியைப் பார்த்துக் கொண்டிருந்ததை அவன் கண்டுள்ளான். இச்சம்பவம் நடந்த திகதி சரியாக அவனுக்குத் தெரியாது. எனினும், அது ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஒரு தினத்தில்தான் நடந்தது என்பதை தெளிவாகவே அவன் கூறினான். ராஜசிங்கனின் சிலை அன்று பார்த்துக் கொண்டிருந்த சுவரொட்டியில் நிர்வாணத்துடனான யுவதிகள் சிலர் இருந்ததாக அவன் கூறுவதன் மூலம் தனது கூற்றையும், காலகட்டத்தையும் அவன் உறுதிப்படுத்துகின்றான்.
இச்சம்பவத்தை எவரிடமாவது கூறி தனது மனப்பாரத்தை குறைத்துக் கொள்ளவேண்டிய தேவை பிச்சைக்காரனுக்கு இருந்தது. என்றாலும், தனக்கு வருமானத்தை ஈட்டித் தரும் “குருட்டுத் தனத்தை" இழக்க விரும்பாத அவன் அச்சம்பவத்தை இரகசியமாகவே வைத்துக் கொண்டான்.
அச்சம்பவம் இடம்பெற்ற மறுநாட் காலை பிச்சைக்காரன் கண்விழித்துப் பார்த்தபோது, எதிர்க்கட்சியைச் சார்ந்த பிரதான அரசியல் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரினது
 

* গ্লািদপশু
கேகாலை ரம்புக்கனையில் பிறந்த அனுர கே. எதிரிசூரிய சிங்களத்தில் நன்கு அறிமுகமான படைப்பாளி. பத்திரிகையாளர்.
நகரயட்ட ஆமுவத்திய நகரத்திற்கு வந்த பெண் மான்) (1998), நிஸ்ஸப்தம் (மெளனம்) (1998) ஆகிய இரு தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவரது இரண்டாவது நிஸ்ஸப்தம் தொகுதி சிறுகதைகளையும், கவிதைகளையும் உள்ளடக்கியது
மொழிபெயர்ப்பாளராகிய இவர்; 2003ம் ஆண்டில் "மல்பெரிபீச்” என்ற நாவலை சிங்களத்திற்கு மொழி பெயர்த்து நூலாக்கியுள்ளார். லேக் ஹவுஸ் நிறுவனத்தில் கடமையாற்றி வருகிறார் அனுர கே.எதிரிசூரிய, ஆசிரியர்)
புகைப்படத்தைத் தாங்கிநின்ற பாரியளவிலான பதாகையொன்று முற்று முழுதாக - சேதமாக்கப்பட்டிருந்ததுடன், ஆளும் கட்சி சார்ந்த ஜனாதிபதி வேட்பாளரினது புகைப்படம் தாங்கிய பதாகை மீது தார் பூசப்பட்டிருந்தது. அத்துடன் முன்னணி இடதுசாரிக் கட்சியொன்றின் அலுவலகமொன்றும் அன்றைய இரவிலேயே தீவைக்கப்பட்டிருந்தது.
கொரில்லாக்கள் ராஜகிரிய தாக்குதலை மேற்கொண்ட
தருணத்தில்; ராஜசிங்கனின் சிலையானது இரு கைகளாலும்
செவிகளைப் பொத்திக்கொண்டு சிலை வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் இருந்து கீழே குதித்ததை பிச்சைக்காரன் தனது கண்களாலேயே கண்டிருக்கிறான். அது குறித்து அவன் வெளியிட்ட தகவல்கள் நிருபரின் ஒலிப்பதிவு நாடாவிலும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
பிச்சைக்காரனின் கூற்றுக்களை ஒரு செய்தியாக
வெளியிடுவதில் நிருபர் அச்சங்கொண்டிருந்தார். ஏனென்றால்,
மிகச்சரியான தகவல்களைத் திரட்டி செய்திகளை வெளியிடுவதில் திறமைசாலி என அவர் பெயர் பெற்றிருந்தார். ஆகையினால் தானொரு நகைச்சுவை எழுத்தாளராக மாறிவிடுவதானது அபத்தமானதாகும்.
... O DO DO

Page 12
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இடை நடுவில் தன்னை ராஜசிங்க மன்னன் எனக் கூறிக்கொண்ட பைத்தியக்காரன் ஒருவன், மைதானத்தின் ஒரு மூலையில் இருந்து தனது உரையை ஆரம்பித்தான். தாடியையும் தலைமயிரையும் நன்கு வளர்த்து, பித்தளை நிறத்திலான வாளின் உறையொன்றை இடுப்பில் சொருகியிருந்த பைத்தியக்காரனின் வெளித்தோற்றமானது; காணாமற்போன ராஜசிங்கனின் சிலைக்கு அனைத்து விதங்களிலும் பொருத்தமாக இருந்த போதும்; இனவாதத்தால் குருடாகி, தேசப்பற்றுடைய பேச்சுக்களின் மூலம் தமது செவிகளை நிரப்பிக் கொண்டிருந்த கேட்போர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.
"குருடர்களின் தேசத்தில் அனைத்துத் திருடர்களுக்கும் வணக்கம்” என பிச்சைக்காரன் தனது உரையை ஆரம்பித்தான். சுவரொட்டிகளில் பெண்களின் நிர்வானத்தை காமக் கண்ணோட்டத்தில் கண்டுகளித்த நீங்கள் எனது அன்புசார் மக்களாவர். அப்பகுதியில் இடம்பெற்றுவரும் மக்கள் படுகொலைகள் பற்றி அறியாத உங்களுக்காகவே நான் பேசுகின்றேன், தலைநகரில் பாதைகள் தோறும் குவிக்கப்பட்டு வரும் இறைச்சித்துண்டங்களை, வீட்டு வராந்தாவின் மத்தியில் அமர்ந்து கொண்டு பத்திரிகைகளின் மூலம் ருசிபார்க்கும் உங்களுக்கு எனது ஆசீர்வாதங்கள். அகராதியில் “வயிறு" என்ற சொல்லை அகற்றிவிட்டு நாடு, இனம், மதம் என எழுதிய நீங்களே "எனது எதிர்கால எதிர்பார்ப்புகள்” என்றவாறு ஒன்றுக்கொன்று எதுவித தொடர்புகளும் இல்லாத பேச்சுக்களை அந்தப் பைத்தியக்காரன் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்தான், பொழுதுபோக்குவதற்காக கூட்டத்துக்கு வருகை தந்திருந்த இளைஞர்கள் மேடைப்பேச்சுக்களை செவிமடுப்பதில் வெறுப்படைந்து பைத்தியக்காரனின் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர். அடித்துக்கொண்டிருக்கும் திசைமாறி காற்று வேறுதிசைக்குத் திரும்பும் சில சந்தர்ப்பங்களில் மேடைப்பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களது ஒரு சிலரது செவிகளுக்கும் இந்தப் பிச்சைக்காரனின் பேச்சுக்களில் ஒன்றிரெண்டு வார்த்தைகள் விழாமலும் இல்லை.
பாதையின் ஓர் ஓரத்தில் ஒரேயொரு மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நேரம் சென்று வீட்டுக்குச் செல்கின்ற அலுவலக ஊழியனைப் பேர்ன்று காற்று, இருபுறமும் தள்ளாடியபடி பாதையினுாடே அடித்துச் சென்று கொண்டிருந்தது. தேவையின்றிக் கீழே எறியப்பட்டிருந்த காகிதத் துண்டுகள் காற்றுப்பட்டு, துாக்கம் கலைந்து மேலெழுந்து, சற்றுத் துாரம் பறந்தோடிப் பின்னர் சோம்பறி கொண்டு மீண்டும் துாங்க ஆரம்பித்தன.
நிருபர் யோசனை செய்து கொண்டிருந்தார். சேகரித்துக்கொண்டுள்ள தகவல்களை கேலியாக அமைந்து
 
 
 
 

விடாத வண்ணம் செய்தியாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை அவருக்கு இருந்தது. பிச்சைக்காரன் தன்னைக் குருடனாகக் காட்டிக் கொள்வது பொய் என்பது தெரியவருமானால் அவனது வருமானம் பாதிக்கப்படும். ஒரு வகையில் அது அவ்வளவு பாரியதொாரு பிரச்சினையும் ஆகாது. ஏனென்றால் வேறெங்காவது சென்று அவனால் பிச்சையெடுத்து வாழ முடியும்,
நிருபர், செய்தியை எழுதத் தொடங்கினார். “ராஜகிரிய மற்றும் அதனைச் சூழ கடந்த காலங்களில் நடந்துள்ள அரசியல் பிரச்சார பதாகைகளை
அழித்தொழித்தல், சேதப்படுத்துதல், அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்களை நடாத்தல் போன்ற சம்பவங்களுக்கும்: ராஜகிரிய “சுப்பர் மார்க்கட்" கட்டிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள ராஜசிங்க மன்னனின் சிலைக்கும் இடையில் சந்தேகத்துக்குரிய தொடர்புகள் உள்ளதாக தான் நம்புவதாக அந்த "சுப்பர் மார்க்கட்"டின் முன்பாக இருந்து பிச்சையயெடுத்து வாழ்க்கை நடாத்திவரும் குருடன் ஒருவன் தெரிவித்தான். இது தொடர்பாக தன்னிடம் கண்ணால் கண்ட சாட்சியங்கள் இருப்பதாகவும் அக்குருடன் அடித்துக் கூறுகிறான்"
மறுநாள் காலை அச்செய்தி ஒலிபரப்பானது. அது பின்வருமாறு:
"அண்மைக் காலமாக ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும், அப்பகுதியில் பிச்சையெடுத்து வாழ்ந்துவரும் ஒரு நபருக்கும் இடையில் தொடர்பிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் திரு. ராஜநாயக்க அவர்கள் அடித்துக் கூறுகின்றார், “சுப்பர் மார்க்கட்” முன்பாக இருந்த ராஜசிங்கனின் சிலை காணாமற்போனதற்கும், இந்நபருக்கும் இடையில் தொடர்பு இருக்கலாமென்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
யாரோ கதவைத்தட்டும் சத்தம் கேட்டது. நிருபர் சென்று கதவைத் திறந்தார். ஒல்லாந்து நாட்டைச் சார்ந்தவர்களது ஆடை அணிந்த குதிரைவண்டி ஒட்டுநர் ஒருவர் வாசலில் நின்றிருந்தார். தான் சீத்தாவாக்க ராஜசிங்க மன்னனின் w உத்தரவின் பேரில் வருகை தந்ததாகவும், ராஜகிரிய சம்பவம் தொடர்பாக செய்தியை எழுதிய நிருபரை அழைத்து வருமாறு தனக்கு பணிப்புரை கிடைத்துள்ளதாகவும் அவன் கூறினான்.
நிருபர், சீத்தாவாக்க ராஜசிங்கனின் ராஜ சபைக்கு அழைத்து வரப்பட்டார். ராஜசிங்க மன்னன் ஒவ்வொரு அரச பிரிவுகளில் இருந்தும் வருகை தந்திருந்த பிரதிநிதிகளது அறிக்கைகளை செவிமடுத்துக் கொண்டிருந்தார்.
ருஹுனு பிரதிநிதியின் அறிக்கை ருஹுனு நாட்டின் இளைஞர் ஒருவர் ராஜபுருஷர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். புகைத்தலை நிறுத்தியமை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும். புகைத்தலுக்கு

Page 13
ஆறு கடல், காடு, மலைகள் அனைத்தையும் தனியார் மயமாக்கக் கோரும் உலக முதலாளி வர்க்கத்தின் கரங்களில் வேதப்புத்தகமாகவும் நீதி நூலாகவும் பயன்பட்டு வருகிறது ஒரு கட்டுரை. “பொதுச் சொத்தின்
96J6Iouiso” (The Tragedy of the commons) GT6örp sgbgës கட்டுரையை எழுதியவர் காரட் ஹார்டின் என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.
1968 டிசம்பரில் "சயின்ஸ்" என்ற அமெரிக்க இதழில் வெளியான அந்தக் கட்டுரை மாபெரும் அறிவியல் ஆய்வாக முதலாளி வர்க்கத்தால் கொண்டாடப்படுகிறது. இதுவரை 600 பதிப்புகள் வெளியாகியுமிருக்கிறது.
காரட் ஹார்டின் முன்வைக்கும் "அறிவியல் பூர்வமான" ஆய்வின் முடிவுகளை கீழ்க் கண்டவாறு தொகுத்துக் கூறலாம்.
இந்த உலகின் வளங்கள் வரம்புக்குட்பட்டவை. எனவே, அவற்றை நுகரும் மக்கட் தொகையும் வரம்புக்குட்பட்டதாகவே இருக்க முடியும். ஆனால் ஏழைகள்தான் வகை தொகையின்றி பெற்றுத் தள்ளுகிறார்கள். வேண்டுகோள்களால் இதைக் கட்டுப்படுத்த முடியாது. இதற்குரிய "தண்டனை" வழங்கப்பட வேண்டும். பொறுப்பற்ற பெற்றோர்களின் பிள்ளைகள் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
"பொதுச் சொத்து என ஒன்று இருப்பதனால்தான் இப்படி உருவாகும் கூட்டம் அதனை நாசமாக்குகிறது. எனவே
 

பொதுச் சொத்துக்களை ஆறு, கடல், காடு போன்றன தனியாருக்கு விற்றுவிடலாம். அல்லது அவற்றைப் பயன்படுத்தும உரிமை குறிப்பிட்ட அளவு சொத்துள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலையை உருவாக்க அவற்றை ஏலம் விடலாம். பொதுச் சொத்தின் அழிவா, தனியார் மயமா என்பதை நாம் உடனே முடிவு செய்தாக வேண்டும்" என்று
கூறுகிறார் ஹார்டின்.
மனித குலம் உயிர் வாழ்வதன் நோக்கம் உற்பத்தி, உற்பத்தியின் நோக்கம் லாபம்" என்ற கிட்டப்பார்வைதான் 毅 முதலாளித்துவத்தை வழி நடாத்துகிறது. இயற்கையை அழிக்கும் போதும், மாற்றியமைக்கும் போதும் அது மனிதனின்:
மீது என்ன விளைவுகளைத் தோற்றுவிக்கிறது என்பதைப் பற்றியும்
*முதலாளித்துவம்
韃  ః
கார்ல் மார்க்ஸ் தன்னுடைய மூலதனத்தில் ஏளனம் செய்து ஒதுக்கிய மால்தஸ் பாதிரியின் மக்கள் தொகைக்கோட்பாடுதான் ஹார்டின் முன்வைக்கும் "அறிவியல" ஆய்வின் வழிகாட்டி. எனினும் இதனை “இன்னொரு அமெரிக்க குப்பை" என்று நாம் புறந்தள்ளி விடவும் முடியாது. இந்தக் “குப்பை"தான் இன்று உலக வங்கியின் பைபிள். உலக வங்கியின் ஆணைக்கிணங்க மகாராட்டிர அரசு கொண்டு வந்துள்ள "நீர்வள ஒழுங்கு முறைச்சட்டம" என்பதே "ஹார்டின் சட்டம" தான்.
“தனது சொத்தாக இல்லாத எதையும் ஒரு மனிதன்
பாதுகாக்கமாட்டான். இது மனித இயல்பு. எனவே இயற்கை வளங்களைத் தனிச்சொத்தாக்குவது ஒன்றுதான் அவற்றைப் பாதுகாப்பதற்குகந்த வழி" என்கிறார்கள் பன்னாட்டு முதலாளிகள்! மாநிலத்தின் நீர் வளங்கள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை முதலாளிகள், அதிகாரிகள், வல்லுனர்கள் அடங்கிய மூவர் குழுவிடம் ஒப்படைப்பது. ஏக்கள் ஒன்றுக்கு ஆண்டுக்கு பாசன வரி ரூ. 8000, இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்ற விவசாயிகளுக்கு ரூ. 12000 என்ற விதிமுறைகளின் பொருள் வேறென்ன?
“எனக்கு பிள்ளையில்லை நிலமும் இல்லை. அரசாங்கம் எனக்கு நிலம் தரப் போகிறதா’?என்று மகாராட்டிர அரசை நோக்கிக் கேள்வி எழுப்பினார் ஒரு விவசாயி. உடைமைகள் ஏதுமற்ற இந்தப் பாமர விவசாயியின் கேள்வி உலக முதலாளி வர்க்கத்தின் நோக்கத்தை அம்பலமாக்குகிறது. நீர் வளத்தைப் பாதுகாப்பதோ, இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதோ உலக முதல்ாளிகளின் நோக்கமல்ல; அவற்றைத் தங்களது தனிச் சொத்தாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது வேட்கை.
"உங்களுக்கு வேலை கொடுப்பதற்காகத்தான் நான் ஆலை தொடங்குகிறேன்" என்று தொழிலாளியிடம் கூறும் இந்தப் பரோபகாரிகள், " இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு"த்தான் அதனைத் தங்கள் சொத்தாக மாற்றிக் கொள்ள விரும்புவதாக நம்மிடம்
சொல்கிறார்கள்.

Page 14
"கொழும்பில் ரெயில்வே ஸ்டேஷனை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை வெள்ளைக்காரனிடமிருந்து பெற்று, எஞ்சிய இரும்புப் பொருட்களைத் திருடி மர ஆலைகள் நடாத்தி சுயலாபம் கருதி கத்தோலிக்க மதத்தைத் தழுவி உமது வர்த்தக நடவடிக்கைகளை காப்பாற்றிக் கொள்வதற்காக, இலாபத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக பெளத்த மதத்துக்கு வந்து; வெள்ளைக்காரனுக்குப் பின்னர் நாட்டின் ஆட்சியதிகாரத்தைப் பிடிப்பதற்காக இனவாத அபினை மக்களுக்கு ஊட்டிய உன்னைப் போன்றவர்களுக்கும் எமது நாட்டின் மகிமைகள் என்றும் எமக்கு இன்பந்தரும் எனக் கூறி எனது சிலையை வர்த்தக நிலையத்தின் முன்பாக நிறுத்தி மக்களது பொக்கட்டுக்களை அபகரிக்க தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கும் “சுப்பர் மார்க்கட்” காரனுக்குக்கும் உனக்கும் இடையில் எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது."
ராஜசிங்க மன்னன் தனது உறையிலிருந்து வாளை உருவி எடுத்தான். தர்மபாலவின் நெஞ்சை நோக்கி ஏழுமுறை வெட்டினான். மூச்சு விடாமல், ஒரு சொட்டு ரத்தமும் இழக்காமல் தர்மபாலவின் சிலை அந்த இடத்திலேயே இறந்து விட்டது. கண் இமை மூடித்திறப்பதற்கு முன்பாக ராஜசிங்கன் மறைந்து விட்டான்,
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நிருபர் தன்னால் இயன்ற வேகத்தில் ஓட்டம் பிடித்தார். ஒடியஒடி.அவரையும் அறியாமலேயே அவர் ராஜகிரிய சீத்தாவாக்க ராஜசிங்கனின் சிலை முன்பாக வந்து நின்றார். ராஜசிங்கனின் சிலை முன்பு இருந்ததைப் போன்றே அப்படியே அங்கிருந்தது. அதன் நெஞ்சுப் பகுதி வெடித்து அதிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
இதேநேரம் நாம் மேற்சொன்ன ராஜகிரியவிலிருந்த குருட்டுப் பிச்சைக்காரன் அங்கிருந்து வெகு துாரத்திலுள்ள நகரொன்றுக்கு சென்று அந்நகர் பஸ் தரிப்பு நிலையமொன்றில் ஒரு பயணியுடன் கதைத்துக் கொண்டிருந்தான்.
இந்த நகரில் எஸ். மஹிந்த தேரவின் சிலையொன்று இருக்கின்றதல்லவா? என குருட்டுப் பிச்சைக்காரன் பயணியிடம் வினவினான்.
"ஆமாம்" பயணி பதிலளித்தான்.
"அந்த சிலை இறங்கி வந்து இந்த நகரில் உள்ள தமிழ்க் கடைகளை சூறையாடுவதை நான் கண்டேன் என எப்போதாவது நான் சொன்னால் நீங்கள் அதை நம்புவீர்களா?" குருடன் மீண்டும் வினவினான்.
"இல்லை" எதுவித தயக்கமுமின்றி அந்தப் uuu6oof sin gól6OTT6,
“நல்லது" என்றான் குருடன். அப்படியானால் இன்னும் சிலகாலம் இந்த நகரில் தங்க இயலும் என அவன் எண்ணிக் கொண்டான். O
9 ựÎ
1 J/Tíjáé
அடுத்தவ அன்பினை மீறிப் போ மெளனத் பிணைத்த
அன்புதது விழிகளில் பிடிவாதத் கொண்டே வந்தனங்: உன்னெதி இறுகிய மு (6)čѣп6oот(ЗL உனது நிழ அருகாை பிரியாவிை பகிர்ந்திட போனேன்
ஆனாலும் 365ggrf (, அதி வேக அந்தி மஞ் முகத்தின் ச்ொகுசு 6 JnIFT G3L JITI வேகம் கு நகரத்தின் எதிர்பாரா; எதிர் கொ எனை உற்
இன்னும்
திரும்பத் எடுத்துச் உனது பா 9 ujGJITuq ຂ_uຜົ@gmuມ່
 

ர்தமை ஆறுதல் படுத்திடத் தானே ாப் பகர்ந்திடாது அகன்று சென்றேன்; பவிடாதிருந்திடப்பண்பாடுகள் தின் விலங்குகளால் எனைப் திருந்தேன்,
ம்பிக் கிடந்த உனதழகிய பதிந்திடா வண்ணம் துடன் கண்களைத் திருப்பிக் -61;
களும் புன்சிரிப்பும் ரே வராமல் கக் கோலத்தை எனதாக் -6t; 1ல் மீது எனது நிழல் வீழ்ந்து பின்னிடும் மயால் வேகமாகக் கடந்து போனேன்; ட பெற்று புன்னகையுடன் பிரிந்த நாளில் ாத அன்பின் பளுவினைச் சுமந்து
pன்றலிலும் த் தெரு முனைவினிலும் சள் கிரணங்கள் கண்ணாடி வில்லைகளிலும் வாகனத்திலும் பளிச்சிட்டுச் சிதறிட ல எதிரே வந்து றைத்து நீதடுமாறித் தவித்த ாமத்தியிலுமாய்
த் தருணத்தில் ண்ட உன் விழிகள் மாத்திரம் றுப் பார்த்தவாறே கிடக்கின்றன
திரும்பப் பார்த்து செல்லாமலே விட்டுச் சென்ற
ர்வைகள் n வரைக்கும் உள்ளொளிபாய்ச்சிடுமோ? 0 வரையும் உயிரினைத்தீய்த்திடுமோ?
பஹீமா ஜஹான் (20051223)

Page 15
gire
జజీ3
彦
அறுபதுகளின் பிற்பகுதியில் தனது எழுத்து வாழ்வை சண்முகலிங்கம் ஈழத்தின் சிறுகதைப் படைப்புத் தளத் கலை, இலக்கிய, சமூக அரசியல் நீரோட்டத்தில் மாற்று தமது எழுத்துக்கள் மூலம் அதிர்வுகளை ஏற்படுத்திய வலியுறுத்தி நிற்பவர்.
கோடுகளும் கோலங்களும்', 'சாதாரணங்களும் அசாதார சிறுகதைத் தொகுதிகள் இவரது படைப்புக்கு சான்றாதார இறுதிப்பகுதியில் அலை வெளியீடாக வெளிவந் கோலங்களும்' சாகித்திய மண்டலப் பரிசிற்கு தேர்ந்தெடு யாழ் - நூலகம் எரிக்கப்பட்ட சூழ்நிலையிலும், தமிழ் மக்க அதிகரிக்கப்பட்ட சூழ்நிலையிலும் இப்பரிசினைப் பு நியாயமான கோரிக்கையினால் அப்பரிசினை புறக்கணி
விமர்சகனாகவும், தேடல் மிகுந்த வாசகனாகவும் ச சினிமாவினுTடாக இன்னொரு உலகை அவாவி ந இசைத்துறைகளில் அதிக ஈடுபாடும் அவை தொடர்பில் ப உள்ளார்.
சாதாரணங்களும் அசாதாரணங்களும்" (1982) சிறுகை பின்னர் எழுத்துலகில் ஒருவகையில் அஞ்ஞாத வாசத்தி அண்மையில் வெளிவந்ந பத்தி எழுத்துக்களின் திரட் விமர்சனங்கள், குறிப்புக்கள்’ எமக்கு அவரது இன்ெ செய்கிறது. கலைப்பட்டதாரியான இவள், நெல்லியடி மத் ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். எப்போதும் இயல் வாழ்வின் அடிப்படை என்கிறார் குப்பிழான் ஐ. சண்மு
அறிவோர் ஒன்றுகூடல் எந்திப்பில் நெல் ஷெல் தாக்குதலில் அவரும்,
O O O
- குப்பிழான் ஐ. சண்முகன்
உங்கள் படைப்புலகு தொடங்கியது எவ்விதம் ? சிறுவயதிலே கதைகள் வாசிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. அந் ஆர்வத்தினால் தேடித் தேடிக் கதைகளை வாசிப்பதி ஈடுபாடு வந்தது. பிறகு பாடசாலையில் கற்பித் ஆசிரியர்களாலும், வாசித்த புத்தகங்களாலும் ஏற்பட் துாண்டுதலினால்தான் நான் படைப்புலகத்திற்கு வந்தேன் எ நினைக்கிறேன். நான் எட்டாம் வகுப்பை தெல்லிப்பை யூனியன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது "கவிஞ அம்பி" எனப்படும் அம்பிகைபாகன் எனக்கு விஞ்ஞா ஆசிரியராக இருந்தார். அவர் என்னுடைய ஊரின் பெயரை கேட்டுவிட்டு "குப்பிழான்" என்பதைக் "குட்பிளான்" (Got Plan) எனப் பகிடி பணிணினார். இது எனக்கொரு அவமான மாதிரியும் இதற்கொரு பதில் சொல்லவேணும் மாதிரியும் ஒ உந்துதல் வந்ததால்தான் நான் முதலாவது ஏதோ கிறுக்கினே என்பதாக ஒரு ஞாபகம். அதற்குப்பிறகு என்னுடை நணர்பர்கள் சிலர் தங்களுடைய சில தேவைகளுக்க சிலவற்றை எழுதித்தருமாறு துணர்டினார்கள். எனக் எழுதலாம் என்கிற மாதிரி நம்பிக்கை எற்பட்டது.
இதற்குப் பிறகு பத்திரிகைகளில் - கலைச் செல்வி வீரகேசரியில் வரும் கதைப் போட்டிகளுக்கெல்லா மிகையான கற்பனையுடன் கதைகளை எழுதி அனுப்பினே அப்போது, நான் படித்த காலங்களில் பாடசாலைக்கு மூன் நான்கு மைல்கள் நடந்துதான் போவேன். சைக்கிள் இல்ை கதைப் போட்டிகளில் பரிசுகள் கிடைத்தால் சைக்கி வேணடலாம் எனக் காத்திருப்பேன். ஆனால் பரிசுக
 
 
 
 
 
 
 
 
 
 
 

Jr
தொடங்கிய குப்பிழான் ஐ. சண்முகன் எனும் ஐயாத்துரை தில் முக்கியமான படைப்பாளி எழுபதுகளின் பிற்பகுதியில் குரலாக எழுந்த அலை' இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். இவள் கலை, இலக்கியத்தில் அழகியலின் முக்கியத்துவத்தை
னங்களும்' ஆகிய இரண்டு A ான தொகுதிகளாகும். 1975 : ந இவரது 'கோடுகளும் க்கப்பட்டிருந்த போதிலும் ள் மீது இன அடக்குமுறை W |றக்கணிக்குமாறு எழுந்த த்தவர்.
ருதப்படும் இவர்; நல்ல ற்பவராகவும், ஓவியம், ரந்த அறிவும் உடையவராக தூசி
தத் தொகுப்பு ଗରଧର୍ଖ லிருந்த சண்முகனின் டு நூலான அறிமுகங்கள், னாரு உலகை அறிமுகஞ் ళ్ల நிய மகா வித்தியாலயத்தில் dA AA
பாக இருத்தலையே தனது சந்திப்பு கன். இராகவன்
பேரம் Ašgosárodisi வரது குடும்பமும் பலியாகினர்
கிடைக்கவில்லை. படித்து பல்கலைக்கழக புகுமுகப்பரீட்சை
எடுத்ததனி பின்பு போட்டிகளுக்கு கதை எழுதுவது து மட்டுமல்லாமல், பத்திரிகைகளுக்கும் கதைகள் எழுதி ல் அனுப்பிக்கொண்டிருந்தேன். அக்காலப்பகுதியில் ஒரு நாள் த எனது கிராமத்துக்கு அயல் கிராமத்திலுள்ள ஒரு வாசிகசாலையில் பத்திரிகைகளைப் பார்த்துக் கொணர்டிருந்தபோது என்னுடைய கதையொன்று "ராதா" என்ற பத்திரிகையில் வந்திருப்பதைக் கணிடேன். "பசி" ர் "குப்பிழான் ஐ. சண்முகன்" என்றிருந்தது. அந்தக் காலத்தில் ன பிரபலமாக இருந்த ஓவியர் "வீகே" அதற்கொரு படமும் க் வரைந்திருந்தார். ஓரளவிற்கு எங்கள் வீட்டுச்சூழல்தான் அந்தக் கதையெனிறாலும், கொஞ்சம் அதீதமான ம் கற்பனைகளும் கலந்துதான் அக்கதையிருந்தது. பசியால் ஒரு ரு மாணவன் எப்படியெல்லாம் துன்பப்படுகின்றான் என்ற ஓர் மாதிரித்தான் அந்தக் கதை. அக்கதை பிரசுரமானதில் மிகுந்த ய மகிழ்ச்சி - பரவசமான ஒரு மனநிலை எனக்கேற்பட்டது. த வாசிப்பதுதானி எனக்கு முக்கியமாகப்பட்டது. கு அந்தக்காலத்தில் ஏராளமான புத்தகங்களை வாசிக்கின்ற ஓர்
ஆர்வம் வந்தது. என்ன புத்தகம் என்றாலும் வாசிப்பேன். தொடக்கக் காலங்களில் துப்பறியும் கதைகள், மர்மக்கதைகள் ஆகியவற்றையே வாசித்தேன். அதற்குப் பிறகு நல்ல புத்தகங்களின் அறிமுகம் கிடைத்தது. குறிப்பாக மு. வரதராசன், மணிவண்ணன் என்கிற பார்த்தசாரதி, அகிலன் ள் ஆகியோரின் பரிச்சயம் வந்தவுடன் புத்தகப் பசி நிலை ள் மேலோங்கியிருந்தது. அப்படி வாசிக்கின்றபோது தீவிரமாக

Page 16
எழுத வேண்டுமென்ற ஓர் ஆர்வம் வந்தது. அப்போது என் எழுத்திலே ஒரு மெருகுவரத் தொடங்கியிருந்தது. அப்போது என்னுடன் படித்த பூ செல்லத்துரை என்றொரு நணர்பன் மிக வித்தியாசமான கதைகளையெல்லாம் அந்த வயதிலேயே எழுதினான். ஆனால் அவனுடைய கதைகள் வெளிவந்ததாக நான் அறியவில்லை. இருப்பினும் அந்த வயதில் அவன் அப்படி எழுதியது எனக்கு பெரு வியப்பாக இருந்தது.
எனது முதற் கதை "பசி" "ராதா" வில் (1966) இலி வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து "தனிக்கிராமம்" சுதந்திரனில்" (1967)இல் வெளிவந்தது. பின்னர் செம்பியன் செல்வனை ஆசிரியராகக் கொணர்ட 'விவேகி யில் "மனிதன் தெய்வமாகிறான்" (1968) என்ற
பின்னணியில் பல்கலைக் கழகம் செல்ல, அங்குள்ள குழலி, அங்குள்ள நூல் நிலையம், அத்துடன் மெளனி  ேப ா ன  ேற |ா ர து படைப்புக்களோடு ஏற்பட்ட
பொறுத்தவுரை என்னுள்ளே பல
ತಿಥೌಟ! பரிச்சயம், மேலும் என்னுடைய ஏற்படுத்தியது. A. பல்கலைக் கழகக் கல்வியை இவ்வாறு தமிழில் வாழ்க்கை நெருக்கடிகளினால்
iဂ်\ါလံ இடை யில கைவிட்ட மிகப் பெரிய சோகத்தை அனுபவித்த காலங்களில் படைப்புந்துதலி என்பது கூடுதலாக இருந்தது. அப்போதுதான் எனது வித்தியாசமான கதைகளில் ஒன்றான "முந்திய நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு போகின்ற “பிரிவதற்குத்தானே உறவு" (1969) என்ற கதை வீரகேசரியில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து வருடத்திற்கு இரணர்டோ, மூன்றோ கதைகளை நான் எழுதி என்னுடைய எழுத்துலக வாழ்க்கையில் முப்பதோ முப்பத்தைந்து கதைகளை எழுதியிருக்கிறேன்.
“அலை ஆசிரியர் குழுவில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இயலுமா?
கொழும்பு கலை இலக்கிய நணர்பர் கழகத்தில் நாங்கள் இயங்கிக் கொண்டிருந்த காலங்களில் நல்ல இலக்கியங்கள், நல்ல நாடகங்கள், நல்ல திரைப்படங்கள், என்பவற்றைப் பற்றிய பரிச்சயம், அவற்றைப் பற்றிய உலகளாவிய ரீதியிலான கருத்துக்கள், அதெல்லாம் வந்தபோது "நாங்களே ஒரு பத்திரிகை தொடங்கினால் என்ன? " என்ற எண்ணம் எங்கள் நண்பர்கள் சிலருக்கு ஏற்பட்டது. முக்கியமாக அதிலே நான்கைந்து பேரைக் குறிப்பிடலாம். என்னுடன் அ. யேசுராசா, இமையவன், வேறும் சில நண்பர்களுடன் இதைப் பற்றிக் கதைத்திருந்தாலும் ஆசிரியர் குழுவொன்று நாங்கள் கடைசியாகத் தெரிவு செய்தபோது என்னுடன், யேசுராசா, இமையவன் - இதில் இமையவனும் நானும் கொழும்பில், யேசுராசா பசறை அல்லது பேராதனையில் வேலை செய்து கொண்டிருந்ததாக நினைக்கிறேன். யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர் மு. புஸ்பராசனையும் சேர்த்து நான்கு பேர் கொணர்ட ஒரு குழுவாக நாங்கள் இயங்கினோம். ஏனெனில் இந்த நான்கு பேருக்கிடையிலும் பெருமளவுக்கு ஒத்ததன்மைகள் காணப்பட்டதனாலேயே அப்படியொரு ஏற்பாட்டை நாங்கள் செய்தோம். இதிலே குறிப்பிட வேணர்டிய இன்னொரு விடயம், அந்தக் காலத்திலே இலக்கிய விமர்சனம் என்ற பகுதியில் சில தவறான கருத்துக்கள், அணுகுமுறைகள்தான்
கதை வெளிவந்தது. இந்தப்
:
 
 
 
 
 
 

மலோங்கியிருந்தது. இடதுசாரிகளின் மேற்போக்கான டைப்புகள்ையெல்லாம் உன்னதப் படைப்புக்கள் என்று சால்லிக் கொணர்டிருக்கின்ற ஒரு மேலாணர்மை நிலை ாழிப்பாணத்தில் அல்லது இலங்கையில் நிலவியதால் தற்கெதிரான கருத்துக்களை உணர்மையான, நேர்மையான டைப்பாளிகளை இனங்காட்டுகின்ற கருத்துக்களை ]ன்வைப்பதற்கு ஒரு களம் வேணடும் என்ற கருத்தும் ங்களுக்கிருந்தது.
த்தோடு உலகளாவிய ரீதியில் நிகழும் கலை மாற்றங்கள், லை வளர்ச்சிகளைப் பற்றி அவதானிக்கின்ற, இவை பற்றிய ந்தனை இல்லாத போக்கு எங்கள் மத்தியில் இருப்பதாக ாங்கள் கருதியதால் இவற்றைப் பரவலாக்க வண்டுமென்றும், நேர்மையான, உணர்மையான, சரியான டைப்பாளிகள் இனங் காணப்படாமல் போவதனால் அவர்களையும் அறிமுகப்படுத்த வேண்டுமென்றும் நாங்கள் ருதினோம். எனவேதான் நாங்கள் ஒரு சிற்றிதழை ருவாக்க வேணர்டுமென்று கருதி அதற்கென்ன பெயர் }வக்கலாமென்று பல பெயர்களைப் பரிசீலித்து கடைசியில் ந்த "அலை" என்ற பெயரைத் தெரிவு செய்தோம். அப்போது வந்திருந்த பிரான்சியத் திரைப்படங்கள் அதாவது glu egy 606) Liu L. B. 56lfai (New wave-cinema) gef அருட்டுணர்விலும் "அலை" என்பது எழுந்திருக்கலாம். அத்துடன் இலக்கியம் அப்படி மாறி மாறி வந்து காணர்டிருப்பதைப் பிரதிபலிப்பதாகவுமிருக்கலாம் என்ற அடிப்படையில் நாங்கள் "அலை" என்ற பெயரைத் தெரிவு சய்தோம்.
அலை" என்ற சிற்றிதழ் அதற்கு முன் வந்திருந்த "பூரணி"யின் ாக்கத்தினாலும் தோன்றியதெனக்கூறலாம். பூரணி ஒரு பகையில் இன்னொரு விதமாக தாக்கம் மிகுந்த கருத்து லையைப் பிரதிபலித்த, பத்திரிகை என்று சொல்லலாம். பூரணி" நின்று போனதும் ஒரு பெரிய வெற்றிடமான லையை நாங்கள் உணர்ந்தோம். எங்களுடைய ருத்துக்களைப் பிரதிபலிப்பதற்கு எதிர்க்கருத்துக்களைச் சால்வதற்கு நல்லகலை, நல்ல படைப்புக்கள், நல்ல டைப்பாளிகளை இனங்கணர்டு பிரசுரிப்பதற்கு ஒரு வற்றிடம் உருவாகி வருவதாக நாங்கள் கருதினோம். “னவே அந்த ரீதியிலும் இந்த "அலை" எழுந்தது. பூரணி"யோடு மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்த ஜீவகாருணியன்" என்கிற "இமையவன்" "அலை" ஆசிரியர் நழுவில் ஒருவராக வந்து சேருகிறார். இந்த "அலை" இதழ் தாடங்கிய காலத்தில் நாங்கள் பொருளாதார நருக்கடிகளை வலுவாக எதிர்கொணர்டோம். இவ்விதழின் ஆசிரியர் குழுவிலிருந்த ஒவ்வொருவரும் தங்களுடைய 1ங்களிப்பாக 25/= வினை அந்தக் காலப்பொருளாதார ைெலயில் இதழுக்காக வழங்கியதோடு, அதிகளவில் ந்தர்தாரர்களைச் சேர்க்க வேண்டுமென்ற ஒரு முயற்சியிலே இறங்கினோம். இந்த முயற்சியை நாங்களும். எங்களைச் சேர்ந்த நணர்பர்களுமாக கொழும்பிலே அலுவலகம் அலுவலகமாக ஏறியிறங்கி முன்னெடுத்தோம். ஒரளவு நின்று சிலைக்கக் கூடிய பொருளாதார அடித்தளத்தை உருவாக்கித்தான் "அலை" யை வெளிக்கொணர்ந்தோம்.
அலை வந்த ஆரம்பகாலங்களில் ஒரு சலசலப்பு இருக்கவே செய்தது. ஏனெனிறால அதுவரை காலமும், எதிர்க்கருத்துக்கள் இல்லாமல் சில ஆட்கள் சொன்னதையே உணர்மையான கருத்துக்கள்' என்று கொடிகட்டிப்பறந்த நேரத்தில் எதிர்க்கருத்துக்களை முன்வைக்கிற ஒரு சிற்றிதழ் வந்ததான ஒரு சலசலப்பு எழுந்தது. அது பெரிய

Page 17
தாக்கங்களை ஏற்படுத்தியது. புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருந்தது. உதாரணமாகச் சொல்லப்போனால் ரஞ்சகுமார், உமாவரதராசன் போன்ற இப்போது முக்கியத்துவம் பெறுகின்ற எழுத்தாளர்கள் அலையிலிருந்துதான் பரவலான கவனத்தைப் பெற்றார்கள். அதுதவிர குந்தவை, ஆனந்தமயில், ச. ராஜகோபாலன் போன்ற வித்தியாசமான எழுத்தாளர்களும் இதில்
எழுதினார்கள்.
அலையின் முக்கியத்துவம் குறித்த இன்னும் சில விடயங்களைச் சொல்லலாம். ஈழத்துப் புதுக்கவிதையின் மீளுருவாக்கம் அல்லது மீள்வளர்ச்சி என்ற வகையில் தா. ராமலிங்கம் என்ற ஈழத்தின் முக்கிய புதுக்கவிதையாளன் ஆரம்பத்தில் எழுதிவிட்டு பின்னர் ஒதுங்கியிருந்தபோது: மீளவும் இனங்கண்டு எழுதத்துரண்டியது அலையின் சாதனை என்றுகூடச் சொல்லாம். தா. இராமலிங்கத்தோடு, சண்முகம் சிவலிங்கம், சு. வில்வரத்தினம், மு. பொன்னம்பலம், வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன், இளவாலை விஜேந்திரன், எம்.ஏ. நுஃ மான், செள்மினி, மைத்ரேயி, சிவசேகரம், எச்.எம். பாறுக் போன்றோரும் அலையில் எழுதி இருக்கிறார்கள். அதைவிட அலையின் இன்னொரு முக்கிய பரிமாணம் என்னவென்றால் நவீன ஓவியத்தை பரவலான கவனிப்பிற்குரியதாக்கியதாகும். உதாரணமாக 'மாற்கு மாஸ்டர்- இவர் யாழ்ப்பாணத்தில் ஓவிய ஆசிரியராக இருந்து - ஒவியத்தை தனது உயிர் மூச்சாகக் கொணர்டியங்கிய ஒருவர். வெளியுலகிற்கு தெரியாமலிருந்த இவரை இனங்கண்டு இவரது ஓவியங்களை அலையில் பிரசுரித்து, இவரை ஒரு முக்கிய ஓவியர் என இனங்காட்டிய பெருமை அலைக்குண்டு. இந்த வகையில் அலையின் ஆரம்பகால இயக்கத்தில் நானும் ஒருவனாக இருந்து அலையின் ஆரம்பகால அடிச்சுவடுகளில் முக்கியமான ஆளாக இருந்தேனி என பதில பெருமைப்படுகிறேன். இடையிலே 12இதழ்களுக்குப்பிறகு நான் அலையிலிருந்து விலகிய அல்லது விலக்கப்பட்ட ஒரு நிலையேற்பட்டது. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமாக இரணர்டொரு விடயங்களைச் சொல்லாம். ஒன்று அலை ஆசிரியர் குழுவினருக்கிடையே ஏற்பட்ட சில சில கருத்து வேறுபாடுகள். ஏற்கனவே நண்பர் இமையவன் ஆசிரியர் குழுவில் எற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகியிருந்தார். இமையவன் விலகிய பிறகு அலை ஆசிரியர் குழுவில் மூன்று பேர் இருந்தோம். 12 இதழ்களுக்குப்பிறகு அ. யேசுராசாவும் மு. புஸ்பராசனும் ஆசிரியர் குழுவிலிருக்க நான் விலகியிருந்தேன்.
இரண்டாவது-இலக்கியம், இலக்கியம் சார்ந்த விடயங்கள், எழுத்து என்பவற்றிற்கப்பால் சில நிர்வாகப்பிரச்சினைகள் - ஏராளமான சந்தாதாரர்கள், அலை உருவாக்கத்தின் போதான ஒப்பு நோக்குதல் (Proof Reading) பக்கங்களை ஒன்றுசேர்த்து இதழாக்குதல், சந்தாதாரர்களுக்கு தபாலில் அனுப்புதல் அந்தப் பொறுப்புக்கள் வருகின்றபோது நான யாழ்ப்பாணத்திலிருந்து தூரத்தில் (யேசுராசா, புளப்பராசன் போன்ற நணர்பர்களின் வசிப்பிடங்களில் இருந்து) இருந்ததாலி அவர்களோடு கூடுதலாக ஒத்துழைக்க முடியாதவனாக இருந்தேனர். நான் இருக்குமிடம் யாழ்ப்பாணத்திலிருந்து கிட்டத்தட்ட பதினைந்து பதினாறு கிலோமீற்றர் தொலைவிலிருப்பதால் எந்த நாளும் பயணம் செய்து என்னுடைய அலுவலகக் கடமைக்கு போகின்ற காலங்கள் - அதிலே ஒத்துழைக்கமுடியாமல் இருந்ததும் நான் அலையிலிருந்து விலக அல்லது விலக்கப்பட ஒரு காரணமாய் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். அலை போன்ற சிற்றிதழ்கள் உணர்மையில் அலை மாதிரித்தான். ஓர் அலை
 

வந்து ஓய்ந்து இன்னொரு அலை மாதிரி பூரணி, பூரணியின் ஓய்வுக்குப்பிறகு அலை, அலையின் ஓய்வுக்குப்பிறகு, புதுசு, புதுசுக்குப்பிறகு இப்போது மூன்றாவது மனிதன் அப்படிச் சொல்லலாம் என்று படுகிறது.
பொதுவில் ஈழத்து சிற்றிதழ்கள் அற்ப ஆயுளில் போய்ச் சேருவது ஏன்? அலை ஆசிரியர் குழுவில் இருந்த அனுபவங்களைக் கொண்டும், மற்றைய சிற்றிதழ்களுடன் பரிச்சயமுள்ள, வாசகன் என்ற வகையிலும் நான் அவதானித்த சில விடயங்களைச் சொல்லலாம். பெரும்பாலும் சிற்றிதழ்கள் குழு முயற்சிகளாகத்தானிருக்கும். குழு முயற்சிகள் என்று வருகின்றபோது, நண்பர்களிடையே அபிப்பிராய பேதம் வருகின்ற போது இயல்பாகவே சிற்றிதழ்களின் ஆயுட்காலம் முடிகின்ற தன்மையை, நாங்கள் அறிந்த ஆரம்பகால இந்தியச் சிற்றிதழ்களில் பார்க்க முடிந்தது. அடுத்து, பொருளாதார நெருக்கடிகள், பொரு ளாதார
இ ைட ஞ’ சல' கள 'foo'); சிற்றிதழ்களைத் தொடங் குகின்ற எழுத்தாளர்கள் அல்லது சிற்றிதழி ஆசிரியர்கள் பெரும் பாலும் பொருளாதார வசதிபடைத்தவர்களாக இருப்பதில்லை. அது வும் சிற்றிதழிகளின் மறைவுக்கு வழி கோலுகின்றது.
மூன்றாவதும் . முக்கிய மானதுமான காரணம், சிற்றிதழ்களின் ஆரம்ப காலங்களில் இடமி பெறுகின்ற விடய தானங்கள் அல்லது விடயங்கள் ഖ ബ് யறுக்கப்பட்டுக் கிடைக் கக்கூடியதாக இருக்கும். ஆனால், போகப் போக விடயங்களைத் தேடிப் பெறுவது சரியான கஷ்டமாக இருக்கும். இத்தகைய காரணங்களினால்தான் சிற்றிதழ்கள் அரைகுறையில், அற்ப ஆயுளில் மறைந்து விடுகின்றன என நான் கருதுகிறேன்.
தொழில் நிமித்தம் பணியாற்றிய வெவ்வேறு களங்கள் உங்கள் படைப்பாக்க முயற்சியில் எவ்விதம் செல்வாக்கு செலுத்தின? நானி பதினெட்டு, பத்தொன்பது வயதுகளிலி பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி முதலில் ஒருவருடம் கொழும்பிலும் பிறகு ஒருவருடம் பேராதனையிலும் படித்து மூன்றாவது வருடம் ஒரு தொழில் கிடைத்ததால் படிப்பை இடையில் நிறுத்தி விட்டு கொழும்பிலி, பரீட்சைத்திணைக்களத்தில் ஓர் எழுதுவினைஞனாக கடமை புரியத் தொடங்கினேன். கொழும்பில் தொழில் புரியத் தொடங்கியதும்- 1968 கடைசியிலிருந்து 1975 முடியும். வரைக்கும் நான் பரீட்சைத் திணைக் களத்திலி எழுதுவினைஞனாக இருந்தேன். அக்காலகட்டத்தில் பல்வேறு விதங்களில் எனது தொழிற்களம் படைப்பு முயற்சி அல்லது இலக்கிய ஆளுமை விருத்திகளுக்கு உதவியது.
3,555&nagsaias LuisauGaleopa) (Season Work) g5ft6iajéguó,

Page 18
அதாவது ஒரு காலத்தில் வேலை, மற்றைய காலங்களில் பெருமளவு ஓய்வாக இருக்கும், அந்தக்காலங்களில் நான் அதிகளவிலான புத்தகங்களை வாசித்தேன். என்னுடைய பெரும்பாலான சிறுகதைகளைக் கூட அங்கேயிருந்துதான் எழுதினேன் என்று சொல்ல முடியும். அது ஒரு வகையிலே நல்லதொரு வாய்ப்பு என்று நினைக்கிறேன். இன்னொரு வகையில் இலக்கிய நண்பர்கள், அறிமுகங்கள், புத்தகங்களை இலகுவாகப் பெறக்கூடிய வழிவகைகள் ஏராளமாயிருந்தன. படங்கள், நாடகங்கள் என்பவற்றைப் பார்க்கும் வசதிகள் பெருமளவில் இருந்தன. இதனாலும் ஒரு விருத்தி ஏற்பட்டதென்று நான் நினைக்கிறேன். இலக்கிய நணர்பர் கழகத்தில் இருக்கின்றபோது - அந்தக்காலங்களில்தான் நாங்கள் கூடுதலாக இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தோம். நாடகங்கள், படங்கள் என்று அதிகமாக சர்வதேச திரைப்பட விழாக்களின் படங்களைப் பார்த்திருக்கிறோம். கொழும்பில் நடக்கின்ற பெரும்பாலான இலக்கிய முயற்சிகளில் நாங்கள் எங்களுடைய ஆர்வம் காரணமாக பெரும்பாலும் கலந்து கொணர்டிருக்கின்றோம்.
மேலும் கொழும்பில் வேலை செய்த காலங்களில்தான் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் பங்குபற்றக்கூடிய சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது. முதன் முதலில் நான் கொழும்பில் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் "இளைஞர் மன்றம்" எனும் வானொலி நிகழ்ச்சியில், திரு. வ. இராசையா (தகவம் இராசையா) அவர்கள் என்னை அறிமுகப்படுத்தினார். அவருடைய காலத்திலே நான் இளைஞர் மணிறம்" நிகழ்ச்சியிலி அதிகளவிலான கவிதைகளை எழுதியிருக்கிறேன். நான் நேரடியாகப் பங்குபற்றி எனது கவிதைகளை வாசித்திருக்கிறேன். மற்றது நான் எழுதியதை வேறு நபர்கள் வாசித்திருக்கின்றார்கள். அதுதவிர என்னை அவர் ஒரு பேட்டியும் கணர்டதாக ஞாபகமிருக்கிறது. பின்னர் நான் கொழும்பில் தொழில் செய்த காலங்களில், எனது ஆசிரியராக இருந்த 'அம்பி வானொலியில் "கலைக்கோலம்" என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொணடிருந்தார். அந்த நிகழ்ச்சியிலும் நான பங்குபற்றியிருக்கிறேன். பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அதன் பின்னர் பேராசிரியர் க. கைலாசபதி - எனக்கு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தார். இலக்கியக்காரன் என்ற ரீதியில் பின்னர் அவருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவருடைய நிகழ்ச்சியிலும் நாணி அதிகளவிலான கட்டுரைகள் எழுதி வாசித்திருக்கின்றேன். பேராசிரியர் கா. சிவத்தம்பியுடன் கூட சில வானொலி நிகழ்ச்சிகளைச் செய்ததாக எனக்கு ஞாபகமிருக்கிறது. மற்றது மறைந்த குழந்தைக் கவிஞர் பா. சத்தியசீலன், வானொலியில் நடத்திய நிகழ்ச்சிகளிலும் நான் பங்கேற்றிருக்கிறேன். இப்படிக் கொழும்பில் இருந்ததால் வானொலியில் அதிகளவிலான நிகழ்ச்சிகளில் பங்கு கொணர்டிருக்கிறேன். சில்லையூர் செல்வராசனுடனும் வானொலிக் கவியரங்கில் நான் பங்கேற்ற ஞாபகங்கூட
 
 
 

எனக்கு இப்போது வருகிறது.
கொழும்பிலே இருந்த காலங்களில் இத்தகைய அனுபவ மெருகூட்டல்களுடன், அனுபவப்பகிர்வுகளுடன், அனுபவப்பதிவுகளுடன் 1975ம் ஆணர்டின் இறுதியில் இடமாற்றமாகி யாழ்ப்பாணத்திற்கு வந்தேன். எத்தனையோ எழுத்தாளர்களுடன் பழகச் சந்தர்ப்பம் கிடைத்தது. யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த முக்கியமான கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிற வசதி வாய்ப்புக்களும் கிடைத்தன. குறிப்பாகச் சொல்லப்போனால் யாழ்ப்பாணத்தில் அந்தக் காலங்களில்தானி நாடகத்துறையில் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்திய "அவைக்காற்றுக் கழகம்" நாடக அரங்கக் கல்லூரி அரங்கேற்றிய எல்லா நாடகங்களையுமே பார்த்திருக்கிறேனர். உங்களுக்குத் தெரிந்திருக்கும் அவைக்காற்றுக் கழகத்தில் முக்கியமாக பாலேந்திரா நித்தியானந்தன், நிர்மலாநித்தியானந்தன் ஆகியோரும் நாடக அரங்கக்கல்லுரரியில் குழந்தை ம. சணி முகலிங்கம், சுந்தரலிங்கம், தாசீசியஸ் "இவர்கள் எல்லாம் பங்கு கொணர்டிருந்தார்கள். இவர்கள் நடத்திய நிகழ்ச்சிகளைப் பார்த்து நான் என்னை மெருகுபடுத்திக் கொணர்டேன்.
மேலும் அக்காலத்தில்தான் யாழ்ப்பா ணத்தில் "திரைப்பட வட்டம்" வித்தியா சமான படங்களைத் திரையிடவேண்டும் என்ற நோக்கில செயற்படத் தொடங்கியது. அதிலொரு ஸதாபக அங்கத்தவராக அ. யேசுராசா, சோ. கிருஷணராசா, க. சட்டநாதனி ஆகியோருடன் நானும் இருந்தேனி. அதில் திரையிடப்பட்ட பெரும்பாலும் எல்லாப் படங்களையுமே நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய திரைப்பட ரசனை விருத்தி, திரைப்படம் பற்றிய அறிவு என்பவற்றிற்கு அத்திரைப்படங்கள் மிகவும் உதவியிருந்தன. இவ்வாறு எனது தொழில் வாழ்க்கையில் யாழ்ப்பாணம் கூட ஓரளவுக்கு வளமான கலை இலக்கியப் பரிச்சயங்களை ஏற்படுத்திய காலமாக இருந்தது. அதற்குப் பிறகு உங்களுக்குத் தெரிந்திருக்கும் 1980ல் இலங்கையில் நடந்த "பொது வேலை நிறுத்தம்" அதில் நான் பங்குகொணர்டு ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் வேலையில்லாதிருந்தேன். அதற்குப்பிறகு தணடனை இடமாற்றமாகக் கல்முனைக்குத் துரக்கி எறியப்பட்டேன். கல்முனையிலிருந்த ஏறத்தாழ இரணர்டு வருடங்கள் ஓரளவுக்கு தனிப்பட்ட வாழ்வுதான். ஒருவிதமான தனிமை வாழ்வு. அந்த தனிமை வாழ்வில்தான் நான் இதுவரையில் எழுதிய நல்ல கதைகளில் ஒன்றான "பருவம் தவறிய மழையினைப் போலவே." என்ற கதையை எழுத முடிந்தது. நானிருந்த போது கல்முனையில் கலை இலக்கிய முயற்சிகள் அவ்வளவாக இருக்கவில்லை. பொழுது போவதே மிகவும் கஷடமாக இருக்கும். எப்போதாவதுதான் இலக்கியக் கூட்டங்கள் நடக்கும். ஆனால், மூன்று முக்கியமான இலக்கிய ஆளுமைகள் அங்கே எனக்கு மிகவும் நெருக்கமாக வந்தார்கள். ஒருவர் எங்களுடைய மதிப்பிற்குரிய சண்முகம் சிவலிங்கம் மற்றவர் என்னுடைய நண்பராக இருந்த எச்.எம். பாறுக். இவர் அந்தக் காலத்தில் கவிதைகள் எழுதினார். இப்போது ஏதோ மெளனமாக இருக்கிறார். மூன்றாமவர் உமாவரதராசன், இவர்கள் மூவரும் மிக நெருக்கமாக | இருந்தார்கள். இவர்களைத் தவிரவும், வேறு சில இலக்கிய நண்பர்கள் நெருக்கமாக இருந்தார்கள். நீலாவணன் இப்போது உயிருடன் இல்லை. கல்லூரன், மு. சடாசரம், மருதூர்க்
خخخخچہ :

Page 19
அன்பு முகைடீன், சோலைக்கிளியோடும் ஓரளவு கதைத் ஞாபகமிருக்கிறது.
இவ்வாறு என்னுடைய தொழில் காலங்களில் தொடக்கத்தி கொழும்பிலும் பிறகு யாழ்ப்பாணத்திலும், கடைசியாக கல்முனையிலும் அதற்குப்பிறகு ஆசிரியத் தொழிலுக்கு மார் இப்போது நிரந்தரமாக யாழ்ப்பாணத்தில் - வடமராட்சியி: இருக்கிறேன். இந்தக்காலங்கள் பல வழிகளில் எனது இலக்கிய விருத்திக்கு உதவக்கூடிய எத்தனையோ பேருடைய பழக்கங்கள் கலை இலக்கிய முயற்சியில் ஈடுபடக்கூடிய அளவுக்கு நேரங்கள் வசதிகள், மனநிலை - முக்கியமாக மனநிலை அந்த காலங்களில் எனக்கு இருந்தது. இப்போது அந்த மனநி6ை யாழ்ப்பாணத்தில் இல்லை.
வாசிப்பு உங்கள் படைப்பாளுமையை எந்தள6 வழிப்படுத்தியுள்ளது? நான் சிறுவயதிலே வீரகேசரிப் பத்திரிகையில் வருகின்ற தொட கதைகளை வாசிக்கத் தொடங்கி - அந்த வாசிப்பிலே ஒ( ஆர்வம் வந்து பிறகு கிடைத்ததையெல்லாம் வாசித்து குறிப்பாக எனக்கு கிடைத்த தி. ஜானகிராமணி, லாக ராமாமிருதம், மெளனி போன்றோரை வாசித்தது பெரி வித்தியாசமான மாறுதலை எனக்குள் ஏற்படுத்தியதை நா6 உணர்ந்தேன். உணர்மையான வாழ்க்கை, இலயிப்பா6 வாழ்க்கை, வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களையும் பார்க்கின் ஒரு பார்வை, வாழ்க்கையில் ஆத்மார்த்தமான ஈடுபா என்பனவெல்லாம் முக்கியமான எழுத்தாளர்களினூடாக நா6 பெற்றுக் கொணர்டேன். அதே நேரத்தில் பல்வேறு விதமா? பரிமாணங்களையும் பார்க்க முடிந்தது. சுந்தரராமசாமியின் வேறுவிதமான பரிமாணங்களையும் பார்க்க முடிந்தது சுந்தரராமசாமியின் "புளியமரத்தின் கதை" அசோகமித்திரனி "வாழ்விலே ஒரு முறை" என்ற சிறுகதைத் தொகுப்பு, நீல பத் நாதனுடைய "தலைமுறைகள்" என்ற நாவல் - இப்படிே வேறும் பல நூல்கள். இந்தப் பரிச்சயங்கள் இடைவிடாத ஒ வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்தியது. அது என்னை பொறுத்தவரை என்னுள்ளே பல அதிர்வுகளை ஏற்படுத்தியது இவ்வாறு தமிழில் மட்டுமல்ல தமிழில் வந்த பிற மொ இலக்கியங்களும் என்னைப் பாதித்தன. வங்காள மொ இலக்கியங்களில் விபூதி பூஷணி பந்தோ பாத் யாயவி நாவல்கள், இராவீந்திர நாத் தாகூரின் படைப்புக்களோ முக்கியமாக ருஷ்ய எழுத்தாளர்களின் படைப்புக்களும் என்னு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தின. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் 'சிங்கிஸஜமாத்தவி கீர்கீஷிய எழுத்தாளர் - இவருடைய நாலைந்து நாவல்கை நான் தமிழில் வாசித்திருக்கிறேன். தாஸ்தாவெஸ்கியின் தமிழி வந்த சில படைப்புக்கள், லியோடோல்ஸ் டாயின் சி படைப்புக்கள், அலெஸ்கிடோஸ்டாயின் அக்கினிப் பரீட்ை என்ற நாவல் முக்கியமாக எனக்கு வித்தியாசமான உலெ அறிமுகஞ் செய்தன. இதைத்தவிர குறிப்பிட்டுச் சொல்லக் கூடி வேறு ருஷ்ய நாவல்களில் - எழுத்தாளர்களின் பெயர்க இப்போது ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் சாவுக்கே சவா உணர்மை மனிதனின் கதை, தாராளப் புல்பா போன்ற நாவல்க முக்கியமானவை. இவைதவிர பிறமொழி நாவல்களி 'அந்நியன்', 'சம்ஸிகாரா' . இப்படியாக அதிகளவி நாவல்களையும் சிறுகதைகளையும் வாசித்திருக்கிறே அதைத்தவிர படைப்பிலக்கியங்கள் என்பதற்கப்பால் பெ விடயங்களில் வந்த நூல்கள் கூட என்னைப் பாதித்திருக்கின்ற உதாரணமாக மொஸ்கோ டயறி, நேரில் கண்ட ருஷயப் புரட் ஆர்தர் கோஸலரின் சர்வாதிகாரியும் சந்நியாசியு
 

போரின் விலையைப் பற்றி 'நீ பேசுகிறாய்! அமைதியிழந்த இத்தீவில்
நாங்கள் கேட்க வேண்டிய அக்கேள்வியையும்
நீயே கேட்கிறாய். நீயே பதிலும் சொல்கிறாய்.
அமைதிக்காக நீநுழைத்த பாதைகளின் வரைபடங்கள் பற்றி நாமறிவோம். அமைதியை ஆக்கும் கருத்தியல் தெளிவாகவுள்ளது.
சாக மறுப்பின் கும்பிடு. கும்பிட மறுப்பின் குறுகு. குறுக மறுப்பின் குனி குனிய மறுப்பின் அடங்கு. அடங்க மறுப்பின் சா. அமைதி வரும்
t
அடக்குபவர்க்குப் பால் கொடு பாலைக் குடித்தவன் முலையைக் கடிப்பான் யோனியைத் தின்பான் சாத்வீகச் சிலைகளின் கீழே சடலங்கள் விரிப்பான்.
போரின் விலையைப்பற்றி எங்களுக்கே A விடுகிறாய் சரடு.
போர் மரணத்தின் வார்த்தை மரணமோ விடுதலையின் வார்த்தையல்ல அதையும் நாமறிவோம்.
‘அமைதி உன்னால் எல்லா மொழிகளிலும் அழிந்த வார்த்தை
அமைதி பொங்கி வெடிக்கிறது அமைதி கொழுந்துவிட்டெரிகிறது.
ஆடி அடங்கிய ஆழியின் கரையில் அமைதியின் விலையையும் நாங்களே தீர்மானிப்போம்
அதனை 'நீ’ பேசாதே!!!

Page 20
鬆18 移 密鯊攤縱》
சேகுவேராவின் வாழ்க்கைக் குறிப்புகள் இவையெல்லாம் உணர்மையில் வெவ்வேறு உலகங்கள்தான்.
இவற்றினூடாக் நான் என்ன கூற வருகிறேன் என்றால், பல்துறை வாசிப்பனுபவங்கள் என்பது படைப்பாளிக்கு முக்கியமானது. எனினுடைய வாழ்க்கையைப் பொறுத்தவரையில்; என்னுடைய ஏழாவது எட்டாவது வயதிலிருந்து மிக அண்மைக்காலம் வரையில் நாவல்கள், இலக்கியங்கள் என்பவற்றோடு அதிகளவிலான பல்துறை சார்ந்த நூல்களைப் படித்த அனுபவங்கள் என்னையொரு நல்ல வாசகனாக இனங்காட்டுமென நம்புகிறேன்.
நெருக்கடிமிகுந்த சூழ்நிலையில் இயங்கிவந்த அறிவோர் கூடலின் அங்கத்தவர்களில் ஒருவர் என்றவகையில் அதன் முக்கியத்துவத்தை எவ்வாறு உணர்கிறீர்கள்? அறிவோர்கூடல் என்ற அமைப்பு ஓரளவுக்கு போர்ச்சூழல் நெருக்கடியான காலகட்டங்களில் பருத்தித்துறையில் ஒழுங்காகவும், துடிப்பாகவும், இயங்கிய ஓர் அமைப்பு. பெரும்பாலும் இரண்டு கிழமைகளுக்கு ஒரு தடவை அதன் அங்கத்தவர்களும், அதில் அக்கறையுள்ளவர்களும், ஓரளவு இலக்கிய அக்கறையுள்ளவர்களும், சமூகத்தை அவதானிப்பவர் என்று கூறப்படுபவர்களும், ஒவ்வொரு வீடுகளில் சந்திப்புக்களை நிகழ்த்தினோம். குறிப்பாக டொக்டர் முருகானந்தனின் வீடுதான் அதற்குரிய மத்திய களமாக இருந்தது. பெரும்பாலான சந்திப்புக்கள் அங்கே நிகழ்ந்தது. அதைவிட குலசிங்கம், ரகுவரன் ஆகியோர் இதில் முக்கியமாக இருந்தார்கள். எங்களுடைய சிறியணர்ணா வீட்டில் பாலசுப்பிரமணியம் ఫళ్లుళ్ల மாஸ்ரர் வீட்டில், சிவநேசன் , வீட்டில், ரகுவரன் வீட்டில் இவ்வாறு பல வீடுகளில் சந்தித்திருக்கிறோம். இப்படிச் : சந்திக்கின்ற இந்தச் சந்தர்ப்பங்களில் இலக்கியம் மட்டுமல்ல எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது. பெரும்பாலான விடயங்கள் இலக்கியத்தை மையமாகக் கொண டி ருந’ தாலு ம' & சமூகத்தைப் பாதிக்கின்ற மற்றைய அறிவியல்துறைகள் பற்றிய விடயங்களும் அறிவோர் கூடலில் கலந்து ரையாடல்களில் முக்கியத் துவம் பெற்றிருந்தது. 徽 assef 3 இன்ரநெற் யாழ்ப்பாணத்தில் சரியாக அறிமுகமாகாத காலங்களில் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு பல்கலைக்கழக மாணவன் இன்ரநெற், ஈமெயில் பற்றிய தகவல்களை எங்களுக்கு முதன் முதலாக அங்குதான் வழங்கியிருந்தார். இவ்வாறு இலக்கியத்துக்கு அப்பால் ஓர் அறிவியல் ரீதியான பிரக்ஞை பூர்வமான விடயங்களுடன் வறண்ட ஒரு போர்க்காலச் சூழலில் கலந்துரையாடுகின்ற சந்தர்ப்பத்தை அறிவோர் கூடல் தந்தது. அறிவோர் கூடல் அந்த நேரத்தில் ஒருவகையில் வடமராட்சியில் இருந்த இலக்கியவாதிகளையும் ஓரளவு அதனைச் சார்ந்த மற்றைய அறிவுத் துறையினரையும் ஓரளவு துடிப்புடனும், பல்வேறு விடயங்களை அறிய வேணடுமென்ற ஆர்வமுடைய வர்களாகவும் வைத்திருந்தது. இந்த கால கட்டங்களில்தான் எங்களுடைய அறிவோர்
 
 
 
 

yeJ . 参考
கூடலில் ஓர் அங்கத்தவராகவும், ஒரு நண்பராகவும் இருந்த நெல்லை க. பேரன் தனது குடும்பத்தினருடன் அகால மரணமாகியிருந்தார். அறிவோர் கூடல் சந்திப்பில் அவர் பங்குபற்றி விட்டுச் சென்ற அன்றைய இரவில் ஷெல் தாக்குதலினால் அகாலமரணமடைந்தார். அந்த அகாலம்ரணம் அறிவோர் கூடல் நண்பர்களையும் மிகவும் பாதித்திருந்தது. அவ்வாறான பாதிப்புகளால் பல படைப்பு முயற்சிகள் நடந்திருக்கிருக்குமென்று சொல்லலாம். நெல்லை க. பேரனுக்காக அறிவோர் கூடல் ஒர் அஞ்சலிப் பிரசுரத்தையும் வெளியிட்டிருந்தது. அவ்வஞ்சலிப் பிரசுரத்தை நான்தான் எழுதியிருந்தேன். இவ்வாறு அறிவோர் கூடல் அந்த வறண்ட சூழ்நிலையில், நெருக்கடியான சூழ்நிலையில் ஓர் இலக்கிய இயக்கமாக அறிவோர் கூடல் நிகழ்ந்தது. எனினைப் பொறுத்தவரை நான் மூன்று நான்கு சந்திப்புக்களில் பிரதானமான உரைஞனாகப் பங்கு பற்றியிருக்கிறேன். ஒன்று உலகத்தரமான சினிமாக்களைப் பற்றிய சந்திப்பரங்கில் நான் உரையாற்றியிருக்கிறேன். கவிதை என்றால் என்ன? தமிழ்க் கவிதையின் பிரதான போக்குகள் என்பது இன்னொரு சந்திப்பில் பேசியிருக்கிறேன். மேலும் நாவல்களைப்பற்றிய உரையொன்றையும் நிகழ்த்தியிருக்கிறேன். இவையெல்லாம் எனது ஞாபகத்திலுள்ள விடயங்களாகும். ஒரு வறணர்ட சூழ்நிலையில் அறிவோர் கூடல் என்பது இயங்குகின்ற ஓர் இயக்கமாக இருந்து சாதித்திருக்கின்றது என்று கூறலாம்.
நல்ல சினிமா இரசனையை எவ்விதம் எய்த முடிந்தது?
நான் யாழ்ப்பாணத்தில் மாணவனாக இருந்த காலத்தில் தமிழ்த்திரைப்படங்களைப் பார்ப்பதே அபூர்வமாக இருந்தது. என்னுடைய 19, 20 வயது வரை நானர் பார்த்த தமிழ்த்திரைப்படங்களை எண்ணிச் சொல்லி விடலாம். அதன் பின்பு நான் பல்கலைக்கழக மாணவனாகக் கொழும்புக்கு சென்ற காலங்களில் முதலில் படிப்பில் கழிந்தாலும் பிறகு கொழும்பில் தொழில் புரிந்த காலத்தில் நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல் கொழும்பு இலக்கிய நணர்பர் கழகத்தில் இருந்த காலங்களில் திரைப்பட விழாக்களைப் பார்க்கின்ற பழக்கம் நண்பர்களால் ஏற்பட்டது. திரைப்பட விழாக்களைப் பார்த்த போதுதான் நல்ல திரைப்படங்களைப் பற்றிய பரிச்சயம் முதன் முதலில் எனக்கேற்பட்டது. இந்திய, போலந்து, ஜேர்மன், திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்களைப் பார்த்தபோதுதான் தமிழ் திரைப்படங்களிலும் பார்க்க வித்தியாசமான கலைத்துவமான நல்ல திரைப்படங்களைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. எனக்கு நல்ல ஞாபகமீ இருக்கிறது. நானும் எனது அறை நணர்பனாகவிருந்த பூரீதரசர்மாவும் நீலவானம்" என்ற திரைப்படத்தின் முதல் நாள் காட்சியைப் பார்ப்பதற்கான இரசிகமகா சனங்களுடன் கியூவில் நின்று அடிபட்டு அந்த திரைப்படத்தை பார்த்து ரசித்தோம். அந்த நிலையிலிருந்து மீண்டு இந்த நல்ல திரைப்படங்களைப் பற்றி இரசனையை எனக்கு ஏற்படுத்தியது கொழும்பு இலக்கிய நண்பர் கழக காலத்தில் பார்த்த நல்ல திரைப்படங்களும், அவற்றைப்பற்றி கழகத்தில் நிகழ்ந்த விமர்சனக் கலந்துரையாடல்களும்தான். அதன் பின் கொழும்பில் நாங்கள் இருந்த காலத்தில் திரைப்பட விழாக்களில் மட்டுமல்லாமல் லயனல் வென்ற் திரைப்பட சங்கத்தில் நானும் காலஞ்சென்ற காவலுரர் சிவபாலனும் அங்கத்தவர்களாக இருந்தோம். அதிலே ஒருவர் அங்கத்தவராக இருந்தால் இருவர் படம் பார்க்கலாம். நாங்கள் இருவரும் சேர்ந்து சிவபாலனினி பெயரை அங்கத்தவராக பதிவு செய்து படங்களைப் பார்த்து வந்தோம். அங்கே உலகத்தரமான வித்தியாசமான நல்ல திரைப்படங்களைத்தானி திரையிடுவார்கள்.

Page 21
ங்களுக்கொரு முறை திரையிடுவார்கள் என நினைக்கிறேன். அப்படியாக நல்ல திரைப்படங்களைப் பற்றிய பரிச்சயம் எனக்கேற்பட்டது. அந்த அருட்டுணர்வோடுதான் யாழ்ப்பாணத்தில் தொடங்கிய திரைப்பட வட்டத்தில் நானும் அங்கத்தவனாக இருந்தேன். ஏ.ஜே. கனகரட்னா தலைமையில் யாழ் - திரைப்பட வட்டம் என்றொரு அமைப்பை ஏற்படுத்தி பிரான்சிய நட்புறவு சங்கத்தின் அனுசரணையுடன் நல்ல திரைப்படங்களை 16MM திரையில் நாங்களும் பார்த்து, திரைப்பட ஆர்வலர்களுக்கும் அறிமுகப்படுத்தினோம். இதன் தொடர்ச்சியாகத் திரைப்பட வட்டம் இப்போதும் யாழி, பல கழைக்ககழக புறநிலப்படிப்புக்கள் அலகுடன் இணைந்து நல்ல திரைப்படங்களை வாராவாரம் பார்க்கின்ற ஒரு வசதியை ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக நான் நல்ல திரைப்படங்களுக்குப் பரிச்சயமான காலத்தில் உலகப்புகழ்பெற்ற நெறியாளர்களின் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். சத்யஜித்ரே, அடூர் கோபால கிருஷ்ணன், ஷியாம்பெனகல், லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், சிறிகுணசிங்க, செம்பொன் உஸ்மான், அக்கிரோ குருஷேவா, பெலினி அசன்ரைன் இப்படி இன்னும் பலருடைய படங்களைப்பார்த்த அனுபவங்கள் உணர்மையில் மகத்தான அனுபவங்கள். என் வாழ்வில் மறக்க முடியாத சில படங்கள் நினைவுக்கு 6)u(5dilačip6o7. Postaf Money Order, Romio Juuliet, ln Darkness, Fist Love, Rapture (gLógól6ó Guficiuuó 6760ipl 6lgrgü6uevTLó) Seven Somuroy, Two Men in The City Guitaip Lulissapatai குறிப்பிடலாம். இப்படங்கள் வாழி விலே நல்ல திரைப்படங்களைப் பற்றிய, கலைத்துவமான, பிடிப்பை ஏற்படுத்துகின்ற, உணர்ச்சி வசப்பட வைக்கின்ற, புதிதாகச் சிந்திக்கத் துண்டுகின்ற பிரக்ஞையை எனக்கு ஏற்படுத்தின. இன்னுமொன்று வாழ்வின் சில போக்குகள், எத்தனையோ விதமான வாழ்பனுபவங்களைப் பெறுகின்ற அதனோடு கலந்தனுபவிக்கின்ற வாய்ப்பை எனக்கேற்படுத்தி எனது கலை வாழ்வைச் செழுமைப்படுத்தின என்று கூறுவேன்.
சிங்கள திரைப்பட அனுபவங்களும் முக்கியமாகக் குறிப்பிட வேணர்டியவை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், சிறிகுணசிங்க, ஐ. டி. எலி பெரேரா ஆகியோரது படங்களைப் பார்த்திருக்கின்றேன். குறிப்பாக லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் அந்தக்காலத்தில் வந்த எல்லாப்படங்களையுமே பாத்திருக்கிறேன் என்று சொல்லலாம். சிறிகுணசிங்கவின் "சப்த சமுத்திர" என்ற அருமையான திரைப்படத்தை பார்த்திருக்கிறேன். இந்த வகையில் சிங்களத் திரைப்படங்கள் கூட அந்தக் காலத்தில் எனது இரசனையை வழிப்படுத்தின எனக் கூறலாம். அந்தக்காலத்தில் எமது நண்பர்களான தில்லைக்கூத்தனும் மாவைநீத்தியானந்தனும் வெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸை மல்லிகைக்காக பேட்டி கண்டார்கள். அந்தப் பேட்டியிலே அவர் சொன்ன இரு கருத்தை இந்த இடத்தில் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். "இருபத்தைந்து வருட தமிழ்த்திரைப்பட சரித்திரத்தில் ஒரு நல்ல படத்தைக் கூடக் காண முடியவில்லை. ஜெயகாந்தனின் 'உன்னைப் போல் ஒருவன் என்ற ஒரேயொரு திரைப்படத்தை தவிர வேறு ஒரு நல்ல திரைப்படத்தையும் பார்க்க முடியவில்லை. சங்கீதத்திலும், சிற்பத்திலும் உன்னத நிலையை அடைந்த தமிழர்களின் இந்தப்பக்கம் வறணர்டிருப்பதை காண எனக்கு வருத்தமா இருக்கிறது" லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இந்தக்கருத்து இப்போதைய நிலையில் அவ்வளவாகப் பொருந்தாதாயினும் அன்றைய நிலையில் சிங்களத்திரைப்படங்களும் என் இரசனையை வழிப்படுத்தின.
 
 
 

எழுத்தைத்தவிர உங்களுக்கு ஈடுபாடுள்ள வேறுகலைகள் பற்றி.
நான் அடிப்படையில் ஓர் எழுத்தாளன், இலக்கியவாதி. அதற்கப் பாலி கலை என்று வருகின்றபோது எல்லாக்கலைகளினதும் அடிப்படை ஒன்றேயென்று எனது பட்டறிவு மூலமாக நாணி அறிந்திருக்கிறேன். அழகுலயிப்புக்கள் உணர்ச்சி வெளிப்பாடுகள் அல்லது உணர்ச்சி ஒன்றிப்பு என்ற ரீதியில் எல்லாக் கலைகளினதும் அடிப்படை ஒன்றாகத்தானிருக்கும் என்று நான் நம்புகிறேன். என்னுடைய வாசிப்பு அனுபவங்களிலிருந்து அதனை நான் உணர்ந்திருக்கிறேன். அந்தவகையில் ஒரு நல்ல கலைஞன் அல்லது எழுத் தாளன் என்ப வணி மற்றக் கலைகளில ஈடுபாடுள்ள வனாக, பரிச்ச யமுள்ளவனாக இருக்க வேணர் டுமென நாங் கள் நம்புகி றோம். அந்தக் காலத்திலேயே இயல்பாகவே சங்கீதத்தில எனக் கொரு நாட்டம் இருந் தது. நான்
to as 65 இருநத கால த்தில் சங்கீதம் படிக்க வேணர் டுமென்று மிக வும் ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கான வசதி எனக்குக்கிடைக்கவில்லை. ஒவியங்களைப் பொறுத்தவரை ஓர் ஓவிய இரசிகனாகவே நானிருந்தேன். எவ்வளவோ முயன்று பார்த்தும் ஒவியங்கள் வரைவதென்பது எனக்கு கைவரவில்லை. எனவே நான் ஓர் ஓவிய இரசிகனாகவே இன்றுமிருக்கிறேன். குறிப்பாக நவீன ஓவியங்கள். நவீன ஒவியம் என்பது எங்களுக்கு அறிமுகமான காலங்களில் ஒருவருக்கும் விளங்கவில்லை என்ற கருத்து நிலவியது. அப்போது அதைப் பற்றிய தகவல், கட்டுரைகள் என்பவற்றைப் படித்தும் கொழும்பில் நடந்த ஓவியக் கணிகாட்சிகளைப் பார்த்தும் இதுபற்றிய இரசனையை வளர்த்துக்கொண்டேன், குறிப்பாகக் கொழும்பில் இருந்த காலங்களில்தானி இதிலொரு ஈடுபாடு வந்ததாகச் சொல்லலாம். அங்கே ஓவியக்கணிகாட்சிகளை நாங்கள் பார்த்தோம். குறிப்பாடு நம்நாட்டு, பிறநாட்டு ஓவியர்களின் ஓவியங்களுடன் புகைப்படக் கண்காட்சிகளையும் நாங்கள் பார்த்தோம். இதனாலே நல்ல ஒவியங்களை ரசிக்கின்ற அல்லது 'ரசிக்கமுனைகின்ற ஒருபக்குவம் எங்களுக்கு ஏற்பட்டது. நான் ஓர் ஓவியக் கண்காட்சியைப் பார்த்து அதைப்பற்றிய கட்டுரை ஒன்றை மல்லிகையில் எழுதியதாக ஞாபகம்.
என்பவன் மற்றக் கலைகளில்
எம்.டி. ராமநாதனி, மதுரைசோமு ஆகிய சங்கீதக்கலைஞர்களில் எனக்கு ஈடுபாடு இருந்தது. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த ஆதர்சக்கலைஞராக மதுரை சோமுவைக்கூறலாம். பின்னர் நண்பர்களுடன் சங்கீதம்

Page 22
20 野 பற்றிப் பேசியதால் ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் ஓர் அறிமுகம் அல்லது பரிச்சயம் ஏற்பட்டிருக்கிறது எனக்கூறலாம். குறிப்பாக பர்வீனா சுல்தானா என்றபெயர் எனக்கு பரிச்சயமாகியுள்ளது. இவ்வாறு ஓவியம், சங்கீதம், சிற்பம் போன்ற எல்லாமே அடிப்படையில் ஓர் உணர்வு வெளிப்பாடு என்றவகையில் இலக்கியவாதி என்பதற்கப்பால் இக்கலைகளிலும் எனக்கோர் ஈடுபாடிருக்கிறது.
நீங்கள் இளைஞராக எழுத்துத் துறையில் கால் பதித்திருந்த குழலி, இங்கு இடது, வலது என படைப்பாளிகள், விமர்சகர்கள் பிரிந்திருந்தார்கள் - இதில் நீங்கள் எதுவாக இருந்தீர்கள்? நாங்கள் இளைஞர்களாக - எழுதிய காலத்தில் எந்தவொரு சமூக அக்கறையுள்ள படைப்பாளிகளுக்கோ, இளைஞர்களுக்கோ இருக்க வேண்டிய அநீதிகளைக் கண்டு கொதிக்கின்ற இயல்பு எங்களுக்கும் இருந்ததுதான். நான் சிறுவயதிலிருந்தே சாதி வேற்றுமைகளை எதிர்த்தவன். என்னுடைய பாலியப் பருவத்து நணர்பர்களிற் பலர் வெவ வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களாகத் தானிருந்திருக்கிறார்கள். இளம் வயதிலேயே இந்த சமூக அநீதிகளுக்கெதிரான மனப்பக்குவம் எனக்கேற்பட்டிருந்தது. ஆகவே நான் படைப்பாளியாக வந்த காலத்திலும் இந்த சமூக அநீதிகளுக்கெதிரான போராட்டங்கள் முனைப்புப் பெற்றிருந்தன. அந்தக்காலத்தில் இயல்பாகவே நானும் அதற்கெதிரான மனவுணர்வினைக் கொணர்டிருந்தேன். பொதுவுடைமைக் கட்சியின் அங்கத்தவராக ஆகலாமோ என்று கூட நான் நினைத்திருந்தேன். ஆனால் இந்தப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்த இலக்கியவாதிகள், அதில்மேலாதிக்கம் செலுத்தியவர்கள் நல்ல படைப்புக்கள் என்று துரக்கிக் காட்டிய படைப்புக்களில் எனக்கு நம்பிக்கையில்லாமல் போனதால் ஒரு படைப்பாளி என்ற ரீதியில் கொம்யூனிஸ் பார்ட்டியில் சேர்வதில் எனக்கொரு தயக்கம் இருந்தது. நான் இடதுசாரி, வலதுசாரி என்று பார்க்காவிட்டாலும் எல்லோருடனும் சமமாகப் பழகுகின்ற நான் ஒருபக்கத்து சார்பு அதாவது இடது பக்கத்து ஆள்களுடன் கூடுதலாகப் பழகியதாலே வலது பக்கத்தைச் சார்ந்த ஒரு முக்கியமான மூத்த படைப்பாளி என்னை கடிந்து கொணர்டது ஞாபகமிருக்கிறது. ஆனால், நாங்கள் படைப்புத் தளத்தில் இந்த இடதுசாரிகளுடன் நிற்கவில்லை. இதனால் எங்களை பிற்போக்குவாதிகள் என்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக எழுதாதவர்கள் என்றும் கூறுமளவிற்கு இருந்தது. நாங்கள் உணர்மையை நேசித்தோம். உணர்மையில் நாங்கள் உணர்ந்தவற்றை எழுதினோம். உணர்மையின் பக்கமும் உணர்வுகளின் பக்கமுமே நாங்கள் நின்றிருந்தோம். இத்தகைய காரணங்களினால்தான் இந்த இடது, வலது அலைகளுக்குள் நாங்கள் அகப்படாமலிருந்ததாக நம்புகிறோம்.
தொடர்ந்து தமிழ்மொழியைக் கற்பித்து வருபவர் என்ற அடிப்படையில் மாணவர்களின் தமிழ் மொழியறிவு எந்த நிலையிலுள்ளது?
நான் ஆசிரியராகக் கடமையாற்றத் தொடங்கிய காலங்களில் இருந்து உயர்தர வகுப்புக்களில் தமிழையும் பொருளியலையும் கற்பித்து வருகிறேன். அண்மைக்காலங்களில் பொருளியல் பாடத்தைவிட்டு தமிழை மட்டுமே கற்பித்து வருகிறேன். பெருமளவு உயர்தர வகுப்புக்களுக்கே கற்பித்து வருகிறேனர். அந்த அனுபவங்களிலிருந்து இன்றுள்ள பெருமளவான மாணவர்கள் தமிழைக் கையாளும் விதத்தையிட்டு நான்
 
 

சந்தோசப்பட முடியாது. கருத்துவெளிப்பாட்டு சாதனம் என்றவகையில் இவ்வளவு காலமும் கற்றும்கூட பெருமளவு மாணவர்கள் தங்களுடைய கருத்தை செம்மையாக வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கின்றார்கள். எழுவாய் எங்கேயோ இருக்க பயனிலை எங்கேயோ இருக்கும். வசனங்கள் நீண்டு நீண்டுபோய் கருத்துத் தெளிவில்லாமல் எழுதுகின்ற குறைபாடுகளை நான் அதிகளவிலான மாணவர்களில் காணர்கிறேன். என்றாலும் கூட ஒளிபடைத்த சில மாணவர்கள் வருவார்கள். அவர்களுக்கு நாங்கள் கற்பிப்பது என்பதைவிட அவர்களிடமிருந்தே நாங்கள் கற்கக்கூடிய விதங்களில் சில மாணவர்கள் வந்து சேருவார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் கற்பித்தல் என்பது மிகச்சந்தோசகரமான அனுபவமாக இருக்கும். முடிவாகச் சொல்லப் போனால் பெரும்பாலான தமிழ் மாணவர்களின் தமிழ் மொழிக்கையாளல என்பது நம்பிக்கையளிப்பதாயில்லை. இதற்கு பல காரணங்களைக் கூறலாம். ஆரம்ப வகுப்புக்களில் தமிழ் கற்பிப்பதில் சரியான கவனம் எடுப்பதில்லை என்பது முதலாவது காரணமாகும்.
அன்றைய காலங்களில் பாடப்புத்தகங்கள், உபபாடப் புத்தகங்கள், எவ்வளவோ பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல் நிலையப் புத்தகங்கள் என்று நாங்கள் படித்துக் கொணர்டிருந்தோம். ஆனால் இன்றைய மாணவர்கள் அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும் புத்தகங்களைக் கூட முழுமையாகப் படிப்பதில்லை. பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிலையங்களிலும் வழங்கப்படுமீ குறிப்புக்களை மட்டும் வாசிக்கிறார்கள். இதனால்தான் இந்தமாணவர்களின் மொழிக் கையாளுகை என்பது குறைபாடுடையதாக இருப்பதாக நான் கருதுகிறேன். நீங்கள் ஓர் ஆசிரியர் என்றவகையில் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய கல்வித்திட்டம் நம்பிக்கையளிப்பதாக உள்ளதா?
ஆசிரியன் என்றவகையில் என்னுடைய அவதானிப்புக்களை, அனுபவங்களைக்கொண்டு பார்க்கின்றபோது இந்தப் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அவி வளவு நம்பிக்கை தருவதாயில்லை. பல கல்வியியலாளர்களும் நிர்வாக மையங்களும் புதிய கல்வித்திட்டம் ஒளிமயமான விழிப்புணர்வுள்ள சமுதாயத்தை உருவாக்குமென்று சொல்கிறார்கள். என்னுடைய பாடசாலை அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது இது அவ்வளவு சரியான கருத்தில்லை என நான் நம்புகிறேன்.
ஏனென்றால் இந்தப் புதிய கணிப்பீட்டு முறைகள் ஆசிரியர் மாணவர்களிடையே கற்பித்தல் - கற்றல் தொடர்பான ஊடாட்டங்களுக்கான நேரத்தைக் குறைத்து விடுகின்றன. பெரும்பாலான ஆசிரியர்கள் கணிப்பீடு தொடர்பான நிர்வாகச் செயற்பாடுகளிலும் அதற்கான பதிவுகளிலுமே அதிகளவு நேரத்தை செலவிடுவதனாலி மாணவர்கள் ஆசிரியர்களிடையே ஊடாட்டம் குறைகிறது. ஆசிரியர்களும் தமிதம் இஷடம் போல இயங்குவதாகப் படுகிறது. இது ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் ஒரு பெரியவர் சொன்ன வாக்கியந்தான் என் நினைவுக்கு வருகிறது. "புதிய கலிவித்திட்டம் எதிர்காலத்தில் மாணவர்களைப் பெருங்கொள்ளையர்களாக மாற்றும்" என்றே அவர் சொன்னார். அதைத்தான் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இப்புதிய கல்விச் சீர்திருத்தத்தில் ஒருசில நல்ல அமிசங்கள் இருந்தாலும் நடைமுறைப்படுத்துவதிலுள்ள பிரச்சினைகளால் அந்தநல்ல அம்சங்களும் அடிபட்டுப்போய்விடுகின்றன. YA

Page 23
நான் எழுதிய ஆரம்பகாலத்திலி என்னுள் கிளர்ந்து நின்றகேள்வி அல்லது இன்னொரு விதமாகச் சொன்னால் தேடல் மிகுந்த இளைஞனாக இருந்தகாலங்களில் என்னில் கிளர்ந்து நின்ற கேள்வி இந்த வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன?' வாழ்க்கையினி அர்த்தத்தைத் தேடுகின்ற முனைப்பில்தான் என்னுடைய வாசக செயற்பாடும், எழுத்துச் செயற்பாடும் இருந்திருக்குமென்று நம்புகிறேன். என்னுடைய படைப்புக்களின் மையமாக வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன? என்ற தேடல்தான் ஊடாடியிருந்ததாக நான் நம்புகிறேன். அப்படித் தேடிய என எழுத்துக்களில் எனினுடைய வாழ்க்கை நோக்கு வெளிவந்திருக்குமோவென்று எனினால் உணர முடியவில்லை. ஆனால் இப்போது நான் இவ்வாறு சொல்ல முடியும். நான் எப்படியிருக்க வேண்டும் என்று என்னை ஒருவர் கேட்டால் நான் அவருக்குக் கூறக்கூடிய பதில் - இயல்பாக இருங்கள் என்பதுதான். வாழ்க்கையில் இயல்பாக இருப்பீர்களானால் அதுதான் வாழ்க்கையின் அர்த்தமாக இருக்குமென நான் நம்புகிறேன். இதற்கு உதாரணமாக நான் ஒரு நாவலைக் குறிப்பிடலாம். "தாராளப்புல்பா" எனும் போர் செய்கிற போர் வெறி பிடித்த ஓர் இனக்குழுவைப் பற்றிய
என்னை அழகுபடுத்த விரும்புகிறாய் அன்று காலை எனது ஆடைகளை இழுத்துக் கிழித்த பின்னர் என்னை அழகுபடுத்த விரும்புகிறாய்.
அழகு கொஞ்சமும் குறையவில்லை வேதனையின் காலை விடியும் போது தூசுகளில்லை
ஊத்தையுமில்லை. இரவினுடைய கறுப்புத் தலையணையில் படுத்தெழும்பினாலும் காலையின் முகத்தை கழுவத்தேவையில்லை.
ஆயிரம் மனிதர்களுக்கு
ஆயிரம் காலை
எனது காலை ஆயிரத்தோராவது வேதனையின் காலை.
 
 

ரஷய நாவலி. அதில் தயவு தாட்சணியமில்லாத போர்க்கொடுமைகள் எல்லாம் அந்நாவலில் வரும். ஆனால் அதுவொரு உன்னத இலக்கியமாக மதிக்கப்படுகிறது. அது அந்த மக்களின் வாழ்வை இயல்பாகவே வெளிக்காட்டி உள்ளது. வாழ்க்கையின் அழகும், மலர்ச்சியும், அர்த்தமும், சந்தோசமும், துக்கமும் இயல்பாக இருத்தல்தான் என நான் நம்புவதால் அதுவே எனது வாழ்வின் நோக்காகவும் உள்ளது. இதுதான வாழிக் கையென நம்புவதால் இயல்பாக இருப்பதுதான் என்னுடைய வாழ்க்கையின் நோக்காக இருக்குமென்று நம்புகிறேன்.
இனிவரும் காலங்களில் உங்கள் படைப்பாக்க முயற்சிகள் எவ்வாறிருக்கும்?
எனினுடைய எதிர்கால வாழ்வில் பெரிதாக ஏதும் படைப்புக்கள் செய்யும் திட்டம் எனக்குக்கிடையாது. நான் எழுதிய கவிதைகளில் சிலவற்றைத் தெரிந்தெடுத்து தொகுப்பாக்கும் எணர்ணமும் எனக்குணர்டு. மேலும் எனக்கு வந்த இலக்கியக் கடிதங்களை, எனது தீவிர வாசிப்பின்போது எழுதப்பட்ட குறிப்புக்களைக்கூட நூலுருவாக்கலாம் எனவும்
நினைக்கிறேன். இது தவிர பெரிதாக வேறு ஏதும் திட்டங்கள் இல்லை.
* உனது காலையின் உணவிலும் உனது காலையின் குளிப்பிலும்
பூமியில் நடக்கும் மனிதர்களின் பாதங்களில் பட்டபடியிருக்கும் மண் துகள்களால் இன்னொரு பூமி செய்திட முடியாது. நல்ல மனைவியின் மடியிலமர நான் நடந்த தூரம் பூமி செய்திடப் போதுமானது.
இப்போது என் பூமியில் எல்லாமிருப்பதாகக் கூறவில்லை; மரமிருந்தால் செடியிருக்காது செடியிருந்தால் காய் இருக்காது
நல்ல மழை நாட்களில்தான் வகை வகையான மரங்கள் நட வேண்டும் நான்.
திருமணம் என்பது 1. நதியில் குளித்தல் 2. குட்டையில் குளித்தல்
சிலர் எல்லாம் நீள்தான் என்கிறார்கள்.
O - பொத்துவில் பைசால் -

Page 24
சமூகமே fairgrieš (3
5600 ces
கழிந்து
சுரா என்கிழகை
சுந்தர ராமசாமி அவர்களின் பெயரை நான் அவரது 'அக்கரைச் சீமையில் தொகுப்பினுடாக 1978ல்தான் முதலில் அறிந்து கொண்டேன். அதில்வரும் நாயுடு பாத்திரத்தின் முகம் இன்னும் எனது மனதில் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. சுந்தர ராமசாமி அந்தக்கதையை "என் கண்களில் நீர் மல்கியது' என்று முடித்திருந்தார். உண்மையில் கதையை முடித்த போது நான் கணிணிர் விட்டே அழுதுவிட்டேன். அப்போது க.பொ.த. உயர்தர வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் பாடசாலை நூல் நிலையத்தில் இருந்து எடுத்த பிரதி அது. அந்த தொகுப்பு பிறகு எங்கள் வகுப்பில் எல்லோராலும் மாறி மாறிப் படிக்கப்பட்டது. அதன்பின்னர் பிரசாதம், ஒரு புளிய மரத்தின் கதை, இவ்வளவோடு சுந்தர ராமசாமியின் எழுத்துகளுடனான தொடர்பு இல்லாமல் போய்விட்டது. ஆயினும், இந்த மூன்றும் மனதிலே அவரைப்பற்றி ஏற்படுத்தியிருந்த பாதிப்பு அந்தப் பெயரை மறக்க முடியாத ஒரு பெயராக ஆக்கிவிட்டிருந்தது.
அதன்பிறகு கிட்டத்தட்ட 4 அல்லது 5 வருடங்களுக்குப் பிறகுதான் அவரது பல்லக்குத் தூக்கிகள், ஜே.ஜே. சில குறிப்புகள் இரண்டையும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த இரண்டுமே எனது மனதில் பதிந்து போயிருந்த சுந்தர ராமசாமியை முழுக்க முழுக்க அந்நியமான ஒருவராகவே வெளிப்படுத்தின. முன்னைய மூன்று நூல்களினூடாகவும் நான் கண்ட சுந்தர ராமசாமி தலைகீழாக மாறிப்போய்விட்டார் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அவரது மொழியில் இறுக்கமும், சொல்லும் முறையில் மாற்றமும் வந்திருந்த போதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு மாற்றமாக அது இருந்தது. சக இலக்கிய நண்பர்களுடன் இது தொடர்பாக நான் விவாதித்தேன். பல்லக்குத் தூக்கிகள் தொகுப்பைக்கூட ஓரளவு ஏற்றுக் கொண்டாலும், ஜே.ஜே.சில குறிப்புகளை உயர்த்திப் பிடிக்க அப்படி என்னதான் இருக்கிறது? ஒரு புளியமரத்தின் கதையின் கால்தூசுக்கு
தேங்கிக் கிட தொலைக்கா மனதைக் கட்ட
贝望
அவருள் இருக் எதிராக இயங்க என்ற நிலைக் ஜே. யும் அதன் எழுத்துக்களும் உரையாடலுக்கு
GBL
செயற்பாட் கலைஞனும் &fb356O6OI Un
6)ăL
வருமா இது என்று நான் விவாதித்துக் கொண்டிருந்தேன்.
 
 

கலாசார ரீதியாக பாய் மந்த புத்தியுடன் க்கிறது. வணிக சினிமா, ட்சி என்று சமூகத்தின் மைக்கும் கேலிக்கூத்தை மனது கொதிக்கிறது. கும் கலைஞன் அதற்கு ாமல் வேறு வழியில்லை ந தள்ளப்படுகிறான். ஜே. தொடர்ச்சியான அவர் இந்த சமூகத்தை இடித்து இழுக்கும் முயற்சியிலேயே ாய்விட்டன. இந்தச் உல் அவருள் இருந்த , ஆராய்ச்சியாளனும், ளனும் ஒன்றிணைந்து “ ற்படுகிறார்கள்.
)ளூனின்ழத்திரை
அது நாவல் வடிவத்தின் உச்சம். நாவலிற்கு வந்த புதிய வடிவம். அது இது என்று நண்பர்கள் பலர் என்னுடன் விவாதித்தார்கள். எனக்கு அதை ஒப்ப முடியவில்லை. வடிவம் என்று பார்த்தால் ரஷ்ய கவிஞரான லேர்மன் தேவ் எழுதிய நம்காலத்து நாயகன்" கூட இந்த மாதிரி ஒரு வடிவத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு வரலாற்றுக் தறிப்பு போன்ற வடிவில் அது எழுதப்பட்டிருந்தது. நாவல் வடிவின் உச்சம் என்றால், ஒரு புளியமரத்தின் கதையை விட இது என்ன உச்சத்தைத் தொட்டு நிற்கிறது? ஒரு பத்தியதர வர்க்கத்து புத்திஜீவியின் மனப் போராட்டங்களை இது சொல்கிறது. எழுத்தாளர்கள், கவிஞர்கள், புத்திஜீவிகள் பற்றிய விமர்சனமாக இருப்பதால் நீங்கள் எல்லோரும் இதைத் தூக்கிப்பிடித்து கதைக்கிறீர்கள் என்று நான் பாதித்தேன்.
இந்த விவாதங்கள் அவ்வளவாக ஈழத்துச் சூழலில் சூடுபிடிக்கவில்லை. அதைவிட முக்கியமான பிரச்சினை இங்கு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. என்னைப் பாறுத்தவரை 80 களின் இறுதிப்பகுதி வரையான காலம் அவ்வளவாக இலக்கிய சர்ச்சைக்கு நேரம் ஒதுக்க முடியாத ாலமாக ஓடிப்போயிற்று. 90 களின் ஆரம்பத்தில் சரிநிகள் lவளிவரத் தொடங்கியதை அடுத்து திரும்பவும் தீவிர லக்கியத் தேடலும் வாசிப்பும் வளரத் தொடங்கியது. ண்டும் சுந்தர ராமசாமி அவர்களின் கதைகளையும், ட்டுரைகளையும் கிடைக்கும் போதெல்லாம் எடுத்து ாசிக்கத் தொடங்கினேன். இந்தக் காலம்தான் சுந்தர ராமசாமி அவர்களை வெறுமனே ஒரு சிறுகதை, நாவலாசிரியராக ட்டுமல்லாமல்; அவரை ஒரு கவிஞராகவும் சிறந்த ட்டுரையாளராகவும் சிறந்த விமர்சகராகவும் அடையாளம் ாணவைத்த காலமாகும்.
雳
I
த.மு.சி. ரகுநாதன் வெளியிட்ட 'சாந்தி’ இதழ் முதல் ஆண்மையில் வெளிவந்த காலம் 25வது இதழ் வரையான ல சஞ்சிகைகளில் எழுபதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை

Page 25
அவர் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய அவரது கதைகள் அனைத்தையும் ஒரு தடவையாவது படித்திருக்கிறேன். ஒரு அரைநூற்றாண்டுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் வெளிவந்த கதைகள் என்ற வகையில் அவற்றில் பலவிதமான வேறுபாடுகளையும் வளர்ச்சிகளையும் காணக்கூடியதாக இருப்பது தவிர்க்க முடியாததே. ஆயினும், அவரது எல்லாக் கதைகளிலுமே நிச்சயமாக அவதானிக்கக்கூடிய பொதுப்பண்புகளாக மூன்று விடயங்கள் இருப்பதை எந்த வாசகராலும் இலகுவாக இனங் கண்டு கொள்ள முடியும். ஒன்று அவரது மொழிச் சிக் கனம் , இரண்டாவது மனிதர்கள், அவர்களுக்கிடையிலான உறவு, சூழல், சூழலுக்கும் மனித வாழ்வுக்கும் இடையிலான உறவு என்பன தொடர்பான அவரது கூர்மையான அவதானிப்பு மூன்றாவது வாழும் சமூகம் மீதான அவரது பார்வை சார்ந்த விமர்சனமும், வாழ்க்கை மீதான அவரது நம்பிக்கை கொண்ட பிடிப்பும்.
இது அவரது நாவல் களுக்கும் பொருந்தும்; கவிதைகட்கும் கூடப் பொருந்தும். நாவல்களில் ஒரு புளிய மரத்தின் கதை. குழந்தைகள், பெண்கள், ஆண்கள், இரண்டிலும் மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் இதனைக் காணலாம். அதிலும் குழந்தைகள், பெண்கள், ஆணிகள் வாழ்வின் சாரத்தை அப்படியே பிழிந்து அள்ளி அள்ளி பருகப்பருகத் தெவிட்டாத அனுபவமாக வடித்துத் தருகிறது. நம் காலத்தில் வெளிவந்த உன்னதமான ஒரு படைப்பு அது என்று அதை துணிந்து கூறலாம். அதன் மொழி அழகு, வாழ்வின் உயிர்த்துடிப்பான அம்சங்களை அது வார்த்தைகளால் எம் முன் நிறுத்தி வைத்திருக்கும் செழுமை, மனித உணர்வுகளின் ஊடாட்டங்களூடாக இயங்கிக் கொண்டிருக்கும் வாழ் வின் பிரமாண்டத்தை அது எடுத்துக் காட்டி நிற்கும் முறையின் கலைச் சிறப்பு என்பவற்றின் ஊடாக அது தனது சமகாலத்துப் படைப்புகள் எல்லாவற்றையும் மீறி ஒருபடி மேலே போய் நிற்கிறது.
சுந்தர ராமசாமியின் படைப்புகளின் தொடக்கப் புள்ளி புதுமைப்பித்தன் விட்ட இடம் என்று கொள்ள முடியும் என்றாலும், அது வெறுமனே புதுமைப்பித்தனின் தொடர்ச்சி அல்ல. புதுமைப்பித்தனின் பலம், பலவீனம் இரண்டையும் இனங்கண்டு. அந்த விமர்சனப் பார்வையின் துணையுடன் படைப்பை இன்னொரு படி மேலே நகர்த்திச் செல்லும் விதத்தில் அமைவன அவரது படைப்புகள். புதுமைப்பித்தனிடம் சமூகம் பற்றிய தீவிரமான விமர்சனம் இருந்தது. அந்த விமர்சனம் கூர்மைமிக்க எந்தக் கலைஞனுக்கும் இருக்க வேண்டிய அடிப்படையான ஒன்று. அது இல்லாமல் ஒரு கலைஞனால் படைப்புத் துறைக்கு வரமுடியாது. ஆனால், அந்த விமர்சனமும் சமூக அக்கறையும், வாழ்வு மீதான நம்பிக்கையுடன் கூடிய செயற்பாட்டை நோக்கமாகக் கொண்ட பார்வையால் வளப்படுத்தப்பட வேண்டும். புதுமைப்பித்தனிடம் சமூகம் தொடர்பாக இருந்த ஒத்தோட மறுக்கிற விமர்சனப் பார்வை - அது கலை, இலக்கியம், சமூகம், அரசியல் என்று எல்லாத்துறையிலும் வெளிப்பட்ட போதும், அதை எள்ளி
 
 

கையாடவும் அம்பலப்படுத்தவும் மட்டுமே அவரது பார்வையின் விரிவு அமைந்திருந்தது. அவரிடம் மரபு இறுக்கம் மீது தீவிரமான வெறுப்பும், அதை அசைத்து ஆட்டம் காணவைக்க வேண்டும் என்ற ஆவேசமும் இருந்தது. இருக்கும் சூழலின் இறுக்கத்தை உடைத்து வெளியேறிவிட வேண்டும் என்ற அளவுக்கு அவருக்கு நிலவும் நிலை மீது வெறுப்பு ஏற்பட்டிருந்தது. நியாயமான, தர்க்கரீதியான, எந்தவொரு உண்மைக் கலைஞருக்கும் வரக்கூடிய வெறுப்புத்தான் அது. ‘எங்கே போவது என்பது அல்ல இந்தக்கணத்தின் முக்கியம்; இதிலிருந்து விடுபட்டு ஆக வேண்டும் என்பதே இந்தக் கணத்தின் புரட்சி என்ற நிலையில் அவர் படைப்புக்கள் அமைந்தன.
நடைமுறை வாழ்வின் அவலங்களை படைப்பில் காட்ட வேண்டும் என்பதில் புதுமைப்பித்தன் காட்டிய அக்கறை, அன்றைய காலத்தில் 'சீலைப்பேன்’ வாழ்வு நடாத்திக் கொண்டு இலக்கியம் படைத்த எழுத்தாளர்களிடம் இருந்து ※ அவரை வேறுபடுத்தி தனித்துவமாகக் காட்டியது. அதைச் செய்வதற்காக அவர் எந்தத் தயக்கமும் கொள்ளவில்லை. மூர்க்கமாக ஓடிவரும் ஆற்றோட்டத்தைக் கண்டு அஞ்சாமல் தனியனாக எதிர்த்து நின்று இதை அவர் செய்து காட்டினார்.
ஆனாலும் புதுமைப்பித்தனின் காலத்தில் மாபெரும் புரட்சியாக இருந்த இவ்விடயங்களையும் தாண்டி இன்னும் எவ்வளவோ மேலே போக வேண்டிய தேவை மனித வாழ்வுக்கு இருந்து வந்தது. புரட்சி வெறுமனே நிலவும் சமூக இறுக்கத்தை உடைப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதில் மட்டுமல்ல, அதை உடைப்பதும் அந்த உடைப் பின் போதான நிகழ்வுகளை மேலும் முன்னோக்கி நகர்த்துவதும், ஒரு கோட்பாட்டுள் இறுகிப் போய்விடாது இயங்குகின்ற ஒன்றாக சமுதாயத்தை நகர்த்துகின்ற பணியையும் தன்னுள் உள்ளடக்கிய ஒன்றாகும்.
சுந்தர ராமசாமி இந்தப் போக்கை விளங்கிக் கொண்டார். இறுக்கத்திலிருந்து விடுபடுவது மட்டுமல்ல அதிலிருந்து விடுபட்டு மேலே போக வேண்டும்; மனித வாழ்வின் மேம்பாட்டை நோக்கி இயங்க வேண்டும். இறுகிப்போன மரபு எந்த வடிவில் உருவாகினாலும் அவற்றை உடைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று அவருக்குத் தெரிந்தது. இதனால், புதுமைப்பித்தனிடம் இன்னும் வளர்ச்சி காணாதிருந்த பக்கங்களை அவரால் வளர்த்தெடுக்க முடிந்தது. படைப்புச் செயற்பாட்டில் மிகவும் கவனமாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் என்பதில் அவர் மிகவும் கறாராக இருந்து வந்தார். சமூகம் சார்ந்த பல்வேறு விடயங்களும் அவரது அக்கறைக்குரியவைகளாகின.
வாழ்க்கை மீதான நேசத்தை உருவாக்குவதே இலக்கியம் என்று அவர் கருதியதால் அந்த நேசத்தை ஏற்படுத் துவதற்காக உழைப்பதற்கு அவருக்கு படைப்பிலக்கியப்பணி மட்டும் போதவில்லை. கட்டுரைகளை எழுத அவர் தொடங்கியதை இந்தப் பின்னணியில் இருந்துதான் நோக்க வேண்டும். இலக்கிய விமர்சனம் பற்றி மட்டுமல்லாமல்; சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகள்

Page 26
தொடர்பாகவும் திறந்த உரையாடல் அவசியம் என்று அவள் கருதியதை அவரது கட்டுரைகள் உணர்த்துகின்றன. "காற்றில் கலந்த பேரோசை" 'விரிவும் ஆழமும் தேடி', 'இறந்த காலம் பெற்ற உயிர் ஆகிய கட்டுரைத் தொகுப்புகள் அவரது பரந்த தேடலையும், சமூகம் மீதான அவரது கூர்மையான அவதானத்தையும் பதிவு செய்துள்ளன.
புதுமைப்பித்தனைத் தொடர்ந்து சமூகம் மீதான, அதன் இறுக்கம் மீதான தீவிரமான விமர்சனப் பாங்குடன் எழுத்துத் துறைக்கு வந்த படைப்பாற்றலும் கலா நேர்த்தியும் கொண்ட இருவர்களாக ஜெயகாந்தனையும் சுந்தர ராமசாமியையும் குறிப்பிடலாம். ஜெயகாந் தனிடம் அவரது ஆரம்ப
நடைமுறை வாழ்வின் அவலங்களை படைப்பில் காட்ட வேண்டும் என்பதில் புதுமைப்பித்தன் காட்டிய அக்கறை, அன்றைய காலத்தில் 'சீலைப்பேன்" வாழ்வு நடாத்திக் கொண்டு இலக்கியம்’
ன் போதான நிகழ்வுகளை மேலும் முன்னோக்கி நகர்த்துவதும், ஒரு கோட்பாட்டுள் இறுகிப் போய்விடாது இயங்குகின்ற ஒன்றாக சமுதாயத்தை நகள்த்துகின்ற பணியையும் தன்னுள் உள்ளடக்கிய ஒன்றாகும்.
காலத்திலிருந்த தீவிரத்திற்கு பின்னணிப்பலமாக இருந்த இடதுசாரிச்சிந்தனை, இன்னொரு இறுகிப்போன புது மரபாக மாறி விட்டபோது அதிலிருந்தும் விடுபட வேண்டுமென்ற, ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய தாகம் அவரிடம் அற்றுப்போய்விடுகிறது. புதிய மரபை இயல்பாக ஏற்றுக் கொண்டு, பழைய மரபுகளைத் தாக்குவதிலேயே தனது அக்கறைகளை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். கலை, இலக்கியம் சார்ந்த அவரது சிந்தனைகளும் எழுத்துக்களும், கேள்விக்குட்படுத்தப்படாது ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட "இடதுசாரி மரபுக்குள் அமைதி காணத் தொடங்கிவிட்டன. ஆயினும், பழைய மரபுகள் இன்னமும் தமது பிடியைத் தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்ததால் அவருடைய எழுத்துகளுக்கு இன்னமும் "முற்போக்கு முகம் இருந்து கொண்டேயிருந்தது. புதிய இடதுசாரி மரபுக்குள் இறுகிப்போய் அதை தனது சிந்தனையாக அங்கீகரித்துவிட்ட அவரது போக்கு. அவரிடமிருந்த கலைஞனைக் கொன்றுவிட்டது. ஒரு சராசரி அரசியல்வாதியாக அவரை சீரழித்துவிட்டது.
 
 
 
 

சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்ததும், அவை அந்தப் புதிய சமூகத்தின் விதிகளாக மாறுகின்றன. இந்த விதிகள், சமூகத்தின் அடுத் தகட்ட வளர்ச்சிக்குரிய புதிய சிந்தனைகளுக்கு தடையாக மாறத் தொடங்குகையில், அவை விமர்சனத்துகுள்ளாக்கப்பட்டு மாற்றப்பட வேண்டும் என்பது இயங்கியலின் அடிப்படைவிதி. இந்த மாற்றங்களை புரட்சியின் பெயரால், காலாவதியாகிக் கொண்டிருக்கும் முன்னாள் புரட்சிக் கோட்பாடுகள், அடக்க முற்படும் போது, அவை அடக்குமுறைச் சிந்தனைகளாகின்றன. முன்னாள் புரட்சிச் சிந்தனையாளர்கள் அந்த அடக்குமுறையின் பிரதிநிதிகளாகின்றனர். ஜெயகாந்தன் இந்தப் பிரதிநிதிகளுடன் தன்னை இணைத்துக் கொள்கின்றார். அவரது சமூகச் செயற்பாடுகள் இந்த அடிப்படையில் நிகழ்ந்தேறுகின்றன. ஒரு காலத்தில் நம்ம ஜெயகாந்தன்' என்று கருதிய அவரை, அடக்குமுறை சிந்தனையாளர்களின் வரிசையில், நாம் காண்கிறோம். ஈழத்தில் இந்திய சமாதானப் படை போரில் இறங்கிய போது அவர் தெரிவித்த கருத்துக்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
நேற்றுவரை புரட்சிகரமாக இருந்த சிந்தனைகளை நோக்கி கேள்வி எழுப்புகிற இன்றைய புரட்சிக்கான சிந்தனையாளர்களின் முகிழ்ப்பை எதிர்ப்புரட்சி கருத்துக்கள் என்று கருதுகின்ற மரபில் முழுமையாக மூழ்கிவிடுகிறார் அவர். இந்தச் சிந்தனையின் தொடர்ச்சிக்கும்.அவருள் இருந்த கலைஞனுக்குமிடையிலான போராட்டத்தின் விளைவு அவரை சங்கர மடத்தில் கொண்டு போய் நிறுத்திவிடுகிறது.சமரசம் செய்துகொள்ளத் தொடங்கிய அவருள்ளிருந்த கலைஞன் விரைவிலேயே அகாலமாக மரணித்துப்போகிறான்.
ஆனால், சுந்தர ராமசாமி அதிலிருந்து விலகி வருகிறார். புதிய இறுக்கத்தை நோக்கி கேள்வியெழுப்புகிறார். தமிழிலக்கியச் சூழலின் ஆழத்தை தீவிரமாக விமர்சிக்கிறார். அதை விமர்சிப்பதிலும் அதன் மீது செயற்படுதலிலும் புறவயமாக நின்று செயற்படுமளவுக்கு உரிய வளர்ச்சியை அவர் பெற்றிருக்கவில்லை. ஆனால், அவரிடமிருந்த கலைஞன் அவரை உந்தித்தள்ளுகிறான்; தேடலில் ஈடுபட வைக்கிறான். குழப்பமும், இந்தக் குழப்பம் காரணமாக ஏற்படுகின்ற உந்தலும் அவரது நியாயமும்தான் ஜேஜேஆக வெளிவருகிறது. ஜே.ஜே.யின் பார்வை கூர்மையானது. ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நிற்றலை அவனது ஆத்மாவின் ஒரு மகுதியாக உணர்கிறான் அவன். அதை தனது வாழ்வை வளமாக்க, இருப்பை நியாயப்படுத்த பயன்படுத்துகிற ஒரு விடயமாக அவன் கருதவில்ல்ை.
ஜேஜேஒரு முழுமையுறாத கலைஞன், முழுமையை நோக்கி
வளர்வதற்காக சதா துடித்துக் கொண்டிருந்த, அதற்காக
கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்த ஒரு கலைஞன்.
ஆனால், தமிழ்ச் சூழலும் சரி உலக அரசியற் சூழலும் சரி
அவனுக்கு நம்பிக்கை தருகிற ஒரு சிந்தனையை
வழங்கிவிடவில்லை. அல்லது அவன் வாழ்ந்த சூழல்
அதைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு 966) 68
இயங்கவிடவில்லை. கோபமும் விரக்தியும் வெறுப்புணர்வும் கொண்ட ஒருவனாக அந்தக் கலைஞன் தவிக்கிறான்.
இதுதான் அந்தக் காலத்தின் உண்மையான கலைஞனின் வகை மாதிரி வடிவம். லேர்மன் தேவ் குறிப்பிட்ட நம் காலத்து நாயகன் அவன்தான், அதுதான் அந்த நாவலின் வெற்றி முழுத் தமிழ்ச் சூழலையும் அது உலுப்பியதன் காரணம் அதுதான். புரட்சி பற்றி வாயளந்து கொண்டிருந்த

Page 27
புத்திஜீவிகள் முகத்தில் ஓங்கி அறைந்தது அது. ஜே. ஜே. வழிகாட்டவில்லை. வழி தெரியாமல் தவித்த தனது தவிப்பினுTடாக, ஒரு வழி " அவசியம் என்று மூர்க்கத்தனத்துடன் வெளிப்படுத்தினான். அப்படி வெளிப்படுத்தியதன் காரணமாக அவன் ஒரு பைத்தியக்காரனாக மற்றவர்களினால் உள்ளூர நினைவு கூரப்படுகிறான்.
காரியார்த்தப் பைத்தியங்கள் மத்தியில் உண்ைைமயைத் தேடுகின்ற, அந்தத் தேடலுக்கான தத்துவப்போதாமையால் மூச்சடக்கித் தவிக்கின்ற எந்த ஒரு உண்மைக் கலைஞனோ கலைஞையோ பைத்தியமாக அடையாளம் காணப்படுவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? சுந்தரராமசாமி அவ்வளவுக்கு மேல் ஜே ஜே யை வளர்த்திருக்க முடியாது. அது அவரது பணியும் அல்ல, தவிரவும் சுந்தரராமசாமியின் உள்ளே இருந்த உண்மையான கலைஞனுக்குத் தெரியும், அதற்கு மேல் ஏதாவது சொன்னால் அது வெறும் பொய்யாகவே இருக்கும் என்று.
ஆனால் சுந்தரராமசாமியின் தேடல்கள் தொடர்ந்தன. அவரது தேடல்களை தனது கட்டுரைகள் மூலமாக, உரையாடல்களை எழுப்பி கண்டுகொள்ள அவர் முயன்றார். ஆனால் அவருக்குரிய சூழலாக தமிழ்ச் சூழல் இருக்கவில்லை. தவிரவும் அவர் தானே சொல்வது போல இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சியும் அவநம்பிக்கையும் அவரை ஆட்கொண்டன. இவை சுந்தரராமசாமி என்ற கலைஞனை தடுமாற வைக்கின்றன. “பொருளாதார தன்னிறைவு மனிதனை நிம்மதியடைய செய்ய போதுமானதல்ல, அதைத் தாண்டியும் மனிதனுக்கு எண்ணற்ற பிரச்சினைகள் உள்ளன. மனித மனதின் சிக்கலையும் சமூக அமைப்பின் சிக்கலையும் நுட்பமாக புரிந்து கொள்ளாதவரையிலும் வாழ்க்கையின் அடிப்படையை மாற்றும் காரியங்கள் எதையும்ஸ், செய்ய முடியாது’ என அவர் நம்பத்
தொடங்குவதாக குறிப்பிடுகிறார். இந்த இடத்தில் சுந்தரராமசாமி என்ற கலைஞனின் மனத்தில் அவநம்பிக்கையும், நம்பிக்கையும் கலந்த ஒரு பலவீனம் தொற்றிக் கொள்கிறது. இது அவருள்ளே விடை நோக்கிய தேடலை தீவிரப்படுத்துவதற்குப் பதிலாக ஒருவகையான தேக்கத்தை ವ್ಹಿ ஏற்படுத்தி விடுகிறது. சிந்தனைகளிலும் தத்துவங்களிலும் தனது கவனத்தை செலுத்துகிறார். ஆயினும் அவரது தேடலுக்கான விடையை எங்கேயும் அவரால் தெளிவாக கண்டுகொள்ள முடியவில்லை. அல்லது அதற்கான விடையை, அவர் அன்றுவரை அறிந்திருந்த தத்துவத்தின் போதாமையை ஆராய்வதிலிருந்து தேடமுயலவில்லை. அவரிடமிருந்த கலைஞன். அவருள் இருந்த சிந்தனையாளனைவிட, ஆராய்ச்சியாளனைவிட சக்திவாய்ந்தவனாக இருந்தான்.
ஸ்டாலின் காலத்து தவறுகளை கண்டு அவன் உடைந்து போகிறான். அதில் தோய்ந்து போய் அரற்றுகிறான். அதற்கான காரணம் என்ன, தவறு எங்கே ஆரம்பித்தது என்று பார்க்க அவன் முனையவில்லை. அவன் தனது சக்திக்கு அப்பாற்பட்டது அது என்று கருதி இருக்கக்கூடும். சுந்தர ராமசாமிக்குள் இருந்த ஆராய்ச்சியாளன் அது தனது சக்தியை மீறியதாக கருதுகிறான். இதன் காரணமாக, சுந்தரராமசாமியின் எழுத்துக்கள் அவற்றைத் தேடவில்லை. மார்க்சியத்தை மீறி சிந்திக்க, அதன்மீது ஏறிநின்று புதிய உலகத்தைப் படைக்கும் நோக்குடன், அதற்கான
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிந்தனையை வளர்க்க வேண்டும் என்று கூறிய தளையசிங்கத்தின் சிந்தனைகள் அவரை கவர்கின்றன. ஆயினும் தளையசிங்கத்தின் சிந்தனை, நடைமுறை தொடர்பாக முன்வைக்கும் கருத்துக்களில் உள்ள இடைவெளி அவருக்கு அதன் வெற்றி குறித்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், அதை வளர்த்தெடுக்க அவர் முயன்றதாக தெரியவில்லை. அதற்கான உழைப்பு ஒரு தனிநபரது உழைப்பாக அல்லாமல் சமூகத்தின் உழைப்பாக, கடுமையான உழைப்பாக அமைய வேண்டும் என்று அவருக்கு தோன்றுகிறது.
ஆனால் சமூகமோ கலாசார ரீதியாக பின்தங்கிப்போய் மந்த புத்தியுடன் தேங்கிக் கிடக்கிறது. வணிக சினிமா, தொலைக்காட்சி என்று சமூகத்தின் மனதைக் கட்டமைக்கும் கேலிக்கூத்தை காண அவரது மனது கொதிக்கிறது. அவருள் இருக்கும் கலைஞன் அதற்கு எதிராக இயங்காமல் வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறான். ஜே. ஜே. யும் அதன் தொடர்ச்சியான அவர் எழுத்துக்களும் இந்த சமூகத்தை இடித்து உரையாடலுக்கு இழுக்கும் முயற்சியிலேயே கழிந்து போய்விட்டன. இந்தச் செயற்பாட்டில் அவருள் இருந்த கலைஞனும், ஆராய்ச்சியாளனும், சிந்தனையாளனும் ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள்.
I
சுந்தரராமசாமியிடம் இருந்த சக்திவாய்ந்த கலைஞன். ஆராய்ச்சியாளன் மற்றும் சிந்தனையாளன் பற்றிக் குறிப்பிட்டேன். அவரது கட்டுரைகளில் இந்த மூவரும் இணைந்து செயற்பட்டிருப்பதைக் காணமுடியும். ஆயினும் இந்தக் கட்டுரைகளில் ஆராய்ச்சியாளனை விட

Page 28
சிந்தனையாளனும், சிந்தனையாளனை விட கலைஞனும் மேலே நிற்பதைக் காணலாம். சிந்தனையாளனின் சிந்தனைகளை கலை தனது மொழியில் அழகாக வெளிப்படுத்துகிறான். அ கட்டுரைகள் தர்க் கரீதியானவை; புதிய எண் ணங்க வெளிப்படுத்துபவை, கவனமான வாசிப் பைக் கே1 சிந்தனைகளைத் தருபவை. அதேவேளை சலிப்பின்றி வாசிக்க 2 கலையழகையும், நேர்த்தியையும் கொண்டவை. கட்டுரைகள் ெ விவகாரங்களை ஆராய்கின்ற, கருத்துக்களைக் கூறுக எழுத்துக்கள் அல்ல. அதையும் மீறி உங்களுடன் பேசுக் உங்களைக் கையில் பிடித்துக் கூட்டிச் செல்கின்ற நெருக்கத் தருபவை. இதுதான் அவரது கட்டுரைகளில் உள்ள கலைஞ முத்திரை. தமிழ்ச்சூழலில் பேசப்பட்ட பேசப்படாத பலவிடயங்களைப் பற் சுந்தரராமசாமி எழுதியுள்ளார். அவரது எழுத்துக்களில் அழகு, ெ தர்க்கம் எல்லாம் இருக்கும். அதிகமாக ஒரு சொல் கூட இருக் இந்தச் சிறப்பை நாம் அசோகமித்திரனின் எழுத்துக்கள் பார்க்கலாம். ஆனால் இவை மட்டும் போதாது; இவற்றுக்கும் டே ஒரு தெளிவான பார்வை வேண்டும். உங்களுக்கு நெருக்க ஒருவர் உங்களை நேசத்துடன் வழிகாட்டி அழைத்துச் செல் என்பது போன்ற உணர்வு உங்களுக்கு வரவேண் அசோகமித்திரனிடம் இதை என்னால் காண முடியவில்லை. ஆ சுந்தரராமசாமியிடம் இதைக் காணலாம். அவரது கட்டுை நினைவுக் குறிப்புகளாகட்டும், தனி நபர்கள் பற்றிய பதி இருக்கட்டும், இலக்கிய விமர்சனமாக, சமூகப் பிரச்சினை ப அலசலாக, எதுவாக இருக்கட்டும். இதை நீங்கள் நிச்சய உணரலாம்.
கட்டுரைகளில் அவரது கருத்தும், பார்வையும் தெளிவாகத் தெ எந்தக் குழப்பமும் இருக்காது. அவருக்கு குழப்பமான விடய அவர் எழுதியது கிடையாது. "மார்க்சியத் தத்துவத்தைப் ப விமர்சனத்தை முன்வைக்கும் எந்தத் தகுதியும் என இருக்கவில்லை, ஆனால் மார்க்சியத் தத்துவத்தைக் ஒழுகுவதாக உரிமை கொண்டாடிய கட்சிகளின் நடவடிக்கை தீவிரமாக விமர்சிக்கப் போதுமான அனுபவம் எனக்கு இரு எனும் போதும், "முன் அடியை எடுத்துரைக்கும் மொழிபெயர்ப்புக் கலை பற்றிய விவாதத்தை நாம் இன்று உரு வேண்டும். யார் இந்த விவாதத்தை உருவாக்கப் போகிறார் எழுத்தாளர்களா? கவிஞர்களா? சிற்றிதழ் ஆசிரியர்களா? அ பல்கலைக் கழகங்களா? இக்கேள்விக்கு இன்று என்னிடம் இல்லை" என்று அவர் சொல்லும் போதும் இது தெளி வெளிப்படுகிறது.
அவரது கருத்துக்களில் உடன்பாடில்லாதவர்கள் கூட அ அக்கறையையும், நேர்மையையும் சந்தேகிக்க முடியாத அள அவரது எழுத்துக்கள் அமைந்திருக்கும். அவருள் இ கலைஞனின் ஆதிக்கம்தான் இதற்கான அடிப்படைக் காரணம் ( சொல்லலாம். இதுதான் அவரிடம் போதாமையை உணர்பவ கூட, அவர் சொன்னவற்றை ஒதுக்க முடியாத அளவுக்கு. அ கட்டுரைகளில் சிந்தனைகள் அழகாகவும் தர்க்கப் பொருத்தத்து பதியப்பட்டிருப்பதற்குக் காரணமாகும். காநா.சு பற்றிப் பலர் பேசியிருக்கிறார்கள். எழுதியிருக்கிறா அவரது இலக்கியம் தொடர்பான பார்வை, விமர்சன முை எல்லாம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுந்தரரா க.நாசு.வை பதிவு செய்துள்ள விதம், தமிழ்ச் சூழலில் இலக்கியத்திற்கு தன்னை வாழ் நாள் பூராக அர்ப்பணித்து வ ஒருவரை முழுமையாக அறிமுகப்படுத்துவதாக அமைந்திருக் பலம்,பலவீனம் எல்லாம் சேர்ந்து உருவான கா.நா.சு ஆளுமையை எம்முன் நிறுத்தியிருக்கிறார் அவர். இந்த மாதிரி ஒரு பதிவை எந்தச் சிந்தனையாளராலோ, ஆராய்ச்சியாளர
 
 

ாங்கி ஞன் வரது
6 st
கந்த வறும் சின்ற ன்ெற, தைத் னின்
வரது விற்கு ருந்த என்று பர்கள்
வரது -னும்
ர்கள்.
polo osmL6 நவீன ாழ்ந்த கிறது. எனற யான ாலோ
கனியின் அழுகிய பாகம் உழுதுநகரும புழு
முகூர்த்தம் பார்த்து வெளியேறி சுயரூபம் காட்டும்
அறிந்த முகமும் அந்நியமாகும்
பூச்சுக்கள் அணிகள் கிரீடங்கள் அனைத்தும் இழக்கும் அர்த்தம்
எதிர்ப்படும் கண்ணாடிகளில் சிதையும் விம்பம்
அழுத்தம்தாளாது வெடித்துச் சிதறும் வீட்டுக் கண்ணாடி
எதையுமுனராது பளபளக்கும் நிறங்களுடன்
நின்றசையும் வெறுங்கூடு.
ஒரு கலைஞராலோ தனியாக செய்ய முடியாது. மூன்றும் இணைந்த ஒருவரால் தான் அது சாதிக்கப்பட முடியும்.
க.நா.சு. வை வெறும் கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டை தூக்கிப் பிடித்தவர் என்று ஒரு ஆராய்ச்சியாளன் சொல்லிவிட்டுப் போகலாம். ஒரு சிந்தனையாளன் அவரை மார்க்சிய விரோதி என்று ஒதுக்கிவிட்டுப் போகலாம். தான்வாழும் சூழலில் கால்பதித்து நிற்கும் தன்னம்பிக்கையும், பார்வை வீச்சும் கொண்ட ஒரு கலைஞனோ கலைஞையோ

Page 29
அவரை ஒரு அரை குறையான ஒருவராக அனுதாபத்துடன் நோக்கலாம். ஆனால் இவை எவையும் க.நா.சு வை முழுமையாக அடையாளம் கண்டதாக ஆகிவிடாது. ஆனால் சுந்தரராமசாமி முழுமையைத் தர முயன்றிருக்கின்றார். அவருக்கு மட்டும்தான் இன்றுவரை அப்படி ஒருவரை முழுமையாக பார்க்கமுடிந்திருக்கிறது. மனிதர்களை வெறும் கருத்துக்களின் காவிகளாக சிந்தனைகளின் பிறப்பிடமாக மட்டுமல்லாமல், உணர்வும் உணர்ச்சியும் கொண்டவர்களாக அடையாளம் காணும் சிறப்பு சுந்தரராமசாமிக்கே உரிய சிறப்பு
இதன் காரணமாக அவருக்கு எந்தச் சிந்தனையாளர்களிடமிருந்தும் கருத்துக்களை பெறவும் விமர்சன ரீதியாக ஏற்றுக் கொண்டு மேலே செல்லவும் முடிந்திருக்கிறது. புதுமைப்பித்தன் முதல் தனது சமகாலத்துப் படைப்பாளிகள் வரை ஏதோவிதத்தில் தன்னைப்
பாதித்தவர்கள் பற்றி கொஞ்சமாகவேனும் அவர் சொல்லாமல் விட்டதில்லை. அதேவேளை அந்தக் கொஞ்சமும் அந்தப் படைப்பாளி பற்றிய மையத்தை அல்லது அவரது படைப்பின் சாரத்தை நம் முன் மிகவும் தெளிவாக முன்வைத்து விடுகிறது.
இதனால்தான் சிற்றிலக்கியப் பத்திரிகைப் படைப்பாளிகள், விமர்சகர்கள் பலருடைய கண்களுக்குப் படாமல் இருந்த பல விடயங்கள் அவர் கண்களில் படுகின்றன. டிகேசி பற்றி, கல்கி பற்றி அவர் பேசுகிறார். திருக்குறள் பற்றியும் தளைய சிங்கம் பற்றியும் தளையசிங்கம் பற்றி இலங்கையிலேயே யாரும் பேசுவதில்லை) அவர் பேசுகிறார். தலித் இலக்கியம் பற்றி மகாமகப் படுகொலை பற்றி சுய கல்வி பற்றி தமிழ் வழிக்கல்வி பற்றி, காந்தி பற்றி, ஞானபீடப் பரிசு பற்றியெல்லாம் அவர் தனது கருத்தை முன்வைத்துள்ளார் இவை அனைத்தினூடாகவும் அவர் தனக்குச் சரியெனப்பட்ட கருத்தை தாக்க ரீதியாக முன்வைக்கிறார். கோபம், வெறுப்பு புகழ்ச்சி என்று உணர்வுகளை மட்டும் கொட்டிவிட்டு அவற்றை விமர்சனக் கருத்துக்கள் என்ற பெயரில் வெளியிட்டு விடுகிறார்கள். இந்த எழுத்துக்களைப் படித்து சலிப்புற்றவர்கள் ஒருதரமேனும் படித்துப் பார்க்க வேண்டிய விடயங்கள் இவை. நம் காலத்தில் வாழ்ந்து மறைந்துபோன சுந்தரராமசாமி அவர்களது மொழி, இலக்கியம் சமூகம் சார்ந்த எழுத்துக்களை மட்டுமல்லாமல் அவரது செயற்பாடுகள் பற்றியும் சொல்லலாம். நான் அறிந்தளவில் ஒரு மூன்று நான்கு தலைமுறை எழுத்தாளர்கள் பலருடன் அவருக்கு
 
 

断 27
உறவு இருந்திருக்கிறது. மணிக்கொடி கால எழுத்தாளர்கள் முதல் அண்மைக்கால இளம் எழுத்தாளர்கள் வரை அவர் தொடர்பு வைத்திருந்திருக்கிறார். இலக்கிய இயக்கம் தொடர்பான செயற்பாடுகளில் அவர் ஆர்வமுடன் கலந்து கொண்டு செயற்பட்டு வந்திருக்கின்றார். சுரா போல் அதிகளவான எழுத்தாளர்களுடன் நெருக்கமான உறவைப் பேணிவந்த எழுத்தாளர்கள் வேறுயாரும் இல்லை என்றே சொல்லவேண்டும். அதுமட்டுமல்லாமல் இறுதிவரை இலக்கிய சர்ச்சைகள், விவாதங்களில் பங்குபற்றியும் வந்திருக்கிறார். மனிதர்களுடன் மனம்விட்டுப் பேசவும், பழகவும் அவர்களின் இயக்கத்தை பலவீனங்களோடு பார்த்து ரசிக்கவும் தெரிந்த, விரும்பிய ஒரு கலைஞராக சுரா எம்மத்தியில் வாழ்ந்து மறைந்துவிட்டிருக்கிறார்.
IV
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்து போன தமிழின் முக்கியமான படைப்பாளிகளின் தொடர்ச்சியாக, : இந்த நூற்றாண்டில் மறைந்து போன முதலாவது தமிழின் முக்கிய படைப்பாளி சு.ரா. தமிழ் இலக்கிய , இந்த வரலாற்றில் தனித்துவம் வாய்ந்த ஒருவராக தனக்கென ஒரு இடத்தை அழுத்தமாகப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார் அவர் . இலங்கையின் தமிழ்ச் சூழல் அவரை எவ்வளவு தூரம் இனங்கண்டு கொண்டிருக்கிறது?
காத்திரமான படைப்பாளிகள் பற்றிய அறிமுகம் உள்ள வாசகர்கள் மத்தியில் கூட இலங்கையில் ஜெயகாந்தனுக்குப் பிறகு அவரளவுக்கு பரவலாக அறியப்பட்டவர்கள் குறைவு என்றே சொல்ல வேண்டும். இதற்குக் காரணம் ஜெயகாந்தனது ஜனரஞ்சகப் பத்திரிகை மூலமான பிரபல்யமும் அவர் வெளியிட்ட நுால்களின் தொகையும் என்று சொல்லலாமாயினும், ஏறக்குறைய அவரளவுக்கு எழுதிய ஜானகிராமன் அவ்வளவுக்கு அறியப்பட்டவராக இல்லை. சுந்தரராமசாமியோவென்றால் பெருமளவுக்கு கவனார்ப்பை பெறாத ஒருவராகவே இருந்து விட்டுப் போயிருக்கிறார். புதுமைப்பித்தன். மெளனி போன்றோர்கள் பற்றித் தெரிந்திருக்கும் அளவுக்கு கூட இங்கு சுந்தரராமசாமி அறியப்பட்டவர் என்று கூறிவிட முடியாது.
இதற்குக் காரணம் என்ன? இலங்கையில் இலக்கிய விமர்சனம் எழுபதுகளின் பிற்பகுதிகளை அடுத்து வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டதும், இலக்கியத் தரம் தொடர்பான ஆழமான இலக்கியங்களை தேடுகிற ஒரு பரம்பரை அதன் பின் பயில் வதற்கேற்ற விதத்தில் இலங்கையின் இலக்கியச் சூழல் இருக்கவில்லை என்றும் காரணம் சொல்லலாமா? எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. சுந்தர ராமசாமியின் எழுத்துக்கள் நுாலுருவில் கிடைக்கத் தொடங்கியது தொண்ணுாறுகளின் பின்னரே என்பது ஒரு முக்கியமான விடயம் என்ற போதிலும், அதன் பின்னான கடந்த ஆறு ஆண்டுகளாகவேனும் அவர் மீது கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? இலங்கையின் தமிழ் இலக்கியச் சூழல் மிகவும் பலவீனமான நோய்ப்பட்ட ஒரு நிலையில் இருக்கிறது என்றே சொல்லவேண்டும். எழுபதுகளிலும், எண்பதுகளிலும் தீவிர இலக்கியத்துடன் பரிச்சயம் ஏற்படுத்திக் கொண்டவர்களை விட்டால் புதிய தலைமுறையினர் மத்தியில் நவீன தமிழ் இலக்கியத்தினை உணர்ந்து கொண்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

Page 30
தொண்ணுாறுகளின் பிற்பகுதியிலிருந்து பல நூல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. கம்பியூட்டர் தொழிநுட்பத்தின் விருத்தியும் இலங்கை எழுத்தாளர்களுக்கு உதவக்கூடிய உறவினர்களும் நண்பர்களும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்வதும் காரணமாக பல நுால்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பெரும்பாலான நுால்களை நுாலாசிரியர்களே தமது பணத்தில் புத்தகமாக கொண்டுவந்துள்ளார்கள். இலக்கிய இயக்கம் என்று இக்காலத்து நிகழ்வுகள் பற்றி ஏதாவது கூறுவதானால் நுால் வெளியீட்டு விழாக்களைத் தவிர வேறெதையும் கூறுவதற்கில்லை.இந்த நுால் வெளியீட்டு விழாக்களும் பெருமளவுக்கு ஒரு குடும்பச் சடங்குபோல் நிகழ்ந்து முடிந்து விடுகின்றன. இலக்கிய அனுபவத்தை இவை தருவதில்லை. இலக்கிய சர்ச்சைகள் விவாதங்கள் கூட, நல்ல படைப்பாளிகளை அறிமுகம் செய்வதாக, வழிநடாத்தும் சக்தி வாய்ந்தவையாக அமைவதில்லை.
இலங்கையின் பல பிரதேசங்களில் இருந்தும் குறிப்பிடத்தக்க பல நுால்கள். சிறுகதைகள், கவிதைகள் -வெளிவந்து கொண்டிருக்கின்றன.ஆனால் இவையெல்லாம் ஓரிரு வெளியீட்டு விழாக் கருத்துரைப்புக் களுடன் இக் கருத்தரைப்புக்களும் பெரும்பாலும் நுால் பற்றியோ நுாலாசிரியர் பற்றியோ பேசுவதை தவிர்த்து விட்டு வேறுவிட்யங்களைப் பற்றியே பேசுகின்றன.) நின்று போய்விட்டிருக்கின்றன. தமிழ் இலக்கியத்தின் இன்றைய வளர்ச்சி, அதில் ஒவ்வொரு படைப்பாளியினதும் பங்கு. இலங்கை எழுத்துக்கள் அதற்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பு என்பன பற்றிய ஒரு விவாதம் எங்கேயும் நடப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ஒரு காலத்தில் சரி தவறுகளுக்கு அப்பால் இலக்கிய விமர்சனம் என்பது ஒரு முக்கியமான படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் மத்தியில் புதிய பார்வைகளை, கேள்விகளை உருவாக்கும் ஒன்றாக அமைந்திருந்தது. இலக்கியம் பற்றிய ஆலோசனைகள் கருத்தாடல்கள் இருந்தன. ஆனால் இன்று அது தொலைந்துபோய்விட்டது என்றே சொல்ல வேண்டும். இலக்கிய சஞ்சிகைகள் வெளிவருவது குறைந்து போனது அல்லது நின்று போனதும் பாடப்புத்தகங்களிலேயே சினிமாப் பாட்டெழுதும் வைரமுத்துவின் கவிதைகளைச் சேர்க்குமளவிற்கு தமிழ்மொழிக் கல்வியியல் சீரழிந்து போனதும் ஒரு விழிப்புணர்வற்ற, மந்தமான சூழ்நிலை வளர்ந்து வருகிறது என்பதற்கான அடையாளங்களே.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் சுந்தர ராமசாமியை அடையாளம் காண்பது பரவலாக இல்லை என்று ஆதங்கப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் இது எவ்வளவு பெரிய துயரம்? இலங்கைத் தமிழ் இலக்கிய முயற்சிகள், அது கவிதையாகட்டும் சிறுகதையாகட்டும் கணக்கெடுக்கப்படாமலே, பேசப்படாமலே கிணற்றுள் போட்ட கற்களாகக் கிடக்கின்றன. புதிதாக எழுத்துக்கு வந்த ஒரு தலைமுறை எழுத்தாளர்களும் அவர்களது
வடம் இதழ் 03 (கவிதைகளுக்கான இதழ்) 02. தேவாலய வீதி கஹவத்த,
மலையகச் சூழலை பிரதானப்படுத்தி, 稳总器 அங்குள்ள புதிய தலைமுறையினரால் வடம் A. வெளியிடப்படுகிறது சமூக அக்கறையின் ஃ:
பாடாகவே இந்த எழுத்து பிரசுர .
அமைந்துள்ளது கல்வி அறிவும், !
X
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

受ぶ*要ー一ーリ議 宅安子。 Ya
படைப்புகளும் பற்றி பேசப்பட்டால் ஒழிய அடுத்த தலைமுறை திக்கற்றுப் போய் நிற்பதைத் தவிர்க்க முடியாது. சுந்தரராமசாமியை மட்டுமல்ல யாரையுமே அடையாளம் காணமுடியாத ஒரு சூழல் எமது கண்முன்னால் வளர்ந்து வருவதற்கு நாம் ஒவ்வொருவரும் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை இவ்விடத்தில் சொல்லி வைப்பது நலம் என்று நினைக்கிறேன்.
V
சுந்தரராமசாமி ஒரு நல்ல கலைஞராக, தனது சமூக சிந்தனைகளை சமூகத்தின் மீது தொழிற்படுத்தும் நோக்குடன் இடைவிடாது தனது இறுதிக் காலம் வரை இயங்கிவிட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய இறுதிக்காலம் தமிழ் நாட்டில் அவரை ஒரு பரவலாக அறியப்பட்ட எழுத்தாளராக ஆக்கிவிட்டிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் வாழ்நாள் பூராவுமான அவரது தேடல் அந்தளவுக்கு பரவலாகி விட்டதாக கூற முடியாது. தமிழ்ச்சூழலில் அது இன்றுவரை பெரிய அக்கறைக் குரிய விடயமாக பேசப்படவில்லை. அதிலும் குறிப்பாக இலங்கையில் அது தொடப்படவே இல்லை என்று சொல்லலாம்.
அவரது மறைவுக்குப் பின் அவர் பற்றியும் அவரது எழுத்துக்கள் பற்றியும் தமிழ் நாட்டில் ஓரளவுக்குப் பேச்சுக்கள் எழுந்துள்ளன. இந்த உரையாடல்கள் மறைந்து போன ஒரு படைப்பாளியைக் கெளரவிப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டு நடப்பதற்குப் பதிலாக, அவரே சொன்ன ‘விரிவும் ஆழமும் தேடிச் செல்லும் உரையாடலாக, தமிழ் மொழி பற்றி சமூகம் பற்றி கலை இலக்கியம் பற்றி அவற்றின் போக்குகள் பற்றிய உரையாடலாக விரிவுபெற வேண்டும் அது அடுத்த பரம்பரைக்கு இன்றைய சாதனைகளின் தோள் மீது ஏறி நின்று இன்னும் மேலே செல்ல வழிகாட்டுவதாக அமையவேண்டும். அதுதான் சுராவினது மட்டுமல்ல எந்தவொரு மறைந்த படைப்பாளியினதும் மறைவுக்கு செய்யும் உண்மையான கெளரவமாக இருக்கும்.
சுந்தரராமசாமி அவர்களை வெறுமனே புகழ்வதோ அல்லது விமர்சிப்பதான பாசாங்குடன் இகழ்வதோ தம்மை நிலைநிறுத்த எடுக்கும் பிரயத்தனமே அன்றி வேறல்ல. அது நிச்சயம் தமிழுக்கோ இலக்கியத்திற்கோ எதையும் செய்யப் போவதில்லை!
சுந்தரராமசாமி அவர்கள் தமது இறுதிக் காலத்தில் தன்னைச்சந்தித்த எல்லோரிடமும் கூறும் ஒரு வாசகம் உண்டு. "நான் இப்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். ஒவ்வொரு நாள் பிறக்கும் போதும் என்னுடைய உடலின் ஆரோக்கியமும் சந்தோசமும் அதிகரிப்பதாக உணர்கிறேன்.” என்று குறிப்பிடுவாராம். ஆயினும் அவர் மறைந்து விட்டார். அவரது வார்த்தையில் சொல்வதானால் "மரணம் அவர் மீதும் கவிந்துவிட்டது." - (புகைப்படங்கள் - காலச்சுவடு, புதுவை இளவேனில்) co
எழுத்து முயற்சிகளும், வாசிப்புத் தேடலும் எந்தளவு: அவசியமானது என்பதை குறிப்பாக மலையகச் சூழலில் நின்று ஆசிரியர் தலையங்கம் எம்மை சிந்திக்கத் தூண்டுகிறது: "ஐம்பத்திரெண்டு ஆசிரியர்களைக் கொண்ட மலையகத்தின் பிரதான பாடசாலையொன்றில் ஒரு ஆசிரியரே வாசிப்புப் பழக்கம் உள்ளவரென அண்மையில் நடைபெற்ற ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது என்ற முடிவு நமது நாள்ை தின் எதிர்
Iர்காலத்தையே, உலுப்புகிறது வடம் நட b முயற்சி
翌 鬣狗

Page 31
பூனைக் கணவன் |
தமிழில்
கொஞ்சம் மூளையும் சோை
கொஞ்சம் மனமுமென கவிை
இரண்டையும் சேர்த்தெடுத்து செய்த பாதித்
ஒரு கவிதைபோல் :
கொஞ்சம் ஆழமும் O ՞ւկեi&II
கொஞ்சம் ஆழமற்றும் இவரு விடிகின்ற இந்தக் காலைவேளையில்
இந்தக் கடுவன்பூனை கண்விழித்து எழுகிறதாம் சுண்டெலிகள் பிடிக்க
வாழ்க்கை வளையில் இப்போது சுண்டெலிகள் குறைவு ஒட்டறையும் அது நிறைந்த காடுகளுமாக
என்னைப் பிடித்து உண்ணும் பயங்கரங்கள் நிறைந்து கரப்பான் பூச்சிகளின் செத்த உலர் ஒடுகள்தான் ஒட்டிக் கிடக்கிறது பூனை எங்கே மேயட்டும்
காலைக் குயிலின் சொண்டிலுள்ளதுவாரம் அடைபட்டுப்போனதுவோ பாடவில்லை பூனை மியாவ் மியாவ் என்று உன்னை அழைத்தாலும் : இதய வானொலிப் பெட்டிக்குள்ஆஇ துக்க வீணை
எங்கே சவம் போய் சேரப் போகிறது
( పీడా எத்தனைநாள் مقامی
மரண ஊர்வலங்கள்
பூனை வெளிக்கிட்டு பஸ் வேலி பாய்ந்தது தொழிலுக்குப் போகிறது
அது - போகும் போது வண்டிக்குள் முணுமுணுத்த
ஒரு பாடல எனறு உன்னைப்பற்றி அது பாடிய பாடலையும் சொல்லவே முடியாது அதன் வானொலிப் பெட்டியின் சத்தம் அதிகரித்து
எல்லாம் குழம்பி
ஒரு சிறிய மெட்டை மட்டும்தான் உன் காதில் ஊற்றியது உன்னோடு சற்றுகதைத்திருந்த போது
இந்தப் பூனைக் கணவனின் மனைவி முகம் புல்லரிக்க
 
 
 
 

க்கிளி, நவீன தமிழ்க்கவிதை தில் மிக முக்கியமான படைப்பாளி உலகறிய அறியப்பட்டவர். க்கிளியின் எழுத்தின் தாக்கம், புதிய பாளர்களை அதிகம் ள்ளதை நாம் காணலாம். மயில் இலங்கை - ஜப்பான்
நிறுவனத்தினால் வழங்கப்படும் விருது' தமிழ்க் கவிதைக்காக கு வழங்கப்பட்டது
*} ஒரு குரலும் ஒரு பழமும்! என் காதையும் வாயையும் சிறு பெட்டிக்கு மேல் வைத்து என் சாபக்கேட்டை விலை கொடுத்து வாங்கி வீட்டிற்குள் வைத்துள்ளேன்
தொலைபேசி என்கின்ற பெயரில்
நான் உலக வலம் போக இலக்கக் கட்டைகளில் நகம் நடந்து ஊரை கூப்பிட்டுக் காதுக்குள் சுருக்கிவிட
என் வீட்டின் அறைக்குள்ளே இருந்து கொண்டு சப்பாணி மாமா தன் ఉజ్జామియి எங்கெல்லாம் நீட்டுகிறார் - 含さ:
* 'ଞ ஆச்சரியம் ஒன்றுமில்லை 麟r ஏனென்றால் நானுமொரு মৃদঙ্গ, இயந்திரத்தால் ஆனவன்தான் SK என் கண்கள் பார்க்க 3. பற்றரிகள் உண்டு தோளை உயர்த்தி V8 ܘܶ
பின் இறக்கவென்றெல்லாம் கம்புக்கட்டுக்குள் S மயிர் மின்னைக் கடத்தும் N - - மனம் மட்டும் இருக்கிறது
இந்த மண்ணையும் குடித்து இதன் மனத்தையும் சுவாசித்து
அதனால்தான் எனக்கு பறவையென்றும் வேறொருபேர் பாடும் நதியென்றும் சிலர் சொல்லக் கேட்டதுண்டு
என்போன்ற பறவைகள் அனைத்திற்குமாக
ஒரு குரலும் 69(b L 1.0CUT0
இருக்கும் வரைக்கும் இந்தத் தொலைபேசி JITL-IIgs)
சும்மா கிணுகினுக்கும் அதைக்கேட்டால் எனக்குத்தான் O எப்பவுமே புளிக்கரைக்கும்

Page 32
கடலின் கச்சான் தகடு
நான் காற்று சுற்றித் திரிவதனையார் தடுக்க முடியும்? கடலுக்கும் எனக்கும் பிணக்கு இருந்தாலும் அது குடும்பச் சண்டை
மிட்டாய்க்கும் r அதைச் சுற்றி இருந்த ང་ கச்சான் தகட்டுக்கும் பிணக்கு வந்த மாதிரி ->< யாரோ எங்கள் ༤ முறுக்கைப் பிரித்து
ஈ மொய்க்க உரித்து வைத்த கதைபோல்தான்
இது சீறி வந்ததும் :یعنی ---: பின்னர் மனம் உருகி இன்று வரைக்கும் அழுவதுமாய் தன் உயிரில் தீ கொளுத்தி வருந்துவதும்
இது போக
நுரைப் பூந்தோட்டக்காரிக்கும் எனக்கும் ஒன்றுமில்லை
எங்கள் உறவில் இருக்கும் பிணைப்பிற்கு ஓர் உதாரணத்தைச் சொன்னால் ஆச்சரியம் வரும் உங்களுக்கு
கழரும் நட்
鑿
அது என்னவென்று என்னுடைய கண் சொன்னால் விளங்கிவிடும் தங்களுக்கு வாய்பேசி எத்தனைநாள் என் ஆடுகுடித்து பருகி வந்த சிறு நீர்க் கோப்பை தளம்பி
ஊருக்குள் ஊத்தியுண்டு s வீண்பழியைச் சுமந்ததனால் சுற்றத்தார் ஏச என் வாய் அடைத்துப் போயிற்று
நிலவு பூரணையில் எங்களூரில் நோன்பு வந்தால் சுடுகின்ற அருமையான வண்டப்பம் போல பொங்கிப்பூரித்த பெருமையிலே சிலவேளை
56T6 TTLLO 35600ILIT6)
தன் நெத்தலி மீன் எடுத்து கடல் ஆணி அடிக்கும்
அதற்கு நான்தான் சுத்தியலை எடுத்து நீட்டுவது O
 
 
 

「 8 線 8

Page 33
மறுக்கப்பட்ட அன்பும் மதிக்கப்படாத உணர்வுகளும் கொடூரமானது.
வார்த்தைகள் ஒவ்வ்ொன்றையும் மிக நுண்ணியதாய் ஆராய் தீர்மானித்துக்கொண்ட மூவர் எழுத்துக்களை கவனமாக கோர்த்து குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதில் கவனம் மேற்கொண்டிருந்தார்கள். இவர்களது பணி முக்கியமானதாயிரு நம்பிக்கையையும் உண்டுபண்ணி விட முடியுமென்பதில் தேடிக்கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகளை குழந்தைகளில் நட்டு
இவர்களை சூழவும், உற்பத்திசாலையை சுற்றியும் எப்போதுமே கு இருந்தார்கள், இரவுவேளை தவிர இயல்பாய் விளையாடிக் கொண் மரங்களின் உச்சியில் ஏறிக் கீழே குதித்தார்கள். இவர்களை கற்கள குத்திய பள்ளங்கள் உடனே நிரப்பப்பட்டன. இரத்தம் உள்ளிழுக்கப்பட் இருந்து கொண்டே இருந்தன. அதாவது அவர்களுக்கு வழங்கப் சுட்டிப் பெண் ஒருத்தி பையன் ஒருவனை துரத்தி அடித்து எப்போதும் கிண்டல் பண்ணிய வண்ணம் இருக்கிறானாம்.
ஆண்களும் பெண்களுமாக கலந்து கிளித்தட்டு ஆட்டத்தில், பைய தன்னை மீறிச் செல்லாமல் கைகளை விரித்துக் கொண்டு அ அசைந்து கொண்டு இருக்கிறாள். அவனை விட்டுவிடக் கூ களைப்புறாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறாள்.
இவைகளைக் கண்டு பெருமிதப்பட்டுக் கொண்ட வார்த்தை உ சொற்கள் மிகுந்த பயனளிப்பதாக ஒருவருக்கொருவர் எண்ணங்க
“இவைகளைப் போலவே உருவாக்கப்படும் மற்றைய வார்த்தைகள் வேண்டும்.”
“அவற்றுக்கான அனுபவத்தளங்களை ஏற்படுத்த வேண்டிய தேை "இன்றைய இரவை அதற்காக நாங்கள் பயன்படுத்திக் கொள்வோ
நெடுந்துார பயணமொன்றுக்கு வேண்டிய அத்தனை வார்த்தை விட்டாலும், அதன் பொருட்டு அவசியமானவற்றை கொடுத்து அ6 வளர்த்தெடுக்கக் கூடிய வார்த்தைகள் பற்றிய ஆய்வில் இறங்குவதிெ அங்கு சாதாரணமாக வார்த்தைகள் உற்பத்தி செய்யும் செயற்பாடு எல்லாமும் நடந்தது. பருவங்களுக்கு ஏற்ப வழங்கிவிடும் அறிவு, அனுபவம் என சகல விதமான அறிவூட்டலும் மேற்கொள்ளப்பட்ட அவைகள் கொடுக்காத சுய நம்பிக்கையை வார்த்தைகள் வழங் இருந்தது.
அழகான வார்த்தைகளை இனிமையானதாக்கி குழந்தைகளின் த அவை சரியாக உள்ளிறங்கிக் கொள்ள முதுகை தட்டிவிட்டார் காட்ட ஒரு உறவு முறை சார்ந்ததாக இருந்தது. வார்த்தைகள் ெ கொள்ள வேண்டிய தேவை இருந்திருக்க வேண்டும், அதனால் அ எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இது இரு நாட்களுக்கு ஒரு முறையாக, வாரத்துக்கு ஒரு பின்னரும் அவர்களுக்கு வார்த்தைகள் வழங்கப்பட்டது. இவ்வா சிந்தனைகளுக்கான வார்த்தைகளும், முன்னம் வார்த்தைகள் ஏற்ப வார்த்தைகளும் வழங்கப்பட்டுக் கொண்டே வந்தன. இது முடி ஒவ்வொரு நாளுக்குமான குழந்தைகளைத் தேர்வு செய்வதற்கு செய்வதற்குமென, குறித்த நாளுக்கு முந்திய இரவை தெரிவு ெ பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
ஒருநாள் வார்த்தை ஏற்றப்பட்ட குழந்தைகள் குறித்து மூவரும் வார்த்தைகள் அவர்களை கட்டி வைத்திருப்பது பற்றி சந்தோக
 

காட கௌதாரி கிரீடம்
ததன் பின்னரே அதை வழங்குவதென சால்லாக இணைத்து இலகுவான முறையில் செலுத்தி வார்த்தைகளின் உற்பத்தியை ந்தது. வார்த்தைகளினுாடு சிரிப்பையும், நம்பிக்கை கொண்டிருந்த அவர்கள் ரிசோதித்தார்கள்.
ழந்தைகள் கூட்டமாய் இருந்து கொண்டே டிருக்கும் குழந்தைகள் சுய நம்பிக்கையுடன் ல் ஒன்றும் செய்துவிட முடியவில்லை. கல் து. இதற்கான வார்த்தைகள் குழந்தைகளிடம் பட்டிருந்தன.
விட்டுத் திரும்புகிறாள். அவன் தன்னை
னை இடைமறித்துக்கொண்ட பெண்பிள்ளை, 4வனது அசைவுகளுக்கேற்ப அங்குமிங்கும் டாது என்ற நிலைப்பாட்டில் தளராமல் -
-ற்பத்தியில் ஈடுபட்டிருந்த மூவரும் தங்கள் ளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
வாழ்வை எதிர்கொள்ள போதுமானதாயிருக்க
வயுமுள்ளது."
b
5ளையும் உற்பத்தி செய்து விட முடியாது ற்றைப் பிரித்து கையாளத்தக்க நம்பிக்கையை எ தீர்மானித்து உள் நுழைந்து கொண்டார்கள். மட்டும் நடப்பதாக எண்ணி விடக்கூடாது. விளையாட்டுடனான பயிற்சி, அரங்கினுாடான ன. இதற்கென சில பாடநூல்களும் இருந்தன. நம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு அதிகம்
லயை தடவி வார்த்தைகளை உட் செலுத்தி iள். செலுத்தப்பட்ட வார்த்தைகள் பாசத்தைக் ாடர்ந்து செயற்பாட்டில் இருப்பதை அறிந்து டிக்கடி குழந்தைகள்ை நோக்கி வினாக்களை
முறையாக திட்டமிடப்பட்டிருந்தது. அதன் ஒவ்வொரு நாளும் புதிய குழந்தைகளுக்கு டவற்றுக்கு வினாக்களும், நம்பிக்கையூட்டும் புறாமல் தொடர் செயற்பாடாய் இருந்ததனால் வார்த்தைகளை - வினாக்களை உற்பத்தி ப்திருந்தார்கள். இதனால் அவர்களின் வயதில்
ருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். பட்டார்கள்.

Page 34
“இது முழுமையான சந்தோசமில்லை. மகிழ்ந்து கொள்ளவும் முடியாது. ஏனென்றால் சில குழந்தைகள் வார்த்தைகளின்
வளைவுக்குள் நிற்பதாக காட்டி எங்களை ஏமாற்ற முயலலாம்" என்றவனின் கருத்தை ஏற்றுக் கொண்டவன்.
“உங்களுக்கு ஒன்றை ஞாபகமூட்ட வேண்டும், சென்ற ஆண்டில் வார்த்தைக்குள் இருந்த குழந்தை இரு வார காலம் கண்டு கொள்ள முடியாமல் போனதால் வார்த்தைகளை அறுத்துக் கொண்டு இன்னொருவனுக்குப் பின்னால் சென்று விட்டதை அறிந்திருப்பீர்கள்"
அது மறந்து விடக்கூடியதல்ல என ஏற்றுக் கொண்டவர்கள் “இனிமேலும் அவ்வாறானதொரு மீறலை தடுத்துக் கொள்ளக் கூடிய வலிமையான வார்த்தைகளை தேடி கலந்து கொடுக்க வேண்டும்" எனக் கூறிக் கொண்டு மூன்றாமவன் எழுந்த போது முன் கதவு தட்டப்பட்டது.
கண்கள் சிவந்து கண்ணிர் விட்டுக் கொண்டிருந்த குழந்தை பதற்றத்துடன் கதவைத் திறந்தவனின் கைகளைப் பற்றிக் கொண்டது.
தனது சிரிப்பை இருவர் பறித்துக் கொண்டுபோய் விட்டதாகவும், தான் பெண் குழந்தை என்ற படியினால் சிரிப்பு பிழையானதொரு வழியை காட்டி விடக் கூடாது என்ற நன்மை நிறைந்த காரணத்தினால் கொண்டு போவதாகக் கூறி எடுத்துக் கொணி டு மறைந்து விட்டதாகப் புலம்பியவள். அவர்கள் சிரிப்பு என்பதற்கு பதிலாக பல்லுக் காட்டல் என்ற வசனத்தை கையாண்ட தாகக் கூறினாள்,
அவளது அழுகையை நிறுத்த சரில வார்த்தைகளை வழங்கிய வர்கள், நம்பிக்கைக்காக சொற்களை கொடுத்து 雷 இனிமேல் யாராலும் எடுத்துச் செல்ல முடியாத சிரிப்பையும் அதனுடன் நம்பிக்கையும் உற்பத்தி பண்ணிக் கொண்டே இருக்கக்கூடிய வார்த்தைகளை நாளை அவளுக்கு வழங்குவதற்கு தயாராக வைத்திருப்பதாக கூறி அனுப்பினார்கள். அன்று இரவில் அதை தேடி உருவாக்க வேண்டுமென கூறவில்லை.
இப்படியாக இரவுக்கும், பகலுக்கும் வேறுபாட்டைக் காணாது உழைத்துக் கொண்டிருந்த அந்த மூன்று நபர்களையும் வெளியேற்றிவிட வேண்டுமென்ற கருத்து இப்போது கசியத்
தொடங்கியது. இது எவ்வளவு காலமாக உலாவி வந்ததென மூலத்தை அறிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால, இத்தனை காலமும் அது ரகசியப் பெட்டகம் போல மனதுக்குள் புதைந்து கிடக்கின்றது. அது வெளிவந்தது குறித்துக் கூட எதையும் சொல்லி விட முடியாததையிட்டு மன வேதனை அடைகிறேன்.
இவைகள் எல்லாம் உண்மையில் இருளில் தீட்டப்பட்ட ரகசியத் திட்டங்கள் போலவே தான் , உருவாக்கவென சில சூத்தரதாரிகளும், பாதுகாக் கவென காவலர்களும் இருந்திருக்கிறார்கள், வெகு பத்திரமாக பேணப்பட்டு வருகையில் கசியத் தொடங்கியது குறித்து எதையும் ஊகித்துக் கொள்ள முடியாத நிலை இன்னமும் நீடித்து வருகின்றது.
 
 

بیمه
இது போன்றதொரு எதிர்ப்பை எப்போதுமே எதிர்பார்த்திராத மூன்று ஊழியர்களும் சற்றும் சுதாகரித்துக்கொள்ள முடியாத வண்ணமாக அந்த சகதிக்குள் வீழ்ந்து போனார்கள். அவர்கள் முகங்களில் பூசப்பட்ட சகதி ஆங்கிலப் பட இராணுவ வீரர்கள் யுத்த முறைக்கு செல்கையில் பூசிக் கொண்ட தோற்றத்தை ஞாபகங்காட்டி அவர்கள் முகத்தை மறக்க செய்திருந்தது. இன்னமும் அதனுள் இருந்து எழுந்து கொள்ளவில்லை என அறிந்து கொண்டாலும், மீண்டு கொள்ளக் கூடிய சாத்தியமான முறைகளைப் பற்றி என்னால் விபரமாக எதையும் கூறி விடமுடியாது - ஒவ்வொருவர் மனதும் ஒவ்வொரு விதமானது.
அந்த மூவரையும் உங்களால் இனங்கண்டு கொள்ள முடியாத நிலையில் நீங்கள் இருக்க முடியாது. அவர்களும் மனிதர்கள், = புனிதமானவர்கள், அதிலும் உங்களுடன் உள்ளவர்கள் என்பதால் அவர்களை சந்தேகப்படுதல் என்பது அவர்கள் மீது நீங்களும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்ததாகி விடும், அது மட்டுமாக இருந்தாலும் பரவாயில்லை. அடக்குமுறைக்கு துணை போகின்றவர்களாகவும், மேலாதிக்கக்காரர்களாகவும் உங்களையும் இனங்காட்டி விடுவதுடன் - குழந்தைகள் மீது அன்பில்லாதவர்கள் என உங்களை நீங்களே பறைசாற்றி விடுவதாகவும் அமைந்து விடும் என்பதில் நீங்களே கவனஞ் செலுத்தி கொள்ள வேண்டும்,
அவர்கள் இங்கிருந்து வெளியேற்றப் படுவார்களே யானால் நானும் வெளியேற நேரும் என்பதை நீங்கள் அறிந்திருக்க நியாய மில்லை. அவர்கள் மீது அத்தனை நம் பரிக்கை வைத்திருந்தேன் என்பதை விட்வும் முக்கியமானது - நானும் அவர்களில் ஒருவன் என்பதுதான். இது குறித்து பூரண விபரங்கள் எதுவுமி நான் சார்ந்த மூவருக்கும் தனிப்பட்ட தாகவோ, கூட்டமாகவோ உத்தரியோகபூர்வ - பூர்வமற்ற முறையில் கையளிக்கப்படவோ, கூறப்படவோ இல்லை. சகலரும் செவி வழி மரபில் அலைந்து திரிந்தாலும் யாருமே எதுவுமே நடந்ததாய் காட்டிக்கொள்ளவில்லை, மூவரின் வார்த்தை உற்பத்தியை தவிர அனைத்தும் இயல்பாய் நடந்தது. முன்பை விட தீவிரமாய்,
வார்த்தைகளின் உற்பத்தி முற்றாக தடைப்பட்டு போனது, புதிய வார்த்தை ஒன்றையேனும் தேடிக்கொள்ள முடியாதபடி, உற்பத்தி செய்து விட இயலாத படி, எங்கள் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. எங்களை உடன் வெளியேற்றி விட வேண்டுமென்பதில் குவிந்திருந்த கவனத்தை யாரும் மாற்றிக் கொள்ள முனையவில்லை. சூக்குமமாய் இருந்து வந்த எண்ணக்கரு எங்கள் புலக்காட்சியை அருட்டும் வண்ணம் தெளிவாய் தெரியத் தொடங்கியது. இதனுாடாக தாங்கள் மேல் வந்து விடும் அரசியல் அவர்களுள் சுழன்று கொண்டிருந்ததை நாங்களும் அவதானிக்க தவறவில்லை.
வருகின்ற எல்லோருக்கும் தெரியும் படியாக எங்களைக் காட்டி விடுவதற்காக முன்னின்று கொள்வது மாத்திரமன்றி அவர்களை மறைக்கும் படியும் நிற்கின்றோமாம். அருகில் நிற்பதற்கு கூட இடமளிப்பதில்லை.

Page 35
நாங்கள் மூவரும் ஆறடியை இரண்டு, மூன்று சென்ரீ மீற்றரில் தவற விட்டவர்கள். எமக்குரிய வேலைப் பகிர்வு முன்னே நிற்க வைத்துக் கொண்டே இருந்தது. இதன் காரணமாக அவர்கள் மறைந்து போயிருக்கக் கூடிய வாய்ப்பிருந்தது. அதோடு வார்த்தைகளை சேர்த்துக் கொண்ட குழந்தைகள் எங்களுக்கு அருகில் நின்று கொள்ள வேண்டி ஒன்று திரண்டு நின்றதனால், எங்களை சூழவும் கூட்டம் இருந்து கொண்டே வந்தது. அதனால்கூட அருகில் நிற்க முடியாமல் போயிருக்கலாம். எங்களிடம் அவ்வாறான எண்ணம் இருக்கவில்லை என்பதனால் - அனுமதிப்பதில்லை - இடமளிக்கவில்லை என்பவை அனைத்தும் வெறும் குற்றச்சாட்டுக்களாக மட்டுமே இருக்கும். இதையெல்லாம் நினைத்து எங்களை எதிரியாகக் கருதிக் கொண்ட பின்னர் இது போல நிகழ்ந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தங்கள் மனதுள் திட்டங்களைத் தீட்டத் தொடங்கி இருக்க வேண்டும். அது வெளிப்பட இத்தனை காலம் தேவையாய் இருந்திருக்கிறது - இதனடிப்படையிலேயே எங்களுடைய நடையின் மீதும், வார்த்தைகளின் மீதும் தொடர்ச்சியான குற்றங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
சோற்கள்
Z
R Naleem 2005
அங்கிருந்தவர்களில் எதனையும் உடனடியாக அமுல்படுத்தி விடக்கூடிய தேர்ச்சி அண்மித்த நபர் எவரும் இருந்ததாய் ஞாபகமில்லை. இத்தேர்ச்சியை அடைய வேண்டிய தேவையை
உணர்ந்து சகல வல்லமைகளையும் பெற வேண்டி சிரமத்துள் மூழ்கி கைகளால் நடக்கப் பழகினோம். தரைக்கு சற்று மேலாக இருந்த தலையின் பின்புறத்தால் பார்த்து - காலை காற்றில் வளைத்து தலை கீழாக நடக்கப் பழகுவோம்.
இதற்கென ஓய்வு நேரங்களை தேர்வு செய்து பயிற்சி எடுத்துக் கொண்டதுடன், குழந்தைகளை நேசிக்க அவர்களின் இயல்புகளை பெற்றுக் கொள்ள - குழந்தைகளுக்கும் உங்களுக் குமிடையரி ல் டொக்டர் ஹெய் மி ஜூ இனோட்டினுடையது - நாங்கள் சிலவற்றை தேடிப்பிடித்து விவாதித்தோம். இது எங்கள் மனதை சிறு பிள்ளைத் தனம் கொண்டதாக்கியதுடன்; கைகளை கீழே ஊன்றி சமநிலை படுத்திக் கொள்ள உதவியது. இதன் பின்னரேயே இவ்வாறு நடக்க ஆரம்பித்தோம். ஆரம்பம் வெகு சிரமமாய் இருந்தது. எண்ணிக்கையிட முடியாத தடவைகள் விழுந்து எழுந்தோம்,
என்னுடன் இருந்த வளர்ந்த மெல்லிய நண்பன் அடிக்கடி விழுந்தான். - அவனுக்கு நிதானங் குறைவு என்பது எங்களது அபிப்பிராயம். - அவனை நடக்க வைப்பதில் மிகுந்த
 
 
 
 
 
 

*டத்துக்கு ஆளானோம். அவனுக்கு நம்பிக்கையை ன்ைடாக்கவே வார்த்தைகளை தேடத் தொடங்கிய நாங்கள் ள்னர் புதிய புதிய வார்த்தைகளை உற்பத்தி செய்து அவனை பற்சி செய்ய வைத்தோம். இப்போது சம நிலையுடன் லகுவாக நடக்க கூடியவனாய் இருந்தான்.
துவே குழந்தைகளை நம்பிக் கையுடையவர்களாக்க ார்த்தையை உற்பத்தி செய்யும் ஆர்வத்தை துாண்டியது. இதன் ன்னாட்களிலேயே குழந்தைகளுக்கு வார்த்தைகளை ஏற்ற ரம்பித்தோம்,
ழந்தைகள் வீடுகளில் இருந்த பாசங்களை முழுவதுமாக ங்களுக்கு பரிசாக அளித்திருந்ததும் எங்களின் வார்த்தைகளில் காண்டிருந்த ஈடுபாடும் அவர்களை மிரளச் செய்திருக்க வண்டும்,
தையும் ஜீரணித்து ஏற்றுக் கொள்ளக் கூடிய வயது அவர்களிடமிருந்து போயிருந்ததால் எங்களது வார்த்தைகள் ந்திர வார்த்தை என்றார்கள், துரத்தி விட முடியாத நிலை டித்து இருந்ததனால் நாங்களாக ஓடிவிடக் கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டிய அரசியலுள் இறங்கியிருக்க வேண்டும்.
ாதையும் எதிர்பார்த்திராத ஒரு நாளில் சுற்றுப் புறத்தை அலங்கரித்து விழாக் கோலப் படுத்தியவர்கள். எங்களுக்கு சூட்டவென குழந்தைகள் கைகளில் வழங்கப்பட்டிருந்த மாலைகளை வரிசைக் கிரம முறையில் தலையை குனிய வைத்து கழுத்தில் மாட்டிவிட்டுப் போனார்கள் - குழந்தைகள் எல்லோருடைய வாயும், பெருக்கல் அடையாள வடிவில் ஒட்டப் பட்டிருந்தது. வயதில் மூத்திருந்த மூவர், மூவர் தலையிலும் கிரீடங்களை இருத்தி விட்டு காட கௌதாரி வாழ்கவென வாழ்த்திச் சென்று கொண்டே இருந்தார்கள்.
செல்லும் போது - ஒரு சில குழந்தைகள் தவிர யாரும் திரும்பி பார்த்ததாய் ஞாபகமில்லை.
பூமிக்கடியில் வானம் . . . . (கவிதைத் தொகுதி) அலறி 339 மக்காமடி வீதி, மருதமுனை - 03
அலறியின் முதலாவது சிறுகவிதை நூல் இது கொஞ்சமாய் எழுதினாலும் தாக்கமாய் எழுதுவதில் உறுதியாக இருப்பவர் அலறி. நவீன தமிழ் இலக்கிய முயற்சியில் அக்கறை உள்ளவர்.
தனது கவிதைகள் பற்றியும் தனது எதிர்பார்ப்பு பற்றியும் கவிஞர் அலறி இப்படிச்சொல்கிறார். பூக்களைக் காணும் மகிழ்வை, எனது கவிதைகள் எனக்குத் தந்தால் போதும். மந்திரக்கோலாக மாறி அற்புதங்களை அவை நிகழ்த்திவிட வேண்டுமென்று எள்ளளவும் எதிர்பார்ப்பில்லை. எனக்குள் சிலிர்ந்த உணர்வுகளை என் சமூகத்தைச் சூழ்ந்துள்ள துயரங்களை கவிதையாக்க முயன்றிருக்கிறேன்" என்கிறார் அலறி சிறிய கவிதைத் தொகுதி என்றாலும் காத்திரமாகவே உள்ளது
ஆச்சர்சா
Taii

Page 36
வீடு வாசல்களை, சொந்த ஊர்களை, சொந்த விட்டு, இனத்தின் பேரால், மதத்தின் பேரால் து மக்களுடைய பரிதாப நிலையைச் சொல்லுகிறது
Z
:
Oశ 으
影
இந்த நகரில் ஒரு கோடி ஆத்
LonTafcಾðà மண்குடிசைக ஆனால் எமக்கிங்கே நிழe
முன்னெ எமக்கென்று ஒரு நாடு இ உலகப்படத்தைப் பார் -
ஆனால் நாம் அங்கு போக( போகவே மு
தேவாலய
ஒரு முதிய கியூமரம்
ஒவ்வொரு வ:
அது பூத்துக்கு
Εξώ6ΟΙπ6υ E9 பழைய கடவுச்சீட்டுப் பூப்பதில் தூதரக அதிகாரி அடித்துச் சொ ‘கடவுச்சீட்டில்: எம்மைப் பொறு;
செத்துப் போ
ee
2. 영
b.
 
 
 
 

மறு ஆய்வுக் குழுமுன்நின்றேன் p|(bbണ് இல்லை, இருந்தேன்!
a ‘அடுத்த ஆண்டு வந்து பார்!’ ரத்தப்படும் ஆனால், அன்பே இக்கவிதை. இன்று நாங்கள் எங்கே போவதாம்? பொதுக்கூட்டம் ஒன்றுக்குப்
போனேன்
ஒரு பேச்சாளர் உரத்து முழங்கினார்; ‘இவர்களை உள்ளே விட்டால் எங்கள் உணவைத் தட்டிப் பறிப்பர்’ அவர் யாரைக் குறிப்பிட்டார்
அறிவாயா, அன்பே? உன்னையும் என்னையும் தான்
வானில் இடி இடிப்பதாய்
நினைத்தேன்
ஹிட்லர்தான் கூவினான் ‘இவர்கள் சாக வேண்டும்!” அவன் யாரைக் குறிப்பிட்டான் அறிவாயா, அன்பே? உன்னையும் என்னையும்தான் கதவு ஒன்று திறந்தது
Y பூனை ஒனறு புகுநதது
அது ஜேர்மனிய யூதன் அல்லவே
துறைமுகப் பக்கம் போனேன்
இறங்குதுறையில் நின்றேன் பத்தடி தூரத்தில், அன்பே Loaisabel ஒரு மீன் ளிற் சிலர் சுதந்திரமாக நீந்தக் கண்டேன் ளிற் சிலர் , ජෙය්uශුL] சோலையூடு நடந்தேன் \லில்லை மரத்தில் பறவைகள
குரலெடுத்துப் பாடின ாருநாள் அரசியல்வாதிகள் }ருந்தது அவர்களுக்கில்லையே தெரியும் மனித இனம் அல்லவே - அவை அன்பே மனித இனம் அல்லவே Aging,
என கனவில் ஆயிரம் மாடிக் கட்டிடம் வந்தது வளவில் ஆயிரம் கதவுகள் சாளரம் வந்தன நிற்கிறது ஆனால், அன்பே சந்தமும் ஒன்று கூட, எம்முடையதல்லவே! லுங்கும1 துபோல் புல்வெளியில் நிற்கிறேன் 66GUI பொழிபனியில் நிற்கிறேன் ன்னான். பத்தாயிரம் போர்வீரர்கள் ாதவன் அன்பே நதவரை முனனும பின்னும் நடக்கிறார்கள் னவன்!" உனனையும எனனையும தேடி பத்தாயிரம் போர்வீரர்கள்
உன்னையும் என்னையும் தேடுகிறார்கள்

Page 37
இன்னும் கைவிட
இரண்டாயிரத்தி மூன்றாம் ஆண்டே 2004 டிசம் அதிக இயற்கை அழிவு நடந்த கடற்பேரலை ஆண்டாக உலகம் கணிப்பிட்டுக் இலங்கையி கொண்டிருந்த போது 2004ம் இலட்சக்கணக்கா ஆண்டில் கடற்பேரலை நிகழ்ந்து கைவிடப்பட் 2003ம் ஆண்டை அடுத்த உள்ளனர். 4 இடத்திற்குத் தள்ளிவிட்டது. இயற்கை உயிரிழந்ததாகவுL அழிவுகள் வழக்கமான இடம்பெய செயற்பாடுகளாக மாறிவிட்டதா கணக்கிடப்பட்டுள்
என்கிற அச்சம் உலக மக்களை இப்போது பிடித்தாட்டத் தொடங்கியுள்ளது.
ஆசியாவைத் தாக்கிய கடற்பேரலையின் பின்னரும் உலகின் பல்வேறு பிரதேசத்திலும் இயற்கை அழிவுகள் நடந்துள்ளன. இவ்வழிவுகளும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவுகொண்டுள்ளது. வெள்ளம், பூமி அதிர்ச்சி என்பன கடற்பேரலையைப் போல் மோசமான அழிவுகளைத்
தருமென இப்போது நம்பப்படுகிறது. தொடர்ச்சியாக இயற்கை அழிவுகள் ஏற்பட
இயற்கையின் மாற்றமே சர்வதே காரணமாகியுள்ளது பூமித்தகடுகள் ஏற்றுக்கொள்ளப் உஷணமடைந்துள்ளதாலும், சாசனத்திற்கு காடுகள் அழிக்கப்படுவதாலும்: தற்கு விரோத அதிக புகையினாலும் இயற்கைச் சமநிலை குலைந்து போயுள்ளது.
எதிர்காலத்திலும் மிக மோசமான இயற்கை அழிவுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக பூகோள ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் கடற்பேரலை, பூகம்பம், பாரிய வெள்ளம் என்பன ஏற்படும் என்பது விஞ்ஞான பூர்வமாக திட்டவட்டமாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மனிதனை இயற்கை அழிவுகளிலிருந்து காக்கும்
வழிவகைகளை ஆராய்வதே இப்போது முக்கிய விடயங்களில் மக்களுக்கு இ ஒன்றாக உலகளவில் பொறுப்பு வாய் மாறிவிட்டுள்ளது: மீள் வாழ்
 
 
 

பட்டவர்களாம்.
ரில் நிகழ்ந்த செய்யவில்லை என்பது மிகத் அனர்த்தத்திற்கு தெளிவாகத் தெரிகிறது. இம்மக்களின் பலியாகிய மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. மக்கள். இன்னும் பாதிக்கப்பட்ட மக்களின் வர்களாகவே அடிப்படைத் தேவைகளைக் கூட ஆயிரம்பேர் நிறைவு செய்வதில் இலங்கை 5 லட்சம் மக்கள் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை. ாந்ததாகவும் அது தனது கடமையிலிருந்து ளது. பாதிக்கப்பட்ட தவறியுள்ளது.
மனித கெளரவம், மனித உரிமைகள் நிலைநிறுத்தப்படுவதற்கான சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமை சாசனத்திற்கு மதிப்பளிக்காது, அதற்கு விரோதமாகவே இலங்கை அரசாங்கம்; கடற்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நடந்து கொண்டுள்ளது. இந்நிலை இங்கு மட்டுமல்ல இந்தோனேசியாவிலும் இதேநிலைதான் என்றும்; ஒப்பீட்டளவில் தாய்லாந்து, மாலைதீவு, இந்தியா போன்ற நாடுகளில் இந்நிலை ஓரளவு தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் நோக்கள்கள் தெரிவிக்கின்றனர்.
கடற்பேரலை இழப்பின் துயரம் ஈடுசெய்யப்படாமல் உள்ள நிலையில்; இழப்பிற்குப் பின்னும் பல்வேறு துயரங்களை இம்மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை நேரடியாகக் காணக்கூடியதாக உள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் நிலவி வரும் ஊழல், நிருவாக மந்தம் என்பன பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேலும் பலியாக்கி வருகிறது. அரச அதிகாரிகள் மந்த கதியில் செயற்படுதலும், பாதிக்கப்பட்ட மக்களின் மேல் பரிவு காட்டாத நிலையும், புறக்கணிப்புகளும் இம்மக்களை மிக மோசமாக பாதித்துள்ளன. பாரிய அளவில் நிதி மோசடிகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-- -um- " ----
ங்கை அரசாங்கம் த அடிப்படையில் ப் பணிகளைச்

Page 38
வடக்கு கிழக்கில் கடற்பேரலையால் பாதிக்கப்பட் மக்களுக்கு பாராபட்சம் காட்டப்பட்டுள்ளதாக
முன்வைக்கப்படுகின்றன. ஆறு மாதங்களுக்கு
- குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு கையளிக் சொல்லப்பட்டிருந்தும் ஒரு வருடத்தைக் கடந்து பத்து சதவீத எல்லையைக்கூட தாண்டவில்6 விபரங்கள் தெரிவிக்கின்றன. 18 ஆயிரம் வீடுகள்
இது 64 சத வீதமாகும். கட்டிமுடிக்கப்பட்ட வீ கருத்தறியாமல், அவர்களுடைய விருப்பங்க
கொள்ளப்படாமல் கட்டிமுடிக்கப்பட்டவையாக
வடக்கு கிழக்கில் கடற்பேரலையால் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்கு பாராபட்சம் காட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆறு மாதங்களுக்குள் நிரந்தரக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு கையளிக்கப்படுமென சொல்லப்பட்டிருந்தும் ஒரு வருடத்தைக் கடந்தும் இன்னும் அதன் பத்து சதவீத
GTG) 666)6659 தாண்டவில்லையென புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 78
後 ჯ2
ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டியுள்ளது. "ஓக்ஸ்பாம்" நிறுவனத்தின் அறிக்கையின் படி கடந்த ஜனவரி மாதம் வரை ஐயாயிரம் வீடுகளே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது 64 சத வீதமாகும். கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளும் மக்களின் கருத்தறியாமல், அவர்களுடைய விருப்பங்கள் கருத்திற் கொள்ளப்படாமல் கட்டிமுடிக்கப்பட்டவையாகவே உள்ளது. மீள் குடியேற்றுவதில் காணிப்பிரச்சினையும் பெரும்
சிக்கலாகவே உருெ மக்கள் தாம் குடியிரு விட்டு தூரப்பிரதே சென்று வாழ்வதற் முடியாதவர்களா
கடற்பேரலையால் மக்களை, மீள் குடிே போர்வையில் தம வாழ்விடங்களிலிரு தூரப்பிரதேசங்களி நிலங்களிலும் ( முயற்சிப்பதாகக்கூறி மக்கள் வேறு பிரதேசங்களில்
மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுவ தெரிவிக்கின்ற குடியேற்றத்திற்கும் பணிக்குமென அ செயற்படுத்தப்
"டவ்ரன்அமைப்பு" சில திட்டங்களில் அ
உள்நோக்கங்கள் சுட்டிக்காட்டப் கடற்கரையை பிரதேசங்களில் வ அகற்றி அப்பிர
 
 
 
 
 

வெளிநாட்டு உல்லாசப்
தமிழ் முஸ்லிம்: பிரயாணிகளுக்கான உல்லாசப் ಕ್ಲೌಸ್ பிரதேசங்களாக மாற்றும் |ள நரநதரக
திட்டமும், உத்தேசிக்கப்பட்டுள்ள நகர அபிவிருத்தி திட்டங்கள், மக்கள் வாழும் பிரதேசங்களிலிருந்து அவர்களை அகற்றி
கப்படுமென b இன்னும் அதன் லையென புள்ளி
கட்டி முடிக்கப்பட கெயின் படி கடந்த
டிக்கப்பட்டுள்ளது. இடம்பெயரச் செய்யும் களும் மக்களின் உள்நோக்கமும் 6 கருத்திற் கொண்டுள்ளதாக மக்கள் (36). 6T6Tg5l. தெரிவிக்கின்றனர்.
வடுத்துள்ளது. பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களில், ந்த இடங்களை தாய் தந்தையர்களை இழந்த இளம் சங்களுக்குச் சிறார்களின் நிலையும், ஆண் (5 9. LGTLJE- உழைப்பாளர்களில் தங்கி வாழ்ந்த 5 உள்ளனர். குடும்பப் பெண்களின் நிலையும் மிக
மோசமாக உள்ளன. தற்காலிகக் பாதிக்கப்பட்ட கூடாரங்களில், இருப்பிடங்களில் பற்றங்கள் என்ற தங்கி வாழும் மக்கள் மலசலகூடப் து வளமான பிரச்சினை, தண்ணீர்ப் பிரச்சினையை நந்து அகற்றி அதிகளவில் எதிர்கொள்கின்றனர். லும் வளமற்ற பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வித் குடியேற்ற தேவைகள் இன்னமும் சீர்
பாதிக்கப்பட்ட செய்யப்படவில்லை. தற்காலிக
கடற்பேரலையால் பாதிக்கப்பட்ட இம்மக்களின் நிம்மதியான எதிர்கால வாழ்வு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நிரந்தர வாழ்விடமின்றி அலையும் துயரத்தை நீடித்துள்ளது. பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தமக்கு செய்து தரப்படவில்லை என்ற கவலை பெருமளவு மக்களிடமிருந்து வெளிப்படுகிறது. கடற்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து 15 மாதங்கள் எட்டிவிட்டது. இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னும் கைவிடப்பட்டவர்களாகவே இருக்கிறோம் என பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லாதிருக்க வேண்டும்.
தற்கு எதிர்ப்புத் வாழ்விடப்பிரதேசங்களில் 6TT. மீள் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் வீதி, புனாவாழ்வு போக்குவரத்து, மின்சாரம், வைத்திய ரசாங்கததால வசதி மற்றும்பொதுத் தேவைகள் பட்டுவரும் கிடைக்காமல் அல்லல்படுகின்றனர். ಆ: பாதிக்கப்பட்டவர்களில்
ாநத கணிசமானோர் மீனவர்களாக இருப்பதாகச் இருப்பதால் bC3 w பட்டுள்ளது. இருபபதால கடறபரலையால அண்டிய அழிந்துபோன மீன்பிடித்தொழிலுக்கு ழும் மக்களை உரிய ஏற்பாடுகள் செய்யப்படுவதில் தேசங்களை பல நிறுவனங்களும் அரசாங்கமும்
அக்கறை காட்டுவதைக்

Page 39
0ਣ
参考。
காணக்கூடியதாக உள்ளது மீன்பிடித் தொழில் ஓரளவு சுமூக நிலைக்கு திரும்பியிருப்பினும், கடற்கரையை அண்டி வாழும் மக்கள் மத்தியில் கடல்பற்றிய பயம் இன்னமும் அகலாமல் இருப்பதை உறுதிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
கடற்பேரலை அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெருமளவில் மனிதாபிமானப்
பணியாற்றிய தொண்டு நிறுவனங்கள்,
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஏன் அதிகம் ஆர்வம் காட்டவில்லையென்பது பெரும்கேள்வியாக எழுந்துள்ளது. புனர்வாழ்வு மீள்குடியேற்றப்பணிகளைச் செய்வதற்கு இலங்கை
எட்டிய ஒரு சில ச நிறுவனங்களும் அ
மீறி நாட்டைவிட் வருவது தெரிய
இந்நிலையில் கட பாதிக்கப்பட்ட நிம்மதியான எதி
அரசாங்கத்துடன் உடன்பாடுகளை
r
“gfi6O TITLÉI’UÍ6)
طالية
(3
委。
(3
委。
દ્વી
@
(
(o
 
 
 
 
 

பதேச தொண்டு கேள்விக்குள் ளாக்கப்பட்டுள்ளது. பவுடன்பாட்டை நிரந்தர வாழ்விடமின்றி அலையும் வெளியேறி துயரத்தை நீடித்துள்ளது. பல்வேறு வந்துள்ளது. தரப்பினரால் வழங்கப்பட்ட
வாக்குறுதிகள் தமக்கு செய்து தரப்படவில்லை என்ற கவலை பெருமளவு மக்களிடமிருந்து வெளிப்படுகிறது. கடற்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து 15 மாதங்கள எட்டிவிட்டது. இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னும்
கைவிடப்பட்டவர்களாகவே
ற்பேரலையால் இம்மக்களின் ர்கால வாழ்வு
இருக்கிறோம் என பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லாதிருக்க வேண்டும்.
ר

Page 40
இக்பாலும்-இரு
இருப்பியல்வாதம் முக்கியமானதொரு சமகால மெய்யியலாகும். அது ஓரளவு கிரேக்க அறிவு முதல்வாதத்துக்கும், செவ்வியல் மரபுக்கும், விசேடமாக பிளேட்டோ, ஹெகல் போன்றோரின் சிந்தனைவாத உலகக் கண்ணோட்டங்களுக்கும் மாறானது. அத்தகைய அமைப்பொன்றில் மனிதன் அதீத உணர்ச்சிகளின் உலகில், பருண்மையற்றப் பொதுமைகளில் (abstract universals) காணாமல் போகின்றான். பரந்த அடிப்படையில் சொல்வதாயின், இம்மெய்யியலில் இரு பள்ளிகள் உள்ளன. ஒன்று மதத்தன்மை வாய்ந்த ஆத்திகப்பள்ளி மற்றது மதத்தன்மையற்ற நாத்திகப்பள்ளி சோரன் கியர்கே கார்டு, கப்ரியேல் ம்ார்சல், கார்ல் ஜெஸ்பர்ஸ் முதலானோர் முதற்பள்ளியினர். அல்பர்ட் காமு, ஜீன்பவுல் சார்த்தள் முதலானோர் மற்றப்பள்ளியைச் சேர்ந்தோர்.
இருப்பியல் வாதம் மனித நிலையை விவரிப்பதும், கண்டறிவதுமாகும். இதன் ஆதரவாளர் சிலர் இது பண்டையதோ, நவீனமானதோவன்றி காலாதீதமானது என்கின்றனர். மனிதநிலை இறையியல் அல்லது மெய்யியல் மூலமாக, கவித்துவத்துடன் அல்லது கலைத்துவத்துடன் விவரிக்கப்படும்போது இருப்பியல் அம்சங்கள் எமக்குக் கிடைக்கின்றன. போல் ரில்லிச் (paul tich) அது மனிதனை உன்னதமான உயரங்களுக்கு பறப்பதைவிடுத்து பருண்மையான ஜீவிதத்துக்குத் திரும்புமாறு அழைக்கின்றது. யதார்த்தத்தில் இருந்து தப்பிச் செல்லாமல் அதனை எதிர்கொள்ளுமாறு தூண்டுகின்றது. மனிதனின் அத்தியந்த அல்லது உலக வியாகுலங்களிலிருந்து அவனது வாழ்நிலைக்கு அவனைத் திரும்பச் சொல்கிறது. மனிதனின் சுதந்திரம் என்பதே இருப்பியல்வாதிகளின் மையமான கருப்பொருள். தேர்வினை மேற்கொள்ளல், தீர்மானித்தல் முதலிய செயல்கள் மூலம்தான் பிற ஜீவிகளிடமிருந்து தனித்துவமானவன் என அவன் அடையாளப்படுத்தப்படுகிறான்.
இனி இருத்தலியல் வாதிகளிடமும், பிரபல பாகிஸ்தான் கவிஞரும், மெய்யியலாளருமான இக்பாலிடமும் காணப்படும் பொதுவான அம்சங்களை ஒவ்வொன்றாகக் கவனிப்போம். இக்பால் அத்தியாவசியமாய் ஒரு மதமெய்யியலாளர். வேறுபட்ட மூலகங்களால் உருவான மெய்யியலொன்றைத் தனதாகக் கொண்டவர். அவரை இருப்பியல்வாதியாகக் காட்ட முயல்வது அபத்தமாகுமெனினும் அவரிடம் இருப்பியல்வாதக் கூறுகள் காணப்படுவதை மறுக்க முடியாது. ஆனால் இக்பால் பற்றி இதுவரை எழுதியவர் யாரும் இதுபற் எதுவும் சொல்லவில்லை.
சூக்குமத்தின் மீது பிரியமும் பருண்மை மீதான புறக்கணிப்பும் கொண்ட செவ்வியல் கிரேக்க மெய்யியல் மீதான ஆழமான அவநம்பிக்கையை இக்பால் இருப்பியல்வாதிகளுடன் பகிர்ந்து கொள்கிறார். குர்ஆனின் உயிர்ப்பான கண்ணோட்டங்களை முன்னெடுத்த இக்பால் இவ்வாறு கண்டனங்களைத்
 

தொடுக்கிறார். இது முற்கால முஸ்லிம் மாணாக்கள் செவ்வியல் ஊகவாதத்தின் மாயையில் சிக்கி முற்றாகத் தவறவிட்ட ஒன்றாகும். அதாவது குர்ஆன் அத்தியாவசியமாய் செவ்வியல் விரோதத் தன்மை (anticlassical) பூண்டது என்பதை அவர் மேலும் கூறுகிறார். குர்ஆனின் பருண்மையான உணர்வினதும், கோட்பாட்டினைக் கொண்டாடிய கிரேக்க மெய்யியலின் ஊகவாதத்தினதும் கண்ணோட்டத்தில் இம்முயற்சி தோல்வியை முன்னறிவித்தது.
இக்பாலின் கருத்துப்படி, முஸ்லிம் கலாசாரத்தின் உணர்வுபற்றி கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய முதலாவது முக்கிய அம்சம், 'அறிவின் நோக்கங்களுக்காக அது தன் பார்வையை பருண்மையானவற்றின் மீது, எல்லைக்குட்பட்டவைகளின் மீது பதிக்கின்றது என்பதாகும். மேலும் இஸ்லாத்தில் அவதானத்தினதும், பரிசோதனையினதும் முறைமை தோன்றியது கிரேக்க சிந்தனையுடன் சமரசம் செய்து கொள்வதன் மூலமாகவன்றி, அதற்கெதிரான நீடித்த அறிவு ஜீவ போராட்டத்தால் என்பது தெள்ளத் தெளிவு
இருப்பியல்வாதிகள் போன்று இக்பாலும் அறிவியல் வாதத்தை எதிர்க்கின்றார். நவீன ஐரோப்பிய மெய்யியலின் செல்நெறி தெகாந்தேயால் ஸ்திரம் பெற்றது. "கொஜிட்டோ எர்கோ ஸம்" (நான் சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன்). இருப்பின் மீது சாராம்சம் முன்னுரிமை வழங்கப்படல் நவீன அறிவியல்வாதத்தின் அடிப்படையாயிற்று. இப்போக்கு ஹெகலின் கருத்து முதல்வாத அமைப்பில் உச்சம் பெற்றது. அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இணைவாக்கப்பட்டு, நியாயப்படுத்தப்பட்டது. அறிவுவாதத்தின் மீதும், பகுத்தறிவின் மீதும் அதேயளவு அவநம்பிக்கையை நாம் கவிஞர் அல்லாமா இக்பாலில் காண்கிறோம்.

Page 41
மனிதனின் தனித்தன்மை ஒடுக்கப்படல், நிறுவனமயமாக்கப்படல், அளவு மீறி ஒருங்கமைக்கப்படல், சர்வாதிகாரம் முதலியவற்றுக்கெதிராக இக்பால் இருப்பியல்வாதி போன்று மூர்த்தன்யமாய் எதிர்ப்பு காட்டுகிறார். 'மக்களின் கதிமோட்சம் நிறுவனமயமாதலில் தங்கியிருக்கவில்லை, தனிமனித வலிமையிலேயே தங்கியுள்ளது என்பதை இஸ்லாத்தின் பகுத்தறிவுவாதக் கலாநிதிகள் கண்டிலர்." இஸ்லாத்தில் சமய சிந்தனையின் மீள் கட்டமைப்பு பக்.151) என அவர் பிரலாபிக்கின்றார்.
மனித வரலாற்றில் சுயம் (self) விரோதிக்கப்படும் தொடர்ச்சியான போக்குபற்றி இருப்பியல்வாதிகள் கவலைப்படுகின்றனர். நாகரீகங்களினூடாகவும் சமூக அமைப்புகளூடாகவும் மனித இனம் முழுமையாகத் தன்னுடன் விரோதம் பாராட்டி வந்துள்ளது. அமைப்புகளுக்குக் குருட்டாம் போக்கில் அடிமையாவதன் மூலம் மனிதன் தனக்குத்தானே அந்நியமாகியுள்ளான். மனிதர்கள் தமக்குத்தாமே S9jbsbu ILOffGud (self alienation) போக்குபற்றியும் இக்பால் குறைபடுகின்றார்.இக்பாலின் கருத்துப்படி 'மனிதன் உண்மையில்
స్థళ
வாழ்க்கையில் பாசாங்குத் தனத்தில் அளவுகடந்த ஈடுபாடு காரணமாக் அல்லது முழுமையான மறுஉலகப் போக்கு காரணமாக அவன் தானாக இருப்பதிலிருந்து, உருவாவதிலிருந்து தடுக்கப்படுகிறான். (அதே நூல், பக். 150). இந்நிலையில் மனிதனின் பார்வை புறவயமாகக் குவிக்கப்படுகின்றது. அவன் அதனை அகவயமாய்த் திருப்புவது அரிது. வாழ்வின் சகல துறைகளுக்கும் விஞ்ஞான அல்லது புறவயமான முறைகளைக் கண்டபடி பிரயோகிப்பதை இருத்தலியல் ஆட்சேபிக்கின்றது. இக்குருட்டுத்தனமான பின்பற்றல் நவீன காலத்தை நாசமுறச் செய்கின்றது. இவ்விஞ்ஞான அறிவு உயர்ந்த கட்டமாகக் கருதப்படுவது விதியின் முரணாகும். எனவே புறவய அறிவைப் பெறுவதும் நான் நானாக மாறுவதும் ஒன்றல்ல என்பது நவீன காலத்தில் நாம் நினைவிற் கொள்ள வேண்டிய ஒன்று. நமது அகம்பற்றி நேரடியான, நெருக்கமான அறிவைப் பெறுதற்கு விஞ்ஞான, புறவய முறை போதா.
புறவய விஞ்ஞான அறிவு கருத்துப் படிவம் (conceptual) கொண்டதாகையால் அவ்வறிவினால் நாம் யதார்த்தத்துடன் நேரடித் தொடர்பு கொள்ள முடியாதென இக்பாலும் நம்பினார். மனித அறிவின் குணாம்சம் கருத்துப் படிவமானது. இந்த கருத்துப்படிவ அறிவு கொண்டே மனிதன் யதார்த்தத்தின் அவதானிக்கத்தக்க அம்சத்தை அணுகுகின்றான். (அதே நூல், பக். 13 விஞ்ஞான முறைமையின் குறைபாட்டை இக்பால் மேலு விளக்குகிறார். விஞ்ஞானக் கோட்பாடுகள் நம்பகமான:ை என்பதில் ஐயமில்லை. அவை, இயற்கை நிகழ்வுகளை எதிர்வு கூறவும், கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. எனினும் "விஞ்ஞானம் எனப்படுவது யதார்த்தத்தின் தனித்தவொரு முறைமை கொண்ட பார்வையன்று; அது
 
 
 
 
 

யதார்த்தத்தின் பகுதி பகுதியான பார்வைகளின் திரட்சி ஒன்றாகப் பொருந்தாத துண்டு துணிக்கைகளின் கூட்டு மொத்தம் என்பதனை நாம் மறந்துவிடலாகாது." அதே நூல், பக். 41
இருத்தலியல் மனிதனுக்கு அவனது அகத்தை, அகவயத்தன்மையை, சுயத்தை நினைவூட்டுகின்றது. மனிதர்களைத் திணறடிக்கும் அபெளதீகத் தன்மைகளிலிருந்து, இயந்திரத்தனமாய் ஒத்துப் போவதிலிருந்து அப்பால் அழைத்து, மிகவும் அடிப்படையான அகவயமான பிரச்சினைகளுக்கு அவர்களை இட்டுச் செல்கின்றது. சுயமாக இருத்தல்
என்பதன் அர்த்தம் யாது? சுய ஆதாரத்தை அடையும் வரை சிந்திக்கும் ஒவ்வொருவனும் இப்பிரச்சினைகளுடன்
ད་༽(W மல்லாட வேண்டுமென
49)6ნV கின்
அது கூறுகின்றது.
,இக்பாலும் அகத்தின் للنهر
அகவயமாதலின் A முக்கியத்துவத்தை
& வலியுறுத்துகிறார்.
'புறக்கண்களால் ஒருவர் யதார்த்தத்தைக் காண
எத்தனிக்கக்கூடாது' என இக்பால் மேலும் கூறுகின்றார். 'ஒருவர் பார்க்க வேண்டுமெனில் அகக் கண்களால் பார்க்க வேண்டும். யதார்த்தத்தைக் கண்ணுற வேண்டுமாயின் அவர் விழிகளை மூட வேண்டும். (புறக்கண்களால் பாராதிருப்பதே பார்த்தலாகும். இக்பால் பாலைவன மணியோசை
அகத்தை அறிவதற்கு புறவுலகை முழுமையாக மறுதலிக்க வேண்டுமா எனும் கேள்வி இங்கெழுகின்றது. இருத்தல்வாதிகள், குறிப்பாக சோரன் கீர்கே கார்டு அவ்வாறு கருதவில்லை. ஆச்சிரமவாதம் (Monasticism) இதே காரணத்துக்காக குறை கூறப்படுகின்றது. புறவுலகை மறுப்பதன் மூலம் அகப்பார்வை கிட்டும் என நினைப்பதால் ஆச்சிரமவாதம் தவறு புரிகின்றது. அன்றாட வாழ்வில் ஈடுபடும் போதே ஒருவர் அகப்பார்வை பெற முடியும். கார்ல் ஜெஸ்பர்ஸ் இதே கருத்தைக் கொண்டுள்ளார். அவரது கருத்துப்படி, அரசியல் சமூகப் போராட்டத்தில் பங்கு கொள்வதை விலையாகக் கொடுத்து அகத்தை வளர்த்துக் கொள்வதால் உண்மையான அகத் தன்மையைப் பெற முடியாது. அதற்கு அனுபவவாத நிகழ்வுகளின் மட்டத்தில் வரலாற்றில் செயல்களை மேற்கொள்ளல் அவசியம்.
இக்பாலின் மெய்யியலும் இதே கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது. அகத்தினதும் அகப்பார்வையினதும் முக்கியத்தை வலியுறுத்தும் அதேவேளை, பிழையான மாயாவாதத்தால் ஏற்படும் முழுமையான மறுவுலகப் போக்கை அவர் சாடுகிறார். அவரைப் பொறுத்தவரை இயற்கையை விஞ்ஞானபூர்வமாக அவதானிப்பவர் தியானத்திலீடுபடும் ஒருவகை ஞானியாகின்றார். வலிமையற்ற திருஷ்டி ஞானம் தார்மீக உயர்வுக்கு வழிகோலினும் நீடித்தவொரு கலாசாரத்தை வழங்காது. திருஷ்டி ஞானமற்ற அதிகாரம் அழிவுச் சக்தியாக மாறும்; ஒழுக்கச் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். மனித இனத்தின் ஆன்மீக விகாசத்துக்கு இரண்டினதும் ஒருங்கிணைவு

Page 42
அவசியம். ஆசியாவின் - உண்மையில் முழு உலகினதும் கலாசாரங்கள் தோல்வியடையக் காரணம் அவை யதார்த்தத்தை உள்ளிருந்து அணுகியமையே.
சுயத்தின் (Self) தன்மை, அமைப்பு ஆகியவை குறித்து இருப்பியல்வாதிகளுக்கும் இக்பாலுக்குமிடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமை தென்படுகிறது. தனிமனிதன் அல்லது சுயம் இருத்தலியலில் மையம் பெறுகின்றது. சுயம் பற்றியும் அதன் நிலை பற்றியும் பகுத்தாயும் அபெளதீக விசாரணை தொடங்கும் பழக்கத்தை இருப்பியல்வாதிகள் பகிர்ந்து கொள்கின்றனர். மனிதன் எங்கிருந்து எங்கே என்பது, அவனது பூர்வீகம், அவன் போய்ச் சேருமிடம் அவர்களின் பிரதான அக்கறையாகின்றது. மனிதனின் சுயம் அசலானது. ஏனையவற்றிலிருந்து முன்னுரிமை பெறுவது வாஸ்தவத்தில், தெகார்த்தேயின் கொஜிட்டோ' வாய்ப்பாட்டின் மீது இருப்பியல்வாதிகளின் தாக்குதல் அது சுயத்தின் அசல் தன்மையை வழங்கும் ஆற்றலற்றது என்ற அடிப்படையிலாகும். தெகார்த்தேயின் வாய்ப்பாடு சிந்தனாமுறையின் யதார்த்தத்தை நிறுவுகின்றதே தவிர, சிந்திக்கும் சுயத்தின் யதார்த்தத்தை அல்ல. அவர்கள் அதனை அதன் தலைகீழான வடிவில் மாற்றீடு செய்கின்றனர். அதாவது "ஸம் எர்கோ கொஜிட்டோ நான் இருக்கிறேன். எனவே நான் சிந்திக்கிறேன். இவ்வாறு சுயத்தின் அசல் தன்மையையும் அதன் முதன்மையையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மனிதனின் சுயத்தை அசலற்றதாக்கும் 2%ޕް ,*, கருத்து முதல்வாத, பயன்பாட்டுவாதக் கோட்பாடுகள் மீது இக்பாலும் தாக்குதல் தொடுக்கின்றார். அனுபவத்தின் எல்லைக்குட்பட்ட மையம் அசலானது: அது அறிவுபூர்வமாய் விளக்க முடியாதவாறு ஆழமானதாய் இருந்த போதிலும் (அதே நூல், பக்.98) நான்' என்பது மாயை அல்லது அதன் இருப்பு மற்று பொருளினைப் போன்றது எனக் கூறல் தவறாகும். இக்பால், ஸபூரே அஜம்) இக்பால் மேலும் கூறுகின்றார். "சமயவாதியின் பார்வையில் இறைவனை மறுதலிப்பவன் அவிசுவாசி. ஆயினும், எனது பார்வையில் மனிதனது சுயத்தின் (அசலில்) நம்பிக்கை வைக்க மறுப்பவனே மாபெரும் அவிசுவாசி இக்பால்-ஜாவித் நாமா). ஆயினும் இங்கெழும் கேள்வி; மனித சுயம் எங்கிருந்து வருகிறது? இக்பாலும் இருப்பியல்வாதிகளும் இதற்கு ஒரே வகையான விடைகளை வழங்குகின்றனர். ஏலவே இருப்பவனாக மனிதன் தன்னைச் 'சந்திக்கின்றான் எங்கிருந்து வந்தான் என அவனறியான். ஜின் பவுல் சார்த்தர் பிரகடனிக்கிறார். நான் ஒரு வெகுமதியாக என்னிடம் வந்தவன், வாழ்வதற்கு விதிக்கப்பட்டவனாக (Thrown into Existence) தன்னைக் காண்பதில் மனிதன் தொடங்குகிறான். சுயத்தின் தளம் அறிய முடியாதது. அதுவொரு மர்மமான பூர்வீகம். அதனை உருவாக்குதல் என்ற அர்த்தத்திலன்றி, அதனை ஏற்றுக் கொள்ளல். அங்கீகரித்தல் என்ற அர்த்தத்தில் நாம் தெரிவினை மேற்கொள்ள முடியும்.
 
 
 
 
 

இது சம்பந்தமாய் இக்பால் சொல்லுவது; சுயம் காலத்தில் தோற்றம் கொள்வது. வெளி லெளகீக ஒழுங்கில் (Spatio emporal Order) அது முன் இருப்புக் கொண்டதல்ல. கெவும் பொருந்துவதாய் பரஸ்பரம் தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல் வாய்க்கப் பெற்ற அவன் (மனிதன்) ால்லாப் பக்கங்களிலும் அழிவுச் சக்திகளால் சூழப்பட்டுள்ள வாழ்வில் தான் தள்ளப்பட்டுள்ளதைக் கண்டுபிடிக்கிறான். அவனது வாழ்க்கை ஐயமின்றி தொடக்கத்தைக் கொண்டுள்ள போதும், இருத்தலின் ஏற்பாட்டில் நிரந்தர அம்சமாய் மாறுவதற்கு அவன்
விதிக்கப்பட்டுள்ளான். ஆ (மீள்கட்டமைப்பு, பக்.
16-1) அப்படியாயின், சுயத்தின் இயல்பு * யாது? எண்ணங்கள்
எத்தகைய
பொருளா அல்லது 2 அரங்கமாக
இருப்பியல்வாதிகளும் இக்பாலும் அதனை ஏற்க மறுக்கின்றனர். இதன்ை இக்பால் இவ்வாறு வர்ணிக்கிறார்; இவ்விதம் எனது அசல்
* அனுபவம் என்பது
செயல்களின் தொகுதியே. அவை பரஸ்பரம் ஒன்றையொன்று சுட்டிக் கொண்டும், திசையாக்க நோக்கு கொண்ட ஐக்கியத்தால் ஒன்றுபட்டும் உள்ளன. வெளியில் (Space) காணப்படும் ஒரு பொருளாக அல்லது இலெளகீக முறைமையில் (Temporal Order) ஓர் அனுபவத் தொகுதியாக என்னை நீங்கள் அறிதல் முடியாது’ (அதே நூல், பக். 105) மேலும் இக்பாலைப் பொறுத்தமட்டில் குர்ஆன் கருத்தைவிடச் செயலை வலியுறுத்தும் நூலாகும்.
இக்கட்டுரையில், இருப்பியல்வாதிகளுக்கும் இக்பாலுக்குமிடையே பலவிடயங்கள் குறிப்பாகக் காணப்படும் கருத்தொற்றுமையைக் காட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அல்லாமா இக்பாலின் எழுத்துக்களில் இருந்து மேற்கோள்களை எடுத்தாள்வதன் மூலம் கருத்தொற்றுமை தென்படும் பகுதிகளுக்கு ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன. எனினும், இக்கருத்தாடல் வெகு சுருக்கமானதாகவும் பூரணமானமற்றதாகவும் உள்ளது. எனினும், இது சம்பந்தமாய் மிகவும் விரிவான ஆய்வு முழு நூலொன்றை எழுத வேண்டிய தேவைப்பாட்டினை வேண்டி நிற்கிறது.
தமிழில் ஸஹீன் நன்றி. தி ஐலண்ட் - மிட் வீக் ரிவ்யூ 20042005 Allama lobal And Existentialism

Page 43
எனக்குப் பிடித்ததெல்லாம் நான் அடைவேன் தேவையானதெல்லாம் நான் பெறுவேன் நினைத்ததை நடத்தி முடிப்பேன்! எனக்கு அம்மா வேணும்
ஏலாது என்று எதையும் நினைத்ததில்லை உனது வளர்ப்பு - எனது பெருமை
இன்று முதன் முதலாய்
செயலிழந்து, வார்த்தை இழந்து மெளனமானேன் கட்டிலில் நீ செயற்கை சுவாச இயந்திரங்கள் கழற்றியாயிற்று. கைகளில் இருந்த ஊசிகளும் அகற்றப்பட்டு விட்டன.
அமைதியாக நீ எங்கோ போய்க் கொண்டிருந்தாய் செய்வதறியாது நான் பார்த்துக் கொண்டிருந்தேன் எனக்கு எதை உணர்த்த இப்பயணம்? மரணத்திலும் எதையோ கூற நினைத்தாயோ?
முகத்தோடு முகம் வைத்து நெடுநாள் ஆசைதிர
முத்தமிட முத்தமிட
உன் முகம் நனைந்தது. ܝܚ பஞ்சு போலிருந்த முகம் சலனமற்றிருந்தது ஆறுதல் தரவில்லை. நீ இரும்பாக இருக்கையில் என்னை உணர்வுட்டும் உனது முகம் சலனமற்றுப் போயிற்று அம்மா - நீ போய்விட்டாய் புரிகிறது.
வாழ்வை மனதார விடுத்து சாவை அமைதியாக ஏற்று என்னையே பார்த்துநின்ற உனது விழிகளை என் கண்களில் பொத்தி வைத்திருக்கிறேன் மறக்க முடியவில்லை வாழும் வரை மிகக் கவனமாய் பொத்தி வைக்க ఆ60)లో,
அம்மா மிக மிக அமைதியாக நீ போய்விட்டாய் இன்னமும் நீ எனக்கு வேண்டும் தோழியாக
தாயாக
ஏன் எதிரியாகக்கூட எல்லாமுமாக அம்மா வேணும் எனக்கு.
உனது சிறகின் கீழ் எனக்கு எல்லாம் முடியும் உனது பேச்சும் அடியும் அவமதிப்பும் என்னைப் பலவீனப்படுத்துவதாக நம்பியிருந்தேன் அது உண்மை அல்ல என்பது புரிகிறது.
ஆனால், உனது மரணம் என்னை அழித்தது இன்று நான் தனித்திருக்கிறேன்.
 

* ஒளவை
கலக்கமும், குழப்பமும் புரியாத வாழ்க்கையுமாய் நான் தனித்திருக்கிறேன். அம்மா நீ எனக்கு வேண்டும் உனது சிறகின் கீழ் எல்லாம் எனக்கு முடியும்.
இறங்கி வா மீண்டும் உன் சிறகின் நிழலை எனக்குக் கொடு. O
புதிய கதைகள்! (சிறுகதைத் தொகுதி)
இலக்கியம் படைக்கும் ஒரு பெண்ணின் எழுத்துக்கள் இவை ஈழப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அவர்களின் மனோதிடம் யுத்தக்கள அனுபவங்கள் என்பவற்றை நமக்கு முன் கொண்டு வருகின்றன மலைமகளின் புதிய கதைகள் தமிழ்ச் சிறுகதைக் களத்திற்கும் இக்கதைகள் புதிய தளத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. விசேடமாக வன்னியிலிருந்து, வெளிவரும் படைப்புகள், நமது தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இப்படைப்புகள் ரவலாக நமது வாசகர்களுக்கு சென்று சேர்வதில் பல்வேறு தடைகள் இன்னமும் நீடிக்கிறது. 15 சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. போராட்டக்களத்தில் பெண்களின் பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் இலக்கியப் பிரதி ஊடாக இப்படைப்புகள் உரத்துக் கூறுகின்றன.
ஆச்சர்சா

Page 44
புரட்சிக்குப் பிந்திய சமுதாயமொன்றில், அதன் யதார்த்த காலத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புனைபிரதிதான் வெள்ளாவி "தெருவில் அலையும் தெய்வங்கள்.” "அவனுக்குள் ஒருத்தி” "மண்ணும் மல்லிகையும்.” "அசதி” "குறளிக்குஞ்சன்” என நிறைய எழுதி இருந்தும், எம் விமர்சன உலகத்தில் இன்னும் கணிப்பிற்கு உட்படுத்தப்படாத ஈழத்துத் தமிழ் இலக்கிய புனைகதையாளர்களில் ஒருவரான விமல் குழந்தைவேல்தான் வெள்ளாவியின் ஆசிரியர். இப்பிரதியின் சுதந்திரமான வாசிப்புக்கு ஏற்பட்ட கதியும், முதல் வாசிப்பின் போது என்னுள் உணர்ந்து கொள்ள முடிந்த, ஒரு பெரும் புனைவிற்கான சில நல்ல கூறுகளும் வெள்ளாவியை மீண்டும் வாசிக்கத் தூண்டின.
ஈழத்தின் உணவுக்கூடை என்று தென்கிழக்குப் பிரதேசத்தை அழைப்பர். அப்பிரதேசத்தின் கல்லோயா ஆற்றுப்படுக்கையின் கிளையாறுகளில் ஒன்றான தில்லையாறு, அதன் ஒரு கிளையில் நிலைகொள்ளும் வெள்ளாவியின் புனைகளம், தாய்வழி சமூக அமைப்பொன்றின் விளிம்புநிலை மக்கள் கூட்டமான
★ வெள்ள ஒரு நடப்பியல் புை
வண்ணாரக்குடிகளின் சராசரி மனிச சீவியத்தைக் கூறுகின்ற புனைகுணங்கள். விஸ்தரிப்பு விவசாய சமூகமொன்றின் கூனல், நிமிரல்களை உள்ளொதுக்கமாக மொழிதல் செய்யும் கதையாடல்கள், கதைசொல்லியின் எடுத்துரைப்புக்களில், கதைமாந்தர்களின் உரையாடல்களில், எண்ணங்களில் விளையும், அகமும் புறமுமான விபரிப்புக்கள்; வர்ணனைகள்; என விரியும் அலகுகளால், இரண்டு அத்தியாயங்களில் தொகுக்கப்பட்டிருப்பதுவும், இப்பிரதி மீதான என் அக்கறைக்குக் காரணங்களாகின்றன.
தென்கிழக்கின் புனைகதையாளர்களான அஸ். அப்துஸமதின் "நெருஞ்சிமுள்' மருதூர்க் கொத்தனின் 'வேலி' யுவன் கபூரின் தங்கச்சவடி யூ, எல். ஏ. மஜிதின் ‘கரத்தைக்காரன். மருதமுனை மஜீதின் ‘உரிமை' எம். ஏ. நுஃமானின் "பொறி சி. பி. சத்தியநாதனின் 'சிரத்தை' சண்முகம் சிவலிங்கத்தின் 'கூத்து, நீலாவணனின் ‘விருத்தாந்த சித்திரங்கள்’ என்பவைகளின் தொடர்ச்சியாக, இவர்களைப் பின்தொடர்ந்தவராக, வந்திருப்பவர்தான் விமல் குழந்தைவேல். மேற்படி தென்கிழக்கின் புனைகதையாளர்கள் எழுத மறந்த பக்கங்களை எழுத முயன்றிருப்பதுதான் விமலினது புனைவின் சிறப்பு. இத்தகைய கவனிப்பைப் பெற வேண்டியவரான விமலின் வெள்ளாவி, விமர்சன நுழைவை அடையாமல் போனதுதான் இலக்கியத் துக்ககரமான செய்தி
 

விமலின் வெள்ளாவியை சிரத்தையாக வாசிப்பதினூடாக, மேலே சொன்ன இலக்கியக்காரர்களின் குறிப்பான படைப்புகளுடன் சுட்டிக்கதைப்பதினூடாக, தென்கிழக்கிலிருந்து உலகத்தரத்துக்கு கையளிக்கப்படவிருக்கும் ஒரு பெரும் புனைவுக்கான முன்னீட்டைச் சொல்வதனையும், அப்படைப்பின் பங்காளிகளாக விமலைப்போன்ற புதிய கதைசொல்லிகளுக்கு முதல்வழியைக் காட்டுவதனையும், நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.
தமிழிலக்கியத்தின் அண்மைய நாவல் வரலாற்றை எடுத்துக் கொண்டால், சிறுநாவல்கள், காவிய நாவல்கள் என்கின்ற பண்புநிலை மாறி, பெரும்புனைவுகளைக் கண்டடைவதற்கான எழுத்து முயற்சிகள் உருவாகிவிட்டன. கடந்த நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே அவைகள் தொடங்கப்பட்டும் விட்டன. இதுவரை நாம் கண்டிருக்கும் தமிழ் நாவல்கள் எவையும் நாவல்களே அல்ல்" என்கின்ற மாற்றுக் குரல்கள் ஒலித்த போது தான், தமிழ் நாவல் இலக்கியத்தின் போதாமை எமக்குத் தெரிய வந்தது.
சாண்டில்யன், கல்கி, நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன், தி ஜானகிராமன், ராஜ் நாராயணன் வகையறாக்களிலிருந்து, நீலபத்மநாபனின் 'பள்ளிகொண்ட புரம்' பூமணியின் ‘வெக்கை, பிறகு, வண்ணநிலவனின் ‘கடற்புரத்தில்' அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்', 'தண்ணீர் என வந்து சுந்தரராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புக்களால் ஒரு பரபரப்பு பின் இமையம், பெருமாள் முருகன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், கோணங்கி, போன்றவர்களால் புனையப்பட்ட புனைவுகளால் ஒரு திருப்பம். இவர்களது காலத்தில் சு. ராவால் மீண்டும் ஒரு முயற்சி குழந்தைகள், பெண்கள், ஆண்கள். ஜெயகாந்தன் சொல்வது போல, இது மாபெரிய நாவலொன்றின் ஆரம்பம்தான். இவைகள் எல்லாம் ஒரு புனைவினைக் கண்டடைவதற்காக கடந்த நாட்களில் செய்யப்பட்ட எழுத்து முயற்சிகள்.
காவிய, சிறு நாவல்கள் போன்றதன்று பெரும் புனைவுகள், அவைகளில் கதம்பமான, பன்முகம் கொண்ட தன்மை காணப்படும். பல் பாத்திரங்களினதும், பல் குரல்கள் ஒலித்துக் கேட்கும். அவைகளிலிருந்து பாத்திரங்களின் சமாந்திரம் தானாகவே வரும். வருதலும் வேண்டும். அதில் தனித்த, ஒற்றைத்தனமான, மாமனிதர்களான பாத்திரவார்ப்பு சாத்தியமில்லை. பல்பாத்திரங்களிலுமிருந்து கிளம்பும் பல்குரல்களிலிருந்து ஒரு மானிடக்கூட்டத்தின் வரலாற்றைத் தரிசிக்கக்கூடிய,

Page 45
தொகுக்கக்கூடிய சாத்தியங்கள் வாசகனுக்குக் கிடைக்கும் ஒரு வரலாற்று நூலினால் தந்துவிட முடியாத அனுபவங்களை ஒரு பெரும் புனைவினால் தந்துவிட
,فالملاوامر
பல் பாத்திரங்களின் வார்ப்பிலிருந்து பிறக்கும் குரல்கள் கலாச்சாரம், மொழி, மதம், அரசியல் எனப் பலதளங்களி முட்டிமோதி எதிரொலிக்க வேண்டும். புனைநுட்பங்களா வடிவமைக்கப்படும் எடுத்துரைப்பு மாதிரி கையாளப்பட்டிருக்க வேண்டும். யதார்த்தம் நேர்க்காட்சி வாதமாகவன்றி, பலதளங்களிலும் இழையோட வேண்டும்
மானிட வாழ்வின் பல நூற்றாண்டுகளின் புனைதல் எ (႕န္တိဖို့ மூச்சுக்காற்றினைக் கொண்ட எழுத்துப் பொறின இனவரைவுத் தன்மை இருத்தல் புனைவானது பேச்சு வேண்டும். இதனால் மொழியைய புராணத்தன்மை கொண்டதான வேண்டுமென் புனர் படைப்புத்திறன் அதில் திட்டவட்டமான முகிழ்த்தெழும். வெள்ளாவியில் பிறனழுத்தாளர்களின், எடுத்துரைப்பு:ெ மேதைகளின் சுவாசக்காற்றை மொழி எல்லாே உணரக்கூடியதாக இருக்கும். கொண்ட பேக் இருமை எதிர்மைகளினால் மொமிய விளக்கித்தொகுக்கப்படும் 徽
எடுத்துரைப்புக்கள், இருமை எதிர்மைகள் முரணறுந்து போகின்ற கிரக வசனங்களாக
நிலைமொழிதல்கள். அதனால் பந்திகளாக, Uëbëthë வாசக மனதில் உண்டாகும் பேச்சு, வர்ணனை, பிரபஞ்ச உணர்வுகள் என ஒரு என்பவைகளை எடு தொகை அம்சங்களை ஒரு மனதை, மன ஆ
பெரும் புனைவில் தரிசிக்கலாம்.
மேற்படி விடயங்களை
முனனுதாரணங்களாகக t: nrằề விமலின் :ಕ್ಲಿಕ್ಟಿ வெள்ளாவியை வாசித்தபோது, பெயர்க்கக் கூடிய ඉI பெரும் புனைவுக்கான இத்தகைய மாதி நலல பல புனைவுகள் 3 அம்சங்களைக்கொண்ட ஒ ఫిక్ష
&
நடப்பியல் புனைவென்று வெள்ளாவியைக் கூறலாமா என்ற கேள்விக்கு கூறலாம் என்பதே பதிலாகும்.
வெள்ளாவி ஒரு திட்டவட்டமான நாவல் களத்தைக் கொண்டுள்ளது. அது விஸ்தரிப்பு விவசாய நிலக்களமாகும். ஊரைக் கடந்தோ, ஊடறுத்தோ, ஒரமாகவோ ஓடும் ஓர் ஆறு. அதன் அருகிலே பரந்த வயல் வெளிகள், மாறிமாறி வரும் பருவ காலங்கள், வெள்ளம் அதைத்தொடர்ந்து பின்னால் வரட்சி, உழவு, விதைப்பு, அறுவடை அல்லது அழிவு என்பதான நிகழ்வுகள், இவைகளினால் நிர்ணயமாகும் சராசரி மனி வாழ்வு என ஈழத்தின் உணவுக்கூடையாம் தென்கிழக் கல்லோயா ஆற்றுப்படுக்கையின் கிளையாறுகளில் ஒன்றான தில்லையாற்றை அணுக்கமாகக் கொண்ட மக்களின் கிராமிய வாழ்வு. கோளாவில், தீவுக்கலை, பனங்காடு, அக்கரைப்பற்று. சாகாமீம், என்னும் ஊர்க அடக்கிய புவியியற் சூழல், இவைகளே வெள்ளாவியி
புனைகளம்.
兽
 
 
 
 
 
 
 
 

வெள்ளாவி குறிக்கும் இப்புவியியல் களமானது அலாதியான பல நிலக்குறிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தன்வீட்டு ஒதிரையில் சாய்ந்திருக்கும் மாதவிக்கு பனங்காட்டு சிவன் கோயிலும், பேய் கொண்டுபோகும் புளியமரமும், அம்மன் கோயில் கோபுரமும் நன்றாகவே தொலைவில் தெரியும். முற்றத்தில் நின்று கண்ணுயர்த்தினால் போதும், அவற்றைத் தொடும்வரை சாப்பைப்புல்தரை கடும் பச்சையாய் விரிந்து கிடக்கும், மாரிகாலத்தில் பொங்கி ஓடும் தில்லையாறு, வயல் முழுக்க வெள்ளம்பரவி சமுத்திரம் போல் காட்சி தரும். அடைமழை முடிந்து வெள்ளம் வடிய
விதைப்புக்காலம்
என்பது மொழியின் தொட்ங்கிவிடும். நம்பிய ஒன்று. ஒரு தீவுக்காலையை சுற்றியுள்ள மொழியையா, எழுத்து வயல் நிலங்களில் உழவு
மெசினுக்கு மேலால் கொக்குகள் பறந்து பறந்து தரையிரங்கும். குடலை முத்திய பயிர்கள் குனியக் காத்துக்கிடக்கும். அறுவடைக்குத் தயாரான பழுப்புழுந்த வயல் நிலங்கள் படங்கு விரிப்பாய் காட்சி தரும்.
வெள்ளாவியின் கதை மாந்தர் எவருமே முகமற்ற முண்டங்களல்ல. முகமற்று வந்து போகின்ற அபத்த மனிதர்களுமல்ல.
ாடல், விபரணம் நிலக்குறிகளைப் போல
நித்துர்ைக்கக் கூடியது. புனைவில் புடைத்து நிற்கும்
ஒலி வடிவில் குறியீட்டு மனிதர்கள் விமலின் மனதின் புனைவில் அரிது. ங்கை மொழியக் அரவிந்தனுக்கு - bன பிறழ்வுகளை முன்னவர்களான போருக்குப் 羲 போனவர்களைத் தவிர, பிற யாமல் மொழி எல்லாரும் இரத்தமும் சதையும் ரைப்புக்களின் கொண்ட மனிதர்கள்தான்.
களைக் கொண்டதாக காமத்தால், காதலால், அன்பால், ళ్ల - - SOP56) வேண்டும். கடமை உணர்ச்சியால்,
பாசாங்கால், ஆதிபத்தியத்தால்
நியாயமாகிப் போன இரத்தமும், சதையுமான வாழ்க்கையைக் கொண்ட மனிதர்கள். இவர்களை நாம் வெள்ளாவியில் சந்திக்கலாம். அவர்களோடு நாமும் சம்பாசிக்கலாம். அவர்களின் குரல்களில் உள்ள ஏற்ற இறக்கங்களையும் கண்டு கொள்ளலாம்.
மாதவி முதல் அத்தியாயம் முழுவதுமே வந்து போகிறாள். பரஞ்சோதி இரண்டு அத்தியாயங்களிலுமே பூரணமாக உலாவருகிறாள். நாகமணியும் அதுபோலவே வந்து போகின்றான். போடியாரும் தான். ஆனால் எழுத்தில், எடுத்துரைப்புக்களில் அவரது இடம் குறைவானவையே. செம்பவண்ணான் குறைவாக, மிகவும் குறைவாகவே எடுத்துரைப்பில் வருகிறான். ஆனால் அவனது வெறிதான, இல்லாத நிலையை வெள்ளாவி முழுக்க அனுபவிக்க முடியும். முலையாத்தா ஒரு நிலக்குறி போல; ஒரு முது மாது, என இவர்கள் பல் குரல்களில் பேசினாலும், பல நிலைகளில் வந்து போனாலும் சமாந்தரமாகப்புனைவு செய்யப்பட்டவர்களல்ல.

Page 46
" ዛዛ፡ ! 毅 需
பல்குரல்களிலான பல்தொகை மனிதர்கள் சமாந்தரமான, சமவாய்ப்புக் கொண்டவர்களாக புனைவில் உலவ விடப்பட வேண்டும். அப்போதே பெரும் புனைவுக்கான சாத்தியங்கள் எழுத்தில் நிகழும். கிளைத்துக் கிளைத்துச் செல்லும் கிளைக்கதைகள் உருவாகும். ஒரு வரியில் அல்லது ஒரு பந்தியில் நுண்ணுலகங்களை எடுத்துரைக்க வேண்டும். ஒளியாண்டுகளை வசனத்தில் கட்ட வேண்டும். வெள்ளாவியில் பல்குரல்கள் உண்டெனினும், சிறு நாவலுக்குரிய, காவிய நாயக வார்ப்பே முதன்மை பெறுகிறது. மாதவி பரஞ்சோதி, அரவிந்தன், வழி அது நாவலில் நிகழ்த்தியும் காட்டப்படுகின்றது. பல்லைக்கடித்துக் கொண்டு கிடைப்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டிய நிர்ப்பந்தமான வாழ்வுக்காரி மாதவி. எல்லோர்க்கும் மணக்கும் சந்தனமாகவே அவள் வாழ்வு கரைந்து போனது. பரஞ்சோதி அப்படிப்பட்டவளல்ல. தகப்பன் யாரென்று தெரியாத புள்ளைக்குத் தாய்தான்; என்றாலும், தன் இடுப்புக் கொசுவத்தைக் கலைக்க நாகமணிக்கு மட்டுமே இசைந்து கொடுத்தாள். ஒரு காலத்தில் அவள் நாகமணியை மனசுக்குள் கிண்டல் செய்தவள்தான், என்றாலும் காலம், கொசுவத்தை அவுக்கும் நாகமணியின் ஸ்பரிசத்தையே போதுமானதாக்கிற்று அவளுக்கு. அவளை எதுவும் தொட்டுவிடாதபடி ராவு முழுவதும் காவல் காத்தான் நாகமணி.
அரவிந்தன் இவர்களைக் காக்க வந்தவன். ஒரு காலத்தில் உள்ளாடை அணியாத முலையாத்தாக்கள் போல எங்கள் தாய்மார் இருந்திருக்கலாம். இப்போது நாங்கள் அப்படியல்ல. நிர்ணய சக்திகள், பெண்களை மானபங்கம் செய்பவர்களை, சமூக அட்டூழியம் புரிவோரை, அழிக்கத் தயங்கமாட்டோம் என்பது போல விமலால் முன்னுதாரணப்படுத்தப்படுகிறான்; அரவிந்தன். பாலியல் துன்பம் செய்யும் போடியின் தலையை அரவிந்தன் கொய்துவிட வேண்டும். அதனையே பரஞ்சோதி விரும்பினாள். மாதவி பாலியல் கொடுமையை வாழ்க்கையாகவே ஏற்றுக் கொள்கிறாள். பரஞ்சோதி அந்த ஈனவாழ்க்கையை அடியோடு மறுக்கிறாள். அரவிந்தன் மூலமாக அவைகளை எதிர்க்கப்போகிறவள் அவள். மாதவி பரஞ்சோதி, அரவிந்தன் மூவருமே வெள்ளாவியின் காவிய நாயகனின் மாறுபட்ட முகங்கள் தான். ஒடுக்கபட்டவர்களிலிருந்து, ஒடுக்குவோரை அடக்கவரும் விமலின் நாயகர்கள் தான். ஒரு வீர காவியத்தின் முன்னிரு அத்தியாயங்களைப் போல, வெள்ளாவியின் இரண்டு அத்தியாயங்களும் தான் இத்தகைய பண்பு சிறு நாவலுக்கான மதிப்பீட்டை வெள்ளாவிக்குக் கொடுக்கிறது.
வெள்ளாவியின் கதைமொழி விசேடமாகப் பேசப்பட வேண்டியதொன்று. வட்டாரத் தன்மை கொண்டது என்பதற்காகவே, பொதுச்சராசரித்தன்மையை மீறுகின்றது என்பதற்காகவோ, கதைசொல்லியின் எடுத்துரைப்புக்கள் பேச்சோசைக்கு கிட்ட எட்டுகின்றது என்பதற்காகவோ சிலர், வெள்ளாவியின் மொழியை சிலாகித்துப் பேசக்கூடும். அத்தகைய மதிப்பீட்டுடன் மட்டும் மட்டுப்பட்டுவிடக் கூடாது. அதற்கு மேலாகவும் அது பேசப்பட வேண்டும்.
புனைதல், எழுத்து என்பது மொழியின் எழுத்துப் பொறியை நம்பிய ஒன்று. ஒரு புனைவானது பேச்சு
மொழியையா, எழுத்து மொழியையா தெரிவுசெய்ய
 
 
 

ia வேண்டுமென்பது, எழுதுபவனின் திட்டவட்டமான தெரிவில் அடங்குவது. வெள்ளாவியில் கதைசொல்லியின் எடுத்துரைப்பு மொழி. பாத்திரங்களின் மொழி எல்லாமே பிராந்தியத்தன்மை கொண்ட பேச்சு மொழியிலேயே மொழியப்பட்டுள்ளது.
புனைவு என்பது சொற்களின் காடு. சொற்கள் வசனங்களாக, கூட்டு வசனங்களாக, தொடர் வசனங்களாக, பந்திகளாக, பக்கங்களாக விரியக் கூடியது. பேச்சு, வர்ணனை, உரையாடல், விபரணம் என்பவைகளை எடுத்துரைக்கக் கூடியது. மனதை, மன ஆழங்களை, ஒலி வடிவில் சொல்லக் கூடியது. மனதின் பெருநிலையை, பேருளப்பாங்கை மொழியக் கூடியது. எண்ணங்களை, மனப்பிறழ்வுகளை படம்பிடித்துக் காட்டக் கூடியது. கனவுகளை கன்னிகழியாமல் மொழி பெயர்க்கக் கூடியது. எடுத்துரைப்புக்களின் இத்தகைய மாதிரிகளைக் கொண்டதாக புனைவுகள் அமைதல் வேண்டும்.
ஒரு சொல்லில், ஒரு வசனத்தில், ஒரு பந்தியில், ஒரு பக்கத்தில் ஒரு கணப்பொழுதை மட்டுமல்ல, பல ஒளியாண்டுகளின் மொத்தக் கணங்களையும் எழுத்தில் சிறைப்பிடிக்கலாம். அத்தகைய எடுத்துரைப்புக்களைப் படிக்கும் போது, ஒரு நிகழ்த்து கலையை, இரண்டரை, மூன்று மணித்தியால அவகாசத்துள் சலனங்களைப் படம் பிடித்துக் காட்டும் இலத்திரனியல் ஊடகக் காட்சிகளை தரிசிப்பது போன்ற அனுபவங்களை ஒரு வாசக மனவெளியில் உணர்ந்து கொள்ளலாம். அதுவே ஒரு பிரதியாளனின் திறனும் கூட. இத்தகைய சிறைப்பிடித்தலுக்கு விமல் உபயோகப்படுத்தும் மொழி பேச்சு மொழியாகும். அதில் கூடிய வெற்றியும் விமல் கண்டுள்ளார்.
தென்கிழக்கின் கதைசொல்லிகளான மருதூர்க் கொத்தனின் 'வேலி சி. பி. சத்தியநாதனின் சிரத்தை, நீலாவணனின் விருத்தாந்த சித்திரங்கள்' சண்முகம் சிவலிங்கத்தின் காட்டுப்பூச்சி ஆகிய புனைவுகளில், வெவ்வேறு மாதிரிகளில் அவர்களால் மொழிந்து காட்டப்பட்ட பேச்சு மொழியை, விமல் வெள்ளாவியில் நிறைவாக மொழிவு செய்து காட்டியிருக்கிறார். வர்ணனைகளை, விபரணங்களை, மனஉஊகங்களை, எண்ணங்களை, உரையாடல்களை எல்லாம் விமல் பேச்சு மொழியிலேயே எடுத்துரைத்துள்ளார் என்பது மிக முக்கியமான விசயம். பேச்சு மொழியில் அதாவது மக்கள் மொழியில் பெரும் புனைவுகளைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இதன் மூலம் காட்டியுள்ளார். எனினும் இவருடைய மொழிதல் வெறும் நடப்பியலுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. மொழிதல் எழுதக் கூடிய மேல்நிலை உணர்வுகளை, நுண்ணிய உலகங்களை, பேரண்டங்களை, பிரபஞ்ச உணர்வுளை எழுத்தில் விமலால் எழுத முடியவில்லை. பரபரப்பைத் தவிர பேரனுபவங்களான பக்கங்கள் எதுவும் வெள்ளாவியில் இல்லை. நான் முன்னர் சொன்னது போலவே சராசரியான மனிதர்கள், ஆணவமும், ஆதிக்கமும், அதிகாரமும் கொண்ட அடக்கும் மனிதர்கள், பல யுகங்கள் கடந்தும், தொடர்ந்தும் முன்போலவே இரத்தமும் சதையுமாக வருகிறார்கள்.
இவர்களை எழுத்தில் மட்டும் சந்தித்தால் போதுமா? இவர்களைப் படிப்பதன் ஊடாக ஒத்த அனுபவங்களை மட்டும் பெற்றால் போதுமா? இவர்களது வாழ்க்கையை சித்தரிப்பது மட்டும் எழுத்தாகி விடுமா? ஒரு பதிவு

Page 47
ஆவணமாவதுடன் புனைவுகள் மட்டுப்பட்டு விட வேண்டுமா? இத்தகைய வாதப்பிரதிவாதங்களை வெள்ளாவியில் கிளப்பும் போது, வெள்ளாவியின் சிறு புனைவுப் பண்பு எளிதில் விளங்கி விடுகிறது.
வெள்ளாவியின் மனிதர்களைக் கண்டு கொள்ள, அறிந்து கொள்ள, வெள்ளாவியைத்தான் வாசிக்க வேண்டுமென்பதில்லை. தில்லையாற்றோரம் வாழ்ந்திருப்பதினூடாக, நேரடியாகவே அதனைக் கண்டு கொண்டிருக்கலாம். எழுத்து என்பது வெறும் வாழ்வை மட்டும் சித்தரிப்பதல்ல. அதற்கும் மேலாக வாழ்வின் பல்தருணங்களையும், நிலைகளையும் மொழிதல் செய்தல் வேண்டும். புதிய பல தளங்களில் மொழிவைச் செய்து பார்க்க வேண்டும். அத்தகைய மொழிதல்கள் விமலிடம் இல்லை.
இதற்கு அறிவுபூர்வமான மொழியின் சாத்தியப்பாடுகள் சித்திக்க வேண்டும். பரந்த, ஆழ்ந்த வாசிப்புக்கள், சிந்தனைகள் மூலமே ஒரு புனைகதையாளன் அதனை அடைதல் முடியும். இத்தகைய ஆற்றல் வரப்பெற்றிருக்கும் ஒருவனாலேயே புனைவுகளில் இருமை எதிர்மைகளையும், அவைகளின் முரணறு நிலைகளையும் மொழிதலில் செய்து காட்ட முடியும்.
avuay வாறார் 6 கொண்டு
வளவுச் மறைஞ்சி ! மாதிரி ெ அந்தச் கிறது இன் னெல்லா பாத்து ப அழைப்பு தெம்பில் கிணத் கொண்டு யும் பர6 "வேை LD&56it tu,
புனைவுகளில் முரண்கள் பேசப்படல் வேண்டும். பெரும் புனைவுகளில் பக்கங்களுக்குப் பக்கம் பெருகிக் கொண்டே போகும். புத்திபூர்வமாக இல்லாது போனாலும் சில முரண்களை வெள்ளாவியில் உணர்ந்து கொள்ளலாம் அவைகளைக் கட்டமைத்தும் பேசலாம்.
கண்ணகி தெய்வம், அவள் கற்புக்கரசி, அழித்து விடும் சினம் கொண்டவள். மாதவி தேவடியாள். சந்தனம் போல சகலருக்கும் கரைந்து மணக்க வேண்டியவள். இது அவரவர் தலைவிதி. சமய சம்பிரதாயத்தால் கட்டமைத்து கொடுக்கப்பட்ட இருமை எதிர்மை, வண்ணாரக் குடிகள் வாழும் இடம் தீவுக்காலை ஊத்தை மாராப்புக்களும், வெள்ளாவிப் பாண்ணயின் வீச்சமுமே அங்கு நுகரக் கிடைப்பவை. கோளாவில் உயர் குடிகளின் வாழ்விடம். கம்முகம் பாளை வெடித்து, பூ உதிர்ந்து மணக்கும் கிணறுகள் கொண்ட வீடுகள், பட்டறைகளில் பொலிவா தும்மல் பறக்கச் செய்யும். வண்ணான் வேளாளப் போடி
 
 

கட்டாடி கனம்பண்ண உரித்துடையவன். கட்டாடிப் பொம்புளைக்கு சமபந்தியோ? தூமச்சீலை வெளுப்பவளுக்கு உள்ளூட்டில் படையலோ? அங்கு பஞ்சமர், இங்கு மரியாதைக்குரியவர்கள். இப்படியாய் முரண்களைக் கட்டமைத்துப் பார்க்கலாம் வெள்ளாவியில்
தென்கிழக்கில் வாழும் விளிம்புநிலை மக்களின் வாழ்வை ஒரு பதமாகக் கூறுகின்ற புனைவென்று வெள்ளாவியைச் சொல்லலாமா? ஈழத்தின் வடபுலத்தில் பஞ்சமர் வாழ்வை எடுத்துரைத்த அனேக புனைவுகள் உண்டெனினும், தீவுக்காலை மக்களை தென்கிழக்கில் யாரும் புனைந்து காட்டவில்லை. அதனை விமலே செய்து காட்டியுள்ளார். எனினும் கோணங்கியின் புனைவுகளில் வரும் வண்ணாரக் குடிகளின், பனையேறிகளின் கொல்லனின் மூச்சுக்காற்றுக்களைப் போன்று: பா. செயப்பிரகாசத்தின் தாலியில் பூச்சூடியவர்களின் சாங்கத்தைப் போன்று விமலின் புனைவில் இல்லை என்றே சொல்லலாம். காரணம் மொழியின் அதிகபட்சத் தேவையைக் கோருகின்ற அனேக தருணங்கள் மொட்டையாகவே முடிந்து விடுகின்றன. இத்தகைய விமலின் போதாமைக்கு உதாரணமாக கன்னிகழியும் எடுத்துரைப்பைக் கூறலாம்.
கன்னிகழிதல் என்பது விமல்
LSLSLSSSSSSMLSSS குள்ளால நடந்து வந
rண்டு கண்ட மாதவி
குள்ள வந்தாள், கிண
திண்டுகொண்டு ஒரு செ.
சய்தார்.
செருமல் குரல் மாதவி ானார்தானெண்டு மா ம் இந்தக் குரலுக்குரிய ாத்து இருந்திருக்காள். க்கு ஒழும்பிப் போய் ஒ ல மனசுலயும் விருப்ப தடியில இருந்து செரு தானிருந்திச்சி. கூடவே விக் கொண்டிருந்திச்சி. ாாங்கா அம்மா. வந்து ஞ்சோதி கெஞ்சுறாப்
சொல்வது போல மிக மிகச் சாதாரணமானதன்று. தமிழ் மரபில் மட்டுமல்ல, பொதுவாக மானிட வாழ்வில் பெண்கள், தாய்மை, கன்னிமை, கன்னிகழிதல் என்பன, நீண்ட தொன்மமான சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் கொண்டவை. இது கீழைத்தேய மரபில், ஆண், பெண் உறவில் சாந்தி முகூர்த்தமாகக் கொண்டாடப்படுபவை, முதலிரவாக மகிமைப்படுத்தப்படுவது. ஆனால் வெள்ளாவியில் பரஞ்சோதி கன்னி கழிவது ஓர் அற்பமாகவும், அதேவேளை சிறிது அலங்காரமாகவும் மட்டுமே எடுத்துரைக்கப்
படுகின்றது. எழுத்தில் பெருவாதம் நிகழ்த்தக்கூடிய விடயமொன்று தாராளமாக எடுத்துரைக்கப்படாத வெறுமையை உணர முடிகிறது.
காமம், மோகம் என்பவை சாதி, மத, இன, நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவை. காமத்தின் கணங்கள் இத்தகைய வேறுபாடுகளை நிராகரித்து விடுபவை. ரகசியமான மையங்களில் ஆணும், பெண்ணுமானதே மானிட வாழ்வின் உயிர் எனக் கூறுபவை. காமத்துக்கு வயது, உறவுமுறைகள், சமூகக்கட்டுமானங்கள் ஒரு பொருட்டல்ல. பால் கவர்ச்சியை மட்டுமே முதன்மை ஊக்கமாகக் கொண்டது. ஆதம், ஏவாளின் மக்களே இதற்கு அத்தாட்சியானவர்கள். பிராய்டின் எடிபஸ் சிக்கலால் விபரித்துக் காட்டக்கூடியது. இத்தகைய வாய்ப்புக்களை வெள்ளாவியிலும் உதாரணம் காட்டலாம். தீண்டத்தகாத சாதியான, தூமச்சீலை வெளுப்பவளான மாதவியின்

Page 48
據 叫6裝 亂
உடம்பின் வாசனை போடியாரைத் தீண்டுகிறது. அவளின் உடுத்தாடை மணம் அவருக்கு உவப்பானதாக மாறிவிடுகிறது. மேல் சாதிக்காரனென்றிருந்த போதும், வரதனின் உடம்பைக் கண்டதும், காமக்கிளர்வு ஏற்பட்டு விடுகிறது வண்ணாத்தி பரஞ்சோதி மனத்தில், மாதவியை கோயில் வெளியில் கண்டவுடன் கூத்தாடி கந்தசாமிக்கு அவளைத் தொட்டு சரசமாட எண்ணம் வந்து விடுகிறது. பரஞ்சோதியை, வாய்ப்புப் பார்த்து பலாத்காரம் செய்யத் தூண்டுகிறது அது. ஒரு கால். நாகமணி மீது அசூசை கொள்ளும் பரஞ்சோதியால், தன் புடவைக் கொசுவத்தைப் பவ்வியமாக அவிழ்க்கும் அவனது விரல்களின் ஸ்பரிசமும், மூச்சுக்காற்றும் காமத்தை தணிக்கப் போதுமாகி விடுகின்றன. இவைகள்தான் காமத்தின் தருணங்கள். இத்தகைய தருணங்களை நீல - பத்மநாபனின் பள்ளி கொண்டபுரம்' கார்த்தியாயினியிடம், தி ஜானகிராமனின் மரப்பசு அம்மணியிடம், அம்மா வந்தாள இந்து, அம்பியிடம், 'மோகமுள்' பாபு, ஜமுனாவிடம், வண்ணநிலவனின் கடற்புரத்து - பிலோமியிடம், ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம் திருவடியிடம், பின் தொடரும் நிழலின் குரல நாகம்மையிடம், கே. டானியலின் "கோவிந்தன்' ஏருக்கள்ளிலும் நாம் இதனைக் காணலாம்.
மோகம், காமம், பாலுறவு, முதலுறவு என்பவைகளெல்லாம் சுயத்தை சில கணங்கள் இழக்கச் செய்யும் போதைகளே ஒழிய, சுயநினைவைக் கடந்தவைகளல்ல. ஆணின் தீண்டலுக்குள்ளாகும் பெண்ணுடல் அணுகி, முனகி புடைக்குமே ஒழிய, அது சடமாவதில்லை. போடியார். பரஞ்சோதி உடலுறவு என்பது விமல் சொல்வது போன்று மிக இலகுவானதாக நடந்திருக்க முடியாது. இங்கு தர்க்கமில்லை. தர்க்கத்தைக் கடந்த நிலையும் இல்லை. இத்தர்க்கமில்லாத குறை எழுத்தில் வந்து விடுகிறது. இதனால் இங்கு விமலின் புனைவில் பிசிறல் வந்து விடுகிறது.
உடலுறவை வக்கிரமாகக் காட்சிப்படுத்துபவைகள் நீலப்படங்கள். அவைகள் சுதந்திரமாக காட்சியறைகளில் காட்டப்படுவது சட்ட விரோதமானவை. ஆனால் உலகின் பிரபல்யமான நகரங்களின் காட்சியறைகளில் ஒரே நேரத்தில் வெளியீடு செய்யப்பட்டது. மீராநாயரின்
காமசூத்ரா' வாகும். இப்படம் ஒரு மெலிந்த நீலப்படமேதான். மாயா, தாரா என்பவர்கள் கூடும் இடங்களும், காட்சிகளும் அத்தகைய தகுதிகளை காமசூத்ராவுக்குக் கொடுக்கின்றன. இத்திரைப்படம் கிளப்பிய வாதப்பிரதிவாத சர்ச்சையின் போது நாங்கள் - இந்தியர்கள், கீழைத்தேசத்தவர்கள் பாலுறவு நுட்பங்களில், அதன் இயங்கு தளங்களில் மேலைத்தேசத்தவர்களுக்கு இரண்டாம் பட்சமானவர்களல்ல. ஆதியில் நாங்கள் இருந்த பால்நிலை உறவுகள் பலவீனமானவைகளல்ல. நான் இத்திரைப்படத்தின் மூலமாகப் பேசுவது பாலியல் அரசியலாகும்; என மீராநாயர் சொல்லி விடுகிறார். இப்படத்துக்கு சரிநிகளில் மூன்று வாரங்களாக மதிப்புரை செய்தவர் யமுனா ராஜேந்திரன். அவரது தோழமை, வாத்சல்யம் லண்டனில் வாய்க்கப்பெற்றவராக இருந்தும், விமல் காமத்தின் தருணங்களைத் தர்க்கபூர்வமாக சொல்லாது விட்டுவிட்டார்.
அடக்குமுறையும், ஆணவமும் மிக்க சமுதாயத்தில் பரஞ்சோதி போடியாரால் பலாத்காரம் செய்யப்படுகிறாள். அதற்கான வாய்ப்புக்களே இத்தகைய சமுதாயங்களில்
 

அதிகம். மிகை யதார்த்தப்பாங்கில் பரஞ்சோதியை கன்னிகழிய வைத்துக் காட்டி இருக்கலாம். பேய் கொண்டு போகும் புளிய மரத்தை, கள்ளிப்பத்தையை, பூச்சி வெட்டையை, பாம்புச் செட்டையை, தாமரைக்கிழங்கு அவித்த மணத்தை, தரவை வெளியை, சாப்பைப் புல்ல்ை, வட்டிக்கட்டை, கனாக்காலத்தை, கன்னிகழிதல பிரமாதமாக, பிரமாண்டமாக விமல் மொழிந்திருக்கலாம். காமத்தின் அனேக தருணங்களைக் கூற, விமலுக்கு வெள்ளாவி வாய்த்திருந்தும் அதனை அவர் செய்யாதது குறையாகவே படுகிறது.
விமலின் மொழிதலில் பிசிறல்கள் இருந்தபோதிலும், மொழிதலில் விரியும் சித்திரங்கள் சில இல்லாமல் இல்லை. இச்சித்திரங்கள் எவையும் வெறுமனே புதினக் காட்சியுடன் மட்டும் நின்று விடக் கூடியவை இல்லை. அக்காட்சிகள் தேர்ந்த வாசகனை வேறுபல தளங்களுக்கு, காலங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடியவைதான். உதாரணமாக,
1. “ஏண்டி அம்மையில்லாத புள்ளையெண்டு உனக்கு செல்லம் குடுத்து வளத்தத்துக்கு நீ செய்திருக்க வேலையாடி இது? அப்படி என்னடி உனக்கு மன்மதக் குழப்பம்”
2. ". அதாருடி உனக்குத் தெரியாம உனக்குப் புள்ள தந்த இந்திரமாகாராசன்”
3. ". இவள் பெரிய குந்திதேவி ஆத்தங்கரையில வந்து குந்தி இருந்து தவம் கிடந்தாள். சூரிய பகவான் வந்து புள்ளயக் குடுத்துப் போட்டுப் போயிற்றான். இப்ப கர்ணமகாராசன் புறப்பான். அந்த அருங்குட்டிய சீலையால சுத்தி ஆத்தில மிதக்க உடு” இவ்வுரைப்புக்கள் மூன்றிலிருந்தும் பேய் வண்ணானின் மகள் மாதவி, திருமணத்துக்கு முன்னரே உண்டாகி விட்டாள் என்பதனை, உடனடியாகச் செய்தியாக ஒரு வாசகன் அறிந்து கொள்ள முடியும். அதேவேளை, மன்மதக் குழப்பம்', 'இந்திர மகாராசன்', 'குந்திதேவி,
சூரிய பகவான்', 'கர்ண மகாராசன்’ போன்ற சொற்களின் ஒலியில் விரியும் குறிப்பீடுகள், எமது மனங்களில் உண்டுபண்ணி இருக்கும், சேகரங்களான, காமசாஸ்திரம், புராணம், காப்பியம் என்பவைகளை மறுவாசிப்புச் செய்வது போன்ற அனுபவங்களை நுண்ணிய வாசகனால் அறிந்து கொள்ள முடியும்.
இதற்கு நல்லதோர் உதாரணமாக தமிழிலக்கியத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் ‘உப பாண்டவத்தைச் சொல்லலாம்.
விமலின் மொழிதலில் தமிழின் பெருங்காப்பியங்களான 'சிலப்பதிகாரம்', 'மணிமேகலை’ என்கின்ற இரட்டைக் காப்பியங்கள் பேசப்படும் விதத்தையும் கண்டுகொள்ளலாம். நாவலின் முதல் அத்தியாயத்தின் முன்பகுதியில், கண்ணகி கோளாவிலில் பள்ளி கொண்ட விதத்தை, ஒரு வரலாற்று அனுபவத்தைத் தரும் விதமாக, எள்ளலாக விமல் எடுத்துரைக்கின்றார். கண்ணகி சிலப்பதிகார நாயகி. பெருவணிகன் கொலையுண்ட கோவலனின் மனைவி, சினம் கொண்டவள். மதுரையை எரித்தவள். கற்புக்கரசி கண்ணகியின் சினம் தணிக்க, கோளாவில் கண்ணகை அம்மன் கோயிலில் வருடா வருடம் வைகாசிப் பெளர்ணமியில் குளித்தி பாடினார்கள். மாதவி, பரத்தை தேவடியாள் என்று சிலப்பதிகாரம் சொல்லலாம். ஆனால் மணிமேகலையில் மாதவி மகள் தெய்வமாகிறாள். இங்கு இரட்டைக் காப்பியங்கள் எதிரும்

Page 49
மகள், பரஞ்சோதி தெய்வமாகிறாள். அழிக்கும் தெய்வாம்சம் கொண்டவளாகிறாள்.
பேய்வண்ணான் தன் மகள் மாதவிக்கு கர்ணமகாராசன் புறப்பான் என்றுதான் வசை பாடினான். அவன் பேச்சு பழிக்கவில்லை. கர்ணன் பிறக்கவில்லை அவளுக்கு. பரஞ்சோதிதான் பிறந்தாள். ஆனால் பரஞ்சோதி என்ற குந்திக்கு அரவிந்தன் கர்ண மகாராசனாகப் பிறந்தான். அவனைச் சீலையில் வைத்து ஆத்தில் விடவில்லை பரஞ்சோதி கர்ணனை வளர்க்க தேர்ப்பாகன் கிடைத்திருந்தான் அவளுக்கு. நாகமணி அரவிந்தனுக்கு புறுயத்துடனே பதிவு வைத்தான். மகாராசா போல அரவிந்தனை வளர்த்தெடுக்க அவன் ஆசைப்பட்டான். இப்படியாக, மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை, காமசூத்திரம் போன்ற பழம்பிரதிகளை மாற்றுரை, மறுவுரை செய்யக்கூடிய சாத்தியங்களைத் தூண்டுகின்ற மொழிவுகள் வெள்ளாவியில் சில உள்ளன. ஆனால், இதனை விமல் தனது சிறுகதையான பிறிதொரு துச்சாதனில் அங்கதமாக புனைவு செய்து காட்டி இருக்கிறார்.
வெள்ளாவியின் நிலக்குறிகளில் ஒன்று பேய் கொண்டு போகும் புளிய மரம். இளசுகள் காதல் பண்ணுவதும், செய்வினை செய்து கழிப்பதும் அதனடியில்தான். ஆயுதக்கலாச்சார காலத்தில் குற்றமும் தண்டனையும் வாசிக்கப்பட்டதும் அதன் கீழ்தான். இப்படிப்பட்ட ஒருத்தன் தானே பதினைந்து வருடங்களுக்கு முன்னர் தன்னோடு படுத்திருக்க வேண்டும் என பரஞ்சோதி எண்ணுவதும், புளியமரத்தடி தண்டனையைக் கண்டுதான். இவனுகளை எல்லாம் கண்ட இடத்தில் சுட்டுத்தள்ளுவேன் என்கிறான் அரவிந்தன். இவைகளுக்கெல்லாம், இவர்களுக்கெல்லாம் ஓர் சாட்சியாக புளிய மரம் நிற்கிறது வெள்ளாவியில்.
يا ارتجاخه`
**:
பரஞ்சோதி சம்மதித்திருந்தால் போதும், ஆயிரம் கோவலன்கள் காத்துக் கிடந்தார்கள். எல்லாமே அவள் காலடி தேடி வந்திருக்கும். நாகமணியால் கூட ஒன்றும் செய்திருக்க முடியாது. கண்டும் காணாத மாதிரி இருந்திருக்க வேண்டியதுதான். எல்லாமே பொய்யாப் போன பின் அவளால் அடங்கிப்போக முடியவில்லை. சாசிறுதி காலத்தில் புடி மண்போட பிள்ளையில்லை என் கவலை நாகமணிக்கு இருக்கலாம். அரவிந்தன் இயக்கத்துக்கு ஓடிப்போனதற்காக பரஞ்சோதி துளிகூட துக்கப்படவில்லை. நோய்ப்பட்ட நாகமணியை காப்பாத்தி விட வேண்டுமென்பதிலேயே குறியாக நிற்கிறாள். நாகமணி, பரஞ்சோதி இவர்கள்தான் எத்தகைய மனிதர்கள்? இவர்கள் அந்தரங்கத்துள் வாழும் மனிதர்கள். நாகமணிக்கு சமூகத்தில் பல
 
 
 
 
 
 
 
 
 

முன்னுதாரணங்கள் உள்ள போதும்; அந்தக் காயத்தின் ரகசியம் தொடர்பில் இருவருக்குமிடையில் எத்தகைய புரிந்துணர்வு விளக்கம், விட்டுக்கொடுப்பு. மனிதாபிமானம், கருணை இப்படி எவ்வளவோ சொல்லலாம். இருவரும் கணவன், மனைவி உறவின் பரபரப்பான தருணங்களை சொல்பவர்களாக.
நாகமணி நல்ல நித்திரையெண்டுதான் நினைச்சாள். ஆனா அவன் தண்ட காலத்தூக்கி அவளுக்கு மேலே போட்டதும்தான் அவனும் நித்திரையில்லாமக் கிடக்கான் எண்டுறது புரிஞ்சிச்சி
“என்ன பாஞ்சோயி முழிச்சுக் கொண்டுதான் கிடக்காய். நித்திர வரயில்லையா?” அவன்ட கை அவள்ற இடுப்பில வளைச்சுக் கொண்டிற்று.
"எங்க வருகுது நித்திரை? கண்ண மூடுனா புளியமரமும், சனமும் அந்த ஆக்கினப்பட்ட சீவனும்தான் கண்ணுக்குள் நிக்குது. பாவம் ஆரு பெத்த புள்ளயோ?” பரஞ்சோதி திரும்பி நாகமணிர முகத்துக்கு நேரே
பெருமூச்சு உட்டாள்.
“கவலைப்பட்டு என்ன செய்யுறது. ஊரு உலகத்துக்கு நம்மளால நியாயம் சொல்லேலுமோ கா. இதென்ன
பாஞ்சோயி படுக்கிற நேரத்திலயாகுதல் இந்தப் புடவெக் கொசுவத்த அவுட்டுட்டுட ஏலாதோ கா உனக்கு”
இருட்டில கையில தட்டுப்பட்ட அவள்ர இடுப்புக் கொசுவத்த நாகமணி தளத்திவுட முடிச்சவுண்ட நெல்லுக்கதிர்போல தளர்ந்து, நெழிஞ்சி அவன நெருங்கின பரஞ்சோதிய இறுக்கிக் கட்டி அணைச்சுக் கொண்டான் நாகமணி,
மூன்று உரையாடல்கள், இடையீடுகளான இரண்டு விபரிப்பு எடுத்துரைப்புக்கள். இவைகள் மட்டுமே வாசிப்பவரை ஈர்த்து விடப் போதுமானவைகளாகின்றன. நாகமணியின் பால் உண்ணியை தடவிக் கொண்டே அவன் மீது படர்ந்து கிடக்கிறாள் பரஞ்சோதி
அயலூர்க்காரர்களின் ஊத்தை உடுப்புக்களையும், தூமச்சீலைகளையும் நம்பிய சீவியம் அவர்களுடையது. கப்புகனார் கனவில் தோன்றிய கண்ணகி அவர்களை ஏன் தீவுக்காலைக்கு விரட்டிவிட வேண்டும்? மாதவி, பரஞ்சோதி மீதான தொடரும் பாலியல் துன்புறுத்தல் ஏன் நிகழவேண்டும்? இவ்விதம் வாழ்க்கை ஏன் அமைந்துவிட வேண்டும்? சமயத்தை, சாதியமைப்பை, பணபலத்தை பக்கபலமாகக் கொண்ட அடக்குதலும் அதிகாரமுமா? இக்கேள்விகள் மீதான அறிவார்த்தமான விசாரணைகள், விமர்சனங்கள், தேடல்கள் வெள்ளாவியில் இல்லை.
பரஞ்சோதியைக் கைப்பிடிக்க முன்னர் நாகமணி கூலி வண்ணான். போடியார் வீட்டுக்கு வெளுக்கத்தொடங்கியதும் குடியூட்டு வண்ணானாகிப்

Page 50
போனான். குடியூட்டு வண்ணான்கள் உடன் கூலி வாங்குவதில்லை. அறுவடைக்காலத்தில், களவெட்டியில் வைத்தே கூலி வாங்கினார்கள். பல வீடுகளுக்கும், சோனக வீடுகளுக்கும் வெளுக்கிற வண்ணானுகள். அக்கரைப்பற்றில் சோனக தெருவில் கடைவைத்திருக்கும் வண்ணானுகள், தெய்வானையின் புருசன், சதாசிவத்தின் அப்பா அட்டாளைச்சேனையில் கடைவைத்து வெளுக்கும் பணக்கார வண்ணான். அவனால் மகனைப் படிப்பிக்க முடிந்தது. மகனை உத்தியோக காரனாக்க முடிந்தது. கூலி வண்ணான், குடியூட்டுவண்ணான், கடைவண்ணான் இவர்களுக்கிடையே வருமானத்தில் வேறுபாடுகள் இருந்தது. சதாசிவம் பணக்கார வண்ணான். கோளாவிலின் அநியாயம், அடக்குமுறைக்கெதிராக
முறைப்பாடு எழுதிய வண்ணான். ஆனால் அவனது சீர்திருத்த எண்ணம் பரஞ்சோதி மீது கருணைகாட்டினாலும், காதலாக அது மாறவில்லை. ஆறுமாதச் சோத்துக்கும், தலைப்பிள்ளைச் செலவுக்கும் இன்னும் பல வாழ்க்கை வசதிகளுக்கும் நிச்சயிக்கப்பட்டவனாகின்றான். அவன் சாதிக்குள் வர்க்க நலன்களுக்கு ஆட்பட்டவனாகிப் போகிறான்.
உண்டான பரஞ்சோதியைப் பார்த்து "யாரெண்டு செல்லு, அவனையே கட்டி வைக்கிறேன்” என்கிறான் நாகமணி. ஆனால் பரஞ்சோதியின் மறுமொழி கேட்டு ஒரு கணம் தனக்குள்ளே அதிர்ந்து போனான். "கொழுத்திடுவானுகள். அத உடு. நானிருக்கன்” என்று மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது. போடி, வரதன் இவர்களெல்லாம் ஆதிக்க சக்திகள். நாகமணி அடிபணியும் மக்களின் பிரதிநிதி மாதவி பரஞ்சோதி இவர்களெல்லாம் ஆதிக்க சக்திகளின் துயிர்ப்புக்கு உரியவர்கள்? எத்தகைய சமூகக் கட்டுமானம்? பரஞ்சோதியை மணந்து கொண்டு, அரவிந்தனுக்குத் தகப்பனாகி, கோளாவில் போடிகளதும், வசதியானவர்களதும் சிகரெட் புகைவாசம் மூக்கைத்
 
 

தீண்டும் ராவேளைகளில் எல்லாம், கனைப்புச் செய்து, ஆள் அரவம் காட்டிய வண்ணம் காவலிருந்தான் நாகமணி வண்ணான். கூலி வண்ணானான அவன் குடியூட்டு வண்ணானாகி, அரவிந்தனைப் படிக்க வைத்து பவுசு பார்க்க ஆசைப்படும் வண்ணான். அவனளவில் இவைகளெல்லாம் ஒரு படி முன்னேற்றமே. ஆனால், அரவிந்தன் அவ்வாறன்று வெள்ளாவிப் பானையை அவன் நிராகரித்து விட்டான். போருக்குப்போவதே அவனுக்கு உசிதமாகப்படுகின்றது. பரஞ்சோதிக்கு ஆடம்பரப் பொருளான சைக்கிள், நாகமணிக்கு மகனை இயக்கத்தில் சேரவிடாமல் தடுக்கும் ஆயுதம். எனினும் முடிவில் அரவிந்தன் போருக்கே போய்விடுகிறான்.
ஏற்கனவே நான் சொன்னது போல வெள்ளாவியின் மனிதர்கள் இரத்தமும் சதையுமானவர்கள். ஆனால் போருக்குப் போனவர்கள் மட்டும் குறியீட்டு மனிதர்களாக புனைவு செய்யப்பட்டுள்ளார்கள். இக்குறியீட்டு மனிதர்கள் சமகாலச் சூழலில் பெருங்கதையாடப்பட வேண்டியவர்கள். இவர்களது இயங்கு காலம் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் எங்கோ ஓரிடத்தில் சொல்வது போல், பச்சை யதார்த்த காலமாகும். இக்காலம் விடுதலை உணர்வை முழுமூச்சாகக்கொண்ட சமூக மனத்தைக் கட்டமைத்த காலம். கலாச்சார ஆயுதங்களும், ஆயுதக் கலாச்சாரமும் இணைந்து செயற்பட்ட காலம். இக்காலத்தில், தீவிர புலன் விசாரணைகள் இல்லாத தண்டனைகள், இயக்கப்பெயருக்கே களங்கம் உண்டுபண்ணும் இடைத்தரகு இளைஞர்கள், பிழையான தகவல் சேகரிப்பு முறைகள் , அவைகளினால் உண்டான பிணக்குகள், பிரதேச முரண்பாடுகளை தவறாகக் கையாளும் மாதிரிகள், பூரணமாக அரசியல் மயப்படுத்தப்படாத போராளிகள், போட்டிக்குழுக்கள் என ஒரு வகை தொகையான பச்சை யதார்த்த நடப்புகளைச்
சொல்லலாம்.
இவைகளுக்கெல்லாம் தென்கிழக்கில்
காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் வேறுயாருமல்ல. விமலின் புனைகதைகளின் புதல்வர்களேயாவர். நாகமணியின் பெறாமகன் அரவிந்தன் , புள்ளிஆதத்தின் மகன் ருபி, மம்மலியின் மகன் அன்சார். கிரி கிரி கந்தசாமியின் மகன் சர்மா, இவர்கள் எல்லோரும்தான் போருக்குப் போயிருந்தார்கள். இவர்களனைவருமேதான், போராட்டச்சூழலில் உண்டான தீய பக்கவிளைவுகளுக்கு வகைசொல்லியாக வேண்டும். இவர்களோடு வாதப்பிரதிவாதம் செய்யும் புனைவுகள் இனியாவது செய்யப்படல் வேண்டும். இப்புனைவுகள் மீதான திறந்த வாத உரைப்புக்கள் நிகழ்த்தப்பட வேண்டும். அதற்காக ஆரோக்கியமான இலக்கிய களங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.
p
ஈழப்போராட்டத்தின் வரலாற்றில் போருக்குப் போனவர்களால் பல வீர சாகசங்கள் நடத்தப்பட்டதை நாம் அறிவோம். அவைகளில் ஒன்றான மட்டக்களப்பு சிறையுடைப்பும், மீட்கப்பட்ட பெண்ணான நிர்மலா நித்தியானந்தனைப் பற்றியும் சிறு தகவலாக வெள்ளாவியில் கூறப்பட்ட போதும், துலக்கமானதாக இல்லை. நீர்வேலி வங்கிக் கொள்ளை, சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல், ரயில் குண்டு வெடிப்பு காத்தான்குடி வங்கிக் கொள்ளை எனப்பல வீர

Page 51
சாகசங்களிலானது போருக்குப் போனவர்களின் வரலாறு. இவைகள் வெள்ளாவியில் எழுத மறந்த, இனிவரும் நாட்களில் புனையப்பட வேண்டிய விடயங்களாகும்.
வெள்ளாவி வெளிவந்த நாட்களில், விமலின் சொந்த ஊரான கோளாவிலில் வெளியீட்டு விழா நடக்க ஏற்பாடாகி இருந்தது. பின்னர் அது தடுக்கப்பட்டதாக ஒரு செய்தி, தொலைக்காட்சியில் ஏற்பாடாகி இருந்த பேட்டி கூட தவிர்க்கப்பட்டதாகத் தகவல். இவைகளில் கலந்து கொள்ள முடியாமலேயே மீண்டும் புகலிடம் நோக்கிப் போக வேண்டிய சூழ்நிலை விமலுக்கு. வெள்ளாவியின் கைப்பிரதியைப் படித்து விட்டு, விமலை வண்ணாரக் குடியைச் சேர்ந்தவராகவே அடையாளம் காணக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே உண்டென நண்பர்கள் அபிப்பிராயப்பட்டதாகவும், அத்தகைய ஒரு நிலைக்குத் தள்ளப்படினும் அதற்காக கவலைப்படப் போவதில்லை என்பதாகவும் விமலின் முன்னுரையில் அறியக்கூடியதாக உள்ளது.
தீவுக்காலை மக்களில் தானும் ஒருவனாக நின்று. அவர்களின் வாழ்க்கையைப் பிசிறில்லாமல் பதிவு செய்ததற்காக, தேர்ச்சியான புனைகதையாளன் என்ற வகையில் விமல் சந்தோசப்பட்டிருக்கலாம். நாமும் அதில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அரவிந்தன் விமலை தங்களது பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ளவில்லை. கோளாவிலின், போடியின் பிரதிநிதியாகவே விமலை அரவிந்தன் காண்கிறான்.
காசாத்தைப் பெத்தா உள்சட்டை அணியாத, தொங்கு முலைகள் வெளித்தெரிய சீல உடுத்த முலையாத்தாப் பெத்தாதான். அதுவெல்லாம் முன்னொரு காலத்தில் இருந்தவைதான், ஆனால் நாங்கள் இப்போது அப்படி இல்லை. மாதவி வேசைதான். மறுக்கவில்லை. அவளது மகள் தகப்பன் யாரென்று தெரியாத பிள்ளைக்குத் தாயானவள்தான், என்றாலும் அக்காயத்துக்குப் பின்னால், நாகமணியின் அணைப்பொன்றே போதுமென்றாகிவிட்டாள். எங்களது வாழ்வை இலக்கியமாகப் பதிவு செய்ய விமலுக்கென்ன அவசியம் ஏற்பட்டுவிட்டது? என்கிறான் அரவிந்தன். இங்கு விமல் அரவிந்தன் முரணானது தவறான தர்க்கத்தினால் கட்டமைக்கப்பட்டதாகின்றது. இத்தவறான தர்க்கத்தினால், தென்கிழக்கின் மிகமுக்கியமானதொரு புனைபிரதியை தடை செய்ததனால், வெள்ளாவிக்கு உரிய கவனிப்பு உரியகாலத்தில் கிடைக்காது தாமதப்படுத்தியுள்ளோம்.
விமல் தன்பாடுகளை மட்டும் எழுதுகின்ற புனைகதையாளனல்ல. பிறரையும் எழுதக் கூடிய ஆற்றல் கொண்ட புனைகதையாளன். வெள்ளாவி அதனை நிச்சயப்படுத்தி இருக்கிறது. தென்கிழக்கின் ஏனைய புனைகதையாளர்களையும் எழுதத் தூண்டியுள்ளது. தென்கிழக்கில் வாழும் மக்கள். தங்களது பெருவாழ்வில் அனேக தருணங்களை மறக்கச் செய்யப்பட்டிருக்கிறோம். இந்நாட்டின் சுதந்திரத்துக்குப் பின்னரான சுதேச அரசுகள் திட்டமிட்டு அவைகளை மிகக்கச்சிதமாகவே நிறைவேற்றியுள்ளன. கல்லோயா குடியேற்றத் திட்டத்துக்கு முன்னர் நாங்கள் எப்படி இருந்தோம்? எங்கள் வாழ்க்கை எதுவாக இருந்தது? தேடிய தேட்டங்கள் என்ன? என்பவைகளையிட்டு நாங்கள் தீவிரமாய் சிந்திக்கும்போது, கல்லோயாத்திட்டத்துள் புதைந்து போன எம் பெருவாழ்வை கண்டுகொள்ளலாம்.
 

அரவிந்தன், ருபி அன்சார், சர்மா இவர்கள் ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அத்தலைமுறைக் காலத்தில்தான் பச்சை யதார்த்தம் சமூக நடைமுறையானது. அவர்கள் போருக்குப் போனார்கள். இவர்கள் போருக்குப்போவதில் மட்டும் ஒன்றுபட்டிருக்கவில்லை. இவர்களது மூத்த தலைமுறையினரான நாகமணி, புள்ளிஆதம், மம்மாலி கிரிகிரி கந்தசாமிகளின் அப்பாக்களும், வாப்பாக்களும் கூட்டங் கூட்டமாக திரவியம் தேடச் சென்றிருக்கிறார்கள். தென்கிழக்கின் காடுகளை களனியாக்கி காணி அபிவிருத்தி செய்திருக்கிறார்கள். ஈழத்தின் தென்கிழக்கு பெருநிலம் தனக்கென்று மிக நீண்டவரலாறுகளையும், தொன்மங்களையும் கொண்டது.
கல்லோயாக் குடியேற்றத்திட்டத்துக்கு முன்னால் தென்கிழக்குப் பெருநிலத்தின் மக்கள் வாழ்க்கை நம் பேனாப் போராளிகள் எடுத்துரைக்கத் தொடங்க வேண்டும். அப்போது இன்றிருப்பது போன்ற நீர் முகாமைத்துவ உட்கட்டமைப்புக்கள், கமநிர்வாகப் பொறிமுறைகள் எவையும் இல்லை. இயற்கையை, பருவகாலங்களை நம்பிய வாழ்க்கைமுறை. மாரிகாலங்களில் கல்லோயா ஆறு பொங்கிப் பெருக்கெடுத்து தென்கிழக்குக் கடலில் பல கிளையாறுகளின் முகங்களூடாக கலக்கும். பெருக்கு வடிந்த காட்டு நிலங்களில் வண்டல் நிரம்பிக் காணப்படும். எம்மூத்த தலைமுறையினர் திரிவியம் தேடிச்சென்று. இக்காடுகளில் வாடி அமைத்து பயிர்பச்சைகளையும், மாடுவளர்ப்புக்களையும், மீன்பிடித்து கருவாடு போடுதலையும், வேட்டையாடுவதனையும், தேனெடுத்தலையும் தொழிலாகச் செய்தார்கள். பருவகாலத் தொழில் முடிந்ததும், மாரி பெய்யத் தொடங்கி விடும். மீண்டும் கரையோரமான குடியிருப்புக்களுக்கே வந்து விடுவார்கள். தேடி தேட்டம் நிறைந்த அவர்கள் வாழ்க்கையில், பள்ளிவாசல்களில், கோயில்களில் கந்தூரிகள், மெளலூதுகள், பள்ளயங்கள், விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டன. திட்டமிடப்பட்ட அரச நடவடிக்கைகள், கல்முனைக் குடி முதலாளித்துவத் சிந்தனையின் அரசியல் வாதிகளில் ஒருவராய் இருந்த எம். எஸ். காரியப்பரின் இயலா அரசியல் என்பவைகளின் துரோகத்தினால் தென்கிழக்கு மக்கள் எம்பெருவாழ்வை இழந்திருக்கிறோம். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் புதைந்து போன விவசாய சேனை, வாடிப்பயிர்ச்செய்கை நிலங்களையும், அவைகளை அண்டிய குடியிருப்புக்களையும் நாம் இழந்திருக்கிறோம்.
இவைகளை, தமிழ், முஸ்லிம் இனங்களதும் மூலத்தைக் கண்டுகொள்ள தென்கிழக்கின் பேனா மன்னர்கள் முயலும்போது, முக்குலத்தோர் பெருவாழ்வும், அவர்களது இரத்தத்துடன் கலந்த பட்டானிகளது பரம்பரையையும் நாம் கண்டு கொள்ளலாம். மட்டக்களப்பு தமிழகத்து மக்களை கொடுமை செய்த திமிலர்களை அடக்கிய, ஆப்கானித்திய பட்டாணிகளுக்கு முக்குலத்தும்மாக்களை பெருமையாகவே பெண் கொடுத்து, கோயில்களில் பட்டாணி மடைகளை செய்த எம் தொன்மத்தையும் நாம் கண்டு கொள்ளலாம். நமக்குள் புதைந்து கிடக்கிற ரகசியங்களை மீட்கலாம்.

Page 52
ஓவியப் மட்சி
சொண்டு வெடித்துத் துடிக்கிறது மன நீர்க்கோப்பைக்குள் கால் நூற்றாண்டுக் கனவுலகின் கருவுருவை இறக்கி வைக்க முடியாதா நிறைமாதக் கற்பிணி நான் பிரயத்தனம் திரட்டி வியர்வையுடன் வர்ணம் சிந்த பன்னிர் குடம் உடைத்து
ரத்தத்தில் கலந்திட்டு தூரிகை தொட்டெடுத்து விரல் வழியால் பிரசவிக்க தலை நீட்டி லாவகமாய் முக்கித் தக்கி வெளியாகி
O Glau). It
لفقع(عاع
தாரை
፲tmítዐ6© للكتلة طالمعيشيعه 警 ఐు ủh
VL 6 Q لاعب () كج
2 జ్ఞప్తిrజీవితాలో mあgのや器 uoé @ @姆 か子 e لاله6ییر یا リ 6.
さやい Ꮆ0pbl9- O さご560 పుట్టో る。リ h كانت علاقع 蠶 669. aنش علاقوقت تبدیلیاقت 6 ستی
6. كطلوعي طبيعية كطل كيتسيكا
அசி * آ (6 ھے
26 eآثالم ର1
Lu○リ m60
طقه «تین eن نقطيه ട96 - êગ
آنتظار داینالمeلم ثقل طالمطاطيين
O
 
 

மூச்சின்றிப்படுத்திட்டு தொப்பிள் கொடியறுத்து நீள் தெளித்து முகம் துடைத்து ஓய்வளித்தேன்
So6IMDM. உயிர் வரைந்த ஓவியமே உயிர் கொண்டு சிலிப்பிற்று ஒதுங்கி நின்று இரசித்திருந்தேன் குறுகுறுத்த பார்வையாலே எனைக் கண்டு சிரித்திட்டு மழை வந்தால் நனையாதா வெயில் வந்தால் வியர்க்காதா வரைபடத்தை விரித்து வைத்து கூனியில் கயிறிழுத்து கூடொன்று வரையலானேன் கூடு முடியுமுன் என் குருவி பறந்திட்டு.
آ6قعt
ங்கம் சூழ் வாழ்வு

Page 53
- மலையாளச்சி
தகழி சிவசங்கர
கிராமத்தின் மேட்டுப் பகுதியில் இருந்தது கோயில், ஆனால் அங்ே குடியிருக்கும் கடவுளோ இப்ப கழுத்தளவு தண்ணிருக்குள். நீரே எ நிறைந்த நிதர்சனமாய் இருந்தது, வெள்ளம் அணுக முடியாத அளவி துாரத்திலுள்ள கிராமங்களுக்கும் நகரங்களுக்குமாகக் கிராமத்தவர்கள் பெயர்ந்து போய்விட்டார்கள், ஓரளவு வசதி படைத்த உயர் குடும்பங் வீட்டையோ அல்லது எஞ்சியதையோ காவல் காப்பதற்கு தங்கள் இ மகனையோ அன்றி ஒரு வேலையாளையோ விட்டுச் சென்றனர். அ போகிற அந்தக் குடும்பங்களிடம் படகு இருக்குமானால் அந்த வே அதிர்ஷ்டசாலி, கோயிலின் முதல் மண்டபத்திலிருந்த மூன்று அை ஏழு குழந்தைகள் உட்பட முந்நுாற்றி அம்பத்தாறு மனித உயிர்களு பெருந்தொகையான நாய்கள் பூனைகள் ஆடுகள் மற்றும் கோழிகளுட நெருக்குவாரப்பட்டுக் கொண்டிருந்தன. சண்டை சச்சரவு ஏதுமின்ற அவை எல்லாம் அருமையான ஒரு ஒற்றுமையை நிலை நாட்டிக் கொண்டிருந்தன.
நீர் சூழ்ந்த தன் குடிசைக்குள் சென்னப்பறையன் ஒரு முழு இரண பகலையும் கழித்திருந்தான். அவனிடம் வள்ளம் இல்லை, அவனுை எஜமானன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மூன்று நாட்களுக் முன்னமே வேறு ஒரு இடத்துக்குப் போய்விட்டார். முதன் முதலா தண்ணி வீட்டுக்குள் வந்த நேரம் அவன் ஊடுருவும் வெள்ளத்தில தப்ப மரக் குச்சிகளையும் தென்னோலைகளையும் அடுக்கி செப்பமி ஒரு மேடையை உண்டாக்கி இருந்தான். தண்ணி வடியட்டும் எ இரண்டு நாள் விறைச்சுப் போய் காத்திருந்தான். எல்லாத்துக்கும் எண்ணிப்பாக்க வளவுக்குள் வைக்கல்போரும் அஞ்சு வாழைக்குை இருக்கு. ஆக்களில்லாத வீடுகளுக்குள் கொள்ளை அடிக்கிற கள்ள நல்ல குருட்டு யோகமாக இருக்கும்.
இப்ப சென்னனின் முழங்கால் அளவுக்குத் தண்ணி, சாய்வா இரு கடைசி இரண்டு நிரை வரிச்சுகளும் நீருக்குள். வள்ளத்தில் போக யாருக்காவது கேட்கும் என்ற நம்பிக்கையில சென்னன் இடைக் உதவி கேட்கும் தொனியில அபயக் குரல் எழுப்பினான். குடிசை சின்ன அறையின் மூலையில ஒண்டிக் கொண்டிருந்த அவன் ம ஒரு பூனை மற்றும் நாயும் மட்டுந்தான் அவன் கத்தலைக் கேட்( கொண்டிருந்தார்கள். குடிசை நீருக்குள் தாண்டு தன்னுடைய கு( தானும் நீர்ச் சுழலைச் சந்திக்க ஆகக் குறைஞ்சது இருபத்தி நா மணித்தியாலங்கூட ஆகாது என்று நினைத்தான். அளவுக்கு மிகு மழை விட்டு மூன்று நாளாகி விட்டிருந்தது. தன் முழுப் பலத்ை திரட்டிச் சென்னன் கிடுகு வேய்ந்திருந்த கூரையைப் பிரித்தான். மனிதன் வெளியில் போகக்கூடிய அளவுக்கு ஒட்டையை உண்டாக்குவதில் வெற்றி அடைஞ்சான். ஒட்டைக்குள்ளால் தை விட்டு மரங்களும் வீட்டுக் கூரைகளும் புள்ளியகளாகத் தெரிய ( பரந்திருந்த நீர்ப் பரப்பைப் பாத்தான்.
 
 

கதை -
lள்ளை
ஆங்கிலத்தில்: கே. எம். ஷெரீஃப்
தமிழில்: வினோதினி

Page 54
வள்ளம் ஒன்று வடக்குப் பக்கமாப் போய்க் கொண்டிருந்தது. சென்னன் கைகளைக் குவிச்சுக் கத்தினான். அதிர்ஷ்டவசமா வள்ளத்தில் இருந்த ஆட்களுக்கு அவனது குரல் கேட்டது. குடிசையை நோக்கி அவர்கள் வள்ளத்தை வலிக்கத தொடங்கினதும் சுவரில் தான் போட்ட ஒட்டைக்குள்ளால் தன்ர மனைவி பிள்ளைகள் பூனை
மற்றும் நாயையும் வேகமாக இழுத்தான்.
பிள்ளைகள் வள்ளத்தில் ஏறுகையில் சென்னனுக்கு மேற்குப் பக்கமிருந்து 9(5 குரல் கத்துவது கேட்டது. "சென்னன் இஞ்சை சென்னன் திரும்பிப் பாத்தான். அது மடயித்தார குன்னப்பன், "வள்ளத்தை இந்தப் பக்கம் கொண்டாங்கோ சென்னன் தன் மனைவியைப் பிடித்து வேகமாக இழுத்தான். பூனை ஒரு பாய்ச்சலோடு அவளைப் பின் தொடர்ந்தது. நாய் அங்கே இல்லை என்பதை அவதானிக்க முடியாத அளவுக்குச் சென்னன் பதட்டமாயிருந்தான். அது இப்பவுங் குடிசைக்குள் மோந்தபடி இருந்தது.
வள்ளம் வெளிக்கிட்டது. சடுதியில் அது ஒரு புள்ளியாகித் துார மறைந்தது.
நாய் திரும்பிக் கூரைக்கு வந்தது. வள்ளம் பார்வையில இருந்து மறைந்து விட்டது. நாய் பரிதாபமாக ஊளையிட்டது. ஆனால் அதன் அவலக் குரலைக் கேட்க அங்கே யார் இருந்தார்கள்? அது குடிசையைச் சுற்றி ஓடியது. மூலை முடுக்கு எல்லாத்தையும் மணந்து பார்த்து அழுதது.
கூரைக்கு மேலிருந்த தவளை ஒன்று நாயின் குழப்பமான குரலைக் கேட்டுத் திடுக்கிட்டது. டக்கென்று அது தண்ணிக்குள் பாய்ந்தது. அந்தச் சத்தம் நாயைக் கலவரப்படுத்தியதால் கொஞ்சம் பின்னால பதுங்கி தண்ணீருக்குள் நெளிந்த அலைகளைப் பார்த்தது.
நாய் திரும்பவும் தன்னுடைய சாப்பாட்டு வேட்டையைத் தொடங்கின போது இன்னொரு தவளை அதனுடைய மூக்கில் மூத்திரம் பெய்து விட்டுத் தண்ணிருக்குள் பாய்ந்தது. கெட்ட நாற்றம் அதை உந்தத் தும்மியது S6odsavsouü usvuom ஆட்டி மூக்கைத் தன் காலில துடைத்தது.
மழை திரும்பவும் பலமாப் பெய்யத் தொடங்கிற்று. கூரையில சுருண்டு படுத்தபடி நாய் மழையின் சன்னதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தது. அதன் எஜமானரும் குடும்பமும் பாதுகாப்பாக அம்பலப்புழாவுக்குப் போய்ச் சேர்ந்து விட்டார்கள்.
"ళ
இரவாகியது. அரை குடிசையில் தன் உ ஒரு பெரிய முதை கொண்டு வந்தது. பின்னங் காலுக்கிை கொண்டு குலைத்த குழம்பாமல் முதலை தொடர்ந்தது.
பசியால் சோர்ந்து ே உட்கார்ந்திருந்த நா சூழ்ந்த வானத்தை பெருஞ் சீற்றத்தோடு பயனற்றுப் போன ப தனிமையில் மூழ்கிய நகர்ப்புறத்தில் காற்றி நாயின் மீது இரக்க
பகவான் அதன் அழு துாரம் தன் சிறகுகளி சென்றான். வீடுகளை தங்கள் இடங்களிலேே மனிதர்கள் 'பாவப்பட் நேரமாக் கூரையிலை கடவுளுக்குத்தான் தெ கொண்டனர். அம்பல கடற்கரை ஓரம் அதன் சாப்பாட்டை ருசித்து கூடும். சிலவேளை ப அவர் நாய்க்கு என்று சோற்றை உருண்டை
நாய் நெடு நேரம் முன் கொண்டிருந்தது. வீடு காத்துக் கொண்டிருந் ஒருவன் ராமாயணத்ை
தொடங்கினான். அது
கூடிய ஒரு படனமாய் அதைக் கேட்பதற்காக நிறுத்தியது. அந்த இ எந்தவிதமான ஆறுதலு திரும்பவும் முனகத் ே மென் குளிர் காற்றைக் அந்தக் குரல், காற்றின் நீருள் அரைவாசி தான கொண்டிருந்த குடிசை
 
 

வாசி மூழ்கி இருந்த -டம்பை உரசியபடி ல நீரைக் கிழித்துக் நாய் தன் வாலைப் டயில வைத்துக் து கொஞ்சங் கூடக்
தன் பயணத்தைத்
பாய்க் கூரையில் ய் கறுத்த மேகங்கள் உற்றுப் பார்த்த
கத்திற்று, அதன் ரிதாப அழுகை பிருந்த அந்த ல் கலந்து நகர்ந்தது. ங் கொண்ட வாயு
கையை நீண்ட la $T6ü寺 க் காப்பதற்காகத் ய தங்கி விட்ட - சீவன் எவ்வளவு
நிக்குதெண்டு ரியும்' எனப் பேசிக் ப்புழாவில் ர் எஜமான் இராச் க் கொண்டிருக்கக் முக்க தோஷத்தால்
கொஞ்சச் யாக்கக் கூடும்.
rešlš
களைக் காவல் த மனிதன் தப் பாடத்
இன்னிசையோடு இருந்ததால் நாய் க் தன் முனகலை sobarundo
வம் கிடைக்காமல் தொடங்கியது. * கிழித்தது | gabsaoúeriouulub
G யில படும்
சிற்றலைகளின் சத்தத்தையும் விட எல்லாமே விரைவில் அமைதியில்
ஆழ்ந்தது.
கூரையின் மேல் நாய் அமைதியாகப் படுத்திருந்தது. அது பலமாக மூசி மூசி மூச்சுவிட்டது. விட்டு விட்டுச் சோர்வான ஒரு முணு முணுப்புக்கு வழி விட்டது அது. திடீரென்று தண்ணிக்கு மேல் ஒரு மீன் வந்தது. நாய் துள்ளிப் பாய்ந்து குலைத்தது. தவளை ஒன்று திடீரென்று தண்ணிக்குள் பாய்ந்தது. நாய் உறுமியது. மற்றுமொரு நாள் விடிந்தது. நாய் பரிதாபமாக முனக தண்ணிருக்குள் இருந்த தவளைகள் அதையே உற்றுப் பார்த்தன. தண்ணிக்கு மேல் மிதந்து ஆழத்துக்குள் மூழ்கின தவளைகளை நாய் மிகுந்த கவலையோடு பார்த்த்து.
நீரின் மேலாகத் தெரிந்த வேய்ந்த
கூரைகளை நம்பிக்கையோடு பாத்தது அது. அவையெல்லாமே வெறிச்சோடிப் போய் இருந்தன. உணவு சமைக்கப்படுவதற்கான அறிகுறியாக 8(መb புகைச் சுருளைக் கூட அதால காண முடியவில்லை. முன்னங் கால்களில வந்து அமர்ந்த ஈக்களைப் பிடிச்சுச் சப்பியது. பின்னங் கால்களில இருந்த ஈக்களை முகறையால விரட்டிச்சுது
முகில்களுக்கு ஊடாகச் சூரியன் வெளியே தெரிந்தது. அதன் வெம்மை நாயைத் துாங்கப் பண்ணிற்று. நித்திரை கொண்டு எழும்பின போது காத்து வீசும் போது ஊசலாடும் வாழை இலைகளின் நீண்ட நிழல்களைக் கூரையில கண்டது. அந்த நிழல்களைப் பார்த்துக் குலைத்தது.
மேகங்கள் திரும்பவும் சூரியனை மறைத்தன. காற்றுத் தண்ணீரில் அலைகளை எழுப்பியது. செத்த மிருகங்களின் பிரேதங்கள் பரந்த நீர்ப் பரப்பில தோன்றி ஆத்து நீரோட்டத்தில மறைந்தன.
துாரத்தில ஒரு வள்ளம் வேகமாப் போய்க் கொண்டிருந்தது. நாய் எழும்பித் தன் வாலை ஆட்டியது. வள்ளம் தென்னந் தோட்டத்துக்குள் போய் மறைந்தது.
மெலிதான மழைத்துளறல் தண்ணியில கோலம் போட்டது. நாய் தன் முன்னங் கால்களில் இருந்தபடி மிகுந்த சோகத்தோடு சுத்தி வரப் பார்த்தது. அதன் கண்களில் இருந்த துயரம் கல்லையுங் கூடக் கரையப் பண்ணியிருக்கும்.
துாறல் குறைந்தது. வீட்டுக்கு வலப்பக்கமாப் போன வள்ளம் ஒன்று

Page 55
ஒரு தென்னை மரத்துக்குக் கீழ் நின்றது. நாய் மிச்சம் ஆர்வத்தோடு வாலாட்டினபடி மெதுவாக உறுமியது. வள்ளத்தை ஒட்டிக் கொண்டு வந்தவன் தென்னை மரத்தில் ஏறி ஒரு இளந் தேங்காயைப் பிடுங்கினான். தேங்காயை வெட்டி இளனியைக் குடிச்சான். வெறுங் குரும்பையைத் துார எறிந்து விட்டு வள்ளத்திலை ஏறி வலித்துக் கொண்டு " போயிட்டான்.
காகம் ஒண்டு பறந்து வந்து ஒரு பெரிய எருமையின் உடம்பிலை பீய்ச்சிப் போட்டுப் பறந்தது. நாய் ஆவலாக் குலைத்தது. அழுகுகிற சதையைத் தன் அலகால் கொத்தித் துண்டுகளாக் கிழித்து விழுங்கியது காகம், தன் வேலை முடிந்ததும் பறந்து மறைந்தது.
கிளி ஒன்று பறந்து வந்தது. வாழை இலையில எச்சமிட்டபடி கீச்சிட்டது. நாய் பதிலுக்குக் குலைத்தது. கிளி எங்கேயோ பறந்து ஓடிற்று.
பெருகிற தண்ணி அடிச்சுக் கொண்டு வந்த ୫୯୭ எறும்புப் புற்று ஒன்று கூரையில் கரை தட்டியது. எறும்புகள் சாவில் இருந்து தப்பிவிட்டன. நாய் அவற்றைத் தன்ரை உணவுத் துணிக்கை என நினைத்துக் கொண்டு மணந்து பார்த்தது. பிறகு அதை விடாத கடுந்தும்மல் பிடித்துக் கொண்டது.
மத்தியான நேரம் இரண்டு மனிதர்களோடு ஒரு வள்ளம் குடிசைப் பக்கமாக வந்தது. நாய் நன்றி உணர்வோடு குலைத்துக் கொண்டு வாலை ஆட்டிற்று. அவர்களுக்குப் புரியாத ஒரு மொழியில அது அவர்களோடு கதைக்க முயன்றது.
முன்னங் கால்களைத் நீருள் வைத்தபடி அது வள்ளத்துக்குள் குதிக்க ஆயத்தமாயிற்று. "ஏய் இங்கை ஒரு நாய் நிக்குது'. ஒருத்தன் மற்றவனுக்குச் சொன்னான். அதைப் பற்றிக் கவலைப்படாதே" என்றான் அடுத்தவன். நாய் திரும்பவும் வள்ளத்துக்குள் பாய முற்பட்டிச்சு, வள்ளம் புறப்பட ஆயத்தமானது. நாய் வருத்தத்தோடு முனகியது. வள்ளத்தில் இருந்த ஒருத்தன் திரும்பிப் பார்த்தான்.
நிஜங்களின் வலி (சிறுகதைத் தொகுப்பு மு. பஷீர், 12123, நிவ் றோட், கல்லொளுவ, மினுவாங்கொட நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை சிறுகதைப் படைப்பாளி களுள் மு.பஷீர் முக்கியமானவர்; ஆற்றல்மிகு மொழியும், ஆழமான வாசிப்பும் அவருக்கு 695 வந்திருக்கிறது. 'மீறல்கள், என்ற இவரது சிறுகதைத் தொகுதி ஏலவே. வெளிவந்துள்ளது. நிஜங்களின் வலி ಗಾs இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. விரி களங்கொண்ட வாழ்வை எழுதும் நாவலுக்கான ஆற்ற இவருக்குள்ளது என்கிற நம்பிக்கை இவரது சிறுகதைகள் வாசிக்கும் போது ஏற்படுகிறது
நம்பிக்கை தந்த இலங்கை சிறுகதைப் படைப்பாளிகள் ப இப்போது சிறுகதைகள் எழுதுவதே இல்லை. உமா வரதராஜ எம்.எல்.எம். மன்சூர், கேகாலை கயிலநாதன், ரஞ்சகும எம்ஐஎம். றஊப் போன்றோர் காணாமல் போய்விட்ட6 சட்டநாதன் எப்போதாவது எழுதுகிறார். இவர்களுள் முபவ குறைவாக எழுதினாலும் தொடர்ந்தும் எழுதுவது மனதுக்
ஆறுதலைத் தருகிறது. - ஆச்சர்க
 
 
 
 
 

‘as sy s 96 s 6’
அது வள்ளக்காரனுடைய அனுதாபக் குரல் அல்ல. ஆனால் நாயின் பரிதாபகரமான ஊளை. காற்று அந்தக் குரலை இடை மறிச்சது. அலை அடிக்குஞ் சத்தத்தை மட்டுமே இப்ப கேட்கக் கூடியதாக இருந்தது. வள்ளம் கண்ணில் இருந்து மறையும் வரைக்கும் நாய் அதையே உற்றுப் பாத்துக் கொண்டு நின்றது. ஒரு உறுமலோடு அது திரும்பவும் கூரையில் ஏறிற்று. சிலவேளை அது இனிமேல் மனிதரை நம்பக் கூடாது என்று ஒரு தீர்மானம் எடுத்திருக்கக் கூடும்.
கூரையில சின்னப் பள்ளமாகத் தேங்கி நின்ற தண்ணியைச் சில வாய் நக்கிக் குடித்த பின் வானில் பறந்த பறவைகளைத்
லர்
ன், rf,
Tr. gir
5கு
P
துக்கத்தோடு அண்ணாந்து பார்த்தது. நீரோட்டத்தோடு தன் உடம்பை அசைத்தபடி நீந்திக் கொண்டு வந்த நீர்ப் பாம்பு ஒன்று குடிசைக்குள் எட்டிப் பார்த்தது. சென்னனும் அவன் குடும்பமும் தப்பின ஓட்டைக்குள்ளால் குடிசைக்குள் பார்த்தது. குலைத்த போது அதன் உணர்ச்சி சரியான ஆக்ரேஷமாயும் கொடூரமாயும் இருந்தது. ஆனால் அது பயத்துக்கும் பசிக்கும் எதிரான வெற்றி பெற இயலாத ஒரு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. தான் உணர்ந்ததை அது பிரபஞ்ச மொழியில - மனிதர் மட்டுமில்லாமல் செவ்வாய்க் கிரக வாசிகளும் விளங்கிக் கொண்டிருந்திருக்கக் கூடிய ஒரு மொழியில - வெளிப்படுத்த தெண்டிச்சுக் கொண்டிருந்தது.
இரவாகியது. பயங்கரமாக பலத்த காத்தோடு மழை பெய்யத் தொடங்கியது. கூரை வேகமா ஆடிற்று. நாய் கிட்டத்தட்ட இரண்டு தரம் நீரினுள் விழப் பார்த்தது. கிலி கொள்ள வைக்கிற நீண்ட உடலோடு முதலை ஒன்று நீரின் மேல் தென்பட்டது. நாய் மரண வலியோடு குழறியது. திடீரென்று அயலில் இருந்து பல சேவல்கள் ஒன்றாகக் கூவின.
"நாய் எங்கை இருந்து குலைக்குது? இங்கை வீடெல்லாம் வெறிச்சோடிப் போய்க் கிடக்கு" அளவுக்கதிகமாய் வைக்கல் தேங்காய் வாழைக்குலைகளை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு வள்ளம் ஒரு மரத்துக்குக் கீழ் நின்றது.
நாய் தன் வாலை விறைப்பாக உயத்தியது. அது வள்ளத்தில் இருந்த இரண்டு மனிதரையும் பார்த்துக் குலைத்தது. அவர்களில் ஒருத்தன் வாழை மரத்தில் ஏறத் தொடங்கினான்.
"ஏய் நாய் கவனம்'
நாய் அவனுக்கு மேல் பாய்ந்தது. அவன் வழுக்கிக் கொண்டு சளாரெண்டு தண்ணிருக்குள் விழுந்தான். அவனது நண்பன் அவனை வள்ளத்துக்குள் இழுத்தான். நாய் கூரைக்கு நீந்திப் போய்த் திரும்பவுங் குலைக்கத் தொடங்கிற்று. கள்ளர் வளவுக்குள் இருந்த எல்லா வாழைக்குலைகளையும் வெட்டி முடித்தனர். "கொஞ்சம் பொறு உன்னட்டை வாறன்’ என்று தன்ரை முஷ்டியை அதுக்குக் காட்டினபடியே ஒருத்தன் நாயைப் பாத்துக் கத்தினான். வைக்கல் போரிலிருந்த முழு வைக்கலையும் வள்ளத்துக்குள் ஏத்தினார்கள், பிறகு அவர்களில் ஒருத்தன் வேகமாக் கூரையில் ஏறினான். நாய் தாவிப் பாய்ந்து அவன் காலைக் கடித்தது. அதன் பசிக் களைக்கு அதுக்கு ஒரு வாய் சதை கிடைத்தது. கடி வாங்கினவன் வலியால்

Page 56
கத்திக் கொண்டு மற்றக் காலை உதறிக் கொண்டு நீருள் விழுந்தான். வள்ளத்துக்குள் இருந்த மற்றவன் துடுப்பால் நாயின் கீழ் வயித்தில் கொடூரமா ஒரு அடி அடித்தான். வலியால் எழுந்த நாயின் குலைப்புப் பூனையின் மியாச்சத்தம் மாதிரித்தான் கேட்டது. அந்தச் சத்தம் டக் கென்று தேய்ந்து மறைந்தது. கடி வாங்கினவன் வலியால் கத்திக் கொண்டு வள்ளத்துள் படுத்திருந்தான். 'மூச்சுக் காட்டாமல் இரு ஆராவது எங்களைக் கண்டு விசாரிக்க வந்திருந்தாலுங் கூட இதுதான் நடந்திருக்கும்" என்று அவன் நண்பன் அவனை எச்சரிக்கிற மாதிரிச் சொன்னான், வள்ளத்தை வலித்துக் கொண்டு அவர்கள் மறைந்து விட்டனர்.
நாய் எழும்பக் கன நேரமாயிற்று. வள்ளம் போன திசையைப் பார்த்துக் குலைத்தது அது. நட்ட நடு நிசிப் பொழுதில் செத்த மாட்டின் பிரேதம் ஒன்று மிதந்து வந்து குடிசைக்கு முன்னால் அடைந்து கிடந்த மரங்களோடு ஒன்றாகச் சேர்ந்தது. நாய் அதை ஆவலோடு பாத்தாலும் தண்ணிருக்குள் கால் எடுத்து வைக்கத் துணியவில்லை. பிரேதம் மெதுவாக அசைந்தது. நீரோட்டத்தோடு தன் பிரயாணத்தைத் தொடர ஆயத்தமானது அது. நாய் உறுமிக் கொண்டே குடிசையின் வேய்ந்த சுவர்களை விறாண்டியது. பிரேதம் நாய் தொட முடியாத அளவு துாரம் போக முதல் நாய் தன் பற்களால் அதைப் பிடிச்சு இழுத்தது. கெதியில் அது பிணத்தைப் பென்னம் பெரிய துண்டுகளாக் கடிச்சு சுவைக்கத் தொடங்கியது. எவ்வளவு ருசியான ஒரு சாப்பாடு அது.
"சளக்' நாய் நீரின் ஆழங்களுக்குள் காணாமல் போனது. ஒரு முழுக்குப் போட்டுக் கொண்டு பிரேதம் நீந்தி மறைந்தது.
கொஞ்ச நேரம் காத்து வீசும் ஒலியும் தவளைகளின் சத்தமும்
அநீதியும் வலியும் சுமந்து மனித நிந்தனைப் பாழ்நிலத்தில் விடியலை நோக்கிப் பயணிக்கும் விட்ட கடா.
இன்னொரு காயின் இன்னொரு பிரஷ்டன்
گھبر
உரிமை கோரும் மேய்ப்பர் இலராய். மேய்ச்சல் நிலங்களும் நீரோடைகளும் பறிபோய். தன் பழம் பூமியின் பசிய பள்ளத்தாக்குகளில் கழுத்து மணிகளும், கொம்பு மோதும் போராட்டங்களும் இனியின்றி.
செங்குத்துப் பாறையிடுக்குகளில் பழிகளுக்கு எதிர்ப்பு காட்டாத முன்னவனின் வெளிறிய கல்லறையெலும்புகளில் கால்கள் தடுக்குற.
சோம்புடன், புற்கள் ஐதாகத் துளிர்க்கும் தரையி துயரக் காஞ்சொநிப் பூண்டுகள் மேய்ந்து அருந்துகின்றது அவமான உவர்நீர். O
 
 
 

லைகளின் ஓசையுமே இருட்டை ஆக்கிரமித்துக் காண்டிருந்தது. பிறகு நாய் குலைப்பதை யாருமே 5ட்கவில்லை, நிறையப் பிரேதங்கள் நீரோட்டத்தில் மிதந்து ந்தன. அடுத்த நாள் விடியக் காகங்கள் அவற்றைக் கொத்தித் ன்றன. அவற்றைக் விரட்ட யாருமே இல்லை, கொள்ளை டிக்கிற கள்ளர் கூடப் பட்டப்பகலில் கண்ணில் படவில்லை,
ண்ணீர் மட்டங் கூடிக் கொண்டே போனது. கூரை நிலை தலைந்து தண்ணிக்குள் விழுந்தது. பரந்த நீர்ப்பரப்பில் க்கென்று எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை. ாசம் செய்கிற வெள்ளத்தை எதிர்த்து நின்ற கூரையின் அந்த உணர்ச்சி நாய் தன் எஜமானரில் வைத்திருந்த விசுவாசத்துக்கும் அவருடைய உடமைகளைக் கள்ளரிடம் இருந்து பாதுகாக்க அது எடுத்த வீரம் நிறைந்த முயற்சிகளுக்கும் நன்றி சொல்வது போல இருந்தது. முதலை நாயைத் தன் தாடையால் கிழிக்கு மட்டும் விழாமலே நின்றது கூரை. இப்ப அதற்கு அங்கே வேறு ஒரு அலுவலுமே இல்லை. தவிர்க்க முடியாத, நடந்தே விடப் போகிற ஒன்றுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தது அது.
வெள்ளம் வடியத் தொடங்கியது. சென்னன் வெள்ளம் அழித்து நாசஞ் செய்தது போக மிஞ்சிக் கிடந்த தன் குடிசைப் பக்கமாக நாயைத் தேடிக் கொண்டு நீந்தினான். ஒரு தென்னை மரத்துக்குக் கீழ் உருக்குலைந்து சிதைஞ்சு போய்க் கிடந்த அதன் உடலைக் கண்டான். அலைகள் அதை மெதுவாகத் தாலாட்டிக் கொண்டிருந்தன. சென்னன் அதைத் தொட்டுத் திருப்பினான். அது தன் நாயினுடைய உடல் தானா என்று சென்னனால் கணிக்க முடியவே இல்லை. ஒரு காது கடிபட்டுப் போயிருந்தது. தோலும் நல்லா அழுகிப் போயிருந்தது. அதனுடைய நிறத்தைக் கூடச் சொல்ல முடியவில்லை.
.
霍
விட்டகடா (Scapegoat) : இரண்டு கடாக்களில் ஒன்று, மனிதர்களின் பாவங்களைச் சுமக்க லூத்தினால் தெரிவு செய்யப்பட்டு வனத்தில் விடப்பட்டது. மற்ற கடா பலியிடப்பட்டது: காயின் : தன் சகோதரன் ஆபேலைக் கொலை செய்தமைக்காகப் பிரஷ்டஞ் செய்யப்பட்டவன்.

Page 57
ஈழத்து இலக்கிய உலகின்; குறிப்பாக அறுபதுக்குப் பிந்திய ஈழத்து இலக்கியத்தின் புத்தெழுச்சிக் காலத்தின் ஒரு முக்கியமான, இன்றியமையாத படைப்பாளியாகத் திகழ்ந்தவ செம்பியன் செல்வன். நாவல், சிறுகதை, உருவகக் கதை நாடகம், ஆய்வு, இதழ் வெளியீடு என இலக்கியத்தில் பல்துறைகளிலும் இதய சுத்தியுடன், அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுழைத்தவர் இவர். −
இந்த அர்ப்பணிப்பும் ஈடுபாடும் கொஞ்சம் கொஞ்சமா இவரது குருதியிலேறிப்பரவி வியாபிக்க இளமையிலிருந்ே இவரது ஆசிரியர்களும் பள்ளித் தோழர்களுட உறுதுணையாக இருந்திருக்கின்றனர். யாழ்ப்பாண திருநெல்வேலியில் 1943 ஜனவரி முதலாம் திகதி பிறந்தவ செம்பியன் செல்வன். தந்தை பெயர் ஆறுமுகம். தாயா தமர்தாம்பிகை. இவருக்குப் பெற்றோர் இட்ட பெய இராஜகோபால்.
யாழ்ப்பாணம் இந்து தமிழ் ஆரம்ப பாடசாலையில் தன;
 

த்தை ஜோசப்
ஆரம்பக் கல்வியையும், அதன்பின் யாழ். இந்துக் கல்லூரியிலும் கல்வியைத் தொடர்ந்தார். கம்யூனிஸ்ட் கார்த்திக்கேயன் என்றே பெயர் பெற்றுவிட்டவரான கார்த்திகேசு மாஸ்டர் மற்றும் ஏரம்பமூர்த்தி போன்ற ஆசிரிய பெருந்தகைகளின் மாணவனாகத் திகழும் பாக்கியமும், கவிஞர் சோ.பத்மநாதன், துவைத்திலிங்கம், முனியப்பதாசன், செங்கை ஆழியான் போன்ற சக மாணவர்களுடன் பழகும் வாய்ப்பும் இளம் வயதிலிருந்தே எழுத்து, இலக்கியம், வாசிப்பு, ரசிப்பு என்பவைகளை இவரை ஈர்க்க துணையாக இருந்திருக்கின்றன.
1960ού பட்டப் படிப் பிற்காக பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு இவர் சென்ற காலமே. ஈழத்து இலக்கியம் ஒரு எழுச்சியுடன் பீறிட்டுக் கிளம்பிய காலம். தமிழ் நாட்டு இலக்கியத்தின் ஒரு நீட்சியாகவே ஈழத்து இலக்கியத்தை கணித்துக் கொண்டிருந்த நினைவுகளின் பொருளற்ற தன்மையும் அவர்களுடனான இலக்கிய ஆத்மார்த்த உறவுகளின் பொய்மைகளும் உணரப்பட்ட காலம் இது.
நம்மவர்கள் நம்முடைய இலக்கியங்களையும் இலக்கியப் படைப்பாளர்களையும் முக்கியப்படுத்த முனையவில்லை. மாறாக பெருவெள்ளத்தில் சிறுதுளி என்ற மனப்பான்மையுடன் தமிழ்நாட்டு இலக்கியப் பாரம்பரியத்தின் ஒரு கூறாகவே ஈழத்து இலக்கியத்தை எண்ணி வந்தனர்" என்றெழுதுகின்றார் பொ. பூபாலசிங்கம். தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெரு முயற்சிகள் - முன்னுரை)
"Our literature has suffered a Cruel fate. Insiders have undervalued it. And outsiders have generally turned a blind eye to it regarding it as a mere extension of the literature of India' என்றெழுதுகிறார் பேராசிரியர் D.C.R.A. குணதிலக (Newwritings in Srilanka) (p6őT960ng.
இவைகள் தோற்கடிக்கப்பட்டு நாம் இலங்கையர் என்ற நினைவும் அதிலும் சிறுபான்மையினர் என்ற உணர்வும், நமது தேசியப் பண்பு பொருந்திய இலக்கியம் படைக்க வேண்டும் என்னும் ஆர்வமும்; நமது இலக்கியங்கள் பேணப்பட வேண்டும் என்னும் உணர்வும் கிளர்ந்தெழத் தொடங்கியதையே 1960களின் புத்தெழுச்சியாக நாம் கொள்ளலாம்.
அந்த எழுச்சிமிக்க அறுபதுகளில் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குள் செம்பியன் செல்வனுடன் அதே இலக்கிய ஆர்வமும், லயிப்பும் கொண்ட ஒரு பட்டாளமே நுழைந்திருக்கிறது. செங்கை ஆழியான், துருவன். அங் கையன் கைலாசநாதன், செ.கதிர்காமநாதன், செ.யோகநாதன், நவசோதி, குந்தவை, கலா பரமேஸ்வரன் என்று ஆற்றல்மிகு ஒரு இளைய தலைமுறையினரே பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குள் இருந்துள்ளது.
இக்காலகட்டத்தில் சிங்கள மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு சிங்கள இலக்கியத்தின் பாரம்பரியத்தை

Page 58
羅う6
புனருத்தாரணம் செய்ய மிகவும் உதவிற்று எனலாம். சிங்கள இலக்கியத்துறை. சிங்கள நாடகத்துறை ஆகியவற்றில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வழிகாட்டலுடன் பரிசோதனை முயற்சிகள் நிறையவே இடம்பெற்றன. தமிழிலும் பல்கலைக்கழக மட்டத்தில் அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தேசிய பண்பு பொருந்திய சிறுகதைகள், நாவல்கள். திறனாய்வுகள் என்று இலக்கிய உலகம் கலகலத்துக் கிடந்தது.
பட்டதாரி மாணவர்களாகப் பயின்று கொண்டிருந்த செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், நவசோதி ஆகியோர் இணைந்து பல்கலை வெளியீடு' என்னும் பெயரில் ஒரு வெளியீட்டு அமைப்பை உருவாக்கி தங்களது பயிற்சிக் காலங்களில் ஆண்டுக்கொரு சிறுகதைத் தொகுதியை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டனர். இம்முயற்சியின்
வெளிப்பாடாக நான்கு
சிறுகதை நூல்கள்
வெளிவந்துள்ளமை ஈழத்து 8 இலக்கிய வரலாற்றில் 19606) ULLUUIgluLi முக்கியத்துவம் பெரும் Leುತ್ತಲಾ೧ುಹಿಜ್ಬpಹ್ತಪp೮ நிகழ்வே. ஈழத்து இலக்கியம் ஒரு
செங்கை ஆழியானும் நவசோதியும் தொகுத்த
கிளம்பிய காலம். தமிழ்
ஒரு நீட்சியாகவே ஈழ
முதல் வெளியீடான கணித்துக் கொண்டி "கதைப்பூங்கா" பொருளற்ற தன்மையு
செம்பியன் செல் வன் இலக்கிய ஆத்மார் தொகுத்த 'விண்ணும் பொய்மைகளும் உணர மண்ணும்
கலா பரமேஸ்வரன் -
தொகுத்த காலத்தின் குரல்கள்"
இமையவன் என்னும் ஜீவகாருண்யன் மு.பொ.வின் துணையுடன் தொகுத்த யுகம்' ஆகியவைகளே பல்கலை வெளியீடுகளாக வெளிவந்துள்ள தொகுதிகள்.
அறுபதுகளில் ஸ்தாபன பலம் பெற்றுத் திகழ்ந்த முற்போக்கு அணியினருடன் முரண் பட்டுக் கொள்ளும் ஒரு கலகக்காரராகவும் இருந்திருக்கின்றார் செம்பியன் செல்வன். இதை மிக அருமையாக இப்படிக் குறிக்கின்றார் செங்கை ஆழியான் ‘நவீன ஈழத்து இலக்கியத்தின் இருவேறு கோட்பாடுகளையும், செல்நெறிகளையும் நன்கு புரிந்து கொண்டவர்களாகவும், தத்தமது கருத்து நிலைகளை விவாதித்து நிரூபிப்பவர்களாகவும் எழுதுபவர்களாகவும் பல்கலைக்கழகத்தில் இருவர் இருந்தனர். ஒருவர் செம்பியன் செல்வன். மற்றவர் செ.யோகநாதன். யோகநாதனின் பின்னணியில் விமர்சகர் கைலாசபதி இருந்தார். செம்பியன் செல்வன் சுயமாக விளங்கினார்" (மல்லிகை செப்டம்பர் 2002 - செம்பியன் செல்வன் அட்டைப்படக் கட்டுரை)
புவியியல் சிறப்புப் பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய செம்பியன் செல்வன் திருகோணமலை சென் ஜோசப் கல்லூரியிலும் செட்டிக் குளம் மகா வித்தியாலயத்திலும் யாழ். இந்துக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணி புரிந்தார். யாழ். செங்குந்தா இந்துக் கல்லூரியின் அதிபராக சிலகாலம் பணியாற்றிய பின்: யாழ்ப்பாணம் கோட்டக்கல்வி அதிகாரியாகப் பதவியேற்று ஓய்வுபெறும் வரை கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். அறுபதுகளில் ஒரு சிறுகதை படைப்பாளியாகவே எழுத்துப்
பிரவேசம் செய்த இவருடைய பல்துறை இலக்கியச் செயற்பாடுகளில், இன்றும் முக்கியத்துவம் பெறுவது
 
 
 

இவருடைய சிறுகதைகளே என்பது இலக்கிய உலகின் ஒரு பொதுவான கருத்து. 'பாரதி நூற்றாண்டு நினைவாக என்னும் குறிப்புடன் 1982 ல் வெளிவந்த செம்பியன் செல்வனின் நாணலின் கீதை' என்னும் காவியப்பண்பு வாய்ந்த உரைச்சித்திரங்களடங்கிய நூலுக்கு பேராசிரியர் கைலாசபதி முன்னுரை எழுதியிருக்கிறார்.
'பல்வேறு ஆக்க முயற்சிகளில் அவர் ஈடுபடுபவர், எனினும் சிறுகதை எழுத்தாளர் என்ற ஹோதாவிலேயே அவரைப் பலரும் அறிவர். ஏறத்தாழ இருபது வருடமாகச் சிறுகதை எழுதி வருகிறார். அவரது சிறுகதைகளில் நடையின் தனித்துவத்தை அங்கங்கே காணக்கூடியதாக இருக்கிறது. பேராசிரியர் கைலாசபதியும் செம்பியன் செல்வனை குறிப்பிடத்தக்கதொரு சிறுகதைப் படைப்பாளியாகவே இனம் காண்கிறார்.
கலைச் செல்வி நடாத்திய சிறுகதைப் போட்டி ஈழநாடு ற்காக பேராதனைப் தனது பத்தாண்டு நிறைவினை இவர் சென்ற காலமே. யொட்டி நடாத்திய சிறுகதைப் எழுச்சியுடன் பீறிட்டுக் போட்டி ஆகியவற்றில் முதற் நாட்டு இலக்கியத்தின் பரிசும் ‘சர்ப்பவியூகம்' என்னும் த்து இலக்கியத்தை சிறுகதைத் தொகுதிக்கு 2003b நந்தநினைவுகளின் ஆண்டுக்கான சாகித்திய விருதும் பெற்றவர் செம்பியன் ம அவாகளுடனான செல்வன். ாத்த உறவுகளின் ரப்பட்ட காலம் இது. எழுதத் தொடங்கிய ஆரம்ப 9 அறுபதுகளிலேயே உருவம்,
உள்ளடக்கம், சொல்லும்
முறையின் தனித்துவம்
ஆகியவற்றால் ஈழத்தின் தரமான சிறுகதைப் படைப்பாளிகளில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர் செம்பியன் செல்வன். கொழும்பு தமிழ் எழுத்தாளர் மன்றம் என்னும் அமைப்பு 1963ல் ஈழத்தின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களைக் கெளரவித்த போது இருபது வயது இளைஞனான செம்பியன் செல்வனும் கெளரவிக்கப்பட்டார்.
நரம்புகளை முறுக்கேற்றி உணர்வுகளைத் துடித்தெழச் செய்யும் ஆற்றல் கொண்டது இவரது உரைநடை புதிய உத்தி முறைகளைக் கையாண்டு வெற்றி பெறுகின்றார் இவர் என்று ஈழத்து சிறுகதை முதல்வர் சம்பந்தனும்; ‘புத்தம் புதிய உத்திகள், உவமைகள், உருவகங்கள் நிறைந்த உரைநடை மூலம் மனிதர்களை - அவர்களுடைய குணாதிசயங்களை அழகாகவும் கலை நயத்துடனும் காட்டும் வல்லமை கொண்டவர் செம்பியன் செல்வன்' என்று இரசிகமணி கனகசெந்தில்நாதனும் இவருடைய சிறுகதைப் படைப்புகள் பற்றிச் சிலாகித்துள்ளனர்.
அமைதியின் இறகுகள், சர்ப்பவியூகம் இவருடைய சிறுகதை நூல்கள். உருவகக் கதைகள், குறுங்கதைகள் ஆகியவற்றிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தியவர் இவர். 'குறுங் கதைகள் நூறு' நூலாகி இருக்கிறது. உருவகக் கதைகளின் தொகுதி தயாரிக்கப்பட்ட நிலையில் போர்ச்சூழலால் அழிந்துபோனது பற்றிய தகவலை செங்கை ஆழியான் தருகிறார்.
நாடகத்துறையிலும் கணிசமான அளவு பங்காற்றியவர் செம்பியன் செல்வன். கலைக்கழக நாடக எழுத்துப் போட்டியில் தொடர்ந்து நான்கு வருடம் முதற் பரிசினைப் பெற்றவர் இவர்.

Page 59
இந்திரஜித் - 1965, சின்ன மீன்கள் - 1967 எரியும் பிரச்சினைகள் - 1968, இருளில் எழும் பெருமூச்சு - 1969
ஈழநாடு தனது பத்தாண்டு நிறைவையொட்டி நடத்திய ஓரங்க நாடகப் போட்டியில் இவருடைய "விடிய இன்னும் நேரமிருக்கு நாடகம் முதற் பரிசினைப் பெற்றுள்ளது. 'மூன்று முழு நிலவுகள்' என்பது இவருடைய நாடக நூல். இவருடைய நாடகத்துறை பங்களிப்பின் முக்கியத்துவம் காரணமாகவே இலங்கை கலாசாரப் பேரவையின் நாடகப்பிரிவுச் செயலாளராக 1977 லிருந்து 1983 வரை பணிபுரியும் வாய்ப்பு செம்பியன் செல்வனுக்கு கிடைத்தது. நாவல் துறையிலும் ஒரு ஈடுபாட்டுடன் செயலாற்றியவர் செம்பியன் செல்வன். வீரகேசரி நடாத்திய பிரதேச நாவல் போட்டியில் இவருடைய ‘நெருப்பு மல்லிகை யாழ்ப்பாணப் பிரதேசத்தின் சிறந்த நாவலுக்கான முதற் பரிசினைப் பெற்றுக் கொண்டது. கானகத்தின் கானம், நெருப்பு மல்லிகை, விடிவைத் தேடும் வெண்புறாக்கள் ஆகியன நூலுருப் பெற்ற இவருடைய நாவல்கள். நாவல், நாடகம், சிறுகதை போன்ற துறைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதான ஒரு நூல் நாணலின் கீதை' அபிராமி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஒரு 50 பக்கச் சி நூல் இது. ஆனால், பேராசிரியர் கைலாசபதி அவர்களி பத்துப் பக்க முன்னுரை இந்த நூலுக்கா வழங்கப்பட்டிருக்கிறது. 'கவிஞர்கள் வசன கவின படைப்பதைப் போலவே நவீன உரைநடை ஆசிரியர்க சிலரும் வசன கவிதையின் சாயலில் கவித்துவம் வாய்ர் வசனச் சித்திரங்களைத் தீட்டியிருக்கின்றனர். அவைய பரிசோதனை முயற்சிகள்தான். இந்நூலில் இடம்பெற்றுள் சொற் சித்திரங்களை - வசன கீதங்களை உற் நோக்குமிடத்து மனத் தடுமாற்றம். சர்ச்சைக இவற்றுக்கூடாகவும் இறையுண்மையை ஏற்றுக் கொள்வதா ஆசிரியருக்கு நம்பிக்கை இழப்பு ஏற்படவில்லை என்ே தோன்றுகிறது. வாழ்வில் நம்பிக்கை வரட்சி என்னும் விரக் நிலை இவற்றில் இல்லை. அதற்குக் காரணம் ஆசிரி விடிவிலும் விமோசனத்திலும் நம்பிக்கை இழக்காமையாகு புறநிலைப்பட்ட யதார்த்தத்தை - துன்ப துயரங்கை அகநிலைப்படுத்தி இருக்கின்றாரே அன்றி, வாழ்க்ல அர்த்தமற்றது என்றோ விவர்த்தமானது என் ே வியாக்கியானம் செய்யமுற்படவில்லை. ஆசிரியரி ஆளுமையும் பரிசோதனை முயற்சியும் பயன் தருகிற செம்பியன் செல்வன் மேலும் பல பரிசோதனை முய மேற்கொள்ள வேண்டும் என விரும்புகிறே என்றெழுதுகிறார் அமரர் கைலாசபதி நாணலின் கீ6 முன்னுரையில்.
செம்பியன் செல்வன் ஆற்றியுள்ள இலக்கியப் பணிகள் எல்லாம் பெரும் பணியாகவும் அவரது இலக்கிய பங்களிப்புகளின் சிகரமாகவும் நான் கருதுவது அவருடை இதழியல் பங்களிப்பையே. குறிப்பாக அவள் வெளியிட 'விவேகி' என்னும் சஞ்சிகை மூலம் அவர் ஆற்றியுள் பணிகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை.
 
 
 
 

1966 லிருந்து வெளிவந்த "விவேகி' ஈழச்சிறுகதை முன்னோடிகளை அவர்களது கால, அரசியல், சமுதாயப் பொருளாதார வாழ்க் கைப் பின்னணியூடாக அறிமுகப்படுத்தி வந்தது. 1966 ஆகஸ்ட் 'விவேகி சம்பந்தர் சிறுகதை மலராக வெளிவந்தது. அதில் ஈழத்துச் சிறுகதை மூலவரான சம்பந்தனின் ஐந்து கலைமகள் கதைகள் இடம்பெற்றுள்ளன. முப்பதுகளில் எழுதப்பட்ட முன்னோடிகளின் சிறுகதைகளை அறுபதுகளின் இலக்கிய வாசகர்களுக்கு அளித்தல் என்பது என்னளவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க செயலே.
"சம்பந்தனின் சிறுகதைகள் ஒரு தொகுப்பாக வெளிவராததாலும், நாற் புறமும் சிதறிக்கிடப்பதாலும் சம்பந்தனை நம்மால் சரியான முறையில் உணர முடியாது போய் விடுகின்றது. மேலும், இளந் தலை முறைகளும் விமர்சனக்காரர்களும் ஒரு காலகட்டத்தின் ஈழத்து எழுத்தை சரியான முறையில் எடைபோடமுடியாதவாறுள்ளது. விவேகி இதழின் இந்த முயற்சி பத்திரிகை உலகில் ஒரு புது முயற்சி துணிகர முயற்சி ஒரு பிரபல எழுத்தாளரின் சிறுகதைத் தொகுதி நாற்பதே சதத்துக்கு உங்களுக்கு கிடைக்கிறது' என்று அதே இதழில் கனக செந்திநாதன் குறித்துள்ளார். அதன் பிறகும் கூட பத்து சிறுகதைகள் அடங்கிய சம்பந்தன் சிறுகதைகள் என்னும் தொகுதி அதே செம்பியன் செல்வன் - செங்கை ஆழியான் முயல்வில்
1998ல்தான் வெளிவந்துள்ளது.
சம்பந்தன் மலர், விவேகியில் செம்பியன் செல்வன் எழுதிய சம்பந்தன் பற்றிய ஆய்வுக் கட்டுரையே சம்பந்தன் சிறுகதைகள் தொகுதியின் முன்னுரையாகவும் வந்துள்ளது. விவேகி இதழ்களில் செம்பியன் செல்வன் தொடர்ந்து எழுதிவந்த ஈழத்து சிறுகதை முன்னோடிகள் பற்றிய கட்டுரைகளில் ஏழு கட்டுரைகள் 1973ம் ஆண்டு 'ஈழத்து தமிழ்ச் சிறுகதை மணிகள்" என்னும் பெயரில் நூலாகியுள்ளது.
சிவைத்தியலிங்கம். இலங்கையர் கோன், சம்பந்தன், வரதர், அ.செ. முருகானந்தன். தாளையடி சபாரத்தினம், அ.ந. கந்தசாமி ஆகியோரே அந்த எழுவர். முன்னோடிகள் என்னும் கலை இலக்கிய விமர்சகள் குழு இந்த நூலை வெளியிட்டுள்ளது. இந்த நுTலை அமரர் செ.கதிர்காமநாதனுக்கு சமர்ப்பணம் செய்துள்ள செம்பியன்
செல்வன் தனதுரையில் கூறுகின்றார் "விவேகி இதழ்களில்
அதன் ஆசிரியரான என்னால் எழுதப்பட்ட இக்கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி இங்கு நூலுருப் பெறுகின்றது. அவ்வெவ்வெழுத்தாளர்களின் படைப்புகளில் மிகச் சிறந்ததென பாராட்டப்பட்ட சிறுகதை ஒன்றும் இடம் பெறுகிறது. இந்நூலில் மேலும் பல முன்னோடி எழுத்தாளர்கள் இடம்பெற இருந்தார்கள். இன்றைய அச்சுக் கூலி, காகிதத்தட்டுப்பாடு என்பவற்றால் அது சாத்தியப்படவில்லை. இத்தொடரின் இரண்டாவது பாகத்தில் அவர்கள் முதலிடம் பெறுவார்கள்"
செம்பியன் செல்வனுக்கு இதுபோல் மேலும் சில தொகுதிகளை வெளியிட ஆர்வமும் ஆவலும்
இருந்திருக்கிறது. ஆனால், அது கைகூடவில்லை. இந்த

Page 60
பொட்டுப் பொட்டாகத் தாடை விளிம்பில் தொங்கிற்று. ஆற்றுக்கு அந்தப் பக்கம் நிற்கிற வாழ்வின் புலம்பல்
அரசல்புரசலாக ஊர்க்காதில் விழுந்தும் விழாததுமாக காற்றின் இறுக்கம் தளர்ந்திருந்தது வயல்வெளிக்கு நடுவில் போகும் தென்னைகள் ஒரமிட்ட சாலையில் தலைகிடந்த அலங்கோலத்தில்
விரல்கள் பதிந்த கன்னறோவில் ඡෂුuff
நுரையீரல்களும் இதயமும் விலாஎலும்புகளும் நொறுங்கிய மூச்சடைப்பில் இரத்த ஒரு குரல் எனக்கு நடுங்கி நடுங்கி வீழ்ந்தது.
நெஞ் அவர்கள் உட்கார்ந்திருந்த தரையை இழுத்து 2 அந்தரத்தில் தொங்கவிட்டார்கள்.
குளத்தையும் ஏரியையும் துர்த்துக் ö所6L
குப்பைகள் எரிந்து
நெடி வீசிற்று.
குப்பை கொட்டினார்கள்.
கட்டைக்கரியும் புகையுமாக
நூலில் தமிழில் சிறுகதை - ஒரு வாயில் என்னும் செம்பியனின் பதினைந்து பக்க வரலாற்றுக் கட்டுரை முன்னுரை போல் அமைகிறது. சி.வைத்தியலிங்கத்தின் "பாற்கஞ்சி", இலங்கையர் கோனின் ‘வஞ்சம்", சம்பந்தனின் துறவு, வரதரின் "கற்பு",
அ.செ. முருகானந்தனின் 'காளிமுத்துவின் பிரஜாவுரிமை", தாளையடி சபாரத் தினத்தின்
'ஆலமரம்', அந. கந்தசாமியின் 'இரத்த உறவு" ஆகிய சிறுகதைகளும் ஆசிரியர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளுடன் இடம்பெற்றுள்ளமை ஒரு விசேசமாகும். "ஈழத்தமிழ் சிறுகதை மணிகள்’ எனும் நூற்றிருபது பக்கம் கொண்ட இந்த நூல் ஒரு ஈழத்து சிறுகதைத் தொகுப்பாகவும்: ஒரு சிறுகதை வரலாற்று விமர்சன நூலாகவும் விளங்குகிறது.
ஈழ முரசுவின் மாத சஞ்சிகையாக வெ கங்கை செம்பியல் பெருமை சேர்க்கும் இதழாக வெளிவந்த சிற்றேடு எப்படி இ எப்படி நடத்தப் என்பதற்கோர் எடு அதை வெளியிட் செம்பியன் செல்வ அலை ஆசிரிய வெளியிடும் "தெரித செம்பியன் தொடர்ந் வாசல் வழி 6 அறிமுகங்கள் தனித் ஆளுமைக்கு உதாரணங்களாகும் இலக்கிய உலகி முக்கியமான எழுத் செம்பியன் செல்வன
 

அதனுாடு ரமாயிரம் அவர்கள் வாழ்க்கையின்
வாடை வீசிற்று.
இன்னும் இன்னும் க் குட்டைகளில் மயிர் உறைந்து. 5 நாக்கு நுனியில் வந்துவிட்டது.
நாக்கை மடக்கி ந்கக்குள் தள்ளிவிட்டேன் அதை.
உயிர்போகிற வலி -ள்ளும் புறமும் புடைத்தன.
குருவிட்டையில் பதுங்கி
ரிடுக்கில் விழுந்த அரச வித்தாக முளைக்கத் தொடங்கிற்று.
மறுகணம் என் தாகம் எரிந்து
சாம்பலாகிற்று.
ாந்த இலக்கியச் 2005ல் கொழும்பில் அமரர் ஆனார் ளிவந்த அமிர்த என்னும் செய்தி பேரதிர்ச்சி தரும் செல்வனுக்கு செய்தியே. சிலகாலமாகவே பணியாகும். ஒரு சுகவீனமுற்றிருந்த செம்பியன் ஒரு இலக்கியச் வைத்தியப் பரிசோதனைக்காக
ருக்க வேண்டும். பட வேண்டும் த்துக் காட்டாக டுக் காட்டினார் ன். அண்மையில் 前 யேசுராசா ல்" சஞ்சிகையில் து எழுதிய புத்தக ‘ன்னும் நூல் துவமான அவரது
சிறந்த ஈழத்து தமிழ் ன் ஒரு மிக துக் கலைஞனான
திடீரென 20-05
மனைவியுடன் கொழும்பு வந்திருந்த போதே மரணமடைந்தார்.
அவரின் மறைவு பற்றி ஞானம் ஆசிரியர் திஞானசேகரன் மூலமாக அறிந்த போது மிகவும் அதிர்ந்து போனேன். புறநெருக்கத்தை விடவும் இலக்கியம் என்பதனூடாக அவருடன் எனக் கிருந்த அக நெருக்கமே அவ்வதிர்விற்கான காரணம்.
செம்பியன் செல்வன் 52 வயதில் மரணத்தைத் தழுவிய அவரின் மறைவு ஈழத் தமிழ் இலக்கியத்துக்கு ஒரு பேரிழப்பேயாகும்

Page 61
ரஜினியின் அண்மைக்கால படங்களைப் பார்க்கின்ற,
து தன் இருப்பைத் தக்க
வைத்துக் கொள்ள அவர் பலமாகப் போராடுகின்றார் ஜி என்பது வெளிப்பட்ை: O ÖpüLITIGÒ கன்னடியரான
இவர் படத்துக்குப் படம்
தமிழனாகத் தன்னை
வேண்டியுள்ளது. சினிமாவில் ஆக்ரோஷமான لس
சவால்களை விடுக்கும் அவர் யதார்த்த உலகில் اس
சரணாகதி அடைவது காலம் செய்யும் வித்திரம் நிஜ நீலாம்பரியிட்ம் அவர் மடங்கிப்போகத்தான் لس
வேண்டியிருந்தது. இந்த வயதான காலத்தில் அவ أس : எகிறிப்பாய்ந்து
சண்டையிடுவதைப் பார்க்கையில் அவருடைய மூட்டுகள் பிசகி கால்
சுளுக்கிவிடக்கூடாதே என ே )( .மனம் பதைபதைக்கின்றது لس
ஆக்ரோஷமான குத்துகளை
Lவீசும் சினிமா வில்லன்களின்
முஷ்டிகள் அவருடைய
முகத்தில் மேலுள்ள பவுடர் ()
பூச்சுக்குள் புதைந்து
O போய்விடக் கூடாதே என்று
கவலையாக உள்ளது. L அவருடன் டூயட் பாடும்
வாலைக்குமரிகள் வாய்தவறி அவரைப் பெரியப்பா என்று )
அழைத்து விட்க்கூடாதே என மனம் ஜெபித்துக்
န္တိပြာဦ။
எமது இரண்டு அன்று நடிகர் ஊற்றான தமி "ஜெமினியின்
மு. க. சார்ந்த
விரும்பும் அர ஊடகங்கள் இ மகிழ்கின்றன
பரவலாக்கி, எ இவர்களுக்கு
டிசம்பர் 17 இ6 குறித்து நாம் : நாலைந்து சண நாட்டில் செய்
ரஜினிகாந்த் ப நன்னாளில் ெ வானொலி நில கொண்டதன் ( சூழலின் நோ இருக்கவில்ை
ரஜினிகாந்த் எ ஊடகங்களாலு அரசியலைத்
சுட்டிக்காட்டப் பின்னால் இம வர்ணிக்கின்ற பூசி மகிழ்கின்
ரஜினிகாந்த் எ இல் தமிழுக்கு பூரீவித்யாவுட கொண்டிருக்கு பாத்திரமாக ர ஆர். வாசுவுக் இன்றைக்கு இ 9 .blLib)لالازا 6 سا 'அபூர்வ ராக மாலைப்பொழு வெளிச்சத்தின் பொருந்தாத ( ஜி. ஆரும், சி பல்லாண்டுவா போன்ற மகா ஆருயிரே ே
கொண்டிருந்த
 
 

ாவதுஆட்டத்திற்கு தயாராக வேண்டியதுதான் பிரம்கிராமங்களைத்தின்ரஆடு
- உமா வரதராஜன்
ட்டாபிஷேக தின அயோத்தி போல டிசம்பர் 18 அன்று
தனியார் வானொலி நிலையங்களுக்கும் வெகு உற்சாகம். ரஜினிகாந்தின் பிறந்த தினம். முட்டாள் தனங்களின் ழ் நாட்டின் சன் தொலைக்காட்சிக்கு நிகராக எமது இந்த இரட்டைக் குழந்தைகளும்’ குழலூதிக் கொண்டிருந்தன. தி. சன் தொலைக்காட்சி ரஜினிகாந்தை அரவணைத்துச் செல்ல சியல் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் எமது இல்லாத தெய்வத்தின் சந்ததியில் ஏன் பூசைகள் செய்து என்பது புரியாத புதிர். தமிழ் நாட்டின் பாமர ரசனையைப் மது மக்களின் மூளையில் பாசி படிய வைப்பதைத் தவிர வேறு நோக்கமிருக்க முடியாது.
ஸ் பிறந்த பாரதியாரை இந்த ஊடகங்கள் கொண்டாடாதது கவலை கொள்ளத் தேவையில்லை. மீசை வைத்திருந்தும் ர்டைக்காட்சிகளில் அவர் நடிக்காமல் போனது தமிழ் த மாபெரும் தவறு.
ற்றிய என் கருத்துக்களை அந்த மகான் அவதரித்த தரியப்படுத்த வேண்டுமென, இவற்றிலொரு தனியார் லையத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டுக் பேரில் சில வார்த்தைகள் சொல்ல வேண்டி வந்தது. எமது ப்க்கிருமிக்ள் பற்றிப் பேசுவதில் எனக்கு எந்தக் கூச்சமும்
5).
னும் நடிகர் இன்று பெருவாரியான ரசிகர்களாலும், ம் கொண்டாடப்படும் ஒருவர். தமிழ் நாட்டின் எதிர்கால தீர்மானிக்கப் போகின்றவர் என ஒரு காலகட்டத்தில் பட்டவர். நமது பரபரப்பு ஊடகங்கள் அடிக்கடி அவர் யமலைக்குச் செல்கின்றன. ஆன்மீகவாதியாக்கி அவரை ன. அவருக்கு பொருந்தாத வர்ணங்களையெல்லாம் பூசிப் றன.
“ன்ற சிவாஜிராவ் அபூர்வராகங்கள் திரைப்படம் மூலம் 1975 5 அறிமுகமானார். அது என் பள்ளிக்காலம். கமலஹாசன் ன் இணைந்துவிட வேண்டுமென்று நான் பதை பதைத்துக் நம் போது அநியாயத்துக்குப் படத்தின் திருப்புமுனைப் ஜினிகாந்த் வந்து சேர்வார். காவியத்தலைவியில் எம். ஆர். கு இதே போன்றதொரு பழையபுருஷன் பாத்திரந்தான். இரண்டையும் ஒப்பிடும்போது ரஜினியின் ஆளுமை நன்கு புழுத்தமான ஓர் ஆரம்பம் அவருக்கு வாய்த்திருந்தது. ங்கள் வெளியான இந்த 1975 ஐ தமிழ் சினிமாவின் அந்தி ழது எனலாம். இருளுமற்ற, ஒளியுமற்ற மங்கலான மயக்க நிலைமை. பொருந்தாத நாயகிகளுடனும், விக்குகளுடனும் தத்தம் மார்க்கண்டேயத்தை நிரூபிக்க எம். |வாஜியும் போராடிக் கொண்டிருந்தார்கள். எம். ஜி. ஆரின் ாழ்க, நினைத்ததை முடிப்பவன், நாளைநமதே. இதயக்கனி வக்கிரங்களும், சிவாஜிகணேசனின் டொக்டர்சிவா. அன்பே பான்ற அதி அறுவைகளும் அப்போது வெளியாகிக்
6.

Page 62
離.6 2 |2XXXXXXXX 图 ဒိı::;ဇ္ဇီ2 எம். ஜி. ஆர், சிவாஜிக்குப் பிறகு தமிழில் தோன்றிய இரு துருவ நட்சத்திரங்களான ஜெய்சங்கர் - ரவிச்சந்திரன் ஆகியோர் தங்கள் படங்களின் எண்ணிக்கையைக் கூட்டிய போதும்; பிரத்தியேக முத்திரையென்றெதையும் பதித்ததாக ஞாபகமில்லை. தென்னக ஜேம்ஸ் பொண்ட் தனது படங்களில் நடித்ததைவிட ஓடிக்கொண்டிருந்த தருணங்கள் அதிகம். முகபாவனையில் பிரதிபலிப்புக்கள் காட்டாமல் உருட்டும் விழியுடன் இன்னொரு புறத்தே முத்துராமன் மிரட்டிக் கொண்டிருந்தார். தலைமுடி கலையாத காதலனாக சிவகுமார் இன்னொரு பக்கம். மலையாளப்பட யதார்த்தப்பாணியில் கமலஹாசன் அப்போதுதான் விடலைப் பையனாக ஆடவும் பாடவும் தொடங்கியிருந்தார்.
இந்த நிலையில்தான் 1976 இல் பாலச்சந்தரின் மூன்று முடிச்சு வெளியானது. தமிழ் சினிமாவின் சூத்திரங்களை மாத்திரம் முன்மாதிரியாகக் கொண்டால் மூன்று முடிச்சின் நாயகனாக ரஜினியைச் சொல்லமுடியாது. ஆனால் இத்தனை வருடங்கள் கழிந்த பின்னரும் என்னுடைய ஞாபகத்தில் மூன்று முடிச்சு துலங்குவதற்குக் காரணம் ரஜினி என்ற வசீகர நடிகர்தான். படகுப் பயணத்தின் போது ஏரியில் தவறி விழுந்த நண்பனைக் காப்பாற்றாமல் துடுப்பை வலித்தபடி அங்கிருந்து அகல முயலும் ரஜினிகாந்தை அவ்வளவு சுலபமாக மறக்கமுடியாது.
ரஜினிகாந்தின் பயணத்தில் 1977 ஆம் ஆண்டில் வெளியான 16 வயதினிலே கூட ஒரு முக்கிய திரைப்படம். s
இந்தத் திரைப்படத்திலும் ரஜினி h
毅
நாயகன் அல்ல. ஆனால் இதன் சப்பாணி - மயில் என்ற பாத்திரங்கள் நினைவுக்கு வரும்போது பரட்டையனும் கூடவே வருவது அவரது நடிப்பின் வெற்றி. ரஜினியின் நடிப்பின் பரிமாணங்களைத் திறம்பட வெளிப்படுத்திய மற்றொரு திரைப்படம் ஆறிலிருந்து அறுபதுவரை, தன் முன்னாள் காதலியின் திருமண ஊர்வலத்தை இரவொன்றில் மின்கம்பமொன்றில் சாய்ந்தபடி மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றுகின்றது.
தமிழ்த்திரைப்பட உலகில் எவரது சிம்மாசனத்தை ரஜினி கைப்பற்றினார் என்பது ஒரு முக்கியமான கேள்வி. எம். ஜி. ஆர். போன்றே காலப்போக்கில் ரஜினியும் அடித்தட்டு மக்களைக் குறிவைத்த ஒரு நடிகர். அவர் ஏற்று நடித்த அநேக பாத்திரங்களும், அவர் பங்குகொண்ட திரைப்படங்களின் கட்டமைப்பும் இதைச் சுட்டுவன. ஆனாலும் எம். ஜி. ஆரிலிருந்து சற்று விலகிய இயல்புகளுக்கான தடயங்களும் அவருடைய படங்களில் இல்லாமல் இல்லை. தண்ணியடித்து, பீடி புகைத்து, நடனக்காரிகளுடன் கும்மாளம் கொட்டும் பாத்திரங்களில் அவர் நடிக்கத் தயங்கியதில்லை. அரசியலையும், பெண்களின் வாக்கு வங்கியையும் முன்வைத்து எம். ஜி. ஆரால் வளர்க்கப்பட்ட இந்த நாயகப்பிம்பம் ரஜினியால் பின்பற்றப்படவில்லை. ஆனால் அதிகார வர்க்கத்தை
 
 
 
 

பணக்காரன் மகளைக் காதலித்தார். தாயைத் தோளில் சுமந்து திரிந்தார். குழந்தைகளுடன் குதூகலம் கொண்டாடினார். தமிழ்த்திரைப்பட நாயகன் என்பவன் சிவப்புத் தோல் கொண்ட அழகான எட்டாத உயரத்தில் இருப்பவன் என்ற விதிக்கு மாற்றாக கறுப்பு நிற ரஜினியைத் தமிழ் நாட்டின் அடித்தட்டு மக்கள் தங்களுக்கு மிக நெருக்கத்துடன் உணர்ந்ததில் வியப்பில்லை.
எம். ஜி. ஆரிலிருந்து ரஜினியைப் பிரிக்கும் இன்னொரு அம்சம் அவருடைய துரித அசைவுகள். சத்ருக்கன் சின்ஹவிடமிருந்து பின்பற்றிய இந்தப் பாணிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். காட்சிகளின் போது அவரை ஒரு நட்ட சிலையாக நான் கண்டதேயில்லை.
தமிழ் நாட்டுச் சூழலில் தவிர்க்க முடியாமல் தான் மாட்டிக்கொண்ட குல்லா ஒன்றாகவும் அணிய விரும்பிய ஆடை வேறொன்றாகவும் ரஜினியைப் பொறுத்தவரையில் அமைந்திருக்கக்கூடும். அவ்வப்போது அவரிடமிருந்து மின்னல்போல் பளிச்சிட்டு மறையும் உணர்வுபூர்வமான நடிக்கும் தருணங்களை ஆறிலிருந்து அறுபதுவரை, எங்கேயோ கேட்டகுரல், கை கொடுக்கும் கை, அவள் அப்படித்தான், முள்ளும் மலரும் போன்ற படங்களில் சந்திக்கலாம். மனநிம்மதியிழந்த, புத்திரசோகத்தால் வாடுகின்ற பணக்கார கனவான் வேடங்களை சிவாஜிக்குப் பின்னர் மிடுக்குடன் வெளிப்படுத்திய ஒரே நாயக நடிகராக ரஜினியைத்தான் சொல்ல முடியும். இந்தவகையில் எம். ஜி. ஆர் என்ற வசீகரத்தையும், சிவாஜி என்ற நடிப்பாற்றலையும் ஒருங்கிணைக்கும் விசித்திரக் கலவையாக ஒரு காலத்தில் ரஜினியை மக்கள் கண்டனர்.
ஆனால் மேலோட்டமான உணர்ச்சிகளுக்கு முதன்மை வழங்கும் தமிழ் நாட்டுச் சூழலில் காலக்கிரமத்தில் ரஜினிகாந்த் தேர்ந்தெடுத்தது முற்று முழுதான கேளிக்கைப் படங்களை என்பதில் ஆச்சரியமில்லை. இதனாலேயே அவருடைய முப்பதாண்டு காலத்திரைப்பட வாழ்க்கையில் சுமார் 53 வெற்றிப்படங்களை வழங்க முடிந்திருக்கின்றது. இந்த வெற்றி வியாபாரம் சார்ந்த ஒன்று. நடிகர் என்ற வகையில் அவர் தோல்வியுற்ற ஒருவர். அவருடைய திரையுலக வாழ்க்கையில் கலைநயம் மிக்க படங்களும், ஆழமான சவாலான பாத்திரங்களும் கானல் நீர் போல் ஆகி விட்டிருக்கின்றன. பாட்ஷா, முத்து, அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா, தொடர் வெற்றிகளுக்குப் பின்னர் அதற்கான அவசியமும் அவருக்கு இல்லை. அவருடைய திரைப்படங்களைப் போன்றே அவர் தும்முவது. இருமுவது. இமயமலை செல்வதும் ஊடகங்கள் வழியாகப் பணமாகின்றன. அவருடைய அபத்தமான மேடையுளறல்களுக்கெல்லாம்

Page 63
ஆயிரமாயிரம் அர்த்தங்கள் கற்பிக்க வெகுஜனப்பத்திரிகைகளில் தனி இலாகாக்களே இயங்குகின்றன. இமயமலை செல்லும் ஞானி கூடவே புகைப்படக்காரரையும் அழைத்துச் செல்லும் பக்திப்பரவச நிலையை என்னவென்று சொல்ல?
ரஜினியின் அண்மைக்கால படங்களைப் பார்க்கின்ற போது தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள அவர் பலமாகப் போராடுகின்றார் என்பது வெளிப்படை பிறப்பால் கன்னடியரான இவர் படத்துக்குப் படம் தமிழனகாத் தன்னை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. சினிமாவில் ஆக்ரோஷமான சவால்களை விடுக்கும் அவர் யதார்த்த உலகில் சரணாகதி அடைவது காலம் செய்யும் விசித்திரம். நிஜ நீலாம்பரியிடம் அவர் மடங்கிப்போகத்தான் வேண்டியிருந்தது. இந்த வயதான காலத்தில் அவர் எகிறிப்பாய்ந்து சண்டையிடுவதைப் பார்க்கையில் அவருடைய மூட்டுகள் பிசகி கால் சுளுக்கிவிடக்கூடாதே என மனம் பதைபதைக்கின்றது. ஆக்ரோஷமான குத்துகளை வீசும் சினிமா வில்லன்களின் முஷ்டிகள் அவருடைய முகத்தில் மேலுள்ள பவுடர் பூச்சுக்குள் புதைந்து போய்விடக்கூடாதே என்று கவலையாக உள்ளது. அவருடன் டூயட் பாடும் வாலைக்குமரிகள் வாய்தவறி அவரைப் பெரியப்பா' என்று அழைத்து விடக்கூடாதே என மனம் ஜெபித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த அபத்த நிலைமைக்கு ரஜினியை மாத்திரம் குற்றஞ் சாட்டுவது முறையாகாது. ஆழமான ரசனையற்ற தமிழ் ரசிகர்களுக்கும், மாறாத மெனுவுடன் சமைத்துக் கொட்டும் தமிழ் திரைப்படத்துறை சார்ந்த அனைவருக்கும் சிவாஜி, ரஜினி, விக்ரம் போன்றோரை விரயம் செய்த குற்றத்தில் சமபங்கு இருக்கின்றது.
எச்சரிக்கை உணர்வுடன் ரஜினி இன்றைக்கு செய்ய வேண்டியது இதுதான். மேலைத்தேய நடிகர்கள் ஸின் கொனரி க்ளின்ட் ஈஸ்ட்வுட், வடநாட்டு நடிகர் அமிதாப்பச்சன் போல தனது வயதுக்குப் பொருத்தமான இரண்டாவது ஆட்டத்திற்கு அவர் இனித் தயாராக வேண்டும். இல்லாவிட்டால் அவரிடமிருக்கும்
மந்தைகளை ஒன்று விடாமல் 'இளைய தளபதி மேய்த்துச்சென்று விடுவார். கு
றஷமியின் 'ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு கவிதைகளைப் படிக்கையில், ஏற்கனவே நான் அபிப்பிராயம் கூறத் தவறிய அவருடைய முதலாவது கவிதைத் தொகுதி பற்றியும் நினைத்துக் கொண்டேன். 'உரிய தினத்தில் சொல்லாத இன்னொரு கல்யாண வீடு' போல் ஆகிவிட்டது அந்தத் தொகுப்பு அண்மைக்காலமாக பொதுவில் கவிதைத் தொகுப்புகளுக்கு அருகே நான் போவது கிடையாது. ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வரும் வாலி, வைரமுத்து,
 
 

பா. விஜய், நா. முத்துக்குமார் வகையறாக் கவிதைகள் வெறும் வியாபாரம், சிற்றிதழ்களில் வெளியாகும் கவிதைகள் என்னைப் பொறுத்தவரையில் வழுக்கு மரங்கள். திமிறும் குதிரைகள், உதைக்கும் கழுதைகள், பிஞ்சில் பழுத்தவை, வெம்பி உதிர்ந்தவை. இன்னும் சில 1000 வோல்ற்ஸ் மின்கம்பங்கள். கலகம் இருக்குமளவுக்கு சிலவற்றில் கவிதை இருப்பதில்லை. மற்றும் சில கஞ்சா மயக்கத்தில் புலனாகக் கூடியவை. எனவே நான் பெரும்பாலும் உரைநடைப் பக்கமாக நகர்ந்து விடுவதுண்டு. பூபாலசிங்கம் புத்தக நிலையத்திலிருந்து, புதிய புத்தக விபரங்களைத் தொலைபேசி வழியாகத் தெரிவிக்கும் ஜெஸ்மின்; என்னுடைய தெரிவுகளிலிருந்து கவிதைத் தொகுப்புகளுக்கும் எனக்கும் தீராத ஊடல் அல்லது ஜென்மப்பகை என்ற முடிவுக்கு வந்திருக்கக்கூடும்.
என் புரிதலைச் சோதிக்கின்ற கவிதைகளை நிராகரித்து விடுவதில் எனக்கு எந்த வெட்கமுமில்லை. பின்னொரு காலத்தில் பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறி அவற்றுடன் கைகுலுக்கி தற்காலிகப் பிரியாவிடை பெற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியுமில்லை. பொக்கை வாயுடன், தலைமயிர் வெண்பஞ்சாகி, இடுப்பைப் பிடித்தபடி நான் நடக்கும் ஒரு காலத்திலாவது இக்கவிதைகள் பற்றிய என் அஞ்ஞானம் அகல வேண்டுமென பிரார்த்திக்கின்றேன். மொழி மீதான சவாலும், உள்நுழைகின்ற வாசலும், பரவச எழுச்சியும் கவிதைகளைப் பொறுத்தவரையில் என்னுடைய முக்கிய நிபந்தனைகள். கற்கோட்டையின் வாசல் பிடிபடாமல் சுற்றிச்சுற்றி வரும் நாயாக இருப்பதில் என்ன பெருமை?
றஷமியிடம் வருவோம். சுனாமியை விடக் கொடுமையானவை அதையொட்டி எழுதப்பட்ட பல கவிதைகள். இவற்றை எழுதிய கவிஞர்கள் பலரையும் டிசம்பர். 262004 காலை 820 மணிக்கு மீன் வாங்கி வரும்படி கடற்கரைக்கு அனுப்பாதது நாம் விட்ட மகா வரலாற்றுப் பிழை. 'ஆடை களவாடும் சுனாமி நீதானோ?
எனக் காதலியின் விரகக் குரலுக்குப் பாடல் வரிகள் எழுதிய வைரமுத்துவையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன்.
சுனாமியின் ஆயிரம் சடலங்களின் மத்தியிலும், பெண்ணின் ஆடைக்காகப் பதறுகின்ற கிருஷ்ணபரமாத்மா இவரைத் தவிர வேறுயார் இருப்பார்? இத்தகைய கவிதைகளிலிருந்தும், கவிஞர்களிடமிருந்தும் தப்பிக்க சுனாமி நாளைப்போல் மேட்டுநிலப்பகுதிகளுக்கு ஓடமுடியாது.
இத்தகைய பொய்யுணர்வு தயாரிப்பு வெளிப்பாட்டுச் சூழலிலேயே றஷமியின் 'ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு முக்கியத்துவம் பெறுகின்றது. அவருடைய படைப்பாற்றலின் முக்கியமான தடயம் தொகுப்பின் தலைப்பு. காலகாலமாக கடல் பற்றி நாம் கொண்டிருந்த மனப்படிமங்கள் டிசம்பர் 262004 இல் எவ்விதம் நொறுங்கிப் போயின என்பதை நாம் அறிவோம். ஆடு

Page 64
கூட அவ்வாறே. வெருண்ட பார்வையுடன் வேலியோரங்களையும், புல்வெளிகளையும் மேய்ந்து வரும் சாதுவான பிராணி என்ற வழக்கமான நமது மனச்சித்திரம் அழிபடுகிறது. நிலக்காட்சியாகத் தொடங்கும் கவிதைவரிகள் நீலாவணன் காலத்திற்கு என்னை ' இழுத்துச் சென்றது.
"திரண்டு மிடுக்காய்க் கரைகளைப் போர்த்தியிருந்தன அடம்பன் கொடிகள். ஊதா இளம் கிண்ணப் பூவுள் தேங்கும் தேன், வண்டுகள் முயங்கிப்பாடும் காற்றில் மோதுவதும் முட்டுவதும் மிடுக்காய் திரண்டு கரை போர்த்திப் படர்ந்திருந்தன அடம்பன் கொடிகள் இரவில் நிலவின் முயலிறங்கி மேயவோ.” மொழியைக் கையாள்வதில் றஷமிக்கு உள்ள லாவகம், தொகுப்பு நெடுக என்னை வியப்பூட்டிக் கொண்டேயிருந்தது.
சில உதாரணங்கள்.
நீராலான இராட்சதப் பாம்புகள் நுழைந்து துரத்துகின்ற ஊருக்குள்.” (uåsastið 16) கை தேர்ந்த கள்வரைப் போல
 
 

சூறை முடித்துத் திரும்புகிறது கடல். டற்சுரி படிந்த இடிபாடுகளிலிருந்து ஏப்பம் "........سوالاساسا
பக்கம் 17)
கடைசியாகக் கடவுளும் குழம்பினார், அவரவர் மக்களை அரவணைக்கத் தவறினார், இடுகாடு மாறிப் புதையும் படி விட்டார். ’ (பக்கம் 22)
பிந்திய செய்தியாக வரும் கவிதை அழகான முத்தாய்ப்பு வாழ்வு பற்றிய நம்பிக்கையை இழக்காத கவிஞனின் குரல் இது.
ஒரு அப்பாவியைப் போல அடங்கியிருப்பதாய்ச் சொல்கின்றனர் கடல்.
இருக்கட்டுமே, வருகின்ற பூரணைக்கும் அது பொங்கும். நிலவுக்குக் காதலைப் பாடும் கரைகளில் கூதலைத் தெளிக்கும் எனக்கென்ன
பாவி,
மீன் பெருகிப் புழுக்கட்டும் தொகுப்பைப் படித்து முடித்தும் குணா கமலஹாசன் பாணியில் சொல்லிக் கொண்டேன். இது கவிதை'

Page 65
சில வேளைகளில் நீ எனக்கு ஞானதிருஷ்டியாய் இருக்கிறாய் தூங்கவும் உன்னிடம் அனுமதி கேட்கிறேன் எனது ஞாபகங்களை குற்றங்களைக் கொண்டு நிரப்புகிறாய் எனினும், நான் உன் மீது அன்பு கொண்டு கசிந்துருகுகிறேன்.
- கமலாதாஸ் சுரைய்யா
கமலாதாஸ் சுரைய்யா இந்தியாவின் புகழ்மிக்க பெண் கவிஞர்களுள் ஒருவர். சமகால ஆசியப் பெண் கவிஞர்களின் வரிசையிலும் கமலாதாஸ் தவிர்க்க முடியாத ஆளுமை.
ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் '
எழுதும் இவர் பல்துறை சார்ந்த படைப்பாளி. ‘மாதவிக்குட்டி’ எனும்
பெயரில் நாவல், சிறுகதை வடிவங்களை
மலையாள மொழியில் எழுதி வருகிறார். கவிதைகளைப் பொறுத்தவரை கமலாதாஸ்
ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார்.
கமலாதாஸின் தனிப்பட்ட வாழ்வும், அவரது சமூகவியல் நடவடிக்கைகளும் அண்மையில் இலக்கிய உலகில் பலவாதப் பிரதிவாதங்களை உண்டு பண்ணி இருந்தது. இவரது சுய - முடிவுகளிலும், சமூகவியல் நடவடிக்கைகளிலும் அதிருப்தியுற்ற ஒரு சாராரின் கடுமையான விமர்சனங்களுக்கும் இவர் உள்ளானார். கமலாதாஸின் 8. - அடையாளத்துக்கான தேடலும் , இத்தேடலில் அவரின் அடைவுமே
அவர் மீதான இத்தகைய விமர்சனங்களின் பின்னுள்ள
அரசியலாகும்.
அனைத்து விமர்சன கமலாதாஸ் சுரைய்ய பணிகளும், கடந்து அவரின் சுய - அ தேடலும் அவர் மதிப்பார்ந்த பிரதி ஏற்படுத்துகிறது. அ கவிதைகள், மற்றும் அடையாளத்துக்கால கலந்துரையாடுவ: சுரைய்யா எனும் பல அடையாளம் கன இலகுவாக அமையு
கமலாதாஸ் சுரைய்ய இந்தியாவின் கே 'மலபார்’ எனுமிடத்தி செல் வாக் குக் கு குடும்பத்தில் பிறந்த V.M. நாயர். மலை 'மாத்ரூபூமி’ (M முன்னாள் நிர்வாக
வகித்தவர். தாய் ந6
equiburoT (Naiappatt
புகழ் பெற்ற மை
கவிஞர்களுள் ஒரு தனது கல்வி ந கல்கத்தாவில் தொ தந்தையார் தென் ம மாற்றலாகிச் சென்ற
இளமைக்காலத்தை
தென் மலபாரிலும் ஏற்பட்டது. துரதிஷ்டவசமாக, தனது 15வது வய முடித்துக் கொடுக்க கல்வி நடவடிக்ை வேண் டி ஏற்ப புள்ளியிலிருந்து இ மதத்தை தழுவ வரைக்குமான இவ போராட்டங்கள் மிக்கது. இந்த சமூகத்தளத்தில் இ சவால்களும், ஆன
 
 

பகளுக்குமப்பால், ாவின் வாழ்வும். வந்த பாதையும்,
டையாளத்துக்கான
பற்றிய ஒரு மயை நமக்குள்
தநேரம், அவரது
அவரது சுய - தேடல் பற்றியும் து கமலாதாஸ் டப்பாளியை நாம் "டுகொள்வதற்கு
d.
நிகழ்வுகளும்
அடக் குமுறை பன் முகப்பட்டவை. கமலாதாஸ் இதிலிருந்துதான் தனது சுய - அடையாளத்தைத் தீவிரமாகத் தேடத் தொடங்குகிறார். இத் தேடல் கவிதையாக, சிறுகதையாக, நாவலாக நீட்சி பெறுகிறது. அதேநேரம், பெண்களுக்கெதிரான அடக்கு முறைகளுக்கெதிராகவும் இவரது கவிதைகள் கலகக்குரல் எழுப்புவதைக் காணலாம். இவரது கவிதைகளுக்குப் பின்னால் இவரதும், இவரையொத்த பெண் களதும் துயரங்கள்
டைப்பாளியின்
Masbatadya
T, 1934 Lor 316) ரள மாநிலத்தின் ல் ஓர் இந்துத்துவச் 5ட் பட்டிருந் த ார். இவரது தந்தை
பாள நாளிதழான
athrubumi) usleit ஆசிரியராக பதவி oப்பாத்பாலா மணி Bala mani Amma) லயாளப் பெண் தவர். கமலாதாஸ் டவடிக் கைகளை டர்ந்தார். எனினும் லபாருக்கு வேலை தால் இவர் தனது கல்கத்தாவிலும், கழிக்க வேண்டி
கமலாதாஸ0க்கு தில் திருமணம் பட்டதால், அவரது ககளைக் கைவிட ட்டது. இந்தப் Iர் 1999ல் இஸ்லாம் க் கொள்ளும் து வாழ்வு மிகுந்த நிறைந்தது. துயர் }டைக் காலத்தில் வர் எதிர்கொண்ட திக்க மற்றும் சமூக
வெளிப்படுகின்றன. கமலாதாஸ் எதிர்கொண்ட சமூக நெருக்கடிகளே இவரை இவ்வாறு எழுதத் தூண்டி இருக்க முடியும்.
கமலாதாஸ் தனது 16வது வயதிலேயே தனது முதலாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். கமலாதாஸ் தனது நிலையைப் பற்றிக் கூறுகையில் "நான் எனது மூன்றாவது குழந்தையைப் பெற்ற போதே ஒரு தாய்க்குரிய தகுதியான உடல் நிலையைப் பெற்றிருந்தேன்” எனத் தெரிவித்தார். அதேநேரம் கமலாதாஸுக்கும், அவரது கணவருக்கும் நீண்ட வயது வித்தியாசமிருந்ததால் அவரால் ஒரு
சிறந்த கணவராகவும், சிறந்த தந்தையாகவும் இருக்க முடியவில்லை. இதன் fyp60uð கமலாதாஸ்
குடும்பத்தளவில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். இந்த நெருக்கடி மிகுந்த வாழ்வு ஏற்கனவே, தனது தாயினதும், மாமாவினதும் கவிதைகளினால் ஓரளவு செல்வாக்குக்குட்பட்டிருந்த கமலாவை உடனடியாக எழுதத் தூண்டியது.
கமலாதாஸ் அவரது எழுத்துலகப் பிரவேசத்தின் பின்னரும் பல்வேறு சவால்களை, நெருக்கடிகளை சந்திக்கத் தொடங்கி இருந்தார். எழுத்துலக வாழ்வும் அவரது துயரங்களை மேலும்

Page 66
அதிகப்படுத்துவதாகவே அமைந அரிவேன். இை திருந்தது. ዩ9(Ub சாதாரண பாத்திரங்கள், இல்லத்தரசியாக இருந்து கொண்டு அனைத்தையும் ச தொடர்ந்து எழுதுவதென்பது அதே மேசையில் அவருக்கு சிரமங்களை ஏற்படுத்தும் எழுத்துக்களையும் ஒன்றாகவே அமைந்திருந்தது. இவர் தொடங்குவேன்.” காலையிலிருந்து இரவு வரைக்கும் வரலாற்று நூலான தனது குடும் பப் பணிகளைக் story) எனும் நூலில் கவனிப் பார். பின் குடும் பத்தார் இந்நிலைமை அனைவரும் தூங்கச் சென்ற பின்னர் ரீதியாகவும் பலவி தனது எழுத்துப் பணிகளைத் காரணமாய் அமைந் தொடங்குவார். இவ்வாறு இவரது எல்லாம் நன் ை குடும்பப் பணியும், எழுத்துப் பணியும் மனத்துணிவுடன் இரண்டறக் கலந்திருந்ததை, "எனது வெளிப்படுத்தினார் சமையலறையில் ஒரேயொரு உலகத்துக்குள் நாம் சமையலறை மேசைதான் இருந்தது. மிகச் சூக்குமமாக அதில் வைத்தே நான் மரக்கறிகளை உணர்ந்து கொள்ள
கமலாதாஸின் எதிர்பார்ப்புகளும், கனவுகளும் நின கவிதை மனம் பரபர கவிதை உலகத் து பிரவேசிப்பதென் சிரமந்தரும் காரிய நிகழ்வுகளின் ஒட்டு யதார்த்தத்தை இவ நிரூபிக்கின்றன. அவரது கவிதைக பிரதிபலிப்புகள அகவுலகின் உரைய - அடையாளத்துக் அமைந்துள்ளன. இ அடையாளத்துக்கா கவனிப்புக்குரியது. சுயத்தைக் முடியவில்லை. உணர்வுகள், அவர் வானம் , அடைய என்பவற்றை உ கமலாதாஸின் கு மனச் சாட்சியுள் உசுப்புகின்றன.
அடக்கப்பட்ட உணர்வுகளை வெ கவிதைகளில் ஆ உணர்வு இழைே நெருடிச் செல்கி கவிதைகளில் பா புனைவாக்கப்பட்(
"நான் அ வேெ
கேட்க நான் காதை அவன் பதினாறு குளியலறைக்குெ கதவை
அவன்
 
 

னும் சமையற் பொருட்கள் தம் செய்வேன். வைத்தே எனது ‘டைய செய்யத் ான அவரது சுய எனது கதை' (My நினைவு கூர்கிறார். } ର ଗ୩ 0 2ll-ରନ୍ତି எப்படுத்துவதற்கு நிருந்தது. எனினும், மக் கே எனும் லகக் குரல்களை இவரது கவிதை பயணிக்கும் போது இந்த உண்மையை
Tub.
விதை உலகம் கோரிக்கைகளும், றந்தது. அவரது ப்புமிக்கது. அவரது க்குள் நம்மால் பதும் அத்துணை முமல்ல. 'கவிஞன் ண்ணி என்ற சமூக ரது கவிதைகளும் சுருங்கக் கூறின், ள் புறச் சூழலின் ாகவும் , அவரது ாடல்களாகவும், சுய கான தேடலாகவும் |ங்கு. இவரது சுய - ன தேடலே நமது அவரால் அவரது ों (6) கொள்ள அவரது மன பறக்க நினைக்கும் விரும்பும் அன்பு ரத்துக் கோரும் ரல் நேர்மையான ள மனிதர்களை
பெண்களின் மன ரிப்படுத்தும் இவரது பூங்காங்கே விரச ாடுவதும் மனதை து. பெரும்பாலான யலின் வன்மொழி ள்ளது. பைத் தவிர தையும்
பில்லை. க் கேட்டேன் வயது இளைஞன் என்னை இழுத்து முடினான். ான்னைத்
தோற்கடிக்கவில்லை எனினும் எனது வருத்தம் தோய்ந்த பெண்மையின் உடல் சோர்வடைந்ததாய் உணர்ந்தேன்"
எனும் வரிகளில் மட்டுமல்ல,
‘ஓர் அரிய மரத்தை வெட்டி வீழ்த்துவது போன்று எனது மார்புகளுக்கும், தூக்கத்திற்கும் எதிராக அவன் விழித்துக் கொண்டிருக்கிறான்."
சுருங்கக்கூறின் இவரது கவிதைகளின் பொது அடையாளமாக பெண் உடல், பாலியல், பெண்களின் அக உலகம் சார்ந்த மனஏக்சும் என்பனவற்றை கருதமுடியுமானளவுக்கு தூக்கலாகத் தெரியும் . கமலாதாஸைப் பொறுத்தவரை அது தவிர்க்க முடியாதது. கமலாதாஸ் அவரது சமூக நோக்கின் (Social View) அடிப்படையிலேயே கவிதைகளை யாத்துள்ளார். அவரது பார்வையில் உலகம் ஆண்களின் அதிகாரத்திற்குட்பட்டது. பாலின ரீதியாக ஆண் - பெண் உறவின் முரண்பாடுகளே இவரது படைப்பின் அரசியலாகிறது. எனினும் நிச்சயமற்ற இவ் உலக வாழ்வின் அழுத்தங்கள் அதிகரிக்க, அதிகரிக்க இவரது மன உணர்வுகள் மாற்றம் பெறுகின்றன. பெண்ணியக் கருத்தியலைப் பேசும் கவிதைகள் மட்டுமன்றி இன்னும் விளிம்பு நிலை மக்களின் பக்கமும் இவரது பார்வை விரிகிறது. இந்திய மற்றும் ஏனைய சில அமைப்புகளிலும் விளிம் பு நிலை நோக்கித் தள்ளப்பட்டுள்ள மக்கள், சிறுவர்கள் பற்றியதுமான குரல்களையும் இவரது கவிதைகளுக்குள் கேட்க முடிகிறது. இந்த வகையில், 'அலிகளின் நடனம்" (Dance of the Eunuchs) GT60) is 96.jpg கவிதை நமது கவனிப்புக்குரியது.
"அவர்கள் ஆடுகின்றனர் அவர்கள் ஆடுகின்றனர் ஆ. இரத்தம் வடியும் வரைக்கும் அவர்கள் ஆடுகின்றனர் அவர்களின் கன்னங்களில் பச்சைக் குத்தல்கள் இருந்தன தலைமுடிகளில் மல்லிகைப் பூக்கள் இருந்தன சிலர் கருமையாயும் சிலர் கிட்டத்தட்ட அழகானவர்களாயும் இருந்தனர் அவர்கள் இறந்த தழ் காதலர்களைப் பற்றியும் இறந்த குழந்தைகளைப் பற்றியும் பாடினர்

Page 67
அவர்களின் குரல்கள் இருந்தார். அதேே
கொடூரமானதாய் கமலாதாஸ் ஓவிய பாடல்கள் வருத்தம் தோய்ந்ததாய் தொடங்கி இ( ஒலித்தன. பெரும்பாலும் பெ
------- படங்களையே ஒலி ஈமச்சடங்கின் சிதையில் எஞ்சிய "இந்த உலகில் டெ எரிக்கப்பட்ட பலகைத் துண்டு போல உடம்பையே நா6 அவர்களில் ஒவ்வொருவரும் வரட்சி போன்று உபயோகமற்றவர்களாயுள்ளனர்.
g
اللا (6
50gD6) இவை போன்ற விளிம்புநிலை هاماته மக்களுக்கான குரல்களினதும் eაtჟნtl6ზ* சொந்தக்காரியான கமலாதாஸ்; அவரே áoህ[) 0ا آ6آلب அவருக்கு அடையாளம் தெரியாத அ.ை g 6وتغطل
ஒருத்தியாகவே இருந்து வந்துள்ளார். துவத்தில் சமூக சமத்துவத்திற்கான இவரது ỡ\0ộ5 போராட்டத்தில் தனது சுயத்தைக் கணி டுகொள்ளவும் , அதனை அடையாளப்படுத்தவும் புதியதொரு பிரயாசையை மேற் கொள்கிறார். இதுவரை கால அவரது ஒட்டுமொத்த வாழ்வும் பாரிய தோல்வியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக உணர்ந்தார். அவர், இதுவரைக்கும் வாழ்ந்த உலகத்தில் அடக்குமுறை, ஏமாற்றம், பொய், துயரம் போன்றவைகளைத் தான் அவரால் தினமும் சந்திக்க நேரிட்டது. எனினும் கமலாதாஸ் போலியற்ற காதலும், நேசிக்கத் தெரிந்த
மனிதர்களையும் கொண்ட தெரிந்து
உலகத்தையே பெரிதும் விரும்பினார். ه_وob}
தோல்வியின் உலகிலிருந்து வெற்றியின்
உலகை நோக்கி கமலாதாஸ் அடி s 9
- காண்கிறேன்
எடுத்து வைக்க முடிவெடுத்தார். இவரது இந்த முடிவு இலக்கிய மற்றும் சமூகவியல் வட்டாரங்களில் பாரிய அதிர்வுகளை உண்டுபண்ணியது. இதன் பின்னர், இவரை நோக்கி பல்வேறு
கமலாதாஸ் கூறி இ
இதுவரைக்கும் கம கவிதைத் தொகு
விமர் நாவல்களையும் ,
LO T F 68 5 கணைகள
தொடுக் கப்பட்டன. பல்வேறு தாதுககளை
ற்றச் சாட்டுகள் இவர் மீ” பானற
@@ (6) தி வெளியிட்டுள்ளார்.
திணிக்கப்பட்டன. இவருக்கு வழங்கப்படவிருந்த ‘எழுத்தச்சன்' விருதும் இதன் மூலம் தடுக்கப்பட்டது. கவிதைகளுக்கான கல்கத்தாவின் கே சந்ததிகள் (196 அரங்கும். ஏனைய அனாமலை கவிை Soul Knows How J96ùGoffQÎb (Yaa Al இவரது வெளி தொகுதிகளாகும். க (1977), பாலயன் (199
Sirens - 1964,
கமலா சுரைய்யா அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டார். "Lok Sevg என்ற தேசிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் அவர் பல்வேறு மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டார். அநாதைகள், விதவைகளுக்கு இக்கட்சி மூலம் உதவிகளை மேற்கொண்டார். 1984ல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். பின்னர் 9ே92, நீர் மத்தாள பத்திரிகைகளில் பெண்களின் சந்தன மரங்கள் 2 பிரச்சினைகள் மற்றும் சிறுவர் வெளிவந்த நாவல் பாதுகாப்பு தொடர்பான கட்டுரைகளைத் தொகுதி என்ற வ தொடர்ந்தும் எழுதி வருபவராக பத்மாவதியும். ஏ
 
 

வளை, 1980களில் ங்களும் வரையத் நந்தார். அவர் ன்களின் நிர்வானப் யமாக வரைந்தார். |ண்களின் நிர்வான ர் அழகானதாகக்
சிறுகதை இலக்கியங் الآن فرکان களை கமலாதாஸ் "مالك التوقيت ತೌ: ტზნ{5 (6) சுரைய்யா ‘மாதவிக் குட்டி” எனும் பெயரில் مة اللون 5 الله ő elpöb மலையாள மொழியி للكرة 66 لك المهي லேயே எழுதியுள்ளார்: '' مقاطؤه60ظل இலக் கியத்திற் கான iò þ „ფkgb60) பல்வேறு Փ-սյf விருதுகளும் இவரது نها آرمالuان o ده۱6 གི་ལག་ཤོན་ཚང་། op1.5 படைபபுகளுககு வழங் }D 5ւմ Լlւ- կգ (ԵԼlւմ3;] [bւքՖان)09ثo ííàb لاق زاله06نی b6) ფენ(IGზ ارتقال ቓww கவனிப்புக்குரியது. འདི། ཀྱ། db S_g፻፬፻፬» இத த  ைகய தொரு ہم ظہرالنسل سP) قوانقی ایک ,இலக்கியப் பின்புலமும் « هالإطارات gDኴ طاقة لاهيله அஆகளைத்த" கலக உணர்வுமிக்க ஒரு రీర్ 5F L) 85 T GA) ஆசியக் الاق) b கவிஞையின் படைப் 90ااظہانD6 طال النهائي து. எனினு:ஆதிக்கத் புகள், அவரது முழு pS) ملاق قوات Qi Gl- ஆளுமையின் வீச்சும் b of Ro விரும்பி"ை இன்னும் தமிழுக்குக் ჟ5(ზuს )الوقا ألابي கொண டு வரப் பட வில்லை. இது தொடர்பில் நாம் [5ԼD3}} என ஒரு முறை கவனங்களைக் குவிக்க வேண்டும். ருந்தார். கருத்தாழமிக்க, சமகாலத்தில்
லா சுரைய்யா ஏழு ப்புக்களையும், 5 ஏழு சிறுகதைத் பும், சுய வரலாறு நுTல் களையும் CELond asgir (The ஆசியன் விருது பெற்றது) rடை காலம் (1965), 7), வாழ் வெனும் கவிதைகளும் (1973), 556ir (1985), Only the o Sing (1996), uu lah - 2001) arai uan வந்த ாமத்தின் அரிச்சுவடி ), டயறிக் குறிப்புகள் பூத்த காலம் (1994), 05) என்பன இவரது 3ளாகவும், சிறுகதைத் கையில் விலைமகள்
னைய கதைகளும
கவிதைத்
(1992), Palshiyude Monam (1964), Naricheer U Kal Parakkumbol (1966), Thanuppu (1968- சாகித்திய அகடெமி Gll sopg, Neypayasam (1991), Chekkeruna Pakshika (1996), Nashtapetta Neelam bari (1998) போன்றவை இவரது வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளா
கவும் உள்ளது நாவல்,
முக்கியத்துவமிக்க படைப்புகளை அவரது படைப்புகளுக்குள்ளிருந்து தேர்ந்து நாம் நமது மொழிக்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும்.
துணை நின்ற இணையத் தளக் கட்டுரைகள்.
Poems of Kamala dass -
www.english.emory.edu.
Biography of Kamala dass
W.hinduonnet.Com.
Eroticism and Feminism in Das'writings
www.english.emory.edu.
Kamala dass Column on Rediff
WW, rediff.com
நூற்கள்
My Story - Kamala dass Summer in calcutta - kamala dass

Page 68
புதிய வெளியீடு இலங்கையில்
இனமோதலும் சமதானமும கலாநிதி எஸ். ஜ. கிதபொன்கலன் கொழும்புப் பல்கலைக்கழகம்
பக்கங்கள் x + 244
element 145x215mm
விலை: ரு 400
ISBN 9559429728
இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் விவாதங்கள் மிக உயர்மட்டத்திலலேயே இடம் பெற்றுவருவது ஜனநாயகத்தின் ஒரு குறைபாடாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இது சாதாரண மக்கள் மத்தியில் அரசியல் தெளிவின்மைக்கு காரணமாய் அமைவதுடன் அவர்கள் தவறான முடிவுகளை மேற்கொள்வதற்கும் உதவியுள்ளது. இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு சமூகத்தின் தீவிர பங்குபற்றுதலும், ஆதரவும் முக்கியமாகும். எனவே சமாதான செயன்முறையின் தார்ப்பரியங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதுடன் அது பற்றிய தெளிவை ஏற்படுத்த வேண்டிய தேவையும் காணப்படுகிறது. இத்தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான ஒரு முயற்சியாக கலாநிதி எஸ். ஐ. கீதபொன்கலனினால் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு வடிவமே இந்நூலாகும்.
uygulau Guld
சர்வதேச கல்வி நிறுவனம் (International Academy of Education), altaicss scar usefusib (International Bureau of Education), ugoloriogasm (UNESCO) ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் வெளியிடப்பட்ட கல்விசார் செயற்பாடுகள் பற்றிய coasis|sitti Gamlifair (Educational Practices Series) suspidisab
இவ் வரிசையின் முதல் வெளியீடு பிள்ளைகள் எவ்வாறு கற்கிறார்கள்? கலாநிதி ஸ்டேலா வொஸ்னியாடோ
தமிழ் மொழிப் பதிப்பாசிரியர் பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
GhoTyGhuuuñrÜuL| திருமதி. புஷ்பா சிவகுமாரன்
பக்கம் 60
ISBN 955 e429 6s 8
விலை ரு 97.50
ങ്ക AA
குமரன பு
শু 361 1/2, டாம் வீதி, கொழும்பு 12
| தொ.பேசி : 242 1388
தொலைநகல்: 242 1388
* , மின் அஞ்
இணையத் தளம்: V
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

alamLunGTib GlauGfluiGassi
ஒக்ஸ்வோட் பல்கலைக்கழக அச்சகத்தினா வெளியிடப்பட்ட புகழ் பெற்ற
வரிசை நூல்கள் தற்போது தமிழில்
கலைக் கோட்பாடு உலகமயமாக்கல் உளவியல்
பின் காலனியம்
சிந்தியா பிரிலான்ட் மான்ஃப்ரட்பி. ஸ்டெகர் கிலியன் பட்லர் ஃபிரிதாமெக்மெனஸ்
нцы
பின் நவீனத்துவம் கிறிஸ்தோபர் பட்லர் பின் அமைப்பியல் கெதரின் பெல்சி பயங்கரவாதம் சார்ல்ஸ் டவுஸ்சென்ட் தொல்லியல் பவுல் பாஹன் ஜனநாயகம் பெனட் கிறிக் சமூக பண்பாட்டு
மானிடவியல் ஜான்மோகனர் பீட்டர் ஜஸ்ட் இந்துமதம் கிம் நாட்
பெளத்தம் தாமியென் கோவ்ன் புத்தர் மைக்கேல் கேரிதர்ஸ் Lumréfasih கெவின் பாஸ்மோர் ஃப்ராய்ட் அந்தோனிஸ்டோர் வரலாறு ஜான் எச். அர்னால்டு தத்துதவம் எட்வர்டு கிரெய்க் இறையியல் ஈடவிட் எஃப் ஃபர்ட் அரசியல் கெனத் மினோக்
இலக்கியக் கோட்பாடு
ஜானதன் கல்லர்
ஒன்றின் சிறப்பு விலை: 220.00
த்தக இல்லம்
3 மெய்கைவிநாயகர் தெரு, குமரன் காலனி வடபழநி சென்னை 600 026
தொ.பேசி 91 44
56); kumbhGPsltnet.lk
ww.kumaranbookhouse.com
அறிவிற்காப்

Page 69
ருஷ்யக் கதை: ஐஸக் பேபல் ஆங்கிலம் வழி தமிழில்: சாந்தன்
ன்ெமுதல்வ
ஆறாம் டிவிஷனின் கொமாண்டர் ஸ்வித்ஸ்கி என்னைக் கண்டதும் எழுந்து நின்றார். ஆஜானு பாகுவான அவரின் உடலின் அழகைக்கண்டு நான் அயர்ந்து போனேன். ஊதா நிறமான சவாரிக் காலுறைகளும் தலையின் ஒரு பக்கத்தில் சரிந்திருந்த செந்நிறத் தொப்பியுமாய் எழுந்து நின்ற போது அவர் மார்பில் அணிந்திருந்த பட்டிகள் அக்குடிசையையே இரண்டாக வெட்டுவன போலிருந்தன. வானத்தை கிழிக்கிற ஒரு பதாகை மாதிரி, இலேசில் கிட்டாத வாசனைப் பொருட்களின் நறுமணமும், சவர்காரத்தின் மிதமிஞ்சிய குளுமை மணமும் அவரிலிருந்து வீசின. பளபளக்கும் சவாரிக்காலணிகள் அணிந்திருந்த அவரது நீண்ட கால்கள், கழுத்து வரை உடையணிந்த இளம் பெண்கள் போலத் தெரிந்தன.
அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். தன் குதிரைச் சவுக்கை மேசையின் மேல் போட்டுவிட்டு, அப்போதுதான் தன் மேலதிகாரி எழுதும்படி பணித்திருந்த ஒரு கட்டளையை தன் புறமாய் இழுத்தார். அது இவான் செஸ்னோக்கோவுக்கான கட்டளை. செஸ்னோக்கோவின் பொறுப்பில் விடப்பட்டிருந்த படையணியை, சுகுனோவ் - தொப்ரிவொத்கா நோக்கி நடத்திச் சென்று எதிரியைக் கண்டுபிடித்து அழிக்குமாறு இடப்பட்ட கட்டளை,
"அந்த அழிப்புக்கு", டிவிஷன் கொமாண்டர், முழுக் கடதாசியிலும் மை புரள எழுதினார், "செஸ்னோக்கோவையே, முழுப் பெறுப்பாக்குகிறேன் அதுவும் அதியுயர்ந்த பட்ச தண்டனை கொடுப்பது உட்பட, எதிரியின் கதையை அதே இடத்திலேயே முடிப்பேன். என்பதை தோழர் செஸ்னோக்கோவ் - சில மாதங்கள் என்னோடு போர் முனையிலிருந்தவர் என்ற வகையில் நிச்சயமாக அறிவார்.”
ஆறாம் டிவிஷனின் கொமாண்டர் கட்டளையின் கீழ் அநாயாசமாகக் கையெழுத்திட்டு விட்டு அதைச் செய்தி கொண்டு போகிறவர்களை நோக்கி வீசினார். அதன் பிறகு குதுாகலம் கொப்புளிக்கும் தான் சாம்பல் நிறக் கண்களை என்னை நோக்கித் திருப்பினார். “உங்கள் விஷயத்தை சொல்லுங்கள்", தன் சாட்டையால் காற்றை விளாசியவாறு அவர் கூவினார். பிறகு என்னை அந்த டிவிஷனுக்கு நியமித்திருக்கும் கட்டளையை வாசித்தார். “இன்றைக்கு வந்த கட்டளைகளோடு இதையும் சேர்த்துக்கெள்", டிவிஷன் கொமாண்டர் சொன்னார், "சேர்த்துவிட்டு இவரை முன்னணியை விட மற்ற எல்லா முஸ்பாத்திகளுக்கும் சேர்த்துக்கொள். உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?"
“தெரியும்", அவரது உருக்குப் பலத்திலும் இளமை பளிச்சிடும் நிறத்திலும் பொறாமை மிக்கவனாய் கூறினேன்,
 

“பீற்றேர்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டம் பெற்றிருக்கிறேன்."
"ஓ, நீ அந்த அம்மா செல்லங்களில் ஒருவன்", அவர் வெடிச் சிரிப்புச் சிரித்தார், மூக்கின் மேல் கண்ணாடி வேறு பீற்றல் பெருமை! எங்களோடு ஆலோசிக்காமல் அங்கிருந்து உங்களை இங்கே அனுப்புகிறார்கள், உந்தக் கண்ணாடிகளைப் பார்த்து எடுபட்டுவிடுகிறார்கள். எங்களுடன் சமாளிப்பாயா, நீ"
'சமாளிப்பேன், இதைச் சொல்லிவிட்டு, அங்கிருந்த ஒரு அலுவலரோடு ஊருக்குள் போனேன், அன்றிரவுத் தங்கலுக்கு ஒரு இடம் பார்க்க, அந்த அலுவலர், களஞ்சியப் பொறுப்பாளர், எனது "ட்ரங்க்" பெட்டியைத் தனது தோளிற் சுமந்து வந்தார். ஊர்த்தெரு எம்முன் நீண்டு கிடந்தது. ஒரு பூசணிக்காய் போல் வட்டமும் மஞ்சளுமாய் மறைந்து கொண்டிருந்த சூரியன், வானில் ஒரு இளஞ்சிவப்பைப் படர விட்டிருந்தான்.
மாலைகளைச் சித்திரமாய் தீட்டியிருந்த ஒரு சிறு வீடுவரை நாங்கள் நடந்ததும் களஞ்சியப் பொறுப்பாளர் நின்றார். குற்ற உணர்வு கொஞ்சந் தோன்றும் ஒரு புன்னகையுடன் திடீரென்று சொன்னார்;
'கண்ணாடிகள் இந்த இடத்தில் பிரச்சனைதான் தரும், என்ன செய்வது, ஒரு படித்த மனிதனுக்கு இங்கு நாய்வாழ்க்கை தான். ஆனால் ஒரு நல்ல - பிரச்சனைகளில்லாத - பெண்ணைப் பிடித்து விட்டீர்களென்றால், பிறகு இங்கே படையாட்களுக்கு மத்தியில் உங்களுக்கு எவ்வளவு கியாதி வருமென்பதைப் பார்ப்பீர்கள்
ட்ரங்க்கைத் தமது முதுகிற் சுமந்தவாறு திரும்பி என்னருகில் வந்தவர், ஏதோ ஏமாற்றங் கொண்டவர் போல மீண்டும் திரும்பி அருகிலிருந்த வளவுக்குள் நுழைந்தார். அங்கே ஓரிடத்தில் பரப்பியிருந்த வைக்கோலின் மேல் உட்கார்ந்தபடி, கொஸாக்குகள் ஆளுக்காள் தலையுந் தாடிமீசையும் மழித்துக் கொண்டிருந்தார்கள்.
'இதோ பாருங்கள', களஞ்சியப் பொறுப்பாளர் எனது பெட்டியைத் தரையில் வைத்தபடி கூறினார், தோழர் ஸவித்ஸ்கியின் கட்டளைப்படி நீங்கள் இவருக்கு ஒரு இடங்கொடுக்க வேண்டும், வேறு கதையில்லை. ஏனென்றால் இவர் படிக்கிற விஷயத்தில் இறங்கி நன்றாகக் கஷ்டப்பட்டவர்
களஞ்சியப் பொறுப்பாளர், முகம் நிறம் மாற, திரும்பிப் பாராமலே அங்கிருந்தகன்றார். நான் தொப்பி வரை கையுயர்த்தி கொஸாக்குகளுக்கு வணக்கஞ் சொன்னேன். நீண்ட மென்மஞ்சள் முடியும் அழகிய முகமுங் கொண்ட ஓரிளைஞன்

Page 70
என் ட்ரங்க் அருகில் போய் அதைத்துாக்கி கதவுக்கு உட்புறம் எறிந்தான். அதன் பின்னர் அவன் தன் பின்புறத்தை என்னை நோக்கித் திருப்பி ஆபாசமான ஒலிகளை திறமையாக வெளியிடத் தொடங்கினான். 'சுடுகலன் வண்டபிள்ஸிரோ', வயது கூடியவனான ஒரு கொஸாக் அவனை நோக்கிக் கத்தி விட்டு, சிரிப்பு வெடிக்கக் கூறினான், 'விடாமல் தொடர்ந்து أسهمي (608
சந்தேகத்திற்கப்பாற்பட்ட தன் திறமை தீரவும் இளைஞன் அங்கிருந்து நகர்ந்தான். நான் தவழ்ந்தபடியே எனது பெட்டி திறந்து சிதறிப்பரவியிருந்த என் ஆவணங்கள், உடுப்புகள் மற்றும் நொட்டு நொடுக்குகளைப் பொறுக்கத் தொடங்கினேன். எல்லாவற்றையும் எடுத்துப் போட்டுக் கொண்டு, முற்றத்தின் அடுத்த பக்கத்திற்குப் போனேன், சிறிய வீட்டினருகே இருந்த செங்கல் அடுப்பொன்றின் மேலிருந்த ஒரு கேத்தலில் பன்றி இறைச்சி வெந்து கொண்டிருந்தது. கிராமத்து வீடொன்றின்
புகைபோக்கியிலிருந்து தள்ளும் புகைபோல் அதிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த ஆவி, என்னுள் பசியுைம் எல்லையில்லாத் தனிமையுணர்வொன்றினையும் ஏற்படுத்திற்று என் உடைந்த ட்ரங்கின் மேல்
భ Y. MANAR
fલ્લો வைக்கோலைப்பரப்பி மூடி அதைத் தலைக்கு அணையாய் ஆக்கிக்கொண்டு படுத்தேன். 'பிராவ்தாவில் வந்திருந்த கொம்யுனிஸ்ற் அகிலத்தின் இரண்டாவது மகாநாட்டில் லெனின் ஆற்றிய உரையைப் படிக்கத்
தொடங்கினேன். கூர்த்த மலைகளின் பின்னாலிருந்து வந்த சூரிய ஒளி என் மீது வீழ்ந்தது, கொஸாக்குகள் என் கால்களை மிதித்தபடி போய் வந்தார்கள். அந்த இளம்பயலுக்கு என்னோடு சேட்டை விடுவதில் சலிப்பே இல்லாதிருந்தது. வாசிப்பில் புலன் செலுத்த முடியாமலாயிற்று நான் பேப்பரை வைத்துவிட்டு எழுந்தேன். வீட்டு முகப்பில் நுால் நுாற்றுக்கொண்டிருந்த வீட்டுக்காரப் பெண்மணியிடம் போனேன்.வீட்டுக்காரம்மா', அழைத்தேன், 'எனக்கு சாப்பிட ஏதாவது வேண்டும்.
கருவிழிகளை மூடுவனவே போல் வெண்விழிகள் பெருத்துத் தெரிந்த தன் அரைக்குருட்டுக் கண்களை நிமிர்த்தி என்னைப் பார்த்த அந்த வயதான பெண்மணி பிறகு தன் பார்வையை அப்பால் திருப்பினார்.
தோழர் ஒரு மெளனத்தின் பிறகு அவர் சொன்னார், 'இதெல்லாவற்றையும் பார்க்கும் போது எனக்குத் துாக்குப் போட்டுக்கொண்டு சாகவேண்டும் போலிருக்கின்றது, நாசமாய்ப் போ' என்று புறுபுறுத்தபடியே அக்கிழவியின் நெஞ்சில் முஷ்டியை வைத்துத் தள்ளினேன், நான் உன்னோடு கதைத்துக்கொண்டிருக்க வரவில்லை
திரும்பியபோது அருகில் யாரோ விட்டு விட்டுப் போன ஒரு கொடுவாள் கண்ணிற்பட்டது. தன் சிறகுகளை ஆறுதலாக அலகால் கோதியபடியே முற்றத்தில் திரிந்து கொண்டிருந்தது விறைப்பான ஒரு வாத்து. அதைப் பிடித்து நிலத்தோடு சேர்த்து மிதித்தேன். என் சப்பாத்தின் அடியில் அதன் மண்டை சிதறி மூளை வெளியே சிந்தியது. அதன் வெண் கழுத்து நீள, சிறகுகளிரண்டும் அடித்து ஓய்ந்தன. நாசமாய் போ', என்
 
 
 
 
 

வாளை வாத்தில் சொருகினேன், “இதை எனக்குச் சமைத்துத்
தாருங்கள், வீட்டுக்காரம்மா”
அக் கிழப்பெண்மணி தன் வெண்விழிப்படலமும் கண்ணாடிகளும் பளபளக்க வாத்தைத் துாக்கித் தன் முன்புற மேலங்கியில் சுற்றியபடியே சமையலறைக்குக் கொண்டு GunsoInst. தோழர், ஒரு மெளனத்தின் பிறகு அவர் சொன்னார். நான் துாக்குப் போட்டுக்கொண்டு செத்துப் போகலாம், சொல்லிவிட்டு கதவைச் சாத்திக்கொண்டார்.
இதேவேளை, முற்றத்தில் கொஸாக்குகள் தங்கள் பாத்திரத்தைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள். வாத்தை நிமிர்ந்து கூடப்பாராமல், ஆடாது ஆசையாது ஏதோ அஞ்ஞானிகளின் மதகுருமார் போல அவர்கள் இருந்தார்கள், பயல் எங்களுக்குத் தோதான ஆள்தான்', என்னைப் பற்றி ஒருவன் சொன்னான். கண்ணைச் 7ዜ ታቾኔm
- சிமிட்டியபடி, கோவா
சூப்பில் சிறிதை அகப்பையால் கிள்ளினான்.
ஆளை ஆள் மதிக்கும் குடியானவர்களின் பண்பு போன்ற ஒரு தன்னடக்கங் கொண்ட அமைதியுடன் கொஸாக்குகள் தம் மாலை
6T66 உண்ணத்தொடங்கினர். நான் கொடுவாளை மணலால் துடைத்துவிட்டு, படலைக்கு வெளியே போய், மீண்டுந் திரும்பி உள்ளே வந்தேன். மனம் சோர்ந்து போயிருந்தது. ஏற்கனவே முற்றத்தின் மேல் நிலா தெரிய ஆரம்பித்திருந்த, ஒரு மலிவான காது வளையம் போல், ஏ, தம்பி, கொஸாக்குகளில் மூத்தவனான சுரோவ்கோவ் இருந்தால் போல் என்னைக் கூப்பிட்டான், "எங்களோடு வந்து உட்கார், உன்னுடைய வாத்து தயாராகும் மட்டும் ஏதாவது சாப்பிடு,
தனது சப்பாத்திலிருந்து கரண்டி ஒன்றை எடுத்து அவன் என்னிடம் தந்தான். வீட்டுத் தயாரிப்பான அந்த கோவா சூப்பை குடித்தபடி நாங்கள் உட்காந்திருந்தோம். பிறகு பன்றி இறைச்சியைத் தின்னத் தொடங்கினோம் பேப்பரில் ஏதாவது புதினமிருக்கிறதா?, மென்மஞ்சள் நிற முடி இளைஞன் சற்று நகர்ந்து எனக்கு இடம் விட்டவாறே வினவினான்.
பேப்பரில், லெனின் எழுதுகிறார்', 'பிராவ்தா'வைத் தேடி எடுத்துக் கொண்டு சொன்னேன். பிறகு, ஒரு வெற்றி பெற்ற செவிட்டு மனிதன் போல, நான் லெனினின் பேச்சை கொஸாக்குகளுக்கு உரக்கப் படித்தேன்.
அந்த மாலை வேளையானது புத்துயிரூட்டும் மைம்மல் ஈரலிப்பில் என்னைப் பொதிந்து கொண்டு, எரியும் என் நெற்றியில் தன் தாய்மைக் கரத்தை வைத்த நான், சொற்களை சுவைத்துப் படித்தேன்.
கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, அந்தப் பிளாட்டூன் தலைவன் சுரோவ்கோவ் வைக்கோற் குவியலின் மேல் துாங்கப் போனான். அங்கே ஆறு பேர் துாங்கினோம், ஆளுக்காள் கதகதப்பாய், ஒருவர் கால்களை மற்றவர்மேல் துாக்கிப் போட்டபடி, விண்மீன்களின் ஒளியை அனுமதித்த ஓட்டைக் கூரையின் கீழ் என் கனவிற் பெண்கள் வந்தார்கள். ஆக, என் இதயம் மட்டு அக்கொலையின் ரத்தக் கறை படிந்து அனுங்கிக்கொண்டிருந்து, துன்பஞ் சொட்ட.

Page 71
õtu oá
- மாரி மகேந்திரன்
இருளின் புதிர் விழித்திடல்களில் உன் விரிந்த மார்பின் சுவரோவியங்கள் என் குகைகளை சேர்த்து சுயங்களையும் தின்று தீர்த்தபடி மூச்சின் அனல் வெளிகளில் என் குறிவெறியின் தாபங்கள் எல்லாவிதமான நிர்ப்பதங்களையும் முறையடித்து வலுவற்றதொரு வாழ்வின் போக்கிடமற்று உயிர் துளிகள் வீணாகி போனதொரு நிலையில் முதுமையுறும் உடல்களின் நர்த்தனங்கள்.
காமம் சேராத வாழ்வின் காதல் முறிவின் வழியற்ற வெளிகளில்
 
 
 

O . இனியாருடனும் DCW என் செவிப்பறைகளில், இசையற்ற வறண்ட
பாலைவெளிகளில்
கசிகின்றது உயிரின்
கடைசி வரிகள்.
எல்லோருக்குமான சுய துளிகளுடன் தேவைகளுடன் வாழ்வு தன் போக்கை சிருஷ்டித்த போது J எல்லோருக்குமானதொரு இலக்கையும் நாம்
இழந்து நிற்கின்றோம்.
சகல தாபங்களுடன் நீ மரணிக்கிறாய் நான்’
நம் காதலின் சுயம் நசிந்த முற்றுப் பெறாத புள்ளிகளை தேடி ஒளியாண்டுகளை தாண்டி வேர் தேடி அலைகின்றேன் என்
சக நீள் கொடுக்குகளுடன்.
6.5.90OS

Page 72
கவிதை என்றதும் முதலில் நினைவுக்கு வருவது மகாகவி அடுத்து முருகையன், நீலாவணன், சில்லையூர் செல்வராசன், தொடர்ந்து மு. பொன்னம்பலம், தா. இராமலிங்கம், சண்முகம் சிவலிங்கம், நுஃமான் இவ்வளவு பேரும் முதல் பரம்பரையினர். சு. வில்வரத்தினம், அ. யேசுராசா, சேரன், சிவசேகரம். வ.சஐ. ஜெயபாலன் போன்றோர் அடுத்து வருபவர்கள், அவர்களைத் தொடர்ந்து சோ. பத்மநாதன், கருணாகரன், சோலைக்கிளி போன்றோர் முக்கியமானவர்கள். என்னுடன் கவிதையூடாக பரிச்சயம் கொள்ளாத பலரை நான் விட்டுவிடக்கூடும். எடுத்த எடுப்பில் நினைவுக்கு வருபவர்கள் இவர்கள்தான். பா. அகிலன், வை. சுந்தரேசன் போன்றோர் கவிதை உலகுக்கு புதிய வருகை. இப்போது நம் முன்னே உள்ள கேள்வி - இலக்கியத்தின், கவிதைகளின் அல்லது ஏனைய கலை ஊடகங்களின் தேவை என்ன? இலக்கியம் அல்லது கலை தனிமனித அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. தத்துவம், அறிவியல் போன்ற புத்தியின் செயற்பாடுகள் நுழைய முடியாத இடத்தில் நுழைந்து தேடலையும் கண்டுபிடிப்பையும் நிகழ்த்துவது கவிதை, கலை. இங்கே இதயம் உணர்வுகளின் மையம் - முக்கியத்துவம் பெறுகிறது. அறிவுக்கும் அது தொடர்பான விசாரணைகளுக்கும் கலை இலக்கியங்களில் நிச்சயமான இடம் இருந்தாலும்; அதை உணர்வோடு இணைப்பதிலேயே கலையின் கவிதையின் வெற்றி தங்கியுள்ளது.
எங்கோ ஓரிடத்தில் அனுபவ வெண்சூ சொன்னது எனக்கு வருகிறது. இதனை பரிமாற்றம்' என்று
சாமிநாதன் சொல்வ
யேசுராசா இதுவரை புத்தகங்களை வெ6 அவற்றுள் தூவான பத்தி இலக்கியத்துே மூன்று நூல்களிலும்
கலையாக்க" பண்புகளைப் பார்ச் முயல்வோம். அவ முதலாவது நூல் தொலைவும் இருப்பும் ஏனைய சிறுகதைகளும்'- இச்சிறுகதைத் தொகுதி, வெளிவந்தவுடனே பலரது கவனத்தை கவர்ந்தது. பாராட்டைப் பெற்ற இரண்டாவது தொ அறியப்படாதவர்க நினைவாக - ஒரு கவிதைத் தொகுதி மூன்றாவதாக வெளிவந்திருப்பது மொழி பெயர்ப்புக் தொகுதி. இவை மூ யேசுராசாவின் இ6 நேர்மையைக் கான இருக்கும். நான் இ நேர்மை என்பது, உண்மையாகவே எழுதுவதை, மனச் விரோதமில்லாமல் ஒரு தத்துவத்தைே
 

G. Guangedhug
சித்தாந்தத்தையோ
காப்பாற்றுவதற்காக கலை முருகையன் இலக்கியத்தைக் டு' என்று கொச்சைப்படுத்தாமை ஞாபகம் என்பவற்றைத்தான் குறிப்பிடுகிறேன். 'உணர்வுலகப் ஒருவன் தன் அனுபவத்துள் வெங்கட் உள்வாங்காத எதையும் பற்றிப் Irir. பேசுவானானால் அவன்
ஐந்து R உண்மையான கலைஞனாக ரியிட்டுள்ளார். இருக்கமாட்டான். தனது 'ம்', 'பதிவுகள் உணர்வுகளை வெளிப்படுத்த ர் வரும். மற்ற பொருத்தமான உருவததை
யேசுராசாவின் ஊடகத்தை தேடத்தான் வேண்டும்.
ஆனால் அந்த வடிவத்தினூடாக क्षं பொய்யான S 戀
(3 斋
ரது பிரமையை
-- எழுப்பிவிடாதிருக்க
வேண்டும்.
உண்மை சார்ந்து கலைஞனின் மனம் இயங்க வேண்டும். '' இந்த உண்மைத்
இருந்தால் என்ன,
கவிதையாக ళ్ల o f f ve இருந்தால் என்ன, பனிமழை மொழிபெயர்ப்புக் கவிதையாக கவிதைகளின் இருந்தால் என்ன. யேசுராசாவின்
ன்றிலும் அனுபவங்களோடும். அவற்றை
க்கிய அவர் வெளியிட முனையும் உருவ ாககூடியதாக உத்தி முறைகளோடும் நிச்சயமாக ங்கே இலக்கிய இன்னொருவர் வேறுபடுவார்.
அவா வேறுபட வேண்டும்.
6T66
சாட்சிக்கு இயற்கையின் படைப்பில் ஒருவர்
வலிந்து இழுத்து போல இன்னொருவர் ULT, இருப்பதில்லை. துல்லியமான உருவ

Page 73
வித்தியாசம் குரல் வித்தியாசம் மனிதர்களிடையே உள்ளதை நாம் அறிவோம். கையொப்பத்தை வைத்து வங்கியிலே பணம் தருகிறான். கைவிரல் அடையாளங்களை வைத்து பொலிஸ் துப்புத்துலக்குகிறது. மோப்ப நாய்கள் எமது வாசனையை வைத்தே ஆளை அடையாளம் கண்டுகொள்கின்றன. அதேபோலத்தான் வாழ்க்கையும், இலக்கியங்களும், கலைகளும். 料
யேசுராசாவின் தனித்தன்மை என்ன? அவரது நுண்ணியதான உணர்வுகளை மெல்ல மெல்ல வாசகர் மனத்துள் கசியவிட்டு மனத்தையே ஆக்கிரமித்துக்கொள்ளும் தன்மை. மு. பொன்னம்பலம் அவரைப் பற்றிய கட்டுரை ஒன்றில் கூறியது போல, அவரது நூல்களின் தலைப்புகளே அவரது உணர்வு நிலையைப் புலப்படுத்திவிடும். தொலைவும் இருப்பும்' என்ற தலைப்பைப் பார்க்கிறபோது என்ன நினைக்கிறீர்கள்? எங்கோ தொலைவில் அந்நியப்பட்டு நிற்பதும், இருப்பின் பொருளைத் தேடுவதுமாக இருக்கின்ற மனத்தின் செயற்பாடு. இந்தவகையான தேடலை அரவிந்தரின் மாபெரும் காவியமான சாவித்திரி முழுவதும் காணமுடியும்.
A World that ever seeks for something
A hopes to mix one's joy with other's joy. A yearning to possess and be possessed To enjoy and be enjoyed, to feel, to live These passions are the stuff of which We are made
- Sri Aurobindo
எப்போதும் எதையோ தேடுகின்ற உலகம்
இன்னொருவனின் களிப்போடு எமது களிப்பு கலந்திட நம்பிக்கை; எதிர்பார்ப்பு ஆளவும், ஆளப்படவுமான தவிப்பு: உணர்வதற்கு, வாழ்வதற்கு, இவ்வாசைகள் என்னும் மூலப் பொருளால்தான் நாம் ஆக்கப்பட்டுள்ளோம். - பூரீ அரவிந்தர்.
ஆனால் யேசுராசர் ஆத்மீகம் என்ற எல்லைக்குள் தன்னைக் கொண்டுவர விரும்பவில்லை. எனவே அவர் தேடல் மனத்தின் குறுகிய
எல்லைகளுக்குரிய பற்றியதாகவே இரு அந்தக் குறுக்கம் உடைகின்றபோது ஆழம் பற்றி நிச்சய அறிய வருவார். மெளனியின் ஒரு தேடலில் அவர் கொண்டிருக்கும் ல
ஒரு நீண்ட பயண
ஆரம்பம்தான். அ அவரது அறியப்படாதவர்க நினைவாக கவிதை தொகுதியிலும் யேசுராசாவின் தேட காட்டும் பல கவின காணப்படுகின்றன.
சமூகக் கொடுமைக ஒடுக்குமுறைகளுக் குரல்களும் அவரது தெளிவாக ஒலிக்கின் சொல்ல வேண்டும் பெரும்பாலான அ6 கவிதைகளில் ஆக் தெழ வேண்டிய ே உணர்வைத் தொற்ற தேர்வு இருக்கிறதா கேள்வியை நாம் எ வேண்டியவர்களாக "கொலை வாளினை கொடியோர் செயல் அவரால் பேசமுடிய குறைதான். என்றாலு பெரிதுபடுத்த முடிய அதுதான் அவரின் வன்முறைச் செயற் விடுபட்டு நின்றுபார் நியாய, அநியாயங்: கண்டுகொள்ள முடி தானே அதுவாக நி முடியாது. யேசுராச அவரது உள்ளத் ே சிறுகதைகளிலும், க மொழிபெயர்ப்புக் க தேர்விலும் காணப்ட மில்ரன், வேட்ஸ்வே ஷெல்லி, சேக்ஸ்பிய ஆங்கிலேய கவ்ஞ யாரை மொழிபெயர் விரும்புவீர்கள் என் யேசுராசாவைக் கே வேட்ஸ்வேத்'தைத் வேறொருவரையும் மொழிபெயர்க்க வி என்றே எனக்குத் ே இதுவே நான் முன் தனித்தன்மை,
 
 
 
 

ளுக்கும், கும் எதிரான
படைப் புகளில் ன்றன என்றே என்றாலும் வரது ரோசமாக கிளர்ந் நரத்தில்கூட அதே ) வைக்கும் சொற் என்றொரு (upliu
உள்ளோம்.
GT-T அறவே" என்று பாது. இது ஒரு லும் அதை நாம் ாது. ஏனென்றால் இயல்பு. பாடுகளை" த்து அதன்
565) யுமே தவிர. ன்று வெளிப்பட போலி அல்ல. நள்வே அவர் விதைகளிலும், விதைத் டுகிறது. பைரன், |த், பிளேக், ர் என்ற கள் வரிசையில் க்க pl |
LTG) தவிர அவர் நம்பமாட்டார் தான்றுகிறது. ார் சொன்ன
படைப்பில் கடைசியாக வெளிவந்திருப்பது அவரது பனிமழை" அவரது மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுதி பனிமழை என்ற தலைப்பும் முன்னைய தெரிவுகள் போலவே நுண்ணியதான அவர் மன இயல்பைக் காட்டுகிறது. சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற ஒன்பது நாடுகளிலிருந்து, பொறுக்கி எடுத்து தான் ரசித்த பதினான்கு கவிஞர்களின் இருபத்தாறு கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். இது மொழி பெயர்ப்பு, அதனால் வேறு கவிஞர்களது' என்று நாம் அவற்றை ஒதுக்கிவைக்க முடியாது. நாம் முன்னே சொன்ன யேசுராசாவின் பண்புகள் இந்தத் தேர்விலும் காணப்படுகின்றன. தன்னை இனங்கண்ட கவிதைகளைத்தான் அவர் மொழிபெயர்த்துள்ளார்.
எல்லாக் கவிஞர்களையும் போலவே யேசுராசாவும் இரண்டுவித உணர்வுகளால் பாதிக்கப்படுகிறார்.
1) தனி மனித உணர்வுகள்.
2) சமூக உறவுகளும்,
அநியாயம், ஒடுக்குமுறை. சுரண்டல் போன்றவற்றிற்கு எதிராக எழுகின்ற மனக் கொதிப்பும்.
ஆரம்ப படைப்புகளில் அவர் தனிமனித உணர்வுகளுக்கு கொடுத்த முக்கியத்துவம் பின்னையவற்றில் குறைந்து சமூக உணர்வுகளும் சமூக அநியாயங்களுக்கு எதிரான குரலும் மேலோங்கியிருக்கிறது போலவே படுகிறது.

Page 74
72 f
இந்த நேரத்தில் பத்மநாப ஐயருக்கு சுந்தர ராமசாமி எழுதி கடிதமொன்றில் குறிப்பிட்ட ஒரு விடயம் என் ஞாபகத்துக்கு வருகிறது. அவர் எழுதியிருந்தார், இலங்கை எழுத்துக்களே தனக்கு ஏற்பட்ட தொடர்பில் இரண்டு சந்தோச அதிர்ச்சிகள் ஏற்பட்டதாக. முதலாவது சந்தோச அதிர்ச்சி மு.த.வின் நூல் படிக்க நேர்ந்தபோது, இரண்டாவது சந்தோச அதிர்ச்சி "அ முதல் வருடத் தொகுப்பை படிக்க நேர்ந்தபோது என்றும், ! நான் ஏன் இங்கே குறிப்பிடுகின்றேன் என்றால் இவை இர6 ஈழத்து இலக்கியவரலாற்றில் முக்கிய கட்டங்கள். ஒன்று - ( தத்துவம், அரசியல், சமயம், கலை என்ற அனைத்தையும் என்ற அச்சாணியில் பூட்டி புதியதோர் பார்வையை, சிந்தை பாய்ச்சலை ஏற்படுத்தினார். அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ய சொல்வதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளும்படி அ சொல்லமாட்டார். அனுபவத்தோடு உரசி உரசி உஓண்மையை பிடிக்க முயலவேண்டும். அந்த வகையில் சிந்தனைத் தேக்
ః உடைத்தவர் முதளையசி
இரண்டு - அதேபோல க இலக்கியம் என்ற அச்சா மையத்தில், எல்லாப்
பிரச்சினைகளையும் பொ( கொண்டு கலை இலக்கிய ரசனையை வளர்க்க முய யேசுராசா. அலையின் 35 வருகையும் நான் கூறும் இக்கூற்றுக்குச் சான்று பக ஆரம்பத்தில் நானும், புஸ்பராசனும், குப்பிழான் 浚 சண்முகனும் யேசுராசாவு சேர்ந்து இயங்கத் தொடங் போதிலும் தவிர்க்க முடிய காரணங்கள் ஒவ்வொருவராக இடையிடையே விலகிக் கெ செல்ல 25 வது இதழிலிருந்து 35வது இதழ்வரை அவரது த முயற்சியாலேயே வெளிக்கொண்டு வந்துள்ளார் என்பது அ இலக்கியத்தின் மேல், கலையின் மேல் கொண்டிருந்த ஈடுட தெளிவாகப் புலப்படுத்தும். ஏஜே கனகரத்னா, பத்மநாப ஐ இருவரும் அவரது முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர். L எழுத்தாளர்களும் கலைஞர்களும் அவருக்கு உதவினர். அ கலைஞர்களை, சிறுகதை ஆசிரியர்களை, கவிஞர்களை அழ செய்து வைத்திருக்கிறது. இன்னும் பலரது வளர்ச்சிக்க உதவியிருக்கிறது. அத்தோடு திரைப்படம், ஓவியம் போன்ற துறைகளில் உண்மையான ரசனை வளர்வதற்கும் தன் பங்க செய்திருக்கிறது. அலை உண்மையில் சில பெரிய விமர்சகர் அஞ்சும்படி ஒரு உடைப்பை அதாவது ஒரு பெரிய பாய்ச் எழுப்பியுள்ளதென்றே சொல்லலாம். .م
யேசுராசாவின் படைப்புகள் எண்ணிக்கையில் குறைந்தவை பருமனில் மெலிந்தவை. என்றாலும் கனமானவை; ஆழமா ஒவ்வொரு சொற்தேர்விலும், வரி அமைப்பிலும் (வாக்கிய அமைப்பிலும்) அவர் காட்டும் அக்கறை, சிக்கனம் ل 6}9تکJg படைப்புகளுக்கு தனிச்சிறப்பை வழங்குகின்றன. "சிந்தாமல் சிதறாமல்" தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர் அதிகம் எழுதுவதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவர் எழுதியது போதாது. இன்g நிறைய எழுதவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எம்மி சிறந்ததோ அதை வெளிப்படுத்துவதே நமது கடமை. எழுத்தாளர்களாகிய நாம் அந்தக் கடமையைச் செய்தேயா வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுதல் நாம் நம் ஆத்மா செய்யும் பெரும் துரோகமாகும். O
 
 
 
 
 

கிய
ாத ாண்டு
னி புவர் ாட்டை யர்
|லை' பல
முகம்
ளிப்பைச் களே
F66)
507606.
லும் ஸ் எது
வுக்குச்
இவர்கள் அழிவுகளினின்றும் சிதைவுகளினின்றும் எதிர்பார்க்கிறார்கள் கலையும் மேகங்களிடையே அவன் வருவதாய் யாவரும் நம்புகின்றனர்.
ஆயிரம் குளம்படி ஓசைகளுடன் 'நிறையன் புரவிகளினிடையில் ஒளிரும் அருவமாய் அவனை வருணிப்பர் சிதைவுகளினின்றும் குருதியூறிய வயல்வெளிகளினின்றும் (pastrfulgol60LL எல்லைகளிற்கு - வெளியே துயரம் கடந்து எப்போதோ எரியூட்டப்பட்ட அவர்களின் கனவுகளை
ፉ அவன் தங்களிற்கு பரிசளிப்பனென்றும் ک பேரட்சகனாய் அவனிருப்பதால்
S s
•S S oS
S. 邑 s oS oS 令
S) 3S
为莎
பேரற்புதங்கள் நிகழ்த்துவனென்றும் எதிர்பார்க்கின்றார்கள்.
ஒவ்வோர் எதிர்பார்த்தலின் போதும் அவன் ஏமாற்றினாலும் ஆச்சரியமாய் - இவர்கள் மறுபடியும் எதிர்பார்ப்பள்.
அவன் வரவை
முன்னிலும் அதிகமாய் அழிவுகளோடும் காத்திருப்போர் - முன்னிலும் அதிக அற்புதங்களோடான அவன் வருகையின் மீதான O நம்பிக்கைகளோடு.

Page 75
எழுதத்தான் ன்னதான் என்னிடம் ளைபலர் படிக்கத்தான்
ந்துக்கு நான் என்ன பெரிய எழுததாளனா, என்ன?
s: -
கூடும். அதுவும் பழக்க
எழுதியவற்றைப் S.
ாக என்போம்.
தமிழ் மொழி மா சிற்றேடுகளினால்
மு. கருணாகரன், எட்டியாந்தோட்டை
 
 
 
 
 
 
 
 
 
 
 

லோட்டமான லாத யாவரையும்
த்து எனக் இத்தகைய ராக" ஒரு சில
இருப்பதையும்
எண்ணிக்கையுை வர்களாக இருக்கும் பொழுது, மூன்றாவது ம ய சிந்தனைகளை
* எதற்காக,
நானிங்கு மூச்சு விட்டாலும் பொறுமை இழக்கின்றனர்.
உன்னுடைய மீட்சிக்கும் என்னுடைய மீட்சிக்குமிடையில் எந்த வேறுபாடுமில்லை
உன் கோபமும் என் கோபமும்
ஒன்றே
یا
புரிகிறது
உன்னிடம் துவக்கு உண்டு

Page 76
鼻
கோ. கைலாசநாதன்
குழந்தைகள் முதலில் பார்ப்பதற்குக் கற்றுக் கொள்கின்றனர் புரிந்து கொள்வதற்கு கற்கின்றனர். பார்த்தலையும் புரிந்து கொ முடியாது. ஏனெனில், சுவாசிப்பதற்குக் கற்க வேண்டியதில்ை எவரும் சொல்வதுமில்லை. ஒவியத்தைப் பார்த்தலும் புரிந்து ெ என ஒன்றுண்டு. எந்தவொரு மொழியையும் கற்காமல் புரிந்:
நாம் பேசும் போதும் எழுதும் போதும் எமது எண்ணங்கள் பயன்படுத்துகிறோம். எண்ணங்களையும் உணர்வுகளையும் நிறங்களையும், வடிவங்களையும் நாம் பயன்படுத்துகிறோம் மெல்லியனவாக அல்லது அவை விரைவானவையாக கடுமையானவையாக அல்லது மென்மையானவையாக இருக் வடிவங்கள் சற்று மாறுபட்டனவாக அல்லது மிகவும் அமைகின்றனவென்பதெல்லாம் ஓவியரரைப் பொறுத்த விடயம் அந்த ஒவியத்தில் சிறப்பாகக் கூறக்கூடிய அம்சங்கள் எ இக்கட்டுரையின் நோக்கமாகும். இனி ஒவியங்கள் சிலவற்ை
ஒவியத்தின் உள்ளடக்கம் இந்த ஓவியத்தில் ஒல்லியான மனித உருவம் ஒன்று நடுக் காட்டப்பட்டுள்ளது. அந்த உருவம் கைகள் இரண்டையும் வைத்துமுள்ளது. வாய் மிகவும் 'ஆ' வெனத் திறந்த நிலையில் கண்களைப் பார்க்கும் போது அது ஏதோ பயம் அல்லது பி தெரிகிறது. இந்த உருவத்துக்கு மிகவும் தொலைவில் காட்டப்பட்டுள்ளதுடன் அவை இரண்டும் இருண்ட நிறத்திலுரு அவ்விரண்டு உருவங்களும் முன்னே நிற்கும் உ( காரணிகளாயினவோ என எண்ணவும் வேண்டியுள்ளது. இந்த உருவங்கள் மூன்றும் பாலம் ஒன்றின் மேல் தளத்தில் கூறினால், ஏதோ அச்சம் காரணமாக இந்த மனிதன் ஓலமிடுகி தெரிகிறது. -
ஓவியத்தின் கட்டமைப்பு
படத்திற்கு குறுக்காகவும் சாய்வாகவும் காட்டப்பட்டிருக்
 
 

AY
. அதன் பின்னரே தாம் எவற்றைப் பார்த்தோம் என்பதைப் ள்ளலையும் மனிதர்கள் சுவாசிக்கும் செயற்பாட்டுடன் ஒப்பிட ல. நான் சுவாசிப்பதற்குக் கற்றுக் கொண்டிருக்கிறேன் என காள்ளலும் ஒரு விதமான கற்றற் செயற்பாடே. ஓவியமொழி து கொள்ள முடியாது. ஒவியத்துக்கும் இது பொருந்தும்.
ளையும் உணர்வுகளையும் வெளியிடுவதற்குச் சொற்களைப் ஒவியத்துக்கூடாகக் கொண்டு வருவதற்குக் கோடுகளையும், இங்கு கோடுகள் என்பவை தடிப்பானவையாக அல்லது அல்லது சுயாதீனமானவையாக இருக்கலாம். நிறங்கள் கலாம். வடிவங்கள் எமக்குத் தெரிந்தனவாக அல்லது தெரிந்த புதுமை மிக்கனவாகவும் இருக்கலாம். எவை எப்படி ஓவியம் ஒன்றைப் எப்படிப் புரிந்து கொள்ளலாம் என்பதையும் வையென்பதையும் விளக்கங்களுடன் கொண்டு வருவதே ப் பார்ப்போம்.
த்துடன் நிற்பது போல் உயர்த்திக் கன்னத்தில் : இருக்கிறது.உருவத்தின்
தியில் இருப்பது போல் இரண்டு உருவங்கள் ள்ளன. ஓரத்தில் நிற்கும் வம் அச்சமடையக்
ற்கின்றன. சுருக்கமாகக் ான் என்பது தெளிவாகத் WW
ம் பாலத்தின் தளமும் பாலத்தின் கைப்பிடி வரிசைகளும்

Page 77
முப்பரிமாணத்தை வெளிப்படுத்துகின்றன. அதாவது இங்கு இது இப்படிக்காட்டப்பட்டமையால் "ஆழம்' என்பது வெளிக் கடலும் தட்டையான முறையில் காட்டப்பட்டுமுள்ளன. மு காட்டுவதன் மூலம் ஓவியர் முரண்பாடான இரண்டையும் அதன் கைப்பிடி வரிசைகளும் நேர்கோடுகளாலும், ஆகா கோடுகளாலும் காட்டப்பட்டுமுள்ளன. அதாவது இF ஒருங்கிணைத்துமுள்ளார். மேற்கூறப்பட்ட முரண்பாடுகள் ஒலி மனதில் இருந்து வந்த முரண்பாடுகளேயாகும். உணர்வுபூர்வ இருந்துதான் வரவேண்டும் என்பதற்கு இது ஓர் உதாரணமா முரண்பாடுகள் வியாபித்துள்ளன. அச்சந்தரும் சூழல், த காரணிகளாகும்.
ஓவியம் தொடர்பான தகவல் ஒவியூத்தின் தலைப்பு - The Scream, ஓவியரின் பெயர் - ஓவியக் கூடம் - ஒஸ்லோ
ஒவியத்தின் உள்ளடக்கம்
இந்த ஒவியத்தில் கடல் அலைகளும் வானமும் தூரத்தே ஒ காட்டப்பட்டுள்ளன. மிகப்பெரும் அலையொன்றுதான் ஓவி
ஒவியத்தின் கட்டமைப்பு
ஒவியத்தின் இடப்புறத்தில் இருந்தே உயரமான அலையின் மேற்புற நகர்வு ஆரம்பிக்கின்றது. ஒவியத்தின் வலப்புறத்தில் மற்ற அலையின் நகள்வு ஆரம்பித்து அது இரண்டாகப் பிரிந்து உயரமான அலையின் மறு பகுதியைப் * பூணமாக்குவதுடன் மற்றப் பகுதி உயர்ந்து ஓடத்தின் மறு:
பாகத்தை மறைத்தும் செல்கிறது.எனவே, இரேகையின் N நகள்வுகள் இடப்புறமும் வலப்புறமுமாக இருக்கின்றன. 魏 அலையின் நீர்த் திவலைகள் சிறுசிறு வளைகோடுகளால் பறவையொன்றின் நக" வடிவங்கள் பல தொடுபட்டுத்
தொடுபட்டுப் போவது போல் காட்டப்பட்டுமுள்ளன. இ இவ்வாறு வரையப்பட்டுள்ள முறை மிகவும் இ தனித்துவமானது. ஐரோப்பிய ஓவியங்களில் இருந்து மிகவும் மாறுபட்டு தமது தனித்துவமான பாணியை இது க கீழே மிகவும் தூரத்தில் அமைதியான மலை ஒன்றும் காட்ட முரண்பாடுகள் அருகருகே வைக்கப்பட்டுமுள்ளன. இயற்: உணர்த்தப்படுகிறது. அசைவையும் எழுச்சியையும் ஓவியர் :
ஓவியம் தொடர்பான தகவல்
goslugglar senaul - The Great wave of Kanagaw யப்பானிய ஓவியர்), ஒவியமிருக்குமிடம் - Metropolitan
ళ్ల
88 s சித்திர எரியம் (Perspective) என்ற ஓவிய விதிமுறை : இதனைக் கூறுவதென்றால்; சமாந்தரமான தெருவின் இர
 
 
 
 
 
 
 
 
 
 
 

フラ
த்திர வெறியம்' (Perspective) என்பது பலமாக இருக்கிறது. காணரப்பட்டுமுள்ளது. மேலும் இவ்வோவியத்தில் ஆகாயமும் பரிமாணத்தையும் தட்டையான இயல்பையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைத்துமுள்ளார். இதுபோலவே பாலத்தின் தளமும் பம் கடல் என்பன வளைகோடுகளாலும் சுருளி வகையான கும் முரண்பாடான இரண்டு வகைக் கோடுகளையும் யத்தில் காட்டப்பட்டிருந்தாலும் உண்மையில் அவை ஒவியரின் மான கலைப் படைப்பு என்பது நிச்சயமாக ஒவியரின் உள்ளே தம். பின்னேவரும் இருவரையும் தவிர ஓவியப் பரப்பெங்கும் னிமை, பயம் என்பவையெல்லாம் மனிதனின் ஒலத்துக்குக்
Edward Munch (1863 - 1944), ஒவியமிருக்குமிடம் - தேசிய
ரு சிறு மலையும் கடல் அலைக்குள் சிக்குண்ட ஓர் ஓடமும் யத்தளத்தில் வியாபித்துள்ளது.
స్టళ్ల;
&
ாட்டியும் நிற்கிறது. உயர எழுந்து ஆர்ப்பரிக்கும் அலையின் ப்பட்டுள்ளது. இங்கும் ஆர்ப்பரிப்பும் அமைதியும் என்ற இரு கையே மிகவும் பெரியது என்ற தத்துவம் இங்கு பூடகமாக உணர்வுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
a, Fesusflcði GLJulir - Katsushika Hokusai (1760 - 1849) Vuseum of Modern Art (NewYork)
பியத்தின் உள்ளடக்கம்
ாரணமாக எல்லோரும் இதனைப் பார்த்தவுடன் புரிந்து 1ள்வார்கள். கிராமப் புற வீதியையும் வீதியின் இரு பக்கங்களில் ர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்களையும் தூரத்தே வீடுகளையும்,
ர்வான கட்டிடமொன்றையும் இன்னும் சிறுசிறு மரங்களையும் ாண்டதாக இக்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
யத்தின் கட்டமைப்பு
ரப்பகுதி குறைவாகவும் வான் பகுதி கூடுதலாகவும் இங்கு க்கப்பட்டுள்ளது. அண்ணளவாக தரையைப் போல் 3 மடங்கு 5ாயம் உள்ளது. மிகவும் நீண்டு செல்லும் முடிவற்ற பாதையை யர் காட்டிய முறையே ஓவியத்தின் வெற்றியாகவும் இருக்கிறது. றமையாக ஓவியரால் கையாளப்பட்டுமுள்ளது. சுருக்கமாக ண்டு பக்க ஓரங்களும் கண்மட்டத்திற் சந்திப்பது போல்

Page 78
கட்டப்பட்டமையேயாகும். கண்மட்டத்தில் அவை சந்தித்த என்ற தோற்றப்பாட்டை ஓவியர் நுட்பமாகக் கையாண்டுழு மரங்களின் மேற்பகுதி இலைகள் யாவும் மிகவும் நெருக் இடைவெளியுடன் தெரிவதும் பாதையின் முடிவற்ற நீட்சிக்
ஓவியம் தொடர்பான தகவல்
F6îuluğgfaðir g5GmaoÜL – The Avenue, Middel harnis, 665ul Scibógi (Sullb - National Gallery, London
இரேகைகள் தொடர்பான சில விடயங்கள் イト
4.
இரேகை - 03
இரேகை 01) சுயாதீனமான முறையில் இரேகைகளின் போ இங்கு இருக்கிறது. இரேகை - 02) இங்குள்ள இரே வெளிப்பட்டுள்ளன. என்பதை புரிந்து கொள்ளலாம். இரேன போது இரேகைப் பலம் உண்டாகிறது. (தொடரும்)
இருண்ட காலத்தில் தொடங்கிய என் கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும்' என்ற தலைப்புடன் தேவ அபிராவின் கவிதைகளின் தொகுப்பு ஒன்று நிகரி வெளியீடாக வெளிவரவுள்ளது. இலங்கையின் "இருண்ட காலங்களில்' என்று தேவ அபிரா குறிப்பிடுவது யுத்தம் எம் மீது திணிக்கப்பட்டு, அரசியல் உரிமைகளுக்கான கோரிக்கைகள் துப்பாக்கி முனையில் எதிர்கொள்ளப்பட்ட ஒரு காலகட்டத்தைப் பற்றியாகும். இந்த இருண்ட் காலத்துள்ளும், கலையும் இலக்கியமும் தொடர்பான செயற்பாடுகள் நம்பிக்கை தரும் அளவுக்கு இலங்கையில் நிலவி வந்திருக்கின்றன. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக (ஏறக்குறைய இந்த இலக்கிய நிகழ்வுகள் கூட இல்லாத இருள்நிலை ஒன்று தமிழ்ச் சூழல் மீது கவிந்து விட்டிருக்கின்றது
யாழ்ப்பாணத்திலிருந்து அயேசுராசாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் தெரிதல்’ இதழ் இந்த இருளுக்குள் ஒரு குப்பி விளக்கு போல நம்பிக்கை தருவதாக உள்ளது. ஐந்தே ரூபாய்க்கு இலக்கியத் தாகத்தால் வரண்டு போயிருக்கும் மனதுக்கு இன்னமும் உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கும் நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறையின் இளம் வாசகர்களுக்கு இலக்கியம் பற்றிய பிரக்ஞையை ஊட்டக்கூடியதாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த இதழை யாரும் தவறவிட்டு விடக்கூடாது என்று சொல்ல
வேண்டும்போல உள்ளது
 
 
 

*2006 مصیبتیتسمیه லும் அவை சந்திக்காமல் நீண்டு கொண்டே செல்லுகின்றன ள்ளார். தூரத்தே தெரியும் தெருவோரத்தின் இரண்டு பக்க மடைந்து தெரிந்தாலும் அவை முட்டிக் கொள்ளாமல் சிறு
காரணமாகின்றன.
şaÁMufflair Quur - Meyndert Hobbema (1638 - 1709),
ー
க்குகள் இங்கு காட்டப்பட்டுள்ளதுடன் இரேகைச் சிக்கனமும் கைகளைக் கவனிக்கவும். விரைவான முறையில் அவை க - 03) மெல்லிய கோடுகள் தடித்த கோடுகள் ஒன்றிணையும்
D
i
i
சமாதானப் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பித்தது குறித்து எல்லோருக்கும் பெரும் திருப்தி. ஆனால், துரதிஷ்டவசமாக தொடங்கும் போதே கோணலாகத் தொடங்கியிருக்கிறது ஜெனிவாப் பேச்சுவார்த்தை முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். பேச்சுவார்த்தை யாருக்கு அவசியமோ அவர்கள் மனசார விரும்பிப்பேச முன்வர வேண்டும். ஆனால், இந்தப் பேச்சு யார் யாருக்கோ இருக்கும் தேவைக்காக, அவர்களது ஆக்கினைக்காக செய்யப்படும் ஒரு ஒப்பேற்றல் நாடகம் போலே நடந்து முடிந்திருக்கிறது. இதை ஒரு ஒப்பேற்றல் நாடகமாக நடாத்துவதில் முக்கிய பங்கை ஆற்றியிருக்கிறது இலங்கை அரசாங்கம். தொடங்கும் போதே சட்டவிரோதமாகச் செய்யப்பட்ட ஒப்பந்தம் என்று ரணிலின் பழைய யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை விமர்சித்த அரசதரப்பு பிறகு அதில் திருத்தம் செய்துள்ளதாகக் கதையளக்கிறது. சட்டவிரோத ஒப்பந்தம் திருத்தம் செய்யப்பட்டால் சட்டபூர்வமான ஒப்பந்தமாக மாறிவிடுமோ என்று வாயைப் "பிளக்கிறார்கள் மற்றவர்கள். வாய்போன போக்கில் கதைப்பது அரசியல் மேடையில் மட்டுமல்ல; சர்வதேச அரங்குகளிலும் சாத்தியம்தான் என்று இலங்கை அரசதரப்பு நிரூபித்துக்காட்டியிருக்கிறது. யுத்தம் வரப்போவதற்கான நாளைத் தள்ளிப்போட்டு, தாம் சமாதானத்திற்கு சேவை செய்வதாகக் காட்டிக் கொண்டால் போதுமென்று யோசிக்கிறது.உலகம் முழுவதும் முட்டாள்களால் நிறைந்திருப்பதாக நினைக்கும் மகிந்த சிந்தனைக்கு கண்மூடியே பால் குடிக்கும் பூனையின் மனப்பிரமை நியாயமானதாக தெரிவதில் ஆச்சரியமில்லை.
அதற்கு சுரணை வரும் போது நாடு இரத்தச்சேற்றில் புதையுண்டுபோய் விட்டிருக்கும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது

Page 79
தி குணசேரர்
தமிழரின் சமூக இலக்கிய வரலாறு, தமிழரிடையே பண்பாடும் தொடர்பாடலும், தமிழ் நாடகம், இலக்கிய விமர்சனம் என்பவற்றுள் தன்னை அப்படியே புகுத்திக் கொண்ட கா. சிவத்தம்பி அவர்களின் கல்வி மேன்மை, அனுபவத்திறன். அதனால் ஏற்பட்ட அவதிகள், பெருமைகள், பேருண்மைகள், விசாலமான சிந்தனைகள் கூறும் இந்நூல் மிக முக்கியமான ஒரு பதிவு.
விமர்சனத்துறை விற்பன்னராகத் திகழ்ந்த அல்லது அத்துறை வழிகாட்டியாக இருந்த கைலாஸ், சிவத்தம்பி ஆகிய இருவருமே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஒரு கருத்து நிலையாக வளர்த்தவர்கள். இலங்கை இதை மறக்க முயன்றாலும் தமிழ் நாடு மிக இலகுவாக மறந்துவிடாது. இந்த வரலாற்றை தெட்டத் தெளிவாகத் தரும் கா.சிவத்தம்பி அவர்கள், உண்மையில் ஈழத்து இலக்கியம் என்ற அடிப்படையில் நடந்த ஸாஹிறாக் கல்லூரி மகாநாட்டை வியக்கிறார். இரண்டாவது கட்டமான "தேசிய இலக்கியம்" எனும் குரலும் அதன் விரிவும் பற்றிக் கூறுகிறார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இலங்கை மயப்பட்ட பரம்பலை எடுத்துக் காட்டுகிறார். மரபுப் போராட்ட எழுச்சியை அவர் விபரிக்கிறார். அதேவேளை, யாழ்ப்பாண சாகித்திய விழாவில் முட்டையடித்த விடயத்தை மிக
தனிநபர்களை நே நேர்காணல், கருத் நேர்காணல், செய் இதழியல் நேர்கான கருத்து, செய்தி, வ யாவற்றையும் அட பல்தரப்பட்ட தகெ அறிஞர் கா.சிவத்த நிலைக்கிறார் - நீ
63. کل 6 -۔
x?ళళ్లభభా:%:%గ్గX X
மோசமான காரியம் என்னைப் பொறுத் முட்டை எறிந்த சம் முற்போக்கு எழுத்த இலங்கை இலக்கிய நவீனப் போக்கின்
என்றே கூறுவேன்.
நவீன தமிழ் இலக்க வளர்ச்சிக்குரிய மத் கல்லும் அதுவே! எ
தன்னுடைய ஆளு அம்சங்களை அவ குடும்பச் சூழல், டெ ஆசிரியர்கள், நண்ட கருத்துக்களை எதிர் இப்பின்னணியே த எனக்கூறுகிறார்.
அவரது ஆய்வுகள் அணுகுமுறைகள், அனுசரித்த பேரறின்
T600TouT5GT, GT606) மேலாக "நான் கற்ப கற்பவன் என்னும் இவரை ஒரு பேரறி ஆக்கிவிட்டது. இந்: ஆயுசுடன் எங்கள்
வாழ்வதற்கும் காரண Diciplinery approche
நின்று பிடித்ததுதான்
கைலாசபதி இந்த வி மென்மையானவர், ! அவர் இன்னும் பத் வாழ்ந்திருக்க வேண பிடிப்புள்ள நான், க நேர்காணல் நூலில்
 
 
 
 
 
 
 
 
 
 

காணல, குழுககளை
விளக்கங்களுக்காக களுக்காக நேர்காணல் என்பன
ால் முறைகளாகும். ரலாறு, இலக்கியம், க்கிய நேர்காணலாக ல்களும் தழுவியவையாக ம்பி எனும் தனிநபர் நின்று
ன்று நிலைப்பார்.
எனக் கூறுகிறார். தவரையில் பவம்
நாளர் சங்கத்தின்
வளர்ச்சியின் ஓர் உச்சநிலை இலங்கையின் கிய இன்றைய திய மைல் ‘ன்பேன்.
மை வளர்ச்சியின் ர் விபரிக்கிறார். ற்றோர் உறவினர். ர்கள்.
ப்பவர்கள். ன்னை வளர்த்தது e
e의 6u明 அவரை பியலாளர்கள். வற்றுக்கும் ப்பவன் அல்ல; உயர் சிந்தனை" நன்
மனிதன் நீண்ட மத்தியில் Lo Multi ல் பலத்துடன்
டயத்தில் ண்மையானவர்.
வருடங்கள் டும் என்பதில் சிவத்தம்பியின் ள்ளடங்கியுள்ள
இங்கே
கலை, கல்வி
சம்பவங்களையும் பயங்கரங்களையும் பார்க்கும் போது கைலாஸ் உயிருடன் இருக்காததே நல்லது என்று நினைக்கிறேன். உண்மையற்ற விடயங்களை கைலாஸ் தாங்கமாட்டார்.
பேராசிரியர், பேரறிஞர் கா.சிவத்தம்பி அவர்களின் ஆக்க இலக்கியக்கலை, நாடகப்பங்களிப்பில் அனேகம் நடைபெற்றுள்ளன. நடிகர், அரங்கியலாளர், நாடக எழுத்தாளர், காதினாலே பார்க்கும் வானொலி நாடகங்களை எழுதி நடிக்கும் வல்லமைகள் பெற்றவராக வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவர் கா.சிவத்தம்பி அவர்கள். அரங்கியல் ரீதியில் பல்கலைக்கழக மட்டத்தில் நாடகக் கலையை அத்துறையை பாடமாகக் கற்கும் நடவடிக்கை எடுத்தவர்களுள் முக்கியமானவராகவும் திகழ்கிறார். இந்த நாடகத்துறை வல்லமை அவரது ஆளுமையின் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. ஏனைய அவரது வல்லமைகளின் உயரம் நாடகத்துறை வல்லமையை மறைத்து நிற்பதைக் காணலாம். வரலாறு அதை மறைத்துவிடாது. இவ்விதம் புதையுண்டு அவர் உள்ளே இருக்கும் வல்லமைகள் மிக அதிகம்.
ஊடகவியலுள் அடங்கும் இந்நேர்காணலை, இலக்கியவயப்படுத்திய பெருமை திஞானசேகரனைச் சேரும் என்றாலும், "மூன்றாவது மனிதன்”

Page 80
நேர்காணல்களை எம்.பௌசர் 2000 பக்கங்கள் ெ
"ஈழத்து இலக்கியத்தின் சமகால "வரலாற்றில் வாழ் ஆளுமைகளும் பதிவுகளும்" எனத் நூல்களை நான் ட தொகுத்து 2001 ஜூனில் இவற்றுள் அநேக வெளியிட்டுள்ளார். இந்நேர்காணலை அப்பட்டமாகக் க எம்.பெளசரே செய்தவர். இதனால், நூல் "வரலாற்றில் நேர்காணல் வெளியீட்டில் என நான் எண்ணு முதலிடத்தை இலங்கையில் அவரே ஞானசேகரம் அவ பெறுகிறார். படித்து, வினாக்கள்
அந்நூலிலேயே இ பெறுகிறாரோ என் அளவிற்கு, அப்ட
அறிஞர் அவர்கள் தொட்டிரு SU C. (நுகள்வே 96) b6 முக்கிய 6 சுற்றி வர் 96)6O. விடாது ( விளக்கே நுகள்வோ ஏகாதிபத் கட்டவிழ் இதன் வி சகல து தாக்கியழ N கொண்டி
விளக்கங்களுக்காக நேர்காணல், ஞானத்தில் வரும் செய்திகளுக்காக நேர்காணல் இடம் அளிக்கின்ற என்பன இதழியல் நேர்காணல் நாட்களில் பேராசி முறைகளாகும். இங்கே கருத்து, மானைச் சந்தித்தே செய்தி வரலாறு, இலக்கியம், கலை, சொன்னார். நாங்க கல்வி யாவற்றையும் அடக்கிய நேர்காணலாக பல்தரப்பட்ட தகவல்களும் தழுவியவையாக அறிஞர் கா.சிவத்தம்பி எனும் தனிநபர் நின்று நிலைக்கிறார் - நின்று நிலைப்பார்.
தனிநபர்களை நேர்காணல், குழுக்களை நேர்காணல். கருத்து
அக சலனம் (நவி @gg-0115,山
கருத்தியல் தளத்தி கவிதைகளுக்கா நண்பர்களான ம ஆகியோரைக் ெ வருகைக்கு உழை
தகவல்கள் தருவதற்காக, Gugj6.15fessrs Auto Bio-graphy
(சுயசரிதை நூல்கள்) படிப்பது மிக நம் சூழலில் இளம் நன்று என்று எனது ஆசிரியர்கள் தேர்வு செய்ய மு எனக்களித்த புத்திமதியால், சுயசரிதை அவநம்பிக்கை, t நூல்களை நான் விடுவதில்லை. காரணத்தினால் ந உவே.சாமிநாத ஐயுர் எழுதிய என் கொண்டவர்களின் சரிதம், மகாத்மா காந்தி எழுதிய உயிர்ப்பு வெறும் நீ "சத்திய சோதனை". ஜவஹர்லால் சேர்மானங்களின்
நேரு மகளுக்கு எழுதிய கடிதம், எழுதிவிடுவது என் கலைஞர் கருணாநிதி எழுதிய பொருந்திப்போகல
"நெஞ்சுக்கு நீதி" இரண்டு பாகங்கள்). கே.ஏ. அப்பாஸ் எழுதிய I am not an Island - brait (5 தீவல்ல, பொன்னுத்துரை எழுதிய
உண்மையில் இக் எழுதுவோர் ஒரு கவிதைகளில் பரீச் மிக மிக முக்கியம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காண்ட இ 5ல்" எனும் எஸ்.பொன்னுதுரை இல்லாததும் டித்திருக்கிறேன். பொல்லாததும் ஞானத்தில் கூறுகிறார். பொய்களை பதில் எழுத வேண்டும் என்று. நான் டவிழ்த்துவிட்ட அதை தவிர்த்து விடுங்கள் என்று வாழ்தல்தான்" பதிலளித்தேன். ܧ கிறேன். தி. KO
~~ * உண்மையில் தகவல்களுக்காக T5 இந்நூலைப் சுயசரிதை படிப்பதானால் கார்த்திகேசு
தய ாரித்து, சிவத்தம்பியின் இலக்கியமும் ருநது பதில் வாழ்க்கையும் படிப்பதே மிக அதிக று எணணும தகவல்களைத் தரும். இப்பொழுது டி எணனுவதற்கு தமிழ்ச் சமூகத்தில் கா.சிவத்தம்பி நாடகம்" எனும் கார்த்திகேசு
சிவத்தம்பியின் 445 பக்க நூலை yóbóúb Con- நான் படித்துக் கொண்டிருக்கிறேன்
ture அதுவும் பெரும் பொக்கிசமே! I FI 8b6O GULD) இறுதியாக அறிஞர் கா.சிவத்தம்பி விய (P(b அவர்கள் தொட்டிருக்கும் Consumer விடயம். சுற்றிச் culture (நுகர்வோர் கலாசாரம்) க்க பேதமே உலகளாவிய ஒரு முக்கிய விடயம். உருப்பட சுற்றிச் சுற்றி வர்க்க பேதமே உலகை என்பதற்கு உருப்பட விடாது என்பதற்கு ம இதுதான். விளக்கமே இதுதான். நுகர்வோர் ர் கலாசாரத்தை கலாசாரத்தை ஏகாதிபத்திய நாடுகளே திய நாடுகளே :ಅ... இதன்
a 0. விளைவுதான சகல துறைகளையும ಜ್ಷಣ: தாக்கியழித்துக் கொண்டிருக்கிறது. றைகளையும் சிவத்தம்பி பற்றிய அதிக தகவல்கள் Sத்துக் இந்நூலில் அவரின் வாய் மூலமே ருக்கிறது. குவிந்திருக்கின்றன. அவற்றை
விபரிப்பதிலும் பார்க்க வாசிப்பதே அந்நேர்காணல் சிறப்பு. సీపీae மேற்படி நூல் வெளியீட்டு நன். அவர் ۔۔۔ ۔۔ விழாவில் ஆற்றப்பட்ட உரையின் ள் உயிரோடு சிறு பகுதி இது)
'ன கவிதைக்களம் பிரதான வீதி, பொகவந்தலாவ,
ன் அடிப்படையில் மலையகத்திலிருந்து நவீன ே
ன இதழாக அக சலனம் வந்துள்ளது! ாரிமகேந்திரன், பொன் பிரபாகரன் பிரேம் : காண்ட் ஆசிரியர் குழு அக சலனத்தின்
த்துள்ளது:
கவிஞர்களின் கவிதைகளை முன்வைத்து அக சலனத்திற்காக மற்பட்டபோது, எல்லாக் கவிதைகளிலும் பெரும்பாலும் தோல்வி மனப்பான்மையும் வெளிப்பாடாக இருந்ததன் ம் மலையகச் சூழலின் எழுத முனையும் தன் முனைப்பு கவிதை குறித்த போதாமை நிறைந்த காரணங்கள், கவிதையின் ரப்பப்படும் வார்த்தைகளில் இல்லை. வெற்றுவார்த்தைகளின் எவ்விதமான உள்ளீடும் இல்லாமல் வெறும் வார்த்தைகளை ாபது மாணவர்களின் ஆரம்பகால குழந்தைக் கவிதைகளுக்கு ாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ః
குறிப்பு இன்றைய நவீன கவிதைகள் என்ற பெயரில் இங்கு முறை படித்துப் பார்க்க வேண்டிய குறிப்பு இது தமிழ் நவீன சயமும் வாசிப்புத் தேடலும் நமது இளம் படைப்பாளிகளுக்கு ாக உள்ளது ஆச்சர்சா

Page 81


Page 82
பண்பாட்டு அடையா சிை
ஒரு ஆபிரிக்க இல்
வாசிப்பின் பதிவுகள்: Chinயa
பொழ்வோரின் நிறத்தால் மட்டுமல்ல, நிறைந்திருக்கும் மரபுகள், தரைத்தோற்றங்கள், அடர்வனங்கள் போன்றவற்றாலும் கூட ஆபிரிக்கா ஒரு இருண்ட கண்டம்தான். ஆபிரிக்காவைக் களமாகக் கொண்டமைந்த ஆங்கில இலக்கியப்பதிவுகள் காலம் காலமாக மேற்கூறியது போன்ற சித்தரிப்புகளையே சொல்லிவந்துள்ளன. வெள்ளையின ஆதிக்கம் நிலவும் ஆங்கில இலக்கியப் பரப்பில் ஆபிரிக்கா சாத்தான்களும், காட்டுமிராண்டிகளும் வாழும் கண்டமாகவே தொடர்ந்து இடம் பெறுவதை ஒரு தேர்ந்த வாசக அவதானிப்பாளன் இலகுவில் உணர முடியும். கொண்டாடப்படும் UGOLILSGITT60T Joseph Conrad gait Heart of Darkness Lofgh Herman mellville Seir Moby dick gélugubop உதாரணமாகக் காட்டலாம். இவற்றில் உள்ள இனத்துவேஷம் மூன்றாம் உலக நாடுகள் மீதான அபத்தப்பார்வை குறித்து சில விமர்சகர்கள் கருத்துரைத்த போதும்; அவ்விமர்சனங்கள் கவனத்திற் கொள்ளப்படவேயில்லை.
காலனித்துவத்தால் சிதைந்த சுயம், பாரம்பரியம் போன்றவற்றை மீட்டெடுக்கும் நோக்கிலும், காலனித்துவ மனோபாவத்தில் இருந்து ஆபிரிக்காவை விடுதலை செய்யும் நோக்கிலும் ஆபிரிக்காவில் தோன்றிய எதிர்ப்பிலக்கிய அலை முக்கியமானது. நாடின் கார்டிமர், வோல் சொயின்கா,"எங்காக், ஜே. எம். கோட்ஸி, சினுவ அச்செபே போன்றோர் அந்த அலையின் முக்கிய படைப்பாளிகள். காட்டுமிராண்டிகள் என வர்ணிக்கப்பட்ட நீக்ரோ மக்களது வாழ்வையும், மரபுகளையும் இலக்கிய விபரிப்புக்குட்படுத்தியபோது பரவலான கவனமும், வரவேற்பையும் இவர்களது படைப்புகள் பெற்றன.
அப்படைப்புகளுள் முக்கியமானது சினுவா அச்செபே எழுதிய "Thingsfal apart நாவல். அச்செபேவின் 28வது வயதில் அவர் எழுதிய இந்நாவல் 25 மில்லியனுக்கு மேற்பட்ட பிரதிகள் விற்றுத் தீர்ந்ததும், நாற்பது மொழிகளில் மொழிபெயர்ப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கவை.
 
 

ததலும்; லக்கியப் Lg56úið! Maasg
Achebe’s “Things fall apart’
நைஜீரியாவின் உமுஒஃபியா கிராமத்தைக் களமாயும், இபோ இனத்தவரின் முக்கியஸ்தர்கள் சிலரைக் கதைமாந்தர்களாயும் கொண்டு புனையப்பட்டிருக்கிறது இந்நாவல். கதையின் நாயக்னான ஒக்கொன்க்வோ உமுஒஃபியாவில் ஆண்மையினதும் வீரத்தினதும் சின்னமாகக் கருதப்படுபவன். மிகவும் குறைந்த வயதிலேயே மாபெரும் மல்யுத்த வீரன் ஒருவனை அவன் தோற்கடித்திருக்கிறான்.
கடின உழைப்பாளியாகவும், ஆதிக்க மனோபாவம் உள்ளவனாகவும் விளங்கும் ஒக்கொன்க்வோவின் பிள்ளைப் பராயம் கசப்பானது. அவனது தந்தையான உனோக்கா நிலபுலன்களுக்கோ அல்லது பதவிகளுக்கோ உரித்துடையவன் அல்ல. உனோக்காவின் பொழுது இசைக்கருவிகளை இசைத்து லயிப்பதிலேயே கழிந்தது. கிராமத்தில் வீரனல்லாத ஒருவனைப் பெண்ணாகவே கருதுவர். ஒக்கொன்க்வோ தனது தந்தையின் பெண்மைத்தனமான உந்துதல்கள் குறித்து வெட்கமும் கோபமும் கொண்டான் . தான் ஒரு வீரனாக வளரவேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு அன்பு, பாசம், இரசனை ஒன்றையும் மனத்தினுள் சேர்க்காது வளர்ந்தான். கண்ணீர் விடுதல் என்பது கூட பெண்களின் செயல் என அவன் கருதுகிறான். அவையெல்லாம் தனக்குரியவை அல்ல என்று அவன் தீவிரமாக நம்புகிறான்.
தகப்பனால் பெற முடியாது போன அனைத்தையும், ஒக்கொன்க்வோ ஒரு வித மூர்க்கத்துடன் பெற முயன்றான். மிகவும் குறுகிய காலத்திலேயே அவனது இலக்கில் பெரும் பகுதியை அவன் அடையக்கூடியதாகவிருந்தது. சமூகத்தில் தனது மதிப்பையும் அந்தஸ்தையும் குலையாது பேணுவதற்காக எதையும் செய்ய அவன் தயாராக இருக்கிறான். அன்பு பாசம் போன்ற வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லக்கூடிய பெண்மைத்தனமான உந்துதல்கள் தன்னிடம் இல்லாமல் போனபடியால்தான் தன்னால் இவ்வளவு தூரம் சாதிக்க முடிந்தது என்று அவன் நினைக்கிறான்.
தனது குடும்பத்தின் மீது அவனுக்கு அக்கறையும், பாசமும் இருந்தாலும் அதை வெளிக்காட்டுவதில் ஒக்கொன்க்கோவிற்கு எண்ணற்ற மனத்தடைகள் இருந்தன. அதோடு கூடவே அவனது மூத்த மகனான என்வோயி பெண்மைத்தனமுள்ளவனாக இருப்பது அவனுக்கு எரிச்சலூட்டியது.
அயல் கிராமம் ஒன்றில் நடந்த கொலைக்கு அபராதமாக உமுஒஃபியாவிற்குச் செலுத்தப்படும் பதினைந்து வயதான

Page 83
இக்மேஃபியூனாவை பராமரிக்கும் பொறுப்பு ஒக்கொன்க்வோவிற்கு கிடைக்கிறது. இக்மேஃபியூனா என்வுோவியைப் போலன்றி அசல் ஆண்மகன் போல நடந்து கொள்கின்றான். ஒக்கொன்க்வோவிற்கு இக்மேஃ பியூனா மீது ஒருவித புத்திர பாசம் ஏற்படுகிறது. என்வோயியும் அவனை ஒரு சகோதரன் போலவே பாவிக்கின்றான்.
உமுஒஃபியாவின் சிதைந்து போகும் சமூகம் உயாமடடம மேஃ ஒன்றின் பார்வையாளனாக ஐஇக்மேப் வாசகனை நிறுத்தி ஃதென்று நகர்த்தப்படும் நாவலில்
YA « யாரும குறறம ಳ್ಗಿகிறார்கள் சாட்டப்படவோ அல்லது கடு தில் போற்றப்படவோ இல்லை ஒருவனாகவே என்பது ஆறுதலளிக்கிறது. மாறிவிட்ட இக்மேஃ அசலான ஆபிரிக்க பியூனாவை வாசிப்பனுபவத்தையும் பலியிடும் ஆங்கிலேயேப் புனைவுகள் நிர்ப்பந்தம் மீதான மீள்பார்வையையும் ஒக்கொன்க்வோவிற்கு சாத்தியமாக்கும் சினுவ ஏற்படுகிறது. அச்செபே மீது எறியப்படும் அத்தீர்மானம் குற்றச்சாட்டுகள் ஒக்கொன்க்வோவிற்கு கவனிப்புக்குரியவை.
ஆழமான வலியை உண்டுபண்ணுகிறது. ஆனால் அதை வெளிக்காட்டுவது பெண்மைத்தனமாகக் கருதப்படும் என அவன் அஞ்சினான். தனது கலங்கா நெஞ்சுடைய ஆண்மையை நிரூபிப்பதற்காக பலியிடுதலை அங்கீகரிக்கிறான் ஒக்கொன்க்வோ. இக்மேஃபியூனா குரூரமாக ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டுக் கொடூரமாக ஏமாற்றிக் கொலைசெய்யப்படுகிறான். இக்மேஃபியூனாவின் மரணம் ஒக்கொன்க்வோவை பலமாக அறைகிறது. அவனது மரணம் தன்னில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதாக பாசாங்கு பண்ண முயல்கிறான். அடக்கப்பட்ட உணர்வெழுச்சி மூர்க்கத்தைக் கிளறவும் கொலைகாரனாகிறான் ஒக்கொன்க்வோ.
ஏழுவருடகாலம் உமுஒஃபியா கிராமத்தைவிட்டு , வெளியேறிவிட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட ஒக்கொன்க்வோ அயல் கிராமமான ம்பாண்ட்ராவுக்குச் சென்று வசிக்க நேர்கிறது.
ஏழுவருடங்களுக்குப் பிறகு உமுஒஃபியாவிற்குத் திரும்புகையில் அனைத்துமே தலைகீழாக மாறியிருப்பதை அவன் காண நேர்கிறது. ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் நிலப்பகுதியில் இருப்பவன்போல் உணர்கிறான். தான் முக்கியமற்றுப் போய்விட்டதை நினைக்கையில் அவனுக்குப் பதற்றம் தோன்றுகிறது. கிறிஸ்தவ மிஷனரிகள் புதிய ஆதிக்க சக்திகளாகவிருப்பதையும், பெரும்பான்மையான இபோக்கள் அவர்களோடிருப்பதையும் அவனால் சகிக்க முடியவில்லை. காலங்காலமாக நிலவிவந்த பயங்கள், நம்பிக்கைகள், வழக்கங்கள் எல்லாம் தகர்ந்து போய்விட்டது. மிஷனரி வர்க்கப்பிளவுகள், பலியிடுதல், ஆணாதிக்கம் என்பவற்றுக்கெதிராக இருக்கிறது. ஒக்கொன்க்வோ தனது இலட்சியம் தனது சமூக வரம்புகளுக்குள்ளே மட்டும்தான் சாத்தியப்படும்
 

என்பதை நன்கறிந்தவன். அவனது கனவுகளுக்கு மிஷனரி முட்டுக்கட்டையாக இருப்பதை உணர்ந்து அதை அழிக்க முயல்கிறான். அம்முயற்சியில் தோல்வியுற்று தற்கொலை செய்து கொள்வதாக நாவல் முடிகிறது.
ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் நிலப்பகுதியில் வெறுங்கால்களுடன் நிற்பது எப்படியோ, அப்படித்தான் தகர்வுக்குள்ளாகிக் கொண்டிருக்கும் விழுமியங்களுக்குள் இருப்பினை மேற்கொள்வதென்பதும்; அத்தகைய இருப்பொன்றை மேற்கொள்ளும் இனமொன்றின் அன்றாட வாழ்க்கையை மிக இயல்பாக அச்செபேவால் சொல்ல முடிகிறது. அச்செபே ஒரு தேர்ந்த கதைசொல்லி, இபோ மக்களுடைய நடத்தைகள், உணவுப்பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் சுவையான விபரிப்புக்கள் மூலம் வாசகனுக்கு ஒரு அசலான ஆபிரிக்க வாழ்வனுபவம் சாத்தியப்படுகிறது. உமுஒஃ பியாவின் இரவைப் பற்றிய சித்தரிப்புப் பந்திகளை வாசிக்கையில் அந்த ஆபிரிக்க இரவின் இருளும், பயமும் அறையெங்கும் படிந்து நிரம்புவதை நீங்களும் உணர முடியும். அவ்வளவு அபாரமான உயிரோட்டமுள்ள சித்தரிப்புகள் நாவல் நெடுகிலும் நிறைந்திருக்கின்றன.
சிறந்த கதைகட்டுமானத்தை கொண்டிருக்கும் இந்நாவலில், தனியே இபோ மக்களது வாழ்வும் அழிவும் மட்டும் பதியப்படவில்லை. மாறாக, அப்பதிவோடு கூடவே கதாபாத்திரங்களின் உளவியல் ரீதியான ஆளுமைக் கட்டமைவும் அலசப்படுகிறது. ஒக்கொன்க்வோவின் ஆதிக்க மனோபாவம் ஆளுமை எவ்வாறு கட்டமைந்தது என்பதை, சம்பவங்களின் பின்னணியில் சலிப்புத் தட்டாமல் அலசுவது இந்நாவலின் சிறப்பம்சம். அதேநேரம், இந்த உளவியல் அலசல் கதைப்போக்கிலிருந்து துருத்திக் கொண்டோ தனித்தோ தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிதைந்து போகும் சமூகம் ஒன்றின் பார்வையாளனாக வாசகனை நிறுத்தி நகர்த்தப்படும் நாவலில் யாரும் குற்றம் சாட்டப்படவோ அல்லது போற்றப்படவோ இல்லை என்பது ஆறுதலளிக்கிறது. அசலான ஆபிரிக்க வாசிப்பனுபவத்தையும் ஆங்கிலேயேப் புனைவுகள் மீதான மீள்பார்வையையும் சாத்தியமாக்கும் சினுவ அச்செபே மீது எறியப்படும் குற்றச்சாட்டுகள் கவனிப்புக்குரியவை.
அச்செபே மற்றைய ஆபிரிக்க நீக்ரோ எழுத்தாளர்களுடன் சற்று கருத்து வேறுபாடு கொண்டவராக இருந்தார். பின் காலனித்துவ மறுகட்டுமானங்கள் தொடர்பில் அவர் கொண்டிருந்த அபிப்பிராயம் மற்றையோரது அபிப்பிராயத்துடன் வெளிப்படையான முரண்பாடுகளைக் கொண்டிருந்தது. இதனால் அவசியம் நிலவியே தீரவேண்டிய கறுப்பின இலக்கிய சகோதரத்துவம் குலைகிறது என்ற ரீதியிலேயே ஆரம்பகட்ட விமர்சனங்கள் இருந்தன. "பண்பாட்டு வெடிகுண்டு' எனச் சித்தரிக்கப்படும் கிறிஸ்தவ மிஷனரியை சினுவா அச்செபே பெண்கள், குழந்தைகள், இளையோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் இறுக்கம் தளர்ந்து மூச்சுவிடும் வெளியாகச் சித்தரிக்கிறார். ஆபிரிக்காவை காலனித்துவ மனோபாவ நீக்கத்துக்குட்படுத்தல் Decolonizing Africa) என்ற இலக்கில் இருந்து விலகுகிறார் அச்செபே என்று கூறினார்கள். இப்படியான

Page 84
விமர்சனங்கள் போதாதென்று, நைஜீரிய பெண்கள் அமைப்புகள் அச்செபேயின் நாவல்களில் பெண்பாத்திரங்களின் நிலை குறித்து விமர்சித்தன. இன்றும் கூட இணையத்தில் “பெண்ணியவாத நிலை நோக்கில் சினுவா அச்செபே மற்றும் அவரது படைப்புகள்” போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் கிடைக்கின்றன.
ஆனால் நாவலைக் கவனமாக வாசித்தால், இவ்விமர்சனங்களின் பலவீனம் புரியும். பண்பாட்டு வெடிகுண்டு' என்று கதறாமல் மிகத்தீவிரமாகவும், அதேவேளை நேர்மையாகவும் உணர்வுவயப்படாமலும் காலனித்துவத்தை அச்செபே விமர்சிப்பதும் புரியும்.
தனியே வெள்ளையின ஆதிக்கத்தை மாத்திரம் விமர்சிக்காமல் இபோ இனத்தவரின் தவறுகளையும், பலவீனங்களையும் அலசுவது நாவலின் நம்பகத்தன்மையை உறுதிசெய்கிறது. நாவல், இபோ ஒரு அழிக்கப்பட்ட இனம் அல்லவென்றும்; அது தானாகவே அழிவுக்குட்பட்டதென்றும் கூறுகின்றது. இக்கருத்தை ப6 சம்பவங்களினூடு வெற்றிகரமாக நிறுவிக்காட்டுகிறார் அச்செபே. வேற்று இன ஆதிக்கத்துக்கு இலகுவில் இரையாகிவிடக்கூடிய அபத்தமான அம்சங்களையும் பலவீனமான சமூகக் கட்டமைப்பையும் கொண்டிருந்தமைக்காக இபோக்களை விமர்சிக்கும் அச்செபே தவறாமல் இன அடையாளச்சிதைவின் வழியையும் பதிவு செய்கிறார். இபோ சமூக பிணைப்புகளில் இருந்த பலவீனங்கள், குறைகள் வெள்ளையினத்தோருக்குச் சாதகமாக அமைந்துபோவதை வேதனையுடன் சான்றுகளுடன் சுட்டுகிறார் அவர். இபோக்களிடையே உள்ள வர்க்க பிளவுகளையும் மூடநம்பிக்கைகளையும் தகர்ப்பதன் மூலம் இளைய இபோக்களை உள்ளீர்த்தல், ஆணாதிக்கம், நிலபிரபுத்துவம் என்பவற்றை மறுப்பதன் மூலம் அதிருப்தியுற்றோரை உள்ளீர்த்தல் போன்ற தந்திரமான திட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்த பலவீனங்களை நாவல் பட்டியல் இடுகிறது. உதாரணமா ஒக்கொன்க்வோவின் மகனான என்வோயி கிறிஸ்தவனா மாறி ஐசாக’ என்று பெயரை மாற்றிக் கொள்வதன் பின்னணியைக் குறிப்பிடலாம்.
இவற்றின் மூலம் இன அடையாளம் தகர்ந்து போவதற்கான அடிப்பன்ட வெள்ளையர் மிஷனரி வருகைக்கு முன்னரே வலுவாக ஸ்தாபிக்கப்பட்டிருந்ததையும்; மிஷனரி வெறும் ஊக்கியாக மட்டுமே தொழிற்பட்டு தகர்த்தலுக்கு துணைபுரிவதையும் அச்செபே காட்டுகிறார். மரபுகளாலு இறுக்கமான கட்டுரைகளாலும் மூச்சுத்திணறல் கொண்டிருந்த இபோக்கள் மூச்சுவிடும் வெளியாக மிஷனரி இருந்ததை அச்செபே மறுக்கவில்லை என்ப:ே மிஷனரியை நியாயப்படுத்தும் ஒன்றாக மாறிவிட (փlգս IIֆl.
காலனித்துவ அடிமை மனோபாவத்திலிருந்து விடுபடவேண்டிய அவசியம் பற்றி நாவல் சொல்லாததுபோல் தெரியலாம். ஆனால் நாவல் அதோ சேர்த்து இன்னும் பல விடயங்கள் பற்றிச் சொல்கிறது. காலனித்துவ மனோபாவ நீக்கம் என்ற எண்ணக்கருவை உதாசீனம் செய்யாது அதனுடன் இணைந்த, ஆதிக்கத்துக்கு எதிரான பலம்வாய்ந்த இருப்பொன்றின் அவசியம் பற்றிய பிரக்ஞையை வலியுறுத்துகிறது நாவல்
 
 
 

ஸ்திரமான, காலத்திற்கேற்ற சமூகக்கட்டமைப்பைக் கொண்டிராத எந்த ஒரு சமூகமும் அழிவிற்குள்ளாவது தவிர்க்கவியலாத ஒன்றெனக் கற்பிக்கிறது நாவல்(ஆனால் ஒரு பக்கத்திலேனும் வகுப்பறையில் இருப்பது போல் நான் உணரவில்லை. நாவலின் ஆரம்பத்திலிருந்தே அழிவு நோக்கிய பயணம் நிகழ்கிறது. ஒட்டுமொத்த நாவலையும் இலகுவில் அழிக்கப்படக்கூடிய கட்டுமானமுடைய இருப்பொன்றின் மீதான விமர்சனமாகவே நான் பார்க்கிறேன்.
இந்நாவல் ஒரு நவீனத்துவப் பிரதி. ஆயினும் ஏனைய நவீனத்துவப் பிரதிகளினின்றும் தெளிவான விலகளைக் காட்டுகிறது இது. மரபியல், நாட்டார் வழக்காற்றியல், தொன்மம் என்பவற்றுடனான தொடர்பைத் துண்டித்த நவீனத்துவத்தில் இருந்து விலகி பழமொழிகளை கதையாடலுடன் இணைத்து மரபை மீட்டெடுக்கிறது நாவல்.
தேர்ந்த கதைக்கட்டுமானத்தையும், கதை சொல்லலையும் கொண்டிருக்கும் நாவல், சாதாரண சம்பவங்களை ஒத்திசைவாக இணைத்து சமூக இருப்புக் குறித்த நுட்பமான கேள்விகளை எழுப்புகிறது. அக்கேள்விகளினூடாக அச்செபே சொல்லவிழையும் செய்தி ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தனியே இபோ இனத்துக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மூன்றாம் உலக சமூக இருப்புகளுக்குமான பொருத்தப்பாட்டைக் கொண்டிருக்கிறது இந்நாவல்.
இந்நாவலைப் படித்து முடித்ததும் நமது இருப்புக்குறித்த விசனம் வாசகனுக்கு நிச்சயம் ஏற்படும். 'காடு' நெடுங்குருதி', 'விஷ்ணுபுரம' போன்றவை நம்மத்தியில் இல்லை எனப் பலருக்கு ஆதங்கம் உண்டு. ஆனால் அவர்களால் அப்படைப்புகள் நம்மிடமிருந்து எழமுடியாதவாறு நிலவிவரும் சூழல் குறித்து விசனமடையத் தெரிவதில்லை.
பின்நவீனத்துவப் பிரதிகளை விட்டுவிடுங்கள். நமது நவீனத்துவம் இன்னும் தொடங்கவே இல்லை. இலக்கியங்கள் என்று நாம் தற்போது தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பவை எல்லாம் விரிவுபடுத்தப்பட்ட சுலோகங்கள் என்றும் பதிவுசெய்யப்பட்ட ஒப்பாரிகள் என்றும் கூறுவதில் எனக்கு எவ்வித மனத்தடையும் இல்லை. நாம் கொண்டாடும் இவ்விலக்கியங்கள்

Page 85
எவ்வளவு தூரம் நமது பாடுகளைப் பற்றிப் பேசும் திறனுடையனவாக இருக்கின்றன. தளையசிங்கத்துக்கும். நுஃ மானுக்கும் பின்பு பெயர் சொல்லக்கூடியளவுக்கு யாரும் உண்டா?
சோபா சக்தி போன்றோர் தமது மாற்று இலக்கியங்களில் கூறுவதை காசி ஆனந்தன், புதுவை இரத்தினத்துரை போன்றோரால் எவ்வளவு தூரம் மறுக்க முடியும்? வலுவற்ற கலாசாரக் கட்டுமானத்துக்குள்ளேயே நம் இருப்பு தொடர்கிறது. உந்துதல்களை அரசியல் ரீதியாக கட்டுப்படுத்துவதும், கலை இலக்கியங்களின் கருத்துவெளியை சுருக்குவதும் ஆரோக்கியமான கலாச்சார இருப்பு உருவாக வழிவகுக்கும் என நம்மவர்கள் கருதுவதும், அக்கருத்தியல் ஆதிக்கத்தை நிறுவ முயல்வதும் - (மன்னிக்கவும்) - முட்டாள்த்தனமானது. எண்ணற்ற உளவியல் ஊடுபாவுகளால் ஏற்படுத்தப்படும் கலாச்சார சிதைவை. அடையாளம் காணப்பட்ட சில ஊக்கிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் தடுக்கலாம் எனக் கனவு காண்பது அபத்தமானது. கலாச்சார அடிக்கட்டுமானத்தை வலுவாக்க - சிவசேனா, தலிபான் வழியில் - போலியான சட்டவாக்கங்களையும். திசைதிருப்பல்களையும் ஏற்படுத்துவது கூட அபத்தமானதே.
கலை, இலக்கியத்தளங்களை உரிய முறையில் விரிவுபடுத்தினால் ஆரோக்கியமான சுயபிரக்ஞை ஏற்படும். அந்த சுயபிரக்ஞையை அஸ்திவாரமாகக் கொண்டு கட்டி எழுப்பப்படும் கலாச்சார இருப்பே வலுவானதாயும், சாசுவதமாயும் விளங்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இதற்கு நீண்ட காலமும் பெரும் உழைப்பும் தேவைப்படலாம்.
துரதிருஷ்டவசமாக தனித்துவமிக்க கலாச்சார இருப்பு ஒன்றினை ஸ்தாபிக்கும் வீரியமுடைய இலக்கியங்கள் நம்மத்தியில் மிகவும் குறைவு. அப்படி இருக்கக்கூடிய ஓரிரு நூல்களும் சரியான விதத்தில் சமூகத்துக்குள் கொண்டு சொல்லப்படுவதில்லை. இந்நிலையில், கலாச்சார அடையாளமுள்ள இருப்பை வலியுறுத்தும் இலக்கியம் ஒன்றிற்கான அவசியம் பற்றிய பிரக்ஞையை முகத்தில் அறைந்து ஏற்படுத்துகிறது. &gjGJIT 9ë GlsGu6loi “Things fali apart'.
Comments welcome:harryent2000Gyahoo.com
சிகப்புப் பூ நிலா தொ இரட்டைய IẾři'JUJ JUîɛ ஆளுகுரி கோர் காற்று விக்
தலைமேல் சுமை தவிர் வேலிப்பட கால்கள் ஒ மண்ணை L மூங்கில் கட் குழி முயல்க (36J-60LU
மூளிச் சிற் மினுங்கலு அந்தரத்த உயிர்த்து 6) JG560LJ 2 தழும்புகt
இழையும் முதுகில் ெ துரிகை வி வெளிருை இறுக்கத் தோற்றுத்
முகத்துக் தூக்குக் (36), yrfab ef அபத்திரம
 

5கள் வெளிறி பலாய் நனைந்து ய் பிரிந்திருக்கும் > கரைமுட்டி த ஞாபகத் துளைவழி 戎
அழுத்துகின்ற
க்க
b தாவிய
2க் களைத்து டித்துக் கொசுவி பங்களில் நடந்தபோது
ள் போல் ாடப்பட்டு /h ,
வக்கு நார்
பங்களின் *ళ్మీ |க்கப்பாலும் % நில் நொய்ந்து (2) வண்டு மிழ்ந்து மிஞ்சி
சவுக்கு நார் பாருத்திய கோடுகள் ரைவாய்
(b. O 0. தில் எல்லாம் தான் போயின
த நேரே மாட்டப்பட்ட யிறும்
மண்ணும் ாய் ஆடிக்கொண்டிருக்க.

Page 86
சில்லை மொத்த
விலை - 18250.00
1 தமிழ் இலக்கணப் பேரகராதி - எழுத்து 1 2 தமிழ் இலக்கணப் பேரகராதி - எழுத்து 2 3 தமிழ் இலக்கணப் பேரகராதி - சொல் 1 4 தமிழ் இலக்கணப் பேரகராதி - சொல் 2 5 தமிழ் இலக்கணப் பேரகராதி - சொல் 3 6 தமிழ் இலக்கணப் பேரகராதி - சொல் 4 7 தமிழ் இலக்கணப் பேரகராதி - பொருள் - 8 தமிழ் இலக்கணப் பேரகராதி - பொருள் - 9 தமிழ் இலக்கணப் பேரகராதி - பொருள் - 10 தமிழ் இலக்கணப் பேரகராதி - பொருள் - 11 தமிழ் இலக்கணப் பேரகராதி - பொருள் - 12 தமிழ் இலக்கணப் பேரகராதி - பொருள் - 13 தமிழ் இலக்கணப் பேரகராதி - பொருள் - 14 தமிழ் இலக்கணப் பேரகராதி - பொருள் - 15 தமிழ் இலக்கணப் பேரகராதி - பொருள் - 16 தமிழ் இலக்கணப் பேரகராதி - பொருள் - 17 தமிழ் இலக்கணப் பேரகராதி - பொருள் -
விலை - 8125
CHIEMAMLADU
UG.52 PEOPLE'S PA
TEL: 2472362 Email: chemand
 
 
 
 

ற விற்பனைக்கு 20% கழிவும், விற்பனைக்கு விஷேட கழிவும்
வழங்கப்படும்.
ஐணஇண் ER STUDENTS etainian, Educational Guide
அகம் 1 அகம் 2 அகம் 3 விலை - 1500.00 அகம் 4 புறம் அணி 1 அணி 2 யாப்பு 1 யாப்பு 2 பாட்டியல் மெய்ப்பாடு
爵:క్షణ 88
விலை - 308.75
;
BOOK CENTRE
RK COLOMBO - 11 FAX: 2448624 duGyahoo.com

Page 87
1 பத்துப்பாட்டு 2 கலித்தொகை 3 அகநானூறு 4 புறப்பொருள் வி 5 பெண்கள் சமூக 6 உங்களுக்குத் ெ 7 அறிவுரைக் கோ 8 தமிழர் சமயம் எ 9 நமதுமொழி நமது 10 ஆரியர் தமிழர் 1 திராவிட நாகரிகt 12 மனிதன் எப்படி 13 சிந்துவெளித் தம 14 தமிழர் சரித்திரம் 15 திருவள்ளுவர் 16 தமிழகம் 17 தமிழ் இந்தியா 18 திருக்குறள் அகர 19 தமிழ்ப் புலவர் ஆ 20 தமிழ் இலக்கிய 21 காலக் குறிப்பு அ 22 செந்தமிழ் அகரா 23 இராபின்சன் குரூ 24 தமிழ் ஆராய்ச்
விலை - 10725.00
1 எழுத்ததிகாரம் - இளம்பூரணம் 2 எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியம் 3 சொல்லதிகாரம் - இளம்பூரணம் 4 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியம் 5 சொல்லதிகாரம் - சேனாவரயம் 6 சொல்லதிகாரம் - தெய்வச்சிலையம் 7 சொல்லதிகாரம் - கல்லாடம்
8 பொருளதிகாரம் - இளம்பூரணம் 1
9 பொருளதிகாரம் - 10 பொருளதிகாரம் - 11 பொருளதிகாரம் - 12 பொருளதிகாரம் 13 பொருளதிகாரம் 14 பொருளதிகாரம் 15 தொல்காப்பியம் -
-
இளம்பூரணம் 2 நச்சினார்க்கினியம் 1 நச்சினார்க்கினியம் 2 நச்சினார்க்கினியம் 3 பேராசிரியம் 1 பேராசிரியம் 2 சொற்பொருட் களஞ்
16 இலக்கண மேற்கோள் விளக்கம் -இலக்கண அடிமன
(3öFIDID(6 %)LJ)
UG.52 PEOPLES PAR TEL: 2472362F Email: chemamad
 
 
 
 
 

ாக்கம்
அன்றும் இன்றும்
flugu DM? }வ 2 நாடு லப்பு
தோன்றினான்? ழர்
ாதி 14 தொகுதிகள் கராதி விலை - 9035.00 அகராதி கராதி தி ($sit 1842ல் வெளிவந்தது 163 કો ஆண்டுகளுக்குப் பிறகு 2005ல்
புதுப்பொலிவுடன் மீண்டும் வெளிவருகிறது விலை 390000
யம் 1
rt
GAVS த்தக COLOMBO - 11 X: 2448624 yahoo.com

Page 88
அவர்கள் பற்றிய தகவல்களை வெறும் வெளியில் கண்கள் சிவக்க தேடியலைகிறேன்
ஒரு கனவில் கண்டேன் சூறைக்காற்றாய் அள்ளிச் சென்றது
运
ஏழாம் நரகத்திற்கும் ஏழா நரகமாம ஒலியன் எனப்படும் ஓடையும் பொங்கி வழிந்தது மிகுந்த கோபத்துடனும் கனவில் கால்கள் கடுக்க வெறும் வெளியில் தேடியலைகிறேன்
அரிகடலின் வேட்டை முடிந்ததும் சொந்தங்களைத் தேடி ஒரு மடியில் பால் குடித்த முகங்களையும் தேடி வெளிறிப்போய் வெறும் வெளியில் அலைந்து திரிகிறேன்
பின் கனவிலும் என்னுடலை நானே உண்டேன் மனசில் உயர் அழுத்தம் அதுவும் உருக்களை குத்திக்கிழித்தது
66
இருகண்கள் முன்னேயே கொன்றும் தன் கோபத்தையும் விழுங்கிக் கொண்டும்
இன்னும் வெறும் மயான வெளியில் தேடியலைகிறேன்
(9 ஏழாம் தன் தொப்பிள் கொடி புதைந்த ஏழாவது நிலத்தில் அன்றி வேறு இடங்களில் லியன்
காணாமல் போன எனது சகோதரனும் காணாமல் போன எனது சகோதரியும் இத்தா: என்ன நினைத்தார்களோ? (நாலு பு
 
 

இன்றைய இரவின் கனவு பற்றி கடும் வெறியோடு எல்லா மனித உருக்களையும் வெறும் உப்பங்காற்று வெளியில் கண்ணிர் வடித்துத் தேடியலைகிறேன்
வெள்ளை உடுத்தி - இத்தாவில் இருக்கும் உம்மாக்களுக்கும் அநாதரவாய் விடப்பட்டுக் கிடக்கும் குழந்தைகளுக்கும் நான் உயிரற்ற உடலாய் நின்று என்ன பதில் சொல்வது?
மனச்சுமையுடன் கூடாரங்களுக்குள்
வாழ்வு பற்றிய நிகழ்வுகளில்
இறப்புகளுட னும்
கனவுகளுடனும
துரத்தித் துரத்தி அடித்த ராட்சத
அலைகளிடமும் மனவெறிகொண்டு நிகழ்ந்து போகிறது எனது இன்னொரு மரணமும் அப்போதும் மனவெளி கொண்டு வெறும் வெளியில்
தேடியலைகிறேன்
கொத்தும் கனவுகளும்
ஒரு சொட்டுத் தண்ணிர் கொண்டுதான் நானும் அவர்களும்
ஒரு கருவறையினுள் தனித்தனியே காலங்கழித்து உருவானோம் விதியின் கைகளில் தீச்சட்டியுடன் தியானமூச்சி அவிழ மர்மமாய் நின்று வெறும் வெளியில் தேடி அலைகிறேன்
கடலோரக் கிராமங்களின் நடுவழியில் என்னைத் தொலைக்க வேண்டும் இறுகத் தழுவிக் கொள்ளும் அதுவாக நான் அலைவேனோ?
அதுவாகவும் நீ ஓடிச் சென்று இன்னுமொரு தடவை அந்த ராட்சத அலைகளாய் எழுவாயா?
காத்திருக்கிறேன் W வெறும் வெளியில் தட்டுத்தடுமாறி அலைந்து திரிகிறேன்
Iồ QJQT56) JITILIT?
O குறிப்பு:
நரகம் எனப்படுவது: இஸ்லாமிய முறைப்படி (காவ்யா) எனப்படும் நரகம் (கடும் பாவிகளுக்கு கடுமையான சித்திரவதைக்குரியது)
: நரகத்தில் ஓடும் ஓடை
கணவன் இறந்ததும் பெண்கள் மறைவாய் வாழும் காலம் Dாதம் பத்தரைப்பொழுது)

Page 89
மு. சிவலிங்கத்தி
ஒரு விதை நெல் - சிறுகை
துன்பப்படும்; அடிப்படை வாழ்வுரிமைகள்; ஆதாரங்கள் ஒரு மக்கள் பிரிவினரின் வாழ்வையே பிரதானமாகக் ெ நண்பர் மு. சிவலிங்கத்தின் படைப்புலகம். மு.சிவலிங்கப் எழுத்துத் துறைக்கு வந்தார் என்பது எனக்குத் தெரியாது அவருக்கு எத்தனை வயது? எத்தனை வயதில் எழுதத் என்பது பற்றிய எந்தக் குறிப்பையும் இத்தொகுதியிலும் காணமுடியவில்லை.
தெளிவத்தை ஜோசப் அவர்களின் மலையகச் சிறுகதைச வாசித்த போதுதான்; குறிஞ்சி வெளியீடாக இவரின் "ம மக்கள்” என்னும் சிறுகதைத் தொகுதியொன்றும் ஏலவே வெளிவந்துள்ளதை அறிந்து கொள்ள முடிந்தது. இருள் சிறுகதையை தெளிவத்தை ஜோசப், மலையக சிறுகதைக சேர்த்து தொகுத்துள்ளார். கவ்வாத்து மலை என்று தொட அக்கதை "அவர்கள் இருளில் வாழ்கிறார்கள். இன்னும் வழி தெரியவில்லை" என்று முடிகிறது இன்றும் அதே நீ அம்மக்கள் உள்ளனர் என்பதை மு. சிவலிங்கம் 2004ல் சிறுகதையும் மெய்ப்பிக்கிறது!
1960களில் இலங்கைத் தமிழ் எழுத்துலகில் விஷேடமான தனித்துவமானதொன்றுமாக மலையக இலக்கியம் அடை காணப்பட்டிருக்கிறது. மலையக மக்களின் ஒரு நூற்றாண் மேற்பட்ட துயரத்தை மலையக எழுத்தாளர்கள் தமது பல ஊடாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். சி.வி. வேலுப்பிள்ை கணேஷ் போன்றோர் மலையக இலக்கியத்தின் அடைய ஆதாரத்திற்கும் அடித்தளமிட்டுள்ளனர். செந்தூரன், ரான தெளிவத்தை ஜோசப், கோமஸ், அந்தனி ஜீவா, சாரல் நா சொலமன்ராஜ், நயீமா பசீர், மலரன்பன், மல்லிகை சி. கு சோமு, மு. நித்தியானந்தன். அல் அஸoமத், கோவிந்தரா (பண்ணாமத்துக் கவிராயர்), கேகாலை கைலநாதன் போன் இன்னும் பலருடனும் மு. சிவலிங்கமும் 1965 களில் இருந் வருகிறார் என எண்ண வேண்டி உள்ளது! இத்தொகுதியிலு
"நோட்டம்", "இதுவும் ஒரு கதை" போன்றவை சிந்தாம
வீரகேசரி (1969) களில் வெளிவந்துள்ளன.
மலையக சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் தீவிர செயற்பாட்டாளராகவும், புரட்சிக்காரனாகவும் சமூக மாற்ற விரும்புபவராகவும் மு.சிவலிங்கம் உள்ளார் என்பதை அ படைப்புக்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. அவருடைய அகம் புறம் சார்ந்த விமர்சனங்களை, மலையக சமூக அ நின்று அவரது படைப்புகளினூடாக பேசுகின்றன.
படைப்புகளும், விமர்சனங்களும் சமூக, பொருளாதார, அ பண்பாட்டுத்தளங்களை அடியொட்டியவையே சமூக மா வேண்டியே எழுத்து வந்தது. பின்னர் பொழுது போக்காக சீரழிந்தது. இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத் பெரும் பரப்புத்தான் மலையக இலக்கியம். அது தமிழ் இ மிக முக்கியமான தளம், கண்டு கொள்ளாமல் விடப்பட்டி மலையக தமிழ் இலக்கியத்தின் வரலாறு நீண்ட பாரம்பரி அவை பற்றிய ஆழமான பார்வையும் ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்தில் மலையக மக்கள். அவர்களுடைய இலக்கி வகிக்கும் இடமும் பற்றிய விமர்சனங்கள். ஆய்வுகள் எதி மேற்கிளம்ப வேண்டும்!
 

ர் படைப்புலகம்
தத் தொகுதியை முன்னிறுத்தி.
மறுக்கப்படும் ாண்டதுதான்
எப்போது
இப்போது தொடங்கினார்
ள் தொகுப்பை லைகளின்
என்ற அவரது ள் நூலில் ங்கும் அவர்களுக்கு ைெலயில்தான்
எழுதிய
தும்
யாளம் டுக்கு டைப்புகளின் ள கே. Tளத்திற்கும் }t DU J|T, டான், )ார். மாத்தளை ஜ் பாறுக் றோருடனும் து எழுதி jᎧlᎢᎧᎱᎢ ,
(1967),
த்தை
JU5.
படைப்புகள்
கறையில்
ாசியல் றத்தை ازg|9یے فا|\ னுள் உள்ள )க்கியத்தின் க்கும் தளம். முடையது.
ங்கள்
ாலத்தில்
※
x
86

Page 90
இதுவரை வெளிவந்துள்ள மலையக இலக்கியங்களை வாசிக்கின்ற போது, அதன் படைப்பாளிகள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கான பிரதான காரணம் அவர்கள் மலையக மக்களின் துயரங்களையே எழுதுகிறார்கள், அவர்களின் துயரங்களை வெளி உலகுக்கும். அவர்களுக்குள் வாழும் மக்களுக்கும் புரிய வைப்பதற்கே எழுதுகிறார்கள். வெறும் பொழுதுபோக்கிற்காக வாசிப்பவர்களுக்கு, மலையக இலக்கியம் உவப்பானதாக இருக்கப்போவதில்லை; அதில் அழகியல் இல்லையென்பார்கள். நவீன படைப்பு உத்திகள் கையாளப்படவில்லை என்பார்கள்: மானிடத் துயரங்களைத் தரிசிக்க விரும்புகின்ற, அடிமட்ட மக்களின் வாழ்வை பார்க்க ஆவல் கொண்டிருப்பவர்களுக்கு இதுவரையான மலையக இலக்கியங்கள் முக்கியமானவைகள்தான்! அவ்விலக்கியங்கள் அம்மக்களின் யதார்த்த வாழ்வின் பிரதிபலிப்புத்தான். இந்த வகையில் மு. சிவலிங்கமும் இத்தளத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
மு. சிவலிங்கம் தனது எழுத்தினூடாக, தான் நேசிக்கின்ற மக்களின் துயரங்கள், அவர்களின் அவலங்கள். அவர்களை எய்த்து மாய்க்கின்ற அரசியல் தலைமைகள். மெளட்டீகத்தையே அவர்களின் மேல் சதா கவிழ்க்கும்
0.
தொழிற்சங்கத் என்கிற தலைமைகள, பெருங்கதையாடல் மலையக சமூக உடைக்கப்பட்டு, ஈழத்து மாற்றத்திற்காக Ls ábáSulő ঠু உணர்வு பூர்வமாக தி இலக் 靴 பத்தின் வெளிவரும் புதிய பகுதி பகுதியான
தலைமுறைகள் பற்றி இலக்கியங்கள் பேசப்பட
அதிக அக்கறை வேண்டியுள்ளது. கொண்டுள்ளார். பகுதிகளைச் சரியாகப்
బ பகுத்தாய்வு செய்வதும், நேரடியாகவும் அவற்றை மதிப்பிடுவதன் ஈவிரக்கமற்ற ஊடாகவுமதான, முழு முறையிலும் ஈழத்து தமிழ் .::::::::8: " ... . வெளிப்படுத்துகிறார். இலக்கியத்தையும் தமிழ்ச் சூழலில், பார்க்க முடியும் அது தலித் இலக்கியம், இன்று எங்கே நிற்கிறது பெண்ணிய என்கிற மறுவாசிப் ை இலக்கியம் என்பன உணர முடியும்! முக்கியத்துவம் 漆 3.
பெற்றுள்ள 888
நிலையில்: இலங்கைத் தமிழ் இலக்கியத்தினுள் மலையக மக்களின் இலக்கியமும், வடக்கு கிழக்கைச்சார்ந்த மிக மோசமாக அடக்கப்படுகின்ற முஸ்லிம்களின் இலக்கியமும் ஏன் முக்கியத்துவமிக்க பேசு பொருளாக ஆக்கப்படவில்லை? ஏன் அதற்கான இடம் மறுக்கப்படுகின்றது? என்கிற கேள்விகள் நமக்கு முக்கியமாகின்றன. மலையகத்தைச் சேர்ந்த, மலையக மக்களின் வாழ்வின் மீது பற்றுக் கொண்டவர்களின் முன் இக்கேள்வியை முன் வைப்பது பொருத்தம் என நினைக்கிறேன்! ஈழத்து தமிழ் இலக்கியம் என்கிற பெருங்கதையாடல் உடைக்கப்பட்டு, ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பகுதி பகுதியான இலக்கியங்கள் பேசப்பட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

阶
N
C
N
s
வேண்டியுள்ளது. பகுதிகளைச் சரியாகப் பகுத்தாய்வு செய்வதும், அவற்றை மதிப்பிடுவதன் ஊடாகவும்தான், முழு ஈழத்து தமிழ் இலக்கியத்தையும் பார்க்க முடியும் அது இன்று எங்கே நிற்கிறது என்கிற மறுவாசிப்பை உணர முடியும்
காலணியம் கொண்டு வந்த தொழிலாளர் அடிமைமுறை இன்று சுதேச காலணியமாக எம்மை அடக்குகின்றது. நமது அரசியல் தலைமைகள் எதுவும் நமது மக்களின் பிரச்சினைகளிலிருந்து நமது மக்களை விடுவிக்கவில்லை. மாறாக பல்வேறு வழிகளிலும் நமது மக்களை மேலும் மேலும் அடிமைப்படுத்தவே துணை நின்றிருக்கின்றன.
மு.சிவலிங்கத்தின் படைப்புலகில் மிகத் துல்லியமான அரசியல் விமர்சனம் இலக்கிய உரையாடலினுடாகவும் ஆசிரியரின் கருத்தினாலும் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தப்படுகிறது! நண்பர் மு. சிவலிங்கம் ஒரு சமூகப் போராளியாக மலையகக் களத்தினுள் செயற்பட்டிருக்கிறார். செயற்படுகிறார். அவரது எழுத்தில் ஆவேசமும், கோபமும் வெளிப்படுகின்றது. பெருமளவிலான இடங்களில் ஆசிரியரே கதை சொல்லியாகி பாத்திரவார்ப்புகளை சித்தரிக்கிறார்.
இப்போது நாம் பார்க்க எடுத்துள்ள "ஒரு விதை நெல்" சிறுகதைத் தொகுதி 15 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கதையிலும் அவர், மலையக மக்களை வாட்டுகின்ற ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சினைகளை பிரதானமாக அடையாளம் காட்டுகிறார். அவையே அவரது கதைகளின் பேசுபொருளாகவும் இருக்கிறது!
1 ஒரு விதை நெல் - 1999 ஜூன் வீரகேசரி
மலையக மக்களின் நீண்டகால கல்விப் பிரச்சினையையும், மலையகத்திலுள்ள கல்வி அக்கறை கொண்ட சமூக சக்திகளையும் அவர்களது சமூக உணர்வினையும், மலையக மக்களை ஆளவேண்டும் என்கிற மனோபாவம் மட்டுமே கொண்ட அரசியல்வாதிகளையும். மலையக மாணவர் சமூகத்தின் கல்வி எதிர்காலம் மீது அக்கறை அற்றிருக்கின்ற

Page 91
ஆசிரியர்களையும் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தும் கதை இது
மலையகத்தில் எழுந்துள்ள உட்கட்சி அதிகாரப் போட்டியின் விளைவாய் மலையக கல்வி சமூகம் எதிர் கொள்கின்ற பின்னடைவை, சமூக அக்கறையுடன் அதுவும் வறுமையில், தோட்ட லயனில் பிறந்து, கஷ்டப்பட்டு கல்விகற்று மலையக கல்விச் சமூகம் முன்னேற மலையக மாணவர் சமூகத்திற்கு கல்வி எனும் உயர் செல்வத்தை வழங்கத் துடிக்கும் தன்னலமற்ற அதிபர் ஆறுமுகம் இக்கதையின் பிரதான கதை மாந்தராக உள்ளார்.
2. பொன்னி - 1997 தினக்குரல்
பொன்னி என்ற ஒரு பெண்நாயைப் பற்றிய கதை இது என்னைப்பொறுத்தவரை இது ஒரு குறியீட்டுக் கதைதான். மனிதர்களுக்கும் அங்குள்ள மனித வாழ்வுக்கும் இக்கதை பொருத்தமுடையது. வறுமை, விலைவாசி ஏற்றம், உழைப்புக்கேற்ற கூலியின்மை, மோசமாக அதிகரித்துவரும் பொருளாதாரச் சரிவு நாட்டு மக்களைப் மிக மோசமாக கடந்த பல ஆண்டுகளாக பாதித்து வருகிறது. இந்த விடயத்தை மலையகச் சூழலுடன் பிணைத்து ஆசிரியர் இக்கதைப் பிரதியை எழுதியுள்ளார்.
"ஒரு தேங்காய் ஒட்டிய சிரட்டையைக் கூட மனிதர்கள் இன்று வீசுவதில்லை. அவர்களது வீட்டில் உணவும் விரயமேயில்லை, ஒரு ரொட்டித் துண்டைக்கூட அவர்களது வீட்டு வாசலில் காணமுடிவதில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்க்கையை ஒட்டுவதற்கு தவிப்பு. பற்றாக்குறை. அவர்களை நொந்து என்ன பிரயோசனம்."
மனித வாழ்வின் வறுமை பற்றி. மனிதர்கள் வீசுகின்ற மிஞ்சியதுகளில் வாழ்வை ஒட்டும் ஒரு நாயின் அங்கலாய்ப்புத்தான் மேற்கூறப்பட்ட வாசகங்கள்.
வறுமையில் வாழும் மனிதர்களுக்கு வறுமையிலிருந்து விடுதலை மரணம்தான் என்பதுபோல்; மனித சமூகத்தின் வறுமை நிலை, இறுதியில் மனிதர்களையே நம்பிவாழும் நாய்களுக்கும் பொதுவானதாகிவிடும் போது உயிர்களின் பேதங்கள் - பசியில், துன்பத்தில், வாழ்வின் முடிவில் வேறுபாடுகள் இல்லை என்பதை நமக்குச் சொல்கிறது.
3. சாராயபுரம் - 1997 (பிரசுரமான பத்திரிகை பற்றிய விபரமில்லை)
மலையகத் தொழிலாளர் சமூகத்தை - குடியழிக்கும் குடி பற்றியதும், மதுவுக்கு எதிராக மலையகத் தோட்டப்புறங்களில் வளர்ந்துவரும் பிரக்ஞையும், ஆண் தொழிலாளர்களின் குடிப்பழக்கத்தால் நேரடியாகப் பாதிக்கப்படும் குடும்பப் பெண்களின் மதுவுக்கெதிரான விழிப்புணர்வையும் பதிவு செய்யும் கதை இது நீண்ட காலமாய் மலையகத் தோட்டங்கள் சாராயபுரமாகவே உள்ளது என்பதை இக்கதை வெளிப்படுத்துகிறது
"இந்தப்பகுதியில ஏற்கனவே பழைய அரசாங்கம்
 
 

குடுத்த அஞ்சி பாரு இருக்குங்க. ஒடைச்சுச் சொன்னா! மூணு கிலோமீட்டருக்கு ஒரு பாரு இருக்குதுங்க/ இப்போ புது அரசாங்கம் வந்ததும் இன்னும் நாலு பாரு இதே பகுதியிலl போடப்போறாங்களாம். இந்தப் புது பாரு போடுறத ஆதரிக்கிற ஒரு கோஷ்டிக்கும். பழைய பாரு! புதுபாரு எல்லாத்தையும்/ ஒழிச்சுக்கட்டனுமுன்னு எதிர்ப்புக் காட்டுறl இன்னொரு கோஷ்டிக்கும் இந்த மாசம் முழுவதும் ஒரே தகராறு/ தகராறு முத்தி கடைசியில. கொலையில முடிஞ்சு போச்சு' என்றார் சிவனாண்டி டைலர்.
புதிய தேர்தலுக்குப் பின் புதிய அரசாங்கம் வரும். புதிய அரசாங்கத்திற்குப் பின் புதிய எம்பிக்கள் வருவர் புதிய எம்பிக்களுக்குப் பின். புதிய புதிய பார்கள் வரும்.I
"தோட்டப்புறங்களில் பஞ்சையாய் - பராரியாய் வாழும்/ மக்கள் கண் பார்க்குமிடமெல்லாம்/ சாராயக்கடைகளைத் திறந்து விட்டவர்கள் இந்த மக்களின் "தலைவர்கள்' என்று சொல்லிக் கொள்பவர்களே ஆகும். இந்த வறிய மக்களின் வாசற்படியிலேயே இன்று சாராயக்கடைகள் பல்லிளித்துக் கொண்டிருக்கின்ற ஒரு கொடூரமான சூழலை உருவாக்கிய தீயசக்திகள் இவர்களேயாவர்"
என்று சிவனான்டி டைலர் சீரங்கன் கங்கானியிடம் விபரித்தார். சிவனான்டி டைலர் ஊடாக; நிலைமையை துல்லியமாக: சமூக வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டிய தலைமைகள், சமூகச் சீரழிவுக்கு எப்படி பின்புலமாக இருக்கிறார்கள் என்பதை ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்.
4. நோட்டம் - (1967 சிந்தாமணி)
நோட்டம் கதையில் ஆசிரியரின் கூற்றொன்று வருகிறது! கற்பனைக் கண்ணில் மட்டும் மலையக மக்களைக் காணுகிற எழுத்தாளர்களைவிட, தூய மனத்துடன் வேதனைப்படும் நல்லவர்களைவிட, என்னைப்போன்று அவர்களோடு விநாடி பிசகாது ஒட்டித் தொழில் நடாத்திக் கொண்டு திரிகின்றவர்களுக்கு மட்டுமேதான் அவர்களின் வாழ்க்கையை சரிவரத் தெரிந்து கொள்ள முடியும் என அவர்களில் ஒருவராக உண்மையாக நின்று மலையக மக்களின் துயரை ஆசிரியரால் எழுதமுடிகிறது
5. மார்கழிப்பனி - தினகரன் ஜனவரி 2004)
நாடகம், சினிமா, இலக்கியம் எல்லாவற்றிலும் வேலைக்காரப்பாத்திரங்களாக தோட்டத்தமிழர்களையே சித்தரிக்கின்றார்கள். இது ஒரு சமூகத்தின் ஊனமுற்ற ைெலயை அடையாளம் காட்டி நிற்கின்றது.
பறுமை காரணமாகவும் ஆண்களின் பொறுப்புணர்வற்ற ன்மை காரணமாகவும் பெண்கள் நகரப்புற வீடுகளிலும், னவந்தள் வீடுகளிலும் பணியாளர்களாக வலைக்காரிகளாக குறைந்த சம்பளத்திற்கு செல்லும் ாழ்வை சித்தரிக்கிறது இக்கதை ஆனால் இக்கதையில் ருவித Reporting தன்மையே காணப்படுகிறது. இருந்தும் லையக சமூகம் உழைப்பு சுரண்டப்படுவதை முக்கிய ரச்சினையாக எதிர்கொண்டு வருவதனை இக்கதை பசுபொருளாக்கியுள்ளது முக்கியமானது

Page 92
o
6. பன்றியோடு சேர்ந்த எருமை மாடுகளும். தினக்குரல் 2004)
தொழிற்சங்க போராட்டங்களை, எப்படி மலையக அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளே முறியடிக்கின்றன என்பதை இக்கதை வெளிப்படுத்துகிறது.
“உழைப்பிற்கேற்ற சம்பள உயர்வு கொடு" "வீடுகட்டுவதற்கு நிலம் கொடு!" "தோட்டப்பிரதேசங்களில் தொழிற்பேட்டைகளைத் திற" "புதிய பரம்பரையினருக்கு புதிய தொழிலைக் கொடு!" "தரிசு நிலங்களை சுய தொழிலுக்காக வழங்கு" "எங்கள் பாரம்பரிய நிலத்தில் குடியேற்றங்கள் செய்யாதே" "தோட்டத் தொழிலிலேயே எங்களை அடைத்து வைக்காதே"
என்கிற முக்கியமான உணர்வுகள், புதிய தலைமுறையினால் வெளிப்படுகிறது. அடிமை வாழ்விலிருந்து வெளிப்படத்துடிக்கும் தலைமுறையின் குரல்கள் இக்கதையில் ஒலிக்கின்றன.
7. இதுவும் ஒரு கதை - (வீரகேசரி 1969)
தொழிலாளி ஒருவனின் ஓய்வூதியப் பணம் கிடைக்காமலேயே வறுமையிலும், பிணியிலும் வாழ்ந்து இறுதியில் அவன் இறந்தும் போகிறான் என்பதை இக்கதை சொல்லுகிறது.
8. ஆயிரத்திதொள்ளாயிரத்தி நாற்பத்தியெட்டு - தினக்குரல் 1999)
பிரஜாவுரிமைப் பிரச்சினை. மலையகத் தோட்டங்களில் நடந்த சிங்களக் குடியேற்றங்கள். 1958ல் நடந்த சிங்கள தமிழ் இனக்கலவரம், 1958ல் இலங்கை குடியுரிமைச் சட்டத்தை டி.எஸ். சேனநாயக கொண்டு வந்தது. 1949 பாராளுமன்றத் தேர்தல் திருத்தச்சட்டம் பூரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் என்பன மலையக மக்களை அடிமைப்படுத்த எந்தளவு பங்காற்றியுள்ளது என்பதை இக்கதை அரசியல் வரலாற்றோடு பேசுகிறது. அதிர்ச்சியான ஒரு விடயம் இலங்கை சுதந்திர தினத்தையொட்டியே இச்சிறுகதை எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
9. லவ்டீஸ்ஸ்பீக்கள் - தினக்குரல் 2001)
"தலைவரே நீங்க யாரைக் கேட்டுக்கிட்டு பாலங்கட்டப் போறிங்க? நீங்க மட்டும் பாலம் கட்டிக் குடுத்தா. கட்சியிலேயிருந்து நூறுபோரும் வேறகட்சிக்கு போயிருவோம்" என்று கமிட்டித் தலைவர் கள்ச்சித்தார்
தலைவர் பாலம் கட்டிக் கொடுக்க வேண்டிய அவசியத்தை அவர்களுக்கு விளக்கினார்.
"இந்த ஆத்துல எல்லாக் கட்சிக்காரனும்தான் நடக்குறான் நம்ம கட்சிக்கு மட்டும் ஏன் அக்கறை வரனும்?" "வருசா வருசம் ஆத்துல ரெண்டு மூனு பேரு வெள்ளத்துல அடிச்சிக்கிட்டுப் போறாங்களாம்?" தலைவர் பேச்சை இழுத்தார். “வெள்ளத்துல போனவங்களெல்லாம் நம்மகட்சி மெம்பர் இல்ல" என்று இன்னொருவன் கோபமாகச் சொன்னான். "கட்சி அரசியலால் சீரழியும் சமூக அமைப்பு" - மக்கள் நலன் விரோதம் தெளிவாக முன்வைக்கப்படுகிறது.
அரசியல்வாதியைச் சித்தரிக்கும் போது "முதல் தேர்தல்
 

வெற்றியில் தலைவரை ஒரு தோழன் காவடியைப் போல தூக்கிக்கொண்டு ஒரு மைல் தூரம் ஊர்வலத்தில் சென்றான். இரண்டாவது தேர்தல் வெற்றியில் நீான்கு பேர் தூக்கிச் சென்றார்கள்.இப்போது அவரைத் தூக்குவதற்கு பத்துப்பேர் தேவை ஆகவே இப்போதெல்லாம் தலைவரை தோழர்கள் ஊர்வலத்தில் தூக்குவதில்லை." அங்கதம் கலந்து ஆசிரியர் மலையக அரசியல் தலைவர்களை விமர்சனத்திற்குட்படுத்துகிறார்.
தோட்டங்களிலேயே தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்படுவது விடுபட்ட கதைகளில் பிரதான பேசுபொருளாக, தொழிற்சங்கங்களின் கையாலாகாத்தனம்தேசிய இனப்பிரச்சினையின் கூர்மையில் படையினரால் பலியாகும் உயிர்கள். கைது தடுத்து வைப்பு என்பனவும் பிரதான பேசுபொருளாக உள்ளன.
D
சுருக்கம் கருதிய எனது குறிப்புகளே இவை நான் ஏலவே கூறியது போல்; மலையக மக்கள் படும் துன்பங்களை அவற்றிற்கு அடிநாதமான பிரச்சினைகளை மிகச் சரியாக இனங்கண்டு அவற்றை ஒவ்வொரு கதையின் மையக்கருவாக்கி, அவற்றை தீர்ப்பதனால் மட்டுமே தீர்வினைக் கண்டடைய முடியுமென ஆசிரியர் தெளிவாகப் பேசுகிறார்.
இலக்கியம் வரலாறாகவும் உள்ளது. ஆனால் வரலாறுகள் என்பது அதிகார மையங்களை, ஆதிக்கத்தரப்பினரை முன்நிலைப்படுத்துகின்ற போது நாம் உண்மையான வரலாற்றைக் கண்டடைய, இலக்கியங்களைப் பார்க்க வேண்டியுள்ளது:
நம்முடைய சிறந்த எழுத்தாளர்களைத்தான், நமது கலாசாரத் தலைவர்களாகக் கொள்ள வேண்டுமென சுந்தரராமசாமி ஓரிடத்தில் எழுதியிருந்தார். உண்மையில் மலையக மக்களுக்காகப் பேசியும் எழுதியும் வந்த எத்தனையோ எழுத்தாளர்கள், படைப்பாளிகள்தான் உண்மையில் மலையக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்திருக்கிறார்கள், அந்த உணர்வுகளுக்கு விசுவாசமாக இருந்திருக்கிறார்கள். அவர்கள்தான் அம்மக்களின் நண்பர்கள். தலைவர்கள் என்பதை மலையக படைப்பாளிகளின் நாவல்களும், சிறுகதைகளும் எமக்கு தெளிவாகச் சொல்லியிருக்கின்றன. அந்த உண்மைக்கு மு.சிவலிங்கத்தின் இந்நூலும் ஒரு பலமான சாட்சியமாகும்!
“புழுதிப் படுகையில்
புதைந்த நம் மக்களை போற்றும் இரங்கற்
புகழ் மொழியில்லை
பழுதிலா அவருக்கோர் கல்லறையில்லை
பறிந்தவர் நினைவுநாள்
பகருவார் இல்லை"
என எழுதிய சி.விவேலுப்பிள்ளை அவர்களின் துயரம் - ஒரு நூற்றாண்டு கடந்தும் இன்னும் மாறவில்லை என்பதை மு.சிவலிங்கத்தின் இச்சிறுகதைத் தொகுதி மீண்டும் நமக்கு சாட்சி பகள்கிறது.
( ஒரு விதை நெல் புத்தக அறிமுக விழாவில்
ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

Page 93
விடுதலை பெற் உணர்வுகளைக் கோரும் சஜித ஒளியின் மழலை
ஒரு உச்சமான, அதேநேரம் மிக முழுமையான ஒரு கவிதையை எழுதுவதற்கு ஒரு படைப்பாளிக்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என நான் என்னை அவ்வப்போது குறுக்கிட்டுக் கேட்டுக் கொள்வதுண்டு. கடைசியாக நான் எழுதி முடித்த நான்கு கவிதைகளைக் கொண்ட "கண்களால் உயிர் அதிர்ப்பவள் பற்றிய நான்கு பாடல்கள்" எனக்குள் இருக்கின்ற ஈவிரக்கமற்ற விமர்சகனுக்குத் தந்த ஆசுவாசத்தின் அடிப்படையில், ஒரு படைப் பாளியின் உணர்வுகளின் "அதிகபட்ச விடுதலைபெற்ற தன்மை" அதற்கான முக்கியமான தகுதிகளுள் ஒன்று என்று நான் உள்ளுணர்ந்திருக்கின்றேன்.
இத்தகைய பண்பு கவிஞனுக்கு ஒரு பறவையின் உலகினை வழங்குகிறது. புறவுலகின் அத்தனை ஈர்ப்புகளிலுமிருந்து விடுபட்டு அவனால் , அணி டவெளியின் அத்தனை பரப்புகளிலும் நினைத்தபடி சஞ்சரித்து மிதக்க முடிகிறது. நீண்ட காலத்தில் இந்த நிலை, கவிஞனை மிகப்பெரும் சாம்ராஜ்யங்களின் மீது அதிகாரத்துவம் கொண்ட பேரரசனாக அல்லது சர்வலோகங்களின் மீதும்
வல்லமை கொண் நிர்மாணிக்கிறது. இ சாத்தியப்படும் ே சொற்கள். அளெ கத்தியால் கட்டிறுக்கம் பெறு தீட்டிய சொற் அர்த்தங்களுடன் புள்ளிகளில் அமர் தொனி மறுபரிசீல இலகுவில் அணு ஆளுமைமிக்க பீடங்களினதா? பெறுகிறது; மெ சிற்பியொருவனி உளிகளிலிருந்து ( நேர்த்தியைக் கவி
படைப்பின் இத்த தம் வாழ்நாளில் ச நவீன தமிழி கவிஞர்களாக சிவலிங்கம், சே! ஆகியோரைக் அண்மைக் காலம (வாழ்ந்து வருத சிலரும்.இந்த உய விடுவதையும் நீர் வளையங்க
 

என். ஆத்மா
ரனின் கள்
us
ட பெருங்கடவுளாக இத்தகைய உச்சநிலை பாது கவிதைக்கான வடுத்துச் சரியாகக் வெட்டியனபோல் |கின்றன; மிகக் கூர் கள் கூர்மையான வந்து, தமக்கேயான கின்றன. கவிதையின் னைகளை அத்தனை மதிக்க ஏற்காத, 5. It ଉst உயர்ந்த தன்மையைப் த் தத்தில் தேர்ந்த ாது இடறமாட்டாத விளைந்த சிற்பத்தின் தை பெறுகிறது.
கய உன்னத நிலை த்தியப்பட்ட ஈழத்து மிகப் பெருங் நான் சண்முகம் ன், சோலைக்கிளி காணி கிறேன். க வாசுதேவனும் ) இன்னும் ஒரு நிலையை நெருங்கி உணர்கிறேன். 5ம் (சண்முகம்
சிவலிங்கம், நீ இப்பொழுது இறங்கும் ஆறும் (சேரன்), காகம் கலைத்த கனவும் (சோலைக் கிளி), தமிழில் படைப் பின் உச்சங்களின் ஒரு கட்டத்தை நிறைவுசெய்த தொகுப்புகள் என்பது என் அபிப்பிராயம்.
நவீன எழுத்து, தனக்கு பிசிறலாக அமைந்துவிடாது என ஏற்கும் மரபின், பூர்வீகங்களின் இழிநிலை அழகுகளுடன் மிளிரும் சண்முகம் சிவலிங்கத்தின் கவிதைகளும் : ஒட்டுமொத்தமும் நவீனத்துவமாக வெளிப்படும் சேரனின் கவிதைகளும், நவீனத் துவத்தில் பரிசோதனை களையும் பாய்ச்சல் களையுமே எப்போதும் அவாவி நிற்கும் சோலைக்கிளியின் கவிதைகளும் உலகிற்கு உரத்துக்கூறுவது படைப்பின் சர்வதேசத் தன்மைக்கு படைப்பாளி அடிப்படையில் முற்று முழுதான விடுதலை பெற்ற உணர்வுகளைக் கொண்டவனாக இருக்க வேண்டும்" என்பதாகவே எனக்குப்படுகிறது.
‘விடுதலை பெற்ற உணர்வுகள் என்ற கருத்தியலை நாம் ஒரு படைப்பாளி
சார்ந்த பல்வேறு கூறுகளில் குவியப்படுத்தி நோக்கலாம். அவனை உருவாக்கிய கலை, இலக்கிய வரலாற்றுப் பாதை, அவனது
சமூகவியல் நடத்தை, படைப்பியல் குறித்த நிலைப்பாடுகளின் தன்மை என தொடக்கத்தில் ஒரு படைப் பாளி ஏராளமான உளைச்சல்களுக்கு ஆளாகிறான். எனினும் படைப்புத் தேர்ச்சியில், இடைவிடாத பயிற்சியில் அவனது ஆளுமை மேற்கிளம்பிவரும் பட் சத்தில் அவன் தன்னைக் கண்டுகொள்கிறான். ஆளுமையின் வலுவுடன் தன்னைப் பிணித்திருக்கும் சங்கிலிகளின் கணிணிகளை ஒவ்வொன்றாகக் கழற்றிக்கொண்டு வெளிவரும் போதே அவனது சிந்தனைகளின் கருத்துருவங்கள் பரிபூரணமான சுதந்திரப் பார்வையுடன் இயங்க ஆரம்பிக்கின்றன. இத்தகைய குறுக்குக் கோடுகளற்ற வெளியின் பறவையாக உருமாறும் அவனுடன் கோர்த்துக் கொள்ளும் ஏனைய படைப்பியற் கூறுகளுடன்தான் அவன் அரசனாகவும், கடவுளாகவும் மாறுகின்றான். இத்தகைய கவிஞர்கள் படைத்த சாம்ராஜ்யங்களும் , உலகங்களும்தான் நமது வெளிகளை கம்பீரமும் திமிறும் கொண்டனவாக மாற்றி வைத்திருக்கின்றன.

Page 94
தனது ஆரம்ப நாட்களில் ஒரு படைப்பாளி தான் சார்ந்த சூழலின் கலை, இலக்கிய வரலாற்றின் தொடர்ச்சியாக வருகின்ற, தன்னை ஆகர்ஷித்த ஒருவரின் விரல்களைப்
பற்றிக் கொண்டு நடைபழகு வதொன்றும் அசாதாரணமான விடயமல்ல. சஜிதரனுக்கு
緣縫絲繳囊線
மனோநிலையில் நவீனத்துவமாக எழுதினாலும், யாப்பின் தளை, சீர், சந்தங்களுக்குள்ளெல்லாம் கவிதை யைத் தேடி அடையும் திராணியற்ற புதிய உலகில், மரபுக்கவிதையை அவர் எப்படி வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடலாம்; ஆனால், இந்தப் பழமை சார்பு அவரது தொகுப்பின் நவீன கவிதைகளின் பாகத்திலும் தொடரும் போதுதான் ஏமாற்றம் கவிகிறது.
畿
syrir
"எமனைக்
எங்கள் அ அக்கி
த6 கோடை வந்தி ԼՐԱյlL D QG
談線畿
தரன் மிக இ6 அவருக்கு முன்னே காலம் காத்திருக் படைப்பியலின் உச்ச
அவா அவரு விமர்சனங்களை எதிர்கொள்ளத்தயா தனது கனவுகளு துருத்தும் தடைகை மெதுமெதுவாகவே அகற்றிக் கொள் S வேண்டுமென்பது OLLTYTkOTkTe essYOzLLLSLLLYLLLLLZYSZZLLLYekLOZYLSLkLSLSYekSeLekeLeOZZZZSLSLSLZ
அனுகூலமாகவும், பிரதிகூலமாகவும் உகரந் திரிந்து அமைந்துவிட்ட விடயம் அவரை தன் ! ஆழமாகப் பாதித்துவிட்ட படைப்பாளி (மீண்டும் கோ6 பாரதி என்பதுதான். பாரதியிடமிருந்து என்று மரபின் ச யாப்பையும் பாரதியின் காதலுக்குரிய புணர்த்தலும் கடவுளான பராசக்தி மீதான அச் சொற் களி உணர்ச்சியையும் எடுத்துக் கொள்கிற பிரயோகங்களு சஜிதரன். பாரதியின் புதிய வீச்சுமிக்க அர்த்தங்களுெ சிந்தனை நோக்கினால் அவரது உலக பாதிக்கப்படவில்லை. அதனாலேயே யாப்பின் த6ை பழந்தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தின் திணறுகின்றெ தொடர்ச்சியாக பாரதியிடமும் காட்டுகின்றது. தொடர்ந்து வருகின்ற விதமாக
சஜிதரன் யாப் "நிலவின் ஒளி நதியில் - உயிர் கையாளுகிற நீந்தித் ததும்பும் இரவினிலே. " பின்னாளில் (அடங்காக் கவிதை, பக்கம் - 12) வலிமையாக போகிறதென்று என்று ஒளியின் மழலைகள் கூறலாம். ஒரு தொகுப் பின் மரபுக் கவிதைகள் அவர் பரிணமி பாகத்தில், இன்னும் பழமையாக பரிசுத்தமாக எழுதுகிறார். எத்தனை புதிய வெளியேறுவத
பரிச்சயம் அ
சொற்களை
கையாளும் மு வெகுவாகக்
சிந்தனையில்
நேரும் கால கவிதைவரிகள் இன்னும் குை எதிர்பார்க்கலா நவீனத்துவமா உயிரோட்ட வுாசுதேவனின்
-
 
 
 
 
 

ருவேந்தி மருளும் ற்றோடும் ன்னையர் வயிற்று ரி பெருக்கும் ாலோடும் றங்கிற்றெம் மண்மீது 3-u ILD......ས་ நிலங்களின்
綫線
ம் படைப்பாளி. மிக நீண்டதொரு கிறது. கவிதைப் ங்களை நெருங்கும் bகிருந்தால்,
அச்சமின்றி ராக இருக்குமவர் க்குக் குறுக்கே ளயும் இனங்கண்டு பனும் அவற்றை ளத் தலைப்பட எனது கருத்து.
இகரத்தை இருத்திற்று இடத்தே." டை பக்கம் - 12 ந்தங்களும் சொற்களின் பழைய சொற்களும் பிலான t-160) Քա நம் மற்றும் தேய்ந்த மன தொடரும் கவிதை, ம் எத்தனை சிறியதாய் ாகளுக்குள் சிக்குண்டு தென்பதை எடுத்துக்
பை மிகச் சிறப்பாகக் ார். இது அவருக்கு
நிச்சயம் எங்கோ க் கை கொடுக்கப் மட்டும் உறுதியாகக் ; உயர்ந்த கவிஞராக க்கும் காலம் மலர்ந்தால் அவர் யாப்பிலிருந்து ற்குக்கூட, இந்த யாப்புப் வருக்கு உதவக் கூடும். மிகச் சிக் கனமாகக் >றைமையும் அவருக்கு
கை வந்திருக்கிறது. முதிர்ச்சியும் தெளிவும் த்தில் சொற்களினதும் ரினதும் எண்ணிக்கை
றந்து விடக்கூடுமென - ாம். இந்த வளர்ச்சியை,
கவும், கட்டிறுக்கமாகவும்,
மாகவும் எழுதும் ன் கவிதைகளில் நான்
தரிசித்திருக்கிறேன். மெளனத்தின் குரல 123 என்று தொடராக அவர் எழுதிய
கவிதைகளின் வரிகளின் எண் ணிக் கைகள் பத்துக்கு மேற்பட்டிருக்கவில்லை என்றொரு ஞாபகமிருக்கிறது.
O)
'சஜிதரன் மிக இளம் படைப்பாளி.
அவருக்கு முன்னே மிக நீண்டதொரு காலம் காத்திருக்கிறது. கவிதைப் படைப்பியலின் நெருங்கும் அவா அவருக்கிருந்தால், விமர்சனங்களை அச்சமின்றி எதிர்கொள்ளத்தயாராக இருக்குமவர் தனது கனவுகளுக்குக் குறுக்கே துருத்தும் தடைகளையும் இனங்கண்டு, மெதுமெதுவாகவேனும் அவற்றை அகற்றிக் கொள்ளத் தலைப்பட வேண்டுமென்பது எனது கருத்து. தீவிரமான படைப்புச் செயற்பாடு விளைவிக்கும் கோட்பாடுகள், கோட்பாடுகளின் சார்புகள், சார்புகளின் மாற்றங்கள் இவற்றுக்கும், தனது குணவியல்புகள் சார்ந்து அவர் பேணிவரும் பரவலான கலை, இலக்கிய நட்புறவுகளுக்குமிடையில் எத்தகைய சமநிலைகளைக் கண்டடையப் போகிறார் என்பது. தனிப்பட்ட விதத்தில் அவரை நான் அறிந்த விதத்தில் அவருடைய எதிர்காலம் தொடர்பான சவால்களில் ஒன்று.
உயிர்த்துடிப்பும் உணர்வுமயமும் மிக்க கவிஞனாக, உறைந்து போயிருக்கும் சமூகக் கட்டுமானங்கள் மீது அவரது நடத்தைகள் எத்தகைய எதிர்வினைகளையாற்றப் போகின்றன என்பது இன்னொன்று. இத்தகைய விடுதலைகளையே அவரது கவிதைகள் கோரிநிற்கின்றன. அவையே மரபிலிருந்தான முழுமையான நவீனத்துவத்தையும், பரிசோதனைக ளையும் அவரது எழுத்துகளுக்குச் சாத்தியப்படுத்த வல்லன. அத்தகைய பயணத்துக்கான தொடக்கங்களாகவும், அவரது கவிதைகளின் விருப்புக்களை வெளிப்படுத்துவனவாகவும் அவரது 'மனிதக் குருதி பற்றிய உனது புனைவுகள்', "இரும்புமுகம் பற்றிய பிரத்தியேகக் குறிப்புகள்", "காற்றுச் சுமக்கும் கவிதைகள்', 'மாறாதிருக்கக் கடவது இம் மழைக்காலம்' ஆகிய நவீன கவிதைகள் உள்ளன. கவிதைகளின் விருப்பங்களை சஜிதரன் தட்டிக் கழிக்கமாட்டார் என்பது எனது நழ்பிக்கை.
உச் சங்களை

Page 95
ஆறு கடல், காடு, மலைகள் அனைத்தையும் தனியார் மயமாக்கக் கோரும் உலக முதலாளி வர்க்கத்தின் கரங்களில் வேதப்புத்தகமாகவும் நீதி நூலாகவும் பயன்பட்டு வருகிறது ஒரு கட்டுரை. “பொதுச் சொத்தின் 96JGaoLio” (The Tragedy of the commons) GT6TD sgbgës கட்டுரையை எழுதியவர் காரட் ஹார்டின் என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.
1968 டிசம்பரில் "சயின்ஸ்" என்ற அமெரிக்க இதழில் வெளியான அந்தக் கட்டுரை மாபெரும் அறிவியல் ஆய்வாக முதலாளி வர்க்கத்தால் கொண்டாடப்படுகிறது. இதுவரை 600 பதிப்புகள் வெளியாகியுமிருக்கிறது.
காரட் ஹார்டின் முன்வைக்கும் "அறிவியல் பூர்வமான" ஆய்வின் முடிவுகளை கீழ்க் கண்டவாறு தொகுத்துக் கூறலாம்.
இந்த உலகின் வளங்கள் வரம்புக்குட்பட்டவை. எனவே, அவற்றை நுகரும் மக்கட் தொகையும் வரம்புக்குட்பட்டதாகவே இருக்க முடியும். ஆனால் ஏழைகள்தான் வகை தொகையின்றி பெற்றுத் தள்ளுகிறார்கள். வேண்டுகோள்களால் இதைக் கட்டுப்படுத்த முடியாது. இதற்குரிய "தண்டனை" வழங்கப்பட வேண்டும். பொறுப்பற்ற பெற்றோர்களின் பிள்ளைகள் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
“பொதுச் சொத்து என ஒன்று இருப்பதனால்தான் இப்படி உருவாகும் கூட்டம் அதனை நாசமாக்குகிறது. எனவே
 

பொதுச் சொத்துக்களை ஆறு, கடல், காடு போன்றன தனியாருக்கு விற்றுவிடலாம். அல்லது அவற்றைப் பயன்படுத்தும உரிமை குறிப்பிட்ட அளவு சொத்துள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலையை உருவாக்க அவற்றை ஏலம் விடலாம். பொதுச் சொத்தின் அழிவா, தனியார் மயமா என்பதை நாம் உடனே முடிவு செய்தாக வேண்டும்" என்று கூறுகிறார் ஹார்டின்.
"மனித குலம் உயிர் வாழ்வதன் நோக்கம் உற்பத்தி, உற்பத்தியின் நோக்கம் லாபம்"
ன்ற கிட்டப்பார்வைதான் தலாளித்துவத்தை வழி நடாத்துகிறது. இயற்கையை அழிக்கும் போதும், மாற்றியமைக்கும் போதும் அது மனிதனின் மீது என்ன விளைவுகளைத் தோற்றுவிக்கிறது என்பதைப் பற்றியும் முதலாளித்துவம் கவலைப்படுவதில்லை.
ఖ
கார்ல் மார்க்ஸ் தன்னுடைய மூலதனத்தில் ஏளனம் செய்து ஒதுக்கிய மால்தஸ் பாதிரியின் மக்கள் தொகைக்கோட்பாடுதான் ஹார்டின் முன்வைக்கும் "அறிவியல" ஆய்வின் வழிகாட்டி. எனினும் இதனை "இன்னொரு அமெரிக்க குப்பை" என்று நாம் புறந்தள்ளி விடவும் முடியாது. இந்தக் “குப்பை"தான் இன்று உலக வங்கியின் பைபிள். உலக வங்கியின் ஆணைக்கிணங்க மகாராட்டிர அரசு கொண்டு வந்துள்ள "நீர்வள ஒழுங்கு முறைச்சட்டம” என்பதே “ஹார்டின் சட்டம" தான். “தனது சொத்தாக இல்லாத எதையும் ஒரு மனிதன் பாதுகாக்கமாட்டான். இது மனித இயல்பு. எனவே இயற்கை வளங்களைத் தனிச்சொத்தாக்குவது ஒன்றுதான் அவற்றைப் பாதுகாப்பதற்குகந்த வழி" என்கிறார்கள் பன்னாட்டு முதலாளிகள்!
மாநிலத்தின் நீர் வளங்கள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை முதலாளிகள், அதிகாரிகள், வல்லுனர்கள் அடங்கிய மூவர் குழுவிடம் ஒப்படைப்பது. ஏக்கள் ஒன்றுக்கு ஆண்டுக்கு பாசன வரி ரூ. 8000, இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்ற விவசாயிகளுக்கு ரூ. 12,000 என்ற விதிமுறைகளின் பொருள் வேறென்ன?
“எனக்கு பிள்ளையில்லை நிலமும் இல்லை. அரசாங்கம் எனக்கு நிலம் தரப் போகிறதா”?என்று மகாராட்டிர அரசை நோக்கிக் கேள்வி எழுப்பினார் ஒரு விவசாயி. உடைமைகள் ஏதுமற்ற இந்தப் பாமர விவசாயியின் கேள்வி உலக முதலாளி வர்க்கத்தின் நோக்கத்தை அம்பலமாக்குகிறது. நீர் வளத்தைப் பாதுகாப்பதோ, இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதோ உலக முதல்ாளிகளின் நோக்கமல்ல; அவற்றைத் தங்களது தனிச் சொத்தாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது வேட்கை.
“உங்களுக்கு வேலை கொடுப்பதற்காகத்தான் நான் ஆலை தொடங்குகிற்ேன்" என்று தொழிலாளியிடம் கூறும் இந்தப் பரோபகாரிகள், “ இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு"த்தான் அதனைத் தங்கள் சொத்தாக மாற்றிக் கொள்ள விரும்புவதாக நம்மிடம் சொல்கிறார்கள்.

Page 96
"கொழும்பில் ரெயில்வே ஸ்டேஷனை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை வெள்ளைக்காரனிடமிருந்து பெற்று, எஞ்சிய இரும்புப் பொருட்களைத் திருடி மர ஆலைகள் நடாத்தி சுயலாபம் கருதி கத்தோலிக்க மதத்தைத் தழுவி உமது வர்த்தக நடவடிக்கைகளை காப்பாற்றிக் கொள்வதற்காக, இலாபத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக பெளத்த மதத்துக்கு வந்து; வெள்ளைக்காரனுக்குப் பின்னர் நாட்டின் ஆட்சியதிகாரத்தைப் பிடிப்பதற்காக இனவாத அபினை மக்களுக்கு ஊட்டிய உன்னைப் போன்றவர்களுக்கும் எமது நாட்டின் மகிமைகள் என்றும் எமக்கு இன்பந்தரும் எனக் கூறி எனது சிலையை வர்த்தக நிலையத்தின் முன்பாக நிறுத்தி மக்களது பொக்கட்டுக்களை அபகரிக்க தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கும் “சுப்பர் மார்க்கட்" காரணுக்குக்கும் உனக்கும் இடையில் எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது."
ராஜசிங்க மன்னன் தனது உறையிலிருந்து வாளை உருவி எடுத்தான், தர்மபாலவின் நெஞ்சை நோக்கி ஏழுமுறை வெட்டினான். மூச்சு விடாமல், ஒரு சொட்டு ரத்தமும் இழக்காமல் தர்மபாலவின் சிலை அந்த இடத்திலேயே இறந்து விட்டது. கண் இமை மூடித்திறப்பதற்கு முன்பாக ராஜசிங்கன் மறைந்து விட்டான். இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நிருபர் தன்னால் இயன்ற வேகத்தில் ஓட்டம் பிடித்தார். ஒடியஒடியஅவரையும் அறியாமலேயே அவர் ராஜகிரிய சீத்தாவாக்க ராஜசிங்கனின் சிலை முன்பாக வந்து நின்றார். ராஜசிங்கனின் சிலை முன்பு இருந்ததைப் போன்றே அப்படியே அங்கிருந்தது. அதன் நெஞ்சுப் பகுதி வெடித்து அதிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
இதேநேரம் நாம் மேற்சொன்ன ராஜகிரியவிலிருந்த குருட்டுப் பிச்சைக்காரன் அங்கிருந்து வெகு துாரத்திலுள்ள நகரொன்றுக்கு சென்று அந்நகர் பஸ் தரிப்பு நிலையமொன்றில் ஒரு பயணியுடன் கதைத்துக் கொண்டிருந்தான்,
இந்த நகரில் எஸ். மஹிந்த தேரவின் சிலையொன்று இருக்கின்றதல்லவா? என குருட்டுப் பிச்சைக்காரன் பயணியிடம் வினவினான்,
"ஆமாம்" பயணி பதிலளித்தான்.
"அந்த சிலை இறங்கி வந்து இந்த நகரில் உள்ள தமிழ்க் கடைகளை சூறையாடுவதை நான் கண்டேன் என எப்போதாவது நான் சொன்னால் நீங்கள் அதை நம்புவீர்களா?" குருடன் மீண்டும் வினவினான்.
"இல்லை" எதுவித தயக்கமுமின்றி அந்தப் Juu6Oof sngólsOTT 6.
"நல்லது" என்றான் குருடன், அப்படியானால் இன்னும் சிலகாலம் இந்த நகரில் தங்க இயலும் என அவன் எண்ணிக் கொண்டான், O
ce (b.
c660
மெள
ଜୋଅSrt வந்த
உன்ே
6)öII
அரு
(8LITC
Jпап (36)Jë
நகர எதிர
எதிர்
666
இன்
திரு எடுத்
உயி(
@_ü(
 

تھے:
=**
ர் ஓயும் வரைக்கும் உள்ளொளி séré(6(3ross?
தவர்தமை ஆறுதல் படுத்திடத் தானே பினைப் பகர்ந்திடாது அகன்று சென்றேன்; போய்விடாதிருந்திடப் பண்பாடுகள்
னத்தின் விலங்குகளால் எனைப் னத்திருந்தேன்,
புததும்பிக் கிடந்த உனதழகிய 5ளில் பதிந்திடா வண்ணம் ாதத்துடன் கண்களைத் திருப்பிக் ண்டேன்;
னங்களும் புன்சிரிப்பும் னெதிரே வராமல் கிய முகக் கோலத்தை எனதாக்
ண்டேன்; து நிழல் மீது எனது நிழல் வீழ்ந்து பின்னிடும் காமையால் வேகமாகக் கடந்து போனேன்; விடை பெற்று புன்னகையுடன் பிரிந்த நாளில் ந்திடாத அன்பின் பளுவினைச் சுமந்து
னேன்.
ாலும்
லூரி முன்றலிலும் வேகத் தெரு முனைவினிலும் தி மஞ்சள் கிரணங்கள் ததின் கண்ணாடி வில்லைகளிலும் குசு வாகனத்திலும் பளிச்சிட்டுச் சிதறிட போல எதிரே வந்து ம் குறைத்து நீதடுமாறித்தவித்த த்தின் மத்தியிலுமாய்
பாராத் தருணத்தில் கொண்ட உன் விழிகள் மாத்திரம் எ உற்றுப் பார்த்தவாறே கிடக்கின்றன னும்
பெத் திரும்பப் பார்த்து துச் செல்லாமலே விட்டுச் சென்ற து பார்வைகள் ராயும் வரைக்கும் உள்ளொளிபாய்ச்சிடுமோ? ராயும் வரையும் உயிரினைத் தீய்த்திடுமோ?
பஹீமா ஜஹான் (20051223)

Page 97
பொருள் நம்மிடம் இருந்தால்தான் அது நம்முடையதாகிறது என்றார் கார்ல் மாக்ஸ். பொதுச் சொத்துகளையும் இயற்கையையும் வீணாக்கும் பொறுப்பற்ற தன்மை மக்களிடம் நிலவுகிறதென்றால் அதற்கு முழு முதற்காரணம் முதலாளித்துவம் அவர்களிடம் தோற்றுவித்திருக்கும் சிந்தனையும் பண்பாடும்தான்.
முதலாளித்துவத்தால் இன்னமும் தின்று செரிக்கப்படாம மக்களிடம் எஞ்சியிருக்கும் மரபுகளும் விழுமியங்களுட பாட்டாளி வர்க்கத்திற்கேயுரிய பொதுமை நாட்டமும்தா? "நமக்குச் சொந்தமில்லாததையும் நம்முடையதாகக் கருதும்" பண்பாட்டை மக்களிடம் நிலவச் செய்திருக்கின்றன.
முதலாளித்துவமோ தனக்குச் சொந்தமில்லாத எந்தப் பொதுச்சொத்தையும் நாசமாக்குகிறது. பாலாறும், ஒரத்துப்பாளையம் அணையும், கங்கை, யமுனையும் சி. எடுத்துக் காட்டுகள். முதலாளிகள் இயற்கையை நேசிக்குமாறு செய்யும் பொருட்டு இயற்கை வளங்களை ஹார்டினின் அறிவுரைப்படி தனியார் மயமாக்கி விடலாம்தான். ஆனால், அவற்றைச் சூறையாடுவதன் வாயிலாகத்தான் முதலாளித்துவம் தன்னுடைய நேசத்தை வெளிப்படுத்திக்கொள்கிறது.
ஆயிரம் ஆண்டுகளாய் சேமிக்கப்பட்ட பிளாச்சிமாடாவின் நிலத்தடி நீர் வளத்தை இரண்டே ஆண்டுகளில் கொக்கோ கோலா ஏன் உறிஞ்சித் தீர்க்க வேண்டும்? பல லட்சம் ஆண்டுகளாய் சூரியனின் வெப்பத்தால் உருவாகி சேமிக்கப்பட்டிருக்கும் நிலக்கரியையும் எண்ணெய் வளத்தையும் சில பத்தாண்டுகளிலேயே சுரண்டி எடுத்துவிட்டு "சூரிய ஒளியிலிருந்தே மின்சாரம" , "புதுப்பிக்கப்படக்கூடிய எரிபொருள்" காற்றிலிருந்து மின்சாரம், கடல் நீரிலிருந்து குடிநீர் என்று எதற்காக தவிக்க வேண்டும்?
பிளாச்சிமடாவின் நிலத்தடி நீரையும் வளைகுடாவின் எண்ணெய்க்கிணறுகளையும் வற்றச் செய்தவர்கள் ஏழைகளால் பெற்றுப் போடப்பட்ட மக்கள் கூட்டமல்ல. யாரிடம் இயற்கை வளங்களை ஒப்படைக்க வேண்டுமென ஹார்டின் சொல்கிறாரோ, அந்த பணக்கார வர்க்கத்தின் கார் தாகமும், பெப்சி தாகமும்தான் ஏனைய மக்களைத் தாகத்தில் தள்ளியிருக்கிறது.
இந்த பணக்கார வர்க்கத்தின் தாகமும் இயல்பான தேவையிலிருந்து எழுந்ததல்ல. இதுவும் விளம்பரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட தாகம், மூலதனத்தின் தாகத்தை முதலாளி வர்க்கத்தின் லாப வேட்கையை தணிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட தாகம்.
இந்த தாகம் ரொம்ப பெரிசு அதனால்தான் பல ஆயிரம் விவசாயிகள், சில நூற்றாண்டுகளாய் விவசாயம் செய்தும் அழியாத நிலத்தடி நீர்வளத்தை. ஒரேயயொரு கம்பனி இரண்டே ஆண்டுகளில் அழித்துவிட்டது.
நாளொன்றுக்கு 5லட்சம் லீட்டர் என்ற ஒப்பந்தத்தின் வரம்புக்குள் நின்று பத்தாண்டுகளுக்கு உற்பத்தியை விரிவாக்காமல் ஒரே அளவில் வைத்திருப்பதற்கு கோக் நிறுவனம் ஒரு விவசாயி அல்ல. தாமிரவருணியிலிருந்து நாளொன்றுக்கு எவ்வளவு தண்ணீர் எடுக்க வேண்டுமென்பது ஒப்பந்தக் காகிதத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது அட்லாண்டாவில் உள்ள
 

கோக்கின் தலைமையகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. "தண்ணிருக்குப் பதிலாக கோக்" என்பதை தனது முழக்கமாக வைத்துள்ள கம்பனியின் தாகம் தாமிரவருணி ஆற்றையே போத்தலில் அடைத்தாலும் அடங்கப் போவதில்லை.
இயற்கையை ஒம்பும் விதத்திலோ, அல்லது இயற்கை தன்னை புனரமைத்துக் கொள்ளும் வேகத்தைக் கணக்கில் கொண்டோ முதலாளித்துவச் சுரண்டலின் வேகம் தீர்மானிக்கப்படுவதில்லை. இலாபம் மட்டுமே அதன் உந்து சக்தி. எனவே, இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் சுரண்டுவதில் முதலாளித்துவம் காட்டும் வரைமுறையற்ற வெறி என்பது அதன் இயல்பான பண்பு.
குடகு மலையின் காடுகளை அழித்து பல்லாயிரம் ஏக்கள் காப்பித் தோட்டம் மழை பொய்த்தது. காவிரி வரண்டது. விவசாயம் அழிந்தது. திக்கற்றவர்களாக திருப்பூருக்கு ஓடிவரும் விவசாயிகளை 12 மணிநேரம், 15 மணிநேரம் என்று வேலை வாங்கி அவர்களையும் 40 வயதுக்குள் முடமாக்கி, மனிதக் கழிவுகளாக்கி வெளியேற்றுகிறது முதலாளித்துவம்.
ஒவ்வொரு அழிவிலும் ஒவ்வொரு துயரத்திலும் தனக்கான சந்தையைக் கண்டுபிடிக்கிறது முதலாளித்துவம். மேற்பரப்பு நீரை அழித்துவிட்டு நிலத்தடி நீர் வேட்டைக்கு பம்புசெட்டு வியாபாரம் ஒருபுறத்தில் குடிநீரைக் கழிவு நீராக்கும் ஆலைகள் மறுபுறம் கடல் நீரைக் குடிநீராக்கும் எந்திரங்கள்!
இயற்கையின் ஆதாரப் பொருளான தண்ணீரை நஞ்சாக்குவதைப் போலவே, இயற்கையின் அதி உன்னத படைப்பான மனிதனையும் அது நஞ்சாக்குகிறது. மண்ணுக்கும் மனிதனுக்கும், நீர் வளத்துக்கும் மனித வளத்துக்குமிடையே முதலாளித்துவம் பாரபட்சம் காட்டுவதில்லை. பொரி பொரியாய்த் தெறித்து ஈரப்பசை ஒட்ட மறுக்கும் பாலாற்றின் படுகைக்கும், சொறியும் சிரங்கும் வந்து தோல் வறண்டு போன அந்தப் பகுதி மக்களின் தோலுக்கும் என்ன வேறுபாடு? ஓரத்துப்பாளையம் கழிவு நீருக்கும் சிறுமி செல்வராணியின் கொப்புளங்களிலிருந்து வழியும் சீழுக்கும் என்ன வேறுபாடு?"சமூகத்தைப் போலவே இயற்கை சம்பந்தமாகவும் கூட இக்காலத்தில் முதலாளித்துவ) உற்பத்தி முறை உடனடியான விளைவுகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. பிறகு இந்த நோக்கத்தின் பால் திசை முகம் திரும்பியுள்ள செயல்களின் எதிர்கால விளைவுகள்.” பெரும்பாலும் நேர் முரணானவையாக மாறிவிடுகின்றன. "உற்பத்தி செய்த, அல்லது விலைக்கு வாங்கப்பட்ட சரக்கை வழக்கமான பேராசைப்பட்ட லாபத்துடன் விற்றவுடன் அவன் முதலாளி திருப்தியுறுகிறான். அதன் பிறகு அந்தச் சரக்கிற்கோ அதை வாங்குபவர்களுக்கோ என்ன நேர்கிறது என்பதைப்பற்றி அவன் கவலை

Page 98
கொள்பவனாக இல்லை” என்றார் எங்கெல்ஸ்.
முதலாளித்துவத்தின் அருந்தவப் புதல்வனான ப.சிதம்பரம் எங்கெல்சின் கூற்றைப் பொய்ப்பித்துக் காட்டிவிட்டார். சிகரெட் தயாரிக்கும் தரகு முதலாளித்துவ நிறுவனமான ஐடிசி நடத்திய வரி ஏய்ப்பை "மன்னித்து" 350 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தார். புற்று நோய்க்கான மருந்தின் விலையை 100லிருந்து 1000 ரூபாவாக உயர்த்திக் கொள்ளும் ஏகபோக உரிமையை நோவார்டிஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு நீதிமன்றத்தில் பெற்றுக் ஜூ கொடுத்ததன் மூலம் சிகரெட் புகைப்பவர்களுக்கு என்ன நேர்கிறது என்பது குறித்தும் Y. தான் "கவலை" கொண்டிருப்பதை அவர் நிரூபித்துக் காட்டினார்.
ஒவ்வொரு அழிவிலும் ஒவ்வொரு துயரத்திலும் தனக்கான சந்தையைக் கண்டுபிடிக்கிறது முதலாளித்துவம். மேற்பரப்பு நீரை அழித்துவிட்டு நிலத்தடி நீர் வேட்டைக்கு பம்பு செட்டு வியாபாரம் நிலத்தடி நீரை அழித்து முடித்தவுடனே கடின நீரைத் தண்ணீராக்கும் கருவிகளின் விற்பனை ஒருபுறத்தில் குடிநீரைக் கழிவு நீராக்கும் ஆலைகள் மறுபுறம் கடல்நீரைக் குடிநீராக்கும் எந்திரங்கள்!
"இயற்கையை ஆளும் விதிகளைக் கண்டு பிடிப்பதென்பது நுகர்வுப் பொருள் அல்லது உற்பத்திச் சாதனம் என்ற முறையில் மனிதனுடைய தேவைக்கு அதனைக் கீழ்ப்படுத்துகின்ற சூழ்ச்சியாகவே தோன்றுகிறது" என முதலாளித்துவத்தின் கையில் அகப்பட்ட இயற்கையின் அவலநிலையையும் அறிவியலின் தரத்தையும் விமர்சித்தார் மார்க்ஸ்.
இயற்கையின் மீதான தனது வினைகள் எத்தகைய எதிர்வினைகளைத் தோற்றுறுவிக்கக் கூடும் என்பது குறித்து முதலாளித்துவம் கவலைப்படுவதில்லை. "ஆறு வற்றினால் நிஜலத்தடி நீர், அதுவும் வற்றினால் பனிப்பாறைகளை உருக்கு, கடல் நீரைக் குடிநீராக்கு." என்று வெட்டுக்கிளியைப் போல இயற்கையைச் சூறையாடியபடியே செல்கிறது. ஒவ்வொரு அழிவும், ஒவ்வொரு மாற்றமும் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற தூரப்பார்வை அதற்கக் கிடையாது. "மனித குலம் உயிர் வாழ்வதன் நோக்கம் உற்பத்தி உற்பத்தியின் நோக்கம் லாபம" என்ற கிட்டப்பார்வைதான் முதலாளித்துவத்தை வழி நடாத்துகிறது. இயற்கையை அழிக்கும் போதும்,
 
 
 

மாற்றியமைக்கும் போதும் அது மனிதனின் மீது என்ன விளைவுகளைத் தோற்றுவிக்கிறது என்பதைப் பற்றியும் முதலாளித்துவம் கவலைப்படுவதில்லை.
இயற்கையின் அதி உன்னதப் படைப்பான மனிதன் உயிரியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் நாசமாக்கப்படுகிறான். கார்கள் வெளியிடும் புகையைச் சுவாசிப்பதன் விளைவாக மட்டும் மனிதனின் உடலில் ஈயத்தின் அளவு 100 மடங்கு அதிகரிப்பதாக கூறுகிறது ஒரு ஆய்வு. ஒரு நுகள் பொருள் தோற்றுவிக்கும் 縫 நோயைக் குணப்படுத்த இன்னுமொரு
நுகர்பொருள் என்று மனிதனின் உடலையே தனது லாப வேட்டைக்கான * சுரங்கமாக மாற்றுகிறது முதலாளித்துவம். ཏུ་ཀ་ར། முதலாளித்துவப் போட்டியும் நெருக்கடியும் '* வேலை இழப்பும் பதட்டமும் நிச்சயமற்ற
4 வாழ்க்கையும் மனிதர்களின் நரம்பு
மண்டலத்தை சின்னாபின்னமாக்கி மன ** நோயாளிக்ளைப் பெருக்குகிறது.
பல லட்சம் ஆண்டுகளாய் நிலத்தடியில் சேமிக்கப்பட்ட எரிபொருட்களை சூறையாடும் அந்த லாபவெறிமனிதன் எனும் இயற்கையின் அற்புதப் படைப்பையும் ஊனப்படுத்தி சித்ைக்கிறது. “இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு மனிதர்களைக் கொல்ல வேண்டும்" என்று பேராசிரியர் ஹார்டினைச் சொல்ல வைப்பது இயற்கையின் பால் அவர் கொண்ட காதல் அல்ல. அது லாபத்தின் மீதான காதல், இயற்கையின் சிறந்த படைப்பாகக்கூட மனித உயிரை மதிப்பிடவிடாமல் அவருடைய கண்ணை மறைக்கின்ற லாபவெறி
முதலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரை இயற்கையைப் போலவே மனிதனும் ஒரு உற்பத்திச் சாதனம், இயற்கை வளத்தைப்
பாலவே மனித உழைப்பும் ஒரு விற்பனைச் சரக்கு, தேய்ந்து போன உற்பத்திச் சாதனங்களைத் தூக்கியெறிவதைப் போல, விற்க முடியாமல் தங்கிப் போன தானியங்களைக் கடலில் கொட்டுவது போல, தேவைப்படாத மனிதர்களையும் ஹார்டின் அழிக்க விரும்புகிறார். எனவே அவர்களை உபரி உற்பத்திப் பொருட்களாகக் கருதுகிறார்.
யார் எந்தப் பொருளை எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்று விரல்விட்டு எண்ணக்கூடிய பன்னாட்டு முதலாளிகளை அழைத்து ஆணை பிறப்பிக்க முடியாத ஹார்டின், யார் எவ்வளவு பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உலக மக்களுக்கு ஆணையிடுகிறார். “பொருளுற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியாது. அதற்கேற்ப மனித உற்பத்தியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்! முதலாளிகளின் லாபம் சேர்க்கும் மனித உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது. அதற்குப் பொருத்தமாக உங்கள் புலனுணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்!" என்று மக்களை, குறிப்பாக ஏழை மக்களை எச்சரிக்கிறார் ஹார்டின்
அராஜகம் என்பது முதலாளித்துவத்தின் பிறப்பியல்பு.

Page 99
உலக இலக்கியம் :
முப்பது நாடுகளைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட பல்வேறு மொழிகளைக் கொண்ட எழுத்தாளர்களின் படைப்புகள்: ঠু
போன்றவர்களால் பாராட்டுப் பெற்றவர்.
ாசிப்பு
தனது நீண்ட வாசி
அனுபவத்தை தமிழ் வாசகர்களோடு இந்நூலின் ஊடாக பகிர்ந்து கொள்கிறார். இலக்கியத்தரமுள்ள உலகப்படைப்புகளை படைப்பாளிகளை : |தமிழ்வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறார். இந்த
நூற்றாண்டின் உலகளாவிய இலக்கியப் போக்குகளை இந்நூலில் சாந்தன் அறிமுகம் செய்திருப்பது பயனுெ
சமூகமே உற்பத்தியில் ஈடுபடுவது, ஒரு சிலர் மட்டும் அதை நுகர்வது ஒரு நிறுவனத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி, மொத்த உற்பத்தியில் அராஜகம் - என்பது முதலாளித்துவத்தின் முரண்பாடுகள். தானே தோற்றுவிக்கும் இந்த முரண்பாட்டிலிருந்து தான் விடுபடுவதற்காக போர்கள், பட்டினிக் கொலைகள் மூலம் முதலாளித்துவம் மனிதனைச் சூறையாடுகிறது. இயற்கையும் சூறையாடுகிறது. இயற்கை பதிலடி கொடுக்கிறது. பெருமழையாக, வறட்சியாக, பனிப்பொழிவாக, சூறைக்காற்றாக. உடனுக்குடனோ, சற்றுத்தாமதித்தோ பதிலடி கொடுக்கிறது. "இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது"
தன்னளவில் ஒத்திசைவு கொண்டதாக இயங்கும் இயற்கையை ஒத்திசைவு அற்ற மனித சமூகம் எதிர்கொண்டு நிற்க இயலாது. "தனது உற்பத்திச்
சக்திகளை ஒரே திட்டத்தின் அடிப்படையில் ஒன்றோடொன்று இணக்கமாகச் சேர்ந்து கொள்வதைச் சாத்தியமாக்குகின்ற சமூகம் மட்டும்தான" இயற்கையுடனான உறவைச் சரியான முறையில் பேண
.فالملا واصل
இயற்கையைத் தனது உடலாகவும். உழைப்பைத் தனது சாரமாகவும் கருதுகின்ற பொதுவுடமைச் சமூகத்தில் மட்டுமே இயற்கையுடனான முரண்பாட்டை மனித குலம் சரியாகக் கையாள முடியும். தனிச் சொத்துடைமையை மனிதனின் இயல்புணர்ச்சியாக அங்கீகரிக்கும் சமூகம், இயற்கையை அழிப்பதற்கு முன், தன்னுடைய சொந்த அழிவை, தானே விரைவுபடுத்திக் கொள்ளும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யற்சியாகுமென கொழும் நடைபெற்ற நூல் அறி :::::: நைஜீரியாவில் விரிவுரையாளராகப் பணியாற்றிய எஸ். ராஜசிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இவ்ெ
* - : (& ';&& έή (
சா.பத்மநாதன், ரதோயன், பொன் பூலோக சிங் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். பிரெஞ்ச் நட்புறவுக்கழக மண்டபத்தில் இக்கூ நடைபெற்றது. இந் து மனித
ப்ய ful ---.
உலகமயமாக்கம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்கத்தின் உள்ளடக்கம் முதலாளித்துவம். வேறொரு வகை முதலாளித்துவச் சித்தாந்தத்தால் இதனை முறியடிக்க முடியாது. மனித குலமும் உயிரினச் சூழலும் பிழைத்திருக்க வேண்டுமாயின் முதலாளித்துவம் அழிந்தாக வேண்டும்.
“பொதுச்சொத்தின் அழிவா, தனியார்மயமா என்பதை நாம் உடனே முடிவு செய்தாக வேண்டும்" என்கிறார் பேராசிரியர் ஹார்டின். "இரண்டும் ஒன்றுதான்" என்ற பதிலே இத்தகைய அற்பர்களுக்குப் போதுமானது. எனினும் ஹார்டினையொத்த முதலாளித்துவ அற்பமதியினரின் வாதங்களை முன் ஊகித்துத் தனது மூலதனத்தில் விடையளித்திருக்கிறார் மாமேதை கார்ல் மார்க்ஸ்:
"ஒரு மனிதன் பிறிதொரு மனிதனைத் தனது சொத்தாக வைத்திருந்ததென்பது எங்ங்ணம் இன்று அபத்தமானதாக ஆகிவிட்டதோ, அதேபோல ஒரு உயர்ந்த சமூக பொருளாதார அமைப்பின் பார்வையில், தனிப்பட்ட சிலர் இன்று இந்தப் புவியில் கொண்டிருக்கும் தனிச்சொத்துடைமை என்பதும் நாளை) அபத்தமானதாகவே கருதப்படும். ஒரு முழுச் சமூகமோ, ஒரு தேசமோ, அல்லது சமகாலத்தில் நிலவும் எல்லாச் சமூகங்களும் இணைந்தால்கூட யாரும் இந்த பூமியின் உடைமையாளர்களாகிவிட முடியாது. அவர்கள் இந்த பூமியில் (வாழப் பெற்றிருக்கிறார்கள், பயனடைகிறார்கள் அவ்வளவுதான். ‘ஒரு நல்ல குடும்பத்தலைவன் செய்வதைப் போல' தனக்குப் பின்னர் வரும் தலைமுறைகளுக்கு இந்தப் பூமியை மேலும் சிறப்பான நிலையில் அவர்கள் விட்டுச் செல்ல வேண்டும்."
நன்றி. புதிய கலாச்ச" '

Page 100
MAEth, /%t

1(ílus Jon
MU NA

Page 101
Bhlpfluss fißlss
O
05mrfმათაm: கொரில்லாவை முன்வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் - நியாய விசாரிப்புகளும்.
"தொட்டிலுக்குள் போட்ட குழவி தொலைந்துவிடும் ஒரு நொடியில், தோள் கொடுக்கப் போனதாக சேதி வரும் மாலைதனில் மாறி மாறிப் பார்த்துவிட்டு மயங்கிவிடும் தாய் மனது மடிகடித்த நினைவுகளும் மங்கலாக வந்து போகும் வார்த்தையின்றிச் சோர்ந்து விடும். வந்து போகும் உணர்வுகளும் வானுயர்ந்த நோக்குக்காகவா வாழ்விழந்தோம் இன்றுவரை."
இன்றுவரை கேட்கப்படும் கேள்வியிது.
ஈராயிரம் ஆண்டுகளாய் தாழ்த்தப்பட்டு தாழ்ந்தவர்கள் என்று நகைப்போடு நோக்கப்பட்டவர்கள் நாம்! நமது வாழ்வு மீது மிகவும் கேவலமான நெருக்குவாரங்களை, சேரடிப்புகளை, கள்ளப்பட்டங்களை, தீண்டாமையை சுமத்திய "மேல் சாதிய சைவ வேளாள அரசியலை இன்று வரையும் ஒரு வடிவத்துக்குள் வைத்து அவிழ்த்துப் பார்க்க நமக்கான அரசியல் விழிப்புணர்ச்சி விஞ்ஞான பூர்வமாகக் கைகூடிவரவில்லை. அத்தகையதொரு நிலைமையையேற்படுத்திய இலங்கைக் கல்வியமைப்பும், அதன் உள்ளீடாகவிருக்கும் சாதிய நலனும் அதை எமக்குத் திட்டமிட்டே சுமத்தியது!
இந்த நிலைமைக்குக் காவோலை கட்டிக் கொழுத்தப் புறப்பட்ட இயக்கமே தலித்திலக்கியம்! இந்தியாவில் தலித்துவச் செயற்பாட்டாளர்கள் உலக ஆதிக்கச் சக்திகளின் பினாமி அமைப்புகளுடன் (வேர்ல்ட் விசன், இன்னபிற.) சேர்ந்தியங்குவது பற்றி எம்மிடம் பாரிய விமர்சனமுண்டு).
'கொரில்லாவின் மொழியூடான சித்தரிப்பும், அதன் பகுப்பாய்வு மீதான நாளாந்த சமூக சீவியம், இதன் நம்பகத்தன்மை யாவும் அதன் அனுபவ வழிபட்ட வாழ்வை வாழ்ந்து சுமந்தவர்களாலேயே புரியக்கூடிய நிர்ப்பந்தம் இயல்பானதே. இந்த நிர்ப்பந்தத்துக்குள் நிலவுகின்ற நமது வாழ்வும் - சாவும் எங்கோவொரு மூலையில் நிகழ்ந்து, ஆரவாரமற்ற மனிதர்களால் உணரப்படாமலேயே அமிழ்ந்து விடும் நிலையைத் தடுத்து- இதுதான் எமது வாழ்வினது சமூக இருப்பு, இதுவே எமது கால சமூக - பொருளியல் வாழ்வைத் தீர்மானிக்கும் காரணிகள், கண்ணிகள் என்பதைப் பறையடித்துச் சொல்லும் ஒரு ஊடகமாக - இயக்கமாக சோபா சக்தி என்ற எழுத்தியக்கம் கொரில்லாவை முன்வைத்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வே. தேவையே
இந்த "வாழ்வு விவரணம் தொழில்படும் தளம் இலங்கையின் தீவுப்பகுதியிலுள்ள குஞ்சன் வயலெனினும், இஃது முழுமொத்தப் பூமிப்பந்தில் வாழ்வு மறுக்கப்பட்டு - உரிமை பறிக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அனைவருக்கும் பொருந்தும். நாம் வாழும் வாழ்வானது
 

ព្រៃ IIIពិព៌ា — (ப.வி. பூரீரங்கன் - ஜேர்மனி)
'ஏதோ எமது அறிவற்ற வாழ்வோட்டத்தால் நிகழுமொரு போக்காகக் காட்ட முனையும் கபட ஆதிக்க சாதியவூடகங்களால் இத்தகைய எழுத்துக்கள் எப்பவும் கண்டு கொள்ளப்படா (கொரில்லா பற்றிய இத்தகைய விமர்சனங்களுட்பட). என்றபோதும் வரலாற்று இயங்கியலைப் புரிந்தவர்களுக்கு இஃதொரு தடையாகா
மானுட நேயம், மகத்துவம், ஜனநாயகம் என்பதெல்லாம் சாதிய இந்துக்களுக்கான சமூக விழுமியமாகப் புரிந்து வைத்திருக்கும் புலம் பெயர் வானொலி - தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் இந்த எழுத்துப் படையலை தெருவோர வேப்பமரத்து முனியப்பருக்கோ அன்றி அந்தோனியருக்கோ வைத்ததாகப் பொருட்படுத்துகிறது! எமக்குள் முகிழ்த்திருக்கும் சமூகக் கோபம் இன்று நேற்றைய கதையல்ல, பலநூறு வருடங்களாக எமது மூதாதையர்கள் கொண்டிருந்த, அனுபவித்த பகை முரனே இப்போது சமுதாய ஆவேசமாக - விஞ்ஞானத்தன்மை பெற்று யுத்த தந்திரோபாயத்திற்காக கிரமமாக வாசிப்புக்குள்ளாகிறது. நாம் நுகர்ந்த - நுகரும், நமது முன்னோர்கள் புழுவிலும் கேவலமாக வாழ்ந்த - சமூக வாழ்வை இப்போது நாம் கட்டுடைத்துப் பார்க்கிறோம்! அதுவே தலித்திலக்கிய முயற்சிகள் கோரியும் நிற்கின்றன. இதுவே கொரில்லாவினது இலக்கியக் கோட்பாட்டு வடிவமும்.
வருவது எதுவானாலும் நாம் நமது கடந்த கால வாழ்வு ீதான தார்மீகக் கோபம் குறித்து மிகக் கவனமாக இருக்க வேண்டும் எக்காரணங்கொண்டும் இதன் வீச்சுக் நன்றக் கூடாது - தணியக் கூடாது. இதுவே நம்மை பழிநடாத்திச் செல்லும் ஊட்டச்சத்து, நமது வாழ்வை ாயிலும் கேவலமாக்கி, இழி நிலைக்கிட்ட வர்க்க - ாதிய நலன்களை, கண்ணிகளைத் தணியே மார்க்சிய ர்க்கக்கோட்பாட்டுப் புரிதலுக்குள் அடக்கிபட்பார்க்க டியாது. இன்றைய நிலையில் உழைக்கும் மக்கள் ப்ல கை சாதிகளாகப் பிளவுபட்டு மிகக் கீழான லைமைகளுக்குள் வாழ்வு நகர்கிறது. இப்பிளவு மன்மேலும் மேற்சாதிய ஒடுக்கு முறைக்கு நதிசைவாகிவிடும் நிலைவேறு.
ரிதர்களை மனிதர்கள் ஒடுக்குவது என்பது இந்த ற்றாண்டோடு ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். ற்கொரு முற்று வைப்பதற்கான முன்னெடுப்பாக நாம்

Page 102
தலித்திய கருத்தமைவுகளை நோக்கியாக வேண்டும். கூடவே தலித்தியத்தை நாம் எவ்வாறு புரிகின்றோம்? ஒருசில மேட்டுக்குடி படிப்பாளிகள்' - மார்க்சியர்கள் அஃது பூதம், மார்க்சியத்திற்கு விரோதமான * பிற்போக்குவாத - முதலாளிய நலனுடன் பின்னப்பட்ட சந்தர்ப்பவாதமாகக் கருதுவது தத்துவார்த்த அனுபவமின்மையின் போக்கு மட்டுமல்ல கூடவே மேல் சாதிய "மேல் குல கருதுகோளுமே இதை இயக்கி வருகிறது. தலித்துவ அடையாளமென்பது 'பாட்டாளி வர்க்க முன்னணிப் படை பாட்டாளி வர்க்கச் சர்வதிகாரம்" என்பவற்றின் பிரதியீடாகவும், இந்திய - இலங்கை போன்ற சாதிய ஒடுக்கு முறை நிகழும் நாடுகளுக்கு உழைக்கும் மக்களை இனம் காணும் பொதுமைப் பண்புடைய சுட்டாலகவுமிருக்கும். உழைக்கும் மக்கள் பல் வகைச் சாதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒடுக்கப்படும் நாடுகளுக்கு தலித்திய வர்க்கம், தலித்திய மொத்த அதிகாரம், தலித்திய முன்னணிப்படை' என்பதே சாலப் பொருந்தும் இவற்றின் புரிதலோடுதாம் நாம் சமூகமாற்ை நோக்கிப் பயணிக்க முடியும். தலித்துவ பண்பாடுதாம் சாதிய வேர்களை அறுக்க முடியும். இது நடைமுறையிலுள்ள எல்லா விண்ணாணங்களையும் கேள்விக்குட்படுத்தி உடைத்தெறிவதில் நோக்கமாகவிருக்கும்.
இந்த வகைப் புரிதலோடு கொரில்லாவை முன் நிறுத்தி தலித்துவ இலக்கியக் கோட்பாடு நோக்கிய சிறு பயணம்
இன்றைய உழைக்கும் விளிம்பு மனிதர்கள் (புலம் பெயர்ந்து மேற்குலகில் உடலுழைப்பை நல்கும் தமிழர்கள் தம்மைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் இந்த விளிம்பு மனிதர்கள் யாரெனப் புரிந்துவிடும்) தம்மை உருவாக்கிக் கொள்வதற்கான எந்த வடிவமுமில்லை. உலகியல் வாழ்வு இதுவரையிலிருந்த நம்பிக்கைகளை திரும்பத்திரும்ப புதிய மொந்தையில் தந்தபடி இவைகளால் சரிந்து விடுகின்ற பொருளியல் வாழ்வைச் செப்பனிட்டு தனது முரண்நிலைகளில் மழுப்பல்களைக் காட்ட முனைகிறது என்ற போதும் 'உழைக்கும் வலு" வளைந்து கொடுக்கும் அடிமைப்படுத்தல்களுக்குள் திணிக்கப்பட்டபடி இந்த சமூகச் சீவியம்
எந்தவொரு உழைக்கும் பிரிவையும் சுதந்திரமான தனித்தன்மையுடைய உற்பத்தியுறுவுகளாகப் பார்க்க விடுவதில்லை. இந்த பொ இறுக்கமே இப்போது பல மட்டங்களிலும் மூளை உழைப்பாளிகளிடமும், நிர்வாகயந்திரத்திடமும்)
(pLLsscité860ößeö 6stg,5Lo' Stretgien der dumkeit GT6 விவாதிக்கப்படுகிறது. இவ்வுளவியல் ஒடுக்கு முறையென்பது: ஒரு காலகட்டத்தின் தேவையைப் பூர்த்திப்படுத்தும் மூலத்தின் திட்டமிட்ட வியூகமே. இதையே முன்வைத்து புத்திஜீவ மட்டம் கருப்பொருள விரிந்துரைக்கிறது.
செப்டெம்பர் 11க்குப் பின்பு வியூகங்கள் பல வடிவங்களில் உலா வருகிறது. இவை கணக்கிலெடுக்கப்பட்ட எல்லா அறிவார்ந்த தளங்களையும் கைப்பற்றிவிட்டது. இந்த நிலைமையில்
 
 

நம் அக நிலை, படைப்பாற்றல் இழந்து விட்ட நிலையில் தோல்விப்பயத்துடன் புற நிலையை அணுகுகிறது. தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு எந்தச் செயல் வடிவமும் அதனிடமில்லை, இஃது தாம் இன்றைக்கு நம்மில் பலரிடம் மலிந்து காணக்கிடக்கிறது. வர்க்க உணர்வென்பது வெறும் பொருள் சார்ந்த விடயமாக சமூக உளவியல் நிறுவப்பட்டுள்ளது. இதன் உச்ச பிரசாரவூடகங்களாக தொலைக்காட்சியும், ஹொலிவூட் சினிமாவும், கல்வியமைப்பும் செயற்பட சமூகநிலை சற்று சரிப்பட்டுவிட பலர் தாங்கள் இதுவரை உணர்ந்து வந்த வர்க்க உணர்வை சமரச நிலைக்குள் அம்போவாக்கியபடி இது குறித்து ஜேர்மனிய பேராசிரியர் பீட்டர் வி. சிமா தனது பிரபல்யமிக்க கட்டுரையான பின் நவீனத்துள் மானிடர்களினது பயிற்றுவிப்பு' என்ற கட்டுரையில் இப்படியெழுதுகிறார்:
"பல்வகைப்பட்ட கருத்து நிலைகளை பிரச்சினைகளை
அன்றி சாதாரண தவறான புரிதல்களை விவாதிப்பதற்கு
யாரால் முடியவில்லையோ அதுவே ற சிறுபிள்ளைத்தனத்தின் வெளிப்பாடு."
Peter V. Zima: - Wer meinungsverschiedenheiten, Konflikte, oder einfache
miBverstaendnisse nicht ausdiskutieren kann, der Schlaegt zu
wie ein unmuendiges Kind -strategien der dumheit, seite: 25.
இஃது தாம் நாம் செய்து வரும் இன்றைய செயல். இதை உடைத்தெறிவதில்தாம் தலித்தியமும், அதன் உணர்வுத்தளமும் வெற்றிகொள்கிறது. மனிதனை மனிதன் ஒடுக்குதல் பொருளாதார ரீதியாக மட்டும் நிலவும் ஐரோப்பிய நாடுகளில் இந்த "வர்க்க இழப்பு நிகழ்ந்து விட்டது. ஆனால் இந்தியா, இலங்கை மாதிரியான சாதிய
- சமூகவொடுக்குமுறை நிகழும் நாடுகளில் இந்த வர்க்க உணர்வென்பது தலித்தியமாக - தலித்தாக முன்னிறுத்திப் போராடுவதில் வெற்றிகொண்டது வரலாற்று விந்தையல்ல.
எனவேதாம் ஒரு சோபா சக்தி விஷ்வ ரூபமாக தன் உயிரை நிழலாகக் கொடுத்து ஈழப்போராட்ட வரலாற்றை மக்கள் சார்ந்து வெளிப்படுத்தியது
தலித்துவ இலக்கியத்தின் கோட்பாடு என்பது தாம் என்ன? படைப்பிலக்கியத்தின் ஊடாக வரலாற்று நிகழ்வை, கொடுமையை வெளிப்படுத்துவதும் அதனூடாகக் கற்றுக் கொள்வதும், கற்பித்தலுமே. இந்நோக்குத்தாம் படைப்பிலக்கியத்தின் கோட்பாட்டு கட்டுமானத்தை நிர்ணயிக்கும். இதுதாம் நாம் எழுதுவதைக் கேள்விக்குட்படுத்தும். நாம் எழுதுவது முதல்தர இலக்கியமா?, நாம் உண்மையிலேயே இலக்கிய சிருஷ்டிகளா? என்றெம்மைக் கேட்கவைக்கும். இவ்வகைப் புரிதலற்றவர் - தான் படைப்பதெல்லாம் வானத்தின் உச்சியிலுள்ளதென்றெண்ணி விமர்சனங்களை வெறுக்க முனைவார் தலித்துவ எழுத்துக்கள் மட்டுமே இதிலிருந்து தப்பிக்கும் ஆற்றலோடு அமைகிறது.
இதற்கு கொரில்லாவே சாட்சி சோபா சக்திக்குள் நிகழ்ந்தது என்ன? இலக்கியத்திற்காகத் தன்னை வழங்கியதா? தனது ஆன்மாவை, உயிர்ப்பை வழங்கி வரலாற்றுப் படைப்பாக்கி முன்வைத்துள்ளார்.

Page 103
சிந்தனையில், படைப்பாற்றலில், வேதனையில், அநுபவங்களில் தன்னைத் தொலைத்து தேடுகிறார். இந்தத் தேடுதலே தன்னைத்தான் இனங்காண வைத்தது. புரிந்துணர்வை வளர்த்ததும், சமுதாயத்துள் தாழ்த்தி வைத்திருக்கும் மானுடர்களினது - மனித விடுதலைக்கா தலித்தைத் தேடுகிறார். தன்னைத்தானே திட்டுகிறார். கே. செய்கிறார், தன்னைத்தானே சாகடிக்கிறார். தனக்குத்தாே புத்துயிர் கொடுத்து தலித்துவ விடுதலையைக் கொண்டுவர முனைகிறார். உலகத்தோடு தோள் சேர்கிறார்:
இந்த உலகத்தோடு எப்படித் தோள் சேர்கிறார்? இவ்வுலகை நாம் எப்படி நெருங்குகிறோமோ அப்படித்தாம். துன்பத்தின் மூலம், நெருக்கடிகளின் மூலம், சாதிய - இந்துத்துவத்தின் மூலம், ஆதிக்கத்தின் மூலம், மனிதர்களை மனிதர்கள் கொல்லும் அச்சத்தின் மூலம், எமது அறிவின் மூலம், உழைப்பின் மூலம், யுத்தத்தின் மூலம், படைப்பின் மூலம் இந்த உலகு எமக்கே சொந்தம், நமக்குத் தெரிந்த இவ்வுலகை நமக்குள் கொண்டுவர இதுவரை நமக்குள் அறிவாற்றல் கைகூடிவரவில்லை. தலித்துவ மக்களாகிய எமக்கு, எம் வாழ்வை - அர்ப்பணிப்பைக் கண் முன் கொண்டு வந்து காட்சிப் படுத்தும் படைப்பு நிலை இப்போது எம்மிடமுள்ளது. நாம் நம்மைத் தெரிவு செய்கிறோம். தெரிவு செய்வதினுாடே நமது இருப்பு, நமது விடுதலையோடு சம்பந்தப்படுவதை உணர்கிறோம். நமக்கான உலகை நாம் சிருஷ்டித்து அதனோடு கலத்தல் நிகழ்ந்து விடுகிறது! இதைக் கொரில்லா மிகவும் துல்லியமாகச் செய்துவிடுகிறது.
இவ்வகைக் கலத்தலின் மூலம் கொரில்லா நம்மோடு உண்மை பேசுகிறது. பேருண்மையை இக்கலத்தலின் மூலம் அது தந்து விடுகிறது. கொரில்லா நம்மைப் பற்றிய குறைகளைத் தயவு-தாட்சண்யமின்றி நமக்குப் பகிரங்கப்படுத்துகிறது. இதில் நமக்கு வெட்கமேதுமில்லை இதற்காக நாம் தீக்குளிக்க வேண்டியதில்லை. நமது குறை இன்னொருவரின் குறையின் தொடர்ச்சியாகவோ அல்லது நீட்சியாகவோ தொடர்கிறது. இவ்வண்ணமே மூதாதையர்களின் தொடர்ச்சி நமது தொடராகவும் இணைகிறது. எம் குறைகளைப் பிரகடனப்படுத்துவதன் மூலம் நாம் எத்தனையோ நபர்களைப் பிரகடனப்படுத்துகிறோம், எம்மை நாமே திருத்த சிலுவை சுமக்கிறார் இந்த சோபா சக்தி எமது விடுதலையை நாம் சாதிக்க வேண்டுமானால் நாம் செத்தாக வேண்டும். சாதியின் பெயரால், துரோகியின் பெயரால் இந்தச் சாவு நம்மை நெருங்கியபடியே! இந்தச் ‘சாவு தாம் கொரில்லாவைப் படைப்பிலக்கிய நிலைக்குள் உயர்த்தி, உந்தித் தள்ளுகிறது.
எமது வாழ்வை விபரிக்க நாம் எப்படியெல்லாம் செத்தோம், நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டு - அவமானப்படுத்தப்பட்டார்கள். எங்கள் வாழ்வை எப்படியெல்லாம் இழந்தோம்" விளக்க - பொருள் தேட கொரில்லா முனைகிறது. இதுவேதாம் இன்றைய தலித்துவக் கோட்பாடு- தலித்திலக்கியக் கோட்பாடு - இதுவே படைப்பிலக்கிய அழகியலும் கூட இலங்கையின் வரலாற்றில் தமிழ் பேசும் மக்களில் கணிசமான பகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக தான் சிலுவை சுமந்து, செத்து - உயிர்த்து மீளவும் தன் உயிரையே நிழலாக விரித்து. ஈழத்துச் சாதிய ஒடுக்குமுறை வரலாற்றின் முகத்தில் காறீ
 

毅
#X
உமிழ்கிறார், உதைக்கிறார். இதுவே மனித நேயமும் கூட
கொரில்லா மகத்தான நாவலாகவிருப்பதற்கான காரணம் அது வரலாற்றின் ஒரு பகுதி, ஈழப் போரின் வரலாற்றை அது தனக்குள் பகுதியாகவும் - முழுமையாகவும் பிரதிபலிக்கிறது. மனிதர்களாகிய நாம் வரலாற்றின் ஓட்டத்தில் மிதக்கின்றோம். வரலாற்றோட்டத்தை இயக்கியபடி, எமது செயல்களை, சிந்தனை வரலாற்றோடு பிணைத்துப் பார்ப்பது சாத்தியமே! இதைச் செய்நேர்த்தியோடு கொரில்லா செய்து முடிக்கிறது.
கதையோட்டம் ஒன்றோடொன்று தொடர்ந்தும் - தொடராமலும், பின்னிப்பிணைந்தும், ஆழ்ந்தும் - ஒடுங்கியும் வரலாற்றில் முன்னும் பின்னும் செயற்படுகிறது. இங்கு சோபா சக்தி மிகப்பெரிய சோதனையை லாவகமாகச் செய்கிறார். அதாவது பாத்திரங்களை கால இடச்சூழலில் வைத்துப்பார்ப்பதும், நிகழ்வை விபரிப்பதுமே அஃது காலங்கடந்த காலத்தை விட்டு - வெளியில், காலத்துக்குள் நிலவாத) கருத்து ரீதியான மனிதர்களைக் காட்டும் கபட இலக்கியச் சூழலுக்குள் கடப்பாரை கொண்டு வரலாற்றுச் சூழலுக்கேற்ற மனிதர்களை அவர்தம் நிஜ முகங்களோடு படைக்கின்ற இலக்கிய நாணயம் இந்தச் சோபா சக்தியிடமே நாம் காணக் கூடியதாக இருக்கிறது. மனிதர்களை - அவர்தம் வாழ்வை விரிந்த பின்னணியில் வைத்துப்பார்ப்பதும், பொதுவயப்படுத்துவதும், பின்பு அதையே பிரித்துப்பார்த்து சாதிய ஒடுக்கு முறைக்குள் நிலவும் சங்கதிகளை விபரிப்பதும் தாம் தலித்துவ இலக்கியக் கொள்கை அழகியற் கோட்பாடாகும். இதை சோபா சக்தி கச்சிதமாகக் கையாளுகிறார்.
தற்காலத்துக்குள் வாழும் நாம், வரலாற்றின் இறந்த காலத்தை தற்காலத்திற் கூடாகப் பிரதி பலிக்கும் ஆபத்தையறிவோம். இந்த ஆபத்தை எப்படி இந்தக் கொரில்லா நாவல் வென்றது? இஃது ஆச்சரியமானது ஆனால் படைப்பாளியின் பின்னணி கடந்த காலத்தை தானே அநுபவப்பட்டு - தானே பிரதிமை செய்ததால் இஃது வெற்றியாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே தாம் கொரில்லாவின் எந்தப் பாத்திரமானாலும் வரலாற்றில் விரிகிறார்கள், சம்பவங்கள் - பிரச்சினைகள் யாவுமே அந்தந்த வரலாற்றுச் சூழலை நமக்கு விபரிக்கிறது. எந்தப் பகுதியை வாசித்தாலும் அஃது வரலாற்றில் ஒரு பகுதியாக - துண்டமாக, பிரதியாகப் பிரதிபலிக்கிறது.
பாத்திர வளர்ச்சியென்பது மிகவும் அசாதாரண விடயமாகவுள்ள தமிழ் இலக்கியச் சூழலில், கொரில்லா மிகவும் சாதாரணமாகவே அவ்வளர்ச்சியை எட்டிவிடுகிறது.
6oy"Un vij bij
அதிகாரம் கோலோச்சும்போது 'ம்' மக்கள் மொழியாகும்! "., ம்.ஆமா, ஓம்-ஓம்ம்.
கடந்த நூற்றாண்டினதும், இந்த நூற்றாண்டினதும் மானுடப் பயிற்றுவித்தலின் மறுமொழியாக்கம் இஃது. இரண்டுவிதமான உணர்வுகளோடு (ஈழத்தை ஆதரித்தும், எதிர்த்தும் ஒரு படைப்பினுள் நுழைவதும், அதன்மீது உரசிக்கொண்டு தட்டுத்தடுமாறும் உணர்வோடு

Page 104
மீளெழும்ப முனையும் ஒரு குறிப்பை மட்டுமே விட்டுச்செல்வது என் வாழ்தலாகும். இதற்கு மேலாணவொரு சாத்தியத்தை இந்த நூற்றாண்டில் மானு வாழ்வு கோரி நிற்பது அதன் சாத்தியப்பாடற்ற அரைகுறை உணர்வெழுச்சியைத் தவிர வேறில்லை. இ நிமிடத்தில் இந்தச் சோபா சக்தியினது 'ம' மீதான மீள்வாழ்ந்து பார்த்தலானது விட்டுச்சென்ற பரம்பரையி வாழ்தல் தொடர்ச்சிதாம். ஒரு பாராங்கல்லை சற்று இலாவகமாகத் தலையில் காவிக்கொள்கிறேன்! இந்தக்கல்லை அசட்டையாக இறக்க முடியாது. அங்ங்னம் முயன்றால் நிச்சயம் என் கால்கள் சிதறிவிடுதல் தடுக்க முடியாது. எனது நிலைமையில் இந்தப் பாராங்கல் 'ம' சொல்லும் சோபா சக்தியேதாம். இந்தப் புனைவானதின் வாழ்தல் நமது அரசியல், பொருளியல் வாழ்வோடு மிக நெருங்கி, அந்த உளவியலைச் சொல்வதாகக் கற்பனையில் தவிக்க முனையும் வாசகர்கள் - என்னிடத்தில் அந்தக் கற்பை கிடையாது. ஏதோவொரு வகையில் அந்தக் கதைகளின் நடுவே நான் உலாவருகிறேன். எனது வாழ்வும், சாவும் நிர்ணயிக்கப்பட்ட நாட்களைக் காண முனையும் ஒரு நகலெடுப்பாக இந்தக் குறிப்பை வளர்த்துச் செல்வதில்தாம் எனது உணர்வானது குவிந்திருக்கிறது.
இந்நாவல் குறித்தான மதிப்பீடு, விமர்சனம் என்பதற்கப்பால் - எமது வாழ்வின் அநுபவத்தை மீளவும் மீட்டுப்பார்த்தலானது இதன் வாயிலான சொல் மொழியைப் புரிந்து கொள்வதற்கான நகர்வாகவும், இந்: நாவலை-'ம்' என்ற, இந்தநாவலை மிக உன்னதத்தோடு உருவகப்படுத்திக் கொள்வதற்கு ஒருவர் முனைவாரென்றால், இந்த உருவகப்படுத்தலோடு 'ம்' நாவலுாடாக விரிந்து வருகின்ற பாத்திரங்களோடு அவர் வாழ முற்படுகிறார்.
அப்போது இந்தப் பாத்திரங்கள் எமக்கு முன்னாலே தமது அனுபவங்களைச் சுட்டிகளாக, குறியீடாக வரித்துக் கொள்கின்றனர். மனித வாழ்வு, அனுபவப்பட்ட வாழ்விலிருந்து தன்னைச் சதா மறுவுருவாக்கஞ் செய்து கொண்டே ஒரு திசைவழி நோக்கியவொரு பயணத்தைச் செய்கிறது இந்தப்-பயணிப்பு இருவகைப்பட்ட அலகுகளை யுடையது. இது மனிதப்படைப் பாளுமையை வேண்டி அதனூடாக நடந்து செல்கின்றபோது, மிக ஆரோக்கியமான மனித சமுதாயத்தின் வளர்ச்சியையும் பண்பாட்டு வளர்ச்சியையும் அது ஆரோக்கியமான முறையில் உந்தித் தள்ளுகிறது. இன்னொரு புறத்தில் அதன் இரண்டாவது அலகானது சமூகத்தின் படைப்பாளுமை அனைத்தையும் ஒருங்கே ஒரு திசைவழியில் குவித்து, அது ஏதோவொரு கோசத்துக்கா அல்லது ஒரு இனத்தின் தேவைக்காக - குறிப்பிட்ட இனத்துக்குள் இருக்கும் ஆளுமைமிக்கவர்களுக்காக,
TT
 
 
 
 

ஆளும் வர்க்கமாக அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களுக்காக அது குவிக்கப்படுமென்றால் அவர்களது நலனுக்காக - அவர்களது இருப்புக்காக, எண்ணங்களின் விருப்புறுதியோடு மக்களைப் பொய்யைச் சொல்லிக் கொள்வதற்குத் தயாராகுமென்பதற்கு நமது ஈழம் என்ற கோசம் மிக உண்மையாக, யதார்த்தமான நிதர்சனத்தோடு எம் மக்கள் முன் விரிகிறது. s
இது எமது வாழ்வு. இதுவரை நாம் அனுபவித்த துயரக்கொடுமையை, துன்பக்கொடுமையை - வாழ்வியல் அழிவுகளை, சமூகச் சிதறலை - சமூக சீவியத்தின் உடைவைச் சொல்கின்றவொரு படைப்பாக, நாம் வாழ்ந்த, வாழும் வாழ்வை அதன் நிஜத் தன்மையோடு, குரூரம் நிறைந்த போராட்ட வாழ்வை, தோழமையைத் துண்டமாகத் தறித்த கோழைத்தனத்தை, அதன்மொழியூடே மனித அழிவைச் சொல்லுதல் 'ம' இனது மனிதச் கோசழாகவும், கலைப்பண்பாகவும் எம்முன் விரிந்து காட்சிப்படுத்துகிறதென்று கூறிக்கொள்வதுதாம் என்னைப் பொருத்தவரை சாத்தியம்.
இந்தப் பார்வை கலைத்துவம் நிறைந்தது". கலைத்துவம் என்பதன் பொருள்?.ஏதோவொரு நிகழ்வின் மீதான இரசனையின் பக்கவிளைவாக அதையெடுத்துக்கொண்டால், நாம் பொறுப்பற்ற இரசனையின் ஜீவிகளாகப் பிரதிபலித்தல் நிகழும். இது முடிவற்றவொரு இருள்தழ்ந்த பொய்மைக்குள் நம்மைத்
தள்ளிவிடும்.
ஆதலால் கலைத்துவமென்பது மனிதவொழுங்கமைப்பின் மீதான விவாதமாக - கருத்தாடலாக - பெருகதையாடலாக எடுத்துக்கொள்தல், அதன்
பக்கச்சார்பான இயல்புக்கு சாத்தியமான வீரியத்தைக் கொடுத்தபடியே வேறொரு தளத்துக்கு (சமூகமாற்றத்துக்கு விவாதத்தை நகர்த்தும். என்ற போதும் இதன் இயல்பான குணவியல்பு கருத்து முதல் வாதச் சக்திக்குள் கட்டுண்டபடியே வெளிவருதல், அதை எவ்வளவுக்கெவ்வளவு முடமாக்க முனைகிறோமோ - அவ்வளவுக்கவ்வளவு இயல்புக்கு மாறான பண்பு' மாற்றத்தைக்கோரி நிற்கும் நாமெதை. நமக்கு முக்கியமற்றதாகக் கருதுகிறோமோ; அது மற்றவர்களுக்கு மிக மிக முக்கியமாக விரிவது, வெறும் அறிவு, உணர்ச்சி எனும் இரு கோடுகளுக்குள் காணும் விடயமாகக் கொள்ள முடியாது. இது ஷோபா சக்தியின் கலைத்துவ மொழிக்கும் பொருந்தும். இங்குதாம் நாம் தோழர் இரயாகரனிடமிருந்து விலகிச் சற்று வேறொரு
-கோணத்தில் இந்த நாவலை அணுகப்போகிறோம்.
இந்த நாவல் குறித்த பல மதிப்பீடுகள் கட்சி அரசியல் ஆய்வாளர்களால், இயக்க - தேசியவாத மாயைக்குட்பட்ட வாசகர்களால் சமூகத்தின் கடைக்கோடி நிலைக்கு உந்தித் தள்ள முனைதல் கலைத்துவ, இலக்கிய விஞ்ஞானத்தன்மையைப் புரியாத கையாளாகாத் தன்மையைக் காட்டி நிற்பதே. இங்ங்ணம் நமது அரசியல் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க முனையும். நாம் இவ்வலுப்பெற்ற உணர்வு வெளியைத்
தாண்டமுனைதல்தாம் இங்கெம்மைக் காக்குமென்பதைப்
புரிதல் அவசியம். (தொடரும்.)
pairs: Srisagajan.blogspot.com

Page 105
மூன்றாவது மணி
6თი/67/6ტრ627
எமது அடுத்த வெளியீடுகள்
தெளிவத்தை ஜோசப்பின் - இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும்
இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம் (படைப்பு படைப்பாளர் பற்றிய குறிப்புகள்) சாந்தன் 220/-
சமகால இலக்கிய ஆளுமைகள் (நேர்காணல்கள்) எம். பெளஸர் 220/-
ஊஞ்சல் ஆடுவோம்
(சிறுவர் கவிதைகள்)
மு. பொன்னம்பலம் 100/-
அரசியலில் பெண்களும், பெண்களின் அரசியலும் (அரசியல் மாணவர்களுக்கானது) எஸ். சரவணன்
230/-
மறைத்தலின் அழகு (சிறுகதைத் தொகுதி) எஸ். நசிருதீன் 140/-
யுகமொன்று உடைகிறது (சிறுகதைத் தொகுதி) தங்கராசா 120/-
திருக்குறள் ஒழிபியல் தமிழ்பாட மாணவர்களுக்கானது) ஏ.எஸ்.எம். பெளஸி 70/-
ஒவியம் வரையாத தூரிகை (கவிதைத் தொகுதி) 960s 100/-
ஈழத்து தமிழிலக்கியத் தடம் பார்வையும் விமர்சனங்களும்) கார்த்திகேசு சிவத்தம்மி 250/-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே (சிறுவர் உளவியல்) டொக்டர் ஹேய்ம் ஜி இனோட் தமிழில் . எஸ்.கே. விக்னேஸ்வரன் 250/-
ஆளற்ற தனித்த தீவில் நிலவு, ஈரமற்ற மழை (கவிதைத் தொகுதி) செழியன் 80/-
காவு கொள்ளப்பட்டி வாழ்வு (கவிதைத் தொகுதி) ஏ.எம். ரஷ்மி 150/-
எல்லை கடத்தல் (கவிதைத் தொகுதி) ഉണങ്ങഖ 100/-
இன்றும் கேட்கும் குரல் (விபுலானந்தர் பற்றியது) செ. யோகநாதன் 200/-
தூவானம் (பத்தி எழுத்துக்கள்) அ. யேசுராசா 120/-
வெள்ளைத்தோல் வீரர்கள் (சிறுகதைத் தொகுதி) திசேரா 150/-
அஃதோ இரவு அ.தோ பகல் (கவிதைத் தொகுதி) திருமாவளவன் 175|-
பலஸ்தீனக் கவிதைகள் எம்.ஏ. நுஃமான் 250/-
அல்லது மணியோட்ராகவோ அனுப்பி வைக்கலாம்! பாடசாலைகளுக்கும் நூலகங்களுக்கும் விஷேட கழிவு
வழங்கப்படும்.

Page 106
* மூன்றாவது மனிதன்" இதழை இன்னும் விசாலப்படுத்
என்ற பகுதியை உருவாக்கி இணையத் தளங்களி
அவற்றின் முக்கியத்துவம் கருதி மீள் பிரசுரம் ெ
சேகரித்து வைத்திருந்தும்; இந்த இதழில் முழுமைய பகுதியை முழு அளவில் இணைத்துக் கொள்வது
* மார்ச் - ஏப்ரல் இதழாக இந்த இதழ் உள்ள போதும் இந்த இதழ் வெளியாகிறது. உள்நாட்டிலும் வெ துரத்திக்கொண்டே இருந்தனர். நானும் இதழ் இந்: வந்தேன். (பலர் நம்பிக்கையை இழந்திருப்பார்கள்) தவிர்க்கும் நோக்கிலும் ஒரே மூச்சில் இதழைக் செ உரிய காலத்தில் வெளிவர வேண்டுமென தீர்மானி மட்டுமே எமது திட்டம் கைகூடும்!
* நம்மிடையே வாழ்ந்து அண்மைக்காலத்தினுள் மர எழுத்தாளர்களின் படைப்புகள், அவர்களின் கருத்து என எண்ணுகிறோம்! துறைசார்ந்து, அல்லது கால ஆய்வரங்குகள் நடாத்தப்பட வேண்டியுள்ளது.
கடந்த பத்தாண்டுக்குள் மரணித்த படைப்பாளிகள். இதுவரை அடையாளப்படுத்தியுள்ளோம். (பலர் ெ தெரியப்படுத்தி உதவவும்) ஆகக் குறைந்தது நான்கு இவர்கள் பற்றி பலர் ஆய்வரங்கில் கட்டுரை சமர்ப் பலர் வருவதாக எமக்கு வாக்குறுதி அளித்துள்ளன ஆய்வரங்கு கட்டுரைகளைத் தொகுத்து முழு அ இச்செயற்பாட்டை காரியசித்தமாக்குவதற்கு பெரு வேண்டுமென விரும்புபவர்கள் தங்களால் முடிந் விபரம் பகிரங்கமாக அறிவிக்கப்படும். ஆலோசன
* உங்கள் பிரதேசங்களில் நிகழும் கலை இலக்கிய ெ அனுப்பலாம். நிழற்படங்கள் இருப்பின் அவற்றை இருக்கும். அவற்றைப் பிரசுரிப்பதற்கு நாம் தயார
* உள்நாட்டிலும், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் உ
வாங்கி படிக்க விரும்பினால்: எம்மைத் தொடர்பு பொறுப்பு எம்முடையது. அந்நூல் உங்கள் கரம் ( செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் பூ மாணவர்களுக்கு பயனுள்ள வகையிலும் பெரிய அ ஆர்வமுள்ளவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ள6
எமக்கு படைப்புகள் அனுப்புவோர். குறிப்பிட்ட (அதாவது மே மாத இதழ் என்றால் ஏப்ரல் 20ம்
அப்படிக்கிடைக்கும் விடயதானங்களையே குறி இருக்கும் எழுத்துப்பிரதிகள் தெளிவாகவும் வேலைப்பளுவை நீங்களும் பகிர்ந்து கொள்ளவி முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். எழுத்துப் பிே வழிமுறைகை எமக்கு அனுப்பி வைக்கப்படும் விடயதானங் பிரசுரத்திற்கு உட்படின், அதுபற்றிய விபரம் தெரி விரும்புவோர் சுய முகவரி எழுதப்பட்ட கடித
அனுப்பினால் உங்கள் விடயதானங்கள்
ܚܠ
 
 
 

தி கொண்டு வர வேண்டுமென்றே விரும்புகிறோம் "சேகரம்" ல், சஞ்சிகைகளில், நூல்களில் உள்ள விடயதானங்களை ய்யலாம் என எண்ணியுள்ளோம்! பல்வேறு விடயங்களை க பிரசுரிக்க முடியவில்லை. அடுத்த இதழிலிருந்து "சேகரம்" ான்று தீர்மானித்துள்ளோம்!
DDD
தனிப்பட்ட வேலைப்பளு காரணமாக மார்ச் 24ம் திகதியே ளிநாடுகளிலுமுள்ள ஆர்வம் கொண்ட பலர் என்னைத் ா வருகுது. அந்தா வருகுது என்று காலத்தைக் கடத்தியே இனியும் தாமதிக்க முடியாது என்ற நிலையில், ஏமாற்றத்தைத் ாண்டு வந்துள்ளோம்! இனி வரும் இதழ்கள் பெரும்பாலும் த்துள்ளோம். உங்களின் ஆதரவும் பங்களிப்பும் இருந்தால்
OOO
ணித்துப் போன இலங்கையைச் சேர்ந்த பல ஆளுமைகள், நிலை பற்றிய ஆய்வரங்குகளை பகுதி பகுதியாக நடாத்தலாம் கட்டம் சார்ந்த பிரிவுகளாக எடுத்துக் கொண்டு; முழுநாள்
கலை இலக்கிய ஆளுமைகள் என நாற்பத்திரெண்டு பேரை பிடுபட்டும் இருக்கலாம், தயவு செய்து அவர்களை எமக்கு கட்டமாக நான்கு முழு நாட்கள்) இவ்வரங்கிற்கு தேவைப்படும். பிப்பதற்கு இணங்கியுள்ளனர். புலம்பெயர் நாடுகளிலிருந்தும் ர். முதற்கட்ட வேலைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
ளவிலான நூலாக வெளியிடவும் நாம் தீர்மானித்துள்ளோம். மளவு நிதியுதவி தேவைப்படுகிறது. இப்பணி செய்யப்பட த நிதியுதவியை எமக்குத் தந்துதவலாம்! நிதியுதவி பற்றிய னகள், கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்!
ODDD
சயற்பாடுகளை விடயதானங்களை சுருக்கமாக எமக்கு எழுதி யும் அனுப்பி வைக்கலாம். அவை வரலாற்றுப் பதிவுகளாக ாகவுள்ளோம்.
DDDD
ங்களுக்கு கிடைக்காத நூலொன்றை நீங்கள் பணம் கொடுத்து கொள்ளுங்கள். அந்நூலை தேடிவாங்கி அனுப்பி வைக்கும் சேர்க்கப்படும். அத்துடன் உங்கள் பிரதேசங்களில் வாசிப்புச் ால்களை அறிமுகம் செய்யும் நோக்கிலும்; பாடசாலை உளவிலான நூல் கண்காட்சியினை எம்மால் நடாத்த முடியும்.
Tub
DOD)
இதழ் வெளிவரும் மாதத்தின் 10 தினங்க கதிக்குள்) படைப்புகளை அனுப்பி வைக்க வேண்டும். பிட்ட இதழில் எம்மால் சேர்த்துக் கொள்ளக்கூடியதாக
வாசிக்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். எமது நம்பினால், கணணியில் "டைப்செட்” செய்து எமது ema ழகள் இடம்பெறக்கூடாது என விரும்புவோரும் இந்த க் கையாள முடியும்
簽 ※
1ள் எதுவும் திருப்பி அனுப்பி வைக்க பிக்கப்படும். பிரசுரமாகாத விட உறையுடன் தபால் முத்திரைை : ' ளே அனுப்பி வைக்கப்படும். ( ஆசிரியர்)"
filmy

Page 107
R. E.
- - ينية Shтагтzhìагтg
E-MAIL : daemoj
 

GYARKETING
Oyahoo.com

Page 108
Naggálogh 96
HeCd Office 340, 202 Se. See "א 1 ו – סColomo
Si Loi KO
e 22232
2333
Emil old hogshell
Kry:"WGS 309A - 2/3, Golle Rood, Colombo - 06, Sri Lonko.
el: 4515775, 2504266
 

9oji ĝojo 232), (yIIAĥilaj 9Jautasfløj og Jogja),
வழிகாட்டுதலில்.
AMBOOKDEPOT
4A, Hospitol Rood, Bus Sfond, Jofino, Sri LOKO.