கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது மனிதன் 2006.09-10

Page 1
-
于─*
-
工
 

,"!!"

Page 2
=ܡܫܡܩܚܡܫܩ-ܩܚܒܝܒܬܪ̈”
/
WINíl
HeCC C 34
SeCl COlOmb Sri Te: 24 FCDX: 23
E-moil; pbdhoGS
- Branc
| 309A - 2/3, Galle Road
Colombo = 06, Sri Lanka.
Tel: 4515775, 2504266

المسلم
ノ
DiffiCe 0, 202 | Street DO - ll Lonko 2232
|fnef. Ik
=
=
—
hes -
4A Hospital Road Bus Stand, Jaffna, Sri Lanka,

Page 3
இன்று நம்முடைய நெருக்கடி தார்மீக ரீதிய
நடைமுறைச் சாத்தியமான அணுகுமு: நெருக்கடி இருக்கிறது என்ற அனுமானம் கூட தற்கால உலக நிலைமை பற்றிய விமர்சன ரீதிய வேண்டும். இந்த நிலைதான், சமூக, அரசியல் தங்களது கருத்துக்களை வழிநடத்திச் செல்லு தத்துவங்களின் ஆதாரங்களை மறு பரிசீல6 சிந்திக்கும் மக்களைத் தூண்டியதோடு உண்மை இருக்கிறது என்ற முடிவுக்கும் வரச்செய்தது. பிரச்சினைகள் ஏட்டுக் கல்வியாளர்களுக்கான இருந்து வந்தன. ஆனால் இன்று இவை வெறு மட்டுமான, கற்பனையில் சமாளித்துவிடக்கூடி பிரச்சினைகளாகவோ, வெறும் சிந்தனை மட்டு பிரச்சினைகளாகவோ நம்மை எதிர்கொள்ளவில் யதார்த்தமான பிரச்சினைகள
0 ஏகாதிபத்தியத்திற்கெதிரான பண்பா O எனது நகரம் மீண்டும் தீயில்: १ अ * * * * *. s
リ*後、
O இலக்கிய இயக்கத்தி , 9ഖ
O ரோஜர் t 0 ஓவியங்
0 மூன்றாவது மனிதன் மீள்வருகையு 0 மற்றும் கவிதைகள், சிறுகதைகள்,
பிரதியாக்க உதவி எல்.ஏ. அனஸ்
எழுத்து வடிவமைப்பு இதழ் 18 என்.ரீ. றிஸ்வி (செப்டம்பர், ஒக்டோபர் 2006) எம்.எஸ்.எம். முஸைன்
- ܗ - ܗܘ ***
 
 
 
 
 
 
 

ஒக்டோபர் 2006
னது. இதைப் புரிந்துகொள்வதற்கு நாம் றயை மேற்கொள்ள வேண்டும். ஒரு 5 தேவையில்லை, ன பரிசீலனைதான் பிரச்சினைகளில் ) கொள்கைகளின்,
60I ՕժմպլOIII]], பில் ஒரு பிரச்சினை இதுவரை இந்தப் ரச்சினைகளாகவே ம் படிப்பாளிகளுக்கு தர்க்கம் சார்ந்த ம் சம்பந்தப்பட்ட லை. நடைமுறை வாழ்வில் எதிர்கொள்ளும்
ாக இவை இருக்கின்றன. 9
ட்டு வெடிகுண்டு
۰۰٬۰۰۰٬۰۰۰٬۰۰۰... ریتم 2 :
&
கவும் அவசரமானது
கோடுகட்கு அப்பால்
சிங்கள சினிமாக்களை முன்வைத்து
.......... ჯ-ჯ*****
மிழ் இணையத்திலும் தமிழர்கள் யமாகிறது இங்கே?
3. 'wx ཆས་ཐབས་ལྔ་ ಆquD° ன்ெ புதிர்மிகு சதுரங்கப் பலகை
மயின் மீது தீட்டப்படும் வர்ணங்கள்
வாடிம்'- திரைப்படம்
களைப் புரிந்து கொள்வோம்
சுரா,பற்றிய நினைவுக் கூட்டங்களும்
நூல் விமர்சனங்கள்.
ஒவியங்கள் தருகை - 100E எஸ். நளீம், 羲
617, Awisawela Road, Wellampitiya, Sri Lank
భః
鼻
Tel: 0773131627 email:thirdmanpublication@yahoo.com
- ::من88.8::::ن:::.:",38X.ن& :::۰۶:...نندهٔ ۰۶

Page 4
செப்டம்பர் - ஒக்டோபர்
ടന്നു വേ
۶۶یx. در
,్కగణి%
"
...గరగణ్ముఖ
இங்கு நடப்பதைச் சொல்ல மே நடைபெறுகிறது என்பது எல்லோருக்கு நமது மக்கள் படுகின்ற துன்பத்தின் மீ மனித வாழ்வை ஆட்டி அலைக்க சம்பந்தப்படாத பொதுமக்கள் தினமு போரின் வாழ்வில் பெருகும் அகதிகளு பலிகொள்ளப்பட உள்ளோரின் எ6 அதிகரிக்க நிறையவே வாய்ப்புள்ளது. எங்கே கொண்டு நிறுத்தப்போகிறது?
இருபது வருடங்களுக்கு மேலாக நீ இன மக்களும் பால், வயது வேறு நிற்கின்றனர். போர் நிறுத்தம், அமை நீராகிவிட்டது. தவித்து நிற்கும் மக்களு இல்லை. தர்மத்தின் வாழ்வுதனை சூ நிற்கின்றன. இச்சூழலில் வாழும் மனி
அமைதி நிம்மதிய மனித உயிர்களின்
இவற்றை நமது மக்களுக்கு இன்று ய யாரிடம்தான் இதற்கான பதில் உள்ள
மக்களின் துன்பம் மேலும் மேலும் அக்கறை மக்களைத்தவிர வேறு ய மக்களின் துன்பங்கள் பற்றிய சிறி நம்பமுடியவில்லை. பிணங்களும் கொத்தளங்களின் தகர்ப்பும் மீள் சை எதிர்பார்ப்பாக உள்ளன.இவற்றின் வெ
மக்களின் துன்பங்கள் படுகி:
சம்பந்தப்பட்ட எந்தத் தரப்பும் ஆத் தயாராக இல்லை. பேச்சுவார்த்தையை உகந்தது என்பதே. அவர்களின் ஆ மறைந்திருக்கும் தாரக மந்திரமாக உ நேற்றைய வாழ்வு தந்த துயரமும் இ தர இருக்கின்ற பெரும் போரும் இன்றைய பெரும் நினைப்பாக இ வேதனையை சிறு குரலின் மூச்சாகக் எந்த வெளியும் இல்லை.
ঠু
வாழ்வே போராகிவிட்டது. ஒன்று டே வாழ்வை போருக்குள் மூழ்கடிக்கே துரத்தியடிக்க வேண்டும் என்பதேய
 
 
 

え素
9 A9 A9
.
&
ჯ*
مصر ۔ ؟
*. *
லும் விபரணம் தேவையில்லை. என்ன ம் தெரிந்திருக்கிறது. எமது முழு அக்கறையும் தே இன்று கவிந்திருக்கிறது. அச்சமும் பீதியும் ழித்து நிற்கிறது. போரில் எந்தவிதத்திலும் ம் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். நம் அனாதைகளும், எதிர்காலத்தில் மோதலில் ன்ணிக்கையும் முன்னெப்போதையும் விட இந்நிலையின் தொடர்ச்சி இங்குள்ள மக்களை
- -- ܐ -ܫܡܓ
***۔--عہ
w
'டித்துவரும் உள்நாட்டு யுத்தத்திற்குள் சகல பாடின்றி அமிழ்த்தப்பட்டு மூச்சுத் திணறி திப் பேச்சுவார்த்தை என்பதெல்லாம் கானல் க்கு ஒதுங்கக்கூட்வொரு அமைதியான நிழல்' தும் படுகொலைகளும் இரத்தமும் நிறைத்து தர்களுக்கு முதலில் என்ன தேவை?
接
.3 ب: :زین ... نی:. . . . . نہ ....... மீதான மதிப்பும் கெ } :ޖޯޖް பார்தான் தருவர்?-ட்- ",
兖
பெருவெள்ளமாய் பெருக்கெடுப்பது பற்றிய ாருக்கும் இல்லை. ஆதிக்கத் தரப்புகளுக்கு தளவிலான உள்ளுணர்வு கூட இருப்பதாக இழப்புகளும் குருதியோட்டமும் கோட்டை ப்பற்றுதலும் சாதனைகளும்தான் அவர்களின் ற்றிக்களிப்பிலும் தோல்வியின் ஆவேசத்திலும் ாறன. '3. ४ :
స్థ స్థ ళ్ల జి. 辛°举 வரை போருடனும் பேச்சுவார்த்தையுடனும் ) சுத்தத்துடன் அமைதி வாழ்விற்கு வழிவிடத் விட போர்தான் தமது இருப்பிற்கும் நலனுக்கும் புனைத்து பசப்பு வார்த்தைகளின் பின்னால்
:
ॐ ॐ ܨܶ* ܢܥ܀ܚܵ
* <。畿<婆、
نیز نام " : :
*றைய வாழ்வு தந்த கசப்பும், நாளைய வாழ்வு பற்றிய அச்சமும் கலக்கமும்தான் மக்களின் நக்கிறது. மக்கள் சதா உழலும் துன்பத்தின் Lட காற்றுவெளியில் கலக்கச்செய்வதற்கு இங்கு
ரைத் துரத்தியடிக்கவேண்டும் - இல்லையேல் வண்டும். இதில் மக்களின் தெரிவு போரைத் கும். இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.

Page 5
ஆகவே போருக்கு எதிராக குரல்கொடுக்க வளர்க்கப்படவேண்டும்! இந்த நிலையை எ விதைக்கப்பட்டு பிறகு பிரக்ஞைபூர்வம துவேசத்தையும் மொழித் துவேசத்தையும்
கெப்பிடிக்கொல்லாவ படுகொலையில் எர் முல்லைத்தீவில் நடைபெற்ற விமானக் குண் எந்த மக்கள் பிரிவினரும் ஆனந்தம் ெ படுகொலை, இனச்சுத்திகரிப்பை எந்த மக்க இவைகள் அண்மைக்கால ஓரிரு உதாரண உயிர்கள். அது சிங்கள இன உயிரா, தமிழ் பேதம் பார்த்து சிந்திப்பதை மக்கள் மனா
இலங்கைத் தேசிய இனப்பிரச்சினையின் அதனூடாக மேற்கிளம்பும் களிப்பும்தாலி எனும்போது அது தமிழா, முஸ்லிமா, சிங்: நியாயம், அநியாயம் பற்றிப்பேசும் அரசி விடுதலை செய்யவேண்டியுள்ளது.
உண்மையில் தேசிய இனப்பிரச்சினை தீர்ச் முதலில் அனைத்து இனங்களையும் மா கட்டியெழுப்புதல் வேண்டும்.
இல்லாதுவிட்டால் நோர்வே வந்தாலென் ஆயுதம் வழங்கினாலென்ன இந்தியா பின் இனப்பிரச்சினைக்கு சமத்துவமான தி அழுத்தத்தினால் ஏற்படுத்தப்படும் எந்தத் தி ஒருபோதும் சமத்துவமாக அை திணிக்கப்படவுள்ளவை உண்மையில் தீ வளர்ப்பதற்கான தீமைதான். பிரிட்டிஷ் வருடங்களில் நாம் சுதந்திரமாகவா அனு
இதுவரை வழக்கத்திலிருந்து வரும் பார்ெ தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்படே துயரத்திற்கும் இவைதான் காரணங்கள். { போகிறோமென்றால். நாம் மனித நேய சாகடிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கிறோபெ
இந்த விடயத்தில் நாம் - இந்த இ செலுத்தியிருக்கிறோம். வன்முறை, ே நிலைப்பாடுகளின் மீதான கலைப் ப சிந்தனைகளையும், எதிர் வினைக6ை கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். செயற்ப
'காணுக நம்முன் மனித இனத்தின் உள்ளெ
தோழமையுடன் ஆசிரியர்
 
 

- ஒக்டோபர் . 2006
, மக்களின் உணர்வுகள் விதைக்கப்பட்டு ட்டுவதற்கு முன், தமக்குள்ளே தெரியாமல் జ్ఞాడో ாக தெரிந்து வளர்ந்து நிற்கும் இனத்'
:·
மக்கள் களைய வேண்டும்! "
ܗ کنم. த மக்களும் சந்தோசமடைய முடியாது டுவீச்சில் உயிரிழந்த உயிர்களைப் பார்த்து கொள்ளமுடியாது. மூதூரில் நடைபெற்ற ள் பிரிவினருமே நியாயப்படுத்த முடியாது. ங்கள் மட்டுமே. கொல்லப்படுவது மனித இன உயிரா, முஸ்லிம் இன உயிரா என வ்களிலிருந்து அகற்ற வேண்டும். *
தீராநோய்க்கு இந்தப் பிரிப்பு வகுப்பும்
ள் அடிப்படைக் காரணங்கள். உயிர்கள்
களமா என்கிற இனபேதம் பார்க்கப்பட்டு,
யல் சூழலில் இருந்து முதலில் மக்களை ". . 藤”
ఖ
3. *g. ళ్ల
- - - - -: ' ', ' & கப்படவேண்டுமானால், மக்கள் மத்தியில் ானிட உணர்வு தழுவிக் கழுவியெடுத்து
* s : ன. சந்திரிகா போனாலென்ன, பாகிஸ்தான். கதவால் காய் நகர்த்தினால் என்ன. தேசிய ர்வே வராது. ஆதிக்கத்தரப்புகளின்" ர்ேவும் இங்குள்ள முழு மனிதகுலத்திற்கும் மயப் போவதில்லை. அவர்களால் *வல்ல, மேலும் மேலும் பிரச்சினையை காலனிய விடுதலையை. கடந்த 58 பவித்துக் கழித்திருக்கிறோம்?
வகள், கருத்து நிலைகள் வழிமுறைகள் வண்டும் நமது இந்த அழிவுகளுக்கும் இவைகளைப் புனிதமாக்கி, பூஜிக்கத்தான் த்தை, மானிட சமத்துவத்தை மேலும் ன்றே அர்த்தம்.
தழின் ஊடு அதிக அக்கறையை பார் இனவாதம் போன்ற பல்வேறு டைப்புகளினதும் கலைஞர்களினதும் ாயும் பதிவுசெய்துள்ளோம். உங்கள் ட்டுக்கான தருணத்தை உருவாக்குவோம்!
மூட்டிய உன்னத அக்கினிக் கோபுரம்' ః ཤ༠༡༦༠༦ -ழரீபூரீ
06.செப்டம்பர்-2006

Page 6
செப்டம்பர் - ஒக்டோபர் 2
உலகம் இரண்டு பட்டுக்கொண்டே நகர்கிறது ஒன்றும் அதற்கெதிராய் மற்றுமொன்றுமாய்
கனவின் கட்புலக்காட்சிகளிலும் தேவர்களும் அசுரர்களும் பொருதிப்பொருதி மாய்கின்றனர்
வலியோனுக்கு மாத்திரமே எனக்குறுகிப்போன இம்மிருகச் சாம்பிராட்சியத்தில் இன்னும் மனிதனாக இருக்க முயலும் இப்பிரகிருதி எம் மாத்திரம் ?
அழிவின் எச்சங்களைக் கொண்டே இவ்வுலகை அடையாளம் பண்ண முயலும் அப்பிரகிருதிகள் மத்தியில் இப்பிரகிருதி எம் மாத்திரம் ?
ஒரு குழந்தை கூட என் நெற்றிப் பொட்டில் அழுத்துகிறது தனது பொய்த்துப்பாக்கியை. நான் குருதி சிந்தவில்லை என் கண்கள்தான்
குளமாகின்றன.
யாவருள்ளும் யாவருக்கும் எதிரான விசாரணைக நடைபெற்றுக் கொண்டே உள்ளன.
விழிகளை இறுக மூடுகையில் யாவுமே காணாமல் போகும் இப்பிரபஞ்ச வெளியில் அலங்காரமாயிருந்தால் என்ன ஆடையெதுவுமின்றி இருந்தால் என்ன
எனினும் மரணத்தை நோக்கி ஏதோ ஒன்று அழுத்துகையி பாடவைப்பதற்காய்
பூக்களுடன், வருகின்றனவே கவிதைகளாகி கவிதைகளாகி. மற்றுமொன்று
- கல்லுாரன்
 


Page 7
ce
ப் பேரரசுகளால் கட்டியெ
w . .''... a 88 ܝ.
- :) இTெ_
ஏகாதிபத்தியக் LIGOILIT206 6.
அதிகாரம் பல்வேறு தளங்களில், பல்வேறு வடிவங்களில் தொழிற்படும் யுகம் இது. இதனால் அதிகாரம் பற்றிய பல்வேறு மதிப்பீடுகள், சிந்தனைகள் முன்வைக்கப்படும் காலமாகவும் இது மாறியுள்ளது. அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் சிந்தனைகளோடு கடந்த நூற்றாண்டில் அறிமுகமாகி இருக்கும் பின்-நவீனத்துவம் (Post - Modernism) சர்வதேச அளவில் புலமையாளர்களின் கவனத்தையிர்த்த ஒரு கோட்பாடாகவும் மாறியுள்ளது. அதிகாரம் தொழிற்படும் நுண்களங்களைக் கூட மிக நுட்பமாகத் தோலுரித்துக் காட்டியதில் பின் - நவீனத்துவத்தின் பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது எனும் கருத்தை இன்று பெரும்பாலான சிந்தனையாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும் இது விமர்சனபூர்வமாக அணுகப்பட வேண்டிய விடயம் என்பதே எமது கணிப்பு
Lalaiši - 5 Tay Gðîfluu ĝ9apšdŝlu ucupiñ (Post - colonial literature) பின் - நவீனத்துவத்தின் அதிகாரம் பற்றிய பார்வையின் பின்னணியிலேயே வைத்து விளக்கப்படுகிறது. மேற்கு தமது காலனித்துவத்தினூடாக மூன்றாம் உலக நாடுகள் மீது மிகமோசமான சுரண்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு மட்டுமன்றி, அவர்களின் தனித்துவ சமூக, அரசியல், கலாசாரப் பாரம்பரியங்களையும், பெறுமானங்களையும் சிதைத்ததோடு, மேற்கு தனது கலாசாரக் கூறுகளை மூன்றாம் உலகின் மீது திணித்ததே காலனித்துவ யுகத்தின் வரலாறாகும். இந்தக் காலனித்துவ காலத்தில் தங்களின் இறந்த காலத்தைப் பறிகொடுத்த மூன்றாம் உலக மக்கள் அதனை மீண்டும்
б.
 

- ஒக்டோபர் 2006
- பாலைநகள்
இலத்தியம் ஜிஃப்றி ஹஸன்
கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர். அவர்களின் இலக்கியங்களிலும் இம்முயற்சிகள் பிரதிபலிக்கத் தொடங்கின.
மேற்கினால் தங்கள் மீது திணிக்கப்பட்ட அந்நிய சமூக, பொருளாதார, அரசியல் மாதிரிகளை மற்றும் பண்பாட்டு அம்சங்களை அதற்குள் தொழிற்படும் அதிகாரத்தினை முன்றாம் உலக எழுத்தாள்கள் தமது படைப்புகள் மூலம் பரிதும் கேள்விக்குட்படுத்தி வருகின்றனர். இவர்கள் தங்கள் டைப்புகளில், காலனித்துவகால அதிகார மையங்களின் செயற்பாடுகளை, அவ்வதிகார மைய்யங்கள் மேற்கொண்ட |ண்பாட்டு ஏகாதிபத்தியத்தை, அதன் அசிங்கமுகத்தை மிக ட்பமாக வெளிப்படுத்தியுள்ளனர்.அவர்கள் தங்களின் பரலாற்றுத் தொன்மங்களை, கலாசார அடையாளங்களை சீட்டுருவாக்கம் செய்கின்றனர்.
ருங்கக் கூறின் , மேற்கின் காலனித் துவகால அதிகாரங்களுக்கெதிரான எதிர்ப்புக்குரல்களாக அவர்களின் லக்கியங்கள் வெளிப்படுகின்றன. மூன்றாம் உலகப் டைப்பாளிகளின் இத்தகைய எழுத்துக்கள் பின் - காலனிய |லக்கியமாகக் கொள்ளப்படுகிறது. காலனித்துவ காதிபத்தியத்திற்கெதிரான பண்பாட்டு வெடிகுண்டாக (culIral bomb) இவ்விலக்கியங்கள் இன்று மாறியுள்ளன. ாலனியப் பேரரசுகளின் மிகமோசமான அடக்கு மறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் அரசியல், ண்பாட்டு விடுதலையில் அக்கறை கொண்டுள்ள பின் - வீனத்துவ இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே பின் - ாலனிய இலக்கியமும் கொள்ளப்படுகிறது.

Page 8
செப்டம்பர் - ஒக்டோபர்
பின் - காலனிய இலக்கியத்தை அடியொட்டி அறிமுகமாகிய hair - siTGogous Gas Tllust(G) (Post - colonial theory) 1970களில் உலக அரங்கில் முக்கிய விவாதப் பொருளாக மாறியது. 1978ல் வெளிவந்த எட்வெர்ட் ஸெய்தின் "Orientalism" எனும் நூலே இக்கோட்பாட்டை விவாதப் பொருளாக மாற்றிய ஆரம்பப் பணியாக கருதப்படுகிறது. இக்கோட்பாடு பொதுவாக காலனித்துவத்திற்குட்பட்ட மக்களின் இலக்கியங்களில், தத்துவங்களில் காணப்பட்ட கோட்பாடுகளைத்தான் குறித்து நிற்கிறது. அதே நேரம் இது குடியேற்ற நாடுகளில் உருவான இலக்கியங்களுடன் நெருங்கிய தொடர்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
பின் - காலனிய இலக்கியத்தை சரியாக வரையறுப்பதில் அறிவுஜீவிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. இந்த விவாதங்களில் பின் - காலனியக் கோட்பாடு அல்லது பின் - காலனியவாதத்திற்கும் முக்கிய பங்குள்ளதை வரலாற்றை உன்னிப்பாக வாசிக்கும் எவரும் கண்டுகொள்வர். பொதுவாக, சில அறிவுஜீவிகள் பின் - காலனிய இலக்கியம் பற்றிய விவாதங்களில் ஈடுபடும்போது, அவர்கள் பின் - காலனிய வாதத்தை (Post - Colonialism) மையப்படுத்தி இருப்பது புலனாகிறது. இத்தகைய அறிவு ஜீவிகளில் சிலர் பின் - காலனிய இலக்கியம் என்பது காலனித்துவ ஆதிக்கத்திற் குட்பட்டிருந்த நாடுகளில் வாழுகின்ற மக்களால் அது குறித்து எழுதப்படும் இலக்கியங்களே யாகும். சந்தேகமின்றி இப் பதம் கருதுவது அதைத்தான் எனும் வாதத்தை முன்வைக்கின்றனர். எனினும், இந்த வரையறை தன்னளவில் பல்வேறு பிரச்சி னைகளைக் கொண்டுள்ளதாக இன்னும் சில புலமையாளர்கள் கூறுகின்றனர். அவர்களின் பார்வையில், பின் காலனிய இலக்கியமென்பது. காலனிய மயமாக்கத்திற்கு (Colonis ation) பின்னர் எழுதப்பட்ட இலக்கியங்களைக் குறிப்ப தாகக் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் சுதந்திரத்திற்குப் பின்னர் படைக் கப்பட்ட இலக்கியமாகக் கொள்கின்றனர். இத்துறையில் உழைக்கின்ற சில புலமையாளர்களைத் தவிர ஏராளமானவர்கள் பின் - காலனிய இலக்கியத்தை மூன்றாவது சொல்லப்பட்ட அர்த்தத்தில்தான் விளங்கி வைத்துள்ளனர். அதேநேரம் பின் - காலனியக் கோட்பாடு அல்லது பின் - காலனிய வாதம், பின் - காலனிய இலக்கியத்தை பின்வருமாறு வரையறுக்கிறது குடியேற்ற நாடுகளை அல்லது அதன் மக்களை முக்கிய பேசுபொருளாகக் கொண்டு குடியேற்ற நாடொன்றின் குடிமகனால் எழுதப்படும் இலக்கியங்களே பின் - காலனிய இலக்கியமாகும்" -
 
 

பேரரசுகளின் மிகமோசமான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் அரசியல், பண்பாட்டு விடுதலையில் அக்கறை கொண்டுள்ள பின் - நவீனத்துவ இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே பின் - காலனிய இலக்கியமும் கொள்ளப்படுகிறது.
Òò
பின் - காலனிய இலக்கியத்தை வரையறுப்பதில் இவ்வாறு பல்வேறு கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப் பட்டிருந்தாலும், பொதுவாக அது - காலனியத்தை அனுபவித்த சமூகங்களின் பிரச்சினைகளில் கவனஞ் செலுத்துகிறது. காலனியவாதிகள் தங்களின் நலன்களுக்கேற்ப காலனிய மக்களின் அறிவை எவ்வாறு வடிவமைத் திருந்தார்கள், எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கான துல்லியமான பதில்களாகவும் அவை அமைந்துள்ளன. காலனிய ஆட்சியைத் தொடர்ந்து தேசிய அடையாளத்தை விருத்தி செய்வதில் அவை முனைப் பாகவுள்ளன. காலனித்துவ நாடுகளின் எழுத்தாளர்கள் தங்களின் பண்பாட்டு அடையாளச் சின்னங்களை காலனியாதிக்க சக்திகளிடமிருந்து மீளப்பெற முயற்சிக்கிறார்கள். ஐரோப்பியர்கள் உருவாக்கிய தங்களின் இனமேன்மை பற்றிய கற்பிதத்தை, கதையாடலை அவர்கள் கேள்விக்குட்படுத்துகின்றனர். அதேநேரம், பின் - காலனிய எழுத்தாளர்கள் பாரம்பரிய காலனியக் கருத்தாடல்களுடன் இடைவினை கொண்டும் செயலாற்றுகின்றனர். எனவே, பின் - காலனிய இலக்கியத்தை நாம் இத்தகையதொரு பொதுவான அடையாளத்துக்குள் வைத்து நோக்குவது அது குறித்த வரையறைச்சிக்கல்களுக்கு அப்பால், நமக்குள் அது பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்த உதவும்.
பின் - காலனிய இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளாக, சினுவா அச்சுபெ. கூகி வா தியாங்கோ, மரியாமா பா, மிஷெல் கிளிஃப், அதொல் புகாட், நடின் கோர்டிமர், அஹற்மத் குரூமா, ஹனிஃப் குறைஷி, டயனி ப்ரான்ட், ஜே.எம். கோட்ஸி, அனிதா தேசாய், சல்மான் ருஸ்தி, வி.எஸ். நைபால், ஜமிகா கின்ஸைத், காப்ரியேல் கார்ஸியா மார்க்குவெஸ், பாரதி முகார்ஜி என். ரணசிங்க, கமலாதாஸ், ஆர்.கே. நாராயணன், அருந்ததிரோய் போன்றோர் அடையாளப்படுத்தட் படுகின்றனர்.
அதேநேரம், பின் - காலனிய இலக்கியம், அதன் வரலாற்று இயங்கியல், கோட்பாட்டுருவாக்கம் போன்ற விடயங்களில்

Page 9
மாபெரும் பங்காற்றிய அறிவுஜீவியாக அண்மையில் மறைந்த பேராசிரியர் எட்வெர்ட் ஸெயித்தே விளங்குகிறார். இந்தவகையில் இவரது "Orientalism" (கீழைத்தேய வாதம்), “Culture and imperialism" (saoTas ITU (pub, GJG5 TgâLuğgâluu(yptið) போன்ற படைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 'Orientatism உலக அறிவியல் அரங்கில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்திய நூலாகும். கீழைத்தேயம் பற்றிய மேற்குலகின் தவறான கட்டமைப்புகளையும், வக்கிரமான பார்வைகளையும் ஸெயித் பேசியுள்ளார்.
மேற்குலக அறிவுஜீவிகளின் கவனத்தையீர்த்த ஒரு முக்கிய நூலாகவும் 'Orientalism உள்ளது. இந்நூலில் எட்வெர்ட் ஸெயித் காலனியாதிக்கம் குறித்து முன்வைக்கும் கருத்துக்கள் பின் - காலனிய இலக்கியத்தைப் புரிந்து கொள்வதில் முக்கிய உசாத் துணையாகக் கொள்ள முடியும் . 'காலனிய மயப்படுத்துவது என்பது தேவைகளை அடையாளப்படுத்து வதாகவே இருந்தது. இந்தத் தேவைகள் வியாபார ரீதியாகவோ, தகவல் தொடர்பு, மத, இராணுவ அல்லது பண்பாட்டு ரீதியாகவோ இருக்கலாம்' காலனித்துவம் பற்றிய ஸெய்த்தின் இக்கூற்றிலுள்ள உண்மையை, நியாயத்தை பின் - காலனிய இலக்கியத்தைப் படிக்கும் எவரும் இலகுவில் கண்டுகொள்ள முடியும்.
ஸெயித் சொல்வதைப்போல, மேற்கு தனது தேவைகளை அடைந்து கொள்வதற்கு மூன்றாம் உலகை என்னென்ன முறைகளிலெல்லாம் பயன்படுத்தியது என்பதை மட்டுமல்ல, மூன்றாம் உலகின் தேவைகளை, அம்மக்களின் சொந்தப் பணி பாடுகளை, உணர்வுகளை எல்லாம் எவ்வாறு புறக்கணித்தது எனும் உண்மையைக் கூட பின் - காலனிய இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. பெரும்பாலும் பின் - காலனிய இலக்கியங்களில் நாவல் வடிவங்களே முதன்மையான இடத்தை வகிக்கின்றன. காலனித்துவ காலத்தின் நீண்ட கொடுமைகளை, சுரண்டல்களை அதிகமாக நாவல் கள் மூலமே வெளிப்படுத்த முடியும் என இவ்வெழுத்தாளர்கள் கருதியிருக்கக்கூடும், இதுவே பின் - காலனிய இலக்கியத்தில் நாவல்கள் முக்கிய இடத்தை வகிக்கக் காரணமாக இருக்க முடியும்.
பேராசிரியர் எட்வெர்ட் ஸெய்தின் மற்றொரு நூலான 'culture andimperialism (கலாசாரமும், ஏகாதிபத்தியமும்) எனும் நூல் கீழைத்தேய நாடுகள் மீது மேற்கு திணிக்கும் கலாசார அடக்குமுறை குறித்தும், இதில் நாவல்களின் பங்கு குறித்தும் பேசுகிறார். பின் - காலனிய இலக்கியத்திற்கான சிந்தனை
 

- ஒக்டோபர் - 2006
"தியான பங்களிப்பாக இந்நூலை கருதமுடியும். எனினும் எட்வெர்ட் ஸெய்தின் சிந்தனைகளை பின்-காலனியவாதிகள் நவறான அர்த்தங்களில் பிரயோகித்து வருகிறார்கள் எனும் குரல்களும் இப்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
பின் - காலனிய இலக்கியங்கள் புவியியல் அடிப்படையில் மூன்று வேறுபட்ட பிராந்தியங்களிலுள்ள நாடுகளை களமாகக் கொண்டவை. ஆபிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க பிராந்தியங்களைச் சேர்ந்த நாடுகளே அவை, இப்பிராந்தியங்களிலுள்ள நாடுகளே ஐரோப்பிய - மேற்கு ஆதிக்க சக்திகளின் காலனித்துவப் பசிக்கு இரையாகின. பின் - காலனிய இலக்கியங்களுள் ஆபிரிக்க இலக்கியத்துக்கு முக்கியமான இடம் வழங்கப்படுகிறது. காலனித்து வத்திற் குட்பட்ட ஆபிரிக்க மக்களின் தேசிய அடையாளத்தை, வாழ்வியலை, பண்பாட்டு அம்சங்களை அவை பிரதிபலிக்கின்றன. பின் - காலனிய ஆபிரிக்க இலக்கிய வரிசையில் சினுவா ஆச்சுபெயின் சிதைவுகள்' (Thingsfal Apart) எனும் நாவல் முக்கியமானதாகும். 1930ல் ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நைஜீரியாவில் பிறந்த சினுவா ஆச்சுபெ ஆபிரிக்க இலக்கியவாதிகள் வரிசையில் மட்டுமன்றி, பின் - காலனிய இலக்கிய படைப்பாளிகள் வரிசையிலும் முக்கிய இடத்தில் வைத்துப் பேசப்படுபவர்.
இவரது சிதைவுகள்' நாவல் பின் -காலனிய இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க மிகச் சிறந்த படைப்புக்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. 'சிதைவுகள்' ஆபிரிக்க மக்களின் சொந்தப் பண்பாடுகள், மரபுகள், நம்பிக்கைகள் அதனோடு கலந்த அவர்களின் இயல்பான வாழ்க்கை குறித்துப் பேசுகிறது. காலனித்துவ காலத்தில், மேற்கின் கெடுபிடிகளால் அந்த
காலனியமயப்படுத்துவது என்பது தேவைகளை அடையாளப்படுத்துவதாகவே இருந்தது. இந்தத் தேவைகள் வியாபார
ரீதியாகவோ, தகவல் தொடர்பு, மத, இராணுவ அல்லது பண்பாட்டு ரீதியாகவோ
இருக்கலாம். காலனித்துவம் பற்றிய ஸெய்த்தின் இக்கூற்றிலுள்ள உண்மையை,
நியாயத்தை பின் - காலனிய இலக்கியத்தைப் படிக்கும் எவரும் இலகுவில் கண்டுகொள்ள முடியும்.
மக்களின் பண்பாட்டு தனித்துவங்கள் உட்பட அவர்களின் அனைத்து வாழ்வியல் அம்சங்களும் சின்னாபின்னப் படுத்தப்படுகின்றன. மேற்கு தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் அம்மக்களின் சிந்தனையை, அறிவை, நடவடிக்கைகளை தமக்கு சாதகமானதாக வடிவமைக்கிறது. இதனால் மேற்கத்தேய பெறுமானங்கள் அவர்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொள்கிறது. சுருங்கக்கூறின், அவர்கள் தமது சொந்த உலகத்தில் இருந்தும், வாழ்வில் இருந்தும் விரட்டப்பட்டு விட்டார்கள் போன்ற காலனித்துவ யுகத்தின் வரலாற்று யதார்த்தங்களை ஆச்சுபெ சிதைவுகள்' மூலம் உலகுக்கு தெரிவிக்கிறார். இதுதவிர சினுவா ஆச்சுபெ No longer at Ease (1960), Arrow of God (1964), A man of the people

Page 10
செப்டம்பர் - ஒக்டோபர்
66
சுதந்திரத்திற்குப் பிற்பட்ட ஆபிரிக்க அரசியல் சூழலும் அவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்ததில்லை. சுதந்திரத்தின் பின் நாட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட தலைவர்கள் காலப்போக்கில், மேற்கு நாடுகளின் கை பொம்மைகளாக மாறிப்போயினர்.
分外
(1966), Anthills of the Savannah (1907) GLJffssp நாவல்களையும் எழுதி இருப்பது நமது கவனிப்புக் குரியதாகும்.
பின் காலனிய ஆபிரிக்க இலக்கியத்தின் மற்றொரு அடையாளம் கூகி வா தியாங்கோ ஆவார். காலனிய ஆபிரிக்க மக்களின், மற்றும் நாடுகளின் இழப்புக்களை, சோகங்களை உலகறியச் செய்ததில் இவரது பங்களிப்பு மகத்தானதாகும். இவரது 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' (Devil on the cross) GTg)juò 5T66ò e5UGusbsp glifiées மக்களின் குரலாக மதிப்பிடப்படுகிறது. கென்ய எழுத்தாளரான கூகியின் முதல் நாவலான தேம்பி அழாதே பாப்பா" (Weep notchild) 1964ல் வெளிவந்தது. இதுவே ஒரு கிழக்காபிரிக்க எழுத்தாளனால் முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவலாகும். அவரது இரண்டாவது நாவலான '<'Asög) á G (56)GGU' (The river between) 19656ó வெளியானது. Mau கிளர்ச்சியை பின்னணியாகக் கொண்ட இந்நாவல் கிறிஸ்தவர்களுக்கும். கிறிஸ்தவர் அல்லாதவர் களுக்குமிடையிலான மகிழ்ச்சியற்ற அன்பைப்பற்றியும் விபரிக்கிறது.
சுதந்திரத்திற்குப் பிற்பட்ட ஆபிரிக்க அரசியல் சூழலும் அவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்ததில்லை. சுதந்திரத்தின் பின் நாட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட தலைவர்கள் காலப்போக்கில், மேற்கு நாடுகளின் கை பொம்மைகளாக மாறிப்போயினர். ஆபிரிக்க மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள தவறிய அவர்கள். நாட்டு முன்னேற்றத்திலும் அக்கறை கொள்ளவில்லை. உள்ளூர் மக்களை விழிப்புணர்ச்சி அடையச் செய்ய முயற்சித்த படைப்பாளிகளும் மிக மோசமாக அடக்கப்பட்டனர். இவர்களைக் கொண்டு சிறைகளும் நிரப்பப்பட்டன. சினுவா ஆச்சுபெ. கூகி வா தியாங்கோ, அஹ்மத் குரூமா போன்ற படைப்பாளிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டனர். இதனால் இவர்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர வேண்டிய தேவையும் ஏற்பட்டது. 1977ல் கூகி எழுதிய "I wil mary when Want' (நான் விரும்பும்போது மணப்பேன்) எனும் நாடகம் ஒன்றுக்காக அவர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இச்சிறைவாச காலப்பகுதியில் அவருக்கு வழங்கப்பட்ட மலம் துடைக்கும் பேப்பரில் கிக்கியு (Gikuyu) மொழியில் அவர் எழுதிய நாவலே சிலுவையில் தொங்கும் சாத்தான்' ஆகும்.
 

மற்றொரு பின்காலனிய ஆபிரிக்க எழுத்தாளரான அஹ்மத் e5e5LOT (Ahamadu Kourouma) Gjëse, pLj555Jub 955TGit. இவரது சொந்த இடம் Ivory coste என்பதாகும். 1950 தொடக்கம் 1954 வரைக்கும் இவரது நாடு பிரான்ஸின் காலனியாக இருந்தபோது இந்தோசீனாவில் (Indochina) நடைபெற்ற போர்ப்பணிகளில் பிரான்ஸ் சார்பாக இவர் LIGGbgpirir. Ahamadu Kourouma 66ăT 5T (6ė (g. 19606) சுதந்திரம் கிடைத்ததையிட்டு அவர் தனது சொந்த நாடான ஐவெரி கோஸ்டுக்கு திரும்பினார். சுதந்திரத்தின் பின் அங்கு g)LLbGLupp Felix Houphouet - Boigny seja-méj55álcit மோசமான ஆட்சியை எதிர்த்தமைக்காக இவர் சிறைக்கனுப்பப்பட்டார். குறுகிய கால சிறைவாசத்தின் பின் இவர் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை புலம்பெயர்வில் கழித்தார். கடைசியில் நாடு திரும்பிய அவர், ஆபிரிக்க மக்களின் நியாயமான அபிலாசைகளுக்கு துரோக மிழைக்கின்ற தலைவர்களுக்கு எதிராக செயற்படத் தீர்மானித்தார். இதனால் இவரது எழுத்துக்கள் பின் - காலனிய ஆபிரிக்க ஆட்சியாளர்களின் அடாவடித்தனங்களையும், பிற்போக்குத் தனத்தையும் பதிவு செய்பவையாக மாறின. goig (p56) pira GolfGOT "The Suns of independence' 19706) வெளிவந்தது. இது ஆபிரிக்காவின் பின் - காலனிய அரசாங்கம் மீதான விமர்சனத்தை முன்வைக்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது இரண்டாவது நாவலான 'Outrages it defis வெளிவந்தது. இது காலனித்துவத்தின் ஒரு நூற்றாண்டுகால வரலாறு பற்றிப் பேசுகிறது. அடுத்து 19946) "Waiting for the wild Beasts to vote novel' Grgub நாவலை வெளியிட்டார். ஒரு பழங்குடி வேட்டைக்காரன் எப்படி சர்வதிகாரனாக மாறினான் என்பது பற்றிய கதையாக இந்நாவலை விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர்.
அஹற்மத் குரூமா லைபீரியாவில் உள்ள (Liberia) அவரது பெரியம் மாவைக் காணச் சென்றபோது, அங்கு இராணுவச் சிப்பாயாக மாறிய ஓர் அநாதைச் சிறுவனைக் காண்கிறார். இச் சிறுவனின் கதையை "Allah Doesn't have to' GT gọi Lô நாவலாக 2000ஆம் ஆண்டு வெளியிடுகிறார். 2002ல் ஐவரிக் கோஸ்ட்டில் திடீரென்று ஒரு சிவில் யுத்தம் வெடித்தது. Ahamadou Kourouma gbg சிவில் யுத்தத்தையும், ஐவரியன் தேசியவாதம் (Ivoirian nationalism) எனும் கருத்தாக் கத்தையும் கடுமையாக எதிர்த்த அதேவேளை, நேர்மையான விமர்சனங்களையும் முன்வைத்தார். எங்களைத் தாறுமாறான நிலைக்கு இட்டுச்சென்றதன் விளைவுதான் இது' எனவும் குறிப்பிட்டார்.
GTGorg) b golf, g60TTg5ug Laurent Gbugio 6601 TG) நாட்டின் வடபகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு வழங்குவதாக" குற்றம் சாட்டப்பட்டார். எனினும் எல்லாவித அச்சுறுத்தல்களையும் கடந்து அஹ்மத் குரூமா தனது எழுத்துக்களை தீவிரப்படுத்தினார். இன்று பிரான்சில் இவரது ஒவ்வொரு நாவலும் மிகுந்த பரபரப்போடு

Page 11
வாசிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் கூட பிரெஞ்சில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட இவரது படைப்புகள் உலாவரத் தொடங்கியுள்ளன. உண்மையில் Ahamed Kourouma தனது எழுத்துக்களில் காலனித்து வத்தின் நூற்றாண்டு வரலாற்றை மட்டுமல்ல அதற்கு பிந்திய வரலாற்று இயங்கியலையும் தைரியமாக பதிவுசெய்துள்ளார்.
பின் - காலனிய இலக்கியத்தில் ஆபிரிக்க இலக்கியங்களின் இருப்பே பரந்துபட்டதாக உள்ளது. இத்தகைய காலனிய, பின் - காலனிய வரலாற்றுப் பதிவுகள் ஆபிரிக்க இலக்கி யத்தில் நாவல்கள், நாடகங்களில் மட்டுமல்ல, கவிதைகளில் கூட இடம்பெறுகின்றன. ஆயினும், ஆபிரிக்க - பின் - காலனிய கவிதைகள் குறித்துப் பேசுவது எம்மை இன்னும் பரந்த ஆய்வுக்கே இட்டுச்செல்லும். எனவே, அது தனியாகப் பேசப்பட வேண்டிய விசயமாகிறது.
பின் - காலனிய இலக்கியங்களுள் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களும் கவனப்படுத்தப்படுகின்றன. காலனித்துவ காலத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது புரியப்பட்ட
காலனித்துவ காலத்தில் லத்தீன் அமெரிக்க அமெரிக்க இலக்கியங்களை யதார்த்தத்தி
யதார்த்தவாத, இலக்கியங்களாக மாற்றின.
அதிகாரங்களை, நடவடிக்கையை, அதன் அத தங்களது உண்மைகளை, வலிகளை அந்த
கொடுமைகளை, சுரண்டல்களை மிக அழகாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் தனது படைப்புகளில் சித்தரித்துள்ளனர். லத்தீன் அமெரிக்காவின் தலை சிறந்த வரலாற்றாசிரியர்களுள் ஒருவரான டேவின் பஞ்சமியன் எட்வர்ட் கலியனோ இவர் ஒரு பல்துறைசார் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது) தனது "Open veins of latin America: Five centuries of the pillage' of a continent' (லத்தீன் அமெரிக்காவின் வெளித்தெரியும் வெடிப்புகள் ஒரு கண்டத்தின் மீதான ஐந்து நூற்றாண்டுகால சூறையாடல்) எனும் நூலில் லத்தீன் அமெரிக்காவின் காலனித்துவ கால வரலாற்றை பதிவு செய்துள்ளார். பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூல் இதுவரை சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியுள்ளன.
லத்தீன் - அமெரிக்க பின் - காலனிய எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளுக்கும் தற்போது இத்தகைய முக்கியத்துவம் கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் Magical Realism ஆகப் புனையப்பட்ட லத்தீன் அமெரிக்க இலக்கியங்களின் செல்நெறிகளில் இருந்து பின் - காலனிய லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் ஓரளவு வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. அதாவது, யதார்த்தங்களை பேசுபவையாக மாறியுள்ளன எனக் கூறுவது பொருத்தமானதே. காலனித்துவ காலத்தில் லத்தீன் அமெரிக்காவில் நிலவிய அரசியல் சூழலே லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை யதார்த்தத்தில் இருந்து அந்நியப்பட்டு நிற்கும், மாயா யதார்த்தவாத, இலக்கியங்களாக மாற்றின. எனவே, புற யதார்த்தத்தில் இருந்து தப்பித்து புனைவு வெளியில் அலையும் லத்தீன் அமெரிக்க மெஜிக்கல் றியலிசத்திற்கு (Magical Realism) ஒரு வரலாற்று நியாயம்
 

- ஒக்டோபர் 2006
இருக்கத்தான் செய்கிறது. எனினும் சுதந்திரத்திற்குப் பின் அங்கு ஃபெர்னான்டஸ் லிஸார்டி போன்ற எழுத்தாளர்களும் தோன்றியிருப்பது நமது கவனிப்பிற்குரியது.
பின் - காலனிய இலக்கியங்களில் ஆசிய இலக்கியங்களும் இன்று உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பின் - காலனிய ஆசிய படைப்பாளிகளின் வரிசையில் விஎஸ் நைபால், ஆர்.கே. நாராயணன், ஹைெசனி அருந்ததி ரோய், சல்மான் ருஸ் தி மற்றும் பலர் முக்கியமானவர்களாக கருதப் படுகின்றனர். ஆனால், இதில் விசித்திரம் என்னவென்றால் ஆசியாவில் பின் - காலனிய எழுத்தாளர்களாக அறியப்பட்ட பலர் (குறிப்பாக வி.எஸ். நைபால், சல்மான் ருஸ்தி) இன்று மேற்குலக சக்திகளின் கைபொம்மைகளாக மாறிப்போய் உள்ளனர்.
மேற்கின் கொள்கைகளுக்கான பிரதிநிதிகளாக இன்று இவர்கள் விளங்குகின்றனர். மேற்குலக மதிப்பீடுகளை, ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் சக்திகளை இவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். மூன்றாம் உலகில் இன்று
ாவில் நிலவிய அரசியல் சூழலே லத்தீன் ல் இருந்து அந்நியப்பட்டு நிற்கும், மாயா பின் - காலனிய இலக்கியங்கள் மேற்கின் நிகார சிந்தனைகளை முற்றாக மறுக்கின்றன.
அதிகாரத்திடம் சொல்ல முனைகின்றன.
விடுதலை இலக்கியங்களாக இவர்களது படைப்புகள் பார்க்கப்படவில்லை. மாறாக மேற்குலகை திருப்திப்படுத்தும் வெறும் புனைவுகளாகவே இவை கண்டுகொள்ளப் படுகின்றன. இத்தகைய போலித்தனங்களை எட்வர்ட் ஸெயித் தனது 'Orientalism' த்தில் தோல் உரித்துக் காட்டுகிறார். GTGogub 9(bsbgig. GJMuait 'God of Small things' (épôu விடயங்களின் கடவுள்), குஸ்வத்சிங்கின் Trainto Pakistan போன்ற நாவல்கள் வித்தியாசமான முயற்சிகளாக கருதப்படுகிறது.
பொதுவாக நோக்கும்போது, பின் - காலனிய இலக்கியங்கள் மேற்கின் அதிகாரங்களை, நடவடிக்கையை, அதன் அதிகார சிந்தனைகளை முற் றாக மறுக்கின்றன. தங்களது உண்மைகளை, வலிகளை அந்த அதிகாரத்திடம் சொல்ல முனைகின்றன. மேற்கின் மிகப்பெரும் அடக்குமுறைக்கு முன்னால் எழுத்துக்களின் பலத்தை, வலிமையை அவை உணர்த்துகின்றன. ஒரு கலாசார ஆயுதமாக, எதிர்ப்புக் குரல்களாக அவை உருவெடுத்துள்ளன. அடக்குமுறைக்கு. சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தியுள்ளன. இன்று அடக்குமுறையை அனுபவித்துவரும் நமது அனுபவங்களோடும் அவை ஒத்துப்போகின்றன. எனவே, அடக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மை இனங்கள் தங்களது பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதற்கு இது போன்ற இலக்கியங்களைப் படைப்பது பயனுள்ளதாகவே அமையுமென சொல்லத்தோன்றுகிறது.

Page 12
செப்டம்பர் - ஒக்டோபர்
WM@@hn@圆
 
 

நீயென்னை அடித்தபோது உனக்கெதிராய் என் கொம்புகள் உயர்ந்ததில்லை மூப்பிலின்று உருக்குலைந்த என் இருப்பின் மீது, எஜமானனே! எப்போதுமேன் அனலைக் கொட்டுகிறாய்? முதுமையை ஓரங்கட்டுவது நடைமுறையில் எத்தனை யெளிதாயிருக்கிறது.
பிறவிக்காலம் முழுவதும் உனக்குழைத்து ஓடாகிப் போனேன் கழனி வயல் வெளிகளில் ஊனுருக்கியுழுதும் வண்டில் சுமை தோளில் சுமந்தும் உனது காசுமரம் குலுங்கச் செய்தேன் நன்றியிழந்து நீ புரியும் வதைகள் சால்லியழுதிட விழிகளில் நீர் சிறிதுமில்லை!
பச்சைப்புல் வெளிகளை காட்டமறுத்து பாழ்மரத்தில் முடக்கியென்னை கட்டிப் போட்டு இம்சை புரிய பட்டினியால் சாகிறேன் நான் விதைகளில் காயடித்து புணருமென் வீரியத்தை எப்போதோ சிதைத்தாய்! என் கனவுகளில் மண்ணள்ளிப் போட்டு ஆன்மாவை கசக்கிப் பிழிந்து விட்டாய்!
இப்போது - கசாப்புக் கடைக்காரனுக்கு பேரம் பேசுகிறாயென்னை வருத்தி நிற்குமென் எலும்புகளை விமர்சித்து மட்ட விலை நிர்ணயிக்கிறானவன் துண்டு துண்டாய் வெட்டியென்னை காசாக்கித் தீர்ப்பான் பாவி
சாவின் கணங்களுக்கோ பெரிய இடைவெளியில்லை எந்தன் ஆயுளுக்கோ எந்த உத்தரவாதமுமில்லை! உலகின் எல்லையற்ற வேதனைகளை சகிப்பதுதான் என் பிறவிப் பயனா?
மனிதன் உயர்ந்தவனென எவன் சொன்னான்? வாய்பேசவியலா ஜீவன்களை விட,
SS O
மு. பஷீர்

Page 13
ஜியர் കതബ്രു மற்றும் எழுத்தாளரான னா எல ஹலில் பன்முகத்தன்மை வாய்ந்த ஆறறல் கொண்டவர். இவர் ஒரு கராத்தே வீராங்கனையுமாவார். 1976ம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்த இவர், நைஜீரியாவில் வளாநதார். வணிகமயப்படாத கலைப்படைப்புகளை ஊக்குவித்து, இளம் களைஞர்களுக்கு ஆதரவாக செயற்படும் இவர் 'xanadu” g i வதேச கலை a அமைப்பினது இணை நிறுவனர்களில் ஒருவர் எனபதும் குறிப்பிடத்தக்கது.
బ్లూcma) 16, 2006 (அதிகாலை 328 ஞாயிற்றுக் கிழமை)
பெய்ரூட் நகரின் வான்மார்க்கமாக இஸ்ரேலிய ஜெற் விமான கண் விழித்தேன். பலவாறான எண்ணங்கள் சிந்தனைகள் தொட தொடர்ந்த குண்டுவெடிப்புச் சத்தங்கள் நீண்டநேரத்தின் பின் எமது வீட்டில் புகலிடம் தேடிய நண்பர்கள் சிலருடன் நானிருந்ே அவர்களுடன் சுமுகமாக உரையாடி இயல்பாக இருக்க முயற்
இருபதாண்டு நீண்டகால யுத்தத்தினூடாக கொந்தளிட் சூழ்நிலைகளில் லெபனிய மக்களாகிய நாம் இயல்பாக இ பரிச்சயப்படுத்திக் கொண்டு விட்டோம் என நினைக்கி அதனால்தான் என்னவோ, மன இறுக்கத்தை தளர்த்தி இய நண்பர்களுடன் உரையாடி எம்மால் சிரிக்க முடிகிறது. இது சர்வதேச விமான நிலையம், ஓடுபாதைகள், வாயு நிரப்பு நிலைய இராணுவ, உள்ளூர் விமான நிலையங்கள், பெய்ரூட்டை தெற் இணைக்கின்ற பாலங்கள், வீதிகள், தெற்கிலுள்ள கிராம சிடோனுக்குத் தெற்கிலுள்ள சகலவையும் தகர்க்கப்பட்டுள் இப்போது இன்னொரு "ஜெற்" விமானம் புறநகர் பகுதிகள் (L பெய்ரூட்டிலிருந்து டமாஸ்கஸ் வீதியிலுள்ள பல மு: ஆகியனவற்றை தகர்ப்பதில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் கடல்
இவையெல்லாம் நடந்தேறுவது ஹிஸ்புல்லாஹ் தீவிரவாதிக அகற்றுவதற்காக எனக் கூறப்படுகிறது. இதனை ஈடேற்றும் ே செய்கின்றது. எமது வீதிகள், பாலங்கள், மக்கள் குடியிருப்புக அதன் இலக்குகளுக்கு தப்ப முடியாதுபோயுள்ளன. இப்ே நேர்ந்துவிடக்கூடாது என பிரார்த்திக்கிறேன். எனக்கு இயல்புநிலையை தக்கவைக்க எனக்கு உதவக்கூடியது.
டாகியாவில் இறுதி நேரத்தில் ஒன்பது ஏவுகணைத் தாக்கு இருளில் மூழ்கி உள்ளன. வானம் இப்போது இரத்தச் சிவப்ப ஈடுபடுகிறேன். இன்னொரு குண்டு ஒன்று அதிகூடிய எண்ணிக்கை பத்து என ஊகிக்கிறேன். எனக்கு கடும் கலைப்படைப்பு பற்றிய நினைவு மனதில் ஓடியது. ஆனா முடியாது. இங்கு சர்வதேச கலைத்திட்டம் ஒன்றினை அ ஈடேறப்போவதில்லை. நாங்கள் குடும்பமாக வாழ திட்ட விரும்பப்போகிறார்கள்? நாங்கள் இஸ்ரேலின் கொடு அநீதியானது, முறைகேடானது. கடந்த பத்து வருடங்கள கோடைகாலத்திற்காக நாங்கள் சில நிகழ்ச்சிகளைத் திட்டமி வீணாகின. லெபனானை ஒருபோதும் இஸ்ரேலின நம்பாவிட்டாலென்ன, இது நிச்சயம். சூரியன் உதயமாகிக்ெ சப்தங்கள்.
 

ஒக்டோபர் - 2006
தமிழில் ஜிரி கேதாரநாதன் ===-
N
கள் தாழப்பறந்து ஏற்படுத்திய ஒலி அதிர்வினால் நான் அடி மனதில் பயம் ஏற்பட்டது. ஒன்றன்பின் ஒன்றாக ஒய, தூரத்தே காலைநேரத் தொழுகை ஒலி கேட்டது. ன். அவர்களுள் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள். த்தேன்.
LT 6ŐT
ருக்க றேன். ல்பாக துவரை பங்கள், குடன் ங்கள், ட்டன. ாகியா), னகள் ார்க்கமாகவும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளோம்.
ள இஸ்ரேல் எத்தகைய சுவடுமின்றி லெபனானை விட்டு க்கில் எங்களது உட்கட்டமைப்புகளை இஸ்ரேல் நிர்மூலம் மற்றும் அப்பாவி மக்களின் உயிர்கள் என்பனவெல்லாம் து அதிகாலை 4.32, மின்சாரத்திற்கு எத்தகைய ஊறும் ாது "இன்டர்நெட்" தேவை. அது ஒன்றுதான் எனது
கள், இப்போது பெய்ரூட்டின் அநேக பகுதிகள் முற்றாக ஒளிர்கின்றது டாகியா மக்களுக்காக நான் பிரார்த்தனையில் 3த்துடன் வீழ்ந்து வெடிக்கிறது. இத்துடன் எல்லாமாக சனம் ஏற்படுகிறது. கடந்த வாரம் நான் உருவாக்கிய ப்போது அங்கு அதனைப் பார்ப்பதற்கு எவரும் போக பிக்க எண்ணம் கெண்டிருந்தேன். ஆனால் அது இனி க்கொண்டிருந்தோம். இப்போது கர்ப்பமடைவதற்கு யார் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளோம். இது மிகவும் மத்துடன் பாடுபட்டது எல்லாம் வீணாகிப்போய்விட்டது. ந்தோம். கண்காட்சி, கலை நிகழ்ச்சி, நாடகங்கள் எல்லாமே சீண்டும் ஆக்கிரமிக்க முடியாது. நம்பினாலென்ன, டிருக்கின்றது. எங்கும் பரவசத்துடன் கூடிய பறவைகளின்
صر۔

Page 14
ஜூலை 17. அதிகாலை 323
நான் இருமத் தொடங்கினேன், ஏன் என்பது எனக்குத் தெரி இது எனது மன அழுத்தம் காரணமாக இருக்கலாம். எனது நீரைக் குடித்தாலும் எஞ்சுவது தாகமே. கூடிய நீரைக் குடிப்ப நான் இதுகாலவரையும் உணர்ந்திராத பேரச்சம் கடந்த இ டாகியாவுக்குள் எல்லாமாக 15 குண்டுகள் வீழ்ந்து வெடித்த பலமாகவிருக்க வேண்டுமென எனக்குத் தெரியும். நான் அப் மறுக்க முடியாது. எம்மில் அநேகர் அத்தியாவசியத் தேவைகை பாடுபடவேண்டியிருக்கிறது. இதற்காக பெய்ரூட் சுற்றுப்புறங்க அலையவேண்டியுள்ளது.
எனவே கடந்த இரவு மிகவும் மோசமான ஷெல் தாக்குதல்களு
அதிர்வுகளும் என்னை அச்சுறுத்தப்போவதில்லை என உணர்
பழக்கப்பட்டு விடுகிறீர்கள்? அறியப்படாத அல் : அலைக்கழிப்புக்குள்ளாக்குகின்றது. நாளை என்ன நடக்கப்ே எவ்வாறு இவற்றையெல்லாம் மீண்டும் புனரமைக்கத் தொடங்க தெற்கிலுள்ள மக்கள் எவ்வாறு இருக்கப்போகிறார்கள்? ஏன்
இது எவ்வாறான மோசமான நிலையை அடையப்போகிறது? அகதிகளுக்கு உதவ முயற்சிகள் எடுத்து வருகிறோம். இன்று ஜேர்மன், சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஏனைய இருவ எல்லா நாட்டு மக்களையும் ஒப்பிடுகையில் அமெரிக்க தூ ஆர்வம் குன்றியதொன்றாக காணப்படுகிறது. தூதுவராலயத் எனது அமெரிக்க சினேகிதியான அமென்டா தூதுவராலயத்திற் இருந்தது. பெய்ரூட்டுக்கு அப்பால் செல்லவேண்டிய பயணி முடிந்ததெல்லாம் "வெப்சைட்டை"அடிக்கடி பார்த்துக்கொள்ள அவள் பெற்றுக்கொள்ள முடிந்தது என்னவெனில், வெளி( கட்டணம் வெலுத்தவேண்டும் என்பது மாத்திரமே.
எனது மனதில் எழும் கேள்வி என்னவெனில் எனக்கு என்னசெய்வது? நான் வெளியேறுவதா? எனது நண்பர்ச கலைக்கூடம்? எனது நெருங்கிய சினேகிதியான மாயாவி புற்றுநோய் பீடித்துள்ளது. இதனைக் குணப்படுத்த முடியாெ எறிகனைத் தாக்குதல்கள் தொடங்கியதோ அன்றிலிருந்து நே தெரிவிக்கிறார். உண்மையிலே இது ஒரு அதிசயம்! என்னால் எனது படைப்புகள் எல்லாவற்றையும் எப்படி விட்டுச்செல்: புத்தகங்கள் எல்லாவற்றையும் என்னசெய்வது? எனது டே எப்படி இழக்க முடியும்? சில கோடைகாலத்திற்கு முன்ன முடியாமல் பல்கனி' யில் இங்கொன்றும் அங்கொன்றுமா காதல் கடிதங்களையும் என்ன செய்வது? எனது இளமையி கையளிக்க சேகரித்து வைத்திருக்கும் கடிதங்களை எவ்வ விசனத்திற்குள்ளாக்கும் அறிக்கை ஒன்றினை இஸ்ரேல் அறி தெற்கிலிருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறு அது ஏனெனில் சகல வீதிகளும் அழிக்கப்பட்டோ அல்லது த மக்கள் முயற்சி செய்தபோது அவர்கள் மீது பகிரங்கமாக
லெபனானை முழந்தாளிட்டு பணியவைக்க வேண்டுமென அழித்தொழிக்க இஸ்ரேல் கங்கணம் கட்டியுள்ளது. லெப உறைவிடங்கள் போன்றவற்றிற்காக முண்டியடித்து சண அமெரிக்காவும் சிரியாவையும் ஈரானையும் இதற்குள் உ6 இரையாகப் பயன்படுத்துகின்றன. நாங்கள் இடையில் சி இங்கு சகல மதத்தவர்களும் நல்லிணக்கத்துடன் சமாதி என்னைப்போல் அநேகம் பேர் வெளியேறமாட்டார்கள் ஆயிரக்கணக்கானோர் இங்கு கலாசாரத்தையும், சகிப்புத்த6 அத்துடன் நின்றுவிடாது நாம் அனைவரும் சமாதானத்ள மக்களுக்கு இவற்றின் மேம்பாட்டினை வலியுறுத்தி இரக்கத்தையும் வளர்த்தெடுத்து வருகிறோம்.

பில்லை. எனக்கொரு சுகவீனமும் கிடையாது. எனவே ாய் எப்போதும் உலர்ந்துபோய் விடுகிறது. எவ்வளவு கு இருப்புத் தீர்ந்துபோய் விடுமோ என அஞ்சுகிறேன்.
எனக்கு ஏற்பட்டது. பெய்ரூட்டின் புறநகர்பகுதியில்
நாட்கணக்கில் என்னால் உறங்கவியலவில்லை. நான் . இருப்பேன். ஆனால் எனக்கு ஏற்படுவதை என்னால் பெற்றுக்கொள்வதற்கு ஓய்வு ஒழிச்சலின்றி இடைவிடாது ல் உணவு, குடிநீர், மருந்துவகைகள் போன்றவற்றிற்காக
கு மத்தியில் இனி ஒருபோதும் கடுமையான சத்தங்களும்,
தேன். எவ்வளவு துரிதகதியில் எல்லாவற்றுக்கும் நீங்கள்
து பழக்கப்படாத ஒன்றே எம்மைப் பெரிதும்
ாகிறது? எப்போது இவையெல்லாம் முடிவுக்கு வரும்? போகிறோம்? அகதிகள் நல்ல நிலையை எய்துவார்களா? முழு நாட்டினையும் தண்டனைக்குள்ளாக்க வேண்டும்? நானும் எனது கணவரும் பாதுகாப்பளித்து வைத்திருந்த காலை இருவர் நாட்டைவிட்டுச் சென்றார்கள். அவர்கள் நம் பிரிட்டனையும், அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள். துவராலயம் ஒன்றே தனது பிரஜைகளுக்கு உதவுவதில் திற்கான தொலைபேசி பெரும்பாலும் இயங்குவதில்லை. குச் செல்ல ராக்ஸி' ஒன்றை வாடகைக்கு அமர்த்தவேண்டி ாம் இதுவாகும். அவர்கள் எனது சினேகிதிக்கு சொல்ல r வேண்டும் என்பதாகும். ஆனால், வெப்சைட்டிடமிருந்து யேற்றமொன்று இருக்கும் பட்சத்தில் அவள் அதற்காக
வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கும் பட்சத்தில் நான் ளுக்கு எவ்வாறு உதவுவது? எனது குடும்பம், எனது }கு என்ன நிகழும்? அவளுக்கு மிகவும் பாரதூரமான தன நாம் நினைத்திருந்தோம். ஆனால் முரணாக என்று ய்க்கட்டி சுருங்க ஆரம்பித்துள்ளதாக அவளது மருத்துவர் மாயாவை விட்டு பிரிய முடியாது. எனது கலைக்கூடத்தில்
முடியும்? எனது தூரிகைகள், வர்ணங்கள், மற்றும் அரிய ட்டோ அல்பங்கள், குடும்பப் படங்கள் போன்றவற்றை ாக மோசமான உறவு முறிவொன்றினை தாங்கிக்கொள்ள
வரைந்தவற்றை என்ன செய்வது? நான் சேமித்த சகல
பதிவாக எழுதிய, இனிவரும் காலத்தில் எனது மகளுக்கு று பாதுகாப்பது? எம்மைப் பெரியளவில் ஏளனப்படுத்தி வித்தது. தெற்கு லெபனானை நீர்மூலம் செய்யவிருப்பதால் கோரியது. எவ்வாறெனினும் மக்கள் வெளியேற முடியாது. டசெய்யப்பட்டோ உள்ளன. நேற்றைய தினம் அவ்வாறு துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர்.
இஸ்ரேல் முயற்சிக்கிறது. லெபனியர்களின் ஆத்மாவை யர்களை ஒருவர்மீது ஒருவரை ஏவி உணவு, தண்ணீர், டயிடும் விலங்குகளாக்க முற்பட்டுள்ளது. இஸ்ரேலும் ரிழுக்க முயற்சிக்கின்றன. லெபனானை இதற்கு தூண்டில் கியுள்ளோம், நாங்கள் ஒரு சமாதானம் விரும்பும் நாடு. ாமாக வாழ்கின்றனர். நான் வெளியேறப்போவதில்லை. ாங்கள் லெபனானை நேசிக்கிறோம். என்னைப்போன்று மயையும் பேணுவதற்கு பங்களிப்புச்செய்து வருகிறார்கள். பும் புரிந்துணர்வையும் வளர்த்தெடுக்கப் பாடுபடுகிறோம். ர்கள் மத்தியில் அன்பையும், சகிப்புத்தன்மையையும்.
الصـ

Page 15
ஜூலை 18,
Tெனது பெற்றோரிடம் செல்வதற்காக காரை நகர்ப்பகுதியூ செல்கிறேன். இதனால் எனக்குப் பதற்றமும் பயமும் ஏற்படுக் இப்போதுதான் காரில் தனியே பயணம் செய்கிறேன். எ மிகுந்ததினாலேயே இப்பயணம். நான் சிவப்பு சமிக்ஞைை யிருந்தன. ஏன் நிறுத்தினேன் என்பது எனக்கே புரியவில்ை கொண்டுவர வேண்டும் என்ற எனது மன அவசம் ஞாப மனப்பாங்கினை மறந்துவிடலாகாது. கைவிட்டு விடக்சு நோக்கியபோது எனக்குப் பின்னால் வேறு கார்கள் அண்மி மூடி ஒருகணம் பிரார்த்தித்து அவர்களும் நிறுத்தவேண்டுெ பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்கள் ஒருபோதும் சி இன்று ஏனோ அவ்வாறு நடக்கவில்லை. நான் எனது கண் நிறுத்தப்பட்டிருந்தன. ஒவ்வெருவரும் மிகச் சரியாகே ஆச்சரியத்தையும் மன நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
மேலும் தாழப்பறக்கும் விமானங்கள் குறித்தும் எழுத விரும் எனது வீடு அதிர்ந்து நடுங்குவது குறித்தும் எழுத விரும் இப்போது ஏற்படும் கவலை குறித்தும் எழுத விரும்பவில் நிலையில் வீதி ஓரங்களில் வாழத் தொடங்கியுள்ள ஒவ்வொருதடவையும் இறப்போரின் எண்ணிக்கை அ விரும்பவில்லை. இதுவரையிலான எனது வாழ்நாள் மு நாட்களுக்குள்ளேயே இழந்துவிட்டது குறித்தும் எழுத வி வாழ்வும் மாறிப்போனது.
எனது முழு வாழ்க்கையும் மாறிப்போய்விட்டது மாற்றப்பட்டுவிட்டமைக்கு நான் காரணமல்ல. வேறு யா சகலவும் மாறிவிட்டது. ஏன் அவர்கள் என்னிடம் அ; முகாமிட நினைத்திருந்தேன். திட்மிட்டிருந்தேன். மேலு அழைத்துவருவதற்கான ஏற்பாட்டிலும் ஈடுபட்டிருந் என்னிடமிருந்து வாங்கியிருந்தனர். நான் காசோலைகை
ஒரு குடியிருப்பாளன் அல்லது பிரஜை என்றவகையில் வாழ்க்கை மாற்றப்பட்டுவிட்டது. என் சார்பில் ஹிஸ்பு முடியுமென யார் சொன்னார்கள்? இரண்டு குண்டுகள் அதிர்ந்தன. எமக்கு இஸ்ரேலிய அரசாங்கம் என்னசெய் நான் விரும்புகிறேன். அவர்களுக்கு லெபனான் ஓர் அ என்பது குறித்தும் வற்புறுத்த விரும்புகிறேன். வ அடையப்போகிறோம்?
ܢ
 
 

ர் - ஒக்டோபர் - 2006
இன்று செலுத்துகிறேன். நான் காரை ஓட்டித் தனியே இச்சம்பவங்கள் தொடங்கியதை அடுத்து முதல்தடவை டியும் பெற்றோரைக் காணவேண்டும் என்ற தவிப்பு கண்டதும் காரை நிறுத்தினேன். வீதிகள் வெறிச்சோடி அப்போதுதான் என்னைக் கட்டுப்படுத்தி நிதானத்திற்கு திற்கு வந்தது. எத்தகைய தருணத்திலும் எமது நாகரீக ாது. அப்போது திடீரென பின்பக்கக் கண்ணாடியை வருவதை காணக்கூடியதாகவிருந்தது. நான் கண்களை ன வேண்டிக்கொண்டேன். நீங்கள் லெபனியச் சாரதிகள் |ப்பு சமிக்ஞைகளை பொருட்படுத்துவதில்லை. ஆனால் ளை திறந்தபோது கண்ணிர் பெருகியது. சகல கார்களும் நடந்துகொண்டனர். இந்தச் சிறியவிடயம் எனக்கு
up
இன்று எனக்கு ஏற்பட்ட கவலையான தருணங்கள் போன்றவை பற்றி எழுதுவதற்குக் கூட மனம் ஒப்பவில்லை. இதனால் இஸ்ரேலிய இராணுவம் கோதுமை, காய்கறி களஞ்சியங்களை குண்டுவீச்சுமூலம் நிர்மூலமாக்கியது தொடர்பாக கேள்விப்பட்போது நான் கண்ணிர்வடித்தது பற்றிய எழுத விரும்பவில்லை. எம்மை அவர்கள் பட்டினிமூலம் சாகடிக்கப் பார்க்கிறார்களா? இப்போது அவர்கள் லெபனிய இராணுவ புற காவல்நிலையங்கள் மற்றும் அவர்களதுமுகாம்கள் போன்றவற்றின்மீது தாக்குவதற்கான இலக்குகள் வைப்பது குறித்து எழுத விரும்பவில்லை. லெபனிய இராணுவம் அவர்களுடன் சமர் செய்யாத நிலையிலும் தமது தாக்குதலை தொடர்வதிலேயே நாட்டம் கொண்டுள்ளனர். |வில்லை. ஒவ்வொருதடவையும் குண்டுவீச்சு நடக்கும்போது வில்லை. உணவு, நீர் பற்றாக்குறைகள் காரணமாக எனக்கு ல. தம்மிடமிருக்கும் சகலவற்றையும் இழந்து அநாதரவான அகதிகள் குறித்தும் எழுதுவதற்கு விரும்பவில்லை. கரிக்கும்போது இதயம் துணுக்குறுவது குறித்தும் எழுத ழவதையும் செலவிட்டு ஈட்டிக்கொண்டவற்றை ஒரு சில ம்பவில்லை. ஒரு சில நாட்களுக்குள்ளேயே எனது மொத்த
飘”
ஆனால் இதனை நான் கோரவில்லை. இவ்வாறு ா அவற்றை மாற்றவேண்டும் என்று தீர்மானித்ததற்கு ஏற்ப தி கோரவில்லை! இந்த வாரம் நான் மலையடிவாரத்தில் அடுத்த கோடைக்கு நியுயோர்க்கிலிருந்து ஒரு கலைஞரை நன். எனது கலைப்படைப்புகள் சிலவற்றினை மக்கள் பணமாக மாற்றவேண்டுமென எண்ணியிருந்தேன்.
ஸ்ரேல் எம்மீது இலக்குவைத்திருந்ததன் காரணமாக எனது வினர் முடிவெடுத்து மூர்க்கமான அரக்கனை கோபமூட்ட போது வீழ்ந்து வெடித்தன. வீட்டுச்சுற்றுப்புறங்கள் பலமாக }து என்பதுகுறித்து இஸ்ரேலியப் பிரஜைகளுக்கு கூறுவதற்கு நாடு என்பது குறித்தும், அவர்களுடன் சகவாழ்வு சாத்தியம் }றையின் மூலம் நாங்கள் எவ்வாறு புரிந்துணர்வினை

Page 16
: செப்டம்பர் ஒக்டோபர்
ஒரு அல்லற்படும்நகரம்
இந்த நகள் கிறிஸ்துவுக்கு முன் 15ம் நூற்றாண்டிலிருந்து டுனிஷரிய நகர் என கூம்பு வடிவில் அமைந்த கல்வெட்டுக்களில் பெயரிடப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது டுனீஷிய வர்த்தகர்கள் லெபனானின் மத்திய தரைக்கடல் வர்த்தகத்தில் கிறிஸ்துவுக்குப் பின் முதலாவது மிலேனிய காலப்பகுதியில் முதன்மை பெற்றிருந்தனர். கண்ணாடி துணிவகைகள் மற்றும் சீடார் மரங்கள் போன்றவற்றை ஏற்றுமதிசெய்து அவர்கள் ஆதிக்கம் பெற்றிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இந்நகர் பின்னர் ரோமானியரின் செல்வாக்குக்கு உட்பட்டு புகழ்பெற்ற சட்டக்கல்லூரியின் இருப்பிடமாக திகழ்ந்ததாகவும், அது கிறிஸ்துவுக்குப் பின் 551ம் ஆண்டளவில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பூமியதிர்ச்சி அழிவுகளினால் சிடோனிற்கு இடம் பெயர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.
635 தொடக்கம் 1110 வரை அரேபியர்கள் வசமிருந்த பெய்ரூட் நகர் சிலுவை யுத்தத்தின்போது வீழ்ச்சி கண்டது இந்த நகர் 1291 காலப்பகுதிவரை ஜெரூசல - லத்தீன் சாம்ராஜியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இதற் கிடையில்
லெபனானிய உள்நாட்டு யுத்தம் உத் வந்தது. எல்லோரையும் வசீகரிக்கும் மீண்டுமொருமுறை 1994 இல் பெய்
1182 இல் சலாடின் தலைமையில் முற்றுகையொன்று இடம்பெற்றது என்பதும் குறிப் பிடத்தக்கது.
பெய்ரூட் நகர் பின்னர் 1516லிருந்து 1918வரை ஒட்டமான் சாம்ராஜியத்துக்குள் உள்ளீர்க்கப்பட்டு அவ்வாட்சிக்குள் உட்பட்டிருந்தது. முதலாவது உலகமகா யுத்தத்தின் ஆரம்ட காலத்தின் போது துருக்கிய சாம்ராஜியத்தின் துரித வீழ்ச்சியினை அடுத்து அது மிக விரைவில் ஐரோப்பிய ஆதிக்க சக்திகளின் வசமாகியது. 1920 இல் லெபனானுக்கும் சிரியாவுக் குமான அதிகார ஆணை பிரான்ஸிற்கு வழங்கப்பட்டது. 1946ல் பிரான்ஸிய துருப்புக்கள் நாட்டைவிட்டு வெளியேறியதும் லெபனானுக்கு சுதந்திரம் கிடைத்தது.
 
 
 
 
 

இஸ்ரேலிய நாடு 1948ல் உருவ்ாகியதும் ஆயிரக்கணக்கில் பலஸ்தீனிய அகதிகள் லெபனானுக்கு வர நேர்ந்தது. நாட்டைச்சுற்றி அகதிமுகாம்களில் அவர்கள் வீடுகளை அமைத்துக் கொண்டார்கள். அவற்றுட் பல இன்னும் காணப்படுகின்றன. எகிப்திய ஜனாதிபதி நாஸர் தலைமையில் முழு அளவிலான அரேபிய பேரண்ட இலட்சியத்தினை ஆதரித்த முஸ்லிம்களுக்கும் மேற்குலக சார்பிலான கிறிஸ்தவர்களுக்குமிடையே 1958இல் மூணி ட வன்முறைகளையடுத்து அமெரிக்க கடற்படை பெய்ரூட் வந்தடைந்தது. இதுதான் நாட்டிற்குள் முதல்தடவையாக ஏற்பட்ட அமெரிக்கத் தலையீடாகும்.
1960களில் அரேபிய அறிவார்ந்த கலாசார வாழ்வின் மையமாக பெய்ரூட் திகழ்ந்தது. உயிர்த்துடிப்பும், நாகரீக மேம்பாடும். கவர்ச்சியும் கொண்டு விளங்கிய இந்த நகரம் மத்திய கிழக்கின் பாரிஸ்" என்றும் மொன்ரிகாலோவுக்கு இணையாக அரேபிய உலகத்தின் ஒரு கண்டுபிடிப்பு' என்றும்
அரேபியர்களாலும் ஐரோப்பியர்களாலும் ஏககாலத்தில்
தியோகபூர்வமாக 1991 இல் முடிவுக்கு ) மந்திரசக்திவாய்ந்த பெய்ரூசின் குரல்
ரூட்டில் ஒலித்தது.
செல்லமாக நேசிக்கப்பட்டு கொண்டாடப் பட்டதுடன் இந்த நகர் விடுமுறைக்கான ஒரு உல்லாச புரியுமாகும். எனவே எலிசபேத் ரெய்லர், மார்லன் பிரான்டோ, பிறிட்ஜிட் பாடோற் ஆகியோரை ஈர்த்ததையிட்டு எவரும் வியப்படையத் தேவையில்லை.
ஜோர்டானிலிருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து பலஸ்தீனிய விடுதலை இயக்கக் கெரில்லாக்கள் 1970 காலப்பகுதியில் தமது தலைமையகத்தினை பெய்ரூட்டிற்கு நகர்த்தினர். பலஸ்தீன இயக்கக் கெரில்லாக்களுக்கும் கிறிஸ்தவப் படைகளுக்குமிடையே 1975 இல் உள்நாட்டு யுத்தமொன்று மூண்டது. சிரியாவின் துருப்புக்கள் 1976 இல் நாட்டிற்கு வந்தது. இஸ்ரேல் தெற்கு லெபனானை 1978 இல் ஆக்கிரமித்தது.

Page 17
வீதிக்கு வீதி பொதுமக்கள் படைகள் உருவாக்கப்பட்டு அவர்களின் கீழ் நகரக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டதனை அடுத்து பெய்ரூட்டில் அராஜகம் தலைதுாக்கியது. லெபனானின் குடிமக்கள் வேறுபட்ட சமூகங்களின் பிரிவினர்களாக செயற்பட ஆரம்பித்தனர். இதனால் முஸ்லிம்களுக்கு எதிராக கிறிஸ்தவர்களும், ஷியா பிரிவினருக்கு எதிராக சுனி பிரிவினர்களும் பழைய பாடசாலை நண்பர்களிற்கு எதிராக அயலவர்களும் எதிர் எதிராக இயங்கத் தலைப்பட்டனர். தேசிய அரும்பொருட்கள் சினைப்பர் தாக்குதலுக்குள்ளாகி உள்ளது. லெபனானில் மிகப் பரவலாக எல்லோராலும் கொண்டாடப்பட்ட பாடகியான பெய்ரூஸ் தமது நாடு கொந்தளிப்பான சூழ்நிலையிலி ருக்கையில் பாட முடியாது என மறுத்தார்.
முன்னொருபோது பொலிவும் அழகும் மிகுந்த நகரமென வர்ணிக்கப்பட்ட இந்த நகரின் எச்ச சொச் சமாக விடப்பட்டிருந்த பகுதிகளும் 1982 இல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் போது அபாயகரமான அழிவுகளுக் குள்ளாகின. மூன்று மாதங்களாக நகர் முற்றுகைக் குள்ளாகியிருந்தது. கொடூரமான யுத்தத்தின்போது எமக்கு அதிர்ச்சியூட்டும் கொடிய சம்பவமாக ஒன்றுமறியா அப்பாவி பலஸ்தீனக் குடிமக்கள் மிகப் பாரியளவில் ஆயிரக்கணக்காக சப்றா, சட்டில்லா முகாம்கள் படையணியால் படுகொலை
r
 

ர் - ஒக்டோபர் - 2006
செய்யப்பட்டதை மறந்துவிட முடியாது. இதற்கு இஸ்ரேலின் ஏரியல் சரோனே முழுப் பொறுப்பினையும் ஏற்கவேண்டும். ஆனால், இதேவேளை மேற்குலகமோ ஜெரிவெயிட் மற்றும் ஜோன் மக்கார்த்தி உட்பட வழியா குழுவினரால் கடத்தப்பட்டு பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தோர் குறித்தே அதிகளவில் கரிசனைகொண்டிருந்தது. லெபனானிய உள்நாட்டு யுத்தம் உத்தியோகபூர்வமாக 1991 இல் முடிவுக்கு வந்தது. எல்லோரையும் வசீகரிக்கும் மந்திரசக்திவாய்ந்த பெய்ரூசின் குரல் மீண்டுமொருமுறை 1994 இல் பெய்ரூட்டில் ஒலித்தது.
தேசிய அருங் காட்சியகத்தின் கலைப் பொருட்கள் பாதுகாப்பாக பேணப்படும் சேமிப்பிலிருந்து 1997 இல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன. இஸ்ரேலியத் துருப்புக்கள் தென் லெபனானை விட்டு 2000 ஆம் ஆண்டில் விலகிக்கொண்டது. சிரியா துருப்புக்கள் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து 2005 இல் விலகிக் கொண்டது. ஹோட்டல்கள் புதுப்பிக்கப்பட்டன. நகரின் மையங்கள், புறநகர் பகுதிகள் மீண்டும் பழைய நிலைக்குக்கொண்டு வரப்பட்டன. விமான நிலையம் நவீனமயமாகியது. ஆனால் மீண்டும் இப்போது இவைகள் அழிக்கப்பட்டுவிட்டன, மீண்டுமொரு கொடூர யுத்தத்தால்.
\
நினைவு மண்டலங் Sபடும் r () முன் ாழ்வு அருகி அ DULD JIJIS தந்த காலாதி கா வ்கள் அதிலுறை கள் பூச் கள் மற்று கள்
பழையன: ?ରJD)[0]
ప
மூட நம்பிக்கைகளாக காலனிய அறிவொளியின் சுடர்வொளிர்வில்

Page 18
செப்டம்பர் - ஒக்டோபர் - 20
குழ0,
தாய் வாழ்ந்த வீட்டை, தவழ்ந்து புரண்ட மண்ணி ஊரை, உறவை உதறிப் புறப்பட்டீர்! ஆராரோ அக்கரையில் ஆதரிப்பார் என்று நம்பி காரிருளில் ஆழக் கடல் கடக்க ஏன் துணிந்தீர்? “சாகத் துணிந்தால் சமுத்திரமும் காலளவே ஆ எனும் பழஞ்சொல் ஆராயப் போனிரா? “நெகிழப் படகு நிறையச் சனத்தோடு கவிழ முழுகிக் கடலோடு போனீரே! குஞ்சுக் குழந்தை கொடுங்கடலில் போகையிலே நெஞ்சு பதறுது - இந்த நிலைமைக்கு யார் பொறு வெட்டியவன், குத்தியவன், வீடுடைத்தோன், தீன சுட்டவன் - எல்லாரும் சுயமாய் இருக்கையிலே வாழும் வயதில், இந்து மாகடலில் மாண்ட பழி சூழுவது யாரை? தொடருவது யாரையையா? பையவே பாண்டியனைச் சூழ்ந்த நெருப்பாக ஐயகோ, இப்பழிதான் ஆள் வோரைச் சூழாதோ!
* 65ailpits - Plastic
(மன்னாரிலிருந்து ராமேஸ்வரம் செல்கையில் கடலில் மூழ்கிய அகதிகள் நினைவாக)
1.
i
- சோ. பத்மநாதன்
 

YᎧᏑᎴᎢ
5
s
தம
துப்பு? வைச்
வத்தோன்
که بهٔ

Page 19
of C922
aагугѣuvoа?
議 g) T Sb C5
• էb J 8 ".
G C9 岳 @ଷ୍ଠି
/ SS LLLL SS SSSSSSASLSSLLLLS SSL
ரெதாவது எழுதுங்கள் என்று நீங்கள் கேட் வழியில்லை" என்று சொல்லியே உங்களை நிலைமை கைமீறிப்போனபிறகு, சமாதா முடியாமலிருக்கிறது என்பதை யோசிக்க
கே.எஸ். சிவகுமாரன் எவ்வளவு தெளிவு இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளு வாழ்த்தப்படவேண்டிய மனோபாவமல்ல6 பதிலாக்கிக் கொண்டுவிட்டதில் எனக்குப்
உன்னதம் இதழில் இசையைக் குறித்து ( அதில் சிலி தேசத்தில் இசையால் செய்ய
| பாடல்களையும் கண்டு பினோசேயின் :ெ
இங்கேயும், நடக்கும் அநீதிகளுக்கும் , வைப்பதற்கு எழுத்துக்கள் தவறிவிட்டன. சொல்பவர்களுக்கு மனதென்ற ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை.
கண்ணுக்குத்தெரியாமல் நம்மை மூடி 。 இறங்கியிருக்கும் கூண்டுக்குள், சுற்றிக் கம்பிகள் இருப்பதையே காட்டிக் கொள்ளாமல் வேறெதையோ உடைக்க வீராவேசம் கொள் பவர்களுக்கு மட்டும் எழுத்து சாத்தியமாகிறது இங்கு
கம்பிகள் இருப்பதை உணர்ந்து, உடைக்கமுடியாவிட்டாலும், அதைப் பிடித்து உலுக்கிக்கொண்டிருப்பதாக வேனும் எழுத்து அமையவேண்டும் என்று நினைப்பவர்களின் மெளனமும் : சேர்த்து நம்மை இறுக்குகின்றது. நம்மை அவிழ்க்க இசை இங்கேயும் உத
"எஸ்கேவி பத்தி" ஒரு உதாரணம். சொ எஸ்கேவி தனிப்பட நம்மிடம் சொன் திட்டமுடிகிற அதிகார அமைப்புக்களைத் அவலங்களுக்கான காரணங்களை இன என்றால் அதுவும் நல்லதுதான்.
நமது நோய் என்ன, ஒடுக்கப்பட்டுக் தந்துகொண்டிருக்கும் பிறர் யார் யார் எ அசைக்கமுடியாத ஒரே தெளிவுடன் நாம முடியும்?
எழுதமுடியாமைக்கு. என் சஞ்சல மனது என்று ஒரு திட்டமான முடிவுக்கு 6
ர் றைப் பற்றியும் தாங்கள் சுயமா
967
 
 
 
 
 

றது இங்கே?
க ஆரம்பித்தபோது, "எழுதாமலிருப்பதைத் தவிர வேறு ச் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ாங்கள் இனிச்சரிவராது என்ற நிலையில், ஏன் எழுத ஒருவாறு சோம்பல் ஒழித்தது மனம்.
ாக இருக்கிறார்! மற்றவர்கள் மனதில் நாம் என்னவாக ம் முனைப்பும், தெரிந்துகொண்டு விலகி நிற்பதும் மிகவும் ா! எதற்காக எழுதவேண்டும்? என்ற கேள்வியை அவர் பொறாமை t -
தொடராக கட்டுரைகள் எழுதிவருகிறார் சாருநிவேதிதா. பட்ட புரட்சி பற்றிச் சொல்கிறார். வெறும் கிற்றாரையும் ாடுங்கோலாட்சி நடுங்கிய கதையை விவரிக்கிறார் சாரு. அற்பத்தனங்களுக்கும் எதிராக உணர்வுகளைத் திரள மனதில் உள்ளதை யாரும் சொல்வதாகத் தெரியவில்லை,
...x: x . . . స్టళుక్యచ్ల్క్య్య
வக்கூடாதா என்றே ஏக்கம் உண்டாகிறது.
ல நினைப்பதை எல்லாம் சொல்லமுடிகிறதா என்பதை எாலொழிய நமக்குத் தெரியப்போவதில்லை. நம்மால் திட்டி வருகிற தர்க்கபூர்வ வாதங்கள் மூலம், நம் சூழலின் கண்டுகொண்டதாக மனதைத் தேற்றிக்கொள்ளமுடியும்
கொண்டிருப்பது எதனால், நமக்குத் துக்கங்களைத் பதிலெல்லாம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக ருக்கிறோம் என்றால், நம்மை யாரால்தான் அசைத்துவிட
ஒரு காரணமெனத் தோன்றுகின்றது. சரி எது பிழை எது ந்துவிடமுடியாத நிலையில் நானிருக்கிறேன். எந்த கக் கண் டடைந்த தீர்மானகரமான முடிவுகளைத்

Page 20
GlgÜLöUf -
ஒக்டோபர் -
r தெரிவித்துக் கொணி டிருப்பவர்களை நான் ஆ ஆச்சரியத்துடனும் அச்சத்துடனுமே பார்த்தவாறிருக்கி
எனக்கோ, ஒரு விஷயத்தில் இதுதான் சரியான பார்: ஒன்றை நான் சொல் லிக் கொண்டிருக்கும் போ பிழையாகவும் இருக்கக்கூடும் போலிருக்கிறதே" என்ற சமகாலத்தில் என்னுள் தலையாட்ட ஆரம்பித்துவிடுகி குவியும் கருத்துக் குவியல்களிலும் வாதப் பொழி முக்குளித்து நனைந்த தலையைச் சிலுப்பி, இந்தப் பிர என் அபிப்பிராயம் முடிவாக இதுதான் என்று ஒன்றை முடியாத குழப்பத்தில் சோர்ந்து போகிறேன்.
உதாரணத்திற்கு காலச்சுவடு கண்ணன், உயிர்மை மனுஷ் ஆகியோரிடையே நுண்மையான தளத்தில் நடக்கும் வ அவதானித்து, இருதரப்பு நியாயங்கள் சார்ந்தும் ! அல்லாடியிருக்கிறேன்.
குட்டி ரேவதி - எஸ்.ராமகிருஷ்ணன் பிரச்சினையிலும் வாதங்களிலும் 'சரி கண்டு அலைக்கழிந்திருக் கிறே எதுவுமில்லையோ என்ற கழிவிரக்கத்தில் மனம் நொ போதும் ஒருவர் மாறி ஒருவரிடம் ஓடி ஒடிச்சென்று, ! மத, இன. பால் ரீதியாக நம் மன அடுக்குகளிடையே ஒ கண்டுபிடித்து திகைத்தது மூளை. மொழியின் தீராத வ மாறாகவும் நாம் வெளிப்படலாம் என்ற புதிரை நினை
என் சாதி, மத, இன, பால் ரீதியான அதிகாரவிருப்பைப என் முதல் எழுத்தை எழுதுவது எப்போது? சொந்தமாய் மொழித் துணையற்றும் நிர்க்கதியாகிப்போன நிலையி
என் சித்திரவதை என்னவென்று நீங்களும் அறிவீர் என்போல பேனாவை எடுத்து எதையாவது சொல்ல முயன்றீர்கள் என்றால்.
சரி, சித்திரவதைகள் இருக்கட்டும். எதற்காக வெளிப்படுத்திக்கொள்ள" என்ற ஒரு பதிலே எனக்குச் எழுத முடியாமைக்கான நியாயமும் எனக்குக் கிடை கூட்டத்தில் ஒருவனாக, யார் கண்ணிலும் தனியாகப் இருந்த சுவடு தெரியாமல் போய்விட முடியுமென்றா
ܢ
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்ய மலையக சமூக மக்களின் வாழ்க்கைட் வில்லங்கமும் இல்லாமல் சொல்லிவரு | அடையாளம்பெற்ற இவரின் நவீன ஒலி
இதழ்களில் வெளிவருகின்றன.
கண்டியில் ஆகலைத் தில் கே தன் வாழ்வியலை அமைக்கும் நிர்ப்பு வாழ்நிலைய்ை சொற்சித்திரமாக்கி மானி நகையாடி மானிட:நேயத்தை நம்பிக் விடியலுக்காக என்கிறார் எம். தேவகெc
 
 
 
 
 
 
 
 

N
ங் காத )ன்.
என்று s 'இது ந்தேகம் து. வந்து களிலும் னையில் சொல்ல
புத்திரன் தங்களை
ாறி மாறி
இருதரப்பு ா. இதில் எல்லாம் எனக்கென சொந்தப்பார்வை ந்திருக்கிறேன். கவிதாசரன் - ஞாநி வாதப்படும் ரிதானே சரிதானே. என்று உழன்றது மனம், சாதி, ளிந்திருக்கும் நுண் அலகுகளைத் திடீர் திடீரெனக் ளையாட்டுக் களத்தில் நாம் எண்ணியிருப்பதற்கு த்துப் பயம் உண்டாகிறது.
பும், முனைப்பையும் அறவே ஒழித்துக்கட்டிவிட்டு முடிவுகளற்றும், துல்லியமற்றும், அதிகாரமொழித்த ல் எதைத்தான் எழுதுவது?
கள்
ாழுதவேண்டும் என்ற கேள்விக்கு, "நம்மை கடைசியாக மிஞ்சுகிறது. அந்த ஒரு பதிலிலிருந்தே த்து விடுகிறது. சந்தையில் அள்ளுண்டு செல்லும் டாமல் எப்படியும் எந்தக்கவனத்தையும் கவராமல்
எவ்வளவு நல்லது
- ار
ண சுந்தரத்தை ஆதர்சக் கவிஞனாகக் கொண்டு பிரச்சினைகளை மண்ணின் மனம் கமழ எந்த கனிவுமதி ஒரு சிறந்த ஓவியனும்கூட, தனி பங்கள் பல இலங்கையில் முக்கியமான இலக்கிய
பரை பசார் என்ற இடத்தில் பிறந்து நகர்ச்சூழலில்
தத்தில் இயங்கிக்கொண்டு, மலையக மக்களின்
உணர்வுகளின் அபத்தங்களைக் களைந்து, எள்ளி
5 ஒளியாக பரவவிட்டுக் காத்திருக்கிறார் ஒரு

Page 21
நேற்றைய நிலவின் அடையாளங்கள் காற்றில் கரைகின்றது. தாங்குபுள்ளி இல்லாமல் சூரியன் அலைகிறது.
ஒவ்வொரு காலைப்பொழுதும் 9. இரக்கமில்லாமல், இயந்திரத்தனமாய், விடிகின்றனவென்று சோம்பேறிகள் முணுமுணுக்கின்றனர். 仇 கதிர்வரும் முன்னே محے கத்திக் கூச்சலிட்டு அவர்களின் உறக்கத்தைக் பறித்துவிடுகின்றன
பறவைகள்.
உற்சாகமானவர்கள் வீதிகளில் இறங்கி ஏராளம் செய்கிறார்கள் - குறைந்தது ஒன்றையாவது முடிக்கிறார்கள். இப்படியான பகற்பொழுதுகளில் யமன் வருவதற்கான பாதைகள் செப்பனிடப்படுகின்றன.
ஒருவரை ஒருவர்
துாஷித்துக்கொள்வதும் அடிப்பது வெட்டுவது பின்னர் சுடுவதும் நிகழ்ந்துவிடுகிறது. அடுத்த வீட்டுக்காரனுக்கு கூட தெரிந்துவிடாமல், (தெரிந்தாலும் எதுவும் செய்துவிடமுடியாது என்பது வேறுவிடயம்)
அநேகமானவர்கள் எப்போது விடியுமென்று காத்திருப்பது மற்றவனை - வெட்டவும்,கொத்தவும் வேரோடு அழிக்கவும் தான். (
 
 

- ஒக்டோபர் - 200
4
வ்வொரு மனிதன்ன் 7யறும் சிலைன்றது
7
பாதிக்கப்படுபவனும், பாதிப்பை ஏற்படுத்துபவனும், எல்லாத்திட்டங்களையும் சுமந்துகொண்டு, நேற்றைய நிலவின் அடையாளம் காற்றில் கரையும் இரவுகளில் துாங்கவும் செய்கிறார்கள் கனவுகளோடு.
துாக்கத்தின் கலக்கத்தில் மனைவியையோ,குழந்தையையோ காலால் உதைக்கும் இவர்கள், துாங்காதபோதும் உதைக்கிறார்கள் யாரையாவது. ஓய்வுநேரத்தில் யமன் வரும் பாதைகளை செப்பனிட்டு வைக்கிறார்கள்.
இதோ..! ஒவ்வொரு மனிதனின் சூரியனும் தாங்குபுள்ளியில்லாமல் அலைகிறதே...!
) 606. FIT rigg - 01.07.2006

Page 22
செப்டம்பர் - ஒக்டோபர்
குருதியால் வ எல்லைக் கோரு
Nationalism is not the awakening of n it invents nations where they do note
மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும், பின் - காலனிய நாடுகளிலும் தேசியவாதப் போராட்டங்கள் முனைப்புடன் நிகழ்ந்துவரும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஒடுக்கப்படும் சிறுபான்மைச் சமூக இருப்புகளுக்கு எதிரே இருக்கும் மாற்றுபாயம் என்ற அளவிலும் அமெரிக்காவும் அதன் பின்னாலிருக்கும் அரசுகளும் உலகமயமாதலின் பெயரில் முன்னெடுக்கும் அபாயமான தந்திரங்களுக்கு எதிரான கருத்துருவம் என்கிற அளவிலும் மட்டுமே தேசியவாதப் போராட்டங்கள் தமக்கான நியாயப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. தேசியவாதப் போராட்டங்களின் பொது இயங்கியல் என்ன என்பதை இதுவரையிலும் நடந்த தேசியவாதப் போராட்டங்களின் வரலாறுகளின்றும், நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களின் போக்குகளிலிருந்தும் ஒருவர் அறிந்து கொள்ள முடியும். தேசியவாத அமைப்புகள் யாவும் ஆரம்பத்தில் இனத்துவ, தனிமனித உரிமைகளின் மொழியிலேயே தம் முன்வைக்கின்றன. ஆகவே, அவற்றின் அங்கீகாரம் உடனே கிடைத்தும் விடுகிறது. இந்த அங்கீகாரம் அனைத்துத் தளங்களிலும் தேசியவாதக் கருத்துருவங்களை ஆதிக்க நிலையடையச் செய்கிறது.
ஆதிக்க நிலையடைந்த தேசியவாதம் அனைத்தையும் வரையறை செய்ய முயல்கிறது. விரிவைக் கொண்டாடுவதை விட அதிகமும் குவிவையே வரலாறு முழுவதும் தேசியவாதம் கொண் டாடி வருகிறது. மனித உரிமைகள்,மாற்றுச் சிந்தனைகள், பல்லின இருப்பு என அனைத்தையும் நிராகரித்து, குறுகிய சமூக இயங்கு வெளியைத் தரும் தேசியவாதங்கள் அச்சமூட்டக்கூடியவை.
 
 

6) IfLIdbib ககு அப்பால்
ஆமிரபாலி
ations to Self consciousness. Xist.
- Ernest Geller
வெளி - ஒதுக்கல் என்பது அவர்களது வாதங்களுள் முதன்மையான ஒன்று. அறவிதிகளை உருவாக்குதல், தனிமனித இருப்புகளை இடையறாது கண்காணித்தல், இச் சைகளை அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்தல், முன் முடிவுகளுடன் தொழிற் படுதல் என்பவை தேசியவாதங்களின் பொதுக்குணாதிசயங்கள். இவற்றையும் கட்டமைத்து பின் இலக்கிய கலைத்தளத்திலும் போலியான புனித மதிப்பீடுகளை உருவாக்கல், அபத்தமான தணிக்கை விதிகளை அமுல்படுத்துதல் என்பதாக நீட்சியடைகிறது. தேசியவாதம் தன் எல்லைகளை விரித்துக்கொள்வதை எதிர்கொள்வதுதான் சமகால கலை இலக்கியத்தின் பெரும் பிரச்சினையாகவும் உள்ளது.
இலக்கியவாதிகள், கலைஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் கனவுகளுடனும் கற்பனைகளுடனும், பன்முகப்பட்ட சாத்தியப்பாடுகளுடனும் வாழ்பவர்கள். எல்லையற்ற விரிவையும், சாத்தியத்தையும் எடுத்துக் கூறி, அதைக் கொண்டாடும் அவர்களுக்கு எல்லைகளால் அமையும் தேசத்தில் இருக்கக்கூடிய இடம் என்ன? இக்கேள்விக்கு. வரலாறு தரக் கூடிய பதில் பீதியைக் கிளப்புகிறது. தேசியவாதங்களின் நியாயப்பாடும், வழிமுறைகளும் நிச்சயம் கேள்விக்குட்படுத்த வேண்டியவையாகவே வரலாறு முழுதும் இருந்து வருவதை ஓர் சாதாரண நோக்காளன் கூட உணர முடியும். இந்நிலையில் தேசியவாதச் சிக்கல்கள் பற்றிய விரிவான விவாதம் அவசியமாக இருக்கிறது.
OOO
எல்லைக் கோடுகளற்ற உலகத்தைக் கொண்டாடும் படைப்புகள் மீதான கவனத்தை ஏற்படுத்தியது ராதிகா குமாரஸ்வாமியின் கிரேஷியன் விருதுகள் உரை". அவரது உரையை அடிப்படையாகக் கொண்ட எனது வாசிப்புக் காலகட்டம் மிகவும் சிறப்பானது. ராதிகா குமாரஸ்வாமியின் சிபாரிசுப்பட்டியலில் ஒரு விசேடம். ரெஜி சிறிவர்த்தனா தொடங்கி ரோஹின்டன் மிஸ்ரி வரைக்கும் படைப்பாளிகள் அனைவரும் தெற்காசிய வலயத்தைச் சேர்ந்தவர்கள். என் மனதிற்கு மிக நெருக்கமான நான் உணரும் சில படைப்பாளிகளுள் மிக முக்கியமானவர் அமிட்டவ் கோஷ், சல்மான் ருஷ்டி, அருந்ததி ரோய், ஜிம்பா லஹிரி, சித்தார்த் தன்வற் வரிசையில் சர்வதேச அரங்கில் இடம்பிடிக்கும் இந்திய இலக்கியவாதியான அமிட்டவ் கோஷ் (1956) கல்கத்தாவில் பிறந்தவர்.

Page 23
உலகெங்கும் அலைந்து திரியும் படைப்பாளி என்பதால், உலகு தழுவிய படைப்பை எழுதுவது மிக இயல்பாக அவருக்கு கைகூடி வருகிறது. அமிட்டவ் கோஷின் படைப்புகள் கவனக்குவிப்பை செய்பவை அல்ல, அவை விரிவைக் கொணி டாடும் குணமுடையவை. இந்தியத்தன்மையை அதன் வரைவிலக்கணத்தின் வழிநின்று. கோவஷ்ஷிடம் நீங்கள் எதிர்பார்த்தால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள். அமிட்டவ் கோஷ் ஓர் இந்தியப்படைப்பாளி அல்லது அவர் ஒரு ஆசியப்படைப்பாளி அல்லது அவர் ஒரு தெற்காசியப்படைப்பாளி என்றெல்லாம் குறிப்பிடுவதை விட, அவர் ஒரு உலக இலக்கியவாதி என்று குறிப்பிடுவதே எனக்கு உவப்பளிக்கிறது.
இலங்கையின் உள்நாட்டுப் போர் தொடங்கச் சற்று முன்புவரை அவர் கொழும்பில் ஓர் பள்ளி மாணவன். சதாம் ஹைெசனின் ஈராக்குக்கு எகிப்தியர்கள் வேலைதேடிப் புலம்பெயர்ந்த போது அவர் அங்குள்ள ஒரு கிராமத்தில் இருந்தார். 9/11 இன் போது அவர் நியூயோர்க்கில் இருந்தார். இப்படி ஒரு அலைந்து திரிபவராக இருப்பதால் மாத்திரமே உலகு தழுவிய பார்வை சாத்தியமாகிறது என்று கூறமுடியாது. அதுதான் காரணமெனில், அலைந்து திரிவதையே தொழிலாகக் கொண்ட தூதுவர்களும் வணிகப் பிரமுகர்களும் பேரிலக்கியங்களைப் படைத்து விட முடியும். அத்தனை உள்வாங்கல்களையும், பார்வைகளையும் சமப்படுத்திப் பதிவு செய்வதும், அவற்றைத் தன் படைப்பின் குறிக்கோளை நோக்கி நகர்த்துவதுமே அமிட்டவ் கோஷ ஷை தனித்துவமிக்க படைப்பாளியாக்குகிறது.
புனைவுகளின் மூலமாக என்னை எந்த அளவுக்குக் கவர்கிறாரோ அந்தளவிற்கு அவருடைய புனைவற்ற எழுத்துக்கள் மூலமும் என்னைக் கவர்கிறார். மிகச் சமீபத்திய கட்டுரைத் தொகுப்பான "Incendiary Circumstances இன் excerpts இணையத்தில் கிடைத்தபோது, இலங்கை பற்றிய அவரது கட்டுரையொன்றை வாசித்தேன். அது ஓர் இந்தியரால் எழுதப்பட்டது போன்றே தெரியவில்லை. புலம்பெயர் இலங்கையரின் எழுத்துக்களில் இழையோடுமே ஒருவித நொஸ்டால்ஜியா தெரிந்தது. அதை வாசித்துக் கொண்டிருக்கையில் மைக்கேல் ஒன்டாற்ஜேவின் வாக்கியம் 5608T(p65 glq LD6opibgigs). 'You can take a boy out of Ceylon, But you can't take ceylon out of him'
O O O
அமிட்டவ் கோஷ் இன் முதலாவது நாவலான "Circle of reason' (1986) இந்திய இலக்கிய அரங்கில் கவனிப்புக்குரிய படைப்பாளியாக கோஷ்ஷை இனங்காட்டியது. இந்நாவலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு பிரான்ஸின் Prix mediciestranger விருதைப் பெற்றது. 1988இல் வெளிவந்து சாகித்திய அக்கடமி விருதுபெற்ற The shadow lines நாவல் சர்வதேச அரங்கில் G5GOJ GOTLð GugD Dg56Nurgl. 956ăTUNGÖT The culcutta chromosomes, in an Antique land, The Glass palace at 60T வரிசையாக சர்வதேச ரீதியில் கவனம் பெற்ற நாவல்கள். இந்திய இலக்கியத்திலேயே உயர்ந்த விவரிப்புத் திறனும், தனித்துவமான குரலும் உடையவராக விளங்கும் கோஷ் இன் நகைச்சுவை இழையோடும் கவித்துவமான மொழிநடை வாசக மனதிற்கு மிக நெருக்கத்தில் வந்து போதையூட்டும்

ம்பர் - ஒக்டோபர் - 2006
திறனுடையது. நனவோடை உத்தியின் பூடகமற்ற முற்றிலும் வித்தியாசமான பரிமாணத்தை கோஷ் இன் நடையில் காணலாம்.
0 0 O
80களின் யதார்த்தவாதப் போக்கிலிருந்தும், சலிப்பூட்டக்கூடிய அதன் நடையிலிருந்தும் விலகி, வித்தியாசமான கதை கட்டுமானத்துடனும், கதைசொல் முறையுடனும் வெளிவந்த "The shadow lines' 56J60TLb Quiopgai) ge,& 5 flub Sci)606). குஷ்வந்த் சிங் இந்நாவல் பற்றிக் கூறுகையில் "This is how the language should be used - This is how a novel should be Written என்றார். தனிமனித நிகழ்வுகளையும் சமூக நிகழ்வுகளையும் ஒன்றாக இழைத்து இழைத்து கதையாடலை நிகழ்த்தும் கோஷ் சொல்வது ஒரு சில குடும்பங்களினதும். சில சமூக நிகழ்வுகளதும் கதையை அல்ல. அவரது நாவல் நம் காலத்தின் துயர்மிகு வரலாற்றைப் பேசுகிறது.
உணர்வுகளாலும் இன்னபிறவற்றாலும் ஒன்றுபட்டு வாழக்கூடிய மக்களைக் குறுகிய நோக்கத்துடன் பிரித்து வைப்பதற்காக வரையும் செயற்கையான, தேவையற்ற எல்லைக் கோடுகளால் (நிழல் கோடுகள்) ஏற்படும் சமூகப்பிளவுகளும், வன்முறையும், அவலமுமே இந்த நாவலின் மையக்கரு. நெருக்கடிகளும், கலவரங்களும் நிகழ்ந்த காலப்பகுதியில் வாழ்ந்த சிறுவனே கதைசொல்லி, மிகை நடத்தையுடைய உறவினன் ரிடிப், அழகான உறவினன் இலா, பிரைஸ் குடும்பத்தினர் மற்றும் ஒரு பாட்டி ஆகியோர் பற்றிய கதைசொல்லியின் மனப்பதிவுகள் மூலம் கதையாடல் கட்டமைக்கப்படுகிறது. -
0 0 0
சிறுவர்களின் உலகம் அதன் அத்தனை முகங்களுடனும் அழகாக விரிகிறது. ஆனால், அவ்வுலகின் ஒவ்வொரு நிகழ்வும் பாரிய குறியீட்டு வலிமையுடன் விளங்குகிறது.
கதைசொல்லியும், அவனது தோழி இலாவும் சேர்ந்து தமது எதிர்கால வீடுபற்றிக் கனவு காண்கிறார்கள். இருவரும் சேர்ந்து வீட்டைத் திட்டமிடுகையில், கல்கத்தாவிலேயே பிறந்து வளர்ந்த கதைசொல்லி வெராந்தாவைச் சிபாரிசு செய்ய, உலகெங்கும் அலைந்து திரிந்த தகப்பனின் வேலை நிமித்தம்) இலா புல்வெளியைச் சிபாரிசு செய்கிறாள். கோடுகளால் கதைசொல்லி வீட்டை வரையறை செய்ய முயலுகையில், இலா கண்களில் நீர் முட்டக் கூறுகிறாள். நீ அப்படிச் செய்யக் கூடாது. நீ அங்கெல்லாம் அப்படிக் கோடு கீறுவது சரியல்ல"
நாவலில் வரும் வீடுகள் நவீனத்துவப் பண்புகளில் ஒன்றான குறியீட்டியலின் சிறந்த வெளிப்பாடுகளாக உள்ளதைக் காணமுடிகிறது. வீடு, கதைவெளியில் அதன் பொருண்மை அர்த்தம் சிதையாது இடம்பெறும் அதேவேளை, வீடுகளை கதைவெளியினின்றும் நகர்த்தி குறியீட்டு ரீதியாக அணுகுகையில் அவை நாடுகளுக்கான குறியீடாக மாறுவதைக் காணலாம்.
கதைசொல்லியின் பாட்டி சிறுவயதில் டாக்காவில் உள்ள வீடொன்றிலேயே வளர்கிறாள். அண்ணன் - தம்பி

Page 24
முறுகலால் வீடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு கோடு வரைந்த பின்பு அனைவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகி விடுகின்றனர். அதுவரையிலும் ஒன்றாக இருந்த சிறுவர்களும் கூட விரோதிகளாகி விடுவது கவனிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வு. அச் சிறுவர்கள், எல்லைக்கப் பாலிருக்கும் வீட்டைப் பற்றி பயங்கரமான கட்டுக் கதைகளை உருவாக்குகின்றனர். தலைகீழாகத் தொழிற்படும் அந்த வீடு பற்றிப் பேசுவதற்கு விருப்புடையவர்களாக அவர்கள் மாறிவிடுவதன் பின்னாலிருக்கும் உளவியலின் நீட்சியே தேசியவாதத்தில் மற்றமைகளின் இருப்புக் குறித்த வெறுப்பாகவோ பிரக்ஞையின்மையாகவோ தோன்றுகிறது. அயலவர் மற்றவரிடம் இருந்து அந்நியப்படுவதிலிருந்தே தேசியவாதம் தொடங்குகிறது என்பதை குறியீட்டாக்கம் செய்யும் முயற்சியாகவே நாவலின் இப்பகுதியை வாசிக்க முடிகிறது.
OOO
சிறுவர்களின் மீது சமூக வன்முறையின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள பாடசாலைப் பேரூந்தில் நெருக்கடி நிலையில் நடக்கும் சம்பவங்கள் துணை புரிகின்றன. நானெல்லாம் சிறுமியாக இருந்த காலத்தில் சென்ரிப் பொயின்டுகளைக் கடக்கும்போதும், புரட்சிப் பாடல்களை இசைத்தவாறு விரையும் வான்களைக் கடக்கும்போதும் பெரும் பயத்தை அடைந்திருக்கிறேன். ஷெல்கள் கூவியபடியே வந்து வீழ்ந்து வெடிக்கும், மேலே ஹெலி ரவுண்டடிக்கும். பிறகு கிபிள். சுப்பசொனிக், பெரும் பீதியுடன் வீதியிலே விழுந்து படுத்து அம்மாவின் சேலைத் தலைப்பைப் பற்றியவாறு பிணங்களுக்கு மேலாக ஓடியிருக்கிறேன். இதையெல்லாம் எழுதலாம் என்றால் மொழி கூடமாட்டேன் என்கிறது. மீறியும் எழுதினால் சிறுகதை கிளிஷேக்களால் (cliche) ஆனதாக மாறிவிடுகிறது. சமீபத்தில் அ. இரவி காலம் ஆகிவந்த கதை' யில் முயற்சி செய்திருந்தார். வெற்றிபெறவில்லை. ஆனால், அமிட்டவ் கோஷ் இச் சிக்கல்கள் அனைத்தையும் அனாயசமாகத் தாண்டி மொழியினை லாவகமாகக் கையாளுகிறார். துக்கம் பளபளப்பான மொழியில் வெளிப்படவே வெளிப்படாது என்பார்கள். லா.சாரா வின் பளபளப்பான மொழியும் வர்ணனையும் மனதின் ஓரத்தில் துக்கத்தை நெளியச் செய்வது போல, அட்மிரல் கோஷ் மொழிநடையின் பின்னிருக்கும் சோகம் அதீதமான மன அருட்டலை உண்டுபண்ணுகிறது.
O O O
கிளைக் கதைகளில் பல தலைமுறை இடைவெளி, தொடர்பாடல் இடைவெளி ஆகியன பற்றிப் பேசுபவை. நமது இலக்கியவாதிகள் இப் பிரச்சினைகளை பரீட்சார்த்தமாகவேனும் அணுகுவது மிகவும் குறைவு மத்தியதர வர்க்கத்துக்கும் சற்று மேல்நிலையிலிருக்கும் மக்களின் வாழ்முறைச் சிக்கல்களைப் பரிவு செய்யும் நிகழ்வு மிகவும் அரிதான ஒன்று இடதுசாரி இலக்கியவாதிகளால், (முற்போக்கு மேல்தட்டு வாழ்முறையை எழுதியதற்காக கமலாதாஸ், குர்ரத்துலைன் ஹைதர் முதல் மிகச்சமீபத்திய பங்கஜ் மிஷ்ரா வரைக்கும் பூர்ஷ்வாச் சிந்தனையாளர்கள் எனச்சாடப்பட்டது ஞாபகம் வருகிறது.

மேல் தட்டு மக்களின் டாம் பீகத்தையும் , போலி மதிப்பீடுகளையும் திட்டி எழுதி எழுதியே கைவலித்துப் போனவர்கள் நம் மத்தியில் நிறைய உள்ளனர். மேல்தட்டுக்காரர்களுக்கு இலக்கியத்தில் இடமில்லை என்ற முன்முடிவுடனேயே தமிழில் அதிகமும் படைப்புகள் தயாரிக்கப்படுகின்றன. அதிகமும் இத்தகைய போக்கே ஆதிக்கம் செலுத்தும் சூழலில் அமிட்டவ் கோஷ் வெளி - ஒதுக்கலில் நம்பிக்கை அற்றவராக இருப்பது நிம்மதியைத் தருகிறது.
0 0 0
தேசம் உருவாக்கப்படும் காலப்பகுதியில் மட்டுமன்றி, தேசம் உருவான பின்பும் கூடத் தொழிற்படும் தேசியவாதம் அச்சந்தரக்கூடியது. தேசியத்துக்கான ஒருங்கிணைவை வலியுறுத்துபவளான கதைசொல்லியின் பாட்டி ஓரிடத்தில் கூறுகிறாள்.
அந்த மக்கள் அந்த நாட்டைக் கட்டி எழுப்ப நீண்ட காலம் எடுத்தது. பல நூறு வருடக் கணக்கான போருக்கும் பெருகியோடிய குருதிக்கும் பின்பு அங்கு வாழ்கின்ற ஒவ்வொருவரும் அதற்கான உரிமையைத் தமது இரத்தத்தை, தமது தந்தையர்களது இரத்தத்தை, தமது சகோதரர்களின் இரத்தத் தைக் கொடுத்து பெற்றிருக்கின்றனர். அவர்கள் தமது நாட்டின் எல்லைக்கோட்டை குருதியால் வரைந்திருப்பதால் தாமனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றே எண்ணுகிறார்கள்.
அவர்களுடைய புனித ஆலயங்களில் எவ்வாறு ராணுவக் கொடி பறக்கிறது என்பதையும், அவர்களது சர்ச்சுகளில் போரில் மரித்தோருக்கான நினைவுச்சின்னங்கள் எவ்வாறு எழுப்பப்பட்டிருக்கின்றன என்பதையும் மாயா உனக்குச் சொல்லவில்லையா? போர்தான் அவர்களுடைய மதம். அந்த நாட்டை உருவாக்கியிருப்பதும் அதுதான். ஒரு முறை அது போர்) இங்கு நடந்துவிட்டால், மக்கள் தாம் பஞ்சாபியாகவோ, முஸ்லிமாகவோ, இந்துவாகவோ பிறந்ததை மறந்து ஒரே குடும் பத்தில் பிறந்தவர் ஆகிவிடுவர்"
பங்களாதேஷ் பிரிவினைக்குப்பின் முதன் முதலாக விமானத்தில் பயணம் செய்யவிருக்கும் பாட்டி, விமானத்தில் இருந்து பார்க்கையில் எல்லைக்கோடு தெரியுமா? சூனியப் பிரதேசமாவது (No Man's land) தெரியுமா? என்று கேட்கிறாள். 'இல்லை' என்று விடைதரப்படுகிறது. குழப்பமுற்ற அவள் சிறிது நேரம் யோசித்துவிட்டு, அப்படிப் பதுங்கு குழிகளோ வேறெதுவுமோ இல்லையெனின் மக்கள் எப்படித் தெரிந்து கொள்வது? நான் சொல்ல வருவது என்னவென்றால், பின் வித்தியாசம் என்பது எங்கே இருக்கும்? வித்தியாசம் இல்லையென்றால் இரண்டு பக்கங்களும் ஒரே மாதிரியல்லவா இருக்கும்? நாங்கள் டாக்காவில் ரயிலேறி யார் குறுக்கீடும் இன்றி மறுநாள் காலை கல்கத்தா வந்து சேர்ந்த அந்த நாட்களைப்போல் அல்லவா இருக்கும்? நடுவில் அப்படி எதுவுமே இல்லை என்றால் பிரிவினையும் படுகொலைகளும் மேலும் நடந்ததனைத்தும் எதற்காக?" என்கிறாள்.

Page 25
இங்கு வாழும் ஒருவருக்கு இக்கேள்விக்கான விடையை வரலாற்றினுTடு தேடிச்செல்லும் தைரியம் இருக்குமா எனத் தெரியவில்லை. கோஷ் பாட்டி கதாபாத்திரத்தை உணர்வுவயப்பட்ட வறட்டுவாதியாகக் காட்டுகின்ற போதும், தேசியவாதியாகவும் வறட்டுவாதியாகவும் இருப்பதற்கு அவள் பக்கமிருக்கும் நியாயங்களைக் கூறுகிறார். அவளுடைய அரசியல் நிலைப்பாடு தவிர்க்க முடியாத ஒன்று என்பதை அவளுடைய வரலாற்றைக் கூறுவதன் மூலம் ஒத்துக்கொள்கிறார். தேசிய ஒருங்கிணைவிற்கான போரையும், பேரழிவையும் வரவேற்கும் தீவிரவாதியாக அவள் உள்ளபோதும், மாயைக்குள் சிக்கிய அப்பாவி மீதான அனுதாபத்துடனேயே கோஷ் அவளைச் சித்தரிக்கின்றார். இது ஒரு முக்கியமான அம்சம். w
0 0 O
1964 இல் நடந்த - ஒரு போர் அல்ல - சிறு கலவரமே கதையின் மையச் சம்பவம் கதைசொல் லியின் விருப்பத்துக்குரிய உறவினரான ரிடிப் அக்கலவரத்தின் போதே கொலை செய்யப்படுகிறான். ரிடிப்பின் காதலியும் இங்கிலாந்தை சேர்ந்தவளுமான மே பிரைஸ் திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையுடன் வசிக்கிறாள். ரிடிப் கொலை செய்யப்படுவதை நேரில் பார்த்தவளான பாட்டி, பாகிஸ்தான் மீது எல்லை கடந்த வெறுப்புக் கொண்டவளாக இருக்கிறாள். பாகிஸ்தானுடன் நடக்கும் போர் பற்றிய செய்திகள் ஒலிபரப்பப்படும்போது வானொலியை ஒலிகூட்டி வைத்துப் பின் அதை சடசடவென்று இருகைகளாலும் குத்தியவாறே வாழ்ந்து செத்துப்போகிறாள். கதைசொல்லி ரிடிப்பின் இரகசிய இன்காசல்யூட்டுடன் வாழ்கிறான். இவ்வாறு குறித்த அக்கலவரத்தால் ரிடிப் உடல் ரீதியாகவும் மற்றையோர் வேறுவேறு விதங்களாலும் மரணிக்கின்றனர்.
பத்து நபர்கள் இறக்கவும், பதினைந்து நபர்கள் காயமுறவும் காரணமாயமைந்த - ஒரு நாளின் சில மணித்துளிகளே நீடித்த கலவரத்துக்கே இவ்வளவு சோகக் கனதிமிகு கதையாடல் தோன்றுமாயின், முப்பது வருடங்களாக பெரும் யுத்தத்தினுள் வாழும் - கவிஞர்களின் வார்த்தைகளில் சொல்வதானால் மரணத்துள் வாழும் நம்மிடம் இருந்து எத்தகைய பெருங்கதையாடல் பிறந்திருக்க வேண்டும்? இயல்பாகவே, மற்றமைகளின் இருப்புக் குறித்த பிரக்ஞையின் மையும், நேர்கோட்டு ஆய்வுமுறைத் தொழிற் பாடும் Ф Gії Gт தேசிய வாதங்கள் , முன் முடிவுகளினதும் , தணிக்கை விதிகளினதும் அடிப்படையில் படைப்புகள் தோன்ற வேண்டுமென்று எதிர்பார்க்கின்றன. தேசியவாதிகளது அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவே பேனா பிடிக்கும் பலர், மக்கள் போரினது அரசியலையும். அதன் மேல் மட்டப் பாதிப்புகளையும், விடுதலை நோக்கிய விழைவையுமே பேசுவர்' என்ற முன் முடிவுடன் எழுதுகின்றமையை அவதானிக்க முடிகிறது. இவற்றைத் தயாரிப்புகள் என்று அழைப்பது மேல்)
காசி ஆனந்தனது 'ஹைக்கூ கவிதைகளைத் தயாரிப்பதற்குத் தேவையான சொற்பட்டியலும், செய்முறைக்குறிப்பும் விமர்சகர் சி. சிவசேகரத்தால் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கிறது. (விமர்சனங்கள் சி. சிவசேகரம் தேசிய
 

ம்பர் - ஒக்டோபர் - 2006 O . :
கலை இலக்கியப் பேரவை - சவுத் ஏசியன் புக்ஸ்) இந் நாவலில் முன் முடிவுகளுக்கோ அல்லது சுயதணிக்கைக்கோ இடம் வைக்கவில்லை. அமிட்டவ் கோஷ் உதாரணத்திற்கு, ஓரிடத்தில் மே பிரைஸ் கதைசொல்லியிடம் கூறுகிறாள். 'கடவுளே! நீ விவரம் தெரியாத ஒருவன். முப்பதுகளில் பெர்லின் நகர பார்களில் இடதுசாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று எல்லோருமே அறிவோம். நாஜி - சோவியத் ஒப்பந்தங்களைப் பற்றியல்ல அவர்கள் கதைத்தது. அவரவர் படுக் கைகளைப் பற்றித்தான் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இங்கிலாந்து பற்றி உனக்கு எதுவும் தெரியாது. உன்னால் எதையும் ஊகிக்க முடியாது"
போருக்குப் பின்னான லண்டனில் ஒரு சிதைந்த கட்டிடத்துள் இருவர் உடலுறவு கொள்வதை ரிடிப் அவதானிப்பதாக நாவலில் ஓர் இடம் வருகிறது. உடலுறவில் ஈடுபடும் அவ் விருவரது உடலசைவுகள் மூலம் அன்றைய சூழ்நிலையின் பயங்கரத்தை கோஷ் கூறிவிடுகிறார். 30களின் இங்கிலாந்தில் இருந்ததை விட பலமடங்கு அதிகமான பாலியல் வெறுமையும், வறுமையும் நிலவும் நம் சமூகத்தில் 60களில் எஸ்.பொ. எழுதிய அளவுக்காவது இன்று யாராவது எழுதுகிறார்களா?
OOO
ஒரு கட்டத்தில் பழைய கலவரம் பற்றிய நினைவுகள் கிளரவும், கதைசொல்லி 1964 கலவரம் பற்றி நூலகத்தில் தேடுகிறான். கல்கத்தாவில் 15 பேர் இறக்க காரணமாயமைந்த அச்சம்பவம் தலைப்புச் செய்தியாக இருக்கிறது. ஆனால், அதே சமயம் 29 பேரைப் பலியெடுத்த கலவரம் பற்றிய குறிப்பு விளையாட்டுச் செய்தியை விடவும் சிறியதாகப் பிரசுரிக்கப்படுகிறது. இராணுவத்தால் இரு இளைஞர்கள் படுகொலை' 'மனித உரிமை அமைப்புகள் கண்டனம்" மாணவர் ஒன்றியம் கண்டனம்' வெகுஜன அமைப்புகள் கண்டனம்' என்று முழுப்பக்கத்தை ஒதுக்கும் பத்திரிகைகள் இனந்தெரியாதோரால் இரு இளைஞர்கள் சுட்டுக்கொலை' எனக் கட்டங்கட்டப்படாத நான்கு வரிக் குறிப்புகளை வெளியிடுவது எனக்கு இவ்விடத்தில் ஞாபகம் வருகிறது.
எல்லாவற்றையும் விடக்கொடுமை யாதெனில், எதுவுமே ஆவணப்படுத்தப்படுவதில்லை என்பதுதான். ஓரிரு முயற்சிகள் உண்டு (UTHRICES வெளியீடுகள்) ஆயினும், பெரும்பான்மையான முயற்சிகளில் பூரணமின்மையும் அரசியற்சார்பு நிலையும் வெளிப்பட்டு வருகிறது. (உதாரணம்: அண்மையில் வெளியான குமார் ரூபசிங்கவின் தொகுப்பு நூல்) நடந்த எதுவுமே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதில்லை என்பதுடன். ஓரிரு ஆணி டுகளிலேயே மறக் கப்பட்டும் விடுவது அதிர்ச்சியளிக்கிறது.
படையதிகாரிகள் சந்திக்கும் யுத்த மேடையானது அரசாங்கங்கள் விளையாடி மகிழும் விளையாட்டு களம்தான். 1964 ஜனவரி முடிவதற்குள்ளாகவே கலவரம் செய்தித் தாள்களில் இருந்து மங்கிப்போய் விடுகிறது. பொறுப்புடைய, கருத்துடைய ஒருங்கிணைந்த எண்ணத்தில் இருந்து அனைத்தும் காணாமல் போய்விட்டன. வரலாற்றிலும் புத்தக

Page 26
செப்டம்பர் - ஒக்டோபர்
அலுமாரியிலும் எந்தத்தடயத்தையும் விட்டுவைக்காமல் மறைந்து விட்டன. நினைவுகளில் இருந்து நழுவி அமைதி என்னும் எரிமலையின் வாய்க்குள் விழுந்துவிட்டன!" நாவலில் இருந்து
கதைசொல்லி உலகப் படமொன்றில் கவராயத்தைப் பயன்படுத்தி வட்டங்களை வரைகிறான். குல் றாவை மையமாகவும் குல்றாவுக்கும் பூரீநகருக்கும் இடையிலான தூரத்தை ஆரையாகவும் கொண்டு வரையப்படும் வட்டம் அதிசயிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. அவ்வட்டத்தின் படி கல்கத்தாவுக்கு, சீனாவின் செங்டு நகள் பூரீநகரை விட அருகில் இருக்கிறது. குல்றாவிற்குக் கல்லெறியும் தூரத்தில் சியாங் மையும் தென் சீனமும் இருக்கின்றன. ஆனால் கல்கத்தாவில் இருக்கும் ஒருவர் செங்டு எனும் பெயரைக் கேள்விப்பட்டிருக்கவே வாய்ப்பில்லை. மாறாக பலமடங்கு தொலைவிலிருக்கும் டில்லியை அறிந்திருப்பார். எதனால் இந்த நிலைமை? தூரம் வேற்றுமைகளைக் கொணர்வதை விட, தேச எல்லைக்கோடுகள் - வெற்று நிழல் கோடுகள் - பிளவுகளை ஏற்படுத்துகின்றன.
'நிழல் கோடுகள் என்று கூறுவதால் மாத்திரமே தேசிய எல் லைக் கோடுகளின் குரூர யதார்த்தம் அற்றுப் போய் விடப் போவதில் லை' 'பயங்கரமான வன்முறையின் தோற்றுவாய் தேசியவாதம் மட்டும்தான் என்கிற புரிதல் வரலாற்று யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத நிலையில் ஏற்படும் ஒன்று தேசியவாதத்தைத் தட்டையான ஒற்றைப் பரிமாணப் புரிதலுடன் அணுகும் மேற்கத்திய அணுகல் முறை கொண்டு புனைவு' 'வரலாற்று இயங்கியலை மறுக்கும் முட்டாள்த்தனமான புனைவு" என்றெல்லாம் The shadow lines (3) Göy Lá'g) afluoff & 607 stij 65 af p_6Oof (). பெரும்பாலானோர் பன்மைத்துவமுடைய உலகமயமாதலை பேரச்சத்துடனேயே எதிர்கொள்கின்றனர். அய்ரோப்பிய - அமெரிக்க மைய வாதமுடைய ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கும், அதற்கெதிராக அடிப்படைவாதிகள் முன் வைக் கும் இறுக் கமான, அச்சமூட்டக் கூடிய கருத்துருவங்களுக்கும் எதிராக கூடிகிழிருந்து எழும் உலகமயமாதல் குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துவது ஒரு பெருங்கடமை,
O O O
அமிட்டவ் கோஷ் இன் மற்றுமொரு சிறந்த நாவல், In an Antique land, இந்நாவல் வரலாற்றைத் தற்காலத்தினூடாகக் கூறி அதை மீள்புனைவு செய்வதன்மூலம் பன்மைத்துவம் உடைய பல்லினச் சமூக இருப்புக் கோட்பாட்டை, அதன் சாத்தியங்களை, அக்கோட்பாட்டின் வரலாற்று நியாயத்தை நிறுவுகிறது. யூத வணிகனான ஏப்ரஹாம் பென் யிஜி டுனிசியாவில் இருந்து எகிப்தினூடாக இந்தியாவுக்கு கி.மு. 130 அளவில் வருகிறான். மங்களூரில் 17 வருடம் வாழ்ந்த அவன், நாயர் குல யுவதி ஒருத்தியை மணமுடிக்கிறான். இந்தியாவை விட்டுச்செல்கையில், அவனுடன் கூடவே பொம்மா' என்கிற இந்திய அடிமை ஒருத்தியும் செல்கிறாள்.
வரலாற்றின் வெளித்தெரியக்கூடிய இடுக்குகளில் புதைந்து போயிருக்கும் பொம்மா' பற்றிய ஆய்வினை கதைசொல்லி மேற்கொள்கிறான். ஒருபுறம் கதை சொல்லியின் எகிப்திய
 

அனுபவங்கள், மறுபுறம் சொல்லப்படாத வரலாறு. பயணக்கதை என்னும் பாவனையுடன் தன் கதையாடலை முன்வைக்கும் நாவல், சிறந்த காட்சி சித்தரிப்புகள். போதையூட்டும் மர்மம் கலந்த நடை எனப்பல கவரக்கூடிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. சமகாலத்தில் சிதைந்தும் பிளவுபட்டும் நிலவுகின்ற இந்திய - எகிப்திய, யூத - முஸ்லிம், இந்து - முஸ்லிம் உறவுகள் முன்னொரு காலத்தில் எவ்வாறிருந்தன என்பதைக் கோஷ் இந்நாவலில் எழுதிச் செல்கிறார்.
புனைவுதானே என்று இந்நாவலை அப்பால் தள்ளிவிட முடியாது. சிலுவைப்போர் தொடங்கி சதாம் ஹஸ்சைன் வரை தனது கதையாடலில் காலத்தை விரித்துப் போட்டு வரலாறாகத் தோற்றமுறும் நாவலின் ஒவ்வொரு வரியிலும் கோஷ் இன் உழைப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. நாவலின் பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கும் 40 பக்கங்கள் நீளும் - ஆதாரப் புத்தகப்பட்டியலைப் பார்வையிடும் யாரும் கோஷ் புனைவை நம்பகம்ற்ற புனைவு எனக்கூறமுன் பலமாக யோசிக்கத் தலைப்படுவர். சிக்கலடைந்து போதல் முற்றிய நிலையிலிருக்கும் தமிழ் - சிங்கள உறவு முன்னொரு காலத்தில் எவ்வாறிருந்தது என்பதை டொனால்ட் பிரென்ட், நொக்ஸ், கார்ல் மெக்கன்ஸி ஆவணங்களைப் பார்வையிடும் uusT(buð fjögGG5 (TGT GIT (Lp Lquqlid. “In an Antique land' மாதிரியான புனைவுகளுக்கான வரலாற்று ஆதாரங்கள் நம்மிடம் நிறையவே உண்டு. உயிர்மீது ஆசை அற்ற யாராவது நாவலை உருவாக்க முயற்சி செய்யலாம்.
ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே குருதியால் நம் தலைவர்கள்' வரைந்து வைத்துவிட்ட சிங்களவனுக்கும் தமிழனுக்குமிடையிலான தெளிவான எல்லைக்கோடும் அக்கோடு பற்றிய பிரக்ஞையும் அப்பிரதியை உருவாக விடாது நிச்சயம் தடைசெய்யும். அத்தடையையும் மீறி எழும் பிரதி அதை எழுதியவனின் குருதியில் தோய்ந்துதான் வெளிவர முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
குறிப்புகள்
1. Ernest Geller: Thought and change
s London (1964) P-169
2. From Authenticity to Hybridity -
A personal journey
Radhika Coomaraswamy (speach given at the gratien awards ceremony March 28th 1998)
(மொழி பெயர்ப்புகள் முற்றிலும் சரியானவை அல்ல.)
UTT dis85 : 
அமிட்டவ் கோஷ் இன் படைப்புகள் யாவும் டெல்லி Ravi Dayal Publisher இன் வர்த்தகப் பதிப்புகளாகக் dollé, dilairpool. The shadow lines IBTGG) Oxford gait CULT (College and university level texts) Gauciu fulfsii, கிடைக்கிறது. இப்பதிப்பில் பின்னிணைப்பாக நாவலின் மீதான விமர்சனக் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. Comments - amirabhaliCDyahoo.com

Page 27
****်” “`့် `် @gt?jLubt If
/jZታኃ”/
திருடனின் பார்வை வீரனின் மிடுக்கு உள் நுழைந்தது பாம்பு
உடல் வாசனை கமழும் அறைக் கண்ணாடியில் பாம்பின் கோடுகள் ஆதி மந்திரமாய் உறைகிறது
கடல் திறக்கும் கள்ளச் சாவிகளென பத்து விரல்கள்
நிலவு நனையும் உயரத்தில் தெறிக்கின்றது மா கடல் மரம் முழுக்க கனிகள் குலுங்கும் ( உச்சானிக் கொம்பில்
மயக்கி படமெடுத்தாடுகிறாய்
பாரம்பரியம் கொண்டாடும் பாணனின் இசிை புலன்களை ஸ்பரிசிக்கின்றது
புற்றிலிருந்து வெளியாகின்றேன் A
காற்றின் அதிர்வுகளில் பளிச்சிடுகின்ற மயக்க இழைகள் விகின்றன. ஒவ்வொன்றாய் குளிர்ந்து, இறுகப்பற்றி உதடுகள் தீட்டுகிற மாயத் திசையில் பனிப்பறவைகளின் குலாவுகை
கனவின் கத்திகள் பாய்ந்த கவிதையை ருசிக்கிறோம் மிச்சம் வைக்காமல்
வானம் பூனைக்குட்டியாகி கடலை நக்குகின்றது.
 

∞ 及 幻 Qダ Ü 分区
■ 托 《如 历 宠 []
09H60 TTT

Page 28
செப்டம்பர் - ஒக்டோபர்
ᎯᏏ0Ꮕ_Ꮚ5l Ꮚ9ᏏᎶᎲᎯ0 2C(GAG),
b് பிறந்து மூவாயிரம் சொச்சம் வருஷம் கழிந்த பவ வருட வைகாசித் திங்கள் மூன்றாம் நாள் அவனுக்கு சுயம்பரம் நிட்சயமாகியிருந்தது. அவன் எதிர்பார்க்காததாகவே எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள், நடு ராத்திரியில் பொக்கை வாய்களுக்கு இடி தீனியாகக்கூட இருந்தான். அவன் அதுபற்றி அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. எப்பொழுதும் இணைபற்றிப் பேசியதேயில்லை, அவனுக்கு இதில் பெரும் விருப்பு இருந்ததில்லை. அவனைப்போல் மீண்டும் ஒருவன் உயிர்வான் என்ற நம்பிக்கை இம்மியளவும் இருக்கவில்லை. அதுதான் காரணமாயிருக்க வேண்டும். ஆனால், அவனைப்பற்றி கதைகள் வருவதுதான் அவனுக்குப் புரியவில்லை, ஆழ் கடலில் தள்ளுவதற்குப் பலர் முயன்றதாக இப்போது அவன் நினைத்துக்கொள்கின்றான். சுற்றியிருந்து பல்லிளித்த அற்பப் பிறப்புக்களையெல்லாம் அவனுக்கு பெரும் சூனியமாக இப்போ அறியும் பொழுது கொதிக்கிறது மனம்,
கடலோ கடலம்மா குடலோ குடலம்மா /6 ن) -Lتی - ای سLتی கடகட கடவே.
இணைவதற்கான மகிழ்ச்சிப்பொழுதை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று ஆரூயிர்கள் வேண்டுகோள் விட்டபோது ஒரு இரவு முடிந்து மறுயிரவு மறையும் தருணத்திலிருந்தது. அவனுக்கு கையும் வரவில்லை காலும் வரவில்லை. இதற்கு முன்னர் இன்னுமொரு மகிழ்ச்சிப்பொழுதை மந்தைகளுக்கு ஏற்பாடுசெய்து தோற்றிருந்தான். வீதி முழுவதும் பிய்த்துக் கிழித்தெறியப்பட்டிருந்தான். இந்த மகிழ்ச்சிப்பொழுது மங்கலம் உருவாக வேண்டுமென்ற குறி அவனுக்குள் வளர்ந்து விருட்சமாகியிருந்தது.
ஹர்த்தால் வருமா? முதல் நாளே விசாரித்தான். முதல் இப்படி விசாரித்திருந்தால் அது நடந்திருக்காது. அந்த மாட்டிறைச்சி முதல் நாள்தான் வெட்டியிருக்க வேண்டும். இல்லாட்டி எப்படி அது? என்ன நடந்தது? இன்றும் அவனுக்கு பெரியதொரு கேள்வியாகத்தான் உருள்கிறது. ஐஞ்சு நாளும் நாலு காலுதான்' - கிச்சான் மனுசி இயற்கைவரை வந்துத்தாளுடா - கிக்கோ 'எத்தனை பாட்டிக்குப் போயிருக்கிங்க இது? - அச்சு
ஏதோ நடந்திருக்கு அவனுக்குப் புரியும், புரியாமல் வால் நட்சத்திரத்தைப் பார்த்து நடப்பவனில்லை அவன்.
 

ஆனால், அவனுகள் எங்கெண்டு இருந்தவனுகள், அவனுடைய நாத்தத்தை வழிப்பதற்கு அவனுகளுக்கு வாய்க்குள் அகப்பட்ட பாக்கொட்டையாய் போனது ரொம்பத் துக்கமாகயிருந்தது.
இரு கிழமையாய் அவன் நகரத்தின் எத்திசைப் பக்கமும் உலாவியதில்லை. வெளிச்சமற்ற அறையில் மொக்காடுயிட்டு நாழிகையை கழித்து, ஒரு திங்கள் வெளிவந்தபோது அவன் கையில் வாள் முளைத்திருந்தது. அதன்பின் அவர்கள் வாய் திறக்கவில்லை. இதற்குப் பின் ஏதும் திறந்திருந்தால் அவன் காடேறியானாலும் என்ன தப்பு இருக்கிறது?
இன்றும், அவனைப்பற்றி அவளிடம் தொலைபேசியில் சொன்னதுபற்றி மறக்க முடியாமலிருக்கிறது. மச்சான், பச்சியென்ன மச்சான் சொல்லுது'
அவனுக்கு அது அடிக்கடி கேட்ட ஆரூயிர்களின் நற்செய்தி. இவனுகளுக்கெல்லாம் மகிழ்ச்சிப்பொழுதை ஏற்பாடு செய்யக்கூடாதென்று எப்போவே அவன் முடிவு செய்திருந்தாலும், நாற்ற வாய்களின் மணம் வீசும் பொற்காற்றை அவனால் சுவாசிக்க முடியாது. அதைவிட வெடிப்பெடுத்து மணம் வீசும் மலசலக்கூடக்காற்று மேலானதாகப்பட்டது அவனுக்கு. அதனால்தான்.
user

Page 29
* * * : *
அலையுரசும் கடலோரம் ஆரூயிர்கள் வந்து சேர்ந்தனர். மத்தையும் கயிரையும் ஒரு கூட்டம் பாற்கடல் கடைய ஆயத்தமானது. அதிமருந்தைச் சுவைப்பதற்கு பங்கிடப்பட்ட பொற் கிண்ணத்தில் சேர்மானம் சேர்க்கப்பட்ட வெண்நுரை செத்துப்போய்க் கொண்டிருக்கும் பொழுது வேற்றுவாசிகள் இறங்கினார்கள்.
அவன் கப்டன் குஞ்சானை மட்டுமே அழைத்திருந்தான். துடியனும், துட்டனும் அவனுடன் வந்திருப்பது யாருக்கும் பிடிக்கவில்லை. அவனைப்பார்த்து ஆரூயிர்கள் முறைத்தனர். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
வெயில் அடித்து வெந்து போகின்ற ஒரு காலத்தில்தான் கப்டன் குஞ்சான் பழக்கமானான். அது எப்படியென்று கூட அவனுக்கு இன்று ஞாபகமில்லை. அற்பப்பிறப்பை அவன் ஆராய்ச்சி செய்யும் 9C) பகல்பொழுதில்தான் அவன் அறிமுகமாயிருக்க வேண்டும். ஆனால் அவன், அவனை பெரிதாக எடுக்கவில்லை. இருந்தும் பெரும் வெடிகளை எறிவான். உலகத்தை ஒத்தக்காலில் கடந்ததாக பானங்களை விடுவான், அவனைப் பலருக்குத் தெரியும். யாரும் ஏதும் கதைப்பதில்லை. அவன் முன்னர் ஊத்த குடியனாய்த் திரிந்த பொழுது ஒரு புழு பூச்சிகூட மிச்சம் வைக்கவில்லை, அப்படி அவனின் ஊழித் தாண்டவங்கள்.
பொற் கிண்ணத்தை எடுத்துக் கொடுத்த பொழுது குஞ்சான், துடியனிடம் கொடுத்தான். அவன் துட்டனிடம் கொடுத்தான். துட்டன் ஒரே இழுவையில் மடக் மடக்கென்ற சத்தத்தில் உள் இறக்கினான். பின் ஏவறையொன்றை விட்டான். குஞ்சானும், துடியனும் எடுத்துப் பருகி பதிலுக்கு ஏவறையொன்றை விட்டனர்.
குஞ்சான் எப்பொழுதும் பம்மாத்துக்காரன். தந்திரங்கள் செய்வதில் அவனுக்கு நிகர் ஜெகத்திலும் எவருமில்லை. மிகவும் அற்புதமான நடிகன்.
துடியனும், துட்டனும் ஆகாயத்தில் மிதந்தார்கள். குஞ்சான் கண்களைச் சுருக்கி அதி உச்சமென்று காட்ட முயன்றான், ஜான், தேவ், வரு மிகத்தெளிவாக இருந்தானுகள்.
குஞ்சான் கதையை வளர்த்தான். நட்பு என்பது பொண்டாட்டிக்கு மேலானது உனக்கு அது தெரியாது. நீயெல்லாம் கூட்டாளிகளை வேலைக்குத்தான் வச்சிருக்கிறாய். நான் அப்படியல்ல, மனிசனை மனிசனாக, நண்பர்களை பொஞ்சாதிக்கு மேலாக. நீ கொஞ்சக் கூட்டம் கூடக் கூட்டம்' என்று. ஏதோ உளறினான்.
presswax-r-
 
 

Lt - (Lrui - 2006'2"
அவனுக்கு விசர் வந்தது. அவன் நேற்றுப்பின்னேரம் வரக்குள்ளேயே பெரிசாக் கூட்டமில்லத்தானே மச்சான். எனக்கு கூட்டமெண்டா ஊரெல்லாம் கூட்டமாகும். அதுக்காக எல்லோரையும் அழைக்கலாமா? அதனால பெரிசாக் கூப்பிடல' அவன் அப்படித்தான் சொல்லியிருந்தான்.
கொஞ்சக் கூட்டம், பெரிய கூட்டமெண்டு அவன் சொன்னது ஆதிவாசியின் பரம்பரையின் உரைகல்லில் தோன்றியவன் என்பதைக் காட்டியது அவனுக்கு அவன் பப்படத்தை கொறித்துக் கொண்டே இருந்தான். எவரும் அதனைப் பொருட்படுத்தவில்லை.
பாற்கடல் கடையும் கூட்டம் ஜட்டியுடன் கடலில் இறங்கிப் பல நேரமாகிவிட்டது. மத்து படுவேகமாக சுழன்றது. அமிர்தத்திற்காய் பலபேர் ஏங்கி நின்றார்கள். அமிர்தம் ஒரு துளிகூடக் கிளம்பவில்லை. தேவுக்கு கோபம் வந்தவனாக ஒரு துாசனத்தை வரவழைத்தான்.
அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. ஜானும், வருவும் கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனை ஏதோ சொல்லி அழைத்தனர். மீண்டும் கடலோரமாய் உருண்டனர். வரு வெள்ளை வெள்ளையாய் கக்கினான். அமிர்தம் கடலலையில் அள்ளுண்டு போனது.
தேவர்கள் ஆர்ப்பரித்தார்கள். அமிர்தம் கிளம்பிவிட்டது அமிர்தம் கிளம்பிவிட்டது. மானுடன் அள்ளுகின்றான். அள்ளுகின்றான். தேவ பரியளக்கிளைகளின் அதிர்வில் இந்திரன் near ييلي போர்க்கணையுடன் சமுத்திரத்தின் மீது
நடந்துவந்தான்.
மானுடர்களே அமிர்தம் உங்களுக்கல்ல எங்களுக்கானது. பலகோடி நாள் தவமிருந்து அசுரர்களும் நாங்களும் சேர்ந்து கடைந்தெடுத்த அருமருந்து. நீங்கள் இவற்றை சுவைக்கத் தகுதியற்றவர்கள். நீங்கள் ஓடிவிடுங்கள், இல்லையென்றால் அழித்துவிடுவேன்'
தேவும், வருவும் விக்கிப்போய் நின்றார்கள், காற்று அசையவில்லை, சமுத்திரம் ஒசையெழுப்பிக் கொண்டிருந்தது. தேவர் பட்டாளம் சனத்திரள் மயமாய் காணப்பட்டது.
துட்டன் மட்டும் எதற்கும் அஞ்சாதவனாய் இந்திரனை நோக்கி கதைக்கலானான்.
என்ன சார் இந்திரா, அமிர்தம் உங்களுக்கு மாத்திரம் என்கிறீர். முன்னரும் அமிர்தம் கடைந்து நஞ்சுருவாகி சிவன் அள்ளி உண்ட கதை உமக்குத் தெரியாதா? இப்போதும் புதுக்கதை விடுகிறாய் என்ன?
மானுடனே! சமுத்திரத்தில் எப்போ. எப்போவெல்லாம் அமிர்தம் கிளம்புகிறதோ அப்போ அப்போவெல்லாம்

Page 30
செப்டம்பர் - ஒக்டோபர்
தேவர்களுக்கு மட்டுமே உரியது. நீயும் உன்குலமும் எம்படிக்கு வரவேண்டுமானால் பேயாகி, கணங்களாகி, வல்லசுரராகி, முனிவராகி வர வேண்டும். அப்போ நீங்கள் எமக்கு சமனாக முடியாது. எப்படி அமிர்தம் புசிக்க முடியும்? இது தேவர்களுக்கானது'
போடா இந்திரா, உன்னையும் தெரியும், உன் குலத்தையும் தெரியா தடா, விசுவாமித்திரன் இல்லாத நேரம் பார்த்து அகலிகையைக் கெடுத்தவனே! நீ வர்க்கம் பற்றி, பேதம் பற்றிப் பேசுகிறாயா போடா நாயே! உனக்கென்னடா யோக்கியமிருக்கு?
இந்திரன் கைகள் நடுங்க, கால்கள் உதற வில்லை எடுத்தான் தேவும், வருவும், ஊத்தக் குடியனும் பின்பக்கமாய் ஓட்டம் பிடித்தனர். துட்டனும், துடியனும் ஜானும் எதற்கும் அசையவில்லை.
தேவர்கள் ஆரவாரித்தனர். கடல் மேலேழுந்து, பேரிரச்சலாகியது. எல்லோரும் பேரிரச்சலை நோக்கித் திரும்பினார்கள், அசுரப்பட்டாளம் சமுத்திரத்தில் அள்ளுண்டு வந்தன. டே இந்திரா உனக்கென்ன யோக்கியமிருக்கு அமிர்தம் பற்றிக் கதைப்பதற்கும், அதைச் சுவைப்பதற்கும். உன் நயவஞ்சகத்தாலே முன்னர் அமிர்தம் நஞ்சாகியது இப்போதும் நஞ்சையா உருவாக்கப் போகிறாய் சுக்கிரச்சாரியார் மறு திசையில் அம்பும், வில்லுடன் தயாரானார்.
இந்திரன் கணையை கீழேயிறக்கினான்.
'சுக்கிராச்சாரியாரே கேளும் ஐயா, நாம் உயர்ந்தவர்கள்.இந்த மானுடன் இழியவன். இவனுக்காக நீங்கள் வக்காளத்து வாங்குவது கொஞ்சம்கூட ஏற்புடையதல்ல. நீங்கள் திரும்பிப்போய்விடுங்கள். நான் இவர்களை பார்த்துக்கொள்கின்றேன்
முடியாது இந்திரா. மானுடன்தான் இவ் அமிர்தத்தை அருந்துவதற்கு தகுதியானவன். அவனே உருவாக்கினான். அவனே உண்டு களிக்கட்டும். நீங்கள் அவர்களுடைய எச்சிலுக்காக அடிபடுவது உங்கள் குலத்துக்கே இழுக்கு இல்லை இல்லை சுக்கிராச்சாரியாரே இச் சமுத்திரத்தில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனின் கட்டளை, இவ்வமிர்தம் எங்களுக்கென்றும் அதை எக்காரணம் கொண்டும் பங்கிடக்கூடாதென்றும் கட்டளை கேளும் ஐயா சுக்கிராச்சாரியாரே என்று துட்டன் தொடங்கினான்.
சொல்லும் மானிடனே' என்றார் சுக்கிராச்சாரி,
ஐயா, இது அமிர்தமில்லை, போதையேறி வெளியேறிய அசிசு இதைப்போய் இந்தகேடு கெட்ட இந்திரன் ஏதோவென்று புலம்புகிறானே' இல்லை இல்லை இது அமிர்தம்தான்' என இந்திரன் ஆத்திரம் கொண்டு கணையை சமுத்திரத்தின் மீது அடித்துப் பிளந்தான்.
அப்போ தலையில் பிறையும், கழுத்தில் பாம்பும், கையில் மண்டையோடுகளையும் அணிந்துகொண்டு ஒரு பிச்சைக்காரன் எழுந்து வந்து,
 

G6
மானுடர்களே அமிர்தம்
எங்களுக்கானது. ப தவமிருந்து அசுரர்களும், நாங்களும் சேர்ந்து கடைந்தெடுத்த அருமருந்து. நீங்கள் இவற்றை சுவைக்கத் தகுதியற்றவர்கள். நீங்கள் ஓடிவிடுங்கள், இல்லையென்றால் அழித்துவிடுவேன்”
awal
వ్లో
பொறும் பொறும் என்றான்.
இந்திரன் சுவாமி என்றான்.
சுக்கிராச்சாரியார் யார் நீ என்றார்,
நான்தான் பரம்பொருள். இந்த அண்ட சராசரத்தின் சொந்தக்காரன் சிவன் என்றார்.
கேளும் சுக்கிராச்சாரி நான் முன்னரும் உங்கள் காருணியமில்லாச் செயற்பாட்டால் நஞ்சருந்தியவன். இப்போதும் நீயும் உன் குலமும் மீண்டும் காருணியமில்லாச் செயற்பாட்டில் இறங்கியுள்ளீர்கள். இவ்வமிர்தம் தேவர்களுக்கேயுரியது. மானுடனும், உன் குலமும் இதற்கு அருகதையற்றவர்கள், ஓடி விடுங்கள். இல்லையென்றால் என் நெற்றிக் கண்ணைத் திறந்து உங்களை அழித்துவிடுவேன். ‘என்ன சுவாமி ஒரவஞ்சனமாய் செயற்படுகிறீர்கள். இது நியாயமில்லை, முன்னரும் நீங்கள் நக்கீரனை நெற்றிக்கண்ணைத் திறந்து அழித்தீர்கள். மீண்டும் அழிப்பதாகச் சொல்கிறீர்கள் இது தகுமா? துட்டன் பொறிந்து தள்ளினான். o
மானுடனே! மிதம் மிஞ்சிப் பேசுகிறாய், நான் பரம்பொருள்
அப்படியாவெனத் துட்டன் கேட்டுத் தலையசைத்தான். பின் தன் இடுப்பில் சொருகியிருந்த அதி நவீன பிஸ்டலை எடுத்து சிவனை நோக்கினான். அவர் திடுக்கிட்டு மறைந்து போனார்.
சற்றுப்பின், அசரீயொலித்தது.
இந்திரனே! உன் குலத்தை அழைத்து ஏழுகடல் தாண்டிப் போய்விடு
'சுக்கிராச்சாரியே நீயும் உன் குலமும் முக்கடல் தாண்டி ஓடிவிடுங்கள். மானுடன் பலம் பெற்றுவிட்டான்.அவன் ஜெகத்தினையும் அழிப்பான். அப்போ மீண்டும் வாருங்கள்
அசரீ அடங்கியது. காற்று மெல்லெழுந்து வீசியது. துட்டன் கிடுகிடுத்துச் சிரித்தான். வரு மீண்டும் கத்தத்தொடங்கினான். அமிர்தம் கிழக்குப்பக்கமாய் பேரிரச்சலுடன் அள்ளுண்டு போனது.
****安
அவனுக்கு வரம் முடிந்து மூவாயிரம் சொச்சம் வருஷம் கழிந்தபின்னும், கிழக்குப் பக்கம் பேரோசை கேட்டுக்கொண்டேயிருந்தது.

Page 31
மிக
கலை இலக் வருடங்களுக்கு மே சிறுகதை எழுத்த
6Ꭷl60ᎧiᎫul lfᎢ 60Ꭲ செயற்பாட்டாளராகவ ரீதியான அரசியல்
1990களில் வெளி முக்கியத்துவமிக் குழுவில் ஒரு பல்துறைசார்ந்த
ஒளிப்பதி
இலக்கியம், அரசியல் துறைகளில் உங்களுக்கு ஈடுபாடு ஏற்பட்ட ஆரம்ப காலத்தை இன்று ஞாபகப்படுத்த முடிகிறதா?
இலக்கியத்துறையில் ஆர்வம் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் எனது குடும்பப் பின்னணி என்று தான் நினைக்கிறேன். சின்ன வயதிலிருந்தே வாசிப்பு ஒரு பழக்கமாக என்னிடம் வளர்வதற்கு எனது பாட்டனார்களுடன் எனக் கிருந்த நெருக்கமான உறவு பெருமளவு செல் வாக்குச் செலுத்தியிருக்கிறது. கந்தபுராணம், கம்பராமாயணம், திருப்புகழ் போன்ற நூல்களில் பல பாடல்கள் எனது ஐயாவின் தகப்பனாருக்கு மனப் பாடமாக இருந்தன. எந்த ஒரு சந்தர்ப் பத்திற்கும் பொருத்தமான ஒரு பாடலை சொல்லுமளவிற்கு அவருக்கு நிறையப் பாடல்கள் தெரிந்திருந்தன. வீட்டின் பின்புறம் நின்ற வேப்பமரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஊஞ்சலில் என்னை வைத்து ஆட்டியபடி இராகத்துடன் இப் பாடல்களை அவர் பாடுவார். அம்மாவினுடைய தகப்பனாரிடம் நிறைய புத்தகங்கள் இருந்தன. குறிப்பாக கம்பராமாயணம், கந்தபுராணம் ஆகிய நூல்களை அடிக்கடி எடுத்து வைத்து இராகத்துடன் வாசிப் பார். சித்தர்களுடனான தொடர்பும் அவருக்கிருந்ததால் நிறைய சித்தர் பாடல்களை அவர் தனது உரையாடல்களின் போதெல்லாம் மேற்கோள் காட்டிக் கதைப்பவராக இருந்தார். இவர்கள்தான் என்னுடைய வாசிப்பு ஆர்வத்தை வளர்த்து விட்டவர்கள். நான்காம், ஐந்தாம் ஆண்டு படிக்கின்ற காலத்தில் இருந்தே செய்யுள்களையும் உரைநடை நூல்களையும் இவர்களுக்காக வாசிக்கின்ற வழக்கம் எனக்கு இருந்ததனால் வாசிப்பின் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது என்று சொல்லலாம்.
வாசிப்பு ஆர்வம் காரணமாக நான் நூல்களைத் தேடி வாசிக்கவும், சேகரிக்கவும் தொடங்கினேன். பாட்டனார்களின் நூல்களும் என்னுடைய சேகரமான சுமார் அறுநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எமது வீட்டில் இந்திய இராணுவம் முகாமிட்டிருந்த போது எரிக்கப்பட்டு விட்டன. இவற்றில் சில
 
 
 
 
 

- ஒக்டோபர் - 2006
Iöö566 (916)élub bD 916)öJLDITGOT).
கிய, அரசியல், சமூகத்தளத்தில் முப்பது லான செயற்பாட்டைக் கொண்டவர். கவிஞர், ாளர், பத்திரிகையாளர். 1978 தொடக்கம் 87 காலப்பகுதியில் தீவிரமான அரசியல் பிருந்த இவர், பின்வந்த காலங்களில் ஸ்தாபன செயற்பாட்டிலிருந்து ஒதுங்கினார். இருந்தும் வந்த சரிநிகள்' பத்திரிகிையின் வருகைக்கு க பங்களிப்பினை வழங்கி, அதன் ஆசிரியர் வராகவும் இருந்தார். ஆழமான அறிவும்,
புலமையுமிக்க இவருடனான உரையாடல், வு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டது.
நூல்கள் இன்றைக்கும் கிடைக்காத நூல்கள் என்பது மிகவும் கவலையான விசயம். அம்மா வழிப் பாட்டனாரின் சில அரிய கூத்து ஏட்டுப் பிரதிகளும் அழிந்து போய்விட்டன.
எனது வாசிப்பு வளர்ந்து கொண்டு போனதுதான் எனக்குள் இலக்கிய ஆர்வம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது என்று சொல்ல வேண்டும். இலக்கிய நண்பர்களைத் தேடிக் கொண்டேன். 1977க்குப் பின் எனக்கு குலசிங்கத்துடனான உறவு கிடைத்தது. அது நவீன இலக்கியத்தில் நான் ஆர்வம் காட்டி வாசிக்கத் தொடங்கியிருந்த காலகட்டம். அது வரைக்குமான வாசிப்புகளில், நானாக வாசித்த நவீன நூல்களின் ஆசிரியரினதோ, பதிப்பகத்தாரினதோ பிற நூல்கள், பட்டியல், நூல்களின் பிற்குறிப்பு மற்றும் அடிக்குறிப்புகளில் உள்ள நூல்களைத் தேடித்தேடி மட்டுமே வாசித் திருந்தேன். இவ்வாறுதான் மு. வரதராசன், பார்த்தசாரதி, கல்கி, ஜெயகாந்தன், சாண்டில்யன் மற்றும் ஈழத்து எழுத்தாளர்களான கைலாசபதி, முதளையசிங்கம், இலங்கையர்கோன், கதிர்காமநாதன், சிவத்தம்பி ஆகியோர்களை அடையாளம் கண்டு கொண்டேன். அப்போது மல்லிகை இதழைப் படிக்கத் தொடங்கியிருந்தேன். மல்லிகையில் எம்.ஏ.நுஃமானின் கட்டுரை ஒன்றின் மூலமாக மகாகவியைப்பற்றி அறிந்து கொண்டேன். நண்பர் குலசிங்கத்துடனான உறவு ஒரு பரந்த இலக்கிய உலகத்தையே எனக்குத் திறந்து விட்டது. இவரது வீட்டு நூலகம் எனக்குக் கிடைத்த ஒரு பெரும் பொக்கிசம் எனலாம்.
அரசியல் ஈடுபாடு என்பது இலக்கிய ஈடுபாடு காரணமாக பலதரப்பட்ட வாசிப்புகளின் காரணமாக என்னுள் வளர்ந்து வந்த பார்வையினூடாக உருவான ஒன்று என்றே சொல்ல வேண்டும். தியாயத்தின் பக்கம் நிற்பதும் சரியென்று பட்டதை தயக்கமின்றிச் செய்வதும் எனது அம்மா மற்றும் குடும்ப சூழலின் காரணமாக என்னுள் இயல்பாகவே வளர்ந்திருந்தது. இது எனது அரசியல் ஈடுபாட்டிற்கு துணைசேர்த்தது எனலாம். அத்தோடு எனக்கு அன்று வாசிக்கக் கிடைத்த பத்திரிகைகள் சுதந்திரன், தொழிலாளி போராளி போன்ற அரசியல் பத்திரிகைகள்தான். இவற்றில்

Page 32
செப்ட்ம்பர் - ஒக்டோபர்
மாற்றுக் கருத்துள்ள விடயங்கள் வெளிவந்தன. ஒன்றோடொன்றை ஒப்பிட்டுக் கேள்வி எழுப்பக்கூடிய விடயங்களை இவை கொண்டிருந்தன. அரசியல் ரீதியாக சிந்திக்கவும் முடிவெடுக்கவும் இந்த பத்திரிகைகளைப் படிப்பது எனக்கு உதவியாக இருந்தது. r
1973 காலப்பகுதியில் பாடசாலை மட்டத்திலிருந்தே அரசியல் வளர்க்கப்படும் சூழல் அங்கு நிலவியது. அப்போது பாடசாலைக்கு செல்லும்போது சட்டையில் கறுப்புப் பட்டி அணிந்து கொண்டு செல்லுதல், தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க மறுத்தல் போன்ற போராட்ட நடவடிக்கைகளில் எனக்கு ஆர்வம் இருந்தது. அத்துடன் அப்போது பத்திரிகைகளில் வரும் செய்திகளை விவாதிப்பதன் ஊடாக அரசியல் ரீதியான விடயங்களில் சரியான பக்கங்களை அடையாளம் காண்பது, இலக்கியத்துடன் அரசியலையும் சேர்த்து வளப்படுத்துவது என்ற எண்ணங்கள் என்னுள் வளரத் தொடங்கியிருந்தன. W
நிராகரிப்பது என்ப →:X- LUGO முன்னோடிகளுக்கும் நடந்திருக்கிறது. இத்திருப்பம் ஏற்படுத்திய விளைவுகள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை
காரணமானவர்களை முழுமையாக ராகரிக்கின்ற போக்கு மிகவும் தவறானதாகும்.
எனது ஊரான அம்பனில் (பருத்தித்துறையிலிருந்து தாளையடி வீதியில் பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) அப்போது நவீன இலக்கிய வாசிப்பில் தீவிரமாக ஈடுபாடு காட்டியவன் நான் மட்டுமே. எனக்கு இடதுசாரிச் சிந்தனைகளைக் கொண்ட அரசியலில் தீவிர ஈடுபாடு ஏற்பட இரண்டு காரணங்களைக் குறிப்பிட முடியும். ஒன்று தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக் கட்சி போன்றவற்றின் பொய்கள் படிப்படியாக அம்பலமாகத் தொடங்கியன. குறிப்பாக 1974, 75 காலப்பகுதியில் செல்வநாயகம் பற்றி நன்றாகப் பேசப்பட்டாலும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சுதந்திரனால் நியாயமான பதிலைத் தெரிவிக்க முடியவில்லை. 1977 தேர்தலின் பின் த.வி.கூட்டணியின் குத்துக்கரணம் என்னை முழுமையாக அதிருப்தி கொள்ள வைத்தது. இந்தக் காலத்தில் தான் நான் சோவியத் மொழிபெயர்ப்பு நூல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். கம்யூனிஸ்ட் கட்சியுடன் அதிருப்தி கொண்ட ஆனால் மாக்சியத்தை ஏற்றுக் கொள்கின்ற கம்யூனிஸ்டுக்களின் தொடர்பு கிடைத்தது. இந்த உறவு மாக்சிய லெனினிய மாவோயிச கருத்துக்களை ஊன்றிப் படிக்கின்ற விவாதிக்கின்ற வாய்ப்பை எனக்கு வழங்கியது. இதனால் வளர்ச்சியடைந்திருந்த எனது பார்வையில், கம்யூனிஸ்ட் கட்சியிடமும் ஒரு யதார்த்தமான அணுகுமுறை கிடையாது என்று தோன்றியது.
இரணி டாவதாக சாதிய ஒடுக் குமுறைக்கு எதிரான கம்யூனிஸ்டுகளின் இடையறாத போராட்டம், சமூக நீதி பற்றிய
 
 
 
 
 
 
 
 
 
 

அவர்களது தீவிரமான நிலைப்பாடு என்பன எனது மனதில் அவர்கள் மீது ஆழமான ஈடுபாட்டை ஏற்படுத்தியிருந்ததைக் குறிப்பிட வேண்டும்.
அக்காலத்தில் எந்த வகையான கருத்தியல், விவாதங்கள். போக்குகள் கலை இலக்கிய, அரசியல் தளத்தில் இருந்தன. உங்களால் அவற்றை அடையாளம் காண முடிந்ததா?
நான் மேற் குறிப்பிட்ட விடயங்கள் எட்டு ஒன்பது ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் என்று நினைக்கிறேன். இவ் விடைப்பட்ட காலத்தில் இலக்கிய ரீதியாக என்ன விடயங்கள் என்ன சர்ச்சைகள் எழுந்தன என்பது பற்றி என்னால் கூர்மையாகச் சொல்ல முடியாமல் விட்டாலும், ஒரு விடயத்தை என்னால் அடையாளம் காண முடிந்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினருடைய சிந்தனைகளும் கலை இலக்கியம் சார்பான போக்குகளும் பெருமளவுக்கு அக்கால இலக்கியப் போக்கில் ஆதிக்கம் செலுத்தின. அது என்னுள்ளும் ஆதிக்கம் செலுத்தியதாக நான் நினைக்கிறேன்.
1977ஆம் ஆண்டுக்குப் பிறகு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பற்றி பல கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக நீங்கள் அடையாளம் காட்டியுள்ள எழுத்தாளர்கள் யார்? எத்தனை பேரை நீங்கள் அடையாளம் காட்டியுள்ளீர்கள் போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டும். சுதந்திரன், சுடர் போன்ற பத்திரிகைகளிலும் கூட இடதுசாரி இயக்க சிந்தனையுள்ள அரசியல் கருத்துக்களைக் கொண்ட படைப்புகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெளிவந்தன. ஆனாலும், இப்பத்திரிகைகளில் தமிழ்த் தேசியம், மற்றும் தமிழ் இன விடுதலைக்கான கவிதைகளே அதிகமாக இருந்தன.
இலக்கிய ரீதியான நல்ல படைப்புகள் என்றாலும் அவை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்புடையதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அன்று முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வலியுறுத்தியது. ஆயினும் இவர்கள் நல்ல படைப் பாளிகளை இனம் காட்டவில்லையென்ற விமர்சனம் அப்போது முன்வைக்கப் பட்டது. பின்னர் அலை, புதுசு இதழ்கள் இக்கருத்தை வலியுறுத்தின. அரசியல் ரீதியாக பிரதான விவாதப் பொருளாக இருந்தது தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்கு முறையே. இடதுசாரி இயக்கத்தினர் முழு இலங்கையர்கள் உரிமைக்காகவும் போராட வேண்டும், அதற்கு தொழிலாளர் வர்க்கம் தலைமை தாங்க வேண்டும். மாவோ காட்டிய வழியில் முன்னேற வேண்டும் என்ற கருத்தை அன்று முன்வைத்துக் கொண்டிருந்த அதேவேளை, தமிழ் மக்கள் மத்தியிலிருந்து தமிழ் மக்களுக்கு உரிமை வேண்டும், அவர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் அதற்கான வழி நோக்கி முன்னகர வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெறத் தொடங்கின. 1977ல் இடம்பெற்ற கலவரத்தைத் தொடர்ந்து தமிழ் மக்கள் தனி நாட்டை நோக்கி நகர வேண்டும் என்ற எண்ணம் வெகுவாக காலூன்றத் தொடங்கியது.
1975, 76களில் ஏற்பட்ட மாற்றம், இடதுசாரிகள் தொடர்பாகவும் முற்போக்கு இலக்கியம் தொடர்பாகவும் உங்களிடம் சில கேள்விகளை தோற்றுவிக்கின்றன. அப்போது நீங்கள் தமிழ் இன அடையாளம் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டீர்களா..?
பிரக்ஞைபூர்வமான தமிழ் இன அடையாளத்துடன் நான் சிந்திக்கத் தொடங்கியிருப்பேனா என்பது பற்றி எனக்குச் சொல்ல முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

Page 33
தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என்பது மட்டும் உண்மை அதனை இடதுசாரிகள் பெரிய விடயமாக கணக்கிலெடுக்க வில்லை. (சண்முகதாசன் உட்பட) தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறார்களே தவிர, தமிழரசுக் கட்சி கூறியதைப் போன்று தமிழர்களுக்கு தனி ஆட்சி அதிகாரம் வேணி டும் , உரிமை வேண்டும் என்ற விசயங்களை முக்கியமானவைகளாகக் கருதி தமது நிகழ்ச்சி நிரலில் அவர்கள் முன்வைத்ததில்லை.
சாதியப் போராட்டங்கள், தொழிற்சங்கப் போராட்டங்கள் போன்ற விடயங்களில் காட்டிய கவனக் குவிப்பை இவர்கள் இனப்பிரச்சினை தொடர்பாக செலுத்தவில்லை. இடது கம்யூனிஸ்ட் மா-லெ கட்சியுள் இது தொடர்பான விவாதங்கள் அந்நேரத்தில் நடந்து கொண்டிருந்தன. இந்தக்காலத்தில் தமிழ் மாணவர் பேரவையினரின் இரகசியச் சந்திப்புக்கள் பாடசாலை மட்டங்களில் நடக்கத் தொடங்கி விட்டன.
இதன் பின், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சூழலில் சிங்கள மாணவர்கள், நிறுவனங்களுடன் உங்களுக்கு தொடர்புகள் இருந்திருக்கிறது. அந்த அனுபவங்களைட் பகிர்ந்து கொள்ள முடியுமா..?
1980ஆம் ஆண்டுதான் எனது பல்கலைக்கழக படிப்ட ஆரம்பமானது. பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை சிங்கள மாணவர்கள் மத்தியில் இரண்டு விதமான போக்குகள் இருந்தன ஒன்று, இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை அல்லது முதலாளித் துவக் கட்சியை பிரதி நிதித்துவப்படுத்தும் மாணவர்களின் போக்கு. இது நான் பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில் சிறுபான்மை என்று தான் சொல்ல வேண்டும். அப்போது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தது. அந்த ஆட்சியில் தமிழ் மக்களுக்கு எதிரான முக்கியமான பிரச்சாரத்தை மேற்கொள்கின்ற அமைச்சராக சிறில் மத்தியூ இருந்தார். அவருடைய கெளத கொட்டியா (யார் புலி போன்ற நூல்கள் எல்லாம் சிங்கள மாணவர்கள் மத்தியில் வாசிக்கப்பட்டு வந்தன.
மற்றையது அரசுக்கு எதிரான கட்சிகளுடன் உறவு கொண்ட மாணவர் அமைப்புக்கள். நான் படித்த மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பில் ஜேவிபியினுடைய அரசியல் தான் பலமாக இருந்தது. இரகசியமான வகுப்புகள் நடாத்தி தங்களை ஒரு இயக்கமாக கட்டுகின்ற முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். விரிவுரைகளில் கலந்து கொள்ளாமல் அந்த வகுப்புகளுக்கு பல மாணவர்கள் சென்று வந்தார்கள், பயிற்சிகள் எடுப்பதாகவும் கூறுவார்கள். அவர்களின் நிகழ்ச்சிகளுக்கு எங்களையும் அழைத்துச் செல்வார்கள் விமுக்தி கீ (விடுதலை கீதம்) என்கிற புரட்சிப் பாடல்கள் பாடப்படும் நிகழ்ச்சிகளை நானும் சென்று பார்த்திருக்கிறேன் இதுமாதிரியான எந்தச் செயற்பாட்டையும் யாழ்ப்பாணத்தில் உள்ள எந்த அரசியல் கட்சியிடமும் நான் அப்போது காணவில்லை. அந்தக் காலப்பகுதியிலேயே எனக்குள் இடதுசாரிச் சிந்தனைகள் பலம் பெற்றிருந்தன. அரசியல் உரிமைகள் எந்தளவு முக்கியமானவை என்று கருதினேனே அதே மாதிரி இடதுசாரிச் சிந்தனைகளையும் முக்கிய மானவையாக நான் கருதினேன்.
ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக இருந்தபோது, கல்வி வெள்ளை அறிக்கை'யென்ற ஒரு அறிக்கையைக் கொண்( வந்தார், அது மாணவர் சமூகத்திற்கு எதிரானது என்பதனா: பல்கலைக்கழகங்களுக்கிடையில் அனைத்து பல்கலைக்கழ
 

-l-1
*蔓、
மாணவர் ஒன்றியம்' என்ற அமைப்பு உதயமாக்கப்பட்டு அதற்கெதிரான போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் தமிழ் மாணவர்களும் பெருமளவில் பங்கு கொண்டனர். அதற்காக ரணில் ரணில் கொணா. கொணா.கொம் பணத்த கெனா. கெனா. என்ற சுலோகத்துடன் காலிமுகத் திடலில் ஒரு ஊர்வலமும் மாணவர்களால் நடத்தப்பட்டது. அப்படி கோஷம் போட்டுக் கொண்டு போன நேரத்தில் குதிரைப்படைப் பொலீசார் வந்து எங்களைத் தாக்கியதில் பல மாணவர்களுக்கு காயமேற்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜே.வி.பி.தான் தலைமை வகித்தது. இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ் மாணவர்களும் இணைந்து முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்கள்.
இந்தக் காலகட்டத் : : தில் எனக்கு புரட்சி . க் கம்யூனிஸ்ட் கழகம், இடது கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) போன்ற வற்றின் சில உறுப் பினர்களுடன் நேர டியான தொடர்பு இருந்தது. இந்த தொடர்புகள் கார ணமாக தேசிய விடுதலைப் போரா ட்டங்கள், மார்க்சிய லெனினியம் தொடர்பான பல நூல்களை நான் ஆர்வமுடன் அவர்களிடம் பெற்றுப் படித்ததுடன், அவர்களுடன் விவாதிக்கவும் செய்தேன். இவற்றின் காரணமாக தமிழ் மக்களுடைய விடுதலை, உரிமைகள் எப்படி அடைய ! அடையப்பட வேண்டுமென்பது தொடர்பாக என்னிடம் சரியான நிலைப்பாட்டை அணி மித்த ஒரு கருத்து அந்த காலப்பகுதியினுள் உருவாகியிருந்தது.
தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக சிங்கள மொழியில் எழுதப்பட்ட நூலொன்றின் தமிழ் மொழிபெயர்ப்பு இது லயனல் போப் பகேயால் எழுதப்பட்டது) ஜே.வி.பியினால் வெளியிடப்பட்டிருந்தது. அதனை தமிழ் மாணவர்கள் வாசிப்பதற்காகக் கொடுத்திருந்தார்கள். அதைப்பற்றி என்னோடு பழகிய நண்பர்களுடன் நிறைய விவாதித்திருக்கிறேன். அதனால் ஒருநாள் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்த லயனல் போப்பகே உடன் விவாதிக்க நண்பர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள். அந்த நூலில் வலியுறுத்திச் சொல்லப்பட்ட விடயம் என்னவென்றால் தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு, அதனை நாம் அங்கீகரிக்கிறோம். ஆனால் தமிழ் மக்களுக்கு பிரிந்து போவதற்கான உரிமை இல்லை என்பதாகும். இது ஒரு குளறுபடியான போக்கு என்று போப்பகேயுடன் நான் வாதித்தேன்.
இதேவேளை தமிழ் மக்களது அரசியற் போராட்டத்தில் மாணவர்களாகிய எங்கள் பங்கு பற்றி எமது பல்கலைக்கழக தமிழ் மாணவர் சங்கம் சிந்திக்கத் தொடங்கியிருந்தது. வன்னியில் 1977 கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடுவாசல்களை இழந்த மலையகத்தைச் சார்ந்த மக்களில் சிலருக்கு காடுகளை அழித்து நிலங்களைப் பகிர்ந்தளிக்கும் வேலையை டொக்டர் ராஜசுந்தரம் அவர்கள் காந்தியம் அமைப்பினூடாகச் செய்து வந்தார். நிலப்பகிர்வு வேலைக்குத் தேவையான நில அளவை வேலைகளை பொறியியல் மாணவர்கள் என்ற முறையில் நாம்

Page 34
செப்டம்பர் - ஒக்டோபர்
வார இறுதி நாட்களில் அன்றைய துணைவேந்தர் பட்டுவத்த விதானகே அவர்களின் அனுமதியுடன அங்கு சென்று செய்து வந்தோம். இதைச் செய்யும் போது தமிழ் மக்களது அரசியல் போராட்டத்திற்கு எமது பங்களிப்பை வழங்குகிறோம் என்ற சந்தோசம் எம்மிடம் நிறைந்திருந்தது. அப்போது புளொட் அமைப்புக்கும் காந்திய அமைப்புக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருந்ததா என்பது எமக்குத் தெரிந்திருக்கவில்லை. இக்காலகட்டம்தான் தீவிரமாக பிற நாட்டு அரசியல் போராட்ட வரலாறுகளை நான் தேடிப் படித்து விவாதித்துக் கொண்டிருந்த
56)).
1983ம் ஆணர் டு கலவரம் ஏற்படுகிறது. அப்போது மொரட்டுவையில் இருந்த சில சிங்களக் காடையர்கள் பல்கலைக்கழக விடுதியிலிருந்த தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தபோது, தமிழ் மாணவர்களைப் பாதுகாத்ததில் ஜேவிபியின் பங்கு அளப்பரியது. இரவிரவாகக் கண்விழித்து, கட்டில் சட்டமும் கையுமாக நின்று அவர்கள் எம்மைக் காப்பாற்றினார்கள். விடுதிக்கு வெளியேயிருந்த மாணவர்களில் இருவர் காடையர்களால் கொல்லப்பட்டனர்.
இந்த நேரத்தில் வெளியில் ஜேவிபி. யினர் நான்கு வகுப்புகள் நடாத்துவதாகவும், அதில் ஒன்று மலையகத் தமிழ் மக்களுக்கு எதிரானது என்றும், அவர்களை இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கருவிகள் என்று விளக்குகிற ஒரு வகுப்பு அது என்பதும் அறியக் கிடைக்கிறது. குறிப்பாக புரட்சி கம்யூனிஸ்ட் கழகம், மாவோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த நண்பர்களால் எமக்கு அந்தத் தகவல் கிடைக்கிறது. அவர்களுடன் எனக்கு கட்சி ரீதியான உறவு கிடையாது. இருந்தாலும் அந்தத் தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன. மாணவர்கள் என்ற ரீதியில் எங்களுக்குள் அன்று இனரீதியான முரண்பாடுகள் அவ்வளவாக இல்லாவிட்டாலும், பிற்பாடு மாணவர்கள் மத்தியில் இனரீதியான, தமிழ் மக்களுக்கெதிரான உணர்வுகள் தீவிரமாக வளர்ச்சி பெற்று வருவதைக் காணக்கூடியதாக இருந்தது. அமிர்தலிங்கத்தைச் சுட வேண்டுமென சிங்கள மாணவர்கள் சிலர் ஆக்ரோஷமாக எம்முடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்.
இலங்கை நவீன தமிழ்ச் சூழலில் கைலாசபதி, தளையசிங்கம் போன்றோர் முக்கியமான ஆளுமைகள். உங்கள் கருத்தியலின் அடிப்படையில் நின்று கைலாசபதி, தளையசிங்கம் ஆகியோரை எப்படி மதிப்பிடுகிறீர்கள்.?
கைலாசபதி ஈழத்து இலக்கியப் போக்கில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியவர். கைலாசபதி படைப்புகளை அடையாளம் கணி டவிதம், அவருடைய கருத்தியல் என்பவற்றில் காணப்பட்ட- பலவீனங்களை தளையசிங்கம் சுட்டிக் காட்டுகிறார். ஆயினும் கைலாசபதியினுடைய சமூகத்திற்கும் இலக்கியத்திற்குமிடையிலான உறவு பற்றிய விடயத்தில் தளையசிங்கம் முரண்படவில்லை, சமூகப் புரட்சியை கைலாசபதி பார்க்கும் பார்வை போதாதென்று சுட்டிக்காட்டி அதற்குமப்பால் குறிப்பாக சொல்லப் போனால் மார்க்சியத்திற்கும் அப்பால் விடயங்களை பார்க்க வேண்டிய தேவை இருப்பதாக தளையசிங்கம் வலியுறுத்தினார்.
தளையசிங்கம் புதிய இலக்கிய வடிவம் மெய்யுள் என்ற வடிவில் அமையும் என்று சொன்னாலும் கூட, முழுமைபெற்ற செயற்பாட்டு வடிவமாக அது வளர்ச்சியடைந்து செல்லவில்லை. கைலாசபதியினுடைய காலத்தில் 10,15 வருடங்கள் ஒரு ஆரோக்கியமாக இலக்கியப் போக்கு நிலவியதாக நாங்கள் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் தளையசிங்கத்தினுடைய

காலம் ஒரு திருப்பு முனையாக இல்லை. பொன்னுத்துரை போன்றவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட நற்போக்குச் சிந்தனைகளைவிட மக்கள் பக்கம் நின்று நியாயமானதும், காத்திரமானதுமான சிந்தனைகளை தளையசிங்கம் தான் முன்வைத்துள்ளார். அவருக்குப் பிறகு, மாற்றுக்கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு அணி உருவாகி அதனை செயற்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை. பொன்னுத்துரை போன்றவர்களால் புதிய கருத்துக்களை முன்வைக்கவும் முடியவில்லை.
மனிதர்கள் பிறக்கிறார்கள், தமது உலக இருப்பின் காலம் முடிந்து இறக்கிறார்கள், மனிதம் வாழ்கிறது, அது வளர்கிறது, இந்த வாழ்வினதும் வளர்ச்சியினதும் உள்ளார்ந்த இயங்கு சக்தியே கலை. இதனால் தான் நல்ல கலையில் ஒருவரால் தன்னை இனம்காண முடிகிறது. தன் இருப்பின் அர்த்தத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. வாழ்வின் இன்னொரு படி மேற்செல்வதற்காக தன் இருப்பை அசைக்க முடிகிறது. தன்னை, தனது வாழ்வை, வாழ்வின் கணங்களை, கணங்களின் ஸ்பரிசத்தை ஒருவரிடம் ஏற்படுத்த முடியாத படைப்பு கலைப்படைப்பு என்ற தகுதியைக் கொண்டிருக்க முடியாது என்று நான் கருதுகின்றேன்.
குயிலின் இருப்பு யாரையும் ஈர்ப்பதில்லை, ஆனால் அதன் குரல் அதனது இருப்பை உணர்த்துகின்றது. இருப்புக்கான அர்த்தத்தைக் கொடுக்கின்றது. வாழ்தல் என்பதை நிதர்சனம் ஆக்குகிறது. கலை,
வாழ்வைச் சமூகத்தின் முன் பிரத்தியட்சமாக்குகிறது. இதன் மூலம் கலை வாழ்வை வழி நடாத்துகிறது.
குறிப்பாக அலை' பத்திரிகையின் வருகையின் பின்னர் கைலாசபதி பற்றி தீவிரமாக பலகேள்விகள் முன்வைக்கப் படுகின்றன. இச்சந்தர்ப்பத்திலும் இரண்டு விதமான போக்குகளை நாம் காணக்கூடியதாகவிருக்கிறது. ஒன்று கைலாசபதியை முற்று முழுதாக நிராகரிக்கின்ற போக்கு, இது வரலாற்றில் நிகழ்வதை எங்கும் காணலாம். ஏனென்றால், வரலாற்றில் எப்போதும் பிரதான போக்கைத் திருப்பி விடுகின்ற ஒருவர், விட்டிருக்கக் கூடிய தவறுகளின் காரணமாக அவரது மொத்தப் பங்களிப் பையும் நிராகரிப்பது என்பது பல முன்னோடிகளுக்கும் நடந்திருக்கிறது. இத்திருப்பம் ஏற்படுத்திய விளைவுகள்,

Page 35
அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை அடிப்படையாக வைத்து அந்த உணர்வுகளில் நின்று, அந்த திருப்பத்திற்குக் காரணமான வர்களை முழுமையாக நிராகரிக்கின்ற போக்கு மிகவும் தவறானதாகும். எனக்குத் தெரிந்தவரையில் கைலாசபதியை முழுமையாக நிராகரிக்கின்றவர்கள் அவரை முழுமையாகப் படிக்காதவர்கள் என்றுதான் குறிப்பிடுவேன்.
கைலாசபதியின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். கைலாசபதி இல்லையென்றால், இலக்கிய மட்டங்களிலோ பல்கலைக்கழகங்களிலோ கம்பராமாயணத்தை மட்டுமே நாம் பாடப்புத்தகமாக படித்துக் கொண்டிருப்போம் என்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் நவீன இலக்கியத்தைக் கொண்டு வந்ததும், இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவை வலியுறுத்தியதும் கைலாசபதிதான். அது உண்மையில் ஒரு திருப்பு முனைதான் அதற்காக தமிழ் இலக்கிய உலகில் அவர் அரும்பாடு பட்டிருக்கிறார். ஆனால் கைலாசபதி பிழை விடவில்லையென்று நான் குறிப்பிடவில்லை. அவர் பிழை என்று தெரிந்து கொண்டுதான் அதைச் செய்தாரா என்ற ஆய்வு என்னைப் பொறுத்தவரைக்கும் இன்று முக்கியமல்ல. ஏனென்றால் அதற்கு அடுத்து வந்த சந்ததியினர் அந்தக் கேள்விகளை நிறைய எழுப்பி விட்டார்கள்.
கைலாசபதியுடன் ஒன்றாகவிருந்து செயற்பட்ட சிவத்தம்பி அவர்கள் கூட அழகியற் பக்கத்தை தாங்கள் பார்க்காமல் விட்டுவிட்டதாகவும். சமூகத் தன்மையை வலியுறுத்தும்போது மற்றப் பக்கத்தை விட்டுவிட் டோம் என்றும் மிக வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். இதை இன்னுமொரு முறையில் சொல்வதாக இருந்தால் அன்றைய இடதுசாரி சிந்தனாமுறையில் காணப்பட்ட அரசியல் தன்மையின் கோளாறு என்ற விடயத்துடன் இணைத்துத்தான் இதனைப் பார்க்க வேண்டும். எப்படி பிரதான முரண்பாட்டை அடையாளம் கண்டுகொள்ள முடியாமலும், துணை முரண்பாடுகளினுடைய பலத்தை சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியாமலும் அரசியல் செயற்பாட்டில் காலத்தையும் சக்தியையும் விரயமாக்கினார்களோ, அதே போன்றொரு சிந்தனாமுறைதான் அவர்களிடம் இலக்கியம் சம்பந்தமாகவும் அமைந்திருந்தது.
இலக்கியத்திற்கும் சமூகத்திற்குமிடையிலான உறவு இலக்கியப சமூகத்தைப் பற்றிப் பேசவேண்டுமென்ற சிந்தனை முை கைலாசபதி அவர்களால் கொண்டு வரப்பட்டு இங்கு நிலவிய இலக்கியப் போக்கு திசை திருப்பப்படுகின்றபோது, எல்ல
 

ம்பர் - ஒக்டோபர் - 2006
நாடுகளிலுமிருந்தும் குறிப்பாக அது உருவாகிய சோவியத்திலிருந்தும், சீனாவிலிருந்தும் இந்த மாதிரியான எல்லா விமர்சனங்களும் எழுந்திருக் கின்றன. ஆனால் மற்ற நாடுகள் எல்லாவற்றையும் , :::: 5: نیی۔ ? விட மிகவும் தாமதமாகவே ஈழ நாட்டில் இந்த விடயம் கேள்விக்குள் ளாக்கப்பட்டுள்ளது.
1987, 88 களில் உயிர்ப்பு என்ற சிறுகதைத் தொகுப்பின் பின்னுரையில்தான் அழகியலை பார்க்காமல் விட்ட விடயத்தை சிவத்தம்பி அவர்கள் குறிப்பிடுகிறார். இடதுசாரி இயக்கத்தினுடைய பொதுவான போக்காகத்தான் இதனை நான் பார்க்கிறேன். இதற்கு தனிப்பட்ட சிவத்தம்பியையோ கைலாசபதியையோ காரணமாக காட்டுவதை விட அந்தக் காலத்தின் இயக்கப்போக்கு அப்படித்தான் இருந்தது என்றுதான் நாம் கருத வேண்டும்.
கலை பற்றிய உங்கள் புரிதல்தான் என்ன? மனித வாழ்வில் கலைகளுக்குரிய இடம் தேவைப்பாடுதான் என்ன.?
இது மிகவும் சிக்கலானதொரு கேள்வி, கலை என்பது பிரபஞ்சத்தின் மீதான மனிதத்தின் உணர்வு, உறவு அறிவு என்பவைகளை அடிப்படையாகக் கொண்ட எதிர்வினை என்பதுதான் எனது அபிப்பிராயம். மனித வாழ்விற்கும் மனிதத்திற்குமிடையிலான ஊடகம் என்று கூட கலையைக் குறிப்பிட முடியும். இன்னுமொரு முறையில் குறிப்பிடுவதாக இருந்தால், மனித உயிருக்கும் அதன் இருப்புக்குமிடையிலான சேதனாபூர்வமான உறவு என்று கூட அதனைக் குறிப்பிட முடியும். இந்த உறவு ஒரு மனித உயிரையும் அதன் இருப்பையும், அவற்றிற்கிடையேயான தொடர்பையும் வாழ்வு என்ற மட்டத்திற்கு உயர்த்துகிறது. இதன் மூலம் கலை மனித சமூக வளர்ச்சிக்கான இயக்கப் போக்குகளின் சார்பாக நின்று அதற்கான ஒரு இயங்கு சக்தியாக அமைகிறது.
மனிதர்கள் பிறக்கிறார்கள், தமது உலக இருப்பின் காலம் முடிந்து இறக்கிறார்கள், மனிதம் வாழ்கிறது. அது வளர்கிறது, இந்த வாழ்வினதும் வளர்ச்சியினதும் உள்ளார்ந்த இயங்கு சக்தியே கலை. இதனால்தான் நல்ல கலையில் ஒருவரால் தன்னை இனம்காண முடிகிறது. தன் இருப்பின் அர்த்தத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. வாழ்வின் இன்னொருபடி மேற்செல்வதற்காக தன் இருப்பை அசைக்க முடிகிறது. தன்னை, தனது வாழ்வை, வாழ்வின் கணங்களை, கணங்களின் ஸ்பரிசத்தை ஒருவரிடம் ஏற்படுத்த முடியாத படைப்பு கலைப்படைப்பு என்ற தகுதியைக் கொண்டிருக்க முடியாது என்று நான் கருதுகின்றேன்.
குயிலின் இருப்பு யாரையும் ஈர்ப்பதில்லை, ஆனால் அதன் குரல் அதனது இருப்பை உணர்த்துகின்றது. இருப்புக்கான அர்த்தத்தைக் கொடுக்கின்றது. வாழ்தல் என்பதை நிதர்சனம் ஆக்குகிறது. கலை, வாழ்வைச் சமூகத்தின் முன் பிரத்தியட்சமாக்குகிறது. இதன் மூலம் கலை வாழ்வை வழி நடாத்துகிறது.
நல்ல கலை என்று நீங்கள் எதனை அடையாளப்படுத்துகிறீர்கள்?
கலைக்கு இரண்டு விதமான அம்சங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். எந்தக் கலையை எடுத்துக்கொண்டாலும் அதற்குரிய விதிகளிற்கமைய காணப்படுவது முதலாவது. அதாவது அக்கலை தனக்கே உரித்தான முழுமையைப்
segun RR

Page 36
செப்டம்பர் - ஒக்டோபர்
பெற்றிருத்தல். இன்னொன்று அக்கலை எது பற்றியதாக இருக்கிறது என்பது. முதலாவது அம்சத்தைப் பொறுத்தவரை அது எல்லாக் கலைக்கும் அவசியமானது. கலை கலைக்குரிய அம்சங்களை கொண்டிருப்பதுடன் அதற்குரிய முழுமையை அது பெற்றதாக இருக்க வேண்டும்.
எது பற்றியது என்பது மனிதர்களுடைய, கலைஞர்களுடைய தேர்வுகளைப் பொறுத்தது. இது எதைப் பற்றியதாகவும் இருக்கலாம். மயிலின் நடனத்தை. குயிலின் ஓசையை, கறையானின் புற்றை, கடலின் பவளப் பாறைகளை- இவற்றில் நாம் அழகைக் கண்டாலும்- நாம் கலை என்று சொல்வதில்லை. மனிதப் படைப்பில் உருவாகுவதே கலை. ஆகவே கலை மனிதர்களின் சிந்தனை, உணர்வு அனுபவம் என்பவற்றை வெளிப்படுத்துகிற அல்லது பிரதிபலிக்கிறதாக அமைகிறது. அதனால் இது கலைஞருக்குக் கலைஞர் வேறுபடுகிறது. முழுமை பெற்ற நல்ல கலை என்பது எல்லா மனிதர்களையும் ஈர்க்கக் கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.அப்படியான ஒரு கலைப்படைப்பில் நாம் எங்களை, எங்கள் வாழ்வின் கணங்களை, எம்மைப் பற்றிய தரிசனங்களை எல்லாம் காணவும் அனுபவிக்கவும் முடியும்.
உங்கள் கருத்தின்படி விமர்சகனுடைய பங்களிப்பு என்ன?
நான் இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டேன். ஒன்று கலை கலையாக அமைந்திருக்கிறதா என்பது. மற்றையது அக்கலை எதைப்பற்றியது என்பது. இந்த இரண்டையும் பற்றிய தனது நிலைப்பாட்டிலிருந்து ஒரு கலைப் படைப்பைப் பற்றி பகுத்தாய்ந்து தனது கருத்தை வெளிப்படுத்துவதே ஒரு விமர்சகரின் பங்கு. ஒரு நல்ல விமர்சகரால் நல்ல கலைப் படைப்புக்கள் உருவாகுவதற்கான சிந்தனைத் தளத்தை கலைஞர்களுக்கு அடையாளம் காட்ட முடியும். அவ்வாறே நல்ல கலையை அடையாளம் காணுவதற்கான வழிகாட்டலை கலையை நுகர்வோருக்கு வழங்கவும் முடியும்.
விமர்சனம், அதன் போதாமை, சார்பு நிலை பற்றிய விடயங்கள் விவாதத்திற்குரியனவாக உள்ளன. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
விமர்சனத்தினுள்ளே ஒரு மதிப்பீடு இருக்கவே செய்கிறது. மதிப்பீடு என்கிற போது அது ஒரு பொருளை அதற்கே உரிய தன்மைகளையும், விதிகளையும் கொண்டுதான் செய்யப்பட வேண்டும். மரச்சட்டத்தை உலோகத்தினுடைய விதிகளைக் கொண்டு எவ்வாறு அளவிட முடியாதோ, அதேபோன்று ஒரு கலைப்படைப்பை வேறு ஒரு பொருளின் விதிகளைக் கொண்டு மதிப்பிட முடியாது. இரண்டாவதாக படைப்பு எது பற்றியது என்பதாகும். கலை பல்வேறு விடயங்களை உள்ளடக்கி வருகிறது. உதாரணமாக மனிதனுடைய சமூக வாழ்வில் நடக்கும் போராட்டங்கள், வாழ்வு முறைகள், ஊடாட்டங்கள் என்று பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. விமர்சகருடைய பார்வையின் அடியாகத்தான் இவை பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. இதனால் இக் கருத்துக்கள் ஒவ்வொரு விமர்சகர்களைப் பொறுத்து ஒவ்வொரு விதமாக அமையலாம்.
ஒரு பிரதிக்கு பல நூறு வாசிப்புகள் இருக்க முடியும். திருக்குறளுக்குக் கூட பல நூறு உரைகள் எழுதப்பட்டன. கலைஞருடைய பார்வைக்குள் நின்றுதான் ஒரு விமர்சகர் ஒரு கலைப்படைப்பைப் பார்க்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அவரிடம் அவருக்கென்று ஒரு பார்வை இருக்கத்தான் செய்யும்.

பொதுவான பார்வை அல்லது ஒட்டுமொத்தமான மனித சமுதாயத்தினுடைய விடுதலையின் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கு வழிகாட்டக்கூடிய பார்வை என்று நாம் கருதுவது ஒரு காலகட்டத்துக்குப் பொதுவான ஒன்றாக இருக்கலாம். ஆனால், அடுத்த காலகட்டத்தில் அது காலாவதியானதாகி விடக்கூடும். விமர்சகரைப் பொறுத்தவரை தனக்கென்று உள்ள உலகப் பார்வையினுTடு படைப்பை அலசவே முயற்சிக்கிறார். அதனடிப்படையில்தான் அவரால் பார்க்க முடியும்.
விமர்சனம் என்பது ஒரு படைப்பை, அந்தப் படைப்பு என்ன காரணத்துக்காக முக்கியமானது, அல்லது மனதுக்குப்
கவிதை என்றால் என்ன என்ற கேள்வியை தம்முள் எழுப்பி பதில் காண்பதற்கு முன்பாகவே பலர் நமது ஊடகங்களால் கவிஞர்களாக்கப்பட்டு விடுகிறார்கள். மாணவர்கள் கவிதை என்றால் என்னவென்பதை அடையாளம் கண்டுகொள்வதை இன்றைய தமிழ்க்கல்வி மிகவும் சிக்கலாக்கி விட்டுள்ளது.
பிடித்திருக்கிறது. ஏன் அது இந்தச் சமூகத்திற்கு அவசியமானது அல்லது மோசமானது என்று ஏதோவொரு காரணத்தைச் சொல்லி அந்தப் படைப்பை பற்றி ஒருவர் தனது அபிப்பிராயத்தைத் தெரிவிப்பதே என்று நாம் பொதுவாகக் கருதுகிறோம். ஆகவே அந்தமாதிரி அபிப்பிராயங்கள் விமர்சனம் செய்பவரின் பார்வையைப் பொறுத்து மாறுபடும் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
விமர்சனம் என்பது நூல்கள், மற்றும் படைப்புகளை உள்வாங்குவதனுTடாக கிடைத்த அனுபவத்தை, தான் கொண்டிருக்கின்ற கருத்து நிலையை அடிப்படையாக வைத்து அதனது பலம், பலவீனம், உன்னதம், ஆபத்து போன்ற விடயங்களை சுட்டிக் காட்டி அலசுவதாகும். எனவே ஒரு நூல் அல்லது படைப்பு பற்றிய ஒருவரது விமர்சனம், அந்நூல் பற்றிய முடிந்த முடிவான முடிவாகிவிட முடியாது. தமிழ் இலக்கிய வரலாற்றில் விமர்சனம் என்பது தனது கருத்துக்கு முரணான அடிப்படைகளைக் கொண்ட ஒரு படைப்பை மோசமானது, அது படைப்பே அல்ல என்று நிராகரிப்பது என்ற கருத்தியல் மிக நீண்ட காலமாய் இருந்து வந்திருக்கிறது. இவற்றை சார்பு நிலை எடுத்தல் என்று நாம் பார்த்தாலும் அதைத் தவிர்ப்பது சாத்தியமில்லை. மாறுபட்ட கருத்துக்களிடையே சார்பும் மோதலும் தவிர்க்க முடியாதவையே. கைலாசபதியினுடைய படைப்பு சார்ந்த விமர்சனம் அல்ல நல்ல படைப்புகள் அடையாளம் காணமுடியாமல் போனதற்குக் காரணம். அந்தப் படைப்புக்களைப் பற்றி உரத்துப் பேசக்கூடிய இன்னொரு விமர்சகர் இல்லாமல் இருந்ததை வேண்டுமென்றால் ஒரு காரணமாகச் சொல்லலாம்.
அன்று முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் தத்துவார்த்த செயற்பாட்டாளராக கைலாசபதி இருந்துள்ளார், அவரது ஒளியின் வழிதான் ஏனையோர்கள் இயங்கியுள்ளார்கள். நீங்கள் எப்படி கைலாசபதி காரணமில்லை எனக் குறிப்பிடுவீர்கள்.?
கைலாசபதி தீர்மானகரமான சக்தியாக இருந்தார் என்றால்,

Page 37
அவரது கருத்துக்கள் தீர்மானகரமான கருத்துக் களாக இருந்தனவென்றால் அது கைலாசபதியினதும் அவரது கருத்தினதும் பலம் என்று சொல்லலாம். அவர் சார்ந்திருந்த இலக்கிய இயக்கத்தின் நிறுவன பலத்தையும் வேண்டுமென்றால் காரணமாகச் சொல்லலாம். கைலாசபதியின் நிழலில் வளர்ந்தவர்களின் பல படைப்புகள் வெள்ளேரிச்ச வடலிகளாய் ஆரோக்கியமற்றுப் போய் இருப்பதைக் காணலாம். முற்போக்கு அணி சாராத இலக்கிய சக்திகளும் அவர்களது படைப்புகளும் கவனிக்கப்படாமல் போனதென்றால் அதற்குக் கைலாசபதியைச் குற்றம் சாட்டுவதைவிட அவர் சார்ந்திருந்த இலக்கிய இயக்கம் போல மற்றைய இலக்கியப் போக்குகளுக்கு ஒரு இலக்கிய இயக்கம் இருக்க வில்லை என்று சொல்வதே GFfuLUIT 35 இருக்கும் அப்போது முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்கு அந்தளவு செல் வாக்கு இருந்தது. அந்தளவு இலக்கியப் பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன அரசியலை எடுத்துக் கொண்டாலும், செல்வாக் குள்ள சக்திகளாக இருக் கின்ற அரசியல் சக்திகளின் கருத்துகள்தான் பேசப்படு கின்றன. மற் றையவை களின் கருத்துகள் வெளி வராமல் உள்ளன. ஆனால் இன்றோ நாளையோ இச் சூழ்நிலை மாற்றமடை கின்ற போது மற்றைய கருத்துகள் மேலோங்கி வரும். அன்றைய கால கட்டத்தில் மற்றைய கருத் துக்கள் மேலோங்கக்கூடிய Y வாய்ப்புகள் இருந்திருந் தால் இந்நிலை தோன்றியிருக்காது. கைலாசபதியை நோக்கி விரலை நீட்டுபவர்கள் தம்முடைய தவறு என்ன என்று சிந்திப்பது அதிகளவு பயன்தரும். இதை உணர்ந்துதான் தளையசிங்கம் சர்வோதயம்' என்ற இயக்கத்தை கட்டி வளர்க் முயற்சி எடுத்தார். துரதிர் ஷடவசமாக அவரது அகா6 மரணத்துடன் அது கைகூடாமல் போய் விட்டது.
நீண்ட காலமாய் சிறுகதைகள் எழுதி வந்துள்ளீர்கள் உங்கள் முதல் சிறுகதை எது? இதுவரை எத்தனை சிறுகதைகளை எழுதியுள்ளிர்கள், ஏன் அவற்றை ஒரு தொகுப்பாக இதுவரை வெளியிடவில்லை.
1978, 79 காலப்பகுதியில் இருந்து நான் சிறுகதைகளை எழுத தொடங்கினேன். எனது முதலாவது சிறுகதைஎதுவென்பது கூ எனக்கு ஞாபகமில்லை. முதல் எழுதிய பதின் மூன் பதின் நான்கு சிறுகதைகளை உள்ளடக்கியதாக ஒ( கையெழுத்துப் பிரதியை நான் புத்தக வடிவில் தயார்படுத் வைத்திருந்தேன் அப்படி பல பிரதிகளை பின்நாளில் நா6 தயார்படுத்தி வைத்திருந்திருக்கிறேன். அதனை ஒரு சிறுகதை
 
 

ம்பர் - ஒக்டோபர் - 2006
தொகுப்பாகப் பெயரிட்டு அதற்கு ஒரு அட்டைப்படமும் எனது தம்பி வரைந்து கொடுத்திருந்தான். அதனை நான் எனது நண்பர்களுக்கு படிக்கக் கொடுப்பேன். அதில் உள்ள கதைகளைப் பிரதியெடுத்து அவ்வப்போது நான் பத்திரிகைகளுக்கும் அனுப்பியிருக்கிறேன்.
எனது சிறுகதைகளில் முதலாவது பிரசுரமான கதை பாஸ்" சிரித்திரனுடைய சிறுகதைப் போட்டி ஒன்றுக்காக அனுப்பப்பட்டிருந்த கதை. அதில் எனக்கு முதற் பரிசும் கிடைத்திருந்தது. பிறகு இரண்டு அல்லது மூன்று கதைகள் சிரித்திரனில் அடுத்தடுத்து பிரசுரமாயின. இன்று எனது கைவசமுள்ளவை 13 கதைகள். அவற்றை தொகுப்பாக வெளியிடாமைக்குக் காரணம் அதனை வெளியிட வேண்டும் என்று இதுவரை யோசிக்கவில்லை என்பதை விட வேறு எந்த முக்கிய காரணமும் இல்லை என்று தான் கூற வேண்டும். அதைவிட வேறு சில எழுத்துக்களை முதலில் வெளியிட
வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது.
நீங்கள் முக்கியமான சிறுகதைப் படைப்பாளி என அடையாளம் காணப்பட்டுள்ளீர்கள். உங்ளுடைய சிறுகதைகள் எப்படி உருவாகின்றன. சம்பவங்களின் அடிப்படையிலா. அல்லது சிந்தனைகளின் தொடர்ச்சியாகவா..?
என்னுடைய படைப்புகளுக்கு மட்டுமல்ல, எந்தப் படைப்புகளுக்கும் சிந்தனைகளின் அடிப்படைகளா, சம்பவங்களின் அடிப்படைகளா காரணம் என்று கூறிவிட முடியாது என்றே நினைக்கிறேன். சிந்தனைகளும் அனுபவமும் ஒன்றோடொன்று இணைந்தும் பிணைந்தும் தான் படைப்பு உருவாக வேண்டுமென்று நான் நினைக்கிறேன். சிந்தனையுடன் சேர்ந்த அலசல் இல்லாத அனுபவம் என்பது படைப்பாற்றலைத் தரும் என்று நான் நம்பவில்லை. ஆனால் அதே நேரம் அனுபவம் சாராத வெறும் சிந்தனையும் ஒரு படைப்பை நோக்கிச் செல்ல வைக்கும் படைப்பூக்கத்தை தரும் என்றும் நான் நினைக் கவில்லை. என்னுடைய கதைகளைப் பொறுத்தமட்டில், அவை எனக்குக் கிடைத்த சம்பவங்கள் அதனையொட்டி என்னிடம் எழுகின்ற கருத்துகள், அதன் மூலம் ஏற்பட்ட தாக்கங்கள் எல்லாமாகச் சேர்ந்த ஒரு கலவை தான்.
தமிழில் உங்களுக்கு பிடித்த சிறுகதைப் படைப்பாளிகள் யார்? அதற்கான உங்கள் நியாயங்கள்தான் என்ன?
எனக்குப் பிடித்த படைப்பாளிகள் என்பவர்கள் காலத்திற்குக் காலம் மாறிவந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் ஜெயகாந்தன், ஜானகிராமன் பிறகு சுந்தரராமசாமி. இலங்கையில் எடுத்துக் கொண்டால் சாந்தன், யேசுராசா, சட்டநாதன், உமாவரதராசன், ரஞ்சகுமார் போன்ற பலர் எனக்குப் பிடித்த படைப்பாளிகள். தனிப்பட்ட முறையில் பிடிக்கும் பிடிக்காது என்று இல்லை, எழுத்துக்கள் பிடிக்கும். ஆனால் காலம் செல்லச் செல்ல எனக்குப் பிடித்த எழுத்தாளர்களெல்லாம் எனக்குப் பிடித்த கதைகளை எழுதியதாகவும் இல்லை. உதாரணமாக ஜெயகாந்தனை எடுத்துக் கொண்டால் பிற்காலத்தில் நான் வாசிக்கவே விரும்பாத கதைகளைத்தான் அவள் எழுதியுள்ளார். எல்லோருக்கும் சில கதைகள் பிடிக்கின்றன. சில கதைகள் பிடிக்காமல் விடுகின்றன என்பது மாதிரித்தான் இதனைச் சொல்ல வேண்டும். குறிப்பாக 90களுடன் ஒட்டியதாக எழுத்துலகுக்கு

Page 38
செப்டம்பர் - ஒக்டோபர் - 2
வந்தவர்களில் அதிகமானவர்களைச் சொல்ல முடியும். எனது ஞாபகத்திற்கு வருகின்றவர்களாக விமல் குழந்தைவேலைப் பற்றிச் சொல்ல முடியும். மற்றையது சக்கரவர்த்தி, சோபாசக்தி போன்றவர்களைக் குறிப்பிட முடியும். சோபாசக்தியை பிடிப்பதற்கான முக்கிய காரணம் சிறுகதைகளின் தன்மைகளையும் உச்சத்தையும் விளங்கிக் கொண்டு கதை எழுதக்கூடிய தன்மை அவரிடம் காணப்படுவது தான்.
சக்கரவர்த்தி, சோபாசக்தி போன்றவர்களின் கதைகள் அரசியல் ரீதியாக ஏற்கப்படுவது. விமர்சிக்கப்படுவது குறித்து உங்கள் பார்வை தான் என்ன..?
எனக்கும் அரசியல் அடிப்படையில் அவர்களது படைப்புகள் குறித்து கேள்விகள் இருக்கின்றன. ஆயினும் அவர்களிடம் நல்ல படைப்பாளுமை இருக்கின்றது. அந்தக் கதைகளின் ஊடாக வெளிப்படுகின்ற கருத்துகளுடன் உங்களால் உடன்பட முடியாவிட்டாலும், அவற்றுடன் உங்களால் ஒன்றிப்போய்விட முடிகிறதல்லவா?
சோபாசக்தி, சக்கரவர்த்தி போன்றவர்களின் படைப்புகளில் பெருமளவுக்கு ஒரு குரூர வன்முறை (வன்மம்) தென்படுகிறது. அது சம்பந்தமாக எனக்கும் பெரும் அதிருப்தி இருக்கிறது. அரசியல் கருத்து நிலை என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் இரண்டாம் பட்சமானது. உதாரணமாக பிரச்சினைகளைச் சொல்கின்ற விதம், வெளிப்படுத்துகின்ற வன்முறை (மொழியினுடாகவும், உணர்வின் ஊடாகவும் அவர்கள் வெளிப்படுத்துகின்ற வன்முறை இதற்கு நல்ல உதாரணமாக சரிநிகளில் வெளியான சக்கரவர்த்தியின் கதைகள் எண்ட அல்லா" 'படுவான் கரை' என்பனவற்றைச் சொல்லலாம். இதில் படைப்பாளியினுடைய சிந்தனை, அது தொழிற்படுகின்ற விதம், அதில் அவர் காட்டுகின்ற வன்மமான உணர்வு வெளிப்பாடு தொடர்பாக எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. ஆனால் சோபாசக்தி சக்கரவர்த்தி போன்றவர்கள் நல்ல ஆற்றல் உள்ள படைப்பாளிகள் என்பதை எந்தக் காரணத்துக்காகவும் மறுக்க (tplգսյIIՖl.
தவிரவும் அரசியலில் மாற்றுக் கருத்து நிலவுதல் யதார்த்தம் என்றால், இலக்கியத்திலும் அவ்வாறு இருப்பது தவிர்க்க முடியாததே. எங்களால் ஒரே நேரத்தில் டால்ஸ்டாய், மாக்ஸிம்
 
 

கோர்க்கி, சோலக்கோவ், எமிலிஷோலா. என்று பலருடனும் ஒன்றிப்போய்விட முடிவதில்லையா - அவர்களது அரசியலுக்கு அப்பால்.
உங்களுடைய பல்கலைக்கழக கல்வித்துறை எந்திரவியல் தொடர்பானது. ஆனால் நீங்கள் ஒரு படைப்பாளியாகவும், கலை இலக்கிய விமர்சகராகவும் இருப்பதில் ஏதாவது விஷேசம், சிக்கல்கள் உண்டா?
எந்திரவியல் துறை என்பது எனது வாழ்க்கையை ஒட்டிச் செல்வதற்கான வருமானத்தை தருகின்ற துறையாக உள்ளது. இந்தத் துறைக்குப் பதிலாக இலக்கியம் சார்ந்த துறையில் நான் கற்கை நெறியை மேற்கொண்டிருந்தால் சில நேரம் அதிகமாக கலை இலக்கியத்தில் ஈடுபாடு காட்டுவதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கக் கூடும். இதில் காணப்படும் சிக்கல் என்னவென்றால் நேரமின்மைதான். எந்திரவியல் துறையானது எனது நேரத்தில் பெரும்பகுதியை எடுத்துக் கொள்கிறது.
விசேடம் என்று சொல்வதானால், நான் ஓரளவுக்காவது தர்க்க ரீதியாக சிந்திப்பதற்கும், விஞ்ஞானபூர்வமான பகுப் பாய்வை மேற்கொள்வதற்கும் எந்திரவியல் கல்வி எனக்கு உதவியிருக்கிறது என்று தோன்றுகிறது.
நீங்கள் புனைபெயரில் பல்வேறு கவிதைகளையும் எழுதியிருக்கிறீர்கள். கவிதை தொடர்பான உங்கள் அனுபவம் தான் என்ன? கவிதையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்.
எனது எழுத்தின் ஆரம்பமே கவிதை தான். என்னுடைய கவிதை வாசிப்புப் பின்னணி பெருமளவுக்கு மரபுக் கவிதை சார்ந்ததாக இருந்ததால் மரபுக்கவிதைகளையே ஆரம்பத்தில் நிறைய எழுதியிருக்கிறேன். பிற்காலத்தில் புதுக்கவிதை வடிவிலும் நான் கவிதைகளை எழுதியிருக்கிறேன். கவிதை அனுபவம் என்று சொல்வதானால், நான் கவிதையாக இவற்றைச் சொல்வதே நன்றாக இருக்கும் என்று நினைத்தவற்றை, அப்படிச் சொல்லியிருக்கிறேன். கவிதை எழுத அவகாசம் இல்லாதபோது அப்படி நினைத்தவைகள் எழுதப்படாமலே போயிருக்கின்றன. கவிதை பற்றி குறிப்பிடுவதாக இருந்தால் மற்ற எல்லாப் படைப்புகளையும் போல அதுவும் மிகவும் கவனமெடுத்துச் செய்யப்பட வேண்டிய ஒன்று. ஒப்பீட்டளவில் எனது அனுபவத்தில் கவிதை என்பது பலரும் நினைப்பது போல மிகவும் இலகுவான ஒரு விடயம் அல்ல.
இன்றைய இளம் தலைமுறையில் பெருமளவிலானோர் படைப்புலகுக்கு வருகின்ற போது கவிதை ஊடாகத்தான் வருகின்றார்கள். இந்த நிலை அல்லது இந்தப் போக்கு எப்படி ஏற்படுகிறது?
எனது அபிப்பிராயப்படி கவிதை மிக இலகுவான படைப்பு என்று எல்லோரும் நம்புகிறார்கள். தவிரவும் கவிதைக்கு மற்றெல்லா படைப்புகளையும் விட இலகுவில் மனதில் பதிந்து விடும் ஆற்றல் உள்ளது. கூடவே கவிஞர்களுக்கு சமூக ரீதியாக மற்றைய படைப்பாளிகளை விட அதிகளவு கணிப்பீடு இருக்கிறது. இவையெல்லாம் கவிதையூடாக படைப்புலகுள்

Page 39
நுழைவதற்குக் காரணமாக இருக்கலாம். எனது சொந்த அனுபவத்தின்படி கூறுவதானால் கவிதை வாசிப்பானது மரபுக் கவிதை சார்ந்ததாகவே இருந்தது. வெண்பா, விருத்தம், அகவல் போன்றவையாகத்தான் இருந்தன. வரிகளை எதுகை, மோனை வருமாறு செய்யுளாக எழுதினால் அது கவிதை என்ற அபிப்பிராயம் எனக்கு இருந்தது. ஆனால் செய்யுள்கள் எல்லாம் கவிதைகளாக அமைவதில்லை என்ற தெளிவு எனக்கு பிற்பாடுதான் கிடைத்தது.
அதேபோன்று இன்று புதிதாக வருகின்றவர்களுக்கும் இலக்கணத்தைக் கற்று கவிதை எழுத வேண்டிய எந்தத் தேவையுமில்லை. பத்துக் கவிதைகளைப் படித்தால், பதினோராவதாகத் தானே ஒரு கவிதையை எழுதிவிடலாம் என்று நம்புகிறார்கள். காரணம் அப்படிப்பட்ட கவிதைகள் பல தினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 'கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ்ப் பாட்டாச்சே' என்று புதுமைப்பித்தன் சொன்னதுபோல் நொடிகள், துணுக்குகள் எல்லாமே கவிதையென நம்புகிற காலம் இது. இதனால் வரிகளை உடைத்து எழுதிவிட்டு கவிதையென்று பெயரிட்டு விடுகிறார்கள். இதில் பெரும்பாலானோருக்கு கவிதை வரிகளை ஏன் இந்த இடத்தில் உடைத்தோம் என்பதற்கான சரியான காரணமே தெரியாமல் இருக்கிறது.
கவிதை என்றால் என்ன என்ற கேள்வியை தம்முள் எழுப்பி பதில் காண்பதற்கு முன்பாகவே பலர் நமது ஊடகங்களால் கவிஞர்களாக்கப்பட்டு விடுகிறார்கள். மாணவர்கள் கவிதை என்றால் என்னவென்பதை அடையாளம் கண்டுகொள்வதை இன்றைய தமிழ்க்கல்வி மிகவும் சிக்கலாகி விட்டுள்ளது.
ஒவ்வொரு வருடைய ஆளுமை, மொழி ஆற்றல் என்பனவற்றைப் பொறுத்தும், அவருடைய கற்பனை வளம், அனுபவம் என்பவற்றைப் பொறுத்தும் கவிதையின் தரங்கள் வெவ்வேறு மட்டங்களில் அமையலாம். ஆனால் கவிதை என்பது வரிகளை உடைத்துப் போடுவதால் ஏற்படக்கூடிய ஒரு விடயம் இல்லையென்று நீண்டகாலமாய் பலர் கூறிவந்தாலும் இற்றைவரைக்கும் அது நீடித்துத்தான் காணப்படுகிறது. சுனாமி சம்பந்தமாக வெளிவந்திருந்த நூற்றுக்கணக்கான கவிதைகளை நாம் பார்க்க முடியும். கடந்த மூன்றாவது மனிதன் இதழில் உமாவரதராசன் குறிப்பிட்டுள்ள "2004 டிசம்பர் 26 அன்று கவிஞர்கள் எல்லோரையும் பிடித்து கடற்கரைக்கு மீன்வாங்கி வருமாறு அனுப்பாதது நாம் செய்த தவறு" என்ற வரிதான் எனக்கு ஞாபகம் வருகிறது. இக்குறைபாடு எல்லா மொழிகளிலும் இருப்பதாகத் தான் நான் கேள்விப் பட்டிருக்கிறேன் பெருமளவான இன்றைய கவிஞர்கள் நல்ல உரைநடையாளர்களாக வருவதற்கான நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்கள் அவற்றை கவனமாக வளர்த்தெடுத்தால்.
தேசிய இனப்பிரச்சினை. ஆயுதப் போராட்டத்தை வரலாறாக மாற்றிய போது, அரசியல் கருத்துள்ள நீங்கள் என்ன செய்தீர்கள்"
இக் கேள்வியின் பாணியிலேயே இதற்கான பதிலையும் சொல்லலாம் என நான் நினைக்கிறேன். தேசிய விடுதலைக்கான போராட்டம்-அரசியற் போராட்டத்தின் நீட்சியாக- ஆயுதப் போராட்ட வடிவத்தையும் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது நானும் அதனுடன் இருந்தேன். ஆனால் ஆயுதப் போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டத்தை வரலாறாக்கிவிடத் துணிந்த போது நான் அதிலிருந்து விடுபட்டு

ம்பர் - ஒக்டோபர் - 2006 M O
போனேன். இன்று தேசிய இனப்பிரச்சினைக்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் சேதனாபூர்வமான உறவு இருப்பதாக நான் காணவில்லை. இந்த சேதனாபூர்வமான உறவு அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
ஸ்தாபன ரீதியாக நீங்கள் இயங்கிய உங்கள் அரசியல் அனுபவத்தைக்கூற முடியுமா..?
1983 இனக்கலவரத்திற்கு பிந்திய காலம் தான் ஸ்தாபன ரீதியாக இயங்க வேண்டுமென்ற எண்ணத்தை நான் உருவாக்கிக் கொண்ட காலம், அந்தக் காலத்தில் எனக்குள் தேசம், தேசியம் சம்பந்தமாகவும், இலங்கை போன்ற நாட்டில் காணப்படும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் சம்பந்தமாகவும் அன்று நிலவிய பொதுவான கருத்துப் போக்கிற்கு மாற்றான கருத்துக்கள் எனக்கு இருந்தன.
தமிழ் மக்கள் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறவேண்டுமானால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திரமான ஒரு தேசமாக வாழ்வதற்கான போராட்டத்தை நடத்தவது அவசியம் என்பதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன். ஆனால் தமிழ் மக்களுடைய விடுதலை என்பது வெறும் ஒரு இனத்தினுடைய விடுதலையாக மட்டுமல்லாமல், அது ஒரு தேசத்தினுடைய விடுதலையாக இருக்க வேண்டுமென்பது எனது கருத்தாக இருந்தது. தமிழ் ஈழ தேசத்தினுடைய விடுதலை என்பது, அந்தப் பிரதேசத்தில் வாழுகின்ற அனைத்து மக்களுடையதும் விடுதலையாக அமைய வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு நானொரு அரசியல் ஸ்தாபனத்தில் சேர்ந்து செயற்பட்டேன்.
இந்த இயக்கமானது தமிழ் மக்களுடைய தேசம் என்றால் என்ன? தமிழ் மக்களுடைய தேச விடுதலை ஏன் அவசியமாகிறது? தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? உரிமைக்காக என்ன செய்ய வேண்டும்? ஏன் ஆயுதப் போராட்டம் அவசியமானது? தமிழ்த் தேசியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையிலான முரண்பாடு, எப்படி பகை முரண்பாடாக மாறியது போன்ற விடயங்களில் மிகவும் தெளிவான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தது. இந்த அரசியல் ஸ்தாபனம் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டமானது மக்கள் போராட்டமாக நடாத்தப்பட வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தது. தேசிய விடுதலைப் போராட்டம் என்பது ஒடுக்கப்படுகின்ற அனைவரையும் இணைத்த ஐக்கிய முன்னணியால் நடாத்தப்பட வேண்டுமென்ற கொள்கையைக் கொண்டிருந்தது.
தமிழ்த் தேசியம் அந்தக் காலகட்டத்தில் பிற இனக்குழுமங்களாகவிருந்த முஸ்லிம்கள். மலையக மக்கள் போன்றவர்கள் தனித்துவமான கலாசார பணி புகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதால், அவர்களையும் நேச சக்திகளாக இணைத்து தமது போராட்டம் எதிரிக்கு எதிராக நடாத்தப்பட வேண்டும் என்பதைத்தான் அந்த அமைப்பு கொள்கையாகக் கொண்டிருந்ததனால் நானும் இணைந்து பணியாற்றினேன்.
1983ற்குப் பிறகு இந்தப் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடு ஏற்பட்டது. இதன் பின்னர் பிரதானமான குழுக்களாக ரெலோ, விடுதலைப் புலிகள், புளொட், ஈபிஆர்.எல்.எப் போன்றவைகள் தான் காணப்பட்டன. இந்தியா இவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி ஆயுதங்களையும் வழங்கியதன் பின்னர் இந்தப் போராட்டத்தை தங்களால் முன்னெடுக்க முடியுமென அவர்கள்

Page 40
  

Page 41
இருந்தாலும் சரிநிகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் பல்வேறு காலகட்டங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் இரண்டுவிதமான விமர்சனங்களை இப்போது குறிப்பாகச் சொல்ல முடியும், நாங்கள் புலிகளுக்கு சார்பாக செயற்படுபவர்கள் என்பது ஒன்று. இரண்டாவது தென்னிலங்கையில் சமாதானத்திற்கும் தமிழ் மக்களுடைய நியாயமான பக்கங்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்குமாக நடந்து கொணி டிருக்கும் நிகழ்வுகளுக்கு போதியளவு முக்கியத் துவத்தை சரிநிகர் வழங்கவில்லை என்பது. இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களிலும் முதலாவது தங்களுடைய சுய விருப்பின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தான். புலிகளுக்கோ, எந்தவொரு அரசியல் இயக்கத்திற்கோ, நிறுவனத்திற்கோ சார்பாக சரிநிகர் இயங்கியது கிடையாது. இதை சரிநிகரை தொடர்ந்து வாசித்து வந்த எந்த ஒரு வாசகரும் மறுத்ததில்லை.
ஆனால் பலரும் எதிர்பார்த்தது போன்று நாங்கள் புலி எதிர்ப்பு நிலையை எடுத்தவர்களாக இருக்கவில்லை. தமிழ் மக்களுடைய தேசிய விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு, தமிழ் மக்களுடைய நலன்களை அடிப்படையாகக் கொண்டு நிகழும் நிகழ்வுகளை மக்கள் முன் வெளிப்படுத்துவதுதான் எங்களது நோக்கமாக இருந்தது.
'அன்ரி புலி' அல்லது 'புரோ -புலி' யாகத்தான் ஒருவர் இருக்கமுடியும் என்று கருதியவர்களே எங்களைப் புலி சார்பாளர்கள் என்றும் புலி எதிர்ப்பாளர்கள் என்றும் கூறிவந்தனர். புலிச் சார்பாளர்களாகவோ புலி எதிர்ப்பாளர்களாகவோ நாங்கள் இருக்கவில்லை எனச் சொல்லி வந்ததை இவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை நாங்கள் மக்கள் சார்பானவர்களாக இருந்தோம். புலிகள் மக்களுக்கு நல்ல விடயங்களைச் செய்த போது அவற்றைச் சுட்டிக் காட்டினோம். மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய அல்லது மக்களுடைய விடுதலைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விடயங்களில் ஈடுபட்ட போது அதனை நாங்கள் எதிர்த்தோம் விமர்சித்தோம். அதேவேளை அரசாங்கம் பற்றிய எங்களது விமர்சனங்கள் மிகவும் தீவிரமானதாக இருந்தன.
அரசியல் சூழ்நிலை இவ்விதம் இருக்க இன்னுமொருபுறம் பெண் ணியம் தொடர்பாகவும், தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாகவும், கலை இலக்கியம் தொடர்பாகவும் நிறைய விவாதங்கள் இடம்பெற்றன. குறிப்பாக பெண்ணியம் சம்பந்தமாக பெண்களுடைய பிரச்சினைகள் உரத்துப் பேசப்பட வேண்டும் என்ற விடயங்களை நாங்கள் வலியுறுத்தினோம். பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்துவதற்கான களத்தை நாங்கள் முழுமையாக வழங்கியிருந்தோம். மலையக மக்களும் தனியான தேசம் என்றும் அதற்கான பண்புகளை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் எனவும் அவர்களை தேசமா
 
 

built - ඉංජිශී_fuff. - 2006 ||
அங்கீகரிக்க வேண்டுமெனவும் மலையக தேசம் என்ற ஒரு கருத்தை நாங்கள் வலியுறுத்தினோம்.
இவ்வாறு முஸ்லிம்கள் சம்பந்தமாகவும் முஸ்லிம்கள் தனியான தனித்த தேசிய இனம், தேசம் என்பதை நாங்கள் வலியுறுத்தி வந்துள்ளோம். அவர்களுடைய நியாயமான கோரிக்கைகள், பாதுகாப்பற்ற நிலைமைகள், அவர்கள் சொந்த இடங்களில்
இருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வுகள் மற்றும் அவர்களின் பொருளாதாரத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் போன்றவற்றை நாங்கள் வன்மையாகக் கண்டித்தோம். தமிழ் மக்களுடைய நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு இவை அனைத்தும் பாதகமான விடயங்களாகவே இருந்தன. தேச அடிப்படையிலான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் எந்தப் பிரச்சினைகளும் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ஆனாலும், இவற்றுக்கு மாற்றான கருத்துக்களை சொல் கின்றவர்களுக்கு அதற்கான விவாதங்களை நடாத்துவதற்கும் திறந்த களமாக நாங்கள் சரிநிகரை பயன்படுத்தினோம். இன்று திரும்பிப் பார்க்கையில் சரிநிகள் வெளிவந்த ஒரு தசாப்த காலத்தில் அது நிறைய விடயங்களை தொட்டிருக்கிறது. தொட்ட அனைத்துத் தளத்திலும் சாதித்திருக்கிறது என்று நம்புகிறேன். அதன் இடம் இன்றுவரை வெற்றிடமாகவே உள்ளது.
சரிநிகர் போன்ற பத்திரிகை ஒன்றின் தேவை இன்றுமுள்ளது. ஆனால் நிலைமைகள் அச்சமூட்டுபவையாக உள்ளன. இச்சூழ்நிலையில் சரிநிகரை மீண்டும் வெளிக்கொணர முடியும் என எண்ணுகிறீர்களா..?
சரிநிகரை மீண்டும் கொண்டு வர முடியும். தேவை அதற்கான நிதிதான். இன்றுவரை அது மீண்டும் வராததற்கு காரணம் அது மட்டுமே. நிலைமைகளின் மாற்றமும் தமிழ் ஊடகங்களின் பொறுப்பற்ற மற்றும் இருட்டடிப்பு நடவடிக்கைகளும் மாற்றுப் பத்திரிகை ஒன்றின் அவசியத்தை மேலும் வலியுறுத்துகின்றன.

Page 42
செப்டம்பர் - ஒக்டோபர்
அதை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சியில் நானும் சிவாவும்(சிவகுமாரும்) ஈடுபட்டிருக்கிறோம். சரிநிகரின் வாசக நண்பர்களின் உதவியுடன் அதைக் கொண்டுவர முடியும் என்று நம்புகிறோம். உடனடியாக இப்போதைக்கு ஒரு மாதாந்த இதழாகக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்,
நீங்கள் மொழிபெயர்த்த குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே' என்ற சிறுவர் உளவியல் நூல் தமிழ்ச் சூழலில் அதிக கவனத்தைப் பெற்றது. சரிநிகளிலும் நிறைய மொழிபெயர்ப்புச் செய்துள்ளீர்கள். மொழிபெயர்ப்பு பணியில் உங்களை ஈடுபட வைத்தது
எது.
மொழிபெயர்ப்பு என்பது மிக முக்கியமான விடயம் என்று சிறுவயதிலேயே எனது மனதில் பதிந்ததற்கு காரணம் எனது ஆங்கில ஆசிரியர். சேக்ஷ்பியருடைய ஜூலியர் சீசர் நாடகத்தை மாலை வகுப்புகளின்போது எங்களுக்கு மேலதிக அறிவுக்காக என்று சில காலம் படிப்பித்தார். ஒரு முறை ஜூலியர் சீசரை வெளியே போக வேண்டாம் என்று மனைவி தடுக்கும் போது சீசர் கூறும் வரிகளை வாசித்துக் காட்டியபோது விபுலானந்தருடைய தமிழ் மொழிபெயர்ப்பை ஆங்கில ஆசிரியருக்கு சொல்லிக் காட்டினேன். அஞ்சினருக்கு சத மரணம். அஞ்சாத நெஞ்சத்து ஆடவருக்கு ஒரு மரணம்' என்று வரும் வரிகளை நான் கூறியபோது விபுலானந்தருடைய தமிழ் மொழிபெயர்ப்பை கேள்விப்பட்டிராத எனது ஆங்கில ஆசிரியர் திடுக்கிட்டுப் போனார். சேக்ஷ்பியரின் வரிகளை விடவும் அருமையாக இருக்கிறது என்று சொன்னார்.
நாம் நோக்கமாக
இது என் மனதில் ஏற்பட்ட முக்கியமான தாக்கம். நல்ல மொழிபெயர்ப்புகள் மூலத்தை விடவும் சிறப்பாக எமது சூழலுக்கு ஏற்றதாக அமைய வேண்டும் என்று என் மனதில் பதிந்திருந்ததது. பிற்காலத்தில் மொழிபெயர்ப்பு நாவல்கள் கட்டுரைகளை படிக்கும் போதெல்லாம் இந்த எண்ணம் அடிக்கடி என்னுள் எழுந்து கொண்டிருக்கும். மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இயல்பாக எனது மனதில் எப்போதுப் இருந்தது. அரசியல் ரீதியாக நான் செயற்பட்ட போது தேவை கருதி சில அரசியல் கட்டுரைகளை மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டியிருந்தது. அவை எனது ஆரம்ப மொழி பெயர்ப்புகளாக இருந்தன. பிறகு நான் சரிநிகருக்கா மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன். றெஜி சிறிவர்த்தனவின் பிரசுரமொன்றையும் வேறு சிலவற்றையும் செய்துள்ளேன் மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட பிரதான காரணம் மோசமான மொழிபெயர்ப்புகளை படித்து சிரமப்பட்டதுதான் எனக்கூற வேண்டும்.
இலங்கை தமிழ் இலக்கியச் சூழலின் இன்றைய நிலை பற்றிய உங்கள் மனக்குறையை கடந்த மூன்றாவது மனிதன
 
 

ෆිද්‍යුෂු,
இதழில் குறிப்பிட்டிருந்தீர்கள். இலங்கை தமிழ் இலக்கியச் சூழலில் என்ன நடக்கிறது எனக்கருதுகிறீர்கள்?
எல்லாமே இருக்கிறது, ஒன்றுமே நடக்கவில்லை என்றுதான் சொல்லலாம். குறிப்பாக நவீன இலக்கியம் சம்பந்தமாக எந்த அக்கறையான விவாதமோ, கலந்துரையாடல்களோ, குறைந்த பட்சம் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதப்படுவது கூட கிடையாது. தினசரிப் பத்திரிகைகளான வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் பத்திகளைப் பார்க்கின்ற போது, படைப்பிலக்கியம் சார்ந்த விடயங்கள் வெளிவருவது குறைவு. பல இலக்கியப் பத்திரிகைகள் வெளிவந்து இடையில் நின்று போய்விட்டன. இலக்கியக் கூட்டங்களும் ஒரு வகையான ஒப்பீட்டளவில் செய்யப்படுவதாகத்தான் நடந்து முடிகின்றன. மொத்தத்தில் இலக்கியம் சம்பந்தமான நிகழ்ச்சிகள் முழுமையாக இல்லாமற் போய்விட்டன. 1980களில் ஒரு புத்தகமோ, படைப்போ வெளியானால் அதுபற்றி நிறைய சர்ச்சைகள் நடக்கும். பல கூட்டங்கள் நடைபெறும். அதில் காத்திரமான விவாதங்கள் இடம்பெறும். சரி பிழைகளுக்கு அப்பால் நிறைய விவாதங்கள் நடைபெறும். ஆனால் தற்போது எந்தப் படைப்பாளி பற்றியும் யாரும் அலட்டிக் கொள்வது கூட கிடையாது.
நான் கடந்த மூன்றாவது மனிதன் இதழில் குறிப்பிட்டுள்ளதுபோல் இப்போதுள்ள படைப்புகள் பற்றிய கருத்துகள் முழுமையாக பகிரப்படாமல் இருந்தால், அடுத்த தலைமுறைக்கு நமது இலக்கியம் என்று விளங்கிக் கொள்வதற்கு எதுவுமிருக்காது என்றுதான் நான் நினைக் கிறேன்.
பல்கலைக்கழகத்தில் படித்து (தமிழில் பட்டம் பெற்று) வெளிவருகின்ற ஒருசில ஆசிரியர்கள் பாடசாலைகளில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக வாங்குகின்ற புத்தகங்களைப் பார்த்தால் அதிர்ச்சி அடைவீர்கள். ஒரு முறை பூபாலசிங்கம் புத்தகசாலையில் ஒருவருடைய புத்தகக் கொள்வனவுச் சீட்டைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அதிகமானவை சிவசங்கரி முதல் பட்டுக்கோட்டை பிரபாகள் வரை எழுதிய புத்தகங்கள் தான். ஈழத்து எழுத்தாளர்கள் பற்றி எந்த அக்கறையும் இல்லாத நிலைதான் காணப்படுகிறது. இது மிகவும் துயரமான நிலைமை, இலக்கிய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் விடயங்கள் விருத்தி செய்யப்படுவதாக இல்லை. இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு புதிய தலைமுறை நவீன தமிழ் இலக்கியத்தினுடைய பலங்களை அறிந்து கொண்டு வெளியே வரவேண்டி இருக்கிறது என்பது ஒரு பெரும் துயரம்.
இதற்கு என்னென்ன காரணமென நீங்கள் மதிப்பிடுகிறீர்கள்.?
யுத்த சூழ்நிலை காரணமாக வடக்கு கிழக்கு, கொழும்பு போன்ற பகுதிகளில் இலக்கியத்தில் ஈடுபாடு காட்டுவதென்பது முக்கியமில்லாததாகப் போய்விட்டது. பாடசாலைகளிலும் சரி,

Page 43
ෆිෂු'[[8]
பல்கலைக்கழக மட்டத்திலும் சரி தமிழ் கல்வியின் தரம் வெகுவாக வீழ்ச்சி அடைந்து விட்டுள்ளது. வாசிப்புப் பழக்கம் அருகி விட்டது. இந்திய மூன்றாந்தர நூல்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி என்பவற்றின் தாக்கம் முன்பை விட அதிகரித்துள்ளது. இவை மந்த புத்தியையும் கனவுலக வாழ்க்கையையும் மாணவர்களுக்கு கணத்துக்குக் கணம் புகட்டிக் கொண்டிருக்கின்றன. காரணம் என்னவென்றால் அந்தக் காலத்தில் இலக்கிய விவாதம், இலக்கிய சிந்தனை என்று கொண்டு செல்ல இலக்கிய இயக்கம் ஒன்று இருந்தது.
இன்று இலக்கிய இயக்கம் என்பதே இல்லாமற் போய்விட்டது. இதுவொரு ஆரோக்கியமான சூழலல்ல. நல்ல இலக்கியத்தை வளர்ப்பதற்கும், அதனை அடையாளம் காண்பதற்கும், அடுத்த தலைமுறைக்கு அதைக் கையளிப்பதற்கும் ஆரோக்கியமான இலக்கிய இயக்கம் ஒன்று அவசியம். நவீன இலக்கியப் படைப்பாளிகளும் வாசகர்களும் அவரவர் கடமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும். இதுபற்றி நாம் பல்வேறு தடவை பேசியிருக்கிறோம். கடந்த மூன்றாவது மனிதன் ஆசிரியர் தலையங்கத்தில் இக்கருத்தை நீங்கள் அழுத்தமாக வலியுறுத்தி இருந்தீர்கள். நானும் அதைத்தான் வலியுறுத்துகிறேன்.
தமிழக இலக்கியச் சூழலில் படைப்புகளும் வாதங்களும் மிகக்காத்திரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் கவனிக்கிறீர்களா?
நிச்சயமாக, இதற்குக் காரணம் தமிழ் நாட்டில் அதிகமான சிற்றிலக்கியப் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சிற்றிலக்கிய பத்திரிகைகளில் இலக்கியம் சம்பந்தமான விவாதங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அங்கு நிறையப்பேர் படைப்பு முயற்சியிலும் அதற்கு வெளியிலும் தங்களது பங்களிப்பை வழங் குகிறார்கள். இலங்கை யைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் இலக் கியப் பத்திரிகைகள் எனும் போது விரல் விட்டு எண் ணக் கூடிய அளவில்தான்
鑫 M வெளிவருகின்றன. 蘇や அவற்றிலும் காத்தி
இx N छे ரமான விமர்சனங்கள் 楼 ଝିଣ୍ଟ୍ இடம்பெறுவதில்லை. ஒன்றிரெண்டு பத்திரி
கைகளில் குறிப்புகள் எழுதப்படுவதுடன் அது நின்று போகிறது.
நான் நினைக்கிறேன், சரிநிகர் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஓரளவுக்காவது விவாதங்கள் இடம்பெற்றுக் கொணர் டிருந்தன. அது நின்று போனதன் பிறகு இலக்கியத்துக்கென முன்னுரிமை கொடுத்து விவாதங்கள் நடாத்துகின்ற செயற்பாடு நின்று போய் விட்டது என்றுதான் கூற வேண்டும். மற்றப் பத்திரிகைகள் இந்த விடயங்களில் கூடுதலான அக்கறை காட்டுவதாக எனக்குத் தெரியவில்லை. இதுவொரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
இலங்கைத் தமிழ்ச் சூழலின் மாற்றுப்பத்திரிகை, சிறுபத்திரிகைகளின் வரவையும், அதன் போக்குகளையும் பற்றிய உங்கள் பார்வைதான் என்ன.?
 
 

பர் - ஒக்டோபர் 2006
சிறுபத்திரிகைகள் நிறைய வெளிவந்திருக்கின்றன. இவை பெருமளவுக்கு இலக்கியத்தை மையப்படுத்திய படைப்புகளைக் கொண்டுதான் வெளிவந்திருக்கின்றன. இவற்றினுடைய ஆயுள் சொற்பமானதாகத்தான் இருந்திருக்கிறது. ஒரு சில இளைஞர்கள் சேர்ந்து முக்கியமான படைப்புகளை, கருத்துக் களை வெளிக்கொண்டுவர வேண்டுமென்ற நோக்கத்திற்காக சிறு பத்திரிகைகளை தொடங்குகிறார்கள். இவை பல்வேறு காரணங்களினால் நின்று போயின. முக்கியமாக பத்திரிகை விநியோகம், சந்தைப் படுத்தல் போன்ற விடயங்கள் வெற்றிகரமானதாக நடைபெறவில்லை.
இரண்டாவதாக விடயதானங்களுக்கான தட்டுப்பாடு. மூன்றாவதாக சிற்றிலக் கியப் பத்திரிகைகளை வெளியிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிய குழு என்பதற்கு மேலாக அவர்களிடம் ஒரு பரவலான உறவு இருந்தது கிடையாது. இவற்றுள் ஒரு விதிவிலக்காக மல்லிகையைச் சொல்லலாம். அன்றைய முற்போக்கு இலக்கிய இயக்கம் காரணமாக ஏற்பட்ட பரவலான தொடர்பை மிகக் கவனமாகப் பேணுவதில் தன்னை அர்ப்பணித்துச் செயற்படும் ஜீவாவின் உழைப்புத்தான் அதற்குக் காரணம். தவிரவும் அதற்கு ஒரு இலக்கிய இயக்க ரீதியான உறவுப் பலம் இருக்கிறது. மற்றைய சிறு பத்திரிகைகட்கு இது கிடையாது.
சரிநிகரைப் பொறுத்தவரை அடிப்படையில் அதுவொரு அரசியல் பத்திரிகையாக இருந்தது. இதனால் சரிநிகரின் இயங்குதளம் ஒப்பீட்டளவில் பெரிய அளவில் இருந்தது. அதற்குச் சமனாக வெளிவந்த மாற்றுப் பத்திரிகை என்ற அடிப்படையில் எங்களால் பின்பு நடாத்தப்பட்ட நிகரி பத்திரிகையைத்தான் குறிப்பிட முடியும். வேறு பத்திரிகைகள் மாற்றுப் பத்திரிகைகளுக்கான தகுதியுடன் வெளிவந்ததாக எனக்குத் தெரியவில்லை. தேசியப் பத்திரிகைகள் கூட காத்திரமான விடயங்களை விவாதத்திற்குள்ளாக்குகின்ற பணியில் பெருமளவு ஈடுபடவில்லை. இப்படி இருக்கும் போது சிற்றிலக்கியப் பத்திரிகைகளால் மட்டும்தான் இதனைச் செய்ய முடியுமென்ற நிலைமை இன்னமும் நிலவுகிறது. ஆனால் சிறுபத்திரிகைகள் குழுக்களால், தனி நபர்களால் நடாத்தப்படுவதால் நீண்ட ஆயுளைக் கொண்டதாக இருப்பதில்லை. இதனால், தொடர்ச்சியான கருத்து விவாதங்களை நடாத்த முடியாத நிலை நிலவுகிறது.
இங்கு வெளிவந்த சிறு பத்திரிகைகள் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பாக மறுமலர்ச்சி காலகட்டம், பூரணிக் காலம், போன்றன கணிசமான அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அலை, புதுசு, மூன்றாவது மனிதன் என்பன கருத்து மாற்றங்களையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து மு.பொ. யேசுராசா ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த திசை" பத்திரிகைக்கும் ஒரு முக்கியமான பங்களிப்புண்டு. கலை இலக்கியப் போக்குகள் தொடர்பான பல காத்திரமான கருத்துக்களுக்கான களமாக அது இருந்தது.
1984-86 காலகட்டங்களில் பல சஞ்சிகைகள் அரசியல் இயக்கங்களினது ஆதரவுடன் வெளிவந்தன. தளிர், பாலம், தோழி, சக்தி, செந்தணல், விளக்கு இன்னும் சிலவற்றின் பெயர் இப்போது ஞாபகத்திற்கு வரவில்லை) போன்ற பல சஞ்சிகைகள் வெளிவந்தன. பல காத்திரமான விவாதங்கள், சிந்தனைக் கீற்றுக்கள் வெளிப்பட்டன. அரசியல் இயக்கப் பத்திரிகைகளாக புதியபாதை, இலக்கு, தீப்பொறி, தர்க்கீகம் என்று இன்னும் பல

Page 44
செப்டம்பர் - ஒக்டோபர் 2
வெளிவந்தன. இவற்றில் பல்வேறு அரசியல் போக்குகள் தொடர்பான காத்திரமான வாதத்திற்குரிய கருத்துக்கள் வெளிவந்தன. ஆயினும், 1986க்குப் பிறகு கருத்துப் பரிமாற்றங்களுக்கான சூழல் இல்லாமலாக்கப்பட்டதால் இவை வெளிவருவதும் நின்றுபோயிற்று. பின்னர் இவற்றின் தொடர்ச்சியாக புலம்பெயர் நாடுகளில் இருந்து பல சஞ்சிகைகள் சிலகாலம் வெளிவந்தன. இப்படிச் சிறுபத்திரிகைகள் தங்களுடைய கருத்துக்களை வலியுறுத்தி இலக்கிய, அரசியல் போக்கினை நிலை நிறுத்துவதற்கான முயற்சிகளை இங்கு மேற்கொண்டிருக்கின்றன.
1960களில் நிலவியது போன்ற வெற்றிகரமான இலக்கியப் போக்கை நிலை நிறுத்தவும் , சரியான போக் கைக் கண்டுபிடிக்கவும் உடையதாக வளர வேண்டுமாகவிருந்தால் பரந்த வாசகள் வட்டத்தைக் கொண்டதாகவும், படைப்பாளிகள் இணைந்து செயற்படக் கூடிய ஒரு இலக்கியச் சூழல் உருவாக்கப்பட வேண்டுமென்பதும் தான் எனது கருத்து. இதுவொரு அசாதாரண முயற்சியாக இருந்தாலும் நிச்சயமாக செய்யப்பட வேண்டிய முயற்சி. அடுத்த தலைமுறைக்கு ஏமாற்றத்தையும் , தோல்வியையும் தராமல் இருக்க வேண்டுமானால் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
புலம்பெயர் தமிழ் இலக்கியச் சூழல் தொடர்பான, குறிப்பாக 1980களின் பின்னான உங்கள் மதிப்பீடுதான் என்ன?
புலம்பெயர் நாடுகளில் 1980களின் பிற்பகுதியில் ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால், அப்போது பல பத்திரிகைள் அங்கிருந்து வெளிவரத் தொடங்கியிருந்தன. இலங்கையில் கருத்துப் பரிமாற்றச் சூழலுக்கு இல்லாத சுதந்திரம் புலம்பெயர் நாடுகளில் கிடைத்ததைத் தொடர்ந்து. அப்போது வெளிவந்த பெரும்பாலான பத்திரிகைகள் அரசியல் ரீதியான அடிப்படைகளைக் கொண்டனவாக அமைந்திருந்தன. குறிப்பாக வடக்கு கிழக்கில் பல்வேறு இயக்கங்களில் இருந்தும் விலகிச் சென்ற இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை தாங்கள் இயங்க முடியாமல் தடைசெய்யப்பட்டிருப்பதனால் ஏற்பட்ட தாகத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு போராட்டக் கருவியாக பத்திரிகைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்தப் பத்திரிகைகள் இலக்கியம் சம்பந்தமான விவாதங்களுக்கும், கருத்துக்களுக்கும் கணிசமான அளவு பக்கங்களை ஒதுக்கியிருந்தன.
இந்தக் காலகட்டத்தில் இவ்விவாதங்களுக்கு ஒருதேவை இருந்தது. தேச விடுதலைப் போராட்டத்திற்கான போக்கு வழி தவறிச் சென்று கொண்டிருப்பதனால் அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் இருந்தது. நிதானமான போக்கையும். செழுமையான இலக்கியப் போக்கை உருவாக்குவதற்கான அக்கறையையும் இது கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவரத் தொடங்கின. இதன் பின்னான காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் ஏற்பட்டிருந்த அரசியல் சூழல் முற்றுமுழுதாக ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட அரச எந்திரத்தின் தன்மையை ஏற்படுத்தியிருந்ததால், அதன்பின், அங்கிருந்து பத்திரிகைகள் வெளிவருவதற்கான முயற்சிகள் குறைந்து போகின்றன.
மிகப்பிரதான விடயம் அரச இயந்திர நிறுவனமாக அது மாறுகின்ற நேரத்தில், புலம்பெயர் நாடுகளில் இருந்தும் கருத்து விவாதங்களில் ஈடுபடுவதால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கை குறைவடைகின்றது. இந்தக் காலகட்டத்தில்
 

படைப்பிலக்கியம் சார்ந்தவர்களின் கவனங்கள் தாங்கள் வாழுகின்ற சூழலிலுள்ள நெருக்கடிகளாலும், அகதிகளாக வெளியேறுபவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களாலும், புதிய கலாசார பண்பாட்டு சவால்களாலும் வேறு இடங்களை நோக்கிக் குவிகின்றன.
தவிரவும் இலத்திரனியல் ஊடகங்களின் வருகையின் பின் குறிப்பாக இணையத்தின் வருகையின் பின்) பெருமளவிற்கு பத்திரிகைகள் குறைந்து போகின்றன. இலங்கையில் கூட இந்தச் சூழல் காணப்படுகிறது. இப்போது பத்திரிகை நடாத்துவதைவிட இணையத்தளங்களில் பத் திரிகை நடாத்துவதனால் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் கருத்துக் களை சொல்வதற்கான வாய்ப்பிருக்கின்றது. ஏனென்றால் சுய அடையாளங்களை வெளிப்படுத்தாமல் கூட கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்க முடியும். நான் நினைக்கிறேன் இனிமேல் இணையத் தளங்களின் ஊடாகத்தான் அரசியல் ரீதியான விவாதங்கள் பெருமளவு இடம்பெறப் போகின்றன. ஆயினும் இலக்கிய ரீதியான விவாதங்களுக்கு சமூக ரீதியான உறவை பெருமளவு பெற்றுக் கொள்வதற்கு அச்சு ஊடகங்கள் தான் சிறந்தன என்பது எனது அபிப்பிராயம்.
உங்கள் அரசியல், விமர்சன மதிப்பீட்டு கட்டுரைகளை நூலாக வெளிக்கொணரும் எண்ணம் இல்லையா..?
சரிநிகரில் 'ஈழ மோகம்' என்ற பெயரில் எழுதியவைகளை நூலாகக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அரசியல் ரீதியாக எழுதப்பட்ட சில கட்டுரைகள், மற்றும் சில இலக்கியக் கட்டுரைகள் நூலாக வெளிக் கொணரப்படுமானால் அது பயனளிக்குமென்ற அபிப்பிராயம் என்னிடம் இருக்கிறது. இன்னும் அந்த முயற்சியில் நான் இறங்கவில்லை. சரிநிகர் ஆசிரியர் தலையங்கங்களை நூலாக வெளிக்கொணருவோம் என்றொரு முயற்சியை மேற்கொண்டோம். அந்த முயற்சி கூட இன்னும் வெற்றிபெறவில்லை. எனது எழுத்தில் அதுதான் முதலாவதாக வெளிவர வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறேன்.
இப்போது எந்த நூலை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். எத்துறை சார்ந்த நூலை வாசிக்க வேண்டுமென்று ஆர்வமாக இருக்கிறீர்கள்?
வாசிப்பைப் பொறுத்தவரையில் நான் ஒரு குறிப்பிட்ட விடயம் சார்ந்து (ஏதாவது முக்கியமான தேவை வந்தால் தவிர) தேர்வு செய்து வாசிப்பதில்லை. பெருமளவுக்கு எனக்கு கிடைக்கின்ற எல்லா நூல்களையும் வாசிப்பேன். அண்மையில் சுந்தர ராமசாமி பற்றி எழுத வேண்டியிருந்ததனால் அவரது நூல்கள் எல்லாவற்றையும் தேடிப்படித்துக் கொண்டிருந்தேன். நான் தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் நூல் தற்செயலான விடயம்தான். சினுவே அச்சுபேயின் இரண்டாவது நாவலான No longer At Ease.
வேறு ஏதாவது கூறவிரும்புகிறீர்களா..?
ஒரு இலக்கிய இயக்கத்தின் அவசியம் மிகவும் அவசரமானது. மிகவும் ஆபத்தான சூழலை நோக்கித்தான் எமது இலக்கிய சமூகம் தள்ளப்பட்டுக் கொண்டு செல்கிறது. இதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
சந்திப்பு - எம். பெளஸர் O

Page 45
மனிதனைப்போலவே தும்முகிறது காகம்
தங்கம் தெறிக்காமலும் பித்தளைகூடச் சிந்தி தான் நட்டமடைந்து கொள்ளாமலுமாக மிகவும் கவனமாக மூக்கைத் துடைக்கிறது
அது நிற்கும் மரம்
பழுத்து ஒரு திருமண வீடாகி இருந்தது சென்ற மாதம்தான் சென்ற மாதமே
3959366)Luj பாற் பானை பொங்கி
வழிந்து விட்டது
உற்சவம் முடிந்து கொடியிறக்கம் நடந்தவுடன் சனங்களும் கலைந்து கடைகளும் கொத்தப்பட்டு
ஒரு புண்ணிய பூமி உறங்கியதைப்போன்று இப்போது காட்சிதரும் பேய் உறையும் வீட்டிற்கு நெருப்பு அருங்கோடைக் குளிப்பான் எங்கிருந்து வந்தானோ
பற்றிச் சுருண்டு
கரிக்கட்டியாக
இன்னும் தும்மியது அதற்குள் இருந்து பறக்கிறது தாகத்தால்
 
 

ஒக்டோபர் - 2006 —-mi-m
என்னைப் பார்த்து அது விழுங்கி குடித்து வயிறு முட்டிப்போக சமியாத சக்கைபோல் என் பெயரும் புகழும்
மெய்தான் அவை இரண்டும் ६p[' த்தின் தும்மல்தான்
- சோலைக்கிளி -
-

Page 46
%而列
பூக்கள் இருந்தாலும் ஆற்றைத் துவைக்கும் அதை முகரத்தெரியாத பொந்து மூக்குள்ள எருமைகள் என்றுதான் இந்த ஆமையைப் பார்த்ததும் என் பேனை தொடங்கியது
(Sudf
சரி பேசட்டும்
கிளி மூக்கு உள்ள எருமைகள் இனி எனக்கு வேண்டும் வடிவு என்று சனம் கதைக்க ஆற்றிலுள்ள ஆமைகளும் சுதந்திரமாய் கார் ஓடி பூக்களுக்கு நடுவாலே திரிய என
பேனையின் கதை இனிதாகவே தொடர்ந்தது நிலவில் நாம் இருந்தால் நீ கதைக்கும் சீனி உதிர்கின்ற கதைபோல
சொல்லட்டும்
தண்ணிர் தெளிந்து எருமைகள் கலக்காமல் இந்த வானம்போல் இருந்தால்தான் நாளை முளைக்க இருக்கின்ற தாமரையின் வித்துகளை நாங்கள் கண்ணாரக் காணலாம் தாமரைக் குழல்
பாம்பு போன்றது எனினும் பயமில்லை எனக்கு
G6
நீ கதைப்பதைப்போலவே கொட்டியது கதை கதையாக
கூட்டி அள்ள
ஒரு பெட்டி
அரிசியும் குறுநெலுமாய்
தொப்பி அணிந்தாலும் அதை நீங்கள்
திறந்து மூடினாலும்
சோன - . . . . ... --۔۔ ۔۔ ۔۔۔
 

உலகத்தை வர்ணிக்கும் சுனை இவன் கூருக்கு அடியில்தான் என்று அமைந்தாலும்
நான் ஒரு வெண் கொக்கு தெளிந்த தண்ணிரைப் படம்பார்த்து தாமரைகள் தேடுபவன் நான் நிற்கின்ற நிழல் வரம்பு
நீதான்
என்று யாரைச் சொல்லியதோ எனக்கு விளங்கவில்லை அதைக்கேட்க எனக்கு உன் நினைவே வந்தது மழைக்கு ஈரத்தில் கிளம்புகின்ற
நாக்குழிபோல்
நெளுநெளுத்து
கோழிபோல் பாய்ந்து கிழைக்காதே.
லக்கிளி -

Page 47
உயிர் நிழல்' ஏப்ர தொடர்பாகவும்
பிரசுரிக்கப்பட்டிரு அவசியத்தை இலங்: தூண்டலையும் அத் பிரதிபனின் முயற் அவசியத்தையும் கிெ
போட்டோ கிராபி காட்டுவதில்லை. முச் கலைத்துறைதான் டே தமிழ்ச்சூழலில் எட்ட ஆர்வமுள்ள பலர் உ நல்ல ஒளிப்படங்க6ை இலங்கைத் தமிழ்ச் நிலையிலேயே உள்ள
பிரதீபனின் ஒ6
போட்டோகிராபி தொடர்பான கற்கைநெறிச் செயற்பாடு அதன் பிரதான வகிபாகமும் பற்றிய அறிவூட்டல் இங் பிரதான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. இன் முயற்சிகளில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். சி போன்ற துறைகளில் அவர்களது ஆர்வம் வளர்ந்து யாரும் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை, உயி பின்பு, இத்துறை பற்றிய ஆர்வத்தை நமது இளம் தை உணர்கிறேன்.
 
 
 

- ஒக்டோபர் - 2006
ல் - ஜூன் இதழில், பிரதீபனின் ஒளிப்படங்கள் அவரை வெளிப்படுத்தும் வகையிலும் ந்த நேர்காணல், போட்டோ கிராபி' பற்றிய கைத் தமிழ் சூழலுக்கு உணர்த்தவேண்டும் என்கிற துறையில் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தும் சிக்கு பாராட்டுதலையும் வெளிப்படுத்தும் ார்த்தியது
துறையில் நம்மவர்கள் அதிகம் ஈடுபாடு 5கியத்துவமான, அதிக தாக்கத்தை தரவல்ல ஒரு ாட்டோ கிராபி என்கிற புரிதல் இன்னும் இலங்கைத் டப்படவில்லை. வன்னிப்பகுதியில் இத்துறையில் உருவாகியிருக்கின்றனர். அவர்களுடைய ஒரு சில ள ஆங்காங்கு பார்த்தும் உள்ளேன் ஆனால், முழு * சூழலில் இத்துறையானது கைவிடப்பட்ட ாது.
ளிப்படங்கள்
களும் அதன் முக்கியத்துவமும் கலைமுயற்சியில் வ்கு அதிகம் மேற்கொள்ளப்படாதது இந்நிலைக்கு றைய இளைய தலைமுறையினரில் பலர் கலை னிமா, ஓவியம், கவிதை, ஊடகம், வடிவமைப்பு |ள்ளது. ஆனால் போட்டோ கிராபிக் துறையில் ர்நிழலில் பிரதீபனை நேர்காணலை வாசித்ததன் லமுறையினருக்கு ஏற்படுத்துவது அவசியம் என

Page 48
செப்டம்பர் - ஒக்டோபர் - 20
இலங்கையில் பிறந்து தற்போது பிரான்ஸில் வதியும் பி வளரிளம் பருவம்முதலே இத்துறையில் அதிகம் ஈடுபாடு வந்துள்ளார். கலைத்துவத்தின் மிகச்சிறந்த பதிவு போட்டோ கிராபி' துறையும் ஒன்று என்கிறார். தொழில்நுற்பத்தின் வளர்ச்சியான டிஜிடல் டெக்லே வந்தாலும் போட்டோ கிராபியை ஒரு கலைத்துன உணர்பவர்களால்தான் அதனை சிறப்பாகச் செய்யமு என்கிறார் பிரதீபன். வணிகத்திற்கு கலை பயன்படுவ பார்க்க, மக்களின் வாழ்க்கைமுறையை, அவர் சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கும், அவர் துன்பத்தை போக்குவதற்கும் கலை பயன்பட வேண்டு வலியுறுத்தும் பிரதீபன் கலை முயற்சியில் கூ செயற்பாட்டை வலியுறுத்துகிறார்.
இன்றைய இளைய தலைமுறையினரில் பலர்
கலை முயற்சிகளில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். சினிமா, ஓவியம், கவிதை, ஊடகம், வடிவமைப்பு போன்ற துறைகளில் அவர்களது ஆர்வம் வளர்ந்துள்ளது. ஆனால் போட்டோ கிராபிக் துறையில் யாரும் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை -
இலங்கைத் தமிழ்ச் சூழலில் இளம் தலைமுறையினர் ப கவிதைத்துறையில் காட்டும் ஆர்வத்தை போட்டோகிர துறையிலும் காட்டினால் அரிய பல கலைப்படங் கிடைக் குமென்பது என் எதிர்பார்ப்பு. கவி எழுதிவருகின்ற, எழுதிக்கொண்டிருக்கின்ற பலரி நுணி துறைசார்ந்த துலங்கள் கள் நிறைய வெளிப் படுகின்றன. அபாரமான ஆற்றலு அவர்களுக்குள் இருக்கிறது. கவிதை எழுதுவதில் மட் காலத்தைக்கடத்தாமல், போட்டோகிராபித்துறைய முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முன்வரவேண்( இலங்கைத் தமிழ்ச்சூழலில் அதன் விடுபடுகை நிரப்பவேண்டிய அவசியத்தேவை உள்ளது. கலைை புரிந்துகொள்வதற்கு பயிற்சியும் முயற்சியும் தே என்கிறார் நமது இளம் கலைஞர் பிரதீபன்.
சேந்தா விபரம் (உள்நாடு):
அனைத்து கொடுப்பனவுகளையும் Moonravathu Manithan Publication - A கணக்கு இலக்கத்திற்கு அனுப்பி வைக் globibgrts Moonravathu Manithan Pub எனக் குறிப்
 
 
 
 

ஆண்டுச் சந்தா 20 US$ (6 இதழ்கள்)
(6 (سالامانه6u6Hتol) نامIT|
டுச் சந்தா 10 US $ (3
இதழ்கள்)
HNB - Kotehena Branch, C/No - 0960150406 என்ற வங்கிக் 56,orTib. Money Order 959)||JL1615 Tg, lication, Wellampitiya - Post Office பிடவும்.

Page 49
இந்த மழைக்குஇடம் இ
நாரத தேரர் ஆசிரமத்துக்கு செல்வதற்காக பஸ்வண்டி ஒன் பிடிக்க பாதைக்கு இறங்கினார். வெய்யில் நெருப்பாக எரித் கொண்டிருந்ததாலே என்னவோ, பஸ் தரிப்பிடத்தில் ஒருவ இருக்கவில்லை. உரத்த வெய்யில் குடையினுTடே நுழைந் மொட்டையடித்திருந்த நாரத தேரரின் தலையைத் தாக்கிக் கொண்டிருந்தது. இந்த நேரம் பார்த்துத்தான் சிஸ்டர் மரீன பாதைக்கு வந்தார். கிறிஸ்தவ தேவாலயம் பன்சலைக்கு அ தான் இருக்கிறது என்ற போதிலும் இதற்கு முன்பதாக இ சந்தித்தது கிடையாது. சற்றேனும் வெய்யிலில் இருந்து வ எண்ணியவராக சிஸ்டர் மரீனாவும் ஒரு குடையைப் பிடி கொண்டே பஸ் தரிப்பிடத்துக்கு வந்து சேர்ந்தார். நாரத ே அழகானவர். சிகப்பு நிறத்தையுடையவர். சிஸ்டர் மரீனாவும் அழகானவர். தங்க நிறத்தைக் கொண்டவர். சிஸ்டர் ஒருவ வருவதை தூரத்திலிருந்தே கண்டதால் வெட்கமடைந்தவர தேரர் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டார். மரீனாவும் சுமார் பத்து யார் தூரத்திலேயே நின்று கொண் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாததால் இருவருமே பக்கம் திரும்பி நின்றவாறு பஸ் வண்டி ஒன்று வரும் வ காத்துக் கொண்டிருந்தனர்.
“ச்சராஸ்.” வாகனமொன்று மிகுந்த சத்தத்துடன் "ப்ரேக்’ அடித்து நி: வயதான மனிதர் ஒருவர் பாதையின் குறுக்காக பாய்ந்தோப
“இன்னும் கொஞ்சம் தாமதித்திருந்தால் வாகனத்தில் அடிபட்டிருப்பார்”
“உண்மைதான்” இருவரையும் அறியாமல் வார்த்தைகள் வெளிவந்தன. அத6 பிறகுதான் நாரத தேரர் சிஸ்டர் மரீனாவின் முகத்தைப் பார்
“பஸ் எதுவும் வரவில்லையா தேரர்?” “சிஸ்டர் கூறுவது நல்லகதை”.
# ዓኝ? 6T6T. “பஸ் ஒன்று வந்திருந்தால் நான் இங்கே நிற்பேனா?”
மத தர்மத்துக்கு உட்பட்டு இருவரும் சற்று சிரித்துக் கொண்டனர்.
“உண்மைதான்’ இருவரினதும் இடைவெளி இரண்டு யார் வரையில் குறைந்து விட்டது.
நாரத தேரர் எப்போதும் கேலியாக பேசக் கூடியவர். இன்னொரு மதத்தைச் சேர்ந்தவருடன் கேலி பேசுவதில் அவருக்கு சற்று பயமும் இருந்தது. சிஸ்டர் சிரித்து விட்டதால் அவரது பயம் நெஞ்சுக்குள்ளேயே கலைந்து விட்டது.
 

- ஒக்டோபர் - 2006
'றைப் $துக் ரும் 5.
ாவும் ருகில் ருவரும் விடுபட த்துக் தரர் )
f
ாக நாரத flesňou
டார்.
(ზ6ugy] ரையில்
ன்றது. டினார்.
ர்த்தார்.
“தாங்கள் எங்கே இருக்கிறீர்கள்” “அதோ அங்கு தெரிகின்ற அந்த பன்சலையில்! சிஸ்டர்?” “அந்தப் பக்கமாக உள்ள சர்ச்சில்” "இருவரும் அருகில் தான் இருக்கிறோம்”
பஸ் வண்டியொன்று வந்ததால் இருவரதும் பேச்சும் பாதியில் நின்றுவிட்டது. முதலில் பஸ்ஸில் ஏற சிஸ்டருக்கு வழிவிட்ட நாரத தேரர் இரண்டாவதாக ஏறிக் கொண்டார். நாரத தேரர் முன்பக்க ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். சிஸ்டர் மரீனாவுக்கு பின்பக்கத்தில் ஆசனம் ஒன்று கிடைத்தது. பஸ் நடத்துநரான பையன் அருகில் வந்தான். நாரத தேரர் சற்று யோசித்துவிட்டு, பின் அவருக்கு மாத்திரம் டிக்கற் ஒன்றை வாங்கிக் கொண்டார். சிஸ்டர் இறங்கு இடம் எதுவென்று அவருக்குத் தெரியாது. அவர் இறங்கும் இடம் எதுவென்று சிஸ்டருக்குத் தெரியாது

Page 50
செப்டம்பர் - ஒக்டோபர்
பஸ் வண்டியில் நிறைய பிரயாணிகள் இருந்ததால் கழுத்தைத் திருப்பி கேட்டுக் கொள்ளவும் முடியாது.
மனிதர்கள் எதையாவது நினைத்துக் கொண்டால்? உண்மையிலேயே சிலர் சரியானவற்றையும் பிழையாகவே கருதிக் கொள்கிறார்கள். நாரதர் தேரர் முதலில் இறங்கிக் கொண்டார். கழுத்தைத் திருப்பி தான் இறங்குவதாக சிஸ்டரிடம் கூற இயலாது என்பதால் அவர் சிரிப்பை மாத்திரம் முகத்தில் நிரப்பிக் கொண்டார். நாரத தேரர் இறங்கப் போவதை சிஸ்டர் புரிந்து கொண்டார்.
− 米 米 米 தினமும் உதிக்கும் சூரியன் பன்சலைக்கும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கும் மேலாக உதித்தான். பகலுணவை உட்கொண்ட தேரர் ஆசிரமத்துக்கு செல்ல ஆயத்தமாகி பேபி கிறீம் எடுத்து .). . . . . . . .. ܀ முகத்தில் பூசிக் கொண்டவாறே மெலிதாக ‘சென்ட்” கொஞ்சமும் உடம்பில் அடித்துக் கொண்டு பஸ்தரிப்பிடத்தை நோக்கிச் சென்றார். சிஸ்டர் மரீனா அவருக்கு w முன்பதாகவே அங்கு வந்திருந்தார்.
“இப்போது தான். பஸ் ஒன்று சென்றது” “சிஸ்டர் அதில் போகவில்லையா?”
“நிறைய கூட்டம்” அவர் அந்த பஸ்ஸில் ஏறாதது கூட்டம் காரணமாகவா அல்லது வேறு ஏதும் காரணமாகவா? என்பது பற்றி சிஸ்டரின் மனசுக்கு மாத்திரமே சரியாகக் கூற இயலும்,
‘நேற்று. பேசக் கூட இயலாமல் போய் விட்டது” "தினமும் இப்படி செல்வீர்களா?” “நான் இங்கே பன்சலையில் படிப்பித்துக் கொடுக்கிறேன்”
éé 8 A
நான் பானந்துறை தேவாலயத்தில் படிப்பித்துக் கொடுக்கிறேன;”
ייף
6T6T6ST
“ஆங்கிலம்’
“அண்மையில் இருந்தா?”
“ஆமாம்” தான் அதிகம் பேசிவிட்டேனோ என நாரத தேரர் எண்ணிக் கொண்டார். இன்னொரு மதத்தைச் சேர்ந்தவரிடம் தனிப்பட்ட கேள்விகளை கேட்பது சரிதானா? என சிஸ்டர் எண்ணிக் கொண்டார்.
“சிஸ்டர் எதில் வருகிறீர்கள்?” “தேவாலயத்தில் உள்ள வேனில்”
KK e
நான் பஸ்ஸில் தான் பேச்சு இடையில் நின்று விட்டது. பஸ் - வண்டியொன்று வந்தது. பஸ்ஸில் கூட்டம் நிறையவே
 
 

இருந்த போதிலும் அந்த இருவருக்கும் செல்லக் கூடிய வகையில் இடம் இருந்தது.
"கூட்டம் அதிகம் போலும்”
2. இன்னொரு பஸ் வரும்
பஸ்ஸை போகவிட்டு இருவரும் அவர்களது பாட்டில் நின்றனர். அடுத்த பஸ் வரும் வரையில் இருவருக்கும் பேசிக் கொள்ள ஒன்றுமே இருக்கவில்லை என்பதால் தான் செய்தது முட்டாள் தனமானதொரு செயலாகும் என தேரர் நினைத்துக் கொண்டார். “சிஸ்டர் புத்தகங்கள் வாசிப்பீர்களா?” “மதம் சார்ந்தவை மாத்திரம்” “பைபிள் படிக்க எனக்கும் ஆசையாக இருக்கிறது’ “அந்த கதைப் புத்தகத்தைப் படிக்க எனக்கும் ஆசை”
“எந்த கதை?” “அந்த ஐந்நூறு கதைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள்’ ‘
“ஜாதகக் கதைகள்’ ஒரு தேரருக்கும் ஒரு சிஸ்டருக்கும் இடையில் பேசுவதற்கு எவ்வளவு விடயங்கள் இருக்கின்றன என்பதை நாரத தேரர் நினைத்துக் கொண்டார்.
உண்மைதான்! அவர்கள் இருவரும் இன்னமும் பஸ் தரிப்பிடத்திலேயே நின்று கொண்டிருந்தனர்.
பஸ் தரிப்பிடத்துக்கு ஓரிருவர் வந்து சேர்ந்ததன் காரணமாக அவர்களுக்கிடையிலான பேச்சுக்கள் சற்று நிறுத்தப்பட்டன. தினமும் நிகூழ்டையில் ஈடுபடுகின்ற போதிலும் அவர்கள் இருவரினதும் சுதந்திரத்துக்குத் தடையாகவுள்ள மனிதர்கள் மீது நாரத தேரருக்கு கோபமும் இருக்கத்தான் செய்தது. சிஸ்டரின் நிலைப்பாடும் இதுதான். எனினும் அவர்கள் இருவரினதும் விழிகள் பேசிக் கொண்டதை நிறுத்துவதற்கு அங்கிருந்த மனிதர்களால் இயலவில்லை. பஸ் வண்டி வருவதற்கு தாமதமாகியதால் 2பொறுமையிழந்த அந்த மனிதர்கள் கால்நடையாக செல்ல எண்ணி போக்குவரத்து அமைச்சரின் பரம்பரையினரை ஞாபகப்படுத்திக் கொண்டு திட்டித் தீர்த்தவாறு நடையைக் கட்டினர். எதேச்சையாக கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இருவரும் மீண்டும் பேசிக் கொண்டனர்.
“இந்த மனிதர்களுக்கு கோபம் வந்துவிட்டது” “உண்மை’ “சிஸ்டருக்கு சுணங்குகிறது போல”
பஸ் வண்டி இன்னும் தாமதித்தால் நல்லதென்று நாரத தேரரது எண்ணத்தில் தோன்றியது. பஸ்வண்டி வராவிட்டால் நல்லதென்றே சிஸ்டர் மரீனா நினைத்தார். "soft 6ib' பன்சலையின் கார் நாரத தேரரின் முன்பாக வந்து நின்றது. தலைமை தேரர் தன்னருகில் வரும் வரையில் நாரத தேரர் அறியவில்லை. அதிகம் பதட்டத்தை வெளியில் காட்டிக் கொள்ளாத போதும் அவருடைய நெஞ்சு அடித்துக் கொண்டது. சிஸ்டர்

Page 51
அகிம்சைவாதியைப் போல் நின்றவாறே ஒரு கருணை நிரம்பிய சிரிப்பால் தன்னை மறைத்துக் கொண்டார்.
"நாரத இன்னும் இங்கே?” “பஸ் வரவில்லை” “இவ்வளவு நேரமாக” “இந்த சிஸ்டர் எனக்கும் முன்பிருந்தே”. "நாரத காரில் ஏறுங்கள்”
“இப்போது பஸ்வரும்”. “நானும் அங்குதான் போகிறேன்”. அதன் பிறகு ஒரு வார்த்தையைக் கூட பேசுவதற்கு நாரத தேரருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் தனது பாட்டில் காரில் ஏறிக் கொண்டார். சிஸ்டர் மரீனாவின் சிரிப்புக்குள் ஏதோ - - - ஒரு விதமான வேதனை இருப்பதாக மூடியிருந்த கார் கண்ணாடி வழியாக நாரத தேரர் கண்டு கொண்டார். சிஸ்டர் மரீனாவையும் இடைநடுவில் கொண்டு விட முடியுமானால். எவ்வளவு நல்லது என அவருக்குத் தோன்றியது.
மதம், சட்ட திட்டங்கள் என்பன எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என நாரத தேரர் எண்ணினார் என்பது உண்மை தான்.
چسمبر
தலைமை தேரர் வாயை மூடிக் கொண்டு முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். நாரத தேரர் மெதுவாகத் தலையைத் திருப்பி கண்ணாடி ஊடாகப் - பாதையை நோக்கினார். சிஸ்டர் மரீனா இன்னமும் காரைப் பார்த்தபடியே இருப்பதை அவர் கண்டார்.
“அந்தப் பக்கத்தில் உள்ள தேவாலயத்தில் உள்ளவரா?” தலைமை தேரர் சிஸ்டரைப் பற்றி வினாவினார். “ஆமாம்” “பன்சாலைக்கு அப்பாலுள்ள காணியையும் அபகரிக்கப் பார்த்தவர் தான் அவரது “பாதர்”. நாரத தேரர் எதையுமே கூறவில்லை, தலைமை தேரர் அந்தளவுக்கு தெளிவில்லாமல் ஏதோ பேசியதாகவே நாரத தேரருக்குப் U-L-35. -
“என்ன இருந்தாலும் இருவரும் மிகவும் அருகருகில் நின்றீர்கள்’
நாரத தேரருக்கு ஒரு முறை வியர்த்துப் போட்டது. கொஞ்சம் நெருக்கம் ஏற்பட்டது மாத்திரம் தான். தலைமை தேரர் பைத்தியம் பிடித்தவராகப் பேசுகிறார். கோடு கிழித்து எல்லை பிரித்தா நடு வீதியில் நிற்க முடியும் உடம்பில் படாதவாறு துாரத்தில் இருந்தது எப்படி அருகில் இருந்ததாகும் என தலைமை
 

-- ‘ତୁ &&!-fluff - 2005
தேரரிடம் கேட்க வேண்டும் போலிருந்தது. என்றாலும் அவ்வாறு கேட்கக் கூடிய தைரியம் நாரத தேரருக்கு இருக்கவில்லை.
来源 冰 来
மறுநாள் காலை உணவு பரிமாறப்பட்டதன் பின்னர் நாரத தேரர் பன்சலை நுாலகத்துக்குப் பொறுப்பாக இருந்த பையனை அழைத்தார்.
“ஐந்நூற்று ஐம்பது ஜாதகக் கதைகள் புத்தகத்தைக் கொண்டு வந்து தாருங்கள்’
நுாலகத்தின் பக்கம் தலைமை தேரர் கண்களைத் திறந்து பார்ப்பதேயில்லை. அதைத்தவிர ஜாதகக் கதைகள் அடங்கிய நூலை தேவாலயத்தின் சிஸ்டருக்குக் கொடுக்கத்தான் எடுத்தேன் என எண்ணும் அளவுக்கு தலைமை தேரருக்கு மூளை கிடையாது. நுால் பெரிதாக இருந்ததால் நாரத தேரர் அதைப் பை ஒன்றினுள் போட்டுக் கொண்டார். இவ்வளவு பெரிய நுாலை சிஸ்டரால் கையில் கொண்டு செல்ல இயலாது என்பது அவருக்குப் புரிந்தது. எவ்வாறாயினும் இந்த ஜாதகக் கதைகள் அடங்கிய நூால் சிஸ்டர் ஒருவரது கையிலிருப்பதை மக்கள் கண்டால் தர்மயுத்தம் ஒன்றே நிகழக்கூடும் என நாரத தேரருக்கு அச்சமும் இருந்தது.
உண்மையிலேயே, முன்னர் எப்போதையும் விட நாரத தேரர் அன்று முன்கூட்டியே பஸ் தரிப்பிடத்துக்கு வந்து சேர்ந்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். கண்களுக்கு எட்டக்கூடிய துாரத்தில் எவரும் இல்லை. அதிகம் முன்கூட்டியே வந்து விட்டதாக அவர் எண்ணிக் கொண்டார். இல்லை சரியான நேரத்துக்கே தான் வந்து விட்டதாக

Page 52
hall
சப்டம்பர் - ஒக்டோபர்
சிஸ்டர் மரீனா துாரத்தில் வருவதைக் கண்டதும் அவர் நினைத்துக் கொண்டார்.
66 w ייף வந்து நீண்ட நேரமாகிறதா?
é é. 29
கொஞ்ச நேரம் சிஸ்டர் மரீனாவின் முகம் ஏனைய நாட்களைவிட அதிகம் பிரகாசித்திருப்பதாக அவர் எண்ணிக் கொண்டார். நாரத தேரரின் முகம் ஏனைய நாட்களைவிட அதிகம் பிரகாசிப்பதாக சிஸ்டர் நினைத்துக் கொண்டார்.
é, 6 29
இந்தாருங்கள் பைபிள் “இந்தாருங்கள் அந்த கதைகள் அதிகமாக உள்ள
புத்தகம்’
“அடடா! மிகப் பெரிய
புத்தகம்’ பேசுவதற்கு ஏதுமே இல்லாத பன்சலையின் விசா போதும் ஐந்நுாற்று ஐம்பது எழுப்பிய பாரிய இதிகாச கதைகள் அடங்கிய மரீனா ம நுாலை கேட்டாலும் கூட
அதனை சுமந்துச் செல்வது நாரத தேரர் த
பெரிய சங்கடமாகும் என சிஸ்டர் மரீனா நினைத்துக் கொண்டார், நாரத தேரர் அதை சுமந்து கொண்டு வருவார் என சிஸ்டர் எதிர்பார்க்கவில்லை. அதைத்தவிர பெளத்த மத நுால்களில் இதைப்பற்றி மட்டும் தான் சிஸ்டர் கேள்விப்பட்டிருந்தார். பக்கங்கள் குறைந்த ஒரிரு புத்தகங்களின் பெயர்களை கேள்விப்பட்டிருந்தால் எவ்வளவு நல்லதென சிஸ்டர் நினைத்துக் கொண்டார்.
சிஸ்டர் மரீனா வெ தேவாலயத்துக்
கேட்டு வாங்கிக் கொண்டதற்கு என்ன, பைபிளை வாசிப்பதை யாரேனும் கண்டு விட்டால் அது தலைமை தேரரின் செவிகளுக்குப் போய்விடுவதைத் தவிர்ப்பதற்கு ஒரு வழியும் கிடையாது என்பதை நாரத தேரர் அறிவார். அறநெறிப் பாடசாலையில் ஆசிரியர்களில் ஒருவரேனும் கண்டு விட்டால் விக்ஷயம் அதைவிட பயங்கரமானது என்றும் அவர் எண்ணினார். பத்துப் பதினைந்து பக்கங்கள் வாசிக்கும் வரையில் பைபிளை கட்டில் மெத்தைக்கடியில் வைத்து விடுவதைத்தவிர, புத்தக அலுமாரியிலோ அல்லது மேசை மீதோ வைப்பது நல்லதல்ல என்பது அவருக்குப் புரிந்தது.
“கதைகள் நன்றாக இருக்கும் போல” “வாசித்துப் பாருங்கள்’
“எல்லா மதங்களுமே ஒன்றைத் தான் கூறுகின்றன’ "கூறும் விதம் மட்டும் தான் வித்தியாசம்” பஸ் வண்டி வந்து அவர்கள் இருவருக்கும் அருகில் நின்றதை இருவரும் அறியவில்லை.
உண்மைதான், மதம் கூட சிலநேரம் திகைத்துப் போய் விடுவதாக அவர்கள் நினைத்துக் கொண்டனர்.
米 米 米
வானம் ஒரு போதும் தனிமைப்படுவதில்லை. பகலில் சூரியன், பின் இரவில் நிலவு. அநேகமான நாட்களில் நிலவை நட்சத்திரங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன. நாரத தேரரும் சிஸ்டர் மரீனாவும் வாரத்தில் ஐந்து நாட்களும்
 
 

擎
சந்தித்துக் கொண்டார்கள். வார இறுதி நாட்களில் இருவரும் அந்தகாரத்துக்கே முகங்கொடுத்தனர். இருவரினதும் மனங்கள் புண்படக் கூடாது என்பதற்காக சோம்பல் ஏற்பட்டாலும் கூட, கொண்டு சென்ற புத்தகங்களை இருவரும் பாதி வாசித்தனர். “மிகவும் அழகான கதைகள்’ “பைபிளும் பிழையில்லை”
G. de w ייף
நீங்கள் நாளை வருவீர்களா?
ub”
C. o o 99
மன்னிக்க வேண்டும்
לל(יל
ஏன
"நீங்கள் என்று சொல்லி விட்டேன்’
“வார்த்தைக்கு வார்த்தை
mmmmmmmmmmmmmmmmm (85 g என்று கூற லமான காணியைச் சுற்றி யாருக்கு இயலும்?”
e e O. O. éé o 9 • மதிற் சுவரால் சிஸ்டர் 'ವಿಲ್ಲ: றைக்கப்பட்டார். பரவாயில்லை. நீங்களும்
நாளை வருவீர்கள்
தானே?”
லைமை தேரரானார்.
த தூரத்தில் உள்ள ஒரு இருவரும் அறியாமலேயே
குச் சென்று விட்டார். இருவரதும் பேசும்
mum UIT 60066yguïlsöt 566oup
மாறிவிட்டது. சிக்கலான
வார்த்தைகள் சுலபமாகின. சிஸ்டர் மரீனாவைப் பொறுத்தவரையில் நாரத தேரரை அவர் ஏனைய பொது மனிதர்களை விளிப்பதைப் போல் நீங்கள். உங்கள். ஏன்றே அழைக்கலானார். நாரத தேரரைப் பொறுத்த வரையில் அவரும் சிஸ்டர் மரீனாவை ஏனைய பெண்களை விளிப்பது போல் நீங்கள். உங்கள். என்றே அழைக்கலானார். சகோதரத்துவம் காணாமற் போய்விட்டது. சிஸ்டர் மரீனா குறித்து ஏதோ ஒன்று தனது மனதில் ஏற்படுவதைத் தடுக்க நாரத தேரரின் காவி உடைக்கும் இயலாமல் போயிற்று. நாரத தேரர் குறித்து தனது மனதில் ஏதோ ஒன்று ஏற்பட்டிருப்பதைத் தடுக்க சிஸ்டர் மரீனா அணிந்திருந்த வெள்ளைநிற அங்கிக்கும் இயலாமற் போயிற்று.
உண்மைதான், மத பேதங்களற்ற வகையில் அவர்கள் இருவரும் காதலர்களாகினர். எவருக்கும் தெரியாமல் ரகசியமாக இருந்த அவர்களது காதலுக்கு அவர்களது பிறந்தகங்களில் இருந்தே தடை ஏற்பட்டு விட்டது.
米 米 米
“மக்களுக்கு தெரிந்து விட்டால் கல்லெறிந்தே என்னை கொன்று விடுவார்கள்.” என்றார் சிஸ்டர் மரீனா, “இப்படியே இருப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை மரீனா’.
66 A
நாங்கள் எங்குதான் போவது ?” “எங்காவது போவோம்”
“இப்படியே வா?” “இவற்றை தகுதியானவர்களிடம் ஒப்படைப்போம்” “பாவம்’
“கெளதம புத்தரும், ஏசுநாதரும் எங்களைக் குறை கூறமாட்டார்கள்

Page 53
ஆம், ஒருவருக்கொருவர் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எங்கேயாவது சென்று என்ன செய்வதென்று இருவருக்கும் புரியவில்லை. உலகுக்கு அன்பு செலுத்துமாறு ஏனையவர்களுக்கு படிப்பித்த அவர்கள் இருவரும் அன்பினால் இன்று பட்டு மாய்கின்றனர்.
“இவற்றைக் கைவிட்டு விட்டுப் போவோம்”. "பாவமான பேச்சு பேச வேண்டாம்” “நான் இவற்றை அர்த்தம் புரியாமலேயே அணிந்து கொண்டவன் மரீனா’.
சிஸ்டர் மரீனா அதற்கு ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார்.
“எங்களது குடும்பத்தில் குழந்தைகள் அதிகம் என்பதால் எனது தாய் என்னை சின்ன வயதிலேயே பன்சாலைக்கு அனுப்பி விட்டார். மொட்டை அடித்தார்கள். இளநீர் காயின் கலரில் எதையோ அணிவித்தனர். வாய்ப்பாடங்களைச் சொல்லிக் கொடுத்தனர். நிறையப் புத்தகங்களைத் தந்தார்கள். அவற்றை மனப்பாடம் செய்தேன். ஒவ்வொரு இடங்களில் சென்று அவற்றைப் போதிக்கக் கற்றுக் கொடுத்தார்கள். எனது வயதையொத்தவர்கள் ஒவ்வொரு கலர்களில் ஆடைகளை அணிந்து கொண்டு செல்லும் போது நான் மட்டும் ஒரே கலரில் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு இருப்பதேன் என நினைத்து அந்த நாட்களில் நான் அழுதேன். இப்போது எனக்கு எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளக் கூடிய வயது வந்துவிட்டது. எனக்கு மதமும் வேண்டும். நீங்களும் வேண்டும். காவி உடையை கைவிடாவிட்டால் நீங்கள் எனக்குக் கிடைக்க மாட்டீர்கள். காவியை கைவிட்டால் நீங்கள் கிடைப்பீர்கள் மதமும் எனக்குக் கிடைக்கும்.”
நாரத தேரரின் கண்களில் இருந்து கண்ணிர்த் துளிகள் விழ ஆரம்பித்துவிட்டன. சிஸ்டரின் கண்களில் ஏன் கண்ணிரில்லை என அவர் கேட்கவில்லை.
"நான் தாய், தந்தையில்லாத ஓர் அனாதை ஒரு மடத்தில் தான் வளர்ந்தேன். தேவாலயத்துக்கு வர விருப்பமா எனக் கேட்ட போது ஆமாம் என நான் தலையை ஆட்டினேன். அவ்வளவு தான் எனக்கு ஞாபகம். முன்பு நான் கடவுளுக்கு மட்டுமே அன்பு செலுத்தி வந்தேன். இப்போது நீங்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது.
காதலர்களுக்கே உரிய காதல் மொழிகள் அவர்கள் இருவருக்கும் அத்துப்படியாக இருக்கவில்லை. காவியுடனும், வெண்ணிற அங்கியுடனும் கழிந்த வாழ்க்கைக்கு, “அன்பே. ஆருயிரே. தங்கமே.” போன்ற வார்த்தைகள் தெரியாது. என்றாலும் இவர்கள் இருவரதும் காதலுக்கு வார்த்தை ஒரு தடையாக இருக்கவில்லை.
"நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிறோமே தவிர வைராக்கியம் கொள்ளவில்லையே?.
“கடவுள் எங்களை ஆசீர்வதிப்பார்”.

டம்பர் - ஒக்டோபர் - 2006
காவி உடையை உடம்பில் போட்டுக் கொண்டதால் மட்டும் தாங்கள் கூறி வருகின்ற அன்பு, கருணை எல்லாம் தங்களிடம் எங்கே இருக்கப் போகிறது என்பதைப் பற்றி தனது தலைமை தேரரிடம் இருந்தே நாரத தேரர் புரிந்து கொண்டார். அயலவர்களின் மீது அன்பு செலுத்துவதற்கு வெள்ளை அங்கி தேவையில்லை என்பதை தனது பாதரிடம் இருந்தே சிஸ்டர் மரீனா அறிந்து கொண்டார். இவற்றை எல்லாம் கைவிட்டு விட்டு ஓடிப் போவதற்குத் தீர்மானித்துக் கொண்ட அவர்கள் இருவரும் அது பற்றி பேசுவதற்காக பஸ் தரிப்பிடத்துக்கு வந்தனர். “நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” நாரத தேரர் கேட்டார். “இன்னும் கொஞ்ச காலம் இருப்போம்” “எவ்வளவு காலம்?”
“င့(၂) மாதம்.”
அது வரையில் இவ்வாறு சந்தித்துக் கொள்வதென்று அவர்கள் இருவரும் தீர்மானித்துக் கொண்டனர். இந்த நிலையில் பன்சலையின் வாகனம் அவர்கள் இருவருக்கும் அருகில் வந்து நின்றதைக் கூட அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
உண்மைதான், காதலுக்கு கண் இல்லை என்று கூறுவது உண்மை தான் என்பதை அவர்கள் அப்போது தான் உணர்ந்தனர்.
வாகனத்தின் முன்பக்க ஆசனத்தில் தலைமை தேரர் இருக்கவில்லை.
G6 A. 始 s 99
நாரத தேரர் திரும்பவும் பன்சலைக்கு வர வேண்டும்”. “got?'
“தலைமை தேரர் காலமாகிவிட்டார்”. “நீங்கள் போய் வாருங்கள்’.
சிஸ்டர் மரீனா கூறினார்.
நாரத தேரர் வாகனத்தில் ஏறினார். இந்த ஜென்மத்தில் இறக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டிருந்த தலைமை தேரருக்கு என்ன நடந்தது என்பது பற்றி நாரத தேரரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. எப்படியோ. பருமனான உடம்பைக் கொண்ட தலைமை தேரர் மாரடைப்பை அணைத்துக் கொண்டபடியே சாய்வு நாற்காலியில் காலமாகி விட்டுள்ளார்.
"உண்மையில் அவருக்கு இப்போது தான் ஐம்பது வயது தாண்டியிருந்தது”. இறுதிக் கிரியைகள் யாவும் நிறைவடைந்தன. பன்சலையின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்வாகக் குழு நாரத தேரரைக் கேட்டுக் கொண்டது. அவருக்கு இன்னமும் அதற்குரிய பக்குவம் வரவில்லை. இவ்வளவு பெரிய சொத்தை நிர்வகிக்கக் கூடிய வயதில் அவரில்லை என ஒரு சிலர் கூறினர். சூரியனும், நிலவும் வழமைப் போல் தங்களது கடமைகளை மேற்கொண்டன,
பன்சலையின் விசாலமான காணியைச் சுற்றி எழுப்பிய பாரிய மதிற் சுவரால் சிஸ்டர் மரீனா மறைக்கப்பட்டார். நாரத தேரர் தலைமை தேரரானார். சிஸ்டர் மரீனா வெகு துாரத்தில் உள்ள ஒரு தேவாலயத்துக்குச் சென்று விட்டார். --
g

Page 54
செப்டம்பர் - ஒக்டே
உண்மையின்மீதுதீப்
சமீபத்திய அசம்பாவிதங்கள் ஏற்படுத்தியிருக்கு முடியவில்லை. உயிர்க்கொலைகள் பயங்கரமானவை நமது கருத்துச் சூழல் நிலவுகிறது. நம்பகமானது தேடுபவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது. பெரும் சூழல் பற்றிய அபிப்பிராயங்களை மக்கள் உருவ மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை { உண்மையாக இருந்து வருகின்றது. அவை பறைசா தார்மீக ஒழுக்க விதிகள் எங்கும் கடைப்பிடிக்கப்ப
புலமையாளர் ஒருவர் ஒருமுறை சொன்னார். "செய் அல்லது சேதமுறும் பொருள் உண்மைதான்' என்று தொடங்கி உள்ளூர் வரைக்கும் பொருந்தும். இலங்ை கனடாவில் வாழ்ந்த எனது ஆசிரியரும் நண்பரு சார்ந்தவை, சாராதவை என்பதற்கு ஏற்ப உண்ை சி.என்.என். உள்ளிட்ட மேலைத்தேய ஊடகங்களி உன்னிப்போடு கேட்டு வந்திருக்கிறேன். மேற்குல இலக்கு வைக்கும் அவற்றின் ஏகாதிபத்திய ஒடுக்கு மிகவும் காட்டமானது.
எனது இப்போதைய சந்தேகமெல்லாம் சுயத்ை அனுமதித்து விட்டுத் திராணியற்று முடங்கிக் கிட உலகமும் என்பதுதான்.
விடுதலைப் புலிகளின் மிலேச்சத்தனமான தாக்குதல் அவர்களின் மீது பயங்கரவாத முத்திரை குத்தவும், முன்னிற்கும் தென்னிலங்கையின் ஆங்கிலப் ப; இராணுவம் கட்டவிழ்க்கும் வன்முறைகள் குறித்துச் ச
கெபிட்டிக்கொல்லாவ அனர்த்தத்தில் அநியாயமாக மிருகத்தனமான தாக்குதலை ஆவேசத்துடன் கண் தீட்டியிருந்த தி ஐலண்ட்' பத்திரிகை அத்தகைய சே இருந்து நடத்திவரும் எல்.ரி.ரி.ஈ இயக்கத் தலை6 அவர்களது சகாக்களையும் தாம் ஆடவர்களாகக் க எழுதிய ஆசிரியர் துணிச்சல் மிக்கவர்தான். ஆன பிரச்சாரக் கவிதையொன்றில் விசனித்திருந்தை கண்முன்னாலேயே மனைவியின் கவுணைத் தூக் வாய் திறக்க மறுப்பதோடு அப்படி எதுவும் நட இன்னமும் இருக்க விரும்புகிறார்கள் இந்த பத் பத்திரிகைகளின் செய்தி மற்றும் கருத்துப் பரப்புகைய இருக்கும் என்பதை அனுமானிக்க முடிகிறது.
இது இப்படியென்றால் மறுபுறமாகத் தமிழ்ப் பத்தி போக்கையே கடைப்பிடிக்கின்றன. விடுதலைப் புலி காண்பதைப் பெரும் பாவமாகக் கருதும் அவை, ஆ தராததுமான ஸ்தானத்தில் 'தமிழ்த் தேசியத்தை இ கொண்டுள்ளன. அவற்றின் விமர்சனக் கணைகள் மொத்தத்தில் உண்மை'யை உருக்குலைத்துவிட்டு மூலம் உண்மை' போன்ற பிரமையைத் தோற்றுவி உலகு ஈடுபட்டிருக்கிறது.

டும் வர்ணங்கள்
- நசிகேதன் நரசிம்மன்
ம் மனச்சலனத்திலிருந்து இலகுவாக விடுபட என்றால் அதற்குச் சளைக்காத பயங்கரத்துடன் ம் மானசீகமானதுமான எண்ணப் பகிர்வைத் பாலும் செய்தி ஊடகங்களிலிருந்தே சமகாலச் ாக்கிக் கொள்கிறார்கள். ஆனால், ஊடகங்கள் இழைத்து வருகின்றன என்பது உணரப்படாத ]றிக் கொள்ளும் சார்பு நிலையற்றிருத்தல் குறித்த டுவதில்லை என்பதே யதார்த்தம்)
தி அறிக்கையொன்றில் முதலில் பாதிப்படையும்
இது மேற்கத்தேய மற்றும் சர்வதேச ஊடகங்கள் கயில் பிறந்து, கல்வி கற்று பின்னர் 25 வருடங்கள் மான ஆங்கிலக் கவிஞர் ஒருவர், மேற்குலகு மயைத் திரிவுபடுத்திச் செய்தியாகச் சொல்லும் ன் பச்சோந்தித் தனத்தைப் பற்றி விபரிப்பதை கு பற்றிய, ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளை முறைக்கு எதிரான அவரது விமர்சனப் பார்வை
த வழி நடத்துவதற்குப் பிறிதொரு சக்தியை டக்கின்றனவா எமது கருத்துலகமும் பத்திரிகை
ஸ்கள் குறித்து ஆக்ரோஷமாகக் குரல் எழுப்பவும், அதற்கு ஆதரவான நாடுகளை மெச்சி எழுதவும் த்திரிகைகள் வட-கிழக்கில் பொதுமக்கள் மீது கிக்க முடியாத மெளனத்தைக் கைக்கொள்கின்றன.
65 கிராமவாசிகள் கொல்லப்பட்ட பின்னர் அந்த டித்து முன்பக்கத்தில் ஆசிரியர் தலையங்கத்தைத் ாழைத்தனமான செயற்பாடுகளை திரை மறைவில் 1ரையும். சுப. தமிழ்ச் செல்வனையும் இன்னும் ருதவில்லை என்று வெகுண்டுரைத்தது. அதனை ால், அண்மையில் புதுவை இரத்தினதுரை தனது நப்போல கணவனைக் குற்றுயிராக்கி அவன் வன்புணர்ச்சியில் ஈடுபடும் பேடிகளைப் பற்றி ப்பதில்லை என்பதைப் போன்ற பாவனையில் திரிகை ஆசிரியரைப் போன்றவர்கள். சிங்களப் ம் இதை ஒத்ததாக அல்லது இதிலும் மோசமாகவே
கைகளும் கண்மூடித்தனமாக ஒற்றைச் சார்பான களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பேதம் ஆப்பழுக்கற்றதும் விமர்சனங்களுக்கு உட்படுத்தத் ருத்தி அதன் மீது மிகுந்த பயபக்தியை வரித்துக்
எப்போதும் அரசை நோக்கியே இருக்கின்றன.
அதன் சிற்சில சிதிலங்களை உருச்சேர்ப்பதன் ந்து விடும் பகீரதப் பிரயத்தனத்தில் எமது ஊடக

Page 55
மனச்சாய்வுகளுக்கு இடந்தராது எழுதப்படும் உலகச் சரி விடுதலைப் போராட்டங்களுக்கும் அரச ஒடுக்குமுறை அங்கீகாரம் உண்டு. ஆனால் அது அக்கிரமமானது ஒருபோதும் அனுமதியாது.
எங்கள் தேசப் பிணக்குகளின் மூல வேர்கள் நா சுவர்ந்திருக்கிறது என்பது இன்னும் நமக்கு உறைக்கெ இருக்குமெனினும் அதனால் மட்டுமே தீர்த்துவிட முடிய எடுத்துள்ளன. இலங்கையின் சரித்திரத்தை விழிப்பு ( வேண்டியது அவசியமாகியுள்ளது. அல்லாமல் எமது க மூடப்பட்டிருக்கும் கதவின் வெளிப்புறத்தை அரிக்க உஷாராகும் முன்னமே உள்நுழைந்துவிடும். ஏன் நுை
6 9
காலி’ முகத் திட
சற்று முன் கடந்து வந்தபோது வெறிச்சோடிக் கிடந்தது முகக் கடற்கரை, குமுறும் அலைகளின் ஆரவாரிப்ெ மீறி ஒருவித சோர்வு கவிந்த அமைதி நிலவிய தோன்றியது. சுனாமிக்குப் பின் கடலைப்பற்றிய மனப் மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். குரூரக் கடலை இலங்கைக் கரையோரத்தின் கணிசமான அளவு பகுதி: தாக்கிச் சீரழித்த பிறகு, சிலவாரங்களுக்கு மனிதத்தலையையும் அந்தத் திடலில் காண மு மலிருந்தது நினைவுக்கு வருகிறது.
சுனாமியின் நிர்மூல தாண்டவம் நிகழ்ந்தபோது, அதன் 6 கடலால் அண்ட முடியாத மலை சூழ்ந்த பிரதேசத் இன்னமும் சலனங்களை ஒரு புள்ளிக்குக் குவிக்கும். பி பெறச் செய்யும் பரந்த சொரூபமாகவே கடல் விளங்கு அலாதியானது. ஆயினும் ஓர்ந்துணர முடியாத சில கார கவர்ந்த இடமாக எப்போதும் இருந்ததில்லை. பல்லாய கொண்டிருந்த போதும் கூட, சிலவேளை காலிமுகத்திடலினின்றும், அதன் கடலிலிருந்தும் அந்
வார இறுதி நாட்களில் தன்னிடம் பெரும் சன வெள்ள வருகிறது இந்தக் கடற்கரை என்பது உண்மைதான். ப கடலை விற்பவர்கள், இன்னமும் சின்னச் சின்னக் க மடியை ஜீவனோபாயமாகக் கொண்டு பலர் இருக் இருக்கும் கொழும்பு வாசிகள் ஓய்வு நாட்களில் ெ இங்கு திரள்கிறார்கள். வார நாட்களிலும் கூட, அநே எத்தனை மணிவரை என்று அறுதியாகத் தெரியவில்லை தென்படும். குடைகளுக்குக் கீழ் முகம் மறைத்து காலிமுகத்திடலில் தனி முத்திரை. வெளியூர்களில் இ முகத்திடலுக்கு வந்தும் போகிறார்கள்.
ஆனால் இவை எதுவும் இப்போது ஆகள்ஷணம் மிகு காட்டியதில்லை. மாறாக, மிகுந்த பொருட்செலே கப்பட்டிருக்கும் அதன் குலைவு நிலையிலுள்ள இன் மன நிலையை என்னிடத்தில் உண்டு பண்ணியிருக்கிற: வேர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட பனைமரங்கள், வெ விரித்து, முகஞ்சுளித்து நிற்பது பல தடவைகள் சங்க

ர் - ஒக்டோபர் - 2006
திரத்தில் உரிமைகளை வென்றெடுப்பதற்கான க்கு எதிரான தீவிர கலகங்களுக்கும் நிச்சயம் b, கொடூரமானதுமான வீண் கொலைகளை
ம் மறந்துவிட்ட ஒரு காலத்தினுள் ஓடிச் ல்லை. அதனை ஆராய்வது பயனுள்ளதாக ாத படி எங்களது பிரச்சினைகள் விஸ்வரூபம் ைெலயிலிருந்து மீண்டும் அகழ்ந்து ஆராய லையாத உறக்கம் மேலும் நீட்சி பெறுமானால் த் தொடங்கியிருக்கும் கறையான்கள் நாம் ழந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
காலி பையும் தாகத் ulգԼՕւb லகள் களைத்
ஒரு ptq_Lif *
ாந்தச் சுவட்டினையும் நேர்முகமாக உணராது நதில் இருந்ததாலோ என்னவோ, எனக்கு lன்னர், மீண்டும் ஆக்ரோஷத்தோடு எழுச்சி கிறது. கடலைத் தனிமையில் அவதானிப்பது ணங்களால், காலி முகக் கடற்கரை என்னைக் பிரம் மக்களை ஈர்க்கும் வல்லமையை அது அந்த நெரிசல் தன்மையே என்னை நியப்படுத்தியிருக்கலாம்.
த்தைத் தக்கவைத்துக்கொண்டு பிரமிப்பூட்டி லூன் விற்பவர்கள், குறி சொல்லிகள், பொரி டை வைத்திருப்பவர்கள் என இந்தக் கடல் கிறார்கள். வாரம் முழுவதும் மும்முரமாக பரும் எண்ணிக்கையில் ஆசுவாசம் தேடி கமாக காலை 6 மணியிலிருந்து (பின்னேரம் } எல்லா வேளையிலும் சனங்கள் உலாவுவது வாங்குகளில் அமர்ந்திருக்கும் காதலர்கள் ருந்தும் கொழும்பிற்கு வருபவர்கள் காலி
ந்த ஒன்றாகக் காலிமுகக் கடலை எனக்குக் வாடும் பிரயத்தனத்தோடும் கட்டமைக் றைய செயற்கை வனப்பு, சகிக்க முடியாத து. உயிர்ப்புக்குத் தோதாக இல்லாத மண்ணில்
ய்யில் கருக்கிய ஓலைக் கூந்தலை அகட்டி
டத்தைத் தந்திருக்கிறது.

Page 56
செப்டம்பர் - ஒக்டோபர்
இப்போது காலி முகத்திடல் வெறிச்சோடிக் கிடப்ப நிச்சயமாகத் தெரிந்தாலும் ஒரு வித மரணப் பீதிதான் அடி இடைவெளிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கலவரத்தின் அறிகுறி தெரிகிறதா என்று கூர்ந்து பார்த் வந்தேன். இந்த மன உணர்வை எழுதும் பொழு பிரதேசமொன்றினுள் பெரும் குண்டுத் தாக்குதல் ஒன்
கவிதை எதிர்நோக்கும்
ஒரு படைப்பாளி அவரது படைப்புக்களினது எந்தக் கு வேண்டும் என்பது குறித்து எம்மிடையே தெளிவான
அண்மையில் இலக்கியப் பக்கமொன்றில் நவீன மகுட ஒரு கவிதையைப் படித்துவிட்டு எனது நண்பர் ஒருவர் படிப்பவர்களுக்குக் கிளர்ச்சியூட்டக் கூடிய கவிதை நண்பர்கள் திரும்பத் திரும்ப பழைய வார்த்தைகள் ஒரு வீரியமான ஊடகமாக இருந்து வந்துள்ளது. கவி தடையாகத் துருத்திக் கொண்டிருந்ததை நவீன கவி தயவு தாட்சண்யமின்றி உதறித் தள்ளத் தவறவில்லை
நவீன கவிதைகள் பூடகத் தன்மையும் அதீத நுட்பமும் உற்பத்தி செய்யப்படுவதை அவற்றால் தடுத்து வேறொன்றுக்கும் புலப்படாத, மாயமான ஒருவித
விடுவதாலேயே இத்தகைய போலிகள் தோற்றம் பெ
கவிதை மனம், திசைகளை விரித்து விரித்து முடிவிலிக்கு பின்னப்பட்டது. இதனாலேயே தனக்கென்று நிச்சயப தக்கவைத்துக் கொள்வதில்லை. ஆனால் தீராத தவிப்ே நாடுகிற கவிஞருக்கு மொழி, தன்வசம் வைத்திருப்பெ இவற்றோடு போராடி தனது மன அவசத்தைத் ( பிணைப்பதன் மூலம் கவி தனது ஜாலங்களை நீ எழுதிவிட்டோம் என்கிற புல்லரிப்பை மாத்திரம் பற்றி நாளடைவில் ஆயாசம் கவிந்து விடுகிறது. அனுபவ அலசப் பிரயாசைப்படாமல் முன்னம் குறிப்பிட்ட அடிமைப்பட்டுப் போகிறார்கள் அவர்கள்.
எம்மத்தியில் எழுதிவரும் கவிஞர்களில் பலர் நூதன மூலம் மட்டுமே கவிதையைச் சாத்தியப்படுத்திவிடல முதலில் சிலிர்ப்பைத் தரும் ஓர் அற்புதக் கவி முன்வைக்கப்படும்போது சலிப்பை ஊட்டுகிறது. ஓர் கவ தரிசனங்களை தனது எழுத்தின் மூலம் வாசக படைப்பாளிக்கான அங்கீகாரம் கிடைக்கிறது.
எமக்கு படைப்புக்கள் அனுப்புவோர். கு 10 தினங்களுக்கு முன் படைப்புகளை அணு இதழ் நவம்பர் 5ம் திகதி வெளிவரும்) அட் குறிப்பிட்ட இதழில் எம்மால் சேர்த்துக்ெ பிரதிகள் தெளிவாகவும் வாசிக்கக்கூடிய வேலைப் பளுவை நீங்களும் பகிர்ந்து டைப்செட்' செய்து, எமது E-Mail முகவி பிழைகள் இடம்பெறக் கூடாது என வி கையாள முடியும்
 

ற்குக் காரணம் சுனாமிப் பீதி அல்ல என்பது என்று யூகித்தே அறிய வேண்டியிருக்கிறது. சில பொலிசாரதும், இராணுவத்தினரதும் முகங்களில் தபடி காலி முகக் கடற்கரையை பஸ்ஸில் கடந்து க்கு முன்புதான் இக்கடற்கரையை அண்டிய று நடைபெற்றது. (13.07.2006 நண்பகல்)
foLIT6b
ணாம்சத்துக்காகக் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட
சிந்தனை போதுமான அளவில் இருக்கிறதா?
த்தோடு அலங்கார பீடத்தில் அமர்த்தப்பட்டிருந்த இவ்வாறு அபிப்பிராயம் தெரிவித்தார். புதிதாகப் தான் அது. ஆனால் இப்போதெல்லாம் நமது ல் புதிதாகப் பேச எத்தனிக்கிறார்கள் கவிதை தையின் வடிவம் யாப்பினால் ஆளப்பட்டு ஒரு தை மனம் உணர்ந்து கொண்டபோது அதனைத்
கொண்டிருந்தும்கூட, அவற்றையொத்த போலிகள் நிறுத்த முடியவில்லை. கூர்ந்த சிந்தைக்கன்றி வாய்ப்பாட்டு வட்டத்துக்குள் மனம் சிக்குண்டு றுகின்றன.
ம் அப்பால் தடம் பதிக்கத் துடிக்கும் வேட்கையால் bான வரையறைகளைக் கவிதை எக்காலத்திலும் பாடும் பிரமிக்கத் தக்க நுண்மையோடும் மொழியை தன்னவோ மிக மிகச் சொற்பமான சொற்கள்தாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களின் மீது ஏற்றிப் கெழ்த்திக் காட்டுகிறான்.lள். ஆனால், கவிதை க்கொண்டு உத்வேகத்துடன் எழுதுகிறவர்களிடம் பங்களின் ஆழ அகலங்களை உணர்வுபூர்வமாக வட்டத்துக்குள் உழலும் வாய்ப்பாட்டு மனதுக்கு
மான சொற்களை ஒன்றாகக் கோர்த்துவிடுவதன் ாம் என்று கருதுகிறார்கள் என்றே தோன்றுகிறது. தை பின்னர் மீள மீள நகல் எடுக்கப்பட்டு பிதைப் படைப்பாளி தான் அடையும் பல்வேறுபட்ட ரிடத்திலும் சாத்தியமாக்குகிற பொழுதுதான்
றிப்பிட்ட இதழ் வெளிவரும் மாதத்தின் றுப்பி வைக்க வேண்டும். (எமது அடுத்த படிக் கிடைக்கும் விடயதானங்களையே காள்ளக்கூடியதாக இருக்கும்! எழுத்துப் தாகவும் இருத்தல் வேண்டும். எமது கொள்ள விரும்பினால், கணணியில் பரிக்கு அனுப்பிவைக்கலாம். எழுத்துப் ரும்புவோரும் இந்த வழிமுறைகளை
(ஆசிரியர்)

Page 57
Oனிசுக்கு சொல்
சிறுதணல் சூடாய் ஊனம் கசியும் வெம்பலில்
உள்ளமைதியற்ற நேசத்தை எத்தித்திரிகிறது ۔ ۔ ۔ ۔ تمہین۔ --: ... ۔ ۔. . . . . . . - வாழ்வின் பரிமாற்றங்கள் it:
படுகேவலமான அந்நியத்தோடு ;ı:ိုl:; உறங்கும் எளிச்சலை * , io, அவசியமற்ற பொழுதில் : இதுவரைக்கும் அங்கலாய்த்த ". மனசுக்கான ஈரலிப்பில் அதன் சாயலிலும் சுயத்திலும் கொட்டிப் பரத்தி - நெட்டி தெறிக்கும் تحصیبتسبیح குழம்பொலிகள் எனையும் கடந்துபோகையில் ... --. . iાં பலசாக்குகள் நிறைய ふ ஆசைகளை கட்டிவைத்து -
இன்றும்கூட
அடுத்தவர் வீட்டில்தான் முட்டையிடுகிறது என்
கிறுக்குக்கோழி
இருட்டிய பிறகே வீடுவந்து வலியோடும் கூக்குரலோடும் குரூரமான அனுபவங்களை சுமந்த பின்னரும் அடுத்த நிமிடமே வெளிவந்துவிடுகிறது உயிர்கோழி என்றபெயரில் அதுவும் மனிதன் என்றபெயரில் நாமும்
கோடிக்கணக்கில் சலங்கைகளோடு உயர எழும்பும் கோழிகளின் நடனங்களின் சத்தத்தில் மரபுவழி பழக்கத்தில் சுற்றி வளைத்து அருட்டுனரலின் குறியீடாகிப்போய் வாழ்தலுக்கான தொடரில் அயல்வாசிகள் தொடங்கி

பர் - ஒக்டோபர் - 2006
அடுத்தகிரகத்து பொழுதுவரைக்கும் மொக்குத்தனமாய் அழகிய கால்களையும் ஏக்கங்களையும் தண்டித்துவிட்டு மானுடம் சபிக்கப்பட்ட சேமிப்பிலெல்லாம் ஒடியும் பதுங்கியும் கெட்டுத்தான் விடுகிறது தேவையற்ற சூனியங்கள்
வார்த்தைகளோடு படுத்திருக்கும் மலினப்பட்ட அமைதி யோகியின் குணத்தோடு எங்கோ விலகமறுத்துக் கொண்டிருக்கிறது
நமக்குப்பிடித்த இறந்துபோனவனின் எதிர்க்குரலில் கலவரங்களோடுகூட முடிவதாயில்லை வாழநினைத்தோரின் வண்மைகொண்ட பயங்கரங்கள்

Page 58
செப்டம்பர் - ஒக்டோபர் - 2
போரே வாழ்க்கையான பிறகு எஞ்சுவது தொலையும், உறவுகள் தொலையும், இருப் இப்படி எல்லாம் தொலைந்த பிறகு எஞ்சுே பெருமனத்துடன் வழங்குகிற கூடாரமும், மிக நாகரீகமாக இடம் பெயர்ந்தோர் என் அதே இந்த மக்களுடைய வாழ்க்கையும்
66
போரில் முதற் பலி உண்மை என் பார்கள். அது உண்மைதான். ஆனால் அந்த உண்மை பலியாகும் போதே இன்னும் இரண்டு தரப்பினர் கூடவே பலியாகி விடுகிறார்கள். பல்வேறு காரணங்களால் நாம் அவர்களைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. ஒரு தரப்பினர் சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்கள். மறுதரப்பினர் எதுவுமே அறியாத சிறுவர்கள். உலகில் எங்கெங்கெல்லாம் போர் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் இந்தப் பலி கொள்ளல் நடந்தேறி விடுகிறது. ஆனால் இந்த இரு தரப்பினரும் சமூகத்தில் குரலற்றவர்களாக இருப்பதால் இவர்கள் பலி கொள்ளப்படும் சம்பவங்கள் பெருமளவில் வெளி வருவதில்லை. சிறுவர்களையும் பெண்களையும் பாதுகாக்க பல்வேறு அமைப்புக்களும், பல்வேறு சாசனங்களும் உருவாக்கப்பட்டாலும் அவற்றால் இவர்களைப் பாதுகாக்க முடியாத கையறுநிலைமையே இன்றுவரை காணப்படுகிறது.
இந்தக் குரலற்றவர்களின் குரலாக இருக்க விரும்பிய வர்களுள் ஒருவர்தான் பக்மன் ஹோபாடி இவர் குர்திஸ்
திரைப்பட நெறியாளர். குர்திஸ் திரைப்படத்தின் முன்னோடி என்று சொல்லப்படும் குணேக்குப் பின்னர் குர்திஸ் திரைப்படம் குறித்துப் பேச வைத்த இன்னொரு நெறியாளர் இவர். அவருடைய அண்மைய திரைப்படம் Turtles Can Fy. (ஆமைகளாலும் பறக்க முடியும்)
துருக்கி ஈரான், ஈராக் ஆகிய மூன்று நாடுகளுக்குள்ளும் சிதறுண்டு அல்லற்படுகிற மக்களுடைய வாழ்க்கைதான் குர்திஸ் மக்களுடைய வாழ்க்கை. அவர்களுடைய விடுதலைக்கான போர் தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது. அவர்கள் துருக்கியிடமிருந்து தங்களுடைய
 

- மணிதர்ஷா
லும் பறக்க முழயும்
it Turtles Can Fly
து எதாகவிருக்கப்போகிறது? வாழ்வு பிடம் தொலையும், அயல் தொலையும், வது சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்கள் பிச்சாபாத்திரமும் தானே? அவர்கள் று சொல்லும் அகதி வாழ்க்கைதானே? ஆகி விடுகிறது.
தேசத்தை விடுவிக்க வேண்டி இருக்கிறது. ஈரானிடமிருந்து தங்களுடைய தேசத்தை விடுவிக்க வேண்டி இருக்கிறது. ஈராக்கிடமிருந்தும் தங்களுடைய தேசத்தை விடுவிக்க வேண்டி இருக்கிறது. ஆக போரே வாழ்க்கையாகி விடுகிறது.
போரே வாழ்க்கையான பிறகு எஞ்சுவது எதாகவிருக்கப் போகிறது? வாழ்வு தொலையும், உறவுகள் தொலையும். இருப்பிடம் தொலையும், அயல் தொலையும், இப்படி எல்லாம் தொலைந்த பிறகு எஞ்சுவது சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்கள் பெருமனத்துடன் வழங்குகிற கூடாரமும். பிச்சாபாத்திரமும் தானே? அவர்கள் மிக நாகரீகமாக இடம் பெயர்ந்தோர் என்று சொல்லும் அகதி வாழ்க்கைதானே? அதே இந்த மக்களுடைய வாழ்க்கையும் ஆகி விடுகிறது.
ஈராக் - துருக்கி - குர்திஸ் எல்லையிலும் அதுதான் நடந்தது. 1988இல் சதாம் ஹ0சைன் வட ஈராக்கிலுள்ள நுாற்றுக்

Page 59
இவர்கள் தமது வாழ்க்கையை எப்படி ஒட்டுகிறார்கள்? அகதி முகாமில் தருகிற அற்ப நிவாரணத்தைத்தவிர எப்படி அவர்கள் உழைக்கிறார்கள்? சிறுவர் உழைப்பைப் பற்றியும், சிறுவர் உரிமைகளைப் பற்றியும் பேசும் அரசசார்பற்ற நிறுவனங்களின் தலை மையகங்கள் இருக்கும் நாடுகளினால் விற்கப்பட்டு, போரில் ஈடுபடும் நாடுகளினால் அந்தப்பிரதேசங்களில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை எடுத்து விற்கிறார்கள். கண்ணிவெடிகளை எடுப்பதற்கு சிறுவர் களைக் குழுக்குழுவாகப் பிரித்துவிடுவது, அவர்கள் எடுத்துவரும் கண்ணிவெடிகளை விற்றுக் கொடுப்பது என்று எல்லாவற்றையும் எல்லாமும் அறிந்த சற்றலைற்றே செய்கி றான். அப்பிள் பழங்களைப் பொறுக்குவதற்கு முதுகில் கூடையைச் சுமந்து செல்வது போல காலையில் இந்தச் சிறுவர்கள் முதுகில் கூடை சுமந்து செல்கிறார்கள் கண்ணிவெடி அகற்றி பொறுக்கி எடுத்துவர.
கணக்கான குர்திஸ் கிராமங்களை தரை மட்டமாக்கினார். இரசாயன ஆயுதங்களையும் இயந்திரத் துப்பாக்கிகளையும் கொண்டு ஆயிரக்கணக்கான குர்திஸ் இனமக்களைக் கொன்று குவித்தார். குர்திஸ் மக்கள் மீது ஈராக் நடாத்திய அடாவடித்தனமான போரில் கொல்லப்பட்டோரும், காயப்பட்டோரும், பாலியல் வன்புணர் வுக்காளானோரும் எண்ணிலடங்கார்.
அதேவருடத்தில் தான் அமெரிக்க விவசாய விளை பொருட்களை வாங்குவதற்காக 500 மில்லியன் டொலர்களை அமெரிக்க அரசாங்கம் அவருக்கு மானியமாக வழங்கி யுள்ளது. குர்திஸ் இனமக்களுக் கெதிரான இந்தப் படுகொலையை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அடுத்த ஆண்டில் மானியத் தொகையை இருமடங்காக்கி ஒரு பில்லியன் டொலர்களை அமெரிக்கா சதாமுக்கு விழங்கியது. அது மட்டு மல்லாது அந்திராஸ் கிருமிகளை உற்பத்தி செய்யும் உயர்தர நுண்ணுயிர் வித்துக் களையும் ஹெலிகொப்டர்களை யும் இரசாயன உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்யத் தேவையான இடு பொருட்களையும் சதாமுக்குக் கொடுத்தது அமெரிக்கா. சதாம் ஹஸ்சைன் மிக மோசமான அட்டூழியங்கள் செய்து வந்த காலத்தில் தான் அமெரிக்க, பிரிட்டிஷ் அரசாங்கங்கள் அவருடைய நெருங்கிய கூட்டாளிகளாக இருந்து வந்தன. இன்று மனித உரிமை மீறலில் உலகில் முன்னணியிலிருக்கும் துருக்கிய அரசாங்கம் அமெரிக்காவின் நெருங்கிய நண்பன். துருக்கிய அரசாங்கம்
 
 

பர் - ஒக்டோபர் - 2006
பல ஆண்டுகளாக குர்திஸ் இன மக்களை நசுக்கிப் படுகொலை செய்து வருகிறது என்ற உண்மை தெரிந்தும் கூட அந்த நாட்டிற்கு வழங்கும் ஆயுதங்களையும் வளர்ச்சி நிதியையும் அமெரிக்கா நிறுத்தவில்லை. பின்னர் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்த போது அது தன்னை குர்திஸ் மக்களின் நண்பனாகக் காட்ட முனைந்தது. குர்திஸ் மக்களுடைய எதிரி தமக்கும் எதிரி என்று புனைய ஆரம்பித்தது. ஆனால் மேற்சொன்ன தகவல்கள் குர்திஸ் இன மக்களின் மீதுள்ள அக்கறையினால் ஜனாதிபதி புஷ் ஈராக்கின் மீது யுத்தம் தொடுக்கவில்லை என்பதை எமக்குப் புலப்படுத்துகிறது.
பக்மன் ஹோபாடி இந்த அரசியற் பின்புலங்களை நன்கு அறிந்த ஒரு நெறியாளர் என்பதை அவருடைய திரைப்படங்கள் புலப்படுத்துகின்றன.
அக்ரின், ரெஹா, ஹென்கோர், பசோ, சற்றலைற் என்று பதினைந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தான் அவருடைய Turtles CanFly திரைப்படத்தின் கதாபாத்திரங்கள். அவர்கள் எல்லோரும் அகதிகள், அங்குள்ள முகாம்களில் வசிப்பவர்கள். பன்னிரெண்டு அல்லது பதின்மூன்று வயதேயான சிறுமி அக்ரின், ரெஹா என்கிற குழந்தையை எப்போதும் முதுகில் சுமந்து திரிபவள். அவளுடைய சகோதரன் ஹென்கோர் இரண்டு கைகளையும் போரில் இழந்தவன். அவர்களுடைய தாயையும் தந்தையையும் போர் காவுகொண்டு விட்டது. சற்றலைற் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவன்தான் அங்குள்ள வர்களில் வயது கூடியவன். பல விடயங்களை அறிந்தவன். அறிந்ததாகக் காட்டியும் கொள்பவன். போரைப்பற்றிய செய்திகளை அறிய அன்ரனாவுடனான தொலைக்காட்சி போதாது என்று சொல்லி ஒவ்வொரு அகதிமுகாமிலும் சற்றலைற் டிஷ் வாங்கச் சொல்லி அறிவுறுத்துபவன். அதனைப் பூட்டிக் கொடுக்கும் தொழில்நுட்பம் அறிந்தவன். அதனாலேயே அவன் சொந்தப் பெயர் மறைந்து சற்றலைட் என்று அறியப்படுபவன். அவனுக்குத் துணையாக இரு சிறுவர்கள். ஒருவன், ஒரு காலைக் கண்ணிவெடியில் இழந்த பசோ. ஊன்றுகோலே அவனது மறுகால். மற்றையவன் எட்டோ ஒன்பதோ
வயதான சிறுவன். இவர்களோடு ஒரு சிறுவர் பட்டாளம்.
இவர்கள் தமது வாழ்க்கையை எப்படி ஒட்டுகிறார்கள்? அகதி முகாமில் தருகிற அற்ப நிவாரணத்தைத்தவிர எப்படி அவர்கள் உழைக்கிறார்கள்? சிறுவர் உழைப்பைப் பற்றியும். சிறுவர் உரிமைகளைப் பற்றியும் பேசும் அரச சார்பற்ற

Page 60
செப்டம்பர் - ஒக்டோபர்
நிறுவனங்களின் தலைமையகங்கள் இருக்கும் நாடுகளினால் விற்கப்பட்டு, போரில் ஈடுபடும் நாடுகளினால் அந்தப்பிரதேசங்களில் புதைக் கப்பட்ட கண்ணிவெடிகளை எடுத்து விற்கிறார்கள். கண்ணிவெடிகளை எடுப்பதற்கு சிறுவர்களைக் குழுக்குழுவாகப் பிரித்துவிடுவது, அவர்கள் எடுத்துவரும் கணிணிவெடிகளை விற்றுக் கொடுப்பது என்று எல்லாவற்றையும் எல்லாமும் அறிந்த' சற்றலைற்றே செய்கிறான். அப்பிள் பழங்களைப் பொறுக்குவதற்கு முதுகில் கூடையைச் சுமந்து செல்வது போல காலையில் இந்தச் சிறுவர்கள் முதுகில் கூடை சுமந்து செல்கிறார்கள் கண்ணிவெடி அகற்றி பொறுக்கி எடுத்துவர.
'எவ்வளவு காலம் குர்திஸ்தானில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தது என்று தெரியாது. எனது தாயார், பாட்டி போன்றவர்கள் இதைப் பற்றிப் பல கதைகள் கூறியுள்ளனர் கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்தே குர்திஸ்தான் ஒரு கண்ணிவெடி விதைப்புப் பிராந்தியமாக இருந்து வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய ஆயுத உற்பத்தியாளர்கள் அவற்றைச் சர்வாதிகாரிகளாகிய சதாம் போன்றோருக்கு விற்றதன் விளைவே அவை. இவை அகற்றப்பட்ட பூமியாக குர்திஸ்தான் மாற நீண்ட காலம் எடுக் குமென நான் நினைக் கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்தி ! யாலமும் அப்பாவி ஏழைகள் கண்ணி வெடிகளுக்கு இலக்காகி கொல்லப்பட்டோ, ! முடமாக்கப்பட்டோ வருகிறார்கள்' என்று இத்திரைப்படத்தின் நெறியாளரான பக்மன் ஹோபாடி ஒரு நேர்காணலில் கூறுகிறார், !
படத்தில் இன்னொரு விடயம் முக்கிய இடம் பிடிக்கிறது. அதுதான் ஊடகங்கள். அதுவும் தொலைக்காட்சிகள். அவர்கள் போரைப் பற்றிய செய்திகளை அறிவதற்கு தொலைக் காட்சிகளையே நம்பி இருக்கிறார்கள் 3 ஆனால் தொலைக் காட்சியில் அவர்க 8 ளுடைய மொழியில் செய்திகள் இல்லை. அவர்களுக்குப் புரியாத மொழியான " ஆங்கிலத்தில் தான் செய்திகள் வருகின்றன. அவர்கள் மிகச்சிரமப்பட்டு பணம் சேர்த்து வாங்கிப்பூட்டும் சற்றலை டிஷ் கூட அவர்களுக்கான செய்தியையோ, அவர்களுடைய பிரதேசம் பற்றிய செய்தியையோ தருவதில்லை. ஆனாலு அவர்கள் தொலைக்காட்சி முன் காத்திருக்கிறார்கள். நவீன தொழில் நுட்பம் அவர்களைக் காத்திருக்க வைத்திருக்கிறது அது அவர்களுக்கானதாக இல்லை. அவர்களிடமிருந்து பணம் பிடுங்குவதானதாக மட்டுமே உள்ளது என்பதை மி அழகாக திரைப்படத்தில் கொணர்ந்திருக்கிறார் பக்மன் ஹோபாடி,
ஆனால் படத்தின் மையம் கணிணிவெடிகளே ஊடகங்களோ அல்ல. அந்தப் பதின்ம வயதுச்சிறுமி அவ6 காவிக்கொண்டு திரிகிற அந்தக் குழந்தை. அது அவளுடை குழந்தையா என்றால் ஆம். இல்லை என்றால் இல்6ை அவள் ஒரு போது அந்தக் குழந்தையிடம் அன் பாராட்டுகிறாள். உணவூட்டுகிறாள். தாலாட்டுகிறாள
 
 
 

இன்னொரு கணமோ தன்னுடைய குடும்பத்தையும் தன்னுடைய வாழ்க்கையையும் அழிக்க வந்து சேர்ந்த ஒன்று என அதனைத் திட்டுகிறாள். அதனை இரத்தக்காயட் வருமளவுக்கு அடிக்கவும் செய்கிறாள். இது ஏன்?
படத்தின் ஆரம்பக்காட்சியின் போதே மலைப்பாங்கான அப்பிரதேசத்தின் மலைமீது ஏறி குதித்து தற்கொலை செய்கிறாள் அக்ரின் என்ற அந்தச் சிறுமி காட்சி பின்னகர்ந்து கதை சொல்ல ஆரம்பிக்கிறது.
ஒருமுறை நள்ளிரவில் முகாமை விட்டு வெளியேறி சற்றுத் தொலைவிலுள்ள குளத்தில் இறங்குகிறாள். தன்னுடன் எடுத்து வந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தனது துப் பட்டாவில் நெருப்பைப் பற்ற வைக்கிறாள். குளத்தின் கரையில் நின்று குழந்தை அம்மா என்று அழைக்கிறது. ஒரு கணம் ஒரே கணத்தில் நீரில் அமிழ்ந்து தன்னைச் சுற்றிப் படர்ந்த தீயை அணைத்துவிட்டு லாம்பையும் துாக்கிக் கொண்டு முகாமுக்கு விரைகிறாள். அங்கு குழந்தை சகோதரனுடன் நிம்மதியாகத் துாங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு நாள் அவள் தனது சகோதரனிடம் கேட்கிறாள்.
சிறுமி நான் சோர்ந்து போயிட்டேன். நாங்கள் இங்கிருந்து எப்போது போகிறோம்?
சகோதரன் விரைவில் போவோம்.
சிறுமி இனி ஒருபோதும் இங்கிருக்க என்னால் முடியாது. நாங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஏன் எங்களாலை போக முடியாமல் இருக்கு?
சகோதரன். நான் ஒரு கனவு கண்டேன். நாங்கள் இரண்டு, மூன்று நாட்களில் போய்விடுவோமென. பிள்ளைக்கு குணமானதும் நாங்கள் போவோம்.
சிறுமி பிள்ளைக்கு குணமாகுமட்டும் இருக்கிறதென்றால் நீ இரு, நீ வராவிட்டால் நான் போகிறேன்.
சகோதரன் மெதுவாகப் பேசு. பிள்ளை எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும், உனக்கு நான் எவ்வளவு தரம் சொல்வது?
சிறுமி எல்லாரும் போகிறார்கள். நாங்கள் மட்டும் இருக்கிறோம்.

Page 61
சகோதரன். நீ ஒவ்வொரு நாளும் போக வேணுமென்று சொல்கிறாய். இப்ப ஏன் நீ போக வேணும்? போறதெண்டால் GELUIT.
சிறுமி நான் எப்படித் தனியப் போக முடியும்? நீ எப்படி இந்தப் பிள்ளையைப் பார்த்துக் கொள்வாய்? பிள்ளையை விட்டுட்டுப் போகலாம், நாங்கள் இந்தப் பிள்ளையை விட்டுட்டுப் போனால் யாராவது இந்தப் பிள்ளையை எடுத்து வளர்ப்பினம்.
சகோதரன் இல்லை, நாங்கள் சேர்ந்தே போவோம்.
சிறுமி நாங்கள் அவனையும் கொண்டு போக முடியாது. சனங்களிடம் நாங்கள் என்ன சொல்வது? இவன் எப்படிப் பிறந்தான் என்று சொல்வது? அல்லது நாங்கள் அவனை றோட்டிலை கண்டெடுத்தோம் என்றா சொல்வது?
அவளால் எப்படிச் சொல்ல முடியும். ஈராக்கிய இராணுவத்தினர் குர்திஸ் மீது போர் தொடுத்து வந்த போது அவர்களால் தான் சின்னாபின்னமாக்கப்பட்டதை. அந்த அவமானத்தின் சின்னமாக அக்குழந்தை பிறந்ததை எப்படிச் சொல்ல முடியும்? அந்தப் போரிலேயே தனது பெற்றாரை
மறுகா
ஆனி ஆடி-2006
= 1كگوینا கவிஞரும், சிறுகதை ஆசிரியரும
மறுகா' இதழின் நான்காவது இதழ் பல்வேறு அம்சங்களை தாங்கி ெ கே.ஏ. குணசேகரனின் நேர்கான கட்டுரைகளும், மறைந்த வீ. ஆ சில கவிதைகளும் வெங்கட் சாமி விலை 14 ரூபா, ஆர்வமுள்ளோ
 
 
 

- ஒக்டோபர் - 2006
இழந்ததை எப்படி மறக்க இயலும்?
அது அவளுடைய குழந்தையா?
அவள் பெற்ற குழந்தை.
இவை எவற்றையுமே அறியாத குழந்தை. அவளை அம்மா என்று அன்பு ததும்ப அழைக்கும் குழந்தை.
ஆனாலோ, அவளுடைய தாய் தந்தையரைக் கொன்ற, அவளுடைய குடியிருப்புக்கு நெருப்பு வைத்த, அவளுடைய சுற்றத்தை கொன் றொழித்த, அவளை நிர்க்கதியாக்கிய, அவளைச் சின்னாபின்னமாக்கிய படையினரின் குழந்தை.
அது அவளுடைய குழந்தையா?
அவள் பெற்றதால் அவளுடைய குழந்தை ஆகிவிடுமா? அவளுடைய எதிரியின் குழந்தை அல்லவா?
சமூகத்தில் அவள் எப்படிச் சொல்வது அவளுடைய குழந்தை என்றா? அவளுடைய எதிரியின் குழந்தை என்றா?
ஒரு பதின்ம வயதுச் சிறுமியின் உளவியலை மிக நேர்த்தியாக, நேர்மையாக நம்முன் வைக்கிறார் பக்மன் ஹோபாடி
அமெரிக்க ஈராக் யுத்தத்திற்கு சில காலங்களுக்கு முன் ஆரம்பமான திரைப்படம், அமெரிக்காவின் வருகையுடன் முடிவடைகிறது. குர்திஸினுள் அமெரிக்க இராணுவம் வருகிறது. ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா மீது ஈர்ப்புக் கொண்ட சற்றலைட் ஒரு போது குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில் அமெரிக்கக் கண்ணிவெடியிலேயே தனது ஒரு காலை இழக்கிறான். அமெரிக்கப் படைகளின் வரவு அவனுக்கு சுவாரசியமற்றதாகி விடுகிறது. படத்தின் இறுதிக்காட்சியில் தெருவில் அமெரிக்கப்படைகள் அணிவகுத்து வருவர். அதற்கு எதிர்த்திசையில் சற்றலைற் தனது ஊன்றுகோலுடன் நடந்து கொண்டே இருப்பான்.
ான த. மலர்ச்செல்வனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் }, 24 பக்கங்களுக்குள் அடக்கப்பட்டிருந்தாலும், முக்கியமான வளிவந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித்திய பேராசிரியர் ாலுடன், செ. யோகராசா, சஞ்சீவி சிவகுமார் ஆகியோரின் னந்தனின் மலையாளச் சிறுகதை மொழிபெயர்ப்பு ஒன்றும், 5ாதன் பற்றிய ஜீவகாருண்யனின் கடிதமும் இடம்பெற்றுள்ளது. ர் வாசிக்கவேண்டிய சஞ்சிகை.
தொடர்புகளுக்கு த. மலர்ச்செல்வன் ஆரையம்பதி - 03
மட்டக்களப்பு

Page 62
SONIC
KALIM
Te: 0672


Page 63
üJTL
மூன்றாவது மனிதன் மீள் வருகையும் மதிப்பீடும்
தலைப்புகளில் மூன்றாவது மனிதன் பதிப்பகம் ஏற்பா( வினோதன் மண்டபத்திலும் 15.04.2006 இல் மருதமுை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவித்த ஒரு சில
பா.சிவகுமார் (சரிநிகர் ஆசிரியர்பீடத்தைச் சேர்ந்தவர்)
கலை இலக்கியத்தின் மீதும், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டிருக்கும் நாமெல்லோரும் கவனிக்க வேண்டிய நாள் இன்று. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று மூன்றாவது மனிதன் சஞ்சிகையின் மீள் வருகையும் மதிப்பீடும் இரண்டாவது, சுந்தரராமசாமி பற்றிய கலந்துரையாடல் என்பன இந்த அரங்கில் இடம்பெற விருக்கின்றன. 1990களின் நடுப்பகுதியில் வெளிவர ஆரம்பித்திருந்த மூன்றாவது மனிதன் சஞ்சிகை சீரிய இலக்கியத்தின் பால் கொண்டிருந்த அக்கறை காரணமாக தனக்கான ஸ்திரமான இடத்தை உருவாக்கியிருக்கிறது நண்பர் பெளசள் மூன்றாவது மனிதனை வெளியிடுவது என்பது ஒரு சஞ்சிகையை வெறுமனே நடாத்துவது என்பதற்காக அல்ல, அதற்குமப்பால் மூன்றாவது மனிதன் சஞ்சிகையை நமது இலக்கிய சமூக படிமுறை வளர்ச்சியை மையப்படுத்தியுள்ளார். அத்துடன், மூன்றாவது மனிதன் பதிப்பகத்தின் ஊடாக நூல்களை வெளியிடுகிறார். ஈழத்து கலை இலக்கியம் தொடர்பான ஒரு பெரிய மாநாட்டைக்கூட நண்பர் பெளசர் 2002 காலப்பகுதியில் கொழும்பில் நடாத்தியிருக்கிறார். இவையனைத்தையும் நாம் தொகுத்துப் பார்க்கின்றபோது ஒரு கலை இலக்கியச் செயற்பாட்டாளரா கவும் அதன் மூலம் இலக்கியத் தளத்தை ஒரு செயல் இயக்கமாகவும் முன்னெடுக்கவும் அவர் விரும்புகிறார்.
 
 

டம்பர் - ஒக்டோபர் - 2006
து மனிதன்மீள்வருகையும் மதிப்பீடும் பற்றிய நினைவுக் கூடங்களும்
சுந்தரராமசாமி மறைவும் அவரது படைப்புலகமும், எனும் டு செய்திருந்த நிகழ்வு 08-04-2006 கொழும்பு தமிழ்ச் சங்க னை அல்-மனார் மத்திய கல்லூரியிலும் இடம்பெற்றது. இந் ரின் உரைகளின் சிறு பகுதிகளை இங்கு தொகுத்து தருகிறோம்.
தொகுப்பு - எல்.ஏ.அனஸ்
இடையில் நின்றுபோன மூன்றாவது மனிதன் இதழை மீண்டும் வெளிக்கொண்டு வருவதற்கு நண்பர் பௌசர் அனுபவித்திருந்த சிரமங்களை உண்மையாக நான் அறிவேன். இதழ் 17ன் ஆசிரியர் தலையங்கத்தில் அவர் குறிப்பிடுகின்ற மிக முக்கியமான விடயம், கடந்த கால் நூற்றாண்டில் மறைந்துபோன படைப்பாளிகள் பற்றி நாம் எந்தவிதமான மதிப்பீட்டை வைத் திருக்கிறோம். அவர்கள் பற்றிய கணிப்பீடுகள் நம்முன் எவ்வாறு இருக்கிறது? அவர்கள் பற்றி நாம் எவ்வகையான கருத்தாடல்களை நடாத்தியிருக்கிறோம்? என்கிற கேள்விகளை எழுப்பி கலை இலக்கியச் செயற்பாட்டாளர்கள் என்ற வகையில் இவற்றை நாம் செய்யாமல் அடுத்த கட்டம் நோக்கி நகள்வது மிகச் சாத்தியமற்றதென்று அவர் தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடுகின்றார்.
தமிழ் கலை இலக்கிய உலகில் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்திய சுந்தர ராமசாமி பற்றிய மதிப்பீடு ஒன்றுக்கான கலந்துரையாடலையும் இன்று நாம் மேற்கொள்கின்றோம் ஆசிரியர் தலையங்கத்தில் அவர் எவற்றை வலியுறுத்தினாரோ, அவற்றின் தொடக்கப் புள்ளியாக நாம் இவற்றை ஆரம்பித்து இருக்கிறோம். இதனை நாம் நல்லதொரு ஆரம்பமாகவே கொள்ள வேண்டும். இருந்தாலும், இந்த அமர்வில் சுந்தர ராமசாமி பற்றியும் அவரது முழுமையான படைப் புலகம் பற்றியும் கலந்துரையாட முடியாது விடினும், இது ஒரு தொடக்கம் மட்டுமேதான் என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
சுந்தரராமசாமி மட்டுமல்லாது. ஈழத்தில் மறைந்துபோன படைப்பாளிகள் பற்றியும், அவர்களது படைப்புகள் பற்றியும் நாம் சரியானதொரு கருத்தாடல்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. தனது இருபதாவது வயதில் தோட்டியின் மகன்' நாவலை மொழிபெயர்த்ததுடன் இலக்கிய உலகினுள் நுழைந்த சுந்தர ராமசாமி, தனது நாவல்கள். சிறுகதைகள், கவிதைகள், மற்றும் ஏனைய துறைகள் மூலம் தமிழ் கலை இலக்கிய உலகினுள் ஏற்படுத்திய தாக்கம் மிக முக்கியமானவை. 9|g
S.

Page 64
செப்டம்பர் - ஒக்டோபர்
மாத்திரமன்றி காலச்சுவடு எனும் இதழையும் நடாத்தியவர். சுரா ஒரு வெறும் எழுத்தாளனாக மட்டுமன்றி தீவிர செயற்பாட்டாளனாகவும் இருந்தார். தான் எழுதியதைப் போன்று வாழ்ந்த பெருமையும் இவரைச்சாரும், தமிழ் இலக்கிய உலகினுள் மிகவும் காத்திரமான பங்களிப்பை சுந்தரராமசாமி வழங்கி உள்ளார்.
沙 委
தெளிவத்தை ஜோசப்
ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அல்லது ஈழத்து சிற்றிதழ்களை பொறுத்தவரையில் மூன்றாவது மனிதன் சஞ்சிகையானது புதிய பரிணாமங்களைத் தோற்றுவிக்கும் தன்மையினைக் கொண்டதாக அமைந்துள்ளது. 1996ம் ஆண்டு மே மாதம் மூன்றாவது மனிதனின் முதல் இதழ் இலக்கிய உலகில் காலடி எடுத்து வைக்கிறது. இந்த இதழை வெளிக்கொணர முன் பெளசர் தடம்" என்ற சஞ்சிகையை அக்கரைப்பற்றி லிருந்து வெளியிட்டார். இதழியல் துறைக்கு ஒரு எழுத்தாளனாகவே பிரவேசித்தார் பெளசர், தடம் சஞ்சிகையில் முதல் மூன்று இதழ்களிலும் மூன்று தரமான சிறுகதைகளை எழுதியுள்ளார். அது மாத்திரமன்றி மூன்றாவது மனிதனின் முதல் நான்கு அல்லது ஐந்து இதழ்களின் பின் அட்டையில் பெளசர் அவர்களின் ஒவ்வொரு கவிதையும் பிரசுரமாயிருப் பதன் ஊடாக, அவர் சிறுகதைப் படைப்பாளி மட்டுமல்ல, நல்லதொரு கவிஞராகவும் இருந்துள்ளார். மூன்றாவது மனிதன் இரண்டாவது இதழில் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் குறிப்பிடுகையில், மூன்றாவது மனிதனில் வெளிவருகின்ற படைப்புகளின் தரமும், அதன் வடிவமைப்பும், நேர்த்தியும் ஈழத்து சிற்றிதழ் வரலாற்றில் வித்தியாசமான தோற்றத்துடன் வெளிவர ஆரம்பித்திருக் கிறது எனக் குறிப்பிடுகிறார். 1996ல் வெளிவர ஆரம்பித்த மூன்றாவது மனிதன் 2002ல் தனது 16 இதழ்களை வெளிக்கொணர்ந்துவிட்டு தனது வருகைக்கு சிறிது ஓய்வு கொடுத்தது.
இலக்கியத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள ஈழத்து எழுத்தாளர், படைப்பாளிகளின் நேர்காணல்கள் முக்கியப்படுத்தி பிரசுரிக்கப்பட்டு வருகிறது. மூன்றாவது மனிதன் இதழில் எழுத்தாளர்களின் நேர்காணல்கள் வெளிவருவதை எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் தங்களுக்கு கெளரவமாக எண்ணி யுள்ளனர். (ஜெயபாலன், நுஃமான், சிவத்தம்பி, ஜிவா, பொன்னம்பலம், சேரன், சிவசேகரம், இக்பால், சோலைக்கிளி உமாவரதராஜன், குப்பிழான் ஐ சண்முகன், சித்திரலேகா மெளனகுரு என்கிற பல்வேறு ஆளுமைகளின் நேர்காணல்கள் வந்துள்ளன)
மிக முக்கியத்துவமான அரசியல் சமூகக் கட்டுரைகளும் மூன்றாவது மனிதனில் வெளிவருவது சிறப்பம்சமாகும். ஈழத்தில் தீவிரமான வாசகனை உருவாக்குகின்ற பணியினையும் மூன்றாவது மனிதன் மிகக் காத்திரமாக செய்து கொண்டிருக்கிறது என்றுதான் குறிப்பிட வேண்டும்.
62
۔ ۔۔۔۔۔۔۔۔۔۔ -r• Sი^3 -3 -X-a<>--2 - ------------!< >- . . ...« : - -܀ ܚ - • - ܀ • ܝ ية .. يقع
 
 

எழுதுவதற்கு மாத்திரம் தளம் அமைத்துக் கொடுப்பதை விடவும் வாசிப்பதற்கும் மூன்றாவது மனிதன் சில தளங்களை அமைத்துக் கொடுத்துவருகிறது. இப்படியான இந்த இதழ் வெளியீட்டிற்கு ஒரு தனி மனிதனின் உழைப்பும், முயற்சியும், ஓட்டமும் எவ்வாறு அமைந்துள்ளது என்பது பற்றி எழுத்தாளர்கள், வாசகர்களாகிய நாம் அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும். இதழ் வருகைக்கான உதவிகளையும் நாம் அவருக்கு வழங்குதல் வேண்டும்.
வியூகம்' என்ற சஞ்சிகையினை வெளியிட்ட உமாவரதராஜன் மூன்று இதழ்களுடன் வெளியீட்டை முடித்துக் கொண்டார். அதற்கு அவர் கூறிய காரணம் இதழை வெளிக் கொணர்வதற்கு தரமான படைப்புகள் வந்து கிடைப்பதில்லை, தரமான படைப்புகளின்றி இதழை வெளிக்கொணர்வதில் எந்த அர்த்தமும் இல்லையெனக் குறிப்பிடுகின்றார். ஆனால் இதே ஆதங்கம் நண்பர் பெளசருக்கும் இருக்கிறது. தரமான எழுத்தாளர்கள் மிகவும் சோம்பேறிகளாகவும், ஜனரஞ்சகமான எழுத்தாளர்கள் மிகவும் சுறு சுறுப்புடனும் இயங்குகின்றனர். தரமான சிற்றிதழ்களுக்கு படைப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஏற்படுவதே இதழ்களை வெளிக் கொணர முடியாமல் இருக்கிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் நின்றுபோன மூன்றாவது மனிதனின் இடத்தை இலங்கையில் வேறு எந்த சிற்றிதழ்களாலும் நிறைவு செய்ய முடியாது போனதையும் அதனை மீண்டும் மூன்றாவது மனிதனே வந்து நிறைவு செய்வதையும், நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். அது மாத்திரமன்றி இப்படியான இதழ் வெளியிடுபவர் களுக்கு நாமும் உதவுகின்றபோதுதான் தரமான இலக்கிய இதழ்கள் சொற்ப ஆயுளோடு நின்றுபோகாமல் அதன் ஆயுளை அதிகரித்துக்கொள்ள முடியும் என்பதனையும் நான் கூறிக்கொள்கிறேன்.
அன்னலட்சுமி ராசதுரை
சுரா பற்றிப் பேச முடியுமா என அன்பர் பௌசர் அவர்கள் மிகக்குறுகிய காலப்பகுதிக்குள் என்னிடம் கேட்டபோது, விரிவான, ஆராய்ச்சியான ஒரு விடயம் பற்றி மேலோட்டமாக மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் பேசி விடுவதென்பது எந்த ஒரு திறமைசாலிக்கும் முடிந்த ஒரு காரியமல்ல. சுராவின் படைப்புலகம், அவரது அனுபவங்கள். அவர் சொல்ல வந்த செய்திகள் போன்ற பல்வேறு விடயங்களும், பல தளங்களில் விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒரு விடயமாகும். அந்த வகையில் இதுவொரு தொடக்கப்புள்ளியாகத்தான் அமைகின்றது. சுராவினுடைய படைப்புகளைத் தாண்டி அவரது விமர்சன ரீதியான பாங்கு இலக்கிய உலகத்தில் வெகுவாகப் பேசப்பட்டு வந்திருக்கிறது.
சுரா விமர்சனத் துறையில் நுழைந்த காலம் முதல் இறுதிவரை அவர் விமர்சனக் கருத்துக்களை மிகவும் காரசாரமாக

Page 65
முன்வைத்து வந்திருப்பதை காணக்கூடியதாகவிருக்கிறது. உதாரணமாக சினிமாத்துறையினை எடுத் து நோக்குவோமானால் அது மக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றியதான அவரது கருத்துக்கள் மிகவும் காரசாரமாக இருக்கின்றன. அது மக்களுடைய மேம்பாட்டிற்கோ அபிவிருத்திக்கோ அறிவுச் சிந்தனைக்கோ அல்லது நல்வாழ்விற்கோ எந்தவிதத்திலும் இந்த சினிமா பங்களிப்புச் செய்யாது. மிகவும் சீரழிந்த வகையில் சினிமா செயற்பட்டு வருவதையும், அது தயாரிப்பாளர்களுக்கு பணம் ஈட்டிக்கொடுக்கும் ஒரு வழியாக இருக்கிறது என்பது பற்றி சுரா. கூறிய கருத்துக்கள் அன்றைக்கும். இன்றைக்கும். என்றைக்கும் அழியாத கருத்தாகவே இருக்கிறது. "சமீபகாலமாக மிகப்பெரும் சக்திவாய்ந்த ஊடகமான தொலைக்காட்சிகள் கூட சரிவர மக்களுக்கான தமது பணியினை நிறைவேற்றாமல் மக்களை அவர்களுடைய கற்பனைகளுக்கும், அவர்களுடைய பகல் கனவுகளுக்கும், இரகசியமான கனவுகளுக்கும், அவர்களது காம உணர்வுகளுக்கும் தீனி போடுவதாகவே அமைவது கண்டு நான் வெறுப்படைகின்றேன்' என்று அவர் கூறியுள்ள கருத்தை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். மற்றும் பத்திரிகை துறை பற்றிய அவரது விமர்சனமும் மிகவும் காரசாரமானவையாக உள்ளதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டியவர்களாகவே இருக்கிறோம். பத்திரிகைகள் மூன்று வகையாக இருப்பதாகவும், தரமான பத்திரிகைகள் என்று கூறப்படுபவை மிகவும் குறைந்த வாசகர்களால் வாசிக்கப்படுபவை. ஆனால், அவை ஒரு கருத்தை உருவாக்கக்கூடிய தன்மையைக் கொண்டவை என்கிறார் அவர். இரண்டாவது நிலையிலுள்ள பத்திரிகைகள் ஓரளவு வாசகர்களை சென்றடைகின்ற அதேவேளை, வாசகர்களை சென்றடைய வேண்டுமென்பதற்காக ஜனரஞ்சக விடயங்களையும் சேர்த்துக் கொண்டு ஓரளவு சமூக அக்கறை தன்மையை பத்திரிகைகள் கொண்டிருக்கின்றன எனவும், மூன்றாவது வகையானவை வாசகர்களை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்கத்தை மட்டுமே கொண்டு. ஜனரஞ்சக விடயங்களை மட்டுமே வெளியிட்டு மக்களுடைய மறைவான உணர்வுகளுக்கு தீனி போடக்கூடிய வகையில் உள்ளன என்பதையும் இதனால் விளைகின்ற கேடு குறித்தும் அவர் தொடர்ச்சியாக எச்சரித்து வந்திருக்கிறார்.
மேலும் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்றன குறித்த விமர்சனங்களை அவரது கடந்த 50 வருடகால இலக்கிய வாழ்வின் அனுபவபூர்வமான சாராம்சமாகவும். உணர்வு பூர்வமாகவும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் நான் பதில் சொல்கின்றேன், அதற்காக பதில் சொல்கின்ற நான் உங்களை விடவும் கெட்டிக்காரன் அல்ல எனக் கூறுவதன் மூலம் ஒரு அடக்கமான தன்மையை சுந்தர fluog Tud வெளிப்படுத்துவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு நிகழ்ந்த பேரிழப்பாகும். இந்நிகழ்வில் ரஞ்சகுமார், மு.பொன்னம்பலம் ஆகியோர் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
மருதமுனை. அல் - மனார் மத்திய கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு
 

ம்பர் - ஒக்டோபர் - 2006
மூன்றாவது மனிதன் பதிப்பகம், மற்றும் புதுப்புனைவு வட்டத்தின் சார்பில் கலந்துரையாடலுக்கு வந்திருந்த அனைவரையும் விழித்துக் கொண்டு, கவிதை எழுத முயற்சித்துக் கொண்டிருக்கும் எனக்கு சுந்தரராமசாமி பற்றிய பரந்த வாசிப்பில்லை என்றுதான் குறிப்பிட வேண்டும். சுரா பற்றி இலக்கிய உலகில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் கூட இலக்கிய வரலாற்றில் அவர், நமக்கொரு பாக்கியமாகவே இருந்தார். இனிவரும் எழுத்தாளர்களும் அவரது படைப்புகளை வாசித்து இலக்கிய உலகில் நுழைவது அவசியப் பொருத்தமாகும். ஆளுமை மிகு படைப்புகளைத் தந்தவர் என்ற பெருமை சுராவைச் சாரும். கவிதை, சிறுகதை, நாவல்கள் என்ற படைப்புகளுக்கு அப்பாலும் பல ஆழமான கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். சுரா ஆரம்பித்த 'காலச்சுவடு' என்ற சஞ்சிகை இன்று வெற்றிகரமாக தனது இயக்கத்தை தொடர்கிறது. இப்படியாக இலக்கியத்தில் பெரும் தடம் பதித்த சுரா, ஒரு ஜவுளி வியாபாரியாகவும் இருந்தார். இலங்கைத் தமிழ் சிற்றிலக்கியத் துறையில் மூன்றாவது மனிதன் சஞ்சிகையின் வருகையானது பெரும் தேக்கத்தை உடைத்தது - ஏனென்றால் இலக்கியம் தேங்கிக் கிடந்த காலப் பகுதியில் இச்சஞ்சிகை வெளிவந்தது. ஒரு சஞ்சிகையை நடாத்தவேண்டுமென்பதற்காக எல்லா விடயங்களையும் உள்ளடக்காமல், காத்திரமான இதழாக இருக்க வேண்டுமென்பதற்காக காத்திரமான படைப்புகளை உள்ளடக்கியே மூன்றா
வது மனிதன் சஞ்சிகை ஐ
வெளிவருகிறது. இச் சஞ்சிகையானது தொட ர்ந்து வெளிவர வேண்டும். அது நிலை : நிறுத்தப்பட வேண்டும் என்ற ஆதங்கம்தான் எமக்குள் வியாபித்து கிடக்கிறது.
அம்ரிதா - ஏ.எம்
LLA SrLAeLALAeLTSTLTTGLqLqLeLeSLAL LLLSYYSLLLeSeSLSAS SSASSJSS
சுரா பற்றி எனக்கு ஏற்பட்ட மனப்பதிவுகளையும், அனுபவத் தையுமே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எனது பதின் வயதில் எழுத்தாளர் றகுமான் ஏ. ஜப்பார் சொன்னார் மருத முனை பொது நூலகத்தில் ஒரு புத்தகம் இருக்கிறது அதன் பெயர் ஜேஜே.சில குறிப்புகள் என்றும் அதனை வாசித்து விட்டு அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது பற்றி தனக்குச் சொல்லு மாறும்" என்னிடம் கூறினார். நூலகம் சென்று அப்புத்தகத் தை தேடி எடுத்தேன். சாம்பல் நிற அட்டை கொண்ட புத்தகம். நிறையப் பேர் அதனை இரவல் எடுக்கவில்லை என்பதும் புரிந்தது. ஆசிரியரின் பெயர் சுந்தரராமசாமி என்று இருந்தது.புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன் மண்டை வலிக்கத் தொடங்கியது. ஒரு பந்தியை வாசித்து முடிக்கும் போது இவ்வளவு நேரம் என்ன சொல்லப்பட்டது என்று புரியவில்லை. இப்படித்தான் அதன் பக்கங்களுக்கும் முழு நாவலுக்கும் நடந்தது. ஆனால், மண்டை வலிக்காக வாசிப்பை விட என்னால் முடியவில்லை. மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன், வலியிலும் ஒரு இன்பம் இருப்பதாக உணர்ந்தேன் - பின்னர் சுந்தர ராமசாமி என்ற

Page 66
செப்டம்பர் - ஒக்டோபர்
பெயரைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன், ஏன் இந்தப் பெயர் ஸ்டெல்ல புரூஸ், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஸ்குமார் மாதிரி இல்லை? இவர் வெள்ளையா, கறுப்பா, இளையவரா வயதானவரா என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினேன். பின்னர் சுரா.வின் எழுத்துக்களுக்குள் நுழைந்து கொண்டபோது எழுத்துக்களின் வாழ்வு பற்றிய பல்வேறு சாத்தியங்கள் எனக்குத் தெரிந்தன. புதுவகையான அனுபவங்களும் கிடைக்கத் தொடங்கின. மெல்ல மெல்ல அது ஒரு வேதப் புத்தகம் போல் மாறத் தொடங்கியது. எனது இலக்கிய நண்பரும் என் கருத்தை ஏற்றுக் கொண்டார்.
பின்நாளில் நான் முரண்பட்டு வீட்டை விட்டு பிரிகையில் குறுக்கான வெள்ளைக்கோடு போட்ட ரீ - சேட்டும். நீல நிற டெனிமும், கொஞ்சம் பணமும், ஜே.ஜே. சில குறிப்புகள் புத்தகமும்தான் என்னிடமிருந்தன. நாடோடியாக அலைந்து திரிந்த போதெல்லாம் நான் உறவாடியது ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலின் உள்ளடக்குடன்தான். பின்னாளில் சுராபோல் தினக்குறிப்பு எழுத முயற்சித்து சேர்த்தவற்றை பெரிய மடு வெட்டி அதனுள் போட்டு எரித்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. பின்நாட்களில் ஜேஜே.சில குறிப்புகள் அபத்தமாயும் நிஜமாயும் விடப்பட்டன. அதில் சுரா சேர்க்காத பாத்திரங்களும் வந்துபோயின. ஜேஜே என்பது நானா அல்லது கிக்கோவா என்ற போட்டி எப்போதும் எனக்கும் எனது நண்பருக்கும் எழத் தொடங்கின. நிறைய நேரங்கள் நானே வெல்வேன். மலர்ச் செல்வன் ஜே. ஜேயில் இல்லாத பாத்திரமாக உலா வந்தார். கெளரிபாலன் பாலுவாகி.
மருதமுனையில் நடைபெற்ற நிகழ்வில் பங்குகொண்
எனது எழுத்துக்களில் எப்போதுமே சுராவின் தாக்கம் இருப்பதாகத் தென்படுகிறது. தமிழ் எழுத்துக்களிலும், தமிழ் வாழ்க்கையிலும் சுரா எந்தளவு தாக்கம் செலுத்தி இருக்கிறார் என்பது இப்போது புரிகிறது. 'என் இளமைக் காலம் சந்தோசமாக அமையவில்லை. என் மீதான கண்காணிப்பும், என் மீது திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், என்னை மிகவும் சங்கடப்படுத்தின. பள்ளிக்கூடம் போவதும் கற்பதும் எனக்கு மிகவும் வெறுப்பாகயிருந்தது. ஆசிரியர்களை வெறுத்தேன். படிப்பு சுத்தமாக வரவில்லை. அதனால் குடும்பத்தில் மதிப்பில்லை. கற்பனை உலகத்தை உருவாக்கி அதனுள் வாழ்ந்து கொண்டிருந்தேன்' என்கிறார் சு.ரா. எனக்கும் அப்படியான அனுபவமே இருந்தது. ஒரு புளியமரத்தின்
 

za ogFișGÉ
கதை இடம் காலத்திற்கான இணைப்பு என்றும். ஜே.ஜே. சில குறிப்புகள் காலத்துக்கும் கருத்துக்குமான இணைப்பு என்றும், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் காலத்துக்கும் மனித உறவுகளுக்குமான இணைப்பு என்றும் குறிப்பிட்டார் சுரா. மென்மையான மனமுடைய மாஜி ஓவியக்காரனும் மாஜி கம்யூனிஸ்டும், மாஜி கால்பந்தாட்டக்காரனுமாகிய ஜே ஜே எல்லாவற்றையும் காலத்துடன் தொடர்புபடுத்தி முடிவற்ற விவாதங்களை மேற்கொண்டு காலமாயிருக்கின்றார். அவரின் இழப்பு ஒரு பேரிழப்பாகும்.
எம். பெளசர்
qSSqTqTSiqSASASASLLLLSSSSTSAiSHSHHHS
சுரா தமிழில் மிக முக்கியமான ஆளுமை, நாம் சுந்தர ராமசாமியைத் தெரியாமல் அல்லது அவரது படைப்புகளை வாசிக்காமல் சுரா ஒரு பெரிய மனிதர் என்று சொல்வதிலும் அதை மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருப்பதிலும் எந்த அர்த்தமும் இல்லை என்பதுதான் எனது கருத்து. ஆகக் குறைந்தது சுராவின் படைப்புகள், கட்டுரைகள், கருத்துக்கள். சிந்தனைகள் தமிழில் எழுதுகின்ற, தமிழில் சிந்திக்கின்றவர்களுக்கு அறிமுகமாகவிருப்பின் நாம் சுரா பற்றி ஆழமாக கதையாட முடியும், நாங்கள் சுராபற்றி சொல்கின்ற உண்மை, பொய் அல்லது புனைவுகளை அப்போதுதான் அவர்களால் அடையாளம் காணமுடியும். ஆனால் சுராவை இந்த தமிழ் உலகம் படித்தறிந்தது குறைவு என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. 1990களுக்கு பின் ஏற்பட்ட படைப்பு படைப்புசார்ந்த முயற்சிகள். பதிப்பகங்கள். நவீன இலக்கியத்தின் விரிவாக்கம் போன்ற பல்வேறு அம்சங்களின் காரணமாக சுரா தமிழ் வாசகர்கள் மத்தியில் ஓரளவு அறிமுகத்திற்கு உட்படுகிறார். சுரா என்ற படைப்பாளியின் உலகம் ஆழ்ந்த, அகன்ற உலகத்தைக் கொண்டது. அவர் ஒரு குறுகிய வட்டத்திற் குள்ளோ அல்லது குறுகிய கோட்பா டுகளுக்குள் நின்று தனது சிந்தனைகளை வெளிப்ப டுத்தியவர் அல்ல. அவரு டைய எழுத்துக்கும் அவருடைய வாழ்க்கைக்கும் முக்கியத்துவமுடையவராக அவர் இருந்தார். தமிழில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு சிறுகதைகளில் இரண்டு விதமான கிளைகள் தோன்றியது. ஒன்று சுரா, அடுத்தது ஜெயகாந்தன்.
ட இளம் எழுத்தாளர்கள்
சுரா படைப்பு, விமர்சனம், சிந்த னைத்தளம் போன்றவற்றில் அக்கறையுடன் அதிககவனத்து டன் செயற்பட் டார். எழுத்தை ஒரு ஓய்வு நேர பொழுது போக் காகவோ, அல் லது ஒரு ஆளுமைப் போரில் தன்னை நிலை நிறுத்துவதற்கான சாதனமாகவோ அவர் என்றுமே கருதியதில்லை. அவர் எழுதியதற்காகவே வாழ்ந்தார் என்பதுதான் எனது கருத்து. பெருமளவிலான தமிழ் விமர்சகர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள். ஆனாலும்

Page 67
ஒரு மனிதனைப்பற்றி பல்வேறு தரப்பினரும், பல்வேறு கருத்து நிலை சார்ந்த விமர்சனங்களும் எழத்தான் செய்யும். சுராவினுடைய எல்லா கருத்துக்களையும் நாங்கள் சரி என்று சொல்லவில்லை. வாசகர்கள் என்ற அடிப்படையில் அவரது uடைப்புகளை வாசிக்கிறோம். அவரது கருத்துக்கள் சிலவற்றுடன் உடன்பாடுகளும் சிலவற்றில் முரண்பாடுகளும் அல்லது விளக்கம் போதாமை என்றும் எங்களுக்கும் இருக்கிறதுதான். -
ஒரு எழுத்தாளன் என்பவன் தனது அனுபவங்களை மட்டுமல்ல, இந்த உலகத்தை அதனுடைய சூட்சுமங்களை புரிந்து கொள்வதற்காக மூடியிருக்கின்ற சாளரங்களை திறந்து விடுவதற்காகவே அவன் தனது சிந்தனைகளை மற்றவர்களுக்கு கையளிக்கிறான். தமிழ்ச் சிந்தனை, தமிழ் இலக்கியம் நீண்டகால பாரம்பரியமுடையது. இந்த வரலாற்றுக்கு பல்வேறு ஆளுமைகள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தளங்களில் அல்லது எதிரும் புதிருமாக நின்று கூட பங்களித்திருக்கிறார்கள். சுரா இலக்கிய உலகினுள் நுழைந்த கால கட்டம் மிக முக்கியமானது. அவர் தனது கருத்துக்களை நேர்மையாகவும், ஏனையவர்களுக்கு சொல்லும் மொழியின் ஆற்றலையும் தன் வயப்படுத்திக் கொண்டவர் என்பதில் எமக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. சுரா மரணித்து விட்டார் என்ற செய்தி அவரது வாசகர்களாகிய எங்களை மட்டுமல்ல அவரை விமர்சித்தவர்களையும் பாதித்தது என்ற உண்மையை தமிழகத்தில் மட்டுமல்ல உலகளவிலும் இன்று நாம் கண்டு கொண்டோம்.
மிக முக்கியமான விடயம் சுராவின் மரணம் அவரை எதிர்த்தவர்களையும் நிராகரித்தவர்களையும் பாதித்துள்ளது என்பதுதான். ஏன் அவர்களைப் பாதித்தது என்றால் தீர்க்கமாக தங்களுடைய கருத்துக்களை முன்வைக்க இருந்த ஆளுமை இல்லாமற் போய்விட்டாரே என்பது மட்டுமல்ல சுந்தர ராமசாமி நிராகரிக்கப்பட முடியாத ஒரு சக்தி என்பதில் யாருக்கும் எந்தவிதமான அபிப்பிராய பேதங்களும் இல்லை இது உண்மை. இந்த உண்மையானது சுராவின் படைப்புகளினூடாகவும் சிந்தனைகளினூடாகவும் நிலை நாட்டப்பட்டுள்ளது.
சுரா முன்வைத்த பல்வேறு கேள்விகள் நம்மை உலுப்பி மேலேபோக வழிசெய்தது என்பதுதான் மிக முக்கியமான விடயம். சிந்தனையினுடைய வடிவம்தான் மொழி, ஒரு சிந்தனையை வெளிப்படுத்துவதற்குத் தான் மொழ அவசியமாகின்றது. சு.ராவினுடைய கவிதை, கட்டுரை சிறுகதை, நாவல்கள், பத்திகள் போன்றவற்றில் அவரது மொழியின் அழகை நம்மால் தரிசிக்க முடிகிறது. ஒரு கல்லி இருந்து சிற்பம் செதுக்கும் கலைஞன் எப்படி செயற்படுவானோ அவ்வாறே சுரா மொழியையும் நுட்பமா கையாண்டிருக்கிறார். எழுத்தை ஒரு தவமாக மி
முக்கியத்துவமுடைய விடயமாகத்தான் அவர் கருதினார்.
சுராவை நாங்கள் சந்தித்துக் கொண்டது ஒரு விபத்துத்தான எங்களுக்கு முந்தைய எழுத்தாளர்கள் கூட சுராவை இள தலைமுறையினரான எங்களுக்கு அறிமுகப்படுத் வைக்கவில்லை. துரதிருஷ்டவசமாக பலருக்கு நாங்கள்தா சு.ராவை அறிமுகப்படுத்த வேணி டியேற்பட்டது
 

அக்கரைப்பற்றிலிருந்த லிபியன் காங்கிரஸ் எனும் வாசிகசாலைதான் எங்கள் உருவாக்கத்திற்கான பிரதான தளமாகவிருந்தது. அப்போது நாங்கள் இளவயதுடை யோர்களாகவிருந்தோம். அங்கு எல்லாவிதமான முற்போக்கு சிந்தனை வாய்ந்த நூல்களும் காணப்பட்டன. அங்கிருந்த புத்தகங்களுள் ஒல்லுதWல் ஜேஜே கில குறிப்புகள், அதனது தலைப்புக் கூட புரிந்துகொள்ள முடியாமல் இருந்ததால் இரண்டு வருடங்களாக நூலகத்திலிருந்து யாரும் இரவல் பெற்றதாக எந்தக் குறிப்புகளும் இல்லை. அந்தப் புத்தகத்தை நான் வாசித்தபின் என்னை மிகவும் பாதித்தது. இப்படியும் ஒருவர் தமிழில் எழுதுகிறாரா என நான் முதலில் அயர்ந்தது சுராவை படித்த பின்புதான். புதுமைப்பித்தனின் கதை நுட்பங்கள் என்னைப் பாதித்ததே தவிர அவரது மொழி என்னைப் பாதிக்கவில்லை. ஆனால் சுராவின் எழுத்துக்களும் சிந்தனைகளும் என்னை இன்னும் மேலே போ, இன்னுமிருக்கிறது என்கிற மாதிரி கதவுகளைத் திறந்து கொண்டே இருக்கிறது. பல தடவைகள் தமிழ் நாடு சென்று சுராவைச் சந்தித்திருக்கிறேன்.
ஒரு இலக்கிய மாணவன் தான் யாரை வாசிக்க வேண்டுமென்று என்னிடம் கேட்பானானால் எவ்விதத் தயக்கமுமின்றி சுந்தர ராமசாமியின் படைப்புகளை வாசிக்கும்படி பதிலளிப்பேன். நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இலக்கிய உலகிற்கு தந்த சுரா, நினைவோடை என்கிற தலைப்பிலும் எழுதியுள்ளார். அதில் அவர் தன்னோடு நெருங்கிப் பழகிய நால் வரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இன்னும் மூவரைப் பற்றிய குறிப்புகள் வெளிவரவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத்தில் எழுத்தாவணத்தில் நிரப்பப்படாத விடயம். சு.ரா செயற்படாத தளங்கள் இல்லையென்றுதான் கூறவேண்டும்.
சு.ராவை நினைவு கூருவதன் ஊடாக அவரை வாசிப்புக் குட்படுத்துவதை அவசியப்படுத்துவதும், மறுவாசிப்பையும்தான் நாங்கள் கோருகிறோம். மாறாக அவருக்கு கோயில் கட்டி வழிபட வேண்டிய அவசியம் எமக்கில்லை. ஆழமான வாசிப்புகளின் மூலமும் ஆழமான கருத்தாடல்களின் மூலமும் நாம் புதிய பாதைகளில் பயணம் போக வேண்டியிருக்கிறது. எல்லோரும் ஒரே கருத்தில்தான் இருக்க வேண்டும் என்றும் சொல்ல முடியாது. பேசப்படாமலும், விவாதிக்கப்படாமலும் கருத்துருவாக்கம் நிகழ்வதற்கான எந்த சாத்தியமும் இல்லை. இலக்கியம் என்பதே சிந்தனைதான். அந்த சிந்தனையின் ஊடாக நாமெல்லோரும் செயலாற்ற வேண்டும்.
ஒரு கலைஞன் தான் ஆற்றுகின்ற பணிக்கு, உழைப்புக்கு அந்த சமூகத்தின் மக்கள் பிரிவினர் வழங்காமல் உள்ள ஆதரவுதான் ஒரு கலைஞனுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக அமைகிறது. எழுத்தை ஒரு இயக்கமாக மாற்றுதலும் எழுத்தை ஒரு சிந்தனையாக மாற்றுவதையும் நோக்காகக் கொண்டுதான் மூன்றாவது மனிதன் மூன்று வருடங்களுக்குப் பின் வெளிவந்திருக்கிறது. பதினாறு இதழ்கள் வெளிவந்து தொடர்ந்து வெளிவர முடியாமல் மூன்று வருடங்கள் நின்று போனது. மீண்டும் உயிர்த்திருக்கின்ற மூன்றாவது மனிதனின் தொடர்ச்சியான வருகைக்கு காத்திரமான படைப்புகளும், உங்களின் ஒத்துழைப்பும் அவசியமாக இருக்கிறது. இதற்கான

Page 68
- ஒக்டோபர்
பங்களிப்பு இல்லாது போனால் மூன்றாவது மனிதன் சஞ்சிகை தொடர்ந்து வெளிவரும் என்பதில் எந்த உத்தரவாதத்தையும் எம்மால் வழங்க முடியாது.
எம்.ஐ.எம். றஊப்.
SSLSLLLSLSLLLLLSkkSkkkSkkSLkLLSCSkSkTkLSSSLLLLSSS
சுரா பற்றி பேசுவதற்காக ஒரு சில ஆரம்ப குறிப்புகளை எடுத்தபோது எனக்குள் சில சந்தேகங்கள் எழுந்தது. இருந்தாலும் ஒரு எழுத்தாளர் என்ற பெயரில் அவர் பற்றிய ஒரு சுய விமர்சனத்தை செய்யலாம் என எண்ணுகின்றேன். கவிஞர், விமர்சகர், கட்டுரையாளர். புனை கதைகளின் ஆசிரியர், பெரும் படைப்புகளை செய்வதற்கான ஆரம்ப முயற்சிகளில் ஈடுபட்ட தமிழில் மிகப் பெரும் ஆளுமை. ஒரு மனிதாபிமானி, ஒரு கொடைவள்ளல், உள்ளும் புறமும் அறிந்து நண்பர்களுடன் உறவைப் பேணுபவர். எனப் பலவாறாக அவரைப்பற்றி பேசப்பட்டிருந்தாலும், அவருடைய ஒரு தொகைப் புத்தகங்களின் ஊடாக அவரை நான் கண்டடைந்த, தரிசித்த ஒரு உணர்மையைச் சொல்லலாம். அவர் ஒரு புனைகதையாளரோ, நாவலாசிரியரோ, விமர்சகரோ அல்ல. அவரைப்பற்றி இருக்கின்ற ஏனைய அடை மொழிகளுக்கும் அப்பால் அவர் மகாகவி பாரதியாருக்கு பின்னர் தமிழில் மிகப்பெரும் கவியாற்றல். இந்த முடிவு அவரது பல நூல்களை அக்குவேறு ஆணி வேறாக நான் படித்து சுவைத்ததன்பின் சொல்கின்றதொரு முடிவாகும். இந்த கவி வள்ளலுக்கு ஆதாரமாக இருக்கும் படைப்புத்தான் நவீன நாவல் என அழைக்கப்படும் ஜே.ஜே. சில குறிப்புகள் என அழைக்கப்படுகின்ற ஒரு பெரும் கவிதைகளின் தொகுப்பு
இந்த பீடிகையோடு சுந்தர ராமசாமிக்கும் எனக்குமிடையே ஏற்பட்ட வாசகன், படைப்பாளி என்ற உறவு நிலையோடு அவரை மதிப்பிடலாம் என நினைக்கிறேன். எனக்கு புத்தகங்களை கடைகளுக்குச் சென்று வாங்கி படிக்கவோ நூலகங்களுக்குச் சென்று வாசிக்கவோ வேண்டும் என்ற நிலை என் இளமைக் காலத்தில் இருக்கவில்லை. எனது தகப்பன் ஒரு எழுத்தாளராகவும் தீவிர வாசிப்பாளராகவும் இருந்ததால் எனது வீட்டில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அந்தவகையில் நான் வாசிக்க ஆரம்பித்த காலத்தில் எடுத்துப் படித்த புத்தகங்களில் தகழி சிவசங்கரப் பிள்ளையின் செம்மீன் நாவலும் ஒன்று. அதனை மொழிபெயர்த்திருந்தவர் சு.ரா. அந்தப் புத்தகத்தை படிக்கும்போது எனது குமரப்பருவ வேளையில் என் மனதில் எத்தனையோ நினைவுகள், அந்த நாவலில் வரும் பரிக்குட்டியாக நான் மாறுவதும் கடற்கரைக்குச் சென்று கருத்தம்மா வரமாட்டாளா என பார்ப்பதுமாக என்னை ஆகர்சித்து இருந்தது. சு.ரா. அந்த நாவலில் வரும் உரையாடலை தன் பேச்சு மொழியில் மொழிபெயர்த்திருந்தார். கருத்தம் மா பற்றிய அவரது வர்ணிப்பு என்னை கருத்தம்மாவை எதிர்பார்த்திருக்குமளவிற்கு பாதித்தது.
இக்காலகட்டத்தில்தான் சுந்தர ராமசாமியின் புளிய மரத்தின் கதை நாவல் எனது வீட்டுப் புத்தக அலுமாரியில்
 
 

காணக்கிடைத்தது. அந்நாவலை நான் பல முறை படித்தேன். அதில் உள் நுழைந்து கொள்வதற்கு எனக்கு சிரமமாக இருந்தது. வன்ணதாசனின் தோட்டத்திற்கு வெளியில் சில பூக்கள் என்ற சிறுகதைத் தொகுதிக்கு சு.ரா. எழுதிய முன்னுரையில் அவரை படித்தேன். இளம் எழுத்தாளர்களுக்கு அவர் காட்டிச் * செல்லும் வழி எனக்கு அவரில் மதிப்பை ஏற்படுத்தியது. காற்றில் கலந்த பேரோசையை வாசித்தபோது சுராவுக்கும் எனக்குமிடையில் அதிக நெருக்கம் இருப்பதாக உணர்ந்தேன். சிறு வயதில் அவள் நோய்வாய்ப்பட்டிருந்த சூழல் எனக்கும் இருந்தது. அதன் பின் காகங்கள், இலக்கிய கருத்தரங்கு, அது தொடர்பிலான ஆவணங்கள் எனக்கு வாசிக்கக் கிடைத்தது. அவர் பற்றிய மனப்பாதிப்புகளோடுதான் ஜே.ஜே. சில குறிப்புகளை நான் வாசித்தேன். தமிழின் வாசகர்களை, இலக்கிய விமர்சகர்களை ஆட்டி உலுக்கிய புத்தகம் என்று அதனைச் சொல்லலாம்.
ஒரு எழுத்தாளனின் அடுத்த கட்ட புரட்சியாக அடுத்த கட்ட தலை முறை எழுத்தாளர்கள் அமைந்து விடுவதனை பற்றி நான் இங்கு குறிப்பிடுகிறேன். தமிழகத்தில் ஜெயமோகன் போன்ற எழுத்தாளர் தோன்றுவதற்கு சுரா ஆளுமைமிக்க காரணமாக இருந்திருக்கிறார். ஈழத்திலும் பல இலக்கிய ஆளுமைகள் தோன்றுவதற்கு சு.ரா காரணமாக இருந்திருக்கிறார். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு மூத்த எழுத்தாளனைக் கொண்டு இளம் எழுத்தாளன் பயனடைகின்ற விடயம் என்பது ஒரு அசாதாரண விசயம் அல்ல. சுரா என்ற பெரும் எழுத்தாளனின் விரல்களைப் பற்றிப் பிடித்துக் கொணி டு எத்தனையோ தமிழ் எழுத்தாளர்கள் உருவாகியுள்ளார்கள். நண்பர் அம்ரிதா கூட சுராவினால் பாதிக்கப்பட்ட விதம் பற்றி இங்கு எடுத்துக் கூறினார்.
இன்று எல்லோராலும் பேசப்படுகின்ற காலச்சுவடு என்ற பத்திரிகையை வெளிக் கொணர்ந்தவர் அவர். உள்ளத்தால் உயர்ந்த மனிதன் என்று ரஷ்யப் புரட்சியின் தந்தை லெனினினால் புகழப்பட்ட இந்தியாவில் வாழ முடியாது ரஷ்யாவில் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்த எம்.என். ராய் பற்றிய அறிமுகத்தை நான் சுந்தர ராமசாமியின் காலச்சுவடு ஊடாகவே பெற்றேன். எம்.என். ராய் பற்றிய கட்டுரை மேலும் என்னை அவரது இயக்கம் நோக்கித் தள்ளியது. இது தவிர சிறுகதைச் சிற்பியென அழைக்கப்படும் புதுமைப்பித்தனின் மேதமையைக் கண்டடையும் வழியை ஆரம்ப காலச்சுவட்டை படித்ததனால்தான் சுராவுடன் ஒரு அதீத ஈடுபாடு மட்டுமன்றி காலச்சுவடு என்ற இதழையும் தவறாமல் படிக்க வேண்டுமென்றதொரு ஆதங்கம் எனக்கு ஏற்பட்டது. சுரா நம் காலத்தின் பெரும் கலைஞன் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
(உரைகளின் தொகுப்பானது. அவர்களது பேச்சுமொழியின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என்பதுடன் இவை சுருக்கக் குறிப்புகள் என்பதனையும் கவனத்திற் கொள்ளவும்)

Page 69
நான் திரும்பி வருவேன் காட்டை எரித்துச் சாம்பலாக்கும் தீ போன்ற மஞ்சள் பகற் பொழுதில் ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் அன்பையும், மகிழ்ச்சியையும் நோக்குவதற்கு நான் மீண்டும் திரும்பி வருவேன். தீயின் கரு - நீலப்புகை ஆகாயத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து செல்கிறது.
வளைந்து செல்லும் பச்சைப் புற் தரைகளின் “பிறவுன்” இலைப்பரப்புகளில் சுற்றித்திரியவும் அருவிகளில் நீராடவும் நான் திரும்பி வருவேன்
மலையைக் கடந்தும் பாய்ந்தோடும் நீரோடைகளை எனது ஓராயிரம் கனவுகளை இன்னுமொரு தடவை பெறுவதற்காய் நான் திரும்பி வருவேன்
எனது கிராமத்து நடனங்களின் புல்லாங்குழல் ஓசையை, யாழிசையை இன்னும் என் பிரியமான இனிமை தரும் சுருதிை கேட்கவும் நான் திரும்பி வருவேன்
நான் மீண்டும் திரும்பி வருவேன் எனது நீண்ட ஞாபகத்தில் நிலைத்துள்ள நீண்ட நெடுங்கால வலியை போக்கவும் நான் திரும்பி வருவேன்!
ஆங்கில தமிழில்
 

பர் - ஒக்டோபர் - 2006
====-
(கரீபியன் கவிதை)

Page 70
செப்டம்பர் - ஒக்டோபர்
ஒவியங்க6ை qıflbiil 6öT668
நமது உருவத்தை நாமே பார்த்துக்கொள்வதற்குக் கண்ண அதனை உருவத்தைக்காட்டும் கண்ணாடி' எனக் குறிப் ஆத்மாவைக் காட்டுவதற்கு ஏதாவது கண்ணாடி இருக் அதற்கான பதில்; ஆம். 'கலைகளில்தான் ஆத்ம தரிசனத்
ஓவியமென்பது ஒரு மொழியெனவும் கோடுகள். நிறங்கள் எனவும் கடந்த 17ஆவது இதழின் மூலம் அறிந்துகொண சேரும்போது இரேகைப்பலம் என்பது உருவாகின்றது என மெல்லிய கோடுகள் இவை யாவும் ஓவியமொன்றில் கா6 இதுபோலவே வர்ணமொன்றின் கடுஞ்சாயல், மத்திமசா என்பது உருவாகின்றது எனக் கூறவும் முடியும். பாடகள் ஒரு என்னும் நிலைகளில் பாடும்போதே அப்பாடல் காதுக்கு பொருந்தும் இக்கூற்று ஓவியத்துக்கும் பொருந்தும்.
- மேலே காட்டப்பட்டுள்ள சித்திரத்தைப் பார்க்கவும், ! முடியும். அவையாவன கடுங்கறுப்பு, மத்திம கறுப்பு இ வர்ணப் பலம் என்பது இங்கு வெளிப்படுவதை உணர (water Colour medium) isir go g5TU 600T LoTe5@qub Glais ITGiren அமையும்போதே இச்சித்திரம் எடுப்பானதாக அமைகிற நிறமாகிறது. இனி சில ஓவியங்களைப்பற்றி அவதானிப்ே
 
 

- கோ. கைலாசநாதன் -
ாடியைப் பயன்படுத்துகின்றோம். இதன் காரணமாகத்தான் பிடுகின்றோம். உருவத்தைக் கண்ணாடி காட்டுவது போல் கிறதா என எமக்குள்ளே ତଓ கேள்வியைக் கேட்போம். sதைப் பெறமுடியும்' என்பதாக அது அமைகிறது.
வடிவங்கள் என்பவற்றால் அம்மொழி உருவாக்கப்பட்டது டோம். மேலும் தடித்த கோடுகள்' மெல்லிய கோடுகள் ாவும் பார்த்தோம். தடித்த கோடுகள், மத்திமமான கோடுகள், ணப்படின் அங்கு இரேகைப்பலம் என்பது உருவாகின்றது. பல், மென்சாயல் இவை சேரும்போதும் வர்ணப் பலம்" வர் பாடல் ஒன்றை உச்சத்தொனி மத்திமதொனி கீழ்த்தொனி
இனிமையைக் கொடுப்பதாக அமையும். சங்கீதத்துக்குப்
ஓவிய மொழியில் நிறங்கள் பிரதானமானவையாக இருப்பதால், நிறங்கள் பற்றிய அடிப்படை அறிவு தேவையாகவுள்ளது. சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகியன மூலவர்ணங்களாகும். (Primary Colours). சிவப்புடன் மஞ்சளைச் சேர்க்கும்போது செம்மஞ்சளும், நீலத்துடன் மஞ்சளைச் சேர்க்கும்போது பச்சையும், சிவப்புடன் நீலத்தைச் சேர்க்கும்போது ஊதாவும் பெறப்படும். செம்மஞ்சள், பச்சைஊதா ஆகியன இரண்டாம் நிலை வர் ணங்கள் (Secondary colours) GT6 அழைக்கப்படுகின்றன. சிவப்பின் எதிர் நிறம் பச்சையாகவும், மஞ்சளின் எதிர் நிறம் ஊதாவாகவும், செம்மஞ்சளின் எதிர்நிறம் நீலமாகவும் கொள்ளப்படும். சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள் ஆகியன வெப்பு வர்ணங்களாகும். நீலம், பச்சை ஊதா ஆகியன குளிர் வர்ணங்களாகும். வெப்பு வர்ணங்கள் முன்செல்லும் இயல்பு உள்ளவையாகவும், குளிர்வர்ணங்கள் பின் செல்லும் இயல்புள்ளவையாகவும் இருக்கின்றன.
இங்கு கறுப்பு நிறத்தின் மூன்று நிலைகளை அவதானிக்க |ளங்கறுப்பு என்பனவாகும். இவ்வாறு இருப்பதனாலேயே
முடிகிறது. இத்துடன் இதனை நீர்வர்ண ஊடகத்துக்கான வும் முடியும். மூன்று நிறத்தொனிகளும் ஒரு தளத்தில் து. நீர்வர்ண ஊடகத்தில் தாளின் வெள்ளை நிறமும் ஒரு
LJILD.

Page 71
gll
ஓவியத்தின் தலைப்பு Music
ஓவியரின் பெயர் Henri MatiSSe
(1869 - 1954) பிரெஞ்சு ஓவியர்
667, ILsoldigti) A3) li) . Albright Knox
Art Gallery
Buffalo
ஒவியத்தின் உள்ளடக்கம் :
"கிற்றார்' என்ற இசைக் கருவியை இசைத்துக்கொண்டு பெண் ஒருவரும், அதனைக் கேட்டபடி அமர்ந்திருக்கும் இன்னொரு பெண்ணும் இவ்வோவியத்தில் காட்டப்பட்டுள்ளனர். இருவரையும் தவிர ஏனைய இடங்கள் இலை வடிவங்களாலும் சதுரக்கோட்டு வடிவங்களாலும் நிலத்தில் காணப்படும் சங்கீதக் குறியீடுகள் கொண்ட புத்தகத்தாலும் நிரப்பப்பட்டும் உள்ளன.
ஓவியத்தின் கட்டமைப்பு :
இசைப்பவரை இசை கேட்பவர் பார்க்காவிடிலும் அந்த இன என்பது அவர் முகத்திற் தெரிகிறது. "கிற்றார்" வாசிக்கும் தொட்டுக் கொண்டும் குதிப்பாகம் நிலைக்குத்தாக உயர் உணர்வுபூர்வமாக ஒன்றித்துள்ளார் என்பதையே வெளிப்பு பதிவெனக் கூறமுடியும்.
மேலும் நிறப்பிரயோகம் தட்டையாகவும், தேவை கருதி சிக்கல் அற்ற கோடுகள் காட்டப்பட்டிருப்பதையும் உன்னிட் கண்கள், மூக்குகள், வாய்கள் என்பன மிக விபரிப்புட வரைந்ததுபோல் வரையப்பட்டுமுள்ளன. "கிற்றார்' இசைை கண்ணின் வெள்ளைப் பகுதிகள் காட்டப்படவில்லை. போல ஒவியர் இதனைக்காட்டியிருந்தாலும் பள்ளி மா முடியுமா எனக் கேட்கவே தோன்றுகிறது. "கிற்றார்' வா வித்தியாசம் உள்ளது. இந்த வாய்களின் வித்தியாசம் இரு
மஞ்சள், நீலம் கலந்த பச்சை, சிவப்பு, கறுப்பு வெள்ளை கலந்த ஒரு நிறம் என ஆறு நிறங்களை மட்டும் ஓவிய கலந்த பச்சையாகவும் இலைகள் தவிர்ந்த இடங்கள் கறுட் இரசிக்கும் பெண்ணின் உடை மஞ்சளாகவும் புத்தகL அமர்ந்திருக்கும் தளம் சிவப்பாக இருப்பதுடன் வெள்ை அவதானிக்கலாம். இசையைக் கேட்பவர் கீழேயும், இன கீழே இருப்பவர் வட்டமான தலையணியொன்றின்
அக்கோடுகளின் பின்னணி சிவப்பாகவும் உள்ளது. இங் ஒரேதளத்தில் பயன்படுத்தியுள்ளார். கிற்றாரில் மட்டும்
வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளது.
அலங்களிப்புகளுடன் கூடிய கருத்து வெளிப்பாட்டு ஆக் ஆகிய இரண்டையும் பிரிக்காமல் சேர்த்துக்காட்டுவது. சி பொதுவாகச் சிறுவர் தமது வெளியிடு திறன் இன்மையா இவ்வோவியர் தள வெளிப்பாட்டில் சிறுவரை ஒத்துள்
 

ம்பர் - ஒக்டோபர் - 2006 O O
'e328ag
சயை அவர் செவிகள் வழியாக கேட்டுக் கொண்டிருக்கின்றார்
பெண்ணின் ஒரு பாதத்தின் விரல்கள் மட்டும் நிலத்தைத் ந்தும் உள்ளது.இந்ந நிலை அவர் தனது தொழிற்பாட்டில் டுத்துகிறது. இது ஓவியரின் குறிப்பிடக்கூடிய அவதானிப்பின்
அழுத்தம் செய்ய வேண்டிய இடங்களில் மட்டும் மெல்லிய பாகக் கவனிப்பதன் மூலம் கண்டு கொள்ளலாம். பெண்களின் ன் வரையப்படாமல் மிகவும் சாதாரண பள்ளி மாணவன் ய ரசிக்கும் பெண்ணின் கண்கள் தனிக்கறுப்பாகவே உள்ளன. அவைகளும் கறுப்பாகவே உள்ளன. பள்ளி மாணவனைப் ணவனால் அந்தக் கோடுகளை உணர்வுபூர்வமாக வரைய சிப்பவரின் வாய்க்கும் இரசிப்பவரின் வாய்க்கும் இடையே நவேறு செயற்பாடுகளின் வித்தியாசத்தைத் தருகின்றன.
சிறிதளவு சிவப்புடன் அதிகளவு வெள்ளையும் மஞ்சளும் பயன்படுத்தியுள்ளார். பின்புறம் தெரியும் இலைகள் நீலம் பாகவும் "கிற்றார்" வாசிக்கும் பெண்ணின் உடை நீலமாகவும் வெள்ளையாகவும் காணப்படுகின்றன. இசைக்கலைஞர் )ள நிறத்தில் முக்கோணி வடிவங்களின் ஒரு தொடரையும் சப்பவர் சற்று உயரத் தளத்தில் இருப்பதையும் காணலாம். மீது அமர்ந்துள்ளார். சதுரக் கோடுகள் மஞ்சளாகவும் த ஓவியர் வெப்பு வர்ணங்களையும், குளிர்வர்ணங்களையும் முப்பரிமாணம் வெளிப்படுகிறது. தளத்தில் முப்பரிமாணம்
கமாக இது அமைவதுடன், கிடைத்தளம், நிலைக்குத்துத்தளம் றுவர் சித்திரமொன்றினை ஞாபகப்படுத்துவதாகவே உள்ளது. இவ்வாறு தளத்தைக் காட்டுகின்றனர். ஆனால், திறன்மிக்க TriT. -

Page 72
செப்ட்ம்பர் - ஒக்டோபர்
இந்த ஓவியத்தில் தளம் முழுவதும் ஏதோ வகையில் நிரப் நிறங்களும் நிறச்சமநிலையைப் பேணுகின்றன.
6265uggleaf ganal ly . A stomy Night"
ஒவியரின் பெயர் Francisco Goya -
ஸ்பனிஷ் ஓவியர்
626)?ìL/ư%ỹảớ91ô é}_ưõ : British Museum,
London.
ஒவியத்தின் உள்ளடக்கம் :-
ஒரு இளம் பெண் சற்றுக் குனிந்து நிற்பதுபோல் இங்கு காட்டப்பட்டுள்ளது. அவளது பாவாடை காற்றில் அசைவதுடன், அவளுக்கு முன் கறுத்த உடையுடன் ஓர் உருவம் நிற்பது போலவும் தெரிகிறது. பின்னணியின் பெரும் பகுதி கறுப்பாக இருக்கிறது.
ஓவியத்தின் கட்டமைப்பு :-
கடுங் காற்றில் அலையும் பாவாடையை அலையவிடாமல் கைகளால் பற்றிப் பிடிப்பதற்கு முயற்சி செய்யும் பெண் ஒருத்தியை இதில் காணமுடியும். இங்கு கடுங்காற்று வீசுவதுடன் மிகவும் இரு அவளுக்குப் பயத்தைக் கொடுக்கின்றன. இருட்டில் பலவி அவளைப் பீதிக்கு உள்ளாக்குபவையாகவும் உள்ளன. அ கறுப்பு இறக்கைகளுடன் கூடிய பிசாசா" எனக்கருதவுட பாவாடையின் அலைவு காட்டுகின்றது. காற்றில் அசையும்ே காட்டியுள்ளார். பாவாடையின் கீழ்ப்பகுதி காற்றிலே உய இது மிகவும் நுட்பமான அவதானிப்பு எனக்கொள்ளே சேரும்போது ஏற்படும் பய உணர்வு உணர்வுபூர்வமாக ெ நிழல்களை ஒவியர் எமக்கே காட்டுகின்றார். இந்தப் பெண் சூழவுள்ள இருட்டிலேயே தரித்து நிற்கிறது. கைகள் ஆ ஈடுபடவில்லை.
பெண்ணின் முகத்தைக் காட்டாமல் மேற்கூறப்பட்ட உள எனக்கூறலாம். இந்த மாதிரியான வெளியிடுதிறன் திரைப் - இது ஒரு அரிச்சித்திரமாகும்' (Etching) அடுத்த இத
 
 

பப்பட்டுள்ளது. வெற்றிடம் என எவையும் இல்லை. எல்லா
:ைண்
&
s
FSA - E - - - - - -
நட்டாகவும் இருக்கிறது. கடுங்காற்றும் அத்துடன் இருட்டும் தமான பொருள்களைப் பார்க்கும்போது, அப்பொருள்களே வளுக்கு முன்னால் தெரிவது ஓர் இளம் மனிதனா அல்லது ம் வேண்டியுள்ளது. கடுங்காற்று வீசுகின்றது என்பதைப் பாது மடிவுகளும் உயர்வுகளும் ஏற்படுவதை இயல்பாகவே ர எழுந்து பின்னர் குடைபோல முன்னோக்கிக் கவிகிறது. வண்டும். இருள், கடுங்காற்று, தனிமை இவை எல்லாம் வளிப்பட்டுள்ளது. இருளில் எமது மனதில் ஏற்படும் அச்ச சற்றுக் குனிந்து நின்றாலும் அவளது பார்வை மேல்நோக்கிச் டையைப்பற்றிப் பிடித்திருந்தாலும் அவள் மனம் அதில்
இயல்பை பூடகமாக எமக்குக் காட்டியமையே கலைத்துவம் பட ஊடகத்துக்கும் மிகவும் பொருத்தமானதாக அமையும். ழில் இது தொடர்பான சிறு விளக்கம் தரப்படும்.
ஓவியத்தின் தலைப்பு : Resource ful radha ஓவியமிருக்குமிடம் Victoria and Albert
- Museum, London.
ஓவியத்தின் உள்ளடக்கம் :
இந்த ஓவியத்தில் வீடொன்றினுள் கிருஷ்ணன் அமர்ந்துள்ளார். வீட்டிற்கு வெளியே இராதையும் இன்னொருவரும் ஏதோ கதைத் துக் கொண்டிருப்பதுபோல் காணப்படுகின்றனர். ஒரு மரம் காட்டப்பட்டுள்ளது. கீழே ஒரு குளமும் குளத்தினுள் ஓர் கோடரியும் வரையப்பட்டுள்ளன.

Page 73
ஒவியத்தின் கட்டமைப்பு :
இங்குள்ள மனித உருவங்கள் பக்கப்பார்வை கொண்ட6 நீல நிறமாகவும், கிருஷ்ணனின் ஆடை மஞ்சள் நிறL நிறமாகவும், அவர் அமர்ந்துள்ள கம்பளம் இலை கொ மற்றவரும் நிற்கும் பின்புலம் கருஞ்சிவப்பு நிறமாகவு இடையிடையே மென்மையான மஞ்சள் நிறமும் கொண் இடையைச் சுற்றிய ஆடை மங்கலான வெள்ளை நிறத்திலு சேலை அதாவது அரைச்சேலை மென்மையான பச்சை பச்சை கலந்த ஒரு நிறமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. சிவப்புக்கோடுகள் உள்ள நீண்ட காற்சட்டை போன்ற அ சிவப்பாகவும் கிருஷ்ணனின் மேனி நிறம் இருண்ட நீல
இராதையின் முன்னிலையில் நிற்பவர் இராதையின் வேை தறிப்பதற்குச் சென்றபோது அம்மரத்தைத் தறிக்கவிட முன்னேயுள்ள குளத்தில் எறிந்தும் விடுகிறார். இராை தனது காதலன் கிருஷ்ணனை இம்மரத்தின் கீழ்தான் சந்தி ஓவியம் சித்தரிக்கிறது.
மனித உருவங்களின் மூக்குகள் நீண்டனவாக சற்று அதி நீண்ட கரிய பெரிய விழிகளாக உள்ளன. பெண்களின் ன ஓவியங்கள் வசீகரமாக இருப்பதற்குக் கண்களே சித்தரிக்கப்பட்டிருந்தாலும் நிற ஒழுங்குபடுத்தலில் அது உருவங்களின் புறக்கோடுகள் நேர்த்தியாகவும் உள்ளன. எங்குமே எமது பார்வை முறிவடையாது பயணிப்பதை அது இருப்பதால் பரவசம்' எமக்கு ஏற்படுகிறது. - இது
இடத்தைச் சேர்ந்த ஓவியரொருவரால் வரையப்பட்டது.
gp6.5ll gigai 2606 Lily . Sunday on the
islandoflagrande
ぬ
jate 靶 ஒவியரின் பெயர் - georges seurat- ';
பிரெஞ்சு ஓவியர் 626.5l/l/Soldie5L6) if . The art institute of
chicago ན་
ஒவியத்தின் உள்ளடக்கம் :
ஒரு கடற்கரையும் மக்கள் கூட்டமும் இவ்வோவியத்தில் குரங்கும் இதில் காணப்படுகின்றன. தூரத்தே சில வள்ளங்
ஒவியத்தின் கட்டமைப்பு :
அதிக எண்ணிக்கையான மனித வடிவங்கள் பக்கப் பெரும்பங்காவும் இவ்வோவியத்தில் அமைந்துள்ளது அமர்ந்துள்ளனர். சிலர் கடலைப் பார்த்தவாறு நிற்கின்றன நிற்போர் என்றவாறு மக்கள் உள்ளனர். இது வெய்யில்

ம்பர் - ஒக்டோபர் - 2006
ாவாகவே காட்டப்பட்டுள்ளன. வீட்டின் உட்புறச்சுவர் இள ாகவும் அவருக்குப் பின்புறம் உள்ள தலையணி சிவப்பு அலங்கார வேலைப்பாடுகள் உள்ளதாகவும், இராதையும் |ம் காட்டப்பட்டுள்ளன. மரம் இருண்ட பச்சை நிறமும் டதாகவுள்ளது. இராதையின் மேற்சட்டை சிவப்பு நிறத்திலும் லும் ஆடையின் மேல் சுற்றிய ஒளிபுகவிடும் இயல்புகொண்ட
நிறத்திலும் தெரிகின்றன. குளமானது சாம்பல் நிறத்துடன் இராதைக்கு முன்னிற்பவர் சிவப்பு நிறத்தில் நிலைக்குத்தான புங்கியை அணிந்துள்ளார். இராதையின் தோல் நிறம் இளஞ் மாகவும் மற்ற ஆணின் நிறம் இளஞ்சிவப்பாகவும் உள்ளன.
லக்காரனாகும். இவர் படத்தில் காட்டப்பட்டுள்ள மரத்தைத் து இராதை தடுத்ததுடன் அவரின் கோடரியைப் பறித்து த இதனைச் செய்ததற்குக் காரணமொன்றுள்ளது. இராதை ப்பது வழமை. இந்தக் கதையையே இங்கு காட்டப்பட்டுள்ள
கமாக வெளித்தள்ளியனவாகக் காட்டப்பட்டுள்ளன. கண்கள் கவிரல்கள் மெல்லியனவாகவும் நீண்டனவாகவும் உள்ளன. காரணமாகின்றன. ஒவியத்தில் சிறு சம்பவமொன்று சங்கீதமாகவே உள்ளது. நிறப்பிரயோகம் தட்டையாகவும் ஓவியப்பரப்பெங்கும் எமது கண்கள் ஊர்ந்து சென்றாலும் நாம் உணரலாம். அதாவது ஒத்திசைவு என்பது இங்குள்ளது. ஓர் இந்திய ஓவியம், பஞ்சாப்பில் உள்ள பாஸ்கோலி' என்ற
சித்தரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மரங்களும் நாய்களும் கள் பாய்ச்சீலைகளுடன் நிற்பதையும் அவதானிக்க முடிகிறது.
பார்வை கொண்டனவாக இருப்பதுடன், தரைப்பகுதியே
மக்களில் பெரும்பாலானவர்கள் கடலை நோக்கியவாறு . சிறு குழுவாக இருப்போர், தனியாக இருப்போர். சோடியாக நேரம் என்பதைக் குடைகளும் நிழல்களும் காட்டுகின்றன.

Page 74
செப்டம்பர் - ஒக்டோபர்
நிழல்கள் ஒவியத்தை மேலும் அழகாக்குகின்றன. நியூ ஏற்பட்டுவிடும். நிழலின் அருமை இந்த ஓவியத்தில் தெ இருந்து மாறுபடுகின்றது. இங்கு நிறங்கள் புள்ளிகளாக புள்ளிகளால் ஆனதாக உள்ளது. இந்த நிறப்புள்ளிகள் ஒ ஆனால் அப்புள்ளிகளைச் சற்றுத் தூரத்தில் வைத்துட் இதனால் கலப்பு நிறமொன்று விழித்திரையில் உருவாகி புள்ளியை வைக்கும்போது கண்ணில் நீலமும் மஞ்சளும் ஒவியத்தில் உள்ள மரங்கள் பச்சை, மஞ்சள் புள்ளிகளால் பார்க்கும் போது மஞ்சட் பச்சை தோன்றுவது போற் ெ
'கரை நீண்டு கொண்டு செல்வதையும் இங்கு அவதானிக் செல்லும் 'தரை அமைவை ஓவியர் கண்ணுக்கு எட்டு இருளான இடங்களும் கண்ணுக்கு இதத்தைக் கொடுக்கி: இருளாக இருக்கும் தரையும் சமநிலைப்படுத்தப்பட்டுள் பகுதி உள்ளது. ஒளிர்வான பகுதிக்குள்ளேயும் நிழல்கள் ச இவை யாவற்றையும் ஓவியர் ஒருங்கிணைத்துள்ள மு புரட்சிகரமான மாற்றம் ஒன்றைக் கலைஞர் செய்துகாட்டிய மிகவும் மெதுவாக ஊர்ந்து கொண்டிருக்கிறதா? எனச் சி
சின்னக் குறும்புச் சிறுவனாக இருந்தபோது தந்தைக் கஞ்சி அவர் தோட்டத்திற் சின்னப் பறவைகள் சிறுகிளையிலும் வேலியிலுளு சுதந்திரமாய்ப் பாடிக்கொண்டு இருந்தன!
"பைன் மரச் சுள்ளி பொறுக்கி உண்மையாய் பழம்பொறி யொன்றினை உருவாக்கி, பின்சற்று நேரத்திற் பறவை யொன்றைப் பொறிக்கூண்டிற் சிக்கிக்கொள வைத்தேன்
புனைந்த பொறியண்டை போனபோது யானே கதவூடாய்க் குருரங் கண்டேன்! நினையா துணர்வில் நான்புரிந்த செயலால் நொடித்துப் பறவை பீதி கொண்டதே!
என்வேடிக் கையால் ஏற்படுத்திய செய்கை என்வன்மமாய் முழுமை கொண்டு, வன்கூண்டை யமைத்து மேசையிற் பரப்பி வீணடித்த புத்தியற்ற செயலானதே!
வாழ்வும் விடுதலையும் வரிசையாய் வரவேற்பும் மாறினும் அதன் சிறகுகள் எவ்வாறாம்? தாழ்வில் ஒளியுணர்ந்து, தூர்ந்து போயினும் சாளரத்தை அதுமோது வதைப்பார்!
பழிகொண்டு, குரூரமாய்ப் பழிகொண் டதையே, புறத்தேயா னுமோதோல் வியுற்றேன்! குழிப்பொறி யால்யான் குறியின்றி அகப்பட்டுக் குழம்பித் தடுமாறி ஒடுங்கிறேன்!
(
 

ல்கள் இல்லாவிடில் பெரும் வெளியொன்று ஒவியத்தில் கிறது. நிறந்தீட்டிய முறையில் இவ்வோவியம் வழமையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உருவமும் பலவாயிரம் ன்றுடன் ஒன்று சேராமல் அருகருகே வைக்கப்பட்டுள்ளன. பார்க்கும் போது கண்ணின் விழித்திரையில் சேர்கின்றன. *றது. உதாரணமாக நீலப்புள்ளிக்கு அண்மையில் மஞ்சள் கலந்த பச்சைப்புள்ளி உருவாகின்றது. அதுபோலவே இந்த உருவாக்கப்பட்டுள்ளவெனின் அதனைத் தூரத்தே வைத்துப் ரியும்.
க முடியும். மர இலைகளின் கீழ்ப்பகுதி ஊடாகத் தொடர்ந்து ம் வரை கொண்டு சென்றுள்ளார். ஒளிர்வான இடங்களும் iறன. மேற்பக்கம் உள்மரங்களின் இலைகளும், கீழ்ப்பக்கம் ான. இந்த இரண்டு பகுதிகளுக்குமிடையேதான் ஒளிர்வான iற்று இருட்டாகவும் உள்ளன. உருவங்கள், மரங்கள், நிழல்கள் மறை கவனிக்கத்தக்கது. நிறத்தைக் கண்கள் பார்த்தலில் ள்ளார். இக்கடற்கரையில் நேரமானது விரைவாகக் கழியாமல் ந்திக்க வேண்டியுள்ளது.
(தொடரும்.)
என்பார்வைக் கணிப்பில் இழிநிலை யடையாது ஒடுக்கமும் இகழ்வும் கடூரமாகி என்னுயிர் தெளிவற எதிர்கொளும் திகில்தனை இல்லா தொழித்திட வேண்டுமே!
விடுதலை நோக்கி விடுக்கும் பாதை வெறுங்கற் பனையில் அடக்கி நடுவானிற் சிறகொடிந்து நடுவில் வீழ்ந்திட விடுதலைக் கனவிற் பறந்ததே
ஹென்றிக் இப்சென் ) தமிழாக்கம் : அநு.வை. நாகராஜன்

Page 75
9l6ib6)IG8ö5ITG1Ö16ô G)IGOTö5
- கவிதைகள் ஒரு பார்
"காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கிறது." "காட்டுக்குப் போய்விடணும்" முதலாவது இறப்பின் எதிர்பார்ப்பு. அடுத்தது. துறவுக்கு ஆயத்தம். மரபு ரீதியாகவுள்ள வாய்மொழித் தொடரிலும் பார்க்க "வனத்தின் அழைப்பு" பரந்து செறிந்த கருத்தை தருகின்றது. இந்த அடையாளம் symbol பல திக்குகளினதும் அகலம் ஆழம் பரப்பு என்பனவற்றை விசாலிக்கின்றது. இந்த நோக்கில்தான் இப் பெயரை நூலுக்கு அடையாளப்படுத்தினாரோ இல்லையோ உள்ளே செல்லுமுன் நோக்குகையில் இத்தனை எண்ணங்கள் குவிகின்றன.
இக்கவிதைத் தொகுதியை மிக ஆழமாக விமர்சித்துள்ள "தேவகாந்தன்"அஸ்வகோஸின் ஒரு காலகட்டக் கவிதைகள் இவை எனக்கூறி, அவர் இதனுள்ளிருக்கும் கவிதைகளை எழுதிய 1987-1996க்குள் நின்று அளவிடுங்கள் எனும் மாதிரி எழுதியதைப் பார்த்தால் காலங்கடக்காது நில்லுங்கள் என்பதை கடைப்பிடித்தல் முடியாத காரியம். கவிதை உணர்வுபூர்வமாக மனவெழுச்சியையும் மனவமைதியையும் ஏற்படுத்தும். இவ்வேளை காலங்கடந்து நிற்பதில் கவிதை அரசோச்சும். உண்மையில் எழுதிய காலத்துள்ளும் அக்காலத்தின் முன்னும் பின்னும் நின்று நிலைக்கும் உணர்வை இக்கவிதைகள் தருகின்றன. காலமுணர்தல் Historic Sence பண்பு இக்கவிதைகளில் இருப்பதால் கவிதை எழுந்த காலத்தைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. காலாதீதம் timelessnes கால வர்த்தமானங்களைக் கடந்து செல்லுகின்ற தன்மை கவிதைக்குண்டு.
"மலரினைச் சாத்துமென்" எனும் முதலாவது கவிதை, அக் காலப் பின்னணியின் அவலத்தைக் கோடிட்டு அமைதிப்படுத்தினாலும், உள்ளுணர்வுத் தேவையை அகவல் பாவடிக்காலமான சங்க காலத்தை நினைவுறுத்திப் பின், இந்நவீன காலத்துள் அடியெடுத்து வைக்கின்றது. வரலாற்று ரீதியாக எழும் அமைதி எல்லாக் கவிதைகளிலும் ஒவ்வொரு காலமும் நோக்கிக் கணக்கிடக்கூடிய வலிமை பெறுகின்றது. அதற்கு இக்கவிதைகளை ஊன்றி நோக்குதல் அவசியம்.
'மலரினைச் 'சாத்துமென்" எனும் கவிதையில் வரும் "இரைச்சலை மேவி இசைக்கும் நாளில்" எனும் பகுதி, "நான் சிந்தனையே கோருகின்றேன். இரைச்சலை எப்படி, ஏற் முடியும்" "அலைகள்" எனும் கவிதையில் வரும் இப்பகுதி "சங்கீதம்" எனும் கவிதையில் வரும் "நான் சொல்வேன் என் ஆத்மாவில் இரைச்சல் இல்லை. இன்னமுப சொல் வேன். இன்னுமென் ஆத்மா இசைக்கிறது. இப்பகுதிகளை மிக ஆழமாகப் படிப்பவர் மனதில் பதித் விட்டு அத்தனை கவிதை களையும் ஒதும் போது இரைச்சலற்ற அமைதிக்குள் அடங்கும் வரலாற்றுத் தொன அளவிட முடியாமல் கசிந்து மனதை அலட்டு கின்றது
 

ஒக்டோபர் - 2006
iன் அழைப்பு
வ h ஏ. இக்பால்
கவிதையமைப்பின் வரலாற்றுத் தன்மையை அஸ் வகோஸ்
U" யறியாமலேயே(69 ل6 9 கவிதைக் குள்ளாக்கியுள்ள 6) LD 65) UJ நவீனத் தன்மை
விளங்கிக் கொள்ளுமா? என்பது கேள் வியே!
இசையமைப்பாளர் றஹ்மானின் இசைக்குள் உலகத்திலுள்ள இசை நுணுக்கங்கள் சிக்கியிருப் பதைப் பிய்த்துப் பார்க்கும் நுணுக்க முள்ளவர்கள் அறிவர். அதுபோல் 'வனத்தின் அழைப்பு' தரும் கவிதைகள் அத்தனையையும் பிய்த்து நோக்கும்போது கவிதையின் வரலாற்று வளர்ச்சியைக் கண்டு கொள்ளலாம். வரலாற்று ரீதியில் வளர்ந்த உள்ளுணர்வு உந்துதல் முன்பு காணாத புதிய கவிதைகளைப் படைக்கும் ஆற்றலை அளிக்கும். இலேசான மனவுணர்வை மாற்றி வலுவான தன்மையை யதார்த்தமாகக் காட்டும் ஓசைநயம் இக்கவிதைகளில் நிலைத்திருப்பதைக் காணலாம்.
வாழ்வு தடம்புரண்டோ, மாற்றம் பெற்றோ நியதி ஒன்றை இழக்கும்போது, ஏற்படும் தன்மையைக் கவிதையில் காட்டும்போது ஓசை அலங்கார வனப்புக் குறையலாம். அப்போது, கவிஞனின் மன உந்துதல் வெளிப்பாடு சீர்மை பெறாது. நீதிக்குரல் கவிதையாகும்போது, புதுமையான எதிர் நீச்சல் கவிதை எழிலை நிர்ணயிக்கும். அத்தன்மையையும் இக்கவிதைகளில் காணலாம். இவை யாவும் கவிதையடைந்த வரலாற்று மாற்றமே வரலாற்று மாற்றம் எனும்போது, ஒரு குறிப்பிட்ட நாகரீகமுள்ளோருக்கு பாடப்பட்ட கவிதை, புது யுகத்துக்குக் கேட்கக் கூடியதாக எழும். இவ்வெழுச்சி "வனத்தில் அழைப்பு"வில் மிகுந்துள்ளது.
போருணர்ச்சி, சீற்றம் கவிதைகளை உண்டுபண்ணா,
இவற்றுடன்,பாலுணர்ச்சி,மனிதத்துவம், அனுமானித்த
வழிகாட்டும் பண்பு ஏற்படும்போதுதான்.சிறந்த கவிதை
உணர்ச்சிபூர்வமாகப் பிறக்கும். இதற்கு உதாரணமாக
இக் கவிதைத் தொகுப்பிலுள்ள "சலனம்" கவிதையை
முழுமையாகக் காட்டலாம். அதிலும் "உங்களின் நினைவு என்னில் பதிந்தது" எனும் அடி சிகரமாகின்றது.
வரலாற்றில் நவீன தமிழ்க்கவிதை வேதாந்த ஆன்மீகம் பார்வைக்குள் அகப்பட்டுப்பின், சமூக விமர்சனத் தமிழ் மரபின் நீட்சியாக உருமாறுகிறது. இக்காலத்தே ඉ([5 (!!-හී மொழியில் கவிதை பேசுகின்றது. சுருங்கச் சொன்னால், அகவயப்பாட்டுள் தன்னுணர்ச்சி மேலீட்டில் நின்று லவுகின்றது. எழுபதுகளின் மத்தியில் கவிதை மொழியமைப்பிலும் உட்தளத்திலும் மர்மங்கள் செய்தது.

Page 76
செப்டம்பர் - ஒக்டோபர் —ത്ത
சமூகக் கூட்டைத் தவிர்த்து தனியாக கவிஞன் கவிதைகளை உதிர்த்த காலம் இதுதான்.
இந்த வளர்ச்சியின் தொடர்ச்சியாக 90களுக்குப்பின் எழுந்த நவீன கவிதை, மொழிச் செம்மையுடனும், மொழியும் செம்மையுடனும், வளர்ச்சி பெற்று இன்றும் தொடர்கின்றது. இவ்வளர்ச்சியை "வனத்தின் அழைப்பு"வில் மட்டுமல்ல, அஸ்வகோஸின் ஏனைய கவிதைகளிலும் காணமுடியும். மொழிச்செம்மை கவிஞனின் உணர்வுகளை, இலட்சியத்தை உயர்த்தி நிற்கும் வாகனம் எனலாம். அவ்வாகனம் இலகுவாக "வனத்தின் அழைப்பு"தமிழுலகெலாம் இழுத்துச் செல்லும் வல்லமைக் குட்படுகின்றது. மொழிச் செம்மையில் இத்தொகுதியிலுள்ள இருபது கவிதைகளும் சிறப்புறுகின்றன. கல்வியுலகமும் இலக்கிய உலகமும் மொழியின் உந்துதலுக்குரிய சாதனமாகக் கவிதையைத் தெரிவுசெய்வதை நாம் காண்கிறோம்.
அவ்விதத் தேர்வில் உட்படக்கூடிய கவிதைத் தொகுதி "வனத்தின் அழைப்பு" எனக் கல்வி சார்புக்கணிப்பு நிலையில் கூறிவிட முடியும். தன்னுணர்வோட்டம், தனது உலக அனுபவம் இவற்றை மொழி வல்லமையால் இணைத்துக் காட்டும் சரித்திரம் அத்தோடு செய்யும் சோதனைதான் கவிதை எனக்கூறலாம். வல்லமை பெற்றால்தான் மரபு ரீதியாக வந்த கவிதையை மரபு மாற்றம் செய்யலாம். சில நுணுக்கமான இலக்கியப் பயிற்சி பெற்ற வாசகன் முன்பு வாசித்த மாதிரிப் படைப்புக்களை வாசிக்க விரும்பமாட்டான். ஏன்? வாசிக்கவே மாட்டான். இப்பக்குவத்துக்குரியவருக்கே "வனத்தின் அழைப்பு"மிக விருப்பம் கொள்ளச் செய்யும்.
இக்கவிதைகள் எழுந்த பின்னணியைக் காட்டுவதற்காகத்தான் தேவகாந்தன் காலத்தைக் கட்டாயப்படுத்தி இருக்க வேண்டும். அஸ்வகோஸ் கவிதை பிறந்த நாளைக் கடைசியில் ஒவ்வொரு கவிதைக்குக் கீழும் பதித்ததால் காலம் கூறக் கஷ்டப்படத் தேவையில்லை. அவ்விதம் அடையாளப்படுத்தாவிடத்துக் காலத்தை நுணுக்கமான பார்வையால் கண்டு கொள்ளலாம். இக்கவிதைகள் எழுந்த காலப் பின்னணியைக் கவிதைகளே சொல்கின்றன. அந்த நுணுக்கம் புதுக்கவிதைகளில் குறைவு என்றாலும், சேரன் என். ஆத்மா, ரஷ்மி போன்ற விஞ்ஞானம் கற்ற கவிஞர்களின் கவிதைகளின் உள்ளடக்கம் அவர்களையே அறியாமல் காலப் பின்னணியை வெளிப்படுத்துவதை நுணுகிக் காணலாம்.
இப்போது இக்கூற்றைப் போர்ச்சூழலை அனுபவித்துக் கவிதை எழுதிய கவிஞர்கள், அச்செய்திகளைக் கேட்டெழுதிய கவிஞர்கள், தொடர்பில்லாமல் தூரத்தேயிருந்து செய்திகளைக் கேட்டுப் படித்து எழுதிய கவிஞர்கள் நாங்களும்தான் எழுதியிருக்கின்றோம் என வியக்கலாம். அவர்களது எடுத்துக்காட்டான கவிதைகள் வாசித்தபின், அறிதலுடன் அயத்துப்போய்விடும். இங்கே நான் சொன்ன வரிசையிலுள்ளவர்கள் ஆலாபரணம் செய்யாமல் அப்பட்டமாக உணர்த்திப் பதித்து நிலைத்து நிற்கச் செய்கின்றனர். கவிதை வேகம் குறைந்து சென்று மனதைப் பிடித்து ஆட்டி வேகமாகின்றது. இறுதியில் இந்த அதிவேகத்தை அப்பட்டமாக அஸ்வகோஸின் இருபது கவிதைகளும் நிலை நிறுத்துகின்றன. பொருளில் உள்ள
−
W.

ஆன்மா, சொல்லில் உள்ள ஆன்மாதான் கவிதையின் ஆன்மா எனலாம். இங்கே இவற்றுடன் சுய ஆத்மப் பார்வையால் தன் னைத் தானே சுயத்துள் பார்த்து வெளிப்படுத்தும் ஆன்ம சித்தியும் சேர்ந்து விடுகின்ற தெனலாம். இக்கவிதைகளுக்குள் கவிஞன் தன்னைத்தான் அறிந்தவன் எனும் விஞ்ஞான நெறிமுறைக்குள் நிற்பதைக்
காணலாம்.
"போர் இளமையை உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கிறது" எனும் realism இயல்வு நவிற்சி எத்தனை இழப்புகளை ஏற்படுத்துகின்றது என்பதை விஞ்ஞான ரீதியில் உணரலாம்.
இரவுகளை
பின்னேர கடலலைகளை நிலவை இழந்தாயிற்று" இயற்கையில் நிலைத்துள்ளவை களை இழப்பது பற்றிய எடுகோளகள் உறிஞ்சிக் குடிப்பதெதை? இங்கே மக்கட் பண்பியல் humanism இழையோடும் விதத்தை நுணுகிப்பார்க்கலாம். இவ்விதம் கவிதைக்குரிய பின்னணியைத் தேடும்போது கவிதைகளின் உள்ளுணர்வு வாசகனைக் கவிஞனிலும் மேலான கவிஞனாக்கும்.
அவர்கள்
மறக்கவும் மறைக்கவும் முயலும் சேற்றைப் பாடுவேன்!" இதில் புதையுண்டிருக்கும் உள்ளுணர்வை மேலெடுக்கும்போது, வாசகன் கவிஞனாகி விடுவான்.
'உன்னைச் சிறு குழந்தையாகக்
கருதிக் கொள்கிறேன்
உன்னுலகம் சிறியதென்று சொல்லிக் கொள்கிறேன்" உள்ளுணர்வின் வெளிச்சம் இதுதான்.
"காலம் உருண்டது" இதனால் "ஒளியைத் தேடும் என் உள்ளுணர்வுகளுக்குப் பதிலில் லை" நவீன காலப் படைப்புக்கள் கலையின் மாட்சிமைக்கு உயர்ந்த சாட்சி எனலாம். அச்சாட்சியைத் தேடியலைதல் கஷ்டம். இங்கே அஸ்வக்கோஸின் கவிதைகள் விஞ்ஞான செருக்குடன் கலையழகு பெறுகின்றன. பொருள் வளம் பற்றிய தெளிவான பார்வையை நவீன விஞ்ஞானத்தின் தொடர்பு ஏற்படுத்தும். விஞ்ஞான யுகம் மானிதத்தை எவ்விதம் பூஜ்யமாக்கும் என்பதையும் அறிவியல் கற்றோர்தான் அறிவர். அந்த முயற்சியை அஸ்வகோஸின் "வனத்தின் அழைப்பு" வில் காணலாம். நான் எடுத்து விரித்திருக்கும் "வனத்தின் அழைப்பு" எனும் நூல் பற்றிய கருத்தினை மீண்டும் சுருக்கித் தருவதானால், அக் கவிதைத் தொகுதியின் பின் அட்டையிலுள்ள கவிதையையே தந்திடலாம். அதுதான் இது.
என்னை உறுத்தும் நினைவுகளைச் சொல்வேன் நொந்துபோன என் நாட்களின் வேதனைச் சுமையினைச் சொல்வேன் சிதமுறும் காயங்கள் பேசும் மொழியினில் என்னைப் பேசவிடுங்கள்
-அஸ்வகோஸ்

Page 77
O QSUL
2D b. தமிழ் இனை
21ம் நூற்றாண்டில் உலகின் கணிசமான பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்தத் தமிழர்கள் தங்களது பணி பாடுகள் பற்றி அதிகம் கதைப் பவர்களாகவும் உள்ளனர். குறிப்பாகத் தமிழ்ப் பெண் களைத் தமிழ்ப் பணி பாடுகளின் அடையாளங்களாகப் பேணிக்கொள்வதில் அதீத அக்கறை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஆயினும் தமிழ்ப்பண்பாடுகளின் அம்சமாக இருக்கின்ற தமிழ்மொழி பற்றிய நினைப்பு அல்லது சிந்தனை தமிழர்கள் மத்தியில் எவ்வாறு இருக்கின்றது என்பது உரையாடப்பட வேண்டியதாக இருக்கிறது.
"ஆங்கில அறிவும் கனணி அறிவும் இல்லையேல் எதிர்காலம் இல்லை" என்ற நினைப்பும் நிலையும் படித்தறிந்தவர்கள் என்ற தரப்பில் காணப்படுகிறது. செல்வமாகிய கல்வி ஆங்கிலத்தில் இருக்கும்பொழுதே தொழிற் சந்தையில் வாய்புக் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகவும் நடைமுறையாகவும் இருபக்கிறது.
தமிழ் மொழிப் பிரயோகம் சினிமாப் பாடல்களைக் கேட்பதற்கும். சின்னத்திரைத் தொடர்களைப் பார்ப்பதற்கும் என்பதாகவே நிலைமை இருந்துவருகின்றது. இந்தப் பின்னணியில் நிலையான அபிவிருத்திக்கும், முதல் மொழியின் மூலமாக அறிவு திறன் தொழிற்பாட்டுக்குமான தொடர்பு பற்றிச் சிந்திப்பது அவசியமாகிறது.
வினைத்திறனுடைய கற்றல் என்பது முதல் மொழியில் நிகழும்பொழுது சாத்தியமாகிறது என்பது பொதுப்புத்திக்கும்: கல்வியியலாளர் முடிவுக்குமுரியதாக இருக்கிறது. மொழி, கல்வி. அபிவிருத்தி என்ற எண் ணக் கருக்களின் அடிப்படையில், முதல் மொழியில் அமையும் சூழல் சார்ந்த கல்வி நிலையுான அபிவிருத்தியைக் கொண்டு வருகிறது என்று கொள்ளப்படுகிறது. எமது சூழலில் முதல் மொழியிலான கல்வி சூழல் சார்ந்ததாகவும் நிலையான சமூக அபிவிருத்தி நோக்கிலானதுமாகவும் அமையாது, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான குறுகிய நோக்கின் அடிப்படையில் அமுலாக்கப்பட்டதன் காரணமாக, இன்றைய உலகமயமாக்கற் சூழலில் தொழிற்சந்தைகளுக்காக ஆங்கில மூலத்தில் கற்றல் அவசியமானதாக வற்புறுத்தப்படுவது வலிமை பெற்றிருக்கிறது.
இங்குதான் கற்றல் ஏன்? எப்படி? என்ற கேள்விகள் எழுகின்றன. எங்களது கற்றல். எங்களது சூழலை, எங்களது
 

பர் - ஒக்டோபர் - 2006
ாற்றாண்டில் ாயத்திலும் தமிழர்கள்
சி. ஜெயசங்கர்
செயற்பாடுகளால் வளர்ச்சி கொள்ளச்செய்வதில் எத்தகைய பங்கு வகிக்கிறது? எங்களது சூழலை நாங்களே வளர்ச்சி கொள்ளச்செய்வது நாங்கள் வாழ்வாங்கு வாழ்வதற்கான கல்வியும். தொழிற் சந்தைக்கான உழைப்பாளிகளை வழங்குவதற்கான கல்வியும் வேறுபாடுகளையுடையனவா? வேறுபாடுகள் உடையனவாயின் எந்த அடிப்படையில் வேறுபாடுகளுடையவை? இவைபற்றி மிகவும் அவசியமாகச் சிந்தித்து செயற்படவேண்டியிருக்கிறது. இத்தகைய உரையாடல்களுக்கான கேள்விகள் எழுப்பப்படும் சூழ்நிலையில், தமிழ்ச் சமூகங்களின் நிலையும் நினைப்பும்
எவ்வாறானதாக இருக்கிறது? உலகின் பல பாகங்களிலும் தமிழர்கள் வாழ்கின்றார்கள். தமிழ் இணையம் பயன்பாட்டுக்குரியதாக இருக்கிறது. ஆயினும் மிகப் பெரும்பாலான வெகுசன இலத்திரனியல் ஊடகங்கள் போலவே, தமிழ் இணையமும் மிகப் பெருமளவில் சினிமாவுக்குரியதாகவும் வெறுவாய் சப்புவதற்காகவும் உருவாக்கப்பட்டது போலவே தொழிற்படுகிறது. ஈழப் போரினால் புலம்பெயர்ந்த பிள்ளைகள் இப்பொழுது பெற்றோர்களாக இருக்கிறார்கள். வெவ்வேறு நாடுகளில் வாழும் சகோதரர்களது பிள்ளைகளது தொடர்புகொள் மொழி புன்னகையாகவும் சிரிப்பாகவுமே இருக்கிறது. சமாதான காலத்தில் ஊர்வரும் பேரக்குழந்தைகளை உச்சிமுகர்ந்து புன்னகைக்க மட்டுமே பேரர்களால் முடிகிறது.
உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள். தமிழ் இணையங் களில் உலாவரும் தமிழர்கள் எதிர்காலத் தலைமுறை

Page 78
செப்டம்பர் - ஒக்டோபர்
பொருத்தமான அறிவுத் திறன்களைக் கொண்டுவரும் சாத்தியப்பாடுகளை கவனத்தில் கொள்ளாது விடுவதன் மூலம் எத்தகைய பண்பாட்டுப் பெருமைகளை எய்திக்கொள் கின்றோம். உலகை ஆங்கில மொழியினூடாக மட்டும் அறிதல் என்பது BBC மூலம் அறிந்துகொள்ளும் உலகச் செய்திகளைப் போன்றுதான் இருக்கும் என்பதை விளங்கிக்கொள்வதில் எத்தகைய எமது பெருமைகளை இழந்துவிடப்போகிறோம்.
-மீண்டும் கடலுக்குசேரனின் ஏழாவது கவிதைத்
-காலச்சுவடு
இலக்கிய வடிவங்களின் மாற்றமும், இயங்கியல் போக்குக்கு வளர்ச்சியின் அடையாளங்களைச்சுட்டும் மாற்றங்கள் கு விவாதங்கள் இலக்கியப்போக்கின் மதிப்பீட்டிற்கும், அடிப்படையான அம்சங்களாகின்றன. மாற்றத்தை அை தயங்குவதும், மாற்றத்தை மறுப்பதும் வீச்சான படைப்பு சேர்க்காது என்பதுடன் உச்சகட்ட வளர்ச்சியையும் பின்னு இன்றைய ஈழத்து நவீன தமிழ்க் கவிதைகள் தொடர்பான 6 ஆழமான திறனாய்வுசார்ந்த மதிப்பீடுகள் நமக்கு அவசிய
அண்மையில் சேரன் கொழும்பிற்கு வந்திருந்தபோது அவர் நவீன தமிழ்க்கவிதை தொடர்பாக முன்வைத்துள்ள கருத்துக் கவிதைத்துறையில் மூன்று தசாப்தகால அனுபவமும் பயிற்சிய குறித்த தனது கருத்தில் புதிய அனுபவங்களும் புதிய தளங் புதிய மொழி, புதிய வீச்சு, புதிய சொல்லாட்சி பலமாக உருவ மொழிபெயர்ப்புக் கவிதைகளை படிப்பது போலுள்ளது. நமது தருவதாக அவை இல்லை' எனக் குறிப்பிடுகிறார்.
இன்றைய ஈழத்து நவீன சலிப்பும் பரவசம் தராத முக்கியமான பதில்களா நிலையாகவும் இதனை 8 கவிதைத்தொகுதியில் காட்டியுமுள்ளார்.
நவீன தமிழ்க்கவிதையின் தளங்களையும் பேசுெ வெளிப்பாட்டையும் அ6 கடலுக்கு' கவிதைத் ( கண்டுகொள்வர். 33 கவி தவிர, மற்ற 31 கவிதை சேரன் அழுத்திக் கூறு அடையாளம் காண்பதற்
மீண்டும் கடலுக்கு தொகுதியுடன் இதுவரை ஏழு கவி ஆரம்பகால கவிதைத்தொகுதிகளான இரண்டாவது சூ அனுபவத்திற்கும், இரண்டாயிரமாம் ஆண்டில் வெளிவற் அனுபவத்திற்குமிடையிலான மாற்றங்கள், புதிய துலங்கள்க கவிதைகளில் துலக்கமாகத் தெரிகிறது.
 

உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறுபட்ட சமூகப்பண்பாட்டுச் சூழல்களில் பிறந்து வளர்ந்து பயில்கின்ற கல்வி, பெறும் அறிவு மற்றும் திறன் என்பவை தமிழ் இணையத்தளங்களினூடாக ஒன்றிணைக்கப்பட்டு 21ம் நூற்றாண்டை எதிர்கொள்ளும் வகையில் தமிழில் அறிவு முறைமைகளை வளர்த்தெடுத்தல், உலகப் பரப்பில் சுயாதீனமான தமிழ்ச்சமூகங்களின் உருவாக்கத்தினை எந்தவகையில் சாத்தியமற்றதாக்கும்? து
தொகுதி } வெளியீடு
ட்பட்ட ஒன்றுதான். றித்த பார்வைகள். திறனாய்வுக்கும் டையாளம் காணத் களை கொணர்ந்து க்குத் தள்ளிவிடும். விரிந்த பார்வைகள். 8, மாகியுள்ளன. ఖః
பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள நேர்காணலில் இன்றைய கள் நமது இலக்கிய உலகின் கவனத்தை ஈர்ப்பது அவசியம். பும் உள்ள சேரன், இன்றைய நவீன ஈழத்து தமிழ்க்கவிதைகள் களும் புதிய படிமங்களும் வளர்ந்துவருகிற அதேவேளை, ாகவில்லை. பல கவிஞர்களின் கவிதைகளைப் படிக்கிறபோது மொழியின் சிறப்பையும் சொல்லாட்சியையும் பரவசத்தையும்
தமிழ்க்கவிதையை கூர்ந்து படிப்பவர்களுக்கு ஏற்பட்டுவரும் நிலையும் பற்றிய அனுபவத்திற்கு சேரனின் கருத்துக்கள் க உள்ளன. கருத்து நிலையாகமட்டும் இல்லாது, கவிதை Fாத்தியப்படுத்தமுடியுமென்பதை தனது மீண்டும் கடலுக்கு உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு கவிதைகளில் சேரன்
ா வளர்ச்சியுடன் இணைந்து, தனது கவிதைகளினூடாக புதிய பாருளையும் மொழிக் கையாள்கையையும் இயல்பான டையாளப்படுத்தியே வருபவர் சேரன் என்பதை மீண்டும் தொகுதியை ஆழமாகப் படிப்பவர்கள் அடையாளம் தைகளை உள்ளடக்கிய இத்தொகுதியில் இரு கவிதைகளைத் களும் 2002 - 2004 காலப்பகுதியில் எழுதப்பட்டது என |வது, அவரது கவிதைசார்ந்த மாற்றங்களை வாசகர்கள் கான அழுத்தமாகவே உள்ளது. m
தைத்தொகுதிகளை சேரன் வெளியிட்டுள்ளார். சேரனின் ரிய உதயம்' யமன் போன்ற தொகுதிகளை வாசித்த ந்த நீ இப்போது இறங்கும் ஆறு' தொகுதியை வாசித்த ள் விரிவான தளத்தில் மீண்டும் கடலுக்கு தொகுப்பிலுள்ள

Page 79
1) LI
தெளிவத்தை ஜோசப்
Tங்கள் யாரும் அதை ஒரு நாயாகவே நினைக்கவில்லை! எங்களில் ஒருவராகவே; எங்கள் குடும்பத்தின் ஒருவராகவே அதையும் நினைத்துக் கொண்டிருந்தோம்! சமையலறை முன் ஹால், படுக்கையறை நடுத்துண்டு, சாப்பாட்டு அறை என்று நாங்கள் எங்கிருந்தாலும், அதுவும் அங்கிருக்கொனாதபடி எங்களுடன் இருக்கும்,
நாற்காலியில் உட்கார்ந்திருந்தால், கழுத்தை முழங்காலில் வைத்து தலையை மடியில் சாய்த்தவாறு நின்று கொண்டிருக்கும். பஞ்சு போன்ற அதன் கழுத்தின் வெள்ளையை எங்களையறியாமலே கை தடவிக் கொடுக்கும். தட்டிக் கொடுக்கும், தடவலின் சுகம் தலையை மேலும் மடிமீது அழுத்திக்கொள்ள கண்களை உருட்டி மேல்நோக்கிக் கூர்மையாகப் பார்க்கும். அந்தப் பார்வையில் பாசமும், நன்றியுணர்வும் கரைந்தொழுகும். முதுகின்மேல் வளைந்து நிற்கும் வால் தன்பாட்டில் ஆடிக்களிக்கும். அரசவைப் பெண்கள் ஆட்டும் சாமரம் போல்,
"எங்கோ மண்ணில் கிடந்து வந்துவிட்டு இப்போது மடிகேட்கிறதோ' என்று செல்லமான கோபத்துடன் தலையைத் தள்ளிவிட்டால் முன்கால் இரண்டையும் துாக்கி ஒரு உரிமையுடன் மடிமேல் இருத்திக்கொண்டு சில்லென்றிருக்கும் முகத்தின் கறுப்பு நுனியை காதடியிலும், கழுத்தடியிலும், கன்னத்திலும் வைத்து வைத்து எடுக்கும். ஏதோ ரகசியம் கூறுவதைப்போல,
எங்கள் அத்தனை பேருடனும் எப்படி ஒட்டிக்கொண்டு விட்டது. அதுவும் வந்து சேர்ந்த ஒரு ஆறேழு மாதங்களில்,
வந்த புதிதில் ஏதாவதொரு கதிரைக்கடியில் அல்லது எங்காவது ஒரு மூலையில் பதுங்கி நின்றபடி மெதுவாகத் தலையை நீட்டி பயம் நிறைந்த கண்களால் எங்களை ஒரு பரபரப்புடன் பார்ப்பதும் முகத்தைத் திருப்பிக்கொள்வதுமாக. கொஞ்சமாக பால் கரைத்து ஒரு சிரட்டையில் ஊற்றி வைத்துவிட்டு ஆளுக்கொரு பக்கம் மறைந்து கொள்வோம்.
 

- ஒக்டோபர் - 2006
பயந்த பார்வையுடன் மெதுவாக வெளியே வரும். சிரட்டைக்குள் வாயும், சிரட்டைக்கு வெளியே பரபரத்த கண்களுமாய் நின்றபோது எங்களில் யாரோ ஒருவர் கண்ணில் பட்டுவிட்டோம் போலிருக்கிறது. ിjങ്ങ് திரும்பிய வேகத்தில் சிரட்டை பிரண்டு சிமிந்தித் தரை முழுக்கப் பால். பாலைத் துடைத்துவிட்ட பிறகும் பிசுபிசுப்புப் போகவில்லை. ஈ மொய்ப்பும் போகவில்லை முழு ஹாலையுமே தண்ணிரூற்றிக் கழுவவேண்டியதாயிற்று.
பிறகு பிறகு மலமள்ளி ஜலம்துடைத்து நீரூற்றிக் கழுவிய அத்தனையத்தனை பொறுமைகளுக்கும் அன்றைய அந்தப்பால் துடைப்பே கன்னி ஆரம்பமாகிவிட்டிருந்தது.
ஒரு வாரமான பின் மெது மெதுவாக வெளியே வந்து காலைச்சுற்றிச் சுற்றித் திரிய ஆரம்பித்தது. காலோ, வாலோ லேசாக மிதிபட்டு விட்டால்போதும். ஏதோ கொலை விழுந்துவிட்டதைப்போல் கத்திக்கொண்டு ஓடிப் பதுங்கிக் கொள்ளும், பிறகு மெதுவாக எட்டிப்பார்க்கும். மெல்லமாக வந்து ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பழகத் தொடங்கியதுதான். இப்போது எப்படி லயித்துக் கிடக்கிறது. எங்களில் ஒருவராக,
紫零零零
எங்களுக்கு, ஒரு நாய் வளர்க்க வேண்டும் என்னும் நினைவு எப்போதுமே இருந்ததில்லை. பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த பெண்களை மிரட்டி போன்ற கதைகள் காதுகளுக்கெட்டும் நேரங்களில் கூட இந்த நாய் வளர்க்கும் எண்ணம் எங்களுக்கு ஏற்படவில்லை! எப்படி ஏற்படும். நாங்கள் ஒரு நாயை வளர்க்க, அது றோட்டில் போகும் யாராவது ஒரு சிங்கள மனிதனைக் கடிக்க, அவன் ஊரைக்கூட்ட தமிழனின் நாய் சிங்களவனைக் கடித்து விட்டது என்னும் இன அடையாளத்துடனும் நாய்தானா அல்லது நாயுருவில் வந்திருக்கும் புலியா' என்னும் அரசியல் அலங்காரங்களுடனும் தேரோட்டப்படும் சூழ்நிலையில்.
27

Page 80
செப்டம்பர் - ஒக்டோபர்
நாய் கடிக்கும்' என்கின்ற ஒரு இயல்பான நிகழ்வுகூட அரசியலாக்கப்பட்டுவிடும் ஒரு ஆபத்தான சூழலில் எங்களுக்கு இந்த நாய் வளர்ப்பு தேவைதானா என்னும் கேள்விகளே, நாய் வளர்க்கும் எண்ணம் எழவிடாமல் எங்களைத் தடுத்துக் கொண்டிருந்தது
உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லணும்ங்க' என்று ஆபீசில் இருந்த எனக்கு வீட்டை நினைவுபடுத்திய எனது இல்லத்தரசி என்னுடைய ம். ம். ம். களுக்கிடையே கூறி முடித்த செய்தி இதுதான்.
சுதா ஒரு நாய்க்குட்டியை கொண்டு வந்து விட்டு விட்டுப் போயிருக்கிறது. ஆபீசில் யாரோ கொடுத்தார்கள் என்று நேற்று வீட்டுக்குக் கொண்டு சென்றதாம். இப்ப எதுக்கு நாய்க்குட்டியும் பேய்க்குட்டியும்' என்று வீட்டில் ஒரே ரகளையாம். விடிந்தும் விடியாததுமாக வேலைக்குப் போகும் வழியில் துாக்கிக் கொண்டு வந்திருக்கிறது. அத்தான் வந்ததும் கேட்டுப்பார். வேண்டாம் என்றால் நாளைக்கு வந்து கொண்டு போய் விடுகின்றேன்' என்றது. அழகா இருக்குப்பா. இதோ கதிரைக்கடியில் பயந்து போய்.
சுதா என்பது சுதாகரன் என்பதன் செல்லச் சுருக்கம், மனைவியின் அண்ணன், வீட்டில் என்பது அவருடைய மனைவி. மூத்த சகோதரனை அண்ணன் என்று கூறி உறவுடன் விளிக்கும் மரபுகள் யாப்புகள் எல்லாம் பட்டினங்களில் உடைந்துபோய் வெகுகாலமாகிவிட்டது.
போனில் மனைவி என்றதும் கொஞ்சம் பயந்துதான் போனேன். லேசாகத் தலை சுற்றுகிறது. வியர்த்துக் கொண்டு வருகிறது. கொஞ்சம் நேரத்துடன் வருகின்றீர்களா' என்பதற்கு மட்டுமே போன் வரும்.
பிரஷர்! ஏன் எப்படி என்பதற்கெல்லாம் விடை தெரியாது. டொக்டரிடம் கூட்டிப்போனால் ஒட்டோவில வந்தாய் என்று என்னிடம் கேட்டுவிட்டு அம்மா நிற்காதீர்கள் உட்காருங்கள். நர்ஸ். என்று பரபரத்தவர் புஷ் புஷ் என்று காற்றடித்து பிரஷரைப் பார்த்துவிட்டு மைகோட் என்று முனகியபடி சக்கர நாற்காலியில்
 
 

அமர்த்தி. எனக்குப் பயமாகப் போய்விட்டது. போதும் போதும் என்றும் ஆகிவிட்டது. அட்மிட் செய்து இரண்டு நாள் வைத்திருந்து பிரஷரை வழமைக்குத் திருப்பி, சின்னதாக என்னை ஒரு கடன்காரனாக்கி கூட்டிப்போகச் சொன்னார்.
வாரத்துக்கொரு தடவை கூட்டிவர வேண்டும், இந்த மருந்து மாத்திரைகளை வாங்கி ஒழுங்காகக் குடிக்க வேண்டும். கட்டிலை விட்டு அனாவசியமாக இறங்கக்கூடாது. குனிந்து எதையும் தேடவோ எடுக்கவோ கூடாது, என்ற கட்டளைகளுடன் 'ஷரீ இஸ் வொரிட். திங்கிங் டு மச். ட்றைடு கீப் ஹர் நோர்மல். கூட யோசிக்கக்கூடாது தெரியுமா! யோசிச்சு யோசிச்சு
மண்டையக் குழப்பிக்கிட்டா பிரஷர் எறங்காது. என்று உபதேசங்களும் கூறி அனுப்பினார். அன்றைய பிரஷர் நிலை அடுத்து வர வேண்டிய திகதி ஆகியவற்றை அடையாளமிட்டு ஒரு அட்டையையும் கொடுத்திருந்தார். அன்றிலிருந்து ஆஸ்பத்திரியும் வீடுமாக அலைச்சல்தான்.
'சதா எதையாவது நெனைச்சி நெனைச்சி மனதை பாரமாக்கிக்கிடாதீங்க. உங்களுக்கும் வருத்தம் எங்களுக்கும் எடைஞ்சல். நான் இல்லையா. அந்த LoT glf Lo6CT 60oF பக்குவப்படுத்திக்கிடணும். டொக்டரின் உபதேசங்களை மனைவியிடம் நினைவுபடுத்தினேன். உங்களுக்கென்ன. காலையில கெளம்பிப் போயிருவீங்க. எனக்கு அப்படியா! நாள் முழுக்க இந்த வீட்டைத்தான் சுற்றிச் சுற்றி வரவேண்டும். ஒரே நெணைப்புத்தான் வரும், வேறு என்ன செய்ய முடியும், என்னால். வலிய நோயை இழுத்துக்கொள்ள எனக்கு மட்டும் ஆசையா. மனைவியின் கூற்று எனக்கு நியாயமாகவே படுகிறது.
மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும்தான் எனக்கு வீட்டு நினைவே வருகிறது. அலுவலகச் சுமை வீட்டை மறக்கடித்து விடுகிறது. அவளுக்கு அப்படியா! இருபத்து நாலு மணித்தியாலமும் வீட்டையே சுற்றிச்சுற்றி வலம் வருகையில் வேறு வேறு நினைவுகள் எப்படி வரும், எங்கிருந்து வரும்!
இன்றைய தொலைபேசியில் அதொன்றும் இல்லை என்பதே திருப்தியாக இருந்தது. மகிழ்ச்சியாகவும்

Page 81
ESCE
இருந்தது. என்ன செய்கிறது என்று கேட்டேன். வேர்த்துக் கொண்டு பட பட வென்று வருகிறது என்பதற்குப் பதிலாக "இதோ \டுத்திருக்கிறது. அதே இடம்தான் செவுத்துப் பக்கம் மூஞ்சை வைத்துக்கொண்டு. அசையுதே இல்லைப்பா. கண்கள் மட்டும் வீடு முழுக்க அலைகிறது. உங்களுக்கு தெரியுமா நாலு கண்கள் இதுக்கு என்ன நாலு கண்களா. ம்ம். ரெண்டு கண்களுக்கும் மேலாக வட்டமான கறுப்புக் கோடுகளுக்கு நடுவில் இரண்டு வெள்ளைப் புள்ளிகள்.
மனைவியை அது ஆக்கிரமித்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்! ஆண் குட்டியா பெட்டையா? ஐயய்யோ அதைக்கேட்க மறந்துட்டேனே" கேக்குறது என்னத்தை துாக்கி வயித்தடியைப் பாருங்களேன். "ஐயோ எனக்குப் பார்க்கத் தெரியாது நீங்க வந்து பாத்துக்கங்க.ஒன்னுக்கிருக்க போச்சுன்னா பார்த்துச் சொல்லிருவேன்.
‘பைத்தியம் ஓங்களுக்கு. ஆண் குட்டின்னா காலைத் துாக்கிக்கிட்டிருக்கும்னு நெனைக்கிறீங்களா. இது குட்டிப்பா. அதுக்கெல்லாம் வயசுக்குவரனும் ஆளாகனும்:
இன்று ஒரு இயற்கை வைத்தியம் வந்திருப்பதாகவே எனது உள்ளுணர்வு கூறிற்று.
அதன் கண்கள், கண்களுக்கு மேலிருக்கும் வெள்ளைப் புள்ளிகள் ஆணா பெண்ணா என்று அறிந்து கொள்வதில் உள்ள ஆர்வம்.
****,
'காலையில இருந்து சனாவைக் காணலை. தேடித் தேடிக் களைச்சுப்போயிட்டேன். அவளும் தோட்டம் முழுக்க தேடிட்டா. ரெண்டு பேரும் தேடாத எடம் இல்லை. நான் பயந்தே போயிட்டேன். பிறகு ரொம்ப நேரம் கழிச்சு எங்கேயோ இருந்து வந்துச்சுங்க.
மனைவியின் பரபரப்பு எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. தொழிலுக்கு நான், மகள், மகன் எல்லோரும் அதிகாலையில் கிளம்பிப்போய்விட்ட பிறகு மனைவியும் மனைவிக்குத் துணையாக மூத்த மகளும் மொட்டு மொட்டென்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு. அசையும் பொழுதுடன் எதையாவது இழுத்து அகைபோட்டு அசைபோட்டு மனதைக் குழப்பிக்கொண்டு கிடந்த நிலைமைகள் மாறி.
இந்தப் புதிய ஜீவனின் பின்னால் திரிந்து கொண்டு; அதற்கு ஊட்டவும், அதன் செய்கைகளை வேடிக்கை பார்க்கவும், ரசிக்கவும், காணாமல் போய்விட்டதோ என்று தேடி அலையவும்.
எனக்கு ஒரு யோசனை தோன்றியது. சின்னதாக ஒரு மணி வாங்கி அதன் சின்னக்கழுத்துக்கு ஒரு பெல்ட் போட்டு பெல்டில் மணியைக் கோர்த்து விட்டேன். இப்போது பார்க்க வேண்டும். சிலிங் சிலிங் என்று
 

பர் - ஒக்டோபர் - 2006
சின்ன மணி ஓசைuடன் உல்லேuம் ઊજ્ઞાuિાપાf); வெளியேயும் உள்ளேயுமாக அது ஒடித்திரியும் அழகு. மெட்டி போட்டுக்கொண்ட சின்னப் பெண்ணைப்போல,
ஒரு நாள் உள்ளறையிலிருந்து நானும் வெவ்வேறு இடங்களில் இருந்து மனைவியும், மகளும், மகனும் ஓடிவந்தோம், நல்லவேளை ஒருவர் மேல் ஒருவர் மோதிக்கொள்ளவில்லை. மணியோசை கேட்கவில்லை! சதா எங்களில் யாராவது ஒருவரின் காலடியில்தான் சனா சுற்றிச்சுற்றி நிற்கும், எல்லோரும் இருக்கின்றோம். அதைக்காணவில்லை. அதைக்காணவில்லை என்னும் உணர்வு எங்கள் அனைவருக்கும் எப்படி ဣ(ဝိui நேரத்தில் பொறி தட்டியது. டெலிபதி போல்,
தோட்டத்துக்குள் எங்காவது இருக்கும். நான் சமாதானம் கூறினேன். தவளை ஒன்றைக் கண்டிருக்கும். அதன் விநோதமான தாவலும் தத்தலும் இதை அதன் பின்னால் சுற்றப்பண்ணியிருக்கும். முன்னங்கால்களால் அதை அமுக்கிப் பிடிக்கும் பிரயாசையில் அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் மணிச் சப்தம் ஏன் கேட்கவில்லை' அது என்ன மனுச்சோழனின் ஆராய்ச்சி மணியா. இம்புட்டுக்காணும் ஒரு சின்ன மணி. வளையமும் சரியில்லே, கொக்கியும் சரியில்லே எங்கேயாவது விழுந்திருக்கும் இப்போது நாங்கள் எல்லோரும் தோட்டத்தில், நாலா புறமும் நயனங்களால் துழாவிக்கொண்டும் நாசிகளால் மோப்பம் பிடித்துக்கொண்டும். தமிழர் வீடுகளில் இரவில் நுழையும் ஆமிக்காரர் போலீஸ்காரர்போல்,
எங்கள் வீட்டைச் சுற்றி சின்னதாக ஒரு தோட்டம். மூன்று பக்கம் சுவர் எழுப்பிய வீட்டுக்காரன் ஒரு பக்கத்தை மொட்டையாக விட்டுவிட்டான். சுவர் எழும்பாத அந்தப் பக்கத்தில் வரிசை வரிசையாக முட்கம்பியும் சுவர் போல் வளர்ந்து கிடக்கும் சப்பாத்துச் செடி மற்றும் பல்வகை செடி கொடிகளும், பூச்சி பொட்டுக்களுடன் கூடிய சூரிய ஒளிபடாத அடி மண்ணுமாக முட்கம்பிவேலி முடிகின்ற இடத்தில் ஒரு முதிர்ந்த பலாமரம், வானளாவி என்பதைப்போல. அடியிலிருந்து நுனிவரை காய்த்துக்கொண்டு.
பலாமரத்தடியில் சேறும் சகதியுமாக ஒரு குட்டை. குட்டை என்றால் சிறுகுளம் என்கிறது அகராதி. நகரத்துக் குடியிருப்புக்கள், வீடுகள் போல் நீர் வடிகால்கள் ஒழுங்கமைக்கப்படாத சூழலில் குளிக்கும், கழுவும் தண்ணிருக்கான தஞ்சம் இந்தப் பலா மரத்தடிதான்.
குழியாக வெட்டிவெட்டி, தண்ணிர் நிறைந்து நிறைந்து, பலா இலைகளும் பழுத்துவிழும் பலாப்பழச் சிதறல்களுமாக இது ஒரு விலக்கப்பட்ட பிரதேசமாகிவிட்டது.
ஆள் நடமாட்டம் தெரிந்தால் ஈ அளவு கொழுத்த கொசுக்கள் கூட்டம் கூட்டமாகப் படை எடுத்து வரும்,
இந்தக் குட்டையில் விழுந்திருக்கலாமோ என்னும் ஐயம் எனக்கு ஏற்பட்டது. கொசுக் கடியையும் லட்சியம் செய்யாமல் கொஞ்சம் அவதானித்தேன். இல்லை

Page 82
செப்டம்பர் - ஒக்டோபர்
என்பதில் ஒரு திருப்தி என்றாலும், எங்கே என்கின்றதில் ஒரு ஏக்கம். சப்பாத்துச் செடி வேலியின் இருண்ட அடியில் ஏதோ முனகுவதுபோல் ஒரு ஒலி கேட்கிறது.
குனிந்து பார்க்கின்றேன். இலைகளுக்கடியில் தரையில் நிறைந்து கிடக்கும் சருகுகளை மேலுயர்த்திக்கொண்டு ஏதோ நெளிகிறது. . பாம்பாகவும் இருக்கலாம் அரணை என்றால் இவ்வளவு நீளமாக சருகுகள் மேலெழுந்து விலக நியாயமில்லை. பாம்புதான்!
பாம்பு என்கின்ற நினைவின் பய உணர்வுடன் நிமிர்ந்து விட்ட என்னை மீண்டும் குனியச் செய்கிறது அதே முனகல்,
மனைவியும் மற்றவர்களும் இப்போது என் பின்னால் நிற்கின்றனர். வளர்ந்து கிடக்கும் வாதுகளை ஒதுக்கிக்கொண்டு செடிகளுக்கடியில் கழுத்தை நுழைத்து, கண்ணைக்குத்துவதுபோல் சிவப்பாகப் பூத்து மஞ்சள் மஞ்சளாக மகரந்தம் ஏந்தி நிற்கும் சப்பாத்து மலரை விரலால் விலத்திக்கொண்டு பார்வையை வீசினேன்.
வீசிய பார்வை எதிரில் மோதி மீண்டு வந்து என் விழிகளுக்குள் பாய்ந்தது.
பாம்பென்ற நினைவின் பயத்தைவிடவும் கூடுதல் பயத்துடன் விருட்டென்று வேகமாக எழுந்து நின்றேன் என்னைப்போலவே செடிகளுக்குள் குனிந்து கழுத்தை நுழைத்துக்கொண்டு பக்கத்து வீட்டுப் பெண். முகமும், முகத்துக்கடியில் சட்டை மூடாத கழுத்தும், தோள்களுட மார்புகளுமாய்
மனைவியைப் பார்க்கச் சொல்லலாமா என்று ஒரு கணம் எண்ணினேன். குனிந்து எதையும் பார்க்கக்கூடாது என்னும் வைத்தியரின் கட்டளை அந்த நினைவைத் தடுத்து வைத்தது. ‘என்னப்பா என்ன. திடீர்னு எழுந்திருச்சீங்க. பாம்பா என் பயமும் படபடப்பும் மனைவியைப் பதற்றமடையச் செய்திருப்பதை கேள்வியின் அவசரம் தெளிவாகக்காட்டியது.
பாம்மைப் கண்டபோதுகூட இப்படி அச்சம்
 

கொள்ளவில்லையே நான்! பெண்கள் மீதான இந்த ஆண் மன அச்சத்தின் உக்கிரம்தான் பஸ்ஸின் இருக்கையில்கூட மஞ்சளுடை மதகுருவின் அருகில் ஒரு பெண்ணின் அமர்தலை மூர்க்கமாக மறுக்கிறதோ!
பாம்பு இல்லையப்பா. பக்கத்து வீட்டுப் பெண்களில் ஒன்று. வேலிக்கடியில் நுழைந்து கொண்டு. 'என்னன்னு கேளுங்களேன். இப்படிப் பதறிப்போய் எழுந்து நின்றுகொண்டு. சிங்களப் பொம்பளைன்னதும் பயந்துட்டீங்களா?
எனக்கு வேடிக்கையாகவும் இருந்தது. சிங்களப் பொம்பளை என்னும் அந்த அடைமொழி வேதனையாகவும் இருந்தது. சிங்களத்துக்கும் எங்களுக்கும் அப்படி என்ன ஒரு பகை. என்ன ஒரு பயம், என்ன ஒரு இடைவெளி. பாம்புக்கும் மனிதனுக்கும் மாதிரி.
எங்களுக்கு அவர்களும், அவர்களுக்கு நாங்களும், பாம்பு பாம்புகளாய்! குனிஞ்சு பாருங்கப்பா. இன்னமும் அப்படியே இருக்குதான்னு பாருங்கய இருந்தா என்னன்னு கேளுங்க. மனைவி அவசரப்படுத்தினாள். குனிந்தேன். செடிகளின் அடி இருட்டுக்குள் அதே பளிர் என்னும் மின்னல், முகமும் முகத்துக்கடியில் ரவிக்கை மூடாத முன்கழுத்தும் கழுத்துக்கடியில் தோள்களும். முன் நீளும் கறுப்பு றப்பர் வளையல்கள் மலிந்த கைகளும் கைகளின் பிடியில் எங்கள் நாய்க்குட்டியும், நாய்க்குட்டி கைமாறியதும் உதட்டைப் பிதுக்கிச் சிரித்து விட்டு தலையை இழுத்துக்கொண்டாள்.
அழகை அழகென்பதற்கும் ரசிப்பதற்கும் காரணங்கள் தேவை இல்லைதான்! ரோஜாவை அழகென்பதற்கும் ரசிப்பதற்கும் அதிலிருந்து பெறப்படும் அத்தர் காரணமாகாததைப்போல் நாய்க்குட்டியுடன் நிமிர்கின்றேன். எல்லார் முகங்களிலும் பரவசம்,
நாய்க்குட்டி தவளையைத் தொடர, பாம்பு தவளையைக் கவ்வ பயந்துபோன நாய்க்குட்டியின் கழுத்துப்பட்டி முட்கம்பியில் மாட்டிக்கொள்ள கழுத்து நெரிபட்ட குட்டி நாய் கதறி ஊளையிட்டு முனக அழுகுரல் கேட்டு ஓடி வந்த பெண் குனிந்து நாய்க்குட்டியை விடுவிக்க அதேநேரம் நானும் வேலிக்கடியில் குனிய.
يجيج=
Nuwun.

Page 83
மயக்கத்தில் நான் இருந்த அந்த இரண்டொரு வினாடிகளில் அந்தப் பெண் சிங்களத்தில் கூறியதை சற்றே விபரங்களுடன் மனைவியிடம் ஒப்புவித்தேன்.
நல்ல பெண்கள் தாங்க. இந்த மனுஷன் தான். என்றவாறு நாய்க்குட்டியை அனைத்துத் தடவிவிட்டபடி மனைவி உள்ளே செல்கின்றாள்.
ஆரம்பத்தில் நானிருக்கும் வீட்டுக்காரன் வீட்டுச்சாவியை கொடுக்கும்போது என்னிடம் பயம் காட்டியதே இந்த பெண்களைப்பற்றித்தான். நாலைந்து கிடக்கிறது. கிழவன் கிழவிக்கு அடங்காததுகள், ஆட்கொல்லிகள், அடங்காப் பிடாரிகள், எல்லையில் பிழை என்று என்னை இந்தப் பக்கச் சுவரை எழுப்பவிடமாட்டேன் என்றதுகள்; அராஜகிகள். தப்பித்தவறி பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாதீர்கள். வைத்துக் கொண்டிர்களோ தொலைந்தீர்கள். சுற்றியும் சிங்களவர் மத்தியில் புதிதான இடத்தில் புதிதாக குடிவந்த நாங்களும் அந்த அறிவுரைகளுக்கிணங்கவே ஜாக்கிரதையாக இருந்திருக்கின்றோம். இந்தப் பக்கத்து வீட்டைப்பற்றி, அதன் அராஜகிகள் பற்றி
இந்தப் புதிய உயிர் இன்று அந்த முட்கம்பி வேலிகளை உடைத்திருக்கிறது. ஒரு நாள் ஆபீசில் இருந்து வந்து கேட்டைத் திறந்தேன். வேலியின் செடிகளுக்கிடையில் குத்தி குத்தி வைத்தாற்போல் பூப் பூவாய் முகங்கள். அடுத்த வீட்டு ஆட்கொல்லிகள்! மனைவியுடன் சிரித்துச் சிரித்துப் பேசியபடி, மனைவி பேசும் சிங்களத்தில் மயங்கியிருக்கலாம்.
அடுத்து வந்த சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று அடுத்த வீட்டிலிருந்து, வேலிக்கு மேலாக இரண்டு ஈயத்தட்டுக்கள் வந்தன. பழைய சிலுமின பேப்பர் மூடிபோட்டுக்கொண்டு. ஒன்று நிறைய பலகாரங்கள். கொக்கீஸ், கொண்டைப் பணியாரம் இத்தியாதிகளுடன், மற்றது நிறைய மஞ்சற் சாதம், சுற்றி இறைச்சி மற்றும் காய்கறிவகைகளுடன்,
தட்டுக்களைத் திருப்பிக் கொடுக்கும்போது ஒரு சீப்புப் பழத்துடன் கொடுத்தோம். நத்தாருக்கு நாமும் சாப்பாடு அனுப்ப வேண்டும் என்னும் நினைவுகளுடன்,
இது இப்போது நன்றாக வளர்ந்து ஒரு மினி ஜெர்மன் ஷெப்பர்ட் மாதிரித் திரிகிறது. சாப்பாடும், சவரட்ணையும், அன்பும் ஆதரவும் அதை அப்படி வளர்த்தெடுத்திருக்கிறது.
ஆளுயர முன்கேட்டின் அரைவாசி உயரத்துக்கு நிற்கிறது. என்றாவது ஒரு நாள் கேட்டைப்பாய்ந்து வெளியே போகும் என்று நாங்கள் விளையாட்டாகவும் பெருமையாகவும் பேசிக்கொள்வோம்.
வாழ்க்கை என்னும் விளையாட்டின் பெரும்பகுதி பெருமை கூறுதல்தானே. இப்போதெல்லாம் வீட்டை
 

it sáGLTuff - 2006
மூடிவிட்டு எங்களால் வெளியே எங்கும் போகமுடிவதில்லை. யாராவது ஒருவர் வீட்டில் இருந்தேயாக வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜைக்கென்று கிளம்பத்தொடங்கினால் போதும். செருப்பைக் கவ்விக்கொண்டு ஓடிவிடும். கையிலிருக்கும் சீப்பைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிடும். முன்கால்களால் இடுப்பைச் சுற்றிப் பிடித்துக்கொண்டு நிற்கும். உடுக்க விடமாட்டேங்குதுப்பா, கொஞ்சம் வெளியே போடுங்களேன்' என்னும் குரல்களைத் தொடர்ந்து வெளியேவிட்டு முன் கதவின் கீழ்ப்பாதியை மூடிவிட்டால் காலைத்துாக்கிப் பாதிக்கதவில் வைத்துக்கொண்டு திறந்த வாயும் வாயின் ஒரு பக்கமாக நீண்டு தொங்கும் நாவுமாக ஒரு ஏக்கத்துடன்
TT 55.
கேட்டுக்கு வெளியே ஒட்டோ சத்தம் கேட்டதும் விழுந்தெழுந்து ஓடி கேட்டிடம் நிற்கும். கூர்க்கம்பிகளில் குத்தி வைத்ததுபோல் கேட்டுக்கு மேலாகத் தெரியும் ஒட்டோ பிரியந்தாவின் முகம் நோக்கி கேட்டின் உச்சிவரை பாயும், அப்போய் மாவ கேவா' என்றபடி அவன் ஓடி ஆட்டோவுக்குள் அமர்ந்து கொள்வான்.
ஒரு விதமாக வீட்டைப் பூட்டி தோட்டத்துக்குள் அவனைவிட்டு கேட்டையும் பூட்டிக்கொண்டு நாங்கள் கோவிலுக்குப் போய்த் திரும்புகையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுவார்கள் நாய் கேட்டிடமே நின்று அழுது கொண்டிருந்தது' என்று. எங்களுக்கும் பரிதாபமாகத்தான் இருக்கும். அவசர அவசரமாகப் பூட்டைத்திறந்து கேட்டைத் திறந்து உள் நுழைந்தால் ஆள் மாற்றி ஆள் மாற்றிப் பாய்வதும் கவ்வுவதும் ஓடுவதுமாக களேபரப்படுத்திவிடும். அதன் மகிழ்ச்சிக்கோர் எல்லை இருப்பதில்லை.
இறைச்சியும் கறியுமாகப் பிசைந்து வைத்த சாதம் பிளேட்டுடன் அப்படியே கிடக்கும். நாய் கேட்டிடமே நின்று கொண்டிருந்தது' என்னும் பக்கத்து வீட்டுக்காரர்களின் கூற்றை மெய்ப்பிப்பதுபோல, எங்கள் மேல் பாய்ந்து முடித்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதன் பிறகே சாப்பிடத் தொடங்கும்.
பக்கத்து வீட்டில் ஒரு பெண் நாய் இருக்கிற சங்கதி எங்களுக்கே தெரியாது. இதற்குத் தெரிந்திருக்கிறது. பக்கத்து வீடு என்றால் ஆட்கொல்லிகள் வீடல்ல. அடுத்த பக்கம். சுவரெழுப்பியுள்ள பக்கம்! சதா வீட்டுக்குள்ளேயும் கேட்டுக்குள்ளேயும் தானே கிடக்கின்றான். சற்றே காலாற உலவிவிட்டு வரட்டுமே என்று சங்கிலியுடன் வெளியே கூட்டிப்போனேன். கையில் ஒரு கம்புடன். அந்த சந்துப்பாதைக்குள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் உறுமிக்கொண்டு நிற்கும் நாய்களுக்குப் பத்திரம் காட்டுவதற்குத்தான் இந்தக் கம்பு,
வாசலிலிருந்து பாதிப் பாதைவரை ஏதோ கடித்துக் குதறி விடுவதைப்போல் குரைத்துக்கொண்டு ஓடிவருவதும் பிறகு ஓடிப்போய் உள்ளே நுழைந்துகொள்வதுமாக. 'வரேன் பலன்ன, காப்பாங்

Page 84
செப்டம்பர் - ஒக்டோபர்
பலன்ன" என்று வாய் வீச்சு காட்டும் சண்டியர்களைப்போல. அருகருகேதான் இருப்பார்கள் ஆனாலும் அடித்துக்கொள்ள மாட்டார்கள். 'வா பார்ப்போம் கையை வை பார்ப்போம்?' என்று முறைத்துக்கொண்டு கூறுவார்கள். பிறகு கலைந்துபோய் விடுவார்கள்.
இவைகளும் அவர்களைப் போலத்தான்! இப்படி உலாவரும் போதுதான் ஒரு நாள் சங்கிலியுடன் பரபரவென்று என்னையும் இழுத்துக்கொண்டு போய் பக்கத்து வீட்டுக் கேட்டிடம் நின்றது. இது கேட்டிடம் சென்றதும் அதுவும் ஓடிவந்து கேட்டிடம் வந்தது. உள்ளேயும் வெளியேயுமாக ஒரே குசுகுசுப்பு! ஒரே போராட்டம். தொலையட்டும் என்று நானும் நிற்கின்றேன். உள்ளே சத்தமிட்டு யாரோ அதை துரத்துகின்றனர். நானும் இதை இழுத்துக்கொண்டு வந்துவிடுகின்றேன்.
அடுத்த நாள் நான் ஏதோ வேலையாக இருக்கின்றேன். சங்கிலியை வாயில் கவ்வி இழுத்தபடி இது வந்து என் காலடியில் நிற்கின்றது. பாருங்கள் அதன் அறிவை, வெளியே கூட்டிப் போகச் சொல்கின்றது' என்கின்றாள் மனைவி. கேட்டைத் திறந்ததுதான் தாமதம், என்னையும் சேர்த்திழுத்துக் கொண்டுபோய் பக்கத்து வீட்டு கேட்டிடம் நிற்கின்றது.
உள்ளேயும் வெளியேயுமாக அதே குசுகுசுப்பு கேட்டுக்குள் மீண்டும் அதே சத்தம், அதே விரட்டல்,
பிறகொரு நாள், வெளியே ஏதோ சத்தம் கேட்கிறதே என்று முன் கதவைத் திறந்தேன். இது கேட்டிடம், பூஸ் பூஸ் என்று மூச்சுவிட்டபடி, முன்கால்களால் பூமியைத் தோண்டிக்கொண்டு, கேட்டிடம் சென்றால் வெளியே அது. எப்படியோ காவல் மீறி ஓடி வந்திருக்கிறது. ஏதேதோ ரகஷ்யப் பரிமாற்றங்கள், மெதுவாக உள்ளே சென்று மனைவியைக் கூட்டிவந்தேன். சிரித்துக்கொண்டோம். இனவிருத்தி இரகஸ்யங்கள். அஃறிணை முதல் உயர்திணை வரை அதேதான் போலிருக்கிறது.
கதவை மூடிக்கொண்டு நாங்கள் உள் நுழைந்த அதேவேளை கேட் உடைவது போன்றதொரு ஒசை, வெளியே ஒடினோம். கேட்டுக்கு மேலே எங்கள் நாய்! வெளியேயும் பாய முடியாமல் உள்ளேயும் விழ முடியாமல். கேட் நுனியில் தொங்கிக்கொண்டு. மனைவி பதறிப்போனாள். பதற்றம் ஒரு காரிய நாசம் மாத்திரமே. உள்ளே ஓடி ஒரு சிறிய மேசையுடன் ஓடி வந்து மேலேறி கேட்டின் இரும்புக் கூர்களில் இருந்து அதை உயர்த்தி உருவி எடுத்தேன். மெதுவாக இறக்கினேன்.
தரையில் மல்லாத்தி படுக்கவைத்து அமுக்கிக் கொண்டேன். அடி வயிற்றின் உள் மூலையிலிருந்து, இலேசாக இரத்தம் கசிந்தொழுகுகிறது. மனைவியின் பதற்றம் நீடிக்கிறது. சமாதானப்படுத்தியபடி ஒட்டோ வரவழைத்து விலங்கு சிகிச்சை நிலையத்துக்கு ஓடினேன். அனிமல் கிளினிக்" என்னும் ஆங்கிலப் பெயரினடியில் ஆறேழு நாய்கள் வரிசையில்

காத்திருந்தன. எஜமானர்களுடன்.
நிலைமையுணர்ந்து சட்ட வரிசை வழிவிட்டது. நாயின் வாய்க்கு பின்னல் மூடிபோட்டு கட்டிவிட்டான் பணியாள். இனி வாயைத் திறக்கவும் இயலாது கடிக்கவும் இயலாது. பரிசோதித்த டொக்டர் ஏதேதோ கூறினார். ஏதேதோ செய்தார். ஊசியடித்தார். தையல் போட்டார். மாத்திரைகள் கொடுத்தார். ~ --- ۂ : "کی۔ تختہ ۔۔خی ۔ جب۔
கேட்டின் இரும்புக் கூரில் குஞ்சைக் கிழித்துக் கொண்டான் என்பது சாராம்சம், எனக்குத் தமிழ்ச் சினிமா பாண்டியராஜனின் நினைவு வந்தது. சிரிப்பும் வந்தது.
நனைக்கக் கூடாது. தையலை கடித்திழுக்க விடக்கூடாது. சாப்பிடும் நேரம் தவிர்ந்து வாய் மூடி போட்டுக் கொள்ளவும். ஒரு வாரத்தில் ஆறிவிடும். ஏழாவது நாள் கூட்டி வரவும் டொக்டரின் கட்டளைகள். ஊசி, தையல், புதிதாக ஒரு வாய் மூடி, மருந்து, ஒட்டோ என்று ஐநூறைத் தாண்டிவிட்டது. ஒட்டோவுடன் திரும்புகையில் வீட்டு வாசலில் ஒரு கூட்டமே நின்றது.
முதலில் மனைவி, பிறகு தலைகள், தலைகள், தலைகள். கடைசியாக ஒரு குற்ற உணர்வுடன் பக்கத்து வீட்டுக் கதாநாயகி. வாலையாட்டியபடி, திணை, இனம், மதம் மறந்த உறவுக்கூட்டம்.
kio :o :o :o
நாட்கள் நகர்ந்தன! நத்தார் வந்தது!
இவுங்களுக்கு நான் வேலிக்கு மேலால குடுத்திடுவேன். நீங்க இதைப் பக்கத்து வீட்டுக்குக் குடுத்துடுறீங்களா. பழைய வீரகேசரியால் மூடி போட்டுக்கொண்ட தட்டுடன் மனைவி. பக்கத்து வீட்டுக் கேட்டைத் தட்டினேன். சிறிது நேரம் கழித்தே எட்டிப்பார்த்தவர் என்னைக் கண்டதும் 'வாருங்கள் வாருங்கள் என்று தென் பகுதிச் சிங்களத்தில் வரவேற்றார். திறந்த கேட்டின் வழியாக ஓடிவந்தது அவரின் புன்னகைக் குரல்! இதை வீணடிக்க இன்னும் நிறைய வீரவன்சக்கள் வேண்டியிருக்கலாம்.
நாய் குட்டி போட்டிருக்கிறது. அதனிடம்தான் இருந்தேன். அதுதான் கொஞ்சம் தாமதமாயிற்று கேட்டைத்திறக்க' என்றவர் சிரித்தபடியே கூறினார். 'வந்து பாருங்கள். ஒன்று அச்சாக உங்கள் சனாவேதான்' என்றார். அவரைத் தொடர்ந்து பின் சென்றேன். பஞ்சில் செய்த பொம்மைகள்போல் நாலைந்து குட்டிகள், ஒன்றை ஒன்று தள்ளியபடி பாலுறிஞ்சிக்கொண்டு.
ஒன்றை மெதுவாகத் திருப்பிக் காட்டினார். கண்களும் கண்களுக்கு மேலே கறுப்புக் கோடுகளுடன் இரண்டு வெள்ளைப் புள்ளிகளுமாக. மெத்தென்று அழகியதொரு பூவைப்போல, குஞ்சுச் சனாவேதான்! சிருஷ்டி ரகஸ்யமும் விநோதமும் வியப்பளிக்கிறது.
பெண் என்றார் அவர்.
e kr e

Page 85
பூமிக்கழயில்6
பஹீமா ஜஹான்
5 விஞர் அலறியின் கவிதைகளைப் பத்திரிசை சஞ்சிகைகளில் படித்திருந்தேன். எனினும் திண்ணை இணையத்தளத்தில் படித்த கவிதைகள் மனதைத் தொட்டு சென்றன. பின்னர் ஒரு நாளில் பூமிக்கடியில் வானம் தொகுதியை அலறி அனுப்பிவைத்திருக்கக் கண்டு பெரிது மகிழ்ந்தேன். 2000ம் ஆண்டிற்குப் பின்னர் வடக்கிலிருந்து கிழக்கிலிருந்தும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறப்பான கவிதைத் தொகுதிகள் வந்துள்ளன. எனினும் இக்காலத்தில் கவிதை தேங்கிக் கிடக்கிறது என்று ஏன் குறிப்பிடுகிறார்கள் என்ற யோசனையும் எனக்கு வருகிறது. எமது கவிதையில் பாய்ச்சல் நிகழவில்லையா? இன்னும் நாம் அதே தளங்களில் நின்று கொண்டுதான் எழுதிக் கொண்டிருக்கிறோமா இக்காலத்தில் இயங்கும் கவிஞர்களிடையே உள்ள மொழியில் இந்தக் காலத்துக்குரிய தனித்துவம் இல்லையா? இக்கான இந்தியக் கவிஞர் ஒருவரின் சிறந்த கவிதையொன்றையுட இங்குள்ள சிறந்த கவிதையொன்றையும் படிக்கும்போது எமக்கு இருவேறு அனுபவங்கள் வாய்ப்பது எமது கவிதைகளின் பின்னடைவா? வெற்றியா? பின்னடை6 என்றால் வெற்றிக்கான வழி எது? வெற்றியென்றால் அடுத் கட்ட நகள்வு எது? இன்னும் அதிக கேள்விகள் என்னிட இருக்கும் வேளை இந்தத் தொகுதி குறித்து எழுத என்னை ஏன் கட்டாயப்படுத்தினிர்கள் அலறி?
இந்தத் தொகுதியில் உள்ள சில கவிதைகளைப் படித் பொழுது முன்னர் படித்திருந்த சில சிறுகதைகளுட நினைவுக்கு வந்தன. (எஸ்.எல்.எம். ஹனிபா. அறபா போன்றோரது சிறுகதைகள்) அலறி தனது கவிதைகளி: விபரிக்கும் அதே காட்சியனுபவத்தை அறஃபாத் இன சிறுகதைகளைப் படிக்கும் போதும் காண நேர்கிறது அறபாத்தினது கீழ்வரும் சிறுகதையின் வரிகளை பாருங்கள். கிழக்கின் வயல்வெளிகளும் அறுவடை காலமும் நமது கண்முன்னே வந்து போகின்றன.
"இரவு முழுக்க ட்றக்டர்களு கரத்தைகளும் குடடிக்கும் ஆட்களைத் திணித்து கொண்டு ஒன்றன் பின் ஒன்றாய் வந்து முட்டும் மாட் வண்டிச் சவாரிதான கலாதி வகை வகையா6 வண்ணக்கரத்தைகள் சிங்காரித்து வரும் காட்சிவ குஷி”
(மண்ணோடு போய் - 1997)
இதே காட்சியனுபவத்தை அலறியின் பின்வரும் வரிகளி காணமுடிகிறது.
மூடை முடையாய் ஏற்றி அரிக்கன் லாம்பு ஒளிப்புகாரில்
 

う
ம்பர் - ஒக்டோபர் - 2006
வண்டில்கள் அணிவகுத்ததை மாடுகள் மறக்கவில்லை’
(சாணம் புதைந்த நிலத்தில்)
அறபாத் இன்னுமொரு சிறுகதையில் பின்வருமாறு தனது மண்ணின் வனப்பைப் பதிவு செய்கிறார். கல்லோயாவும் சேனாநாயக்கா சமுத்திரமும்,' எனது மனதில் காட்சியாய் விரிந்து அலைகளெறிகின்றன.
e e s p o e 'கடையிலிருந்து பத்து யார் தூரத்தில் வாகனேரிக்குளம் இருந்தது. கச்சானி காற்றுக் காலத்தில் தரை கொள்ளத அலையடிக்கும்”.
... “காட்டுப் பூக்களின் நறுமணம் நாசியை நிறைத்திற்று. குயில்கள் கூவத் தொடங்கின. கொட்டைப்
பாக்கான் குருவியின் பறை முழக்கம் காடடர்ந்த பகுதிகளில் கர்ண கடூரமாய் ஒலித்தது. மயில்கள் அகவின, வயற்காடுகளில் நீர் பாய்ச்சுவதற்கென விவசாயிகள் வரப்புகளில் சறுக்கி நடப்பதும் தெரிந்தது"
O P. “குளத்தில் இறங்கினேன். கணுக்காலில் நுரை நுரைத்தது. சில்லென்ற நீருக்குள் சிறுமீன்கள் மிதந்து வந்து, கணுக்கால்களைக் கொத்திப் பார்த்தன. தூரத்தில் தோணிகளின் தள்ளட்டம், நீர்க்காகங்களின் மிதப்பூர்வலம்” (பேயாட்சி - 1994)
மேலுள்ள வரிகளைப் படிக்கும்போது மனதில் எழும் காட்சியை ஒத்ததான பதிவினைக் கீழேவரும் அலறியின் கவிதை வரிகளிலும் காண முடிகிறது.
“அன்றைய நாட்களில் ஆத்து வாளை கும்பமாய் பூத்து ஊதாப் பூக்கள் சிரிக்கும் மாரிவானம் இருண்டு ஒரு பாட்டம் சரிந்தாலி போதும் குட்டி மாவலி குதிக்கும் கொத்து மல்லி பூ உதிரும் கொட்டைப் பாக்கானி கொடுகும் குளமும் கரையுடைக்கும்
பக்கத்து ஊர்களில் இருந்து குடைக்குள் நனைந்து

Page 86
செப்டம்பர் 7 ஒக்டோபர்
ஆட்கள் வருவார்கள் தூண்டிலும் வலையும7ய் கரையில் குந்திக் கொள்வோம்”
(போயின போயின காலங்கள்)
இந்த அழகிய காட்சிகளையெல்லாம் சிதைத்துக் கொண்டு அவலம் வந்து சேர்ந்ததை அறபாத் விவரித்துள்ள விதத்தைப் பாருங்கள்.
“ஆற்றின் முதுகில் உப்பிப் பெருத்த சவங்கள் உருக்குலைந்து மிதந்து வந்தன. நீராடப்
போனவர்கள் கிழிந்த பாவாடை, சட்டை, சாரியென புதர் மறைவில் இற்றுப் போன பழந்துணிகளைக் கண்டு மிரண்டு வந்தனர். கணிகளுக்குப் புலப்படாத இந்த மரணத்தின் கோரக்கரங்கள் பிடரியைக் கவ்வ எத்தனிக்கும் நிமிஷங்கள் வலுவேறிக் கொண்டிருந்தது".
A a காடேகி விறகு தரிக்க முடியவில்லை. தோணியோடி மரீன பிடிகக வழியுமிலலை. எந்த முகாந்திரமுமற்ற அநாதைக் கன்றுக் குட்டிகளப் மக்கள் பாலையில் தகிக்கும் புழுவாயினர்
(மறுபடியும் - 2000)
இத்தகைய துயரம் மிகுந்த காலத்தையே அலறியும் தனது கவிதையில் பதிவு செய்துள்ளார்.
“பின்வந்த நாட்களில் துப்பாக்கிகள் அதிர்த் தொடங்கியதும் குளத்தின் மட்டம் மெல்ல இறங்கிற்று சுரிக்குள் மனித எலும்புகள் துருத்தி நின்று பாசியின் நிறம் சிவப்பாய் வெளிறிற்று.
குளத்தின் முகத்தில் படைமுகாம் முளைத்ததும் ஆட்கள் வருவது புள்ளியாய்ச் சினுத்து காடையும் கீச்சானும் காடேகிப் பறந்தது.
இப்போது
குளம் மழையில் மிதந்து மீண்களும் குதிக்கிறது காவலரணில் துப்பாக்கி நீண்டுள்ளது கரையில் கொக்கும் காத்திருக்கிறது. யாரும் வருவதாயில்லை பேய்க் காற்று வீச பெரும் மழை பொழிகிறது”
(போயின போயின காலங்கள்)
அலறி அறபாத் இருவரும் சமகாலத்தவர்கள். அத்துடன் பிரதேசம், கலாசாரம் ஒற்றுமைகளைக் கொண்டவர்கள். எனவே இவர்களின் படைப்பின் மொழி ஒன்றுபட்டு நிற்பது புதுமையல்ல. அறபாத் உடைய சிறுகதை வரிகளை மறந்துவிட்டு அலறியின் கவிதைகளை மாத்திரம் படிக்கும் போது கவிதை மொழி அழகாகவே உள்ளது. போயின போயின காலங்கள்' என்னை மிகவும் கவர்ந்த கவிதை. இந்தத் தொகுதியைப் படிக்கும் அனைவரையும் இக்கவிதை
a . . . . . . .-- - - - - - - - - - ܒ- ܀ ܀ ܀ ܫ- ܀ ܀ - ܀ • - ܀- ܀ ܀- sHenzennemies-sess
 
 

ஈர்க்கும் எனக் கருதுகிறேன்.
காடு, குளம், கொட்டைப் பாக்குக் குருவி பற்றி நிலாந்தனும் எழுதியுள்ளார். நிலாந்தனின் பின்வரும் கவிதையைப் பாருங்கள்.
"கொட்டைப் பாக்குக் குருவி காடு விடுதூது காட்டினர் புதிரும் சோகமும் முது மரங்களின் அமைதியும் கம்பீரமும் அதன் குரலாயினவோ
"வாடா பாப்பம் கொட்டைப் பாக்கா"
ஒரு வரிப்பாடல் திடீரெனக் கேட்டால் எவனோ நாடிழந்தலையும் அரசனின் சோகப் பாடல் போலிருக்கும் உற்றுக் கேட்டால் வன்னியரின் தாய்ப்பாடல் இதுவோ வென்று தோன்றும்
"வாடா பாப்பம் கொட்டைப் பாக்கா" "a)JITL17 LITLjuló 6kögpgy é5Lonja”
(நிலாந்தன் : பாலியம்மன் பள்ளு அல்லது
ஓயாத அலைகள் மூன்று
ஐந்து பகுதிகளைக் கொண்ட நிலாந்தனின் இந்தக் கவிதையில் கொட்டைப் பாக்குக் குருவி அக்கின்க் குஞ்சு' போல உள்ளது. வன்னியரின் தாய்ப் பாடலோடும் நாடிழந்த எல்லாளனின் துயரத்தைக் கூறுவதாயும் கொட்டைப் பாக்குக் குருவியின் பாடலை ஒப்பிடுகிறார். எல்லாளனைச் சூழ்ச்சியால் வென்ற கெமுனுவுக்கு எதிராகவும் குருவியின் பாடல் ஒலிக்கிறது. வரலாறு நீள்கிறது. அதன் பின்னர் 'ஓயாத அலைகள் மூன்றில் கெமுனுவும் எல்லாளனும் அவர்களின் படைகளும் (இன்னொரு புணர் ஜென்மம் பூண்டு) மோதுகின்றனர். கெமுனு குமாரர்கள் புறமுதுகிடுகின்றனர்.

Page 87
இறுதியில் கொட்டைப் பாக்குக் குருவி ஆனந்தமாகப் பாடுகிறது.
இங்கு நிலாந்தனின் கவிதையில் வரலாறு மீளவும் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது. கெமுனு பின்வாங்கிச் சென்றாலும் கொட்டைப்பாக்குக் குருவி "வாடா பாப்பம் கெமுனு குமாரா" என்றே பாடுகிறது. கெமுனு குமாரர்கள் எதிர்காலத்திலும் வரக்கூடும். அவர்களை எதிர்கொள்ளத் தயாராகவே குருவியின் பாடல் உள்ளது. இங்கு புதிய பொருளோடு இறந்த காலத்தை விட்டும் நிலாந்தனின் கவிதை உந்தியெழுவதை அவதானிக்க முடிகிறது.
பெரும்பாலும் வடக்கின் கவிதைகள் தமக்குள் ஒருமித்த போக்கைக் கொண்டிருந்தாலும் அவை கிழக்கின் கவிதைப் போக்கிலிருந்து மாறுபட்டுச் செல்வதைக் காணலாம். தற்போது எழுதும் சிறந்த கவிஞர்கள் வடக்கையும் கிழக்கையும் சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காலத்தைக் கடந்து செல்லாமல் அதே காலத்தில் நின்றுதான் அலறி எழுதியுள்ளார். இது குறைபாடு அல்ல. எனினும் இன்றைய காலத்தைப் பொறுத் தவரையில் எமது கவிதைகளுக்குப் புத்துயிர்ப்புத் தேவைப்படுகின்றது. தேங்கிக் கிடக்கும் எமது கவிதைகளுக்கு ஒரு பாய்ச்சல் தேவைப்படுகிறது. எமது படைப்புகள் காலத்தை மீறி எழுதப்படும்போது அதிக கவனத்தைப் பெறும். கடந்த கால எழுத்தின் எல்லா சாத்தியங்களையும் எமக்குள் உள்வாங்கிக் கொண்டு அதில் காலூன்றி அடுத்த கட்டத்தைத் தொட வேண்டும் . இது நிலாந்தன் போன்றோருக்குச் சாத்தியப்பட்டுள்ளது.
கிழக்கு மக்களின் வாழ்க்கைச் சூழலும் அவர்களது படைப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதை அவதானிக்க முடிகிறது. கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றபோதும் அவர்களிடையே ஆயுதப் போராட்டம் இல்லை. எனினும் ஆயுதம் தரித்த குழுக்களினதும் படையினரினதும் ஆளுகைக்குள் சிக்கி அவர்கள் வாழ்கின்றனர். பல்வேறு முகங்களுடன் ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளை அன்றாடம் எதிர்கொண்டு வருகின்றனர். மக்கள் குமுறும் மனதோடு மீட்சிக்கு எந்த வழியுமற்று வாழ்கின்றனர். இந்த மனநிலைதான் அவர்களுடைய படைப்புகளிலும் பிரதிபலிப்பதை உணர முடிகிறது. இதனை அலறி பின்வரும் கவிதையில் அழகாகச் சொல்கிறார்.
பிடரிமயிர் பிடித்திழுத்து தொண்டைக் கடியில் துவக்கு வைத்து பறித்த எனது மோட்டார் சைக்கிளின் இலக்கம் 158 - 4628 வணிடில் மாட்டிடம் விறகு வெட்டிகளிடம் கப்பம் பறிக்க முண்டி அதிலேறிப் பறந்தனர் புகை மணம் மட்டும் என் நாசிக் காணி அடைத்து.
பக்கத்தில் எருமைகள் இரண்டும் அடைக்கிலக் குருவியும் Litizigitalia,
 

ஒக்டோபர் 2006 ே
எரித்ததும் இதே அந்தி நேர மஞ்சள் வெயிலி”
(அந்தி நேர மஞ்சள் வெயில்)
தருவியும் எருமை மாடும் போலத் தான் மனிதர்களும் ஊமைகளாகப் பார்த்து நிற்கின்றனர். வேறென்ன செய்ய முடியும்? போர் நிறுத்தம் சமாதானத்தை விரும்பிய எல்லா மனங்களிலும் நிம்மதியை ஏற்படுத்தியது. ஆனால் அது நிரந்தரமற்றதென்பதை மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர். அலறியின் "சமாதானம் பற்றியதான கனவு" கவிதை இதனைத் தெளிவாகச் சொல்கிறது.
“காட்டுக்குள் அடர்ந்த மரங்களுக்கிடையில்
குண்டுகள் பொருத்திய மேலங்கியை போராளிகள் கழற்றி வைத்திருக்கின்றனர் வணர்ணாத்திப் பூச்சிகள் அதில் குந்திச் செல்கின்றன
நிலவு முழுசாய் எழுவதற்குள் வெடிக்கும் வேட்டுக்கள் சமாதானத்தை அகாலத்துள் இழுத்துச் செல்ல முனைகின்றன”
போர் பதம் பார்த்துப் போயிருந்த மக்கள் வாழ்வை இயற்கையாவது காப்பாற்றியதா? எஞ்சிக் கிடந்த மக்களின் நிம்மதியையும் வாழ் வையும் வாழிடங்களையும் வெறிகொண்டு எழுந்த கடலின் பேரலைகள் அள்ளிக் கொண்டு போயின. அலறியின் "கடல் குடித்த வீடு" கவிதை துயரத்தின் வலியை மனதில் பதித்துச் செல்கிறது. "குழந்தைகள் கேட்காத அலைகளின் பாடல்" கவிதை மனதைப் பிறாண்டுகிறது. அந்த அவலக் காட்சிகள் மறையாமல் மனக் கண்களில் நிற்கின்றன.
“பொம்மைகளைக் கரங்களில் இடுக்கியபடி தாயின் இடுப்பை இறுக்கியணைத்தபடி இன்னும் இறுதிவார்த்தை உச்சரித்த உதடுகள் விரிந்தபடி கணிகளில் ஒளி கசிந்தபடி மரணம் அவர்களைக் கெளவிக் கொண்டது.
கட்டிட இடிபாடுகளுக்கிடையில் மணல் திட்டுகளில் அமுகிய அவர்களின் உடல்களின் நெடி உப்புக் காற்றில் உறைந்தது. பெருங்குரலெடுத்துப் பெய்த மழையில் சிதிலமாய்க் கரைந்தோடியது”
இந்த கவிதை வரிகளைப் படிக்கும்போது எழுகின்ற உணர்வை விபரிக்க முடியாமல் உள்ளது. தலைக்குள் ஏதோ ஒன்று பாரமாக இறங்கியது போன்ற உணர்வு என்னைத் தாக்குகிறது.
அலறியின் கவிதைகளில் பல இடங்களில் அவரது தனித்துவம் வெளிப்பட்டு நிற்கிறது. இவருடைய அடுத்த கட்ட நகள்வு இன்னும் ஆழமானதாக அமையக்கூடும். தனது வாழ்வில் எதிர்கொண்ட பல நிகழ்வுகளை போலித்தனங் களுக்கு அப்பால் நின்று அலறி பதிவுசெய்துள்ளார். அதில் விருத்தியும் கண்டுள்ளார்.

Page 88
அதிகாலைச் சேவலாய் உள்ளிருந்தே
எனை அரற்றும் ஒரு ஓவியமாய் என்னை இருத்தி தள்ளி நின்று பார்க்கும் முழுவதும் பல்லாக மாறிப் பழிக்கும் தன்னை அழித்து கண்ணிர் துளியாய் ஒழுகு பின் முறுக்கிய மீசையும் முண்டாசுமாய் நின்று வீரப் பாடல் முழங்கும் மழித்த தலையும் கண்ணாடியுமாய் கோலூன்றி அகிம்சை பேசும் முகம்மத் காசீமாய் படையெடுத்து வெல்லும் சிலிர்ப்பற்ற எண் உணர்வுக்கு - தெம்பாக மாறும் ஒரு கருவறைக் குழந்தை போல மனச் சுவரை உதைக்கும் என் விரல் நாக்கில் கலர் கலராய் எச்சில் ஊறும் இந்த பிரபஞ்சத்தை அணுவணுவாய் வரையத் தொடங்கும் இருள் மூடி கண்ணை நிறைக்கும் வரை வரைந்து அழித்து வரைந்து மயங்கி விழும் புதிதாய் சேவல் கூவிப் புலர்கையில் புத்தம் புது கென்வஸ் சீலையாய் மனது மீண்டும் சட்டத்திலேறும்.
 

|(Ų gęs9 (ŅĶ00€ 900€. (Ųgęysý (ŲýŲ
•C)
எஸ். நளீம் -

Page 89
/ தற்கால இஸ்லாமியச் சிந்தனை கலாநிதி எம். எஸ். எம். அனஸ் பேராதனைப் பல்கலைக்கழகம்
இஸ்லாத்தின் நவீனத்துவ சிந்தனையின் தாக்கம் இல்லாமியச் சிந்தனை மரபிலும் பண்பாட்டிலும் நிகழ்ந்த திருப்புமுனையின் வரலாறாகும். ஒரு கட்டளைப்படிமநிலை நகர்வு (Pradigm shift) இங்கு நடந்தேறியுள்ளது. புரட்சிகர சிந்தனைகளை அது வெளிப்படுத்தியது. அது கருத்து மேதல்களின் களமாக இருந்தது. இம்மாற்றங்களையும் அதற்குக் - காரணமான அடிததளச சிந்தனைகளையும் அக்கால வரலாற்றினூடாக இந்நூல் ஆராய்கின்றது.
88 அளவு 145x215mm
செயல்வழி ஆய்வு
தை. தனராஜ் முன்னாள் தமிழ்த்துறைப் பணிப்பாளர், தேசிய கல்வி நிறுவனம்
தாம் இனங்கண்ட பிரச்சினைகளுக்கான தீர்வினை தாமே நடைமுறைப்படுத்த ஆசிரியர்களை வலுப்படுத்தவும் அவர்களுடைய ஆய்வுத் திறன்களை மேம்படுத்தவும் உதவும் செயல்வழி ஆய்வின் கோட்பாடு பற்றியும் அதன் பிரயோகம் பற்றியும் மிகவும் பயனுள்ள ஓர் அறிமுகத்தை இந்நூல் முன்வைக்கின்றது.
மெய்யியல் கிரேக்கம் முதல் தற்காலம் வரை கலாநிதி எம். எஸ். எம். அனஸ்
பேராதனைப் பல்கலைக்கழகம் (
ஆதி கிரேக்க காலம் முதல் பல்வேறு மெய்யியல் வரலாற்றுக் கால கட்டங்களில் மெய்யியல் சிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், வரலாற்றுப் பின்னணி என்பன இந்நூலின் வெளிப்படையான வடிவம்.
- uġi ssib xi + 349 spjecirai 145x25mm
குமரன் புத்தக இல்லம் 361 1/2, டாம் வீதி, கொழும்பு 12, தொ.பேசி: 242 1388 தொலைநகல்: 242 1388, Lólaði GjFGö: kumbh@sltnet.lk
அகண்ட ஆழ்ந்த அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈங்கக் கவிதையாக்கம்: மரபும் மாற்றமும்) அம்மன்கிளி முருகதாஸ் ழக்கிலங்கைப் பல்கலைக்கழகம்
சங்கப் பாடல்களின் ஆக்க முறைமை, இப்பாடல்களினூடு காணப்பெறும் வளர்ச்சி ஆதியன பற்றியும் இவை இரண்டுக்கும் சமூக நடைமுறை" களுக்குமிடையே காணப்பட்ட ஊடாட்டம் பற்றியும் இந்நூல் ஆராய்கின்றது. சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட சில நூல்கள் அவற்றின் சிறப்பியல்புகள் காரணமாக தனித்தனியே ஆராயப்படுகின்றன.
பக்கம் x + 244 அளவு
தந்தை செல்வா ஒர் அரசியல் வாழ்க்கை சரிதை ரி. சபாரத்தினம் முன்னாள் பிரதி ஆசிரியர், 'டெயிலி நியுஸ்
20ஆம் நூற்றாண்டில் இலங்கையின் அரசியல் செல்நெறியைத் தீர்மானித்த மிகச் சிலரான அரசியற் தலைவர்களுள் எஸ்.ஜே.வி செல்வநாயகத்தற்கு மறுதலிக்க முடியாத ஒரிடமுண்டு. இவரது முழுமையான அரசியல் ஆளுமையினை வெளிக்கொணரும் வகையில் இந்நூல் அமைகின்றது.
&sub xiv + 368 syaray 145x215mm sitcosets 700. ISBN 955942.989.
பாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி வள்ளிநாயகி இராமலிங்கம் முன்னாள் விரிவுரையாளர்,கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் காணப்பட்ட யாழ்பாணத்துப் பெண்களின் கல்விநிலை, சமூகப் பிரக்ஞை நிலை, வளர்ச்சிகள் பற்றிய மூன்று
ஆய்வாழமுள்ள
கட்டுரைகள் * இந்நூலில் உள்ளன.
BMCHஇல் 1609-2008 தொடக்கம் 209-2006 வரை நடைபெறும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் Hr. 24 - 242 i ,:3.*;"" :ت
இல் அமைந்துள்ள எமது புத்தகசாலைக்கு வருகைதாருங்கள்

Page 90
செப்டம்பர் - ஒக்டோபர்
நம் காலத்தின் கன சிங்களசினிமாக்களை மு
தமிழ் சினிமாவின் போக்குகள் அனைத்துமே படு அபத்தமாக இருந்து வந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. மகேந்திரன், ஜெயகாந்தன், மணிரத்னம், சேரன் எனத் தீவிர பிரக்ஞையுள்ளவர்களாகச் சிலரை இனங் காண முடியுமெனினும், அவர்கள் ஒரு போக்கினையோ இயக்கத்தினையோ தொடக்கி வைக்கவில்லை என்பது வருந்தத்தக்கது. இங்கு தமிழில் உள்ள சினிமா அமைப்பு பிரச்சாரக் கற்பனாவாதத்தினுள்ளும் சோஷலிச எதார்த்தவாதக் கூறுகளுக்குள்ளும் தன்னை அடைத்துக் கொண்டு திணறுகிறது. இந்நிலையில் ஜோன் ஆப்ரஹாம் முன்னெடுத்த ஓடெஸ்ஸா' போன்றதோர் இயக்கத்தை கற்பனை செய்வதுகூட அபத்தமாகவே படுகிறது எனக்கு.
சிங்கள சினிமா மேற்கூறியது போன்ற விபத்துக்களைச் சந்தித்ததேயில்லை. 1947இல் அதன் திரைப்பட வரலாறு துவங்கியது. இதிலிருந்து பத்து வருடங்களுக்குள்ளாகவே ஆரோக்கியமான தீவிர சினிமா அங்கு உருவாகிவிட்டது. மார்ட்டின் விக்ரமசிங்கவின் 'கம்பெரலியவை சினிமா உள்ளீர்த்துக் கொண்டதே அதன் ஆரோக்கியத்தன்மைக்குச் சான்று பகர்கிறது. லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸoடன் தொடங்கிய இத்தீவிர மரபு தர்மசேன பத்திராஜ வசந்த ஒபயசேகர என்று மேலும் தீவிரமுற்று, இன்றைக்கு அசோக்க ஹந்தகம, பிரசன்ன விதானகே என்று நீள்கிறது. திறந்த பொருளாதாரக் கொள்கையால் 70களில் ஏற்பட்ட தளர்ச்சி நிலை, ஹிந்தி சினிமா ஆதிக்கம், அரசாங்கத்தின் தலையீடு எனப் பல தடைகளையும் மீறி நீளும் இந்த மரபின் சர்வதேச அளவிலான
பிரசன்னமும் . தனித்துவமும் நம் மையெல்லாம் தலைகுனியச் செய்யுமளவுக்கு மேலாகவே * இருக்கிறது. .
響攀響
இந்த சாதனை அவ்வளவு இலகுவில் எட்டப்பட்ட ஒன்றல்ல.இதற்காக சிங்கள இயக்குநர்கள் எடுத்துக் கொண்ட சவால்கள் எண்ணற்றவை. சுதந்திரமான படைப்பாக்க வெளி அவர்களுக்கு இருந்ததேயில்லை. ஈரானிய நெறியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பயங்கரத்தன்மைக்குச் சற்றும் குறைவில்லாத சவால்களை இவர்கள் எதிர்கொண்டு வருவதை ஊடகங்கள் நமக்குச் சொல்கின்றன. ஒரு வகையில் இத்தடைகளே வெளிப்பாட்டு முறையின் புதிய சாத்தியங்களைக் கண்டறிய உதவியிருப்பதைக் காணமுடிகிறது. இது ஒரு புதிர்முரண்.
32
 
 
 
 

2006 Gණිෂුද්‍රි.
சிங்கள சினிமாவின் மிகச் சமீபத்திய போக்குகளையும் உதாரணங்களையும் ஆராய் வதன் மூலம் பல புரிதல்களையும் தெளிவினையும் அடைய முடியும். பொதுவாகவே, சிங்கள நெறியாளர்களுக்கு அரசியல் பிரக்ஞை அதிகமாக இருப்பதை சமீப காலங்களில் தெளிவாக உணர முடிகிறது. லத்தீன் அமெரிக்க இலக்கிய வாதிகளது அரசியல் பிரக்ஞைக்கு சற்றிலும் குறைவில்லாத வகையில் இவர்களது செயற்பாடுகள் இருப்பதைக் காணலாம்.
சமகாலச் சிங்கள சினிமாவின் அதீதமான அரசியல் பிரக்ஞைக்கு நால்வரைச் சிறந்த உதாரணங்களாகக் காட்ட முடியும். பிரசன்ன விதானகே இதன் தொடக்கப்புள்ளி. பின்பு அசோக்க ஹந்தகம. இவர்கள் இருவரையும் தொடர்ந்து தத்தமது முதல் திரைப்படங்களிலேயே அரச அடக்கு முறையை அனுபவித்த சுடத் மஹடிவலுவேவவும் விமுக்தி ஜெயசுந்தரவும் அரசியல் பிரக்ஞையுள்ளவர்களாகத் தம்மை இனங்காட்டுகின்றனர். இராணுவத்தளபதி சரத் வீரசேகர இவர்கள் நால்வரையும் பயங்கரவாதத்தின் புதிய பிரதிநிதிகள்' என வகைப்படுத்தியது இங்கு ஞாபகம் வருகிறது. மேற்கூறிய நால்வரது திரைப்படங்களும் அதிகார ஸ்தாபனங்களை மிகக் கடுமையாகக் கேள்விக் குட் படுத்தும் வல்லமையுடையவை. தனிமனிதனது பாடுகளையும் வலிகளையும் திரையில் கொண்டுவந்து, ஒட்டுமொத்த சமூக, ్యుఫేక్ట அரசியல், விமர்சன கற்பிதங்களை சிதறடிக்கும் திறனே இவர்களது s திரைப்படங்களின் பொதுப்பண்பு
எனலாம்.
சிங் கள பெளத்த மேலாதிக்கமுடைய சமூகத்தின் சுயதணிக்கை இறுக்கத்தைக் குலைத்து, திறந்த சமூக - அரசியல் சொல்லாடலை ஆரம்பித்து வைத்தவர் பிரசன்ன விதானகே. விதானகேயின் புரஹந்த கலுவெர' (முழு நிலவு நாளில் மரணம்) சர்வதேச அங்கீகாரத்தையும் மீறி இலங்கையில் தடைசெய்யப்பட்டது. விதானகே நீதிமன்றுகளில் ஏறி இறங்கினார். இலங்கையர்களுக்கு அத்திரைப்படத்தை காணக் கொடுத்துவைக்கவில்லை. விதானகேயின் இர மெடியம' அரசியல் வாடையுள்ளதென்றாலும், அரசாங்கத்தின் எதிர்ப்பை அவ்வளவாகச் சம்பாதிக்கவில்லை. இரமெடியம' வில் புலிகளுக்கெதிரான அம்சங்கள் பல இருப்பதால், இந்த எதிர்ப்பின்மை புரிந்துகொள்ளக்கூடியதே. இர மெடியம' வும்

Page 91
ශූ.宁
கூட பாரிய அளவில் சர்வதேச கவனத்தை ஈர்த்த ஒன்று.
அசோக்க ஹந்தகமவின் மே மகே ஸந்தய இது எனது நிலவு இராணுவத்தினரின் கோபத்தைச் சம்பாதித்த ஒரு திரைப்படம். படம் தமிழ்ப் பெண்ணொருத்தி சிங்களச் சிப்பாயால் வன்புணர்வு செய்யப்படும் பங்கள் காட்சியுடன் தொடங்குகிறது. பிறிதோரிடத்தில் எரிந்து கொண்டிருக்கும் சடலத்தின் நெருப்பிலிருந்து சிகரட் பற்றவைக்கிறான் ஒரு சிப்பாய் இறந்த சிப்பாயின் மனைவி வேறொருவனுடன் உறவுகொள்கிறாள். புத்த பிக்கு காவியுடையைக் களைந்து விட்டு தமிழ்ப் பெண்ணொருத்தியுடன் ஓடிப்போகிறார். இவ்வளவும் போதுமல்லவா கலாசார நிறுவனத்தை ஆட்டங்காணச் செய்ய? விளைவு நூற்றுக்கணக்கில் உணர்வு வயப்பட்ட வெறிக்குரல்கள் அலறத் தொடங்கின. அவற்றுள் ஒன்று இராணுவத்தளபதி சரத் வீரசேகரவினுடையது. இவ்வாறான கேவலங்கெட்ட மனிதர்கள் வாழ்வது ஹந்தகமவின் மனத்தில் தானேயொழிய இலங்கையிலல்ல' என்ற அவரது கூற்று எனக்குச் சிரிப்பையே வரவழைத்தது. சர்வதேச அங்கீகாரத்தைப் புறக்கணிக்க முடியாமல் வழங்கப்பட்ட ஜனாதிபதி விருதை ஹந்தகம நிராகரித்தமை இங்கு கவனிக்கத்தக்கது.
ஹந்தகமவின் நெறியாள்கையில் வெளிவரவிருக்கும் திரைப்படமான 'அக்வுரய' (நெருப்புக் கடிதம்) பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. படத்தை வெளியிடுவதில் தாமதத்தை திரைப்படக்கூட்டுத்தாபனம் ஏற்படுத்துகிறது. மறுபுறம் யாருமே திரைப்படத்தை திரை யிடத் தயாராயில்லை. ஹந்தகம திஸ் ஸ அபய சேகர வுடன் சேர்ந்து ஆதரவு கோரி 'கட்டணம் செலுத்தப் பட்ட விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார். சுடத் மஹாடிவெலுவீ வவின் முதல் முயற்சி
g
ा- யான சுது கலு சஹ O அலு' உள்ளூா மடடத ஹெந்தகம தில் கவனிப்பைப்
பெற்ற படம். முதல் முயற்சியின் குறைபாடுகள் சுட்டப்பட்டாலும் உரிய அங்கீகாரம் பெறத் தவறவில்லை இத்திரைப்படம். மஹாடிவெலுவீவ சர்ச்சைக்குரிய லக்திவ' பத்திரிகையின் ஆர்ட் எடிட்டராக இருந்தவர். அதுவும் லக்திவ' வாசிப்பது தற்கொலைக்குச் சமம் என்று கருதப்பட்ட நெருக்கடி நிலைக் காலகட்டத்தில்தான் அப்பொறுப்பில் அவர் இருந்தார்.
யுத்தத்தினுள் வாழ்வோர் அகப்பட்டோர் அனைவருமே உயிரோடிருப்பவர்களோ இறந்தவர்களோ அல்ல என்று கூறும் மஹாடிவெலுவீவ அதைத் தனது திரைப்படத்திலும் கூறமுயன்ற போது வந்தது பிரச்சினை சுது கலு சஹ அலு' திரையிடப்பட்ட படமாளிகை வாசலில் சிங்களத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. இனப்பிரச்சினையால் பாதிப் புற்ற குடும் பங்களில் இருந்து ஒரு பிடிக் கடுகையேனும் பெற்றிராதவர்கள் இத்திரைப்படத்தைப்
 

பர் - ஒக்டோபர் - 2006
பார்க்க தகுதியற்றவர்கள் இதனடிப்படையில் தகுதியில்லாத பல நபர்கள் - கணவன் ராணுவத்துக்குப் போனவுடன் இன்னொருவனுடன் உறவு கொள்ளும் கோமளாவை, அவளைத் திரையில் காட்டிய இயக்குநரை-வழக்கம் போலவே திட்டத் தொடங்கினர். மஹாடிவெலுவீவ மீண்டும் விளம்பர நிறுவனமொன்றில் வேலைக்கமர்ந்து விட்டதாகத் தகவல்.
நான் ஆரம்பத்தில் கூறிய நால்வரில் மிக இளையவரும் துணிச்சல் மிக்கவருமான விமுக்தி ஜெயசுந்தரவின் கதை ஃபாசிசக் கரங்களின் கொடூரத்துக்கு மிகச் சிறந்த உதாரணம். விமுக்தி ஜெயசுந்தர பிரான்ஸில் சினிமா கற்றவர். மலையாளத் திரைப்பட இயக்குநர் ஷாஜி N கருணின் நட்பும், வாத்ஸல்யமும் வாய்க்கப்பெற்றவர். இவரது 'சுலங்க எனு பினிஸ்ஸ" கேன்ஸ் விருது வென்றது. லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இத்திரைப்படத்தை சிங்கள சினிமாவில் நினைத்துப் பார்க்கமுடியாத சாதனை என வருணித்தார். சர்வதேசம் முழுதுமே தலையில் தூக்கிவைக்கப்பட்ட விமுக்தி ஜெயசுந்தர இவரது தாய்நாட்டில் சந்தித்த நெருக்கடிகள் கொஞ்சநஞ்சமல்ல.
சுலங்க எனு பினிஸ்ஸ சவோய் படமாளிகையில் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மூன்று நாட்களே திரையிடப்பட்டுப் பின்னர் நிறுத்தப்பட்டுவிட்டது. விமுக்தி ஜெயசுந்தர மிதவாதிகளின் கொலைமிரட்டலுக்கு ஆளானார். நாட்டை விட்டு வெளியேறச் சொல்லி கோஷங்கள் எழுந்தன. சுதந்திர ஊடக இயக்கம் (FMM) இதைக் கண்டித்து ஜெயசுந்தரவிற்கு தனது அறிக்கைகள் மூலம் ஆதரவளித்தது. தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான திஸ்ஸ அபயசேகரவும் சக இயக்குநர்களும் மாத்திரமே படத்துக்கு வெளிப்படையாக ஆதரவளித்தனர். ஊடகங்களில் பெரும்பாலும் மெளனமே நிலவியது. அனுர எதிரிசிங்க, ராஜ்பால் அபேநாயக்க போன்றோர் படத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். சிங்கள மிதவாத ஊடகங்களில் 'வரலாறற்ற - தேசப்பற்றை கெட்ட சொல்லாக நோக்கும் தலைமுறையின் தயாரிப்பு இது. மேலைக் கண்ணுக்கென்றே தனது புண்களையும் அசிங்கங்களையும் திறந்து போட்டு பூதக்கண்ணாடி வைத்துக் காட்டுபவரே இந்த விமுக்தி' என்ற தொனி விமர்சனங்கள் பிரசுரமாயின.
திரைப்படம் பார்ப்பதற்குச் சந்தர்ப்பமளிக்காது விவாதங்களை பார்வையாளர்களிடம் திணித்த இந்தப் போக்கின் விளைவாக இரண்டு மாதம் கழித்து ஜேர்மன் கலாச்சார நிறுவனத்தில் படம் திரையிடப்பட்டபோது, பல முன்முடிவுகளோடும் மனத்தடைகளோடும் பலர் படம் பார்க்கும் நிலை ஏற்பட்டது. உதாரணமாக, இக்கட்டுரை எழுதுவதற்கு குறிப்புகளைத் தந்துதவிய நண்பிக்கு திஸ்ஸ அபயசேகர படத்தினைத் தூக்கிப் பிடித்ததால் சோஷலிச யதார்த்தவாதத் திரைப்படம்' என்ற வெறுப்பேற்பட்டது. (திஸ்ஸ அபயசேகர ஒரு இடதுசாரி) மேற்கூறிய நால்வரினதும் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது பிரியத் லியனகேயின் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்ட பின்வரும் பகுதி
many media institutions and opinion makers seem to give tactict approval to the tyranny and the rapid military sation of the contemporary society of Sri Lanka. They fail to raise a voice against draconian censorship laws. instead they

Page 92
செப்டம்பர் - ஒக்டோபர்
are busy justifying the prevailing hypocrisy and indulging in self - censorship. It has become the sole purpose of creativity of a handful to work to keep the sanity of the entire country.'
சுலங்க எனு பினிஸ்ஸ
நெறியாள்கை - விமுக்தி ஜெயசுந்தர
எனக்கு இப் படத் தை முழுதாகப் பார்க்கும் வாய்ப்புக்கிட்டவில்லை. படத்தின் Trailor clips மற்றும் plot Synopsis ஐ எனக்கு மின்னஞ்சல் செய்திருந்த நண்பி எழுதிய வார்த்தை நீ படத்தைப் பார்க்காமலிருப்பதே நல்லது. It’s very dark and haunting. Få, GLATLJf 2005 BESITGID’JU(5ġu'llai) MTV யில் காட்டப்பட்ட விளம்பரமும் இசையும் என்னைப் பைத்தியமாக்கிவிட்டதால் நண்பியின் எச்சரிக்கை என் காதில் ஏறவில்லை. வீடியோ கிளிப்ஸைப் பார்த்த நான் நீண்ட நாட்களுக்கு அவஸ்தைப்பட்டுக் கொண்டேயிருந்தேன்.
சிங்கள சினிமாவில் சிகர சாதனையாக மதிப்பிடப்படும் இத்திரைப்படம் படு பரீட்சார்த்தகரமான வெளிப்பாட்டு முறையில் அமைந்திருக்கிறது. கதை என்று ஒன்று படத்தில் கிடையாது. துண்டு துண்டான காட்சிப்படுத்தல்கள். பார்வையாளன் காட்சிப்படுத்தல்களினுTடு கதையை கட்டமைத்துக் கொள்ள வேண்டும். பின்-நவீனத்துவ கதைகூறு முறை இப்படத்தின் மூலம் சிங்கள சினிமாவில் தோன்றியிருக்கிறது.
துணி டு துணி டான காட்சிப் படுத்தலினுள் இடம் பெறுபவர்களாக அனுர என்னும் ஊர்க்காவலாளி, அவனது மனைவி லதா, அனுரவின் முதிர்கண்ணிச் சகோதரி சோமா, ஏழு வயதுச் சிறுமி பத்தி முதியவர் பியசிறி விடுமுறையில் இருக்கும் சிப்பாய் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
போர்ச் சூழலுக்கு மிக அருகிலிருக்கும் வரணி ட பாழ்வெளிகளினாலான பசுமையற்ற நோய்ச்சிரிப்பு நிறைந்த ஒரு கிராமத்தில் இவர்களனைவரும் தமக் கான அர்த்தங்களை தனித்தனியாகத் தேடி அலைவதைக் கமெரா பதிவு செய்கிறது. சிறுமி பத்திக்கு முதியவனான பியசிறி காதலுக்காக அலைந்து திரியும் பெண்பற்றிய கிராமியக் கதையைக் கூறிக் கொண்டிருக்கையில், அடிவானத்தை நோக்கி பாழடைந்த நிலத்தினூடு செல்கிறாள் சோமா. ஒய்வில் கிராமத்துக்கு வந்திருக்கும் சிப்பாயின் வெறுமையுணர்வு வன்முறையாக வெளிப் பாடடைகிறது. சாடிஸ்க் குணாதிசயங்கள் அவனிடம் வெளிப்படுகிறது. இதே இராணுவச் சிப்பாய் லதாவுடன் உறவுகொள்கிறான். இத்தனைக்கும் லதா அவனது நண்பனான அனுரவின் மனைவி.
வெளியிடத்துக்குச் சென்று வேலைதேடித் தப்பிச் சென்றுவிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சோமா பேரூந்தினுள் ஆணொருவனின் அருகாமையையும் உரசலையும் அனுபவிக்கிறாள். உணர்வுகள் தூண்டப்பட்ட நிலையில் அவள் வீடு வருகிறாள். அணி ணனின் மனைவியின் மீது இந்த சிப் பாய் இயங்கிக்
 

நடிப்புக்கு இது
கொண்டிருப்பதையும் இந் நிகழ்வு அவளால் அனுபவிக்கப்படுவதையும் சோமா காண நேர்கிறது. விரக்தி பாதுகாப்புணர்வின்மை, அச்சம், கிளர்ச்சி என உணர்வுகளின் கலவையில் தாக்கமுற்று மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
சிறுமியான பத்தி பாழடைந்த கட்டிடத்தின் சுவரில் வழியும் விந்தினை நுனிவிரலால் தொட்டு சுவைக்கிறாள். படத்தின் இறுதியில் அனுர பத்தியை பஸ் ஏற்றி அனுப்பி வைக்கிறான். பாடசாலைச் சீருடையுடன் பத்தி பஸ்ஸில் ஏறுகிறாள். பஸ் புறப் படுகிறது. இவைதான் காட்சிப் படுத்தல்கள். இவற்றிலிருந்து பார்வையாளன் கதையைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும். மஹேந்திர பெரேரா அனுர கதாபாத்திரத்துக்குப் பொருந்திப் போகும் நடிகர். கௌஷல்ய பெர்னாண்டோவின் நிறமும் உடல்வாகும் கிராமத்துப் பெண்ணுக் கேயுரியவை. அவரது
கூடுதல் வலுச்சேர்க்கி றது. நிலுப்புலி ஜெயவ ர்த்தனா நினைத்துப் பார்க்கவே முடியாத துணிச்சல்கார நடிகை என்று படுகிறது. படத்திலிருக்கும் 'ennui எப்படி இவர்கள் முகத்திலும் உடலிலும் இயல்பாகப் படிகிறது? என்று Lu 6) fi ஆச்சரியப்பட்டார்கள் என்று தெரியவருகிறது.
படம் ஏற்படுத்தும் தாக்கத்தை வார்த்தை களால் வெளிப்படுத்தி விமுக்தி ஜெயசுந்தர விட முடிமென்று நான்
ந ம ப வரி ல  ைல . ன்னுடைய அனுபவத்தைச் சொல்வதானால் திரைப்படம் ஆழ்மனதினுள் விம் பங்களை தள்ளி விடுகிறது. தோண்டப்பட்ட குழியினுள் இருக்கும் அனுரவும் சிப்பாயும், திகாலையில் வீட்டினருகில் நிற்கும் சோமா, அடிவானத்தை நோக்கி நடக்கும் சோமா, நகரும் பஸ், விந்தினைச் சுவைக்கும் பத்தி எனப் பல்வேறுபட்ட பிம்பங்கள் - நான் எதிர் கொள்ளும் ஒவ்வொரு சிக்கலான ஒவ்வொரு கணத்திலும் மேற்குறித்த பிம்பங்களில் ஏதோவொன்று தோன்றி இம்சிக்கிறது. பின்னணி இசையின் துணையின்றியே விமுக்தி இதை ஏற்படுத்துகிறார் எனில் அவரைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவது தகும்.
படத்தைப் பற்றிக் கூறுவதாயின், நான் தயக்கமின்றிக் கூறுவேன் பார்வையாளனை மனச்சிதைவின் எல்லை வரை கொண்டு செல்லக்கூடியது இப்படம். நோய்க்கூற்றுத் தன்மை நிரம்பியதாலேயே இத்தகைய வெற்றி சாத்தியமாகிறது.
படத்தில் எங்கேயும் கதை நிகழும் கிராமத்தின் பெயர்: குறிப்பிடப்படுவதில்லை. யுத்தத்தால் சீரழிந்துள்ள சூழலில்

Page 93
மனிதம் மற்றும் மனித நடத்தைகள் என்பதுதான் படத்தின் கருவே தவிர இலங்கையில் இன்ன இடத்தில் இவ்வாறு நடக்கிறதாம் என்று கூறும் செயலல்ல. உலகளாவிய பொதுமைப்பாட்டை கொண்டுள்ள திரைப்படம் இது. இதில் சொல்லப்படும் எதுவும் நாம் கண்டு கேட்டுணர்ந்தவற்றிற்கு புறம்பான விடயங்களல்ல. மேலும் படத்தில் என் கதை சொல்லப்படுகிறது. உங்களது கதை சொல்லப்படுகிறது நாம் அறியாதவர்களின் கதை சொல்லப்படுகிறது. இது போதும் சுலாங்க எனு பினிஸ்ஸவைத் தூக்கிப் பிடிக்க.
III
இர மெடியம (முழு நிலவு நாளில் மரணம்)
நெறியாள்கை - பிரசன்ன விதானகே
இலங்கையில் பலத்த சர்ச்சைக்குள்ளான புரஹந்த கலுவெர' திரைப்படத்தை இயக்கிய பிரசன்ன விதானகேயின் ஐந்தாவது திரைப்படம். இர மெடியம'
இதுவும் கூட சிங்கள சினிமாவில் ஓர் பரீட் சார்த்த முயற்சிதான். படத்திற்கு தொடக்கமோ முடிவோ கிடையாது. போரால் சிதையும் நாட்டின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் வாழும் - ஒருவருக்கொருவர் சம்மந்தமில்லாத - மூவரின் வாழ்விலிருந்து குறித்த மூணிறு துணி டுகள் வெட்டி எடுக் கப்பட்டு திரையில் பின்னலிடப்படுகிறது.
சுலங்க எனு பினிஸ்ஸவை விட அதிகம் அரசியல் வாடை யடிக்கும் இப்படம் மிகவும் நடு நிலையானது. ஈழத்தமிழருக்கு நடந்த கொடுமைகள் குறித்து குற்றவுணர்வுடனேயே தான் வளர்ந்ததாக பிரசன்ன விதானகே இந்தியா ருடேவில் கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.
பொருளாதாரக் காரணங்களுக்காக மட்டுமே இராணுவத்தில் சேர்ந்து கொண்ட துமித சில் வா என்கிற இளைஞனைப்பற்றியது ஒரு கதை. shel shock எனும் போர்ப்பாதிப்பு மனோநிலை துமிதவின் இயல்பான ஆளுமைக்கடியில் புதைந்து கிடக்கிறது. தங்கைக்கென வாங்கிய இரு காதணிகளுடன் அநுராதபுரவிற்கு வந்து சேர்கிறான் துமித. விடுமுறையில் வந்திருப்பதால் அவனும் அவனது இரு நண்பர்களும் விபச்சார விடுதியொன்றுக்குச் செல்லத் திட்டமிடுகின்றனர். கலா வீவவில் குளியல் போட்டுவிட்டு விபச்சார விடுதிக்குச் செல்லும் துமித அதிர்கிறான். விபச்சாரியாக அங்கு அவனது தங்கை, கோபத்தில் துமித அவளை அறைகிறான். மறுநாள் வீட்டில் அண்ணனும் தங்கையும் பேசிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். தாய் மகள் இன்ன வேலைதான் செய்கிறாள் என்றறியாமல் அவளின் திருமணம் வேலை பற்றியெல்லாம் பேசுகிறாள்.
அடுத்த கதை தத்தம் வாழிடங்களை விட்டு கொடூரமான
 
 

- ஒக்டோபர் - 2006 R -
றையில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களைப்பற்றியது. ன்னாரில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களைக் தை மாந்தர்களாக்கி நகர்கிறது கமெரா. வியாபாரியான றசன்,சிறிய மகனான அரபாத் மற்றும் அவர்களது வளர்ப்பு ாய் எல்லோரும் சேர்ந்து அழவைத்து விடுகின்றனர்.
Dன்றாவது கதை கொழும் பில் வாழும் படித்த ாகரீகமடைந்த மேல் - நடுத்தர வர்க்கத்துப் பெண்ணான ாமரியினுடையது. சாமரி பெற்றோர்களின் எதிர்ப்புக்கு த்தியிலும் பைலட்டான நிறோஷனைத் திருமணம் செய்ய pடிவெடுக்கிறாள். நிறோஷனுடன் சேர்ந்து ஃப்ளாட்டில் பசிக்கிறாள். விமானத்தில் வடகிழக்கிற்கு பணிக்குச் சென்ற றோஷன் காணாமற் போகிறான். விடுதலைப் புலிகளிடம் அவன் சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் சாமரி அவனை பிடுவிக்கும் பணியில் அரசாங்கத்தையோ றுெவனங்களையோ நம்ப மறுக்கிறாள். விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடிர்புள்ளவனாகக் கருதப்படும் மன் குணவர்த்தனவுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு நிறோஷனைத் தேடமுயல்கிறாள். அவளது பயணம் கல்பிட்டியவின் கொளுத்தும் வெயிலில் இடை நிறுத்தப்படுகிறது. மணல் குன்றுகளுக்கிடையில் சமனும் சாமரியும் வெறுமையுணர்வை அனுபவிக்கின்றனர்.
படத்தின் இறுதியில் மூன்று கதைகளின் பிரதானிகளும் (எல்லா விதத்தாலும் ஒருவருக்கொருவர் வேறுபட்ட ஒருவரை ஒருவர் அறியாத ஒரே பேரூந்தினுள் அமர்ந்திருக்கின்றனர்.இதை ஆங்கிலத்தில் ஓர் மரபுச் சொற்றொடர் மூலம் உணர்த்த (plquh... they are on the same boat.
ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து இழைத்திருக்கிறார் விதானகே. உதாரணத்துக்கு சில பின்வருமாறு சமனும் சாமரியும் கல்பிட்டியை வந்தடையும் போது மிதமாகப் பொதிகளேற்றப்பட்ட முச்சக்கர வண்டியில் ஹசன் குடும்பம் இவர்களைக் கடக்கிறது. சிறுவனான அரபாத் வளர்த்த நாய் அதன் பின்னால் ஓடுகிறது. துமித தங்கையைக் கோபத்தில் அறைந்துவிட்டு அடுத்தநாள் காலை எழும் போது அஹிம்சையை வலியுறுத்தும் பெளத்த செய்யுள் விகாரையிலிருந்து கேட்கிறது. சமனும் சாமரியும் ஹோட்டலில் வைத்துப் பிரியும் பொழுது பின்னணியில் ஒரு திருமணக்கார் வருகிறது. துமிதவின் தங்கையும் பாலியல் தொழில் செய்பவளுமான இளம் பெண் படத்தில் ஒரு வார்த்தை தானும் பேசுவது கிடையாது.
இக்கட்டுரைக்கான குறிப்புகளைத் தந்துதவிய நண்பனின் வார்த்தைகளுடன் இக்கட்டுரை முடியவிருக்கிறது. திரை இருட்டாகி லைட்டுகள் போடப்பட்ட போது நான் மிகவும் குழப்பமுற்றேன். இது இடைவேளைதானோவெனவும் சந்தேகப்பட ஆரம்பித்தேன். (படத்தில் சம்பிரதாய இடைவேளை கிடையாது) என்னைப் போலவே பலர் குழப்பமுற்று அமர்ந்திருப்பதையும் கண்டேன். பின்னர்

Page 94
அசடுவழிய கொறிப்பதற்கென்று வாங்கி வைத்திருந்து உடைக்காமலே போய்விட்ட பொட்டாட்டோ சிப்ஸ் பக்கெட்டையும் பொப் கோனையும் தூக்கியவாறு வெளியில் வந்தேன். வீட்டிற்கு வந்து இலங்கைச் செய்திகளைத் தரும் இணையத்தளத்தைப் பார்வையிட்டபோது திரைப்படம் முடியவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன் அவாகளுடைய பயணம் இன்னும் முடிந்திருக்காது தானே?
நன்றி. நிலக்ஷிகா டி சில்வா, ராகுலன் சிதம்பர நாதன்
E5%Fi al-J&b gig, ail: www. Sulangaenupinisa.Com.
WWW. Withanage, corn.
கிழக்கிலங்கை முஸ்லிம்கள் விவசாயத்தையே தமது பிரதான தொழிலாகக் கொண்டவர்கள். இங்குள்ள விவசாய சமுதாயத்தின் பல்வேறு அம்சங்களை இப்பிரதேசக் கவிஞர்கள் பலர் தமது கவிதைகளில் சித் திரித்துள்ளனர். நீலாவணனின் வேளான்மை" நுஃமானின் 'நிலம் என்னும் நல் வாள்' முதலியன இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. இவ் விவசாய சமூகத்திற்கே உரிய பிரத் தியேகமான மொழிவழக்கும் உள்ளது. அதனைக்கையாண்டு பாவலர் பஸ்பீல் காரியப்பரும் முத்து மீரானும் எழுதியுள்ளனர். இந்தவகையில் முற்றுமுழுக்க கிழக்கிலங்கை முஸ்லிம் விவசாய சமூகத்தினது வாழ்க்கை, மொழி. நம்பிக் எககளை புலப்படுத்தத்தக்க வளகயில் அளாறுதீனின் இக் கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது என்கிறார் தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழிந்துறைத் தலைவர் றஃப் அப்துல்லாம்
இத் தொகுதியில் உள்ள கவிதைகளின் சிறப்பம்சம் யாதெனில் குறிப்பிட்டுச் சொல்லுத்தக்கதாக எந்தத் தனிக் கவிஞரதும் பாதிப்புக்குள் எாகாது சுயத்துவத் தோடு காணப்படுவதேயாம். அதேவேளை நாட்டார் கவிமரபின் தாக்கம் அவற்றில் நன்கு புலனாகிறது. இக் கவிதைகளில் செம்பையுற କ୍ଷେ) # !! It ଜୀTL" li li (, ଘt ଖାଁ கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிளை மொழியால் அத்தன்மை மேலும் பளிச்சிடுகிறது என்கிறார் தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை விரிவுன்ரயாள்ர் க. இரகுபரன்.
- -
 
 
 
 

s=%2EtçESİ
WSWS. reports on Srilankan anti-gow err1 rThe 1t-filfT1S.
குறிப்புகள் சுவங்க எணு பினிஸ்ஸவின் மூன்று நிமிடங்கள் g5 Lfo trailor sulangen Lipinisa, com Sciu filɛ3)Läs filog,
1. பிரியத் வியனகே சிங்ள சினிமாவின் தரமான திரைக்கதை வசன கர்த்தா, பிரசன்ன விதானகேயுடன் சேர்ந்து Lua-GothLq Luait, -SEGUITg. Ef; L'EGIMŲ LIITEIT 'sri lankan cinema Comes of age கட்டுரையிலிருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள், cominents welcome, harry ent2COOgyahoo.com
சோ.பத்மந ன் மற்றுமொரு நூல்: சோபமரபுக் கவிஞராகவே அடையாளப்படுத்தப்பட்டவர். புதுக் கவிதையில் அவருக்கு ஈடுபாடு குறைவு என்பதே என் என்னம் எனினும் பல அயல் மொழிக்கவிதைகளை தமிழ்ப்படுத்தியுள்ள காரன்த்தால் அவர் மரபு சாராத வடிவங்களைத் தனது ' இ
:6F
જાથી ઉઠ્ઠી
த்தியுள்ளர் இங்கு கே. நிை கணேஷ் போன்றோரிட ܐ ܨ மிருந்து அவர் மிகவும் 慧 翡 வேறுபடுகிறார் அதைவிட || இம், அவர் தமிழாக்கிய கவிதைகள் பெரும்பாலும் 1.
ஆங்கிலத்தில் புதுக்கவிதை வடிவிலேயே வழங்கப் பட்டிருந்தன என் நினைக் கிறேன். எனவே அவரு εξη μ π6ίπις εξ αιριLiti Li flé, J. Liu Löfleń COLD LAL Găi 臀 குழப்பிக் கொள்ளக்கூடாது. எக்காரனங்கொண்டோ இக்கவிதைத் தொகுதியில் மரபுசாராத வடிவில் ஆக்கப்பட்ட கவிதைகளே ஏகப் பெரும்பாலானவை. இறுதியில் வருகிற ぎleuー@E三io万ローま面f屯あエリGuéき。 மொழிவடிவிலேயே சில கவிதைகளும் செம்மொழி எனக்கூடிய இலக்கணச் சந்தமான ճւՃngհրհումվի வேறுபடும் அளவுகளிற் பெரும்பாலானவையும் அமைந்துள்ளன. அகவற்பாக்களின் சந்தத்தினின்றுசோ விடுபடுவது உணர்வுபூர்வமான ஒரு முயற்சியின் விளைவாகவே என்று என்னும்படி அச்சந்த ஒழுங்கு பல இடங்களில் தலைநீட்டி விடுகிறது. எனினும் புதுக்கவிதையில் ¤®ò¤. ā@s门 தன்னுடைய கூற்றாகவும் மேற்கோளாகவும் பயன்படுத்தி புள்ளமை புதுக்கவிதைக்குப் புதிய சாத்தியப்பாடுகளைச் சுட்டிநிற்கிறது. மேற்குறிப்பிட்டவிதம்ான் மொழிநடைக் கவிதைகளின் பாடுபொருளுக்கு மிக ஏற்றது என்றே.
நினைக்கிறேன். ஏனெனில் இக்கவிதைகள் பாவும் அவரது வாழ்வின் அனுபவங்களின் என்பதை விட அவருடைய மனித உறவுகளின் பதிவுகள் என்கிறார் விமர்சகர்=
சிவசேகரம்.

Page 95
அந்த ஜீப்வண்டி என்னை ஏற்றிக்கொண்டுபோக வருகிறது
உண்மையாக என்னைத்தான் ஏற்றிக்கொண்டுபோக வருகிறது என்று மூச்சுவாங்க ஓடி வந்தவன் கூறுவதற்குள்
மரணத்தின் திரவத்தை சிறிய போத்தலுக்குள் ஊற்றி, அதை மூடியிட்டு இறுக அடைத்தும் வைத்திருந்தாய்
அதன் வாடை எனது எலும்புகளின் உட் சென்றிருப்பதை உணர்ந்து தொடர்ந்து பூக்கவில்லை என் உயிர்
 

பர் - ஒக்டோபர் - 2006
அடித்து மிரட்டுபவர்களின் கூலி தராமல் வேலை வாங்குபவர்களின் காம வெறியர்களின் கண்களைப் பார்த்தேன் அந்த போத்தலுக்குள்
“கையில் ஒரு கவிதையோடு பலியானேன்” என்ற முடிவுடன் அதன் பின் வந்த ஒவ்வொரு இரவிலும் போத்தல் அசைந்தாடி ஏறி இறங்கியது
இனி அது எங்கு வந்து அமரும் எந்தச் சொந்தம் பற்றி கலந்துரையாடும்
நஞ்சு தருவேன் நஞ்சு தருவேன் என்று பூ மரம் வளர்த்தவர்கள் என்னிடம் எதுவுமில்லை நீ கொஞ்சம் பிச்சை தா என்று திரிகிறவர்கள் என் உடலை வுழுச் செய்திருப்பார்கள்
இப்போதும் அந்த ஜீப்வண்டி என்னை ஏற்றிக்கொண்டுபோக வருகிறது
“நீங்கள் உணவு உண்ணும்போது உயிரை எடுக்கமாட்டோம்” என்ற வாசகத்தை சொல்லிக்கொண்டிருந்தவன் எவனது துப்பாக்கிக்கு பலியானான்?
துக்கம் விசாரிக்க வந்தவர்கள்
சிறுவயதில் 'ஜீப்" என்றாலே சிறுநீர் கொட்டும் பிள்ளை இவன் கூட நாளை சாட்சிக்கூண்டில் யார் நிற்பார்கள்.
மூச்சுவாங்க ஓடி வந்தவனும் அங்கே இறந்துபோய்க் கிடக்கிறான்.

Page 96
செப்டம்பர் - ஒக்டோபர்
காமத்தின் புதிர்மிகு சது
உலக சினிமாவில் அதிக கவனத்தையும், சர்ச்சையையும் அதேநேரம் பரவலான வரவேற்பையும் பெற்றவை பிரான்ஸின் நியூ வேவ் சினிமாக்கள். இப்புதிய அலை இயக்குநர்கள் ஒட்டுமொத்த உலக சினிமாவின் போக்கையுமே பாதித்தார்கள் எனலாம். நியூவேவிற்குப் பின்னான சினிமாக்களில் கூட கோடார்ட், வாடிம், ட்ருபோ போன்றோரின் பாதிப்புகள் இருப்பதை எளிதாக உணர முடியும். கோடார்டின் உத்திகள் பல ஹொலிவூட் வியாபார சினிமாக்கள் பலவற்றிலும் ஆதிக்கம் செலுத்தின.
சமீபத்தில், வெளிநாட்டில் இருந்துவந்த என் நண்பனின் உதவியால் ரோஜர் வாடிம் - இன் இரண்டு திரைப்படங்களை இரசிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. (Les Laisons dangeroues, Et drea crea la femme) giy Gof (G Gud மனிதர்களுக்கும் காமத்துக்கும் இடையேயான தீராப் புதிர்மிகு பிணைப்புகளையும், அவற்றின் விளைவுகளையும் uppôlü Gu6U606). Les liaisons dangeroues 9}où uTflorôlait மதிப்புமிக்க ஒரு தம்பதியை கதைமாந்தராக நிறுத்துகிறார்
பாடிம். ஜூலியட்டும். வோல் மண் டும் சாதாரணத் தம்பதிகளல்லர். அவர்கள் திருமண உடன்படிக்கை ஒன்றில் கைச் சாத்திட்டுக் கொண்டவர்கள். திருமணத்தால் இணைக்கப்பட்ட வாழ்வு எல்லைக்குள் இருந்தவாறே, அந்த எல்லைகளை இருவரும் மீறிப்பார்க்கின்றனர். இதற்காக அவர்கள் வருந்துவதேயில்லை. மாறாக, இதுதான் நிஜமான காதல் வாழ்வு என்றும், இப்படி வாழ்வதால்தான் மண முறிவோ, மன முறிவோ இன்றித் தம்மால் வாழ்வைத் தொடர முடிகிறது என்றும் அவர்கள் தீவிரமாக நம்புகின்றனர். இலக்கு வைத்துத் தந்திரமான படிநிலைகள் மூலம் வேறொருவருடன் உறவு கொள்வதில் ஏற்படும் த்ரில்" ஐ
 
 

Kamogiriş GÉ
IJsblbDLI60605
- அபெளதீகன்
இருவரும் பகிரவும் செய்கிறார்கள். அதிலும் ஜூலியட் உயர்மட்ட சமூகத்தின் பாலியல் பலவீனங்களுடன் விளையாடுவதிலும் அவர்களின் போலியான ஒழுக்க வாழ்வுக் கற்பிதங்களைச் சிதைப்பதிலும் ஒருவித குரூர மகிழ்வை அடைபவளாக இருக்கிறாள்.
வோல்மண்டின் சித்தி மகளான சிசிலியுடன் வோல்மண்டை உறவு கொள்ள வைத்து, குடும் பப் பெருமையைக் குலைக்கிறாள் ஜூலியட், அதேநேரம், சிசிலிக்கு நிச்சயிக்கப்பட்டவனான ஜெர்ரி கோர்ட்டுடனும் சிசிலியின் காதலனான டான்செனியுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறாள். ஆனால், முற்றிலும் எதிர்பாராத விதமாக - அவளையும் மீறிய ஒரு நிலையில் - சிசிலியின் காதலனான டான்செனியுடன் காதலில் வீழ்ந்து விடுகிறாள்.
மறுபக்கம், வோல்மண்ட், பனிச்சறுக்கு விளையாட்டின்போது ஒழுக்கத்தினதும், தூய்மையினதும் பிரதிநிதியாக விளங்கும் அழகிய மரியனைச் சந்திக்கிறான். மரியனுடைய தூய களங்கமற்ற வாழ்வைக் குலைப்பதற்கான இரகசிய உந்துதல் அவனுக்கு ஏற்படுகிறது. அதற்காக முழுமூச்சுடன் ஈடுபடுமாறு ஜூலியட்டும் அவனை உற்சாகப்படுத்துகிறாள். மரியன் வோல்மண்டை நம்புவதாகக் கூறுகிறாள். அவனை அறியாமலேயே மரியன் மீது காதல் கொள்கிறான் வோல்மண்ட் மரியன், அப்பாவியாகத் தம்முடைய எதிர்கால வீடு, அங்கிருக்கப்போகும் அழகான ரோஜாத் தோட்டம், சிறிய அழகான நாய்க்குட்டி பற்றியெல்லாம் பேசுகிறாள்.
வோல்மண்டும் ஜூலியட்டும் தங்களுடைய ஒப்பந்தங்களை மீற முடியாது தவிக்கின்றனர். முடிவில் அதற்கு அவர்களே இரையாகுவதைக் காணமுடிகிறது. அவர்களுக்குள் சண்டை வெடிக்கிறது. ஒருவரையொருவர் அவமானப்படுத்த முயல்கின்றனர். அம்முயற்சிகளின் விளைவாக அனைத்தும் அம்பலமாகிறது. ஆத்திரமுற்ற டான்செனி வோல்மண்டைக் கொலை செய்கிறான். மரியன் சித்தப் பிரமை பிடித்தவளாகிறாள். வோல்மண்டின் கடிதங்களைத் தீயிட முயல்கையில் ஜூலியட், தீ விபத்துக்காளாகி சிதைந்து போகிறாள். சம்பந்தமுற்ற அனைத்து வாழ்வுகளும் நாசமாவதாகப் படம் முடிகிறது.
பெரும் சோகம் மனதை அறைகிறது. படத்தின் முடிவோடு கேள்விகள் முளைக்கத் தொடங்குவதை உணர்ந்தேன். விடை படத்தில் கிடையாது. (படம்தான் கேள்வியே)
வோல்மண்டாக நடித்த ஜெரார்ட் பிலிப் இன் நடிப்பு சிறப்பாக இருந்தது. ஆனால், என்னைக் கவர்ந்த இருவர் Jean

Page 97
Morreau Tk; Annette vodim plub 5TGöT. Ge.JPGLDGirl" Spj55 பின்பு சித்தப்பிரமை கொண்ட மரியனாக வரும் Annette vadim ஒரு சிறு முக அசைப்பில் கண்ணிரை வரவைத்து விடுகிறார். அதேபோல் ஜூலியட்டாக வரும் Jean moreau பனி சொட்டும் பார்க்கில், கவித்துவமான சோகம் நிறைந்த முகத்துடன், கருப்பு ஆடைக் கன்னியாஸ்திரிகளைக் கடந்து செல்லும் காட்சியில் நெஞ்சைத் தொட்டு விடுகிறார்.
வாடிம் படத்தில் கையாண்டுள்ள உத்திகளும், கதை நகர்த்து முறையும் இன்றைய இரசிகனுடைய பார்வையில் பழசாகத் தெரியலாம். ஆனால், வாடிம் இன் காலத்தில் இவை முற்றிலும் புதிய உத்திகள். திரைப்படம் முழுதும் குறியீடுகளாலும், படிமங்களாலும் நிரம்பியிருக்கிறது. ஜூலியட்டின் சர்ரியலிச பாணி ஓவியம், பனி மொழியும் பூங்காவில் ஜூலியட்டைக் கடந்து செல்லும் கறுப்பு உடையணிந்த இரு கன்னியாஸ்திரிகள் எனப் பல கவித்துவமான படிமங்கள்.
படத்தின் குறிப்பிட்டேயாக வேண்டிய அம்சம் Thelonious monk Gugë 6ullobës (5ub 91pL{{5LOTGOT gdu Goy உருக்கும் பின்னணி இசை திரைப்படத்திலிருந்து துருத்திக் கொண்டு நிற்காமல், அப்படியே ஒன்றிப் போயிருக்கும் இசையைக் கண்களை மூடிக்கொண்டு கேட்குமாறு எனது நண்பன் வற்புறுத்தினான். என்னால், அவன் கூறியபடியே இரண்டு நிமிடங்களுக்கு மேல் அதன் சோகக்கதியைத் தாங்க முடியவில்லை. ஆனால் அப்படிக் கேட்கும் பட்சத்தில்தான் பின்னணி இசையின் பின்னிருக்கும் உழைப்பை அறிந்துகொள்ள முடிகிறது.
இத்திரைப்படத்தின் சமூகப் பொருத்தப்பாடு என்ன என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். இத்திரைப்படத்தைப் பற்றியும், காமம் பற்றியும் எழுதியிருக்கும் என் சமகாலப் பிரக்ஞை குறித்து இதற்குள் சந்தேகமும் பட ஆரம்பித்திருக்கலாம். பெரும்பாலும் இவோன் ஜோன்சன்கள்" லும்பன்களாகக் கருதப்பட்டு வெளி ஒதுக்கலுக்குட்பட்டு விடும் சமூகத்தில் இது சகஜம்தான்.
இலங்கையில் வெளிவரும் வாராந்த சஞ்சிகை 966.T LaSGITT60T NOW (Sunday leader), watchout (Sunday island) போன்றவற்றில் தங்கள் பிரச்சினைகளை (are they going to call me a slut" "is it okay to masturbate?' I'm a very out going girl. Once I had on one night stand and) கேட்கும் இளைஞர்களை நமது வெளி ஒதுக்கல் கொள்கையின்படி அப்பால் தள்ளிவிடலாம். ஆனால், மருந்தகங்களில் அசடு வழிய வழிய நெளிந்து நெளிந்து வீரிய மருந்துகளை வாங்கும் கணவர்களையும் , பத்திரிகையில் விளம்பரம் பார்த்து விட்டு எப்படியோ காசு புரட்டி அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவற்றை ஒருங்கே அடைந்து 'வைத்தியர்' முகாமிட்டிருக்கும் விடுதி அறை வாயிலில் தொப்பியாலோ, கைக்குட்டையாலோ தமது முகத்தை மறைத்தவாறு நீளும் வரிசையிலடங்கும் பதினாறு முதல் எழுபது வயது வரையானோரையும் ஒதுக்கித் தள்ளினால் குழந்தைகளும் பெண்களும் மட்டுமே எஞ்சுவோராக இருப்பர்.
ஃபிராய்டால் வலியுறுத்தப்பட்ட சமூகத்தில் நிலவவேண்டிய
 
 

புர் - ஒக்டோபர் - 2006
ஆரோக்கியமானதும் சுதந்திரமானதுமான பாலியல் சொல்லாடல்கள்' நிலவியிருந்தால் மேற்கூறிய நிலை ஏற்படாது என்று நம்பிய நான் நண்பனிடம் இதைப்பற்றி யாழ்ப்பாணச் சிறுபத்திரிகைகளில் எழுதப் போகிறேன் என்றேன். (ஆகவே' யின் முதலாவது இதழ் ஒரு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது) அருகிலமர்ந்திருந்த அவன் சில அடிகள் தள்ளி அமர்ந்து உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா என வினாவினான்.
ஏன் எழுதினால் என்ன? என்றேன். செர்ஜி ஜசன்ஸ்டீனைத்" தவிர வேறு யாரையும் துTக்கிப்பிடிக்க முடியாத நிலையிலிருக்கும் யாழ்ப்பாணிகளின் சிறு பத்திரிக்கைகளில் New Wave பற்றிய குறிப்பு என்பதே ஒரு பெரும் Irony என்றான் நண்பன்.
எனக்குச் சற்று கோபமேற்பட்டது. யாழ்ப்பாணத்தவர் மடிசஞ்சிகள் இல்லையென நிரூபிக்கும் கடப்பாடு எனக்கிருப்பதாய் அபத்தமாக நினைத்துக்கொண்ட நான் யேசுராசாவின் பதிவுகள்' நூலில் இருந்து சர்ச்சைக்குரிய ஜேர்மன் இயக்குநர் fassbinder" பற்றிய குறிப்பைக் காட்டிப் பெருமிதத்துடன் அவனைப் பார்த்தேன். வாசித்து முடித்த அவன் வயிறுவலிக்க சிரிக்கத் தொடங்கினான். தொடர்ந்து fassbinder அவரது துணிகரமான LGB " சினிமாவுக்காக அறியப்படுபவர். அந்த taboos தவிர்ந்த திரைப்படங்களையே திரையிட்டிருக்கிறார்கள் என்றான்.
'சரி நான் எழுதுவதன் மூலமாவது இந்த New wave phobic மெளனம் குலையட்டுமே. ஷ்யாம் செல்வதுரை மூலம் homophobic" சூழல் உடைந்தது போல. எனது குரல் நம்பிக் கையற்றுத் தேய்வதையும், அது ஷ யாம் செல்வதுரையை ஆதாரத்துக்கு இழுப்பதையும் நானே உணர முடிந்தது.
அவன், எனது நம்பிக்கையினத்தை உற்சாகப்படுத்துபவனாக 'இந்தச் சூழல் உடைக்கப்படக்கூடிய ஒன்றென்று நீ உண்மையிலேயே நம்புகிறாயா? மேற்கத்தேய மோகம் கொண்ட ஒருவன் என்றோ அல்லது ஈழத்து சாரு நிவேதிதா என்றோ முத்திரை குத்தப்படுவதில் உனக்கு அப்படியென்ன சந்தோஷம்? அதோட நீ சொல்ற ஷயாம் செல்வதுரை - according to the people at J'pura university " - is a faggot"." தொடர்கிறான். நான் வாயடைத்துப் போனேன்.

Page 98
செப்டம்பர் - ஒக்டோபர்
(ம். இது ஒரு சிக்கலான பிரச்சனை தான். என்ன செய்யலாம்? நில்லுங்கள்! நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பது தெரிகிறது. நானும் சேர்ந்து கொள்கிறேன். பாலியல் குறித்த கதையாடலானது. ஈழத்தின் சமகாலத்துக்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றது. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் சமூகமானது உண்மையில் கட்டற்ற தென்னிந்திய சினிமா நகர்வால் தோன்றிய ஒரு சிதைவுற்ற சமூகப்பகுதியே. இக்கட்டுரையாசிரியர் கிளப்பும் பிரச்சினைக்குத் தீர்வானது. தென்னிந்திய தமிழ் சினிமா ஆதிக்கத்தை, ஈழத்தில் மட்டுப்படுத்தி நமது சினிமாவை மக்களுக்கான சினிமாவை வளர்த்தெடுப்பதே ஆகும்' தீர்வினைப் பெற்றாகி விட்டது. நாமெல்லாம் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.)
*1 இவோன் ஜோன்சன் சென்ற வருடம் கொலை செய்யப்பட்ட இளம் ஃபாவுன் டிஸைனர். (கொழும்பு
விடாது ஒலிக்கும் இந்த கோரிக்கைகள் ஒரு தனிப்பட்டவனின் உயிர்ப்பாற்றல்கள் அல்ல
பன்னடிமை கூட்டமாக பிரவாகித்து மாபெரும் கூலி வர்க்கமாக பரிணமித்த தடங்களின் நெஞ்சத்து துடிப்புகள்
நாகரிகமற்ற இந்த வாசற்படியில் நின்று கொண்டு வழிவிட்டு வாழ்ந்த வாழ்வின் ஒவ்வொரு மதிப்பீடுகளும்
ਰੰ. O
இது வாழும் விதமல்ல
 

*2. செர்ஜி ஜசன்ஸ்டீன் சோஷலிஸ்ட் யதார்த்த சினிமாவின் பிதாமகள். ஸ்டாலின் காலத்துப் பிரச்சாரங்களுக்குத் துணைநின்ற திரைப்படங்களை உருவாக்கியவர்.
*3 Fassbinder : ஜெர்மானிய இயக்குநர். மாற்றுட பாலியல்களின் இயங்கு வெளியைச் சர்ச்சைக்குரிய விதத்தில் காட்சிப்படுத்தியவர்.
"4: LGBT - Lesbian, Gay, Bisexuals and Transexuals
*5 : Gq u Tô Qaf að 6 ugl Gon J u slaði Funny boy J'pura பல்கலைக்கழகத்தில் பாடமாக உள்ளது.
*6 ஓரினப் புணர்ச்சியாளர்களைத் தூற்றப்பயன்படும் மோசமான சொல். •
اثيوAJلملغواي)
கடின தடைகளுக்கு பின் தடைகளை உடைத்தெறியும் பலம் கொண்ட
ஆங்காங்கே நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள்
ஆழ்ந்த பிரக்ஞையுடன் ஐயத்திற்கிடமின்றி ஏற்படுத்தும் சிந்தனைகள் தப்பிப் பிழைக்க ஒரு வழியாக செங்கொடியேந்திய இளைஞர்கள்
ஒரு செங்கொடி காற்றில் பறக்கட்டும்.
மு. கருணாகரன்

Page 99
விவ விலங்குகளு
b)HfiiJii) u
116, பிரதான
தொலைபேசி 067-2

சாய இரசாயன பொருட்கள் நக்கான மருந்து வகைகள் விதைநெல் ஏனைய தாவர விதைகள்
னத்திற்கும் கல்முனையில் பெயர் போன நிறுவனம்
Tī brugbys)
வீதி, கல்முனை.
229157, 2229257, 222h57

Page 100
செப்டம்பர் - ஒக்டோபர் - 2
காணாமல் போய்க்
கண காலமாயிற்று шоп06.
தேடிப்போன
பழைய நாட்குறிப்பில் காலடித்தடமும் அழிந்திற்று.
பூக்குளம் வற்றி புற்றரையும் வடிவிழந்திற்று. கால்களில் வலியேற வலியேற அலையும் பொழுதுகளில் மாடு கறந்த பாலினதும் அது பீச்சிய சாணத்தினதும் வாசம் மட்டும் காற்றிலும் என் கவிதைகளிலுமாக எஞ்சிற்று.
காணாமல் போய்க் கன காலமான மாட்டினது கதறலொலி எங்கிருந்தோ கேட்பதாக கனவுகளில் நெடுகஷமாகக் கண்டாயிற்று.
தேடிப்போன வெறும் வெளியிடத்தில் இப்போது மாடுகளின் காலடிகள் நிரைகின்றன. குளமும் பூக்களால் குதூகலிக்க புல்வெளியும் புதுசாய் வந்தசைக்கிறது
6ރަބީ காத்திருந்தும் காலம் கணக்கவாயிற்று. (
سکےص


Page 101
MWAVES MWA WF
நூலின் பெயர்: அலைகள், அலைகள்
மீளவும் அலைகள்
மொழி: ஆங்கிலம்
(Waves, Waves and Waves)
நூலாசிரியர் சிவஞானம் ஜெயசங்கள்
வெளியீடு: Third Eye Publication, Batticaloa
(2006)
முகவரி Third Eye English Forum
30, Old Rest House Road
Batticaloa, Sri Lanka. விலை: e5. 100lநூலாசிரியரின் மின்னஞ்சல் sjeyasankarGyahoo.com
பக்கங்கள் 56 முகப்போவியம் ஒளிப்படம்: கமலா வாசுகி
இது ஒரு ஆங்கில நூல். ஈழத்துத் தமிழர் ஒருவர் ஆங்கிலக் கவிதை எழுதும் முயற்சியின் விளைவாக இத்தொகுப்பு வெளியாகியிருக்கிறது.
இந்தக் கவிஞர் யார்? அவரைப் பற்றிய விபரங்களை நாம் முதலிற் கவனிப்பது நல்லது. சி. ஜெயசங்கள் என்ற இந்த நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில், நாடகம், அரங்கியல் ஆகிய துறைகளின் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். நாடகத்துறை ஆய்வாளராகவும் செயற்படுகிறார். மரபுவழி நாடகமாகிய நாட்டுக் கூத்தில் அக்கறை கொண்டவர். அத்தகைய நாடகப் பண்புகளின் வெளிக்கொணர்பவராகவும் அரங்கேறுபவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகளை எழுதும் சி. ஜெயசங்கள், வடக்கில் பிறந்து கிழக்கில் உழைப்பவர்.
அது மாத்திரமல்லாது கட்டுரையாளராகவும் அறியப்பட்டவர். மொழிபெயர்ப்பாளராகவும் அவர் இனங்காணப்பட்டுள்ளார். "Third Eye என்ற ஆங்கிலச் சிற்றேடு, மூன்றாவது கண்' என்ற தமிழ் சிற்றேட்டின் இணை ஆசிரியராகவும் இருந்து வருவதுடன், Third Eye Local Knowledge, Skill Activists Group, Third Eye English Forum ஆகிய செயற்பாட்டுக் குழுக்களின் இணைப்பாளராகவும் இருந்து வருகிறார். இத்தகைய பணிகளில் ஈடுபட்டு வருவது காரணமாக, ஜெயசங்கள். கிழக்கிலே ஒரு முக்கியஸ்தராகப் பெயர்பெற்று வருகிறார். இவருடைய ஆற்றல்களை இனங்கண்டு, ஆங்கிலப் புலமையுடைய ஈழத்து பேராசிரியர்கள் சுரேஷ் கனகராஜா, எஸ். ரவீந்திரநாத் ஆகியோரும், ஏ.ஜே. கனகரத்னா போன்றோரும் இவர் வளர்ச்சிக்கு உதவியுள்ளதை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இத்தொகுதியில் 30 படைப்புகள்

ஒக்டோபர் - 20
S AND WATIVEs.
கே.எஸ். சிவகுமாரன்
இடம்பெற்றுள்ளன. கண்ணுக்குப் புலனாகாத ஆபத்துக்களையும், பயமுறுத்தல்களையும் அம்பலப்படுத்துவது தமது நோக்கம் என நூலாசிரியர்
கூறுகிறார். இவருடைய கவிதைகளில் நியாயபூர்வமான ஆக்ரோஷமும், எள்ளி நகையாடலும், சமூக அக்கறையும் தெளிவாகத் தெரிகிறது. இவருடைய கவிதைகளில் ஒன்று இவ்வாறு முடிகிறது.
Because defense is Making safety
eaSures To defend the enemy Who are also brave
SOS
Of the mother earth
நிவாரணம், புனர்வாழ்வு புனர்நிர்மாணம் மூலமே நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்ற தோரணையில் மேற்கண்ட கவிதையின் முழுமைப் படிப்பு மூலம் அறிந்துகொள்கிறோம்.
குடியேற்றவாதத்தின் விளைவாக ஏற்படும் மனப்பாங்கை நூலாசிரியர் சிலேடையாகக் கண்டிக்கிறார். "ஆய்வறிவு சார்ந்த ஏகாதிபத்தியவாதம்" உயர்கல்வித் துறைகளிலும் ஆட்சி செலுத்துவதை இவர் சுட்டிக்காட்டுகிறார்.
D-5TT600TLDsres :
It's interesting to think Or not to think
How academic exercises Especially research programs Are being manipulated AS Academic Colonization For the strengthening of Intellectual imperialism
நூலாசிரியரின் முக்கிய நோக்கம் ஆங்கில மொழி வாயிலாக, மேலை நாட்டாருக்கு, மூன்றாம் உலக வேதனைகளையும், சமநிலையகன்ற நிலைமையையும் எடுத்துக் காட்டுவதே என்பது புலனாகின்றது.
-mengeng massesse

Page 102
அணுவாயுத எதிர்ப்பு சம்பந்தமானதொரு ஆக்கத்தின் பாயிரம், முடிவுரை ஆகியன நவீன பஸ்மாசுரம்' என்ற தமிழ் நாடகத்தின் பாடல்களாகும். இவற்றை முறையே எம். நிலாந்தன். எஸ். ஜெயசங்கள் ஆகியோர் எழுதினர். இவற்றை ஆங்கிலத்தில் தந்தவர் ரி. கிருபாகரன்.
ஜெயசங்கள் எழுதியவற்றுள் எனக்குப் பிடித்த கவிதை Becoming a Man or delayed Evolution, gait Garreira) வரும் ஒரு பகுதி !
As a Thamii in Sri Lanka With a readily packed handbaggage
had the experience of mobile life Because of the Army Because of differently barking dogs Because of unidentified gunmen Because of rumors Because of dreams As a Thamil in Sri Lanka With a readily packed handbaggage I had the experience of mobile life
செப்டம்பர் - ஒக்டோபர்
இன்றும் முற்றாய் அழியவில்லை கண் நிறையக் காடுகள் குந்தியிருக்கும் மலைகள் இவற்றைத் தாண்டிப் பேச நினைக்கிறேன் ஒளிந்து தூங்கும் பூனைபோல் நழுவும் அச்சத்தைப் புதைத்து பறக்கும் வண்ணத்துப் பூச்சியாய் எனது குகைக்குள் நுழையவும் தொடங்கினேன் பாதச்சுவடுகளின் கீழ் பாயும் நதிகளின் இசையில் முளைக்கும் பசிய புட்களாய் எனது குரலையும் உயர்த்தினேன் குலத்தில் அழுகிலும் குரலில் அழுத்தமாயும் பள்ளங்கள் தாண்டி உயிர்க்கும் அழகை கூரிய வாளால் வீழ்த்தியும் செங்கற்களால் கட்டியும் எனதறைகளைக் கட்டுகின்றனர் அவர்களுக்குப் புரியாது போகலாம் மெழுகாய் உருகியும் எனது தரவைகள் உயர்ந்து எனக்காய் காத்திருக்கும் உறவுகள் விசாலித்து இதுபோன்று இன்னும் பல
 

E: ES
பிறமொழி பேசுபவர்களுக்கு உரத்த குரலில் தெரிவிக்கும் ஆங்கில எழுத்து முயற்சி. இதேபோன்று Guns, Condoms and Stress என்ற தலைப்பிலுள்ள ஆக்கமும் ஆயுதப்படையினர் பற்றிய ஒரு யதார்த்த பார்வை.
முதுநிலைத் திறனாய்வாளர். மதிப்புக்குரிய ஏ.ஜே. கனகரத்ன கூறியிருப்பதுபோல, நண்பர் ஜெயசங்கள் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கதே. அதே சமயம் ஆங்கிலக் கவிதை மரபிற்கிணங்க இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளவை 'கவிதை வடிவம்' பெற்றிருந்தால் மேலும் சிறப்பாய் அமைந்திருக்கும். ஆயினும் கவிஞரின் முயற்சி பெரிதும் பாராட்டப்பட வேண்டியது.
ஏ.ஜே கனகரத்ன ஆங்கிலத்திலே, ஜெயசங்களின் கவிதைகளை மதிப்பீடு செய்திருக்கிறார். அதுவும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. .
இந்த மதிப்புரையில் இடம்பெற்றிருக்கும் ஆங்கிலக் கவிதை வரிகளைத் தமிழில் பெயர்த்துத் தர நான் விரும்பினாலும், அது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கமாட்டாதென்பதனால் அதனை விடுத்துள்ளேன்.
M3 (I
4.
b6
ES
e
S.
9矶
• Է6լ
0. 95 எனனை உணாநத தாயும 83 காலம் வரும்
நினைவிக்கல்லில் அழகு குகைக்குள்ளும் வளர்ந்து எப்புயலின் அசைவுக்கும் இறுகி நாளை துணிவாய் எழும் பெருமூச்சுக்களின் உயரத்தைப்போல்

Page 103
(BOLDID(66
CHEMAMADU
V6.52, People's 1 伦l:2472362 E-Mail: chewMay
BMICH LDGOTLLösódio B560L கண்காட்சியில் எமது நிறுவ6
D176,
 

800(CENTRE
'ark, ColowbO - 11
Fax; 244-8624 Wadvoyahoo.COM
பெறவுள்ள சர்வதேச புத்தகக் னத்தின் விற்பனைக் கூடங்கள்
BL2 - 348

Page 104
சப்டம்பர். ஒக்டோபர் 2
றபவன
a6)\O 6Ut. (9: 6(OU616
5 G 9
3D
ஜமீல் - 27 03, 2006
 
 

யதும் பெரியதுமாக >லா மோஸ்தர்களிலுமான சவப்பெட்டிகள் ன் அறைமுழுவதுமாக பரவிக்கிடக்கிறது ணங்களை எதிர்பார்த்தபடியாக தியுச்ச அலங்காரங்களோடு
ரண்டு மூன்று தினங்களாக ரு சவப்பெட்டியேனும் விலைபோகவில்லை னால் எங்கோ ஓர் முடுக்கிலிருந்து 1ணம் பற்றிய ஒலங்கள் காற்றலைகளினூடாக ன் காதுகளை ஒத்திக்கொள்கிறது
ரு அரசனின் கோரச்சாவில்தான் ன் வாழ்தல் உயிர்த்தெழுந்து ன் மினிங்கியும் கொள்கிறது தோ அந்த விருத்தாப்பியன் நித்த படுக்கையில் கிடந்தபடியே ன் பொறுமையை மிகவும் சோதிக்கின்றான்
ன்றான பொழுதை ருள் கவ்வி ஆக்கிரமிப்பதற்குள்ளாக ாரேனுமொரு குருத்தாயினும் ண்டையை போடும்படியாக அவாவுகையில் ன் கடைவாசலில் நின்றிருந்த வாகையிலிருந்து
பூந்தை முக்கத் தொடங்கிற்று
ற்று தாமதித்து ங்கோ ஒரு அழுகுரல் கேட்கிறது ன் மகன் பறந்தடித்து வந்து டியில் சாய்ந்தபடி தேம்பியழுது சொன்னான் ம்மா இறந்துவிட்டதாக.

Page 105
காத்திரமான படைப்புகளைத் தரவல்ல எழுத்தா விடுகின்றபோது ஏற்படுகின்ற சமூகவிளைவுகளும், அவர்க படிக்க ஆவல் கொண்ட வாசகர்களுக்கு ஏற்படுக கவலையும்தான், காத்திரமான பங்களிப்புகளை நிகழ்த் இடைநடுவில் நின்றுவிடும்போதும் ஏற்படுகின்றது. இந்த உ திசைமாறியபோது என்னால் முழுக்க முழுக்க உணர மு
காத்திரமான சமூக, பண்பாட்டு, கலை இலக்கிய விடயங்க நிலையில், இன்று இலங்கைத் தமிழ்ச் சூழல் உள்ளது விற்பனையையும் கருத்திற்கொண்டு மேற்படி விடயங் ஊடகங்கள் மட்டுமல்ல, இலத்திரனியல் ஊடகங் எடுத்துக்கொண்டாலும்கூட கவர்ச்சிகரமான, சமூக ஒழு இலங்கைத் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிக்கொன
இந்தக் கவர்ச்சி ஊடகத் தொலைக்காட்சி வணிக, போ நான்காவது பரிமாணம்' என்கிற நிகழ்ச்சி முற்றுமு ஒளிபரப்பப்பட்டபோது அந்த நிகழ்ச்சியின் முக்கியத்து அம்சங்கள் குறித்த எதிர்பார்ப்பு தமிழ்மொழி வாசகர்களில் வழங்கிய கவிஞர் என் ஆத்மா (எம்.ஐ. ஜாபீர் அதிக ப
Ꭶ5ᎧᏈᎠᎧᏔ ,
விடயங் தொடர இலத்தி தொை மக்களு ծճւլգա 15 இருப்ட நிகழ்ச் நிகழ்ந்: போது தமிழ்த் இறக்க தயாரித்தளித்த எம்.ஐ. ஜாபீரும், தொகுத்து வழங்கிய து
எம்.ஐ. ஜாபீர் ஐ அலைவரிசை ஊடாக பல வருடங் குறும்படங்களையும் தயாரித்துள்ளார். வீரகேசரி ஞாயிறு ஊடகப் போக்குகளுக்கு பொறுப்பான வகையில் பங்கள் தனது கலைமீதான அக்கறையை வெளிப்படுத்தியதுடன் அவர் நமக்குத் தருவதற்கு முழு நேரமாக உழைப்புட வருகிறார். காத்திரமான விளைவுகளைத்தரவல்ல சிறட் ஆத்மா புறச் சூழல்களால் பாதிக்கப்பட்டு ஓய்ந்துவிடக்
ஊடக நிறுவனங்களில், உள் நிலவுகின்ற போட்டா ே கலைத்தரம், சமூகத்தரம், திட்டமிட்டுக் குறைக்கப்பட்டு அளவிடமுடியாதது. நமது தமிழ்ச்சூழலில் இலத்திரனியல் சாகடிக்கப்பட்டுவிட்டது. அதனூடாக விளையவிருந்த
இதனை 4D நிகழ்ச்சி திசைமாறக் காரணமாக இருந்த பொறுப்புகளும் வெறுமனே சம்பளம் பெறுவதற். நன்மைசெய்வதற்காகவும்தான். அதிலும் குறிப்பாக ஊ ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்
 
 

பர் - ஒக்டோபர் - 2006 ത്തi-—
ார்கள் எழுதாமல் ளின் எழுத்துக்களை lன்ற நியாயமான துகின்ற நிகழ்ச்சிகள் ணர்வை 4D நிகழ்ச்சி டிந்தது.
ளை அச்சில் படிப்பதற்கே பெரும் தேர்வுசெய்யவேண்டிய வெகுஜனப் பத்திரிகைகள் தமது வாசக இலக்கையும் களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதில்லை. அச்சு களின் நிலை இதைவிட மோசமானது. சினிமாவை க்கத்திற்கு எந்தவிதத்திலும் பயன்படாத விடயங்களையே ர்டிருக்கின்றன.
க்குகளிடையே அண்மைக்காலத்தில் ஐ அலைவரிசையில் ழதான வேறொரு தளத்தில் நான்கு, ஐந்து வாரங்கள் துவமும் அதனூடாக விளையப்போகின்ற ஆளுமைமிக்க டையே பரவலாக ஏற்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை தயாரித்து ாராட்டுதலையும் பெற்றார்.
இலக்கியம், சினிமா, வாழ்நிலை அனுபவங்கள் போன்ற பகளை காத்திரமாக கையளிக்கும் வகையில் அந்த நிகழ்ச்சி ாகத் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வந்தது. இன்று ரனியல் ஊடகங்கள், அச்சு ஊடகங்களை விட குறிப்பாகத் vக்காட்சி மிகவும் சக்திவாய்ந்ததாகவும் காட்சிகளினூடாக நக்குப் பல்வேறு விடயங்களை அழுத்திச் சொல்லக் ாகவும், எளிதில் மக்களைச் சென்றடையக்கூடியதாகவும் தை நாம் அறிவோம். தொலைக்காட்சியில் இப்படியான ஒரு சி வழங்கப்படுவது அரிதிலும் அரிது. அத்தி பூத்தாற் போல' த இந்த அதிசயத்தை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்த தான் '4D' நிகழ்ச்சி திசைமாற்றப்பட்டு, தொலைக்காட்சிகளின் வழக்கமான தரத்திற்கு திட்டமிட்டு ப்பட்டிருப்பதை காணமுடிந்தது. அந்த நிகழ்ச்சியை ஷ்யந்தியும் அந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கவில்லை.
5ளாக (பிரவாகம்) என்கிற நிகழ்ச்சியை நடாத்திவருகிறார். வாரவெளியீட்டில் காத்திரமான கலை இலக்கிய, சினிமா, த்து அவற்றை நெறிப்படுத்தி வருகிறார். 4D நிகழ்ச்சியிலும் பலரின் பாராட்டுதல்களையும் பெற்றார். இந்த உழைப்பை ர், பலரின் விமர்சனங்களையும் மோசமாக எதிர்கொண்டும் பான நிகழ்ச்சிகளை நடாத்தும் ஆற்றலுல்ல கவிஞர் என். கூடாது
ாட்டியும். பொறாமையும் காரணமாக, அந்த நிகழ்ச்சியின் வழமையானதொரு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டதன் துயரம் ஊடகத்திற்கு ஊடாக மேற்கிளம்பிவந்த நல்லதொரு நிகழ்ச்சி மூக சிந்தனை மாற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டன. வர்கள் புரிந்துகொள்ள வேண்டும் சகல பதவிநிலைகளும், ாக மட்டுமல்ல, அந்த வாய்ப்பினுTடாக மக்களுக்கு கத்துறையில் உள்ளவர்களின் பணி நல்ல சமூகமாற்றத்தை வேண்டும்.

Page 106
செப்டம்பர் 7 ஒக்டோபர்
மீட்ட மீட்டச் செரிக்காத பனி நுழை இரவிலும் தோன்றா உறைகனவு ஒன்று காற்றின் நெகிழும் சுவர்களைச் சுற்றிக் கொடியெனப் படர்கிறது
அக்கொடி பூப்பதில்லை காய்க்கிறது வெளிறிப் பின் புடைத்துச் செந்நிறச் சீழோடு வெடிக்கும் அதன் கனிகள் எவருக்கும் உகந்தவையாக இல்லை
லட்சோப லட்சம் அசுர கரங்களை ஆட்டிக் காற்றுக்குச் சன்னதமூட்டும் உறைகனவின் கொடி எதன் நிமித்தமும் ஸ்தம்பிதமுறுவதில்லை
 
 

மரணம் மீதான மனிதர்களின் அச்சத்தை தனது அலங்காரப் பின்னலென அணிந்து கொள்கிறது அது அந்தமற்று விரியும் கொடியுள் பிடியுண்டவர்கள் கலக்கத்தில் உன்னை மறந்து போனார்கள்
உனது கிருபைக்காய் மன்றாடி
மாலைப்பொழுதில் கடலில் வீழ்ந்த சூரியன் மீளத் துலங்காமல் முன்னிரவே தொடர்கிறது விடியலைக் கோரிக் காலமெழுப்பும் விசும்பல்
எதிரொலிக்கிறது எல்லாத் திசைகளிலும்
- தவ சஜிதரன்

Page 107
கடிதங்க
மார்ச் - ஏப்ரல் மூன்றாவது மனிதன்' இதழில் சினுவ அச்செபே பற்றிய கட்டுரையைக் காண நேர்ந்தது. இப்படியான விமர்சனங்கள் போதாதென்று நைஜீரியப் பெண்கள் அமைப்புகள்' அச்செபேயின் நாவல்களில் பெண் பாத்திரங்களின் நிலை குறித்து விமர்சித்தன. இன்றும் கூட இணையத்தில் 'பெண்ணிய வாத நிலைநோக்கில் அச்செபே மற்றும் அவரது படைப்புகள் போன்ற கட்டுரைகள் கிடைக்கின்றன" என்று எழுதிச் செல்லும் ஹரிகரசர்மாவின் நிலைப்பாடு குறித்து இங்கு சற்று ஆராயலாம்.
தமிழ் இலக்கியப் பரப்பு அதிகமும் தந்தை வழிச்சொல்லாடல்களாலேயே கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. பாரதிக்கு முந்தைய பெண் படைப்பாளியான கிருபா பாய் சத்தியநாதன் தொடங்கி ஜெயமோகன் வரை இதற்கு உதாரணங்காட்ட முடியும். மிகச் சமீபத்திய உதாரணம் எஸ். ராமக்கிருஷ்ணன் பெண்ணியப் புரிதல்களுக்கும், மாலதி மைத்ரிக்கும் பின் பான தலைமுறையில் ஆண் மையச் சொல்லாடல்களை எழுதிச் செல்லும் நிகழ்வு குறைவடையும் என நம்பியிருந்தேன் - ஹரிகரசர்மாவின் கட்டுரையைக் காணும் வரை.
70களில் எழுந்த பெண்ணிய நிலை நோக்கிலான விமர்சன அளவுகோல்களின்படி எங்கூக், அச்செபே போன்றோர் தன்னு ஷார் இன்றியே ஆணி மையவாதத்துக்கு உட்பட்டவர்கள் என்பது தெளிவாகிவிட்டது. எங்கூக் தன் படைப்புகளுக்கு அப்பாலும் ஒரு ஆண் மையவாதி. ஆனால் அச்செபே அப்படியல்ல. படைப்புக்குப் புறம்பான ஜனநாயகச் செயற்பாடுகளுக்காக அவர் போற்றப்படவேண்டியவர். அச்செபேயின் படைப்புகள் ஆபிரிக்க இனமரபுகளைக் கையாளுபவை. படைப்புகளில் சினுவ அச்செபே செய்திருக்கும் விடுபடல்கள் பற்றிப் பேசுவது எந்த ஒரு பெண்ணியவாதியாலும் தவிர்க்க முடியாத ஒன்று. நாவலைக் கவனமாக வாசித்தால் இவ்விமர்சனங்களின் பலவீனம் புரியும்' என்று எழுதிச் செல்லும் ஹரிகரசர்மா, அவ் விமர்சனங்களைக் கவனமாக வாசித்திருந்தால் படைப்பின் பலவீனம் புரிந்திருக்கும்.
மர்க்கோ போலோவின் வரலாற்றுக்குறிப்புகளில் இருந்து ஜோசப் கொன்ராடின் புனைவுகள் வரை தொழிற்படும் வெள்ளை மைய வாதத்தையும், இனத்துவேஷத்தையும்
இதழ் -17 படித்தேன். கனதியான முயற்சி. ஆர்தர் மில்லர் தொடர்பான கேதாரநாதனின் கட்டுரை, தேவ அபிராவின் கவிதை, எஸ்.கே. விக்னேஸ்வரனின் கட்டுரை, திசேராவின் சிறுகதை என்பன என்னில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தின.
வே. தினகரன் - பத்தனை

ம்பர் - ஒக்டோபர் - 2006 - - - -
s O ந்த்துக்கள்
ஆய்வுக் குட்படுத்தியவர் அச் செபே. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் கூறும், 'சுயவிழிப்புணர்வற்ற எழுத்தாளனுக்குள் புகுந்து கொணி டு விடும் மையவாதங்களால் ஏற்படும் விடுபடல்கள்' அவரிலும் தொழிற்பட்டிருப்பதை பெண்ணிய விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இனமரபுகளின் (ஆபிரிக்க) @g5 Tg5 L (5680TTLó as Ló ethnic entrism and phalocentrism தான்' என்கிறார் ஒரு பெண்ணிய விமர்சகர். இவ்விரு குணாம்சங்களின் உக்கிரமான பதிவை அச்செபே நாவல்களில் காணமுடிவதில்லை.
லத்தீன் அமெரிக் காவின் சர்ச்சைக்குரிய பெண்படைப்பாளிகளுள் ஒருவரான கிறிஸ்டினா பெரி ரோஸியின் 'ship of fools’ நாவலில், ஆபிரிக்க பெண்கள் மீது மரபுகளின் பெயரால் நடத்தப்படும் வன்முறைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பெண்கள் வயதுக்கு வந்தவுடனேயே கிளிற்ரோறிஸைக் கூரிய கற்களால் துண்டித்து எடுப்பதும், vulva முட்களால் தைக்கப்படுவதும் - பழமொழிகளைக் கதையாடலில் இணைத்து மரபை மீட்டெடுத்து' அதை விதந்தோதும் சினுவ அச் செபேவும், அதை வழிமொழியும் ஹரிகரசர்மாவும் கொண்டாடுகிற - ஆபிரிக்க இனமரபு வெளியிலேயே நடக்கக்கூடிய செயல்கள்.
இனமரபுகளின் வாழ்முறையை அச்செபே romanticise செய்யவில்லை என்பது முற்றிலும் உண்மையான கூற்றல்ல. அச்செபே மரபுகள் மீது அவரை மீறிய ஒரு நொஸ்டால் ஜியாவையும் atavism போக்கையும் கொண்டிருக்கிறார். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், கோணங் கி போன்றோரைப் போல) இதன் காரணமாகவே அச்செபேயால் இனமரபுகளின் இருண்ட பக்கங்களைத் தொடமுடியவில்லை. இந்த விடுபடல், பெண் ணியத் தளத்திலிருந்து நோக்குகையில், ஆணாதிக்க அரசியலின் நீட்சியாகப் புலப்படுகிறது. முதலாம் வாசிப்பிலேயே, பெரும்பாலான ஆபிரிக்க பின் காலனிய இலக்கியங்களில் இப்பண்பை உணர முடியும்.
ஹரிகரசர்மா, சுயபிரக்ஞையற்றே மேற்குறித்த அச்செபே பற்றிய விடயங்களை எழுதிச் சென்றுள்ளார் என நம்புகிறேன். இந்நிலையைக் கடந்து எழுதுவதே நம் தலைமுறையின் முன்னிருக்கும் சவால் என்பதற்கு ஹரிகரசர்மாவின் வரிகள் ஓர் உதாரணம்.
ஆமிரபாலி - யாழ்ப்பாணம்
மூன்றாவது மனிதன் - பூரணி, அலை இதழ்களுக்குப் பின்னர் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கிறது. அதுபற்றிய விரிவான எனது கட்டுரையை அனுப்பி வைப்பேன்.
இ. ஜீவகாருண்யன் - வட்டுக்கோட்டை

Page 108
மூன்றாவது மனிதன் இதழ் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். நான்மட்டுமல்ல, மூன்றாவது மனிதன் நின்றுவிட்டது குறித்து வருத்தமடைந்திருந்த எல்லோரும் இன்று இதே மனோநிலையில் தான் இருந் திருப் பார்கள். இதழை மீள வெளியிட்ட பின்னணியில் நீங்கள் அடைந்த கஷ்டங்களை ஊகிக்க முடிகிறது. சோதனைகளையும் நெருக்கடிகளையும் சவாலாய் ஏற்று வெற்றி கண்டிருக்கிறீர்கள். இதற்கு உங்களின் விடாமுயற்சியோடு கலை இலக்கியத்தில் உங்களுக்கிருக்கும் பற்றுறுதியே உந்துசக்தியாயிருந் திருக்கிறது வாழ்த்துக்கள். இதழ், கனதியாயிருக்கிறது. ஆறுதலாகப் படிக்கவேண்டி உள்ளது. உடனேயே படித்துமுடித்து கருத்துச்சொல்ல முடியவில்லை. ஆனாலும் புரட்டிப்பார்க்கையில் படைப்பாளிகள் பற்றிய கட்டுரைகளும், புத்தக விமர்சனங்களுமே அதிகளவு இடத்தைப்பிடித்திருப்பதாய்ப் பட்டது. நான் இதை முதலில் படைப்பாளிகளிடம் ஆக்கங்கள் கேட்டுக் காத்திருந்த சலிப்பின் விளைவோ என்று நினைத்தேன். ஆனால் கூட இணைத்துள்ள துண்டுப்பிரசுரத்தில் இதற்கான காரணத்தை விளக்கியுள்ளீர்கள். குப்பிழான் சண்முகனின் நேர்முகம் அலங்காரமற்று எளிமை யோடிருந்தது. விபரணப்பட்டியல் போலவுமிருந்தது.
குந்தவை - தொண்டமானாறு
சிரமத்தைப்பாராது சஞ்சிகையை தொடர்ந்து வெளிக் கொண்டுவரவும், உங்கள் முயற்சிக்கு எமது பாராட்டுகள்.
கே. சட்டநாதன் - நல்
மூன்றாவது மனிதன் இதழ்-17 உள்ளடக்கமும், நேர்த்தியும் உங்களது அர்ப்பணிப்பையும் கடும் உழைப்பையும் பறைசாற்றுகின்றது. மிகுந்த சிரமங்களிடையேதான் இதழை மீண்டும் வெளிக்கொணர்ந்துள்ளிர்கள். இங்கு சந்தா தாரர்களை சேர்த்துத்தர நான் முயற்சிக்கிறேன். காலச்சுவடு, உயிர்மை போன்ற தமிழக சிற்றிதழ்களுக்கு குறைவில்லாத வகையில் தனித்துவத்துடன் இதழ் வெளிவந்துள்ளது.
பண்ணாமத்துக் கவிராயர் - மாத்தளை
மூன்றாவது மனிதன் இதழ் கரம் கிட்டியது. இதன் பிரசன்னம் காத்திரமான கருத்தாடல்களுக்கு வாசகர்களை அழைத்துச் செல்ல வேணர் டுமென கேட்டுக் கொள்கின்றேன். ஆபாசப்படங்களுடன் அடிமட்ட ரசனைகொண்ட ஒரு சஞ்சிகையாக வெளிவந்திருப்பின், எனது சூழலில் ஓரிரு இதழ்களை விற்று உங்களுக்கு உதவி செய்திருக்க முடியும்.
மு. கருணாகரன் - எட்டியாந்தோட்டை
o6 -

மூன்றாவது மனிதன் இதழ்-17 எனது நேர்காணலைப் பிரசுரித்திருந்தீர்கள் நன்றி எழுத்தாளர் நண்பிகுந்தவை. 'சம்பவங்களை அடுக்கிச்சொன்ன முழுமையற்ற ஒரு பேட்டி' என்ற ரீதியில் எனக்கு எழுதியிருந்தார். இராகவனும் நானும் நீண்ட பொழுதுகளைச் செலவிட்டு செய்த முயற்சியின் சில பகுதிகள் பிரசுரிக்கப்படாததால் அவ்வாறு கருத நேர்ந்திருக்கலாம் என நினைக்கிறேன். நேர்காணலின் 16வது பக்கத்தின் கடைசி வரிகளில் வேறு சில இலக்கிய நண்பர்கள் பரீட்சயமாக இருந்தார்கள், நீலாவணன் அப்போது உயிருடன் இல்லை' என்று வரவேண்டியது வேறு விதமாக பிரசுரமாகியுள்ளது. முக்கியமாக நீலாவணன் இப்போது உயிருடன் இல்லை. என வருவது நேர்காணலின் ஓட்டத்தில் பாரிய அர்த்த வேறுபாடுகளைக் கொண்டுவருகிறது. இங்கு பேட்டியை பிரதிபண்ணிய போதோ, அங்கு பிரசுரமாகும் போதோ, எங்கு தவறுநேர்ந்ததெனத் தெரியவில்லை. இதழ் இலக்கியப் பெறுமதிமிக்கதாக, கனதியாக வெளிவந்துள்ளது. சுரா பற்றிய விக்னேஸ்வரனின் கட்டுரை வித்தியாசமான பார்வையில் அமைந்துள்ளது. எம்.ஐ.எம். றஊப், ஹரிகரஷர்மா, மு.மருதையன் ஆகியோரின் கட்டுரைகள் என்னைக் கவர்ந்தவையாக இருந்தது. இதழ்-18 யை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
குப்பிழான் ஐ. சண்முகன் - கரவெட்டி
நீண்ட இடைவெளிக்குப்பின் கடின முயற்சியுடன் இதழ் வெளிவந் திருப்பதையும் அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் தீவிர முனைப்புடன் தங்கள் உழைப்பு இழையோடியிருப்பதையும் படித்துணர்ந்தேன். காகிதாதிகளும் அச்சு செலவும் விண்முட்டுமாற் போல் உயர்ந்துள்ள இத்தருணத்தில் 100க்கும் மேற்பட்ட பக்கங்கள் உள்ள இலக்கிய சஞ்சிகையை 100ரூபாய்க்கு விற்பதற்கும் ஓர் ஓர்மம் வேண்டும். ஈழத்து இலக்கியத்தின் குணாதிசயங்களையும் ஆளுமைகளையும் இனங்கண்டு வெளிக்கொணர மூன்றாவது மனிதன் அதிக பிரயத்தனம் எடுத்திருக்கிறது. உமா வரதராஜனை விட்டுவிடாதீர்கள். ஆளை எப்பாடுபட்டேனும் எழுத வையுங்கள், சோலைக் கிளியை வீரகேசரி பத்திக் கையில் வாங்குவதுபோல். அறிவியல், இலக்கியம், விமர்சனம் அனுபவத்தளங்களின் ஆளுமைகள் என மூன்றாவது மனிதன் ஒரு சமூகப்பண்பாட்டுத்தளத்தில் நின்று உழைத்திருக்கின்றது. வாசிப்பு அருகிவரும் சடவாத அரங்கில் இத்தகைய சஞ்சிகைகள் ஆழ்ந்த சமூக எழுச்சியை உண்டாக்கும் என்பது திண்ணம். சொல்ல மறந்துவிட்டேன் திசேராவின் சிறுகதையைத்தவிர பிற ஆக்கங்கள் அனைத்தும் எனது மண்டைக்குள் உறைத்தது. அச்சிறுகதையை புரிந்து கிரகிக்கும் அளவிற்கு என் மூளை விருத்தி அடையவில்லை என்பது இறுதியான முடிவு ۔۔ பிற்குறிப்பு:
நீங்கள் பணம்பெறாமல் சஞ்சிகையை இனாம் தருவது

Page 109
என்னை பயமுறுத்துகிறது. எத்தனைபேர் அக்கறை யுடன் பணம் அனுப்புவார்கள்? சும்மா கிடைத்தால் தனக்கும், வாசிக்கத் தெரியாத இன்னும் சிலருக்கும் யாசகம் கேட்கும் நமது எழுத்தாளர் குழாம் மூன்றாவது மனிதனில் அக்கறையுடன் இருப்பார்களா? அல்லது தாங்கள்தான் மறுமை மோட்சத்திற்கு இலக்கியத்தின் ஊடாக தர்மம் பண்ணுகிறீர்களோ அறியேன். இந்திய சஞ்சிகைகள்போன்று பணத்தை பெற்று சஞ்சிகையை படிக்கும் வாய்ப்பை உருவாக்குங்கள். மீண்டும் மூன்றாவது மனிதன் பணமுடையால் தடைப்பட்டுவிடக் கூடாது என்ற நியாயமான அச்சத்தினால் எழுதுகின்றேன்.
ஓட்டமாவடி அறபாத்
மூன்றாவது மனிதன் மீள வெளிவருவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது வாழ்த்துக்கள். க. சண்முகலிங்கம் - வெள்ளவத்தை
இதழ் மிகப் பெறுமதியாக விருந்தது, தங்களின் இலக்கியப் பணிக்கு ஒரு தனியிடமுண்டு, எனது வாழ்த்துக்கள்
மு. சிவலிங்கம் - கொட்டகல
நீண்ட நாட்களின் பின்னரான சந்திப்பு வாழ்வின் நெருக்கடி யாருக்குத்தான் இல்லை. மீளமீள எழுந்த பொழுதொன்றின் புலர்வு தேய்கிறது. ஆவணத் தேவையாக மூன்றாவது மனிதன் 17வது இதழ் வெளிவந்திருக்கிறது. அதன் ஆயுளின் நீடிப்பு சந்தாதாரர்களென்ற பெறுமானக் குழுவை தாங்கி நிற்கின்றது. யதார்த்தக் கூறுகளை தரிசிக்க விரும்பு வோர்களைத் தவிர சிலர் இத்துறையில் அக்கறை செலுத்துவதே இல்லை. நிச்சயமாக ஆயுளை நீடிக்கக்கூடிய சந்தாதாரர்கள் இல்லாவிடின் உங்கள் சிரமத்தைக் கூட்டுவதோடு இதழ்வருகை பலமிழந்து விடுமென்ற அச்சம் எழுகிறது. காலம் என்னைத் தாமதித்தே ஒருநிலைப்படுத்தியது. எந்த சந்தர்ப்பத்திலும் எழுத்து என்னைத் தூண்டியது. அதன் மனமகிழ்ச்சியில் நாட்கள் நகர்ந்தன. பலரின் கண்களுக்குத் தெரியாமல் போய்விட்ட என்னை பெரிய எழுத்தா எனக் கேட்கும் மனநிலையில் இருக்கிறார்கள் பலர் என்பதற்காக என்னால் எழுதாமல் இருக்கமுடியாது. உலகம் சுருங்கிவிட்டதற்காக மனிதப்பண்புகள் மாறத்தான் வேண்டுமா? மனிதப்பண்புகள் மாறிவிட்டதால் தான் உலகில் நெருக்கடி சமூகமாய் வாழ்கின்றோம். பல விசயங்கள் உள்ளத்தை தொடுகிறது.
எம்.ஐ. சித்தி றபீக்கா - சம்மாந்துறை
 

Lf * FéGLL - 2006リ 。
தங்களின் உழைப்பு புத்தக வடிவிலும், நோக்கம் தலையங்கத்திலும், சிறு பிரசுரத்திலும் காணக்கூடியதாக இருக்கிறது. தங்களின் முயற்சிக்கு எங்களது பாராட்டுக்கள். தொடர்ந்து தங்களின் முயற்சி திருவினையாகட்டும்.
செ. கனகரெத்தினம் -ിത്രഥഞ്ച
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மூன்றாவது மனிதன் வெளிவந்திருப்பதில் பரவசமெய்தினேன் - ஈழத்தின் சிற்றிதழ் போக்குகளில் மூன்றாவது மனிதனின் போக்கு தனித்துவமானது. இதழ்-16 ளெரிவந்து இதழ்17 வெளிவருவதற்கிடைப்பட்ட காலப்பகுதியில் சிற்றிதழ்களுடன் ஊடாடுபவர்களால் ஓர் இடைவெளி உணரப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. அந்த இடைவெளியை நிரப்புவதெற்கென எந்தவொரு சிற்றிதழும் வெளிவரவில்லையென்பதும் இதழ்-17 மூலமான மூன்றாவது மனிதனின் மீள்வருகையால்தான் அந்த இடைவெளி நிரப்பப்பட்டதென்பதும் அவதானிக்கத் தகுந்தது. இதுவரை வெளிவந்த இதழ்களோடு ஒப்பிடுகையில் இதழ் -17 இறுக்கந் தளர்த்தி ஒருவித நெகிழ்வுப்போக்கைக் காட்டுவதாகத் தெரிகின்றது. திசோராவின் காடகௌதாரி கிரீடம்" மீகதை குறித்த ஒரு சிந்தனை வெளிப்பாடாக கருதப்படலாம். சுரா என்ற கலைஞனின் முத்திரை எனும் எஸ்.கே.வியின் கட்டுரை முக்கியமானது. தெளிவான அவரது கருத்து வெளிப்பாடு புனைவுசாரா எழுத்துவரிசையில் கவனிக்கத்தக்கது. பொதுப்புத்தியை தொடர்ந்து அவமதிக்கும் தென்னிந்திய தமிழ்ச் சினிமா குறித்து நாம் விழிப்புணர்வு கொள்ளவேண்டிய தருணமிது, இரண்டாவது கட்டத்திற்கு ரஜினிகாந்த் தயாராக வேண்டியதுதான், போன்ற வகையிலான உமா வரதராஜனின் எழுத்து அணுகுமுறை பார்வையாளனை திசைதிருப்பி சிந்திக்கவைக்க மிகப்பொருத்தமானதெனத் தோன்றுகின்றது.
இராகவன் - கரவெட்டி
இதழ்-17 கையில் எடுத்தவுடன் மிகவும் கனதியாக இருந்தது. பெரு மகிழ் வைத் தந்தது. நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் படிக்கக் கிடைத்தமை மனதுக்கு ஆறுதலைத் தந்தது. அட்டைப்படம் மனதை ஈர்க்கவில்லை. எனினும் அட்டைப்படத்திலுள்ள நிழற்படத்திற்கான வரிகளும் நிழற்படமும் எஸ்.கே. விக்னேஸ்வரனின் வரிகளும் அதிர்ச்சிதரும் உண்மையைச் சொல்கின்றன. மொழிபெயர்ப்புக் கவிதைகள் இரண்டும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் கவிதைகளாக உள்ளன. "விட்டகடா" என்னைப்பொறுத்தவரை புதிதாக அறிந்துகொண்ட தமிழ்ச்சொல் (சிங்களச் சொல்லினுடாக மட்டுமே "விட்டகடா" க்களை இதுவரை காலமும் அறிந்திருந்தேன். வயல்நிலங்களில் வேலைசெய்து முதுமையடைந்த பின்னர் வனங்களில் கொண்டுபோய் விடப்படும் கடாக்கள்) உரிமை கோரும் மேய்ப்பர் இலராய். மேய்ச்சல் நிலங்களும் நீரோடைகளும் பறிபோய்.

Page 110
GlgüLöLf
தன் பழம் பூமியின் பசிய பள்ளத்தாக்குகளில் கழுத்து மணிகளும், கொம்பு மோதும் போராட்டங்களும் இனியின்றி. இந்த வரிகள் இத்தகைய விட்டகடாக்களை என் கண் முன்னே கொண்டுவந்தன. மொழிபெயர்ப்புச் சிறுகதைகளான "சீத்தாவாக்க இராஜசிங்கன்" "பிரளயத்தில்" ஆகியனவும் இதழுக்கு கனதியைத் தந்திருந்தன. குப்பிழான் ஐ சண்முகன் அவர்களுடனான நேர்காணலை படித்தபோது பல விடயங்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. "வெள்ளாவி பற்றிய எம்.ஐ.எம். றஊபின் ஆக்கம் விசாலித்த பார்வையோடு எழுதப்பட்டுள்ளது. "மூன்றாவது மனிதன்' இதழ்களின் வருகை தொடர்ச்சியாக நிகழவேண்டுமென்ற பிரார்த்தனையுடன்
பஹிமா ஜஹான் - மெல்சிரிபுர
இதழ் மீண்டும் வெளிவருவதில் பரம திருப்தி ஒன்றாய் சிந்திப்பவர்கள் ஒன்றாய் இருந்து பேச, எழுத, தங்களுக்குள் பலதையும் பரிமாறிக்கொள்ள களமே இல்லாதிருந்தது.
அந்தக்குறை ஓரளவு போக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.எம். நியாஸ் - கிண்ணியா
5'60or l- இடைவெளிக்குப் பின்னர் வெளிவந்த மூன்றாவது மனிதன் இதழ் கடந்துபோன இடைவெளியை நிரப்புவதாய், நிறைவு தருவதாய், சந்தோசமூட்டுவதாய் அமைந்திருந்தது. காத்திரமான பல ஆக்கங்களுடன் சஞ்சிகையை வெளியிடுவதற்கான உங்கள் உழைப்பை, கவனெமெடுத்து கச்சிதமான தயாரிக்கப்பட்டிருக்கும் இதழை நோக்கும்போது தெளிவாகத் தெரிகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு நல்ல சஞ்சிகையை படித்ததன் புத்துணர்ச்சியை உணர்ந்தேன்.
சீத்தாவாக இராஜசிங்கன் என்ற சிங்களச் சிறுகதை சிங் களத்தின் சமகால இலக்கியப் போக்கை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான சிறுகதை. எனது சிங்கள நண்பர்களூடாக சிங் களச் சிறுகதைப் போக்குபற்றி நான் அறிந்து வைத்திருப்பவைகளை இது உறுதி செய்வதாக இருந்தது. இப்னு அஸCமத் சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்வதில் மிகவும் ஆற்றலுடையவர். அவரைக்கொண்டு இப்படியான நல்ல சிறுகதைகளை தமிழுக்கு ஒவ்வொரு இதழிலும் மொழிபெயர்த்து அறிமுகம் செய்துவைக்க முடியுமென்றால் அது மிகவும் பயனுள்ள ஒரு பணியாக அமையும், மொழிபெயர்ப்புக் கதைகளில் சாந்தன் அவர்கள் மொழிபெயர்த்த என் முதல் வாத்து ஏனோ சாந்தன் அவர்களின் சிறப்பான மொழிபெயர்க்கும் ஆற்றலை வெளிக்காட்டுவதாக அமையவில்லை. ஆங்கிலம் வழியாக மொழியாக்கித் தந்ததில் இருந்த சிக்கலாக இருக்கக்கூடும். ஆயினும் அது ஒரு நல்ல கதை என்பதை நிரூபிக்கத் தவறவில்லை.
 

குப்பிளான் சண்முகன் அவர்களது பேட்டி மிகவும் இயல்பாக அமைந்திருந்தது. மென்மையான மொழியில் ஆழமான விடயங்களைப் பேசும் குப் பிளான் சண்முகன் ஒரு முக்கியமான படைப்பாளி. அவரது நினைவுகள் பகிரப்பட்டதை. என் முன்னால் இருந்து அவர் பேசுகின்ற உணர்வுடன் வாசித்தேன். புதிய கல்வித்திட்டம் எதிர்காலத்தில் மாணவர்களை பெரும் கொள்ளையர்களாக மாற்றிவிடும் ' என்று சண்முகன் மேற்கோள்காட்டும் விடயம் விரிவாக பேசப்பட்டிருக்க வேண்டும். அவரதுஆசிரிய அனுபவத்தின் அடியாக எழும் கருத்துக்கள் மிகவும் முக்கியமான அர்த்தங்களைக் கொண்டிருக்கும். கல்வித்திட்டம் பற்றிய அவரது விமர்சனம் சற்று விரிவாகப் பேசப்பட்டிருந்தால் பயனுள்ளதாக அமைந்திருக்குமென்று நம்புகிறேன்.
வெள்ளாவி தொடர்பான எம்.ஐ.எம். றஊபின் நீண்ட கட்டுரை முக்கியமான ஒன்று. வெள்ளாவி' என்ற நாவல் தமிழ் உலகுக்கு ஒரு முக்கியமான வருகை. நீண்டகாலத்திற்குப் பிறகு ஒரு நல்ல நாவலைப் படித்த பரவசத்தை எனக்கு ஏற்படுத்திய நாவல் அது. றஊபின் கட்டுரை அளித்த உந்துதல்தான் அந்த நாவலையே தேடிப்படிக்கும் ஆர்வத்தை எனக்கு ஊட்டியது.
ஆனால் றஊபின் நீண்ட கட்டுரை நாவலைப்பற்றி மட்டுமன்றி வேறு பல விடயங்களையும் பேசிச் செல்வதனால் நாவலின் தனித் தன்மையையும் சிறப்பையும் لكن إ9كي (p(g 68 Louis 35 வெளிப்படுத்தவில்லை. றஊப் பேசும் பெரும் புனைவுக்கான பகுதிகள் / முயற்சிகள் என்ற விடயம் ஒரு பரவலான தனியான கலந்துரையாடலுக்கு ஏற்றது. வெள்ளாவி பற்றிய விடயங்களுக்கு அப்பால் அவர் பேசும் விடயங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் தனியாகப் பேசுவது அவசியம் என்று நினைக்கிறேன். பேராசிரியர் சிவத்தம்பி பற்றிய கட்டுரையும் இப்படியே பல விடயங்களைப் பேசி குழம்புவதாக அமைந்திருக்கிறது.
உமா வரதராஜனின் பத்தி மிகவும் சுவாரசியமான ஆனால் ஆழமான கலை விமர்சனத்தை உள்ளடக்கிய பத்தி. அது தொடர்ந்து வரவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். சுனாமி பற்றி வெளிவந்த கவிதைகள் பற்றிய அவரது விமர்சனம் மிகவும் முக்கியமான விமர்சனம் என்று எனக்குத் தோன்றுகின்றது. சோபா சக்தியின் இரு நாவல்கள் பற்றிய குறிப்பும் ஒரு முழுமையான குறிப்பாகப் படவில்லை. சமகாலத்தில் வெளிவந்த மிக முக்கியமான இரண்டு நாவல்கள் அவை, அவைபற்றியும் விரிவான கருத்தாடல்கள் செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.
எஸ்.கே. விக்னேஸ்வரன் - வத்தளை

Page 111
2. Gilk. MW,
 

636 1606) Lloffiseg, T67
ational Marketing
I, Mboll, Watt.l.I, SI I LIk. V, V. (). WWV)

Page 112
SLLLL S YS S D S S S S S L L L S S D DD S SSSS S SLS
S D D D Y S SY S S 日壬 *、--- -、-- ─-s±*
--
T" " - *
* = । 量、 *
畫三
圭
லம்பெயர்ந்ாடுகளில் இந் வெளிவந்த சஞ்சிகைகள்
Hநின்றுபோனதிற்குமான காரணங்கள்
Hஒன்றாக இருக்கமுடியாது பல்வேறு க்கிய விவாதங்களை எழுப்புக்கூடிய
றுசஞ்சிகைகள் அங்கிருந்துட்ட்
*- T.
உயிர்நிழல்கலை,இலக்கியம்பு பண்ணியும் பண்பாடு:அரசியல்: பற்றிய தளங்களில் அதிகமான்: படைப்புகளையும் சுட்டுரைகளையும்
ாற்றுச் சிந்தனைகளையும் உள்வாங்கி வெளியிடப்பட்டுவருகின்றது: பு:மொழிபெயர்ப்புகளுக்கும் இதழில் அதிக
முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.புலம் பெயர் நாடுகளில் வளர்ந்து வருகின்ற
.
இளம் படைப்பாளிகளின் படைப் # புகளையும் உள்வாங்கிவருவதனால்
இலக்கியர்ப்பிற்கு வருகின்ற புதியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

############"
--
ܩܵ+
---
ܘܣܼܲܨܒܩܒܼܩ ܒܩ1:1.
تلك التي يتمتع
----
FE
ܒ
: