கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது மனிதன் 2006.12/2007.01

Page 1
இத ழ் - டிசம்பர் 2006 - ஜனவரி 2007
நேர்காணல்
ராஜே ஸ்வரி பாலசுப்பி
 
 


Page 2
Te
Bra
8O9A - 2/3 Galle Road Colombo -- Oló, Sri Lanka
e i 45 15775, 25O4266
 

O - 909, Sea Street bo - 1 1 Sri Lanka @I Ex:2337313 ail: pibdhoGpsternet.uk
4A, Hospital Road Bus Stand Usins SáLan。

Page 3
கட்டுரை
இரண்டாம் பாலினத்தின் இரகசியக் கதைகள் - தூயன் யாழ்ப்பாண நாட்குறிப்பு இலக்கியம் பயணிக்கும் இன்னொரு பாதை - ஜிப்ரி ஹசன் மேற்குலகின் மனச்சாட்சி - ஹரன் நாளிதழ்களின் பங்களிப்பு - வீரகேசரி - தெளிவத்தை ஜோசப்
மறுபாதியின் கதை
- அதீதன்
அன்புடன் லெபனானிற்கு. - சந்தூஷ் ஈழநாடு இதழின் புனைகதைப் பங்கள் - செங்கை ஆழியான் 33வது இலக்கியச் சந்திப்பும், பெண்கள் சந்திப்பும்
- ராதை
பத்தி
- இளமொட்டைச் சிறுபுழுதி - மலர்ச்செல்வன்
நேர்காணல்
- ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
நூல் குறிப்புகள்
- ஜிரி கேதாரநாதன் - அலறி - ஓட்டமாவடி அறபாத்

ரிப்பு
றுகதை
- சாந்தன்
- சட்டநாதன் - இப்னு அஸoமத் (மொழிபெயர்ப்பு - இராகவன் - எஸ். நஸிருதீன்
கவிதை
- அனார் - இளைய அப்துல்லா - பஹிமா ஜஹான் - தில்லை - ஆமிரபாலி - சோலைக்கிளி - றிஸ்வியூ நபீல் - நவாஸ் செளயி
யசோதர தவ சஜிதரன் மார்க்ஸ் பிரபாகர் ஏ. இக்பால் மலர்ச் செல்வன் எஸ் போஸ்
ஏ.ஜே பற்றிய குறிப்புகள்
- சேரன் - இ. கிருஷ்ணகுமார் - சி. ஜெய்சங்கர் - எஸ். ராஜசிங்கம் - ஜீவகாருண்யன் - க. சண்முகலிங்கம் - கி. சேந்தன்
- சாந்தன் - எஸ். கே. விக்னேஸ்வரன்
- ஆ. சபாரெத்தினம்

Page 4
இலங்கைத்திழ்கும்
21ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் உள்ள செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியவர்கள் வளப்படுத்துவதும், சிறந்த துறைசார் படைப்பாளிகள் கெளரவிப்பதும் நமது பணியாக உள்ளது.
இந்தவகையில் கடந்த பல வருடங்களாக இலங் பணியாற்றிவரும் மூன்றாவது மனிதன் இதழும், ந6 துறைசார் போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ள
கவிதை, சிறுகதை, குறுநாவல் ஆகிய மூன் வகையில் இலங்கைத் தமிழ்மொழி படைப்பாளிகளிடL ஒவ்வொரு துறையிலும் அதன் துறைசார்ந்த ஆளு தேர்வுசெய்யவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளிவருகி எழுத்துமூலம் சமர்ப்பிக்கப்படும்.
கவிதை, சிறுகதை, குறுநாவல் துறைகளில் 1 மேலும் மூன்று படைப்புகளும் தேர்வுசெய்யப் வழங்கப்படும். வயது வரையரையின்றி படைப்பாளி
உள்ள இலங்கைத் தமிழ் படைப்பாளிகளும் பங்கு
இவ்விருது வழங்கும் வைபவம், இலங்கைத் தமிழ் இ முடிவுசெய்யப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்படும் ப8 - 2006’ என்ற தலைப்பில் நூலாகவும் வெளி
விதி
எந்தவொரு படைப்பின் பேசுபொருளும் வளர்ப்பதாக இருக்கக்கூடாது. t
ஏற்கனவே பிரசுரமாகாத படைப்பாக
சகல படைப்புகளும் தட்டச்சு செய்ய
கோர்க்கப்பட்டு தாளின் ஒரு பத் སོགས་
i \ \
R
ஒருவர், ஒருதுறையி: స్ట్వో றி
அனுப்பிவைக்கப்ப்டும் படைப்புகள் ஏலவே பிரசுரிக்கப் உறுதிப்படுத்தும் உறுதியுரைக் கடிதம் இணைத்து
தொடர்புகளுக்கு:
ஆசிரியர், மூன்றா? 617, அவிசாவெல்ல வெல்லம்பிட்டிய (இ E-Mail: thirdmanpu
 
 
 

Ủgifll:6ựụ1206
நாம், நமது இலக்கிய வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான ாகவுள்ளோம்! படைப்பு முயற்சிகளை ஊக்குவித்து ளை அடையாளம்கண்டு அவர்களது ஆளுமைகளைக்
கைத்தமிழ் இலக்கியத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் ண்பர்களும் இணைந்து நமது படைப்பாளிகளுக்கான T60T fr.
று முக்கிய படைப்புத்தளங்களை பிரதானப்படுத்திய மிருந்து போட்டிக்கான படைப்புகள் கோரப்படுகின்றன. மைகளைக்கொண்ட நடுவர் குழுக்கள் படைப்புகளை ன்றபோது. அத்தேர்வுக்கான அடிப்படை நியாயங்கள்
ம், 2ம், 3ம் இடங்களும் ஒவ்வொரு துறையிலும் பட்டு அவற்றிற்கான பரிசுகளும், விருதுகளும் ரிகள் கலந்துகொள்ள முடியும், புலம்பெயர் நாடுகளில் பெறலாம்.
இலக்கிய வளர்ச்சியை ஒட்டிய விழாவாக நடாத்தப்பட
டைப்புகள் ‘இலங்கை தமிழ் N இலக்கியம்
மந்திருத்தல் வேண்டும்.
ட்ட படைப்புகளை அனுப்ப முடியாது.
ஒருவர் பங்குகொள்ள முடியும்.
படைப்புகள் தேர்வுக்குட்படுத்தப்படாது.
எல்லை
ன் படைப்புகள் அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
படாதது என்பதையும், சொந்தப் படைப்பு என்பதையும்
அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
வது மனிதன்,
0 வீதி,
லங்கை) blicationOyahoo.com

Page 5
స్టేజ్ఞ_f9
டிசம்பர் 2006 ஜனவரி 2007)
ஆசிரியர்
.
எழுத்து வடிவமைப்பு
என்.ரி.எம். றிஸ்வி எம்.எஸ்.எம். முளிைன் எல். றஜிப்
கோட்டோவியங்கள்
எஸ், நளிம் ஒளிப்படங்கள்
பிரதீபன் (பிரான்ஸ்) 617, Awisdwella Road, Wellcampitiya, Sri Lanka. Tel, 0,77 3131627 email:
thirdmanpublication@yahoo.com
தருகை 100.
போர், பாலி
நிற்கும் போ
குவிப்பை இ எமக்கு வந் மனிதர்கள் படைப்பாள
பார்வைகை
இனமுரண்ட சமூகவியலி பகுதியாயும் அரசியல், ச வடிவத்திலே இலங்கைச்
தள்ளிவிட்டு
யுத்தமும், ஆ மனிதர்களை நீங்கமற எா அடிப்படை மேலாதிக்க உருவாக்குல உருவாக்கம்
சீரழிவு நிை
தேசிய இன மக்களினது வன்முறைக் உணர்வுகள் வகையில் 6 எந்தக் கோ மையத்தை
 
 
 
 
 
 
 
 

06 - ஜனவரி 2007 SSSLSLSLSLSLSLSeTSTS
னம், பண்பாடு, கலாசாரம் இவற்றினடியாக மேலெழுந்து க்குகள், வாழ்வியல் நெருக்கடிகள் பற்றிய கவனக் இந்த இதழில் கூடுமானவரை பதிவு செய்திருக்கிறோம். து சேர்ந்த, கவிதைகள் தொடங்கி கடிதங்கள் வரை இன்று எதிர்கொண்டு நிற்கின்ற வாழ்வையே பேசுகின்றன. ர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் தமது மனப்பதிவுகளை, ள விரிந்த தளத்தில் கவனத்திற்குட்படுத்தி உள்ளார்கள்.
பாடுகளின் அரசியலும் அதன் வரலாறும் நமது
ன், உளவியலின் தவிர்க்க முடியாத அம்சமாகியும் உள்ளன. கடந்த பல தசாப்தங்களாக இங்குள்ள
மூக மனப்போக்கு தாக்கு, தற்காப்பு (Offensive, Defensive)
Uயே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையானது
சமூகங்களை வன்முறை நிறைந்த வாழ்வுக்குள்
ள்ளது.
அதனடியான கொலைகளும், வாழ்வியல் நெருக்கடிகளும் T மிக மோசமாக அகமும் புறமுமாக பாதித்து நிற்பதை ங்குமே காண்கிறோம். தேசிய இனப்பிரச்சினையின் நியாயங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதை தடுக்கும் சிந்தனைகளும் செயற்பாடுகளும் வன்முறையை பதில் பெரும் பங்குவகிக்கிறது. பல்பக்க வன்முறை , அதன் விளைவுகள் இலங்கைச் சமூகங்களின் இன்றைய லக்கு பிரதான காரணமாகியும் உள்ளன.
ங்களினதும், ஒடுக்கப்படுகின்ற விளிம்புநிலை ம் பிரச்சினைகள், அவர்களின் பாடுகள் குறித்தும் - கெதிராக நாளுக்குநாள் பெருகிவருகின்ற மக்களின்
குறித்தும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்கிற Tழுதவும் பேசவும் வேண்டிய தேவை எழுந்துள்ளது. ட்பாடானாலும், வழிமுறையானாலும் அறம்சார்' இழந்துவிடக்கூடாது என்பதும், தனிமனித உரிமைகள்

Page 6
டிசம்பர் 2006 - ஜனவரி 2007
உறுதிப்படுத்தப்படுகின்ற சூழலில்தான் சமூக உரிமை என்கிற அடிப்படையிலேயும்தான் முன்செல்லவேண்
பல்வேறான காரணிகளாலும் காரணங்களாலும் உறை நமது சமூக மட்டங்களில், அசைவியக்கத்தை தோற்று நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியுமெனக் கருதுகிே சமகாலத்தில் இலங்கைத் தமிழ்ச் சூழலை' பிரதானப் ஒன்றின் அவசியமான பணியாகவும் இது உள்ளது.
O
பெருமளவில் அறியப்படாது. 72 வருடங்கள் வாழ்ந்து மனிதனின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர் பற்றி பதிவுசெய்திருக்கிறோம். ஏ.ஜே பற்றி இன்னும் பலர் 6 நிலைமை காரணமாகவும், அவருடன் நெருங்கிப் பழ வருவதனாலும் பலரின் குறிப்புகளை இந்த இதழில் ே போய்விட்டது. திட்டமிட்டு ஏ.ஜே பற்றிய மிகையான
இல்லை என்பதும் அவர் பற்றிய குறிப்புகளை இந்த
நெருக்கமாக ஊடாடியவர்கள் என்பதனையும் கவனத்
இலங்கைத் தமிழ் படைப்பிலக்கியப் போட்டி ஒன்றை தெரியப்படுத்தியுள்ளோம். சகல படைப்பாளிகளும் இ வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
உங்கள் பங்களிப்பிற்காகவும் கருத்துகளுக்காகவும் கா வருகைக்கு.
தோழமையுடன் ஆசிரியர்
அனைத்து கொடுப்பனவுகளையும் HNB Moonravathu Manithan Publication - AC/No - 0960 1504 இலக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம். Money Orde Moonravathu Manithan Publication, Wellampitiya - Po
O)4 صبر
 

ளின் முக்கியத்துவம் பலம்பெறுகிறது டிய தேவை உள்ளது.
ததும், விழிப்பிலும் விழிமூடியும் உள்ள விப்பதன் மூலமே. நமக்கு முன்னுள்ள றாம், உறுதியாக நம்புகிறோம்! டுத்தி வெளிவருகின்ற சிறு சஞ்சிகை
மரணித்துப்போன ஏ.ஜே என்கிற ப கருத்துக்களைத் திரட்டி இந்த இதழில் ாழுத வாய்ப்பிருந்தும் யாழ்ப்பாணத்தின் கிய பலர் வெளிநாடுகளில் வாழ்ந்து சர்த்துக்கொள்ள முடியாமல் விம்பத்தை உருவாக்கும் நோக்கம் எமக்கு இதழில் எழுதியுள்ளவர்கள் அவருடன் தில் கொள்ளவும்.
நடாத்துவதற்கான அறிவித்தலை ந்த முயற்சியில் பங்கெடுத்துக்கொள்ள
த்துநிற்கிறோம். அடுத்த இதழின்
ண்டுச் gigst 20 US$
(6 இதழ்கள்)
பால் செலவு உட்பட)
- Kotehena Branch,
06 என்ற வங்கிக் கணக்கு அனுப்புவதாக இருந்தால் t Office எனக் குறிப்பிடவும்.

Page 7
டிசம்பர் 2006
స్టేజ్ఞా_79
பேசப்பட்டிருப்பினும் (ஜெயகா உட்காருந்திருக்கிறேன்' க.ந.சு புனைவுகள்) அவை பூரணத்து பூடகப்படுத்தல்களும் அவற்றி பலவித புரிதல்களை எட்டவும் ஒரு சிலர் பின் நவீனத்துவத்தி விசயம்)
80களில் இருந்தே பேசப்படும் துவங்கியது. மாலதி மைத்ரி. கு பெண்ணியக்கவிதையை தீவிர கவிதைச் சூழல் வளமாயிருக்கு வளமாயில்லை. ராஜம் கிருஷ் புனைக் கதையாளர்கள் இத்த புனைகதை மரபே முன்னெடு தயங்கும் இத்தகைய சூழலில் வேண்டியிருக்கிறது.
சல்மா ஏலவே தனது கவிதை முத்திரை குத்தப்பட்ட கவிதை என்கிற வகையில் பெருமளவு நாவல் படிக்கக் கிடைப்பதற்கு விவாதங்களையும் சகித்துக்கெ நான் படிக்க நேர்ந்த விமர்சன குறைக்க முயற்சி செய்யும் அ இருப்பது அசிங்கமான ஆண அவதூறுகளினின்றும் விடுவிக் விமர்சனம் கூட நாவலின் சூ விதத்தைக் குறைகூறியிருந்தது
 

- ஜனவரி 2007
இரண்டாம் பாலினத்தின் ரகசியக்கதைகள்
கிலங்காலமாக பலவந்த அடையாள மறுப்புக்கு வாழ நேர்ந்த இருப்புக்கள் மீதான புனைவுகள் சமீப காலங்களில் கவனம்பெற்று வருவதை நாமறிவோம். தமிழ் இலக்கியச் சூழலில் தலித்துகள் இதைப் பெருமளவு சாதித்துக் காட்டியுள்ளனர். தலித்துக்கள் தவிர்ந்த விளிம்பு நிலை மாந்தர்கள் குறித்த கதைகள் தமிழில் அரிது. விளிம்புநிலை மாந்தர்கள் என்ற வகைப்படுத்தலினுள் சற்று பொருந்தும் மன நோயாளிகளின் கதை பலவாறாகப்
ந்தனின் 'ரிஷி மூலம் நான் ஜன்னலருகே வின் பித்தப்பூ மேலும் பாதசாரி, கோபிகிருஷ்ணனின் வம் உடையன அல்ல. விடுபடல்களும் ன் முக்கிய பண்புகள். பின் நவீனத்துவத்தின் வருகை
புதிய வாசல்களைத் திறக்கவும் உதவியிருக்கிறது. இங்கு lன் பேரில் ஏதோ எழுதிக் குழப்பிக் கொண்டிருப்பது வேறு
பெண்ணியம்90களின் மத்தியில் தீவிரம் பெறத் ட்டி, ரேவதி, சல்மா, சுகிர்தாராணி எனப் பல பெண் கவிகள் மிக்க ஒரு போக்காக வளர்த்தெடுத்துள்ளனர். பெண்ணியக் குமளவுக்கு நாவல் சிறுகதை போன்ற இயங்குதளங்கள் ணன், அம்பை, வாஸந்தி என முன்பு இயங்கிய பெண்ணியப் னை தீவிரமாக இருந்ததில்லை. சமகாலத்திலும் இத்தீவிரமற்ற த்துச் செல்லப்படுகிறது. தீவிரமற்ற / மரபை போட்டுடைக்கத் வைத்தே சல்மாவின் பிரதியை நாம் அணுக
த் தொகுப்புகள் மூலம் கவனம் பெற்றவர். ஆபாசம் என்று நகளுக்குச் சொந்தக்காரியான சல்மாவின் முதல் நாவல்
கவனத்தை ஈர்த்திருந்தது இரண்டாம் ஜாமங்களின் கதை' முன்பாகவே அது குறித்து எழுந்த சர்ச்சைகளையும் ாள்ள வேண்டியிருந்தது. இந் நாவல் குறித்து எழுதப்பட்டு ாங்களில் பல நாவலின் சூழல் சார் முக்கியத்துவத்தை புற்பத்தனங்களேயன்றி வேறல்ல. இவற்றினது பின்னணியில் ாதிக்க மனோபாவமேயன்றி வேறில்லை. சல்மாவை $கும் நோக்கில் வெளிவந்த தோப்பில் முஹமது மீரானின் ழல் சார் அர்த்தத்தை, அதில் ஆண்கள் சித்தரிக்கப்படும் து. வாசிக்க நேர்ந்த பதிவுகளிலேயே மிகவும் அபத்தமானது

Page 8
q;&#ñóñ 2006 -
ஜெயமோகன் உயிர்மையில் செய்திருந்த இரண்டு பந்தி விமர்சனம்(?) தான். ஜெயமோகன், இரண்டாம் ஜாமங்களின் கதை ஒரு நாவலே அல்லவெனத் தீர்ப்பளித்திருந்தார். வரலாறற்ற ஒரு நாவல் ஐந்நூறு பக்கங்களுக்கு மேல் நீளுவதும், ஒரே வட்டத்துக்குள் சுற்றிச்சுற்றி வருவதும் தமக்குச் சலிப்பூட்டியதாகவும் அவர் மேலும் எழுதியிருந்தார். நாவல் பற்றிய அவரது கருத்துக்கள் எவ்வளவு வன்முறையானவை (கருத்தியல் ஆதிக்க நிறுவல் காரணமாக) என்பதை நாம் ஏலவே அறிந்திருப்பதால் அவரது கருத்துக்களுக்கான எதிர்வினையை எழுதிச்செல்வது இங்கு முக்கியமல்ல.
1
80களில் தமிழ் நவீனத்துவத்தின் காலியான பக்கங்கள் பல நிரப்பப்பட்டன. விளிம்புநிலை மனிதர்கள் குறித்த பல்வேறு கதையாடல்கள் நடந்தன. ஆனால், பெண்களுடைய பக்கங்கள் முழுதாக எழுதப்படவில்லை. சல்மா தன் தரப்புக்குறித்து மிகத் தெளிவாக இருந்ததாலோ என்னவோ யதார்த்த வகைப் புனைவை துணிச்சலுடன் எழுத முடிந்திருக்கிறது.
பெண்ணிய யதார்த்தவாத எழுத்துக்கள் ஆணாதிக்க சமூக அமைப்புகளின் கீழ் வாழும் பெண்களின் அவலத்தைச் சித்தரிப்பவையாகவும் அவ்வமைப்புகளில் பெண்களின் வகிபாகத்தை ஆராய்பவையாகவும் வெளிவருகின்றன. பொருத்தமற்ற சூழ்நிலைகளின் கீழ் பெண்ணின் நிலையைச் சித்தரிக்கும் செயற்பாட்டிற்கமைவாக முஸ்லிம் சமூகத்தை - தனக்குப் பரிச்சயமான ஒன்றை சல்மா தேர்ந்தெடுத்துள்ளமை புரிந்துகொள்ளக் கூடியதே.
நாவலின் முன்னுரையில் ரவிக்குமார் சொல்வது போலவே, இப்பிரதி மரபு சார்ந்த வாசிப்பையே கோரி நிற்பதாயினும், நுண்ணுணர்வுடைய ஒரு வாசகன் பல்வகைப்பட்ட வாசிப்புக்களைச் சாத்தியமாக்கிக் கொள்ள முடியும்.
இந் நாவல் இஸ்லாமியச் சமூகத்தை கதைக்களனாகக் கொண்டிருப்பினும் அச்சமூகம் பற்றிய ஒரு நாவலாக ! ஆவணமாக நான் இதை அணுகவில்லை. முஸ்லிம்களின் இறுக்கமான சமூகக் கட்டமைப்பின் மீதான விமர்சனமாக இதை நோக்குவது தவறல்ல எனினும் இத்தகைய அணுகுமுறை மிகக்குறுகலான ஒன்று. பிரதி சார்ந்து உருவாக்கப்படக்கூடிய பல்வகைப்பட்ட வாசிப்புகளை இக்குறுகல்த்தன்மையுடைய அணுகுமுறை தடைசெய்வதால் இரண்டாம் ஜாமங்களின் கதையை' வேறுவகையில் அணுகவேண்டிய தேவையுள்ளது.
நாவல் முழுவதுமே பெண்களால் உருவாகி இருக்கிறது. நாவலின் பெண்கள் - சல்மா கூறுவது போலவே - சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களுக்கும் பொருந்தாத அளவுக்கு யதார்த்தமானவர்கள். சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் சட்டகத்துள் மாத்திரமன்றி அறிவுஜீவிகளும் இலக்கியவாதிகளும் உருவாக்கிய சட்டகத்துள்ளும் பொருந்தாத அளவு யதார்த்தத்துடன் இருப்பவர்கள் சல்மாவின் பெண்கள். இந்த யதார்த்தம் அனைத்துச் சட்டகங்களையும் சிதறடிக்கிறது.
Da

பெண்களைப்பற்றி நாம் கூறிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கற்பிதங்களையும் ஊதித் தள்ளியபடி இயங்குகின்றன நாவலின் பெண் பாத்திரங்கள். அவர்களுடைய தனிப்பட்ட உலகத்தின் கதையாடல்கள் கிளுகிளுப்பை மீறிய துக்கத்தை உண்டுபண்ணுபவையாக உள்ளன. அவர்களுடைய கேலிக்கும் கிண்டலுக்கும் சிரிப்புக்கும் பின்னாலிருப்பது கசப்பும் வலியும் வேதனையும் என்பதை அறியும்போது இந்த நாவலை மலிவு ரகப் போர்னொ எழுத்தென்று உளறுருவதினின்றும் ஒருவர் தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியும்.
சிரிப்பும் கேலியும் அவர்களின் துயரத்துக்கான முகமூடிகள் என்று கூறிவிட முடியாது. அது அவர்களுடைய உண்மையான முகங்களில் ஒன்று. கசப்பும் வலியும் படிந்தது மற்றைய முகம். இவ்வாறு அவர்கட்குப் பல முகங்கள். அவை ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற அளவுக்கு முரணுள்ளவை. அவர்களுடைய சொந்த முகம் எதுவாக இருக்கக்கூடும்? அவற்றில் எதுவுமே இல்லை என்கிறது நாவல். சந்தோஷ முகமோ 85666) UTGÖT முகமோ எதுவாக இருந்தாலும் சரி - அது ஆணாதிக்க சமூக மதிப்பீடுகளால் அவற்றின் நிர்ப்பந்தங்களால் உருவாக்கப்பட்டதே.
இந் நாவல் குறித்து எழுதுகையில் தோப்பில் முஹம்மது மீரான் பெண்களின் மனக்குகை ஓவியங்கள் என்று குறிப்பிட்டார். அச் சொல் இந்த நாவலை மிகச் சரியாகவே பிரதிநிதித்துவம் செய்கின்றது. நாவலெங்கும் ஒவியங்கள். ஈரவிறகுப் புகையின் கரியை கண்ணீரில் குழைத்து அப்பெண்கள் வரைந்த ஓவியங்கள். கணங்களில் அப்பெண்கள் உணரும் வியர்வையின் கசப்பும் வலியும் துயரமும் அவ் ஓவியங்களின் இடுக்குகளில் படிந்துள்ளதை நாவல் அழகாகப் படம் பிடிக்கிறது.
சல்மா நாவலில் தரப்பட்டிருப்பது பெண்களின் உறைந்த காலம் என்கிறார். தன் பெண் பாத்திரங்களின் வலிமையை சல்மா உணராதிருப்பதையே இது காட்டுகிறது. 名
பலவாறான துயரங்களுக்குள்ளும், சலிப்புகளுக்குள்ளும் வெறுமைக்கும் மத்தியில் அப்பெண்களின் உலகம் மிக உயிர்ப்புடன் தளும்புகிறது. ஆண்கள் அஞ்சும் அளவுக்கு அவர்கள் உயிர்ப்புடனிருக்கின்றனர். நபீசாவின் அழுகை அஜிசையும் பவீரையும் அருட்டுகிறது. குற்ற உணர்வுக்குள்ளாக்குகிறது. அதுதான் பெண்கள். சல்மா தனது பெண்களின் வலிமையை மிகவும் குறைத்தே மதிப்பிடுவது நாவலின் பெரும் பலவீனம்.

Page 9
நாவலின் மற்றுமொரு பெரும் பலவீனம் பெண்களின் அந்தரங்க உலகில் ஆண் செல்வாக்கை மிகைப்படுத்தலாகும். சல்மாவின் மீது மாலதி, மைத்ரி முன்வைக்கும் குற்றச்சாட்டு நியாயமானது என்றே சில இடங்களில் தோன்றுகிறது. பல சித்தரிப்புகள் ஆணிய மதிப்பீடுகள் சார்ந்தே எழுதப்பட்டுள்ளன. சல்மா தன்னைக் கடந்து எழுத இயலாதவராகத் தொடர்ந்தும் இருப்பது வருத்தத்துக்குரியது.
மேலும் சல்மாவுக்கு உடலின் தனிமொழியையும் அதன் அரசியலையும் எழுதுவதில் தயக்கமிருப்பது புலப்படுகிறது. எவ் என்ஸ்லெர், எல்பிரைடே ஜெலினெக் அளவுக்கெல்லாம் வேண்டாம். சுகிர்தாராணி அளவுக்குக்கூட உடலரசியலின் தீவிரத்தை சல்மா வெளிப்படுத்த வில்லை.
சல்மாவின் நாவலை வாசித்துக் கொண்டு இருந்த நாட்களில் எரிக்கா ஜோங்கின் நாவலான 'of Blessed Memory' யினை வாசித்துக்கொண்டிருந்தேன் இரண்டு நாவல்களுக்குமிடையிலான ஒப்பீடு சமகால
4
சிரிப்பும் கேலியும் அவர்களின் துயரத் முடியாது. அது அவர்களுடைய உன் வலியும் படிந்தது மற்றைய முகம். இவ் ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற அளவுக்கு முகம் எதுவாக
வாசிப்பினால் நேர்ந்தது. எவ்வித அரசியலுமற்றது அத்துடன் இரண்டாம் ஜாமங்களின் கதையின் சூழல் சார்ந்த முக்கியத்துவத்தை நிராகரிக்க முற்படாதது)
இரண்டு நாவல்களுமே ஒரு குறித்த சமூகத்தில் பெண்களின் வகிபாகத்தை ஆராய்பவை. எரிக்காவின் நாவல் யூதக்குடும்பம் ஒன்றின் நூற்றாண்டு கால வரலாற்றை அமெரிக்கப் பின்னனியில் சித்தரிக்கின்றது. கடிதங்கள், டயரிக்குறிப்புகள் போன்றவற்றால் தொகுக்கப்பட்டிருக்கிறது கதை.
இக்கதையின் பெண்களும் சல்மாவின் பெண்களைப் போலவே ஏமாற்றங்களையும் வலிகளையும் எதிர்கொள்கின்றனர். இரண்டு நாவல்களிலும் புணர்வில் அதிருப்தி பேசப்படுகின்றது. ஜோங் எந்தவித மனத்தடைகளுமற்று அதிருப்தியின் கணங்களை எழுதிச்செல்லும் நிலையில் சல்மா பல முக்கியமான தருணங்களை நாசூக்காத் தவிர்த்து விடுகிறார். (உதாரணம். வஹிதா, சிக்கந்தர் உறவு
இரண்டு நாலவ்களிலும் பெண்களே முக்கியப்படுத்தப்படுகின்றனர். (எரிக்காவின் நாவல் அதன் (pgilugu air (Surg) 'Inventing Memory: A novel of Mothers and Daughters' GT6p 5606). JLSlgi) Gajasurgog). ஜோங்கின் கனவுலகு விஸ்தாரமானதாக இருக்கிறது.
 

6 - ஜனவரி 2007
ந்துக்கான முகமூடிகள் என்று கூறிவிட ன்மையான முகங்களில் ஒன்று. கசப்பும் வாறு அவர்கட்குப் பல முகங்கள். அவை முரணுள்ளவை. அவர்களுடைய சொந்த
நாவலின் முக்கிய பாத்திரங்களில் ஒருத்தியான சலோமி இப்படியெழுதிச் செல்கிறாள். .
My Cunt encompasses the universe. It is vast as the upper and lower kingdoms and mythological as the land of Fuck. Yes, I say to Val, as he watches me Swallow all the pricks of history-yes, my cunt contains multitudes....it ruminates on the ravages of history, meditates on Maya, contemplates Kama antagonizes Isis and Osiris, hugs Hours, undoes Diana and her Dogs (or are they stags?). It reaches from St. Sulpice to Broadway, from sunset Boulevard to the primal volcano-yes it is the Cunt of creation...
P90 of Blessed memory - Erica Jong
ஆணுடலை நோக்கிய விழைவை இரண்டாம்
ஜாமங்களின் கதையில் சித்தரிக்கப்படுகிறது. அப்பெண்களின் நிராசைகள் அனைத்துமே ஆணுடலை
இருக்கக்கூடும்?
நோக்கிய விளைவுகளை புனைவுகளாகவே வெளிப்படுவதை அவதானிக்க முடிகிறது. முதியவளான நூரம்மா அவளுக்கு ஏற்புடைய ஓர் கடந்த காலத்தை புனைந்து கொள்கிறாள். அவளுடைய கற்பனைக்கணவன் பூப் போல தூக்கி படுக்கைக்கி கொண்டு போயி அம்புட்டு ஆறுதலா கால் வலிக்காம கொள்ளாம" உடலுறவை நிகழ்த்தும் ஒருவனாக இருக்கிறான். ஒரு வேளை இவ்வாறு புனைவுகளில் வாழ்வதே யதார்த்தமாகக் கூட இருக்கலாம். ஆனால் சல்மா அளிப்பது யதார்த்தத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு அழுக்கு நீக்கம் செய்யப்பட்ட ஒரு துண்டுதான்.
மீறல்களைச் சித்தரிப்பதால் பிரதி கலகத் தன்மையுடனிருப்பதாகவும், அக்கலகத் தன்மை அதிகாரத்துக்கெதிரான அமைப்பை நாவலுக்கு அளிப்பதாகவும் ஒத்துக்கொள்ளும் ரவிக்குமார் மீறலை நிகழ்த்தியோர் சாகடிக்கப்படும் போது பதறுகிறார். நாவல் மரபை வலியுறுத்தும் ஒன்றாக மாறும் அபாயமிருப்பதை சுட்டிக் குற்றங் கூறுகிறார். மீறலின் மீது ரவிக்குமாருக்கு இருக்கும் தீராத வேட்கை ரவிக்குமாரின் கண்களை மறைக்கிறதுபோலும். மேலும் பிரதிகளைக் கொட்டிக்கவிழ்க்கும் நோக்கத்துடன் ரவிக்குமார் எப்போதும் பாதகமான வாசிப்புக்களையே நிகழ்த்தி வந்துள்ளார். (ஏ.கா - சுஜாதாவின் மிகச்சாதாரணமான மஞ்சல் இரத்தம் சிறுகதையை முன்றில் சிற்றிதழில்

Page 10
q-subLí 2006
ரவிக்குமார் மிக மோசமாகக் கட்டுடைத்த போது அதன் அபத்தங்களையும் குறைகளையும் அடுத்த முன்றிலிலேயே ராஜன் குறை எழுதியிருந்தார்)
ரவிக்குமார் நாவலின் பலவீனங்களாகச் சுட்டும் இவ் அம்சங்களை நான் பலமான கூறுகளாகவே பார்க்கிறேன். முலையைத் திருகியெறிந்தே மதுரையை எரிக்கவேண்டியிருந்த நுண்ணரசியல் இங்கு கிடையாது. சல்மா காட்டும் ஆணாதிக்க மரபின் பிடி அவ்வளவு கொடூரமாக இருக்கிறது என்பதே யதார்த்தம். அதிகார மரபை மீறுவோர் அம் மரபின் நெகிழ்ச்சியற்ற நிலவுகை உள்ளவரை நாவல் கூறும் விளைவுகளையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இப் பயங்கரத்தை உள்ளபடியே கூறுவதன் மூலம்தான் அடக்குமுறை மரபின் சமநிலைத் தோற்றப்பாடுகளைச் சிறப்பாக சிதைக்க முடியும்.
ரவிக்குமார் மரபுமீறலை சல்மா கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். சல்மாவின் எதிர்பார்ப்பும் ஏறத்தாழ அதே. ஆயினும் யதார்த்தத்தை முற்றிலும் புறக்கணித்து அலட்சியப்படுத்தி புனைவினூடு தன்னையும் தன் விடுதலையையும் கண்டடைதல் என்பது ரவிக்குமாரின் நிலைப்பாடாகவும், யதார்த்தத்தின் அபத்தத்தையும் அதனுள் வேறு தெரிவுகளேதுமற்று வாழ வேண்டியிருப்பதன் பயங்கர அவலத்தைப் பேசுதலின் மூலம் விடுதலைபெறுவது சல்மாவின் நிலைப்பாடாகவும் இருக்கிறது. எந்த நிலைப்பாடு சரியென்பதல்ல இங்கு முக்கியம். தமது குறிக்கோள்களை இக்கோட்பாடுகளின் மூலம் எவ்வளவு தூரம் அவர்களால் எட்டமுடிகிறது என்பதே முக்கியமானது.
2 நாவல் காட்டும் முதற் காதலின் சித்திரம் அளப்பரியது. ராபியா - அஹமதுவின் சிறு சிறு சண்டைகள் உடல்உள ரீதியான உந்துதல்கள் என்பன அத்தனை அழகாக கதையோட்டத்துடன் இணைகின்றன.
ஜெயமோகனின் காடு நாவல் இரண்டாம் ஜாமங்களின் கதை' வெளிவருவதற்கு ஒரு வருடம் முன்பாக வெளிவந்திருந்தது. அந் நாவல் முதற்காதலின் தருணத்தை யாரும் சித்தரிக்காத விதத்தில் கையாள்வதாக தூக்கிப்பிடிக்கப்பட்டது. ஜெயமோகனின் பட்ைப்புகள் நூற்களின் காடுகளாக அறியப்படுபவை பலவற்றில் அவர் கட்டிக்கொள்ள முனையும் அறிவுஜீவித்தனம் அனைத்தையும் கெடுத்து விடுகிறது. மேலும் காடு கிரிதரனுக்கு பதினெட்டு வயதிற்குப் பின்னரே முதற்காதல் வருகிறது (சட்டரீதியான வயதெல்லையினைக் கருத்தில் கொண்டு?) இதுவே அதன் அபத்தத்தைக் கூறிவிடுகிறது. (On a porno website: ALL OF THE MODELS EXHIBITED HERE ARE ABOVE 18)
 

ஜனவரி 2007
சல்மாவுக்கு மேற்கூறிய வகைப்பட்ட விபத்துக்கள் எதுவும் நிகழவில்லை. ராபியா - அஹமது உறவு நாவலின் பிற அம்சங்களைப்போலவே யதார்த்தமானது. மேலும் அதைக் கையாளுவதில் சல்மாவுக்கு எந்த மனத்தடைகளும் இல்லை. புகைபடிந்த புராதன ஓவியம் போன்ற முதற்காதலின் தர்க்கத்தை அதன் தர்க்கமின்மையை சல்மாவால் மிக இயல்பாக எழுதிச் செல்ல முடிகிறது. மேலும் சல்மா, ஜெயமோகனைப் போல் முதற்காதலின் தீவிரத்தை ஒரு சில நிமிடங்களுக்குள் குறுக்கவில்லை. மாறாக அக்காதலின் தீவிரம் நாவல் முழுவதும் பரவியிருக்கிறது.
மொழியைக் கையாளுவதில் சல்மாவுக்கு இருக்கும் திறமை பல இடங்களில் புலப்படுகிறது. ராபியாவின் சிந்தனை ஓட்டங்கள், பிர்தவ்ஸின் மரணம் சித்தரிக்கப்படும் விதம், சிவாவின் உடலுக்கான பிர்தவ்ஸின் மனவிழைவு, பிர்தவ்ஸ் சிவா கூடுமிடங்கள், இவையனைத்தும் சல்மாவின் மொழித்திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். இவற்றில் இழையோடும் துயரார்ந்த கவித்துவ சோகம் வாசகனை அலைக்கழிக்கக் கூடியது. இது வாசகனை நாவலின் பாத்திரங்களுடன் தன்னை இனங் கண்டு கொள்ளுமாறு தூண்டுகின்றது.
இப்பண்பே, சல்மாவை தமிழின் சமகாலப் பெண் புனைகதையாளர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றது.
3.
முன்னுரையில் ரவிக்குமார் சொல்வது போலலே இந்நாவலின் வில்லன்களோ கதானாயகர்களோ இல்லை. அவ்வகையில் மிகவும் ஜனநாயகப் பண்பு கொண்ட பிரதியாக இது உள்ளது. பெண் சிருஷ்டியின், அன்பின், தாய்மையின் ஊற்றாக இருக்கிறாள். தாய்மை (ஆண்மைய நோக்கிலான அர்த்தத்தில் அல்ல) அவளின் கொண்டாட்டத்துக்குரிய அம்சமாக இருக்கிறது. அக் குணாதிசயம் சல்மாவிடமும் இருப்பதால் இந்த ஜனநாயகப் பண்பு அவரிடமும் இயல்பாகவே வந்து சேர்கிறது. தனது அடக்குமுறையாளனான ஆணைக்கூட அவர் பரிதாபத்துடனேயே சித்தரிக்கிறார். நீண்டகால மரபின் கைதி என்ற நோக்கில் ஆணை அணுகுவது ஆறுதலளிக்கிறது. அவனைநோக்கி வெறுப்பினை உமிழ்வதற்குப் பதிலாக அவனுடைய சிக்கலுற்ற மன உலகின் தருணங்கள் மீது அனாயசமாக வெளிச்சம் போட்டபடி சல்மா எழுதிச்செல்வது பாராட்டத்தக்கது.
"அழுகையினூடே அவள் வாய் எதையோ முணுமுணுக்க அவனது கைலிக்குள்ளேயே அமுங்கிக்கொண்டிருந்தன வார்த்தைகள். ஏதோ சில வார்த்தைகளை தொடர்ந்து ஒப்பிப்பது போல் தொடர்ந்து முனகிக்கொண்டிருந்தாள். அது பிரார்த்தனையைப் போலிருந்தது. அது அவனை இன்னும் உடல் கூசச்செய்தது. அவ்வார்த்தைகள் என்னவென கூர்ந்து

Page 11
ஜ் 79 டிசம்பர் 2006
கேட்க தனக்குச் சக்தியில்லை என்று உணர்ந்தான். அதனாே கால்களை இறுக்கி அவளது வார்த்தைகளை உடைக்குள்ளா திடுமென அவளை தன்னிடமிருந்து பிடித்து இழுத்து விலக் ஆவேசத்தினால் பயந்து எழுந்து அமர்ந்து அவனை உற்று தயக்கமேயின்றிச் சொன்னான். 'சீ நீயெல்லாம் ஒரு பொம்ப நிலைமையை கொஞ்சமாச்சும் புரிய வேண்டாம்?
அவனது வார்த்தைகள் அவளை மட்டுமன்றி அவனையுமே வேண்டும். மறுபடி யோசிக்க முயன்றான். தான் என்ன வார் என்று. அவை நினைவுக்கு வந்த பொழுது அவன் அதை ஒ தயங்கினான்'
4
முஸ்லிம் சமூகத்தின் இறுக்கமான தளைகள் மீதான விமர்சன் வாசிக்கலாம். நாவலின் பெண்கள் எதிர்கொள்ளும் துயரார்ந் காரணம் மதமே. மனம் கலாச்சாரத்தின் விளைபொருள் தான் தெளிவாகிவிட்ட ஒன்று. கலாசாரத்தின் வழிவந்த பெண்மனட மோசமாக முரண்படுகிறது. தமது நிர்வாணத்தையே சகிக்க ( அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கலாச்சாரத்தின் வழிவந்த ஆ சிக்கல்களை எதிர்கொள்கின்றது. மதம் காற்றைப்போல எங்க நாயைப் போல் கண்காணித்துக்கொண்டே இருக்கிறது. குற்ற தண்டனை என அனைத்தினதும் மூலகாரணியாக மதம் மை
பஞ்சாயத்தில் வைத்து நூரம்மா கலாச்சாரக் காவலர்களால் ' அச்சந்தருவதாய் இருக்கிறது. மதம் அனுமதிக்கும் இத்தகை வன்முறைகளைவிடவும் கொடுமை என்னவெனில் மனிதாய சிதைக்கும் ஒன்றாக அது மாறிவிடுவதுதான். மனோரதிய வ அன்பின் உறைவிடமாக சித்தரிப்பதுண்டு. அவர்களிடமிருந்ே பறித்தெடுக்கப்படுகிறது மதத்தால். இதற்கு நாவலெங்கும் உத் தம் மக்களின் உயிரைவிட ஊரும் பள்ளிவாசலும் தமக்கு வ அலைக்கழிக்கப்படுகின்றனர். அதிலும் பிர்தவ்ஸின் தாயார் 1 மாறிவிடுவதன் பின்னிருக்கும் சமூக நிர்ப்பந்தம் கவனிக்கப்ட
நாவலில் அடிப்படை வாதிகளின் இரண்டக நிலை சுலைமா? காத்தல், நெறிக்குப் பூணிப்புடன் இருத்தல் என்பதை வலியு இணைந்து நீலப்படங்கள் பார்ப்பதில் எந்தவித மனத்தடைக தருவித்திருக்கிறான். அடிப்படைவாதம் இத்தகைய நபர்களா சுவர்களுக்கு வெளியிலிருப்பதுதான் என்கிற கூற்று இவர்கல கலாச்சாரக் காவலர்களின் உள்ளாடைகளுக்குள் ஒளிந்திருந்து வலியுறுத்தியவாறேயிருக்கிறது சல்மாவின் பிரதி
இறுக்கமான கட்டுக்களால் அமைந்த சமூகமொன்றில் மீறல் நாவல் பதிவுசெய்கிறது. சிக்கந்தர் முஸ்லிமாகவே அறியப்பட நபீசாவின் பேச்சு அவனுக்கு கிளுகிளுப்பூட்டுகிறது. தன் ம எதிர்பார்க்கும் இவர்களுக்கு ஒழுக்க விதிகளை மீறிய பெண் ஆராய்வுக்குரிய விடயம்.
குரானைத் தூக்கிப்பிடிக்கும் மத அடிப்படைவாதிகள் இஸ்ல அதிகப்படுத்தியவாறேயிருக்கின்றனர். தனிமைப்படுத்திக்கொ வருத்தத்துக்குரியது. பல இஸ்லாமிய மார்க்கவாதிகள் (மதவா என்ற இந்நிலைக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறார்கள். பின் பல கருத்தாக்கங்களை அவர்கள் முன்வைத்து பேசியும் எழு மேலும் அரேபிய இலக்கியங்கள் சமீப காலமாக கவனத்துக் எழுப்பிய நவீனத்துவ விவாதங்களை நினைவுகூரல் இங்கு
அவரது குரல் 'கடாசி எறியுங்கள்' என்ற கோஷமாக எஞ்சிய வழிசமைந்த மனத்தின் உள்ளீடுகளைப் புரிந்துகொள்ள மறு வேறு திசைகளில் நகரவேண்டிய தேவை உணரப்பட வேண்

ஜனவரி 2007 SSGSS L SLL L SSqqSqSTTTTS M MMSSSS
லயே இன்னும்கூட தன் $ப் புதைத்தான். அவன் னொன். அவனது
நீண்டகால மர
பார்த்தவளிடம் கைதி என்ற ளையா? என் நோக்கில் ഷ്ടങ്ങിങ്ങ്
அணுகுவது அதிரச்செய்திருக்க
த்தைகளால் திட்டினோம் }ப்புக்கொள்ள ரொம்பவே
னமாகவும் இப்பிரதியை 9630GOLu த முடிவுகளுக்குக் ఖY
b உடலுடன் மிக
முடியாத அவலத்துக்குள் 8. தருணங்கள் மீது பூண்மனமும் இவ்வாறான స్థాన్యేళ్లఖష్ట్ర
' அனாயசமாக ணும் பரவி ஒரு மோப்ப T ம், குற்ற உணர்வு வெளிச்சம் றந்து நிற்கிறது. போட்டபடி சல்மா
ச்செல்வக விசாரிக்கப்படும் விதம் எழுதிச் մՖl
LU
பாராட்டத்தக்கது
மதிப்பீடுகளை ழக்குகள் பெண்ணை தே அன்பு தாரணங்கள். (மைமூன், பிர்தவ்ஸ் ஆகியோரின் தாய்மார்கள் ழங்கக்கூடிய தண்டனை மீதான அச்சத்தாலேயே பிர்தவ்ஸ்மீது மரணத்தை வலிந்து திணிப்பவளாக படவேண்டிய ஒன்று.
னின் செயற்பாடுகளின் மூலம் நிரூபணமாகிறது. மரபைக் றுத்தியவாறேயிருக்கும் அவனுக்கு மும்தாஜுடன் ளும் இல்லை. காஸெட்டுகளை அவன் வெளிநாட்டிலிருந்து லேயே நிரம்பியிருக்கிறது. கலாச்சாரம் என்பது நாலு ளைப்பொறுத்தவரை மிக வெளிப்படையான உண்மை. நமது து பார்க்க வேண்டியதன் அவசியத்தை
கள் அந்தரங்கமான கிளுகிளுப்பை உண்டுபண்ணுவதை ட்டாலும் மரபுகளின் படி நடப்பவனாக இருந்தாலும் னைவியும் குடும்பமும் ஒழுங்காக இருக்கவேண்டும் என ர்களும் கதைகளும் கிளர்ச்சியை உண்டுபண்ணுவது
ாமிய மார்க்கம் மீதான களங்கத்தை ள்பவர்களாக இன்னமும் இஸ்லாமியர்கள் இருந்துவருவது திகள் அல்ல) மற்றும் அறிவுஜீவிகள் இஸ்லாமோபோபியா நவீனத்துவ இஸ்லாம், இஸ்லாமியப் பெண்ணியம் எனப் ழதியும் வருவது ஆரோக்கியமான மாற்றத்திற்கு அறிகுறி. குள்ளாவதைச் சுட்டலாம். தஸ்லிமா நஸ்ரீன் பிரச்சினை பொருத்தமானது. மதவன்முறைக்கு எதிராக எழுந்த பது. அக்கோஷத்தின் அடிப்படை கலாச்சாரத்தின் க்கும் வன்முறையே என்பது புரிந்துபோய்விட்ட நிலையில் ாடும். பாத்திமா மெர்னிஸ்ஸி போன்ற முஸ்லிம்

Page 12
டிசம்பர் 2006
பெண்ணியர்கள் கூறுவதுபோல இஸ்லாமின் பிரதிநிதிகளாகத் அவர்களுக்கு செவிசாய்ப்பதன் மூலம் அங்கீகரிக்கும் மேற்
தமிழ்ச்சூழலில் இவைகுறித்து பெரிய விவாதங்கள் எழுந்ததில் போன்றோரின் புனைவுகள் முஸ்லிம்களைச் சரியாகவே பிரதி பிரதிகள் என அவற்றைக் கூற முடியாது. மேலும் பூடகப்படு போதியளவு கவனப்படுவதில்லை. புனைவுக்குப் புறம்பான ெ பங்களித்துள்ளபோதும் அவர்கள் பெரிதும் இஸ்லாமிய வெளி தமிழகச் சூழலில் குறிப்பிடத்தக்க அதிர்வுகளை ஏற்படுத்துே
இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கியப் புலத்தில் கணிசமான பங்களிப்புகள் குறித்த தீவிரமான அலசல்கள் நிகழுவதில்லை கூறுகளற்ற தன்மையை யாரும் விமர்சிப்பதாகத் தெரியவில்ை கொள்வதற்காக முனையும் அவர்கள் தமிழ் தேசியவாதத்தின் நம் சூழல் சார்ந்த வாசிப்பு சல்மாவின் பிரதிக்கு மிகப்பெரிய
5
சல்மா தனது வெற்றியை இட்டு திருப்தியடைந்து விடக்கூடா சொல்லப்படுமளவுக்கு சிக்கலற்றதாக இல்லை. ஒன்றுக்கொன் உலகம் அது. 'விஷ்ணுபுரம்' எவ்வளவு தீவிரத்துடன் வாழ்வி தீவிரத்துடன் தனது அடுத்த பிரதியில் சல்மா வெளிப்படுவார்
காலச்சுவடு செய்நேர்த்தியுடன் நாவலைப் பதிப்பித்திருக்கிறது வடிவமைப்புடன் வெளியிட்ட காலச்சுவடு ரவிக்குமாரின் முன் முன்னுரை இணைக்கப்பட்டிருக்கும் விதம் மரபார்ந்த வாசகை இட்டுச்செல்லும். அடுத்தடுத்த பதிப்புகளில் ரவிக்குமாரின் மு: பின்னிணைப்புகளாக வெளியிடுவது சிறந்தது.
இறுதியாக ஒன்று. இப்பிரதியை முன்னிட்டு எழுந்த அனைத்து தூற்றுவதையோ அல்லது பாராட்டி ஊக்கப்படுத்துவதையோ இத்தகைய எதிர்வினைகளையல்ல. விடுதலைக்கான வழிமுறை
கோரி நிற்கிறது.
மீன் IDITeoso
மீன் மாலை கையில் தொங்க செம்படவன் போகிறான்
கவிழ்ந்து கிடக்கும் கொப்பறாத் தோணி மேல் சிறுவர்கள் ஏறி ஒட்டி விளையாடல் காகங்கள் கைவிரித்துப் பறத்தல் தெரிகிறது
பருவ முதிர்ச்சியடைந்த கடல் கரைக் கன்னியின் இதழ்கள் கிள்ளும் ஒரு அந்தி மாலை
மகளோடு நான் சிப்பிகள் தேடிக் குனிகிறேன் பொட்டு, ஆனைச் செவியன், சிறுநத்தை என்று குவிக்கிறாள்
■一

seness of FSF_9
தம்மைக் கூறிக்கொள்ளும் அடிப்படைவாதிகளும் லகமே பிரச்சினைகளுக்குக் காரணம்.
லை. தோப்பில் முஹமது மீரான், நாஹூர் ரூமி நிதித்துவம் செய்தாலும் விவாதங்களுக்கு வழிசமைத்த தப்பட்டிருந்த பெண்களின் உலகை அவர்கள் சயற்பாடுகளில் அமார்க்ஸ் போன்று முஸ்லிம்கள் பலர் குறித்து மெளனம்சாதித்து வந்தவர்கள்தான். தற்போது ாராக எச்.ஜி. ரசூலும், முஜீப் ரஹ்மானும் உள்ளனர்.
பங்களிப்பை செய்துள்ளபோதும் அவர்களின்
அப்படைப்புகளின் சமூக - விமர்சன அரசியற் ல. முஸ்லிம் தேசியவாதத்துக்குள் தம்மைக் குறுக்கிக் சிதைவுகளில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை. முக்கியத்துவத்தை அளித்துள்ளது.
து. முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் வகிபாகம் நாவலில் டு பின்னிப்பிணைந்த குறுக்குமறுக்குத் தன்மையுள்ள ன் இடுக்குகளினுள் சென்றுவந்ததோ அத்தகைய என நம்பலாம்.
மிகப்பொருத்தமான அட்டைப்படத்துடன் சிறந்த னுரையை சேர்த்துக்கொண்ட விதத்தில் தவறிவிட்டது. ன முற்கற்பிதங்களுடனான வாசிப்பிற்கே ன்னுரையையும் மெளனத்தைப் பேசுதலையும்'
எதிர்வினைகளும் சல்மாவைப் புகழ்வதையோ அல்லது தான் செய்துள்ளன. ஆனால் இப்பிரதி கோரி நிற்பது )களை கண்டடைவதற்கான விவாதங்களையே இந்நாவல்
C
பன்னாடை காற்றில் அவிழ்கிறது ஓலை ஒன்று மரம்கட்டி வழுக
இரா துாக்கக் கண்னோடு தள்ளட நிலவு வடித்த வீனியின் சொட்டு படுக்கையில் விழுந்து ஈரம் இன்னும் பிசுபிசுக்கிறது.

Page 13
“Corpses have grown. And covered the land....'
"Earth echoes with alien sounds Stuttering riffles, weird moans - And the harsh face of war Fills the land with abomination -Ken Saro Wiwa, Songs in a time of war
ரன
LDல்ட்டி பரல் குண்டுகள் ஏவப்படும் சத்தத்தில் வீட்டுச் சுற்றுப் புறம் பலமாக அதிர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய ஷெல் சத்த மும்முரத்தைப் பார்த்தால் பிரிட்டோன் போட்டுத்தான் தூங்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது. இன்றைய நாளின் உள்வாங்கல்களை அலசியபடி அவற்றை கணினியில் பதிவு செய்து கொண்டிருக்கிறோம், கரண்ட் நின்று விட்டால் டைப் செய்ய முடியாது. தமிழில் டைப் செய்வதென்றால் நாம் அந்த இடத்திலிருந்து விலகி விடவே விரும்புவோம், பெளசரது வேண்டுகோளைப் புறக்கணிக்கவும் முடியாது. விவாதித்து திருத்தங்களையும் சேர்ப்புகளையும் செய்வதற்கு நேரம் கிடையாது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வேலைப் பளு. சிதறல்களாய் எழுதியிருந்தவற்றை மீள்-ஒழுங்கு செய்ய வேண்டும். அது ஒரு நீண்ட தலைவலியைக் கொடுக்கும் வேலை. இன்று பத்து மணியளவில் தான் நண்பரொருவர் ஃபோன் செய்து வவுனியாவில் 5 மாணவர்கள் கதறக் கதறச் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வை நடுங்கும் குரலுடனும் விபரித்தார். பதிலளித்த தோழரின் பதில் இவ்வாறு
 

ஜனவரி 2007 SLSeLSSSTS SL LL LSLLL L S SLLTS TTSTS MSTSMSMSTTSS
f:
ண்வெளி கூட்டுக்கட்டுரை
எமனைக் கருவேந்தி மருளும் காற்றோடும் எங்கள் அன்னையர் வயிற்று அக்கினி பெருக்கும் தனலோடும் கோடை வந்திறங்கிற்றெம் மண்மீது ԼDԱյIւյլգԱյլb
- தவ.சஜிதரன -
அமைந்தது "ஆ, அப்பிடியே நாங்கள் இன்னும் நியூஸ் கேக்கேல்ல. எத்தினை மணிக்கி நடந்தது?" ஃபோனில் கதைத்த நண்பர் அதிர்ந்து போனாராம். உடைந்த கம்மிய அவரது குரலுக்குப் பதிலாக தோழரது சலிப்புக் கூடிய கவலையற்ற குரலும் பதட்டமின்மையும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். என்ன செய்வது இதெல்லாம்
கொடூரம் என்ற நிலையிலிருந்து சாதாரண நிகழ்வுகளாக
மாறி நாட்களாகின்றன என்பதை எப்படி விளங்கும் வகையில் கூறுவது?
OO ,
ஓகஸ்ட் 1ம் திகதி வெள்ளிக்கிழமை பின்னேரம் நாங்கள் நல்லுார் ஆலயச் சூழலில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இருந்தோம். நல்லூர் திருவிழா என்பதால் அச்சூழலில் பெரிதும் அச்சமின்றித் திரியலாம் என்கிற நிலை காணப்பட்டது. பல நாட்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்க வேண்டி இருந்த பலருக்கு - நல்லூரின் மாலைப்பொழுதுகள் அரிய சந்தர்ப்பமாக

Page 14
டிசம்பர் 2006 -
இருந்தன. 630 மணியளவிலேயே ஷெல் சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. கிளைமோர்களும், கிரனேட்டுகளும் சர்வ சாதரணமாகி விட்டதால் பலரும் ஆரம்பத்தில் ஷெல் சத்தத்தை கிளைமோர் அல்லது கிரனேட் தாக்குதல் அருகில் எங்கேயோ நடந்ததாய் கூறிச் சமாதானப்பட்டுக்கொண்டார்கள். சண்டை
தொடங்கி விட்டது என்பதை நம்ப யாருமே தயாராயிருக்கவில்லை. நல்லுார் முடியும் வரைக்கும் எவனும் எதுவும் செய்யமாட்டாங்கள் என்ற அசட்டு நம்பிக்கை மக்கள் மனதில் பெருமளவில் இருந்தது. அதைவிட, மறுநாள் சனிக்கிழமை புலமைப் பரிசில்
பரீட்சை நடக்க ஏற்பாடாகியிருந்தது. கல்விச்செயற்பாடுகளைக் குழப்புவதில் இருதரப்புமே
ஏற்கனவே தேவையானளவு கெட்ட பேரைச் சம்பாதித்திருந்தன. ஆகவே புலமைப் பரிசிலுக்கு இடையூறு விளைவிக்க இருதரப்புமே - முக்கியமாக விடுதலைப் புலிகள்- விரும்பார்கள் என்றொரு நம்பிக்கையும் மக்கள் மத்தியில் இருந்தது. ஷெல் சத்தங்களும், ஹெலிகளின் தொடர் உலாவுகையும் போர் தொடங்கிவிட்டதை உறுதி செய்தன. அனைவரும் அச்சத்துடன் எதிர்பார்த்திருந்த யுத்தம் இறுதியாகத் தொடங்கி விட்டது என்பதை மிகச் சோர்வுடன் மெல்ல மெல்ல உணர்ந்தோம். அன்றிரவு மின்சாரம் சிறிது நேரத்துடன் நின்றுவிட்டது. கைத்தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. யாரும் யாருடனும் தொடர்புற முடியாத நிலை தோன்றியிருந்தது. தனியார் பண்பலை வானொலிகள் இயங்கவில்லை.
பொய்யைத் தவிர வேறெதுவும் சொல்லியறியாத ( இலங்கை வானொலியின் யாழ்சேவை மாத்திரம் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டிருப்பதாக யாழ் படைத் தலமையகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை அலறிக் கொண்டிருந்தது.
யாருமே தயாராயிருக்கவில்லை. மண்ணெண்ணையோ மெழுகுதிரிகளோ பற்றறிகளோ அற்ற நிலையில் அன்றைய இரவு இருளில் கழிந்தது. அயலில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவர்கள் மிகவும் பயந்து போயிருந்தனர். எல்லோரும் ஒன்றாக முன்முற்றத்து பெஞ்சுகளில் கூடியிருந்து கதைத்தவாறேயிருந்தோம். யாருமே உறங்குவதற்குத் தயாராயிருக்கவில்லை. தாம் எப்படி உயிரோடு வீடு போய்ச்சேருவது என்பது அவர்களுடைய பெருங்கேள்வியாக இருந்தது. மறுநாள் காலையும் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை, மின்சாரம்
 

graf 2007 裂
இல்லாததால் தண்ணீர்த் தாங்கிகளில் நீர் நிரப்பிக் கொள்ள முடியவில்லை. குளிப்பதற்காக கிணற்றடிகளில் லைன் போடவேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் பல இடங்கள் பங்குக் கிணறுகள் தான். கிணற்றடிச் சண்டைகள் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டன. பல்கலைக் கழக மாணவர்களுக்கு உணவு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கப் போகிறது. ஒன்பது மணியளவில் இராணுவப்பிரசன்னம் அற்ற உள்வீதிக் கடைகளில் ஒற்றைக்கதவு - வியாபாரம் நடப்பதாக செய்தியறிந்து எல்லோரும் ஆளுக்கொரு பைகளை எடுத்துக்கொண்டு கடைகளை நோக்கி படையெடுத்தோம். மெழுகுதிரி அரிசி, பால்மா, சீனி, பருப்பு சோயாமீற் போன்ற பொருட்கள் சற்று விலை கூட்டப்பட்டு جله
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்கப்பட்டன. பல்கலைக் கழக மாணவர்களது கைகளில் நிறைய நுாடில்ஸ் பாக்கெட்டுகளையும் சமபோஷ பாக்கட்டுகளையும் கண்டேன். சமபோஷவுடன் தண்ணீரை முண்டி விழுங்குவதாக அவர்கள் கூறியபோது என்னவோ
செய்தது.
அடுத்தடுத்த நாட்களில் ஊரடங்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்தப் பட்டிருப்பதாய் யாழ் சேவை அறிவித்ததும் வீடுகள் வெறிச்சோடின. அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேகரம் பண்ணி விட
வேண்டுமென்கிற அந்தரம் மக்களை சிடுமூஞ்சிகளாகவும் சண்டைக்காரர்களாகவும் மாற்றி விட்டிருந்தது. அனைவரினதும் கால்களில் சக்கரங்கள் முளைத்திருந்தன. பனடோல் கார்ட்டுகள், மா, சீனி பருப்பு எனப் பொருட்களை வாங்கிக் குவிப்பதற்கு மத்திய தர வர்க்கத்துக்கு இயலுமாயிருந்தது. எங்கு பார்த்தாலும் கியூ மீண்டும் கியூ வாழ்க்கை எம்மீது திணிக்கப் பட்டிருப்பதை வெறுப்புடன் உணரவேண்டியிருந்தது. கம்பி வழித் தொலைபேசி இணைப்புகள் ஓரளவுக்கு சீர் செய்யப்பட்டதும், தொலைபேசி அழைப்புகளை எற்படுத்துவதும் பெற்றுக்கொள்வதற்கும் மக்கள் பட்டபாடு சொல்லி மாளாது. "உங்கட பக்கம் எப்பிடி?" விசாரிப்புகளுக்கு மேலாக தவறிப்போய் வன்னியிலும் வவுனியாவிலும் கொழும்பிலும் சிக்கிக் கொண்ட உறவினர்களுக்கு தொலைபேசி செய்வதற்கு அரும்பாடு படவேண்டியிருந்தது.
எனது அயலவர்களில் ஒருவரது அப்பா கிளிநொச்சிக்கு சென்றிருந்தார். அக்குடும்பத்தினர் 2001 யுத்தத்தில் தென்மராட்சிப் பக்கமிருந்து துரத்தப்பட்டு இங்கு வந்து குடியேறி, பின்னர் கல்வித் தேவைகளுக்காக

Page 15
ஜ் 79 டிசம்பர் 2006
ఫిల్హణ్ణి
தங்கிவிட்டவர்கள். தகப்பனும் மகளும் மாத்திரம் தான். தாயார் 90களின் ஷெல் வீச்சு ஒன்றில் கொல்லப் பட்டிருந்தார். தந்தையார் திடீரென ஏ-9 மூடப்பட்டதால் யாழ் திரும்பமுடியாத நிலையிலிருந்தார். அவரது மகள் அவ்வீட்டில் தனியாக இருந்தார். முதல் ஊரடங்கு இரவின் போது அந்தப் பெண் எங்கள் வீட்டில் தான் தங்கியிருந்தார். தனது தந்தை எவ்வாறெல்லாம் கஷ்டப்படக்கூடும் என்பது பற்றிய மிகக் கொடூரமான ஊகங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அவருடைய தந்தை நீரிழிவு நோயால் அவதிப் படுபவராம். ஆஸ்த்துமா வேறாம். ஒவ்வொரு நாளும் 7 குளிசைகள் இன்றி உயிர்வாழ முடியாதவர். எப்படி றெயினிங் எடுக்கப் போப்போறாரோ தெரியேல்லை தணிக்கை) அவரை எங்களுடன் வந்து விடும்படி கூற அம்மா தயாராயிருக்கவில்லை. "தேத்தண்ணிக்கு மா இல்லை, புட்டுக்கு மாவில்லை" என்கிற கணக்கில் சாக்குக் கூறினாள். அடுத்த நாள் இரவு அம்மா பிளாஸ்க்கினுள் தேனீரும் உணவுப் பொதியுடனும் அவ்வீடு சென்று தங்கி விடியற்காலமை வந்து முழுகினாள். அடுத்தடுத்த இரவுகளில் வேறு சில அயல் பெண்கள் உணவுப் பார்சலுடனும் பிளாஸ்குடனும் அங்கு சென்று வந்து கொண்டிருந்தனர். பிளாஸ்குகளுக்கான காரணம் அம்மா முழுகுவதில் தெரிந்தது. மிகவும் அசிங்கமாய் உணர்ந்தேன். (சாதி தெரியாது. கதையைப் பாத்தா எங்கட ஆள் மாரித்தான் தெரியுது. நல்ல பெட்டை ஆனா எத்தினையாம் செம்போ எங்கெங்க கலப்போ ஆர் கண்டது? இந்த நேரம் கேக்கவும் ஏலா.)
யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பின் கோர முகத்தையும் மத்தியதர முதலாளித்துவ மனப்பாங்கையும் நான் இன்னொருமுறை கண்டு அதிர நேர்ந்தது பல்கலைக் கழகத்தில். அவர் விரிவுரையாளர். அனுபவமுள்ளவர். பலவழிகளிலும் மார்க்ஸிஸ்ட்டாக தன்னைப் பாவனை பண்ணிக் கொள்ள முனைபவர். அவர் கூறினார் "இந்த என்ஜிஓ அறுவாங்களால தான் தங்கச்சி இவ்வளாவும். இவங்கள் வேணுமெண்டே செயற்கைத் தட்டுப் பாட்டை எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறாங்கள். அகதிச் சனத்துக்கு தேவைப்படுமெண்டு எல்லா அத்தியாவசியப் பொருட்களையும் அவங்கள் கொள்வனவு செய்ததால தான் எங்களுக்கு இந்தக் கெதி" நாம் இங்கு என்ஜிஓவினை நியாயப்படுத்தவில்லை, ஆனால் அவை இல்லாவிடின் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை இன்னும் மோசமாகவிருந்திருக்கும். ஆனால் விரிவுரையாளர்களும் உயர்பதவிகளிலிருப்போரும் தமது சுருட்டிக் கட்டி எடுத்த பண வலுவினைப் பயன் படுத்தி இன்னும் நன்றாய் குளிர்காய முடிந்திருக்கும். உயர் பதவிகளில் இருப்போரில் ஒரு சில விதி விலக்குகளைத் தவிர அனைவருக்கும் இக்காலப் பகுதி ஓர் சிறந்த விடுமுறையாகக் கழிந்து கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு வடக்கில் நிலவவில்லை என்று தனது முட்டாள்தனமான பொய்யை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருக்கும் அரசை விட அபாயகரமான நபர்கள் இவர்கள். இந்த நபர்களுக்காகத் தான். யாழ் மின்சார சபை கிரிக்கெட் மச் நேரங்களில் மின் வழங்கி உதவி செய்தது. பரீட்சை எதிர் நோக்கும் ஏழை மாணவர்களின் நிலை பற்றிக் கவலைகள் ஏதுமற்று. (ஆதாரம் உதயன் பத்திரிகை செய்தியும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல் ஒன்றும்

ஊரடங்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்தப்பட்ட போது 15-40 வயதுக்குழுமத்து ஆண்கள் தவிர்ந்த அனைவரும் கியூக்களில் நின்றனர். மா கையிருப்புத் தீர்ந்து போன குடும்பங்களில் பெரிய இடர் நிலவியது. பல குழந்தைகளாலும் சிறுவர்களாலும் திணிக்கப்படும் புதிய சூழ்நிலையை சீரணிக்க முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து அழுது கொண்டுதானிருக்கின்றனர். ஏன், எதுக்காக என்ற அவர்களது கேள்விகளுக்கு எந்த ஒரு அரசியல் தலைமையாலும் பதிலிறுக்க முடியுமென நான் நம்பவில்லை. எனது வீட்டிலும் ஏழு கிலோ மாவே மீதமிருந்தது. பாண் வாங்குவதற்காக ஆறு மணிக்கு ஊரடங்கு தளர்த்தப் பட்ட சில நிமிடங்களிலேயே அம்மா பேக்கரி வாசலுக்கு சென்று விடுவாள். அவ்வாறு சென்றே எழாம் எட்டாம் ஆளாகத்தான் வரிசையில் இடம் கிடைக்கிறது என்று அலுத்துக் கொள்வாள். ஏழு மணி அளவில் தான் பாண் வினியோகம் ஆரம்பமாகும். பல வீடுகளில் காலைச் சாப்பாடு பத்து மணிக்குத்தான். பாடசாலை செல்லும் பிள்ளையொன்றின் கதியை இங்கு நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். கப்பலில் பொருட்கள் அனுப்பப் படுவதற்கு முன், அங்கு பாண் கொடுக்கிறார்களாம் இங்கு பாண் கொடுக்கிறார்களாம்' என்று பல மைல்கள் நடந்து சென்று பாண் இல்லை என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்து ஏமாற்றத்துடன் ሶ மக்கள் திரும்பினார்கள்.
பனங்கட்டியுடன் பிளேன் ரீ குடிப்பதற்கும் வெறும் பிளேன் ரீ குடிப்பதற்கும் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அம்மா கூறினாள். ஏற்கனவே எனது தேனீரிலும் மாற்றம் தெரியத் தொடங்கியிருந்தது. நெஸ்கஃபேக்குப் −−
பதிலாக சங்கம் கொடுத்த ஏதோ ஒன்றை மாஞ்சருகுப் புகை மணத்துடன் விழுங்க வேண்டியிருந்தது (காஸ் தீர்ந்து நாளாகிறது). வெதுப்பகங்களில்
தரும் பாண் வேகாமல் பச்சையாய் இருந்தது. ரோஸ்டர் இருந்தால் தப்பித்தேன். எனக்கு இவற்றைப் பாவித்து உண்ணுகையில் பெரும் சஞ்சலமாகவும் ஏதோ
குற்றத்தைச் செய்வது போலவும் இருக்கிறது. மரக்கறிகளை மெலிதாக அவித்து உப்பும் சோஸ்உம் சேர்த்து மதிய உணவை முடித்துக் கொள்ளும் எனக்கு அதிக சிக்கல்கள் இருக்கவில்லை. ஆனால், மீன் முட்டையின்றி உணவு உள்ளிறங்காத பலர் மிகவும்
~ அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர்.
சவர்க்காரங்களுக்கும் டிடர்ஜன்ட் துாள்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. விலை எகிறிக் கொண்டேயிருக்கிறது. அவற்றில் எதையாவது

Page 16
FðLuar 2006
ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் வாங்கி விடுவது பெரிய சாகச நிகழ்வு ப்ோல மாலை நேர சந்திப்புகளில் அவர்களால் அலசப்படும். இவ்வாறே மத்திய தர மற்றும் உயர்தர வகுப்பின் பிரச்சனைகள் ஒப்பீட்டளவில் சிக்கலற்று இலகுவில் கடந்து போகக்கூடியதாக காணப்படுகின்றன. மத்திய வர்க்க மக்களுடைய சிக்கல்களையும் துலங்கல்களையும் அறிந்து கொள்ளமுடிந்தாலும் விளிம்பு நிலை மக்கள் குறித்து நாம் என்னத்தை தெரிந்துவைத்திருக்கிறோம் என்ற கேள்வி எம்மைக் கொன்று கொண்டிருந்தது. போர் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய புரிதலை எமக்குள் சரியாக ஏற்படுத்தி கொள்வதற்கான எத்தனிப்பின் ஒரு பகுதியாகவும் குற்றவுணர்விலிருந்து விடுபடுவதற்காகவும் நாம் இடைத்தங்கல் முகாமொன்றுக்கு செல்ல முடிவெடுத்தோம்.
அல்லைப்பிட்டியின் கண்ணிரும் குருதியும் ஓகஸ்ட் 11க்கு சற்று முன்பு தான் சர்வதேச ஊடகங்களில் இடம்பிடித்திருந்தது. அவற்றின் ஈரம் w காய்வதற்குள்ளாகவே மீண்டுமொருமுறை அம்மக்கள் தமது நிலத்தில் இருந்து பிடுங்கியெறியப்பட்ட கோரம் நிகழ்ந்திருந்தது. மண்டைதீவு அல்லைப்பிட்டி மற்றும் பாஷையூர் ஆகிய இடங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்திருந்த இடம்தான் ஓ.எல்.ஆர் "தேவாலய இடைத் தங்கல் முகாம், 61 குடும்பங்கள் 324 பேர், சிறிய மண்டபமொன்றில். நாம் அங்கு சென்ற காலை மழை பெய்து ஓய்ந்திருந்தது. அந்த மக்கள் யாருமே எங்களுடன் கதைப்பதற்குத் தயாராக இல்லை என்பதற்கு மேலாக அவர்களுடன் கதைக்க நாம் மிகவும் பயந்து கொண்டிருந்தோம். தலையில், கையில், எதிர்ப்படும் ஒவ்வொருவருமே மருந்துக் கட்டுகளோடிருந்தார்கள். மூக்குச் சளி வழிய வழிய கெந்தித் தட்டு
விளையாடிக் கொண்டிருந்த
4.
அன்றிரவு முடியாதிரு îrf” (BLIT6DE வைத்துக் வேண்டும்.
நல்லெ தூக்கத்து பிறிதொரு தற்கொலைச் உதவக் கூ கூல் ஜே புத்தகத்தை கொண்டிரு விடிந்த போ நிறச்சதைக் ( சிதறி கிடந்த திருமாவ6 முல்லைத் தீ நினைவுக்கு
KX
சிறுவர்குழாம் ஒன்றுடனேயே எம்மால் தொடர்புற முடிந்தது. உடுப்புகள் காய்ந்து கொண்டிருந்தன. ஒருவித துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. எந்த ஒரு கணத்திலும் முகஞ்சுழிக்கக் கூடாது என்பதில் கவனமாயிருந்தோம். தேங்கியிருந்த மழைநீரின் நடுவில் நாய் மலம். நண்பி
4 -
 

Y
Ad
தூங்க நந்தது. ன வாங்கி கொள்ள முதலில் தாரு நுக்கும்
GFDLID 5கும் அது டும். 1001 ஜாக்ஸ்
புரட்டிக் நந்தேன். து குருதி
சேலையை நிலத்தில் முட்டவிடாது உயர்த்திப் பிடிக்க வேண்டியதாயிற்று. எனது டெனிம் ஜின்ஸ் பற்றி நான் கவலைப் பட ஆரம்பித்திருந்தேன். என்ன செய்வது. எவ்வளவு தான் முயன்றாலும் கொள்கைகளுக்கு விசுவாசமாய் இருக்க முடிவதில்லை பல நேரங்களில், பலரும் இதை எதிர்கொள்கிறார்களா இல்லையா என்று ஒரே குழப்பமாகவிருக்கிறது)
நீண்ட ஹோல். 64 குடும்பங்கள்.
துணிகளைக் கட்டி மறைப்புகளை ஏற்படுத்தியிருந்தார்கள். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று பிறிம்பாக சமைக்குமிடத்தை அமைத்துக் கொடுத்திருந்தது. குறிப்பேடுகளை மறந்தும் தொடுவதில்லையென முன்கூட்டியே முடிவெடுத்திருந்தோம். அங்கு நின்றிருந்த சிறுவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர்களில் சிலர் தாயை, தந்தையை, சகோதரர்களை அல்லது ஒருசேர அனைவரையுமே பறிகொடுத்தவர்கள். அவர்களுடன் எதைப் பேச, சிறுவர்களின் அனர்த்த நிவாரண சிகிச்சை அரங்குகள் குறித்து நாம் கற்ற எவையுமே உதவவில்லை. உளவியலைத் தூக்கி குப்பையில் எறிந்துவிடலாமா என்றிருந்தது. எங்களில் சிலருக்கு இருந்த முன்முடிவுகளுக்கு அதிர்ச்சியூட்டும் விதத்தில் அச் சிறுவர்கள் கெந்தித் தட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். தமக்கு நடந்தவற்றை ஒரு சாகசக் கதை போல விவரிக்குமளவுக்கு யுத்தத்திற்கு அவர்கள் இசைவாக்கமடைந்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியூட்டுகிறது.
கல் பணிஸ் பாக்கெட்டுகளை வாங்கி 6 உள்ள சிறிய பொட்டலங்களாக அவற்றைப் பிரித்துப் பாக் செய்து கொண்டு மறுநாள் காலை 10 மணிக்கு மீண்டும் அங்கு சென்றோம். எமக்கு அல்லைப்பிட்டியைச் சேர்ந்த ஒரு மாணவனுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அம்மாணவன் இந்த மார்கழியில் ஒஎல் பரீட்சை எழுத இருப்பவர். பதிவு செய்யப்பட்டு பின் வெட்கத்துடன் எம்மால் தணிக்கை செய்யப் பட்ட பகுதிகள் நீங்கலாக அவரது உரையாடல் பின்வருமாறு:
"நாங்கள் இஞ்சை வரேக்கை இந்த ஃபாதரும் தொண்டு நிறுவனங்களும் நல்லாத்தான் கவனிச்சவை வேள்ட்
விசன் கிட்டடில இருகிறதாலை பரவால்லை.
தொடக்கத்தில சமைச்ச சாப்பாடு தந்தாங்கள். போட்டோ

Page 17
F'— 79 quibus 20
எடுத்திச்சினை பிறகு ஒண்டையும் காணேல்லை. இப்ப நாம தான் சமைக்கிறது. சமைக்கிறதுக்கு பிறம்பா இடம் போட்டுத் தந்திருக்கிறாங்கள்.
முந்திக் கொஞ்ச நாள் ஃபிரீயாச் சாமான் தந்தாங்கள். இப்ப நிலமை : தலை கீழ், கோப்பிரட்டியில : காசுக்குத்தான் சாமான் தந்தவை - அல்லைப்பிட்டிச் சனங்கள் எண்டு தெரிஞ்சும்.
s
இல்லை. பிறகு ஆராரோவெல்லாம் போய் கதைச்சு ஒருமாரி பில்லைக் கொண்டு வந்தால் காசு திருப்பித் தாறம் எண்டாங்கள் ஒண்டுமே இல்லாம வந்திருக்கிறம். இவேன்ர பில்லையே காப்பாத்தி வச்சிருக்கி. பதிவில் தடங்கல்) பில்லையே காப்பாத்தி வச்சிருக்கிறம்.ஆ. பிறகு ஒருமாரி காசு தந்தாங்கள்.ஒரே அலைச்சல்
இஞ்சை கரையூர்ச் சனங்களும் தீவிலருந்து வந்த நாங்களும் இருக்கிறம், இரவில ஒரே நுளம்பு இப்பான கொஞ்ச நாள் முந்தி நுளம்பு நெற்று தந்தாங்கள் ஆம்பிளையஸ் எல்லாம் அந்த மேடையிலதான படுக்கிறது. ஒண்டுக்கு இரண்டுக்குப் போறதெண்டதுதான பிரச்சனை பெம்பிளையஞம் பிளையஞம் ஏலாவாளியளும் தான் பாவம். அங்கை பாருங்கோ, அந்த அம்மா செத்து போச்சுதெண்டா நல்லது. ஒரு பிரச்சனையும் இல்லை பிள்ளை போட்டுது. ஆள் தனிக்கட்டையாப் போன காட்டியிருக்கிற சாறன் கூட நான் குடுத்து ஒரு அன்ர கட்டிவிட்டதுதான
எல்லாத் தொண்டர் நிறுவனங்களுமே சாமான் த வந்தாலும் எங்களுகுள்ள அடிபிடியளப் பாத்திட்( திரும்பிப் போட்றாங்கள். உம்மையில, நாங்களும் அல்லைப்பிட்டி) மண்டைதீவுச் சனமுந்தான் உடுத் உடுப்போட ஓடி வந்த சீவன்கள் கரையூர்க் காரரை கர்த்தர் காப்பாத்திப் போட்டார். அவைக்கு சாமா6 சக்கட்டுகளோட எழும்புறதுக்கு நேரமிருந்தது எங்களுக்குத்தாறதெல்லாம் தங்களுக்கும் தா எண் அவங்களோட மல்லுக் கட்டி ஏலுமே. எல்லாரு அடிபடுங்கோ எண்டு விட்டிட்டாங்கள் போல பின்னேரங்கள்ள ஊருக்குள்ளால போய்க் கசிப்படிக்கிற தான் இஞ்ச கொஞ்சத்துக்கு வேலை. குடிச்சிட்டு வந்த ஒரே தூஷணமும் கத்துப்படுகையுந்தான்
ஃபாதருக்கும் பிடிப்பு விட்டுப் போச்சு எங்களை கலைச்சாக் காணும் எண்ட பொசிசனில தான் ஆ
இப்ட
பள்ளிக்கூடம் ஒரு நரகமண்ணை. என்ர தம்பி - ஆ கொஞ்சம் உருளை -- இப்ப மெலிஞ்சு போனா6 காச்சட்டை வழுகி விழுது பள்ளிக் கூடத்தில வாத் எழுப்பிக் கேட்டானாம் "என்னடா தோப்ளாஸ் வீட்டி பட்டினியே?" எண்டு இவன் தான் முகாமி
 
 

- ஜனவரி 2007 SSSLLLLLSLLLTYSSSSSLSSSSTSSMSSSTSSSTS S
இருக்கிறதைச் சொன்னகொண்ண எல்லாப் பெடியளும் திரும்பிப் பாத்தாங்களாம். ஆள் வீட்ட வந்து பள்ளிக்கூடம் போமாட்டன் எண்டு ஒரே சிணுக்கம். நான் முகாமில இருகிறதை பள்ளிக் கூடத்தில சொல்லேல்லை. சேர் மார் கேட்டிச்சினம் முகாம் பிள்ளையஸ் கையுயத்துங்கோ எண்டு. நான் உயத்தேல்லை என்ர இடம் அல்லைப்பிட்டி எண்டு மிஸ்உக்குத் தெரியும். மிஸ் கேக்க நான் சொந்தக் காரர் வீட்டில இருக்கிறதாச் சொல்லிப் போட்டன் எனக்கு பேரை பதிவமெண்டும் சாதுவா ஆசை. எதுவாவது தருவினை. சரியா அந்தரப் பட்டுட்டன். (கண் கலங்குகிறது)
5 இங்கிலிசைத் தவிர எல்லாப் பாடத்துக்கும் 60க்கு மேல எடுப்பனண்ணை ஸயன்ஸ் நல்லச் செய்வன் சேர் ஏயில பாஸ் பண்ணுவன் எண்டு சொன்னவர் இப்ப பயமாயிருக்கண்ணை. அப்பிளிக்கேசன் போட்டாச்சு
r மெடிகல் குடுப்பமோ எண்டும் யோசிச்சன் அப்பா கத்துவார் காலம் பிந்தப் பிந்தப் படிப்புச் செலவு கூடுமாம். ஒடேக்க அப்பா முதல்ல கட்டித் தூக்கினது தம்பீன்ரயும் என்ரயும் புத்தகங்களைத் தான் எல்லாம் மறந்து போச்சு இஞ்சை இருந்து படிக்கேலா, பேர்சனல் கிளாசுக்கு கன பெடியள் போறவங்கள். நாங்கள் கஞ்சிக்கே வழியில்லாமல் இருக்கிறம். இரவில கரண்ட் பத்து மணி மட்டும் தான். அதுக்கையும் இஞ்சை பெரிசுகள் லைட்ட நூர் நித்திரை கொள்ளோணும்
፲r எண்ணுங்கள் லைட் சுவிச்சை வேள்ட் விசன் கன்ரோல் பண்ணுறதால ஒருமாரிப் படிக்கலாம். சத்தியமா உங்களுக்கு விளங்குமோ என்னவோ என்னால இந்தச் சோதினை பாஸ் பண்ணேலா. இண்டைக்கு எண்ட இங்கிலிசு வாத்தி சொன்னான் படிப்பில கள்ளம் வந்துட்டுதாம். மீசை எங்கெங்கயோ முளைக்க படிப்பும் எங்கெங்கயோ பறக்குதாம்.
ή.
நம்புரியளோ தெரியா பச்சைத் தண்ணி பல்லில படாமத் தான் பள்ளிக்கூடம் போறது. ஒருமாரி பள்ளிகூடத்துக்குப் போனா இரண்டாம் பாடமே பசிக்கத் தொடங்கிடும். இன்டேவலுக்கு மற்றப் பொடியள் சாப்பாடு கொண்டாறவங்கள். நான் வகுப்புக்கை இருந்தா தந்திடுவாங்கள் எண்டு நூலகத்துக்குப் போயிடுவன். சில நேரம் உப்புத்தூள் பிரட்டின மாங்காய் வாங்கிச் சாப்பிடுவன் இன்ரேவல் முடியத் தான் வகுப்புக்கை
s வாறது.
.
க்
ijr மாணவன் மிகவும் கலங்கிக் கொண்டிருந்தார். அவரிடம் இவ்வாறு துருவுவது பற்றி எமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தன, ஆனால் அம்மாணவன் கதைக்க கதைக்க அவரிடம், உரையாடுதலுக்கான ஆர்வம் இருப்பதையும் உரையாடலின் போது அவரது மன இறுக்கம் மெல்ல மெல்ல. தளர்வதையும் உணர முடிந்தது. உளவளத்துணையாளர்களின் பங்களிப்பு மிகவும் தேவைப்படுகின்ற நிலையில் யாழ்போதனா

Page 18
வைத்திய சாலையோ வேறு பொறுப்புக் கூறவேண்டிய இடங்களோ இதற்கான ஏற்பாடுகளை திருப்தியளிக்குட
வகையில் செய்ததில்லை. ஏதோ ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சிறுவர்களை ஞாயிற்று கிழமைகளில் விளையாட்டுக்களிலும் அரங்க
செயற்பாடுகளிலும் ஈடுபடுத்துகிறது. அதுதவிர வேறெந்:
உருப்படியான முயற்சிகளும் இல்லை
தமது சுற்றங்களை இழந்து வந்திருப்போரிடம் கதைத்
போது அவர்களால் கைவிடப்பட்டு அழுக அழு கவனிப்பாரற்று சிதைந்து இறுதியில் தமது சமயாசாரங்களுக்கு முரணான முறையில் எரியூட்ட
பட்ட அந்த பாவப்பட்ட உயிர்கள் குறித்த குற்றவுணர்வு மனச்சிதைவின் எல்லைக்கு இட்டுச் செல்லும் அளவிற்கு
ஊறியிருந்ததை அறிய முடிந்தது. (அல்லைப்பிட்டி
உள்ளிட்ட தீவுப்பகுதிகளில் இருந்து மக்கள் துரத்தப்பட்ட போது கொல்லப்பட்ட உடலங்களைக் கொண்டுசெல்ல
இயலவில்லை. அந்த உடலங்களை அடக்கப்
ஏதோ சாப்பிட்டு பசியறியாது போர்வைக்குள் முடங்கி - என்னுடைய கவலைகள் இத்துடன் முடிந்து போகையில் நான் மிகவும் குற்றவுணர்வடைகிறேன். வறுமைக் கோட்டுக்குக் கீழ் என்ற வகைப் பாட்டினுள் கீழ் மாதாந்த பிச்சைச் சம்பளம் பெறும் மக்களின் கதி என்னவாய் இருக்கிறது? அது குறித்து என்னால் யாது செய்ய முடியும்? வெறும் சீமெந்துத் தரையில் படுத்துப் பார்த்தேன். இரண்டு நிமிடங்களுக்கு மேல் தாங்கவில்லை. தணலில் சுட்ட மரவள்ளி, ஈரவிறகுப் புகை, நாய்க் குலைப்பும் இருளும் சூழ்ந்த குடிசைகள். கடவுளே இவர்கள் எவ்வாறு உயிர்வாழ்கிறார்கள். அவர்களைக் குறித்து எழுத எனக்கு எவ்வித அருகதையுமில்லை. எழுதுவதன் மூலம் பிரதிநித்துவம் செய்யப்படக்கூடிய பாடுகளல்ல அவை. அவர்களுடைய பாடுகளை அதன் வலியை, கசப்புகளை அவமானங்களை வலியை அவற்றின் அத்தனை பரிமாணங்களுடனும் எழுதிவிட முடியுமென்று நான் நம்பவில்லை.

2HESTRONGERIH, Cáčeg5, 19
செய்வதற்காக பலமுறை படைத்தலைமையகத்திடம் விண்ணப்பித்தும் எந்தப் பலனும் இல்லை. இறுதியில் மாவட்ட நீதிபதியினதும் உயர்மட்டத்தினதும் தலையீட்டால் அழுகிச் சிதம்பிய அச் சடலங்கள் பெறப்பட்டு எரியூட்டப்பட்டன)
முகாமில் தங்கியிருக்கும் ஒன்றிரண்டு சைவக் குடும்பங்கள் தமது சமய கலாச்சார வழக்காறுகள் தொடர்பில் பல சிக்கல்களை எதிர் கொள்கின்றன. ஓ.எல்.ஆர் தேவாலயம் இளைஞர் கழகத்தால் ஆளப்படுகிறது. கோயில் நிர்வாகம் இந்த அமைப்பின் மூலமாகவே அகதிகளுக்கு இடைஞ்சல் தந்து வெளியேற்ற முயற்சிக்கிறது. செபமாலை வழிபாடுகளின் போது கிணற்றடியைப் பாவிப்பதும் கழிவறையை பாவிப்பதும் இந்த அமைப்பினால் தடை செய்யப் பட்டிருக்கின்றன. குழந்தைகள் பெண்களும் இத்தடைக்கு உட்பட்டவர்களே. விதி விலக்குகள் கிடையா. ஒருமுறை இளம் பெண்ணொருவர் செபமாலை நேரத்தின் போது கிணத்தடியைப் பாவித்தமைக்காக கடுமையான தொனியில் எச்சரிக்கப் பட்டாராம். (வாளியைப் பறித்து வீசியதாகவும் கூறுகிறார்கள்) தீவகம் ஈ.பி.டீபீ அமைச்சின் கோட்டை என குறிப்பிடப்படுவது வழக்கம். ஈ.பீ.டீபீ யின் மீது அதிருப்தி கொண்டிருப்பவர்கள்
v, அனைவரினதும் ஏச்சுக்களுக்கு இலக்கு இந்த அகதிகளே. இவர்கள் மீது உள்ளூர் வாசிகள் அடிக்கும் கேலி கிண்டல்களில் இந்த அமைப்பின் பெயரும் இழுபடுவது வழக்கம். போதாக் குறைக்கு ஜிம் பிரெளண் அடிகளாரைத் தேடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களென சிப்பாய்களின் கோபக் கண்ணும் இவர்கள் மீது உண்டு. கோயில் நிர்வாகத்துக்கும் அகதிகளுக்கும் இடையிலான முரண்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பது மதப்பிரிவுகளே என்ற கருத்தும் நிலவுகிறது (ரோமன் கத்தோலிக்கம் எதிர் அ-ரோமன் கத்தோலிக்க மதப் பிரிவுகள்) யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு தற்காலிக
சமையல் கூடமொன்றை அமைத்துக் கொடுக்க முன்வந்த போது கோயில் நிர்வாகம் அந்த திட்டத்தை அங்கீகரிக்கவில்லை. பெரிய கொடுமை என்னவெனில், அகதிகளான பெண்பிள்ளைகளைச் சீண்டவென வரும் நகர இளைஞர் கூட்டம் நேரடியாக சமையல் கூடத்துக்குச்
சென்று அடுப்பு நெருப்பிலிருந்து சிகரெட் பற்ற வைக்கிறது. கோவில் நிர்வாகம் இது குறித்து அலட்டிக் கொள்வதில்லை. அகதிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும்
- பிரதிபன்

Page 19
“iġġeġġa f9 EAGLE
விடயத்தில் தேவாலய நிர்வாகம் L வெளிப்படையாகவே தலையிடுகிறது. தொணி நிறுவனங்கள் வழங்கும் பொருட்களைப் பெற்று பங்கீட நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மதப்பிரிவு ரீதிய பாகுபாடு பங்கீட்டு நடவடிக்கையின் பே இடம்பெறுகிறது. இதை ஒருவாறு அறிந்து கொண தொண்டு நிறுவனங்கள் தேவாலயத்துக்கு வெளி வாகனங்களை நிறுத்தி அகதிகளை வெளியில் அழை:
பொருட்களை பங்கீட்டு விநியோகம் செய்கின்ற
13-08-2006 இங்கு வந்த இவர்களுக்கு இந் கட்டுரையை மின் அஞ்சல் செய்யும் கணம் வரை 222006 காலை930மணி) எந்த மாற்று ஏற்பாடுகளும் செய
கொடுக்கப் படவில்லை. குறித்த இடமொன்றில் குடும்பங்களுக்கென ஒதுக்கப் பட்டுள்ள நிலப்பகுதிய அமைக்கப் படவிருக்கும் வீடுகளாவது பெருமை காலம் தொடங்குவதற்கு முன்பாக அவர்களிட கையளிக்கப் படுமா என்பதும் சந்தேகமே. இடைத்தங் முகாமின் பிம்பங்கள் என்னுள் மிகுந்த குற்றவுணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிந்து ப்ோயிருந்தன. பிளே
டம்ளர் சரிந்து கிடக்க, பரட்டைத் தலையில் எறும் உதடுகளில் இலையான் மொய்க்கும் பிரக்ஞையே அ உட்கார்ந்து எம்மை வெறித்த பெண்மணியை என்ன எப்படி மறக்க முடியு
அன்றிரவு தூங்க முடியாதிருந்தது. பிரிட்டோனை வா வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் நல்லதெ தூக்கத்துக்கும் பிறிதொரு சமயம் தற்கொலைக்கும் அ உதவக் கூடும். 1001 கூல் ஜோக்ஸ் புத்தகத்தை புரட் கொண்டிருந்தேன். விடிந்த போது குருதி நிறச்சை குவியலாய் சிதறி கிடந்தது சூரியன். திருமாவளவன் 'முல்லைத் தீவு கவிதை நினைவுக்கு வந்:
Tெனது வீட்டிற்கு வந்து பழைய உடுப்புகளைப் பெற் செல்லும் 'மாவிடிக்கிற மனிசி" (பெயர் தெரியாது) : பேரனுடன் ஒருநாள் காலை வீட்டிற்கு வந்திருந்த தனது மகனை கடந்த மூன்று நாட்கள் காணவில்லையென்பதைப் பிரலாபித்துக் கொண்டிருந்த அம்மா சிறிதளவு புட்டு மாத்திரமே கொடுத்தாள். பாத் கீத்து ஏதாவது தரும்படி அப்பெண்மணி அ தொடங்கியதும் என்னால் அங்கு நிற்க முடியவில்ை அப்பெண்மணியின் சேலைத்தலைப்பைப் பிடித்த விரல் சூப்பி ஒண்டி ஒளிந்து நின்ற அக்குழந்தைய கண்களைப் பார்ப்பதினின்றும் நான் தப்பியே
வன்முறை அரசியலின் மீது பூசப்பட காலத்தில் நாம் வாழ்ந்துகெ வெளிக்கிளம்புகிறது. கொலைகள் ரச எரியூட்டிக் கொல்வதும், கதறிக் கதி கொலைத் தொழில் நுட்பங்கள் உரிமைகளுக்கும் மருந்துக்குக் கூட இருந்து நாம் என்னத்ை

2006 - ஜனவரி 2007
மிக விரும்பினேன். மிகவும் சங்கடமாக இருந்தது. ir(6) அப்பெண்ணின் அழுகையொலியில் நான் மிகவும் (6) ஆத்திரமடைந்தேன். ஏன் இன்னும் இவர்கள் செத்துப் ான போகவில்லை என்று. அம்மா வாழையிலையில் கொடுத்த ாது புட்டை தின்னும் சிறுவனது வாயின் அசைவு எனக்கு itt- கதற வேண்டும் போன்ற உணர்வை ஏற்படுத்திற்று. யே நரைத்த தலையுடன், உணவை விழுங்க அசையும் த்து தொண்டை. அப்பெண்மணி ஒரு கவளம் பிட்டிற்கு ஒரு 6. மிடறு குடித்தார். பட்டினியில் தொண்டை வறண்டு போயிருக்கும். சகிக்க முடியாதிருந்தது. கடவுளே. ஏன் தக் இவர்கள் உயிருடனிருக்கிறார்கள். .11ப்து அம்மா சில மாங்காய்களையும் மரவள்ளிக் 2O கிழங்குகளையும் கொடுத்தாள். தணலில் புரட்டி புரட்டி பில் சுட்டெடுத்த மரவள்ளிக் கிழங்குகளை எவ்வாறு ழக் உண்ணுகிறார்கள்? வயிற்றைப் பிசைந்தது. ஏதாவது
—Llf) செய்ய வேண்டும் போலிருந்தது. செய்து என்ன என்பது கல் போலவுமிருந்தது. மெல்ல மெல்ல பேரவலத்துக்கு நான்
என்னைத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும். ST
" நாய்க் குரைப்புகளுக்கு பழக்கப் பட்டுப் போனது போல், மறு ஷெல் சத்தத்துக்கு பழக்கப்பட்டது போல். இனிப்பற்ற [[၈) தேனீருக்குப் பழக்கப்படுத்திக் கொண்டது போல், இந்த ம்? உடலை மரணத்துக்கும் சிதைவிற்கும் தயார் செய்வதெப்படி? ங்கி ΠOb ஏதோ சாப்பிட்டு பசியறியாது போர்வைக்குள் முடங்கி - அது என்னுடைய கவலைகள் இத்துடன் முடிந்து போகையில் டிக் நான் மிகவும் குற்றவுணர்வடைகிறேன். வறுமைக் தக் கோட்டுக்குக் கீழ் என்ற வகைப் பாட்டினுள் கீழ் got மாதாந்த பிச்சைச் சம்பளம் பெறும் மக்களின் கதி என்னவாய் இருக்கிறது? அது குறித்து என்னால் யாது ۔ . لفظ
செய்ய முடியும்? வெறும் சீமெந்துத் தரையில் படுத்துப் பார்த்தேன். இரண்டு நிமிடங்களுக்கு மேல் தாங்கவில்லை. தணலில் சுட்ட மரவள்ளி, ஈரவிறகுப்
றுச் புகை, நாய்க் குலைப்பும் இருளும் சூழ்ந்த குடிசைகள். தன கடவுளே இவர்கள் எவ்வாறு உயிர்வாழ்கிறார்கள். 5TT. அவர்களைக் குறித்து எழுத எனக்கு எவ்வித Tाक्ल அருகதையுமில்லை. எழுதுவதன் மூலம் பிரதிநிதித்துவம் நாா செய்யப் படக் கூடிய பாடுகளல்ல அவை, துக அவர்களுடைய பாடுகளை அதன் வலியை, கசப்புகளை g5 அவமானங்களை வலியை அவற்றின் அத்தனை OG). பரிமாணங்களுடனும் எழுதிவிட முடியுமென்று நான் படி יל நம்பவில்லை. பின் J
T.
ட்டிருந்த அற முலாம் உதிரத் தொடங்கும் ாண்டிருப்பதாய்ப் படுகின்றது. குரூரம்
னை மனோபாவத்துடன் பண்ணப்படுகின்றன. நறிக் கும்பிடக் கும்பிடக் கொல்வதும் புதிய
ர். மனித விழுமியங்களும், ஜனநாயக டக் காணக் கிடைப்பதில்லை. இச்சிறையுள் த எழுதி என்னத்தைக் கிழிக்க.

Page 20
பேச்சுவார்த்தை ஜெனிவாவில் நடைபெறுவதாக செய்திகள் கிடைத்த போது மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவை குழப்பத்தில் மட்டுமே முடியும் என்பதை மக்கள் வெகு தெளிவாகவே புரிந்து வைத்திருந்தனர். ஆனால் ஒரு நப்பாசையில் அனைவரும் முடிவினை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனாலும் பொருட்களுக்காக அலையும் எமது நாளாந்த விதியிலிருந்து நாம் விலக்கப்படவில்லை. ஊரடங்குத் தளர்வு நேரம் காலை 5 மணி தொட்ங்கி மாலை 6 மணியாக அதிகரித்த போதும் சரி, மின்சார விநியோக நேரம் கூட்டப் பட்ட போதும் சரி மக்கள் சந்தோஷப் படும் படியாக அவை இருக்கவில்லை. பாடசாலைகள் மீளவும் தொடங்கியிருந்தன. கொலைகளும் நடந்து கொண்டிருந்தன - பயங்கரமான விவரிக்கவே அச்சமூட்டும் கொலைகள். தொழில்நுட்ப நேர்த்தியுடன்
லாவகமாக ! கொலை செய்யப் பட்ட பிரேதமொன்றை
5TQT நேர்வதிலிருந்து
தப்பிக்க : முடிவதில்லை ஒரு நாளும். ஏதோவோர் சந்தில் அகப்பட்டு விடுகிறது குருதி வழிய இறந்து கிடக்கும் மனித உடல்
கப்பலில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பட் பட்டவுடன் ப.நோ.கூ. சங்கக் கிளைகள் தமது வினியோச நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தன. கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளாளர்களும் உதவியாளர்களும் தெய்வங்களாக தம்மைப் பதவி உயர்த்திக்கொண்டனர் ஏச்சு வாங்கியபடி மக்கள் மந்தைகள் போல வரிசையில் நின்றனர் - 6, 7 மணித்தியாலங்களாக, மழைக் குளிரில் நடுங்கியபடி நிறுவைகளில் நடக்கும் குளறுபடிகளும் பாரபட்சங்களும் நிகழ்கின்றன என்று தெரிந்தும் மக்கள் தமது தாய் மொழியாம் 'ம்'மைத் தவிர வேறெதையும் பேசத் தயாராக இருக்கவில்லை. மந்தைகள் போல வரிசையில், குழந்தைகளும் பெண்களும். பிற்பாடு
- விதானைமார்களுடனும் கிளையுடனும் பல பத்திரிகையாளர்களும் முற்போக்கு நோக்குடையோரும் முரண்படத்தொடங்கிய பின்னரே இந்த நிலமைகள் ஓரளவு சீராயின
எல்லா வேலைகளையும் கிடப்பில் போட்டு விட்டு கிளை வாசல்களில் நிற்பதென்பது எல்லாருக்கும் முடிகிற காரியமாக இல்லை. அரசு கிள்ளித் தெளிக்கும் இட் பொருட்களுக்காக நீண்ட நேரம் காத்துக் கிடந்து பின்டே சமையலைத் தொடங்கும் வீடுகளும் உண்டு. மக்கள் மி மோசமாக ஏமாற்றப் படுவதை தட்டிக் கேட்க முனைந்: புலனாய்வுப் பத்திரிகையாளர் ஒருவருக்கு ப.நோ.சு சங்கம் தமது பிழைகளை வெளிப்படையாக ஆனால் திமிராக வெளிச்சமிடக் கூடிய கடிதமொன்றை அ
 

IsemEA CEEFF_19
ப்த்திரிகையாளரை இழிவு செய்து அனுப்பியிருந்தது. சங்கக் கடை ஊழியர்களும் தமக்குக் கிடைத்த புதிய முக்கியத்துவத்தை இழக்கத் தயாராக இல்லை. நடைமுறை தொடர்பான மிகக் குழப்பமான அறிவுறுத்தல்களை பத்திரிகைகள் வெளியிடுகின்றன. உயர்- மத்திய வகுப்புக்கே மாத்திரம் விளங்கக் கூடிய மொழியிலமைந்த அவற்றை சாதாரண மக்கள் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. மக்கள் ஆவலாதி பட்டு ஊரடங்கு தளர்த்தப் பட்டு சில நிமிடங்களுக்குள்ளேயே விடிவதற்கு முன்பே பங்கீட்டு அட்டைகளுடன் கிளை வாசலில் வரிசை கட்டுகிறார்கள். கிளை 9 மணிக்குத் திறந்து 10 மணிக்கு தனது விநியோகத்தைத் தொடங்குகிறது. வரிசையில் நிற்கும் அரைவாசிப் பேருக்கு ஏதோ சிலது கிடைத்து விடுகிறது. கையிருப்பு முடிந்த நிலையில் ஏனையோர் தமது கைகளில் மேலும் கொஞ்ச இருளைக் கொண்டு சொல்கின்றனர் - இருளும் பசியும் நிறைந்த தமது வீடுகளுக்கு,
பெரும்பாலும் அரச உத்தியோகத்தர்களது கார்ட்டுகள் செல்வாக்கினால் முதலிலேயே
பொருட்களைப் பெறும் விதத்தில் வைக்கப்பட்டுவிடுகின்றன. கையிருப்பு முடிந்ததாய் அறிவிக்கப்பட்டவுடன் இருண்ட முகத்துடன் வெற்று மாட்டுத்தாள் பைகளை அசைத்த படி வீடு செல்பவர்கள் ஏழைப் பெண்களும் சிறுவர்களுமே. இன்னமும் மரவள்ளிக் கிழங்கு தான் அவர்களுக்கு உணவு அரசு ) கிள்ளித் தெளிப்பதில் ஏதோ ஒன்றிரண்டைப் பெற்றுக் கொள்ள முடிந்தாலும் அவர்களிடம் உணவைத் தயாரிப்பதற்கான உபபொருட்களோ (உப்பு, தூள்), சமைத்துண்பதற்கான விறகோ அவர்களிடம் இல்லை. கொடுத்த கோதுமை மா வேறு மிகவும் பழுதடைந்து பாவனைக்குதவாத நிலையிலிருந்ததாய் முறைப்பாடுகள் கிடைத்தன. அடித்தட்டு மக்களுக்கு இன்னமும் அரிசியும் மாவுமே திருப்திகரமாக வழங்கப் பட்டிருக்காத நிலையில் நல்லை ஆதீனம் (மனிதப் பேரவலத்துக்கான அறிகுறிகள் தோன்றியிருந்த போதும் சரி. சக மதத் தலைவர்கள் அரசியல் தலமைகள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கிய போதும் சரி பேசாமல் உண்டியல் பணத்தில் குளிர்காய்ந்து கொண்டிருந்த அதே ஆதீனம் தான்), கார்த்திகை தீபத் திருநாளுக்கான விசேட பொருட்களை வலியுறுத்துகிறது.
யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பை விளங்கிக் கொண்டவர்களுக்கு யாழ்ப்பாணத்துக்கு வெளியே s சொந்தக் காரர்களை வைத்திருப்பது வெள்ளாள 5 உயர்குடியும், சில மேல்தட்டு கத்தோலிக்கர்களும் தான் என்பது புரியுமென நினைக்கிறேன். அவர்களே அஞ்சல் ) மூலம் பொருட்களைப் பெற முனைந்தனர். இது அவர்களுக்கு வந்திருந்த பொதிகளின் உள்ளடக்கத்தைப்

Page 21
27
Sje W49 q.suðuñ 20
பார்த்தாலே தெரிந்து விடும். பருப்புகளோ வேறு பாதுகாத்து வைக்கக் கூடிய உலர் உணவுகளே அவற்றுள் அரிதாகவே தென்பட்டன. கட்டிப் பா6 டின்கள், உருளைக்கிழங்கு, கடுகு சீரகம் இவ்வாறன் பொருட்களே அதிகளவிலான பார்சல்களில் இடம்பிடித்திருந்தன. குழந்தைகளுக்கான விசேட உணவுப் பொருட்களையும் மருந்து வகைகளும் கணிசமான அளவில் மத்திய தர வர்க்கத்துக்குட உயர்குழாத்துக்கும் இந்த முறையில் கிடைத்தது. எனினுL பலருக்கு பார்சல்களில் உருளைக்கிழங்குகள் சிதைந்து பழுதடைந்தும் வந்தமை குறித்து விமர்சிக்க இடமிருந்தது இக் குரூர நகைச்சுவையை எங்கு சென்று கூற
இந்த நிலையில் தான் இராணுவம் தனது உத்திகளில் ஒன்றான கட்டுப்பாட்டு விலைக் கடைகளைத் திறந்தது சாமான் குடுக்கிறாங்களாம் எண்டு கேள்விப்பட்டு ஆவலாதிப்பட்டு பசியுடன் வந்து எப்ப கிளிப் களட் எறிவாங்களோ என்ற பயத்துடன் வரிசையில் நின்று அவமானத்துடன் பொருட்களைப் பெற்றுச் செல்லுட பஞ்சமர்களை படம் பிடித்து தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறது இராணுவம். யாழ்ப்பாணத்தை பாதுகாத்து தந்த தமக்கு யாழ்மக்கள் நன்றி கூறுவதா அலங்கார வளைவொன்றையும் நகர் மத்தியில் தானே நிறுவிக்கொண்டது. இக்கடைகளுக்கு வந்து பொருட்களைப் பெற்று செல்லும் மக்களுக்கு பல எச்சரிக்கைகள், மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன அதற்கும் மேலாக அவர்களது சமூகப் பெறுமானப் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது (ஆமின்ரய ஊம்பு துரோகியள்) உயர் வர்க்கம் வீட்டிலிருந்தபடியே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. மத்திய தர வர்க்கம் ப.நோ.கூ. சங்கங்களில் செல்வாக்கு மூலL கிள்ளித் தெளிக்கப்படும் பொருட்களில் கணிசமானதை பெற்றுக் கொள்கிறது. இராணுவத்தினரது கடைகளி: இருதலைக் கொள்ளி எறும்புகளாக அவமானத்துடன் நிற்பவர்கள் ஏழை மக்களும் அவர்களது சிறார்களுடே (அரசால் கண்துடைப்பாகக் கிள்ளித்தெளிக்கப் படு பொருட்கள் அறவே போதாத நிலையில் தென்மராட்சி பிரதேச சங்கக் கிளைகள் குலுக்கல் முறையில் பங்கீட் அட்டைகளைத் தெரிவு செய்து பொருட்கை வினியோகிக்கின்றன. - உதயன்
O
LOTணவர்களிடையே தோன்றத் தொடங்கியிருக்கு சூழல்கள் 80களை நினைவுக்கு கொண்டுவருவதா அமைகின்றன. வீதிகளில் இளைஞர்களைக் காண்ப குதிரைக் கொம்பாக இருக்கிறது. எங்கும் இராணு நடமாட்டம். வீட்டில் நாய்கள் பூனைகள் போல எம இளைஞர்க
பல சிப்பாய்களுக்கு மாணவர்களைச் சீண்டி கோட படுத்துவது பிடித்தமான பொழுதுபோக்காக:ே மாறிவிட்டது. அடிப்பார்கள். காரணம் தெரிவதேயில்ை மறித்து மிக விஷமத் தனமான கேள்விகளை கேட்பார்கள். சேர் போட்டு கதைத்த விட்டுவிடுவார்கள். இல்லாவிடில் சைக்கிளைப் பூட் திறப்பை எடுத்துக் கொண்டு கையை உயர்த்திய

)
- ஜனவரி 2007
முழந்தாளிட்டு நிற்கச் சொல்வார்கள் வீதியிலேயே. மாணவிகள் அவர்களைக் கடக்கும் நேரம் அவர்களைத் துவக்குகளால் தட்டி உரக்கச் சிரிப்பார்கள். அடோ. நாய் இப்பதங்கள் தான் வயது வேறுபாடின்றி அனைத்து தமிழனுக்கும் வழங்கப் பட்டிருக்கும் பெயர். பாடசாலைகளுக்குள் கூடப் புகுந்து அட்டுழியம் செய்கிறார்கள் அவர்களுக்கு எப்போது தான் விளங்கப் போகிறதோ தெரியவில்லை.
முறிந்த பனை தொடங்கி சமீபத்திய புஷ்பராஜாவின் பதிவு வரை வாசித்து நம்முடன் தீவிரமாக கதையாடும் மாணவத் தோழர்களே ஒரு சந்தர்ப்பத்தில் எழுத்து மீதான அதிருப்தியையும் ஆயுதப் போராட்டத்தின் வன்முறை அரசியல் மீதான தமது சாய்வையும் வெளிப்படுத்திய போது ஆயுதக்கலாச்சாரம் தொடர்பான நமது பார்வையை மீள்-பரிசீலனை செய்ய வேண்டியதாயிற்று. இவ்வளவு நீண்ட போர்க் கலாச்சாரத்தின் பின்னான புதிய தலைமுறைக்குக் கூட எம்மிடம் பரிசளிப்பதற்கு யுத்ததைத் தவிர வேறேதுமில்லை. இருதரப்பும் மக்களுக்காக யுத்தம் புரிகிறார்கள். மக்களுக்கான யுத்தத்தை மக்களின் மீதே நடாத்துவதைத் தவிர வேறெதையும் இத் தலைமைகள் இதுவரை செய்ததில்லை.
வன்முறை அரசியலின் மீது பூசப்பட்டிருந்த அற முலாம் உதிரத் தொடங்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாய்ப் படுகின்றது. குரூரம் வெளிக்கிளம்புகிறது. கொலைகள் ரசனை மனோபாவத்துடன் பண்ணப்படுகின்றன. எரியூட்டிக் கொல்வதும், கதறிக் கதறிக் கும்பிடக் கும்பிடக் கொல்வதும் புதிய கொலைத் தொழில் நுட்பங்கள். மனித விழுமியங்களும், ஜனநாயக உரிமைகளுக்கும் மருந்துக்குக் கூடக் காணக் கிடைப்பதில்லை. இச்சிறையுள் இருந்து நாம் என்னத்தை எழுதி என்னத்தைக் கிழிக்க.
குறுகிய கால அவகாச
றுத்திக் கேட்டுக் கொண்ட்தற்கிண் ப்பட்ட கட்டுரை இது பல்வே
பெளசருக்கு நன்றிகள்,
- முரண்வெளி . muranveliemag.blogspot.com

Page 22
டிசம்பர் 2006
காற்றின் பிரகாசம்
காற்றைத் தின்னவிடுகிறேன் என்னை
என் கண்களை
குளிர்ந்த அதன் கன்னங்களை வருடினேன் முதல் முறையாக
காற்றில் வெளிப்படுமுன் பிம்பத்தை பகலிரவாக பருகினேன் போதையுடன்
காற்றினுள்ளிருந்து எடுத்த முத்தங்கள் வெள்ளமாய் பெருக்கெடுத்திருக்கிறது
காற்றிலிருந்து நீளும் நீர் விரல்கள் முன்னறியாத ராகங்களை இசைக்கிறதென் சதைகளில்
என் வீடு காற்றாக மாறிவிட்டது காற்றின் முழுமையான அகங்காரம் நீ நீ காற்றின் முடிவற்ற அலட்சியம்
மகிழ்ச்சியில் உலர்ந்துகிடக்கின்றது மணல்வெளி உடல் பச்சை வானம்
முகம் நீல நிலவு நான் பார்த்தேன் காற்றின் பிரகாசத்தை ஒரு மின்வெட்டுப் பொழுதில்
 
 

நோக்கம் ஒளியில்லாத இடங்களில் போய்ப் பதுங்குகின்றது
நிழலின் வியாபகத்தில் அரூபமடைந்திருக்கும் உடலின் நாடகம்
ஒளியற்ற இடத்தில் சங்கடமின்றி முளைக்கிறது அற்புதத்தின் தொடக்க நிலை
சாகச நிழல் மரத்தில் விலக்கப்பட்ட கனி காய்த்திருக்கக் கூடும்
பிழையான திட்டங்களை பின் தொடர்கின்றவர்கள் ஒளியில்லாத இடங்களில் அகப்பட்டு விடுகிறார்கள்
ஒளி இயல்பினைக் கொல்லும் ஒளியுடனிருப்பது பின் வாங்கச் செய்யும் நீ ஒளியில்லாத இடத்தினிலிருந்து இலக்கினை நிர்மூலம் செய்
கரையாத நிழலின் விழிம்பில் பொங்கும் கள்வத்தின் கனவுப் பெருக்கு ஒளியற்ற இடத்தின் ஒளி நானாகினேன்
முறைகள், தீர்மானங்கள் ஆலோசனைகள் எதுவுமின்றி எழுப்புகிறேன் ஒளியில்லாத இடங்களில் வாழ்க்கையை வேறொன்றாக

Page 23
YZsäs 12 Ras
யாரும் நம்பாவிட்டாலென்ன? சிரித்தாலென்ன? இந்த மனிதர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பிலிருந்து காண்டைச் செடியொன்றைக் கொண்டு வந்தார். வலு பத்திரமாகக் கொண்டு வந்து நட்டார். அப்போது பத்து வயதுகூட நிரம்பாத பெடியன்,
காண்டை என்றால், அந்தக் காலத்தில் யாழ்ப்ப்ாணம் எங்குமே மண்டிக் கிடந்த செம்மஞ்சள் பூ சிலிர்த்த காண்டை அல்ல, இளஞ்சிவப்பு, இளஞ்சிவப்பு அப்போது எங்குமே இல்லாதிருந்தது யாழ்ப்பாணத்தில். அப்புவோட காரில் ஊரூராய்ப் போன ஓரிடத்திலும், அந்தப் பழைய காரோடு பாதையேறிக் கடல் கடந்து புங்குடுதீவு, பூநகரி என்று போன இடங்களிலுங் கூடக் கண்ணில் பட்டதே கிடையாது, அது.
இப்போது யாழ்ப்பாணம் முழுவதும் மண்டித்தான் கிடக்கிறது காண்டை, முன்னரிலும் நாலு பங்காகவும். அப்போது வேலி அடைத்த வெறு வளவுகளில் சிக்காரான வரிச்சுகளுக்கப்பாலும் வடலி வெட்டைகளுக்குள்ளும் காடு பற்றியிருந்தது அது, இப்போதோ குண்டாலும் ஷெல்லாலும் இடிந்தழிந்து கிடக்கும் வீடுகளையும், வேலியும் மதிலும் மறைந்துபோன வளவுகளையும் மன்றத்து மூடி மதாளித்துக் கிடக்கிறது. கவனம் மிதிவெடி பலகை மாட்டிய முள்ளுக்கம்பி வரிகளுக்குப் பின்னாலும், காடுகாடாய் அதன் ராச்சியந்தன், ஏன், செய்கையே மறந்துபோன தோட்டக் காணிகள் பாடுதான் என்ன? அங்குதான். அடிமரங்களிற் சிக்கி, காற்றில் எழும்பும் முனைப்பில் கண்ராவியாய் அலையும் பல நிறத்துப் பொலித்தீன் பைக் குப்பைகளுடன்! முன்பு வெங்காயம், மரவள்ளி, மிளகாய், குரக்கன், என்று போகம் போகமாய்ப் புதுப்பிறவி கொண்ட செம்பாடுகள், இப்போது கரடு பற்றிய காண்டைக் காடுகள்.
சாந்தன்
 

ஆனால் வேடிக்கை என்னவென்றால், இந்த இவை எல்லாமே, இந்த மனிதர் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் ஆசையோடு கொண்டு வந்து நட்ட அந்த இளஞ்சிவப்பு வகைதான்! இந்த ஆள் நட்டதுதான் இப்படிப் பரவியது எனலாமா? அப்படியுமிருக்கும், இல்லாமலுமிருக்கும். எத்தனை வழி இருந்திருக்கும், அதற்கும் வருவதற்கு?
இன்னும் விசித்திரம் அந்தச்செம்மஞ்சள் இப்போ கண்ணிலேயே படுவதாயில்லை! எங்கே தேடலாம், அதை?
மாரியோ, கோடையோ, பணியோ, மழையோ, எப்போதுமே சிலிர்த்துச் சிரிக்கும் காண்டையை அவர் ஒருமுறை
நித்திய கல்யாணி' என்று குறிப்பிட்டபோது உண்மையிலேயே அதற்கு அப்படியுமொரு பெயரிருப்பதாகக் கூறினார், கமலநாதன்,
செம்மஞ்சள்வகை, செவ்விளநீர்நிற வரி. சூழ நடுவில் இளமஞ்சள் வட்டம், இந்த இளஞ்சிவப்புக்கு உள் வட்டம் அதே போல் தானென்றாலும், வெளி வரிசை இளஞ்சிவப்பு என்னதானிருந்தாலும் முந்தியதுதான் செந்தளிப்பு. அந்தளவிற்கு வராது, இது.

Page 24
sibLi 2006 -
என்ன நிறமெனினும், நாயுண்ணி என்பதுதான் காண்டையின் வெகுசனப் பெயராக இருந்தது. பொருத்தமான பெயர்தான். கருநீலம் பளபளக்கும் அந்தக் கரியமணிப் பழங்கள் அச்சொட்டாய் அப்படித்தானிருந்தன. நாய்களின் கழுத்திலோ காதிலோ குத்தியபடியே குருதி குடித்துப் பருக்கும் அந்த உயிரிக்கும் காண்டைப் பழமணிக்கும் அப்படி ஓர் ஒற்றுமை! பழங்களை - உதிர்த்துப் புல்லிப்பூ போக ஊதிவிட்டு வாயிலெடுக்கையில் வலு பாடுபட்டு நீக்க வேண்டியிருக்கும் அந் நினைவை, அந்தக் காலத்தில்
காண்டைப் பழத்தைப் பெரிய ருசி என்று சொல்லி, விடமுடியாது, அதைத் தேடிப்போனதுங் கிடையாது. தேடிப்போவதெல்லாம் என்னவோ கொய்யாப்பழங்களைத்தான். கொய்யாப் பற்றையெல்லாங் கூடவே குலவியபடி தானிருக்கும். காண்டை இல்லாத கொய்யா வளவைக் கண்ட நினைவில்லை. கொய்யாப்பழம் கிடைத்தாலுஞ் சரி, கிடைக்கா விட்டாலுஞ் சரி, ‘என்னைப் பறி, என்னைப் பறி" என்று கரும் புள்ளிக் கொத்துகளாய்க் கண் சிமிட்டும் காண்டைப் பழங்கள். பெரிதாய் ஒன்றுஞ் சுவைக்காது. கண்டால் ஏன் விடுவான் என்று கை படரும், அவ்வளவுதான்.
ஆனால் அந்தப் பூவில் ஒரு ஈர்ப்பு இருந்தது. இலையுதிர்த்த தண்டின் இரத்த விரல் முத்திரையால் மைனாக்களையும் மயக்கும் முள்முருக்கம்பூ, இலை கொழுவும் கொடிகளின் மேல் தலையுயர்த்தி நளினங் காட்டும் துாதுவளம் பூவின் நீலம், காலை இளங் காற்றில் நீர்ப்பரப்பில் நடனமிடும் ஆம்பல், சூழலெல்லாம் சொக்க வைக்கும் மணம் பரப்பும் செவ்வரளி - இவற்றை காண்கிறபோது சின்னவயதிலிருந்தே அவருக்கு வருமே ஒரு பரவசம், அதில் ஒரு கால் பங்காவது காண்டைப் பூவைக் காண்கிற போதிலும் வந்தது. காரணந்தான் தெரியாது. இதற்கெல்லாங் காரணங்கூட இருக்க, முடியுமா என்ன?
காண்டைப் பூவில் மணங்கூட இல்லை. ஆனால் அந்த இளைஞர்கள் ஆடுமாடு புகுந்தால் அல்லது ஆட்கள் உரசினால் மணம் பரப்பித் தகவல்தரும் வெட்டினால், முறித்தாலோ, கேட்கவே வேண்டியதில்லை.
காண்டைக்கும் கொய்யாவுக்கும் இன்னுமொரு ஒற்றுமை இருந்ததை கமலநாதன் சொன்னார். இரண்டுமே வந்தேறு செடிகள், என்று. மரவள்ளி, மிளகாய், தக்காளி, கரட், பீட்றுாட் உருளைக்கிழங்கு திராட்சை, புகையிலை, சீர்மைக் கிழுவை, என்று வந்து வேர்விட்டு இந்த மண்ணின் மரங்களாகிப்போனவற்றின் நீண்டதொரு பட்டியலில் புது இணைப்பு, இப்பிலா?
'வந்து வேர் கொண்ட செடிகள் பற்றி, தமிழ் இலக்கியமும் தாவரவியலும் கற்ற யாராவது ஆய்வு செய்தாலென்ன? என்று சொன்ன போது அஸ்பிறினைச் சூரணமாக்கி சித்தமாக்கும் போக்கில் மூலிகைகளையே மறந்துவிட்ட எங்களுக்கு இந்த ஆய்வு ஒரு கேடா? என்ன ஆசை உங்களுக்கு? என்று சிரித்தார் கமலநாதன்.
வெள்ளைக்காரர் காலத்தில் பூஞ்செடியாய்க் கொண்டு

alig: 19
வந்து பேணப்பட்ட செடியாம், காண்டை. சட்டிகளிலும் முற்களிலும் வைத்து அழகுபார்க்கப்பட்ட ஒரு வம்சத்தின் வழித் தோன்றல், அது. இன்று கேட்பாரில்லாமல் மண்டிப் பெருகி. அருந்தலாயிருந்தால்தான் எதுவும் அழகோ? கொத்துச் செவ்வந்தியின் சுகமும் அழகும் ரோசாவுக்கு என்ன விதத்தில் குறைவு?
காண்டையும் இப்படி அடியந்தலையின்றிப் பெருகாமலிருந்திருந்தால் தன் மதிப்பைப் பேணியிருக்கலாமோ என்று படுகிறது. எப்படியோ, பூவுக்கப்பாலும் ஒரு விதத்தில் பயன் தந்தது அது அப்போது. அந்தக் காலத்தில்: மனிதர்களுக்கும் மரங்களுக்கும் உறவு நெருக்கமாயிருந்த காலத்தில், வேலிவிரிச்சாயும், கோழிக்கரப்பாயும் தன் தண்டைத் தந்தது, காண்டை.
அப்போது அரை நுாற்றாண்டுகளுக்கு முன்பு, பத்துக்குங் குறைந்த வயதில், பள்ளி விடுமுறைக்கு கொழும்பிற்குப் போன ஒரு பொழுதில்தான், முதன் முதலில் இளஞ்சிவப்பு காண்டையைக் காண நேரிட்டது. வருடத்தில் ஒரு தவணை விடுமுறை கொழும்புப் பயணத்தில் கழியும்,
போய்ச்சேர முழுதாய் ஒரு பகல் எடுக்கிற ரயில்கள். அல்லது, ஓரிரவு. தேவிகள் எவையும் அறிமுகமாயிராத தண்டவாளங்கள். பெட்டிக்குள்ளிருந்து எட்டிப்பார்த்தால் கண்ணிற் கரித்துகள் விழும் பயணம். இடைக்கிடை நின்று கரி சாப்பிட்டு, தண்ணிர் குடித்து தெம்பு பெற்றோடும் என்ஜின்கள். •
மாமாவுக்கு ரத்மலானையில் வேலை. அந்தவருடம் மாமா குடும்பம் தெஹிவளை கவுடானா ரோட்டிற்கு வீடு மாறியிருந்தார்கள். அப்போது அமைதியான இடம் அது. தெருவின் ஒரு கரை நீளத்திற்குக் கானுங் கூட வரும். கானோடு ஒட்டி வளர்ந்திருந்த காட்டாமணக்கஞ் செடிகள் இனக்கலவரத்துக்கு அன்றி, ஆனைக்கால் நோய்க்குமட்டுமே பயப்பட்ட ஐம்பத்தெட்டுக்கு முந்திய காலம், அது. வீடுகளுக்கு வாளிக் கக்கூசுகள்தான். காலையில், கடகடா வென்ற வண்டியின் கட்டியத்துடன் 'கறுப்பன்' வந்து போகும் வேளை, வீட்டில் சாம்பிராணி போடுவார்கள்.
வீட்டுச் சொந்தக்காரர் சில்வாவும் அதே வளவில் இன்னொரு வீட்டில் குடியிருந்தார் சைட்கார் பூட்டிய சிவத்த மோட்டார் சைக்கில் வைத்திருந்த, சுருள் முடித் தலை மனிதர். சில்வா காணுகிற வேலைகளில் "ஹலோ, தம்பி சொல்கிற சில்வா மாமா. அவர் வளவிற் கண்ட வினோதங்களில் முதலாவது அவர் சம்பந்தப்பட்டதாகவே இருந்தது. நாற்பது வயதிலும் கட்டைக் கழுசான் போடுகிறமனிதர்! தன் மனைவியை சைட்காரில் ஏற்றியபடி படபடவென்று கேற்றைத் தாண்டித் தெருவில் இறங்குகையில், பெற்றோல் புகை காற்றில் மிதந்து வரும்,
இந்த மோட்டார் சைக்கிளை விநோதம் எண் இரண்டு என்று கொண்டால், எண் மூன்று என வந்தவை அவர்கள் வீட்டு வான்கோழிகள், செந்தாடி தொங்கத்

Page 25
தொங்கத் தன் பொல்லாச் சிறகை விரித்தாடிய ஒரு ஆணும் அதன் போடும். சிலவேளைகளில் இவர்களைப் போன்ற சிறுவர்களைத் துரத்திக் கொத்தவும் முனைந்தவை என்பதால் எட்டவே நிற்கவும் நேர்ந்தது. என்றாலும் பள்ளியில் படித்த - இப்போது படு அபத்தமாகத் தெரிகிற - "கானமயிலாட பாடலை மறக்கவே முடியாது செய்த பறவைகள், அவை. ஊரில் போய் வகுப்பு சகாக்களுக்கு விபரித்துச் சொல்லத் தக்க தகைமையைத் தந்தவை. பொடியன்கள் - அதுவும் பாதிப்பேர் - மயிலை மட்டுந்தான் கண்டிருந்தார்கள்.
எண் நான்கு, இந்த வான்கோழிகளுக்கு உணவாய் அவ்வப்போது அவர்கள் போட்ட அகத்தி, ஆழங்குறைந்த கிணற்றின் அருகோடு நின்றது பெரியமரம், பிறை பிறையாய் நிறைந்திருந்த வெண் பூக்கொத்துக்களை
ஒடித்துப் போட்டார்கள். அகத்தியைக் கண்டதும் அப்படிப் பூத்துப்பொலிந்ததைக் கண்டதும் அங்கேதான் என்றாலும், காண்டையைப் போல அது ஒன்றும் கவரவில்லை, மனதைப் பெரிதாய்.
ஐந்தாவது - இரவில் இருந்திருந்து விட்டுக் கேட்ட மிருகங்களின் குரல்கள், உறுமல்கள், ஊளைகள், கர்ஜனைகள், பிளிறல்கள் என்று ஊரடங்கிய வேளையில் ஒலிகள் கேட்குந் தொலைவில்தான் மிருகக்காட்சிசாலை இருந்தது. இப்போதும் அப்படிக் கேட்கிறதா தெரியவில்லை. பிறகு ஒரு பதினைந்து வருடம், பொரளை, மொரட்டுவ, பம்பலப்பிட்டி, என்றெல்லாம் வாழ நேர்ந்த கர்லங்களில் ஒரு தடவை கூட கவுடானாப் பக்கம் போக நேரவில்லை.
O
மாமா வீட்டில் கண்ட வியப்பூட்டும் விஷயங்கள் எல்லாவற்றிலும் மேலாய் இந்தக் காண்டை. சில்வா வளவுப் பின் எல்லை முள்ளுக்கம்பி வேலிநீளம் இலையே தெரியாமல் படர்ந்திருந்த பூ. காண்டையிலும் இப்படி ஒரு கலர் உண்டா?
நாங்கள் போகும் போது அதில் ஒரு கன்று பிடுங்கித் தாரும்' என்று தர்முவிடம் சொன்னபோது அதிசயமாகப் பார்த்தான் அவன். என்றாலும் போகிற அன்றைக்கு ஞாபகமாக அவனும் அவன் கூட்டாளி சங்கனுமாக வேலியடியெல்லாந் துழாவி, இரண்டு கன்று பிடுங்கித் தந்தார்கள். தண்ணிர் தெளித்து மாட்டுத்தாள் கடதாசிப்பையில் கவனமாகச் சுற்றி வந்து - நல்ல
 

- ஜனவரி 2007 AAAASSSLSSSMSSASSMSSSASASASASASASSCCCSMAMSMSeiSLSLSLLTSCCeMSMeMeMSMS
காலம், இரவு ரயில் - நட்டதுதான் தாமதம், முற்றத்திற்கே ஒரு அழகாயும், பார்ப்பவர் கண்களில் வியப்பாயும் வளர்ந்தது, அது. அப்படிப் பல காலம்,
மேற்படிப்பு, வேலை என்று ஒடிமறைந்த ஆண்டுகளின் பின், எண்பத்து மூன்றில் எட்டிய ஞானத்துடன் ஊரோடு மீண்டும் வேரூன்றியபோது காண்டையை அறவே மறந்து விட்ட்ாயிற்று.
இந்தியன் ஆமிக்காலத்தில் தினசரி சைக்கிள் உழக்கி வட்டுக்கோட்டைக்குப் போய் வருகிற ஓர் நாளில்தான், 'இப்போ அந்த இளஞ்சிவப்பு எங்கும் வந்திருக்கிறதே என்பது கண்ணிற் பட்டுக் கருத்திற் படிந்தது.
நாளாக ஆக, இளஞ்சிவப்புத்தான் எங்குந் தென்படுவதாய்த் தோன்றிற்று. இரண்டுங் கலந்திருந்தால் நல்லாயிருக்குமே என்ற நினைவில் செம்மஞ்சளைத் தேடலாயின, கண்கள். தென்படாது போனதில் வந்த வியப்பு என்ன ஆயிருக்கும், அதற்கு? படிப்படியாய், செம்மஞ்சள் தெரிகிறதா, என்று வழியெல்லாம் விழி எறிவதே தன்னையறியாத பழக்கமாயிற்று. கண்டதாயில்லை ஓரிடமும் அதை அதிசயந்தான்.
இயற்கைச் சமநிலையில் உயிரினமொன்று அற்றோ, அழிந்தோ போக, இன்னொன்று மேம்படுவதற்கு ஏதுக்களிருந்தன. ஆனால், இவ்விரண்டுமே ஓரினம். அப்படியிருக்கையில் இது எப்படி?
இதிலும் அதிசயம் இன்னுமொன்றிருந்தது. சொந்த வளவின் அடியிலேயே, மஞ்சள் உணா மரத்தருகில், ஒரு கன்று. இரண்டு மூன்று கிளை. ஒவ்வொன்றின் நுனியினிலும் ஒரு கொத்துப் பூ. சிறிதாய். வடிவாகப் பார்த்தார். செம்மஞ்சளேதான்! கிளப்பிக் கொண்டு போய் முற்றத்தில் வைத்தாலென்ன? என்ற யோசனை வந்தது. அந்த இளஞ்சிவப்பு இருந்த இடத்தில்,
இந்த வயதில், அதுவும் காண்டையைக் கொண்டு போய், அதுவும் வீட்டு முற்றத்தில் நடுவது. வேண்டாம். இந்த இடமே பரவாயில்லை. இயற்கையாய் முளைத்தது: இருக்கட்டும். விதை வரட்டும். ஆய்ந்து முன் மதிற் கரையோடு மெல்லத் துாவி விடலாம்.
ஒரு மாதமாகியிராது. ஏதோ அலுவலாகப் பட்டணம் போய் விட்டு வந்தார். அடிவளவில் ஆளரவம், "என்ன நடக்குது?" என்றார் மனைவியிடம், "கெளப்பீ போடப் போறானாம். மகன்". அவனுக்கும் அவரைப் போல இந்தச்

Page 26
qasiñ 2006
கலட்டிக்காய்
புரிந்து கொள்ள முடியாததின் மீது உயிர் உறைவதும் கரைவதுமாய் ஒடுங்கி ஒடுங்கி நீள மறுக்கிறது மனது.
மிக மிக இரகசியமான உணர்வுகளின் மீது சுவாரஸ்யமான நிறங்கள். f தோன்றுவதும் மறைவதுமாய் கழிகிறது பொழுது. சில வருடங்களுக்கு முன்பான காலங்களில் ஒருநாள் அவாவித் தழுவிய இருளின் 60)&656 முன் நகர்ந்து முலைகளை அழைந்தும் யோனியை பொருதியும் நீ கன்னியா...? என்றுணர்ந்து மீண்டும் மீண்டுமாய் ... வருடங்கள் கடந்தும் நற்பண்புள்ள உயர் கல்வி கற்ற உயர் பதவி வகிக்கும் மணமகன் எனக்கு அழகிய சிவந்த படித்த
செடிப் பைத்தியங்கள் உண்டுதான். விரைந்து போனார்: செம்மஞ்சளின் கட்டையைக் கூடக் காணவில்லை.
போன வேகத்திலேயே திரும்பினார், "வளவு கொத்துகிறதைப்பற்றி எனக்கும் ஒருக்கால் சொல்லியிருக்கலாம்" என்றபடி, "ஏன்? என்ன நடந்தது?" என்ற மனைவியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கிணற்றடி நோக்கி நடந்தார். இங்கு முளைத்தது இன்னும் எங்காவது முளைத்திருக்குந்தானே என்றபடி முகங்கழுவலானார்.
ஆனால், ஒரு வருஷம் ஓடியும் அப்படி ‘எங்காவது முளைத்த இன்னொன்று கண்ணிற்படுவதாயில்லை.
O
வற்றுக் கடல் மணத்தது. வலது புறம் பரந்தபடி நீள நெடுகக் கம்பி வேலி நீரெட்டுந் துாரத்தில் நின்ற ஓரிரண்டு பனைகளையுந் தொட்டபடி முள்ளுமுள்ளாய். அடியோடு நடைபயிலுந் தனிக் கொக்கு. நீர்க் காகம் பார்வைக்கு எத்தனை சங்கடமோ, அத்தனைக்கத்தனை இனிமை, அதன் குரல். கூட்டமாய்ப் பறந்து குரலெழுப்புகையில், கிளி என்ன, கிண்கிணியே கூடத் தோற்கும். W
கடல் விலகப் பாதை இடது புறம் திரும்பிற்று. இப்படியா

புதிய மீண்டும் மீண்டுமாய்...?
எப்படியிருக்கிறாய்.
மழைபெய்து ஓய்ந்த
ஒரு நடு இரவில்
தெரு ஓரத்தில் இருக்கும் இலைகளற்ற மரங்களை நினைவு கொள்ளச் செய்கிறது வாழ்வு. O
இருக்கும் இந்த இடம் அந்த நாட்களில் இருபுறமும் புதர் பற்றி, இப்போது கண்டபடி கண்களை ஓடவிடாமல் நிதானமாய் சைக்கிலை மிதித்தார். அங்கிங்கு பார்த்தால் வீண் தொல்லை. அந்தரத்திற்கு ஒன்றுக்கு வந்தாலும்ஆளரவமில்லாத பாதைதானே என்று ஒதுங்கி விட முடியாது. சைக்கிள் காற்றுப் போனாலோ, கடகடத்தாலோ கூட, நிறுத்திவிட்டு, என்ன, ஏது என்று பார்த்து விட இயலாது. நேர்ப்பார்வையுடன் நடந்து விட வேண்டும், கடந்து,
தார் விளிம்பு கழன்ற தெருவோடு படர்ந்திருந்த எருக்கு. அருகில், என்ன அது. அதுவேதான்! இளஞ்சிவப்புப் போல் சோம்பிச் சிரிக்காமல், சூரியப் பொட்டாய்ச் சுடர் வீசிய கொத்துக்கள்! பெரிய செடி, ஆளுயரம் பிடுங்கிவிட முடியாது. என்றாலும், கருமணிப்பழங்கள் நிறைய உதிர்த்துச் சென்றால் ஊன்றலாந்தான், ஆனால். தன்னையறியாமலே பிடித்த பிரேக்கைத் தளர்த்தி, மீண்டும் இறுக மிதித்தார்.
வேறெங்காவது முளைத்த இன்னொன்று இருக்கும். இல்லாவிட்டாலும், இடந் தெரியும். இனி வந்து பிடுங்கக் காலம் வரும், நான் நடாவிட்டாலும், தான் பரவும்.
இருக்கிறது இருக்கட்டும், அது போதும். O

Page 27
வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தின் அடிக்கட்டை மீது அமர்ந்துள்ளது பறவை
இன்று அதனிடம் பறத்தலும் இல்லை ஒரு பாடலும் இல்லை
அதன் விழிகளின் எதிரே வெய்யில் காயும்
ஒரு பெருவெளி விரிந்துள்ளது
அந்த மனிதர்களைச் சபிக்கிறதோ...
79 டிசம்பர் 2006 - ஜ
தனது கூட்டை எண்ணித் தவிக்கிறதோ...?
வாழ்தல் என்பது
இளைய அப்துல்லாஹ்
சூன்ய வாழ இது அமை அடரிருள்.
தெளிவின்ன ஒவ்வொரு
பொழுது ஒ கடந்து கட செங்குருதி சோகமாய்
எல்லா சோ காலம் மனி வாழ்தல் ெ எல்லா
நம்பிக்கை நிமிஷங்கள் எதிர்காலத்
வாழ்தலைத் மற்றும் துப்
எல்லா நகர் மரணத்தின்
பாதையில், இருட்டில், ட சூனியக் கா பின் தொடர் இருந்து கெ
யாரைக் கே சொல்கிறார்.
 
 

Telf 2007
அழிவின் பின்னர்.
D - பஹிமா ஜஹான்
pவுகள் எல்லாவற்றிலும் கிறதாக்கும்.
மைக்குள் தோற்றுப் போகின்ற நொடிகளும் மிக மிகக் கனமானவை. வ்வொன்றும்
ந்து போகையில் யாய், மரணமாய், அச்சமாய், தெரிகிறது. அதுவேதான்.
கங்களுக்குமப்பால் தனை அறுத்து வீசுகிறது. தாடர்பான
களும் துடைத்தெறியப்படுகின்ற
மட்டுமே முன்னாலும் திலும் தெரிகிறது.
த் தீர்மானிக்கிறவர்கள் அவர்கள், பாக்கிகள், சன்னங்கள்
வுகளையும் அவதானிக்கின்றன
கண்கள்.
வீட்டில், வாழ்விடத்தில் பகலில் என்று நீக்கமற ாரர்கள் எப்பொழுதும் வதான கவலை ஒன்று ாண்டே இருக்கிறது.
ட்டாலும் இப்படித்தான் கள்.
D 2006.10.24

Page 28
டிசம்பர் 2006 - ஜனவரி
வாழ்வும்.
கிடந்த ஒகஸ்ட் மாதம் கொழும்பில் செல்வம் கனகரத்தினா6 உடல் நலக் குறைவால் மருத்துவத்திற்காக கொழும்பு வந் பழக்கமானதுதான். கொழும்பில் காமினி நவரத்னவுடன் இ பகல், தவறாது இங்கு வந்துவிடுவோம். காமினியைப் பொறு செல்வம் மேலைத்தேயச் செவ்வியல் இசையின் பரம ரசிகர். ஆ கிழமைகளின் முற்பகலும் மதியமும் கழிந்து போகும்.
நீண்ட காலத்துக்குப் பிற்பாடு செல்வம் வீட்டுக்கு வந்தபே எனத் தனியான அறை, சோர்ந்துபோய், சற்று உப்பிய வயிறு வழமையான தீவிரமும் இடையிடையே வந்து போகும் கு கேக் ஒன்று மேசையில் இருந்தது. எமது மரபின்படி ( தலைமாட்டிலும் பக்கவாட்டிலுமாக நான், விக்கி, ஒளவை, அ அரசியையும் அனிச்சாவையும் ஏ.ஜே சந்திப்பது இதுதான் (
ஏ.ஜேயைச் சந்திப்பது அதுதான் கடைசித் தடவை என்ப ஏ.ஜேயின் பிறந்தநாள் என்பதையும் ஏ.ஜே கடைசிவரையில்
 

a 2& 12
ല—ത്ത്
ஏ.ஜே நினைவும்.
இ. கிருஷ்ணகுமார் சி. ஜெயசங்கள்
எஸ். ராஜசிங்கம்
ஜிவகாருண்யன்
க. சண்முகலிங்கம்
கி. சேந்தன்
சாந்தன் ܫ எஸ்.கே. விக்னேஸ்வரன்
ஆ. சபாரத்தினம்
பின் வீட்டில் ஏ.ஜேயைப் பார்க்கப் போயிருந்தோம். திருந்தார் ஏ.ஜே செல்வம் கனகரத்தினாவின் வீடு ருந்த நாட்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவரை, அவரது ஞாயிற்றுக்கிழமைச் சடங்கு அது. அந்த இசையும் வழமையான மதுவும் என ஞாயிற்றுக்
து. சுற்றாடல் மாறிப் போய்விட்டிருந்தது. ஏ.ஜேக்கு டன் கட்டிலில் சரிந்திருந்தாலும் கண்களில் அவரது பம்பும் கலைந்துபோகாமல் இருந்தன. அறைக்குள் சல்வம் மதுவைத்தான் பரிமாறினார். ஏ.ஜேயின் ாசி, அனிச்சா எல்லோரும் அமர்ந்து கொண்டோம். தல் தடவை.
நான் சிந்தித்துப் பார்க்காத ஒன்று. அன்றுதான் எங்களுக்குச் சொல்லவில்லை.
- சேரன்

Page 29
鹫、 டிசம்பர் 2006 -
asser - - E=
மஹாகவி காலமானபோது மல்லிகை இதழில் மு.டெ மஹாகவியை யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகத்தி பற்றிய நுட்பமான அக்கவிதையில், முன்னுரையை, நம் 6 கூற்றும் சேர்க்கப்பட்டிருந்தது. வீடும் வெளியும் கவிை என்பதே மஹாகவியின் விருப்பம். மஹாகவி காலமான வெளியாயிற்று. ஏ.ஜே என்ற பெயரை நான் முதலி எழுபதுகளின் நடுப்பகுதியில் ஒருதரம் யாழ்ப்பா தேனீர்ச்சாலையில்தான் ஏ.ஜேயை முதலில் சந்தித்தே படித்து விட்டிருந்தேன். இலக்கிய உலகில் மெல்ல மெல் எங்களுக்குள் உசுப்பி விடுபவர்கள் எல்லோருமே எமது பெரும் எழுத்தாளர்களைச் சந்தித்த போது அவர்கள் எங் கசப்புடன் நினைவுகூர்வதுண்டு. ஏ.ஜேயின் இன இணைக்கிணையாக நடத்தியதும் துலக்கமான பதிவாக
பிற்பாடு, யாழ் பல்கலைக் கழகத்தில் மாண சேர்ந்தபோதுதான் ஏ.ஜேயுடனான நெருக்கம் மெல் ஏற்பட ஆரம்பித்தது. என்னுடைய பல்கலைக்கழக நெருக்கடியும் குழப்பமும் போராட்டத் தீவிரமும் சேர்ந் இருந்தது. யாழ் நூலக எரிப்பு, யாழ் நகரம் மற்றும் அலுவலகம் எரிப்பு ஆகியன நிகழ்ந்தபோது யாழ் பல்ச மாணவர் அவை தீவிரமாக இயங்கி வந்தது. என்ன என்று வெளியுலகுக்குத் தெரிய வராத அந்நே யாழ்ப்பாணம் எரிகிறது' என்ற துண்டுப்பிரசுரத்ை நெருக்கடிகளுக்கு மத்தியில் வெளியிட்டோம். வேறு பத் இல்லாத நேரம். யாழ்ப்பாண எதிர்ப்புப் பற்றிய முழுத் விவரமாக வெளியிடப்பட்டது. அத்துண்டு பிரசுரத்தை ம வினியோகித்தார்கள். ஈழநாடு திரும்பவும் அச்சிடப்ப துணி டுப் பிரசுரப் பணியைத் தொடர்ந்தோம் துண்டுப்பிரசுரங்கள் ஆங்கிலத்திலும் வெளிவரவேண்டுப் உணர்ந்து Jaffna on Fire' என்ற தலைப்பில் துண்டுப்பிர நான் ஆங்கிலத்தில் எழுதினேன். ஒருவகையில் பாதி மீதி மொழிபெயர்ப்பும் என்ற வகையில் இருந்தது துண்டுப் பிரசுரம், அச்சிட்டு வெளியிட முன்பாக 6 கொடுத்துத் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பது முதலே திட்டமிட்ட ஒன்றுதான். மணிக்கணக்காக 6 இருந்து மொழியையும் / மொழிபெயர்ப்பையும் செம்பை அந்த நாட்கள்தான் இதழியல் துறையில் எனது முதலா Jaffna on Fire' பிரசுரத்தை றோனியோ' செய்வத செய்யும் வகையில் பிதா அன்ரன் சின்னராசா (அன்ர விடம் வழிகாட்டி விட்டவரும் ஏஜேதான். அந்தக் காலக நிகழ்கிற எல்லா அநியாயங்களையும் பற்றித் தமிழில் மட் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிடவேண்டும் என்ற நி6ை யாழ் பல்கலைக்கழக மாணவர் அவை எடுத்தது ( Saturday Review வெளிவரத் துவங்கவில்லை.
IRA உறுப்பினரான பொபி ஸான்ட்ஸ் உண்ணாவிரத உயிர் துறந்தமையும் எங்களை அக்காலகட்டங்களில் நிகழ்வாகும். எதிர்ப்பைக்காட்டும் வகையில் நூற்றுக்
தந்திகளை பிரித்தானியத் தூதுவரகத்துக்கு அனுப்பெ முடிவெடுத்தோம். தந்திக்குரிய ஆங்கில வரிகளை நறுக்க 5,556 ft 6.G.g5 Tait. IRA are not Terrorists, But the B
கவனமாக இருங்கோ கவனமாக இருங்கோ' என்று இ கணி டிப்பு அவரிடமிருந்து வந்தாலும், தே ஒடுக்குமுறைக்கான எதிர்ப்புப் போராட்டம் நியா முன்னெடுக்கப்பட வேண்டியது என்பதே அவரது இருந்ததால் மாணவர் அவையின் நடவடிக்கைகளுக்

all 2007
1. மஹாகவி நினைவாக ஒரு கவிதை எழுதியிருந்தார் ) சந்தித்தமை. உரையாடல், மற்றும் மஹாகவியின் இயல்பு 'ஜேயிடம்தான் எடுக்க என் எண்ணம்' என்ற மஹாகவியின் தத் தொகுதிக்கு ஏ.ஜேதான் முன்னுரை எழுத வேண்டும் பிற்பாடுதான் வீடும் வெளியும் ஏ.ஜேயின் முன்னுரையுடன் ஸ் எதிர்கொண்டது மு.பொ வின் கவிதையூடாகத்தான். னம் றீகல் திரையரங்கிற்கு முன்பாக இருந்த சிறிய ன். அதற்கு முன்பாகவே அவரது மத்து தொகுதியைப் நாங்கள் உள் நுழைந்த காலம் அது. புதிய சிந்தனைகளை ஆதர்ச நாயகர்களாக மாறிவிடுகிற காலகட்டம். வேறுசில களை நடத்திய முறையை சிலவேளைகளில் இப்பொழுது
ாக்கமான சிரிப்பும் சிறுவர்களாயிருந்த எம்மையுப
உள்ளது.
rவனாகச் ல மெல்ல ப் பருவம் த ஒன்றாக ஈழநாடு' லைககழக நடக்கிறது ரங்களில் த மிகுந்த திரிகைகள் தகவலும், ாணவர்கள் டும் வரை . இந்தத் ) எனபதை சுரங்களை எழுத்தும் ஆங்கிலத் ர.ஜேயிடம் து நாங்கள் 'ஜேயுடன் >ப்படுத்திய வது காலடி. ற்கு உதவி ன் ஃபிலிப்) ட்டங்களில் டுமல்லாது )ப்பாட்டை அப்போது
ம் இருந்து உலுப்பிய கணக்கான ாம் என்று ாக எழுதித்
கூறுகளும் itish are... ఇళ్ల
எனனுடைய நலலாச
டைக்கிடை சிய இன பமானதும்
கருத்தாக
அவர் மிகுந்த ஆதரவாக இருந்தார்.

Page 30
O FřLuñ 2006 - g
1980இல் ஒருநாள் எட்வேர்ட் சைட்டின் Orientalism ( என்று கூறித்தந்தார். எட்வேர்ட் சையிட்டின் நூல்கே வாழ்வோடும். பின்னர் ஏற்பட்ட பரிச்சயம் என்னுடைய வழிகாட்டியாக இருந்தது. இதேபோல்தான் Terry Eaglet யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏ.ஜேயின் மாணவ பட்ட மேற்படிப்புக் காலகட்டத்தின்போது - நெதர்லார் இருந்து வழிநடத்தியிருக்கிறார் என்றுதான் தோன்றுகிற, வாங்கி அனுப்பும்படி அவர் சொல்கிற நூல்கள் எல்ல பெரும் உந்துவிசைகளாக அமைந்தன. அந்த வகையி கேள்விகளும், வழங்குகிற தகவல்களும் புடமிட்டுத்த
என்கிற தளத்திலேயே வைத்திருந்தன.
யாழ் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு முடிந்த பிற்பா( இயற்கை விஞ்ஞானங்கள்தான் அங்கு என்னுடைய க சமூகவியல், இலக்கியம் போன்ற துறைகளில் நிறைய முற்றாகவே இழுக்க ஆரம்பித்தன. அந்தக் காலகட்ட போன்ற ஏராளம் நண்பர்களோடு யாழ் பல்கலைக் இனப்படுகொலைகளின்போது அரசினால் தடைசெய்யப் அதில் சேர்ந்து பணிபுரியலாமே என்று யோசித்து ஏ.ஜே6
போய்ச் சந்திக்கும்படி சொன்னார் ஏ.ஜே. அடுத்
அகழ்வாய்வுகளுக்குப் போகலாம் என்று நண்பர் ரகுப ஏ.ஜேக்குத் தெரியாது. தான் சொல்லியனுப்பியபடி காமினி இருந்தது. மாந்தையில் அகழ்வாய்வுகள் முடிந்து யாழ் சென்றபோது அவர் 'கள் ஆறுமாதம், கடமை 0]طیکہ[LfoITBز கடமை ஆறு மாதம் என்ற நிலையில் இருந்தார். (ம அருந்துவது விட்டால் மாதக்கணக்காக விட்டு விடுவது
அத்தகைய நாட்களில் மெ. சுடராக மிளிரும். மற்றைய
கிண்டலும் அபரிமிதமாக ெ ஒரு மெல்லிய புன்முறுவே போய்ச் சேருங்கள் என்றார் சில கேலிச் சித்திரங்களையு பரீட்சைக்காக யாழ்ட்டா' ம றிவியூ அலுவலகத்துக் ( காத்துக்கொண்டிருந்தார். (6 விட்டார் என்பதை நான் ஏ,
1984லிருந்து 1987 ஆகஸ்டில் ஒவ்வொரு நாளும் நானும் ஏ.ஜேயும் சேர்ந்தே வேலை அலுவலகத்துக்கு வந்து விடுவார்) அவர் 'கள் ஆறும ஆறுமாதம்' என இருந்தால் எனக்கு வேலை இராது. ஆங் அவரிடமிருந்து நிறையவே பெற்றுக்கொள்ள முடிந்தது வசனத்தில்கூட லாவகமாக வரவேண்டும் என்று ஏஜே தாளம் தட்டுவதுபோல மேசையில் தட்டிக்கொண்டிருப் அவர் எழுதித்தந்த முன்னுரை இன்னும் அப்படியே அவருடைய மிகப்பெரிய ஆதங்கம். ஒவ்வொரு முல ஏ.ஜே.
ஏ.ஜே காலமான பிற்பாடு, அவரைப்பற்றிய அஞ்சலிக் யாழ்ப்பாணத்தின் ஆத்மா' என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையான COSmo Politan என்று ஏ.ஜேயைச் செ இருந்திருந்தாலும் ஏஜேக்கு சைக்கிள் ஓடத் தெரியாது. மு பொறுத்தவரை இது ஒன்றும் பெரிய முரண்பாடல்லவே
 

రోహ్లి_79
னும் நூலை கட்டாயமாக நான் வாசிக்க வேண்டிய நூல் ளாடும். அவரது அரசியல், போராட்ட அலைந்துழல்வு அறிவுத் தாகத்துக்கும் புலமைசார் தேடலுக்கும் மிகப்பெரும் n நூல்களையும் எனக்கு அறிமுகம் செய்தவர் ஏ.ஜேதான். னாக நான் இருந்ததில்லை. எனினும் பின்னர் என்னுடைய திலும், கனடாவிலும் - ஏ.ஜே ஒரு மாயக் கைகாட்டியாக து. தேடிப்பிடித்து வாசிக்கும்படி அவர் சொல்கிற நூல்கள், மே என்னுடைய நூல் திரட்சிக்கும் அறிவுத் திரட்சிக்கும் லும், தொடர்ந்த உரையாடலின்போது அவர் கிளப்புகிற கிற அறிவுக் கூறுகளும் ஏ.ஜேயை என்னுடைய நல்லாசான்
மிகவும் சங்கடமான ஒரு காலகட்டத்தில் இருந்தேன். ற்கை நெறியாக இருந்தது. எனினும் அரசியல் ஈடுபாடும். வாசிக்க நேர்ந்தமையும் அந்தத் துறைகளை நோக்கி ங்களில்தான் சிதம்பரநாதன், சிவரஞ்சித், மோகன், சர்வே கழகக் கலாசாரக் குழுவிலும் இயங்கிய காலம். 1983 பட்டிருந்த Saturday Review வெளிவர ஆரம்பித்திருந்தது. nய அணுகினேன். உடனடியாகவே காமினி நவரத்னாவைப் த நாள் போகலாம் என்றிருந்தபோது, மாந்தையில் தி இழுக்கவே அங்கே சென்று விட்டேன். இந்த விடயம் யிடம் செல்லவில்லை என்பது அவருக்கு மனந்தாங்கலாக ) திரும்பிய பிற்பாடு மிகுந்த தயக்கத்துடன் ஏ.ஜேயிடம் ம்' என்ற அவரின் வாழ்க்கைக் கிரமப்படி நல்ல காலமாய், து அருந்தத் துவங்கினால் ஒரேயடியாக மாதக்கணக்கில் 5, 66irgic) "Workaholic'96)ag) 'Alcoholic'l)
ன்மையும், சாந்தமும், பெளவியமும், பணிவும் அவரிடம் நாட்களில் இடத்துக்குத்தக அவரது கோபமும், கேலியும், வளிப்படும். ஏஜே Workaholic காலகட்டத்திருந்தமையால், லாடு, காமினி ஒவ்வொரு நாளும் கேட்டபடி இருக்கிறான். 1. 1984 இல் ஒரு நாள் காலை, நான் கீறிவைத்திருந்த ஒரு ம் எடுத்துக்கொண்டு காமினியிடம் போனேன். நேர்முகப் துச்சாலைக்கு அழைத்துச் சென்றார். பின்னேரம், சற்றர்டே த இருவரும் திரும்பிவந்து சேர்ந்தபோது ஏ.ஜே என்னுடைய கேலிச்சித்திரங்களை காமினி கிழித்து வீசி ஜேக்குச் சொல்லவில்லை)
இலங்கையை விட்டு வெளியேறும் வரை பெரும்பாலும் 0 செய்வது, (பல்கலைக்கழகம் முடிந்து அவர் நேரே SR ாதம்' என இருந்தால் எனக்கு வேலை அதிகம். கடமை பகில மொழியையும் மொழிபெயர்ப்பையும், இதழியலையும் ஓர் அரிய வாய்ப்பு, சந்தமும் ஒத்திசைவும் எழுதுகிற
சொல்வார். கவிதை மொழிபெயர்ப்பின்போது அடிக்கடி பார். எனது ஆங்கிலக் கவிதைகளுக்கு (மொழிபெயர்ப்பு இருக்கிறது. அந்த நூல் இன்னும் வரவில்லை என்பது றையும் சந்திக்கிறபோது அதைக் கேட்க மறப்பதில்லை
குறிப்பொன்று எழுதியிருந்த நண்பர் ஒருவர் ஏ.ஜேயை யாழ்ப்பாணத்தை விட்டு அகலாத, அகல மறுத்த ஒரு ால்ல வேண்டும். யாழ்ப்பாணத்தின் ஆத்மாவாக ஏ.ஜே ரண்பாடுகளின் உறைவிடமான யாழ்ப்பாணச் சமூகத்தைப்

Page 31
79 டிசம்பர் 2006
‘அண்ணா காலமாகிப் போனார்' என்று ஏஜேயின் தம் கூறிய போது அதிர்ந்து போனேன். 'வானத்து அமரனவன் வர் எதிலோ படித்தவரிகள் தான் மனதில் ஓடின. 'சோமேஸ் ஏ. ஜே. கூறிவிட்டு அப்படியே இருந்து விட்டேன். இதோ என் கண்ெ மீது நிரை நிரையாய் புத்தகங்கள். அருகே புத்தக அலும மேசைக்கடியில் கிடக்கும் அவருடைய சிலிப்பர்கள், யன்னல் டோச் லைட். இவை எல்லாம் என்னைப் பார்க்கின்றனவா? எதுவுமே புரியவில்லை. இனி இந்த அறைக்கு அந்த மனிதர் நிஜத்திற்கு வர சிறிது நேரம் பிடித்தது. எல்லாமே வெறுமையாக வரமாட்டார் என்று நினைக்க முடியாமல் இருக்கிறது' என்று மூலையில் நின்று அழுது கொண்டிருந்தாள்.
யார் இந்த ஏ.ஜே? எனக்கும் என் குடும்பத்திற்கும் இவர் என் இந்த மகான் எப்படி பெரிதாக எதுவுமே தெரியாத என்னிடம் என்று சொல்லுவார்களே அதுவா அல்லது 'போன பிறப்பில் ெ வேறு என்ன தான் கூறமுடியும். ஏ.ஜேயின் புலமை, இலக்கி
எங்கிருந்: வந்தார்
பெரிய விடயம், இலக்கியவாதிகளும் கல்வியாளர்களும் ஆ எங்களோடு ஒன்றாக வாழ்ந்து என்னையும் என் மனைவிை பேரப்பிள்ளைகளாக பாதுகாத்த ஏ. ஜே என்ற மனிதனைத்த
யாழ்ப்பாண வளாகம் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்க காலம் வேலை செய்யும் போது ஏ.ஜே யை ஒரளவு தெரியும். ஒருவரையொருவர் தெரிந்திருந்தது. சிறிதாக முகிழ்விடும்
இனங்களிலிருந்தும் வந்த நல்ல பேராசிரியர்கள் துடிப்பான வளாகம் செழிப்பாக இருந்தது. ஏ.ஜே. ஆங்கிலம் கற்பிக் வேலை செய்தார். அவரைச் சுற்றி இன மத பேதமின்றி இள கூட்டம் சூழ்ந்திருந்தது. தோற்றத்தில் ஏ. ஜே. எளிமையாக குடியிருந்தான். எனவே சற்ற தூர நின்றுதான் பழகவேண்டும் அவைக்காற்றுக் கலைக்கழக நிகழ்சிகளுக்கு செல்லும் போது அவ்வளவுதான். பிறகு நான் 1981 இல் நாட்டை விட்டுப்
வாசலில் என்னை வரவேற்றது ஏ. ஜே. தான். என்னை கட்டி நண்பன் குகமூர்த்தி தான் கூட்டி வந்திருந்தார். குகமூர்த்திச்
 

Tauss 2007
செல்வம் கனகரத்தினா கொழும்பிலிருந்து தொலைபேசியில் ான் காண் வந்தது போல் சென்றான் காண்' என்று எங்கோ அங்கிள் செத்துப் போயிட்டாராம்' என்று என் மனைவியிடம் ண்திரே அவருடைய கட்டில், அவருடைய மேசை அதன் கள், ஹங்கரில் தொங்கும் அவருடைய துவாய், சாறம், றிலில் கொழுவப்பட்ட குடை தலையணையருகே கிடக்கும் அல்லது நான் அவற்றைப் பார்க்கின்றேனா? சிறிது நேரம் வரவே மாட்டாரா? மனம் தற்காலிகமாக ஏற்க மறுக்கிறது. தெரிந்தது. "சோமேஸ் இனி இந்த அறைக்கு ஏ.ஜே.அங்கிள் மனைவியிடம் கூறினேன். சோமேஸ் இடிந்து போய் ஒரு
ா உறவு கனவானாக பிறந்து கனவானாகவே இறந்து போன வந்தார். வாழ்ந்தார், சென்றார்? 'விட்ட குறை தொட்ட குறை சய்த புண்ணியம் என்பார்களே அதுவா. ஆம் இதைத்தவிர ய அறிவு, இவை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அது
ராயட்டும். எனக்குத் தெரிந்ததெல்லாம் இருபது வருடங்கள் பயும் தன் பிள்ளைகளாக நேசித்து என் குழந்தைகளை தன் ன்.
கம் ஆரம்பித்த காலத்தில் அதன் நூலகத்தில் நான் சிறிது அந்த நாட்களில் வளாகத்தில் வேலை செய்த எல்லோருக்கும் நிலையில் இருந்தது வளாகம், நல்ல கல்விச்சூழல் மூன்று இளம் விரிவுரையாளர்கள். ஆர்வமான மாணவர்கள் என்று juò gi6ppuT601 English Language Teaching Centre 96ò விரிவுரையாளர்கள், மாணவர்கள் என்று எப்போதுமே ஒரு இருந்தாலும் அவருக்குள் எப்போதுமே ஒரு ராஜகுமரன் என்று எனக்கு முதலில் தோன்றியது. யாழ். திரைப்பட வட்ட, ஏ.ஜேயுடன் கொஞ்சம் கிட்டப் பழகலாம் போல தோன்றியது போய் 1986இல் மீண்டும் திரும்பி வந்தபோது என் வீட்டு பணைத்து வரவேற்றது இன்றும் ஞாபகமாக இருக்கிறது. என் த ஏ.ஜே. யின் மீது அன்பும் மதிப்பும் அதிகம். ஏஜே யும்

Page 32
டிசம்பர் 2006 - ஜ
அப்படித்தான் குகமூர்த்தியை நேசித்தார். தனது சகோத
இரகசியமானதுமல்ல நாங்களும் அவருடன் நட்புக்காக
நாட்கள் தொடர்ச்சியாக குடிப்பார். குடித்துக் கொண்டி
தட்டிப்பார்ப்பார். ஈரல் சற்று வீங்க ஆரம்பிக்கும்போது யாருடனும் எதுவும் பேசாமல் படுத்திருப்பார். ஒரு தவம் கூட்டிப்போய் விற்றமீன் ஊசி போடுவார். அதற்குப்பிற
ஏ. ஜே க்கு 3ம் குறுக்குத் தெருவில் அரண்மனை பே அதிகமாகக் குடித்துவிட்டு கையில் சிகரட்டுடன் படுத்து இவரது தோள்பட்டையை நெருப்பு எரித்துவிட்டது. அப் அவரைத்தேடிவந்த குகமூர்த்தி அவரை எழுப்பி பெரிய இறுதிவரை தழும்பாக இருந்தது. இவர் தனியே இருந்தால் எப்போதுமே இருந்தது. குகமூர்த்திக்கு கொழும்பில் eே தாங்கள் குடியிருந்தோம். ஒரு அறையில் நான், மனை குகழுர்த்தி கொழும்பிலிருந்து வந்தால் தங்குவார். ஏனை அடிக்கடி வந்து தங்குவார். கோட்டைப் பக்கம் சண்டை என்று கேட்டதும் தங்கிவிட்டார். இடைக்கிடை தனது வி தடித்தால் தன் வீட்டிலேயே போய் படுத்து விடுவார். பிற ஆரம்பித்தது உறவு நாளாக நாளாக நிரந்தரமாகவே த வீடு பிறகு அவருடைய வீடாகிப் போனது. தானே குடு
தனக்கென சில வேலைகளை அட்டவணைப்படுத்தி ( ஐந்து மணிக்கு நல்லூர் மணி கேட்கும்போது எழுந்துவ பெய்தாலும் கடும் பனி பெய்தாலும் இந்தத் தினக் குளிய இருக்கு குளிக்கிறதை விடுங்கோ' என்றால் நோ குளிக்கத் குளிக்கப் புறப்படுமுன் பிள்ளைகளை எழுப்பிப் படிக்க எழும்ப மாட்டார்கள். இரண்டாம் தடவை, மூன்றாம் தட6 கடைக்குச் செல்லுவார். மூன்று தமிழ் பேப்பர்கள், பாண். 6 வாங்கி வருவார். பிறகு பாணை அவரே வெட்டி ஜாம். செல்வார். மாலை ஐந்து மணிக்கு வீடு கூட்டுவார். "சோ மாட்டார். கூட்டியே தீருவார். எங்கட வீட்டை நாங்கள்
மாலை ஐந்தரை மணிக்கு வாழைப்பழம், ஆங்கில தி:
போது பாட்டிக்கு (சோமேஸின் மாமியார்) இனிப்பு. குழந்
சிலவேளை வெற்றிலை வாங்கி வருவார். "ஏன் சேர் இ ஆங்கிலப் பேப்பர் எடுத்தால் போதும்தானே" என்றால்
கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டும்." என்பார். வீடு வ பண்ணி மோட்டர் போடுவார். இரவானால் ஏழரை மணி சமையலறைக்குள் விடும்படி பிள்ளைகளை விரட்டுவார். பூட்டி விட்டு வந்துதான் படிக்க உட்காருவார். சிலவேளைக பேசிக் கொண்டே சைக்கிள்களை உருட்டிக் கொண்டு ே தானே' என்றால் அவங்கள் பொறுப்பில்லாமல் வெளிே செய்வது ஒரு முறை திருடன் எங்கள் வீட்டிற்கு திரு பாதுகாப்பதில் அவர் அதி தீவிர அக்கறை. அதை விட L யாரய்யா இந்த வேலைகளை எல்லாம் செய்யச் சொன்
அவருக்கென்று ஒரு கப்போட், அதில் ஒரு பெட்டி கொட்லிவர் ஒயில் கப்சியூல்ஸ் எப்போதும் இருக்கும். இ வாயைத் திறக்கச் சொல்லி ஒவ்வொரு கொட்லிவர் ஒu பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு சிறு காயம் ஏற்பட்டால்
இருந்து ஐதரசன் பரஒட்சைட் எடுத்து காயத்தை கழுவ சொல்லி அதைக் குடிக்க வைத்த பிறகே செல்வார். " நாங்கள் இருப்போம். அவரால் அப்படி இருக்க முடியா
என் மூத்தமகனைத் தவிர ஏனைய நான்கு பிள்ளைகளு அவர் வந்தவுடன் பிறந்தவன் தான் இரண்டாவது மகன் அவர் கட்டிலிலேயே அவருடன் போய் படுத்துவிடுவ

Taif 2007
ரன் என்றே கூறுவார். ஏஜே குடிப்பது ஒன்றும் புதிதல்ல. குடிப்போம். ஆனால் அவர் குடிக்கும் ஒழுங்கு வேறு சில டிருக்கும்போதே ஈரல் இருக்கும் பகுதியை விரல்களால் நிறுத்துவார். பிறகு ஒரு கிழமை முற்றாக நிறுத்திவிட்டு முற்றுப்பெறுவதைப் போல. பிறகு குகமூர்த்தி டொக்ரரிடம் கு சில காலம் குடிக்கமாட்டார். இதுவே அவரது ஒழுங்கு.
ான்றதொரு பெரிய வீடு இருந்தது. அன்றொருநாள் சற்று விட்டார். சிகரட் மெத்தையில் விழுந்து மெத்தை எரிந்து பொழுதும் இவரது உறக்கம் கலையவில்லை. தற்செயலாக ப ஆபத்து ஏற்படாமல் தடுத்திருந்தார். அந்தத் தீக்காயம் இப்படி ஏதாவது நடந்துவிடுமோ என்ற பயம் குகமூர்த்திக்கு வலை. சங்கிலியன் வீதியில் உள்ள அவரது வீட்டில்தான் வி, மூத்தமகன் ஆகியோர் இருந்தோம். மறு அறையில் ய நாட்களில் நண்பர்கள் வந்தால் தங்குவார்கள். ஏஜேயும் அதிகமாக இருந்ததால் 'சேர் இங்கேயே தங்கிவிடுங்கள்' ரீட்டையும் போய் பார்த்து வருவார். சில வேளை அதிகம் கு நானும் மனைவியும் போய் கூட்டி வருவோம். இப்படியே ங்கிவிட்டார். எங்கள் மனங்களில் வேர் விட்டார். எங்கள்
ம்பத் தலைவனாகி விட்டார்.
எடுத்துக் கொண்டார். கட்டளைகள் இட்டார். அதிகாலை விடுவார். உடனேயே தலையில் குளிப்பார். பெரும் மழை ல் மாறவேயில்லை. சேர் இண்டைக்கு சரியான மழையாய் நதான் வேணும்' என்று குடையுடன் குளிக்கப் புறப்படுவார். விடுவார். முதல் தடவை எழுப்பினால் என் பிள்ளைகள் வை என அவர்கள் எழும்பிய பிறகே போவார். ஆறரைக்கு எனக்கு ஒரு சிகரட் (அவர் இப்போது சிகரட் பிடிப்பதில்லை) மாமைட் ஏதாவதொன்றுடன் சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் * நீங்கள் கூட்டவேண்டாம் விடுங்கள்" என்றாலும் கேட்க
தான் செம்மையாக வைத்திருக்க வேண்டும். என்பார்.
னசரி வாங்க பரமேஸ்வரா சந்திக்குப் போவார். வாங்கும் தைகளுக்கு ஏதாவது எனக்கு இரண்டு சிகரட், சோமேசுக்கு |வ்வளவு பேப்பர் எடுக்கிறீர்கள் ஒரு தமிழ் பேப்பர், ஒரு "நான் ஒரு ஜேனலிஸ்ட், ஒரு ஜேனஸ்லிட் பேப்பரை காசு ந்தவுடன் தண்ணீர் தாங்கியில் நீர் இருக்கிறதா என்று செக் ரிக்கு வெளி கேற்பூட்டி வெளியில் நிற்கும் சைக்கிள்களை சைக்கிள்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று எண்ணி ளில் என் பையன்கள் சைக்கிளை எடுத்து விட தாமதமானால் பாவார். 'ஏன் சேர் இந்த வேலை. அவங்கள் விடுவாங்கள் ப விட்டு விடுவாங்கள். கள்ளன் கொண்டுபோனால் என்ன நடவந்துவிட்டான் அதிலிருந்து பொருட்களை கவனமாக பிடிவாதமும் அதிகம். ஏ கனவானே. இலக்கிய விமர்சகனே னது?" என்று என் மனம் எண்ணும்.
பனடோல், விக்ஸ் டப்பி, முதலுதவி மருந்து, மரமஞ்சள், ருபது வருடமாக எனது பிள்ளைக்களுக்கு மாலையானதும் பில் கப்சியூல் போடுவார். ஒரு நாள் கூட மறந்ததில்லை. கூட பதறிவிடுவார். உடனே தனது முதலுதவிப்பெட்டியில் வி மருந்து போட்டு விடுவார். பின் மரமஞ்சள் அவிக்கச் கழுதைப்புண்ணுக்கு புழுதி மருந்து" என்ற தத்துவத்தில் 3.
ம் ஏ. ஜே எங்கள் வீட்டில் வாழும் போது பிறந்தவர்களே. பிரணவன். சிறு குழந்தையாக இருக்கும் போது பிரணவன் பான். சிறுசீரும் சிலவேளை கழித்துவிடுவான். மூத்தவன்

Page 33
言リ భకr:ක්‍රී詩 FLðuñ 2006 - g
Ad
ஏ.ஜேக்கு இது கிட்டத்தட்ட இரண்டாவது மரணம். சாவில் வாசலை ஏற்கனவே ஒருமுறை 6ТLLрLJLJППgĐb6ЈП. செத்துப் பிழைத்தவர். 1987 ĝ6ö IPKF காலத்தில் ஒரு விபத்து. நண்பர் ஒருவருடன் சைக்கிளில் சென்ற போது இவர் வந்த சைக்கிள் வானொன்றுடன் மோதியது. தலையில் அடி, Q6)]6sfusio காயமில்லை. ஆனால் மூளையில் ஒரு நரம்பில்
ஆட்களை இனம்காணுவது, ஞாபக சக்தி எல்லாம் மறையத் தொடங்கி விட்டது. இப்போது போல்தான் கொழும்பு - யாழ்ப்பாணம். போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
யாழபபாணம ஆஸ்பத்திரி கையை விரித்துவிட்டது.
KAKNYA
இரத்தம் கட்டிவிட்டது.
ஏ. ஜே அங்கிள்' என்று கூ
மழலையாகக் கூப்பிடுவ
என்னுடைய தத் புத் தத் ஆரூரனுக்கு ரூமற்றிக் காச் ஊசி போடவேண்டிய நில கொப்பியை ஏ. ஜேயே நினைவுபடுத்தி காலை எ அனுப்புவார். ஒரு நாள் கூ சிவச்சந்திரன் கூட்டிச் :ெ ஒவ்வொரு நாளும் கணி பூட்டப்பட்டதா, சைக்கிள் விசாரித்த பின்பே தான் ே தொலைபேசி மணி ஒலித் கொப்பி எடுத்து வைத்தா விட்டோம். அவனும் மறந் என்றோம்.
இன்த எப்படிச் சொல்வ: தந்தையாகிய எங்கள் eே இந்தக் குடும்பத்தின் த6ை இலக்கிய மேதையே எ6 பிறவிக்கடனையா இது.
யாழ்ப்பாணமும் கொட்டும் போகப் போகிறோம் என்
இடம்பெயர்வுக்கு முதல் போய் விடுகிறோம் வா( வாகனத்தில் செல்லுங்கள் மறுத்துவிட்டார். 'கிருஷ் வருகிறேன்' என்றார். இர கொட்டியது வீதி எல்லாம்
அவரும் நடந்தார். சகதியி பத்து மணியளவில் தான்
அலைந்து இவரை துன்ன வீட்டில் தங்கவைத்தோம் நான் போய் சந்திப்பேன், ! விடுவார் குழந்தைகளைக்
இடம்பெயர்ந்தவர்கள் ய நாங்கள் கால் நடையாகட் வாகனம் ஒன்றில் அ திருநெல்வேலியை அடை கொண்டிருந்தோம். மறுந ஒருவருடைய டிரக்டர் டெ வந்து விட்டீர்கள். நாட் என்னசெய்வது?" என்றா விடவில்லை. நாங்களும் ( பேராசிரியர் சிற்றம்பலத் கேட்டோம். சிற்றம்பலம்
இருங்கள்' என்று கூப்பி என்று போனார். ஒரு கிழ நான் என்னுடைய வீட்டி: வந்துவிட்டார். ஆம் இது
ஏ.ஜேக்கு இது கிட்டத்தட்
முறை எட்டிப்பார்த்தவர். (
நண்பர் ஒருவருடன் சைக்
மோதியது. தலையில் அடி

gartref 2007
றுவதைப் பார்த்து இவனும் டேய் ஏஜன்' என்று செல்லமாக ான். 'என்னை டேய் என்று சொல்கிறாயா? நீதான்ரா துப்புத்திரன்)' என்று கூறுவார். எனது மூன்றாவது மகன் சல் வருத்தம் வந்து 28 நாட்களுக்கு ஒரு முறை பென்சிலின் லை. ஊசி தவணை தப்பக் கூடாது. ஆரூரனின் கிளினிக்
வைத்திருந்தார். ஒவ்வொரு தடவையும் முதல் நாள் ழும்பியவுடன் கொப்பியையும் கொடுத்து ஆஸ்பத்திரிக்கு ட மறந்ததில்லை. ஒரு முறை கற்றறாக்ட் ஒப்பரேசனுக்காக சன்று கண்டியில் நுஃமான் வீட்டில் தங்கவைத்திருந்தார். ாடியிலிருந்து தொலைபேசியில் சுகம் விசாரித்து கேற்
விடப்பட்டதா என்று எல்லாம் சரியாக உள்ளதா என்று போனை வைப்பார். அன்று திடீரென இரவு எழு மணிக்கு த்தது. நாளை ஆருரனுக்கு ஊசி போடும்நாள். கிளினிக் னா கேளுங்கள். என்றார். "ஐயோ சேர் நாங்கள் மறந்து து விட்டான் நல்ல வேளை நீங்கள் ஞாபகப்படுத்தினீர்கள்.
து? இதெல்லாம் யார் பார்க்க வேண்டிய வேலை. தாய் வலையா? அல்லது ஏ. ஜேயின் வேலையா? யாரைய்யா லவன்? யாரிடம் போய் இதைச் சொல்வது? ஏ கனவானே, னக்கு ஊழியஞ் செய்யவா நீ பிறப்பெடுத்தாய்? எந்தப் 1995 இல் இடம்பெயர்வு வந்தது. ஒரே இரவில் முழு b மழையில் நகரைவிட்டு நடந்து சென்றது. நாங்கள் எங்கே று எங்களுக்கே தெரியாது. ஏ. ஜே எங்களுடன்.
நாள் அவரைத் தெரிந்த சிலர் வந்து வாகனத்தில் கொண்டு ருங்கள் என்றார்கள். சேர் உங்களால் நடக்க முடியாது, பிறகு சந்திக்கலாம் தானே' என்றோம். முடியாது' என்று நீங்கள் எங்கே போகிறீர்களோ அங்கேயே நானும் வு பன்னிரண்டு மணிக்கு நடக்கத் தொடங்கினோம். மழை சகதி வெள்ளம் போல் சனக்கூட்டம். எங்கள் குடும்பத்துடன் ல் சறுக்கி விழுந்தார். மீண்டும் எழுந்து நடந்தார். மறுநாள் சாவகச்சேரியை அடைந்தோம். பிறகு எப்படி எல்லாமோ ாாலையில் உள்ள அவரது பால்யநண்பன் நித்தியானந்தன் நாங்கள் வரணியில் தங்கினோம். வாரத்தில் இரு நாட்கள் பிஸ்கட் சொக்லட் வாங்கிக் கொண்டு என்னுடன் புறப்பட்டு
5T.
ாழ்ப்பாணத்திற்கு திரும்புகிறார்கள் என்று அறிந்தவுடன் புறப்பட்டு விட்டோம். நிலைமையைப் பார்த்து இவரை ழைக்கலாம் என்று எண்ணியிருந்தோம், நாங்கள் .ந்து பின் வாகன வசதி ஏதும் கிடைக்குமா என விசாரித்துக் ாள் காலை வீட்டு வாசலில் சிரித்தபடி நின்றார். யாரோ பட்டியில் ஏறி வந்து சேர்ந்துவிட்டார். 'எனக்குச் சொல்லாமல் கள் சென்றால் பாதையை மூடிவிட்டால் பிறகு நான் ர். வழக்கம் போல ஒரு முறை குடிக்கத் தொடங்கியவர் சொல்லிப் பார்த்தோம். நிறுத்துகிறபாடில்ன்ல. இவரது நண்பர் திடம் போய் இவரை நிறுத்துமாறு சொல்லுங்கள் என்று வந்தார். ஏ. ஜே. போதும், கொஞ்சநாள் என்னுடன் வந்து ட முதலில் மாட்டேன்' என்றார். பிறகு 'சரி வருகிறேன்" மை ஆகியிருக்காது மறுநாள் புதுவருடம், புதுவருடத்திற்கு ல் தான் இருக்க வேண்டும்' என்று சொல்லிவிட்டு புறப்பட்டு
அவருடைய வீடு.
ட இரண்டாவது மரணம். சாவில் வாசலை ஏற்கனவே ge(5 செத்துப் பிழைத்தவர். 1987 இல் IPKF காலத்தில் ஒரு விபத்து. கிளில் சென்ற போது இவர் வந்த சைக்கிள் வானொன்றுடன் . வெளியில் காயமில்லை. ஆனால் மூளையில் ஒரு நரம்பில்

Page 34
iqisuħL-i 2006 -
இரத்தம் கட்டிவிட்டது. ஆட்களை இனம்காணுவது ஞ போல்தான் கொழும்பு - யாழ்ப்பாணம். போக்குவரத்
விரித்துவிட்டது. கொழும்புக்கு கொண்டு போக வி
செய்வதென்று தெரியாமல் குகமூர்த்தியும் நானும் (
சிவச்சந்திரனும் சித்திரலேகாவும் வந்தார்கள். என்ன ( கொண்டு செல்லவேண்டும்' என்றோம். விமான பு பிளைட்டைஐ சாட்டர் பண்ண எவ்வளவு தேவை வந்தார். 60,000/= ரூபா தேவை' என்றார். சித்திரலோ இருவரிடம் தந்து எப்படியாவது அனுப்புங்கள்' எ குகழுர்த்திதான் கொழு ـــــــــــ۔ சிறந்த மூளை நரம்பி காண்பித்தார். 'மூளை வாழ்நாள் பூராவும் ! டொக்ரர் கூறினார். ' கடைசியாக ஏதாவது 'சரி அப்படியானால் ஊசிக்கு இரத்தக் கட்டி செல்வம் கனகரத்தில் கரைந்தது. ஆனால் விபத்திற்கு பிறகு இ உலகத்தின் நாற்றமும்
வருத்தம் சிறிது குை யாழ்ப்பாணம் வர ட எனக்கும் ஏ.ஜேக்கும் தெரிந்த நண்பர் கணேஸ் ய போய் கிருஷ் வீட்டில் விட்டு விடுங்கள்' என்று தெரியாது. திடீரென வீட்டு வாசலில் ஏ.ஜே வந்து நி முன் வந்து விட்டீர்கள்" என்றோம். "கொழும்பில் இ நேசிக்கவில்லை. அவரது உலகம் பெரிது. பெரிய நன நேசித்தார். ஏ.ஜேயுடன் கதைப்பதை ஒரு பாக்கியம எப்போதும் வந்து போவார்கள். ஆலோசனைகளை ஏ. ஜேக்காக எதுவும் செய்யத் தயாரானவர். குகமூர் தேவைப்பட்டால் நான் முதல் ஓடுவது சிவச்சந்திர அவர் பதில்,
தங்களுக்குள் எதிரும் புதிருமான இலக்கிய அரசி வந்தனர். தனக்கு சரியானதை எப்போதும் எவர்
திணித்ததோ அங்கீகாரத்தை பெற விரும்பியதே ! பிறர் அவரை முன்னிலைப்படுத்த விடுவதுமில்லை.
ஏ.ஜே ஏன் யாழ்ப்பாண மண்ணை நேசித்தார் ? கொ வரச் சொன்னார் ஐயர் 'முடியாது நான் யாழ்ப்ப இலக்கியத்திற்குப்பால் அவரைப் புரிந்த பெரியதொரு நடேசன், சிற்பி சட்டநாதன், புஸ்பராஜன், சிவநாத6 சோ.ப. சரவணமுத்து, ஜெயசீலன் அடிகள், சிவகு புஸ்பரட்ணம், சாந்தன், யேசுராசா வில்வர், நிலாந்தன், ஜெய்சங்கர், அகிலன், சனா, தணிகாசலம், செந்தி
ஏ.ஜேயின் பழைய வீட்டில் இருந்து ஏஜேக்கு பல சரீ
நண்பர்களும் அடிக்கடி வந்து ஏ.ஜேயைச் சந்திட் மகிழ்விப்பார்கள். சிவச்சந்திரனும், சிவகுருநாதனும் உடைகள் வாங்கி பரிசளிப்பார்கள். புஸ்பராஜன் இலங் வீட்டுக்கு அழைத்து மதிய விருந்து கொடுப்பார். ( இந்த மதிய விருந்தை தொடர்ந்தார். யேசுராசா கிறி வழங்குவார். சிற்பியோ ஒவ்வொரு வாரமும் தவற மான், மெளனகுரு, சித்திரலேகா, கொழும்பு சிவகுரு அடிக்கடி தொலைபேசியில் சுகம் விசாப்பார்கள். ஐய
 

Graf 2007 ()
நாபக சக்தி எல்லாம் மறையத் தொடங்கி விட்டது. இப்போது து நிறுத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிகையை மானப் போக்குவரத்து டிக்கற் எடுப்பதும் சிரமம். என்ன யோசித்துக்கொண்டிருந்தோம்.
யோசிக்கிறீர்கள்' என்றார்கள். ஏதாவது செய்து கொழும்புக்கு டிக்கற் எடுப்பது கடினமாக இருக்கிறது' என்றோம். 'ஒரு ' என்று கேட்டார்கள். குகமூர்த்தி விசாரித்துக் கொண்டு காவும் சிவச்சந்திரனும் உடனே 60,000/= ரூபாவை எங்கள் ான்றார்கள். ஆனால் பின்பு ஒருவாறு டிக்கற் கிடைத்தது. ழம்புக்கு கூட்டிச் சென்றார். செல்வம் கனகரத்தினா அங்கு யல் நிபுணரிடம் (Ben Seladurai என்று நினைக்கிறேன்) நரம்பில் கை வைக்க முடியாது இப்படியே விட்டால் நினைவற்று அசைவற்று கிடக்க வேண்டி வரும்' என்று எனது அண்ணனுக்கு அப்படி ஒரு நிலை வரக்கூடாது. முயற்சி செய்யுங்கள்' என்று செல்வம் டொக்ரரிடம் கூறினார். றிஸ்க் எடுத்து ஒரு ஊசி போடுகிறேன் ஒரு வேளை இந்த
கரைய வேண்டும். தவறினால் உயிராபத்து உண்டு' என்றார். ாா சம்மதிக்க இரத்தக் கட்டியும் கரைந்தது. உயிராபத்தும் மணக்கும் சக்தியை முற்றாக இழந்து விட்டார். அந்த றுதிவரை இந்த உலகத்தை ஏஜே மணந்து பார்க்கவில்லை.
நறுமணமும் ஏஜேக்கு வேறுபாடற்றுப் போனது.
னமாகியது தான் தாமதம், தம்பியார் மறிக்கவும் கேட்காது புறப்பட்டு விட்டார். கோட்டைப் புகையிரத நிலையத்தில் ாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்தார். 'என்னைக் கொண்டு ரயிலில் ஏறி உட்சார்ந்து விட்டார். எமக்கு இது எல்லாம் lன்றதும் திகைத்துப் போனோம். "ஏன் சேர் வருத்தம் மாறு ருக்க முடியாது" இது தான் பதில். ஏ.ஜே எங்களை மட்டும் ன்பர்கூட்டமே இருந்தது தனது நண்பர்கள் அனைவரையும் ாகக் கொண்டு எங்கள் வீட்டிற்கு அவரது பல நண்பர்கள் கேட்பார்கள். எழுதியதைக் காட்டுவார்கள், சிவச்சந்திரன் த்திக்கு காணாமல் போன பிறகு ஏ.ஜேக்கு ஏதாவது உதவி ானிடம்தான். 'என்ன செய்ய வேண்டும் சொல்' இதுதான்
யற் கருத்துடையவர் கூட ஏ. ஜேயை உயர்வாக மதித்து முன்னும் கூறும் அவர் தனது கருத்துக்களை யார்மீதும் இல்லை. தன்னை எதிலுமே முன்னிலைப்படுத்தியதில்லை.
ாழும்புக்கு வரச்சொன்னார் றெஜி சிறிவர்தனா. லண்டனுக்கு ாணச் சேற்றில் ஊன்றிய தடி' என்று பதில் அளித்தார். நண்பர் கூட்டமே யாழ்ப்பாணத்தில் இருந்தது. சிவச்சந்திரன், ன். கே.வி. நடராசன், உதயகுமார், ஆ.சபாரட்ணம், அரசர், ருநாதன், சிற்றம்பலம், சத்தியசீலன், கிருஷ்ணராஜா, சாந்தி, திரு.மு.பொ. விக்கி, அவ்வை, கேதாரநாதன், கைலாயநாதன், ல், லொறன்ஸ் ஆனந்தராஜா. அன்ரன் போன்றவர்களும் ர உதவிகள் செய்த ரஞ்சித் ராணி இன்னும் பல முகந்தெரியாத பார்கள். அவரவர்களுக்கு பிடித்த வகையில் ஏ.ஜேயை சாந்தியும் ஏ. ஜே. யின் பிறந்த தினத்தை நினைவு வைத்து கையில் இருக்கும் போது ஒவ்வொரு புதுவருட தினத்தன்றும் வெளிநாடு சென்ற பின்பும் தனது வீட்டாருக்கு அறிவித்து ஸ்மஸ் பண்டிகை காலத்தில் கேக், இனிப்புப் பலகாரங்கள் ாது சந்தித்து ஏ. ஜே. யின் தேவைகளுக்கு உதவுவார். நுஃ நாதன். எஸ்.பொ. றகுமான், சிவத்தம்பி பஸ்தியாம்பிள்ளை, ரும் நித்தியும் லண்டனிலிருந்து அடிக்கடி சுகம் கேட்பார்கள்.

Page 35
羲、一°
ஏ. ஜே.யைக் காண்பதற்காகவே செல்வம். சேரன் வருவார்கள். தன் மகன் மீது எஜேயின் தாக்கம் ஏற் தங்க வைத்தார் செல்வம். நடேசனின் அன்போ ெ விழாம்பழம், வாழைப்பழம் என்று ஏதோ ஒன்றுட கட்டிய ஒரு பெரிய மாலையுடன் வீட்டுக்கு வந்தார். கேட்காது அந்த மாலையை அணிவித்தார். ஏ. ஜே. ச போகிறேன். எ.ஜே. யின் விலாசத்தை தாருங்கள்' எ இருந்து துக்கம் பகிர போன் பண்ணினார். 'நான் ஒ(
துவாயும் வாங்கிப் போனேன். கதைத்தோம். புறப்பு
தோன்றியது. விழுந்து கும்பிட்டேன். சேர் பேசினா துளித்த நீரைத் துடைத்துக்கொண்டார்' என்று தழு சாகமாட்டேன். வருவேன். யாழ்ப்பாணத்தில் உங் இறப்பேன்’ என்ற தொனி ஏ. ஜே யின் தினசரி தெ விட்டு கொழும்பில் கட்டிடக் காட்டிற்குள் காணாம
ஏ. ஜேயிடம் ஒரு வேலையை ஒப்படைத்தால், அது
ஒரு வித வெறியோடு செய்து முடித்து விடுவார். ஏ றெஜி சிறிவர்த்தனாவின் ஆக்கங்களை 'Selected M பாகங்களாக வெளியிட CES முடிவு செய்தபோது தவிர வேறொருவரும் பொருத்தமானவராக இருக்க படுக்கையாக இருக்கும் வேளையில் அவரின் மறைவு என்பதில் அனைவரும் மிகுந்த ஆவலுடன் இரு றெஜியின் பல்துறை சார்ந்த அனைத்துப் படைட் ஒப்புநோக்கி கொழும்புக்கு அனுப்பி திருப்பி எ( செய்வது என்றால் சாதாரண வேலையா? கிட்டத்த செய்தார். "சேர் இந்த வயதில் இப்படி கண்விழித்து கேட்கவில்லை. றெஜிக்கு சுகவீனம் கூடிக்கொண் பாகம் (831 பக்கங்கள்) முடிகின்ற போது றெஜி கால உயிரோட இருக்கேக்க முடிக்க முடியாமல் போயிற் பாகம் வேலையை தொடர்ந்தார். இரண்டாவது ட தொடங்கியது. நோயுடன் கொழும்பில் இருக்கும் ே தரப்பட்ட கடமையைச் செய்த திருப்தியோடு மீன போது உற்சாசத்திற்காகவும் நித்திரை விழிப்பதற்காக உடம்பு சரியில்லை நித்திரை முழிக்கிறீங்கள் விடுங்ே பலவீனமான ஈரல் மேலும் பழுதடையைத் தொட
ஏ.ஜே யார்? ஏன் பிறந்தார்? ஏன் வாழ்ந்தார்? ஏ.ஜே பழகிய வாழ்ந்த நாட்களில் எனக்குள் அடிக்கடி
அவரது ஆங்கில ஆளுமையை ஒருவர் பெற்று சர்வதேச தரம் வாய்ந்த கல்வியாளர்களாய் இருக்கி மனம் . அது எப்படி இயங்கியது? ஒரு சிறு சம்ட ஒரு பத்திரிகை கொண்டு வந்தார். Sunday Tin K.S.சிவகுமாரன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இலங் நன்றாக எழுதியுள்ளார். கொண்டு வந்திருக்கிறேன் வாங்கி தலையங்கத்தைப் பார்த்தார். Premature ( இது நடந்தது நாங்கள் சங்கிலியன் வீதியில் இருக்
2002 இல் காலம் சஞ்சிகை ஏ. ஜே சிறப்பு மலர் ஒ: ஏஸ். வி. ராஜதுரை பன்னீர்செல்வம், ஹர்ஷா, செல் ஏஜேயின் சிறப்பை புரிந்து, வியந்து, புகழ்ந்து, எழு செல்வம் எனக்கு அனுப்பியிருந்தார். இம்முறை ந வைத்தார். அவர் இறக்கும் வரை ஒரு முறை கூட வாசிக்கவில்லை. அது பற்றி ஒரு சொல்தானும் :ெ
"மாக்ஸியமும் இலக்கியமும்" என்ற அவரது நூ விழாப்பக்கமே தலைகாட்டாது றீகல் தியேட்டருக் எனக்கு இவரது நடத்தை சரியாக புரியவில்லை உயர்வுநிலையை விரும்பும். அது இயல்பு உளவிய

5a 2007
1. சோழன். சில விசேசங்களுடன் வெளிநாட்டிலிருந்து பட வேண்டுமென்பது அவனை சிறிது க்ாலம் எங்களுடன் கிழ வைக்கும். வரும் பொழுது மாம்பழம், வில்வம்பழம், ன் வருவார். ஏ.ஜேயின் 60வது பிறந்த நாளன்று தானே "சேரை ஒருக்கா கூப்பிடுங்கோ' என்றார். ஏ.ஜே தடுக்கவும் கவீனமாக கொழும்பில் இருக்கும் போது 'நான் கதிர்காமம் ான்றார். ஏ.ஜே இறந்த பின் நடேசன் திருகோணமலையில் ந மாதிரி வீடு கண்டுபிடித்து சேரைச் சந்தித்தேன். சாறமும் படும் போது அவரை விழுந்து கும்பிட வேண்டும் போல் இது என்ன வேலை என்றார். பிறகு சேர் தன் கண்களில் தழுத்த குரலில் எனக்குச் சொன்னார். 'கொழும்பில் நான் கள் அனைவருக்கும் மத்தியில் தான் மீண்டும் வாழ்ந்து ாலைபேசி அழைப்பில் தெரிந்தது. இந்த யாழ்ப்பாணத்தை ல் போக அவரால் எப்படி முடியும்?.
வும் அவருக்கு பிடித்தமான வேலையாக இருந்து விட்டால் ஜேயைத் கவர்ந்த ஒரு மனிதர் தான் றெஜி சிறிவர்த்தனா. /ritings of Regie Siriwardena’ GTGÖTAD Gg51T5ÜJUTES ATGOõr0)
தொகுப்பாளராக பொறுப்பை ஒப்படைக்க ஏ. ஜே யைத் வில்லை. றெஜி சிறிவர்த்தனா கடும் சுகயினத்துடன் படுத்த புக்கு முன் இரு பாகங்களையும் வெளியிட்டு விட வேண்டும் ந்தனர். ஏ. ஜே தொகுப்பு வேலையில் மூழ்கி விட்டார். புகளையும் படித்து, பகுத்து அத்தியாங்கள் உருவாக்கி, டுத்து இரண்டாம் முறை மூன்றாம் முறை ஒப்புநோக்கிச் ட்ட ஒரு மாதம் அதிகாலை மூன்று மணி வரை வேலை
வேலை செய்யாதேங்கோ படுங்கோ' என்று கூறினாலும் டு வருகிறது என்று போன் வரும். ஒருவாறு முதலாவது மானார் என்ற செய்தியும் வந்தது. இனி என்ன செய்கிறது. றுது என்றார். முதலாவது பாகம் முடிந்த பின் இரண்டாவது பாகம் முடியுமுன் ஏ. ஜே க்கும் சுகவீனம் அதிகரிக்கத் பாது இரண்டாவது பாகத்தை முடித்துக் கொடுத்து தனக்கு ன்டும் சுகவீனமுற்றார். முதலாம் பாகம் வேலை செய்யும் வும் சிறிது குடித்தார். "நாங்கள் மறித்தோம். சேர் வேண்டாம் கா' என்றோம். தொடரவில்லை நிறுத்தி விட்டார். எற்கனவே ங்கியது.
ஐ யை யாரும் பிரதியீடு செய்யலாமா? இவை ஏ.ஜேயுடன் தோன்றும் கேள்விகள். ஏ.ஜேயின் கல்விசார் புலமையை விடக் கூடும். ஏன் அவரது மாணவர்கள் சிலர் தற்போது றார்கள். அது முடியக் கூடிய காரியம். ஆனால் ஏ. ஜேயின் வம். நண்பன் குகமூர்த்தி கொழும்பிலிருந்து வரும்போது nes என்று நினைக்கின்றேன். "சேர் உங்களைப் பற்றி பகையின் தலை சிறந்த இலக்கிய விமர்சகர் என்ற பொருளில் பாருங்கள்." என்றார். ஏ. ஜேக்கு சாடையான கிக், பேப்பரை )bituary' என்று கூறிவிட்டு மூலையில் தூக்கிப்போட்டார். கும் பொழுது. 1987 இல் என்று நினைக்கிறேன்.
ன்று வெளியிட்டது. நுஃமான் றெஜி சிறிவர்த்தனா, நடேசன் வம், சுரேஷ், சிவநாயகம் என்று ஏ.ஜேயின் பல நண்பர்கள் தியிருந்தார்கள். அழகாக வந்திருந்தது. காலத்தின் பிரதியை ான் கொடுத்தேன். தூக்கி எறியவில்லை வாங்கி ஒரு புறம் தன்னைப் சிறப்பித்துக் கூறிய ஒரு கட்டுரையை தானும் Fால்லவில்லை.
லை அவரது நண்பர்கள் வெளியிட்டபோது வெளியீட்டு கு அருகாமையில் போய்க் கொண்டிருந்தாராம். அப்போது சாதாரண மனித மனம் புகழ்ச்சியை, அங்கீகாரத்தை, ல் தேவை. ஏ.ஜே அந்த நிலையை என்றோ கடந்துவிட்டார்.

Page 36
டிசம்பர் 2006 - ஜனவரி 20 qSLLSLLLLLSLSLSSSMSSSLSSSLSSLSLSSLSLSSLSLSSLL LSLSLeTSMSSSMMSSSLSSSMSSSMSSSLSSSSSS MMM SS SS
எப்படி முடிந்தது? எதனால் வந்தது? பல ஆழ்ந்த புலtை தெரியவில்லை. ஆனால் இத்தகையோர் பூமியில் அடிக்கடி
சில காலத்திற்கு முன்பு என் நண்பன் 'காலம் செல்வம் என ஒரு கேள்வி கேட்டார். 'கிருஷ் ஒரு உண்மையான இலக் எப்படி வாழ்வான்? இலக்கியத்தின் முடிவு எது? நான் பதி ஏ.ஜேயைப் போல்த்தான் இருப்பான், வாழ்வான்' என்றார். கூறுவார்களே அதுதான் ஏஜேயிடம் இருந்தது. அவரைத்ே என்று பலர் வருவார்கள். சிறப்பான உரையாடல்கள் நட நிரப்ப, சிறிய கடிதம் எழுத சாதாரண மனிதர்களும், மாணவி நோக்கினார்.
ஏ.ஜேக்கு ஈரல் வருத்தம் அதிகமாகி கொழும்பு செல்ல வே இல்லை. செல்வம் கனகரத்தினா துடித்துப்போய் உடனடியாக அவரிடம் உள்ளடங்கியிருந்த சகோதர பாசத்தை அன விருப்பமில்லை. ஒருவாறு பலவந்தமாகத்தான் அனுப்பிவை தேவையான மருத்துவ உதவிகளை வழங்கினார். அது மட வேலையாளை அமர்த்தியிருந்தார். ஏ.ஜேயை ஆஸ்பத்திரிய நல்ல வேலையாள். ஏ.ஜேக்கு வயிற்றுப் போக்கும் இருந் கூறினார். அந்த முகம் தெரியாத, பெயர் தெரியாத, இனம் ( வேண்டும் போல் இருக்கிறது.
கொழும்பில் இருக்கும் போது நாள் தவறாது சரியாக மா? 'சோமேஸ் Ph.D எந்த அளவில் இருக்கிறது? இருந்து எழுதி நலம் விசாரித்து வீட்டில் எல்லாம் சரியாக இருக்கிறதா என் கடைசியாக ஆஸ்பத்திரிக்கு போகும் வரையில் இது ந எல்லாவற்றையும் சிற்பியிடம் கொடுத்துவிட்டு யாழ் வருவதற் ஆஸ்பத்திரிக்கு போகுமுன் கூட சும்மா இருக்கவில்லை. பேட் தேவையான விடயங்களை போனில் கூறுவார். அதிலொன்று Sri Lanka in the Moden Age: A History of Contested lic வாங்கி அனுப்ப முடியுமா சேர்' என்று சோமேஸ் கேட்ட6 நூலைக் கொண்டு இங்கு வந்து தந்தார்.
ஏஜே யை என்ன என்று சொல்ல? ஒரு கனவாகவே பிற எங்களுடன் சேர்ந்து பாரம் சுமந்தார். இவருக்கும் எனக் சேவகனில் பாரதி பாடினானே. அதே வரிகளைத்தான் எ மந்திரியாயர், நல்லாசிரியனுமாய் பண்பிலே தெய்வமாய் பா இது என் பூர்வ ஜென்ம புண்ணியமன்றி வேறேது. நாட்டின் இடம் தரவில்லை. நீறாகிப்போன ஏஜேயை யாழ்ப்பா காத்திருக்கின்றேன்.
20.10.2006
ஏ.ஜே பற்றிய கட்டுரைகளை தொகுத்து நூலாக ெ உத்தேசித்துள்ளோம். இந்நூலில் தங்களின் கட்டுை விரும்பின், கீழ்வரும் முகவரிக்கு, 20070110ம் தி அனுப்பிவைக்கலாம்.
ஆசிரியர் - மூன்றாவது மனிதன் 617, அவிஸ்ஸாவெல்ல வீதி, வெல்லம்பிட்டிய, இலங்கை)
E-mail - th Mob. O77
 

u°FSFEF_2
மயினாலா? பிறப்பினாலா? இன்று வரை எனக்குத்
பிறப்பதில்லை என்பது மட்டும் தெரியும்.
னைக் காண வந்திருந்தார். வந்தவுடன் என்னிடம் 5கியகாரன் எல்லாவற்றையும் கற்ற பின் முடிவாக ல் கூறவில்லை. 'சொல்லுங்கள்' என்றேன். 'அவன் ஓடும் பொன்னும் ஒக்க நோக்கும் இயல்பு' என்று தடி பேராசிரியர்கள். அறிஞர்கள். இலக்கியகாரர்கள் க்கும். அதே போன்று ஒரு விண்ணப்பப்படிவம் பர்களும் வருவார்கள். எல்லோரையும் ஒன்றாகவே
ண்டிய நிலை யாழ்ப்பாணத்தில் வைத்திய வசதிகள் அனுப்பி வைக்கும்படி விமான டிக்கட் அனுப்பினார். ள்றுதான் பார்த்தேன். ஆனால் ஏஜேக்கு போக த்தோம். செல்வம் கனகரத்தினா சகல வசதிகளுடன் ட்டுமல்ல 24 மணி நேரமும் பராமரிக்க ஒரு நல்ல பில் பார்த்த விக்கி 'கோபமோ எரிச்சலோ இல்லாத தது. மிகுந்த பொறுமையுடன் கவனித்தார்' என்று தெரியாத வேலையாளின் கைகளை கண்ணில் ஒற்ற
லை 5.30 மணிக்கு தொலைபேசியில் அழைப்பார். முடியுங்கள் நான் வந்து பார்க்கிறேன' பிள்ளைகளை று செக் பண்ணி விட்டுத்தான் போனை வைப்பார். டந்தது. தனக்கு கொழும்பில் கிடைத்த நூல்கள் ]காக உறுதியுடன் காத்திருந்தார் ஏ.ஜே. கொழும்பில் பரில் வந்த Book RevieWS ஐ வாசித்து சோமேசுக்கு, | Nira Wickramasinghe Lóls, 960ÖTGMLDu î6) GT(9âulu lentities என்ற நூல். அவரே அது பற்றி சொல்ல புடன் "ஆம்" என்றார். மூன்று நாட்களுக்குள் சிற்பி
ந்து அவர் ஒரு கனவாகவே இறந்தார். இடையில் கும் என்ன உறவு புரியவில்லை. கண்ணன் என் ன் மனம் பாடிக் கொண்டிருக்கிறது. நண்பனாய், ர்வையிலே . ஏஜேயாய் எங்கிருந்தோ வந்தாய்' தீராத போர் ஏ.ஜேயின் முகத்தை இறுதியாக காண ணத்து நீரேரியில் துாவ அவரது அஸ்திக்காக
காண்டுவர ரகளும் சேர்க்கப்படுவதை கதிக்கு முன்
hirdmanpublicationGDyahoo.com
3131627

Page 37
{ ప2 '';'ශ්‍රී_ze
5.6% roto
உயர்தர வகுப்பில் கல்விபயிலும் எவரதும் வித்தியா இருப்பதொன்றும் ஆச்சரியமானதல்ல. அந்த வகையில் மல்லிகை அமைந்திருந்தது. மல்லிகை அலுவலகம் செ அந்த மல்லிகையில் தான் முதன்முதலில் ஏ.ஜே க சிறுகட்டுரைகள் மொழிபெயர்ப்புக்களென ஏ.ஜே யின் சஞ்சிகையின் பரிச்சயம் ஏ.ஜே யின் எழுத்துக்களை மே அவரது கருத்துக்கள் அடிக்கடி புளங்கப்படுவதான சூழலு பழகும் வாய்ப்பு கிட்டவேயில்லை. பார்த்த பரிச்சயம் செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களுடன் ஏ.ஜே எப்டெ உறுதியாகவும் விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருந்தது
இவையெல்லாம் பல்கலைக்கழகம் புகுவதற்கு முன்ன அவர்களிடம் கற்றிருந்த காலங்கள் மிகவும் வித்தியாச கற்றல், கற்பித்தல் முறைமைகளின் மெய்யான பரிமாண
போதும், நிகழ்ச்சியின் முன்னரும், பின்னரும், நிகழ் கலந்துரையாடப்படும். நாங்கள் மாணவர்களாயிருந்த வழக்கமாக இருந்தது. ஏனெனில் அவர்கள் விடயா அந்தச்சூழலில் எந்தவகையான பேதங்களையும் உண தெரிந்திருத்தல், தெரியாதிருத்தல் என்ற பேதங்கள் இரு
 

greiliúil 2007
சி ஜெயசங்கர்
சமான வாசிப்பிற்கான முதற்படியாக மல்லிகை சஞ்சிகை எனதும் முதலாவது வித்தியாசமான வாசிப்பு வழிகாட்டியாக ன்று பழைய சஞ்சிகைகளையும் வாங்கி வைத்திருந்தேன். னகரத்தினாவின் எழுத்துக்களுடன் அறிமுகமாகினேன். எழுத்துக்கள் எனது மனதில் பதிந்தன. பின்னர் அலை லும் பரிச்சயமாக்கின. காலப்போக்கில் ஏ.ஜே என்ற பெயர். லுக்குள் தொடர்புபட்டேன். ஆயினும் ஏஜே யை சந்திக்கும், மட்டும்தான். ஆக்கபூர்வமான கலை,கலாசார இலக்கிய ாழுதும் இருந்தார். ஆயினும் ஒன்றைமட்டும் தெளிவாகவும் து. அதாவது ஏ.ஜே ஒரு வித்தியாசமான மனிதர்.
ரான நிலமைகள். பல்கலைக்கழகத்தில் சுரேஷ் கனகராசா மானவை. பல்கலைக்கழகத்தில் ஆசிரிய - மாணவ உறவு, ங்களை எனக்கு உணர்த்தின. ஆங்கில மன்றத்தின் மூலம்
மூன்றாம் உலக கவிதை வாசிப்புக் கள், நாடக அரங் கேற் றங் கள் . மூன்றாம் உலக ஆங்கில இலக்கியங்கள் பற்றிய கருத்தரங்குகள் என ஆங்கிலத்தில் இலக்கிய, அரங்க செயற்பாடுகளை முன்னெடுத்தோம். இச்செ யற்பாடுகளில் சுரேஷ் கனகராசாவுடன் மேலும் இருவர் ஆதரவாக இருந்தார்கள். ஒருவர் ஏ.ஜே மற்றையவர் எஸ். இராஜசிங்கம் அவர்கள். இச் சந்தர்ப் பங்களில் எல்லா நிகழ்ச்சியின் ழ்ச்சி ஆயத்தப்படுத்தும் போதும் நிறைய விடயங்கள் ாலும் கலந்துரையடல்களில் சுவாரசியமாக ஈடுபடுவது வ்களை மிகவும் நட்பு ரீதியாக கலந்துரையாடினார்கள். ார முடியாது. வயது, படிப்பு பட்டம், பதவி, ஆங்கிலம் நந்ததில்லை.

Page 38
டிசம்பர் 2006 - ஜனவரி
இக்காலகட்டத்தில்தான் இலங்கையில் ஆங்கில இலக்கியங்கள் சில கேள்விகளை எழுப்பின. தமிழர்கள் பலர் ஆங்கிலத்த இருந்தும் சிறிலங்கன் ஆங்கில இலக்கியத் தொகுப்புக்களில் அல்லது ஏனோதானோ என சில படைப்புக்களை பிரசுரிப் பதிவுகளை ஏற்படுத்துவதுமே வழக்கமாயிருப்பதை அ ஈழத்தமிழர்களின் நிலை, ஆங்கிலத்தில் ஆக்க இலக்கியங் செய்துவிட்டன. மேலும், ஈழத்தமிழர்களது அனுபவங்களை பிரசுரிக்குமென எதிர்பார்ப்பதும் ஈழத்தமிழர்களுக்கான கெெ சக்திகள் வழங்கிவிடும் என எதிர்பார்ப்பதும் வேறுபடுத்த
மேலும் சில காரணங்களாலும் குறிப்பாக ஆங்கிலத்தை L நோக்கில் அணுகுவதான மாற்றம் ஆங்கிலத்தில் ஆ *றைத்தேவிட்டது. இந்நிலையில் இதனை எதிர்கொள்வ மாணவர்களாயிருந்த வைதேகி ராஜாப்பிள்ளையும், ! மூலதனமாக போட்டு தேட் ஐ" என்ற ஆங்கில சஞ்சிகையை கொண்டுவர திட்டமிட்டோம். 1993 Gò முதலாவது சஞ்சிகையை கொண்டு வந்தோம் . இக் காலகட்டத்தில் சவர்க் காரம் 75 ரூபாவுக்கு விற்கப்பட்டது. மண்ணெண்ணை போத்தல் 500ரூபாவிற்கு ک?b விற்க. ட்டது புதினப் பத்திரிகை 'பைல் கவரில்" .ெ .நதது. ஆயினும் சுரேஸ் கனகராசாவும், ஏ:ே யும் இருந்தார்கள். நாங்கள் முயன்றோம் தேட் ஐ" சஞ்சிகை வெளிவந்தது.
"தேட் ஐ" சஞ்சிகைக்காக வேலை செய்யத்தொடங்கிய பொழுதுதான் ஏ.ஜே யின் அறிவு, அனுபவம் தொடர்புகள் செயற்பாட்டுத்திறம், அர்ப்பணிப்பு என அவரின் பல பரிமாணங்களையும் என்னால் உணர முடிந்தது. தேட் ஐ" சஞ்சிகையை தொடர்ந்து வெளிக் கொண்டு வருவதில் அனைத்து வழிகளிலும் எங்களைப் பின் னின்று தேன் இயக்குபவராக ஏ.ஜேயே இருந்தார். ஏ.ஜே அதிகம் எழுதாதவர் என்ற விமர்சனம் உண்டு. உண்மையில் ஏ.ஜே இருந்து எழுதிக் கொண்டிருப்பதை விரும் பா தவர்.அத்தியாவசியம் என்று உணரும்பொழுது
எழுதுவதற்கும் பின்னிற்காதவர். ஏ.ஜேயின் O எழுத்துக்கள் எனது கூற்றுக்கும் சாட்சியாக GUIU இருக்கும்.
நாடக தயாரிப்புகள், கண் காட்சி
ஒழுங்குபடுத்தல்கள். திரைப்படக்காட்சிகள், துணை கலைவிழாக்களுக்கான நிகழ்ச்சித் தயாரிப்புக்கள், நூல்கள், சஞ்சிகை வெளியீடுகள் எனில் ஏ.ஜேயும் உசாராகக் கலந்துகொள் வ்ார். கலையாக்கங்களுக்கான ஆலோசனைகள், உசாத்துணைகன ஏ.ஜே ஒருபொழுதும் திரும்பவும் திரும்பவும் சில்லைக் சொல்வதானால் ஏ.ஜே 'சுத்திச்சுத்தி சுப்பற்ற கொல்லேக்க' ! மக்களுக்கானதாக செயற்பாடுகள் இருக்கும்பொழுதுகளில் ஏ. அவர் ஒருபொழுதும் மக்கள், சமூகம் என வெளிப்படையா
ஏ.ஜே எந்த வகையிலான ஆதிக்கங்களையும் தாங்கிக் மோகங்களுக்கும் ஆட்பட்டதுமில்லை. தனது கெளரவத்தை எப்பவும் விரும்புகின்ற, மதிக்கின்ற நண்பர்கள் இருந்து கொண் விடயத் தேடலில், தேர்வில் ஏ.ஜேயின் அனுபவம் கற்றலுக்

பற்றிய உரையாடல்களும், வாசிப்புக்களும் ஆழமான ல் இலக்கியங்களைப் படைப்பதன் நீண்ட வரலாறு ஈழத் தமிழர்களது படைப்புக்கள் இல்லாதிருப்பதும் தன் மூலம் ஈழத்தமிழர்கள் பற்றிய எதிர்மறையான வதானிக்க முடிந்தது. எண்பதுகளின் பின்னரான sளை எழுதுவதற்கான வாய்ப்புக்களை இல்லாமலே கொழும்பு மைய ஆங்கில தினசரிகள், சஞ்சிகைகள் ரவமான தீர்வை தென்னிலங்கை அதிகார அரசியல் ՔlգեւյT55l.
டைப்பாக்க நோக்கில் அணுகுவதிலிருந்து வர்த்தக 5க இலக்கியம் படைப்பவரது எண்ணிக்கையும் து அவசியமென உணரப்பட்டது. பல்கலைக்கழக ானும் மஹாபொல புலமைப்பரிசில் பணத்தை
|றந்தள்ளப்படும், புறக்கணிக்கப்படும் மெய்யான ஆற்றல்களை கொண்ட ளுமைகளுக்கு ஆதரவாக இருந்து முக பொறுப்புமிக்க ஆளுமைகளாக அவர்கள் உருவெடுத்தலுக்கு ஏ.ஜே உந்துசக்தியாக இருப்பவர். தன்காரணமாக உயர்கல்வி நிறுவன
நிவதி ங்களில் இருந்துவருகின்ற அறிவியல் வன்முறையாளர்களால் நாசுக்காக அல்லது கெளரவமாக தவிர்க்கப்படுபவராகவும் இருந்தார். வைப்படும் பொழுதுகளில் அவர்கள் ஏ.ஜேயிடம் பயன் பெற்றும் வந்திருக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக ஏ.ஜேக்கு காணிக்கையாக்கப்படும் நூல்கள், வக்கட்டுரைகள் என்பன அவர் பல தலைமுறை அறிஞர்களது, 1டைப்பாளர்களது உருவாக்கத்தில் நிைன்றிருப்பதை புலப்படுத்துவதாக இருக்கின்றது.
ள ஏ.ஜேயும் மிகவும் பொருத்தமாக வழங்குவார். கண்டுபிடிக்க விடமாட்டார். இன்னும் எளிமையாக திரிய விடமாட்டார். செயற்பாடு சமூகம் சார்ந்ததாக, ஜேயின் ஈடுபாடு உக்கிரமானதாக இருக்கும். ஆனால் க கதைத்ததில்லை.
கொண்டதுமில்லை. எந்த வகையான அதிகார மிகவும் அழகாக பேணிவந்தார். அதனால் அவரை டேயிருக்கிறார். தேட் ஐ சஞ்சிகையில் பிரசுரிக்கின்ற குரியது. மிகவும் மூத்த எழுத்தாளரது படைப்புகள்

Page 39
- ویچی ہ:ققيح تعلیم 蔓奇 டிசம்பர் 2006 - ஜன
முதல் இளைய எழுத்தாளரது படைப்புக்கள் வரை வாசித் படைப்பு முறைமைகள் பற்றி அவர்களுடன் உரையா இந்திய எழுத்தாளர் முலக்ராஜ் ஆனந் அவர்கள் கவி எழுதுகிறார். தன்னை, தான் பிறந்து வளர்ந்த சூழலை
பொருள்பட விமர்சித்திருந்ததை கூறியபொழுது அழ எழுதுகிறீர் என்று கேட்டதாகவும், அதற்கு அவர்
தட்டிக்கழித்துவிடுவார்கள் என்று கூறியிருந்ததாகச் செ
ஆபிரிக்க எழுத்தாளர்கள் ஆங்கிலத்தை சுதேசியமயப்ப கோட்பாட்டு விவாதங்களில் முக்கியத்துவம் பெற்றிரு ஆனால் அதே காலகட்டத்தில் மலையகத்தின் சி. ஆங்கிலேயர் பாணியில் ஆங்கிலேயரின் அங்கிகாரத்து எதிர்ப்பு வடிவமாக இருப்பது பின்காலனிய இலக்கிய இலக்கிய உதாரணங்கள் எனலாம். இத்தகைய கருத்; ஏ.ஜே உடனான உரையாடல்கள் அடிப்படையான படைப்பாக்கங்கள் ஈழத்தமிழர்களுக்கான ஆங்கிலத்தி பிரசுரங்கள். எனது எழுத்துக்கள் என்பவை ஏ.ஜே உட ஆகும்.
ஏ.ஜேயுடன் குறித்த ஒரு விடயம் சார்ந்து உரையாடுவ: விடயம் சார்ந்து மேலதிக வாசிப்பிற்கான விடயங்கை அறிவுறுத்துவார். எங்களால் பெற்றுக் கொள்ள இயலா கட்டுரையையோ அல்லது தகவல்களையோ தேடிவந்து சந்திக்கக் கூடிய ஆட்களையும் அவர்கள் அணுகும் ( நோக்கோடு இயங்கும் எழுத்தாளர், கலைஞர், அறிஞர் கலைக் கழகங்கள், சஞ்சிகைகள் என்பவற்றுடனான ஏ.ே இந்த வகையில் அவர் ஒரு செயல்வாதியாக இருந்தா
சமுகத்தின் உயர் கல்வி நிறுவனங்களின் பொறுப்பை நிறுவனங்களின் அதிகார மையங்களில் இருந்துகொண மரபில் அதிக கோபம் கொண்டவராகவும் இருந்தார். உ சக்திகளால் வன்முறைக்குள்ளாக்கப்படும் தலைமுறை அது மிகையானதல்ல. அதிகாரம் பெற்ற அறிவுமுறைக்கு நிறுவனங்களில் அதுவும் குறிப்பாக முற்போக்கு சக்திக புறந்தள்ளப்பட்டிருப்பது அல்லது ஓரங்கட்டப்பட்டிருப்ப இந்த நிலமை காரணமாக பல ஆக்கத்திறன் மிக்க புல வருவதும் மரபாயிருக்கின்றது.
புறந்தள்ளப்படும். புறக்கணிக்கப்படும் மெய்யான ஆற்ற சமுக பொறுப்புமிக்க ஆளுமைகளாக அவர்கள் : இதன் காரணமாக உயர்கல்வி நிறுவன அறிவதி வன்முறையாளர்களால் நாசுக்காக அல்லது கெளரவப பொழுதுகளில் அவர்கள் ஏஜேயிடம் பயன் பெற்றும் ெ காணிக்கையாக்கப்படும் நூல்கள், ஆய்வுக்கட்டுரை படைப்பாளர்களது உருவாக்கத்தில் துணைநின்றிருப்ப
மேலும், ஏ.ஜே ஆங்கில போதனாசிரியராகவே தனது முடித்துக்கொண்டிருக்கிறார். பெரும்புலமையாளரும், L ஏஜே பல்கலைக்கழக புலமை முறையினை தவிர்த்துக் ( மேற்படி புலமை முறையினை ஏற்றுக்கொண்டிருப்பாரா எவ்வளவு காலங்கள் எடுத்திருக்கும்? அல்லது அ சாத்தியப்பாடுகள் இருந்திருக்குமா? இந்த இடத்தில் ஆ இன்னும் பலரையும் நினைவில் கொள்வதும் இன்னும் இருக்கிறது. ஏனெனில் ஏ.ஜேயை நினைவு கூர்வது என் அந்த அறிஞர்தம் அதிகாரம், அதன் காரணமாக அவர் உரையாடலுக்கும் அதனூடான மாற்றங்களுக்குமான

திருந்தார். அவர்களைப்பற்றி அறிந்திருந்தார். அவர்களது டியிருக்கின்றார் என்பதை அறிய முடிந்தது. ஒருசமயம் ஞர் தம்பிமுத்து தன்னை வெள்ளைக்காரராக நினைத்து உணர்ந்தவராக இல்லை. மறந்தவராக இருக்கிறார் என்ற }கு சுப்பிரமணியத்திடமும் ஏன் ஆங்கிலேயர் போல் அவ்வாறு எழுதாவிட்டால் 'பாபு இங்கிலீஸ்' என்று ான்னார்.
டுத்தி படைப்புக்களை ஆக்குவது பின்காலனிய இலக்கிய க்கிறது. இவைபற்றி அதிகம் உரையாடப்பட்டிருக்கிறது. வேலுப்பிள்ளை அவர்களது ஆங்கில எழுத்துக்கள் க்கானதாக இல்லாமல் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் ங்கள் சிந்தனைகளின், கோட்பாடுகளின் பொருத்தமான துக்களை உருவாக்குவதில் உறுதியாக முன்வைப்பதில் வையாக இருந்தன. ஈழத்தமிழர்களது ஆங்கிலத்தில் ல் படைப்பாக்க முறைமைகள் சார்ந்த தேட் ஐ" இன் ன் தொடர் உரையாடல்கள். தேடல்களின் விளைவுகளே
து அந்தச்சந்தர்ப்பத்துடன் மட்டும் நின்றுவிடாது. குறித்த ளப் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்களைத் தேடிவந்து து என உணரும் பட்சத்தில் தானே குறித்த நூலையோ, தருவார். மேற்படி விடயம் சம்மந்தமாக சந்திக்கவேண்டிய, முறைமைகளையும் கூடப் பகிர்ந்து கொள்வார். சமுதாய களை வலுப்படுத்துவது ஏ.ஜேயின் இயல்பாக இருந்தது. ஜயின் தொடர்பு இதனை உறுதிப்படுத்துவதாக இருக்கும்.
.
ஏ.ஜே நன்கு உணர்ந்திருந்தார். ஆனால் உயர் கல்வி ர்டு அறிவியல் வன்முறையை மேற்கொள்ளும் புலமை டயர்கல்வி நிறுவனங்களில் கொலுவிருக்கும் அறிவதிகார களின் பாதுகாப்பு இல்லமாக ஏ.ஜே இருந்தார் என்றால் த மாற்றான சிந்தனைகள், மாற்றுக் கருத்துக்கள் உயர்கல்வி ளால் கணிசமான ஆதிக்கத்துள் இருந்த காலகட்டத்திலும் து சொல்லமுடியாத செய்திகளாகவே இருந்து வருகின்றன. மையாளர்களை உயர் கல்வி நிறுவனங்கள் வெளியகற்றி
}ல்களை கொண்ட ஆளுமைகளுக்கு ஆதரவாக இருந்து உருவெடுத்தலுக்கு ஏ.ஜே உந்துசக்தியாக இருப்பவர். கார மையங்களில் இருந்துவருகின்ற அறிவியல் )ாக தவிர்க்கப்படுபவராகவும் இருந்தார். தேவைப்படும் பந்திருக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக ஏ.ஜேக்கு கள் என்பன அவர் பல தலைமுறை அறிஞர்களது தை புலப்படுத்துவதாக இருக்கின்றது.
நீண்டகால பல்கலைக்கழக கற்பித்தல் வாழ்க்கையை புலமையாளரின். புலமையாளர் என்று சொல்லப்படுகின்ற கொண்டதால், பெரும்புலமையாளராக முடிந்ததா அல்லது னால் அவர் தனது முதுகலைமானியை முடித்துக்கொள்ள ஆவர் தன்து கலாநிதி பட்டத்தினைப் பெறுவதற்கான ங்கில புலமையாளர் றெஜி பூரீவர்த்தனாவையும் தெரிந்த அறியாத பலரை அறிந்து கொள்வதும் அவசியமானதாச பது உண்மையில், உயர் கல்வி நிறுவனம் சார் அறிவுற்பத்தி கள் கட்டவிழ்த்துவிடுகின்ற வன்முறை என்பவை பற்றிய அழைப்புக்களாகவே இருக்கும்.
O

Page 40
டிசம்பர் 2006 - ஜனவரி 2
குறுகிய காலம் நோய்வாய்ப்பட்டிருந்த ஏ.ஜே 1102006 அவருக்கு வயது 72 ஏ.ஜே என்ற இரு எழுத்துகளின் மூல பாடமாகப் பயின்ற பேராதனைப் பல்கலைக்கழக சிறப்பு L வடக்கைச் சேர்ந்த தமிழ் மாணவர்களின் தொகை மிக மி பட்டதாரியாக வெளியேறியதையடுத்து சிறிது காலம்
எழுத்தாளராகப் பணிபுரிந்தார். இதன்பின்னர் முழுநேர 1976ம் ஆண்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆங்கில ெ பணியாற்றினார். இக்காலகட்டத்தில் சற்றடேரில்யூ. கோர்ப்
ஏ.ஜே பல துறைகளில் ஈடுபடும் ஆற்றல் வாய்ந்தவர். 6 பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவை யாவ நண்பர்கள் சிலருடன் இணைந்து யாழ் திரைப்பட வட்ட பங்காற்றினார். இக்காலப்பகுதியில் தரமான திரைப்படங் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. மொழிபெயர்ப்ட ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்வதில் அவர் விசேட நிட அவருக்கு ஆழமான அறிவிருந்தது. இந்தவகையில் தமிழ் ஆங்கிலத்திற்கு மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்திருந்த சஞ்சிகைக்கு ஆலோசகராகவும் நெறிப்படுத்தும் ஆசிரியர விமர்சனங்களையும் அவர் எழுதிவந்துள்ளார்.
90களில் யாழ் பல்கலைக்கழக அரங்கியல் துறை மாணவர் விரும்பியிருந்தனர். சிலரைப் பொறுத்தவரையில் இது சாத் மாணவர்கள் ஆர்வமாய் செயற்பட்டனர். இதற்கு உரிய நேர உதவியது காரணமெனலாம். அவர்கள் இருவரும் மா6 ஆலோசனைகளையும் வழங்கி உறுதுணையாயிருந்தனர். ப மற்றும் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த ம
3 - 15 stół
- எஸ். இராஜசிங்
 

புதன்கிழமை அதிகாலை கொழும்பில் காலமானார். ம் நன்கு பிரபலமாகிய அவர் ஆங்கிலத்தை விசேட Iட்டதாரியாவார். 50 களில் இத்துறையில் பிரவேசித்த கச் சிறிய தொகையினரே என்பது குறிப்பிடத்தக்கது. டெய்லி நியூஸ் பத்திரிகையில் இதழியல் துறை ஆசிரியராக வடக்கிலும் கிழக்கிலும் பணிபுரிந்தார். மாழி போதனாபீடத்தில் அவர் இணைந்துகொண்டு பரேட்டர் ஆகியவற்றிலும் அவர் பணிபுரிந்தார்.
rழுத்தாளர், இலக்கிய விமர்சகர், சினிமா விமர்சகர். ற்றிலும் அவர் பிரகாசித்தார். 60களின் நடுக் கூற்றில் ம் என்ற அமைப்பு உருவாவதற்கு அவர் பிரதான பகள் காண்பிக்கப்பட்டதுடன் அவை தொடர்பாக ாளர் என்ற வகையில் விசேடமாக தமிழிலிருந்து புணத்துவம் பெற்றிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும்
எழுத்தாளர்களது உன்னதமான சில படைப்புகளை ார். த தேர்ட் ஐ" என்ற ஆங்கிலத்தில் வெளியாகும் ாகவும் இருந்துவந்தார். இதில் பல கட்டுரைகளையும்
கள் ஆங்கிலத்தில் சில நாடகங்களை மேடையேற்ற தியமாகும் ஒரு முயற்சியாகப் படவில்லை. ஆனால் த்தில் ஏ.ஜே யும் சுரேஸ் கனகராஜாவும் கைகொடுத்து ாைவர்கள் குழுவுக்கு வேண்டிய பயிற்சிகளையும் பாழ் பல்கலைக்கழகம், யாழ் தொழில்நுட்பக் கல்லூரி ாணவர்கள் குழுவினர். பலரையும் வியப்பிலாழ்த்தக் ծճւ Լգ եւ 1 வகையில் ğ5Lfbğ5] திறமைகளை வெளிப்ப டுத்தினர். அவர்களால் மூன்று நாடகங்கள் Gl Gu p ” р T 5 л шо (т 6 மேடையேற்றப்பட்டன. பல்கலைக் கழக சமூகத்தினர். பாடசாலைகள் மற்றும் பொதுமக்களால் அவற்றுக்கு பலத்த வரவேற் கிடைத்தது.
ஆற்றல் மிக்க இளம் எழுத்தாளர்களை ஆங்கிலத்திலும் எழுதுமாறு ஏ.ஜே துTண்டி வந்ததுடன் அவர்களுக்காக தனது நேரத்தை செலவிட்டு உதவுவார். மிகப் பொறுமையுடன் அவர்கள் எழுதுபவற்றை வாசித்து பிழை திருத்தங்கள் செய்வதுடன், குறைபாடுகள் எவ்வாறு நீக்கப்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளையும் கூறுவார்.
. M? அவரது ஒரே விருப்பம் யாழ்ப்பாண மக்களின் நாளாந்த வாழ்க்கை பிரச்சினைகளை இரு மொழிகளிலும் வெளிப்படுத்தக் கூடிய ஒரு சில எழுத்தாள ரையேனும் உருவாக்க வேண்டும்
கம் என்பதாகும்.

Page 41
79 டிசம்பர் 2006 - ஜ
1960 களிலிருந்தே ஏ.ஜே யை எனக்கு நன்கு தெரி பரிச்சயத்தை ஏற்படுத்துமாறும் அதன் பின்னர் என முற்படுமாறும் அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இப்ே அவர்களது படைப்புகளையும் நான் அறிந்து மொழிபெயர்த்துமுள்ளேன். அவை தமிழ் எழுத்து நிறைவைத்தருகிறது. இதற்கு ஏ.ஜே க்கே நான் பெரிது
றெஜி பூரீவர்தனாவை நன்கு மதித்ததுடன் அவர்மீ றெஜியின் எழுத்துகளை இலக்கியமும் கலையும், அ கொணர்ந்தார். நோய்வாய்ப்பட்டிருந்த சூழலிலும் இப் மிகப் பாரிய பணியாகும். யாழ்ப்பாண சூழலில் வாழ்ை கசப்போ வேதனையோயின்றி யாழ்ப்பானத்தின் நோய்வாய்ப்பட்டிருந்ததாலேயே அவர் கொழும்பு வி குடும்பத்தாரும் மிகுந்த அக்கறையுடன் அவரை பராமf என்ற ஏக்கம் கொண்டவராயிருந்தார். ஆனால் இது நி
கடுஞ்சொல் ஒருபோதும் ஏ.ஜே யிடமிருந்து வந்ததில் அக்கறை கொண்டிருந்தார். அவர் போன்ற மனிதர்கை ஏ.ஜே உனக்கு பிரியாவிடை தருகிறேன். தேவதைகள்
சிTவு யாரை எப்போது வாரிக்கொண்டு போகும் என்று சொல்
அது வரும்போது எங்கு எப்போது நேர்ந்தாலும் மனதின் அடியி: வரும். அப்படி இறந்தவர் நமக்கு நெருங்கினவராக இருந்து அதிர்வலைகளை ஏற்படுத்தும். அதுவும் நாம் அவரை மீண்டு நேரத்தில் நிகழ்ந்தால். அமரர் ஏ.ஜே கனகரத்தினாவின் இறப்பு ஏற்படுத்தின. அவருக்கு வயது 72 கனிந்து தனது ஆற்றல் முழுவி பிரம்மச்சாரியான அவர் முதுமையின் இயலாமையில் படுக்கை வாழ்வு சொல்லொணாத் துயர் மிகுந்ததாகவே இருந்திருக்கும். முடியாதது. என்றாலும் அறிவு தரும் இவ்வளவு விளக்கங்களை ஒன்று இவ்விழப்பில் துயரம் கவியச்செய்ய. என்னால் வாக்கிய துயரம் அது.
ஏ.ஜேயை நீண்ட காலமாக எனக்குத் தெரியும். 1970களின் முற்பகு காலத்திலிருந்தே குறுந்தாடியோடு கூடிய கட்டையான உருவம் நிச்சயமாக ஞாபகமில்லை, மனதில் ஆழமாகப் பதிந்தது. எஸ்.பெ பெயர்கள் இலக்கிய உலகில் அடிபட்டுக்கொண்டிருந்த காலம். அலை' வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்து ஓரளவு பரிச்சய முந்திய காலம் என்று நினைக்கிறேன். யேசுராசாவுடனும், வேறு
 
 

6Taif 2007
யும். முதலில் தமிழ் எழுத்தாளர்களது படைப்புலகுடன் க்கு பிடிக்கும் ஒரு சிலவற்றையேனும் மொழிபெயர்க்க பாது பெரும்பான்மையான தமிழ் எழுத்தாளர்களையும்
வைத்திருப்பதுடன் ஒரு சில படைப்புகளையும் க்கள் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது எனக்கு மன தும் நன்றி கூறவேண்டும்.
து அபிமானமும் கொண்டிருந்தார் ஏ.ஜே இந்தவகையில் ரசியலும் சமூகமும் ஆகிய இரு தொகுதிகளாக வெளிக் பணியில் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டார். இது வது அவருக்கு என்றும் விருப்பமாக இருந்தது. எத்தகைய யுத்த நெருக்கடியான சூழலில் அவர் வாழ்ந்தார். பர நேர்ந்தது. கொழும்பில் அவரது சகோதரரும் அவரது த்து வந்தபோதிலும் அவர் யாழ்ப்பாணம் திரும்பவேண்டும் றைவேறாமற் போனது மன வேதனையை ஏற்படுத்துகிறது.
ஸ்லை. எல்லோரையும் நேசித்தார். அவர்களது நலன்களில் ள இப் பூமியில் காண்பது மிக அரிதாகும். அன்பு நண்பனே
உன்னைத் தாலாட்டட்டும்.
ல முடியாது. அதன் இயல்பு அதுதான். ஆனால் ல் இனம்புரியாத துயரக் கசிவு நெகிழ்ந்துகொண்டு துவிட்டால் அது ஆழமாகச் சென்று மனதில் ம் சந்திப்போம் என்று நம்பிக்கொண்டிருக்கும் பும் இந்தவகை மன அதிர்வுகளையே என்னுள் பதையுமே பிழிந்து தந்துவிட்டுப் போயிருக்கிறார். பில் விழுந்து விடுவாராயின் அவர் இறுதிக்கால எனவே அவரது இறப்பு இயல்பானது. தவிர்க்க Tயும் மீறி மனித உறவின் நுண்மையான ஏதோ த்தை முடிக்க முடியவில்லை. சொற்களை மீறிய
தியில் அவரது முதல் நூலான மத்து' வெளிவந்த எங்கோ ஒருமுறை பார்த்தது. எங்கே என்பது ான்னுத்துரை, எம்.ஏ. ரஹ்மான் ஆகியோருடைய அதன்பின் 1975ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பம் ஏற்பட்டது. 1977ஆம் ஆண்டு கலவரத்துக்கு சில இலக்கிய நண்பர்களுடனும் யாழ்ப்பாணம்

Page 42
டிசம்பர் 2006 - ஜி
lகல்தியேட்டருக்கு அருகில், பெட்டிக்கடையில் தே அரசியல், சினிமா போன்ற பல கனதியான விடயங்கை
பின்னர் பல்வேறு வேளைகளில் சந்தித்திருக்கிறோம் எங்கெங்கோவெல்லாம் சந்தித்து உரையாடியிருக்கிறோம். மனதோடு ஒட்டிக்கொள்ளும். திசை" பத்திரிகைக் கா சென்றவேளைகளிலும் உரையாடல் தொடர்ந்தது. அவ 6ufi பலாலி ரோட்டிலுள்ள கணினி மையம் ஒன்{9عے சு.வில்வரத்தினம் சில நூல்களை யாரோ ஒரு எழுத்த கேட்டிருந்தார். அதனைப் பெறுவதற்காகவே அங்கு தொடர்ந்தது.
ஆங்கிலத்தில் துறைபோகக் கற்றவர் என்ற தலைக்கனே இல்லை. ஒவ்வொரு உயிருக்கும் மதிப்புக்கொடுக்க ே நான் நெருக்கமாகப் பழகிய இந்த எட்டு வருடங்க இருந்திருக்கும். என்றாலும் நாசுக்காக தன் கருத்துக்கலை திரும்பத் திரும்ப இதையே சொல்வார். ஒவ்வொருவரு தளத்திலிருந்தே அவர் சிந்திக்க முடியும். அதனால் கருத் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியம். கருத்து முர கருத்துக்கும் பின்னால் உள்ள உன்னத மனிதனை ம சொல்வார். ஒவ்வொரு முறை சந்திக்கின்றபோதும் அ தொடும். அகம்பாவத்தோடு உலவிக்கொண்டிருக்கும் எ கூடிய மனிதப்பிறவி எப்படிச் சாத்தியமாயிற்று. அவை சொல்லும்போது அவர் சார்ந்த அறிவியலுக்கு மார்க்ஸி
செயலாற்றும் பண்பு ஞானிகளுக்கே உரியதாகையால்
பட்டது. அடக்கமாக அலட்டிக்கொள்ளாமல் தன்னால் இருந்ததை நான் அவதானித்தேன். பொய்யாகவே விரும்பவில்லை.
நான் எழுதி ஏற்கனவே பிரசுரமாகிவிட்ட கதை ஒன்று அடங்கிய C.R. கொப்பியை அவரிடம் கொடுத்தேன். you bring them out in a book form?" GT66TDTit. 5,603; அவர் சொன்னார். 'கைலாசபதியைக் குறைகூறுவதற்கு பக்கம் ஒன்று இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. L உள்வாங்கி வரவழைத்து துரைத்தனமற்ற ஆரோக்கியம ஏற்றுக்கொண்டு கைலாசபதியை முற்றாக ஒதுக்குவதாக துணைவேந்தரின் போதாமை அவரை உறுத்தியிருக்க
எனது ஜேகிருஷ்ணமூர்த்தி பற்றிய கட்டுரை பற்றியும் :ே என்னுடைய சிறுகதை ஒன்றைத் தந்தால் ஆங்கிலத் GTGig)6OLu A Quest Through Poems usif Gig 6.53 என்றார். அவரது மத்து', செங்காவலர் தலைவர் யேசுந compliments என்று குறிப்பிட்டு எனக்கு அனுப்பிலை விமர்சகராக அவர் சாதித்தவை ஒரு புறமிருக்க பக்கம் சா மனிதராக வாழ்ந்து மறைந்தமையே எம் மனத்தளத்தில் முதஒருமுறை சொன்னார், உண்மையான ஒருவன் ஏ.ஜேயைப் பொறுத்தவரை மிகப்பொருந்தும். கடைசிய கொழும்புக்குப் போவதற்கு முன்னர், சந்தித்தடே கவலையடைந்திருந்தார். முடிவுறாத இந்த யுத்தம் இல என்று கவலையோடு சொன்னார். யாரும் இதன் Gravi கவலைப்பட்டார்.
இப்போது ஏ.ஜே. எம்மிடை இல்லை. தமிழ் இலக்கி அர்ப்பணித்து இனங்காட்டியும், காட்டாமலும் தீவிரமா எம்மிடை இல்லை என்ற நினைப்பு மனத்தைக் கனக்க

a 20- “:gs_r2
னிர் அருந்திக்கொண்டு அவரோடு சேர்ந்து இலக்கியம், ள உரையாடி மகிழ்ந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
தெருவோரங்களில், நூலக முன்றலில், கூட்டங்களில், அகம்பாவமற்ற அவரது எளிமையான சுபாவம் அப்படியே ரியாலயத்தில் பொன்னம்பலம், யேசுராசாவைச் சந்திக்கச் ரோடு நேரடியாக தனித்துப் பழகும் சந்தர்ப்பம், 1998இல் றில் வேலைபார்த்துக்கொண்டிருந்த வேளை கிட்டியது. Tளரூடாக ஏ.ஜேக்கு அனுப்பி என்னிடம் கொடுக்கும்படி சென்றேன். அப்போது ஏற்பட்ட பழக்கம் கடைசிவரை
மா, மற்றவர்களை உதாசீனம் செய்யும் குணமோ அவரிடம் வண்டும் என்ற உன்னதமான பண்பு அவரிடம் இருந்தது. ளில் என் கருத்துக்களில் சில அவருக்கு ஒவ்வாததாக Tச் சொல்லி என்னைப் புண்படுத்தாது பார்த்துக் கொள்வார். க்கும் அவருக்குரிய மனமும் அறிவும் இருக்கிறது. அந்த துக்களால் மாறுபட முடியும். மாறுபடவேண்டும். அதுதான் 1ண்பாடு பகைமையாக எப்போதும் மாறக்கூடாது. எந்தக் திக்கவேண்டும். அன்பு காட்டவேண்டும்' என்று அவர் வரது அடக்கம், எளிமை, அன்பு என்பன என் மனதைத் rழுத்தாள, அறிவுலக மமதைகளிடை இந்த எளிமையோடு ர ஞானியென்றும், ஈழத்தமிழ் இலக்கிய பீஷ்மர் என்றும் யத்துக்கு அது முரணான போதிலும் அப்படி விடுபட்டுச் அது அவருக்கு மிகவும் பொருந்துவதாகவே எனக்குப் முடிந்ததைச் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் ா, அனாவசியமாகவோ அவரைப் புகழ்வதை அவர்
பூ, கவிதை ஒன்று. சில கட்டுரைகளும், விமர்சனங்களும் 96) fogop Guitéggol (B) they are readable, Why can't லாசபதியைப் பற்றிய எனது கட்டுரையை வாசித்துவிட்டு த நியாயங்கள் இருந்தாலும் அவரிடம் ஆக்கபூர்வமான பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறையிலுள்ள அறிஞர்களை ான அறிவு வளர்ச்சிக்கு உதவியிருக்கிறார். எனவே அதை இல்லாமல் எழுதினால் நல்லது' என்றார். பின்னால்வந்த வேண்டும். அதையும் அவர் சுட்டிக்காட்டவே செய்தார்.
வறு பல விடயங்கள் பற்றியும் நிறையவே உரையாடினோம். தில் மொழிபெயர்த்து வெளியிடலாமென்று சொன்னார். 3 கருத்தும் சொல்லவில்லை. மொழி நடை பரவாயில்லை' ாதர்' ஆகிய இரண்டு நூல்களையும் To Jeevan, With my பத்திருந்தார். இலக்கியக் காரராக, மொழிபெயர்ப்பாளராக, ராத, நடுநிலைமையாளராக, மனச்சாட்சியுள்ள உண்மையான அவர் பற்றிய சித்திரத்தை வரைந்து கொண்டிருக்கிறது. வாழுமிடத்தில் பொய்கள் அண்டக்கூசும்' என்று. அது பாக ஆறு அல்லது ஏழுமாதங்களுக்கு முன்னர், அவர் பாது, தொடரப்போகும் யுத்த சூழ்நிலையையிட்டுக் ங்கை முழுவதற்குமே அழிவைக் கொண்டுவர உள்ளது" y ஐ - சிக்கலின் உச்சத்தை உணர்வதாக இல்லை' என்று
Al
பத்துக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஆதாரமாக தன்னை கச் செயற்பட்டுக் கொண்டிருந்த ஒரு உன்னத ஆத்மா ச செய்கிறது.

Page 43
getiðLí 2006 - g6
6 stájárataCON (DI
கந்தையா
1960ਲੇ முந்திய காலம் பேராதனை பல் அழைக்கப்படுவதுண்டு. ஏ.ஜே அங்கு 1953 - 1 அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்து இெை நினைவுக்குறிப்புக்களை எழுதியிருக்கிறார். அல பட்டம்பெற்றவர்களில் ஒரு குழுவினர் மேற்படிப்புக் இங்கிலாந்துக்குச் சென்றார்கள். பிறிதொரு பகுதியின பிற உயர்பதவிகளில் சேர்ந்தார்கள். இந்த இரண்டும் தொழிலை மேற்கொண்டார்கள்' அக்காலத்தில் கல்வி இக்கூற்று அச்சொட்டாக படம்பிடித்துக் காட்டுகிறது. ஏ அவருக்கு இருந்தது. (கனகரட்ன முதலி குடும்பம் உயர்தொழிலை தேடிக்கொண்டார். 1958 கலவரம் , தொழிலிலும் இவர் ஒட்டிக்கொள்ளவில்லை.
ஏ.ஜேக்கு என்ன நடந்தது? ஏன் இப்படி ஆனார் 6 அவர் ஒரு குருமுனி, சித்தர் போன்ற சிந்தனை கொ பற்றிய உளவியல்சார் விளக்கம். அதன் சமூகவிய உளவியலையும் புரிந்துகொள்ள முடியாது. தாம் ச விடுவித்துக் கொண்டதோடு மட்டுமல்லாது வர்க்க: முனைப்போடும். வேகத்தோடும் அறுத்துக்கொண்ட முதலாளியாக இருந்துகொண்டே பாட்டாளி வர்க்க சமாதானம் கூறுவதுண்டு. மரபுவழிப்பட்ட இந்த சம அக்கால அறிவு ஜீவிகளில் ஏ.ஜே ஒருவர். இத்த (DECLASSED INTELLECTUAL) egg56õT g5sfä535íffusT அனுபவம் உண்டா' என நான் அவரிடம் கேட்! சொல்லமாட்டார்' என்று டொமினிக் ஜீவா தொடர் செய்துகொண்டவர்களை நூற்றுக்கணக்கில் பிறநாட்டு படைத்தளித்திருக்கிறது.
1950களின் அமைதியான சூழலில் சமுதாய அந்தஸ்த் கொண்ட மத்தியதர வகுப்பு மனோபாவம் வே புரிந்துகொள்ளமுடியாத புதிராகப் பார்த்துவந்: வர்க்கவிடுவிப்புத்தான் ஏ.ஜேக்கு சாமானியர்களான ஒரு பிரபலம்"ஆக இருந்தே ஆகவேண்டிய கட்டா அவரின் சிந்தனைக்கும் செயலுக்கும் முரண்பாடு இரு திரிபுவாதியாகவும் கூட இருந்தார். ஆனால் எந்தச்சர் ஆளாக்க முடியவில்லை.
ஆசிரியர் தொழில் ஒரு சாமானியன் தொழில்தானே. < என்று ஒருவர் கேட்கக்கூடும். இதனைப் பரிசீலிக்கு
 
 
 

af 200
தக் காலக் கல்வியும் தக் காலக் கல்வியும்
iały: Qí 24705
சண்முகலிங்கம் -
கலைக்கழகத்தின் பொற் காலம் என்று பலராலும் 957 காலத்தில் கல்விகற்றார். இவரது சமகாலத்தவரும் ாப்பாறியவருமான ஒரு தமிழர், ஆங்கிலத்தில் தம் வர் சொன்னார். அக்காலத்தில் எம்மோடு படித்துப் காகவும். தொழில்நாடியும் மேற்கே போனார்கள். குறிப்பாக ர் சிவில் சேவையில் சேர்ந்தார்கள். அது கிடைக்காவிடின் கிடைக்காதவர்கள் தம் ஊர்களுக்குத் திரும்பி ஆசிரியர் பற்றியும், படித்த உயர் வர்க்கத்தின் உருவாக்கம் பற்றியும் ஜே மேற்கே போயிருக்கலாம். அதற்குரிய சமூகத்தகுதியும் - பார்க்க மல்லிகை நவம்பர் 2006) ஏ.ஜே கொழும்பில் அவரை தன் மண்ணைநோக்கி விரட்டுகிறது. ஆசிரியர்
என்ற கேள்விகளுக்கு சரியான விடை கிடைக்கவில்லை. ாண்டவர் (மே.கு. மல்லிகை இதழ்) என்ற விளக்கம் ஏ.ஜே ல் பின்னணியையும் நாம் பார்க்காவிட்டால் ஏ.ஜேயின் ார்ந்த வர்க்கத்தில் இருந்து உணர்வுநிலையில் தம்மை த்தின் உறுப்பு அந்தஸ்தையும் தொடர்பையும்கூட ஒரு - ஒரு அறிவுஜீவியாக ஏ.ஜே விளங்குகிறார். எங்கல்ஸ் உணர்வு கொண்டவராக இருக்கவில்லையா என்று சிலர் ாதானத்தையும் ஏற்கமறுத்த விரல்விட்டு எண்ணக்கூடிய கைய வர்க்கவிடுவிப்பு செய்துகொள்ளும் அறிவுஜீவி ன எல்லைவரை செல்கிறான். ஆரையாவது காதலித்த -துமுண்டு. எனது கேள்விக்குச் சிரிப்பார். பதிலேதும் ந்து கூறுகிறார். இத்தகைய துறவிகளை வர்க்கவிடுவிப்பு ச் சூழல்களில் குறிப்பாக விடுதலைப் போர்களின் வரலாறு
து என்ற ஏணியில் உயர உயரப் போவதையே குறியாகக் ரூன்றிய எமது சமூகத்தில் ஏ.ஜேயை பிரமிப்போடு ததில் எந்த ஆச்சரியத்திற்கும் இடமில்லை. இந்த இலக்கியவாதிகள் எல்லோரதும் நட்பையும் தேடித்தந்தது. யத்துள் இருந்து தன்னை வலிந்தே விடுவித்துக்கொண்ட க்கவில்லை. அவர் ஒருமிதவாதியாகவும், சில வேளைகளில் தர்ப்பத்திலும் சந்தர்ப்பவாதி என்ற தூற்றுதலுக்கு அவரை
அந்தத் தொழிலில் ஏன் ஏ.ஜே யால்நிலைக்க முடியவில்லை ம்போதுதான் அக்காலக்கல்வி உருவாக்கிய ஏ.ஜே என்ற

Page 44
டிசம்பர் 2006 -
அறிவுஜீவி சிக்கியிருந்த இன்னொரு முரண்பாடு தெரி என்ற நிலையில் எழும் பொருளியல்சார் அந்நியப்பாட்டி தீர்வுசெய்தது. இதற்கும் மேலாக ஏ.ஜே ஒரு இலக்கியவ மிகத் தீவிரமாக உணர்ந்தார். இப்படியான நெருக்கடி கைலாசபதி (பி.ஏ.ஆனர்ஸ்) கா.சிவத்தம்பி (பீ.ஏ) போ: இளமைக்காலத்தில் இப்படியான ஒரு முரண்பாட்டை ஏ.ஜே கல்விகற்ற சம்பத்தாசிரியர் கல்லூரியின் கல்விட்
வரலாற்றுப் பேராசிரியர் பஸ்ரியாம்பிள்ளை தனது இ அக்காலக் கல்விபற்றி நினைவுக்குறிப்புகளை ஒரு
தாம் சார்ந்த வர்க்கத்தில் இருந்து .ணர்வுநிலையில் தம்மை விடுவித்துக்
கொண்டதோடு மட்டுமல்லாது வர்க்கத்தின் உறுப்பு அந்தஸ்தையும் தொடர்பையும்கூட ஒரு முனைப்போடும், வேகத்தோடும் அறுத்துக்கொண்ட ஒரு அறிவுஜீவியாக ஏ.ஜே விளங்குகிறார்.
சோ.சந்திரசேகரம் மணிவிழா மலரில் பிரசுரிக்கப்பட்டு: ஒரு விடயத்தைப்பற்றிமட்டும் எனது ஞாபகத்தில் இ கல்லூரியில் ஆங்கில அறிவைப் பெற்றுக்கொண்டேன் கற்பிக்கவே இல்லை, கணிதத்தை சரியாக படிப்பிக்க கற்பித்தார்களா என்றால் இல்லை. ஆசிரியர்கள் பிள்ளை ஒவ்வொருநாளும் அடி, ஈவிரக்கம் இன்றி அ! வித்தியாசமானவர்கள். அவர்கள் ஆங்கிலத்தை அத உன்னதமான ஆசிரியர்கள்! அவர்கள் பிரம்பை அ அன்பு இருக்கும் - கடுமையும் இருக்கும். இப்படி முதலில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கல்லூரிெ வெளிவந்த உண்மை இது. மொழியை அது தமிழாக இ நன்றாகக் கற்காவிட்டால் ஒரு பிள்ளையின் எதிர்காலம் என்ற உண்மையையும் பேராசிரியர் தனது கட்டுை கல்லூரியைவிட்டு நீங்கியபோது ஆங்கிலம்தவிர எத முன்னேற தனது மொழிஅறிவுதான் உதவியது என்று
இங்கே எமக்கு முக்கியமாகப்படும் விடயம் இதுத கல்விச் சூழலில் உருவானவர்தான் ஏ.ஜே. நுண்ணிய உ அந்நியப்படுத்தல் மிகுந்த வேதனை தருவதாக இரு போன வேளை இதனை அவர் மிகத் தீவிரமாக உண 56)660u GSuydi) scoo (LIBERAL EDUCATION) Grg விழுமியங்களையும் உள்ளடக்கியது. அக்கல்வி மிக ஆழமாகக் கற்றிருப்பான். அயல் துறைகளிலும் விரி அக்கல்வியின் அடிப்படை. அது விடுதலைக்கான நோக்குடையது. (லிபரல் கல்வியின் எதிர்மறை அம்:
ஆங்கில இலக்கியத்தை ஆழமாகப் படித்த ஏ.ஜே கல்வியாளனுக்கு உரிய ஆகிருதியுடன் படிப்பிக்கக் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. தமிழைமட்டும் ெ சமூகத்தின்முன் தன் இயலாமையை அவர் உணர்ந்தார் வேலை அவருக்கு அங்கு இருந்திருக்காது. வரலாறு படிப்பிக்க முனைந்தபோதுகூட மாணவர்கள் தன்னு இவர் உணர்ந்திருப்பார். இதனை சான்றுகள் அடிப்பு

பவரும். முன்னர் விபரித்த வர்க்க விடுவிப்பு சமூகவர்க்கம் ல் இருந்து விடுதலையை கொடுத்தது. அந்த முரண்பாட்டை தி என்ற முறையில் தனது பண்பாட்டுநிலை அந்நியமாதலை யை அமுத்துலிங்கம் (பி.எஸ்.சி) இமுருகையன் (பி.எஸ்.சி) ாற பட்டதாரிகள் அன்று எதிர்கொள்ளவில்லை. இவர்களது இவர்கள் சந்திக்கவில்லை. இந்த நெருக்கடியின் தீவிரத்தை பின்னணியில் இருந்து நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
ளைமைக்கல்வியை சம்பத்தாசிரியர் கல்லூரியில் பெற்றார். கட்டுரையாக எழுதியிருக்கிறார். இக்கட்டுரை பேராசிரியர்
ள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரையில் இருந்து இருந்து சாரம்சப்படுத்தி தருகிறேன். நான் சம்பத்தாசிரியர் என்பது உண்மைதான். ஆனால் தமிழை அவர்கள் எனக்குக் வில்லை. ஏனைய பாடங்கள் எதைத்தானும் உருப்படியாக களை அடி அடியென்று அடித்துச் சித்திரவதை செய்வார்கள். டிப்பார்கள். எனக்கு கற்பித்த இரண்டு ஆசிரியர்கள் தன் இலக்கியத்தை முறையாக படிப்பித்தார்கள். எத்தகைய பூர்வமாகத்தான் உபயோகித்தார்கள். அவர்கள் கண்களில்
எழுதியிருக்கிறார் பேராசிரியர். இதனைப் படித்தபோது யான்றின் பழைய மாணவரின் கல்லூரிப் பற்றையும் மீறி Iருந்தால் என்ன ஆங்கிலமாக இருந்தால் என்ன இளமையில் } அறிவுசார் உன்னதங்களை நோக்கியதாக இருக்க முடியாது ரயில் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். எட்டாம் ஆண்டில் னையும் தான் எடுத்துச் செல்லவில்லை. சுயமாகப் படித்து ம் அவர் கூறுகிறார்.
ான். தமிழை கொஞ்சமேனும் படிப்பிக்காத, படிக்கவிடாத ணர்வுமிக்க இலக்கியவாதியான ஏ.ஜேக்கு இந்தப் பண்பாட்டு நதிருக்கவேண்டும். தம்பிலுவில் கிராமத்திற்கு ஆசிரியராகப் ார்ந்திருப்பார். பேராதனையில் அக்காலத்தில் வழங்கப்பட்ட iறு கூறுவர். லிபரல் கல்வி என்பதன் அர்த்த விரிபாடு சில விரிவானது. லிபரல் கல்வியாளன் தன்சிறப்புத்துறையை மிக ந்தும் பரந்தும் தேடிக்கொண்டிருப்பான். பகுத்தறிவுநோக்கு கல்வியின் பண்புகளையும் உடையது. தனிமனிதவாத Fங்கள் இந்த இடத்தில் தேவையில்லை
வரலாற்றை, அரசியலை, தமிழ் இலக்கியத்தைக்கூட ஒரு கூடியவராக இருந்தார். தம்பிலுவில் அவருக்கு முதலாவது நரிந்திருந்த, அரைகுறை ஆங்கில அறிவுடைய மாணவர் அடிப்படை ஆங்கிலம் தவிர வேறு எதனையும் படிப்பிக்கும் குடியியல் போன்ற பாடங்களை கீழ்வகுப்புமாணவர்களுக்கு |டைய எடுத்துரைப்பை புரிந்துகொள்ளாமல் தடுமாறியதை டையில் நான் கூறவில்லை. ஊகத்தின்படி கூறுகிறேன்.

Page 45
s 翠三 /9
A. 釜三 FLibt s 2006 - g 警 q.
ஏ.ஜே மகாஜனாக் கல்லூரியில் கற்பித்த வேளையில் நா அப்பொழுது கலைத்துறை பாடங்கள் முழுமையாக த அரசியல் படிப்பித்திருக்க முடியும். வரலாறை படிப் சொல்லித்தந்திருக்கக் கூடும். எங்கள் அதிபர் அவருக் கிடையாது. நான் மகாஜனாவைவிட்டு நீங்கிய பின் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர் என்பதை அறி சிவத்தம்பியும், சமீமும் ஆசிரியர்களாக சாகிராவில் புக சாகிராவில் இருந்து பல்கலைக்கழகம் வந்த மாணவ ஏ.ஜே. ஏன் கைவிட்டார் என்பதற்குரிய காரணம் ($k தொழிலில் சில சமரசங்களைச் செய்துகொண்டு அவ பண்பாட்டு அந்நியமாதல் அவரை ஆசிரியர் தொழி
வர்க்க விடுவிப்பு அவரைத் தமிழ் இலக்கிய உலக நெருங்கினர். இதனால் அவர் பண்பாட்டு அந்நியமாத எழுதினேன். அதை எழுதினேன்' என்று பீற்றிக்கொள்ளு ஏற்றுக்கொண்டார். இக்காலக் கல்விமுறை 1960களில் இலக்கியவாதி. 1960களில் தோன்றி வளர்ந்த பரம்பரை சூழலில் தோன்றிய பரம்பரை இந்த இரு வேறு உலகத்த
- கிருஷ்ணகுமார் சேர்
Tெங்களுள் ஒருவராக இருந்த AJ Uncle இப்போது முடியாது செய்துவிட்டது இந்த நாட்டின் சூழல். அவர் இ அவரது உடற் சுகயினமே காரணமாயிற்று. மெல்ல அவருடைய மனவலிமை கூடிக்கொண்டே இருந்: நேரந்தவறாது தொலைபேசியில் தொடர்புகொண்ட அ வருவேன்" என்று.
அவர் எங்களுடன் இருந்தது சுமார் 20 வருடங்களு எதையும் கற்பிக்கவில்லை. போதிக்கவில்லை வாழ்ந்து மற்றவர்களுக்கு தோன்றிய மனிதர் அவர் எப்படித்த புதிர். இலக்கியவாதியாக மாக்சியவாதியாக, கலைஞ6 வெறும் தாத்தாதான். ஆனால் எங்கள் அளவு அவரை
A.J Unce தன்னுடைய பட்டமளிப்பு விழாவிற்கு செ அவர் எந்த பட்டத்தையும் தேடி ஓடியதுமில்லை. அ வந்து வாசலில் நின்றதை கண்டிருக்கிறேன். பிறப்பாே குறைவு வருடத்தில் ஒரே ஒரு நாள் வருடப்பிறப்பன்று அவர் அப்பம் பெறுவதில்லை. அப்பம் வழங்கப்படுெ
 

graf 2007
ன் அங்கே எச்.எஸ்.சி வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். மிழ்மொழி மூலமாக கற்பிக்கப்பட்டன. ஏ.ஜே. எங்களுக்கு பித்திருக்க முடியும், ஏன் கவிதை, சிறுகதை, நாவல் பற்றி கு எச்.எஸ்.ஸி வகுப்புக்கு பாடம் படிப்பிக்க அனுப்பியதே ானர்தான் தாடிவைத்த அந்தச் சிவால இளைஞர் தமிழ் ந்து கொண்டேன். இலக்கியத்துறைக்குள் புகுந்தவர்களான ழ்பெற்றனர். சிறந்த ஆசிரியர்களாக இவர்கள் விளங்கியதை ர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆசிரியர் தொழிலை வறொன்றாக இருக்க நியாயமில்லை. அந்தச் சாமானியன் ர் தன் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கழித்திருக்கக்கூடும். லுக்கு முழுக்குப் போடத் தூண்டியது.
ததுடன் நெருங்க வைத்தது. பிறரும் அவரை விலக்காது லுக்கும் படிப்படியாக தீர்வு கண்டார். தமிழில் நான் இதை ளும் உரிமை தனக்கு கிடையாது என்பதை அவர் பணிவுடன் ஆரம்பித்தது. ஏ.ஜே தமிழை படித்தறியாத பரம்பரையின் ஆங்கிலத்தை படிக்கும் தேவையில்லை என்று வாதிடப்பட்ட நின் இணைவாக ஏ.ஜேயின் இலக்கிய வாழ்க்கை விளங்கியது.
தன் - *s
இல்லை. அவரது இறுதி நிகழ்வில் கூட கலந்து கொள்ள இறுதி நாட்களில் எங்களோடு இருக்க முடியாது போனமைக்கு மெல்ல உடல் வலிமையை இழந்து கொண்டிருந்தபோது, தது. கொழும்பில் இருந்த போதும் ஒவ்வொரு நாளும் வர் எம்மிடம் கூறியது "சுகமானதும் சீக்கிரம் யாழ்ப்பாணம்
க்கும் மேல், அந்த 20 வருடங்களிலும் அவர் எங்களுக்கு காட்டியிருந்தார். யாருக்கும் அடிபணியாது இலட்சியவாதியாக ான் எங்களிடம் சிறைப்பட்டார் என்பது இப்போதும் ஒரு எாக, பல்துறை விற்பன்னராக இருந்த அவர் எங்களுக்கு யாராலும் அனுபவிக்கவோ, நெருங்கவோ முடிந்ததில்லை.
ல்லவில்லை என கேள்விப்பட்டிருக்கிறேன். பிற்காலத்திலும் ஆனால் பல பட்டங்கள் பெற்றவர்கள் அவரை தேடி ஓடி ல கிறிஸ்தவனாக இருந்த அவர் Church க்கு போனது மிக று மட்டுமே அவர் அப்பாவுடன் Church செல்வார். அங்கும் வதற்கான உள்ளார்த்தத்தை அவர் உணர்ந்திருந்தார். அவரது

Page 46
தூய ஆன்மாவுக்கு அப்பம் தேவைப்பட்டிருக்கவில்லி அவரைப்போல நேரந்தவறாத தன்மையுடைய யாரையு கிணற்றடியில் அவர் குளிக்கும் ஓசை அதிகாலையிலேயே துல்லியமான ஞாபகசக்தியும் அவரது மற்றொரு பலம். ஆராய்ந்து அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டு அவர் அதிகம் பேசவில்லை. அதிகம் எழுதவில்லை. வாழ் ஓர் உள்ளார்த்தம் இருந்தது. அதைப் புரிந்துகொள்வதற்
3.10.2006
ன்ெனுடன் பேசத்தொடங்கும்போது கேட்பதற்கென்று க நேர்ந்திருந்தது. தொடக்கத்தில் அது எப்ப வந்த நீங்கள் வாசிச்சீங்கள்?' என்பவையாகிப் பின்னர், எழுதத் தொடரி உங்கை நிலைமை? நான் வரலாமா?' என்பதாயும் சில க
ஏஜேயுடன் என் அறிமுகம் நிகழ்ந்தது. எழுபதுகளின் தெ மீனவர்களும்' என்ற அவரது விமர்சனக் கட்டுரையை கொழும்பிலிருந்து ஊருக்கு வருகிற வேளைகளில், சேை
எண்பதுகளின் தொடக்கத்தில் ஊரோடு வந்த பின்னர் ஒ புத்தகங்கள் எடுத்துத் தந்தார். இதுகள் கட்டாயம் படிக்க மற்றும் ஸ்ரைன்பெக் ஆக்கங்களின் அறிமுகமாய் தொடர் நூல்கள் சேர்கிற போது இன்னது வந்திருக்கிறது வந்து எ அளவுக்கு ஆனது. V
ஒரு நாள் என் கிருஷ்ணன் தூது" தொகுப்பின் கை குறிப்பிட்டபோது, சந்தர்ப்பத்தை விட்டுவிடக் கூடாது என சேர்' என்றேன். அதை நீங்களே செய்யலாம்' என்றா நினைப்பதற்கிடையில், நீங்கள் இங்கிலீஷில எழுத முய முனைப்புகளின் புதிய போக்கு ஒன்றிற்கு அன்று இந்தக்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நாவல் ஒன்றின் கதைச் சுரு காட்ட நேர்ந்தது. அப்போது நான் யாழ்ப்பாணம் இந்துக் கொண்டிருந்த கணினிக் கல்வி நிறுவனம் கூப்பிடு தொை தவறாது. கொடுத்ததைப் படித்துவிட்டு நிமிர்ந்து புன்ன பென்குயின் இந்தியாவுக்கு அனுப்புவோம். என்றார் கேள்வி. இரண்டோ மூன்றோ அத்தியாயங்களுக்கு மேல் ஆ நேரமும் ‘மூடும் இருக்கிற வரையில் எப்போது உருப்பெ கொழும்பு செல்ல வேண்டி நேர்கிற வரையில் விடவில்ை
அதன் பிறகு கேள்வி மாற நேர்ந்தமை துன்பியல் சார்ந்.ே எப்படி? எப்படியிருக்கு அங்க நிலைமை? நான் வரலாமா? யாழ்ப்பாணத்து மண்ணை நேசித்தவர்கள் அதிகம் ே புலம்பெயர்ந்திருக்கக்கூடிய தகுதியுந் தரமும் வசதியும் மண்ணின் புழுதியில் கால் தோய வாழ்வதையே அவர் அ உயர்த்தி முழு உலகையும் ஆரத் தழுவிக்கொள்வது அவரின் அமைந்தது.
 
 

ல என்பதை என்னால் இப்போது உணர முடிகிறது. > பார்க்க முடியாது. மார்கழிப் பனி மூசிப்பெய்தாலும் கேட்கும். அந்தளவுக்கு அவர் திட்டமிட்டு செயற்படுவார். அவர் எம்மோடு இருந்த 20 வருடங்களையும் அலசி மானால் இன்னும் 20 வருடங்கள் தேவை. ஏனெனில் நது காட்டியிருந்தார். அவரது ஒவ்வொரு செய்கையிலும் ; நாம் முதலில் பக்குவப்பட வேண்டும்.
f
幽、
ሪ”
ாலத்திற்குக் காலம் சில கேள்விகள் சேரிடம் உருவாக ா?" என்பதாயிருந்தது. என்ன எழுதினிங்கள்?' என்ன வ்கிவிட்டீர்களா?' என்பதாய் மாறிக் கடைசியில், எப்படி ாலம் மாற நேர்ந்திருந்தமை துன்பந் தருவதே.
ாடக்கத்தில், மல்லிகையில் வெளியான பட்டதாரிகளும் த் தொடர்ந்து இந்தப் பரிச்சயம் சற்றே வலுவுற்றது. ரச் சந்திப்பது தப்பாது.
ஒரு நாள் தன்னோடு கூட்டிச் சென்று எட்டுப் பத்துப் வேணும். வாசிச்சிட்டுத் தாங்கோ டி.எச். லோறன்ஸ் ங்கிய அது பின்னர் அவர் வசம் குறிப்பிடத்தக்க புதிய டுத்துப் படியுங்களென்று தபால் மூலம் அறியத் தருகிற
நகள் பற்றி உற்சாகந் தரும் விதமாக அவர் ஏதோ
ாறு, அந்தக் கதையை மொழிபெயர்த்துத் தாங்கோவன்
சட்டென்று. என்ன இப்பிடிச் சொல்கிறாரே என்று
ற்சி பண்ணிப் பார்த்தா என்ன?" என்றார். என் எழுத்து
கேள்வி கால்கோளிட்டது.
க்கத்தை ஏதோ ஒரு காரணத்திற்காக எழுதி அவரிடங் கல்லூரியில் இணைந்திருந்த காலம். சேர் பணியாற்றிக் லவிலிருந்தது. நாளுக்கு ஒரு தடவையாவது சந்திப்பது கைத்தார். இதை நீங்கள் இங்லிஷிலை எழுதுங்கோ, உற்சாகமாக. இதை ஒட்டியதுதான் அந்த மூன்றாவது அது இன்னமுந்தான் நகர்வதாயில்லை. கல்லும் நாயுமாய் றுமென்பதும் தெரியவில்லை. சேர் மட்டும், இறுதியாக । ରt).
3. எப்போது தொலைபேசியை எடுத்தாலும், 'சாந்தனா? என்றே சேரின் குரல் ஒலிக்கும். அவ்வளவு தீவிரமாக பர் இருக்க முடியாது. உலகின் எந்த நாட்டிற்கும் வாய்ப்பும் அவருக்கு நிறைந்திருந்தும், தன் சொந்த வாவினார். யாழ் மண்ணிற் காலூன்றியவாறே கைகளை ஆசையாயும் மகிழ்வாயும், வாழ்வாயும் சாதனையாயும்

Page 47
6-5ut 2 is கற்றுக்கொஸ்
எஸ்.கே. விக்னேஸ்வரன்
இவர்தான் ஏ.ஜே
சற்றடே றிவியூ அலுவலகத்தில், அமைதியாக இருந்து சுட்டிக்காட்டி என்னிடம் கூறினார் சேரன். தன்னுடைய ெ புன்னகையுடன் தலையசைத்துவிட்டு தனது வேலையி 1984 இறுதிப்பகுதியில் என்று நினைக்கிறேன். அந்த பின்னொருபோதும் அவரால் நினைவுகூரப்படாத ஒரு நான் அவர் பற்றி ஒன்றும் அதிகமாக அறிந்திருக்கவில்லி அல்ல. ஏ.ஜே. கனகரட்னா என்ற பெயர் மல்லிகை, அை இலக்கியமும்' என்ற அவரது நூலின் மூலமும் அறியப்ட மட்டுமே அப்போது எனக்குத் தெரிந்திருந்தது. மாச் கட்டுரையான அதிகாரி ஆட்சி சோசலிசம், இலக்கிய வாசித்திருந்தாலும், அதை எழுதியவரான அயன் ஸ்வி ஏ.ஜே என்ற பெயரை ஞாபகத்தில் வைத்திருக்கவில்ை
அரசியல், இலக்கிய விமர்சனம். நாவல் என்று எதை எடு படித்துக் கொண்டிருந்ததால் அப்போதெல்லாம். மொழி உணர்ந்ததில்லை. அவர்களது பெயர்களை ஞாபகம் ை *சொன்னபோது எனக்கு அவர்பற்றி எல்லாமே தெரிந்: பெயரை தெரிந்திருந்ததை தவிர அவருக்கு என இருந்திருக்கவில்லை.
'மாக்சியமும் இலக்கியமும் ' என்ற நூல் கூ வெளியிடப்பட்டிருக்கவில்லை. தவிரவும். ஏ.ஜே. யும் த ஒருவர் என்பதை பின்நாளில் நான் அறிந்துகொண்டடே காரணமோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு. பின்ன ஆகியோருடன் நெருங்கிப் பழகத்தொடங்கியபோ, முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் என்பதை நான் அறிந் நூல்களான மத்து' மாக்சியவாதிகளும் தேசிய இனப்பு
முதல் பார்வையிலேயே ஒருவரது மனதில் இடம்பிடித் என்பதை அதன் பின் பலதடவை நான் அவதானித்திரு அவரை யாரும் கணக்கெடுக்கமாட்டார்கள். அவ்வள இயங்கும். ஒரு ஒதுங்கியவராகவே, தனது உலகில் சஞ்
ஆனால், அவருடன் பேசுகிற முதல் வார்த்தையை ய மிகச் சுருக்கமான, ஆழமான, ஆனால் எளிமையான கண்டிருக்கிறேன். அவர்கள் தமது வாழ்க்கையில் என்
 

(Désists. Cyclic;
Coring 556)
புறுப்' திருத்திக் கொண்டிருந்த ஒரு சிறிய மனிதரைச் பெயர் அடிபட்டதும் நிமிர்ந்து பார்த்த அவர் ஒரு மெல்லிய ல் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார். இது நடந்தது நாள் எமது சந்திப்பிற்கான ஒரு முக்கியமான நாளாக நாளாகவே போயிற்று. அந்த அறிமுகப்படுத்தலின்போது லை. அவர் இயல்பாகவே அதிகம் பேசும் இயல்புடையவர் ல, ஐக்கிய தீபம் போன்ற பததிரிகைகளிலும், 'மாக்சியமும் பட்ட ஒரு பெயராக, ஒரு மொழிபெயர்ப்பாளரின் பெயராக சியமும் தேசிய இனப்பிரச்சினையும் நூலின் பிரதான Iம்' என்ற எனக்குப் பிடித்த கட்டுரையினை பலதடவை சூவுட்" என்ற பெயரை நான் ஞாபகம் வைத்திருந்தளவுக்கு
iର),
த்தாலும், நல்ல நூல்களுக்காக மொழிபெயர்ப்புக்களையே பெயர்ப்பாளர்களது முக்கியத்துவத்தை அவ்வளவாக நான் வத்திருந்ததும் இல்லை. சேரன் இவர்தான் ஏஜே' என்று திருக்கும் என்று நினைத்திருக்கக்கூடும். ஆனால் அவர் * மனதில் அவ்வளவு முக்கியத்துவம் அப்போது
ட அவரை முக்கியத்துவப்படுத்தும் விதத்தில் ன்னை முன்னிலைப்படுத்துவதில் எப்போதும் பின்நிற்கும் பாது, அவர் அதிகம் அறியப்படாமைக்கு அவர் கூட ஒரு ர் காமினி நவரட்ண, குகமூர்த்தி, சேரன், கிருஷ்ணகுமார் துதான், அதிர்ச்சியூட்டும் விதத்தில் ஏஜே எவ்வளவு து கொள்ளத் தொடங்கினேன். அதன் பின்னரே அவரது பிரச்சினையும்' போன்ற நூல்களைத் தேடி வாசித்தேன்.
து விடக்கூடிய ஒருவர் அல்ல ஏ.ஜே என்பது உண்மை க்கிறேன். அவரைப்பற்றி முன்பே தெரிந்திருந்தால் ஒழிய ாவுக்கு அவர் மிகவும் அமைதியாகவும் நிதானமாகவும் சரிப்பவராகவே தோற்றம் கொண்டிருப்பார்.
ாரும் மறந்துவிட முடியாது என்று நான் நினைக்கிறேன். வார்த்தையாக அது இருக்கும். அதை நான் பலதடவை றுமே மறக்கமுடியாத வார்த்தையாக அது இருக்கும்.

Page 48
η θειώιμή 2006
எமது முதற் சந்திப்பின் போது நாம் பேசிக்கொள் நண்பர் குகமூர்த்தி சொல்லச்சொல்ல என்னை மிகவ என்று கூட எனக்குத் தோன்றியதுண்டு. அவர் ெ சிந்தனையைப் பாய்ச்சுவதற்காக வாய்க்காலை திற இடம்பிடிக்கப் பிடிக்க, அந்த நாள் மெளனம் எ ஆயினும் அவரை நான் மீண்டும் சந்தித்தது கிட் கிருஷ்ணகுமார் குடும்பம் தங்கியிருந்த குகமூர்த்தி சாய்மனைக் கதிரையில் சாய்ந்தபடி அவர் ஒரு தடித் காலருகே ஒரு கிளாசில் மது இருந்தது. வலதுகை
நானும் குகமூர்த்தியுமாக உள்ளே நுழைந்தபோது க புத்தகத்தை நோக்கி அவரது கண்கள் தாழ்ந்தன.
ஏஜே - விக்கியை தெரியும்தானே?
- குகமூர்த்தி ஏ.ஜேயிடம் கேட்டார்.
ஒரு புன்னகையுடன் புத்தகத்தை மூடிவிட்டு கதிரைய மகாகவியின் கடைசிக் கவிதைக்குச் சொந்தக்காரன்
திடீரென்று இவ்வளவு நெருக்கமாக எப்படி அ சங்கோசத்துடனும் என்ன சொல்வது என்று தெரியா
குகழுர்த்தி என்னைப்பற்றி எல்லாம் அவரிடம் சொ உரையாடல்கள் இயல்பாகத் தொடங்கின. ஆழமும், முழுக்க தன்னைத் தவிர மற்றெல்லோருக்குமாக தன வாழ்ந்த ஒரு அறிஞர் அவர் என்பதை { உணர்த்திக்கொண்டிருந்தன.
O
ஒரு ஆசிரியர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர் ஏஜே ஆழமான ஆங்கிலப் புலமையும். வளமா6 அவரது பேச்சைப்போலவே மிகவும் சுருக்கமான தேர்ந்து பாவிப்பார். தேவைக்கு அதிகமான ஒ மொழிபெயர்ப்பில் அவரைப்போல மிகப் பொருத்த இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு கவ தன்னுடன் வளர்த்திருந்தார். அவருடைய ஒரு வ முழுதாக வேறொரு திசைக்குத் திருப்பிவிடக்கூடிய கேட்டுக்கொண்டும் கிரகித்துக்கொண்டும் இருக்கும் அதுவரை பேசிக்கொண்டிருந்தவரின் பேச்சின் அடி பெற்றதாக இருக்கும்.
1987ல் இந்தியப்படையின் வருகைக்குப்பின் சற்றடே வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்று தனது 'சந்தேசிய' செய்தி அலுவலகத்திலிருந்து
பத்திரிகையைக் கொண்டுவந்தார். கனல் றோவில் அ தனது சகோதரர் வீட்டில் தங்கியிருந்த ஏ.ஜேயும் வ நாம் சந்தித்துக்கொள்வோம். காமினியை தேடி பல பி அங்கு வருவார்கள். ஒரு முறை ஹிந்து ராம் அங் இந்தியப் படையினர் புலிகளுடன் யுத்தத்தை நே சொல்லிக்கொண்டிருந்தார். 'எல்லோரும் பல இ பேசிக்கொள்கிறார்கள். ஆனால் யாருமே ஐ.பி.கே.எ உதவி செய்ய வந்ததன் மூலம் பலநூற்றுக்கணக்கான போனார்.

ளவில்லை. ஆனால் அவரது அந்த மெளனம், அவர் பற்றி ம் வருத்தியது. அவரை நான் அன்று அவமதித்து விட்டேனோ வறுமனே ஒரு மொழிபெயர்ப்பாளர் அல்ல. தமிழில் புதிய நதுவிட்டுக்கொண்டிருப்பவர் என்ற எண்ணம் எனது மனதில் னக்கு அவர் பற்றிய மதிப்பை மேலும் மேலும் வளர்த்தது. த்தட்ட ஓரிரு வருடங்களுக்குப்பிறகு என்று நினைக்கிறேன். வீட்டிற்கு நான் போனபோது வீட்டின் விறாந்தையில் இருந்த 3 ஆங்கிலப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். கதிரையின் விரல்களின் இடுக்கில் சிகரட் புகைந்துகொண்டிருந்தது.
ன்களை நிமிர்த்தி எம்மை ஒரு தடவை பார்த்துவிட்டு மீண்டும்
பில் நிமிர்ந்து உட்கார்ந்தவர் மெல்லிய புன்னகையுடன், தெரியும், ' என்றார் குறும்பாக,
வரால் வரமுடிந்தது என்ற ஆச்சரியத்துடனும் ஒரு வகை மல் அவரது கையிலிருந்த புத்தகத்தை வாங்கிப் புரட்டினேன்.
ல்லியிருக்கக்கூடும் என்று நினைத்தேன். பிறகு அவருடனான நேர்மையும் உறுதியும் மிக்க கருத்துக்களுடன் தனது வாழ்நாள் து எல்லாவற்றையும் அர்ப்பணிக்கும் பண்புடன் நம் காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்திப்பும் எனக்கு
, மொழிபெயர்ப்பாளர் என்ற பல பரிமாணங்களைக் கொண்ட ன மொழி ஆற்றலும் கொண்டவர். அவரது எழுத்துக்களும், வை. ஒவ்வொரு சொல்லையும் நிறுத்துக் கொடுப்பது போல ஒரு சொல்லைக் கூட அவரது எழுத்தில் காணமுடியாது. மான சொற்களைத் தேடிப்பயன்படுத்தியவர்கள் வேறு யாரும் னமெடுத்து அவர் தனது வேலையைச் செய்யும் இயல்பை ார்த்தை பலத்த விவாதங்களையும் மோதல்களையும் முற்று து. காதுகளை கூர்மையாக்கிக்கொண்டு மிகவும் அமைதியாக அவர் மென்மையான குரலில் வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை ப்படையையே கேள்விக்குள்ளாக்கிவிடும் ஆழமும் ஆற்றலும்
றிவியூ வை இந்தியப் படையின் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் கூறி அதை நிறுத்திய காமினி நவரத்ன கொழும்பில் உள்ள நியூ சற்றடே றிவியூ" என்ற பெயரில் சிறு அளவில் ஒரு மைந்திருந்த இந்த அலுவலகத்திற்கு அப்போது கொழும்பில் நவார். அனேகமாக ஒவ்வொருநாளும் அந்த அலுவலகத்தில் ரமுகர்கள் (அரசியல்வாதிகள் முதல் பத்திரிகையாளர்கள்வரை) த வந்திருந்தார். அப்போது 1988 நடுப்பகுதி என்று ஞாபகம். ாக்கிச் செல்வதற்கு காரணமான நிலைமைகள் பற்றி அவர் ழப்புகள் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுவிட்டதைப்பற்றிப் ப் இன் இழப்புப் பற்றி பேசுவதில்லை. இந்தியப்படை இங்கு படையினரை இழந்திருக்கிறது' என்று அவர் கூறிக்கொண்டே

Page 49
கேட்டுக்கொண்டிருந்த எனது வாயில் அவரிடம் கேட்க பார்த்தேன். அவருக்கு இது புரிந்தது. கிட்டத்தட்ட அ வேண்டும் என நினைத்த அதே கேள்வியை ஏ.ஜே அழைத்தார்கள் இந்தக் கேள்வி ராமிட்ம் ஒருவகை அ பின் அவர் அந்தக் கேள்வியை புறக்கணித்துவிட்டு, மி
ஆனால் காமினி அந்தக் கேள்விக்கான பதிலை சொ? நிலவியது. அதன் பின்னான உரையாடலில் இந்திய இராணு குறித்த கசப்பான உண்மைகளை ஏ.ஜேயிடமிருந்து ராம் கேள்வியை இந்திய அதிகாரவர்க்கத்தின் நியாயப்படுத் கஷ்டத்துடன் ராம் ஜீரணிக்க வேண்டியிருந்தது.
ஏ.ஜே. இவ்வாறு அந்தச் சந்தர்ப்பத்தில் நான் கேட்க உன் மோதலைத் தவிர்த்து மெளனத்தைப் பேணுபவர் அவர் அவரிடம் நான் சொன்னபோது அவர் புன்னகைத்தார் இயலாமையால் இருக்கலாம். இரண்டும் இல்லையென்ற ஆனால் எல்லா நேரமும் அப்பிடி இருக்கக் கூடாது புரியவைத்தது. புன்னகையின் முடிவில் "அவருக்கு ஒரு அடி குடுக்கத்தான் வேணும் எண்டு பாத்தன்' என்றார் அவர்.
அவருடைய இயல்பு அப்படியானதுதான். நேரடியாக கருத்துக்காக சண்டையிடும் சந்தர்ப்பங்களை அவர் தவிர்த்துக் கொள் வார். அவரது மாற்றுக் கருத்துக்களை அவர் நேரடியாக விவாதத்தில் கலந்து கொண்டு சண்டையிட விரும்பமாட்டார். ஆனால் விவாதத்தில் இருந்து ஒதுங்கி நிற்கவும் விரும்புவதில்லை. அதற்காக அவர் ஏதாவது செய்யாமல் இருந்ததில்லை. 'மாக்சியமும் இலக்கியமும்' முன்னுரையில் இதை அவருக்கே உரிய மொழியில் இவ்வாறு கூறுகின்றார். இலக்கிய விவாதங்கள் மிகவும் சூடாக நடந்து கொண்டிருந்த ஒரு சூழலில், முற்போக்கு இலக்கியம் தொடர்பான மாக்சிய கண்ணோட்டம் தொடர்பான கேள்விகள் பலமாக அடிபட்டக் கொண்டிருந்த வேளை சிந்திக்கத்தூண்டும் முயற்சியாக அவர் இந்த மொழி அவர் குறிப்பிடும் பகுதி இதுதான். இங்கு அண்மையில் அந்த அளவுக்கு ஒளி பிறந்ததோ தெரியவில்லை. கு முயற்சியே இந்தத் தொகுப்பு' இந்த நூலில் அடங்கிய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துள் பாரிய மாற்றத்தை முயற்சியில் அது வெற்றிபெற்றே இருக்கிறது.
ஏ.ஜேயின் மொழிபெயர்ப்புகளும் கட்டுரைகளும் - அ விவாதங்களை ஒளியை நோக்கிய விவாதங்களாக மார் எந்த இலக்கிய அமைப்புடனும் அல்லது போச் இணைத்துக்கொண்டு செயற்படாவிட்டாலும் அவரது மக்களின் அரசியல் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. ஒளி பிறப்பதற்கு ஏற்ற விதத்தில் விவாதங்களை எடு என்று கருதினார்.
 
 

all 200 _酉
த் தோன்றிய கேள்வியை அடக்கிக்கொண்டு ஏ.ஜேயைப் தே மனோநிலையில் அவரும் இருந்தார். நான் கேட்க , , மிகவும் மென்மையாகக் கேட்டார். யார் உங்களை |திர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கண நேர மெளனத்தின் ண்டும் காமினியுடன் உரையாடலைத் தொடங்கினார்.
ள்னபின் தொடருங்கள்' என்று கூறவே நீண்ட மெளனம் லுவத்தின் வருகை தொடர்பான தமிழ் மக்களது நிலைப்பாடு கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஏ.ஜே கேட்ட அந்தக் தலை நோக்கி எழுந்த ஒரு கேள்வி என்பதை மிகுந்த
னிய கேள்வியை கேட்பார் என்று நான் நினைக்கவில்லை. என்றே நான் அதுவரை நினைத்திருந்தேன். இதை பிறகு , மெளனம் சம்மதம் காரணமாக இருக்கலாம். அல்லது ால் பிரயோசனமில்லை என்று கருதுவதால் இருக்கலாம். என்று அவர் கருதுவதாக அந்தப் புன்னகை எனக்குப்
ாயில் அந்த விவாதத்தின் திசையை திருப்பி புதிய வழியில் பெயர்ப்பைச் செய்திருந்தார். அந்நூலின் என்னுரையில் நடைபெற்ற சர்ச்சை சூடுபிடித்தது உண்மையே; ஆனால், ட்டைத் தணித்து ஒளி பிறக்க வழிசமைக்கும் ஒரு சிறு பிருந்த கட்டுரைகள் நிறுவனமயமாக இறுகிப் போயிருந்த ஏற்படுத்தாவிட்டாலும், ஒளி பிறப்பதற்கான வழிசமைக்கும்
னேகமாக எல்லாம் அந்தந்தக் காலத்துப் பிரச்சினைகளை ]றுவதற்கான முயற்சிகளாவே அமைந்திருக்கின்றன. அவர் குடனும் தன்னை இனங்காட்டிக் கொண்டு அல்லது சார்பு நிலை மாக்சிய அரசியல் சார்ந்ததாக, ஒடுக்கப்படும் கொச்சைப்படுத்தப்பட்ட மாக்சியவாதத்தை நிராகரிப்பது \த்துச் செல்வதை அவர் தனது இன்றியமையாக் கடமை'

Page 50
qegħLul 2006 - g
ஏஜே ஒரு மனிதர் என்ற முறையில் மிகவும் தனித்து சூழலுக்கும். அவர் வகித்த பாத்திரங்களுக்கும் இய வகைமாதிரிக்குள் அகப்படாத ஒருவராக இருந்தார். ஆ மொழியிலேயே கற்று. ஆங்கில கிறிஸ்தவ பண்பா ஒருவராக இருந்தபோதும், அந்தப் பின்னணிக்கு சற்று
1958ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அ தூண்டவும் செய்ததே ஒழிய அவரைச் சிங்களம் படிச் அவரை தனது தமிழடையாளத்துள் வாழ்வதற்கான 2 மேற்படிப்புக்காகவோ, பதவிகளுக்காகவோ அவர் மு நாடிச் செல்லவில்லை. ஒரு சாதாரண பிரஜையாக, அவர் திருப்தியையும் சந்தோசத்தையும் கண்டார். கெ வருகின்ற வேளைகளில் சகோதரர் வீட்டில் (அ சகோதரருடன் அவருக்கு நெருக்கமான உறவும் இருந்தபோதும்) தங்குவதைவிட காமினி நவரட்னவின் அறையில் நாட்பூராவும் இருப்பதை அவர் சந்தோச கருதினார். வசதியான சோபா செற்றியின் மேல்
செளகரியமாக உட்கார்ந்துகொள்ள முடியாது என்று ெ
அவர் பிறந்த வசதியான குடும்பப் பின்னணியில் அவ இலகுவாகவே பெரும் வசதி வாய்ப்புக்களுடனான வாழ தனக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால் சிந்தனையும் வாழ்வும் அடிநிலை வாழ்வுடனேயே போயிருந்தது. பதவிகள் பட்டங்கள், சுயப்பிரஸ்தாபங் அவரிடம் ஒரு அருவருப்பான அபிப்பிராயமே அதிகாரத்துவம், செருக்கு போன்றவை மலிந்த உயர் ( நடவடிக்கைகளை அவர் அறவே வெறுத்தார். இதனால்த நூலின் என்னுரையில் அவர் இவ்வாறு எழுதினார். 'மாக் தமது முதுசம், தமது ஏகபோக சொத்து என்று கரு பீடாதிபதிகளுக்கு இது எரிச்சலை ஊட்டலாம்.
நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் தருணங்கள் அ அதிகமாகவே உரையாடும் தருணங்கள். நகைச்சுை மொழியில், மெல்லிய குறும்பு கலந்த புன்னகையுட கருத்துக்களை அவள் சொல்லும்போது சமூகம் பற்றிய விமர்சனம் எவ்வளவு ஆழமானது என்று தெரி பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள், கல்விமுறை. பேராசி போக்கு, அரசியல் என்பன குறித்த அவரது விமர் நினைக்கும்போதெல்லாம் புதிய உள்ளொளிகளைத் ஆழமான விமர்சனங்களாக இருக்கும். மாக்சிய இலக்கிய அழகியல் தொடர்பாக நடைபெற்ற விவாதங்களைப்பற்றி போதெல்லாம். எப்பவோ முடிந்த காரியம்' பற்றி ! பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்ற கேலிப்புன்னகையுட அவற்றைச் சுட்டிக்காட்டுவார்.
நல்ல படைப் பாளிகளை இனங் காணவும், அ தட்டிக்கொடுக்கவும் ஏற்ற வலுவைக் கொண்டிராத
விமர்சனக் கோட்பாடுகள், ஈழத்து இலக்கியத்தை நாசமா என்று அவள் தெளிவாகத் தெரிந்துவைத்திருந்தார். இதன காரணம் கொண்டும் அவர் யாருடனும் சமரசம் செ வந்தார். ஏன் நீங்கள் இதைப்பற்றி எல்லாம் எழுதக் எல்லாம் ஏற்கனவே பேசப்பட்டுவிட்டன. தமிழுக்கு அ
அவருக்கு நண்பர்கள் எல்லா வயதிலும் இருந்தனர். எல்: பெற்றவர்களாக இருந்தனர். எம்போன்றவர்கட்கு அ விடயங்களைப் பொறுக்கிக் கொள்வதும் கூட அவர்

Eigt, 9
வமான பண்புகளைக் கொண்ட ஒருவராக, அவர் வாழ்ந்த ல்பான குணாதிசயங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட, ஒரு ஆங்கிலம் பேசும் குடும்பப் பின்னணியில் பிறந்து ஆங்கில ட்டுப் பின்னணியைக் கொண்ட குடும்பச் சூழலில் பிறந்த றும் ஒத்துப்போக முடியாதவராக அவர் இருந்தார்.
அவரைத் தமிழ் படிக்கவும், தமிழில் எழுதும் எண்ணத்தைத் 5கத் தூண்டவில்லை. தனிச் சிங்களச் சட்டத்தின் அரசியல், உறுதிப்பாட்டுக்கே இட்டுச் சென்றது. பல்கலைக்கழகத்தில், }யலவில்லை. சமூக அந்தஸ்த்தையோ புகழையோ அவர் ஆசிரியனாக, எழுத்தாளனாக வாழ்ந்துவிட்டுப் போவதில்
ாழும்புக்கு வருடைய பாசமும் அலுவலக 貓 மானதாகக் அவரது வாழ்க்கை முற்று தன்னால் -- 鞘蕊 6TLD சொல்வார். UPPb ళ్ల
சமூகத்தின் பண்பாடு, ர் மிகவும் கலாசாரம், அரசியல், pக்கையை அதிகார அமைப்பு ) அவரது என்பவற்றின் மீதான ஒன்றிப் தொடர்ச்சியான கள் பற்றி விமர்சனமாகவே நிலவியது. ::::::: పిகுழாத்தின் அமைந்தது எனறு ான் தனது | தோன்றுகிறது. பல சியவாதம் | அற்புதமான, மிகத் நதும் சில தேவையான மொழிபெயர்ப்புகளை அவர் சற்று | ஆங்கிலத்தில் இருந்து வ கலந்த தமிழுக்குத் தந்திருக்கிறார். ன் தனது தி ல் மிக நல்ல அவரது | படைப்புகள் என்று அவர் ' கருதிய படைப்புகளை ரியர்களின் : * : சனங்கள் S ஆங்கிலத்திற்கு தரக்கூடிய | மொழிபெயர்த்திருக்கிறார். Jம் மற்றும் 1 பத்திரிகைகட்கு ப் பேசும் எழுதுவதுட បំ இப்போது மட்டுமல்லாது
667 96) IT 0. حبہ نیشنل . . *: *
அவற்றோடு சேர்ந்து நின்று தானுமொருவராக வற்றைத் | இயங்கியிருக்கிறார். இலக்கிய | க்கிவிடும் ால் எந்தக்
Fய்யாதவராக, தனது கருத்துகட்கு நேர்மையாக இருந்து கூடாது என்று கேட்டால், மெல்லிய சிரிப்புடன், இவை அவற்றை அறிமுகம் செய்வதுதான் தேவை என்பார்.
Rா நண்பர்களும் ஏதோ ஒரு வகையில் அவரது உதவியைப் |வருடன் உரையாடுவதும், அவர் வாயிலிருந்து விழும் செய்த உதவியென்றே சொல்ல வேண்டும். ஏஜே யை

Page 51
ogo_19 HEEEEE
என்னுடைய வயதொத்த அவரது நண்பர்கள் சேர்' எ அழைக்கப்பட்டுப் பழகியதால் அவரது மாணவர்களா அவரை சேர்' என்றே அழைப்பேன். ஏ.ஜே என்றே கூ என்றார் அவள், ஒரு முறை சேர்' என்பது உங்களது பெய பேசாமல் இருந்துவிட்டார். அதன்பின் அதுபற்றிப் பேச
குழந்தைகள் என்றால் அவருக்கு உயிர். குழந்தைகளு பேணினார். அவர்களை தனியான நபர்களாக அணுக மதிக்கவும் வேண்டும் என்பதை அவர் உணர்ந்து செயற் என்ற எனது மொழிபெயர்ப்பு நூலைப்பற்றி அவர் சொ
அவரது தனிமனித வாழ்வு முழுவதும் சமூகம், சூழல் செயற்பாட்டுக்கான இயக்கமாகவே இருந்துவந்துள்ள தேவைக்காக ஒதுக்கிய கவனத்தை பூச்சியம் என்றே சொ வாழ்க்கை முற்று முழுதாக எமது சமூகத்தின் பண்பாடு, மீதான தொடர்ச்சியான விமர்சனமாகவே அமைந்தது எ மொழிபெயர்ப்புகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு அவர் கருதிய படைப்புகளை ஆங்கிலத்திற்கு மொ மட்டுமல்லாது அவற்றோடு சேர்ந்து நின்று தானுமொரு
ஆனால் யாரிடமிருந்தும் இதற்கு கைமாறாக ஒரு ெ அதுமட்டுமல்ல, அப்படிச் சொல்லாதவர்களோடும் தொ உரிய, அவர் மட்டுமே செய்யக்கூடிய அவரது இயல்பு விமர்சனமாகவே எனக்கு இப்போது தோன்றுகிறது.
அவர் தனது வாழ்நாள் முழுக்க தமிழிலும் ஆங்கிலத் பக்கங்கள் மட்டுமே தேறும் என்று தோன்றுகிறது. அ பல்லாயிரம் பக்கங்களில் எழுதிக்குவிக்கப்பட்டவ உள்ளடக்கங்களுடன் ஒப்பிட்டால், அவர் முன்வைத்த அதிக ஆற்றல் வாய்ந்தவையும் ஆகும். தனது இறுதிக் கr படைப்புகளின் இரண்டு பாகங்கன்ள Edit பண்ணியி பொறுமையும். அர்ப்பணிப்பும் கொண்ட இன்னொருவன என்று எனக்குத் தோன்றவில்லை.
ஆங்கிலப் புலமையும், ஈழத்துச் சமகால தமிழ் இலக்கி விமர்சனப் பார்வையும் கொண்ட ஒரு பரம்பரை எமது சில நபர்கள் இருந்திருக்கிறார்கள் என்றபோதும் இலக்கி நமது மண்ணில் காலூன்றி நின்று சிந்திக்கிற நபர்கள்
இருந்திருக்கிறார்கள், விமர்சகர்கள் இருந்திருக்கிறார்கள் சிந்திக்கவும் தம்மை அர்ப்பணித்த எவருமே இல்லை
ஒரு தனி நபர் பரம்பரை. நவீன சிந்தனை உடைப்பெடு விழுந்த ஒரு துளி பழைய மரபுசார் அறிவியலின் அ சிதைத்துவிட, சுயமாக நின்று சிந்தித்த தனியாள் அவ அந்தத் துளியிலிருந்து பல துளிகள் பிறப்பெடுப்பதற்கா போக பெருமழை வெள்ளத்தில் காணாமல் போய்விடு மாரி மழையையும் அதைத் தொடர்ந்த விடியலுக்கான துளி இது. இந்தத்துளியை சரியாக இனங்காண முடியு எமது மண்ணில் பரப்ப அது ஒரு நல்ல தொடக்கமாக
இறுதியாக, இவர்தான் ஏஜே' என்று சேரன் சொன்ன வார் பரம்பரைக்காகவும் துடிக்கும் எமது சந்ததியின் குரல
எனக்கு தொலைபேசியில் சொன்ன வார்த்தைகளுடன்
அவர் எங்கடை ஆள் விக்கி கொழும்பு ஆள் அல்ல

வரி 2007 ത്തം-m-
ன்று அழைப்பது வழக்கம். அது பல்கலைக்கழகத்தில் யிருந்த நண்பர்கள் மூலமாக எனக்கும் பழகி, நானும் ப்பிடலாம். சேர்' என்று சொல்வது எனக்குப் பிடிக்காது ரின் ஒரு பகுதி என்று நான் சொன்னேன். புன்னகையுடன் வதில்லை.
-ன் பழகுவதில் ஒருவகை நபர் சார்ந்த உறவை அவர் வும் அவர்களது விருப்பங்களையும் கருத்துக்களையும் பட்டு வந்தார். குழந்தைகட்கும் உங்களுக்கும் இடையே' ன்ன ஒருவரி : மிகத் தேவையான புத்தகம்'
என்பவற்றின் தேவையை அடிப்படையாகக் கொண்ட து. அவர் அந்தச் செயற்பாட்டில் தனது தனிப்பட்ட fல்ல வேண்டும். இந்தச் செயற்பாட்டின் மூலமாக அவரது கலாசாரம், அரசியல், அதிகார அமைப்பு என்பவற்றின் ன்று தோன்றுகிறது. பல அற்புதமான, மிகத் தேவையான த் தந்திருக்கிறார். தமிழில் மிக நல்ல படைப்புகள் என்று ழிபெயர்த்திருக்கிறார். பத்திரிகைகட்கு எழுதுவதுடன் வராக இயங்கியிருக்கிறார்.
பார்த்தையையேனும் அவள் எதிர்பார்த்தது கிடையாது. டர்ந்து சேர்ந்து இயங்கி வந்திருக்கிறார். இந்த அவருக்கே எமது சமூக நிறுவனத்தின் மீதான ஒரு தொடர்ச்சியான
திலுமாக எழுதியவைகளை தொகுத்தால் ஒரு சில நூறு வ்வளவுக்கு சொற்பமாகவே எழுதியிருக்கிறார். ஆனால் ற்றுள் சுழியோடிக் கண்டுபிடிக்கக்கூடிய பயனுள்ள கருத்துக்கள் தமிழுக்கு மிகவும் முக்கியமானவையும், ாலத்தில் றெஜி சிறிவர்தன அவர்களது தேர்ந்தெடுக்கப்பட்ட ருந்தார். அந்தப் பணியை செய்யக்கூடிய ஆற்றலும், ரை இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இப்போது காணலாம்
யத்தோடு நல்ல பரிச்சயமும் மிகத் தெளிவான இலக்கிய ஈழத்துத் தமிழ்ச் சூழலில் இருந்ததில்லை. அப்படி ஒரு கிய விமர்சனம் தொடர்பாக ஏ.ஜே. அளவுக்கு தெளிவாக எவருமே இல்லை என்று சொல்லலாம். பேராசிரியர்கள் . ஆனால் சுயமாகவும் சுயாதீனமாகவும் செயற்படவும் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஏ.ஜே. }த்தபோது பழைய மரபுசார் அறிவியலிலிருந்து தெறித்து |றிவுத்தேட்டத்தை புதிய மரபு இறுக்கத்துள் மற்றவர்கள் ர், நாட்டின் அரசியல் சிதைவும் பண்பாட்டுச் சிதைவும் ன வாய்ப்பை இல்லாமற் செய்துவிட்டன. பிறப்பெடுப்பது ம் ஆபத்தையும் எதிர்நோக்கி நிற்கின்ற ஒரு துளி இது. ஒளியையும் உள்ளகச் சக்தியாகக் கொண்ட ஆற்றல்மிக்க மானால், ஒரு புதிய இலக்கியப் போக்கின் வசந்தத்தை
இருக்கும். - -
த்தையுடன் தொடங்கிய இக்குறிப்பை, புதிய ஒளிக்காகவும்,
ாக கிருஷ்ணகுமார், அவரது இறுதி அஞ்சலி நாளன்று முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

Page 52
» டிசம்பர் 2006 - ஜனவரி 2
50
J.C. ó rotégého
இலக்கியம் என்றால் சந்தையில் கிடைக்கும் பண்டம் என்று நினைக்கிறவர்கள் பெ. இந்தக்காலத்தில், இலக்கியத்தின் ஆழ நீ நன்றாக விளங்கி அதனை ஒரு உபாசன பொருளாக்கிய மாமனிதர் ஏ.ஜே.கை
ஆங்கிலக்கவி மில்ரன் கூறியவாறு அவர் "க
நன்றியில்லாத கலைத்தேவதையைத் தியா ("And strictly meditate the thankless Muse (Lycidas, 66) ). மேனாட்டுப் பெளராணி நவசக்திகள் (Muses) கவிதை, இசை போன் கலைகளில் அவருக்கு தீராக்காதல், தனக்குப் மேய்ந்து, நாட்களைப்போக்கும் "முகவுரைட் முதலிலிருந்து கடைசிவரை படித்து, அதன் உள்ளத்திலுள்ள கோணுதல் இல்லாத அளவு பேசத்தகுந்த ரசிகர்களுடன், அவர்கள் கேட்ட கொள்வார். அதனால் அவரைச் சிலர் அக சுபாவம் உடையவர் எனக்கருதுவதுண்டு. நம்ம அவருடன் பேசிப்பழக்கம் உயர்வுடையோ கேட்டபோது அவர் பேசினர் அல்லது உள்ளு
ஏ.ஜே சஞ்சரிக்கும் உன்னத சிகரத்தைச் சிந்த அவருடைய ஆயிரக்கணக்கான மாணவரி எத்தனைபேர்? தாமரை மலரின் கீழ் சஞ்சரித்த ஆங்கில போதனாசிரியராக, ஆரம்ப மாணவர் அநந்தம். அவருடன் ஆங்கில போதனையில் சாமர்த்தியத்தின் விரிவை விளங்கியிருந்தனர். முதிர்ச்சினைப் பயன்படுத்தியதா? இப்படி வில போகலாம். இந்தக் கேள்விகள் தாம் அவரை அ எஸ்ரா பவுண்ட் பின்வரும் சாரப்பட ஒருமு கெட்டபெயர் எடுக்கின்றனர். பாவம் அவர்களில் அவர்களுக்கு சாதாரண திறமையர் சகலகலாவ கொதிப்பு உண்டாகிறது." (பண்டிதமணி க சுடுவிமர்சனம் பற்றி முறையாகக் கூறியவ எழுதியதுண்டு)
ஏ.ஜே விமர்சனக்கூட்டங்களில் பின் வரிசையி யோசனையில் அமர்ந்திருப்பார். அனைத் கேட்டுக்கொண்டு இருப்பார். விமர்சனக் கூட் கொண்டவர்களும், "நம்மட ஆள்’ என்று வச் அப்பாற்பட்ட கருத்துக்களைச் சொல்லித் தம்
ஆ. சபாரத்தினம்

மிகமலிந்த ருகிவரும் ளங்களை }னக்குரிய ாகரத்னா. (660)Lou UTG5 னிப்பவர்’ "- Milton, க மரபில் ன்றவற்றை உள்ளிருந்து தூண்டுவார்களாம். கவின் பலதும் தெரியும் என்று காட்டுவதற்காக நுனிப்புல் புலவோர்’ அல்லர் அவர். ஒருநூலை எடுத்தால் 1 திட்ப நுட்பங்களை அளவிட்டு, அதனைத்தம் பு கோலினால் அளந்து வைத்துக்கொள்வார். தாம் .ால் மட்டும் தன் இன்ப அனுபவங்களைப் பகிர்ந்து முக நோக்காளர். பிறருடன் மனம் விட்டுப்பழகாத ாழ்வாரும், உருத்திரசன்மனாரும் பேசாமல் இருந்தது ரைக்காண இயலாமையால் தான், தக்காரின் உரை நணர்வைப்பகிர்ந்து கொண்டனர்.
னை ஏணிவழி எட்டக்கூடியவர்கள் எத்தனைபேர்? ல் அவரது பூரண திறமையை உணர்ந்தவர்கள் தவளை. பூச்சி, புழுக்கள் போல, அவரை ஒருவெறும் ாகளுக்கு உபமொழி கற்பிப்பவராகக் கண்டவர்களே ஈடுபட்டவர்களுள் எத்தனைபேர் அவரின் இலக்கிய அவர் இருந்த பல்கலைக்கழகமும் அவரது அறிவின் டகாணமுடியாத கேள்விகளை அடுக்கிக்கொண்டே அளக்க அளவுகோல்களாகலாம். அமெரிக்க விமர்சகள் றை கூறினார். "சிலர் கடுமையான விமர்சகர் என்று குற்றமில்லை ஒவ்வொன்றையும் ஆழ்ந்து நோக்கிய ல்லவர் போல அரங்கில் உலாவுவதைக் காணும்போது ணபதிப்பிள்ளையின் நக்கீரப்பார்வை, வளையாத ர்களுக்கு இக்கருத்தைச் சுட்டிக்காட்டி முன்னர்
b ஒரு மூலையில் யாரோ அந்நியன் போல, ஆழ்ந்த தையும் அவதானித்துக்கொண்டு வாய்பேசாமல் டங்களில் “சொட்டை’ சொல்வதைத் தொழிலாகக் காலத்து வாங்குபவரும், விமர்சிக்கப்படும் நூலுக்கு மை விளம்பரப் படுத்திக்கொள்வர். ஒரு பயனுள்ள

Page 53
logo_19 HxaBac
நூல் தூற்றப்படும் பொழுதோ பயனற்ற நூல் வானளாவைப் புகழ இருப்பார். பேச்சாளர் எல்லை மீறிப் போகும் வேளையில் ஏ.ே ஓரிரு வசனங்களில் தன் கருத்தைச் சொல்லிவிட்டு விருப்ே நிலைநாட்டப்பட்டது என்று நல்ல ரசிகர்கள் நன்றியுணர்ச்சியுட
இந்நாட்டு - ஏன் வெளிநாட்டிலும் - சில பொதுவுடைமை வா வாழ்ந்து வருவதைக்கண்டு எனக்கு மாக்ஸிய வாதிகளில் ஒரு ஏ.ஜேயையும் முதலில் நான் நெருங்கிப்பழகாது விலகியிருந்தே கொண்டபொழுது தான் ஏ.ஜே என்றொரு மானிடன் வாழ்கி எண்ணம் இறுக்கமுற்றது. தொழிலாளிகளுடன் பழகும் முறை. பண்பு. மனிதநேயம் ஆகியவற்றை அவதானிக்க முடிற் சொல்லியவண்ணம் செயல்' வர்க்கப்பிரிவினையைக் கண்டித் வேறு அடிமட்டவர்க்கத்தினரும் மனிதன் தான் என்ற எண்ண நடத்துவது வேறு. தனியுடைமையைக் கண்டித்தால் மட்( பொதுச்சொத்தைத் தன் சொத்தாகத் துஷ்பிரயோகம் செய்வது ம
வர்க்கப்பிரிவினையைக் கண்டித்து பேனாவினால் சுடுவதும் வேறு,
மனிதன் தான் என்ற எண்ணத் வாழ்வில் தினசரி அலுவல்கை தனியுடைமையைக் கண்டித்த தனியுடைமை நிலவும் சமுதாயத்தி சொத்தாகத் துஷ்பிரயோகம் செ
என்பது ஏ.ஜேயின்
பொது ஸ்தாபனத்தில் தலைமை வகித்த ஒரு பேராசிரியர். தாம் வாகனத்தைத் தன் வகுப்பறை வாசலில் மணிக்கணக்காக க மனிதர் செய்யும் செய்கையா"? என என்முன் ஏ.ஜே கொதித் வேறு. ஏ.ஜே ஒரு தெள்ளியர். (அம் மாபெரிய மனிதர்பற்றி சத்திய நோக்கில் தோன்றிய கொதிப்பை அதை ஏற்றுக்கொள்ளு நம்புவர் அருகிவரும் இந்நாட்களில், ஏ.ஜே யார் என்று கேட் உயர் சிந்தனையாளர் என்றோ விடைகூறத் தேவையில்லை. அ
மாலை வேளை ஏ.ஜே நடந்து போகிறார். "சைக்கிளில் ஏறுங்ே நடை உடலுக்கு உகந்தது' என்பார். பிறருக்கு கஷ்டம் கொடு இலக்கியவாதிகளாகப் புகழ்பெற விரும்புகிறவர்கள். அவ நூல்களைத்தேடிப் பெற்று வாசிப்பது நல்லது. பல்கலைக்கழ விட்டுச்சென்ற எழுத்துக்களைத்தேடி ஆராய்வார்களாக, அவ இனங்கண்டு, அவர்கள் மூலம் ஒரு மனிதன் - மனிதருள் மா உயர்ந்த சிந்தனையும் உடைய ஒரு நாற்பது முழமனுஷன்
ரசிகர்கள் மூலம் அவரது கட்டுரைத்தொகுப்புக்கள் வெளிே விமர்சனக்கோட்பாடுகள் வெளிவந்தன 'மல்லிகை', 'அ6 மொழிபெயர்ப்புக்கள் வந்துள்ளன. அவை இளந்தலைமுறையில் பனிப்பாறையின் கீழ்ப்பகுதியைப் பார்க்க முடியாதவர்கள், ! வெள்ளிபோன்ற பிரகாசத்தையேனும் பார்த்து ரசிப்பார்களாக,
(பட்டங்கள் வெறும் உத்தியோகத்துக்குரிய கடவுச்சீட்டு என இலக்கிய வரலாற்றில் இடம்பெறாத படியால், இந்த ஆராய்ச்சிக வாழ்ந்ததும்" என்று பாரதியை மனனம் செய்வோர் ஏ.ஜே என

of 2007 ' ,
}ப்படும் பொழுதோ, தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு ஜேக்குள் குடியிருக்கும் எஸ்ரா பவுண்ட் துள்ளி எழுவார். போ வெறுப்போ காட்டாமல் அமர்ந்து விடுவார். நீதி டன் எழுவர்.
திகள் பணக்காரரை வைதுகொண்டு. அவர்களைப்போல வெறுப்பு ஏற்படுவதுண்டு. அந்த முத்திரை இருந்ததால், ன். "சற்றர்டேறிவியூ", "திசை" நிர்வாகக்குழுவில் தொடர்பு றபடியால் தான். "உண்டால் அம்ம இவ்வுலகு" என்ற தன் கல்விக்கடலைக் காட்டாமல், சாதாரணமாக நடக்கும் ந்தது. "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் நது மேடையில் முழங்குவதும், பேனாவினால் சுடுவதும் த்தை முன்னே வைத்து வாழ்வில் தினசரி அலுவல்களை டும் போதாது, தனியுடைமை நிலவும் சமுதாயத்தில் காதுஷ்டத்தனம் என்பது ஏ.ஜேயின் சித்தாந்தம். ஒருபிரபல
மேடையில் முழங்குவதும், அடிமட்டவர்க்கத்தினரும் த்தை முன்னே வைத்து ளை நடத்துவது வேறு. ால் மட்டும் போதாது, ல் பொதுச்சொத்தைத் தன் ய்வது மகாதுஷ்டத்தனம் சித்தாந்தம்.
கைக்கொண்ட இஸமுக்கு' மாறாக அந்த ஸ்தாபனத்தின் ாக்க வைக்கும் பெரும் பண்பைச் சுட்டிக்காட்டி, "இது ததை நான் கண்டவன். "திருவேறு தெள்ளியர் ஆதலும் பலர் முன் ஏசிக்கொண்டு திரிபவர் அல்லர். ஏ.ஜே. தன் ரூம் ஒருவருக்குச் சொன்னார். சத்தியத்தின் நித்தியத்தை பவர்களுக்கு அவர் ஒரு ஆங்கிலப்பேரறிஞர் என்றோ, அவர் ஒரு மனிதர் என்று மட்டும் சொன்னாலே போதும்.
கா?’ என்று கேட்டால் நான் நடந்து போகிறேன்' மாலை க்காத பண்பு எழுத்தாளர்களாக உயரவிரும்புகிறவர்கள், பர் விட்டுச்சென்ற கதைகள், கட்டுரைகள், விமர்சன கத்தில் இருக்கும் அறிவு தேடும் மாணவர்கள் அவர் பருடன் பழகி அவரது முத்திரை பதியப்பெற்றவர்களை ணிக்கம் - எப்படிச் சிந்தித்தான், எப்படி எளிய வாழ்வும் வாழ்ந்தான் என அறிவார்களாக, புலம்பெயர்ந்த அவர் வந்துள்ளன. அலை' வெளியீடாக மாக்ஸிய இலக்கிய லை முதலிய சஞ்சிகைகளில் அவரது கட்டுரைகள் எருக்கு அம்மனிதரின் ஒரு சிறுபகுதியைத் தோற்றுவிக்கும். நீருக்கு மேலே தெரியும் கூர்ப்பகுதியையாவது, அதன்
ாக்கருதும் மாணவ மணிகளுக்கு அவர் பற்றி நவீன ள் ஒன்றும் தேவையில்லை). 'கம்பன் என்றொரு மானிடன் *றொரு மானிடம் வாழ்ந்தது என்றும் அறியமுயல்வாராக

Page 54
tਲL 2006
சாம்பல் நகரம் : க்
நகரின் வடிவவியல் புதிரானது சந்துக்கள், குறுக்குத்தெருக்கள், முடக்குகள் மரணம் அலைவதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கின்றன மரணம் அலைகிறது
மரணம் மட்டுமே அறிந்திருக்கிறது என் நகரின் புதிர்மிகு வடிவவியலை அலைந்து திரிதலின் நுட்பத்தை.
செங்கனவின் இழைகள் அலைந்துலைகையில் குறிப்புகளை எடுத்துக் கொள்கிறது மரணம்
மரணம் அறிந்திருக்கிறது எச்சந்தில் கனவுகள் தனித்துத் திரியுமென எப்பொழுதில் கனவுகள் துண்டாய்ச் சிதறுமென
மரணம் வடிவமைத்த என் நகரின் வடிவவியல் மிகப்புதிரானது - உண்மையிலேயே
வாடி உதிர்ந்த கனவுகளே மீதமிருக்கின்றன என் நகரத்தில்
இளங்காலையின் மூட்டப்பணியெனக் கலங்கிச் சிதைந்த நகரின் காட்சிகளுடே பிணைந்து நெளியும் நிராசையும் வலியும்
தெருக்களின் ஓரமெங்கும் Y மலர்ந்திருக்கிறது பயம் - குருதி நிறத்தில்
எந்த ஒரு கணத்திலும் அச்சமற்ற பொழுதுகள் நேர்ந்ததில்லை எமக்கு
எலும்பின் வீச்சமடிக்கும் மலர்களைச் சூடியிருப்பவளே நில்
அப் பூவில் தாய்க் குருதியின் வாசனை வீசுகிறதாவெனப் பார்க்க வேண்டும் நான்
பகிரப்படாத அன்னையரின் துயரத்தை வாடி உதிர்ந்த பூக்களில் பார்க்கும் கணம் மரணமெனும் புராதன ஆடையை அணிய விரும்புே இன்னொருதரம்.
 

சிதைவதொன்றும் புதிய விடயமில்லை
ஆனால் மரணத்தை எழுதியபடி அதன் கண்களை உற்று நோக்கியபடி சிதைவதெப்படி?
இது ஓர் பிரச்சனை
அதிகாரத்தின் ஆண்குறி அதன் வாய் பிளந்து துப்பும் குண்டுகள் சிதைத்த நம் எல்லோரதும் குருதிக்கறைகளை தேய்த்து கழுவுவார்கள் நாளை
s கனவுகளின் நிறந்தெரியுமோ கழுவிய நீரில்
அரூபங்களாய் அலையும் கனவுகள் சேர்த்து ஊளையிட்டுக்கொள்ளட்டும் இந்த நிலம்
ஒரே ஒரு ஆதங்கம் தான் எஞ்சியிருக்கிறது எம்மிடம்
உதிக்கும் சூரியனின் கிரனங்கள் நிலத்துக்கடியில் வருமா தெரியவில்லை
56.6
- ஆமிரபாலி

Page 55
·si·
*ෂුද්‍රින් ze
படைப்பாளி பத் திரைப்பட இய: வருடங்களாக பாலசுப் பிரமணி வாழ்ந்து வருகி (Health Promoti சமூகநல அமை
நேர்காணல்
1998), பனிபெய் (1996), வசந்தம் : 2003) என்பன (1998)
“மனித உரிமைக் எனது படைப்புக
- ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
நீங்கள் பிறந்த மண்ணான தில்லையாற்றங்கரை ெ பல்லினம், பல்கலாசார மக்களைப்பற்றி எழுத தில்லையாற்றங்கரை இப்போது எப்படி இருக்கிறது.? எப்போது?
எனது பிறந்த மண்ணைப் பிரிந்த நாளிலிருந்து இன்றுவ கிடைத்ததால் அவர்கள் எனது படைப்புக்களில் இடம் கிராமத்தின் நினைவுகள் என் உயிர் அணுக்களுடன் இ நான் அவ்விடம் வாழ்ந்த போது அந்த ஊர் பழை முறையுடனான கிராமமாகவிருந்தது. மிகவும் கட்டுப்பாடான பெண்களின் நிலை மிக மிக இறுக்கமாக வரையறுக்கட் கேள்வியுமற்று பெண்கள் ஏற்றுக் கொண்டார்கள். எனது மெதுவாகத் தங்களை விடுவித்துக் கொள்ளத் துணிவு கெ புதிதாக வந்த ஒரு இடதுசாரிக் கொள்கையுள்ள ஆசிரி திராவிடக் கட்சித் தலைவர் பெரியாரின் கொள்கையில் ஈடு எடுத்தார். இப்போது எங்கள் ஊரில் நிறையப் பெண்கள் ப பார்க்க வேண்டும் என்றும் அந்தக் காலத்திலேயே பி உதாரணம் சொல்வதாகக் கேள்விப்பட்டேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனித உரிமைச் செயற்பாட்ட ல்தளங்களில் கடந்த நா
குரல்தான் ளில் ஒலிக்கும்!"
) es
தொடக்கம் தேம்ஸ் நதிக்கரை வரை வாழ்கிற நியுள்ளிர்கள். நீங்கள் பிறந்த மண்ணான இறுதியாக அந்த மண்ணுக்கு நீங்கள் சென்றது
ரை பல தரப்பட்ட மக்களுடன் பழகும் சந்தர்ப்பம் பெறுகிறார்கள், நான் பிறந்த பூமியான கோளாவில் ணைந்தது. உயிர் இருக்கும்வரை மறக்க முடியாதது. மைக் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்த வாழ்க்கை ன பண்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டன. சமுதாயத்தில் பட்டிருந்தது. அந்தக் கட்டுப்பாடுகளை எந்தவிதக் தலைமுறை, அந்தக் கட்டுப்பாட்டு நிலையிலிருந்து, ாண்டது. அதற்குக் காரணம் எங்கள் பாடசாலைக்குப் பரின் முயற்சியாகும். அத்துடன் எனது தகப்பனார், பாடுள்ளவர் பெண்களின் படிப்பில் அவர் அக்கறை டிக்கிறார்கள். படிக்கவேண்டுமென்றும், உத்தியோகம் டிவாதம் பிடித்த என்னை, இன்றைய தலைமுறை

Page 56
டிசம்பர் 2006 -
2004ம் ஆண்டு மார்கழி மாதம் கிழக்காசியாவைத் திருக்கோயில், காரைதீவு, கோமாரி போன்ற பகுதிகளில் வ அவர்களுக்கு உதவ ஓடோடிச் சென்றேன். அதன்பின் ! சந்தர்ப்பம் தோன்றிய அடுத்த கணம் எனது பிறந்த ஊருக் கிடைத்ததை வைத்துக் கொண்டு மிகவும் நிம்மதிய பிரச்சினைகளால் மிகவும் துன்பப்படுகிறார்கள். ஏ பாதித்திருக்கிறது.இந்த நிலையிலும் பெரும்பாலான இ படித்து முன்னேற முயற்சிக்கிறார்கள். இவர்களுக்கு உத துன்பமான விடயம்.
நீங்கள் எழுத்துத் துறைக்கு வந்த ஆரம்பகாலத்ை
எனது இளம் வயதில் பூரீலங்கா' என்ற அரசாங்கத் கோயில் பற்றிய கட்டுரையை எழுதினேன். அதன்பின் ஞாபகம் ஆனால் அதன் விபரம் ஞாபகம் இல்லை. அத இன்னும் ஞாபகமிருக்கிறது. கண்மணிபோல் அந்தப் பேட் அம்மா யாருக்கோ முருங்கங்காய் கட்டிக் கொடுத்ததை போனபின் 1964ம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் நி:ை மல்லிகையில் எழில் நந்தி என்ற புனை பெயரில் யாழ் ஞாபகமில்லை என்னை இலங்கை முற்போக்கு எழுத்த ஆண்டு செ.யோகநாதன் ஆசிரியராயிருந்த 'வசந்தம் யாழ்ப்பாணத்தில் சாதியின் பெயரால் பெண்களுக்கு ந என்ற சிறுகதை மூலம் வெளிப்படுத்தினேன். அதைத் ெ நீர்வை பொன்னையன் போன்றோரின் சந்திப்பு கிடைத்த ஆர்வம் வந்தது. சமுதாயப் பிரச்சினைகளில் ஏற் கண்ணோட்டமாக மாறியது.
லண்டனுக்கு வந்ததும் 1970ல் அமெரிக்க வியட்நாம்
என்பன என்னை மிகவும் பாதித்தது. அத்துடன் லேபர் ப இலங்கையிலும் தமிழர் பிரச்சினை தமிழரை மிகவு இலங்கையிலுள்ள இடதுசாரிகளோ அல்லது தமிழரசுக் கணிப்பிடவில்லை, சிங்களப் பேரினவாதத்தின் திட்டங்க லண்டன் முரசில் உலகமெல்லாம் வியாபாரிகள்' என்ற நா (1980) யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தினதும் 'விடு அதன் பிரதிபலிப்பாக ஒருகோடை விடுமுறை' (1981) 6 இலங்கையில் முதலாவதாக வெளிப்படுத்தியது அந்த ந
ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சி எப்படி அப்பாவித் தமிழ் ம மேம்படுத்தினார்கள் என்பதை தில்லையாற்றங்கரை' என ஆண்டு தொடக்கம் 1963ம் ஆண்டு காலத்தில் கிழக்கிலங் தமிழரசுக்கட்சியின் வருகை கிழக்கிலங்கையில் முஸ்லி சகோரத்துவ உறவை அழிக்கத் தொடங்கியதன் ஆரம் முஸ்லிம்களின் பண்டிகைப் பிரியாணியையும் தமிழரின் ப பகிர்ந்துண்ட காலம் சரித்திரமாகி இன்று இரு இனமுL மிகவும் துயரமான விடயம். அரசியல்வாதிகளின் ஆதிச் என்பதை மக்கள் அறியாமல் இருப்பதும் மிகவும் துக்க
நீங்கள் பிறந்த சூழலில், உங்களுக்கு முன்ன மறுக்கப்பட்டிருந்ததாக எழுதும் நீங்கள், அத்தகை மாற்றங்கள் நடந்தன? அதனை நீங்கள் எப்படி எதி
எனது ஊரிலுள்ள பெண்களுக்கு படிக்க வசதியிருக்க: புத்தகங்களை வைத்திருந்தார். அவர் இந்தியாவுக்குப் ே அத்துடன் வீட்டில் அறிஞர் அண்ணா, ஈவெரா கருணா
匣雪一

ஜனவரி 2007 *ණිෂුණීන්
துன்பத்துக்குள்ளாக்கிய சுனாமி அனர்த்தத்தால், ாழ்ந்த எனது உறவினர்கள் பலர் பாதிக்கப்பட்டார்கள். இன்னும் போகவில்லை. இலங்கையில் போரற்ற ஒரு குப் போவேன். ஒரு காலத்தில், தங்கள் வாழ்க்கையில் ாக வாழ்ந்த மக்கள் இன்று தொடரும் அரசியற் ழ்மை சொல்ல முடியாத விதத்தில் மக்களைப் ளம் தலைமுறையினர் எப்படியும் கஷ்டப்பட்டுப் வி செய்ய நல்ல தலைவர்கள் இல்லை. இது மிகவும்
த இப்போது ஞாபகப்படுத்த முடிகிறதா?
தகவல் பத்திரிகையில் எங்கள் ஊர்ப் பிள்ளையார் வீரகேசரி பத்திரிகையில் ஒரு கவிதை எழுதியதாக னை ஊரெல்லாம் கொண்டுதிரிந்து சந்தோசப்பட்டது பரை பாதுகாத்து வைத்திருந்தேன். அந்தப் பேப்பரில் அறிந்ததும் நாட்கணக்காக அழுதேன். யாழ்ப்பாணம் லயாமை" என்ற சிறுகதையை எழுதினேன். அதன்பின் பாணத்து சாதி பற்றி எழுதிய சிறுகதை தலையங்கம் ாளர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றது. 1965ம் " சஞ்சிகையில் எழுதச் சொல்லிக் கேட்டார்கள். டக்கும் கொடுமையைச் சித்திரத்தில் பெண் எழுதி' தாடர்ந்து திரு பாலசுப்பிரமணியம், செ. யோகநாதன், து. அதன்பின் உலகம் பரந்த நாவல்களைப் படிக்கும் கனவே எனக்கிருந்த கண்ணோட்டம் அரசியல்
போர்ப் பிரச்சினைகள், இங்கிலாந்தின் இனவாதம் ார்ட்டியுடன் தொடர்பு வந்தது. அதே கால கட்டத்தில் |ம் பாதிக்கத் தொடங்கியது. ஆரம்ப காலத்தில் கட்சியினரோ தமிழரின் பிரச்சினையைச் சரியாகக் ளை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதையொட்டி வலை 1976ல் எழுதினேன். இலங்கைக்கு வந்தபோது தலைப் போராளிகளினதும் செயல்களை அறிந்தேன். என்ற நாவலை எழுதினேன். தமிழர் பிரச்சினையை ாவல் என்று சொன்னார்கள்.
க்களை உணர்ச்சி வசப்படுத்தி தங்கள் செல்வாக்கை *ற நாவல் மூலம் எழுதினேன். அந்த நாவல் 1956ம் கையில் தமிழரசுக் கட்சி காலூன்றியதை விளக்குகிறது. Iம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலிருந்த பம் அந்த நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ண்டிகை இனிப்புப் பொங்கலையும் இரு சமுதாயமும் b பகைமையுடன் ஒருத்தரை ஒருத்தர் நடத்துவது :க வெறியில் பலியாவது அப்பாவிப் பொது மக்கள் மான விடயமே.
ான பெண் தலைமுறையினருக்கு கல்வியே sய சூழலில் எழுத வெளிக்கிட்டபோது என்ன ர்கொண்டிர்கள்?
வில்லை.ஆனால் எங்கள் வீட்டில் அப்பா நிறைய பாயிருக்கிறார் - காந்தியில் மிகவும் ஈடுபாடுள்ளவர். நிதியின் புத்தகங்களும் இருந்தன. எனது நேரத்தின்

Page 57
பெரும்பகுதி பத்திரிகைகள், புத்தகங்கள் படிப்பதில் ெ உலகத்தைக் கற்பனை செய்து கொண்டேன். அந்த உ தேவையாயிருந்தது. நான் எந்த நேரமும் புத்தகமும் ை மற்றப் பெண்கள்மாதிரி நான் இல்லை என்று பேசுவா பிடிக்கப்போகிறது என்று திட்டுவார். ஏதோ யோசித்து சுகமில்லையா' என்று பயத்துடன் கேட்பார்.
அம்மா வாழ்ந்த காலத்தில் பெண்களுக்குத் தனியுலக பெரிய பிள்ளையாவது' அதன் பின் அதாவது பதினைர் குழந்தை பெறுவது. சமைப்பது விடிந்தால் பொழுது ! வாழ்க்கை. இதைத்தான் கடமை, ஒழுங்கு பண்பாடு. க பெண்கள் பலர் பெரியபிள்ளை'யானபின் சேலையைக் க இவற்றையெல்லாம் பார்த்ததும் எனக்குக் கல்யாணம் உடைக்கும் அடிமைத்தனமாக வாழவோ / புத்தகங்களும் என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. எப்படியும் ஆ முடிந்தால் மற்றப் பெண்களும் முன்னேறும் விதத்தில் அே என்று கனவு கண்டேன்.
அப்படிக் காத்திருக்கும்போது, தற்செயலாக, அரச பத்திரிகையான 'கசட்டில் யாழ்ப்பாணத்தில் தாதிமார் படிப்பதற்கான விண்ணப்பத் தகவல் வந்திருந்தது. தாதிமார் வீட்டிலுள்ள மற்றப் பெண்களுக்கோ ஒன்றுமே தெரிய பரிசு' படத்தில் சரோஜாதேவி நேர்ஸாக வந்ததைத் தவி நான் நேர்ஸ்மாரைக் கண்டதேயில்லை. எங்களூர் வை தாதிகளே கிடையாது.
தாதிமார் வேலைக்கு நான் விண்ணப்பிப்பதை அம் அப்பாவின் உதவியுடன் வெற்றிபெற்றேன். யாழ்ப்பா6 அம்மாவின் தொல்லையில்லாமல் உடனடியாகச் சிறுக தொடங்கினேன். வீட்டில் எனது சகோதரிகள் எனது படித்ததாகச் சொன்னார்கள். அப்போது நான் யா வாழ்ந்ததால் சகோதரிகளின் விமர்சனங்களைப் பகிர ஆனால் யாழ்ப்பாணத்தில் எனது சினேகிதிகள் பெருவ ஆனால் நான் ஏதும் எழுதினால், பத்திரிகைக்கு அனுப்ட படித்து ஆலோசனை சொல்லப் பெரிதாக யாரும் முை வாழைப்பழம் லஞ்சமாகக் கொடுத்து விமர்சனம் வாா வருகிறது.
உங்களின் எழுத்திற்கு ஆரம்பத்தில் யார் முன்மாதி வழங்கியோர் யார்?
எனது எழுத்துலக ஆசான் எனது தகப்பனாகும். அவர் 2 பற்றிய தகவல்களை ஏடுகளிலிருந்த எழுத்துருவில் கொ மிகவும் உதவி செய்வேன். ஏடுகளிலிருந்து பல தகவல்க அந்தப் பழக்கம் என்னை வாசிப்பதிலும் எழுதுவதிலும் கல்கி, குமுதம், கலைமகள், ஒவ்வொரு வாரமும் அப்பா திரும்பியது. எழுத்தாளர் கல்கி மு வரதராசன், அகிலன், ! எழுத்துக்கள்தான் அந்தக்காலத்தில் நான் படித்த எழுத்துக் இந்தியாவுக்கு முதற்தரம் போனதும் ஓடிப்போய்ச் சந்தி பார்வை கூர்மையடைந்தது. எனது எழுத்துக்கள் வளர அவரின் இடதுசாரி அரசியல் பல விடயங்களை, அதாவ வர்க்க முரண்பாடுகள் என்பதைத் தெளிவாக்கியது. லண்ட தொடர்ந்தது. என்னை நாவலாசிரியையாக்கியவர் லண்ட நாவல் வெளிவர முன்னோடியாயிருந்தவர்கள் திரு. பத் ஆகியோர்.
 

af 2007
CTSi SGSM SMMSSLSSLSLSSLSCSLLSSSSCSCSSSSLSCSCSCSLCSLkLCSCeSMSMCSLCLCMBSCSCSqS
சலவழிந்ததால் எனக்குள்ளேயே நான் ஒரு புதிய லகில் எனது வாழ்க்கையைத்தேட தொடர படிப்பு கயுமாகவிருந்தது அம்மாவுக்கு எரிச்சலைத் தந்தது. ர். எந்த நேரமும் புத்தகம் படிப்பதால் பைத்தியம் க் கொண்டிருக்கிறாயே, உனக்கு என்ன தலையில
க் கனவும் கிடையாது. பத்துப் பதினொரு வயதில் து அல்லது பதினாறு வயதில் கல்யாணம் செய்வது, படும் வரை உழைப்பது என்பதுதான் பெண்களின் லாச்சாரம் என்று சொன்னார்கள். என்னுடன் படித்த 5ட்டிக் கொண்டு கல்யாணத்திற்குக் காத்திருந்தார்கள். என்ற விடயத்தில் பயமாகவிருந்தது. உணவுக்கும் பத்திரிகைகளும் படிக்க முடியாமல் வாழ்வதையோ பூசிரியையாக வேண்டும். என்காலில் நிற்க வேண்டும். வர்களை ஊக்கப்படுத்தும் வகையில் எழுத வேண்டும்
ாங்கத் தகவல்
பாடசாலையிற் பற்றி எனக்கோ ாது. 'கல்யாணப் ர நிஜ வாழ்வில் த்தியசாலையில்
மா எதிர்த்தார். ணம் போனதும் தைகள் எழுதத் து கதைகளைப் ழ்ப்பாணத்தில் முடியவில்லை. மைப்பட்டார்கள். முதல் அதைப் ன்வரவில்லை. சிலவேளை எனது சினேகிதிகளுக்கு
வ்கியதை இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பு
ரியாக இருந்தார்கள்? உங்களுக்கு ஒத்துழைப்பு
ஊரின் கூத்து அண்ணாவி. அத்துடன் ஊர்ச் சரித்திரம் ண்டு வந்தார். எனது சிறு வயதில் அப்பாவுக்கு நான் ளைக் கொப்பிகளில் எழுதிக் கொடுத்து உதவினேன். அக்கறை கொள்ள வைத்தது. அத்துடன் வீட்டில் வாங்குவார். அவைகளைப்படிப்பதில் எனது கவனம் காண்டேயர், ராஜம் கிருஷ்னண், லஷ்மி என்போரின் கள். ராஜம் கிருஷ்னண் எனது முதலாவது முன்மாதிரி த்ெதேன். யாழ்ப்பாணம் போனதும் எனது அரசியற் ஒத்துழைப்புத் தந்தவர் திரு. பாலசுப்பிரமணியம். து சமூகப் பிரச்சினைகளின் மூலவேர் பொருளாதார, ன் வந்ததும் எனது எழுத்து பல தமிழ் பத்திரிகைகளிற் -ன் முரசு ஆசிரியர் திரு சதானந்தன். எனது முதல் தமநாப ஐயர், அலை யேசுராசா, மு.நித்தியானந்தன்

Page 58
JublJři 2006 - 8.
தில்லையாற்றங்கரை' என்ற நாவலின் கையெழுத்துப் பி நாவல் என்று பாராட்டப்படக் காரணிகளாகவிருந்தவர்கள் திரு பாலசுப்பிரமணியம் ஆகியோர். அந்த நாவலை இந்தி திரு ரங்கன். கலாநிதி சிறிதரன். அந்த நாவல் வெளி வர் ஒருத்தராக என்னை அடையாளம் காட்டியவர் கோவை ( என்னை எழுதத் தூண்டிக்கொண்டிருப்பது மட்டுமல்ல பெண்கள் சிறுகதைப் போட்டியை நடத்த உதவுபவரும் அ பெண்களின் எழுத்துக்குச் செய்யும் சேவையைப்போல் இ இல்லையென்றால் தமிழ்க் கடவுள் முருகன்' என்ற ஆர இந்தியாவில் இந்தியா ரூடே மூலம் பல சந்தர்ப்பங்க பண்ணியவர் எனது சினேகிதி வாசந்தி. எனது ஆங்கிலச் ஊக்கம் தருபவர் தமிழ்ரைம்' ஆசிரியர் திரு இராஜநாய
தமிழ் சமுதாயத்திற்கு மிகவும் தேவையான மருத்துவக் கல் மாலன், சுஜாதா போன்றோரும் பண உதவி செய்தவர் ( ஒருத்தரான திரு சீவரத்தினம் ஐயா அவர்களுமாகும். அந் உதவியவர் டாக்டர் திரு முருகானந்தம் இலங்கை)அவர்க உதவியவர் திரு ஐரி சம்பந்தர் அவர்களாகும். ஆங்கிலக் எனது சினேகிதிகளான கிறிஸ்டினா ஸ்ரிமகோவிச், மார்லே அத்துடன் அம்மாவின் எழுத்தில் பெருமைப்படும் என
எழுபதுகளிலேயே நீங்கள் பெண்களின் பிரச்சினை பெண்ணிலைவாதம் பற்றிய சிந்தனை ஈழத் தமிழ்ச்
பெண்நிலைவாதச்சிந்தனைகள் மிகவும் தெளிவாக இரு இலங்கையிலிருந்த முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் பற்றிய கருத்துக்களை மிகவும் இறுக்கமாக முன்னெடுத் பட்ட பெண்களின் எழுத்துக்களிலும் சமுதாய மாற்றத்தில் இலங்கையில் யாரும் பெண்ணியம் பற்றிப் பேசியதாகவே பின்தான் எனது எழுத்துக்களில் மேற்கண்ட விடயங் கருத்துக்கள் லண்டனிற்குவந்தபின்தான் துளிர் விட்ட சிந்தனையின் வடிவத்தைச் செயற்படுத்த ஆரம்பத்தில் வ கருத்துக்களைத் தெளிவுபடுத்த லண்டனில் எனக்குக் தென் அமெரிக்கப் போராட்டங்களான சிலியன், நிக்கராச் வியட்நாம் போராட்டங்கள் லண்டன் தெருக்களில் வெடி அணு குண்டுகளை வைத்திருப்பதற்கெதிராகப் டே முன்னெடுக்கப்பட்டன.
அதே கால கட்டத்தில் திருமதி மார்க்ரட் தட்சசர் ஏழை
வந்தார். இவையெல்லாம் ஒரு இடதுசாரிப் பெண்ை ஆண்டுக்குப்பின் திரு பாலசிங்கத்தின் தொடர்பு இலங்ை பார்க்காமல்" ஒரு வர்க்க ரீதியான போராட்டமாகப் ப அணி' மூலம் நாங்கள் தொடங்கிய நிர்மலாவை விடுதி வழிகாட்டியவருமாயிருந்தவர் அவராகும். ஐரோப்பிய நா கொடுமைகளை எடுத்துரைக்கப் பல இடங்களுக்குப் போ பல அறிக்கைகள் தயாரித்துத் தந்து உதவி செய்தார்கள். இ இரண்டு திரைப்படங்கள் எடுத்திருக்கிறேன். அவற்றில் கண்ணோட்டம் நிறைந்த பார்வைகள் இருக்கின்றன. உரிமைக்குரல்தான் ஓங்காரமாக எனது படைப்புக்களி அடிமைத்தனத்திற்கு எதிரான குரலாகத்தானிருக்கும்.
உங்களுடைய சில நூல்களின் முன்னுரையில் { எழுத்துக்களே கணபேருக்கு விளங்கவில்லை, இந்த மாறான கருத்துக்களை தெரிவிக்கிறீர்கள் இதுபற்றி

STS 2007
ரதியைப்படித்துத் திருத்தி அந்த நாவல் ஒரு நல்ல சட்டவல்லுனர் திரு நேமிநாதன், கலாநிதி சிவசேகரம், பாவில் அச்சடிக்க உதவியவர்கள் சட்டவல்லுனரான ததும் 1980ம் ஆண்டின் சிறந்த எழுத்தாளர்களில் நானி'ஐயா அவர்கள். கடந்த இருபது வருடங்களாக ாது இந்தியாவில் கடந்த ஒன்பது வருடங்களாகப் வர்தான். கண்பார்வையற்ற கோவை ஞானி அவர்கள் துவரை யாருமே செய்யவில்லை. அவரின் தூண்டுதல் ாய்ச்சிப் புத்தகத்தை நான் எழுதியிருக்க முடியாது. ளைத் தந்து பல சமுதாய விடயங்களை எழுதப்
சிறுகதைகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு கம் அவர்கள்.
விநூல்களை எழுதத் தூண்டியவர்களில் எழுத்தாளர் லண்டன் முத்துமாரியம்மன் கோயில் நிர்வாகிகளில் த மருத்துவ நூல்களைப் படித்துத் திருத்தி வெளியிட ளாகும். லண்டனில் எனது பல நூல்களை வெளியிட கட்டுரை, சிறுகதைகளைப் படித்துத் திருத்துபவர்கள் ா றஸ்ஸல், கிறட்றா சமர்வில் போர்ட் என்போர்கள், து மகன்கள்.
களை எழுதத் தொடங்கிவிட்டீர்கள். அப்போது
சூழலில் எப்படி இருந்தது?
ருந்ததாக ஞாபகம் இல்லை. ஆனால் அப்போது வர்க்க பேதம், சாதி முரண்பாடு, முதலாளித்துவம் நததால் அவர்களின் சிந்தனையால் நெறிப்படுத்தப் ண் அவசியம் பிரதிபலித்தது. 1960-69 காலகட்டத்தில் 1. எழுதியதாகவோ எனக்கு ஞாபகமில்லை. 1965க்குப் கள் முக்கியமாக்கப்பட்டன. எனது பெண்ணியக் து. பெண்களின் சுயமையை - ஆளுமையை - ழிகாட்டியவர் பாலசுப்பிரமணியமாகும். பெண்ணியக் கிடைத்த சினேகிதிகள் உதவினார்கள். அப்போது, $குவன் போராட்டம், தென்னாபிரிக்கப் போராட்டம், த்தன. இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் அமெரிக்கா ாராட்டங்கள் பெண்களால் மிகவும் தீவிரமாக
மக்களைப் பாதிக்கும் பல சட்டங்களைக் கொண்டு Eயப் போராட்டம் பிறக்க வழிவகுத்தது. 78ம் கப் பிரச்சினையை தமிழ் மொழிப் பிரச்சினையாகப் ார்க்கப்பண்ணியது. 1982ம் ஆண்டு தமிழ் மகளிர் தலை செய்' போராட்டத்திற்கு ஆலோசனைகளும் ாடுகளுக்கு இலங்கையில் நடந்த தமிழருக்கெதிரான கும் போது திரு பாலசிங்கம், வரதகுமார் போன்றோர் இதுவரை பதினேழு புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். எத்தனையோ அரசியல் பொருளாதார, சமுகக் ஒட்டு மொத்தமாகப் பார்க்கப்போனால் மனித ல் ஒலிக்கும், அதில் முக்கியமானது பெண்களின்
இன்றைய நவீன எழுத்து தொடர்பாக (அந்த எழுத்துக்கள் விளங்குமா? என்ற தொனிப்பட) விளக்க முடியுமா?

Page 59
ogFF 79 erreo
பின்நவீனத்துவத்தின் அடித்தளம் - தத்துவம் 'கட்டுடைப்பாகும்'. அதாவது, இதுவரை மக்களைக்கட்டி வைத்திருந்த தளைகளை ஒட்டு மொத்தமாக ஒதுக் கிவிடுதல் , உடைத்தல் தனி மனித உணர்வுகளுக்கு முன்னிடம் கொடுத்தல் என்பனவாகும். இதுவரையும் மக்களை அடக்கிவைக்க, சாதிமுறைகள், பொருளாதார மேன்பாடு, சமய விதிமுறைகள் என்பவற்றை ஆதிக்கவாதிகள் தங்களின் ஆயுதமாகப் பாவித்தார்கள். இந்த அடக்கு முறையை நிரந்தரமாக்க முதலாளித்துவம், நிலபிரபுத்துவ சிந்தனைகள் கைகொடுத்தன. முதலாளித்துவத்திற்கு மாற்றுதலாகக் கொண்டுவந்த கொம்யுனிசமும் பெரிதான மாற்றமொன்றையும் மக்களுக்குக் கொடுப்ட கொண்டோர் ஒரு புதிய வழியைக் கண்டு பிடித்தார் கட்டுடைப்பு. இதனால் சமுதாயத்தில் யாருக்கு நன்ன
ஒழுங்கில்லாத சமுதாயம் ஒன்றும் செய்ய முடியாது அடிபட்டுப்போகிறது. எதையும் ஒரேயடியாக உடைத் அடிப்படை மனித உரிமைகளும் ஜனநாயகமும் இ மாற்றங்கள் நடக்கும்?. ஒருவிதத்தில் பின் நவீனத்து நாடுகளில் ஒரு சிலருக்கு நன்மை தரலாம். ஆனா உணவுக்குப் போராடும் ஏழை மக்களுக்கு இந்தக் கட் வயிற்றிலிருந்துதான் பசியை எதிர்க்கும் போராட்டம் , முதலில் நீக்கட்டும். வசதி படைத்த சில புத்திஜீவிக
புதிய மாற்றங்கள் என்பவை ஒட்டு மொத்த அழிவின் பழைய பண்புகள், கலாச்சாரங்கள். கலைகள் அத்த அழிக்கப்படவேண்டும் என்றும் சீனாவில் 1966ம் ஆண் மக்கள் வாழ்ந்து வந்த பாதையைத் திருத்தலாம். இன்ன அழித்தொழித்து இன்னொரு நாகரீகத்தை முன்னெடுட்
மனித உரிமைகளுக்கெதிராக ஆதிக்கவாதிகளின் ஆ பொருளாதாரக் கொடுமைகள், பெண் அடிமைத்தன! அவையும் ஒரு கோட்பாட்டுக்குள்தான் நடத்த மு வருத்தத்திற்குரிய மாத்திரை கொடுப்பதற்குப்பதில் 'எெ என்ற வாதத்தை நான் ஏற்கவில்லை. பின்நவீனத்துவ புரிந்து கொள்ளாமல் வார்த்தை ஜாலங்கள் மூலம் ஒ எனக்குப் புரியவில்லை என்று உண்மையைச் சொல்கிே பிரதிபலிப்பென்றால் அந்த மாதிரிப் புத்திஜீவிகளை
எழுத்தாளன் சொல்வது மக்களுக்குப் புரியாவிட்டால்
தமிழக இலக்கியச் சூழலுக்கும், இலங்கைத் ஊடாட்டத்தையும் வேறுபாட்டையும் எப்படிப் பார்
எழுதும் விடயங்களைப் பொறுத்தவரையில். இந்திய தங்கள் படைப்புக்களை உருவாக்கினார்கள். சமு கோட்பாடுகளை இப்போதுதான் அவர்கள் படை ஆண்டுகளிலேயே சமுதாயக் கொடுமைகளை உ விட்டார்கள். டானியலின் பஞ்சமர்கள்' இதற்கு உதாரண உளக்கருத்துக்களை வெளியிட முடியாததற்குக்காரன வாழ்க்கையின் வருவாய்க்குப் பாவிக்கிறார்கள். இ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும், சமுதா அரசியற் கருத்துக்களை எதிர்க்கவும் எழுதுகிறார்கள்
 

தில் வெற்றி பெறவில்லை. இவற்றிலெல்லாம் அதிருப்தி கள். அதுதான் பின் நவீனத்துவம்' - ஒட்டு மொத்தக்
Lo?
கட்டுடைப்பில்' ஜனநாயகம், மனிதத்துவம் என்பன து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கும்போது அங்கே றந்துவிட்டால் அந்தச் சமுதாயத்தில் என்னவிதமான வவாதிகளின் தத்துவம். பொருளாதார விருத்தியடைந்த ல், வாழ்க்கையின் அடிமட்டத் தேவையான ஒருபிடி -டுடைப்புக்கள் மிகவும் கடினமான விடயம். காலியான ஆரம்பிக்கும். எந்த மாற்றமும் ஒரு மனிதனின் பசியை 5ளின் பிதற்றல்கள் காரியமாகாது.
* ஆரம்பமாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். னையும் பிற் போக்குத் தனமானவை என்றும் அவை ாடு கால கட்டத்தில் பல அழிவுகளை உண்டாக்கினார்கள். றய தேவைக்கு மாற்றியமைக்கலாம். தேவையில்லாமல் பது என்ற கோட்பாட்டை ஒப்புக் கொள்ளத்தயாரில்லை
யுதமாகப் பாவிக்கப்படும் சமய, சாதி அமைப்புக்கள், ப்போக்குகள் உடைக்கப்படத்தான்வேண்டும். ஆனால் முடியும். நோய்வாய்ப்பட்டவனைச் சுகமாக்க அந்த தையும் கொடுத்தாவது வருத்தத்தைக் குணப்படுத்தலாம் ம் பேசுபவர்கள். அந்தச்சித்தாந்தத்தை முழுமையாகப் ரு தத்தவத்தைக் காட்டும்போது அவர்கள் சொல்வது றன். குழப்பமான சொற்பிரயோகம் புத்திஜிவித்துவத்தின் நான் பெரிதாக மதிப்பிடமாட்டேன். ஏனென்றால் ஒரு
எழுதுவதில் என்ன பிரயோசனம்?
தமிழ் இலக்கியச் சூழலுக்கும் இடையிலான ாக்கிறீர்கள்.
எழுத்தாளர்கள் பலர், இந்தியச் சிந்தனைக்குள்ளிருந்து தாய மாற்றங்களைக் கொண்டுவரும் இறுக்கமான க்கிறார்கள். இலங்கை எழுத்தாளர்கள் 50 - 60ம் டைக்கவேண்டுமென்பதை மக்கள் இலக்கியமாக்கி னம். இந்திய எழுத்தாளர்கள் பலர் தங்கள் உண்மையான ணம் அவர்களிற் பெரும்பாலோர் எழுத்தைத் தங்கள் இலங்கை எழுத்தாளர் பலர் தாங்கள் நினைப்பதை ய மாற்றத்தில் பங்கெடுக்கவும், தங்களுக்குப் பிடிக்காத

Page 60
டிசம்பர் 2006 -
இன்று புலம் பெயர்ந்து வாழும் பல ஈழத்தமிழ் எழுத் நாட்டில் வாழ்ந்த வாழ்க்கையை விட வித்தியாசமா6 நுழைந்துபார்க்கும்போது தனக்கேற்படும் உணர்வு
பரிணமிக்கின்றன. தனி மனித சுதந்திரம் மட்டுமல்லாது ஒ ஜனநாயகத்தில் நம்பிக்கை, அநியாயங்களுக்கு எ முன்னெடுக்கப்படுகிறது. உதாரணமாக, இலங்கையில், யாழ் புலிகளால் வெளியேற்றப்பட்டபோது அதை துணிந்து தமிழ் எழுத்தாளர்களே. -
எழுத்து நடையை எடுத்துக் கொண்டால் இந்திய எழுத்த சேரும் வண்ணம் அழகாகவும் கவர்ச்சியாகவும் எழுதப்ப உட்பட) நேரம் எடுத்துத் தங்கள் படைப்புக்களை உ முக்கியமானவையாக இருந்தாலும், வாசகர்களுக்குப் பt பலருக்குச் சென்றடையாது. அத்துடன் இலங்கை வாசகர் பட்டதுபோல் இந்திய வாசகர்கள் இலங்கை எழுத்தாளர்
தற்போது, தொடர்ந்து எழுதும் புலம் பெயர்ந்த எழுத்த இன்னும் சில வருடங்களில் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இங்கு இலக்கியப் படைப்புக்களைத்தான் கூறுகிறேன். பண பற்றி எழுதவில்லை. அப்படியான எழுத்துக்கள், ஆ என்பதுபோல், யார் ஆதிக்கத்திற்கு வருகிறார்களோ அவ நிலைக்காது தீபாவளிப் பட்டாசுகள்மாதிரி திருவிழாக் இனிப்புக்கள் சந்தோசம் தருவதுபோல, சிலருக்கு தரபு தருகிறது.
தமிழகத்தில் உங்களுக்குப்பிடித்த நாவலாசிரியர்கள் அவர்கள் உங்களை பாதித்தார்கள்?
சிலரின் பெயர்களை மட்டும் சொன்னால் மற்றவர்களின் அர்த்தமல்ல. கணிசமான தமிழ்நாட்டு எழுத்தாளர்களை சினேகிதிகள். பெரும்பாலனவர்களின் எழுத்துக்களை திண்டாடியிருக்கிறேன். ஆனாலும் இளம்வயதில் ஆழ வார்த்தைகள் சொல்லலாம். இளம்வயதில் எனக்குப் பி அவர் தனது எழுத்திலும், அந்த எழுத்தின் மூலம் பிரதி என்பது புரிந்தது. அவரை நேரே கண்டபோது இதுபற் தெளிவாக ஆராய்ச்சி செய்யாமல் தான் எழுதுவது கி எனக்குத் தெரியாத விடயங்களை எழுதியது கிடையாது.
ஜெயகாந்தனைப் பிடிக்கும், பெண்களின் பிரச்சினைகளை இடதுசாரி அவர், ஜெயகாந்தனின் படைப்புக்களில் செய்பவர்களுக்குச் சாட்டையடி இருந்தது. நான் எல்லாவித நீல பத்மநாதன், இந்திரா பார்த்தசாரதி அசோகமித்திர குறிப்பிடக்கூடியவர்களில் ஒரு சிலர். அதற்காக யாரைu கிடையாது. எழுத்துலகில் மிகவும் மோசமான குழுக்கள் இ சேறடித்து நாறப் பண்ணுவார்கள். இந்தக் குழுக்களை எ கிடையாது ஆனால் சேறடிப்பது தொடர்ந்தும் நடக்கிறது. புத்தகங்களாகும். சிந்தனையில் பொறியைத்தட்டிவிடுபவ
உங்கள் நாவல்கள், சிறுகதைகளை வாசிக்கின்றடே சித்தரிக்கிறீர்கள். சில ஆண் பாத்திரங்களின் ஊடாக உதாரணமாக "உலகமெல்லாம் வியாபாரிகள்’ நா SITEs....
பெரும்பாலான எனது நாவல்கள் இலங்கை அரசிய முன்னிலையில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் ஆண்

Ta 2007
தாளர்களின் அனுபவங்கள் அவர்கள் தங்கள் தாய் வை. தனது சுற்றாடலைத் தாண்டிய உலகுக்குள் ளின் தாக்கங்கள் அவர்களின் எழுத்துக்களில் ட்டு மொத்த சமுதாயத்துக்குமுரிய சுதந்திர வேட்கை, திராகக் குரல் கொடுப்பது என்பது இவர்களால் ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் 1990ல் விடுதலைப் எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் புலம் பெயர்ந்த
ாளர்களின் எழுத்துக்கள் வாசகர்களிடம் இலகுவாகச் }கிறது. இலங்கை எழுத்தாளர்கள் (எனது எழுத்துக்கள் ருவாக்குவது குறைவாக இருக்கிறது. விடயங்கள் டிப்பதற்கு இலகு இல்லை என்றால் அந்த எழுத்துப் 5ள் இந்திய எழுத்தாளர்களின் எழுத்துக்குப் பரிச்சயப் களின் எழுத்துக்களுக்குப் பரிச்சயப் படவில்லை.
ாளர்களின் தொகை குறைந்து கொண்டு வருகிறது. ருெந்து தமிழில் பல படைப்புக்கள் வருமோ தெரியாது. ாத்திற்காகக் கூப்பாடுபோடும் பிரசார எழுத்துக்களைப் சான்மாறினாலும் அடியாட்கள் மாற மாட்டார்கள் ர்களைத் துதிபாடிப் பிழைக்கும் எழுத்து நீண்டகாலம் கால எழுத்துக்கள்தான் அவை. குழந்தைகளுக்கு Dற்ற எழுத்துக்கள் குறுகிய நேர துள்ளாட்டத்தைத்
ள், சிறுகதையாசிரியர்கள் யார்? எந்தவகையில்
எழுத்துக்களை நான் கெளரவப்படுத்தவில்லை என்று நேரிற் சந்தித்திருக்கிறேன். சிலர் எனது சினேகிதர்/ வாசித்திருக்கிறேன் சிலரின் எழுத்துநடை புரியாமற் மான தாக்கங்களை உண்டாக்கியவர்கள் பற்றிச்சில டித்த நாவலாசிரியை ராஜம் கிருஷ்ணன் அவர்கள். பலிக்கும் மக்களிலும் மிகவும் அக்கறை எடுக்கிறார் றி விசாரித்தேன். தனது கதா பாத்திரங்கள் பற்றித் டையாது என்று சொன்னார். நானும் ஒரு நாளும்
அந்த அடிப்படையில் அவரைப் பிடிக்கும்.
யும் சமுதாய ஊழல்களையும் இலக்கியத்தில் வடித்த யதார்த்தமிருந்தது. சமுதாயத்தில் கொடுமை மான படைப்புக்களையும் படிப்பேன். சுந்தர ராமசாமி, ன், அம்பை, மாலன், சிவகாமி, பாமா போன்றோர் |ம் தலையிற் தூக்கி வைத்துக் கூத்தாடும் பழக்கம் நக்கின்றன. இவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களை னக்குப் பிடிக்காது. என்னை யாரும் தூக்கி வைத்தது தத்துவ ரீதியாக நான் விரும்பி வாசிப்பது பெரியாரின் ாக பாரதியார் இன்னும் இருக்கிறார்.
ாது ஆண்களதும் பெண்களதும் உலகங்களை நீங்கள் கதையை ஏன் சொல்ல முனைகிறீர்கள். பலில் வரும் கார்த்திகேயன் போன்றவர்களின்
லுடன் தொடர்புள்ளவை. இன்றைய அரசியலில் கள். உலகமெல்லாம் வியாபாரிகள்' 1976ம் ஆண்டில்

Page 61
79 டிசம்பர் 2006
ஈழப்பிரகடனம் லண்டனில் முன்னெடுக்கப் பட்ட கா அரசியலில் மிகவும் ஈடுபாடுள்ளவர்களாயிருந்த6 கண்ணோட்டமற்ற கோரிக்கையாக அது இருந்ததாக சொன்னார்கள். அவர்கள்தான் எதிர்காலத் தலைவர்கள் ஒரு ஆண் பாத்திரத்தைக் கையாள வேண்டியிருந்த பற்றியும் பேசப்படுகிறது. அந்தக் கால கட்டத்தி ஆண்களாகும்
என்னதான் கூக்குரல்கள் எழுப்பினாலும் முற்போக் விடுதலை சாத்தியப்படாது. அந்த நாவலில், தன்னை ெ தனக்கு விருப்பமற்றவனைக் கைப்பிடிக்கிறாள். நீண்ட துன்ப வாழ்க்கையைத் தெரிந்து கொண்டதும் அவ6 பெரும்பாலான மதச்சடங்குகள் பெண்களை ஆண் சொல்கிறான். வேண்டாவெறுப்பாகக் கழுத்தில் போ ஆண்களின் கோட்பாடுகளுக்குள் வாழ்ந்து பழகிய உயிரற்றது என்று ஒரு ஆண் எடுத்துச் சொல்லு கார்த்திகேயன் போன்ற நிறைய முற்போக்குத் தமி பிரதிநிதிப் படுத்தியதுதான் அந்த நாவல். அதுவரை : படைத்தார்கள். அது பற்றி யாரும் ஏதும் சொல்லவி கண்ணோட்டத்தில் உலகைப்பார்த்தால் ஆச்சரியப் படைப்புக்களில் ஆண்களின் பாத்திர படிவுகள் பற் இந்தக் கேள்விகள் என்னிடம் கேட்கப் படுவது ஆ
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் உங்களைப் என்ன?
*
சிங்களப் பேரினவாதக் காடையர்கள் என்ன செய்தார்க தமிழ் மக்களுக்கு உயர்சாதியினர் 1967ல் சங்கானையிற் வேறு எந்த இடத்திலும் அந்தக்காலத்தில் நான் கேலி ஒரு மனித உரிமைவாதியாக மாற்றின என்று நம்புகி
யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் வாழ் செ. கணேசலிங்கம், நீர்வை பொன்னையன் போன்ே மிகவும் திறமையாக எழுதியவர் டானியல். குந்தவை பிடிக்கும். 90களுக்குப் பிறகு இலங்கையிலிருந்து படைப்புகள் இங்கு படிக்கக் கிடைக்காதது துரதிருவ
தேசிய இனப்பிரச்சினையும், அதன் விளைவான படைப்புகளின் வெளிப்பாடாக உள்ளன. தேசி
 
 

- ஜனவரி 2007
ல கட்டத்தில் எழுதியது. அதிலும் லண்டனில், இலங்கை பர்கள் மாணவர்கள். ஆழ்ந்த, எதிர்கால அரசியற் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் அவர்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த து. அத்துடன் அந்த நாவலில் பெண்ணிய விடுதலை ல் இலங்கையரிடையே பெண்ணியம் பேசிய பலர்
கு ஆண்கள் ஒன்று சேர்ந்து போராடாதவரை பெண் பிரும்பிய பெண் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றத் காலத்தின்பின் அவளைக் காணும் கதாநாயகன் அவளின் ளைத் தன்னிடம் திரும்பி வரச் சொல்லிக் கேட்கிறான். களின் உடமைகளாக்கவே நடத்தப்படுகின்றன என்று ட்டிருக்கும் தாலி வெறும் போலி என்று சொல்கிறான். ஒரு பெண்ணுக்குத் தன் வாழ்க்கை போலியானது, ம்போது அவனின் சொற்களுக்கு வலிமையிருக்கிறது. ழ் இளைஞர்களை எனக்குத் தெரியும். அவர்களைப் காலமும் ஆண்கள் தங்கள் விருப்பப்படி பெண்களைப் வில்லை. ஆனால் பெண் எழுத்தாளர்கள் ஆண்களின் படுகிறார்கள். தர்மசங்கடப்படுகிறார்கள். ஏராளமான றி எத்தனையோ கேள்விகள் கேட்கப் பட்டுவிட்டன. ச்சரியத்தைத் தருகிறது.
பாதித்தவர்கள் யார்? அவர்களின் முக்கியத்துவம்
பஞ்சமர்களை எழுதிய டானியல் என்று சொல்வேன். 1967 ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது சங் கானை என்ற இடத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக உயர்ந்த சாதி என்று சொல்லப்பட்ட படித்த வர்க்கத்துத் தமிழர் மேற்கொண்ட வன்முறையை எழுத்துக்களில் வர்ணிக்க முடியாது. நான் அப்போது தாதிமார் பாடசாலையிற் படித்துக் கொண்டிருந்தேன். உயர்ந்த சாதியினரால் முதுகில் கோடரியால் வெட்டப்பட்ட ஒரு தாழ்த்தப்பட்ட இளஞைர் நான் வேலை செய்து கொணி டிருந்த வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்தக் கொடுமையைப் பார்த்து நிலை குலைந்து விட்டேன். அவரின் மனைவி (அல்லது காதலி) பெரிய சாதிக்கார வாலிபர்களின் பாலியல் வன்முறைக்குள்ளானதாகப் பேசிக் கொண்டார்கள். 1980ம் ஆண்டுகளில் தமிழர்களுக்குச் ளோ அதேமாதிரியான கொடுமைகளைத் தாழ்த்தப்பட்ட } செய்தனர். அப்படியான கொடுமைகளை இலங்கையில் ர்விப்பட்டதில்லை. அந்த அனுபவங்கள்தான் என்னை றேன்.
க்கையை டானியல், பெனடிக்ட் பாலன், செ. யோகநாதன், றார் மிகவும் யதார்த்தமாகப் படைத்தார்கள். அவர்களில் பின் சிறுகதைகள் பிடிக்கும், சிவசேகரத்தின் கவிதைகள் வெளிவரும் இளம் தலைமுறை எழுத்தாளர்களின் $டவசமானது என்றுதான் சொல்ல வேண்டும்.
புலம்பெயர்வு வாழ்வுமே உங்களது பெரும்பாலான ய இனப்பிரச்சினையின் தாக்கத்தால் வெளிவந்த

Page 62
டிசம்பர் 2006 -
படைப்பாளியென உங்களையும் மதிப்பிடலாமா?
தேசியப் பிரச்சினையால் நான் புலம் பெயர்ந்து போகவில் கணவரின் மேற்படிப்பு காரணமாக லண்டன் சென்றே ஆண்டு தரப்படுத்தப்படுதல் மூலம் நிறைய மா லண்டனுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களின் அணு தேம்ஸ் நதிக்கரையில்' நாவலில் பிரதிபலிக்கிறது. 1974ம் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டி அனர்த்தங்கள் லண்டனை எட்டியதும் அதுபற்றிப் பல ச நடந்தன. அதைத்தொடர்ந்து இலங்கையில் நடந்த மாற்றங்கள் எனது படைப்புக்களில் இடம் பெற்றன. { என்பது ஒரு சமுதாயத்தின் நடவடிக்கைகளின் கண்ை இலக்கியவாதி அவன் ! அவள் வாழும் கால கட்டத்தி அவனின் ! அவளின் பார்வை, சமுதாயத்தைப் பற்றிய கன என்பன அந்த இலக்கியவாதியின் கல்வித்தரம். உலக அ வாழ்க்கைச் சூழ்நிலை, பொருளாதார நிலை, கண்ணோட்டம் என்பவற்றில் தங்கியுள்ளன. இ பிரச்சினையில் தாக்கமடையாத தமிழர்களில்லை. இதுவை வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவக்குறிப்புக்களிற் சில எனது படைப்புக்கள். அவை தேசிய இனப்பிரச்சி வெளிப்பாடுகளாயிருந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமி வெளிவந்த படைப்பாளியாய் மட்டும் நினைத்ததில்லை படைப்பாளியாகத்தான் நினைக்கிறேன். எனது பலதரப்ட இந்த உண்மை விளங்கும்.
இலண்டனுக்கு எப்போது புலம்பெயர்ந்தீர்கள், அந்த
1970ம் ஆண்டு லண்டனுக்கு வந்தோம். கணவரின் மேற் எண்ணினோம். இலங்கையில் இருக்கும்போதே எனக் வருவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் அழைப்பு தந்தது. சி பெரிய விருப்பம் இருக்கவில்லை. லண்டனின் குளிர் ச வரப் பயப்பட்டேன். நடுச்சாமத்தில் விமானம் இலங்கைன வந்து இறங்கியபோது பனி மூடிய கூரைகளும் தெருக்க நாளே வேலைக்குப் போக வேண்டியிருந்தது. ஆங்கிே ஆரம்பத்தில் சிரமமாயிருந்தது. ஆனாலும் சேர்ந்து உதவியாயிருந்தார்கள். அந்தக்கால கட்டத்தில் ஆசிய காலத்தில் சேலையணிந்து கொண்டு பார்க்குக்குப் போ தொட்டுப்பார்த்து இந்தப் பெரிய சேலையை எப்படிக் தலைமுடியைத் தடவிப் பார்ப்பார்கள். இலங்கையைச்சே படித்துக் கொண்டிருந்தார்கள். தீபாவளிக்கொண்டாட்டம் அளவில் கொண்டாடுவார்கள். அப்போது கல்லூரி அ; வருவார்கள். இனவாதம் பெரிதாக வெளியில் தெரிய மக்களுடன் விலகியே நடப்பார்கள்.
இலண்டன் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
குளிருக்கு உடம்பு பழகிவிட்டது. குடும்பம் வளர்ந்து வி ரோனி பிளேயர் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு போய்விட்டது. லண்டன் மிகவும் அழகான நகரம், போக்குகளுமுண்டு. குழந்தைகள் சிறியவர்களாக இருந்த அவர்கள் மலர் செடிகளுடன் விளையாடும்போது நான் சி நீண்ட தூரம் நடப்பதும் அதே நேரம் எனது ஊரின் பெருகுவதை நினைப்பதும் இன்னும் தொடர்கிறது. பத்திரி கேட்டு கண்ணீர் வடிப்பதுண்டு. அதுபற்றி பெண்கள் பத்

ல, எனது b. 1972ub ணவர்கள் பவங்கள் ஆண்டில் ல் நடந்த
Ll,85GT அரசியல் இலக்கியம் ாாடி ஒரு ன் சாட்சி. னிப்புக்கள் ஒனுபவம். அரசியற்
A) BJ 6) 5 ரயும் நான் பகுதிதான் 1னையின் Iல்லை. ஆனால் என்னை தேசியப் பிரச்சினைகளால் ஒட்டு மொத்தமான, சமூகப் பிரக்ஞை கொண்ட பட்டவிதமான படைப்புக்களை உற்று நோக்கினால்
ந காலகட்டத்தை விபரிக்க முடியுமா?
படிப்புக்காக சில வருடங்களை லண்டனிற் கழிக்க 5கும் லண்டனில் வேலை கிடைத்ததால் இங்கே கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு லண்டன் வர *வாத்தியம் பற்றிப் பலர் சொல்லக் கேட்டு இங்கு |ய விட்டுக் கிளம்பியதும் அழத்தொடங்கிவிட்டேன். ளூம் வெள்ளை வெளிரென்றிருந்தது. வந்த அடுத்த லேயரின் ஆங்கில உச்சரிப்பைப் புரிந்து கொள்ள து வேலை செய்த சீனாப் பெண்கள் மிகவும் நாட்டைச் சோந்தவர்கள் அதிகமில்லை. கோடை னால், ஆங்கிலப் பெண்களிற் சிலர் சேலையைத் கட்டுவீர்கள் என்று கேட்பார்கள். எனது நீண்ட ர்ந்த மாணவர்கள் லண்டனின் பல கல்லூரிகளிலும் அல்லது புது வருடக் கொண்டாட்டங்களை பெரிய நிபர்களின் துணைவிமார் சேலை கட்டிக்கொண்டு ாவிட்டாலும் மேல்மட்ட ஆங்கிலேயர் சாதாரண
|ட்டது. பிரித்தானிய அரசியலில் உள்ள ஈடுபாடு, ஈராக் நாட்டின்மீது படையெடுத்தபின் குறைந்து
லண்டனில் நிறைய பார்க்குகளும் பொழுது போது அவர்களுடன் ஹைட் பார்க்குக்குப்போய் றுகதைகள் எழுதியதுமுண்டு. தேம்ஸ் நதிக்கரையில் தில்லையாற்றங்கரை, வெள்ளத்தில் பொங்கிப் கைகளில் இலங்கையில் நடக்கும் கொடுமைகளைக் திரிகையான 'ஊடறு பத்திரிகையில் கண்டனங்கள்

Page 63
எழுதுவதுண்டு. மனித உரிமையை முன்னெடுக்கத் த கொள்வதுண்டு. சினேகிதிகளுடன் நாடகங்களுக்கும் விடயங்களில் ஈடுபடுவது. எழுதுவது ஒருநாளும் த மிக நன்றாகப்பிடிக்கும். லண்டனில் யாரும் சுதந்த அருமையான சினேகிதிகள். அன்பான குடும்பம், தெ தொடர்ந்தால் அதுவே போதும்.
புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களுடன் நீண்டகால இலக்கிய சூழல் பற்றிய உங்கள் பார்வைதான்
புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களிற் சிலர் மிகவும் கொண்டவர்கள். அடக் குமுறையை எதிர்த் சொல்லப்பயப்படாதவர்கள். அந்தத் துணிவு பாரிஸ் ஆனாலும் இன்னும் பலர் தங்கள் சுயமையை அடகு நாடுகள் பலவற்றிலிருந்து கிட்டத்தட்ட பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. ரமாகச் சொல்ல முடியாத பல பத்திரிகைகள் முன் வைத்தன. அனுபவங்களைப் பிரதிபலிக்கும் பல வெளியிட்டன. v
என்னைப் பொறுத்தவரையில் கடந்த எழுதிக்கொண்டு வருகிறேன். எந்தத் எனக்குக்கிடையாது என்பது எனது உதவியாக விருக்கிறது. கடந்த சந்திப்புக்கள் நடக்கின்றன. அவற்றில் படுகின்றன. அடக் கப்பட்ட கொடுக்கிறார்கள். பெண்களின் இவை இலங்கையில் நடத்த முடியாத எழுத்தாளர்களின் 'சுய சிந்தனையின் வெளிப்பாடா பெண்கள் சந்திப்புக்கள் தொடர்கின்றன. புலம் பெயர் இலங்கையில் தொடரும் அதர்மங்களுக்கெதிரான (
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழ்வோரில்
இலங்கையிலிருந்து தமிழர்கள் பல கால கட்டங்களில் மேல் மட்ட வர்க்கத்தைச்சேர்ந்த இலங்கையர்கள் விடுவார்கள். 1958ம் ஆண்டு தமிழருக்கு எதிராக ந லண்டனுக்கு வந்து சேர்ந்தார்கள். 1965ம் ஆண்டு சட்டத்தை அமுல் படுத்தியதும் ஆங்கிலம் படித்த ப6 கலவரமும் 1983ம் ஆண்டுக் கலவரமும் ஆயிரக்க வந்தார்கள். லண்டனில் வாழும் பல தரப்பட்ட தமிழ சிலர் ஆங்கில வாழ்க்கை முறையில் பெரும்ப கடைப்பிடிக்கிறார்கள் அதாவது கோயில் திருவிழாக் செய்தல் போன்றவற்றில் அக்கறையாகவிருக்கிறார்க இவற்றையெல்லாம் தொடர்வார்களா என்பதை எதி
இவ்விடத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் தமி இவர்களின் எதிர்காலம் அவர்களின் கையிலிருக்கி கலாச்சாரத்தைக் கவனத்தில் எடுக்கும்படி சொல் தமிழ்ச்சமுதாயம் முன்னெடுக்கும் என்பது சிக்கலான ஈடுபட்டு அதனாற் சில பிரச்சினைகள் வந்தன. இவர் நியுஹாம் நகரக் கவுன்சிலர் திரு போல் சத்தியநே பாடுபடுகிறார்கள். தமிழ் மொழி காலாச்சாரத்துக்காக
 

- ஜனவரி 2007 m
மிழர் அமைப்புக்கள் நடாத்தும் போராட்டங்களில் கலந்து சங்கீத நிகழ்ச்சிகளுக்கும் போவதுண்டு. மனித உரிமை டைப்படாது என்று நம்புகிறேன். எனக்கு லண்டன் மிக திரமாக வாழலாம். எளிமையான வாழ்க்கை அமைப்பு, ாடர்ந்து எழுதும் சூழ்நிலையும் ஆரோக்கியம் இவ்வளவும்
மாய் இணைந்து பணிபுரிந்து வருகிறீர்கள். புலம்பெயர்
என்ன?
துணிவானவர்கள். மனித உரிமை விடயங்களில் அக்கறை துக் குரல் கொடுப்பவர்கள். உண்மைகளைச் எழுத்தாளர் சபாலிங்கத்தின் உயிரைப் பலிவாங்கியது. வைக்கவில்லை. 1980ம் ஆண்டுகளில் மேற்கு ஐரோப்பிய ஐம் பதுக்கும் மேலான சிறு இலங்கையிலிருந்து சுதந்தி அரசியற் கருத்துக்களை அப் விமர்சித்தன. அத்துடன் புதிய சிறுகதைகள், கவிதைகளை
பல வருடங்களாகத் தொடர்ந்து
தமிழ் இயக்க பின்னணியும் தொடர்ச்சியான எழுத்துத் துறைக்கு பதினேழு வருடங்களாக இலக்கியச் பல தீர்மானங்கள் முன்னெடுக்கப் மக்களுக்காகக் குரல் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கிறார்கள். விடயங்கள். இலங்கைத் தமிழ் க புலம்பெயர்நாடுகளில் இந்த இலக்கியச் சந்திப்புக்கள். ந்த சுதந்திர எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருக்கும்வரை குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கும்.
ன் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
b இங்கிலாந்துக்கு வந்தார்கள். 1900ம் ஆண்டு தொடக்கம் படிக்க வந்தார்கள். படிப்பு முடிந்தபின் திரும்பிப் போய் நடந்த கலவரங்களால் ஆங்கிலம் படித்த பல தமிழர்கள் திருமதி பண்டாரநாயக்கா அவர்கள் சிங்களம் மட்டும் ல பட்டதாரிகள் லண்டனுக்கு வந்தார்கள். 1977ம் ஆண்டின் ணக்கான தமிழர்களை அகதிகளாக்கின. பலர் லண்டன் ர்களும் வெவ்வேறு தரத்தில் வாழ்க்கை நடத்துகிறார்கள். ாலும் வாழ்கிறார்கள். பலர் தமிழ்க் கலாச்சாரத்தைக் கள். சாமத்தியச்சடங்குகள், சீதனம் கொடுத்துத் திருமணம் ள். ஆனால் இங்கு பிறந்துவளர்ந்த தமிழ்க் குழந்தைகள் ர்காலம் தான் பதில் சொல்லும்.
ழ்ெ மக்கள் வாழ்கிறார்கள் என்று கணிப்பிடப் படுகிறது. றது. பிரிட்டிஷ் பிரதமர் இங்கு பிறந்தவர்கள் பிரிட்டிஷ் }கிறார். இந்த அரசியல் ஆலோசனைகளை எப்படித் து. தமிழ் இளைஞர்கள் சிலர் சமூகவிரோதச் செயல்களில் களை வழிநடத்த நல்லதொரு சமுதாய அமைப்பு தேவை. சன் போன்றவர்கள் இளைஞர்களுக்கு உதவி செய்வதில் நிறையக் கோயில்களும் பள்ளிக் கூடங்களும் உள்ளன.

Page 64
Yili 2006
அதன் நிர்வாகங்களில் பிரச்சினைகளும் அதேஅள இங்கு தமிழில் இருக்கின்றன.
உலக பெண்கள் அமைப்புகளுடனும், மனித வருகின்றீர்கள், அந்த அனுபவம் சொல்வது என்
1971ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை மனித உரிமைகளு முன்னெடுத்திருக்கிறேன். லண்டனில் ஆரம்பிக்கப்ட மகளிர் அமைப்பு' எனது தலைமையில் 1982ம் நித்தியானந்தன். மு.நித்தியானந்தன். டாக்டர் ஜெயக்கு போன்றோர் சிறைபிடிக்கப்பட்டபோது, தமிழர் பிரச்சி பிரச்சாரத்தை ஆரம்பித்தோம். இதனால் பிரிட்டிஷ் டே அந்தப் பிரச்சினை நியு ஸ்ரேட்ஸ்மன்' போன்ற ப சபையிலும் கேள்வி எழுப்பப்பட்டது. 'தமிழ்மாது' எ அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தபோ பல்கலைக்கழகங்களிலும் ஐரோப்பிய மேடைகளிலுL பிரதிநிதிகளான திரு ஜெரமி கோர்பின், பேர்னி கிரா6 சேர்நத பல பெண்கள் சேர்வி வில்லியம் போன்றே உள்ள முப்பதுக்கும் மேலான சிறுபான்மை இன கொண்டார்கள். அத்துடன் இங்கிலாந்தில் மட்டுமல்ல அமைப்புக்கள் தமிழ்மகளிர் அமைப்பினருக்கு உத6
1985ல் லண்டன் திரைப்படக் கல்லூரியில் படித்துக் ெ அகதிகளுக்கு உதவுவதாகவிருந்தது. இதைத்தொடர் விடுதலை அமைப்புக்களினதும் லண்டன் பிரதிநி தலைவியாக்கினார்கள். அகதிகள் ஸ்தாபனத் தலை
அமைப்புக்களினதும் ஆதரவுடன் தமிழ் அகதிகளுக் 1987ம் ஆண்டு எனது திரைப்படப் படிப்பு ஆராய்ச் போயிருந்த தமிழ் அகதிகளைப் பார்வையிடவும்
அகதிகளின் நிலையைப் பார்வையிடச் சென்ற அரசியல்வாதிகளுக்குத் தமிழ் அகதிகளிலும் தமிழ் மக் சந்தேகம் வந்தது. தமிழ் அரசியலிலிருந்து என்னை கவனம் செலுத்த தொடங்கினேன். அரசியல்வாதிகள், பாவிப்பார்கள் என்று நேரடியாகக் கண்டு கொண்டேன். மேடையேறவும் புகழ் எடுக்கவும் சம்பாதிக்கவும் பல விடுதலை கிடைக்காமலிருக்கிறது என்பதே எனது பா
புனைவு சார் எழுத்து முயற்சிக்கு அப்பாலும் நீங் உளவியல் போன்ற துறைகளில் உங்களின் அ ஈடுபாடு உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
 

- ஜனவரி 2007 مجتمع
வு உள்ளது. தமிழ் டெலிவிசன். பல றேடியோக்கள்
உரிமை அமைப்புகளுடனும் சேர்ந்து இயங்கி ன?
நக்காகப் பல ஆர்ப்பாட்டங்களையும் பிரசாரங்களையும் ட்ட முதலாவது மனித உரிமை அமைப்பான தமிழ் ஆண்டு தொடங்கப்பட்டது. இலங்கையில் நிர்மலா லராஜா, காந்திய அமைப்பாளர் டாக்டர் இராஜசிங்கம் னையை உலக மயப்படுத்தப்பட விடுதலை செய்' என்ற ாலிசார் என்னிடம் பல கேள்விகளை முன்வைத்தார்கள். த்திரிகைகளில் பிரபலப்படுத்தப்பட்டதுடன் பிரபுக்கள் ன்ற பத்திரிகையையும் ஆரம்பித்தோம். தமிழ் மக்கள் து அவர்களுக்கு ஆதரவு தேடிப் பல பிரிட்டிஷ் b பேசினேன். இவற்றிற்கு ஆங்கிலப் பாராளுமன்றப் ண்ட், கிறிஸ் ஸ்மித், ரோனி பென், லேபர் பார்ட்டியைச் ார் மிகப்பெரிய உதவிகளைச் செய்தார்கள். லண்டனில் மக்களின் அமைப்புக்கள் எங்களுடன் இணைந்து ாமல் அகில உலகம் பரந்த விதத்தில் பல பெண்கள் பினார்கள்.
காண்டிருந்தேன். எனது நேரத்தின் பெரும்பகுதி தமிழ் ர்ந்து 1985ம் ஆண்டு. இலங்கையிலுள்ள ஐந்துதமிழ் திகள் என்னைத் 'தமிழ் அகதிகள்' ஸ்தாபனத்தின் வியாகப் பல முன்னேற்ற வேலைகளைச்செய்தேன். அகதிகளுக்காக வீடமைப்பு அமைப்பையும் தொடங்கினேன். 1985ம் ஆண்டு, வைகாசிமாதம் 29ம் திகதி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அகதிகளுக்கான சட்டதிட்டங்கள் மாற்றுவதற்குத் தமிழ் அகதிகள் ஸ்தாபனம். தமிழ் மகளிர் அமைப்பு என்பன முன்னிலை வகித்தன. பிரித்தானிய தொழிற்கட்சியில் எனக்கிருந்த ஈடுபாடும் பெண் ணியவாதிகளின் ஆதரவும் தமிழர்களுக்குப் பல உதவிகளைச் செய்ய உதவியாயிருந்தன.
1986ம் ஆண்டு 'எஸ்கேப் புறம் ஜெனசைட்" என்ற டொக்கியுமென்றரியும் எடுத்தேன். அது ஜேர்மனியில் நடந்த படவிழாவிலும் பல மனித உரிமை ஸ்தாபனங்களிலும் காட்டப்பட்டது. லண்டனிலுள்ள பல தப் பல உதவிகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றோம். சி விடயமாகவும், இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் இந்தியாவுக்குச் சென்றேன். இந்தியாவிலிருந்த தமிழ் போது பல விடயங்களை நேரிற் கண்டேன். களின் விடுதலையிலும் உள்ள அக்கறை பற்றி எனக்குச் விடுவித்துக்கொண்டு மனித உரிமை விடயங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உழைப்பவர்களை எப்படிப் மக்களுக்காக உண்மையாக உழைப்போரைப் பாவித்து ர் இருப்பது தொடர்வதால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ாவையாகும.
கள் நூல்களை எழுதி உள்ளிர்கள். மருத்துவம், க்கறை குவிந்திருக்கிறது. இத்துறைகள் மீதான

Page 65
ஐ 79 டிசம்பர் 2006
1998ம் ஆண்டு இந்தியாவில் நடந்த 'முருகக்கடவுள்' வந்தது. நான் ஒரு சமயவாதியல்ல. அவர்களின் 6ே அழைப்பை ஏற்றுக்கொண்டு, மகாநாட்டில் சமர்ப்பிக்க எத்தனையோ இனங்கள் வாழ்கிறார்கள். அவர்க வைத்திருக்கவில்லை. அப்படியிருக்கும்போது என்னெ அவருக்குத் தமிழ்க் கடவுள் முருகன் என்றும் பெய உதித்தது. அதன் பின் தமிழ்க்கடவுள் முருகன்' பற்றி தகவல்கள் கிடைத்தன. அதனடிப்படையில் தமிழ்க் கL கால கட்டத்தில், தமிழ் மக்களுக்குப் பிரயோசனமாக ம அந்த முயற்சிக்கு அதாவது, மருத்துவப் புத்தகத்தின் உதவிகளை இலங்கையைச்சேர்ந்த டாக்டர் முருகான வந்தது. பெண்களிடம் மிகப் பிரபலம் பெற்றது.
அதைத்தொடர்ந்து பலரின் வேண்டுகோளுக்கிணங்க புத்தகத்தையும் வெளியிட்டேன். எங்கள் மக்களில் நோய்கள், மன நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். சுகாதாரப் படிப்பினையின் அடிப்படையில் மேற்கண்ட பெரிய வரவேற்புக் கிடைத்தது. தாயும் சேயும் புத்தகம் ! நான் மருத்துவ வரலாற்றுத்துறையில் முதுகலைப்பட் மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவது எனது எனது அனுபவங்கள் உதவி செய்தன.
நீங்கள் பல ஆண்டுகளாக நடாத்தி வருகின்ற "தி போட்டிபற்றிக் கூறுங்கள்.
1997ம்ஆண்டு 'வசந்தம் வந்து போய்விட்டது' எ சென்றிருந்தபோது தமிழ்ப் பெண்களை எழுத்துத்துறை கோவை ஞானி அய்யாவிடம் சொன்னேன். இலங்ை சிலரிடம் உதவி கேட்டதையும். இலங்கை அரசியலில் ெ என்பதையும் அவரிடம் கூறினேன். இலங்கையிலே எழுதுவதை ஊக்கப்படுத்தும் முயற்சியை அ லண்டனிலிருந்து என்னால் பண உதவி மட்டும்தான் ( நடத்துவதற்கான அத்தனை பொறுப்பையும் அ6 பெண்களின் விடுதலை பெண்களின் அறிவை தங்கியிருக்கிறது என்பதை ஆணித்தரமாக நம்புபவர் அ முயற்சி இன்னும் தொடர்கிறது. ஒவ்வொரு வருடமு உலகின் பல பகுதிகளிலுமிருந்து வந்து சேர்கின்றன. பத்துக் கதைகள் தெரிந்தெடுக்கப்பட்டு பரிசு கொடுச் அந்தக் கதைகளை புத்தக உருவிலும் வெளியிடப்படுகி முன், பெண்கள் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற இந்தியப் பல்கலைக் கழகத்தின் பாடப் புத்தகமாக அங் போட்டிக்கு எழுதும் பெண்கள் பலர் ஆரம்ப எழுத் அவர்கள் எடுத்துக்கொள்ளும் விடயங்கள், எழுத்து நன பற்றிய ஆராய்ச்சிகளுக்கு உட்படுகின்றன. இதுவை பெண்கள் போட்டியில் பங்கு பற்றியிருக்கிறார்கள், பரிசு பல பத்திரிகைகளுக்கு எழுதிக்கொண்டு வருகிறார்க தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார்கள்.
இப்போது உங்கள் பொழுதுகள் எப்படிக் கழிந்து
சிறு வயது முதல் எனக்கு புத்தகங்கள் படிப்பதில் அ
புத்தகங்களை வாசிக்கிறேன். ஒவ்வொரு தடவையும் கணக்கான புத்தகங்கள் வீடு முழுதும் பரவிக்கிடக்கி

ஜனவரி 2007
பற்றிய மகாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு பண்டுகோள் எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. அந்த
ஒரு கட்டுரை எழுத வேண்டியிருந்தது. உலகத்தில் ள் தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட கடவுளை வன்று தமிழர்கள் மட்டும் ஒரு கடவுளை உருவாக்கி ர் வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வி என் மனதில் ஆராய்சியைச்செய்தேன். அப்போது பல சரித்திரத் வுள் முருகன்' என்ற புத்தகத்தை எழுதினேன். அதே ருத்துவப் புத்தகங்கள் எழுதச் சொல்லிக்கேட்டார்கள்.
கையெழுத்துப் பிரதியைப் படித்துத் திருத்திப் பல தம் செய்தார். தாயும் சேயும்' என்ற புத்தகம் வெளி
உங்கள் உடல் உள பாலியல் நலம் பற்றி' என்ற கணிசமான தொகையினர் டையாபெட்டிஸ், இருதய அவர்கள் விளங்கிக் கொள்ளத் தக்கதாகத் தமிழில், - புத்தகங்களை எழுதினேன். தமிழ் மக்களிடமிருந்து இந்தியாவில் இரண்டாம் பதிப்பாக வெளி வந்திருக்கிறது. டம் பெற்றவள். பொதுசன சுகாதாரக் கல்வி மூலம் | உத்தியோகமாகவிருந்ததால் இப்புத்தகங்கள் எழுத
தமிழில் பெண் படைப்பாளிகளுக்கான" சிறுகதை
ான்ற எனது நாவலொன்றை வெளியிட இந்தியா யில் ஊக்கப்படுத்தவேண்டும் என்ற எனது ஆசையை கயில் பெண்கள் சிறுகதைப் போட்டியை நடத்த ஒரு தாடரும் சுமூகமற்ற நிலைகளால் அது சாத்தியப்படாது அல்லது இந்தியாவிலோ தமிழ்ப்பெண்கள் பலர் வரும் வரவேற்றார். செய்ய முடியும். போட்டி வர் ஏற்றுக்கொண்டார். மேம்படுத்துவதிற்தான் புவர். அன்று தொடங்கிய pம் 60-70 சிறுகதைகள் சிறந்த சிறு கதைகளாகப் கப்படுகிறது. அத்துடன் றது. சில வருடங்களுக்கு
தொகுதி ஒன்று தென் கீகரிக்கப்பட்டது. இந்தப் தாளர்களாகவிருப்பதால் ட என்பன பெண்ணியம் ர ஐநூறுக்கு மேற்பட்ட பெற்ற பலர் தொடர்ந்தும் ள். சிலர் பிரபலமாகியிருக்கிறார்கள். சிலர் சிறுகதைத்
போகின்றன?
பூர்வம். இப்போது நேரம் கிடைக்கும்போது நிறையப் இந்தியா சென்று கொண்டு வந்து சேர்த்த நூற்றுக் ன்றன. வீடு முழுதும் குழந்தைகளும் புத்தகங்களும்

Page 66
டிசம்பர் 2006 -
இருக்கவேண்டும் என்பது எனது விருப்பம். குழந்தை ஆசான். 2004ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் எனது போக முடியாது. ஆனாலும் பொது விடயங்களில் ெ 24வது பெண்கள் சந்திப்பை லண்டனில் நடத்தினேன் நடத்திய பொறுப்புக்களில் ஈடுபட்டேன்.
கடந்த மாதம் ஜேர்மனியில் நடந்த சிறி லங்கன் டைய போது, இலங்கையில் சமாதானத்திற்கான வேை சேர்த்துக்கொண் ஈடுபடுகிறேன். இ முடிந்தவற்றைச்
எழுதுகிறேன். பெ வெளியில் வாழும் வருவதானால் அ சமையல்களில் ஈடு சந்தோசமான அ அவற்றைப்பார்க்க பூசனிக்காய் வளர் பார்த்துப் பூரிப்பது
இதுவரையான இ மாற்றங்கள் என்ன? அதனை நீங்கள் எப்படி உை
எனது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள், அதாவ:
உருவாக்கிய அமைப்புக்கள், தொடரும் மனித உரிமைட் காரணம். எனது எழுத்துக்கள் பெயருக்காகவோ புகழு முடியாத காலத்திலேயே பெண்களுக்கெதிராக, ஏழை அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வலிமை ப செயற்பாடுகளை எதிர்த்து எழுதத் தொடங்கினேன். படைக்கப்பட்ட அத்தனை மக்களுக்கும் சமமாக 6 சிந்தனையின் வித்து எனது இளம் மனதில் உதித்தபோது சீர்படுத்தியது.
இப்போது, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான எழுத்தைத் தொடர்ந்து திரைப்படம் மூலம் பல விடய திரைப் படத் துறையில் நுழைந்தேன். ஆங்கில நாட்டி பெண்மணி நான்தான் என்று (1988) சொன்னார்கள். தி ஆசை நீடிக்கக் குடும்ப நிலை உதவவில்லை. இரு பட என்ற படம் தமிழ் அகதிகள் பற்றியது. தமிழ் அகதிக இங்கிலாந்தில் மருத்துவத் துறையில் முதுகலைப் பட் தமிழ்ப்பெண்கள் முயற்சி செய்யாத பல விடயங்கள் ஆர்வம்தான் கைகொடுத்தது. எழுத்து எனது உயிர் இ சமுதாயத்தின் நாகரீக வளர்ச்சியின் அளவு கோல் சமுதாயத்தை, தத்துவங்களைப் படைக்கும் நுண்ணிய
இன்றைய உங்களின் ஆசைதான் என்ன?
எனது ஆசை. இலங்கை மக்கள் அத்தனைபேர் 1 பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைபோல
நிம்மதியுமுள்ளதாக இருக்கவேண்டும். சிறு குழந்ை போகப்போகிறார்கள் என்ற பயமின்றி தெருவில் விை முடிந்த சிறிய உதவிகளை எங்கள் மக்களுக்கு முக்கி வேண்டும். என் உடலில் உயிர் மூச்சு உள்ளவரை ம6 எழுத்துக்களைப் படைப்பதே எனது மிகவும் உயர்ந்த
 

நகளுக்கு நாங்கள் ஆசான், புத்தகங்கள் எங்களுக்கு காலில் பலத்த அடிபட்டதால் என்னால் வேலைக்குப் தொடர்ந்தும் உழைத்து வருகிறேன். 2005ம் ஆண்டு ன். 2006ம் ஆண்டு இலக்கியச் சந்திப்பு லண்டனில்
ஸ்போரா' மகா நாட்டுக்குப் பங்கு பற்றப் போயிருந்த லகளில் அவர்களின் அமைப்பில் என்னையும் டார்கள். அவர்களுக்காகச் சில வேலைகளில் இலங்கையில் துயர்படும் மக்களுக்காக என்னால், செய்கிறேன். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் ண்ணிய விடயங்களில் ஈடுபடுகிறேன். லண்டனுக்கு எனது மகன்கள் வாரவிடுமுறையில் எனது வீட்டுக்கு ல்லது சினேகிதிகள், உறவினர்கள் வந்தால் பெரிய படுவேன். பேத்தியரைப்பார்க்கப்போவேன் அது ஒரு னுபவம். வீட்டில் நாய், பூனை இருக்கின்றன. க வேண்டும். சிறிய தோட்டமுண்டு. கத்தரிக்காய், வதையும் பல நிற மலர்கள் பூத்துக் குலுங்குவதைப் |ம் எனக்குப் பிடித்த விடயங்கள்.
}ந்த எழுத்து வாழ்வு உங்களுக்குள் ஏற்படுத்திய ணர்கிறீர்கள்.
து மேற்படிப்பு, காதல், கல்யாணம், சந்தித்த மனிதர்கள், போராட்டங்கள் அத்தனைக்கும் எனது எழுத்துத்தான் க்காகவோ இல்லை. உலகத்தைப்பற்றிச் சரியாக உணர மக்களுக்கு எதிராக, சாதி, சமயம் என்ற பெயரில் டைத்த ஆதிக்கவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட எனக்கு அப்போது அரசியல் தெரியாது. கடவுளால் வாழ உரிமையுண்டு என அப்பா சொல்வார். இந்த து நான் படித்த பல புத்தகங்களும் எனது சிந்தனையை
ா போராட்டம் எனது எழுத்து மூலம் தொடர்கிறது. பங்களை மக்களுக்குச் சொல்லலாம் என நினைத்துத் ல் திரைப்படத் துறையில் பட்டம் பெற்ற முதற்தமிழ்ப் ரைப்படத்துறையில் அதிகம் செய்ய வேண்டும் என்ற டங்கள் எடுத்திருக்கிறேன். எஸ்கேப் புறம் ஜெனசைட் ளுக்கு ஆதரவு தேட அந்தப் படம் உதவி செய்தது. .டம் பெற்ற முதற் தமிழ்ப் பெண் நான். இலங்கைத் ளை நான் செய்திருக்கிறேன்.அதற்கு எனது எழுத்து இலக்கியம் எனது மூச்சு. எழுத்தும் இலக்கியமும் ஒரு கள். எழுத்தும் இலக்கியமும் புதிய விடயங்களை,
ஆயுதங்கள்.
மனதிலும் உள்ளது. அதாவது, உலகத்தில் வாழும் இலங்கை மக்களின் வாழ்க்கையும் அமைதியும் தகள் யாரோ வந்து தங்களைப் பிடித்துக்கொண்டு ளையாடவேண்டும். எனது ஊருக்குப்போய் என்னால் யமாகப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் செய்ய வித இனத்தின் மேம்பாட்டுக்கு விடுதலைக்கு உதவும்
ஆசை.
O

Page 67
ஒளிந்திருக்கும் புத்தர் அல்லது :
Tெழுதுவது சித்திரவதையாயிருக்கிறது. வெளிப்படுத்தல் சுகம் உடலெங்கும் நிரம்பித் தாலாட்டுகிறது. சொல் வைத்துக்கொண்டு, சொல்லும் முட்டாள்த்தனத்தை ஏன்
இது கேள்வியாகுமாயின் இதற்கு விடையாக - இந்த வாழ் என்பதையோ, நட்பின் கோரிக்கையையும் பொருட்ப( விரும்பாததையோ விவரித்துச் சொல்லிக்கொள்ள முடியும் நிலையிலிருப்பதற்கு நானும் ஒரு காரணம் என்ற உறுத் என்றும் தோன்றுகிறது. எனவேதான் எழுத முடியாமைெ முரணும்!
சென்ற இதழில் ஆமிரபாலியின் கட்டுரை படித்த பிறகு பிடுங்கித் தின்றது" நானும் இதோ சில வருடங்கள் ( பொங்கிய புல் லரிப்பு என் வேர் தேடி, வேர உணர்வுகளுடன்தானிருந்தேன்.
". அச் சிறுவர்கள். எல்லைக்கப்பாலிருக்கும் உருவாக்குகின்றனர். தலைகீழாகத் தொழிற்படும் அந்: அவர்கள் மாறிவிடுவதன் பின்னாலிருக்கும் உளவியலின் குறித்த வெறுப்பாகவோ பிரக்ஞையின்மையாகவோ அந்நியப்படுவதிலிருந்தே தேசியவாதம் தொடங்குகிறது நாவலின் இப்பகுதியை வாசிக்க முடிகிறது."
". மனித உரிமைகள், மாற்றுச் சிந்தனைகள், பல்ெ சமூக இயங்குவெளியைத் தரும் தேசியவாதங்கள் அச்
".பேனா பிடிக்கும் பலர். மக்கள் போரினது அ விடுதலை நோக்கிய விழைவையுமே பேசுவர்' என்ற முடிகிறது."
". இங்கு தடையை மீறி எழும் பிரதி அதை முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்ை
என்றெல்லாம் கட்டுரையின் உள்ளே இருந்த விடயங்க
அச்சச் சூழலுக்கு வெளியே இருந்து கொண்டு, சும்ப எக்கச்சக்கமாய்ப் பயந்துகொண்டு என்னை மறைத்து அலட்டல்களும் இப்போது வெகு கேலித்தனமாகத் தெ
 
 

Guil 2007 SSSCSCSSSSLSSLSLSSLSLSSLSLTLSSSMSSSLSLSLSLSLSLSLSSSBSMSS
பத்தி
ஊரோடு ஒத்தோட மறுத்தல்
லை மனம் விரும்பாதபோது சோம்போறித்தனத்தின் லாமலிருப்பதால்தான் வாழலாம் என்று தெரிந்து
தேர்ந்துகொள்ள வேண்டும்?
க்கை பல்வேறு பைத்தியக்காரத்தனங்களால் நிரம்பியது டுத்தாத தலைக்கணக்கிறுக்கு என்ற பழிச்சொல்லை ). ஆனால் அல்லது மேலும், உலகம் இந்த மோசமான தல் என்னை ஒளிந்துகொள்ள விடாமல் துரத்துகிறது யைப் புலம்பியபடியே தொடர்ந்து எழுதுவதான இந்த
எனக்குச் சொல்லத் தோன்றிய உணர்வு "வெட்கம் முன்பு என் இன அடையாளத்தை உச்சரித்தவுடன்
ாடி மணி தேடி வழிந் திறங்கிச் செல்வதான
வீட்டைப் பற்றி பயங்கரமான கட்டுக்கதைகளை த வீடு பற்றிப் பேசுவதற்கு விருப்புடையவர்களாக நீட்சியே தேசியவாதத்தில் மற்றமைகளின் இருப்புக் தோன்றுகிறது. அயலவர் மற்றவரிடம் இருந்து என்பதைக் குறியீட்டாக்கம் செய்யும் முயற்சியாகவே
பின இருப்பு என அனைத்தையும் நிராகரித்து குறுகிய சமூட்டக்கூடியவை"
ரசியலையும், அதன் மேல்மட்டப் பாதிப்புகளையும், முன் முடிவுடன் எழுதுகின்றமையை அவதானிக்க
எழுதியவனின் குருதியில் தோய்ந்துதான் வெளிவர கை உண்டு."
ளால் எனக்கேற்பட்ட வெபிதி. ஒரு புறமிருக்க,
மா மனதின் உள்ளே ஓடும் எண்ணங்களுக்காகவே
க் கொள்ள நான் படும் சிரமங்களும் எக்ஸ்ட்ரா" நரிகின்றன.

Page 68
டிசம்பர் 2006 - ஜனவரி
பிடுங்கி என்ன பிளந்தே வெட்கத்தால் தின்று துப்பப்பட தொந்தரவுகளுமில்லாமல் வீராவேசமாய் அநியாயத்துக்கெ செல்வதைப் பார்க்க, நம் சமூகச் சித்தசுவாதீனம் பற்றிய சர்
ஒரு குறிப்பிட்ட வகையான மொழியையும், ஒரு குறிப்பிட்ட நிறுவியதில் வெற்றி கண்டு, கண்ணிரும் வீரமும் கலந்த ஒரு நம்மிடமே உரத்துச் சொல்லி, உலகிலேயே வீறுள்ள ஒரே இ ஊடகங்களின் நிழலில் எவ்வளவு அழுத்தமான முற்போக்கு
சின்னச் சின்ன மனச் சங்கடங்களையெல்லாம் மூட்டை கட்டி கவலை மதிலைக் கட்டித்தர நம்மிடையே எத்தனை எத்தை துன்பப்படுகிறவன் நானே என்பதுணர்ந்து விட்டால், எல்லா ம6
வேறு எவரும் யூதர்களை விட அதிகமாகத் துன்புற்றவர் கொலைகளும் நிகழ்ந்தேறுகின்றன.
இது தவிர, வெகுமக்களின் நலன் என்கிற நியாயமும் விசேட அதிகாரமே வெகுமக்கள் நலனைத் தீர்மானிப்பதாகவும் செ வழிகளாலும் எடுத்துக் கொள்கிறது. பிரெஞ்ச் திரைப்பட இயக் மிகவும் கொடுமையானது ஒன்று என்னவென்றால், எல்ே இருக்கிறது."
பெரும்பான்மை மக்களைக் காப்பதற்காகச் சிறுபான்மைப் அமெரிக்காவும், மானுடம் காக்கும்' கொலைகளைச் செய்துவ பெரும்பான்மை மக்களுக்காக என்றில்லாமல் உலகம் மு மக்களுக்காகவே தன் கொலைகள் என்று சொல்லிக்கொள்ள உலகை வரைந்து காட்டும் அதன் சட்டிலைட் துப்பல்களை மீறி காட்டிவிட நம்மால் முடியுமா?
சரியான காரணங்களுக்காகக் கொல்லலாம். அது சரிதான் என் வைத்தது எது?
குழந்தைகளை, பெண்களை, முதியவர்களை, என்ன நடக்கிறது தவறில்லை என்பதற்கெல்லாம் பலரும் சமாதானமடையக் கா சங்கடத்தோடும் மெளனத்தோடும் அதைக் கடந்துவிட்டால் எதிர்க்கும் தேசப்பற்று பாதையில் முழு வீறுடன் இணைந்து
தர்மயுத்தம் என்று ஏதேனுமிருக்கிறதா? வாய்ப்பே இல்லை எ கூற்றுவனின் கோரதாண்டவம்
தடையாகக் காட்டப்படும் கற்களை, எவ்வாறேனும் விரைவ மனம் பொங்குகிறது. பொங்குதலே மங்கலகரமான ( எழுதப்பட்டிருக்கிறது. எனவே எந்தச் சலனமுமின்றி வேை வேண்டியளவு கிடைக்கிறது. பயணம் வெற்றியை நோக்கிய
ஜபடிஸ்டா தலைவர் குறுக்கிடுகிறார்.
"புரட்சியின் வெற்றியே இறுதி இலட்சியம் என்னும்போது நியாயப்படுத்தி விடுகிறது என்று நாங்கள் கருதவில்லை. இலட் நம்புகிறோம். இலட்சியங்களுக்காகப் போராடுவதற்கான சமயத்தில்தான் நாம் நமது இலட்சியங்களையும் கட்டமைக்கி
என்று கூறுகிற மெக்சிகோ தேசிய விடுதலைப் படையின் து விடுதலையைப் பெற்றுத்தரக் கூடியவர் என்று எங்களால் நப
எங்களுக்கு வன்முறையே விருப்பமாகிவிட்டது. எங்கேனுட ஒவ்வொருவருக்குள்ளும் ரகசியமாக வளர்கிறது. பத்துப் ே நம்மை அதிர வைக்கப் போதுமானதாக இல்லை. துரிதமாக :ே வளர்ந்தபடியே இருக்கிறது.
"நான்கு பக்கமும் உலகம் சாரமற்றதாகியது. திசைகள் ந அச்சமே எங்கும் நிறைந்திருந்தது. கடைசிவரை மக்கள் ய 66

*ෂුද්‍රි: te
வண்டியவர்களெல்லாம் எந்தக் குற்றவுணர்வுத் ரான முழக்கக் கொடிகளைப் பிடித்தபடி முன் தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
வகையிலான சிந்தனை முறையையும் மட்டுமே களத்தில், நம் நியாயங்களை முந்திக்கொண்டு னமாய் நாம் பெருமைகொள்ள உழைக்கின்ற நம் ணர்வுடன் இளைப்பாறியிருக்க முடிகிறது
Dறைத்து வைப்பதற்கு ஒரு பெரிய சுயபச்சாதாபக்
ன ஆய்வறிஞர்கள்! அடுத்தவனை விட அதிகம் ாத்தடைகளையும் வென்று வீறு நடை போடலாம்.
5ளில்லை என்பதைச் சொல்லியே இஸ்ரேலின்
. அதிகாரத்தைத் தருகிறது. மறுதலையாக, இந்த யற்படுகின்றது. அதற்கான வாய்ப்புகளைப் பல குனர் ஒருவர் சொன்னார். "இந்த உலகத்திலேயே லாரிடமும் அவரவருக்கென்று ஒரு நியாயம்
பயங்கரவாதத்தை அழிப்பதாகச் சொல்லியே ருகிறது. உண்மையில், தன் நாட்டுக்குள்ளிருக்கும் 2ழுவதிலுமுள்ள அப்பாவிப் பெரும்பான்மை ாவும் அதற்கு இயலுகிறது. விரும்பும் விதமாய் உண்மை பயங்கரவாதியை ஜனநாயகபூர்வமாகக்
ற சமாதானத்தை நம் மனங்களில் கொண்டுவந்து
து என்று தெரியாத அப்பாவிகளை கொல்வதிலும் ரணம் சொல்ல முடிகிறதே! அல்லாதவரும், சிறு பிறகு விடுதலைப் பாதையில் அல்லது அதை கொள்ள முடிகிறதே!
ன்றுதான் தோன்றுகிறது. யுத்த தர்மம் ஒன்றுதான்.
ாக அகற்றிவிட்டு வெற்றி நடைபோட சாதாரண செயலாகவும் நம் மனங்களில் ஏற்கனவே ன்டாதவர்களை அழித்துவிட ஜனநாயக பலம்' தே
1. இந்த இலட்சியமே வழிமுறைகளை எப்போதும் சியங்களே வழிமுறைகளுமாகும் என்று நாங்கள் வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கும் அதே றோம்." (எதிர்ப்பும் எழுத்தும் - விடியல் பதிப்பகம்)
ணைத் தளபதி மார்க்கோஸ் போன்ற ஒருவரை, L (Մ)Iգեւյլճr?
குண்டு வெடிக்க வேண்டும் என்ற ஆவல் ர் பதினைந்து பேர் செத்து விழுவதெல்லாம் 1ண்டும். ஐநூறு ஆயிரம் என்று நம் எதிர்பார்ப்பு
டுங்கின. புகலுக்குரிய இடமே தென்படவில்லை. வரும் தமக்குள் எதிரிகளாகவே இருப்பதைக்

Page 69
S 79 | q stöLí 2006 - g
கண்டேன். வெறுப்பே எஞ்சியது."
அத்தகண்ட சூத்தத்தில் புத்தபகவானின் கூற்றாகத் தர யார் சொன்னது? இங்கேதான் எங்கோ இன்னும் இருக்
பெண் என்பவள் ஆணைச் சார்ந்து வாழ்பவள். அதை மிகச் சமீபகாலம் வரை ஆண்களிடமிருந்து பெரிதா கணிசமான ஆண்களுக்கு சிறியளவு உறுத்தலேனும் இரு சமமாக நினைப்பதாகச் சொல்லும் இலக்கிய பிரம்மாக்கல கூறுகளை இன்று பெண்ணிய எழுத்தாளர்கள் உடைத்
நமது நடவடிக்கைகளிலும் எழுத்திலும் எங்கெங்கோ ெ விடுகின்றன என்பதை இன்று வரிக்கு வரி சுட்டிக்காட் இந்த மொழியே மனித சமத்துவத்தை மறுக்கும் மொழிதா வந்தான்' என்றும்தான் எழுத முடியும். அத்தோடு, எை மாட்டே' என்பதுதான்!
எழுத்துள் மறைந்து கிடக்கும் ஆணாதிக்க மனோபாவத் உருவி வெளிப்படுத்துதல் இன்று ஒரு விமர்சன முறை எழுத்துக்களில் மறைவாய்க் கிடக்கும் ஆதிக்க மனோபா விவாதத்திற்குமாகத் தந்தவர்களில் எட்வேட் செய்த் மு
தமிழில் முதல் உடைப்பு கநா.சு.வின் பொய்த்தேவு நாவ அலசி எடுத்துக்காட்டியதுதான் என்கிறார் அ. மார்க்ஸ். இ மற்றும் ரமேஷ் பிரேம். ரவிக்குமார், ராஜன் குறை, சா கனிமொழி போன்றோரும் இன்றைய எழுத்துக்களினுள் ஒ காண்பித்து வருகிறார்கள். இங்கேயும் சமீபத்தில், பெ கட்டுடைத்த றியாஸ் குரானாவின் வாசிப்பு ஒன்றிருக்கி
இந்தத் தமிழ்ப் பின்நவீனத்துவ காலத்துக்கு முன் எழுதி
பெருமளவுக்கு இந்தக் கட்டுடைத்தலைச் செய்திருக்கிற
மனோரூபங்களில் காணும் பார்வை என தன்னுடைய விளக்கினார் அவர். அதன்படி, மெளனி, வெங்கட் சாமி மறைந்து கிடக்கும் சாதியப் பார்வையை இனக் குழுட்
இங்கே நம்மூரைப் பொறுத்தவரையில். கட்டவிழ்ப்பது என்னும்போது என்ன செய்வது?
ஏழைத் தொழிலாளியைக் கஷ்டப்படுத்தும் முதலாளி பாட பிற்பகல் படாது படுவதும், நல்ல மனம் கொண்டவர்க்கு இ நம் கலாசாரம் வென்று விடுவதும், தடைகள் பலவும் மீறி கொண்டிருக்கும் நம் பத்திரிகாசிரியர்களின் சலிப்பற்ற தீரவில்லை.
ஜே.ஜே என்பவனுடைய டைரிக் குறிப்புகளை ே நாவலாக்குகிறார் சுந்தர ராமசாமி, இடாலோ கல்வினே எழுதுகிறார் எம்.ஜி. சுரேஷ், ஒரு சிறுகதையாசிரியரின் க எழுதியதை மொழிபெயர்த்து குறிப்புகளுடன் திரு. முt சக்தி எதிர்நோக்கு' என்பதாக ஓர் இலக்கியப் பத்திரிை விடுகிறார் இராகவன். கவர்ச்சி நடிகையொருவருடன இந்திரஜித், விடுதலைப் பேராளியுடனான உரையாட
அமெரிக்காவில். ஒருவரைப் பேட்டி எடுக்க முயற்சித்
அ. முத்துலிங்கம்.
எழுதுபவர்களுக்கு களம் இன்னுமின்னும் விரிந்தபடிே
பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்த, யாரும் மறுத் கதைகளாக்கிக் கொண்டிருக்கும் கிறைண்டிங் மில் தெ

aus 2007
பட்டிருப்பது அது. புத்தர் சமாதியடைந்துவிட்டதாக கிறார்.
П
ால் அவள் ஆணுக்குக் கீழ்ப்பட்டவள்தான் என்பதில், உறுத்தல் ஏதும் வெளிப்பட்டுவிடவில்லை. இன்று }க்கிறது என்றே நம்புகிறேன். ஆனாலும் பெண்ணைச் iன் எழுத்திலும் கூட மறைந்து கிடக்கும் ஆணாதிக்கக் துக்காட்டியபடி இருக்கிறார்கள்.
பண்ணைச் சமமாகக் கருதாத நிலைகள் வெளிப்பட்டு டிக் கொண்டிருக்க முடியும். பாவனையிலுள்ள நமது ன். ஜனாதிபதி வந்தார்' என்றும், துப்பரவுத் தொழிலாளி த எழுதினாலும் அதில் உலகம் என்பது ஆண்களின்
தை, சாதி அகங்காரத்தை, உயர் ஆதிக்க வன்முறையை யியலாக ஆகியிருக்கிறது. மேலைத் தேசத்தவர்களின் வத்தை உடைத்து வெளிப்படுத்தி வாசகப் பார்வைக்கும் க்கியமானவராய் சொல்லப்படுகிறார்.
லில் இருந்த சாதி ஆதிக்கக் கூறுகளை கோ. ராஜாராம் |தை இப்போது பெருமளவு அவரே செய்து வருகிறார். ரு நிவேதிதா. அ. ராமசாமி அம்பை, மாலதி மைதரி ஒளிந்து கிடக்கும் ஆதிக்கக் கூறுகளை உருவியெடுத்துக் ருவெளி காலாண்டிதழில் சுந்தர ராமசாமி எழுத்தைக்
Dġibbli.
ய பிரேமிள் எனப்படுகிற தருமு சிவராமு, அப்போதே ார். உள்ளடக்க மண்டலத்தின் மூலாதாரங்களை மனித மூலப்படிவ (Archetypal) விமர்சன முறையியலை நாதன், ஞானக்கூத்தன் எனப் பலரின் எழுத்துக்களில் பார்வை என்பார் அவள் அகழ்ந்து முன்வைத்தார்.
ஒரு புறமிருக்கட்டும். கட்டுதலே சரிவர நடக்கவில்லை
ம் பெற்றுத் திருந்துவதும், முற்பகல் அடாது செய்தவன் இறுதியில் நல்லதே நடப்பதும், அடுத்தவன் கலாசாரத்தை க் காதலர்கள் ஒன்று சேர்ந்து விடுவதுமாய். பிரசுரித்துக்
உள மேன்மையையும் பொறுமையையும் வியந்து
சகரித்துத் தொகுக்கிற ஒருவனுடைய முயற்சியை பாணியில் வாசகரே கதை சொல்லியாவது போன்று தையைக் குறித்து வேறொருவர் இன்னொரு மொழியில் நிலிங்க' என்ற புதிய சிறுகதையாகத் தருகிறார் ஷோபா கக்கு வரும் வாசகள் கடிதங்களை ஒரு சிறுகதையாக்கி ன பேட்டியைச் சிறுகதையாக்குகிறார் சுரேஷ் குமார் லையே நாவலாகப் பதிவாக்கி விடுகிறார்கள் லத்தீன் முடியாத தோல்வியையே இலக்கியமாக்கி விடுகிறார்
ய இருக்கிறது.
துவிடுவதற்கு முடியாத சீர்திருத்தக் கருத்துக்களைக் ாழில்ல நாம் எப்போது நிறுத்தப் போகிறோம்? O

Page 70
asui Li 2006
பால்காரன் போய்விட்டான் பால்காரன் வந்துவிட்டான்
பால்காரன் வருகின்றான் வீட்டின் முற்றத்தில் இருக்கின்ற மரத்தின்கீழ் சைக்கிளைச் சாத்துகின்றான்
மரத்தை ஒரு தரம் அன்ைனார்ந்து பார்க்கின்றான் நிழல்மரம்தான் இனிமேல்தான் காய்க்கும் என்று மனதுக்குள் நினைத்தவனாய் அவளின் பொங்குகின்ற புன்னகையைப்போன்ற பசும் போத்தலிலே வார்த்து நீட்டிக் கொடுக்க அவள் வாங்கி பால்காரன் மனதிலும் பால் பொங்கி பானை இல்லாமல் வழிந்தது
பால்காரன் போய்விட்டான்
இரவு
பால்காரன் நின்ற இடத்தில் இன்னுமொரு பால்காரன்
நிலா என்ற பெயரில்
வந்து கூப்பிட்டான் மரக்கிளையின் இடுவலினால்
இவன்
காசு வாங்காத பால்காரன்
r கொடுத்த காசையும் வானத்தில் வீசிவிட்டு பால்காய்ச்சி எடுத்தபடியே பருக்கித் திரிகிறவன்
காலை வந்த பால்காரன்
கனக்குக்
குறிக்கும் கொப்பியிலே இவன் பெயரும் இருந்திடலாம் ஒரு கவிதையாக அப்போது என்னுடைய கனக்குக் கொப்பியிலே அவள் நாமம் இருந்தது போல்
குருவியாக
 

a & 19
இனி "
Gesurge
T66)
லொள்
லொள் லொள் லொள் நான்
மூதூர் நாய் பூப்பட்டாசு எளிவதுபோல் என்னுடைய சுருட்டை வால் எளிந்து தப்பித்து ஓடுபவன்
லொள் லொள் லொள் நான்
மூதூர் நாய்
என் கண்னை எவனோ சுட்டுக் குடித்துவிட்டான் மக்களைக் குறிவைத்து அவன் துவக்காலே பதில் * சொல்லி
தன் வெறியில் நின்று ஆடுகையில் நான் பின்காலில் நின்றபடி லொள் லொள் லொள் லொள் என்றேன் மாறிப்பிடித்தான் மான் கொம்பை
அதனால்தான் இந்தக் கண்கெட்டு கொசுக்கூடாய் ஆகி சீழ்வடிந்து இலையான் புசிக்கிறது
லொள்
நான் ஓடுகின்ற வழி சரியா இடையில் இன்னும் பேய் மறித்திடுமா லொள் லொள் லொள் நான் மூதூர் நாய் நான் பெட்டை
எனக்கு முடுக்கும் மூத்திரத்தைப் பெய்ய இடுப்பில்லை மரம் விழுந்து அது முறிந்த உடும்புபோல் கட்டிடத்தின் சுவருக்குள் மாட்டிப் பொத்துப் பறந்த பூச்சி சலப்பைக்குள் வெடிமருந்து கலந்து கரைந்ததனால் அடக்கினாலும் இந்த உச்சிவெயில்போல கொச்சிக்காய் எரிவு
நான் ஆண் நாய்தான்
எல்லாமும் குழம்பிஎன் பாலும் மறந்துபோச்சு ஊர் இருந்த இடத்தை ஒரு கண்ணால் மேய்ந்து பார்த்தால்
சமதரையாய் தெரிவதைப்போல் நானும் கீழே கை விட்டுத் தடவுகிறேன் காய்த்திருந்த என் பாக்கு எங்கே
எவன் சப்பி மனம் சிவந்தான்

Page 71
LDனித குல வரலாற்றில் மிக முக்கியமான வளர்ச்சிக்கட்டமாக நாகரீகங்களின் தோற்றத்தினைக் கருத முடியும். ஒவ்வொரு சமூகமும் தமக்கென பிரத்தியேகமான நாகரீகப் பின்னணியையும், வரலாற்றையும் கொண்டிருக்கிறது எனும் கருத்தை நவீன சமூகவியலாளர்களும் ஒப்புக் கொள்கின்றனர். சமூக மாற்றத்தின் இந்நாகரீகங்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் மாறி மாறி இடம்பெற்று வந்திருக்கின்றன. பல்வேறு காரணங்களால் ஒரு நாகரீகம் இன்னொரு நாகரீகத்தை விஞ்சுவதும், தனது நாகரீகத்தை மட்டும் உன்னதமானதாகவும் , மேன்மையானதாகவும் கட்டமைக்க முயல்வதும் நாகரீகங்கள் மத்தியில் போட்டியை உருவாக்குகின்றன.
இன்று நாகரீகங்களுக்கிடையிலான மோதல்" (Clash of Civilization) சர்வதேச அரசியலில் ஒரு முக்கிய விடயமாக மாறியுள்ளது. சமகால சர்வதேச அரசியலின் செல்நெறியை முழுமையாகத் தீர்மானிப்பது நாகரீகங்களுக்கிடையிலான மோதலே' எனக்கூறுவது பொருத்தமானது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளரான சாமுவெல் ஹன்டிங்டனின் ஆய்வே நாகரீகங்களுக்கிடையிலான மோதல்' எனும் கருத்தியல் நடைமுறைக்கு அதிகக் கவனிப்பைப் பெற்றுக்கொடுத்தது. எனினும், 09/1990ல் The Atlantic Monthly’ Grgubggai) Bernard Lewis Graitugust GTogglu "The Roots of Muslim Rage" arguib (SLGGODushdi) நாகரீகங்களுக்கிடையிலான மோதல்' பற்றிக் குறிப்பிடுகிறார். எனினும் 1993ல் Foreign afairs' எனும் சஞ்சிகையில் "நாகரீகங்களுக்கிடையிலான மோதல்" எனும் தலைப்பில் ஹன்டிங்டன் எழுதிய தொடர் கட்டுரையையடுத்தே இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாகரீகங்களுக்கில
 

றன்டிங்டனின் நாகரீகங்களுக்கிடையிலான மோதல் எனும் க்கருத்தாக்கமானது பிளட்டோவின் "Utopian State" பான்ற ஒரு கற்பனைக் கருத்தாக்கமன்று. இன்று மற்குலகால் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ரு நடைமுறை சார்ந்த கருத்தாக்கமாகும். பண்பாட்டு, Iந்தனைத் தளங்களில் பிரச்சார, மற்றும் பேனா மனைகளிலும், யுத்தக் களத்தில் ஆயுத முனையிலும் இன்று ாகரீகங்களுக்கிடையிலான மோதல் மிகத் விரமடைந்துள்ளது. பனிப்போருக்கு பிந்திய உலகின் மிக pக்கியமான சர்வதேச நிகழ்வாகவும் இதனை நாம் காள்ளமுடியும். நாகரீகங்களுக்கிடையிலான மோதலின் -ருவாக்கம் குறித்த சரியான புரிதல் இன்று அவசியமாகியுள்ளது. கீழைத்தேய நாகரீகங்களை டைத்தழித்து (இஸ்லாம், சினிக் நாகரீகங்கள்) -லகமயமாக் கலை துரிதப் படுத்துவதற்கான டவடிக்கையாகவே இதனை புரிந்துகொள்ள வேண்டும். றன்டிங்டன் வலியுறுத்தும் கருத்துக்கள் நமக்கு இந்த உண்மையையே உணர்த்துகின்றன.
|னிப்போர் காலப்பகுதியில் உலக அரசியலின் செல்நெறி ழதலாளித்துவ - கம்யூனிஷ கருத்தியல்களுக்கிடையிலான முரண்பாடுகளை மையப் படுத் தியே இருந்தது. னிப்போருக்குப்பின் அது கலாசாரங்களுக்கிடையிலான ! ாகரீகங்களுக்கிடையிலான முரண்பாடுகளை மெயப்படுத்தியிருப்பதை காணமுடிகிறது. பனிப்போர் ாலத்தில் சர்வதேச அரசியலின் போக்கு, இயல்புபற்றிய 1ல்வேறு கோட்பாடுகளை, கொள்கைகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம் ஹன்டிங்டன் தனது சிந்தனைகளை ழன்வைத்தார். ஹன்டிங்டன் நாகரீகங்களுக்கிடையிலான
டயிலான மோதல்

Page 72
qtħu fi 2006 -
மோதல் பற்றிய கருத்தாக்கத்தினை 1990ற்குப் பின்னரே முன்வைத்திருந்தபோதும், நாகரீகங்களுக்கிடையிலான மோதல் ஒரு நீண்ட வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது எனும் யதார்த்தம் உலக வரலாற்று நிகழ்வுகளை அவதானிக்கும் போது புலனாகிறது. உலகின் பெரும்பாலான முரண்பாடுகளுக்கும், யுத்தங்களுக்கும் பின்னால் நாகரீகம் தொழிற்பட்டிருப்பதை புரிந்துகொள்ளப் பாரிய ஆய்வுகள் தேவையில்லை.
நாகரீகங்களின் மோதல் என்பது நாகரீகத்தின் அதிகாரத்தையே காட்டுகிறது. ஒரு நாகரீகம் அதிகாரத்திற்கு வருவதற்காக அது ஏனைய நாகரீகங்களை ஒடுக்குகிறது. தனக்கு சவாலாக இருக்கும் நாகரீகத்தை துடைத்தழிக்க முனைகிறது. பிற நாகரீகங்களுக்கிடையிலான உரையாடலை மறுக்கிறது. பிற நாகரீகங்களுக்கிடையிலான மோதலையே அது விரும்புகிறது. ஹன்டிங்டனின் நாகரீகங்களுக் கிடையிலான மோதல் பற்றிய கருத்தாக்கமும் இத்தகையதொரு பின்னணியைக் கொண்டதுதான். ஹன்டிங்டன் மேற்கு நாகரீகத்தை ஓர் உன்னத நாகரீகமாக கட்டமைத்து, அதுவே உலகை ஆளுவதற்குப் பொருத்தமான நாகரீகம் என்கிறார். ஏனைய நாகரீகங்களின் தனித்துவத்தை, மேன்மையை குறைத்து மதிப்பிடுவதன் மூலம் இவர் மேற்கு நாகரீகத்தை முதன்மைப்படுத்த முனைகிறார். பின் பனிப்போர் உலகில் (post - Cold War) தாராணி மைவாத ஜனநாயகமும் , மேற்குப் பெறுமானங்களுமே தேசங்கள் முழுவதும் இருக்கும் எனும் எதிர்வுகூறலின் மூலம் அமெரிக்கா தனது உலகமயமாக்கல் நடவடிக்கைகள் (Globalization process) மூலம் காண விளையும் ஓர் உலகத்தையே இவர் வலியுறுத்துகிறார்.
சமூக விடுதலைக்காகவும், இராணுவ, பண்பாட்டு, நாகரீக அடக்கு றைகளhக்ெ ாகவம் (கால் கொடுக்க
இலக்கியங் எழுத்தாளர்களும் இன்று
நாகரீகங்களுக்கிடையிலான மோதலின் ஆயுதங்களாக மாறிப்போயிருப்பது நமது
பிற நாகரீகங்களை அடக்கி, ஒடுக்கி கீழைத் தேய பண்பாடுகளை, சமூகங்களை கீழானவர்ளாகவும், காட்டு மிராண்டிகளாகவும் காட்ட முனையும் மேற்கு நாகரீகத்தின் மோசமான கலாசார, நாகரீக அடக்கு (p6OD 8560) 6s நியாயப்படுத்தும் இலக்கியப் போக்கு நமது சமகால இலக்கிய உலகில் தோன்றி. வளர்ந்திருப்பது இலக்கிய | UIT Urflöf 55lsjö (Barbarism) öfg05 35
எடுத்துக் காட்டாகும்.
 

ஜனவரி 2007
அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்குமிடையில் 1948 - 1990 வரை இடம்பெற்ற பனிப்போர் முதலாளித்துவம் - கம்யூனிஷம் எனும் இரு கருத்தியல்களுக்கிடையிலான முரண்பாட்டின் விளைவேயாகும். ஹன்டிங்டனின் கருத்துப்படி பனிப்போருக்குப் பின்னரான உலகில் (postcold war world) (pygorur(G.5Gfait G5Iripplb (Exis of conflict) கலாசாரங்களுக்கு. நாகரீகங்களுக்கு, மதங்களுக் கிடையிலேயே இடம்பெறும். அவர் தனது ஆய்வில், "எனது ஆய்வுகளின்படி நவீன உலகில் முரண்பாட்டின் அடிப்படை மூலகங்களாக கருத்தியலோ (ideology), பொருளாதாரக் கொள்கைகளோ இருக்காது. மாறாக முரண்பாடுகளின் அடிப்படை கலாசாரமாகவே இருக்கும். வித்தியாசமான நாகரீகக் குழுக்களுக்கும், தேசங்களுக்குமிடையில் சர்வதேச அரசியலில் முக்கிய முரண்பாடாக இதுவே திகழும். நாகரீகங்களுக்கிடையிலான மோதலே உலக அரசியலில் செல்வாக்குச் செலுத்தும், இதுவே எதிர்கால உலகில் தோன்றும் அனைத்து மோதல்களுக்கும் பின்புலமாக இருக்கும்"
ஹன்டிங்டன் 1993)
சோவியத் யூனியனின் அதாவது கம்யூனிஷத்தின் வீழ்ச்சியின் பின்னர் ஹன்டிங்டன் இக் கருத்தியலை முன்வைத்ததன் நோக்கம் இன்று வெளிப்படையாகியுள்ளது. உலக அதிகாரத்தை அமெரிக்கா தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கு சவால்விடக்கூடிய சித்தாந்தங்கள் எதுவும் இன்றில்லை. ஆனால், நாகரீகங்களைப் பொறுத்தவரை அமெரிக்க முதலாளித்துவ அதிகார நிலையை தோற்கடிக்கவல்ல சில குறிப்பிடத்தக்க நாகரீகங்கள் இன்று உலக அரங்கில் முதனிலைக்கு வந்துள்ளன. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் நேட்டோ அமைப்பின் அதிகாரிகள் வெளியிட்ட "சிவப்புச் சித்தாந்தத்தின் அபாயம் நீங்கிவிட்டது. இப்போதுள்ள அபாயம் பச்சைச் சித்தாந்தத்தின் அபாயம் - இஸ்லாத்தின் அபாயம்" இது போன்ற கருத்துக்களே இன்று முஸ்லிம் நாடுகள் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பின்னுள்ள அரசியலாகும்.
நாகரீகங்களுக்கிடையிலான மோதலில் ஹன்டிங்டன் மேற்கு நாகரீகத்தின் எதிரியாக இஸ்லாமிய நாகரீகத்தை நிறுத்துகிறார். ஹன்டிங் டன் சமகால உலகில் காணப்படும் நாகரீகங்களையும் அது காணப்படும் பிராந்தியங்களையும் பின்வருமாறு வகைப்படுத்துகிறார்.
Δ GLospé5 BT6ff5Lb (Westem civilisation) gGITüLust, வட அமெரிக்கா, மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளும், லத்தீன் அமெரிக்கா, ழற்றும் முன்னாள் சோவியத் யூனியனில் அங்கம் வகித்த"தேசங்களையும் மேற்கு நாகரீகம் உள்ளடக்குவதாகக் கூறிகிறார். அதாவது ஒர்த்தடெக்ஸ் (orthodox) நாகரீகத்தைக் கொண்டிருந்த கிழக்கைரோப்பிய நாடுகள், ரஷ்யா, இலத்தீன் அமெரிக்க நாடுகள் போன்றவற்றையும் இன்று மேற்கு நாகரீகம் உள்ளடக்குவதாக ஹன்டிங்டன் கூறுகிறார்.
Δ இஸ்லாமிய நாகரீகம் - இது மத்திய கிழக்கு நாடுகள், வட ஆபிரிக்கா, மத்தியாசியா, தென் ஆசியாவின் வட மேற்குப் பிராந்தியம் (பாகிஸ்தான். பங்களாதேஷ், இந்தியாவின் சில பகுதிகள் - காஷ்மீர்) மலேசியா,

Page 73
இந்துனேசியா போன்ற நாடுகளை இஸ்லாமிய நாகரீகம் உள்ளடக்குவதாகக் கூறுகிறார்.
Δ இந்து நாகரீகம் - இந்நாகரீகம் இந்தியா, நேபாளம் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் காணப்படுவதாகக் கூறுகிறார்.
Δ da07 Ib Tsfasis (sinic civilization) - g5 daoTT, கொரியா, வியட்ன்ாம். சிங்கப்பூர், தாய்வான் மற்றும் நாடற்ற சீனர்களையும் உள்ளட்க்குவதாகக் கூறுகிறார். குறிப்பாக தென் கிழக்காசியப் பிராந்தியத்தில் காணப்படுகிறது.
Δ பெளத்த நாகரீகம் - வட இந்தியா, நேபாளம், பூட்டான். மொங்கோலியா, Buryata, Kalmykia சைபீரியா, மியன்மார், தாய்லாந்து. கம்போடியா, லாவோஸ், திபெத் போன்ற பிராந்தியங்கள் இந் நாகரீகத்தின் செல்வாக்குக்குட்பட்டவை என்கிறார்.
A ஜப்பான் நாகரீகம் - ஜப்பான் ஒரு தனித்துவமான, ஒரு சுதந்திரமான நாகரீகத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.
ஹன்டிங்டன் மேலே அடையாளப்படுத்தி இருக்கும் நாகரீகங்களில் எவை தங்களுக்கிடையில் மோதுகை உறவையும், சினேகபூர்வ உறவையும் கொண்டிருக்கின்றன என்பதையும் விளக்குகிறார். ஹன்டிங்டனைப் பொறுத்தவரை மேற்கு நாகரீகமே இன்றைய உலகை ஆளவேண்டும். அனைத்து நாடுகளும் இந்நாகரீகத்தையே ஏற்றுத் தழுவிக் கொள்ள (Adoptation) வேண்டும் , இனிவரும் நூற்றாண்டுகளையும் அமெரிக்காவும், மேற்கு நாகரீகமுமே ஆள வேண்டுமானால் மேற் கல்லாத அனைத்து நாகரீகங்களையும் அடக்கி ஒடுக்கும்படி ஹன்டிங்டன் கூறுகிறார். மேற்கு நாகரீகம் வன்முறைகள் மூலம் அல்லது தந்திரோபாய வழிமுறைகள் மூலம் மட்டுமே பரவலடைய முடியும் எனும் உண்மையையே ஹன்டிங்டனின் இக்கூற்று நிரூபிக்கிறது. ஆனால், மேற்கு நாகரீகத்தின் ஆபத்தான கூறுகள் கீழைத்தேய சமூகத்துக்கு மட்டுமல்ல உலக சமூகத்துக்கும் மாபெரும் அச்சுறுத்தல் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை.
நாகரீகங்களுக்கிடையிலான மோதல்" இன்று பண்பாட்டு, சிந்தனைத்தளங்களிலும் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. நாகரீகங்களுக்கிடையிலான இம்மோதலில் கலை இலக்கியமும் மிக முக்கியமான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய, ஹொலிவூட். பொலிவூட் திரைப்படங்களில் ஏராளமானவை இந்நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டவைதான்.
சமகால இலக்கிய உலகில் பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளில் மேற்கு நாகரீகத்தை ஆதரித்தும், அதற்கெதிரான நாகரீகங்களை விமர்சித்தும் நாகரீகங்களின் மோதலில் இலக்கியத்தின் வகிபங்கை வலுப்படுத்தி வருகின்றனர். கீழைத்தேய நாகரீகங்களை குறிப்பாக இஸ்லாமிய நாகரீகத்தை விமர்சித்து, கேள்விக்குட்படுத்தும்

ຊ6ໄລທີ່ 2007
படைப்பாளிகளுக்கு இன்று மேற்கில் மிகுந்த கவனிப்பும். மரியாதையும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பணியை மேற்கொள்ளும் எழுத்தாளர்களை மேலும் ஊக்குவிப்பதற்காக நோபல் பரிசு போன்ற உலகப் பரிசித்திட்டங்களை உருவாக்கி அதனை அவர்களுக்கு வழங்கியும் வருகின்றனர். துரதிஸ்டவசமாக, சில கீழைத்தேய எழுத்தாளர்களும் இத்தகைய பரிசில்களுக்கும், புகழுக்கும் அடிமையாகி மேற்கின் இச்சதிவலையில் வீழ்ந்துள்ளனர்.
சமூக விடுதலைக்காகவும், இராணுவ, பண்பாட்டு, நாகரீக அடக்கு முறைகளுக்கெதிராகவும் குரல் கொடுக்க வேண்டிய இலக்கியங்களும் , எழுத்தாளர்களும் இன்று நாகரீகங்களுக்கிடையிலான மோதலின் ஆயுதங்களாக மாறிப்போயிருப்பது நமது நூற்றாண்டின் மிகப்பெரும் துயரமாகும். பிற நாகரீகங்களை அடக்கி, ஒடுக்கி
கீழைத் தேய பணி பாடுகளை, சமூகங்களை கீழானவர்ளாகவும், காட்டு மிராண்டிகளாகவும் காட்ட முனையும் மேற்கு நாகரீகத்தின் மோசமான கலாசார, நாகரீக அடக்கு முறைகளை நியாயப்படுத்தும் இலக்கியப் போக்கு நமது சமகால இலக்கிய உலகில் தோன்றி வளர்ந்திருப்பது இலக்கிய பாபரிசத்திற்கு (Barbarism) சிறந்த எடுத்துக்
காட்டாகும்.
மேற்கு நாகரீகத்திலிருந்து தோற்றுவிக்கப்படும் நவீன சிந்தனை முறைமைகள் அனைத்தும் வெளிப்படையான பார்வையில் அறிவியல் முன்னேற்றமாகத் தென்படினும் அடிப்படையில் நவீன ஆயுதங்களுக்குச் சமமான அழிவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தவை. இவை இன்று நவீன இலக்கியக் கோட்பாடுகள் என்ற பெயரில் முன் வைக்கப்படுகின்றன. நவீன பெண்ணிலைவாதம், பின் - நவீனத்துவம் போன்ற சிந்தனைகள் மேற்குமயமாக்கலுக்கான கண்டுபிடிப்புகளேயாகும். இத்தகைய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்கள் கீழைத்தேய நாகரீகங்களுக்கும், கலாசார, சமூக அடையாளங்களுக்கும் எதிரானதாகும். -
மேற்கு நாகரீகம் வலியுறுத்தும் ஒருவித ஆன்மீகமற்ற சடத்துவ சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பையே இன்று பெண்ணியம், பின் - நவீனத்துவம் போன்றவை வலியுறுத்துகின்றன. இவை சமூகத்தில் காணப் படும் ஒழுங்குகளை அவிழ்த்து சமூக அசைவியக்கத்தில் (Social mobility) ஒரு சமச்சீரற்ற தன்மையை ஏற்படுத்த முனைகின்றன. மேற்கில் பொதுவாக

Page 74
FuñL 2006
பண்பாடு மரணித்து விட்டது. ஆனால் கிழக்கில் பண்பாடு இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது. மேற்குலக இறக்குமதியான பின் - நவீனத்துவம் பண்பாட்டையும் ஓர் அதிகார நிறுவனமாகப் பார்க்கிறது. பண்பாட்டின் இருப்பை வன்மையாக மறுக்கிறது. ஆக, அதிகாரத்தை எதிர்த்துக் குரலெழுப்பி கட்டற்ற சுதந்திரத்தை வலியுறுத்தும் பின்நவீனத்துவப் படைப்புகள் திடிரென்று எழுந்தவையன்று. நவீன் பெண்ணிலைவாதக் கருத்தியலும் இத்தகைய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதுதான். அண்மைக்காலமாக இலக்கியப் படைப்புகளில் பால் s96)Lu.JITGITưô (Sexual ldentity) 6m LOuJ 6ửì6)J5 ffULD T5 மாறியுள்ளது. பாலியல் விவகாரங்களை படைப்புகளில் அதீதமாகப் பேசி பாலியல் உணர்வுகளை தூண்டி, கீழைத்தேய நாகரீகங்களின் முக்கிய பண்பாக விளங்கும் பாலியல் வரையறைகளை உடைப்பதே இதன் நோக்கமாகும்.
ாகரீகங்களுக்கிடையிலான மோதலில்
கிக்கும் பாத்திரம் குறித்த ஆழமான
புரிதலும் நமக்குத் தேவை. நாகரீகங்களுக்
மோதலில் இலக்கியம் ஏற்படுத்தி இ
DE
வேர்ஜினியா வூல்ஃப்பின் Orlando (1928) எனும் நாவல் பாலியலின் பல்வேறு பரிமாணங்கள் பற்றிப் பேசுகிறது. இந்நாவல் கதையின் இடை நடுவில் பெண்ணாக மாறும் Orlando என்பவளைப்பற்றி விபரிக்கிறது. Onando இங்கு பால் மாற்றத்திற்கு (Sex change) உள்ளாகிறாள். பால் (Sex) என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான உயிரியல் ரீதியான வேறுபாடுகளாகும். எனவே, இங்கு பால் மாற்றமே சாத்தியமாகையில் பால் நிலை (gender) மாற்றம் என்பது மிகவும் சாத்தியமானது எனும் வாதத்தையே இந்நாவல் முன்வைக்கிறது. பால் நிலை என்பது ஆணுக்கும் - பெண்ணுக்குமிடையில் சமூக, பண்பாட்டு ரீதியிலான வேறுபாடுகளாகும். இவ் வேறுபாடு சமூகத்தினால், பண்பாட்டினாலேயே கட்டமைக்கப்படுகிறது. எனவே இந்நாவலின் உள்ளார்ந்த எதிர்பார்ப்பு பெண்களின் பால்
72
 

جيو ஜனவரி 2007 " (క్రీస్ట్రో 瑟寺
fsNav (gender change) uDirsopGuDuffGub. Oscar Wild Søöt நாடகங்களும் ஆண் - பெண் குணாதிசயங்கள் மாற்றத்தை வலியுறுத்துகின்றன. பெரும்பாலான இவரது நாடகங்களில் பெண் பலமானவளாகவும். உறுதியானவளாகவும் (Strong), ஆண்கள் மிகவும் பலவீனமானவர்களாகவும் சித்திரிக்கப்படுகின்றனர். கீழைத்தேய நாகரீகங்களில் பணி பாடுகளில் காணப்படும் குடும்ப நிறுவனம் போன்றவற்றுக்கு அச்சுறுத்தலாகவே இவரது இந்நாடகங்கள் விளங்குகின்றன. குடும்ப அமைப்பை விட்டும் வெளியேறி பெண்கள் சுதந்திரமாக வாழ முடியும் என்பன போன்ற கருத்துக்கள் இவரது நாடகங்களின் அடிநாதமாகவுள்ளன.
Jeanette Winterson னின் எழுத்துக்களிலும் இத்தகைய
அம்சங்களைக் காணமுடியும். இவரது முதல் நாவலான "Oranges are not the only fruit" GT60th BITGudi) Lesbian உறவுபற்றி அதாவது பெண்ணுக்கும்
பெண்ணுக்குமிடையிலான பாலியல்
உறவு பற்றி விபரிக்கிறது. Lesbian உறவும்
நாகரீக, பண்பாட்டு நோக்கில் சமூக இயங்கியலை சிதைக் கும் தன் மையுடையது. இந்த Lesbian பாலியல் உறவுகள் அணி மைக்
காலங்களில் இலக்கியக்
கோட்பாடுகளிலும் , பணி பாட்டு
ஆய்வுகளிலும் முக்கிய இடத்தைப்
Glqģg 6 (bílaör DGOT. Diana fuss QGår
"Inside / out : Lesbian Theories, Gay Theories (1991) போன்ற கோட்பாடுகள்
இந்த வகையில் குறிப்பிடத்தக்கன.
கீழைத் தேய எழுத்தாளர்களின் படைப்புகளிலும் இத்தகைய பண்புகள் காணப்படுகின்றன. தற்போது லண்டனில் இலக்கியம் வசித்து வரும் பாகிஸ்தானிய எழுத்தாளர் ார்வையும், ஹனிஃப் குறைஷியின் எழுத்துக்களில் பாலியல் உறவுகள் முக்கிய கவனிப்பைப் கிடையிலான பெற்றுள்ளன. 96 Ug "My beautiful ருக்கும் loundry' எனும் நாவல் இது பின்னர் இன்று திரைப்படமாக்கப்பட்டது) நாகரீகங்களுக் கிடையிலான மோதலின் வார்ப்பேயாகும். . சொந்தப் பண்பாடுகளைத் துறந்து மேற்குப் பணி பாட்டில் கரைந்து வாழ்பவர்களாக காட்டப்படுகின்றனர். அவர்களின் உலக நோக்கும் (World View) மேற்கின் உலக நோக்கையே ஒத்துப் போகிறது. இஸ்லாமியப் பணி பாட்டின் அடிப்படைகளில் கேள்வி எழுப்பும் இந்நாவலில் அரைகுறை நிர்வாணம் என்பது சாதாரண விடயமாகியுள்ளது.
ஷயாம் செல்வதுரையின் Funny Boy எனும் நாவலில் கூட Homosexual உறவுகளும், அது பற்றிய விபரிப்புக்களும் காணப்படுகின்றன. இலங்கையின் சிங்கள - தமிழ் இனமுரண்பாடுகள் பற்றிப் பேசும் இந்நாவலில் ஹோமோ செக்ஸ் ஸ0க்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. கதைசொல்லிக்கும், அவனது சிங்கள நண்பனான Shehan என்பவனுக்குமிடையில் இடம்பெறும் இந்த Homosexual உறவு மரபார்ந்த பண்பாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக சமூகத்துக்கும் பொருத்தமற்ற பாலியல் உறவினை

Page 75
79
வலியுறுத்துகிறது. இத்தகைய நாவல்களை கீழைத்தேய படைப்பாளிகளைக் கொண்டு எழுதுவிக்க வேண்டிய தேவை மேற்குக்கு அவசியமாகியுள்ளது. கீழைத்தேய நாகரீகங்களின் | பண்பாடுகளின் பாலியல் ஒழுங்குகளை சிதைத்து மேற்குமயமான பாலியல் உறவுகளை அவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு கீழைத்தேய படைப்பாளிகளின் இத்தகைய நாவல்களும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சல் மான் ருஷ் தியின் நாவல் களும் நாகரீகங்களுக்கிடையிலான மோதலில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவரது 'Shame" (வெட்கம்) எனும் நாவலில் இஸ்லாமிய நாகரீகத்திற்கெதிரான புனைவுகளைக் காணமுடியும். இந்நாவல் பாகிஸ்தான் - இந்தியப் பிரிவினை மற்றும் பாகிஸ்தானிய அரசியல் பற்றிய கதையாக இருப்பினும் இஸ் லாத்தின் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நாவலில் ஷாகில் என்பவரின் ஷDன்னி, புன்னி. முன்னி எனும் மூன்று மகள்மாரும் ஷாகிலினால் இறுக்கமான சட்டதிட்டங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்கள் மீது தந்தையினால் திணிக்கப்பட்டிருக்கும் இறுக்கமான வாழ்வொழுங்கை தகர்த்து சுதந்திரமான, பரவச வாழ்வை அனுபவிக்க விரும்புகின்றனர். தமது தந்தையின் மரணத்தின் பின் அவர்களுக்கு அத்தகையதொரு வாழ்வு சாத்தியமாகிறது. கேளிக்கைகள். களியாட்டங்கள் முழுவதிலும் பங்கு கொள்கின்றனர். இத்தகைய இவர்களின் நடத்தைகளினால் மூவரில் ஒரு பெண் கர்ப்பமாகிறாள். ஆனால், அவள் யார் மூலம் கர்ப்பமாக்கப் பட்டாள் என்ற சரியான அடையாளங்கள் நாவலில் இல்லை. இதனால் இந்நாவலில் Magical Realism' பண்புகளும் வெளிப்படுகின்றன எனலாம். இஸ்லாமியப் பெண்கள் இஸ்லாமியப் பண்பாட்டின் பெயரால் அடக்கப்படுகின்றனர். அவர்களின் சுதந்திரங்கள் பணி பாட்டினால் மறுக் கப்படுகின்றன எனும் புனைவுகளையே இந்நாவல் கூறவருகிறது.
இத்தகைய நாவல்களுக்கூடாக மேற்கு எதிர்பார்க்கும் சமூக அமைப்பு வலியுறுத்தப்படுகிறது. உலகமயமாக்கலூடாக மேற்கு காணவிளையும் சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் மாதிரிகளை பொதுமைப்படுத்தும் (generalization) பாரிய பிரயத்தனங்களையே இன்று பல எழுத்தாளர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.
நாகரீகங்களுக்கிடையிலான மோதலின் மிக அண்மைய உதாரணமாகத் துருக்கிய எழுத்தாளர் ஒஹான் பஆமுக் (Orhan Pamuk) ஐ குறிப்பிடலாம். 54 வயதாக பிரபல துருக்கிய நாவலாசிரியர் Orhan Pamuk இன்று ஊடகங்களில் அதிகம் பேசப்படும் எழுத்தாளராக மாறியுள்ளார். "Myname is Red, "Snow போன்ற அவரது நாவல்கள் மேற்குக்கும், கிழக்குக்கும், மதச் சார்பின் மைக்கும், இஸ் லாத்திற் குமிடையிலான குழப்பங்கள் பற்றி விபரிக்கின்றன. இவரது 960irgoLou Ji U60LJUIT60T "lsdanbul: memories and a city" எனும் அவரது சுய ஞாபகங்களின் வரலாற்று நூலொன்றுக்காக இவருக்கு துருக்கிய அரசாங்கம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்நூல் முதலாம் உலக மகாயுத்த காலப்பகுதியில் ஆர்மேனியர்கள் (Armenians) மீது துருக்கி இனப்படுகொலை (genocide) புரிந்ததாக கூறுகிறது. எனினும் துருக்கி இவருக்கெதிராக வழக்குத் தொடர்ந்திருந்த காலப்பகுதியிலேயே துருக்கியை விட்டு வெளியேறி
 

- ஜனவரி 2007
லண்டனுக்குச் சென்று விட்டார். துருக்கிய மக்களின் நவீன வாழ்க்கை முறைபற்றி விபரிக்கும் இவரது நாவலொன்றுக்காக இவ்வாண்டுக்கான (2006) இலக்கியத்திற்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவருக்கு வழங்கப்பட்டிருக்கும் நோபல் பரிசு நாகரீகங்களுக்கிடையிலான மோதலில் எழுத்தாளர்களின் வகிபங்கை (Role) ஊக்கப்படுத்தும் முயற்சியாகும். ஆனால் வேடிக்கை என்னவென்றால் இவர் நாகரீகங்களுக் கிடையிலான மோதலை மறுக்கிறார். நாகரீகங்களுக் கிடையிலான மோதல்' என்பது ஒரு கற்பனைக் கருத்து. ஆனால், துரதிஷ்டவசமாக அது உண்மை போன்று மாறி 6) (b6g, T355 &ngldspirit. (A clash of civilization - is a fanciful idea which, unfortunately, is getting to be true) 66060Tulu மக்களின் பண்பாடுகள். நாகரீகங்களை இலக்கியத்தினூடாகப் புரிந்து கொள்வதும், அவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டியதும் அவசியம் என்கிறார். ஏனைய மக்களின் நம்பிக்கைகளுக்கு பண்பாடுகளுக்கு அரசியல் முறைமைகளுக்கு நாம் எதிராகவோ அல்லது அவர்களை எங்களுக்கு எதிரியாகவோ சித்தரிப்பது சரியானதல்ல எனக் கூறும் Orhan Pamuk gapi g di கருத்தைக் கூறுமளவிற்குப் பொருத்தமானவரல்ல என்பதையே அவரது படைப்புகள் காட்டுகின்றன. துருக்கியை ஒரு முற்று முழுதான மேற்கு நாகரீகமுள்ள நாடாகவும், துருக்கிய மக்களை இஸ்லாமிய நாகரீகத்திலிருந்து முற்றாகத் தூரப்படுத்தும் முயற்சியிலும் இவரது பங்களிப்பும் உள்ளது. இந்த இடத்தில் நாகரீகங்களுக்கிடையிலான மோதலை இவர் மறுப்பதாகக் கூறுவது வேடிக்கையானது.
நாகரீகங்களுக்கிடையிலான மோதலில் இலக்கியம் வகிக்கும் பாத்திரம் குறித்த ஆழமான பார்வையும், புரிதலும் நமக்குத் தேவை. நாகரீகங்களுக்கிடையிலான மோதலில் இலக்கியம் ஏற்படுத்தி இருக்கும் சமூகத்தாக்கங்கள் நமது சூழலிலும் இன்று உணரப்பட்டு வருகிறது. ஹன்டிங்டனின் 'clash of civilization' எனும் கருத்தாக்கத்துக்கு பதிலாக அண்மையில் ஈரானிய இஸ்லாமிய சிந்தனையாளர் முஹம்மத் காத்தமி முன் வைத் திருக்கும் நாகரீகங்களுக்கிடையிலான d 60JuJ TL Gö" (Dialogue of civilizations) GTgy Ló கருத்தாக்கமும் இன்று சர்வதேச அளவில் கவனிப்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நாகரீகங்களுக் கிடையிலான உரையாடல்' எனும் கருத்தியலுக்கும் இலக்கியத்தை ஒரு ஊடகமாகப்பயன்படுத்த முடியும். மேற்கின் நாகரீக பண்பாட்டு அடக்கு முறைகளுக்கெதிராக இலக்கியத்தை செலுத்த முடியும். மேற்கு நாகரீகத்தின் ஆபத்தான கூறுகளையும், ஆக்கமான கூறுகளையும் தொட்டுப். பேசி நாகரீக உரையாடல்களைத் தொடங்குவது எழுத்தாளர்களின் முன் இன்று தார்மீகத் தேவையாக மாறியுள்ளது. உலக இலக்கியவாதிகளின் முதன்மையான பணியும் இதுவே.
குறிப்பு
ஹன்டிங்டனின் 'clash of civilization' குறித்த தரவுகளை www.wikipeda.org GTg Lf5 96) 680Tu5 5GT 5 g6 பெற்றுக்கொள்ளலாம்.
Comments : jiffyhassanOyahoo.com

Page 76
ருந்தோ வன்மம் கெ - முடிவற்ற பாதையரி
- மகள்கள
5ósi SL 6):
i. அந்தரா, ரூபி, மித்தாலியா துரத்தில் என் பிள்ளைகள் கதறின
தூக்கிக் குறிபார்த்து, கல்லை எறிய - கூடிருந்து சிதறி - பறவைகள், கலைந்து. (ஒ. ஒரு நாயைப் போல கிடந்தாய்)
சேர்ட் பட்டன்கள் அறுந்து விழுந்த திறந்த நெஞ்ச மயிர்களில் சிதறி இரத்த்தம்இன்னும் பிளந்தால் நெஞ்சு வெடித்துக் கதறும் என் பிள்ளைகள் இருப்பார்கள்
சேர்ந்து கண்ட எம் கனவு எச்சத்தை அ-இயக்க நாட்களின் உ கனவழிந்த வெறியோடு உ அவன் தசைக்கோள சிறு - ‘உயிருடன்’ எறிய எத்தனையோ நாளாக (ப் பவளமல்லிப் பந்தலின் கீ நான் வெறிபிடித்து முத்தமிட்ட அவனினது சுந்தர உதடு ஆலிங்கனத்துக் களை பிரிய மகளின் ஸ்பரிசம் த - விழுந்த என் இனையின்சின்னஞ் சிறு துண்டொன்
 
 
 
 
 

புகளின்
லை பொசுக்க
-6)6)|LO
பகுதியை,
|ங்கள்
)
Ք
Б08өпп ந்திராச் சிறு தோளுகளோ ருகிற வாஞ்சைகொண்ட
soo)}s
-0-
என் கனவுகளின்
அடிப்படைப் புள்ளி அந்த வாழ்விலிருந்து வந்தது - கூடையைத் தலையிலே சுமக்குமெம் பெண்களின் சுமையில் இருந்து. எம் அருவிகளும் வனப்பும் வாழ்விற்கு முரனாக செளந்தர்யத்தோடு மின்னஊடறுத்து ஓடும் நதிகளின் ஊடே தலைவர்களாலும் அதிகாரிகளாலும் வஞ்சிக்கப்பட்ட நிலத்திலிருந்து, வஞ்சிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து, எல்லாவற்றையும் மாற்றிடும் வெறியோடு நடந்தேன் நான்
V. 1980-களில் பிறந்ததந்த சமத்துவக் கனவு, ஆலமந்தா.

Page 77
ஏய், தூக்கிப் போடு ஒரமாய் செத்த எலியைப் போடுவது போல
ஒலம் வலுக்கின்ற துனைப் பெண்ணின்
95ഞ്ഞ மயிர் எங்கும் நோய் விரி-ந்து
-0-
tomér) 07, 2006.
உன்னுடைய தசையின் சிறு துண்டு ஆம் உன்னுடைய தசையின் ஒரு சிறு துண்டு
இயக்கநாட்களில் 'ஓ. அந்த முன்பொருபோது
சமூகம் சொல்லிக் கொண்டிருந்த இலட்சியங்களின் பொருட்டு, ஆதிகால மனத்துடன் சேர்ந்திருந்த நம் இருப்பிடங்கள் வேண்டும் என் தொடையிடையே புதைந்துள்ள தொலை வனங்கள் வேண்டும் - பதறி எப் புறமும் வீசுகின்ற தலை மயிர்கள் வேண்டும் எம் கால்களை நடத்திச் சென்ற நம்பிக்கைகள் வேண்டும்: தலையணையின் ஓரத்தே நெருடலின்றிப் படுத்துறங்கும் அருகாமை சுவாசத்தில் தன் இருப்பிருத்தி, இருதயத்தைப் போல நொடி நொடியாய்த் துடித் திருக்க உன் வாசநிறை துண்டொன்று. உன் தசையின் சிறு துண்டம், துவக்குகளின் எசமான்களே என் இனையின் சிறு தசைத் துண்டை நாய்க்குப் போடும் எலும்பொன்றாக
வரலாற்றின் நெடிய வெளிகளில் ஒரு பெயரற்று நான் கிடக்கிறே கவிஞன்கள் தலைவன்கள் யாருமாயில்லாமல் அணிவகுப்பில் சீருடையின் ச ‘வீரனின்’ தனித்துவமின்மைய வெற்றுக் கடதாசிகளது ஆயுள காக்கி உடைகளுள்
நகருகிற முகங்களிலொரு மு: ஓ. ஒரு வரலாற்று மாணவிே ஓ. எனது இனிய மகள்களே நீங்கள் என்னை அறிவீர்களா
iv.
போர்க் காலம் நாம் மறைந்திருந்த காடுகள் எம்மைப் பக்குவப்படுத்தும் செம் புத்தகங்களும் இந்தா. வந்துவிடும் எனும் பு அந்த இனிய. இனிய நாளுக
காலத்தின் புண்ணிய காலம் வஞ்சிக்கப்பட்ட தொரு தாயின் தொடைகளுக்கிடை வாழ்வின் ஜீவன்வேண்டப்படாதவனாகமலைநாட்டின் சவுந்தரியப் பரப்பில் பாட்டனும் பாட்டனின் பாட்ட
வாழ்ந்தவென் மண்ணில் பிறப்பைப் பாடுவார் அற்றுப்
பிறந்தேன் தலைமுறைகளாய் உறிஞ்சப் எனது வேர்கள், லயங்களில் தாலாட்டும் அம்மைகளின் வீரமும் உரமும்.

கீழ் இணைகிற பாய் Τπιί
கம்: ப நீ என்னை அறிவாயா?
UT 9.6OT
ரட்சியும்!
GT!
யே
பட்ட
நம்முடைய இணைபு நிகழ்பெற
போர்க் காலத்தின் நெருக்குதல்களுள்ளும் நம் சந்திப்பு நிகழ்ந்தது,
LL LS LSS LLSL LLLLS LL LSL LSSL S LSSL LS LLLLL LL0 SSS LSS LS LLL LLL LLLL LSL S LSL LSSL LLLL LSLL SLSL 0LSL
வால்கா நதியோரம் ஆரம்பித்த காலடி பின் தொடர - உன்னைத் தொடருதல் என்பது அர்த்தமிக்கதாய்இனிய, இனிய காலம்
உனதான கருவறையுள்
பாதுகாப்புடன்
நீந்தி வ(ளர்)ந்தன குழந்தைகள், ஓ.. கனவுகள் நொறுங்கிய பிந்தைய இரவில் அறையுள் நிறைகிறது புலம்பல்: காலத்தின் அங்கதமாய் "துரோகி” ஆகிப்போன - அப்பாவை நினைவு கொள்வீர்களா? காலத்தின் அங்கதமாய் குடும்பத்து அணிகலன்’ ஆை - அம்மாவை அறிவீர்களா?
Ꮩ.
கனவழிந்த அவளின் வன்ம விழிகள் கொலையுண்ட இனையின் சதைத் துண்டைத் தேடி, வெள்ளையன்கள் எரித்த கறுப்பனின் தாய்போல. தலை மயிர்கள் தனியொன்றும் கொலை செய்ய அலை-ந்து
கொடிய தொரு நாளில் தேசத்தின் தெருக்கள் எங்கும் புத்தகங்களைப் போட்டு எரித்தவர்கள் "இதுகளப் படிச்சிற்றுத் தானியடா கதைச்செண்டு திரிஞ்சிங்க" என்றவர் - பற்றிய கதைகளைச் சொல்ல அவரைக் காணவில்லை, அவளோ பேசுவதே யில்லை. கருகும் புத்தகங்களுடைய செங் குருதியோ

Page 78
கருஞ் சாம்பலாய்க் காற்றில் புரட்சிக் கனவின் மீதாக
• • P؟ பேரிச்சம் பழங்கள் உங்கள் வீடு திரும்புதலை நினைவுகூருகின்றன சீனத்துக் கதைகளோ பிறந்தநாள் பரிசுகளாய்த் தொடுகின்றன
வெப்ப நகரங்களில் சூட்டுக்குச் சாபவர்களை நினைவுகூர நினைவுகூர திக்கின்றி வெறிக்கும் அவளின் கன்னிர்க் கறையால் அழிந்தன்ைடே போகிறதோ -பீரிடும் இரத்தத்தினை ஒத்த
966 (SurrL LoetsoTurb
vii.
நான்
வரலாற்றின் முன் தலை குனிந்துள்ளேன், அவள் சென்ற அதே வழிகளே எனக்கு முன்னாலும் சிலரோ பெயர்களாகவே தங்கிவிடுகின்றனர், வரலாறோ மழுங் கடித் தடித்து காயடித்த மிருகம்
என் சார்ந்த எல்லாவற்றிலும் அத்துமீறி நிர்வானப்படுத்தி மகிழும் சமூகம்
இங்கேஇப்படித்தான் கதவுகளை மூடினேன் (இப்படித்தான்) மனிதர்களை வாசலோடு நிறுத்திச் சாத்தி (இப்படித்தான்) குந்தியிருக்கிற தனித்த அறையுள் அலாவுதினின் போத்தலுக்குள் அவன்
மீண்டும் மீண்டும் கதவுகள் திறந்து திறந்து (pL
அவரைத் தேடி ஓடி நனவிற்கு மீட்க தோட்டாக்கள் பாய தெருவில் நாயைப் போல அவர் விழுகிறார்
உச்சஸ்தாயிக்கு ' மலை நாட்டுப் பாடல்கள்
- எழுகின்றன கால்கள் பின் நகர உள்ளுடல் சுவரில் மோதி நிலத்தில் விழுகிறேன், சூ அச் சூனியத்துள் உருவங்களற்று இருந்து துரோகிகள்’ பேசுகிறார்கள் - கேள், கேள். மனநல விடுதியில் சன்னல்கள் திறந்து திறந்து மூட பேச்சு வலுக்கிறதுசிங்களக் கிராமங்களில் ரயர்களுடன் கருகிய இளைஞர்களின் நினம் க இரத்தத்தின் நெடி அவர்களிலிருந்து வீசுகிறது (எல்லோருடைய இரத்தமு கருமை அடரும் சிவப்புத்த சகலத்தையும் மறக்க இறுக்க மூடி பினம் நாறும் அறையுள் உறங்கும் என்னுள்: பதின்மங்களில் சொகுசான குழந்தைகள்

ECONEGOZA, “EFF_F9
poor (601
O O - O
pவும் இருள்.
ருகும் மனம்
h ம்
T(6రT?)
உட் தெருக்களெங்கும்
உடலின் துணிகளைப்
பிய்த்தெறிந் தெறிந்து
பழியின் குற்றவுணர்ச்சியூட்டற்
பிடிகளைத் தள்ளி,
நான் -
கனவுகளாலும் நினைவுகளாலும் ஓடுகிறேன் என் சிறுவத்தைப் பாதுகாக்க
Viii.
விதி: போரிட்ட கைகளோ ஒய்வதில்லை, ஆயுத விசைகளும் சளைத்ததில்லை அன்பே, இப்படித்தான் பிந்தைய காலம் மாறிற்று
எம் அற்புதக் கனவுகளை நாமே சாகடித்தோம்
"அவனுடன்’ நிற்கமுடியாதபோது
வாழ்வை ஓட்ட
லோகாயத சிறைப் பிடிப்புள் நீ‘எவனுடன் நிற்கப் போனாய் உன் சமரசத்தைத் துாண்டியவன் எவன்,
gadu6d5 6&FulugośŠlaio6o>Gaou uT GFDJGFLö? GTở GFLDr Jef (pLð?
9- -
வென்றவனின் வரலாற்றில்
‘துயிலும் இல்லங்களுள் இருந்து இளங் குறிகள் யோனிகள் போர் செய்ய மறுக் கின்ற பெரு மோலம் எழுகிறது கணனி யுகத்துள் அதைக் கண்டிராத குக்கிராமங்களில் தலைமுறைகளின் ஒலம் வதைகளால் இறுகிய இராணுவ முகாம்களுள் இருந் தோ

Page 79
காற்றாக நுழைவது போல என்னுடலினுள், வாயூடாக நுழைந்து உள்ளறைகளுள் கதவுகள் திற பட திற பட சென்று கொண்டிருந்தேன் - இறுதியில் எனதிடம் ஓர் இடம் இருக்குமென்று. கதவுகள் திறந்து திறந்து
வழி விட போய்க் கொண்டே இருந்தேன், புறம்வலம் திரும்பிற போதெல்லாம் சுவர்கள் தன்னிச்சையில் அப்பரின் மலை நாட்டுப் பாடல்களைப் பாடி அழுகின்றன, மதிப்பற்ற பொருள் ஒவ்வொன்றும் அம்மாவின் ஆதி இயல்பை இறைஞ்சுகின்றன
புலனடக்கி உறங்கிப் போய்
9 gigsgro Losodi GoL60)u கையில் பிடித்தபடி ஓடும் இராக் காலக் கனவுகளில் திடுக்குற்றுப் முழித்து சாமத்தை வெறிக்கிறேன்,
அதுவோ தொலைந்த அப்பாவைத் தேடி அலைகிறது துர்நினைவுகளுடன் நித்திரையற்று அலைந்து நனவற்று நடந்து, அறைக் கதவு திறந்து, தொடர்மாடிகளின் ஹோல் வே-க்களில் நடை நடந்து, நடந்து (முடிந்து) படியிறங்கித் தெரு விறங்கி நித்திரை குலைந்த அப்பா வரலாற்றுள் தொலைகிறார் நான் தேடித் தேடி நடக்கிறேன் ஒவ்வொரு வீடாய், தட்டித் தட்டி அப்பா எங்கே, அப்பா எங்கே
கட்டிலில் தம் துனைகளை புணர்கிறபோது தட்டி எழுப்பி எழுப்பி, இரத்தம் பீறிட தெருவில் வி உருவத்தின் இன்மை - அ பட்சத்துடன் வாழ்வதற்குரி
உடைந்து கொட்-டுண்-ணு மன அவசங்களுடன் அங்கயீனங்களுடன்
கால்களற்ற உடலுறவுகள்,
கொலையுண்டவர்களின் நா இணைகளின் மொழியற்றுப் நோய் முற்றிப் போய் என் நா வறுக்க நிற்கிறது
பிறழ் குரல்களிடமிருந்து தட் நாய்கள் கொல்லப்பட்டுக் கி
ww.
 

ழுந்த லறுகின்றது ய தேகத்தின் அணுக்கள்
'வுகளற்ற
போன அந்நியம்,
டக்கிற
மனம் பிறழும் ஒலம்
іх. நான் கேட்கிறேன் அதன் ஒலத்தை. சுடல்ையின் அமைதியை இடித்து என் பிள்ளைகள் கதறுகின்றன அந்தரா, ரூபி, மித்தாலியா இந்தப் பேரண்டத்தில் உங்களுக்கென மரணத்தை விட்டுச் செல்கிறேன், மரணத்தின் வெறுப்பை, துரோகத்தை,
^சமததை.
உங்களிடத்தே ஒரு வடுவாக விட்டுச் செல்கிறேன்
என்றேனும்
துயிலுமில்லங்களில் அனுமதியற்ற உமது தாயின்/தகப்பனின் வரலாற்றை-த்
தெருவிலே
இயக்குவோன அற்ற பல நாடோடிப் பாடல்களில் தேடுவீர்களா? (தேடக் கூடுமா?)
பக்கங்களைத் திருப்பித் திருப்பி பாடத்திற்காய்ச் சப்பும் புத்தகக் கட்டுககளுள் இல்லாத எம் பெயர்களைத் தேடுவீர்களா? புத்தகங்களைக் கிழித்த்து தெருவெங்கும் இறைத்த்து தீயிட்டுக் கொளுத்திய சந்தர்ப்பவாதங்களின் வெற்றிக் குதியாடலில் வலுவற்றதொரு பக்கத்தை நீங்கள் ம(றbறுக்காதிருப்பீர்களா.
ஓ.. ஒரு வரலாற்றுமானவியே நீ என்னை அறிவாயா? ஓ. எனது இனிய மகள்களே நீங்கள் எம்மை அறிவீர்களா?
O மார்கழி 2005 - சித்திரை 2006
77

Page 80
டிசம்பர் 2006 - ஜனவரி 200
மேற்குலகின் புதிய
மேற்குலக நவீனத்துவத்தின் முக்கிய மனச்சாட்சி குறிப்பிடுவது வழக்கம். இவர்களது படைப்புகள் ெ சிக்கல்களாக எதிர்கொள்ளப்பட்டவை. பல சிந்தனைப்ட முற்போக்கான நகர்வுகளுக்கும் பங்களித்த பிரதிக தோன்றியவரென மிஷேல் வெல்பெக்கை அடையாளப்ப தொடர்ச்சியென வெல்பெக்கை இனங்காண முடியாது. ( போன்றோரிடமிருக்கிறது. கலகத்தன் ஒர் பாய்ச்சலாக நிறுவிக்கொண்டிருக்(
பின்னோக்கியதா என்பதே தற்பே இருக்கிறது. வெல்பெக்கின் புனைவு கலகத்தன்மையும் அவரை செலைன் ஒப்புநோக்க வைக்கின்றன. தேங்கிப் எனக்கூறிய ழ்ஜித்துடன் மிகவும் நெ புத்திஜீவிகளும் கலைஞ அதிர்ச்சியூட்டுபவர்களாகவோ தா6 பெர்டினாண்ட் செலைன். பூழின் ெ நூற்றாண்டுகளுக்குப் பின்னும் அ6 நீடிக்கிறது. இத்தகைய கலக அமெரிக்கர்களிடமோ இதர ஐரோப்
சமகால பிரெஞ்சு இலக்கியத்தின் Houellebecq-pronounced wellbei
மிஷேல் வெல்பெக் :
வெல்பெக்கினுடைய எழுத்துமுை அவமதிப்பு ஐரோப்பிய
முயலும்
வார்த்தைக
இயங்கும் ந மொழி, மிக மிகப்பழைய கதைநகர்த்து முறை போன் வரவேற்பையும் சர்ச்சையையும் சம்பாதிக்க முடிகி முக்கியமாகிறது என்று அர்த்தம்.
வெல்பெக்கின் முதல் நாவலான Whatever 94 இ செய்யத்தவறிய இந்த நாவலுக்குப் பின் 1998இல் The El வெல் பெக், 60களில் தாராண்மைவாதத்தின் உட தாராளவாதத்தனிமனிதவாதம், பொகீமியனிசம் என் மொழியில் விமர்சனம் செய்கிறது நாவல். மிக ஆழL நிறைந்த நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சலிப்பூ எரிச்சலுாட்டக்கூடிய வகையில் முன்-திட்டமிடப்பட்டி
The elementary particles gob GCS), Tiglity,60GT 60Lou விஞ்ஞானி மற்றையவன் Bruno - மனஞ் சிக்க தந்தையர்களுக்குப் பிறந்த ஒரு தாய் பிள்ளைகள். 60க வயதான பாட்டியுடன் விட்டுச்செல்கிறாள் - அை கலிபோர்னியாவின் கொம்யூன் ஒன்றில் கண்டுகொள்கிறா
 

“KESF te
LOGOTěřGITcöf
களாக காப்கா, காம்யூ. ஆர்த்தோ மூவரையும் சன்ற நூற்றாண்டின் மாபெரும் தத்துவார்த்தச் பள்ளிகளின் தொடக்கத்துக்கும் சமூக இயக்கத்தின் 5ள் இவை. காம்யூவிற்குப் பிறகு இம்மரபில் டுத்த முடியும். ஆனால் எவ்விதத்திலும் இம்மரபின் வெல்பெக்கின் வேர் செலைன் மிஷெல் ஃபூக்கோ மையிலும் சரி புனைவுத் தளத்திலும் சரி தன்னை கும் இவரது பாய்ச்சல் முன்னோக்கியதா இல்லைப் ாது அதிகளவில் விவாதிக்கப்படுகிற ஒன்றாக க்குப் புறம்பான செயற்பாடுகளும் புனைவுகளின் ர். அந்ரே ழ்ஜித், ழின் ஜெனே போன்றோருடன் போன கவனங்களை உலுக்குவதே என் நோக்கம் ருங்கிப் போகக்கூடியவர் வெல்பெக், பிரான்சியப் ர்களும் அதிரடியானவர்களாகவோ ன் இருந்து வந்துள்ளார்கள். மார்க்கி டி சேட், ஜனே இப்போது வெல்பெக், சேட் மறைந்து வரது எழுத்துக்கள் மீதான சர்ச்சை இன்னமும் த் தன்மையுடைய அறிவுமரபின் தீவிரம் பியர்களிடமோ காணக்கிடைப்பதில்லை.
முக்கிய நபரான மிஷேல் வெல்பெக் (Michel 2) இதுவரை நான்கு நாவல்களை எழுதியுள்ளார். ற முற்றிலும் சலிப்பூட்டக்கூடிய, வாசகனை |க்குள்ளாக்கக் கூடிய ஒன்று. சமகால ஆங்கில இலக்கிய மரபிற்கு எதிர் மரபொன்றைத் தாபிக்க பிரதிகளென இவற்றைக் கொள்ள முடியும். ஆங்கில புத்திஜீவி நாவல்களுக்கு - முக்கியமான றைச்சொல்கிற பாவனையில் புரியாத பூசிமெழுகிய ளை இட்டு நிரப்பும் நாவல்களுக்கு எதிராக ாவல்கள் இவருடையவை. ஆடம்பரமற்ற வரண்ட iறவற்றைக் கொண்டிருக்கும் நாவல்கள் பெரும் றதென்றால் அப்பிரதிகள் வேறு வகைகளில்
ல் வெளி வந்தது. பரவலான கவன ஈர்ப்பைச் ementary Particles ஐ பிரெஞ்சில் வெளியிடுகிறார் ன்நிகழ்வுகளான தாராளவாதப் பெண்ணியம், பவற்றின் இருண்ட பக்கங்களை கருணையற்ற மான சமூக விமர்சனமும் தத்துவார்த்தமாக்கலும் பூட்டக்கூடிய மொழியும் குரூர நகைச்சுவையும் ருக்கிறது.
|ப்படுத்துகிறது. ஒருவன் Michel Djezinsky - ஒரு லுற்ற ஓர் ஆசிரியன். இருவருமே வேறுவேறு 1ளில் ஹிப்பி வாழ்வின் ஈர்ப்பில் தாய் இவர்களை மதியையும் தன்னையும் ஹிப்பி வாழ்வில் - ள், வேறு வேறு தந்தைகளுக்குப் பிறந்த மிஷேலும்

Page 81
2
ப்ருானோவும் இதைத் தொடர்ந்து பேரன் பேர்த்திக மிகக்கசப்பானதொன்றாக அமைந்துவிடுகிறது. முகத்தில் சு செல்வதையிட்டு மிகுந்த அருவருப்படைகிறான் ப்ருானோ. { சிறுவர்களாய் இருந்தவர்கள். இலக்குகளேதுமற்ற தரிசு வெ Bruno சுய அழிப்பிலும் பாலியலினுள்ளும் தன்னைப் பு தனிப்பட்ட வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறான்.
ப்ருனோவும் மிஷெலும் வெல்பெக் விமர்சிக்கின்ற சமூக 60களில் ஏற்பட்ட மாற்றங்களின் தொடர்வினைகளாகே பாதிக்க் கப்பட்டவர்களே அவர்கள். ப்ருனோவினுடைய பதின்ம வயதுகள் ஓர் விபத்தாகவே கடந்தன. மிஷேல் தனித்திருந்ததால் உயிர்வாழ்ந்தான். அவனுடைய வாழ்வு என்பது மூளை சம்பந்தமானதாக மாத்திரமே இருக்கிறது. (A cerebral lite). நாவலில் ஜேன் (மிஷேலினதும் ப்ருானோவினதும் தாய்) இவளுடைய நியாயங்கள் சொல்லப்படுவதில்லை. ப்ருானொ கீழைத்தேய மனைவியைப் போல நடந்து கொள்ளும் ஒருத்தியிடம் மாத்திரமே திருப்தி அடைகிறான். நாவல் மரபார்ந்த விக்டோரிய மனைவிகளையும் தாய்களையும் அவாவுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜேனின் மரணப்படுக்கையில் அவளருகில் இருந்து ப்ருானொ சொல்லும் வார்த்தைகள் அதிர்ச்சியுாட்டக் கூடியவை: அவர்கள் உன்னை எரித்தால் நல்லது. நான் உனது சாம்பலை எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாள் காலையும் மூத்திரமடிப்பேன்." ஜவெல்பெக்கின் நிஜவாழ்க்கையிலும் ஜேன் போன்ற அம்மா தான். வெல் பெக் கிற்கு 12 வயதாயிருக்கையில் ஹிப் பி வாழ் வைத் தேர்ந்தெடுத்த அம்மா பிரிகிறாள்.
வெல்பெக்கின் நாவல் ஒரு சமூக விமர்சனம் தான் - தாராளவாத சமூக அமைப் பின் மீதான மீள்பார்வையைச் சாத்தியமாக்கும் விமர்சனங்கள். நாவலில் பாலியல் புரட்சியாளர்களுக்கு வயது ஏறுகிறது. அவர்களது உடல்கள் வயதடைகின்றன. விரக்தியும் சோர்வச்சமும் சேர்ந்து ஏறுகிறது வயது. பாலுறவை மையப்படுத்தாத, அதற்குப் புறம்பான இணைவுகளையும் அடர்த்தியான தொடர்புகளையும் பேணத்தவறிய அவர்களை இறுதிக் காலத் தனிமையின் யதார்த்தம் அச்சமடையச் செய்கிறது. இந்த தரிசு நில நிலையை - வெல்பெக் சமூகம் atomise செய்யப்பட்டதன் விளைவு என்கிறார். தனிமனிதவாதத்தினுள் ஹீடனிசத்துள் பிணைவுகளை ஏற்படுத்த முடியாத நிலைக்கு மனிதர்கள் த நிகழ்த்திய கட்டுடைப்புகளுக்கு உள்ள அதே முக்கியத்து: உளளது.
60களில் ஏற்பட்ட தாராளவாத பாலியல் புரட்சி பெண்ை அணுகும் கோணம் அதிர்ச்சியூட்டும் சித்திரத்தை தருகிறது சிதைவு, தொடர்வுறுத்துவதிலும் தொடர்புறுவதிலுமான நிறுவுகிறார் வெல்பெக், நாவலின் கதாபத்திரங்கள் மதத்தின் அனுபவிக்கும் அப்பாவிகள். மரபு I பழமை பேணு எரிச்சலுாட்டக்கூடியதுதான் என்றாலும், வெல்பெக் வித்தி தெளிவான ஆதாரங்களினை எடுத்துக் கோர்த்து நிறுவுவ விடுகிறார். வெறுமை அவநம்பிக்கை ஆகியவற்றை நாள்
 

- ஜனவரி 2007 −-1-
ரிடம் வளர்கின்றனர். ப்ருானோவின் குழந்தைப் பருவம் ருக்கம் விழுந்த பாட்டி பாடசாலைக்கு வந்து தன்னைக் கூட்டிச் வர்கள் இருவரும் சிதைந்த சமூகத்தின், சிதைந்த குடும்பங்களின் ளியில் ஏதாவது ஒரு பிடிமானத்தைத் தேடியலைகிற உயிரிகள். தையுண்டு போகச்செய்ய மிஷேல் தனது மூளையினுள் மூழ்கி
அமைப்பின் பிரதிநிதிகள் அல்லர். அவர்களது செயற்பாடுகள் வ தோற்றம் தந்தாலும் உண்மையில் அச்சமூக மாற்றத்தால்
பாலுறவையும் வெல்பெக்கையும் பற்றி நிறைய எழுதப்பட்டு விட்டது. தனது இளவயதில் புறக்கணிப்பினை, அழகின்றி இருப்பதான உணர்வினைத் தான் அனுபவித்ததாக வெல்பெக் கூறுகிறார். அவருடன் பாடசாலைப் பார்ட்டிகளில் நடனமாட யாரும் விரும்பவில்லை ஆனால் அவை வெறும் பிரமைகளே எனவும் அவர் ஒத்துக்கொள்கிறார்.
翌
த**
(hedonism) அனைத்தும் அமிழ்ந்து விடுகின்றன. அர்த்தமுள்ள தள்ளப்பட உடைந்து சிதறுகிறது சமூகம். ஃபூக்கோவின் பிரதிகள் வம் வெல்பெக் முன்வைக்கும் நுண்ணிய அவதானிப்புகளுக்கும்
னிய வாதம் என்பவற்றுக்குப் பிந்தைய சமூகத்தை வெல்பெக் . இச்சமுகத்தின் விளவுகளென எஞ்சியிருப்பவை மனிதாயத்தின் தோல்வி, misanthropy போன்ற எதிர்மறைகளே என்பதை வீழ்ச்சி தனிமனிதம் என்பவற்றின் எதிர்மறையான விளைவுகளை ம் நிலை என்பது சமகாலத் தத்துவப் போக்குகளின்படி பாசம் வித்தியாசமான சமூக தனிமனிதச் சூழ்நிலைகளிலிருந்து பதன் மூலம் தனது நாவலை தவிர்க்கமுடியாத ஓர் பிரதியாக்கி பல் முன்வைக்கிறது. அவநம்பிக்கைவாத நாவலென (nihistic

Page 82
qauðLuñ 2006 -
move) இதை ஒரு சாரார் வகைப்படுத்துகின்றனர். நாவல் மு முதல் வாசிப்பிலேயே உணர முடியும். ஆனால் த கார்டியனின் நாவலென இதை அடையாளப்படுத்துவது குறைமதிப்பீட்டின் சொல்லியவாறேயிருக்கின்றன. சில நம்பிக்கைச் சாத்தியப்பாடுக உருவாக்கித் தருவதால் அவநம்பிக்கையை விவாதிக்க உதவுப்
பாலியல் விபரிப்புகள் நாவலில் நிறைய உண்டு. ஆனால் அந்த : தருணங்களை வெல்பெக் எழுதிச்செல்லும் விதம் கவர்ச்சிகர
கதாபாத்திரங்கள் இவ் விளிம்பு நிலை மனிதர்களே.
நாவல் அளிக்கும் பார்வைக்கோணத்தின் படி மேற்குலகினர் தங்க புலனாகிறது. ட்ரிப்பிள் எக்ஸ் உலகின் ஆதிக்கம் நிலவும் ப விடயமல்ல. ஆனால் அது அவர்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு போன்ற காரணிகள் பற்றிய பிரக்ஞை கிட்டத்தட்ட ஓர் ஆ போர்ணோ உலகின் தரங்களுக்கு சமமாக அமையாத தங்களி சமூகமாக மாறியிருக்கிறது தாராளவாத பாலியல் புரட்சி பகுத்தறிவிற்குள்ளும் தனிமனித சுய பிரக்ஞையினுள்ளும் சிக் கட்டடமாக மேற்கு மாறியிருக்கிறது. மிஷேல் ஃபூக்கோ தாரா? கட்ட நகர்வே மிஷேல் வெல்பெக்கின் புனைவுகள் எனலாம் எழுதிய போது பல விமர்சனங்கள் அதைக் கண்டித்தே எழுந்த உணரமுடிகிறது. எவ்வளவு தான் முயன்றாலும், பாலுற6ை பண்ணிக்கொள்ள முடிவதில்லை. தங்களது உடல் குறித்த குற்ற
(வெல்பெக் மீதான எனது வாசிப்பு அவர் குடும்ப அமைப்ை கட்டாயமாக அந்த இணைவு குடும்பமாகத்தான் இருக்க வே
வெல்பெக் நிற, இனத் துாய்மை வாதியெனவும் பிற தேச இவ்விமர்சனங்களில் உண்மை இல்லாமலில்லை. நீக்ரோக்களு நாவலின் சில பகுதிகளில் வெளிப்பாடடைந்தது. அவர் இனவா பார்வையில் அபத்தமானதாகத் தோன்றக்கூடும்: We are not b - Said Bruno. முஸ்லிம்களுக்கும் அரபியர்களுக்கும் எதிரான முட்டாள் மதம் என்கிறான் மிஷேல்.
1930களில் பெர்டினாண்ட் செலைன் இனவாத (anti-Semic)
don't like the English or the Jews. Qsonabait GT660T Gyuju. கதானாயகன் மிஷேலும் செய்கிறார்கள். நாவலில் மிஷேல் Michel is relatively happy in Ireland, where they still go t
 

ஜனவரி 2007 \s
ழுதும் அவநம்பிக்கை விரவியிருப்பதை மேலோட்டமான * அலெக்ஸ் கிளார்க் கூறுவது போல அவநம்பிக்கை வாத விளைவுதான். நாவலின் கதாபத்திரங்கள் கருத்துக்களைச் ள் இடையிடையே உண்டு. விவாதங்களினுாடான வெளியை
நாவல் எனலாம்.
உறவுக்கான பெறுமானம் அங்கு இருப்பதில்லை. உடலுறவின் மானதல்ல. அசெளகரியத்தை உண்டுபண்ணும் மொழியும் ாட்சிப்படுத்தல்களும். உறவு கொள்ளமுடியாமை, பலவீனம், ற்ற உணர்வு என பாலுறவின் தருணங்கள் செருகப்பட்ட அதிர்ச்சிகளைக் கொண்டிருக்கிறது. ஒரு சில சித்தரிப்புகள் அசூசையுணர்வை ஏற்படுத்தவில்லை என்றால் அவ்வுறவின் lன்னணி சந்தோஷமளிக்கக்கூடிய ஒன்றாக இருக்காது. அது ர் கடமை போல, தேவையின் அடிப்படையில், உடலின் அவஸ்தை தரும் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்பட்டதாக Nருக்கிறது. பாலுறவையும் வெல்பெக்கையும் பற்றி நிறைய ழுதப்பட்டு விட்டது. தனது இளவயதில் புறக்கணிப்பினை ான் அழகின்றி இருப்பதான உணர்வினை அனுபவித்ததாக |வல்பெக் கூறுகிறார். அவருடன் பாடசாலைப் பார்ட்டிகளில் டனமாட யாரும் விரும்பவில்லை ஆனால் அவை வெறும் ரமைகளே எனவும் அவர் ஒத்துக்கொள்கிறார். ஆனால் தான் இவ்வாறான பிரமைகளில் சிக்கியிருந்ததற்கான காரணிகளை பல்லியமாக அவரால் இனங்காட்ட முடிகிறது. அழகு ஓர் ரிமற்றாக இருக்கிறது. - சமத்துவத்தை, சுதந்திரத்தை பலியுறுத்திய பாலியல் புரட்சி வெளித்தெரிய முடியாத }னச் சிக்கலுற்ற ஓர் கீழ் வகுப்பை தாராளவாத சமூக அமைப்பில் ஏற்படுத்தி விடுகிறது. இந்த விளிம்பு நிலையே ாவலில் கவனப்படுத்தப்பட்டுள்ளது. வெல்பெக்கின்
5ளது உடம்பிலிருந்து அந்நியப்படுத்தப்படுத்தப் பட்டுள்ளமை டுக்கையறைகள் கொண்டதே மேற்கு என்பது ஓர் புதிய கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதில்லை,சுத்தம் சுகாதாரம் ட்டுவிப்பு மனோநிலையாக (obsessive) மாறியிருக்கிறது. ன் உடல் குறித்த குற்ற உணர்வுடன் மனத்தாழ்வு கொண்ட க்குப் பிந்தைய சமூகம். ஒவ்வொருவரும் உறைந்து கிக் கிடக்கின்ற அவல நிலை - உள்புதைந்த மனிதர்களின் ளவாத அமைப்பின் மீது வைத்த விமர்சனங்களின் அடுத்த ம். வழமைக்கு மாறான புணர்ச்சி நிலைகளை வெல்பெக் ன. இதிலிருந்தே வெல்பெக்கின் தரப்பில் நியாயமிருப்பதை வ மிக இயல்பான, இயற்கையான ஒன்றாகப் பாவனை ]வுணர்வு மேற்குலகின் நனவிலியில் ஊறிப்போயிருக்கிறது.
பயும் மத்ததையும் வலியுறுத்துகிறார் என்பதாக அமைந்தது. ண்டுமா என்பது ஓர் கேள்வி
வெறுப்புள்ளவரெனவும் அடையாளங்காணப்படுகிறார். 5(5 GTgly froT -96.jpg) g($66.9th the elementary particles தியாக இருப்பதற்குச் சொல்லும் தன்விளக்கம் மேலோட்டப் om racists. We are made into because of the penis envy ா அம்சங்கள் நாவலில் நிறையவே உண்டு. இஸ்லாம் ஒரு
GT(p560TIri: I think I'll go and live in Ireland, Where they விரும்பினாரோ அதை மிஷேல் வெல்பெக்கும் அவரது அயர்லாந்தில் சந்தோஷமாக இருப்பதாய்க் கூறப்படுகிறது: o the maSS. மதத்தை மீள்வலிதாக்கம் செய்வதற்கான

Page 83
q-sub'Li 2006
முனைப்பு இவ்வரிகளில் தென்படுகிறது. தஞ்சமடையும் :ெ இற்குப் பிறகான மதத்தின் மீளெழுச்சியுடன் இதை இணைத் செயற்பாடுகளை உலகளாவிய ரீதியில் முடுக்கி விட்டுள்ளன. பொருந்துகின்றது.
வெல்பெக் வருமான வரிச்சிக்கல்களை முன்னிட்டு அயர்லாந்த ஆராய்கையில் எங்கேயோ இடறுகிறது. அயர்லாந்து Celtic அயர்லாந்தில் பெரிதாக எதையும் மாற்றவில்லை. மதத்தி கலாச்சாரத்தின் சிதைவைப் பேசுகிற ஓர் எழுத்தாளருக்கு C
Elementary particles gang T5Qg5TLisbg. Gaugislaufb5 Platfor வெல்பெக்கிற்கு எதிரான வழ்க்குகளை சம்பாதித்துக்கொடுத் படு அபத்தமான தீர்வொன்றை முன்மொழிகிறது : முதலf மேற்கொள்வதன் மூலம் அனைத்தும் தீர்ந்து போய்விடும்!
மானுடவியல் ரீதியான விழிப்புணர்வு வெல்பெக்கிடம் கான பிரான்ஸின் கைவிடப்பட்ட முதியவர்கள் பரிதாபமாகச் செத் புனைகதையின் பாவனையில் கருத்துக்களை முன்வைப்பது உன்னிப்பாக அவதானித்துப் பதிவு செய்கின்ற போது அவற்: கெட்டிக்காரத்தனம் வெல்பெக்குக்கே உரியது.
Platom பாலியல் புரட்சியின் எதிர்மறையான விளைவுகை வெலேரியும் சுற்றுலா ஏஜென்சியொன்றை உருவாக்குகிறார். வாத சமூகத்தில் இயங்குகிற நிலையை பகடி செய்கிறது செல்லப்பிராணிகளில் அன்புக்கும் ஆதரவுக்கும் தங்கியிருக்கு சுற்றுலாவுக்கென அழைத்துச் செல்லும் சுற்றுலா ஏஜென்சி எனக்கவலைப்படாத பாலியல் தொழிலாளர்கள் நிறைந்த கூறுவது போல வெல்பெக் பாலியல் சுற்றுலா குறித்து 6 தத்துவப்படுத்துகிறது. மேலைத்தேயக் கண்ணோட்டத்திலேே செய்யப்பட்டு சிறுவயதிலேயே அந்த நரக வாழ்வினுள் த6 வெல்பெக் ஒப்புக்கு சில இடங்களில் கிறுக்கியிருந்தாலும் அ எனச் சந்தேகிக்கும் அளவுக்கு மிகக்குறைவான அளவில் ச they didn't have an easy job. Those girls."
platfom gicio இஸ்லாம் மீதான அவமதிப்பு முக்கிய கதாபா தீவிரவாதியோ அல்லது பாலஸ்தீனக் குழந்தையோ அல்லது வீழ்த்தப்படும் செய்தி என்னை எட்டும் போதெல்லாம் நான் !
 
 

ஜனவரி 2007 - -
1ளியே மதம் என்று வாதிட முடிந்தாலும், Da vinci code துப்பார்க்க வேண்டியுமுள்ளது. திருச்சபைகள் தமது பிரச்சாரச் அவர்களது பிரச்சார வேலைத்திட்டத்தினுள் நாவல் கச்சிதமாக
Iல் வசிப்பதாகக் கூறுகிறார். ஆனால் அவரது நிலைப்பாடுகளை தீவு என்பது அனைவருமறிந்த விடயம். 60களின் மாற்றங்கள் ல் தஞ்சமடைவதை நியாயப்படுத்துகின்ற, மேலைத்தேயக் tic அயர்லாந்து உவப்பாயிருப்பதில் வியப்பேதுமில்லை.
m இல் இனத்துவேஷக்கூறுகள் துாக்கலானவையாக அமைந்து தன. Platom மூன்றாமுலகின் பொருளாதாரச்சிக்கல்களுக்கு முலகத்தினர் மூன்றாமுலகின் மீது பாலியல் சுற்றுலாக்களை
னப்படும் ஒரு குறிப்பிடத்தக்க பண்பு அனல்காற்றின் போது துப்போவதை ஆவணப்படுத்துகிறார் ஓரிடத்தில், விஞ்ஞானப்
அவரது வழக்கமாகி விட்டது. சமகாலப் போக்குகளை மிக றை தனது கருத்துகளுக்குச் சாதகமான அம்சமாக மாற்றிவிடும்
)ள விபரிக்கிறது. கதாநாயகன் மிஷேலும் அவனது காதலி கள். கவர்ச்சி ஒரு பரிமாற்ற ஊக்கியாக (exchange) தாராள நாவல். டில்டோக்களில் பாலுறவுத்தேவைகளுக்காகவும் ம் விரக்தியுற்ற மேற்குலகினரை கீழைத்தேசங்களுக்கு பாலியல்
- குறிப்பாக தாய்லாந்துக்கு - நீங்கள் அழகா அசிங்கமா தாய்லாந்துக்கு, நியூயோர்க் டைம்ஸ்ஸின் ஜென்னி டேர்னர் ாழுதும் விதம், அதை அருவருப்பூட்டக் கூடிய விதத்தில் ப அக் கருத்துருவம் வடிவமைக்கப் படுகிறது. துஷ்பிரயோகம் ர்ளப்பட்ட பாலியல் தொழிலாளர்களின் இன்னல்கள் குறித்து அத்தகைய அனுதாபம் கூட பிரசுர நிர்ப்பந்தமாயிருக்கலாமோ 1தையின் தொனிக்கு ஒவ்வாத விதத்தில் கலக்கப் பட்டுள்ளது:
த்திரம் ஒன்றின் வாயில் திணிக்கப்படுகிறது. ஒரு பாலஸ்தீனத் து ஓர் பாலஸ்தீனக் கர்ப்பிணிப் பெண்ணோ காஸாவில் சுட்டு பரவசமடைகிறேன். ஏனெனில் அது முஸ்லிம் சனத்தொகையில் ஒன்று குறைந்து விட்டதைக் குறிக்கிறது. இந்த வார்த்தைகள் 9/11 ஐ தமது நியாயமாகக் கொள்கின்றன. வெல்பெக்கின் மிகச்சமீபத்திய நாவலான Possibility Ofan Island இலும் வெல்பெக்கியக் கதாநாயகன் (Houllebecqian Hero) êuq5 gìpT cử. வெல் பெக்கின் முந்தய நாவல்களில் நடந்ததைப் போலவே இதிலும் அவனது தன்னிலை விளக்கமும் வெளிப்பாடுகளும் நாவலின் உயிரை உறுஞ்சி விடுகின்றன. இந்த நாவலிலும் முஸ்லிம்கள், அரேபியர்கள், மற்றும் சிறுவர்கள் மீதான துவேஷம் வெளிப்படுத்தப்படுகிறது. Claudi) 8 Jagjápirgit: "The Palestinian orgy Sluts' was undoubtedly the pinnacle of my career” ... eg, 6 gól GT (6)ä (öló padůUUğaçõT g56maoŮ "Munch on my Gaza Strip, My huge Jewish Settler."

Page 84
தடாலடியாக கருத்துச் சொல்வதில் முன்னோடியாக வெல்பெக்கைத் தான் இனிவரும் கலைஞர்கள் கொள்ள வேண்டியிருக்கும். அவரைப் பொறுத்தவரை, ஷேக்ஸ்பியர் ஒரு Sad fool. ஜேம்ஸ் ஜொய்ஸ் : சிக்கலான சலிப்பூட்டக்கூடிய கதைகளை எழுதிய ஐரிஸ் பைத்தியம். விளாடிமிர் நபக்கோவ் ஒரு போலிக் கவிஞர். அகதா க்ரிஸ்டி வெல்பெக்கிடம் பாஸ் மார்க்ஸ் பெறுவது ஏன் என்பதை உங்களைப் போலவே நானும் அறியேன் - அதுதான் மிஷேல் வெல்பெக்,
குற்றவுணர்வேதுமின்றி Xenophobic இமேஜை மெயின்டெயின் செய்வதும், கோர்ட்டுகளில் ஏறி வாதாடி வருவதும், Time பத்திரிக்கையின் பெண் நிருபரை புணர்ச்சிக்கு வருமாறு அழைத்தசம்பவமும் அவரை ஒரு Enfant Terrible ஆக மாற்றிவிட்டன. வெல்பெக்கின் விசிறி விமர்சகர்கள் அவரது கருத்து நிலைகளை நியாயப்படுத்துகின்ற விதம் கவனிப்புக்குரியது. வெல்பெக்கை d Greb600rij6 6.jri (Intuitive intellect) GT6tuggir epaulb அவரது சகல செயல்களையும் நியாயப்படுத்த முடிகிறது அவர்களால்.
Elementary particles 1998 gì6ù Lfìợm Göĩ gì6ổi கெளரவத்துக்குரிய இலக்கிய அங்கீகாரமான Prix Novembre விற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே தேவையானளவு கெட்டபேரைச் சம் பாதித் திருந்த வெல்பெக்கிற்கு எதிராக பாடசாலை ஆசிரியர் சங்கம் வேறு அச்சமயத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்தியது. ஆனால் ஜூலியன் பார்ண்ஸ் , மாரியோ வர் காஸ் ல்லோசா ஆகியோரை உள்ளடக்கிய நடுவர் குழு வெல்பெக்கை பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுத்தது. கிழிந்த ஆடையுடனேயே விழாவிற்கு வந்திருந்த வெல்பெக் குடிபோதையில் இருந்தார். அவரது இத்தகைய பிரசன்னம் பரிசினை ஸ்பொன்ஸெர் செய்யும் பணக்காரர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணியது. அனைவரும் அதிருப்தி அடைந்திருந்த நேரத்தில் ல்லோசா நாவல் குறித்த மிகச்சரியான விளக்கத்தைக் கொடுக்கும் வார்த்தையொன்றை (ypcöTGmauğgorij : The Insolent Art of Michel Houellebecq. அவர் இதை ஓர் புகழ்ச்சியாகவே கூறியிருந்தார். அவரது வார்த்தை வெல்பெக்கிற்கு பொருத்தமானதுதான் - சகலவிதத்திலும்
வாசிப்பு பட்டியல் O
- The Elementary Particles - Novel by Michel Houllebecq (French) Translated by: Frank Wynne Published by Alfred A. Knopf, New York 2000Dec - The Platform - Novel by Michel Houllebecq (French) Heinemann 2002 - The possibility of an island - Novel by Michel Houllebecq (French) Translated by: Gavin Bowd
Published by. Alfred A. Knopf 2006
90% HATEFUL - A new novel by the provocative Michel Houellebecq. Review by JOHN UPDIKE for Possibility Of An Island Newyorker - issue of 2006-05-22 - HATE AND HEDONISM - The insolent art of Michel Houellebecq. Review by JULIAN BARNES for The Elementary Particles. Newyorker - issue of 2003-07-07 - The man can't help it-- Essay by Suzie McKenzie - Guardian - Saturday August 31, 2002

EHigs to
கடலுண்ட வீடு
ஒரு பூ உதிர்ந்து கிடப்பதுவாய் விழுந்து கிடக்கிறது வீடு. பூத்திருந்த போது பூவுக்கிருந்த வசந்தம் போலவே வீட்டுக்குமிருந்தது.
தீன் தேடி கோழி கிளறும் வாசல் வாசற்படியில் தங்கை வளர்த்த பூச்செடி மாட்டுக்கு சேர்த்து வைத்த வைக்கோல் போர் அதன் கீழே நாய் படுத்து படுத்து விழுந்த மடு காகம் கத்தி ஊரை கூட்டும் ஒரு மாமரம் ஒனான் உலாவும் கிடுகு வேலி சுற்றியிருக்க இருந்ததுதான் வீடு.
ஊஞ்சல் கட்டிய மாமர கந்தில் குருவி கட்டிய கூடு
&fm-(6 &fò6oo GoulusTLDGò ஊஞ்சல் ஆடும் பாசம் நிரைந்த வீடு வற்றிய குளமாய் கிடக்கிறது. இடிபாடுகளுக்குள்
ஒரு துண்டு சுவரில் தன் கூடு தேடி உட்காந்திருக்கிறது குருவி வாப்பாவின் புகைப்படம் மாட்டிய ஆணி அடித்த சுவரது.
நாங்கள் பிசைந்து பிசைந்து ஊட்டிய பாசம் எங்களை பொத்தி வளர்த்த உம்மாவின் முந்தானை பிடவை வீடு நிரம்பிக் கிடந்த வசந்தம் குலை தள்ளிய வாழை
குஞ்சு பொறித்த கோழி

Page 85
“ĝiĝiĝižešo_79 KALIERS
கடவுளை மறுத்தவர்கள் ஒன்று கூடிக் களிகூர்ந்திருந்த நாளொன்றில் நான் பிறந்தேன் உலகின் துர்ச் சகுனங்கள் பலவும் அா வெகுசனங்களால் பேசப்பட்டதாக பிள்ளைப் பருவங்களில் அநேக தடவைகள் சொல்லியிருக்கிற
எந்தப் பெண்ணும் காமுறப் போவதில் எனது கரீய வசீகரத்தை என்பதாக ஆரூட நிபுணர்கள் குறித்து வைத்தா 'fair and handsome" (pg5gosTafiabash lib தரகுக்கூலி பெற்றுக்கொண்டு
மூளைத் திசுக்களில் சொற்ப முதிர்வு ( கோட்டை கொத்தளங்கள் பற்றி பாட்டி சொன்ன மூதைச் சாகசக் கை நினமும் கபாலங்களும் நிறைவதை உணரத் தொடங்கிற்று மனம்
வர்ணம் குலைந்த எனது கனவுகளில் தோன்றிக் கீச்சிடும் சோகக் குருவியின் வரையறை தகர்த்து
பிரபஞ்சச் சுவர்களில் இருட்டாய் வழிர்
ராஜவிசுவாசிகளின் சுளகுக் காதுக:ை ஆயுள்வரைக்கும் நேரக்கூடிய அஞ்ஞாதவாச விதிப்பை அடிக்கடி நினைவூட்டி எச்சரித்தார்கள்
சதா கண்ணெதிரே உலவும் கடவுளே இதய ஊசலிழையின் சுருள்களுக்குள் மறைத்துத் தீட்டப்பட்டிருக்கும் எனது மெல்லிய கவிதைகளை எண்ணி அஞ்சி அயர்ந்து செத்து மீள்கிறான் அன்றாடமும் அனுப்பொழுதும்
நேற்றைய இரவும் பயங்கரமான
நாடகத்துடனான நடப்புகளோடுதான் கைக்கோர்த்தவாறு நின்றது!
ஊர்க்குருவிகள், தெருநாய்கள், பேரிரைச்சல் தரும் பெருந்தெருக்கள், சமையலறையில் சரசரக்கும் எலிக்குஞ்சுகளென - எல்லாமே ஓய்ந்துவிட்டிருந்த அந்த நடுநிசியில்
 

- ஜனவரி 2007 ———
தவ சஜிதரன்
ங்கேறிய சேதி
rai 9|LbuDIT
66
ÖGS
தாற்றிய வேளை
தகளில்
ன் பாடல்கள்
ந்தன
C23.11.2006)
போனோரின் பட்டியலில்.
ܐ
சப்பாத்துக்களின் அரவமும் துப்பாக்கிகளின் நெடிகளும் மட்டுமே என் துயிலறுத்துப்போனது!
பேய்முகங்கண்டும் பயமுறா நெஞ்சு 'ஏய்’ என்ற அதட்டலில் ஏகமாய் நடுங்க குறுகிப்போனது குலை முகத்தில் கவிந்திருந்த
பயத்தில் பாதி மனசையும் கெளவிப்பிடித்தது!
i

Page 86
q8LñUñ 2006 - go SLSS L L L L L L LSSSSS M SM SLSLSLSSSLSSSMSSSMSSSMSSSMSSSMSSSMTTSMSS
5
کے
گ
6
6 pó
t g
(է
5
f
க. சடடநாதன pé
6 அதே சைக்கிள். றலி, எழுபதில், நுாற்றி நாற்பது >ک ரூபாவுக்கு வாங்கியது. அவரைப்போல அதுவும் மிகவும் பழையது. அதில்தான் அவர் இப்பொழுது வந்து கொண்டிருந்தார். அரசடி வீதியிலிருந்து, கோயில் 5 வீதியால், வடக்குப் பார்த்துத் திரும்பினார். வீதியின் இடது கைப்பக்கமாக அந்தப் பிள்ளையார் கோவில் இருந்தது. முத்துவிநாயகர். கோவிலின் முன்பாக, ର இருபக்கமும் - திண்ணைபோல சிமெந்துத் தரைகள் G கட்டப்பட்டிருந்தன. g அந்த சிமெந்துத் தரையின் வலது சாய்வில் 6 அவர்கள் இருந்தார்கள்; சிலர் முன்னால் நிற்கவும் & செய்தார்கள். எல்லாருமே ஒடிசலாய், வதவதவென்று 岛 வளர்ந்து, கமுக மரம்போல இருந்தார்கள். ஈரலிப்பும் 3. செழுமையும் மிகுந்த மண்ணில் பதியம் கொண்ட கமுக மரங்கள்; பாளை வெடிக்கும் பருவம், 6 அவர்களிடம் ஒரு தினுசான பார்வையிருந்தது. pé எள்ளலுடன் கூடிய சிரிப்பு, ஓரிடத்தில் கால் பாவி நிக்காத >ک பரபரப்பு, நிதானம் தப்பிய சொல், செயலென்று 6 எல்லாமிருந்தன. முரட்டுத்தனம் மிகுந்த முசுடுகளாகவும் G அவர்கள் இருந்தார்கள்.
அந்தத் தறிகெட்ட பயல்களைக் காணும்போதெல்லாம் - கொழுத்துப் பருத்த, கரிய கம்பளி மயிர் கொட்டிகள்தான் அவருக்கு ஞாபகம் வரும். அவை, தமது நஞ்சேந்திய மயிர்களை, இவரது தோல்புரையில் உரசி உரசிக் கொட்டுவதாகவே 6 அவருக்குத் தோன்றும். ܫ
இந்தப் பிரமை அவருக்குச் சில காலமாக * 6 இருந்து வருகிறது. Ú G
இளம்பிள்ளைகளை - அதுவும் இளைஞர்களைக்
 

ாணும் போதெல்லாம் ஒருவகை ஈர்ப்பும் லயிப்பும்தான்
வரில் திகையும். ஆனால், இப்பொழுதெல்லாம் வர்களது பிரசன்னம் அவருக்கு ஒருவகை திர்ப்புணர்வையும் எரிச்சலையும்தான் தருகிறது.
கோயிலின் முன்பாக வந்தவர், சைக்கிளை நிறுத்தி விட்டு, பிரகாரத்துள் நுழைந்தார். மூலவரை சில மிடங்கள் மனமொப்பி வணங்கினார்.
கோயிலை விட்டு வெளியே வந்தவருக்குத் 1கைப்பாக இருந்தது. அவரது சைக்கிள் சரிந்து, ாட்டில் கிடந்தது. அதன் மீது பாறாங்கல்லொன்று ஏறி
ருந்தது. சைக்கிளின் மேலிருந்த கல்லை அவர் துாக்க pயற்சித்தார். முடியவில்லை.
“முதல் மரியாதை சிவாஜியடா. ம். பெரிசு ம்பிடிச்சுத் துாக்கும்"
ஒரு இளசின் குரல்.
“ராதா சுகமாயிருக்கிறாளா..?
இன்னொரு இளக்காரமான எள்ளல்.
தொடர்ந்து, கிண்டலும் கேலியுமான ரிப்பொலிகள், ஈரல் கருக நின்றவர்:
இங்கு வரிசையாக, முன் பின்னாக, குறுக்காக க்கிற, காற்றில் மிதக்கிற, இந்த - பல்ஸர், பாஸன், ப்பர் ஸ்பிளெண்டர், விக்ரர், டோன் - மோட்டார் சைக்கிள்களைச் சரித்து விழுத்தி, இரும்புச் சலாகைகளால் அடித்து நொறுக்கினால் என்ன?,
அவர் மனதளவில் றுவிக் கொண்டார்.
அவரது உணர்வுகளைப் புரிந்து காண்டு, அவரை நருங்கி வந்த
ளைஞனொருவன், சைக்கிள் மேலிருந்த ல்லை அநாயாசமாகத்
ாக்கி, வீதியின் ரமாகப் போட்டான்.
இவர் செக்கிளைத் துாக்கி Iறுத்தி, பெடலை அழுத்திப் பார்த்தார். சைக்கிள் கொற காறத்தது.
*அங்கிள் செயின் ழண்டிட்டுது போல."
அந்த இளைஞனே அதனையும் சரி செய்தான்.
சைக்கிளில் ஏறி உட்கார்ந்த இவர், நன்றி உணர்வுடன் அவனைப் பார்த்தார். அவனும் அவரை றிட்டுப் பார்த்தான்.
இவனது ஆளை விழுங்கும் கண்களை, எங்கோ. ாப்பொழுதோ பார்த்தது போலிருக்கிறதே. ஊருக்கு வந்த
ன்னர். இந்த ஒரு மாதகாலமாக - வீதியால் பாகும்போதும் வரும் போதும் - இந்தக் கண்கள்

Page 87
“EFF - F9 RATEGO
மனதளவில் நிறைந்து நின்று எவ்வளவு தொந்தரவு செய்கின்றன. பிஞ்சிலே பழுத்த விடலைகள், மத்தியில் இவன் தனியன். அதேசமயம் அவர்களிடமிருந்து ஒதுங்கியும் ஒட்டிக் கொள்ளாமலும் இவனால் எப்படி இருக்க முடிகிறது!
மனதில் கிளரும் வியப்பும் கேள்விகளும்,
அவர் சைக்கிளை அழுத்தி மிதித்தார். அது நகரச் சிரமப்பட்டது. கடக்கு முடக்கென்று சத்தம் வேறு எழுப்பியது. ܐ
அவர் பின்னால், கேலியும் கெக்கலியும் அலை அலையாகத் தொடர்ந்து வந்து அவரைத் துரத்தியது. எதையுமே பொருட்படுத்தாது, ஒற்றையாய்த் தனக்கு உதவ வந்த அந்த இளைஞனை மட்டும் நினைத்தபடி அவரது பயணம் தொடர்ந்தது.
O
குடா நாட்டுக் கெடுபிடி யுத்தத்தால் - தொண்ணுாறுகளின் நடுக்கூற்றில் - இடம் பெயர்ந்து தென்மராட்சி, பின்னர் வெள்ளவத்தை என - வேரறுந்த நிலையில் - அலைந்து திரிந்த சிவத்தார், போன தை மாதம்தான், பொங்கலோடு ஊர் திரும்பினார்.
அவரது வீடு, மேல் வீடு. கடுமையான யுத்த வடுக்களை அது தாங்கியிருந்தது. பக்கத்து வீட்டில் இருந்த பாஸ்கரன் அவரது வீட்டைப் பார்த்து, பராமரித்ததால்தான் ஊர் வந்த அவர் - மனைவி லலிதாவுடனும் மகள் சுபேதாவுடனும் சிரமம் ஏதுமில்லாமல் வீட்டில் ஒண்டிக் கொள்ள முடிந்தது.
ஓய்வு பெற்ற ஆசிரியரான அவருக்கு ஏனோ தானோ என்று வாழ்ந்து பழக்கமில்லை. கோடு கிழித்ததுபோல் நேர்கோட்டு வாழ்க்கை அவருடையது. அப்படிப்பட்ட அந்த மனிதருக்கு ஊரின் - சமூக ஊடாட்டங்களின், விழுமியங்களின் - தகர்வு மிகுந்த துயரத்தைத் தந்தது.
அவர் அப்படியொன்றும் புனிதரல்ல. வாழ்க்கையை லட்சிய மயமாகப் பார்ப்பவருமல்ல. அதனை, அதன் போக்கிலேயே பார்த்து, முகம் தொய்யாமல் ரசிப்பவர். அவரது இளமையில், ஏன் வாலிபத்தில் கூட, எல்லாமே அதன் அதன் இடத்தில், தளம்பல் ஏதுமில்லாது இருந்தன. அது அவருக்குத் தெரியும். அந்த வாழ்க்கைக்கு - சமூக மனிதன் என்ற அளவில் - அவரது அங்கீகாரம் எப்பொழுதுமிருந்தது.
"ஊர்ப்பயம், பெற்றோர் மீதான பிரியம், சக மனித நேசம், குரு பக்தி, தெய்வ நம்பிக்கை என எத்தனை ஆதர்சங்கள் எங்களைச் சீர்செய்தன. ஆனால், இவர்களுக்கு. இந்த இளம் பெடியளுக்கு. இப்பொழுது என்ன இருக்கிறது. பிஞ்சில் பழுத்து, தலை தடுமாறி, அலைவதுதான் இவர்களுக்கு விதிச்ச விதியா.
மனதில் சடையும் எண்ணங்களை அவரால்
கட்டுப்படுத்த முடிவதில்லை.
ஊர் வந்து ஒரு மாதகாலந்தான் ஆகிறது. அதற்குள் கசப்பான சில அனுபவங்கள். அதுவும் இந்த மூர்க்கமான பெடியங்களால்.

ஜனவரி 2007 -——
போன புதன், கச்சேரி வரை சென்று, வரதனைப் பார்த்து விட்டுச் செட்டித் தெருப்பக்கமாக வந்தார். அவர் முன்னால் இளைஞர் கும்பலொன்று மிகுந்த வீரியத்துடன் பாய்ந்து வந்தது. அவர்களது கைகளில் - கொட்டன் பொல்லுகள், கத்தி, கோடரி, வெட்டுவாள் என்று. ‘ઈીg! கைத்துப்பாக்கிகூட இவர்களிடம் இருக்குமோ." எனப் பதைபதைப்புடன் நினைத்துக் கொள்ளவும் செய்தார்.
கும்பலின் வேகத்தைக் கண்ட அவர் சைக்கிளில் இருந்து இறங்கி, வீதி ஓரமாய் ஒதுங்கிக் கொண்டார்.
அகப்படும் எதையும் எவரையும் துவம்சம் செய்யும் உக்கிரத்துடன் வந்த அந்தக் கூட்டத்தில், தனியாகப் பிரிந்து வந்த ஒருவன், தனது கைகளில் இருந்த கொட்டனால் அவரது தோள்ப்பட்டையில் ஒரு போடு போட்டான். அவரது கண்கள் மின்னின. மூச்சடைப்பது போலவுமிருந்தது. அவர் கீழே சரிந்து விட்டார்.
அருந்தப்பு. மண்டையில பொல்லு விழுந்திருந்தால், மண்டை பிளந்திருக்கும். உயிராபத்தாயும் முடிந்திருக்கும்.
“முருகா" என முனகியவர், இடது தோள்ப்பட்டையைத் தடவிப் பார்த்துக் கொண்டார்; தோள்ப்பட்டை வீக்கம் கண்டிருந்தது.
"ரக்கா றோட்டுப் பெடியளுக்கும் செட்டித் தெருப் பெடியளுக்கும் இடையில ஏதோ பிரச்சனை. அதுதான்."
அவரைத் தாண்டி, சைக்கிளில் சென்ற விடலையொன்று விளக்கம் தந்தது.
அதுக்காக என்னை. என்னை ஏன்.
இந்த இக்கட்டிலும் கீறலாய் ஒரு சந்தோஷம் அவர் மனதில் சிலிர்த்துப் பரவியது:
ஆரந்தப் பொடியன். முழந்தாள் வரை தழையும் கைகளும் நீண்ட பூவிரல்களுமாய். அட அதே ஆளை விழுங்கும் கண்களோடு.
அவன் அருகாக வந்து அவரை அனுதாபத்துடன் பார்த்துவிட்டுப் போனான். ஏதோ பூர்வ ஜன்மத் தொடர்பின் தொடர்ச்சிபோல அது அவருக்குத் தோன்றியது.
அன்று முழுவதும் அவனது நினைவாகவே அவர் இருந்தார்.
செட்டித் தெருச் சம்பவத்தின் பின்னர் இன்று இதோ - முத்துவிநாயகர் ஆலயத்தின் முன்பாக அவர் அவமானப்பட்டுள்ளார். அவரை ரட்சிப்பதற்கு அந்த இளைஞன்தான் இங்கும் வர வேண்டுமா?
மனதில் குதிரும் வியப்புடன் கிளிகடையைத் தாண்டி, சிவ் கொம்மியூனிக்கேசன்னை அடைந்தபோது, சைக்கிள் முழுமையாக ஓடாது மக்கர் செய்தது. சீற்றை இடது கையால் துாக்கிப்பிடித்தபடி - முன் சில்லின் அசைவுடன் - சைக்கிளை உருட்டியவாறு, வீடு வந்து சேர்ந்தார்.
பதை பதைப்புடன் ஓடி வந்த லலிதா "என்னப்பா. ஏதாவது விபத்தா." என்று கேட்டாள்.

Page 88
ngườLĩ 2006
"ம். எல்லாம்தான்."
முனகியபடி உள்ளே வந்தவரை, லலிதா இடைமறித்துக் கூறினாள்:
“உங்க கூட்டாளி பரமேஸ்வரன் வந்தவர். காத்திருந்திட்டு இப்பதான் போறார். நாளைக்கு நாலு மணிக்கு வருவாராம். உங்களை வீட்டில இருக்கச் சொன்னவர்."
"அவன்ரை வீட்டை நான் இரண்டு தடவை போனன். ஆனால் அவனைத்தான் காணமுடியேல்லை."
கூறிய சிவத்தார், லலிதா தந்த துவாயுடன் குளியலறைப் பக்கம் போனார்.
O
நல்லுார் கந்தசாமி கோயில் சாயரட்சை மணியடித்தபோது,
கேற் சத்தம் கேட்டது. Y
"மிஸ்டர் பரமேஸ்வரன் போல." லலிதா கூறினாள்.
Gougféu Gubs flouisit it, "Here comes our man ofpunctuality" என்று மிகுந்த பூரிப்புடன் அவரை வரவேற்றார்.
மல்லிகைப் பந்தலின் கீழ் சைக்கிளை வைத்தவரை, கரம்பற்றி இவர் அழைத்து வந்தார்.
அரைக்கால் சட்டை, ரீசேட் குறுந்தாடி - இவற்றுடன் காட்சி தந்த, அந்த ஆஜானுபாகுவான உருவம் சற்றுத் தளர்ந்து போயிருந்தது.
"என்ன. என்ன பயில்வான் கொட்டிண்ட மாதிரிக் கிடக்கு" Xina
"எல்லாம் என்ரை சற்புத்திரன்ரை கவலையாலதான்ராப்பா."
பரமேஸ்வரனின் கண்கள் லேசாகப் பணித்து விடுகின்றன. அதைக்கண்ட சிவத்தார்: '
"என்ன. என்னடா." என்றார் மிகுந்த பதட்டத்துடன்.
"ஒண்டுமில்லை." என்றவர், கண்களைத் துடைத்துக்கொண்டு கேட்டார்:
“வந்து ஒரு மாதமாகுது. உனக்குத்தான் வீட்டுப் பக்கம் வரத் தோன்றேல்லை."
"நோ. நோ. அப்படியெல்லாம் இல்லை. இரண்டு தடவை வீட்ட வந்தன், நீதான் இல்லை."
"So... how was life in Colombo?"
"Temble. எங்க ரெண்டு பேற்றை பென்சனும் போதேல்லை. ஏதோ கடனை உடனைப் பட்டுத்தான் காலம் கழிஞ்சது. அதோட, சுபேதான்ரை படிப்பு அது இதெண்டும் செலவு வேற. என்ன சொல்லு. ஊருக்கு வந்தது நிம்மதியாயிருக்கு மச்சான். எங்கட புழுதி பட்ட காத்து, புதிசு புதிசாய்க்கிடைக்கிற காய்கறி, சில்லெண்ட கிணத்துத் தண்ணி, நல்லுார்க் கந்தன்ரை மணி ஓசை எண்டு

ஜனவரி 2007 Y- *శస్త్రడైజె (V/ ASeSeeSSLS LSSSSLSLSLSLSLSLSLSALCSSLSqSLSLS LGGLS SLkLkkSkMS ==ിയു
எல்லாமே மனசு நிறையிற மாதிரி இருக்கு."
"சரி, மனசு நிறையும். ஆனால் நீ சொல்லிற நிம்மதி."
"இல்லைத்தான்ராப்பா. நான் இஞ்ச வந்த பிறகு படிறபாடு. பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எண்ட கதையாத்தான் இருக்குது
"ஒரு பக்கத்தாலை கள்ளர் பயம். அவங்கள் வீடு பூந்தா, கோவணத் துணியையும் விடாமல் சுறுட்டிக் கொண்டு போறாங்களாம். இன்னொரு பக்கத்தாலை ஆமியின்ரை கெடுபிடி, போராளியளின்ரை அசுமாத்தம் கண்டாப் போதும் - வெறி கொண்டு, போற வாற சனத்தைச் சுட்டுத்தள்ளிறாங்கள்" e
"இந்த நிறுதுாளிக்கு மேலாலை எங்கடை ஊர் வலசுகள் படுத்திற பாடு. வீதியிலை நிம்மதியாக் கால் வைக்க எடுக்க ஏலுமா என்ன?
சிவத்தார் அலுத்துக் கொண்டார்.
அலுத்துக் கொண்டவர்; செட்டித் தெருவில் முத்துவிநாயகர் கோயிலடியில் தனக்கு நடந்த சிட்சைகளை நண்பனுக்குச் சொல்லவும் செய்தார்.
அதைக்கேட்ட பரமேஸ்வரன், உறைந்து Guiyotsuijnti: "yes it is a great menace..., SJL Br மூண்டு பக்கத்தாலையும் அடிபடிறம்."
உணர்ச்சி வசப்பட்ட அவரது குரல் கரகரத்
"என்ன. என்னடா.”
இவரது குரலும் கனிவுடன் கரைந்தது.
"உன்னோட முக்கியமான ஒரு விஷயம் கதைக்கவேணும். அதுதான் வந்தனான். ஒதுக்கமா இருந்து பேசிறது நல்லம்"
இருவரும் படி ஏறி மேலே போனார்கள். மேல் வீட்டில், சிவத்தாரின் படிப்பறையில், இருவரும் வசதியாக உட்கார்ந்து கொண்டார்கள்.
பரமேஸ்வரன் பெருமூச்சு இழைய, ஆழ்ந்த தொனியில் ஆறுதலாகக் கதைக்க ஆரம்பித்தார்:
*சிவா என்ரை கவலை எல்லாம் என்ரை பெடியனைப் பற்றித்தான்"
"என்ன. சுரேனுக்கு என்ன நடந்தது."
"நடக்க என்ன இருக்குது செட்டித் தெருவில, முத்துவிநாயகர் கோயிலடியில உனக்கு நடந்த சேட்டையளிலை, என்ர தறுதலையின்ரை பங்கும் இருந்திருக்கும், தாயில்லாப் பிள்ளை எண்டு சரியாச் செல்லங்குடுத்திட்டன். வளர்ப்புப் பிழையாலை, பட்டியிலை சாயாத குழுவன் மாடு மாதிரி அவன் திரியிறான்"
b."
"படிப்புக் கிடையாது. அதிலை அக்கறையில்லை. என்னைத் தலை நிமிர்ந்து பார்த்து மாதக் கணக்கடா. ஏதாவது கேட்டால், ரெண்டொரு சொல்லிலைதான் பதில்வருகுது. கொஞ்சம் உறுக்கினால், குரோதமா ஒரு பார்வை பார்த்திட்டு வெளியில போறான். வெளியில

Page 89
3” V69 tą suðust 2006 -
—യnത്തn
போனா, இரவு பத்துப் பதினொரு மணிக்குத்தான் வீட்டுப்பக்கம் ஐயா தலை காட்டிறார்"
‘ராவில ஆtன்ரை கெடுபிடியிருக்கே."
"இப்ப கொஞ்சம் திருத்தம். ஒம்பது மணிக்கெல்லாம் திரும்பி வாறான். சிலவேளை இராத்தங்கலும் உண்டு; அவன்ரை சிநேகிதப் பொடியன் சுஜீவனோடை"
"சுஜீவன் வடமராட்சிப் பொடியன். இஞ்சை ரூம் எடுத்துப் படிக்கிறான். இந்துவில. இவன்ரை கிளாஸ்மேற். இரண்டு பேருக்கும் நல்ல ஒட்டு. இந்த றோட்டுச் சுத்திற புத்தியும் ரெளடித் தனமும் இவங்களிட்டை என்னெண்டு வந்து ஒட்டிக் கொண்டுதோ தெரியேல்லை"
"இளமை காட்டுத் தீ மாதிரி. ஒரு பொறி போதும் காடு முழுவதையும் பஸ்மம் பண்ண. எந்தக் குரங்கு இவங்களை இந்த விஷச் சூழலிலை இழுத்து விட்டதோ தெரியேல்லை. இல்ல கேக்கிறன். இவங்கட குறுாப்பில எல்லாருமே படிக்கிற பொடியளா." ܐܚܝ
"ட்றொப் அவுட்ஸ்சும் இருக்கு. முன்ன பின்ன இவங்களோட படிச்சவங்களும் இருக்கிறாங்கள்."
“ü.”
"தகப்பனாய் நான் தோத்துப்போய் நிக்கிறன். நிக்கிறனப்பு." அவரது குரல் தழு தழுத்தது.
"பரமேஸ், கவனம் மனசை விட்டிடாதை."
"நான் சொல்ல வந்ததை விட்டிட்டு, எங்க எங்கையோ சுத்தியலையிறன்."
“சரி சொல்லு"
"இவன்ரை தத்தாரித் தனங்களில, மகுடம் வச்ச மாதிரி நடந்த விஷயம் இரண்டு மாசத்துக்கு முந்தித்தான் நடந்தது. உரும்பிராயில நடந்தது. கொழும்புப் பேப்பரிலை வந்த சிலமணில்லை. ஆனால், இஞ்ச எல்லாப் பேப்பரிலையும் வந்தது. அண்டைக்கே நான் நாக்கைப் பிடிங்கிச் செத்திருக்க வேணும்."
"சரி. சரி சொல்லு."
"இவன் சுரேனும் - சுஜீவன், சதீஸ், குமார், ரமணண் எனச் சில கழிவுகள், உரும்பிராயில, கேணியடி
ஒழுங்கையில குல்லிரிகுத்தியிருக்குதுகள். இவர் என்ரை தவப்புதல்வன் நிர்வாணமாய் ஓடியிருக்கிறார். மற்றச்
 
 

ஜனவரி 2007 −m
செருப்புகள் மோட்டார் சைக்கிளிலை ஒடி - ஒளி பாய்ச்சி - இவற்ரை அம்மணக்குண்டியை பிரசித்தப்படுத்தியிருக்கினம்"
“சீ. என்ன சீரழிவு."
"சனப் புழக்கம் இல்லாத இடம். இரவெண்ட ஆறுதல். ஆனாலும், கேள்விப்பட்டு இவையளை, சனம் அடிச்சுத் துரத்தியிருக்குது"
"என்னோட கோப்பாயில படிப்பிச்ச மாஸ்டர் சூரியகுமார் வீடு தேடி வந்து இதைச் சொன்னபோது எனக்கு இடுப்பில சீலை இல்லை."
"BoyS எண்டு ஒரு அழுகல் படம் வந்தது.
அதைப் பார்த்த வெப்பியாரம் போல இவையஞக்கு
‘போய்ஸோ கீய்ஸோ. நாலடி ు, "నే உறைப்பா அவருக்குக் پہیہ
கொடுத்தன். பேசாமல் வீட்டை விட்டுப் போனவர் இப்ப வீட்டுப் பக்கம் வாறேல்லை. அவன், அந்தப் பொடியன் சுஜீவனோடதான் நிக்கிறான். தாயில்லாப் பிள்ளை எண்டு பொத்திப் பொத்தி வளர்த்தன், ஆனா எல்லாமே வீணாப் போச்சடா."
பரமேஸ்வரனால் மனதில் கிளர்ந்த துயரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரது பாரிய தேகம் குலுங்கியது. மடை திறந்தது போல, அழுகை கட்டுப்படுத்த முடியாதளவிருந்தது.
இவர், அவரது கரங்களை ஆதரவாகப் பற்றியபடி கூறினார்:
"அவனைப் போய்ப்பார். புத்தி சொல்லி, வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வா. நானும் அவனைக் கண்டு கதைக்க விரும்பிறன். அவனை ஒருக்கா இந்தப் பக்கம் வரச்சொல்லு, லலிதாவின்ரை அரவணைப்பும் சுபேதாவின்ரை அநுசரிப்பும் அவனை ஆறுதல்படுத்தும். படிப்பிலையும் ஊக்கம் வரும். ஒண்டுக்குங் கலங்காத, நாலு பேர் மதிக்கிற மாதிரி அவன் மனிசனாய் வருவான்."
கூறிய சிவத்தார், எழுந்து கொண்டார். கூடவே பரமேஸ்வரனும் படியிறங்கி வந்தார். ஹோல் பக்கமாக லலிதா வர, சுபேதாவும் தனது அறையிலிருந்து வெளியே வந்து சேர்ந்து கொண்டாள்.
"ஏ. எல். எடுக்கிறியாம்மா. முதல் முறைதானே!"
"ஓம் அங்கிள்."
அவளது தலையை அன்புடன் வருடிக்கொடுத்த பரமேஸ்வரன், "தொண்ணுாற்றைந்தில கண்டது.

Page 90
டிசம்பர் 2006 - ஜ
ஆறுவயதுக் குழந்தையா. இப்ப சின்ன மனுஷியாப் பார்க்கிறன்." பரவசப்பட்டவர், சைக்கிளில் ஏறி அமர்ந்து, பெடலை அழுத்தினார்.
சட்டநாதர் கோயில் வீதி முனையில் திரும்பி, W கோயில் வீதியில் ஏறும்வரை, சிவத்தார் அவரையே பார்த்தபடி நின்றார்.
அவன் வந்தபோது, சிவத்தார், முன்முற்றத்தில்
பூமரங்களுக்கு நீர் வார்த்தபடி நின்றார்.
கேற்றைத் திறந்து அவன் உள்ளே வந்தான். ஒடிசலாக, உயரமாக அவன் இருந்தபோதும் அவனது ஆஜானுபாகுவான தோற்ற ஏதுக்கள் அவருக்கு அவரது நண்பர் பரமேஸ்வரனை ஞாபகப்படுத்தியது.
எதிரே வந்தவன், மெளனமாக அவரைப் பார்த்தபடி நின்றான்.
அதே கண்கள்; ஆளைவிழுங்குமாப்போல. முழந்தாளைத் தொட்டுத் தழையும் கரங்கள், பூவிரல்கள்,
திடுக்குற்ற அவர், "நீதானா." என்றார்.
“ஸொரி அங்கிள்."
“எதுக்கு."
எல்லாத்துக்கும் தான்."
அவன் உடல் குறுகி நின்ற தோற்றம் அவரை என்னவோ செய்தது.
"நீ ஆம்பிளையடா. ஆம்பிளை. இந்த வயசிலை கறளை படேலுமா? நிமிர்ந்து நில், நேர்படப்பேசு."
அவரது குரல் சற்று உரத்தே ஒலித்தது.
குரல் கேட்டு, லலிதா முன்பக்கம் வந்தாள்.
அவளை ஏறிட்டுப்பார்த்தான். அடுத்த கணம் அவனது தலை தாழ்ந்து கொண்டது.
அவளைப் பார்த்த அந்தக் கணநேரத்தில் அவளது உருவம் அவனது மனசோடு ஆகிப்போனது.
"எங்கட சுரேனே." கூறிய லலிதா, அவனருகாக வந்தாள். அவளது கரங்கள் அவனது
தோள்களைத்தழுவின. பரஸ்பர ஸ்பரிசம் அவனது உடலை
ஒரு கணம் நடுங்க வைத்தது. அவனுக்கு அப்பொழுது,
முகம் அழிந்துபோன அவனது அம்மாவின் ஞாபகம் ஏனோ வந்தது.
அம்பிகை மாதிரி அன்பைச் சொரியும் அவளை அவன் மீளவும் பார்த்தான். "அவளது ரட்சிப்பின் பிரபை அவனை நிலைகுலைய வைத்தது. அவளும் விசைப்பட்டவள் போல, இன்னும் நெருங்கி அவனை அணைத்துக் கொண்டாள்.
‘எப்படி இவளால் இவ்வளவு பட்சமாக
ஒட்டிக்கொள்ள முடிகிறது. இவளுக்கு ஆண் குழந்தை
இல்லாத குறையின் வெளிப்பாடா இது, அதனால்தான் இவள் இப்படி. இப்ப்டி நெகிழ்ந்து போகிறாளா..?
தெருவில் புழுவாய்க்கிடந்த என்னைத் தட்டித்

னவரி 2007
துடைத்து, தங்களது கைகளில் ஏந்தி, இதம்தர இவர்களால் எப்படி முடிகிறது.
விடையேதும் அவனுக்குத் தெரியவில்லை.
திகைப்போடு நின்றவனை “உள்ளே வா" என்று சிவத்தார் அழைத்தார்.
ஹோலுக்குள் வந்தவனை "உட்காரப்பு" என்று கூறிய லலிதா, அடுக்களைப் பக்கம் போனாள்.
எதிரே உட்கார்ந்த சிவத்தார் - குனிந்த தலை திமிராதிருந்த அவனது முகத்தைத் தனது வலது கரத்தால் ஏந்தினார். அவனது கண்களில் திரண்ட நீரைக் 5ண்டதும் பதைபதைப்புடன் கூறினார்:
"நீ விட்ட தப்பும் தவறும்தான் உன்ரை மனசில புரையோடிக் கிடக்குது. அதுதான் இந்தக் கவலையும் கண்ணிரும்"
"இல்லை அங்கிள். அப்பா எல்லாத்தையும் சொன்னவரா ."
*சொன்னவர்
"உரும்பிராய் விஷயம்"
“ü.” "அன்ரிக்கு. சுபேதாவுக்கு."
அவனது குரல் அடைபட்டு, ஒலி வெளிவராமல் டைபடுவதை அவர் கவனம்கொண்டார்.
எழுந்து வந்து அவனது முதுகை அழுத்தமாகத் டவியவர், கூறினார்:
"எனக்கென்ன விசரா. இதையெல்லாமா போய் அவையஞக்குச் சொல்லுவன். சுரேன் உன்ரை குற்ற உணர்வு இயல்பானது. அதை மீறிவர நீ ܀- முயற்சிக்கவேணும். ஏஎல். சோதனைக்கு இன்னும் மூண்டு ாதம்தான் கிடக்குது. படிப்பில கவனமாயிரு. இஞ்சை பீட்டுப் பக்கம் வா. வந்தால் சுபேதா உதவி செய்வாள். அவளின்ரை நோட்ஸ் கூட உனக்கு உதவியா இருக்கும். அவளின்ரை உதவியும் உன்ரை கெட்டித்தனமும் ால்லாத்தையும் சாதிக்கும். உயிரியல் விஞ்ஞானம் தானே
எடுக்கிற."
“ஓம் அங்கிள்"
"நல்லது, அவளும் அதுதான்"
சுபேதாவை, சிவந்த குண்டுப் பொம்மையாக போன ஜன்மத்தில் பார்த்ததான ஞாபகம் அவனுக்கு, மனசு சங்கிக் கிடந்த இந்த வேளையிலும் அவளது னைவுகள் அவனை ஆக்கிரமித்துக் கொண்டன. அவள் இப்பொழுது எப்படி இருப்பாள். அன்ரியைப் பார்க்கிற ாதிரியா. இல்லை, அங்கிளைப் பார்க்கிற மாதிரியா.? அல்லது இரண்டு பேர்களுடையவும் கலவையா."
கனவும் அவனைக் கலைத்தபடி "இந்தா இதைக் 5.Q. அப்பு"
அவனது கரங்களில் கோப்பியைத் தந்த லலிதா, தொடர்ந்து கூறினாள்:
"சுபேதா ஏதோ நோட்ஸ் வாங்க ஆரோ சிநேகிதி
பீட்ட போயிருக்கிறாள். வந்திடுவாள். அவளையும் ாாத்திட்டுப் போவன்.”

Page 91
சுரேன் கோப்பியை ரசித்துக் குடித்தான். பசுப்பால் விட்ட, வட்டுருக்கான கோப்பி; பால் கொஞ்சம் துாக்கலாகவே இருந்தது.
'அம்மா இருந்தால், இப்படி இப்படி ஒரு கோப்பியைப் போட்டுத் தந்திருப்பாளா?
மலர்ச்சியுடன் லலிதாவையே பார்த்தபடி இருந்த சுரேன், கோப்பி குடித்த கையோடு ஹோல் பக்கம் வந்தான அப்பொழுது, கேற்சத்தம் கேட்டது.
"சுபேதாவா..?
அவனது மனசில் பட்சமான பரிதவிப்பு. "அப்பா. கதவைத் திறவுங்க."
கண்களில் படமுன் அவளது குரல்.
இவனே கதவைத் திறந்தான்.
பளிக்குச் சிலை மாதிரி நிஷ்களங்கமாக அவள்! துாய்மையான ஒளித்திரள் அவளைச் சூழ இருந்தது.
"சுரேன்.? அவளது அழுத்தமான பிரியம் குரலில் தெரிந்தது.
"எனக்குச் சுரேனைச் சின்னவனாத்தான் தெரியும்.
இது அவரில்லைய
உதடுகள் உடைய மெலிதாகச் சிரித்தாள்.
அவளில் விழுந்த கண்களை அவனால் எடுக்க முடியவில்லை. அவளையே பார்த்தபடி நின்றான்.
அவள் மெலிதாக வத வத என்று வளர்ந்திருந்தாள். தாழம்பூ மடலுக்குக் கொஞ்சம் சந்தனம் பூசியது மாதிரி ஒரு நிறம். திரட்சிகொள்ளாத மார்பகம், நீண்ட கழுத்து, அழகிய கண்கள், அலைஅலையாகத் தழையும் கூந்தல், அவனுக்கு எல்லாமே பிடித்திருந்தது. அசப்பில் ஒரு குழந்தை போல அவள் இருந்தாள். ஆனாலும் அவள் குமரிதான்.
அந்த மெளன நாடகத்தைக் கணநேரம் ரசித்த சிவத்தார்; அதன் தொடர்ச்சியை விரும்பாதவர் போல:
"சுரேன் வசதியான நேரம் வாரும். சுபேதா வீட்டிலை இருப்பாள். சோதனை, படிப்பு விஷயம் பற்றி எல்லாம் கதைக்கலாம்."
கேற்வரை வந்து, மூவரும் விடை தந்தார்கள்.
ஏதோ துாரமாக. மிகத் துாரமாக நின்ற உணர்வு விலக, அவனது மனசு லேசாகியது. குதுாகலத்துடன் மதுரமான பாடலொன்றை முணுமுணுத்தபடி, சைக்கிள் பெடலை அவன் அழுத்தி மிதித்தான்.
சைக்கிள் வேகம் கொண்டது.
இப்பொழுதெல்லாம் - சுரேன், தனது பொழுதின் பெரும்பகுதியை சிவத்தார் வீட்டில்தான் கழிக்கிறான். அவன் படிப்பதற்கு வசதியாக மேல் வீட்டில் இருந்த தனது அறையை அவர் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். அவரது அறைக்கு எதிரே, ஹோலுக்கு அப்பால் இருந்த பெரிய அறை அவனது படுக்கையறையாகப்
 

06 - ஜனவரி 2007 -
பயன்படுகிறது.
லலிதாவின் பரிவான உபசரிப்பு, அவளது கைப்பட்டுப் பரிமளிக்கும் நளபாகம் என்று எல்லாமே அவனை நெகிழவைத்தன. அவளிடம் தனது அன்னையின் கணிவையும் கசிவையும் உணர்ந்தான். அவர்களது குடும்பத்தில் ஒருவனாக ஆகிவிட்ட உணர்வு அவனுள் மேலோங்கியது. இந்த ஆரோக்கியமான உறவைச் சிவத்தார் ஊக்குவித்தார். பரமேஸ்வரனது எதிர்பார்ப்பும் அதுவாகவே இருந்தது. இருவரும் சுரேனது பழைய தொடர்புகள் வலுவிழந்து போவதற்கு, இந்த உறவு உதவுமென்று நம்பினார்கள்,
பரமேஸ்வரனுக்கு சிவத்தாரின் உதவிகள் ஏதோ பட்டகடன் தொட்டகடனோ எனும் நினைப்பையே ஏற்படுத்தின. நெகிழ்ந்து போன அவர், கைமோசம் ஏதுமில்லை, பிள்ளை பிழைத்து விடுவானென மனப்பால் குடித்தார். அவரது எதிர்பார்ப்பும் பொய்க்கவில்லை, நிகழ்ச்சிகள் அவர் நினைத்த மாதிரியே நடந்தன.
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சுபேதா கொண்டிருந்த அக்கறை அவனையும் அழுத்தமாகப் பற்றிக் கொண்டது. அவளது வழிகாட்டல், அவனுக்குப் பாடப்பரப்பில்தெரியாத பகுதிகள் இல்லை எனும் நிலையை ஏற்படுத்தியது. சுலபமாக எதையும் அவனால் கற்க முடிந்தது.
முன்னைய ஆண்டுகளுக்குரிய - பெளதிகம், இரசாயனம், உயிரியல் பாட வினாத்தாள்களுக்கு, சுபேதா தயாரித்த விடைகள் மிகத்துல்லியமாகவும்
எளிமையாகவும் இருந்தன. அவளது இம்முயற்சி
அவளுக்கு மட்டுமல்ல, அவனுக்கும் அரிய வரப்பிரசாதமாக அமைந்திருந்தது.
அனேகமாக எல்லா வினாக்களுக்கும் - எம்சிகியூ. அமைப்பு வினா, கட்டுரை வினா என எதுவானாலும் - விடைகள் அவனுக்கு விரல் நுனியில் வாலாயமாகிவிட்ட விந்தை அங்கு நடைபெற்றது.
சயன்ஸ் அக்கடெமி நடாத்தும் - மீட்டல் வகுப்புகளிலும் பயிற்சிப் பரீட்சைகளிலும் சுபேதாவுடன்அவன் கலந்து கொண்டான். பரீட்சைகளில் அவன் பெற்ற புள்ளிகள் அவனுக்கு நம்பிக்கை தருவனவாக இருந்தன. சுபேதா சராசரியாக தொண்ணுாறு புள்ளிகள் பெற்றபோது, இவன் எழுபத்தைந்துக்கு மேலான புள்ளிகளைப்பெற்றான்,
கல்விச் சூழலுக்குப் பாதகமான புறக்காரணிகள் பல இருந்தபோதும் - மே மாதம் பரீட்சை நடக்கும் என்ற நம்பிக்கை இருவருக்கும் இருந்தது. அதை எதிர்கொள்ளும் பக்குவத்துடன் அவர்கள் தயாராக இருந்தார்கள்.
பழைய நினைவுகளும் தொடர்புகளும் சுரேனை விட்டு சிறுகச் சிறுக விலகிச் செல்லவே செய்தன.
இருப்பினும் சுஜீவனை அவனால் முழுமையாக மறக்க
முடியவில்லை.
நட்பின்நெருக்கத்தையும் நெகிழ்ச்சியையும் உணர்த்திய நண்பன் அவன், பரமேஸ்வரனுடனான - தந்தை என்ற அளவில் - அவனது உறவுகள் மிகவும்

Page 92
டிசம்பர் 2006
பலவீனப்பட்டிருந்த நிலையில், பந்தமுடன் அவனை அரவணைத்துக் கொண்டவன் சுஜீவன்தான். ஒரு சந்தர்ப்பத்தில், இவனுக்கு எல்லாமுமாக இருந்தவன் அந்த நண்பன் மட்டும்தான்.
"நல்ல நட்பு வழிகாட்டும். நல்லது செய்யும். உயிரையும் கொடுத்து உதவ முன்வரும். சுஜீவன் திருந்தி உனது வழிக்கு வர வேணும். வாறது நல்லது. இல்ல, நீ அவனைவிட்டு ஒதுங்கி வாறது புத்தி."
சிவத்தார் மந்திரம் போல அடிக்கடி உச்சரிக்கும் அந்த வார்த்தைகள் அவனுக்கு எரிச்சலுாட்டின. அதேசமயம், அவ்வார்த்தைகளில் பொதிந்துள்ள உண்மையையும் அவனால் ஒதுக்க முடியவில்லை.
மனதை வருத்தும் சுஜீவனது நினைவுகளை சுபேதாவிடம் அவன்இப்படித்தான் பகிர்ந்து கொள்வான்:
"சுஜீவன் பாவம், தகப்பனைத் தின்னி, தாய்தான்' அவனுக்கு எல்லாம். அந்தத் தாயின் நம்பிக்கை வீணாகிவிடக்கூடாது. அவனது நல்லதும்
பொல்லாததுமான பக்கங்கள் எனக்கு மட்டும்தான் தெரியும். சிவா அங்கிள் அடிக்கடி அவனைக் கரிச்சுக் கொட்டிறார். சுபேதா மாதிரி, அன்ரி மாதிரி, அங்கிள் மாதிரி எனக்கு அவனும் வேணும். அவனில்லாதது எனக்கு ஏதோ வலுவில்லாமல் பாதியாய்ப்போனது போல
 

ஜனவரி 2007
இருக்கு. இந்தப் பு: த குழியிலை இருந்து அவன் மீள வேணும். கைக்கு அடக்கமான பிள்ளையாய் வர வேணும்.
அந்த ரட்சிப்பை அவனுக்கு ஆர் தருவது."
"உங்களுக்குக் கிடைச்ச மாதிரி ஆராவது ஒரு சீவன் அவருக்கும் கிடைக்கும். இந்தத் துக்கங்களில மனசைக் கரையவிடாமல் கவனமாய் படியுங்க. சோதனை நெருங்குது. நடக்கிறது தன்பாட்டில நடக்கும்"
நினைவுகளில் பிசங்கிக் கிடந்தவன், அலாரம் அடித்ததும் எழுந்து உட்கார்ந்து கொண்டான். பல விஷயங்களை அசைபோட்ட அவனது மனது கனத்துக் கிடந்தது.
மனசு சற்று லேசானது போல உணர்ந்தவன்; படிகளால் இறங்கி, பாத்ரூம் பக்கம் போனான். குளித்து முடித்து வந்தவனுக்கு, ஆவி பறக்கும் கோப்பி டைனிங் ரேபிளில் இருந்தது. அதிகாலையில், அம்மாவுக்குத் தொந்தரவு ஏன் என சுபேதாவே அவனுக்குக் கோப்பி போட்டுத் தருகிறாள்.
கோப்பியை எடுத்துப் பருகியவன், சுபேதாவின் அறையை எட்டிப் பார்த்தான். அவள் படிப்பில் ஆழ்ந்து போயிருந்தாள். மெலிதாக எம்எஸ் சின் மீரா பஜன், ரேப் றெக்கோடரில் ஒலித்துக் கொண்டிருந்தது.
அவள் படிக்கும்போது அறையில் மெலிதாக இசை பரவியபடி இருக்கும். படிக்கும்போது அவளது பிரக்ஞையை இசை ஒழுக்கு வருடுவது அவளுக்குப் பழக்கமாகிப்போன ஒன்றாகிவிட்டது. சுதா, உண்ணி, நித்தியபூரீ, ஜெயg, பாலமுரளி, எம்எஸ் - இவர்களில் ஒருவரின் இசை அவளைச் சூழ இருக்கும்.
இவனது அரவம் கேட்டதும் - 'என்ன? என்பதுபோல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"நிற மூர்த்தங்கள் பற்றித் தெளிவில்லாமல் இருக்கு"
"வாருங்கள்" என்றவள், தனது மேசைக்கு அருகாக இன்னொரு கதிரையை இழுத்துப்போட்டாள்.
அவளை நெருங்கியதும் பூவாசம் வீசியது. அவளது மேசையில் இரவு பறித்துவைத்திருந்த மல்லிகை மொட்டுக்கள் மலர்ந்திருந்தன. மேசை விளக்கின் மங்கிய ஒளியில் அவள் தேவதை போல இருந்தாள். நிற மூர்த்தங்கள் பற்றி அவள் தயாரித்து வைத்திருந்த குறிப்பை இவனிடம் தந்தாள். மிகத் தெளிவாக இருந்தது. மனனம் செய்வது போல அதை அவன் சற்று உரக்கவே படித்தான்.
படித்தவன், அவளைப் பார்த்துக் கண்கள் மின்னலிடக் கூவினான் :
"Excelent. சுபேதா, எப்படி. எப்படிப் புத்தகங்களில் இல்லாத புரிதலை உனது குறிப்புகள் 5ருகிறது"

Page 93
“iġġeġġeġ - v2 Ezazazaga Y0L0LALATSTS LL S LLSMSMSMSMSMSMSMSMSMMSMS
"அதுதான் சுபேதா"
மெலிதாகச் சிரித்தபடி கூறியவள், அவனையே கண் அகற்றாமல் பார்த்தாள்: S.
வெட வெட என என்ன வளர்த்தி இவன். நேர் கோட்டில் வளரும் இளந்தேக்கு மரம்போல. அப்பா அடிக்கடி வியந்து கொள்ளும் அந்த ஆளை விழுங்கும் கண்கள். புருவ அடர்த்தியும் அழகும் பெட்டையளுக்கு இருக்கிற மாதிரி. ஆளின்ரை சாடையெல்லாம் ராஜேஸ் அன்ரி மாதிரித்தான். உடம்பும் உயரமும் பரமேஸ் அங்கிள்தான்.
ஐந்தாறு வயதில் மனசோடு ஆகிப்போன - அவனது அம்மா ராஜேஸ்வரியை ஞாபகத்தில் கொண்டுவர அவள் முயற்சித்தாள். அந்த ஆத்திரத்தில் அவனை விடுத்து விடுத்துப் பார்த்தாள்.
'அம்மா மாதிரி முகம். அப்பா மாதிரி உடலமைப்பு. முழந்தாளுக்குக் கீழாகத் தழையும் அந்தக் கைகளும் நீண்ட விரல்களும் யாருடையவை? இவனது தாத்தாவினதா.? -م
“என்ன விழுங்கிற மாதிரி விடுப்பு. கூறியவன், அவளது மூச்சுக்காற்றுப்படும் நெருக்கத்தில் வந்து - ‘என்ன கழுத்தப்பா இது. சங்கு வழுவழுப்பாய். இவளது வடிவே இந்தக் கழுத்துத்தானா. என ஒரு கணம் மறுகியவன்; திடீரென, அவளது நாடிக்குக் கீழாக, கழுத்தின் இடது பக்கத்தில், கடுகிலும் சற்றுப் பெரிதாக இருந்த அந்தக் கரும்புள்ளியில் தனது விரல்களால் அழுத்தமாக ஸ்பரிசித்தான்.
எதிர்பாராத அவனது தொடுகை அவளை நடுங்க வைத்தது. அடுத்த கணம் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டவளாய் அவனது கைகளைத் தட்டிவிட்டாள். அவள் உதடுகள் துடிக்க ஏதேதோ சொல்லவும் செய்தாள்:
"naughty. maughty. இதென்ன புதுச்சேட்டை. மனசடங்காமல்."
"Sorry, Gusst. Very sorry..."
"மனதிலை பட்டதும் ஒரு வேகத்தோட செய்தாச்சு இதுக்கெல்லாம் போயா Sorry சொல்ல வேணும்."
அவனது கண்கள் அவளை நன்றியுடன் பார்த்தன.
'எதை எதை எப்ப செய்வதெண்ட விவஸ்தை இல்லையா இவனுக்கு.? படிப்பு. பின்னர் வேலை. அதன் பின்னர் கூடிவந்தால் எல்லாமே தானாக நடந்து விடுகிறது.
அடி கள்ளி, அவனைப் பார்க்கும் போதெல்லாம் பொங்கி வழிந்து, நீ புதிசு புதிசாய் மாறுவதெல்லாம் என்ன. இது. இது எதில் சேரும்.
மனக்குறளி அவளை இடித்து உசிப்பியது.
திடுக்கிட்ட சுபேதா, அவனை இழுத்துப் பிடிப்பது போலக் கூறினாள்: S.
"இன்னும் ஒரு மாதம்தான் சோதனைக்கு இருக்கு. மனதை அலையவிடாது படியுங்க. உங்களைத்தான்."
அவளது குரல் அவனை விரட்டியிருக்க வேணும்.

ஜனவரி 2007
அவன் சற்று வேகமாகவே படி ஏறினான், ஒரு கணம் திரும்பிப்பார்க்கவும் செய்தான்.
கண்களிலும் உதட்டிலும் கனிவு தோய அவனையே அவள் பார்த்தபடி நிற்பது தெரிந்தது. அசப்பில் அவள் லலிதா அன்ரி மாதிரியும் அவனது அருமை அம்மா ராஜேஸ்வரி மாதிரியும் இருந்தாள்.
அவனது கண்கள் பனித்து விடுகின்றன. அவன் தனது அறையை நோக்கிச் சற்று வேகமாவே நடந்து சென்றான்.
O
படி ஏறிவந்த சிவத்தார் சுரேந்திரனை எட்டிப் பார்த்தபடி சொன்னார்:
"இண்டைக்குக் காலையில உயிரியல், முதலாவது பேப்பர். படிச்சதை ஞாபகப்படுத்தி எழுது"
“ஓம் அங்கிள்."
எழுந்து நின்று, சுரேன் பதில் தந்தான்.
அப்பொழுது பரமேஸ்வரனின் குரல் கீழே கேட்டது.
லலிதா அவரை வரவேற்றபடி ஏதோ பேசினாள், !
மேலேயிருந்த, சிவத்தாரும் சுரேனும் இறங்கிவந்தார்கள்.
"நல்லுாரிலை, முத்துக் குமாரசாமிக்கு உன்னையும் சுபேதாவையும் நினைச்சு அர்ச்சனை செய்தனான். இந்தா விபூதி சந்தனம். பூசு. சுபேதாவுக்கும் கொடு."
சுரேனை நெருங்கி அவனை அணைத்தபடி - "Al the best my Son...” GT6ổgp S56Oopš56Nuñ, f6Jğš5T ffsổ கைகளையும் மிகுந்த பிரியத்துடன் அழுத்தமாகப் பற்றிக் கொண்டார்.
"எல்லாம் உன்னாலைதானடா. என்னையும் என்ரை பிள்ளையையும் காப்பாத்திப்போட்ட."
குரல் அடைக்க அவர் கரகரத்தார். கண்களும் பனித்துவிடுகின்றன.
"அசட்டுப் பிசெட்டெண்டு கதையாத."
"அங்கிள் சுரேன் சரியான கெட்டிக்காரன் படிப்பில நல்ல கவனம், பாஸ் பண்ணுவார். நல்ல மறுமொழியும் வரும்"
கூறியபடி வந்த சுபேதாவையும் பரமேஸ்வரன் அணைத்துக் கொண்டார். சுரேனது கையில் இருந்த கோயில் பிரசாதத்தை வாங்கி - விபூதியை அவளது நெற்றியில் பூசி, சந்தனத்தையும் இட்டுவிட்டார்.
'ரெண்டு பேருமே கேள்விப் பேப்பரை நல்லாப் படியுங்க. விளங்கிக்கொண்டு, பிழைவிடாமல் பதில் எழுதவேணும்"
“gsf” என, சுரேனும் சுபேதாவும் ஒரேநேரத்தில் தலையாட்டினார்கள், ܫ
தனது கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்த பரமேஸ்வரன், "ஏழு முப்பதாகுது, போய் வெளிக்கிடுங்க.

Page 94
டிசம்பர் 2006
அரை மணித்தியாலத்துக்கு முந்தியாவது பரீட்சை மண்டபத்தில இருக்க வேணும்."
கூறியவர், திடமாகக் காலடி எடுத்து வைத்து, நடந்து சென்று, நின்றவாகிலேயே சைக்கிளில் தொற்றிக் கொண்டார்.
அவரது உருவம் மறையும் வரை அவரையே பார்த்தபடி எல்லாரும் அங்கு நின்றார்கள்.
சாப்பாடானதும் - சுபேதாவும் சுரேனும் வெளிக்கிட்டு, ஹோல் பக்கமாக வந்தார்கள்.
சிவத்தாரும் உடையணிந்து நிற்பதைக் கண்ட சுபேதா கேட்டாள்:
“என்னப்பா இது.”
"உன்னோட பாடசாலைவரை வாறனே அம்மா."
“守f.”
முதலில் சுபேதாவும் சிவத்தாரும்தான் படி றங்கினார்கள். தொடர்ந்து சுரேனும்,
@山 8):
அவர்கள் புறப்பட்டபோது அந்த அதிசயம் அங்கு நடந்தது.
"சுஜீவன் வாரும்" என, சுரேன் கூறியதைக் கேட்ட சிவத்தார் நிமிர்ந்து பார்த்தார்.
'இதேன் இந்தக் குரங்கு இப்ப இஞ்ச வந்து நிக்குது. அவரும் அவற்றை தலைவெட்டும். சரியான சிம்பான்ஸிதான்.?
சிவத்தார் அவனை நேருக்குநேர் பார்ப்பதற்கே விருப்பமில்லாதவராய் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
அவரது மன உணர்வுகளைப் புரிந்துகொண்ட சுபேதா: "பரமேஸ் அங்கிளப்போல. எங்களைப்போல. சுரேனுக்கு சுஜீவனும் வேணும். அப்படி ஒரு நெருக்கம் அவையஞக்க இருக்கு. இந்தக் குறையளோடை சுரேன். பரீட்சை மண்டபத்துக்குப் போகேலுமா."
சொல்லிவந்த சுபேதாவின் கண்களில் ஏதோ செய்தி
இருந்தது. சுஜீவனின் வருகைக்கு நன்றி தெரிவிப்பது போல அவள் கண்கள் பளிச்சிட்டன.
"சுஜீவன் வாறன். சோதினைக்குப் பயப்பிடாதயும். இந்த முறை தவறினா, அடுத்த முறை. பரீட்சை மண்டபத்துக்குப் போறதே சோதினை பாஸ் பண்ணின மாதிரித்தான்."
கூறிய சுபேதா, தனது சைக்கிளை எடுக்க, சிவத்தாரும் சைக்கிளில் ஏறிக்கொண்டார்.
லலிதாவிடம் விடைபெற்ற சுபேதா, ஒரு முறை சுரேனையும் பார்த்துத் தலையசைத்தபடி வீதியில் இறங்கினாள்.
“சுஜீவன். என்ன தம்பி, இந்தத் தலைவெட்டுக்குப் பேர். கரிச்சட்டியைக் கவிட்ட மாதிரி. தலையைச் சுற்றி வட்டமா, துாக்கலா ஒரு கத்தி வழிப்பு வேற. சுரேன் மாதிரி தலை மயிர் வெட்ட வேணும். அப்பதான் படிக்கிற பிள்ளை மாதிரி இருக்கும்."
சிவத்தார் மனதளவில் நினைத்ததை, லலிதா

- ஜனவரி 2007 ()
உடைத்துப் பேசினாள். அதுதான் அவளது இயல்பு.
*ஸொரி அன்ரி, அடுத்த முறை வரேக்கை பாருங்க. பதட்டப்பட்ட சுஜீவன், “புறப்படலாமா." என்று சுரேனைப் பார்த்துக் கேட்டான்.
"நீ எப்படி இங்க."
*சொல்லிறன் வா."
பெடலை மிதித்து இலகுவாக மிதந்த சுஜீவன்தான் முதலில் பேசினான்:
"உன்ரை ஆள் சுபேதா அசல் பெட்டையடா."
“என்ரை ஆளோ..? எல்லாமே தீர்மானமான மாதிரி என்ன கதையிது.”
"கதையில்லை, அவளுக்குப் படிப்பிலை எவ்வளவு கவனமோ, அதே அளவு கவனம் உன்னிலையும் இருக்கு."
“tôi?
"சும்மா சொல்லப்படாது. She is really agem. இப்படிப்பட்ட பிள்ளையள் குடும்பத்துக்குப் பெரிய சொத்து. போன சனி நீ அக்கடெமிக்கு வரயில்லை. மீட்டல் வகுப்பு முடிஞ்சு நான் வெளியில வரேக்கை, 'சுஜீவன் ஒரு நிமிஷம். எண்டு எனக்குக்கிட்ட சுபேதா வந்தா வந்தவ, என்னோட குமாரசாமி வீதி வரை வந்தாடா. வழி நெடுக ஒரே புத்திமதி, புளிச்சுப்போற அளவுக்கு. அது மட்டுமில்ல. 'சுரேன் இப்ப நல்ல திருந்தமென்டாலும் உங்கட பிரியமும் நட்பும் துாரப்பட்டதாலை, அவரது உடைவு நிரவல் அடையேல்ல. அது நல்லா எனக்குத் தெரியும், பரஸ்பரம் உங்க நட்பு இருக்க வேணும். அது உங்களுக்கும் அவருக்கும் ஒரு நம்பிக்கையைத் தரும். ஒரு கிழமையில பரீட்சை. பரீட்சைக்குப் போகேக்கை அவரையும் கூட்டிக்கொண்டு போங்க. இது என்ரை humble request, 6T60örlit.”
“岔
"உன்னிலை அவவுக்கு எவ்வளவு விருப்பம் இருக்கு தெரியுமா. நேரடியா அவ என்னோடை வந்து பேசினது மனசைத் தொட்டது. தொட்டது மட்டுமில்ல. இண்டைக்கு உன்னைத் தேடி என்னை வர வைச்சிருக்காடா."
‘நன்றி சுஜீ." என்று கண் கலங்கிய சுரேன், தனது நண்பனின் தோளோடு தோள் கை போட்டுச் சமாந்தரமாகச் சைக்கிளைச் செலுத்தினான்.
அவர்களது அந்தத் தொடுகையும் நெருக்கமும் அவர்களுக்கு எல்லாமும் கிடைத்து விட்டதான உணர்வையும் நம்பிக்கையையும் தந்தன.
மனது இனித்துக் கிடக்க, இருவரும் சைக்கிளில், இயல்புக்கு மீறிய வேகத்துடன் இந்துவை நோக்கி விரைந்தார்கள்.
அப்பொழுது சுபேதாவும் உடன் வருவதான உணர்வே சுரேனைச் சூழ இருந்தது.

Page 95
ιι εί 1ί )(); SS SSSSSLSSSSSSS TSDSMeSLSLSLSLSLSLSLSLSLSLS
மிகத்துக்கமான இரவு நீள்கிறது. குரலற்ற பறவைகள், பறந்து போகின்றன.
கறுப்பு மேகங்கள் ஒளிக் கூர்களைக் கடந்து வானத்தை மறைக்கின்றன. நான் அவன் நினைப்பிலே மூழ்கியிருக்கின்றேன்.
நேற்று அவன் குரல் ஒலித்தான்.
இன்று, தெருவில் ஏதுமற்றுக் காற்றோடு கலந்துவிட்டான்.
அறம் தலைத்தோங்கும் வீதியில் சித்தாத்த அசோகனும் பின் நடந்து போகிறான்.
"தூர்நாற்றம் வீசுகிறது சுவாமி” என்கிறாள் ச “கபாலம் பொசிங்கிய நாற்றம் சுவாமி” என்கி "நடப்பது நடக்கட்டும் நடவுங்கள்" என்கிறா
இவ்வளவுதான்.
சந்நியாசி நடந்து போகிறான். "சுவாமியெனக் கூப்பிட்டேன்"
“என்ன”?
"நேற்றிருந்த உரு இன்றில்லை, துயில் எழுப்பி விடுங்கள் சுவாமி” "இழவு விழாத வீட்டிலிருந்து கடுகு கொண்டுவா நான் எழுப்பி விடுகிறேன்"
இவ்வளவுதான் என் பார்வை தேடுகிறது அவனை. காற்றில் கலந்த குரல் என் காதில் விழாது - வீதியில் அலையெழுப்புகிறது.
சுவாமி கடுகு கிடைக்கவில்லை. கடுகு கறுப்பையிழந்து காலமாகிவிட்டதாகவே, ஊர் முழுதும் பேசிக்கொள்கிறார்கள். நேற்றைக்கு முதல்நாள் தேவதைகளும் கூட, கடுகு தேடி இரவைக் கிழித்து கால் உதிர்ந்து கை தொலைந்து போனதாகச் சொல்கிறார்கள் என்ன செய்வேன் சுவாமி
இழவு விழாத வீட்டிலிருந்து கடுகு கிடைக்காவிட்டால், நான் துயிலெழுப்ப முடியாது. போய்விடு.
 

ன் நடந்துபோகிறான்
ங்கமித்திரை. றான் அசோகன். ன் சித்தாத்தன்.
- த. மலர்ச்செல்வன்.
சுவாமி நீங்கள் முற்றும் துறந்தவர். முடியாது - என்று ஒன்றும் உங்களுக்கில்லை. சமத்துவத்தை நேசிக்க வேண்டும். ஒரு பக்கம் அறம் பிழைத்து அடாவடித்தனம் ஓங்கியுள்ளது அடக்க வேண்டும் சுவாமி
முடியாது என்னால், எல்லாம் பிழைத்து விட்டது. "அரசியல் பிழைத்தோறுக்கு அறம் கூற்றாகும்” o7J6osoTLb eyJ6ooTLb abéreyrTLA5
இனி அவனை நான்
எந்த இரவிலும் காணேன். என் தொண்டையின் அடியில் அவன் நினைப்பால் துடிக்கும் கடைசி நாள்.
10.1.1.06.

Page 96
டிசம்பர் 2006
O6 ஆகஸ்ட் 1930ல் கொழும்பில் உதயமானது வீரகேசரி இலங்கையில் இருந்த இந்தியச் செட்டியார் சமூகத்தினர் வீரகேசரியை ஆரம்பித்தனர். இந்தியர்களின் நலன்களைக் கவனிப்பதற்காகவே இந்தியர்களால் தொடங்கப்பட்ட வீரகேசரி இலங்கை வாழ் இந்தியர்களுக்கு இந்தியச் செய்திகளைக் கொடுப்பதிலேயே கவனமாயிருந்தது.' என்றெழுதுகின்றார் அமரர் இ. சிவகுருநாதன். இலங்கைத்தமிழ் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி) இதுவே ஒரு பொதுவான அபிப்பிராயமாகவும் இருந்துவந்தது.
இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவில் உள்ள சில பத்திரிகைகளும் எம் மீது வசைபாடின. எம் மைத் திட்டுபவர்களுக்கும் வசை சொல் கூறுபவர்களுக்கும் பதில் சொல்லி எமது நேரத்தை வீணாக்குவதில்லை என்னும் விரதமே கேவலமான வீண் சண்டைகளிலிருந்து வீரகேசரியைக் காப்பற்றியது, விடுதலை செய்தது' என்றும் 'வீரகேசரி இலங்கையில் உள்ள அனைவருக்கும் பொதுவானவன் எல்லாச் சமூகத்தினராலும் கெளரவமாகவும் கம்பீரமாகவும் ஒரு மனத்தோடு ஆதரிக்கப்படுகின்றான்' என்றும் வீரகேசரியின் ஸ்தாபகரான பெ.பெரி. சுப்ரமணியச் செட்டியார் கூறினாலும் (வீரகேசரி 10வது ஆண்டு இதழ் கட்டுரை 06.08.1940) இந்தியர்களால் இந்தியர்களுக்காக என்னும் கூற்றுக்களை நிரூபிப்பவனாகவே வீரகேசரியின் ஆரம்பகால செயற்பாடுகள் அமைந்திருந்தன.
வீரகேசரியை ஆரம்பித்த செட்டியார் பிரதம ஆசிரியர் கூட்டிவந்தவர்தான் சு. ஈஸ்வர ஐயர். பிறகு மீண்டும் செல் அவருடைய குறி புதுமைப்பித்தன்தான் என்றும் இது இலங் வரும் கங்காணிகளின் செயற்பாடுகளை ஒத்திருக்கிறது' எ வந்துவிட்டதாகவும் ஒரு கதை
ஒரு வருடம் என்னும் ஒப்பந்தம் முடிந்து 1934 - 1935) வ.ரா கும்பகோணம் வேதாந்த சீனிவாசக ஐயங்கார் என்னும் கே.வி அந்த ஆகஸ்ட் முப்பதாம் ஆண்டில் வீரகேசரியின் ஆசி வாரத்தில் நிர்வாக அதிபராக மாற்றப்பட்டு எச்.நெல்லையா ?
கோ. நடேசய்யரின் தேசபக்தனில் (1924) துணை ஆசிரியராகவும் பத்திரிகை அனுபவம் கொண்டவரான நெல்லையா திருநெல் பெரிதும் பாடுபட்டவர். வாசகர்களைக் கவர்வதற்காக தினசரி ெ வாசகர்களை இட்டுச் சென்று அடுத்து என்ன நடக்குே அடுத்தநாளுக்காகக் காத்திருக்கவைத்து வீரகேசரி வாங்க
- தெளிவத்தை ஜோசட்
 

பதவிக்காக சென்னையில் இருந்து தேடிப்பிடித்துக் ன்னை சென்று வராவை இழுத்துக்கொண்டு வந்தார். கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு ஆள் பிடிக்க ன்று புதுமைப்பித்தன் மறுத்துவிட்டதால் வ.ரா.வுடன்
தமிழகம் சென்றதும் கே.பி. ஹரனும் அவருக்குப் பின் பி.எஸ். வாசுவும் ஆசிரியப் பணியாற்றினர். ஆரம்பித்த ரியப் பதவிக்காக, கூட்டிவரப்பட்ட ஈஸ்வரஐயர் ஒரே ஸ்தாபக ஆசிரியரானார்.
), இலங்கை இந்தியன் (1928) ஆசிரியராகவும் பணியாற்றி வேலியைச் சேர்ந்தவர். வீரகேசரியின் வளர்ச்சிக்காகப் தொடர்கதைகள் எழுதியவர். விறுவிறுப்பான நடையுடன் மா என்னும் திகைப்புடன் தொடரும்' போட்டு ப் பண்ணும் யுக்தியும் கொண்ட தொடர் கதைகள்

Page 97
நெல்லையாவினுடையவை. 1930களிலிருந்து 1940 வரையிலா வீரகேசரியில் தொடராக எழுதியுள்ளார்.
தினம் தொடர் நாவல்கள் தந்ததைப்போலவே தினம் ஒரு சி மூன்று கொலம் தொடர்கதை எழுத எச். நெல்லையாவும், சே எழுத, யாருமில்லை. ஆகவே வீரகேசரியின் தினமொரு கைவிடப்பட்டுவிட்டது. பிந்திய நாற்பதுகளிலிருந்து 1956வரை பிரேமா, நந்தினி, தாரிணி என்று ஏழு நாவல்களை தினசரி
அந்த நாட்களில் இலங்கைத் தமிழ் வாசகர்களிடையில் மி இலங்கைக் கடிதம் இரண்டு பக்கம் வாரந்தோறும் எழுதியத கொண்டவர் கே.வி.எஸ்.வாஸ். இந்தியர்களால், இந்தியர்களு ஒட்டிய காலப்பகுதியின் ஈழத்து அரசியல் மாற்றங்களுக்ே
அப்போது இந்திய எதிர்ப்புப் பிரச்சாரங்கள் உச்சத்திலிருந்த பிரவேசம், கண்டிச் சிங்களவர், கரையோரச் சிங்களவர் எ கொண்டவர்கள் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரங்களுக்காக இ6 சிங்கள உணர்வலைகளை பொங்கி பூரிக்கச் செய்தன. அர பீடத்திலும் பாரிய மாறுதல்களை ஏற்படுத்தி நிர்வாக அை பங்குதாரர்கள் ஆனார்கள். அவர்களில் முக்கியமானவர் பி ஆனார்.
பிந்திய நாற்பதுகளில் இருந்து ஈழத்து இலக்கியத்துடன் ஏற்பட்டது. ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்கள் சிறுகதை தொடங்கின.
அமரர் கைலாசபதியின் தமிழ் நாவலின் தோற்றமும் வ6 கட்டுரைத் தொடர் வீரகேசரியில் வெளிவந்தது. பிறகு தமிழ் என்னும் பெயருடன் நூலுருப் பெற்றது. அமரர் சில்லையூர் ெ பதிப்பின் ஆசிரியராக இருந்தபோது ஒரு கவிதைச் சமரே வீ 'வழக்குப்போடப்போவதாக பயமுறுத்தியவர்களுமுண்டு, விட்டவர்களுமுண்டு' என்று எழுதுகின்றார் சில்லையூர் செல் படால்கள் - முன்னுரை) -
பிந்திய ஐம்பதுகளில் மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் வீரகேசரியின் பங்களிப்பு மகத்தானது. மலையகத்தின் தோட்டங்களில் உழைப்பதற்கென்றே இந்தியாவிலிருந்து இம்மக்கள் ஐம்பதுகளில் எழுந்த இந்திய எதிர்ப்பு அரசியல் இன்னல்கள் எழுதி மாளாதவை.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே இம்மலை பயம் கலந்த கோபம் உள்ளுக்குள் புகைந்துகொண்டே இ மிக அருகிலேயே இருப்பதால், இந்த நாட்டை சுரண்டவந் என்பது கோபம். ஆட்சியைக் கைப்பற்றி விடுவார்களே ஆட்சி அதிகாரம் இந்தியர்களிடம் போவதை நாம் அனும! சூளுரை இந்தியத் தமிழர்கள் பேரிலான இவர்களின் அச்8
இலங்கை சுதந்திரம் அடைந்த கையுடன் பிரஜா உரிமைச் அனாதைகள் ஆக்கினார்கள். இதுபோன்ற அரசியல் மற்று சுகாதாரம், இருப்பிட வசதி என்று அனைத்துவழிகளிலும் மு சமூக எழுச்சிக்கும், இலக்கிய விழிப்புணர்வுக்கும் இம்மக்கள் தோற்றுவித்த இயக்கங்களின் இடைவிடாத செயற்பா நூற்றாண்டுகளுக்குப் பின்னான இந்த சமூக, இலக்கிய மா ஏற்படுத்தியது. இது ஒரு தற்செயல் நிகழ்ச்சிதான் என்றா விதத்தில் இது நடைபெற்றிருக்கிறது.
 

6 - ஜனவரி 2007 TS TSSSLSLS SSLSSSMSSSLSSSMSSSS S M STMqqqSqS
ன பத்தாண்டு காலத்தில் நெல்லையா நான்கு நீண்ட நாவல்களை
றுகதையையும் போட்டுப் பார்த்தது வீரகேசரி. தினசரி இரண்டு 3.வி.எஸ். வாசும் வீரகேசரியுள் இருந்தனர். ஆனால் சிறுகதைகள் சிறுகதை பிரசுரிக்கும் திட்டம் ஆரம்பித்த வேகத்திலேயே ாயும் ரஜனி" என்னும் புனைப்பெயரில் கே.வி.எஸ்.வாஸ், குந்தனப்
தொடர்கதையாக எழுதியுள்ளார்.
கவும் பிரபல்யம் பெற்றிருந்த 'கல்கியில் ரஜனி என்ற பெயரில் ன்மூலம் வாசகர் மத்தியில் ரஜனி' என்ற பெயரைப் பதிவுசெய்து நக்காக என்ற வீரகேசரியின் நோக்கும் போக்கும். ஐம்பதுகளை கற்ப மாற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டன.
ன. சிங்கள மகாசபையின் தோற்றம், புத்த பிக்குமாரின் அரசியல் ான்று அரசியல் பிரதிநிதித்துவக் குறைபாடுகளால் அடிபட்டுக் ணைந்துகொண்ட விதம் என்று ஏகப்பட்ட செயற்பாடுகள் தனிச் ரசின் இலங்கையர் மயக் கொள்கை வீரகேசரியின் தலைமைப் மப்பையும் மாற்றியது. இலங்கையர்களான பலர் வீரகேசரியின் கேசவன். 1959ல் இவர் வீரகேசரியின் மேலான்மை இயக்குனர்
தன்னைப் பிணைத்துக்கொள்ளும் நிர்ப்பந்தமும் வீரகேசரிக்கு களாக, கட்டுரைகளாக, நாவல்களாக வீரகேசரியில் இடம்பெறத்
ளர்ச்சியும் என்னும் நாவல் இலக்கியம் செல்வராசன் ஞாயிறு ரகேசரியில் நடந்தது. வக்கீல் நோட்டீஸ் alsTS-66T. (pg|TTLJ35'
செளுமைக்குமான
தேயிலை றப்பர் கொண்டுவரப்பட்ட அலைகளால் பட்ட
யக மக்களையிட்டு சிங்கள அரசியல் வாதிகள் மத்தியில் ஒரு ருந்தது. இவர்கள் குடிபெயர்ந்துவந்த பெரிய நாடான இந்தியா த ஆங்கில ஏகாபத்தியவாதிகளுக்குத் துணையாக வந்தவர்கள் என்பது சந்தேகம். இங்கிலீஷ்காரர்களிடம் இருந்து மீட்ட திக்கப் போவதில்லை' என்னும் இலங்கையின் முதற் பிரதமரின் ம் கலந்த கோபத்தை ஊர்ஜிதம் செய்கின்றது.
சட்டத்தைக் கொண்டுவந்து இம்மலையக மக்களை அரசியல் ம் சமூக அடக்குமுறை கெடுபிடிகளால் கல்வி, பொருளாதாரம், முடக்கப்பட்டு பின்தள்ளப்பட்டுவிட்ட இந்த மக்கள் கூட்டத்தின் ரின் பரம்பரையில் தோன்றிய படித்த இளைஞர்களும் அவர்கள் டுகளுமே முக்கிய காரணிகளாகின. ஏறத்தாழ ஒன்றரை றுதல்களுக்கு வீரகேசரியும் துணையாக நின்று ஒரு வேகத்தை லும் வரவேற்கப்படும் விதத்தில், வரலாற்றில் இடம் பெறும்

Page 98
டிசம்பர் 2006 -
அரசின் இலங்கையர் மயக் கொள்கை, இந்தியர்களுக்கான வைத்திருக்கும் தனியார் நிறுவனங்களின் மீதான அரசியல்
வேலை நீக்கம் போன்ற அரசியல் செயற்பாடுகள் வீரகேச இலங்கையை விட்டு அதிலும் குறிப்பாக கொழும்பையும், கெ ஊர்களை நோக்கி இந்தியாவுக்கு இடம் பெயரவேண்டிய நிர் மக்களின் இந்த வெளியேற்றம் வீரகேசரியின் வாசகர் தொை
வாசகர் தொகை வீழ்ச்சி விற்பனையைப் பாதித்ததால் வீரகேசரி கொண்டிருந்த மலையகம் நோக்கித் திரும்பியது. மேலான்ன சேர்ந்தவரான ஆர். ராமையாவை விநியோக முகாமையாள மலைத்தம்பி) போன்ற மலையக படித்த இளைஞர்கள் வீரசே வீரகேசரியின் நிருபர்களாக்கப்பட்டனர். மலையகத்தின் எழு வேண்டும் என்னும் முதற்குரலை எழுப்பியவர் வீரகேசரியின் தொடங்கிய தோட்ட மஞ்சரி' என்னும் பகுதிமூலம் மலையகச் வளர்ச்சிக்குத் துணை செய்யவேண்டும் என்னும் குரலை மு கந்தசாமி, தோட்ட மஞ்சரியின் பொறுப்ப்ாசிரியர் கார்மேகம் ! காட்டினார்.
1962, 1965, 1967, 1970 ஆகிய நாடுகளில் நான்கு சிறுகதைப் வீரகேசரி தெளிவத்தை ஜோசப், சாரல்நாடன், எம்.வாமதேவன் மாத்தளை வடிவேலன், அ.சொலமன்ராஜ் ஆகிய மலையக இலக்கிய உலகிற்கு அறிமுகமானார்கள். இந்நான்கு போட்டிகள் 'கதைக்கனிகள்' என்னும் பெயரில் நூலுருப் பெற்றுள்ளது.
தற்காலத் தமிழ் இல்க்கியம்' என்னும் தனது ஆய்வுநூலில் எழுதியிருக்கிறார். பொதுவாக இந்தக் கதைகள் 1960 - 1970L சிலபோக்குகளைக் காட்டுவனவாக அமைவதுடன் ஒரு புதிய ப அவர்களுடைய வருகை, தமிழ் எழுத்துத்துறைக்கு ஒரு நல்ல செல்கின்றார் பேராசிரியர் தண்டாயுதம். இந்தக் கதைகளின் ஆரம்பிக்கப்பட்டது. 1971லிருந்து 1977 வரையிலான காலப்பகு வீரகேசரி,
ஈழத்தில் இதேகாலப்பகுதியில் (1971 - 1976) இங்கு வெளிவந்த என்கிற உண்மை, நாவல் வெளியீட்டுத் துறையில் வீரகேசரி ெ கலாநிதி நா. சுப்ரமணியம் அவர்கள். அகில இலங்கை நா எழுத்தாளர்களை நாவல் எழுதத் தூண்டி உற்சாகப்படுத்தும் இதழாக ஆரம்பித்து தேசிய இதழாக இயங்கும் வீரகேசரியி
ஈழத்து நவீன தமிழ் கவி தனக்கென கடைப்பிடித்த ச மருத்துவமனை ஒன்றில் 5 இவர், 1991ம் ஆண்டி திருக்கோணமலையில் வாழ்
கணிரென்ற குரல், தொன் LJILOLћ, Р.(БGué வெளிப்பாடுகள் 'காலத்துயர்" நெற் கணிசமான கவிதைகளை உள்ளடக்கிய '; வெளிவந்துள்ளது. சு. வில்வரெத்தினத் துயரங்களோடும் நாமும் எமது துயரத்தை பகிர்ந்துகொ
ܠܐ
匹G量一
 

*ෂු (e
விசா வரி, இலங்கையர் அல்லாதோரை உத்தியோகத்தில் கெடுபிடிகள், அரச ஊழியர்களான இந்தியர்களின் உடனடி ரியின் வாடிக்கையான வாசகர்களில் பெரும்பாலானோரை ழும்பு போன்ற நகர்ப் புறங்களையும் விட்டு தங்கள் தங்கள் ப்பந்தத்தை ஏற்படுத்தியது. பெருவாரியான இந்தியத் தமிழ் கயை கணிசமான அளவிற்கு வீழ்ச்சியுறவும் செய்தது.
பின் மேலிடத்துக் கவனம் கூடுதலான இந்தியத் தமிழர்களைக் ம இயக்குனரான பி. கேசவன் அவர்கள் மலையகத்தைச் ர் ஆக்கினர். எஸ்.எம். கார்மேகம், இரா. ஐசெக் (கவிஞர் சரியில் வேலைக்கமர்த்தப்பட்டனர். மலையக இளைஞர்கள் த்து முயற்சிக்கு வீரகேசரி தனிப்பக்கம் ஒதுக்கிக் கொடுக்க மஸ்கெலியா நிருபர் வே. மூக்கப்பிள்ளை. அப்படி வெளிவரத் சிறுகதைப் போட்டி ஒன்றை நடாத்தி மலையகச் சிறுகதையின் pதலில் எழுப்பியவர் வீரகேசரியின் பதுளை நிருபர் பெரி. இந்த முதல் சிறுகதைப் போட்டியை வெற்றிகரமாக நடத்திக்
போட்டிகளை மலைநாட்டு எழுத்தாளர்களுக்காக நடத்தியது 1. குன்றவன், மு.சிவலிங்கம், பரிபூரணன், சிபன்னீர் செல்வம், எழுத்தாளர்கள் இந்த நான்கு போட்டிகள் மூலமாக ஈழத்து ரிலும் முறையே முதல் மூன்று பரிசுகளையும் பெற்ற கதைகள்
பேராசிரியர் இரா தண்டாயுதம் அவர்கள் ஒரு அத்தியாயம் ம் ஆண்டுகளுக்கிடையில் இலங்கைத் தமிழ்ச் சிறுகதையின் குதியினர் தமிழ் எழுத்துத் துறைக்குள் பிரவேசித்திருப்பதையும் 0 நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கிறது' என்றும் எழுதிச் ள் வெளியீட்டுடன் வீரகேசரியின் நூல்வெளியீட்டுப்பணி நதியில் 50 நூல்களை வெளியிட்டு, சாதனை செய்திருக்கிறது
85 நாவல்களில் 45 நாவல்கள் வீரகேசரிப் பிரசுர நாவல்கள் பகித்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது எனக் குறிக்கின்றார் வல் போட்டி, பிரதேச ரீதியிலான நாவல் போட்டி என்று பணிகளையும் வீரகேசரி செய்தே வந்துள்ளது. ஒரு தனியார் ன் இலக்கியப் பணிகளை குறைத்து மதிப்பிட முடியாது.
அடுத்த இதழில்.)
பில்வரெத்தினத்தின் மறைவு ܐ
தைப்பரப்பில், மிகத்தனித்துவமான கவிதை முறையை விஞர் சு. வில்வரெத்தினம் கடந்த 09ம் திகதி கொழும்பு 6வது வயதில் காலமானார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிருந்து இடம் பெயர்ந்து தனது குடும் பத்துடன் ந்து வந்தார்.
மங்களின் மொழி, இசையின் வழியான கவிதை ஓட்டம், ங்களின் ஊடாக சமகாலத்தை பேசுதல் என்பன இவரது ாகும். அகங்களும் முகங்களும்', 'காற்றுவழிக் கிராமம்' மண்' என்கிற சிறு கவிதைத் தொகுதிகளுடன் இவரது உயிர்த்தெழும் காலத்திற்காக" எனும் பெரும் தொகுதியும் நின் குடும்பத்தினதும் அவரது நண்பர்கள், வாசகர்களின் ள்கிறோம்! ஆசிரியர்

Page 99
a 9 to album 2006 - യ~) m-—
நிறப்பிரிகை, கிராணம் போன்ற இதழ்கள் சமப்பாலு பின் தமிழ்ச் சூழலின் எதிர்வினை எதுவாக இருக்கும்
குறித்து அதிர்ச்சியடைய நேர்கிறது. கோட்பாடாக குறித்த புரிதல்கள் தட்டையாக நிகழ்ந்திருக்கலாம் எ - தத்துவப் புலத்தின் எதிர்வினையை உள்வாங்க
ஷ்யாம் செல்வதுரையின் புனைவுகள் சமபாலுறவு வெ சமப்பாலுறவாளர்கள் மீதான ஒடுக்குமுறை, அவ்வுற ஏற்படுத்த முனைந்த அவரது பிரதிகளுக்கு நமது ெ
83 இனக்கலவரத்தின் பின்னணியில் நிகழும் கதையி வருடங்கள்? விஷ்யாம் செல்வதுரை ஒரு தமிழர். Funny ஒரு தமிழன். நாவலில் தமிழர்கள் மீதான ஒடு சித்தரிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் பே பெற்ற ஒன்று. நம் புகழ் பெற்ற வெளி ஒதுக்கல் கொ நியாயங்களும் இல்லையே. ஏ.ஜே யினால் எழுதப்பட் பிரசுரமாயிருந்த சிறிய குறிப்பொன்றையும் யுகம் மாறு ஆங்கிலக் கட்டுரையினையும் தவிர வேறெதையும் சமப்பாலுறவுக் கையாள்கையே நமது ஒவ்வாமைக் மெளனம் மேலும் மெளனம். மெளனம் என்பது சாவு உயிரைக் கையில் வைத்திருப்போரிடம் இருந்து 'க இக்கட்டுரை.
தெற்காசிய நவீனத்துவம் குரூரமான மரபுத்துண்டிப்பை நிகழ்த்திக்கொண்ட ஒன்றாக தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள முனைந்தாலும், இந்தியா | இந்துத்துவப் பெருமரபிலிருந்தும் காலனித்துவம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட விக்டோரியச் சனாதன மதிப்பீடுகள் என்பவற்றிலிருந்து விடுபட்ட ஒன்றல்ல அது. சமப்பாலுறவு போன்ற கலகத்தன்மைமிக்க சமூகக் கூறுகளை தனது உடைக்கவியலா மெளனத்தின் மூலம் இருட்டடித்த பெருமை அதற்குரியது. சிறு மரபுகளை மீட்புருவாக்கம் செய்தலும், சொல்லப்பட்ட வரலாற்றின் மீதான கட்டுடைப்பும் மாயா - எதார்த்தவாதத்தின் வருகையினையொட்டி நிகழ்ந்தனவேயாயினும் தெற்காசியக் கலாச்சார மனம் தனக்கு உவப்பான சிறு மரபுகளை மாத்திரம் தேர்ந்தெடுத்துப் புனைந்து கொண்டது. ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை,
 

ஜனவரி 2007
றவின் மீதான வழிமொழிதல்களை முன்வைத்தன் என அறிய நேரும் வாசகன் அச்சூழலின் சனாதனம் மாத்திரம் அறிமுகமாகியதால் சமப்பாலுறவு வெளி ன்னும் புரிதலின் அடிப்படையில் தமிழக இலக்கிய முடிகிறது. ஆனால் இலங்கையைப்பொறுத்தவரை |ளி மீது தேவையான கவனிப்பைச் செலுத்தியுள்ளன. வு வெளியின் அரசியல் குறித்த தெளிவான புரிதலை திர்வினை எதுவாக இருந்தது?
னைக் கொண்ட 'Funny boy' வெளிவந்து எத்தனை "boy இன் முக்கிய பாத்திரமான அர்ஜி செல்வரட்னம் க்குமுறைகளும் அட்டூழியங்களும் சிறப்பாகச் மலாக நாவல் சர்வதேச ரீதியிலான கவனத்தையும் ள்கையின்படி இந்த நாவல் நிராகரிக்கப்பட எவ்வித டு மு.பொ வினால் மொழிபெயர்க்கப்பட்டு சரிநிகளில் ம் தொகுப்பில் வெளிவந்த செல்வா கனகநாயகத்தின் நான் கண்டதில்லை. எனவே, நாவல் கொண்டிருந்த குக் காரணம் என ஊகிக்க முடிகிறது. மெளனம். க்குச் சமம் என்கிறார் ஷோபா சக்தி கொஞ்சமாவது ாத்திரமான விவாதங்களை கோரி எழுதப்படுகிறது
போன்ற பெருங் கதையாடல்களில் புதைந்துள்ள சமப்பாலுறவுக் கூறுகளையோ, சமப்பாலுறவுக்கென ஓர் அத்தியாயத்தையே ஒதுக்கிய வாத்ஸல்யனாரையே யாரும் கண்டுகொள்வதில்லை.
மத்தியகாலத் தெற்காசியாவில் எழுதப்பட்ட பாபர் சக்கரவர்த்தியின் சுயசரிதையான Tuzuki - 1 - barர் பதின்ம வயதுச் சிறுவனின் மீது சக்கரவர்த்தி கொண்டிருந்த மனோரதியக் காதலைச் சித்தரிக்கிறது. இதெல்லாம் மறைக்கப்பட்ட வரலாறு. இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஒஸ்கார் வைல்ட் பிரச்சினை தீர்த்துவைக் கப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாகவே - 1942 இல் உருது நாவலாசிரியையான இஸ்மத் சுகாட்டாயின் Lihaf (The Quit) நாவல் வெளியாகிறது. எஜமானிக்கும் வேலைக் காரிக்கும்
97

Page 100
டிசம்பர் 2006
இடையிலான பெண் சமப் பாலுறவு நாவலில் கையாளப்பட்டிருந்ததால் சுகாட்டாய் மீது வழக்குத் தொடரப்பட்டது. முப்பதுகளில் நடந்து முடிந்திருந்த Lady Chatterley's Lover - D. H. Lawrence, Ulysess - James Joyce வழக்குகளின் தீர்ப்புகள் நிகழ்த்திய தாக்கமோ என்னவோ நீதிமன்றம் மிக முற்போக்கான தீர்ப்பை வழங்கி சுகாட்டாயை விடுவித்தது.
நீண்டகால மெளனத்தைக் கிழித்துக்கொண்டு வெளிவந்த 85 Lid Go Tg5T Gnó Gai My Story பதின்மப் பருவப் பெண் சமப்பாலுறவைக் காட்டியது.
ஏற்பட்ட சபலத்தையும் கமலாதாஸ் அதில் பதிவுசெய்திருந்தார்
வெகுசனப் பண்பாட்டுத் தளத்தில் சமப்பாலுறவு பற்றிய கதையாடல்கள் ஆரோக்கியமாய் இருந்தது ஞாபகமில்லை இந்தியா டுடே ஓரளவு விதிவிலக்கு). மிக மலிவு ரக 1576).ja).TGOT Strange Obsession (Shopa De 1993), 956t பெண் சமப்பாலுறவுச் சித்தரிப்புகளால் பெற்ற சந்தை வரவேற்பும் இதைத் தொடர்ந்து வெகுசன ஊடகங்களில் நடந்த உற்சாகமான சர்ச்சைகளும் தனித்த சமூகவியல் ஆய்வுக்குரியவை.
80களின் நடுப்பகுதியிலிருந்தே காத்திரமான விவாதங்கள் எழுகின்றன. பெரிதும் புலம் பெயர் இலக்கியவாதிகளிடமிருந்தே இவை எழுந்தன. அவர்களது புலம்பெயர் வாழ் சூழலும் அதன் சுதந்திரத்தன்மையும் இதற்கான காரணங்களாயமையலாம்.
(சமப்பாலுறவு பற்றிய கதையாடல் உலகளாவிய ரீதியில் முன்னெடுக் கப்படுவதையும் அது எதிர்கொள்ளும் சிக்கல்களையும் மனங்கொள்ள முடிந்தாலும் சமூகப் பொருத்தப்பாடு கருதி தெற்காசிய எழுத்தாளர்களது பிரச்சினைகளே இங்கு ஆராயப்படுகிறது)
மிகக் குறைந்தளவிலான எழுத்தாளர்களே சமப்பாலுறவாளர்களின் சுயத்துக்கும் அடையாளத்துக்கும் இடையிலான மோதுகை, சுயத்தைக் கட்டமைத்த இனத்துவ, காலனிய, பின் காலனியக் கதையாடல்கள், இந்தியப் பெருங் கதையாடலில் சிக் குண்ட உடல் என எழுத முன்வருகிறார்கள். ப்ராவுல்லா மோஹந்தி (Prafula Mohanti), 95T 69 Tafil 965 (Aga Shahid Ali), 96T'ssy, g DTfG (Andrew Harvey), Jigosuta DLibGsgrgs (Suniti Namjoshi), 6ílás Juö G835 (Vikram Seth), Gg uruó செல்வதுரை போன்றோரை இவ்வாறு அடையாளப்படுத்த (փlգեւլհ. ♥ት
இலங்கையில் பெரிதும் அறியப்பட்ட விக்ரம் சேத் தனது புனைவுகளில் பாலியல் ரீதியான சுயத்துடன் முரண்பட முடியாது’ என்பதை ஆழமாக வலியுறுத்தும் ஒருவர். சுய
 
 

ෆිෂු' te
அடையாள ஏற்பினையும் குற்றவுணர்வு நீக்கத்தையும் பேசுவன விக்ரம் சேத்தின் பிரதிகள், !
நீாக்பூரில் பிறந்து பழைய டெல்லியில் வளர்ந்து பதின்ம வயதுகளில் புலம்பெயர்ந்த அன்ரியூ ஹார்வியின் One Last
Mirror, Burning House போன்ற நாவல்கள் மிக வெளிப்படையான மொழி யிலமைந்தவை. ப்ராவுல்லா மோஹந்தியின் தற்புனைவான "Through Brown Eyes' இனவாத வன்முறை பெருகும் ஐரோப்பியச் சூழலில் சமப்பாலுறவினை ஆராய் கிறது.
சுனிட்டி நம் ஜோஷியின் FeminiSf Fables தொன் மப் பிரதிகளையும் தேவதைக் கதைகளையும் பெண்ணிய சமப்பாலுறவு நோக்கில் மறுவாசிப்புச் செய்கிறது. இவரது புனைவுகளும் (GT.5m - Conversation of a COW) &LDuurgp6.60601 GTCL95 வெளித்தெரிய வைக்கும் முயற்சிகளே.
தீவிர பெண்ணியலாளரும் பெண்ணிய அரசியலாக்கம் குறித்து தொடர்ந்து பேசி வருபவருமான சுனிட்டி நம்ஜோஷியும் ஷ்யாம் செல்வதுரையும் மாத்திரமே தமது சமப்பாலுறவு அடையாளம் குறித்து வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்கள். மற்றையோர் தீவிர கவனத்துடன் 5ԼՐՑ) அடையாளத்தினை மறைத்துக்கொள்வதை எவ்வாறு எடுத்துக் கொள்வது?
இந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் பெரும் பாழ்வெளியை எழுதிக் கடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. Christopher Isherwood, Truman Capote, Gore Vidal Guffødt GPITGL-6ö Glgirl sålest Allan Hollinghurst, David Sedaris என நகரும் அமெரிக்க ஐரோப்பிய சமப்பாலுறவு எழுத்தே பெரும் சிக்கல்களை எதிர்கொள்கிறது. எ.கா - ஆலன் ஹோலிங்ஹர்ஸ்ட்டின் On the line of beauty புக்கர் பெற்றபோது எழுந்த சர்ச்சை சமப்பாலுறவை வாழ்விலும் கலையிலும் கொண்டுவந்த பாஸ்பின்டரின் ஜேர்மனில் கூட Homophobia அகன்றபாடில் லை. ஆளானப் பட்ட அமெரிக்காவின் ஒஸ்கார் கூட அங்லீயின் Broke back Mountain gi(5ub Gible LigiT LITG) 1460 TL air The Hours இற்கும் என்ன செய்தது? இவ்விடத்தில் Broke back Mountain g60601 Bareback Mounting GT60T conservatives சினிக்கலாக எழுதியது ஞாபகம் வருகிறது.
2 சமப்பாலுறவு வெளி பற்றிய கதையாடல்கள் 90களின் பின் தமிழில் அரும்புகின்றன. இது குறித்து எழுதியோராக - நானறிந்தவரை - ஜெயமோகன், சாரு நிவேதிதா, பிரேம் - ரமேஷ், மாலதி மைத்ரி, லஷ்மி மணிவண்ணன், ஷோபா சக்தி, திசேரா ஆகியோரைக் குறிப்பிட முடியும்.
ஜெயமோகனதும் (விஷ்ணுபுரம் நாவலின் குறித்த சில பகுதிகள்) சாரு நிவேதிதாவினதும் பிரதிகள் சமப்பாலுறவு

Page 101
79 டிசம்பர் 2006 -
リニー字学会エ三宅
డ్లేకె
மீதான குற்றவுணர்வையும் அருவருப்பையும் ஏற்படுத்தியபடி - ஆனால் கலகம் செய்யும் பாவனையில் எழுதப்பட்ட பிரதிகள் அவை,
லஷ மி மணிவண் ணனது கவிதைகள் சிலவற்றில் சமப்பாலுறவு குறித்த விவரணைகளைக் காண முடியும் (சங்கரின் தொடுதலில் 1 எழுந்து நெளிகிறது ! சங்கருக்குக் கதவற்ற I எனது வீடு), பிரேம் - ரமேஷ், யவனிகா பூரீராம் ஆகியோரது கவிதைகள் குற்றவுணர்வேதுமற்று சமப்பாலுறவை ஆராதிப்பவை. இணையின் பால் சுட்டப்படாது எழுதப்பட்ட கவிதைகளை சமப்பாலுறவு நிலை நோக்கிலான வாசிப் பில் கொண் டாட்டங்களென எதிர்கொள்ள முடியும். மாலதி மைத்ரி தனது கட்டுரையில் (செம்புலப்பெயல் நீர்) சமப்பாலுறவுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்கிறார்.
ஷோபா சக்தியின் சிறுகதைகள் சிலவற்றில் சமப்பாலுறவு சித்தரிக்கப்படுகிறது. தேசத்துரோகி தொகுப்பில் உள்ள காய்தல்' இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. (அவரது கதை சொல் முறையின் பெருந் தோல்வி அக்கதையே என்பது வருந்தத் தக்கது.)
திசேராவினுடைய சிறுகதை (கண்ணியத்தின் காவலர்கள்' - வெள்ளைத் தோல் வீரர்கள் தொகுப்பில் உள்ளது) சமப்பாலுறவாளர்களை அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்தும் இந்துத்துவ மரபு தன்னை moral police ஆக வடிவமைத்துக் கொள்வதை parody செய்கிறது. ஆனால் வெறும் மோஸ்தர் விவகாரமாகவும் அரசியல் ஆழ நுணுக்கமற்ற எதிர்ப்பிலக்கியப் போலியாகவும் அக்கதை எஞ்சி விடுகிறது.
தமிழில் சமப் பாலுறவு வெளி குறித்து இதுவரை எழுதப்பட்டவற்றில் சிறந்த பிரதிகளென பிரேம் ரமேஷினுடைய பிரதிகளைக் குறிப்பிட முடியும் பெண் சமப்பாலுறவு பற்றிய பிரேம் - ரமேஷின் கதையான அங்கும் இங்கும் உடல்கள், இங்கும் அங்கும் கதைகள்' கலாச்சாரத்தின் வழி சமைந்த மூன்றாமுலகப் பெண் மனமும் உடல் சலனங்களும் தீராது தமக்குள்ளேயே நிகழ்த்தியவாறிருக்கும் மோதுகைகளைப் பரிசீலிக்கிறது.
ஆண்சமப்பாலுறவு வெளியினுள் நிகழும் ஆண்டான் - அடிமைத் தர்க்கம் , சமப் பாலுறவாளர்களின் மனச்சிக்கல்களை ஆராய்ந்து முன்வைக்கும் மனவெளி நாடகம்' சிறுகதை கவித்துவமான புனைவு முயற்சி
 
 
 

ஜனவரி 2007 —mത്തnത്ത
உள்ளிணைப்பு: வஷ்யாம் செல்வதுரையின் புனைவுகள்
Ufrga 65Ggg6rSlaö75afila: Days of Despairo 2 Lò gाीि ரொமேஷ் குணசேகரவின் Reef" உம் சரி சமப்பாலுறவைச் சித்தரித்தாலும் அவற்றின் கதைகள் சமப்பாலுறவை மையங்கொண்டமையவில்லை.
ஆங்கிலத்தில் எழுதும் இலங்கை எழுத்தாளர்களில் ஷ்யாம் செல்வதுரையே சமப்பாலுறவை மையப்படுத்திய நாவலை எழுதியவர். Funny Boy இல் கதைசொல்லி தனது 'வித்தியாசத்தை உணர்ந்தபடி வளர நேர்கிறது. Lambda, W. H. Smith First Novel Award GUT6örp UG) gig. G53 விருதுகளை வென்ற ஷயாம் செல்வதுரை தனது Funny Boy நாவலை சுயசரிதைத்தனம் மிக்கதென ஏற்றுக் கொள்கிறார். அந்தளவிலேயே மனத்தடைகள் ஏதுமற்ற ஒருவராக அவர் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்.
சிங்கள - தமிழ் கலப்புத் தம்பதிகளின் புதல்வனான ஷயாம் செல்வதுரை தற்போது கனடாவில் அவரது துணைவருடன் வசித்து வருகிறார். சுவாரசியமான கதைசொல்லியான இவரது மூன்று நாவல்கள் இதுவரை வெளியாகியுள்ளன (Funny Boy, Cinnamon Gardens, Swimming in the monsoon sea).
குற்ற உணர்வற்ற பாவ ஒப்புதல்த்தொனியில் எழுதப்பட்ட கதையைக் கொண்டது Funny Boy. அர்ஜி செல்வரத்தினத்தின் பதின்ம வயதுகளைச் சொல்கிறது நாவல் அர்ஜி பெண் தன்மை மிக்கவனாகவும் பெண்போன்மை நிலைக்கான உந்துதல் உடையவனாகவும் (Effeminate tendencies) இருப்பதால் Funny' என்ற அடைமொழி கொண்டழைக்கப்படுகிறான். தோழமையற்ற வளர்சூழலும் அதிகரிக்கும் இனவன்முறைப் பின்னணியும் சேர்ந்த கதைக்களனில் அர்ஜியின் பாடுகள் எழுதப்படுகின்றன.
ஆறு தனித் தனியான கதைகளாகவும் ஒன்றுசேர்த்து வாசிக்கையில் திருப்திகரமான நாவலாகவும் இருக்கும் வண்ணம் கட்டமைக்கப்பட்ட பிரதி ஓர் வெற்றிகரமான Bidungsroman ஆகத் தன்னை நிறுவிக் கொள்கிறது.
அர்ஜியின் பொழுதுகள்: கொடுங்கனவினுள் மலர்தல்
அர்ஜியின் உறவினர்கள் ஒன்றுகூடும் ஞாயிற்றுக்
கிழமையொன்றின் சம்பவங்களுடன் தொடங்குகிறது நாவல்.
அர்ஜியின் மாமா, மாமிகள் அவர்களின் பிள்ளைகள் என அனைவரும் ஒன்றுகூடும் அந்த ஞாயிற்றுக் கிழமைகள் அர்ஜியின் முரண்பாடுகளை வெளித்தெரிய வைக்கும் களங்களாக அமைந்துவிடுகின்றன.
சிறுமிகள் கொல்லைப்புறத்தில் தனியாகவும். சிறுவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வேறோரிடத்திலும் விளையாடுவது வழக்கமாயிறுக்கிறது. அர்ஜி தான் பெண்பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட விரும்பியதாகக் கூறுகிறான். அர்ஜி இயல்பாகவே கற்பனைத்திறன் மிக்க அழகியல் உணாவுகளுடைய ஒருவன். ஆணி

Page 102
q-SFðLí 2006 -
சிறுவர்களுடைய விளையாட்டுக்கள் மீற முடியாத விதிகளால் அமைந்து வறண்டு போயிருப்பதால், கற்பனைச் சுதந்திரத்தைக் கொண்டாடும் தேவதைக் கதைகளது போலச் செய்தல்கள்' அவனை ஈர்க்கின்றன. அர்ஜியினது கற்பனைத் திறன் போலச் செய்தல்களில் புதிய திருப் பங்களைக் கொண்டுவர சுவாரஸ்யமான முடிச் சுக்களை ஏற்படுத்த உதவுகிறது. ஆண் சிறுவர்களது வெளியில் இகழ்ச்சியை எதிர்கொள்ளும் அவனுக்கு பெரிய அங்கீகாரத்தை சிறுமிகள் வழங்குகின்றனர்.
அர்ஜியினது 'வினோதங்கள்' வெளித் தெரியத் தொடங்கு கையில் அவன் மூச்சு விடுவதற்கென்று இருந்த ஒரேயொரு வெளியும். அச்சுறுத்தலுக்குள்ளாகிறது. சேலை உடுத்துதல், நகைகள் அணிந்து அழகு பார்த்தல் போன்றவற்றின்மீது அர்ஜிக்கு இருந்த விருப்பங்கள் மிகக் கடூரமாக எதிர்கொள்ளப் படுகின்றன.
அர்ஜியின் சிறுபிள்ளைத்தனமும் அப்பாவித்தனமும் மகிழ்ச்சியும் மெல்லமெல்ல அற்றுப்போவதை ஓர் மெல்லிய மலரின் இதழ்கள் சருகாகி உதிர்வதையொத்த துயரத்தொனியுடன் எழுதுகிறார் ஷயாம் செல்வதுரை. அர்ஜியின் செயல்பாடுகளனைத்தும் கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்காகின்றன. தன் மீதான வன்முறையை அர்ஜி நினைவுகூர்ந்து பதிவு செய்யும் இடங்கள் கவித்துவ Jurijs Joplib Gairs(pi) fligiblfugal: "As I looked at her, I could almost hear the singing of the cane which would be followed by the searing pain.' 'soon I would have to turn around and go back to my parent's house, where amaachchi awaited me with her thinnest Cane, the One that left deep impressions on the backs of our thighs, so deep that sometimes they had to be treated with gentian Violet. The thought of the cane as it cut through the air, humming like a mosquito made me wince even now, so far fron it".
நேரடியான உடல் ரீதியான வன்முறை பற்றிய பதிவுகளை விடவும் உளவியல் ரீதியாக அர்ஜி பலவீனப் படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் அனேகம். சிறில் மாமா "Ey Cheva, Looks like you have a funny One here" (9|rigaOuy Luff) GT6tg 56) g|Lólu LLö 9girgàuolair goruitu p6ñañ because the Sky is So high and the pigs can't fly' JingLill-cupf அழித்தகற்றவியலாப் புறக்கணிப்பின் மிகைச்சித்திரத்தை அர்ஜியில் வரைவதை காட்டுகிறார் விஷ்யாம் செல்வதுரை.
நம் கலாச்சாரம் அங்கீகரித்தவாறேயிருக்கும் வன்முறைகளின் மீதான மீள்பார்வையை கோரிநிற்கும் சித்தரிப்புகள் நாவல் நெடுகிலும் வந்து போகின்றன. மேலே கூறப்பட்டவற்றுக்கு மேலாக நாவலில் வரும் விக்டோரியா அக்கடமி அதிபரான 'பிளக் ரை' நம் கலாச்சாரம் அங்கீகரிக்கும் வன்முறையின் இன்னோர் குரூர முகம்.
OO
 

ஜனவரி 2007
அர்ஜியின் முன் வன்முறையும் சவால்களும் வரிந்து கட்டிக்கொண்டு நின்றாலும் அவன் சமரசம் பண்ணிக் கொள்வதில் லை. அவன் தன்னை தொடர்ந்து வலியுறுத்துபவனாக இருக்கிறான். வன்முறையை அதன் அறத்தை தனியோர் ஆளாய் எதிர்க்கும் ஒருவன் அவன். நாவலின் பிற பாத்திரங்கள் வன்முறையுடன் சமரசம் செய்து கொள் பவர்களே! இனவேறுபாடு காரணமாக ராதா அத்தை அனிலுடனான தனது உறவைத் துண்டித்துக் கொள்கிறாள், நளினி தனது முன்னாள் காதலனான டாரியை விடுவிப்பதற்கான முயற்சியைக் கைவிடுகிறாள். அர்ஜியின் தந்தை செல் வரத்னம் இன்னோர் உதாரணம் : அழுத்தங்களுக்குப் பயந்து வீட்டில் தங்கியிருந்த ஜெகனைக் கைகழுவிவிடுகிறார். அர்ஜி மாத்திரமே வன்முறையை அலட்சியப் படுத்துவதினூடு தன்னை வலியுறுத்துபவனாக இருக்கிறான்.
அர்ஜியின் தந்தை அவனது பெண் தன்மையைக் களையவென ஆண்கள் பாடசாலையான விக்டோரியா அக் கடமிக்கு அவனை அனுப்புகிறார். பெண்பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடாதிருக்கும்படி அர்ஜி எச்சரிக்கப்படுகிறான். கிரிக்கெட்டினுள் பலவந்தமாகத் தள்ளப்படுகிறான். ஆனால் அனைத்து அழுத்தங்களுக்கும் நேர்மாறாக விக்டோரியா அக்கடமியில் முழுமையான சமப்பாலுறவாளனாக அவன் பரிணமிக்கிறான். விக்டோரியா அக்கடமியில் ஷேகனுக்கும் அர்ஜிக்கும் இடையே இடம்பெறும் நெருக்கமும் உறவின் தருணங்களும் ஒரே சமயத்தில் கிளர்வையும் துக்கத்தையும் வலியையும் ஏற்படுத்தும் வலிமை மிக்க மொழியில் எழுதப்பட்டுள்ளன.
இவ்வாறாக நாவலில் பதிவுறும் அர்ஜியின் பதின்ம வயது வரலாறு பல முக்கிய உண்மைகளைக் கவனப்படுத்துகிறது. அர்ஜி சமப் பாலுறவாளனானது அவனை மீறிய சூழ்நிலைகளில் என்பது மீளமீள வலியுறுத்தப்படுகிறது. இது ஏற்கனவே உளவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுவிட்ட போதும் homophobic சூழலில் புரிந்துணர்வை ஏற்படுத்தவல்ல அன்பான கடிதம் போலிருக்கிறது நாவலின் சமூக முக்கியத்துவம்.
Funny Boy 5(5 -96.5g) Gojosaufbg. Cinnamon Gardens
1920களில் நடக்கும் கதையைக் கொண்டது. தனது சுய
அடையாளத்தை வலியுறுத்தவோ ஏற்கவோ முடியாது திணறும் பாலேந்திரன் மீதான விமர்சனமாக, இலங்கையின் ஆதிக்க சாதியினரின் போலி மதிப்பிடுகளையும் hypocrisy யையும் ஆவணப்படுத்தும் பதிவாகவும் நாவல் அமைகிறது.
epair proug BITG Gorrao, Swimming in the monsoon sea மேலைக்கண்ணைத் திருப்திப்படுத்தும் புனைகதையாளராக ஷயாம் செல்வதுரையைக் காட்டுகிறது. ஆபத்தான Pop Literature போக்கினுள் ஷயாம் இழுக்கப்படுவதை இது குறித்து நிற்கிறதோ என்று ஐயுறுமளவுக்கு நாவலின் தரம்

Page 103
“SFGF - 9 MEEGO
வீழ்ந்திருக்கிறது. Young Adults க்கான புனைவு என்றே இது விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனாலும் இலங்கையின் எதிர் சமப்பாலுறவு நிலைப்பாட்டை சித்தரிக்கத் தவறவில்லை நாவல்.
எனது புழங்கு வெளியெங்கும் பல அர்ஜிக்களை நான் சந்தித்துக் கொண்டேயிருக்கிறேன். தனித்தனியான பெயர்கள் அவர்களுக்கிருந்தாலும் 'பொன்ட்ஸ் ' என்கிற பொதுப்பெயரால் அவர்கள் அடையாளப்படுத்தப் படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். நானும் தான் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.
நாணிக்கோணியபடி அவர்கள் திருமணம் செய்து கொள்வதை - பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை - வேலை அது இதென்று திரிவதை - உள்ளே அலைந்துலைந்து
செத்துப் போவதை - அவர்களை அவர்கள் எழுதுவதாயில்லை. இதையெல்லாம் பார்த்துவிட்டு குரலற்றவர்களின் குரலாயிருக்கிறோம்' என்று யாராவது பேனையைத் துTக்கி விடுவார்களோ என்றுதான் அஞ்சுகிறேன். அருந்ததி ரோய் கூறுவதுபோல They are not voiceless. They are deliberately silenced or their voices are preferably unheard'.
குரலற்றவர்களின் குரலாயிருக்கிறோம் என்பதன் வன்முறையைப் புரிந்துகொண்டு நாம் இதன்மீது எழுப்பும் ஆரோக்கியமான விவாதங்கள் மாத்திரமே சூழலின் இறுக்கத்தை தளர்த்தி சமூக இயங்குதளங்களை சமப்பாலுறவாளர்களின் செயற்பாடுகளுக்கென திறந்து விடும் வல்லமையுள்ளவை.
குறிப்புகள்
“சல்மாவின் கதையிலிருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள்
1 - (Subgub 6JTé555u - " Same Sex Love in India:
Readings from History and Literature - Saleem Kidwai, Ruth Vanita
 

ஜனவரி 2007
*Facing the Mirror: Lesbian Writings From India - ASWini Sukthankar - Penguin India
2 - Funny Boy - Novel by Shyam Selvadurai - Penguins India
பொதுவாக இலங்கை ஆங்கில இலக்கியம் பற்றி தமிழில் கதையாடப்படுவது குறைவு. நம் கவனிப்புக்குரிய பல பிரதிகள் அவர்களிடமிருந்து உருவாகியிருக்கின்றன. ராஜிவ் விஜேசின்கவின் Acts of Faith 83 கலவரத்தைப் பற்றிப் பேசுகிறது. இந்தியத் தலையீட்டைப் பேசும் அவரது மற்றொரு நாவல் Days of Despair, ஜின் அரசநாயகம் ஏற்கனவே கவனப்படுத்தப்பட்டுள்ளார் எனினும் அவர் குறித்துப் பெரிதாகப் பேசப்பட்டதில்லை. இந்த நிலைமையே ஷ யாம் செல்வதுரை கவனிப்புப் பெறாததற்கு காரணமாயிருக்கலாம். இக் கட்டுரையின் நோக்கம் இனப்பிரச்சினை பற்றிய ஒன்றல்ல. மேலும் இலங்கையின் எல்லைக்குள் இந்த நாவலுக்கு அர்த்தம் கற்பிக்கவும் நான் விரும்பவில்லை. ஆனால் பேசப்படாதவை பற்றிய பிரக்ஞையை தூண்டும் ஒரு குறிப்பாக இது அமையட்டும். Funny boy இல் இடம்பெற்ற காலக் குளறுபடி குறித்து ஏற்கனவே பேசப்பட்டுள்ளது (செல்வா கனகநாயகம் கட்டுரை). ஆனால் பிற விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படவில்லை.
அர்ஜியின் வளர்ச்சிக்காலப் பின்னணியாக இனவன்முறை சித்தரிக்கப்படுகிறது. நாவலின் இந்த அம்சம் தனியான விவாதத்துக்குள்ளாக்கப்படவேண்டிய ஒன்று நாவலினிறுதி 955uJITL LorgOT "The Riot Journal: An Epilouge' g60601 மொழிபெயர்க்கும் யோசனை கூட எனக்கிருந்தது.
நாவல் 83 கலவரத்தை ஓர் தனித்த நிகழ்வாகக் காட்ட முயற்சி செய்யவில்லை. நாட்டில் 83க்கு முன்னும் பின்னும் நிலவி நிலவிக்கொண்டிருக்கிற பெருவன்முறையின் வெளித்தெரிந்த வெடிப்பாக அது சித்தரிக்கப்படுகிறது. இனக்கலவரங்களின் போது பெரும்பாலான சேதத்தை விளைவித்தது சந்தர்ப்பவாத வன்முறையே என்கிறது நாவல். (எ.கா பண்டுரத்னே முதலாளியின் மகன்களும் நண்பர்களும் "Death to all tamil paraiahs' GT60T Gld Giguly 5560.55ait 560L ஜன்னல்களில் எழுதுவது)
விக்டோரியா அக் கடமியில் சல் கொடோ தமிழ் மாணவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகள் பற்றிய விவரணைகளை சிறு பிள்ளைகளுடையதுதானேயெனப் புறமொதுக்கி விட முடியாது. வஷ்யாம் செல்வதுரை இனங்களுக் கிடையிலான முறுகல் நிலை தலைமைகளாலேயே தோற்றுவிக்கப்படுகிறது என்ற கருத்துடையவர் என்பதை அவரது Time (August25, 2003) கட்டுரை உறுதி செய்கிறது. நாவலிலும் இந்தப் பார்வை கணிசமான அளவு வலியுறுத்தப்படுகிறது. சிங்களவனான சல் கொடோவின் தொல்லைகளிலிருந்து அர்ஜியைப் பாதுகாப்பதும் சிங்களவனான ஷேகன் தான். சூழல் சார்ந்த வாசிப்பில் இவை பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. நான் முன்னரே குறிப்பிட்டது போல நாவலின் இனமுறுகல் கையாள்கை தனியான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப் படவேண்டிய ஒன்று.

Page 104
ww.
சிங்களத்தில் அசோக்க க தமிழில்: இப்னு ஆ
இது நடந்து நீண்ட காலம் இருக்காது. அண்மையில் நடந்த சம்பவம்தான். சந்தர என்றொரு ஏழைத் தொழிலாளி சின்ன பொரளைக்கு அருகில் வசித்து வந்த இவனுக்கு அழகான ஒரு மகளும் இருந்தாள். தனது ஒரேயொரு மகளுக்கு ஏற்பட்ட ஹிருதய நோயைக் குணப்படுத்துவதற்காக சந்தரே மேற்கொண்ட மருத்துவங்களே கிடையாது எனலாம். இந்திய தேசத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென மருத்துவர்கள் கூறினர். வறுமையின் சாட்டை அடிகளை வாங்கிக் கொண்டு, வீட்டுத் தண்ணிர் கட்டணத்தைக் கூட செலுத்த முடியாமல் இருக்கும் சந்தரேவினால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த புதிய நிலைமைக்கு முகங்கொடுக்க முடியாதிருந்தது. அவன் வானமும் பூமியும் மோதும் அளவிற்கு யோசிக்கலானான்.
"ஆண்டவனே. நான் என்ன செய்வது?’ என யோசித்தவாறே நேர் நடை நடந்து கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள "ஆகாச கடே’ அருகிற்கு அவன் வந்து சேர்ந்தான். நேராக அந்தக் கடைக்குள் சென்ற அவன், “முதலாளி. என்னை விற்பதற்கு நான் தயார் உடுத்த உடையுடன் எனது விலை. தாங்கள் விரும்பிய காலம் வரை என்னிடம் இருந்து வேலை வாங்கலாம்.” என்றான்.
சந்தரேயின் இந்த வர்த்தைகளைக் கேட்டு, இரு உலகங்களிடையே தனித்து விடப்பட்டவனைப் போல் ஆகிவிட்ட கடை உரிமையாளர் இவ்வாறு கூறினார்.
“உனக்கு பைத்தியமா. உலக உருண்டை பெரியதா. இல்லை அதைவிட மனிதர்கள் பெரியவர்களா என
 

சிங்களச் சிறுகதை
நானொரு விடையைத் தேடிக் கொண்டிருக்கிறேன். உனக்கு பணம் தேவை என்றால் அதோ அங்கே இருக்கிற தாஜ்மஹால் ஹோட்டலுக்கு போ. அங்கு போய் இந்த கண்றாவி உடம்பை விற்றுக் கொள். இது தாசியின் மகனின் தோள் விற்கும் இடம் என்று நினைத்தாயோ?” ஆகாச கடையின் உரிமையாளர் இப்படிக் கூறிய போது வானமும் பூமியும் விரக்தியுற்று உரத்த ஓசையுடன் அழுதழுது கூக்குரலிடத் தொடங்கியது. மத்தாப்பு பற்ற வைக்கும் போது சின்ன சின்ன சத்தங்களுடன் நெருப்புக் கட்டிகள் மத்தாப்பில் இருந்து கீழே விழுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதைப் போல் பல மடங்கு சென்ட்ரிகிரேட் உகூwணத்துடன் மழைக் கட்டிகள் நிலத்தில் விழுந்தன. ஆகாச கடை உரிமையாளர் ‘சடாரென’ கடையின் கதவுகளை மூடிவிட்டார்.
நாட்கூலி பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் செல்பவனைப் போல் சந்தரே மத்திய வங்கி பக்கமாகச் சென்றான். அவனுக்குப் பின்னால் முடிச்சுமாறி ஒருவனைப் போல் வந்த மழை இருள், மத்திய வங்கியின் மதிலின் மேலே அமர்ந்து கொண்டது. அதன் பின்னர் அது முன்னால் தெரிகின்ற ஒரு ஹோட்டலின் பக்கம் பார்த்து நாக்கை நீட்டிக் கொண்டிருந்தது. மழைக் கட்டிகள் அவனது நாவின் மீது விழுந்தன. அவன் அவை அனைத்தையும் குடித்தான். குண்டுகள் வெடிக்கும் இடங்களுக்கு முன்பு போல மக்கள் இப்போது வருவதில்லைப் போலும் என அவன் நினைத்துக் கொண்டான். எல்லாம் தனது மகளின் நேரம் என அவன் நினைத்துக் கொண்டான், குண்டு வெடித்த இடத்தில் பெரிய கால்வாய் ஒன்று இருந்தது.

Page 105
அதன் கீழ்ப் பகுதியில் ‘ஸ்டேன்டட் சைக்கிள் ‘ரிம்’ மின் அளவிற்கு ஒரு குகை தென்பட்டது.
சந்தரே அங்கிருந்த தாஜ்மஹால் ஹோட்டலின் பக்கமாக சென்றான். நெஞ்சைப் பிளக்க வைக்கின்ற இசை அங்கு ஒரு பெரும் இரைச்சலாக நிரம்பி வழிந்தது. இப்போது இவன் படுமோசமான துாசன வார்த்தைகளில் எதிரே இருக்கின்ற ஒருவனைப் பார்த்துத் திட்டினாலும் கூட எதிரே இருப்பவர், வாய் பிளந்து, "ஐயோ. நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று தான் உங்களைக் கண்டேன். வாருங்கள் தேநீர் குடிப்போம்” என கூறுமளவுக்கு இசை அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது. இந்த இசை மதம் பிடித்த யானையைப் போன்றதாகும் என அவன் நினைத்துக் கொண்டான்.
அழகு இராணிகளைப் போன்ற அழகான இரு பெண்கள் வானத்தையும் பூமியையும் மோதுகின்ற வகையில் மேலும் கீழும் குதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களது இடைகளை ஆட்டி அசைக்கின்றதைப் பார்த்து அதற்குப் பொருத்தமான ஒரு பல மொழியைத் தேடியும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. சந்தரே அந்த ஹோட்டலின் மண்டபத்தில் இருந்து வேறொரு பக்கமாகச் சென்றான். ஹோட்டலின் பாதுகாப்புக் கடமைகளில் இருந்தவர்கள், புதிதாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர் ஒருவரின் பாதாள உலக சகா என்றே இவனை நினைத்துக் கொண்டனர். இலங்கையில் பிரபலமான தொலைக்காட்சி நாடக நடிகை ஒருவரை அணைத்தபடி ஆடிக் கொண்டிருக்கும் அமைச்சர் யாராக இருக்குமென அவன் யோசித்துப் பார்த்தான். திடீரென வெளிச்சம் மாறி கண்கள் கூசுகின்ற அளவிற்கு பிரகாசமாகியது. சந்தரே அந்த நடிகையின் அருகில் சென்று கெட்ட வார்த்தை ஒன்றைக் கூறினான். இந்த உலகில் டிஜிடல் தொழில் நுட்பத்தில் போதையேறிய புதியதொரு வார்த்தையை அவன் கூறியதாக நடிகை நினைத்துக் கொண்டாள். அவளது ஐந்து விரல்களையும் உயர்த்திக் காட்டி ஐந்து நிமிடங்கள் வரை பொறுக்கும்படி கூறினாள்.
அவளது பாதி நிர்வாணமான உடம்பெங்கும் தங்கநிற மின்னல் வெட்டுவதாக சந்தரே எண்ணினான். அவளது கழுத்தின் இரு புறமாகவும் மார்பு நோக்கிப் பாயும் தங்க நீர்வீழ்ச்சி போன்ற பெரிய தங்க மாலையைக் கண்டதும் தனது மகளின் அதிர்கூழ்டம் என நினைத்துக் கொண்டே அவன் உமிழ்நீரை விழுங்கினான். அமைச்சர் நடிகையின் மார்புக் கச்சையின் நாடாக்களை அகற்றினார். பாதி எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகள் ஒரேயடியாக மயங்கி விழுந்தன. மண்டபம் இப்போது கனத்த இருளில் மூழ்கிவிட்டது. மின்னல் போல் பாய்ந்த சந்தரே நடிகையைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். நடிகையின் தங்க மாலையை அறுத்தெடுத்தான். அது ஒரு ராத்தல் பாணின் சுமையைக் கொண்டிருப்பதை உணர்ந்தான், “அடடா. இந்த மாலை. எனது மகளின் அதிர்கூழ்டம்” என மனதில் நினைத்துக் கொண்ட சந்தரே இலங்கை மின்சார சபைக்கு மனதால் நன்றிகூறிக் கொண்டே அந்த மாலையை முத்தமிட்டு, தனது கீழாடைக்குள் அந்த மாலையைப் போட்டுக் கொண்டான், மின்சார சபை கண் விழித்துப் பார்ப்பதற்கு முன்பாக பாதுகாப்பான நடவடிக்கை ஒன்றை எடுக்க வேண்டுமென நினைத்த சந்தரே உடனடியாக ஹோட்டலைவிட்டு வெளியேவந்து ஆகாச கடை அருகில் காணப்பட்ட பெரிய
 

06 - ஜனவரி 2007
கால்வாய்க்குள் புகுந்து கொண்டான். ஒரு பத்துப் பதினைந்து யார் துாரம் அந்தக் கால்வாயின் ஊடாகச் செல்லும் போது ஏதோ ஒரு வித்தியாசத்தை அவனால் உணர முந்தது. அந்தக் கால்வாய் பாரியதொரு சுரங்கப் பாதையாக இருக்கக் கூடுமென அவன் அனுமானித்தான். நிமிர்ந்த படியே விசிலடித்துக் கொண்டே இந்த கால்வாயின் ஊடாக செல்ல முடியும் என்பதையும் அவன் உணர்ந்து கொண்டான்.
இந்த மாலையை விற்றால் இரண்டு இலட்சம் ரூபாய் கிடைப்பது உறுதியாகும். இதில் இருபத்தைந்தாயிரம் ரூபாவை செலவழித்து இலங்கை மின்சார சபைக்கு புண்ணியதானம் ஒன்றையும் கொடுக்க வேண்டும் என சந்தரே சத்தம் போட்டுக் கூறிக்கொண்டான். அந்த சத்தம் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன. அவன் கீழாடைக்குள் மறைத்து வைத்திருந்த மாலையை கையில் எடுத்துப் பார்த்து மகளின் அதிர்கூழ்டம் எனக் கூறிபடியே மீண்டும் அதனை மறைத்து வைத்தான்.
நான் நிச்சயமாகக் கூறுவேன். இது ஒரு சுரங்கப் பாதை தான். எவ்விதமான சந்தேகமும் இல்லை. போர்த்துக்கேயர்களினால் கைது செய்யப்பட்டிருந்த தளபதி வீதிய பண்டார இந்த சுரங்கப் பாதை வழியாகத்தான் கோட்டைக்கு தப்பித்து சென்றான். நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் நன்மை செய்வதற்காக அவன் அன்று தப்பித்து ஓடினான். ஆனால், நானொரு திருடன் என்றாலும் எனது மகள் “எனக்கு எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தான் தெரியும்’ என சந்தரே நினைத்துக் கொண்டான். அந்த சுரங்கப் பாதையூடாக

Page 106
டிசம்பர் 2006 -
மைல் கணக்கில் நடந்தான். மருதானை, பொரளை போன்ற இடங்களை எல்லாம் கடத்திருப்போம் என எண்ணிக் கொண்டான். ‘விடிவதற்குள் கோட்டைக்குச் சென்று அங்கிருந்து கொட்டாவ நோக்கிச் செல்லும் பஸ்சை பிடித்தால்தான் தப்பித்துக் கொள்ள முடியும். எல்லாம் எனது மகளின் அதிகூழ்டம்’ என கனத்த இருள் சூழ்ந்த அந்தச் சுரங்கப் பாதையினுடாகச் செல்லும் போது அவனது மனதுள் நினைவுகள் எழுந்தன.
அதிகாலை நேரம், கோட்டை பாராளுமன்ற சந்திக்கு அருகாமையில் ஒரு பாரிய பாலத்தின் மீது அமர்ந்து அமைச்சர்கள் இருவர் தங்களது வாய் போன போக்கில் பேசிக் கொண்டிருந்தனர். அதிலொருவர் ஒரு பழைய நாட்டுப் பாடலை பாடிக் கொண்டு கைகளைத் தட்டிக் கொண்டிருந்த சத்தம் பாராளுமன்றத்துக்கும் கேட்டிருக்கக் கூடும். இந்தச் சந்தர்ப்பத்தில் சந்தரே கோட்டையை வந்தடைந்தான்.
“பாதங்களை கீழே வைத்திருக்க முடியவில்லை. பாதங்கள் சொறிகின்றன’ என உயரமாக இருந்த அமைச்சர் கூறினார்.
“இருக்க முடியாது. நேற்றோ. அதற்கு முந்தைய தினமோ தானே நாங்கள் இந்தப் பாதைக்கு “காபட்’ போட்டம்.”
வெள்ளி நிறமான, பருத்த, தப்பைப் போல் முகத்தைக் கொண்ட அமைச்சர் கூறினார். -
“காட்டு மிருகங்களைப் போலல்லாமல், குறைந்த பட்சம் இறப்பர் செருப்புகளையேனும் போட்டுக் கொண்டு வந்திருந்தால் இந்த சொறிச்சல் ஏற்படாது. இப்போ. இறப்பர் செருப்பு மிகவும் மலிவு” என்றார் மீண்டும் அந்த அமைச்சர்.
6 e o
இல்லை மச்சான். பாதங்கள் கூசுகின்றன” என்றார்
一彝 உயரமான அமைச்சர். “அப்படி என்றால் பாதங்களை அப்பால் எடு” என்றார் தப்பு முகம் கொண்ட அமைச்சர்.
“இந்த இடத்தில் எங்கேயோ தான் வீதிய பண்டார 8(b சுரங்கப் பாதையில் வந்து கரை ஏறினார் என்று எனக்கு ஞாபகம் வருகிறது.’ என்றார் அவர் மேலும் “உனக்கு வரலாறு தெரியுமா?’ என்றார் உயரமானவர்.
“தயவு செய்து வரலாற்றை ஞாபகப்படுத்தாதே’ என்றார் தப்பு முகம். இவ்வாறு இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென சேற்றுக் கழிவு நிறங் கொண்ட மனிதன் ஒருவன் பூமியை உடைத்துக் கொண்டு வெளியேறினான். அவன் வேறு யாருமல்ல. சந்தாரே! இதனைக் கண்டவுடன் அமைச்சர் இருவரும் பாராளுமன்றத்தை நோக்கி ஒடத் துவங்கினர்.
“பயப்பட வேண்டாம். பயப்பட வேண்டாம். நான். நான். அந்த பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கருகில் உள்ள சந்தரே”. என்று சந்தரே கத்தினான்.
GGS d 99
தயவு செய்து உனது பெயரைச் சொல்லு’. 66 99
பீ. சந்தரே
“பீ என்றால்?”
G6 99
பத்தேகம
moz

zakonu oči, te
உள்நாட்டலுவல்கள் அமைச்சரின் வீடு பத்தேகமயில் இல்லை. நீ பொய் சொல்லுகிறாய் என நான் கூறுகிறேன்.
'பத்தேகம எனது குடும்பப் பெயர்”. என்றான் சந்தரே. "உனது சொந்த ஊர் எது?”
"பெத்தேகம” இரண்டு அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அனுமதி இல்லாமல் இந்த இடத்துக்கு நீர் எப்படி வந்தீர்?”
"நான் உண்மையைச் சொல்லுகிறேன் ஐயா. நான் கொழும்பு கோட்டையில் இருந்து நேற்று மாலை வந்தேன். மூத்திரத்தை அடக்க முடியாதிருந்ததால் ஒரு சிறு கால்வாய்க் கருகில் சென்று மூத்திரம் பெய்தேன். அந்த இடத்தில் ஒரு சுரங்கப் பாதை இருந்தது. சும்மா நுழைந்துப் பார்த்தேன். நான் சொல்வது பொய் என்றால் இரண்டாக பிளந்து நான் செத்துப் போய் விடுவேன். அது பெரிய சுரங்கம் ஐயா. நான் வரலாற்றுப் பாடத்தில் படித்துள்ள வீதிய பண்டார கோட்டைக்கு தப்பி வந்த சுரங்கம் தான் இது. நான் தடவியும் பார்த்தேன். தங்கம், வெள்ளி, மாணிக்கம், முத்து. இவை போதாக் குறைக்கு துப்பாக்கிகளும் நிறையவே இருக்கின்றன இந்தச் சுரங்கத்தில். பண ஊற்று.”
சந்தரேயின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அமைச்சர்கள் இருவரும் அதிர்ச்சியில் மெளனமாகினர். அதன் பின்னர் உயரமான அமைச்சர் வாயைத் திறந்தார்.
"நீ சொல்வது உண்மையாயின் தயவு செய்து எங்களையும் அழைத்துக் கொண்டு அந்த தங்கம், வெள்ளி, மாணிக்கம், முத்து என்பன இருக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டும். அதே நேரம் தயவு செய்து நாங்கள் கூறுகின்ற இந்த விடயத்தையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது இந்த விக்ஷயத்தை எவரிடமும் சொல்லக் கூடாது. விளங்குதே. சரி, இப்போது தயவு செய்து நீர் இப்படியே இரும். நாங்கள் அந்த புதருக்குப் பின்னால் சென்று தயாராகி வருகின்றோம்.”
அமைச்சர்கள் இருவரும் உடுத்தியிருந்த உடைகளையெல்லாம் கழற்றிப் போட்டு விட்டு உள்ளாடைகளுடன், முழங்கால்களில் துணிகளை வைத்துக் கட்டிக் கொண்டு சந்தரேயின் முன்பாக வந்து நின்றனர். அமைச்சர்களின் கோலத்தைக் கண்டதும் சந்தரேவிற்கு சிரிப்புக்கு மேல் சிரிப்பு வந்து விட்டது.
“ஏன் நீ சிரிக்கின்றாய்?. நாங்கள் என்ன நிர்வாணமாகவா இருக்கின்றோம்? தயவு செய்து சொல்லும். நீ சிரித்தது எதற்காக?”. •
“மக்களைப் பற்றி சிந்திக்கின்ற அமைச்சர்கள் என்ற வகையில் நீங்கள் தைரியசாலிகளாக இருக்க வேண்டும். முழங்கால்களை துணிகளில் கட்டிக் கொண்டிருப்பது மிகவும் அசிங்கமாக இருக்கிறது. நான் கொழும்பு கோட்டையில் இருந்து பல மைல்கள் தவழ்ந்து கொண்டு வந்தேன். மருதானை வரைக்கும் கொஞ்சம் ககூழ்டமாகத்தான் இருந்தது. அதன் பிறகு நின்று கொண்டே வரலாம். பிறகு மீண்டும் கோட்டையை அண்மிக்கும் போது தவழ வேண்டி வரும். இந்த சுரங்கப் பாதையின் இரு நுழைவாயில்களும் குறுகியனவாகவே உள்ளன. பொரளை நடுப்பகுதியில்

Page 107
V49 iqisuhun 200 ത്തnത്ത --—ത്തന്നmബത്ത
தான் அந்த தங்கம், வெள்ளி, துப்பாக்கிகள் எல்லாம் இருக்கின்றன’
சந்தரேயின் இந்தப் பேச்சைக் கேட்டதும் அந்த உயரமான அமைச்சருக்கு கடுங்கோபம் ஏற்பட்டு விட்டது. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மிகுந்த அமைதியுடன் பேசலானார்.
“தயவு செய்து நாங்கள் சொல்வதைக் கேள். அமைச்சர்கள் என்ற வகையில் உனக்கும் எங்களுக்குமிடையில் வித்தியாசம் இருக்க வேண்டும். எங்கள் கால்களில் காயம் ஏற்பட்டுவிடக்கூடாது. gif பேசிக் கொண்டிருந்தது போதும். வா இப்போது சுரங்கப் பாதைக்குள் நுழைவோம்’.
66 to e
நீங்கள் இருவரும்
9 4. பெண்டேஜ்’களை கட்டிக் கொண்டு போவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. அப்படி என்றால் நீங்கள் இருவரும் முதலில் தவழுங்கள். நான் உங்களது பாதுகாப்புக்காக பின்னால் வருகிறேன். நான் முதலில் கூறியபடி சுரங்கப் பாதையில் போகும் போது பேசக் கூடாது. பேசாமல் நகர வேண்டும்.
9. 966.676), 5.TeST. என்றான் சந்தரே!
“சரி. சரி. நாங்கள் ரெண்டு பேரும் செத்தாலும் கூட உன்னுடன் பேசமாட்டோம். நீ எங்களுக்கு பின்னால் வர வேண்டும்.”
O
“இப்போது அந்த பேய்கள் இரண்டும் தவழ்ந்து கொண்டிருக்கும். அவர்கள் கழற்றிப் போட்ட றவுசர்களையும் எடுத்துக் கொண்டு போய் விற்க
முடியும். எல்லாம் எனது மகளின் அதிர்கூழ்டம்’ என சந்தரே நினைத்துக் கொண்டான்.
அமைச்சர்கள் இருவரும் இப்போது மருதானைக்கருகில் இருந்தனர். துணிகளால் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு சுரங்கப் பாதையில் நீண்ட துாரம் வந்தாலும் அவர்கள் எதிர்பார்த்த அனைத்தும் இன்னமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை, ‘கருமம் பிடித்த சனியன். எங்கே இவன் கூறிய தங்கம், வெள்ளி, மாணிக்கம் எல்லாம் எங்கே. குறைந்த பட்சம் மருந்துக்கு ஒன்றாவது. இல்லையே. எங்களை ஏமாற்றி விட்டானோ?. இவன் எங்களை ஏமாற்றி இருந்தால். இவனது சந்ததியையே அச்சாறு போட வேண்டும்.
 
 

6 - ஜனவரி 2007 —ത്ത
நானிந்த மலசலம் கலந்த கழிவுகளை எல்லாம் தடவிப் பார்த்து விட்டேன். சுரங்கப் பாதையின் சுற்றிலும் தடவிப் பார்த்து விட்டேன். எங்கே இவன் கூறிய ஒரு மயிரும் கிடையாதே. என்னுடன் வந்தவனுடன் பேசவும் முடியாது. அவனாலும் என்னுடன் பேச முடியாது. ஐயோ. முடியவில்ல்ை’ என உயரமான அமைச்சர்
தனக்குள் பேசிக் கொண்டார்.
மாலை ஐந்து மணியளவில் கொழும்பு கோட்டையை அண்மித்த அரசாங்க அமைச்சர்கள் இருவரும் வியர்த்த உடம்புகளுடன் சுரங்கப் பாதை வழியாக தலைகளை நீட்டிப் பார்த்தனர். பின்னால் இருந்த அமைச்சர் உயரமான அமைச்சரை வெளியே தள்ளினார். எனினும் அவர் ஓர் அங்குலமேனும் அசையவில்லை.
நாங்கள் சிறு பிராயத்தில் பாடசாலை செல்ல முடியாது என நினைக்கும் நாட்களில், ‘கடவுளே. மழை பெய்ய வேண்டும். இடி, மின்னலுடன் மகாவலி கங்கை நிரம்பியோடும் அளவுக்கு மழை பெய்ய வேண்டும்’ என நினைப்பதைப் போல், ‘கடவுளே. விரைவில் இருட்ட வேண்டும் என அமைச்சர்கள் இருவரும் நினைத்துக் கொண்டனர். தங்க மாலையை இழந்த தொலைக்காட்சி நடிகை இன்னும் சில ஆட்களுடன் சேர்ந்து, தடி, பொல்லுகளை கையில் வைத்துக் கொண்டு சுற்றி வளைத்தபடியே சிறு கால்வாயில் மறைந்துள்ளவர்களுக்கு இறுதி அறிவித்தலையும் கொடுத்தனர்.
“இப்போது அடிபணிந்து வெளியே வந்து விடுங்கள். நேற்றிரவு எனது மாலையை பறித்துக் கொண்டு கால்வாய்க்குள் ஒடிப்போய் ஒளிந்து கொண்டுள்ள உங்களுக்கு நல்லதொரு பாடம் புகட்டுவோம்” எனக் கத்தினர்.
உடனே அமைச்சர்கள் இருவரும் இன்னொரு அறிவித்தலை விடுத்தனர்.
“நாங்கள் திருடர்கள் அல்லர். திருடன் கோட்டைக்குச் சென்று விட்டான். எங்களது பெயர்களை கேட்டால் உங்களுக்கு மூத்திரம் வரும். அதனால் தயவு செய்து நிலைமையைப் புரிந்து கொண்டு வீட்டுக்குப் போங்கள்’. இவ்வாறு அமைச்சர்கள் இருவரும் கத்தும் போதே பூமி அதிரும் வகையில் கடும் மழை பெய்யத் தொடங்கியது. முழு பிரதேசமும் இருள் சூழத் தொடங்கி விட்டது.
to

Page 108
டிசம்பர் 2006 - ஐ
மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள்
தொகுதி - 01.02.03.04.05.06.07.08.09.10.112
விலை 140/- (ஒரு தொகுதிக்கு)
லெனின் நூல் விபரத் திரட்டு
தொகுதி 01 - விலை - 180/-
உள்ளடக்கம்,
1. வரலாற்றில் கார்ல் மார்க்ஸ் தத்துவத்துக்கு
விதிக்கப்பட்ட வருங்காலம்
2. மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும்
மூன்று உள்ளடக்கக் கூறுகளும்
3. மார்க்சியமும் திருத்தல்வாதமும்
4. ஜனநாயகப் புரட்சியில் சமூக
ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த் தந்திரங்கள்
தொகுதி - 02 - விலை - 180/-
உள்ளடக்கம், 1 ஏகாதிபத்தியம் - முதலாளித்துவத்தின்
உச்சக்கட்டம் ᏧᎦ[ᎢᎧ 2. அரசும் புரட்சியும் MMNM– இத தொகுதி - 03 - விலை - 180/- இத உள்ளடக்கம், இத 1. சோவியத் அரசாங்கத்தின் உடனடிப் பணிகள் 2. அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு எழுதிய கடிதம் ST6 3. சோவியத் ஆட்சி அதிகாரம் என்பது என்ன? mmin 4. ப்ாட்டாளி வர்க்க சர்வாதிகார இத சகாப்தத்தில் பொருளியலும் அரசியலும் இத இத தொகுதி - 04 - விலை - 180- இத உள்ளடக்கம், இத 1 இடதுசாரிக் கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு இத 2. இளைஞர் கழகங்களின் பணிகள் இத 3. கூட்டுறவு குறித்து இத 4. நமது புரட்சி
லெனின் தேர்வு நூல்கள்
தொகுதி - 07 - விலை - 180/-
உள்ளடக்கம்,
1. ருஷ்யாவின் குடிமக்களுக்கு தேச மக்களுக்கு
போட்டியை எவ்வாறு ஒழுங்கமைப்பது?
2. உழைக்கும், சுரண்டப்படும் மக்களின்
உரிமைகள் பற்றிய பிரகடனம்
3. வினோதமானதும், விபரீதமானதும்
தொகுதி - 08 - விலை - 180/- ரூபா ğD.LGTT(oTTL5555UO, --m- 1. நமது நாட்களின் பிரதானக் கடமை 2. சோவியத் அரசாங்கத்தின் உடனடிப் பணிகள் 3. விஞ்ஞான தொழில்நுட்ப வேலைக்கான
நகல் திட்டம் 4. இடதுசாரி சிறுபிள்ளைத்தனமும் குட்டி
முதலாளித்துவ மனோபாவமும் 5. அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு
எழுதிய கடிதம்
106
 
 

தொகுதி - 09 - விலை - 180
உள்ளடக்கம்,
1. பாட்டாளி வர்க்கப் புரட்சியும் ஒடுகாலி காவுத்ஸ்கியும்
2. முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் பாட்டாளி
வர்க்க சர்வாதிகாரம் பற்றிய ஆய்வுரைகளும் அறிக்கையும் (கம்யூனிஸ்டு அகிலத்தின் முதலாவது காங்கிரஸ்)
3. எட்டாவது காங்கிரசின் ஆவணங்கள்
4 மாபெரும் தொடக்கம்
தொகுதி - 10 - விலை - 180
உள்ளடக்கம்,
1. அரசு
2. பாட்டாளி வர்க்க சர்வாதிகார சகாப்தத்தில்
பொருளியலும் அரசியலும்
3. இடதுசாரி கம்யூனிசம் - இளம் பருவக் கோளாறு
தொகுதி - 1 விலை - 180உள்ளடக்கம், 1. இளைஞர் கழகங்களின் பணிகள் 2. பண்டவரி குறித்து
ச்சுவடு (பைண்டிங் தொகுப்பு) புதிய கோடங்கி
21, 22, 23. 24) 250/- இதழ் - 01 - - 525, 26, 27, 28) 2501- இதழ் - 02 - 15129, 30, 31. 32) 250/- காலம்
பச்சுவடு தனி இதழ்கள் இதழ் - 15 - 35/-
岳 函以
இதழ் - 17 - 351ý - 43 - 15|- இதழ் - 18 - 35
- 44 - 15/- gGmas - 501փ - 45 - 15|- ---- புதிய கலாசாரம் - 46 - 15/- દ) - 15/- . . " b - 47 - 15/- நிழில் " " குரல் - 07 - 10/- b - 48 - 20/- குரல் - 10 - 10/- b - 49 - 20/- குரல் - 11 - 10/-
- 50 - 20/-
மேற்படி புத்தகங்கள், இதழ்க தேவையானோர். அவைபற்றி விபரங்களையும் அதற்குரிய பணத்தொகையையும் . Rajeeb
என்ற பெயருக்கு Money Order
3: Gr0šg Velanpitya
தபாலகத்தில் மாற்றத்தக்கதாக
னுப்பிவைப்பின், தபால்மூலம்
அனுப்பிவைக்கப்படும்
மூன்றாவது மனிதன் பதிப்பகம்
617 - Avisawela Road, Well'ampitya-Tel: 0773131627 e-mail : thirdmanpublicationGyahoo.com

Page 109
டிசம்பர் 20
சந்தூஸ்
மேலேயுள்ள வாசகங்களை இஸ்ரேலின் சிறுமிகள் ஏவுகணைகளில் எழுதி மகிழும் புகைப் படமுப இக்குண்டுகள் போய் விழுந்த லெபனானில் குரூரமாக சிதறிக்கிடந்த குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களில் புகைப்படங்களும் யுத்த வக்கிரத்தைப் பொதுப்புத்தியாக் மக்கள் மயமாக்கும் மனோவிவகாரத்தின் உச்சL பரிமாணத்தைக் காட்டின. லெபனான்மீது இஸ்ரே6 தொடுக்கும் போரினால் லெபனான் மக்கள் சந்திக்கு கொடூரத்தையும் அவலத்தையும் ஒரு புதிய மத்திய கிழக்கு பிறப்பதற்கான பிரசவ வலி என்றார் அமெரிக்க அரசின் செயலாளர் Condu Rice, இஸ்ரேலும் அமெரிக்காவு மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தமக் கிருக்குட இடையூறுகளை' எல்லாம் அழித்துவிட்டு அமைக் விரும்பும் இந்த புதிய மத்திய கிழக்கு' எண்ணெய் வளங்கள் மீதான தேசிய உரிமைகளின் முழு வரலாற்றையும் மாற் எழுதமுனையும் முயற்சியாகும். இஸ்ரேலின் குடிமனை பகுதிகளில் ரொக்கற்களையும் ஷெல்களையும் ஏ6 பொதுமக்களைக் கொல்லும் ஹிஸ்புல்லா ஒரு இஸ்லாமி அடிப்படைவாத, பயங்கரவாத அமைப்பு. அவ்வமைப் யூலை 12 அன்று இஸ்ரேலின் எல்லை இராணுவ அரண்மீ தொடுத்த தாக்குதலில் ஆறு இராணுவத்தினரைக் கொன் இருவரை கடத்திச் சென்றது. இது இதுவரையிலா6 இஸ்ரேலின் சகிப்புத்தன்மைக்குச் சவாலாகிவிட்டது. என:ே ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை களைந்து அவ்வமைப்ை இல் லாதொழிக்கவே லெபனான் மீதான பதிலடி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது போரை ஆரம்பித்தவுட6 இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறிய காரணங்கள்.
லெபனானில் 'ஹிஸ்புல்லா' என்ற அமைப்பின் தோற்றமு தற்கால அரசியலில் அதன் பாத்திரமும் லெபனானி அமெரிக்காவும் இஸ்ரேலும் நிகழ்த்திய இராணு அத்துமீறல்களின் நீண்ட வரலாற்றுடன் தொடர்புடையது அமெரிக்கக் கடற்துருப்புக்கள் 1958ல் லெபனானி தரையிறங்கியதிலிருந்து 1978இலும் 82இலும் இஸ்ரேலில்
 

- ஜனவரி 2007
i
ஆக்கிரமிப்பு உட்பட்ட காரணங்கள் ஹிஸ்புல்லா என்ற அமைப்பின் முக்கிய தோற்றுவாய்களாயின. 1978இல் தெற்கு லெபனானின் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நிலப்பரப்பை இஸ்ரேல் ஆக்கிரமித்து பாதுகாப்பு வலயம் என சுய பிரகடனம் செய்தது. அதற்கெதிராக ஹிஸ்புல்லா அமைப்பு எதிர்த்தாக்குதல் செய்தபோது இஸ்ரேலினதும் சிரியாவினதும் எல்லைப்பகுதிகள் இணையும் புள்ளியான மலைப் பகுதியை தவிர்ந்த மற்றைய பகுதிகளிலிருந்து இஸ்ரேல் பின்வாங்கிக்கொண்டது. Sheba FamS என அறியப்படும் இந்தப் பகுதியில் இஸ்ரேல் நிலைகொள்ளத் தொடங்கியதால் ஆக்கிரமிப்பாளரும் அதன் எதிர்ப்பாளரும் கடுஞ்சமரிடும் களமாக இப்பகுதி இருந்து வருகிறது.
1982ல் இஸ்ரேல் மீண்டும் லெபனானின் பாதியை
ஆக்கிரமித்து பெய்ரூத்தின் பெரும் பகுதியை
நிர்மூலமாக்கியது. புறநகர்ப் பகுதிகளிலுள்ள பலஸ்தீன முகாம்களைத் தாக்கிப் படுகொலைகள் புரிந்தது. இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களையும் நண்பர்களையும் பெரும்பாலும் உள்வாங்கிக் கொண்ட ஒரு கொரில்லா அமைப்பாக ஹிஸ்புல்லா அல்லது கடவுளின் கட்சி என்றழைக்கப்படும் இவ்வமைப்பு தோற்றம்பெற்றது. அதன் தளம் லெபனானின் பெரும்பான்மை வழியா முஸ்லிம்களும் தெற்கிலுள்ள பெரும்பகுதி மக்களும் பெய்ரூத்திலுள்ள வறிய மக்களுமாகும்.
இஸ்ரேலிய மேற்கத்தைய ஆக்கிரமிப்பாளர்க்கெதிரான ஒரு வித காலனித்துவ எதிர்ப்பு அணியாகவே இனங்காட்டிவரும் 'ஹிஸ் புல் லா ஈரான் அய் தொலா கொமெய்னியின் கொள்கைகளை ஒத்தவையான சித்தார்த்த கொள்கைகளைக் கொண்டது. லெபனானில் உள்நாட்டு யுத்தம் 1990இல் முடிவடைந்துவிட்டாலும் தெற்கு லெபனானில் இஸ்ரேலியப்
படைகள் நிலைகொண்டிருக்கும் வரை தமது ஆயுதங்களைக்

Page 110
108
qᏪᏐᎿᎥᎣᎿ li 2006 -
களைய ஹிஸ்புல்லா அமைப்பு மறுத்துவிட்டது. இஸ்ரேலிய ஆதரவுடைய தெற்கு லெபனான் இராணுவம் (South LebonanAmy) தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் 2000ம் ஆன்டு மே மாதத்தில் பின்வாங்கியது. இதன் பின்னர் லெபனான் அரசாங்கமும் லெபனானின் பெரும்பான்மை கிறிஸ்தவர்களும் ஹிஸ்புல்லாவை ஆக்கிரமிப்பிற்கெதிரான இயக்கமென அங்கீகரித்து The Islamic Resistance என்ற ஹிஸ்புல்லாவின் இராணுவப் பிரிவை தெற்கு லெபனானின் இராணுவம் போலவே நடத்தியது அரசாங்கம். ShebaFam பகுதியிலிருந்து இஸ்ரேல் வெளியேறும் ରj ଙ ) ); ஹிஸ் புல் லா மீதான ஆயுதக்களைவை வலியுறுத் தாது என்பதை ஆக்கிரமிப்புக் கெதிரான அரசியல் நிபந்தனையாக லெபனான் கைக் கொண்டு வருகிறது.
2000ம் ஆண்டுக்குப் பிறகான
காலங்களில் இஸ்ரேலியப்
படைகளிற்கும் ஹிஸ்புல்லா
விற்குமிடையிலான ஆயுத
மோதல்கள் தொடர்ந்த
வண்ணமிருந்தன. இவற்றின் போது ஹிஸ் புல் லா
கொரில்லாக்களுக்கு ஈரான்,
சிரியா ஆகியனவற்றின்
பின்புல ஆதரவு இருந்தது
என்று கருதப்பட்டு வந்தது. மே
2005 இல் நடைபெற்ற
பாராளுமன்றத் தேர்தல்களின்
போது 128 உறுப்பினர்கொண்ட
லெபனான் பாராளுமன்றத்தில்
'ஹிஸ் புல் லா' 23 ஆசனங்களைப் பெற்றது. ஹிஸ் புல்லாவின் இரு உறுப்பினர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றனர். ஹிஸ் புல்லாவின் பாராளுமன்றக் குழுவில் மதச்சார்பற்றவர்களும், இஸ்லாமியர் அல்லாதவர்களும் இடம்பெறுகின்றனர். 2005 தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் 5 கிறிஸ்தவ உறுப்பினர்களும் 3 சுன்னி முஸ்லிம் உறுப்பினர்களும் மற்றொரு இஸ்லாமியப் பிரிவான ட்ருஸ் (Drue) இலிருந்து ஒருவரும் 14 வழியா முஸ்லிம்களும் இடம்பெற்றனர்.
ஹிஸ்புல்லா ஒரு முற்றுமுழுதான இஸ்லாமிய அமைப்பு எனினும் லெபனான் ஒரே ஒரு மதத்தின் நாடாக விளங்குவதில் தமக்கு உடன்பாடு கிடையாது என்கிறது அவ்வமைப்பு. ஹிஸ்புல்லாவின் வெகுஜனத் தளமானது பெரும்பான்மையான ஷியா முஸ்லிம்களை உள்ளடக்கியிருப்பதற்கு லெபனானின் அரசியல் யதார்த்தத்திலுள்ள குழுவாதத் தன்மையும் அதற்குக் காரணமான லெபனானின் முன்னைய பிரெஞ்சு காலனியவாதிகள் அரசியல் யாப்பினை அமைத்த விதமும் முக்கிய காரணிகள். லெபனானின் இடதுசாரிக் கட்சிகள் தவிர்ந்த மற்றவையாவும் மதங்களையும் இனங்களையும் சார்ந்தே தளங்களைக் கொண்டிருப்பதற்கும் அடிப்படை இதுதான். இதுதவிர இஸ்ரேலினால் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட
 

ஜனவரி 2007 &شیخ ti LLLLSSMSL LLLLSSTSMSM SMMLMTTSMSSSMSSSMSSSMSSSBSSSiTTTTS
பெரும்பாலான பிரதேசங்கள் ஷியா முஸ்லிம்கள் வாழும் பகுதியாக இருந்ததும் பெய்ரூத்தின் சேரி வாழ் மக்களாக ஷியாவினரே அதிகமாக இருப்பதும் ஒரு காரணமாகும்.
ஒரு கொரில்லா இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டாலும் இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்ட மாற்றங்களினூடாக அது தன்னை செல்வாக்கு மிக்க அரசியல் கட்சியாக உருவாக்கியுள்ளது. லெபனானின் சாதாரண பிரஜைகள் மீது ஹிஸ்புல்லா வன்முறையைப் பாவித்ததாக வரலாறு கிடையாது என்பது உள்நாட்டில் நிலவும் பொதுவான கருத்து.
தெற்கு லெபனான் இராணுவம் (South Lebonan Army) at 66, D கிறிஸ்தவ இராணுவ அமைப்பானது 22 வருட இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் போது இஸ்ரேலுடன் சேர்ந்து இயங்கிவந்தாலும் இஸ் ரேலியப் படைகள் 2000ல் பின்வாங்கிய பின்னர் அக்குழுவின்மீது பழிவாங் கும் வன்முறை நடவடிக்கை
565) 6 ஹிஸ் புல் லா மேற்கொள்ளவில் லை. சர்வதேச | ||
ஊடகங்கள் நம்பவைக்க முயல்வதைப்போல் ஹிஸ் புல்லாவிற்கும் இஸ்ரேல் படைகளிற் குமிடையில் பறிமாறப்படும் எரிகணைகள் வட இஸ்ரேலுக்கு மேலால் பறக்கவில்லை. அவை இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் லெபனானின் Sheba Farm இன் மேலாகவே பறந்தன. ஆத்திரமூட்டப்பட்டதனாலேயே இஸ்ரேல் தாக்குதலை நடாத்தியது எனச் சொல்லப்படுகையில் முக்கிய உண்மைகள் மறைக்கப்படுகின்றன. நூற்றுக்கணக்கான லெபனானியர்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இஸ்ரேல் சிறைகளில் அடைக் கப்பட்டுள்ளனர். 10,000ற்கு மேற்பட்ட பலஸ்தீனியர்களும் இச்சிறைகளில் உள்ளனர் என்பது வேறுவிடயம். இஸ்ரேல் சிறைகளிலுள்ள கைதிகளை விடுவிப்பதற்காக பணயமாக இஸ்ரேலியரைப் பிடிக்கும் முயற்சியில் ஹிஸ்புல்லா பல தடவைகள் முயன்றிருக்கிறது. இத்தகைய கைதிப்பறிமாற்றங்கள் கடந்தகாலங்களில் நடந்துமிருக்கின்றன. இஸ்ரேலின் தரப் பினில் சொல்லப்படுவதைப்போல தமது எல்லைப்பகுதிக்குள் இருந்த இரு இராணுவத்தினரை கைதிகளாக பிடித்துச்சென்றது ஹிஸ்புல்லா என்று வைத்துக்கொண்டாலும் அதற்கான இஸ்ரேலின் பதிலடி எப்படியிருந்தது என்பதை கடந்த மாதங்கள் காட்டின.
தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட முதல் பத்து நாட்களில் 380 பேரளவிலும் ஒரு வாரத்தில் 600 பேரளவிலும் கொல்லப்பட்டனர். போர்களிள் வழமையாக காணக் கிடைக்கும் துயர சித்திரமான அதிகமான

Page 111
பெண்களினதும் குழந்தைகளினதும் பிணங்கள் குவிந்துகிடக்கும் காட்சிகள் மலிந்து கிடந்தது 'எந்தப் போரையும் பெண்கள் தொடக்கிவைத்ததாய் வரலாறு இல்லை - ஆனால் எந்தப் போரிலும் அதிகமாக மடிவது பெண்களும் குழந்தைகளும்தான்' என்ற ஆவுங் சான் சூசியின் ஆதங்கத்தை பிரமாண்டமாக ஞாபகமூட்டின. போரின் இரண்டாவது வாரத்தினில் இறுதியில் அகதிகள் தொகை 800,000 ஆகியது. July 27 அளவினில் ஐந்திற்கு ஒரு லெபனானிய பிரஜை அகதியாகியிருந்தார். இரு தசாப்தங்களிற்கு மேலாக இஸ்ரேலினதும் ஏகாபத்தியப் படைகளினதும் ஆக்கிரமிப்பு அட்டகாசங்களினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து அண்மையில்தான் மீளக்கட்டியெழும்பிக் கொண்டிருந்த அந்த அழகிய சிறு நிலப்பரப்பு அண்மைய அழிவுகளினால் மீண்டும் பொழிவிழந்து போயிற்று. இத் தேசங்களின் பெறுமதி 10 மில்லியன் டொலர்களுக்குமதிகம் என்பது கணிப்பு
லெபனானை 20 வருட முந்திய பழைய நிலைக்குத் தள்ளிவிட்டோம்' என இஸ்ரேலிய இராணுவ ஜெனரல் ஒருவர் தொலைக்காட்சியில் கூறுகிறார். இவையெல்லாம் ஏன்? ஹிஸ்புல்லா இரு இராணுவத்தினரை இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் லெபனானியக் கைதிகளை விடுவிக்கும் வரை சிறை பிடித்ததற்காகவாம். 'சிறைபிடிக்கப்பட்ட இருவரையும் மீட்க ஒரேவழி பெய்ரூத்தின் சர்வதேச விமானநிலையத்தை தாக்கியழித்து விடுவது, இதன்மூலம் அவர்கள் லெபனானைவிட்டு வெளியே எடுத்துச்செல்வதை தடுக்கலாம். வாகனங்கள் மூலம் இருவரையும் கொண்டுசெல்வதைத் தடுக்கவே பெருவீதிகளையும் பாலங்களையும் தாக்குகிறோம் " போன்ற வியாக்கியானங்களை இஸ்ரேலின் உயர் அமைச்சர்கள் சொல்லக் கேட்கிறோம். அப்படியானால் ஐந்தில் ஒரு லெபனானியப்பிரஜை அகதியாக்கப்பட்டதும் கட்டடங்களை எல்லாம் தரைமட்டமாக்கிவிட்டால் அந்த இரு கைதிகளை ஒழித்துவைக்க இடமிருக்காது அப்போது இஸ்ரேலிய இராணுவத்தினர் சுலபமாகக் கண்டுபிடித்து பத்திரமாக இஸ்ரேலுக்கு எடுத்துச் செல்வர் என்று விளக்கம் சொல்லப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உண்மையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் சுவடுகளை லெபனானில் தேடுவதாயின் அவை 60களிலிருந்தே காணக் கிடைக்கின்றன. 1968 மார்கழியில் பெய்ரூட் விமானநிலையத்திலிருந்த 13 விமானங்கள் இஸ்ரேலியப் படையினரால் தாக்கியழிக்கப்பட்டன. 1978 பங்குனியில் தெற்கு லெபனானை ஆக்கிரமித்த இஸ்ரேலிய இராணுவம் 10 கிமீ அளவிலான தூரத்திற்கு தனது இராணுவத்தை நிலைகொள்ளச் செய்துவிட்டு தமக்கு ஆதரவான South Leboman Army இடம் பிரதேசக் கட்டுப்பாட்டை ஒப்படைத்துவிட்டு பின் வாங்கிக் கொண்டது. 1979 இல் தைமாதம் Fatah அமைப்பின் பாதுகாப்புப் பொறுப்பாளர் Hassan Salameh கார் குணி டுவெடிப் பில் கொல்லப்பட்டிருக்கிறார். 1982 ஆனியில் லெபனானை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமித்து ஐப்பசியில் பெய்ரூத்தைக் கைப்பற்றியது. 1992 மாசியில் இஸ்ரேலிய ஹெலிகொப்டர் ஹிஸ்புல்லாவின் தலைவர் ShekhAbbasMusaw ஐ தெற்கு லெபனானில் படுகொலை செய்தது.1993இல் ஹிஸ்புல்லாவின் ரொக்கெற் தாக்குதலையடுத்து ஒருவாரத்திற்கும் மேலாக
 

தரைமார்க்கமாகவும் வானிலிருந்தும் குண்டுத்தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.
2006 ஆடி மாதத் தாக்குதல்களிற்கான திட்டம் ஏறக்குறைய 69 (5 வருடத்திற்கு முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக கருதப்படுகிறது. இஸ்ரேலின் உயர் இராணுவ அதிகாரிகளும் இஸ்ரேல் சார்பான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்ட சில ஐரோப்பிய ராஜதந்திரிகளும் ஊடகவியலாளர்களும் இக்கூட்டுத்தயாரிப்பில் ஈடுபட்டனர். 2005 மாசியில் இடம்பெற்ற லெபனானின் முன்னாள் பிரதமர் Rafik Hari படுகொலை யாரால் நிகழ்த்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரியாவிட்டாலும் லெபனானிலிருந்து சிரியப்படைகளை

Page 112
டிசம்பர் 2006 -
வெளியேற்றவும் ஹிஸ் புல்லாவின் ஆயுதங்களைக் களைவதற்கான தீர்மானத்தை ஐ.நா.சபையில் நிறைவேற்றவும் இக்கொலை ஒரு காரணமாகிவிட்டதால் அதன்மூலம் இஸ்ரேலிய அமெரிக்கக் கூட்டே இலாபம் கண்டது. ஜேர்மனியில் உருக்கொண்ட பாசிசம் யூதர்கள்மீது மேற்கொண்ட இனவழிப்பு, மேற்கு மற்றும் அமெரிக்க ஏகாபத்தியங்களுக்கு மத்தியகிழக்கு எண்ணைவளங்கள் மீதாக இருந்துவரும் போட்டி, மேற்குலக சிலுவைப்போர்க்காலத்திலிருந்து அரபுலகின் சுதேசிகளுடன் கொண்டிருந்த நீண்டகாலப் பகையுணர்வு என்பன, பலஸ்தீனப் பிரதேசத்தில் அமெரிக்க மற்றும் மேற்குலகுசார்பான ஒரு 'புதிய நாட்டை' உருவாக்க பலஸ்தீனத்தை தெரிந்தெடுக்க காரணமாயின. ஹிட்லரின் இனப்படுகொலைகளுக்குப் பின் பல்லாயிரம் யூதர்கள் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். ஏராளமான வெற்று நிலங்களைக் கொண்ட அமெரிக்காவில், இஸ்ரேல்' அமைத்திருக்க முடியாதா? என்று கேட்பவர்களும் உண்டு.
உண்மையில் யூதர்கள் மீதான நாஜிப் படுகொலைகள் ஏகாபத்திய நாடுகளுக்கு நல்ல சந்தர்ப்பமானது. ஏனெனில் இஸ்ரேல் என்றொரு நாடு உருவாக்குவது பற்றிய திட்டம் ஏற்கனவே நாஜிப்படுகொலைகளுக்கு முந்தி 1920 களிலேயே
இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டிற்கு பிரித்தா ஆதரவுக்கரங்களை நீட்டியுள்ளன. மத்தியகி |லிபியா அடக்கப்பட்டுவிட்டது. ஈராக்கும் (இப் இருப்பவற்றுள் அரச கட்டமைப்புக்குள் கரு ஈரானும்தான் என்பது இஸ்ரேல் - அமெரிக்க ஈராக் ஆக்கிரமிப்பின்போது ஈரானும், சிரியான அமெரிக்கப் படைகளின் சித் திரவை அனுமதிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க எதிர் சிரியா அமெரிக்காவிடம் ஒப்படைத்தது. ஆ நலன்கள் இஸ்ரேல் அமெரிக்கக் கூட்டின் முரண்படுகின்றன.
10
 

ஜனவரி 2007
பிரிந்தானியாவின் உயர் அமைச்சர்களால் முன் மொழியப்பட்டுள்ளது. மத அடிப்படைவாதத்தினைப்பற்றி சிந்திக்கும்போது ஏகாதிபத்திய அடிப்படை வாதம் என்ற ஒன்றைப்பற்றியும் சிந்திக்க வேண்டும்' என்று கவிஞர் தாலிவு முஹம்மது குறிப்பிடுகிறார். வரலாற்றில் முன்னையதின் தோற்றத்திற்கு பின்னையது எவ்வளவு காரணமாகியதோ அதைப்போல மூர்க்கத்தனத்திலும் கண்மூடித்தனத்திலும் அல்ல என்பது 6) சந்தர்ப் பங்களில் மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. −
எகிப்தின் Sinai குடாநாட்டை இஸ்ரேல் கைப்பற்றியபோது எகிப்து கீழிறங்கி வந்து இஸ்ரேலிடம் அடிபணிந்ததுடன் இஸ்ரேலை அங்கீகரித்து சியோனிசத்திற்கெதிரான தனது எதிர்ப்பிலிருந்து விலகி வெளிவந்தது. லெபனான் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் இஸ்ரேலை ஆதரித்து ஹிஸ்புல்லாவைச் சாடியது. 60 வருடகால இஸ்ரேலின் பலவந்தக் குடியேற்ற வரலாற்றில் ஹிஸ்புல்லா மாத்திரமே ஆயுதரீதியாக தன் எதிர்ப்பின் மூலம் இஸ்ரேலை ஆக்கிரமிப்புப் பிரதேசத்திலிருந்து சற்றேனும் பின்வாங்கச் செய்திருக்கிறது. அந்தப் பெரும் பாவத்திற்காக அது தண்டித்து அழித்து விடப்பட வேண்டியதாயிற்று. ஒருபுறத்தில் வல்லரசுகளின் ஆதரவுப்பின்னணியில் இஸ்ரேலின் மூர்க் கத்தனமான ஆக்கிரமிப்பிற்கெதிராகப் போராடும் ஹிஸ்புல்லாவின் தார்மீக உரிமையின் நியாயமான பக்கமும், மறுபுறத்தில் அதிநவீன இராணுவப் பொறி முறையுடன் பலம்கொண்டு தாக்கும் இஸ்ரேலினை எதிர்ப்பதன் மூலம் நிகழும் ஆயிரக் கணக்கான பொதுமக்களின் கொலைகளை கவனத்திற்கெடுக்காது ஹிஸ்புல்லா
ஒருதலைப் பட்சமாக போரில் இறங்கியது.
GuiT for விளைவுகளுக்கு
முகங்கொடுக்கும். சாதாரண மக்களின் அபிலாஷைகளுக்கு முரணானதா
னியாவும் இப்பொழுது பிரான்ஸ், ஜேர்மனி ழக்கையும் ஓரளவு கட்டுப்படுத்தியாயிற்று. போதைக்கு) ஓய்ந்துபோனபின் இப்பொழுது தக்கூடியவையாக இருப்பவை சிரியாவும் கூட்டிற்குத் தெரியும். கடந்த காலத்தில் பும் அமெரிக்காவிற்கு உதவியே செய்தன. த முகாம்கள் சிரியாவில் இயங்க பாளர்கள் பற்றிய முக்கிய தகவல்களை னால் சிரியாவினதும் ஈரானினதும் தேசிய நலன்களுடன் பொதுவான தளத்தில்

Page 113
of SFF - 79 METE
என்ற கேள்வியையும் இயல்பாகவே ஒரு ஆயுதமேந்திய நிறுவனத்திற்கு (அதன் நியாயமான நோக்கம் எதுவாக இருப்பினும்) இருக்கும் பலத்தின் ஆரவாரத்தில் சாதாரண மக்களின் குரல் கேளாது போனதனால் எடுக்கப்பட்ட எதேர்ச்சையான முடிவு என்பது லெபனானின் சமூகவியல் கூறுகளை கூர்ந்து கவனித்து புரிந்துகொள்ள வேண்டியவை. ஒரு புறவயமான தளத்தில் சர்வதேச அரசுகளும் ஊடகங்களும் இஸ்ரேலின் பக்கம் சாய்ந்திருக்கையில் அதனை எதிர்க்கும் அணியின் நியாயங்களை விஸ்தாரப்படுத்துவது ஏகாதிபத்திய எதிர்ப்பின் ஒரு பகுதியாகிறது.
இஸ்ரேல் - அமெரிக்கா * கூட்டிற்கு Lിfിഴ്ച தானியாவும் இப்பொழுது பிரான்ஸ் , ஜேர்மனி ஆதரவுக் கரங்களை நீட்டியுள்ளன. மத்தி யகிழக்கையும் ஓரளவு கட்டுப்படுத்தியாயிற்று. லிபியா அடக்கப்பட்டு விட்டது. ஈராக்கும் (இப்போதைக் கு) ஓய்ந்துபோனபின் இப்பொழுது இருப்பவற்றுள் அரச கட்டமைப்புக்குள் கருதக் கூடியவையாக இருப்பவை சிரியாவும் ஈரானும்தான் என்பது இஸ்ரேல் - அமெரிக்க கூட்டிற்குத் தெரியும். கடந்த காலத்தில் ஈராக் ஆக்கிரமிப்பின்போது ஈரானும், சிரியாவும் அமெரிக்காவிற்கு உதவியே செய்தன. அமெரிக்கப் படைகளின் சித்திரவதை முகாம்கள் சிரியாவில் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க எதிர்ப்பாளர்கள் பற்றிய முக்கிய தகவல்களை சிரியா அமெரிக்காவிடம் ஒப்படைத்தது. ஆனால் சிரியாவினதும் ஈரானினதும் தேசிய நலன்களில் இஸ்ரேல் அமெரிக்கக் கூட்டின் நலன்கள் பொதுவான தளத்தில் முரண்படுகின்றன.
உடனடியான எதிர்ப்புக்களாக இஸ்ரேல் அமெரிக்கக் கூட்டு கருதுவது அரச அமைப்பற்ற இராணுவக் குழுக்களான லெபனானின் ஹிஸ்புல்லா, பலஸ்தீனத்தின் Hamas, FFI Tai dilai Muqtade, Sabr Brigade என்பவற்றைத்தான். இந்த அமைப்புக்கள் எல்லாம் அரச கட்டுமானத்திற்கு வெளியேயிருந்து உருவானவை. ஆனால் அரசியல் கட்சிகளாகவும் தம்மை ஆக்கிக்கொண்டதுடன் புதிய அரசுக்களை உருவாக்கும் தன்மையும், தகுதியும் உடையவை. HamaS ஏற்கனவே ஆட்சிக்கு தெரிவுசெய்யப்பட்டது. ஹிஸ்புல்லா லெபனானிலும், Muqtade ஈராக்கிலும் தற்போதய அரசியல் கட்டமைப்பில் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. இந்த மூன்று அமைப்புக்களினதும் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், பெரும்பாலும் கடந்தகாலப்
போர்களினால் பாதிக்கப்பட்டவர்களும் , வீடற்றவர்களும், சேரிவாசிகளும், சமூகத்தின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டவர்களுமாக இருக்கின்றனர். -ܐܝ
நன்றி
g5356u6id : AIJAZ AHAMED @a sic@anw FRONTUNE JULY-AUGUST 06, NEW LEFT REVIEW 2005, 2006 gigscir O
 

06 - ஜனவரி 2007
தனியமர்ந்து பேசுவதில் உள்ளார்ந்தெழும் உலகில் பிரச்சினைகள் தீர்வோ எதிர்வோ பெறுதலில் ஏற்படும் சிந்தனைகள் அதிகதிகம்!
தனியாக ஒதுங்கி அமர்ந்து பேசுவோம் என்பதில் பொதிந்துள்ள கருத்தெனக்குப் புரியவில்லை!
தனிமையையும் அமர்தலையும் தலைக்குள் போட்டுப் பிய்த்துணர்ந்தேன்!
சொண்டினால் தலையைத் துளாவி மரக் கொம்பில் தனித்தமர்ந்து பேசும் குருவிச் சோடியினைக் கண்ட பொழுதே தனியாக ஒதுங்குதலின் புதுக் கருத்து புலப்படுமா?
புலம் பெயர்ந்தொதுங்கி பட்டதுயர் ஆறா தோரும் துயருற்றோர் விழி சறுக்கி உழைத்துயர்ந்து மாறியோரும் தனி ஒதுக்கம் தேடுவதும்,
துயர்பட்டோர் இணைந்து ஒரு சமூகமாய் இறுகித் தனித்த தொரு தேசம்கான முயல்வதுவும் தனிஒதுக்க வினை முடிவா?
கவிஞர் ஏ. இக்பால்

Page 114
டிசம்பர் 2006 -
LSLSLSLSSeLeMTSLSSSSSS LSSSSSMTAAS LLLSS M MMTSqSMSMMS LS MMS TS SMSTSS
இராகவன்
●
உருவேற்றும் யாத்திராகமம் திளைக்கும் அனல் திரவம் அளந்துாற்றி யூதருக்கு ஓர் அரசன் பிறந்திருக்க தேடும் அதிகாரம் விழிக்கும் கலகத்தினுள்ளே ஓர் அதிகதைகூறும் ஒற்றைச் சிறகுள்ள பறவை. வானளந்து கொண்டிருந்த துயரம் தோய்ந்து மிதக்கும் நாய் காதில் குருதி உறுஞ்சும் ஓர் உண்ணியின் கால்களை அளந்து முன்னேறும் மருத்துவச்சிகள் பயந்தேற்றும் வெள்ளைச்சிங்காசன நியாயத்தீர்ப்பு ஏற்ற தருணம் பச்சைக் கண் அரக்கன் கலைத்த உறக்கத்தின் நகப் பூச்சில் கீறல் விழுந்து படர்ந்த கொடி பயணிக்க தனிவழி திறந்து கூடைக்குள்ளொரு அரசனைக் காவிச் செல்லும் வசுதேவனின் கனவு இதழ் விரிக்கத்தவறும் மழைக்குள்ளொரு புதிர் பரந்து பச்சைக் கண் அரக்கனின் கதை நகரும் இறகு திகழ் பறவைகளைக் கடற்கரை மணலென வரவழைத்து வானத் துாதர் உணவை நுகர்ந்து தவறும் கோணிய வில்லென உடன்படிக்கையில் நிலைக்காதோர் எழுத்தாகி வாழ்நாளை மூச்சென மறையச்செய்து மூண்டெழும் பெருந்தீனி வேட்கையின் கால் நகங்களை வெட்டும் திகிலால் முடிவுறுத்த விரும்பிய படைகளின் கடவுள் பின்பற்றத்தவறுமொரு பச்சைப் புளுக்களுக்கு நல்கிய விளைச்சல் பச்சைக்கண் அரக்கரை நோக்கி ஏதும் மரவண்டு. ஆயிரம் பச்சைக்கண் அரக்கர் தங்கும் படைவீட்டில் நீர் அருந்தி விடாமல் மிதக்கும் தவளைகள்தான் துரோகிகள் என கேசம் விரித்த தவளை தலைவர் பெருமானின் திருவடிவம் மீதுதங்கும் படைவீடு. தந்தம் வெளிக்கிளம்ப படைவீடுகள் கூடாரத்தினின்றும் நகர்ந்து வரும் நாள் திரும்பி வர இயலாத காற்றை ஆயிரத்தோராவது பச்சைக்கண் அரக்கன் அருட்டி நுகரும் ரிஷபத் திமில். விலங்கினங்களுக்கு அழிவைக் கொணரும் துாதர் ஒப்புவிக்கக் காத்திருக்கும் இடியேறு துயிலும் கல்மழைத் துாணி சமவெளிக்குள் வியத்தகு சிரமாய். வெட்டுக்கிளிகள் வெளிர்த்தும் ஊசியின் உறைவிடத்தில் குறிமாறும் கோணியவில், தேமல் படர் நடுவில் வெயிலைப்பகுத்து நிலப்பால் மீட்பர் மூட்டும் துகிலின்
2
 

குலங்கள் மீளா வானகக் கதவு, செவிவன்மை மழுங்காத அயலியின் மயிர்க்கால்வாய் நிறைந்தேற்கும் கற்றாழைப் பதவீணி, வைகறையில் நிலப்பால் மீட்பரின் கலிதொடரும் நாள், பகடு செழுக்கும் நிறை இல்ல சான்றம் வழுவும் மகளிர் நடைப்பால் பயிரும் துணை மேனிக்குழுமம், தோகிப்புனல் அரண் பாழாக விடப்பட அரவம்மிக்க நகள் வெறுமிக் குன்றும் காவல் மாடமும் என்றும் மிளிரும் குகைகளென அடரும் வனங்களின் பிரசவப்பருவம் வளமி முன்னிடும் தொடைமாட வயல் வெளிக்கும் அச்சம் மிகுந்த வேல் நுனிக்கோர் காடழிக்கும் கல் மழை, சதை துளைத்து ஆர்ப்பரிக்கும் மேகத்துாண் அரியணை நோக்கி நகருமெனத் தாழும் பொல்லார்கை நழுவி மிதக்கும் பூகோளக் கானல்வரி துளிர்க்கும் மகத்தான் குறுகி உறிஞ்சும் தீம்பால் குறிக்கும் வன்நிறமி. சரசவிக்கும் துவாரம் வழியே வாக்களிக்கப்பட்ட பேரன்பின் சுளகம் கடைத் தேற்றும் சோளகக்குருவிகள் பின்னிய தாழ் முடிச்சு துலங்கும் விளைவிடை பாவத்தில் வீழ்ந்த சகோதரிகளிடமிருந்து வரும் தகவல்கள் நம்பத்தகாதவை. வாக்கின் மூலம் வசுதேவன் காவும், கூடை முடைந்த பிரம்பின் சமாந்தர நரம்பிடையே துலங்கி வெளிப்பட திரவமாகும் கதையில் சாமம் நீங்கி தபசு கழன்ற மூன்றாம் பாண்டவன் பதுக்கிவைத்த படைக்கலங்கள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்க மத்தியில் புகுவது எலிக்காதுப் பெண்களும் பாதுகாப்பானது என்ற உத்தரவாதம் தளர்ந்து நடக்க பார்த்துக் கொண்டிருந்த தொலைதேசத்து அணுக்கர்கள் ஆள்புலம் நிலைக்கும் உற்பவப்போர் அகராதம் இரைச்சலிடும் கொப்பரையில் 365 புதிர்க்கதைகள் கொம்பூதித் தலத்திற்கு வழிகாட்டி நுாலை தயாரிக்கத் தொடங்கி எட்டாவது நாளில் கருக்கரிவாள் தனித்து ஒலிக்கும் மண்மேட்டுக் கடல் வயல் வெளியைப்போல உழப்படும் என்பது நூலின் துணிபு என்றாகிவிடும். உறங்காத சுருள்கள் தடத்துவரும் நீர்மைநாள் துறக்கும் பூச்சிகளின் உணர்கொம்புக்கோர் வரைவிலக்கணம் திருப்பும் பச்சைக்கண் அரக்கன் ஒரேயொருவன் என்பது ஒழுங்கின் விதியாவதால்

Page 115
శొత్తాన్స్ట్ర 79 鑒蒂
வார்த்தைகளில் விரயம் தவிர்க்கப்பட நவீனப்படைக்கலம் வசுதேவனின் மகவுக்கு தேவையானது. திமில் கொடுக்கன் அரண் சூழ் நகரைத்தாண்டிச் செல்வது எதற்கும் புத்தி சாதுர்யமானது.
நகர் நீங்கும் பாயிரம் சுடர்ந்தோங்கும் நிறமிகளின் நுாற்றெட்டாவது ஊர்வலப்பதிவுகளில் நீட்டம் துாண்டிப்புகும் அலகின் அளவிடையை வரைந்து கொண்டிருக்கிறான் கீர்த்திமேகன், இருபத்தொரு மேகிகள் துயிலக் கூடுமான அறைக்குள் தேரோட்டியின் கனவுகள் நடமாடித் திரிகின்றன. ஒரு கனவின் முதுகெலும்பைத் தனியே பிரித்து ஒரு படைக்கலம் செய்யத்துணிகிறான் கீர்த்திமேகன். மரித்துப் போகின்ற தேரோட்டியின் கனவு மறுநாள் செய்தித்தாளாக அறையைவிட்டு வெளியேறி புத்தக நிலையத்தைச் சென்றடைந்த கதியில் சுழற்சிக்குட்படத் தொடங்குகிறது. அறைக்குள் நிகழ்ந்திருக்கக்கூடிய அசம்பாவிதங்கள் செய்தித்தாளில் நிரல் நிரலாக பதிவாகி மோசமான . உளநோய்க்குள்ளாகியிருக்கும் இளைப்பாறிய நீதிபதியின் வாய்வழியே உட்புகுந்து விகட கவியாக வெளிவருகின்றது. அரிசிக்காகங்கள் இட்டு எண்ணிவைத்த முட்டைகளைக் கூழாக்கி விடுகின்றது விகடகவி, கொல்லி வாலன் வெளிவந்த பிறகும் சிறைக்குள் புத்தகங்கள் விழித்திருக்கின்றன. கொல்லிவாலன் பதினோராவது உலகில் சஞ்சரிக்கப்போகிறான். அங்கிருந்து படைவீடுகளின் அமைப்புக் கோட்டுப்படம் எதுகும் இதுவரை வெளிவரவில்லை. படைவீடுகளில்லாத உலகமெனக் கருதப்படுவது பதினோராவது உலகம், திருடர்களின் சக்கரவியூகம் சுழல்வது பதினோராவது உலகத்தை நடு நாயகமெனக் கருதி. திருடர்கள் சீருடை தரித்துக் கொண்டிருக்கின்றனர் பகலில், பதினோராவது உலகின் பகல் ஒரு நெடுங்கதை. மழைபொழிந்துபோன நாளில் தேளிரண்டு வெளிவந்து புணரத்தொடங்குவதைப் பார்க்கிறான் வசுதேவன். தேள்களைப் பதப்படுத்த பாதுகை. மிகப்பொருந்தும் கருவியாக நிறைவேற்றிய தீர்மானம், வாள் தீட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு அஞ்சி சக்கரதாரிகள் தவிர்க்கும் இரவுப் பிரயாணம், ஒன்றுக்கு மேற்பட்ட வேட்டைப் பற்களை அரைக்கிறது பிரயாணவாய். ஆரங்களை விலைமதிப்போர் வந்து சேராத வெறுமையுடன் தெரியும் ஆசனவாயில், அரிதாரிகளின் உருவங்களால் நிரம்பிவருகிறது ஊர்த்தெரு. வாகனங்கள் நெருங்கத் தொடங்குகின்றன தெருவில். மிதக்கும் தலைக்கவசங்களுக்காக சோனகன் அவிக்கும் வேர்க்கம்புப் பணியாரம் மணக்கிறது. அரிதாரிகள் அலைகின்றனர் நிறப்பூச்சுகளுக்காக, வெயில் உக்கிரமாகப் புதிர்களைப் பின்னுகிறது. தவிட்டுப் பாணுக்காக விரல்களின் அடையாளமுள்ள குஞ்சணில்
 

ஜனவரி 2007
காத்திருக்கிறது. சத்தங்களால் துரோகமிழைக்கின்றனர் வாகனச் சாரதிகள், வீதிகள் குறுக்கறுத்துக்கிளைக்கும் வெளி - மாடங்களில் பொருக்கு வெடிக்க வசுதேவனும் மற்றும் சிலரும் நடந்து கொண்டிருக்கும் நேரம் குக்குறுப்பச்சான்கள் நரைக்கத் தொடங்கியிருக்கும் வேம்பின் கிளைகளில் தங்குகின்றன. குறிமாறும் வழிப்பாட்டுத்தலங்கள் வார்ப்புச் சிலைகளால் சினமூட்டுகின்ற திருநாட்டின் தலைப்போதுகள் மின்னலிடம் ஒப்புவித்த பயனை வெட்டுக்கிளிகள் நுகர்கின்றன. கடவுளர்களுக்கிடையில் முரண்பாடுகள் திருநாட்டின் வலதுகரங்களைத் துண்டித்து விடத் தலைப்படும் பெருநாள், வெள்ளரித் தோட்டங்களைப் பொம்மைகள் காவல்புரிந்து வருதலை வசுதேவனும் அவனது ஏழு ஆண் மகவுகளும் நம்பவேண்டியதில்லை. உலோகங்களால் வேயப்பட்டு வரும் பொம்மைகளில் ஒன்றுதான் பச்சைக்கண் அரக்கன். பூச்சிகள் அரித்துத் தின்ன முன்பாக பச்சைக்கண் அரக்கன் ஆயிரத்தொரு வெட்டுக்கிளிகளைத் தின்று விடுவானென்றே தோன்றுகிறது. கடவுளின் புடமிடும் சூளைக்குள் வெதுபப்பட்டுக்கொண்டிருப்பது எதிர்வினையாளனின் வசனங்கள். நெடுந்துார ஒட்டக்காரர்களில் சிலர் விசாரணைகளுக்காக அழைக்கப்படவிருக்கின்றனர். பதின் நரம்பு வீணையால் கடவுளின் புகழ்பாடுவது சாலச்சிறந்தது என்பது பாணர்களில் அநேகருக்கு தெரிந்துள்ளது. அரண்மனைக்கு எழிலுாட்டும் செதுக்கிய சிலைகளாக்க தம்புதல்வியரை மந்திரிகுமார்கள் அழைத்துச்செல்லக்கூடும். பச்சைக்கண் அரக்கன். இதைக்காண கண் விழித்தபடியே ஆமணக்குகளுக்கிடையில் மறைந்திருப்பான். படைக்கலங்கள் கலகலக்கத் தொடங்குகின்றன.
ஒவ்வொரு பச்சைக்கண் அரக்கனினதும் பற்கள் கூரியவாள், கீழ்வாய் பற்கள் தீட்டிய கத்தி. இவர்கள் நகரத்தில் வசிக்கும் தவளைகள் அனைத்தையும் துரோகிகள் என்றழைத்து விழுங்கிவிடுவார்கள் எனும் எதிர்வுகூறல் வசுதேவனின் நிழலாகப் படர்ந்து கொண்டிருக்க அட்டைப் பூச்சிக்கு, 'தா, தா' எனக்கத்தும் இரு புதல்வியர் இருந்து வருதல் தெரியவரும். போதுமென உரைக்காத அனல் நாக்கை நீட்டுகிறது. கடவுளை ஏளனம் செய்யும் விழிகளையும் ஆழ்வார்களை இகழும் நாக்குகளையும் காகங்கள் கோதவும், கழுகுகள் பிடுங்கவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. நகரத்துப் பெண்கள் அனைவரும் தவளைகளாகப்படுகின்றனர். தவளைகள் விலைமகளிராவது பின்தொடரும் கதையின் ஆரம்பவரிகளில் ஒன்றாகும். விலை மகளிர் நடந்து கொள்ளும் முறை இதுவே அவர்கள் உணவருந்திய பின் வாயைத் துடைத்துவிட்டு உணவருந்த விலையென்கிறார்கள். கடவுளை மகிழ்ச்சியால் நிரப்பும்
謝 N
|-

Page 116
ஆர்வமுள்ளோர் மிகுதியாகப் பலிகளைச் செலுத்த ஆயத்தமாகின்றனர். இது பாசுரங்களை இசைக்கும் வழிப்போக்கர் தங்கியுள்ள விடுதியின் பின்புறத்தே நிகழ்வது. சூளைக்காவல் மாடத்தைக் கடந்து அகன்ற மதில் வரைசெல்ல வழிப்போக்கர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் காலமுகன் விடுதியிலிருக்கும் நுாறுபேர் பாதுகாப்பாக வெளியேறிச்செல்ல ஒருவாயிலை அமைக்கின்றான். விதவைகளின் உள்ளத்தைக் களிப்பால் பாடச்செய்யும் காலமுகன் எடையிழந்தவனாக பச்சைக்கண் அரக்கனின் பற்களுக்கு இரைப்படாதவனாக தன்னால் ஏற்படுத்தப்பட்டிருந்த வாசல் வழியே வெளியேறுகிறான். புழுதியும் சாம்பலுமாகிவிட்ட நுாறுபேரும் அவனைத் தொடர்ந்து வெளியேறிக்கொண்டிருப்பதால் விதவைகளின் உள்ளத்தைக் கணிப்பால் பாடச்செய்கின்ற ஒருவரேனும் இல்லாதொழிகின்றனர். வெளிவாசலின் மருங்குகளில் படைக்கலங்கள் விழிந்திருந்து செவிமடுக்கின்றன வெளியேறக்காத்திருப்போரின் காலடியோசைக்காக, படைக்கலங்களில் முக்கியமானது 'பச்சைக்கண் அரக்கன்’, படைக்கலங்களைப்போலவே
நாய்களும் உறங்குவதில்லை. உறங்கா நிலையின் நோக்கங்கள் பன்முகமானவை என்றுணர்ந்தவர் சிலர் நகரை விட்டு வெளியேறத் தருணம் பார்த்திருக்கின்றனர். கடலின் நாக்கு அருவருப்பானதென நம்புவோர் நகரத்தை விட்டு வெளியேறிவிட முடியாது.
கடவுளின் இல்லத்தில் களஞ்சியசாலைகள் அவரது கட்டளைப்படி எழும்புகின்றன. இயந்திரசாதனங்களாலும் படைக்கலங்களாலும் நிரம்புகின்றன. களஞ்சியசாலைகள் மக்களுக்கு படைக்கலங்களை ஏந்திய கடவுளைத்தான் தெரிந்திருக்கின்றது. நிராயுதபாணியாக நிற்கும் கடவுளை அவர்கள் கடவுளென நம்புவதில்லை. இதனால் மக்கள் ஒன்றில் கடவுளை வணங்குவர் அல்லது படைக்கலத்தை வணங்குவார் என்பதுடன் படைக்கலத்தையும் கடவுளையும் சேர்த்து வணங்குவர். ஆனால் வேறு எவரையும் வேறு எதையும் மக்கள் வணங்க முன்வருவதில்லை என நம்பிய கடவுளால்தான் தனது இல்லத்தில் களஞ்சியசாலைகள் அவரது கட்டளைப்படி எழும்புகின்றன. ஆடைகளும் படைக்கலங்களும் பறந்துதிரியும் காலப்பகுதிக்கு என்ன பெயரிடலாம்? கேகசி என்றொரு பெண் மரக்காலில் தானியங்கள் அளந்து விற்பாள் அல்லது பதுக்கவைப்பாள். அவளிடம் கேட்டால் தெரியும் என்றொரு உரையாடலில் வசுதேவன் தற்செயலாகச் சொல்கிறான். அதை சில விமர்சகர்கள் பல்லக்கில் வைத்துக் காவிச் செல்கின்றனர். அவர்களுக்கு கேகசியின் முகவரி தெரிந்திருக்காது. கேகசி கடவுளின் கோவில் அர்ப்பண விழாவில் நுாற்றிருபது சிசுக்களையும் இருநுாற்று முப்பது எருதுகளையும், இருநுாறு கிடாய்களையும், நானுாறு செம்மறிக் குட்டிகளையும்
 

警言_Y乡
ஒப்புக்கொடுத்தாள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவளைக் கேட்டால் பாவம் போக்குப் பலி என்பாள். சூழல் கண்ணாடித் திரையினாலாக்கப்பட்டுள்ளது. விரும்பியபடி அசையமுடியாது எவராலும், அணுவளவு சமநிலை குழம்பினாலும் உட்ைந்து துாள்துாளாகிவிடும் - எனக்கடவுள் செய்வித்த நீர்க்குழாய் எச்சரிக்கைவிடுத்து பூச்சிகள் அரிப்பதென, நகர மக்கள் அவாவுவதை தாழிடுவதால் பாவங்களால் எலும்புகளில் வலுவில்லாமல்
போகக் கடவது எனச்சபிக்கக்கூடிய செய்திகளைச் சேகரித்துக் கொண்டுபோய் வெளியே பரப்பக்கூடியவர் கடவுளுக்கு இரண்டகமாகக் குதிக்காலைத் துாக்கியவராகக் கருதப்பட நிலவுலகம் பகுதிபகுதியாகக் குலையும் நாள்களில் தேர்களை தீக்கு இரையாக்குவதைத் தவிரவும் வேறெதும் மாற்றுவழி கிடைத்திருக்குமா? என நாள்காட்டியைப் பார்க்கவும். தேர்ப்படைகளாலும் குதிரைப் படைகளாலும் பூரித்துக் கொண்டிருப்பவர் கடவுள், அவர் வானலை வழியே
விளம்பரத்தை ஒலிபரப்பலானார். காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள உள்ளுறுப்புகள் மெழுகாக உருகுவது எக்காலம்? வாளுக்கு இரையாகாமல் தப்பித்துச்செல்லும் வழி ஓர் அம்புக்குறிமூலம் காட்டப்பட்டிருக்க நாய்களின் வெறியிலிருந்து ஆருயிரைக் காப்பாற்றியாக முடியுமா? கடவுளுக்கு எண்ணற்ற மனைவியர். அவர்களில் ஒருத்தி திரட்சா. அவள் பொழுது சாய்ந்ததும் மாலை நேரத்து நிழல்களை நீளச்செய்கிறாள், உசாத்துணையாக விளங்கிவருபவன் பச்சைக்கண் அரக்கன் தண்டிக்கப்பட வேண்டிய நகரமாக இருக்கிறாள் திரட்சா, கேணியில் நீர் சுரந்து கொண்டிருப்பதை பார்த்து நிற்போர் திரட்சா இதைப்போல் தீமைகளைச் சுரந்து கொண்டிருப்பதாக தமக்குள் இரகசியம் கதைக்கின்றனர். நகரில் தம் சிசுக்களில் சதைகளைக் கூடத் தின்னக்கூடியவர்கள் மிகுந்து வந்திருந்த நிலையில் விதவைகள் கொள்ளைப் பொருளாகினர். அவர்கள் வாய்திறப்பதுமில்லை கீச்சிடுவதுமில்லை. புறக்கணித்த முட்டைகளைப் பொறுக்கி எடுக்கும் தீர்மானம் நிறைவேறுகிறது. யாழின் இசைப்பொலி பாதாளத்திற்கு தாழ்த்தப்பட புழுக்கள் திரட்சாவின் கீழ்ப்படுக்கையெனவும் பூச்சிகள் அவளது போர்வையெனவும் தெரிகிறது. வைகறைப் புதல்வனாகும் சுக்கிரக்கோள் வானத்திலிருந்து கீழுதிரும், பச்சைக்கண் அரக்கர்களது வலிமை குன்றச் செய்யக்கூடிய கோள்கள் வெட்டுண்டு தரையில் விழுமெனத் திரட்சாவின் சாபம். கடவுள் நாள்களைக் கண்காணித்துக் கொண்டிருக்க போக்குவரத்து தடைப்படும். அவர் வெயிலுக்கு கட்டளையிட்டு காற்றின் எடையைக் கணித்துக் கொண்டிருக்கும்போது திரட்சா நெட்டுயிர்க்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தோற்றம், ஊனுண்ணிப்பறவைகள் வாள்தரித்துச் செல்வோரது திசையில் பறந்து போகின்றன. தெருநாய்கள் வெயிலை நக்கத் தொடங்குகின்றன. பச்சைக்கண் அரக்கனின் உயிரை கடவுள் நிலக்கறையானுக்குள் பதுக்குகிறார். பச்சைக்கண் அரக்கன் சிறுத்து மரத்துளைக்குள் சிக்குகிறான். O

Page 117
oĖSEF - F9EEEEGGE ལོ་《་ཙ་ན་རྒྱུ་ཁྱོ་བོ་ཌ - ༤ - ཟ────────────────────────────── - -
னந்தனை நான் மட்டக்களப்பு வாசகள் வட்டம் நடத் சந்தித்தேன். அப்போது அவன் ஒரு எழுத்தாளனாக எ தலைவனாக அறிமுகமானான். தடித்த உடல், கரும் கி கலைந்த கேசம். ஆனால் எதிலும் துறு துறுவென இயங்கு என்னை ஆனந்தனிடம் அறிமுகப்படுத்திய ஞாபகம் எட்டத்திலேதான் இயங்கியது.
ஒரு நாள் சடுதியாக எதிர்பாராமல் முதுகில்தட்டி "உன் உள்ளது. திருக்கோவில் கவியுவனின் கவிதையும் சிறப்பு இலக்கியம் பற்றிப் பேசியது என்னுடன். அந்தப்
தேவைபற்றியெல்லாம் நிறையவே கதைத்தான். சண்முக நான் அப்போது சண்முகம் சிவலிங்கத்தின் நீர்வளை கவிதையின் தீர்க்கதரிசனத்தை இந்தியா இராணுவத்துடன் நடையில் ஒளிமையாக இருக்க வேண்டும். அது ெே சொன்னதில் கருத்து முரண்பாடு இருந்தாலும் அவன்
ஆனந்தன் தொழில் நிமித்தம் சம்மாந்துறையில் கால நின்றுவிட்டது. ஏதும் கருத்தரங்கிலே சந்தித்துக்கொள் வைத்துக் கொள்வோம். மாக்சிச கருத்துநிலையில் மி ஆனந்தன் வித்தியாசமானவன்தான். தன்னுடைய வாழ்வி இருந்தான். அவனைப்போல ஒரு தீவிரமான வாசகை
கிழட்டு வெயில் மங்கிப் போகின்ற ஒரு நாள் ஆனந்த மரத்தடியில் இலக்கிய சுவாரசத்தில் இணைந்து கொண்டி ஜெயகாந்தனின் செருப்பையும், அசோக மித்திரனின்.
ஏதேதோ சொன்னான். சூடு பறந்த கதையாடலாகவும் ( அப்பொழுது நகர்ந்தது. تسمس سے
"மலையாள எழுத்தை வாசிக்க வேண்டும். தகழி சிவ வைக்கம் முகமது பஷிரின் பாத்துமாவின் ஆடு, மதில் என பல பெயர்களைக் கொட்டித் தீர்த்தான். தமிழில்
எனச் சொன்ன ஆனந்தன். சுந்தரராமசாமியின் ' வாசித்திருக்கிறாயா? என எனைப் பார்த்துக் கேட்டான் சில குறிப்புகள் இன்னும் வாசிக்கவில்லை என் கைகளுக் இதெல்லாம் வாசிக்காவிட்டால் எப்படி நாங்க? நவீன "நீயே இன்னும் வாசிக்காவிட்டால் எங்கட மட்டக்கள
 

திய நாட்டாரியல் கருத்தரங்கிலேதான் முதன் முதலாகச்
னக்கு அறிமுகமாகவில்லை. ஒரு வாசகள் வட்டத்தின்
றுமென்று கொஞ்சம் பெருத்த மீசை, இழுத்து வாராத நம் கண்கள் கொண்ட தீட்சண்யம். காசுபதி நடராசாதான் ). அதன்பின் அவனுடைய நட்புத் தொடர்ந்தாலும்
ானுடைய வீரகேசரியில் வெளிவந்த கவிதை நன்றாக பாக வந்திருக்கிறது" என்றான். அன்றுதான் ஆனந்தன் பேச்சில் நவீன கவிதையின் போக்கு, காத்திரம், ம் சிவலிங்கத்தின் (சசி) நீர்வளையம்' பற்றி கதைத்தான் யம் படிக்காத காலம்) சசியின் வெளியார் வருகை' ஒப்பிட்டுச் சொன்னான். கவிதையென்பது இலகுமொழி சுப்பட்ட விடயமல்ல என்றான். அவன் அப்போது சொன்னதுதான் உண்மை.
ம் கடத்தியதால் அவனுடைய தொடர்பு தூரத்திலே வோம். அப்போதெல்லாம் ஒரு கருத்து மோதலை க உறுதி உடையவனாக இருந்தான். உண்மையிலே பிலும் மாக்சிஸ்டாகவே வாழ்ந்தான். செயற்பாட்டாளராக ன நான் பார்த்ததில்லை.
னும், டி. சிவராமும் மட்டக்களப்பு வாவிக்கரை கத்தா' ருந்த சமயம் நானும் இணைந்து கொண்டேன். சிவராம் கிலாகித்துக் கதைத்துக்கொண்டிருந்தான். ஆனந்தனும் ன் கீதை சியாக்காயும்' பற்றி சொன்னான். சிவராமும் வேறு உலகங்களின் கதவுகளும் திறக்கப்பட்டதாகவும்
சங்கரப்பிள்ளையின் செம்மீன், தோட்டியின் மதன்.
ஸ்கள், எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது." சுந்தர ராமசாமியின் எழுத்து சிறப்பைத் தருகின்றது புளியமரத்தின் கதை', 'ஜே.ஜே. சில குறிப்புகள்' '. "புளியமரத்தின் கதை வாசித்திருக்கிறேன். ஜேஜே குக் கிடைக்கவில்லை" என்றேன். "வாசிக்கவில்லையா" எழுத்தை, பரிசோதனை எழுத்தை புரிய முடியும். ப்பு பெரும் எழுத்தாளர்கள் வாசித்திருப்பார்களா?"
5

Page 118
டிசம்பர் 2006 - ஜனவ
"நாங்கள் பாலைவனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கல்முனையில் ஒரு உமாவரதராஜன் இருக்கிறான். கவிதையில் போன்ற சிறு சிறு வெளிச்சங்கள் தென்படுகின்றன. இவற்ை சோலைக்கிளி ஒருவன் தனித்தோப்பாக இருக்கிறான் இதை எங்களுக்குள் ராஜாக்கள்தான்" என்றான். அவன் சொன்னதி: இன்னும் கி.முவில் இருக்கின்ற எங்கள் படைப்பாளிகளுக்
படியில்' மோசேயின் டயரியில் ஆனந்தன் இலக்கியப் சலப்புக்கள் எழுந்தன. நிறையப்பேருக்கு அவன் பிடிக் நடித்தவர்களும் உள்ளனர்.) ஆனால் ஆனந்தன் தன் கரு அவன் தன் மேடைப்பேச்சிலும் சரி எழுத்தாகயிருந்தாலு! இது எனக்கு எப்போதும் பிடித்திருந்தது. ܟ
நான் இரண்டாம் வருட மாணவனாக கிழக்குப் பல்கலைக்ச கலாசார பீட மாணவர் அவையும், தமிழ்த் துறையும் இணைர் ஆனந்தனை அழைத்திருந்தோம். அன்றுதான் பலருக்கு கல் மாதவக்குட்டி வைக்கம் முகம்மது பஷீர், சக்கரைய்யா, 6 இலக்கிய இதழ் பற்றியும் நிறையவே பேசினான். ஆளுமையின் மீது ஒரு ஈர்ப்பு அந்த நிமிடத்தில்தான் பலரு அக்கூட்டத்திற்குப் பிறகு அவனுடனான நட்பு பெருகியது எ வேண்டும்.
வாசகள் வட்டம் மூலம், அவன் நடத்திய இலக்கிய கருத்த பல உலகங்களைத் திறந்து வெளிச்சத்தைப் பாய்ச் ஆளுமைகளை அறிமுகப்படுத்தினான். புதைந்து கிடந்த கூறுகளை அகழ்ந்து வந்தான். ஆனந்தன் முன்நின்று நடத் குறி பற்றிய கருத்தரங்கின் மூலம் நாம் அறியாத சமூகத்தள அசைவியக்கம் என அர்த்தங்கள் வெளிப்பட்டன.
ஆனால், 1995ம் ஆண்டு ஆரம்பத்தில் இறுக்கமடைந்த பயங்கரத்தை தலைவிரித்தாட்டியது. ஆனந்தனைச் சந்தித்து ஓடிவிட்டன. எனக்கும் நகருக்கு வந்து போவதும் விடுப அவன் என்னில் விடுபட்டுப்போனான். 07 டிசம்பர்
நண்பகல்தான் அச்செய்தி கிடைத்தது. உடனே கிளம்பிப்போ இறந்து மூன்றாவது நாள் எல்லாம் உடைந்து விழுவதுபோ எனக்குள் தோன்றியது. எவ்வளவோ செய்ய இருந்த ெ அஸ்தமித்தது. மட்டக்களப்புக்கு எங்கே இது புரியப்போகி
ஆனந்தன் மறைந்துபோனபின் அவன் நடத்திய வாசகள் வ
கவிதைகளை வாசகள் வட்டம் வெளியிட்டது. அவனுடை அவனுடைய விரும்பிகளும் வெளியிட்டார்கள். ஆனால் வெளிவரவில்லை. அதை வெளிக்கொணர்வதற்கு பெரும் சிவலிங்கம் அண்ணன்தான் கதைகள் சிலவற்றைத் தந்தா பத்துக் கதைகள் தேறின. ஆனா, ஆனந்தன் பதினெட்டு அறிய முடிகிறது)
அதனை பேராசிரியர் ஒருவரிடம் முன்னுரை எடுப்பதற்கு செய்யத்தானே வேண்டும்" என்றார். ஆனால், முகவுரை வந்த தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். இப்படியே ஆ வந்தபாடில்லை. எனக்கும் முகவுரையில் நம்பிக்கையற்று வி எப்போதும் இருந்ததில்லை. எனது தனித்துத் திரிதல்' கவிை அணியவிரும்பவில்லை
ஆனந்தன் இறுதிவரை அப்பேராசிரியரை நேசித்தவன், அவ நாட்டாரியல் ஆய்வில் ஈடுபட திட்டமிட்டு இருந்தவன். அ தொகுப்பில் ஆனந்தன் கனவில் வந்து கவிதை பாடுவா ஆனந்தனுடைய நண்பர்களின் வேண்டுகோளின் அடிப்ப ஆனந்தனுக்காக ஏன் அவர் இன்னும் முன்னுரை எழுதித்

சிறுகதையில் பித்தன் ஷா ஒருவன் இருந்தான். வாசுதேவன், ஆத்மா இன்னுமின்னும் உங்களைப் றவிட இங்கு என்ன இருக்கிறது? கல்முனையில் விட, குண்டுச் சட்டிக்குள் குதிரையோடும் நாங்கள் நிறைய அர்த்தங்களும் உண்மையும் இருந்தாலும் கு இதுவெல்லாம் எங்க புரியப்போகிறது?
பத்தி எழுதிவந்த காலத்தில் மட்டக்களப்பில் சல ாதவனாகவே இருந்தான். (வெளியில் காட்டாது நதைச்சொல்வதற்கு எப்போதும் தயங்கியதில்லை. b சரி மூளையில் உறைப்பது மாதிரிச் சொல்வான்
ழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் கலை து மலையாள இலக்கியம்' பற்றி பேச்சு ஒன்றுக்காக ன்கள் திறக்கப்பட்டன. தகழி சிவசிதம்பரப்பிள்ளை. பாசுதேவ நாயர். என்று பலரையும், மாத்துருபூமி e-916).J 309)||66)! Lu! J
5கு ஏற்பட்டது. ன்றே சொல்ல
ரங்கின் மூலம் சினான். பல நாட்டாரியல் ததிய மாட்டுக் ம், பண்பாட்டு
எமது சூழல் பல மாதங்கள் ட்டுப்போனது. 1995 அன்று னேன். அவன் ல் ஒரு பிரமை பரும் சூரியன் றது?
ட்டமும் மெளனித்துப் போனது. இருந்தும் அவன் ய பத்தி எழுத்தை வியூகமும், இன்னும் சிலதை அவன் மொழிபெயர்த்த மலையாளச் சிறுகதைகள் பிரயத்தனம் எடுத்தேன். வருடங்கள் ஓடின, பின் ர். (என் இருப்பில் இருந்த கதைகள் எல்லாமாக க் கதைகளுக்கு மேல் மொழிபெயர்த்திருப்பதாக
அனுப்பிவைத்தேன். அவரும் "ஆனந்தனுக்குச் பாடில்லை. ஞாபகப்படுத்திக் கடிதம் அனுப்பினேன். ஆறு மாதங்கள் உருண்டோடிவிட்டன. முகவுரை ட்டது. (எனக்கு முகவுரை சமாச்சாரத்தில் நம்பிக்கை தத் தொகுப்பில் கூட முகவுரையை அதனாலேதான்
ருடன் இணைந்து தொழிலில் இருந்து ஓய்வுபெற்று, துமட்டுமன்றி பேராசிரியர் ஆனந்தனின் கவிதைத் ன்' என எழுதியவர் என்ற அடிப்படையிலேயும், டையிலுமே அவரை அணுக வேண்டி ஏற்பட்டது. நதரவில்லை? O

Page 119
மாபெரும் கவிஞர்களே என்னிடம் சொல்லுங்கள் ஒரு கவிதையை எழுதுவது எங்ங்னம் கொல்லப்பட்ட எனது நண்பர்கள் கடத்திச்செல்லப்பட்ட எனது நண்பர்கள் மற்றும்
பட்டினியாலும் சாவுப்பயத்தாலும் பினங்களாயின எனது நண்பர்கள் மாபெரும் கவிஞர்களே என்னிடம் சொல்லுங்கள் ஒரு கவிதையை எழுதுவது எங்ங்னம் நமது காலத்தின் மீது நூற்றாண்டுகளின் முன்பிருந்த அதே வெறியுடன் பெருங்காற்றாய்த் திரும்பிவருகிறது மழை. பினச்சாம்பலில் மறைந்துபோயிற்று வானம். வண்ணம் மங்கிய சொற்களிலிருந்து குரல்வளையில் இறுகிச் சிறுத்தடங்கிய சொற்களிலிருந்து எதை முதலில் துடைத்தழிப்பது? மாபெரும் கவிஞர்களே உங்களது மிகப்பழைய கவிதைகளை, நூற்றாண்டுகளின் முன்பிருந்த கவிதைகளை, யுத்தமும் கொலையும் சாவும் நிறைந்த கவிதைகளை என்னிடம் காட்டுங்கள் நான் எழுதவிரும்பும் ஒரு கவிதையை எங்ங்ணம் எழுதுவது கடலடியின் சப்தத்தில் நாம் பேசுவோம் சாவச்செய்தியைக் கேட்டபடி.
பேசாமல் பிரியும் இந்த நாளில் மீண்டும் எழுதமுடியாத வார்த்தைகளை மீண்டும் பேசமுடியாத வார்த்தைகளை விட்டுச்செல்கிறேன் உன்னிடம். நீ புரிந்துகொள்ளாத இந்தக்கணம் நம்மிடமிருந்த எல்லாவற்றையும் தின்றுவிட்டது. நான் ஒரு உயிராகவோ
டிசம்பர் 2006 - ஜ
:
 
 

5616uis 2007
>ரு மரமாகவோ துவாகவும் இல்லாத இக் கடைசி இரவில் ாங்கள் எல்லோரும் ால்லோருடனும் கழித்தோம்
னினும் தனித்தனியே. இசையின் நரம்பில் வாழ்வதற்கும் பார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்கும் 5டவுளின் மொழி தேவையில்லை யாருக்கும். மளனம் ஒரு குடிகார இரவைக் கையளித்திருக்கிறது ான்னிடம். - இந்த நாளில் }துக்கிண்ணங்களின் ஒலியை ான் மீண்டும் கேட்டேன்
டனது வார்த்தைகளில் இல்லாத ாந்த அர்த்தத்தையும் ானக்கு அவை தரப்போவதில்லை. ானினும் ரணத்தை அர்த்தப்படுத்தவும் பாழ்வை அர்த்தப்படுத்தவும் முடியுமானப்தம் மிகுந்த இந்த இரவை யாக மாற்ற என்னால் முடியுமானால் ான் நம்புவேன் - நீ பசாமல் பிரியும் இந்த நாளில் ான் இறந்துவிட்டதை.
சிரித்தபடியிருக்கும் ஒரு நாளில் அலையை வெறித்திருக்கும் எனது கண்களில் ன்ேகளின் ஒலம் தெறிக்கிறது. உனது சிரிப்பே எனதுமாயிருக்கும் காலத்தில் உனது இருதயத்தில்,
மறைத்து வைத்திருக்கும்
கூரிய கத்தியை
ளிச்சிடும் துப்பாக்கியை ண்ணுக்குப் புலப்படாத பழியுணர்ச்சியை னது நம்பிக்கையின்மையை
உணர்வாய். சிரித்தபடியிருக்கும் ஒரு நாளில் அலையை வெறித்திருக்கும் எனது கண்களில் iன்களின் ஒலம் தெறிக்கிறது யோ, எனது சிரிப்பைக் கேட்கிறாய் புது, அவமானங்களும் இம்சையும் வியரங்களும் நிறைந்ததாயினும் டன்னால் அதில் வாழமுடியும். ான் நம்பிக்கையிழந்து போகிறேன் டன் மீதான எனது நம்பிக்கையை ன்களின் ஒலம் கொன்றுவிட்டது.
ருநாள்
உனது சிரிப்பின் ஒளி மங்கி ன்னில் அது கருமையாய் உறையும். ான் காண்கிறேன்,
ருமையின் ஒளியில் பூந்தைகள் விழித்திருக்கின்றன

Page 120
டிசம்பர் 2006
இருவருடைய கண்களிலும்
ஆந்தைகள் மட்டுமே விழித்திருக்கின்றன, ஆந்தைகள்:
போர்க்குனம் கொண்ட ஆந்தைகள்.
கவிதையின் ஒளிமிகு நாட்களை நான் இழந்துவிட்டேன் ஒரு பிச்சைக்காரன் தனது கவளங்களை இழக்கும் துயரோடு என்னுள் அது நிகழ்ந்தது. எல்லாம் பழைய வார்த்தைகளாயின் மிகப் பழைய வார்த்தைகள். இப்போது உனது மன்ைபானை உடைந்துவிட்டது
அது தேனால் நிறைக்கப்பட்டிருந்தாலும் கள்ளில் ஊறிக் கிளர்ந்தாலும் இசையின் வலியைச் சிதறல்கள் தரா!
நீ உணர்கிறாயா காற்றிலிருந்து இறங்கும் ஒரு கழுகின், இரையாய் வலியறியாது காத்திருக்கின்றன உனது வார்த்தைகள்.
இருண்டு கிடக்கும் நமது கிராமத்தின் மேலாய் சாத்தான்கள் ஓலமிடுகின்றன. நீங்கள் இரவில் பயணிக்காத ஒரு நாளில் இதைக் கவனியுங்கள் மனிதர்கள் அஞ்சுகிறார்கள் இருளில் பதுங்கி நுளையும் துப்பாக்கிகள் குறித்து மனிதர்கள் அஞ்சுகிறார்கள். எனது நண்பர்களை அடித்தபோது சாத்தான்கள் கேட்டன நீ எங்கிருந்து வருகிறாய்? நீ எங்கிருந்து வருகிறாய்?
நீ.
இசைக்கும் தந்திக்கம்பிகளையுடைய மிகப் புராதன பறவையொன்று வடக்கையும் கிழக்கையும் விட்டு வானத்தைத் தாண்டுகிறது
இல்லை
அது வானத்தை விட்டு மறைந்துபோயிற்று. எனது நண்பர்களைக் கொன்றபோது அவர்கள் கேட்டார்கள் நீ எங்கிருந்து வருகிறாய்? நீ எங்கிருந்து வருகிறாய்?
f5...
நீ.
தேவரீர்!

EGERICA “EEFF_F9
9d l spg) சிறகுகளால் என்னைக் காப்பாற்றும் தனித்து விடப்பட்ட என்னுடன் விளையாடும். சிசுபாலர் நூறு குற்றங்களைச் செய்யும் வரை காத்திருந்தனர் கடவுளர்
இரத்தக் கோட்டிலிருந்து எலும்புகள் முளைத்தன. அவர்கள் அடித்தார்கள். வைத்தியர்களோ, எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் பினங்களின் மேல் துப்பாக்கிக் குண்டுகளை. அவர்கள் தம்முடன் வைத்திருந்த பினங்களையும் கொள்ளிக் கட்டைகளையும் எம்மிடம் கொடுத்தனர், முள்ளென உறைந்த இந்த நாட்களில் மிகப் புராதன பறவையொன்று வடக்கையும் கிழக்கையும் விட்டு வானத்தைத் தாண்டுகிறது
இல்லை
அது வானத்தை விட்டு மறைந்துபோயிற்று.
யுத்தம் நல்ல சிலவற்றை நாறடித்தும் நாறி மனப்பவற்றை தோள்களில் சுமந்துகொண்டுமிருக்கிறது. யுத்தக்கவிதைகள் கிளர்ச்சியூட்டுவனவாகவும் இரத்தக் கொதிப்புடையனவாகவுமிருக்கின்றன அழிவுகள். அழிவுகள். எங்கும் அழிவுகள். யுத்த ஊழி இன்னும் அடங்கிவிடவில்லை இன்னும் அடங்கிவிடவில்லை. நமக்கென்ன வெறியூட்டும் கவிதைகளை நாம் எழுதுவோம் யுத்தக் கவிதைகள் சூரியத்துண்டுகள் போல் ஜொலிக்கின்றன ஆயுதத்தை மார்போடணைக்கவும் அதற்காகவே வாழ்ந்து தொலைக்கவும் அவை போதிக்கின்றன. எனக்கு யுத்தமும் பிடிக்கிறது யுத்தக்கவிதைகளும் பிடிக்கின்றன ஏனெனில்
எனது பிழைப்பு
யுத்தத்திலும் யுத்தக் கவிதைகளிலுமிருப்பதால்.

Page 121
இந்தக் கதையை எழுதுவதா அல்லவா என்ற குழ வருடங்களாக இருந்து கொண்டேயிருந்தது, கடை சிவசங்கரம் பிள்ளை தீர்த்து வைத்தார். அவரின் 'க சிறுகதையூைலாசித்ததும், இதை எழுதியே ஆகg தயக்கத்திற்கு"மூன்றாம் பால் துாக்கலாகிவிடுமோ போய் ୫୯୬ மனிதன் எழுதுவதா? என அதிமேதாவ எண்ணமும் காரணமாயிருந்தன. ஆதலால் முதலில் (அவரது கதைக்கு முழு எதிரானது என்கிற போ: அவர்களுக்கும் என் நன்றிகள்)
இந்தக் கதையின் நாயகன், உங்களுக்குப் பத்திரிை போன்றவற்றினுாடு பரிச்சயமான பிரபல அரசியல் 6 காலமிருந்து, இன்றுவரை சிநேகமாயிருக்கிற றிப காலவரையறை ஆகிய எல்லாவற்றையும் எங்களூர் அத்தனை உயரமானவனில்லை, நட்சத்திர, அந்தஸ்
நானும் றிபாயும் ஆண்டு ஒன்றிலிருந்து பத்துவை இந்தப் பத்து வருடங்களும் வகுப்பில் எப்போதும் இடையில் சண்டை, பிரிவு வராமல் போயிருக்கும நினைவிலிருந்து பார்த்தால், வேறிடம் உட்கார்ந்தத உண்மையானது. ஐந்தாம் வகுப்பென்று நினைக்கி வேறாக உட்கார்ந்தோம். முகம் பார்க்க தவிர்த்தோட பேசாதிருந்தோம். அந்தப் பொழுதில் மிகப் பெரிய
சேர்ந்து உருவாக்கிய வெற்றிடம் மூட, மற்றவரிட பேசி) திரிந்தோம். கடைசியில் மூடிய தாழி உடை இணைந்தோம். இனி என்ன பிரிவிலும் - "ஒருக்க போதிலும் - இருக்கை மாறல் கூடாது என எழு பாதுகாத்து வைத்தோம். ஊடல்கள் (கலவியாளர்கள் பிரயோகம் பண்ணியதில் கோபம் கொள்ளாதிருக்கL சேர்ந்து விடுவதால் பிரயோகம் பண்ண வேண்டிய போயின. பாடசாலை நகமும், சதையும் என்றது. உ கொண்டாடியது. அது தொடர எனது வீடும் ஒரு
பைசலுடன், அதாவது என்னுடன் கூடவே பிறந்த6 வாப்பா என ஒரு டசின் ஆட்களால் பெருகி நின் எனவேதான் நண்பன் றிபாயை திடீரென உள்வாங் வில்லை. றிபாய் பெரிய அரசியல்வாதியாக மாறிய ஆரம்பத்தில் குறையாகவே எங்கள் வீட்டில் இருந்
றிபாய் படிக்கும் போது விளையாட்டில் ஆர்வமுை கிரிக்கெற், நீள, உயரம் பாய்தல்கள். அதைவிட நி:
 
 

OTouf 2007
—ങ്ങmങ്ങ
yப்பம், தொடர்ந்தும் நாலரை டசியில் தயக்கத்தை தகழி ாதல் பற்றி' என்கிற னும் என முடிவுசெய்தேன். ள்ன்
என்பதுவும், இதையெல்லாம் ' விகள் விளாசுவார்களோ என்கிற ) தகழி அவர்களுக்கும் தும்), நண்பன் றிபாய்
க, தொலைக்காட்சி பாதியும், என்னுடன் பால்ய ாய். எங்களின் நட்பு, அதன்
மட்டும் அறியும். ஏனெனில் தும் வாய்த்தவனல்ல நான். ர ஒரே வகுப்பாகக் கற்றவர்கள். அருகருகாகவே இருக்கைகள். ா? அப்படியும் கூட V− தில்லை என்பதே றேன். ஒரு சண்டையில் வேறு ம், மூன்று நாட்கள் மனச் சோர்வும், தனிமையும் .ம் புலம்பித்' (வீர வசனம் ந்தது. தவிப்பாக ாலும் வரவே கூடாது' என்ற தி சத்தியம் செய்து,
இச் சொல்லை நட்புக்குப் ட்டும், நாங்கள் மீள உடனேயே தாயிற்று) இரு நாட்களில் ஓடிப் ார் இரட்டையர் எனக்
காரணமாயிருக்க வேண்டும்.
பர்கள் பத்துப் பேர். உம்மா, D வீடு என்னுடையது. குவதில் அது தயக்கம் கொள்ள நனால் ஏற்பட்ட பிரிவு தது, பின்னர் அல்ல;
டயவன். உதைபந்து, றைய பாடப் புத்தகம் தவிர்த்து
எஸ். நஸ்றுதீன்
19

Page 122
‰፩ ്.
to g Li) jäT 2006
எல்லாவற்றையும் வாசிக்கிறவன். நேரம், காலம், எந்த இடம் எதுவுமின்றி தன்னையே மறந்து படிக்கிறவன். அவனது கண்களில் எப்போதும் ஒரு தேடல் ஆர்வம் இருப்பதை நீங்கள் இப்போதைக்கும் காணமுடியும். எல்லோரையும் கனிவு ததும்ப நோக்க வைக்கும் முக வசீகரம், அதிலும் விசேடமாக, அழகு சேர்ப்பது அவனின் வட்டக் கரிய பெரிய முட்டைக் கண்களிரண்டு. எல்லாவற்றையும் துாக்கிச் சாப்பிடுவதாக அவனின் பேச்சு இருக்கும். ஆட்களிடமோ - அல்லது சபையிலோ வார்த்தைகளைத் தோரணம் செய்து, எளிமையாய்த்துவங்கி. எதையும் விளங்க வைக்கும் ஆகர்சிக்கிற குரல், எதன் போதும் அதிர்ந்து போய் விடாத மன ஒருமை. இது போதாது? பாடசாலை அவனை உயரே துாக்கிப் பிடித்தது. சிரேஷ்ட மாணவர் தலைவன், மாணவர் மன்றச் செயலாளர், உதைபந்தாட்ட தலைவன். ஆஹா றிபாயைத் தெரியாதவர் யாரும் இலராகினர், அங்கு கூடவே ஒட்டிய படி இந்தப் பைசலும். எனக்கு அதனால் அப்போது ஓரளவு பெருமையும் இருந்தது. பின்னேரப் பொழுதுகளில், சைக்கிலில் நான் முன்னாக உட்கார்ந்து வர (என்னை மிதிக்க விடமாட்டான்) கிடைக்கிற குசல விசாரிப்புகளில் மகிழ்ந்ததுண்டு, நனைந்ததுண்டு.
தொள்ளாயிரத்து அறுபத்தைந்து எங்களுக்கு நன்றாக விடியவில்லை. பத்து வருட ஜோடி இருக்கைகளைப் பரீட்சை முடிவு பிய்த்துப் போட்டது. நெஞ்சு நிறைய ஏக்கம், கவலைகளைச் சுமந்தபடி உயர்தர விஞ்ஞானப் பிரிவில் நானும், வர்த்தகப் பிரிவில் றிபாயுமாக உட்கார்ந்தோம் (வீட்டில் அழு மூஞ்சியாக நின்று கொண்டு வர்த்தகப் பிரிவை பயில விரும்புகிறேன்' எனச் சொல்லி வாப்பா, உம்மா, நானாமாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது வேறொரு தனிக் கதை)
றிபாய்க்கு படிப்பின் மீது ப்ெரிய நாட்டமிருந்ததில்லை. பரீட்சையை ஏனோதானோ வென்றுதான் முடித்தான். என்னால் அப்படிச் செய்ய முடியா. எனக்கு முன்னே, நன்கு படித்து உயர் தொழிலில் இருக்கிற இரு நானாமார், படிப்பினால் நான் பெறப் போகிற உலகாதாயத்தை, உடல் நோவின்றி வாழ்க்கையை எதிர்கொள்ள, அது இலகு படுத்திக் கொடுக்குமென்பதை நன்கு அறிந்த, என்னால் மதிக்கப்படுகிற என் வீடு முன்னால் நின்று கொண்டு பயமுறுத்தியது. ஆதலால் நான் படித்துத் தொலைக்க வேண்டியதாயிற்று. ஆனால் றிபாய் கொடுத்து வைத்தவன். அவன்மீது எந்தவிதத் திணிப்புமிருக்கவில்லை. சற்றே வசதியான, போடியார் அவன் வாப்பா. நான் அவனது நண்பன், எனது குடும்பத்தாருடன் தொடர்பாயிருக்கிறான் என்பதுவே அவனது வீட்டில், அவனை எந்தக் கேள்விக்கும் உட்படுத்தாதவையாக்கின.
உயர்தரப் பரீட்சை முடியுமட்டும் மொத்தப் பாடசாலையின் ஏக இளவரசனாக றிபாய் இருந்தான். மாணவர் மன்றமா? விளையாட்டுப் போட்டியா? நன்கொடை அறவீடா, சுற்றுலாவா? எதற்கும் றிபாயைக் கூப்பிடு' எனப் பாடசாலையின் முக்கிய அச்சாணியாகினான் எனது றிபாய். எனக்கு ஆற்றாமை எழவில்லை. எனது முழு முதல் நண்பன் அவன். அவனால் ஓரளவு பெருமையும் எனக்குக் கிடைத்திருந்தது. கடைசியாக, பரீட்சை முடிவு மேலும் எங்களைத் துாரமாக்கிப் போட்டது. நான்,

│ gEIGJ 2O7
ஓரளவாக சித்தி பெற்றேன். வீடு, விவசாய விஞ்ஞானம் கற்கவென்று பல்கலைக்கழகத்திற்கு பெட்டிகட்டி என்னை அனுப்பிற்று. றிபாய் தோற்றுப் போயிருந்தான். அதற்காக எந்தவித வெட்கமும், மனச் சஞ்சலமும் பெறவில்லை அவன்.
அது சரி, றிபாய் அடுத்து என்ன செய்தான்? அவனின் முடிவு, நெடு நோக்கிலான, தீர்க்கமானதாயிருந்தது. ஊரின் எல்லா இளைஞரணிகளும் அவன் வரவை வேண்டி நின்றன. எந்தவித தயக்கமுமின்றி, சமூகத்தின் முக்கிய துாணாகினான் அவன். நான்கு வருட பட்டப்படிப்பை முடித்து விட்டு நான் வந்தபோது ஊரின், நகரசபை உறுப்பினராகி விட்டிருந்தான் றிபாய். ஊரின் சன சமூக அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் எல்லாவற்றிலும் தலைவன், அல்லது காரியதரிசி இல்லாது போயின் நிருவாக உறுப்பினன் என ஏதாவது ஒன்றில் அவனிருந்தான். ஆதலால் அவனின் வெற்றி : இலகுவானதாயிருந்தது. இப்படியாக எல்லாமும் இதுவரை சரியாகவே, என்னைப் பொறுத்தவரை (மறவாது இதை, ஞாபகமாகவே வைத்திருங்கள்) இருந்தது. எதுவரை? அவன் இமானாவை மணமுடிக்க முடிவு செய்தவரை,
எங்களது வீட்டின் முன் அறையில் நானும் அவனுமாக உட்கார்ந்திருந்தோம். உம்மா தேநீர்க் கோப்பைகளுடன் வந்தார். மேசையில் வைத்து விட்டுச் சொன்னார்,
எடுங்க மகன்'
றிபாய் வாயருகே கிளாஸைக் கொண்டு போக, அடுத்ததாக உம்மாவின் கேள்வி வந்து விழுந்தது.
'தம்பி, முஸ்ணத் எம்பிட மகளக் கட்டப் போரீங்களாமா?.
றிபாயின் கிளாஸ் தழும்பிற்று. முகத்தில், முதலில் வெட்கமே குடிவந்தது. பின் திடீரெனச் சமாளித்தவனாகச் சொன்னான்.
'இன்னும் முடிவாக்ல்லம்மா. முடிவானதும் சொல்லாம்"ண்டு இருந்தன்'
நீங்க 'ஓம்' சொல்லிட்டியளா?!
ஆமா. எனக்கு அவரப் பிடிக்கும்'
இதைச் சொன்னபோது அவன் தலை தாழ்ந்திருந்தது. உம்மா கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை. அவனிடமிருந்து இந்த பதிலை அவர் எதிர்பார்க்க வில்லை போலும். பின் சுதாகரித்துக் கொண்டார். "இந்தக் கால பிள்ளைகள்' என நினைத்திருக்க வேண்டும். ஆனால் நான் அவனை விட்டு விடத் தயாரில்லை. உம்மா உள்ளே செல்லட்டுமெனக் காத்திருந்தேன்.
அவனை வழமையாக உட்காரும் கடற்கரைக்கு அழைத்து வந்தேன். நேரம், இரவு எட்டு மணி. பிட்டத்தில் ஒட்டிய மணலைத் தட்டி விட்டபடி ஆட்கள் கூடுகளில் அடைந்து கொள்ள புறப்பட்டாயிற்று. நிலவு கடலில் ஒளியைப் பரவி விட்டிருந்தது. மகிழ்ச்சியில் சிதறிய கண்ணாடிச் சில்லுகளாய் கடல் சிரிப்பில் தளும்பி நின்றது. கடல் காற்று கடலின் வெண்ணிற ஆடையைப் பிடித்திழுக்க, கரையில் சில்மிஷம், காற்றின் ஊடல் தாள முடியாது கடலலை இரைச்சலாய் ஒலி எழுப்பிற்று. (என்னதான் 'சுனாமியைத் தந்தாலும் இன்றைக்கும் அதன் அழகே அழகுதான்) விரல்களால் மணல் ஒதுக்கி

Page 123
乏、零多 ($శీల్దా 9
*షద్లో --- -- -
இருவரும் உட்கார்ந்தோம். அதுவரை பெரிதாக இருவரும் வேறேதும் பேசிக் கொள்ளவில்லை. றிபாய், ‘என்ன கேட்பேன் என்ன பதில் சொல்வது' என்பதை யோசித்தபடி வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அன்றைக்கு அத்தனை தெளிவான பதில்களை அவன் தந்திருக்க முடியாது. நான் அவனைக் கேட்டேன்.
நீ அமானாவைத் திருமணம் செய்ய சம்மதித்து விட்டாயா?
ஆம் பைசல்
அவள் பெரிய அகங்காரி'
எதனால் அப்படிச் சொல்கிறாய்?
யாரையும் பொருட்படுத்தாதவள். முகத்தெதிரே எடுத்தெறிந்து பேசுகிறவள்
மிகவும் நேர்மையான பெண் அவர் மனதுக்குப் பட்டதை உள்ளபடி வாழ முனைப்வர். எனவே மற்றவர் அப்படி இல்லாத போது, கோபம் வந்துதான் தீரும்'
பெரிய அழகி என்கிற கர்வம் பிடித்தவள்’
(
氹
அது உண்மைதானே. அவர் அழகானவர் என்பதில் அவரின் பெருமை சரியானதில்லையா?
وeb
றிபாய் மரியாதையாக அவர் என்றே விழித்து வருவதை அவதானித்தேன். அதைப் பொருட்படுத்தாதவனாக அவனிடம் மேலும் சொன்னேன்.
வேண்டாம் றிபாய், பணக்கார, பெரிய இடத்துப் பெண் என்கிற நினைப்பில் திமிர் கொண்டவள். உன் குடும்ப வாழ்வு சிதைந்து போகும். கஷ்டப் பட்டுப் போவாய்' அவன் எதையும் கேட்கிற நிலையில் இல்லை. ஏற்கனவே
முடிவு செய்து விட்டிருந்தான். எனது உபதேசங்களுக்கு நன்றி சொன்னான். கடைசியில் வாழ்க்கையின் தத்துவம்
g
 
 
 
 
 

ஜனவரி 2007
ஒன்றே ஒன்றுதான் என்கிற தினுசில் எனக்கு பதில் சொன்னானவன்,
பைசல், உலகில் இத்தனை கோடி ஜனங்களில் நீ யார்? நான் யார்? இந்த மிகப் பரந்த கடற்கரையில் சிறிய இரு மணிகள். யாருக்கும் அது பொருட்டானதில்லை. நமது எல்லாக் கற்றல், உடை, சாப்பாடு, இருக்கை பற்றிய பிரக்ஞை, ஏன் உனது எழுதும் எழுத்துக் கூட குறித்த ஒரு சுற்றளவிலாவது நான் பெரிய ஆளாக்கும், தெரியுமா? என்பதைத் தெரியப்படுத்தவே.
றிபாய் நீ என்ன சொல்ல வருகிறாய்?
நமது அடிப்படைத் தேவையான பசி, துாக்கம், காமம் உட்பட அனைத்தையும் இலகுவாய் அடைகிற போட்டியே வாழ்க்கை. அதை நான் அடையப்போகிற அந்தஸ்து இலகுவாக்கி வைக்கும்.
அதற்காக
அமானா மிக உயர் குடும்பம் சார்ந்தவர். எனது வாழ்வும் அதனால் உயர்வு பெறும், எல்லா சுகமும் கனவும், சுருக்கி மாதச் சம்பளத்தில் தங்கிணத்தோம் பாடுகிற வாழ்வை என்னால் ஜீரணிக்கவே முடியாது. அதை விட:
அதை விட
எனது பலம், ஆற்றல், திறமை அத்தனையையும் பயன்படுத்த ஒரே அரிய வாய்ப்பு இது. இன்னும், இன்னும் மேலே போகப் போகிறேன்.
Sபாயின் கண்களில் தீவிரம், கனவு இருந்தது. உறுதி குடிகொண்டிருந்தது. நான் மேலே பேச முடியாது மெளனமாகினேன்.
அடுத்தென்ன?. றிபாய் அமானாவை மிகுந்த பரபரப்புடன் ஆடம்பரமாகக் கரம் பற்றினான். நான் வீட்டார் பார்த்துத் 3ந்த குடும்பத்துக்கு ஏற்ற குலவிளக்கு எனக் கை காட்டிய ஆரிபா கழுத்தில் முடிச்சிட்டேன்.
ாட்கள் மெதுவாக நகர்ந்தன. றிபாய் மாகாண சபை உறுப்பினன் ஆனான். எனக்கு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளர் பதவி கிடைத்தது.
பாயை இப்போது மாதமொரு முறை காண்பதுவே அரிதாகிப் போனது. நான்கு வருடத்தின் பின்னர் ாராளுமன்ற உறுப்பினன் ஆகினான். சந்திப்பது வருடங்களுக்கொரு முறை என்றாகியது. ஆனால் நான் மட்டும், சராசரி வாழ்க்கையாக வருடங்களை நகர்த்தியபடி இருந்தேன். வயலும், வாத்தியார்த் தொழிலும் எந்தவித டயர்ச்சியையும் என்னில் தரவில்லை. எல்லா மாதக் டைசியிலும் கடன் வாங்கி, பின்னர் அதனை இறுத்து, பின் மீளக் கடன் வாங்கி. நண்பன் றிபாய் அப்போதும் பந்து போய்க் கொண்டிருந்தான். அவன் எந்த உதவியும் ானக்குத் தரவில்லை. தந்தாலும் நான் ஏற்கப் பாவதில்லை என்பதை அவன் அறிந்திருந்தான். நான் ம்பிக் கொண்டிருக்கிற சுய கெளரவம், மானம், ரோசம், ல்ல தேட்டம் இதில் இன்னமுமிருக்கிறதா?) இடம் காடாது. அல்லது இரந்து வாழ்கிற, எல்லாம் துறந்த ரந்து பட்ட பெருமைக்குரிய மனநிலையை நான் இன்னும் அடைந்தேனில்லையாக்கும்.
ானது வாழ்வின் ஒய்வு நிலைக்கு இப்போது நான் வந்து பிட்டிருக்கிறேன். எனது நாற்பத்தி மூன்று வருட அரச
2

Page 124
டிசம்பர் 2006
சேவையில் இன்னமும் எஞ்சி நிற்பது, ஆரிபாவைக் கரம்பிடிக்க முன்னர் என்னால் வாங்கப்பட்ட இந்தத் துவிச்சக்கர வண்டி மட்டுமே. ஆரிபாவைத் திருமணம் செய்தபோது மாமனார் மோட்டார் சைக்கிளைச் சீதனமாகத் தந்திருந்தார். புது மாப்பிள்ளையாக ஆரிபாவுடன் 6ါက္ကံါuါù பவனி வந்ததில் அப்போது பரவசமாகத்தானிருந்தது. நாட் செல்ல அது ஏற்படுத்துகிற செலவும், தொல்லையும் தாள (Մ գաnՑ போயிற்று.
இரு கிழமைக் கொரு தரம், சுற்றம் பார்த்திருக்க கராஜுக்கு தள்ளிக் கொண்டு போவது வெட்கத்தைத் தந்தது. அதில் பயணம் போகிறபோது, துளை விழுந்த 'சைலெண்ஸர்' ஏற்படுத்துகிற சப்தம் நாரசாரமாக மாறிற்று. அதை விற்கவும் முடியவில்லை. குப்பையில் தள்ளிவிட மாமனார் சொத்து என்பதால் மனமுமில்லை. எப்போதாவது பயணம் போகிற போது, இதுவரை எரிந்த பெற்றோலின் மீதி அத்தனையையும், சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தது போல், அது கக்கும். கரி படிந்த புகை என் கெளரவத்திற்குரிய உடையை, என்னைக் கரியூட்டின. வீதியில், மக்களிடையே தலை தாழ்த்தியபடி பயணம் போக வேண்டியிருந்தது. அதைக் காண்கிற போதெல்லாம் 'இப்படி ஆயிற்றே" என்கிற சோகம் வர ஆரம்பித்தது. தனியான சைக்கிள் சவாரியின் போதும், வண்டிக் கென்னாயிற்று' என்ற கேள்வியால் குமைந்தேன். எப்போதாவது பணம் சேருகிற (ஏதாவது இங்கிரிமென்ற், அலவன்ஸ். இப்படி) போது மட்டும் போய் வருகிற பொருளாயிற்று அது. ஆனால் எப்போதும், என்னைக் கைவிடாத, ஆத்ம திருப்திக்குரிய ஒன்றாக இந்தத் துவிச்சக்கர வண்டியே இருந்தது. எனது வாழ்வின் பெரும் பகுதிப் பயணங்களில் அதுவே என் கூடவாய் இருந்தது. இப்போது பார்ப்பது குறைவாயினும் நண்பன் றிபாயை, எங்கள் நட்பை, இன்னும் ஞாபகம் கொள்ளச் செய்கிற ஆத்ம திருப்திக்குரிய ஒன்றாக அது இருந்தது.
அவன், றிபாய் சொன்னது போலவே வாழ்க்கையை வென்று விட்டிருந்தான். முன்னாள் மந்திரி எனச் சொன்னால் அவனை யாருக்கும் தெரிந்து போய் விடுகிறது. அவனின் உடலில் செழுமை கூடி விட்டிருந்தது. என் போலக் கண்ணைச் சூழக் கருவளையமில்லை. அவனுக்கு பூசினாற் போன்ற உப்பிய கன்னங்கள். வெளித் துருத்திய கன்ன எலும்பும், நெஞ்சுக் கூட்டுள், வெறும் கவலையையும் மட்டுமே சுமந்தபடி திரிகிற நான், வாழ்க்கை துப்பிப் போட்ட அவலத்தில் ஒன்று.
அவனுக்கு அழகான முதுமை வந்துவிட்டிருந்தது. வெண்ணிற தாடி முக வசீகரத்தை இன்னும் கூட்டியிருந்தது. அரச செளகரியங்களை இத்தனை வருட காலமும் அனுபவித்ததனால் வந்த செழுமை, அவனின் முதுமையும் அழகாக்கியிருந்தது. பேச்சில் இன்னும் வசீகரம், எல்லா இடங்களிலும் வாசித்த, பெற்ற படிப்பினைகளை பேச்சில் நுழைத்து எதையும் சாத்தியமாக்குகிற நாவண்மை. மொத்தப் பிரதேசமே மயங்கிக் கிடந்தது. எப்படி இப்படி ஒரு சாதுர்யம், உள, உடல் திண்மை கிடைத்தது அவனுக்கு அப்படித்தான் இருந்தானா? என்னால்தான் கண்டு கொள்ள முடியாது போயிற்றா? என்னையே அடையாளம் கண்டு கொள்ள முடியாது போன, அல்லது குடும்பத்தின் திணிப்புக்காக

國를
எதையோ தேடப் போனதால் வந்த வினையா இது? ஆதலால்தான் என்னையோ மற்றையவரையோ, ஏன் மிக நெருக்கமான மனைவி ஆரிபாவைக் கூட அறியாதவனானேனா? அப்படியானால் இத்தனை வருட வாழ்வும் வீண்தானா? எனது வாழ்வு எனக்கே நிறைவானதாயிருக்கிறதா? பணம். புகழ். என்னிடம் இல்லவே இல்லை.
சரி, அப்படியானால் கிடைத்ததை நிறைவு எனக் கொண்டாடுகிற மனசு? அப்படி ஒரு நிலையை என்னால் அனுபவிக்க முடிந்ததேயில்லை. பிள்ளைகள் நான்கு பேருக்குக்கூட, செளகரியமான நிலையைப் பெற்றுக் கொடுக்க முடியாதவனாகி.
நினைத்து நினைத்து அவிந்தேன். மனசு திடீரென வெறுமை கொள்ள ஆரம்பித்தது. இன்றைக்கு றிபாய் என்னைத் தேடி வரப்போகிறான் என்பதனால்தான் இப்படி யோசிக்கிறேன் போலும். றியாயின் அதி உச்ச வாழ்வும், வசதிகளும் ஆற்றாமையைக் கிளறியிருக்குமா? எனக்கு எதுவும் பிடிபட மாட்டேனென்றது. இந்த வயதுக்கு இத்தனை வெப்பிசாரமும், ஏக்கமும் தேவையற்றதுவோ என எண்ணாமலுமில்லை.
பிற்பகல் ஐந்து மணியளவில் றிபாய் குடும்ப சகிதம் வீடு வந்தான். இரு மூத்த மகள்களும் திருமணம் செய்து கொண்டு ஐரோப்பாவில் வாசம், மனைவியும், கடைசி இரு பிள்ளைகளும் கூடவர, அவன் என்னைத் தேடி வந்ததில் வீடே மகிழ்ச்சி கொண்டிருந்தது. அவன் மனைவி அமானா வயது போயினும், எந்தவிதக் குறையுமற்று, அதே தேஜஸ் உடல் பூராக வழிய பூரணச் சந்திரனாக வந்திறங்கினாள் எந்தவிதப் பந்தாவுமின்றி அங்கிள்' என முகம் மலர்ந்த சிரிப்புடன் அவனின் குழந்தைகள், றிபாயின் முகத்திலும் வாழ்க்கையைப் பூரணமாக வாழ்கிற திருப்தி தெரிந்தது. அவர்களால் எனது வீட்டிற்கே ஒரு பொலிவு வந்து விட்டது போலிருந்தது. நால்வரையும் சந்தோசமாக உள்வாங்கினேன்
றிபாய்க்கு பழைய கடற்கரையைப் பார்க்க மனதில் அவா எழுந்தது. எதையும் மூடிவைத்து வேஷம் போடுகிறவனில்லை அவன். அன்றைய சந்தோசகரமான பொழுதை, இப்போது ஒரு முறை அசைபோட்டுப் பார்க்க நினைக்கிறான். அதைவிட பால்ய கால நண்பனுடன், அன்றைய மனநிலையிலேயே பழகி. வாழ்வு பூராகவும் தொடர்வது. பெரிய கொடுப்பினைக்குரியது. முதன் முதலாக அவனின் காரில் உட்கார்ந்து பயணித்தேன். கா வழுக்கிக் கொண்டு செல்ல ஆரம்பித்தது. சாரதி இல்லாமல் அவனும் நானுமாக, கடற்கரையை நோக்கிப் பயணித்தோம்.
முழுக்க குளிரூட்டப்பட்ட வண்டி, மிகக் கனதி கூடியதாயிருக்க வேண்டும். எந்தவிதக் குலுக்கமுமின்றி ஓடியது. சின்னதாகக் கூட சப்தமெழுப்பவில்லை. ஒரு அழுக்கு, துாசு இன்றி பார்க்கிறபோதே மனதில் மகிழ்ச்சியைத் தரவல்லதாயிருந்தது. இப்படியான வாகனத்தில் நான் பயணிப்பது இதுவே முதன் முறை. நான் றிபாயைக் கேட்டேன்,
'இதுதான் உனது காரா?
'ம். நன்றாயிருக்கிறதா?

Page 125
மிகவும்.
'உண்மைதான். புத்தம் புதிய சொகுசுக் கார் இது. மூத்த மகள், அன்பளிப்பாக அனுப்பியது இது
நீ, மிகவும் கொடுத்து வைத்தவன் றிபாய்'
நிச்சயமாக! நானும் அதை நம்புகிறேன்'
இதன் பின்னர், கடற்கரையை வந்து சேருமட்டும் பெரிதாக ஒன்ரும் பேசிக்கொள்ளவில்லை. பால்ய கால இடத்தை, அந்த ஞாபகங்களை இரை மீட்பதில் சந்தோசம் இல்லாமலில்லை. முன்னர் போல பெரிய பரப்பாக, சுத்தமானதாக கடற்கரை இருக்கவில்லை. ஓரளவு நல்ல இடம் தேடி உட்கார்ந்தோம். றிபாய் சற்று நேரம் மெளனமாகவே இருந்தானவன். என்முகம் பார்ப்பதும், கடலலை பார்ப்பதுமாக பொழுது போக்கினான் பின் சட்டென்று கேட்டான்,
‘பைசல், வாழ்க்கை சந்தோசமாக
இருக்கிறதுவா?
நான் உடனே பதில் சொல்லவில்லை. தாமதித்து விட்டு,
பதிலாக, கேள்வியை மீள வீசினேன்,
'எதைச் சந்தோசமென்கிறாய்? வாழ்க்கையின் கடைசி நிலைக்கு வந்து விட்டபின் எதற்கு இந்தக் கேள்வி?
றிபாய் பட்டென்று சிரித்தான். பின் சொன்னான்.
அதே தத்துவம், அறிவால் எதையும் மட்டிடுகிற மனப் பாங்கு நீ இன்னும் மாறவேயில்லை.
'நீ கூடத்தான்.
றிபாய் மறுப்பின்றி அதை தலையசைத்து ஆமோதித்தான். பின்னர் சொன்னான்.
'உண்மைதான் பைசல். எனது இருபத்தேழில் அன்று அமானாவைத் திருமணம் செய்ய உள்ளதை, இங்கு வைத்துத்தான் உன்னிடம் சொன்னேன். இன்றைக்கும் அதே சந்தோசம் பூரிப்புடனிருக்கிறேன். எப்போதும் என்னைப் பிரியாத நண்பன். ஆஹா. எத்தனை துடிப்புடனிருந்த காலமது.
‘எப்படி இது சாத்தியமாயிற்று, றிபாய்?
எப்போதும் எதையாவது நோக்கி ஓடிக் கொண்டிருப்பதுவே எனது வாழ்வாயிற்று. எனக்கு
வெற்றி. வெற்றி என்கிற ஒன்றே தேவையாயிருந்தது.
எது மட்டும் இந்த ஓட்டமிருக்கும்.
"எனது ஆற்றல், திறமை உள்ளவரை ஒடு. ஒடு.
போட்டியிடு. வெல்லு. மீண்டும் போட்டியிடு. ரொம்பவும் சந்தோசகரமான வாழ்க்கை என்னுடையது பைசல்."
 
 

- ஜனவரி 2007 ത്തuത്തലത്ത്
நான் மெளனமானேன். இன்றைக்கும் அவன் மனதளவில் இளைஞனாகவே இருந்தான். யோசனையுடனேயே கேட்டேன்,
நீ வேஷம் போடவில்லையே.
'உன்னிடம் பொய் சொல்வேனா? இந்தக் கடலலையைப் பார், எப்போதும் ஓரிடத்தில் அந்த அலை தரித்ததில்லை. அந்த அலை, வேறிடம் போயிற்று. இப்போது வருகிற அலையில், முதல் வந்து போன அலையின் நீர்த்துளி எதுவுமே இல்லை. எந்த நீர்த்துளியும் ஓரிடம் தரித்ததே இல்லை. நான் இந்த அலை மாதிரி.
'என்ன தத்துவம் இது?
'தத்துவம் இல்லை பைசல். அதற்கு இயங்குதல் மட்டுமே தெரியும், எதற்கும் முரண்டு பிடித்ததில்லை. கடலென்கிற சமுத்திரத்தில், தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு, எத்தனை இன்பமாக ஆவலாகக் கரைநோக்கி ஓடிவருகிறது. அதேபோல எனது ஆற்றலை ஒப்புக் கொண்டு, வாழ்க்கைக் கடலில் எவ்வித எதிர்ப்புமின்றி இயங்குதலில். w
தயவுசெய்து நிறுத்துகிறாயா? நான் கேட்பது உனது சொந்த வாழ்க்கை பற்றி
‘என்ன கேட்கிறாய் நீ.
அமானாவுடனான குடும்ப வாழ்வு?.
றிபாய் சற்று நேரம் மெளனமாயிருந்தான். சிலவேளை என்னைக் காட்டிக் கொடுக்குமோ இக் கேள்வி என யோசனையாய்ப் போயிற்று. பின்னர் சொன்னான்,
அமானா, எனக்குக் கிடைத்த மாணிக்கம் ‘பைசல், அவள்தான் எனது உற்சாக பானம், அவளைத் தவிர, வேறு யாராலும் எனக்கு இத்தனை நிம்மதியான, வெற்றிகரமான வாழ்க்கையைத் தந்திருக்க முடியாது என்றால் நம்புவாயா?
அவன் இதைச் சொன்னபோது குரலில் சந்தோசம் தெரிந்தது. முகத்தில் பெருமிதமிருந்தது. கண்களில் ஒளி வட்டம் தெரிந்தது. என்னால் அப்போதும் நம்பக் கஷ்டமாகவேயிருந்தது. நான் கேட்டேன்,
‘என்னால் இன்னும் நம்பக் கஷ்டமாகவேயிருக்கிறது?
றிபாய் கொஞ்ச நேரம் பேசாதிருந்தான். எனக்கு வீட்டில் வைத்து முகம் நிறைய பூரிப்புடன், இலட்சுமிகரமாக, இலங்கி நின்ற அமானாவின் நினைவு வந்தது. ஐம்பத்தைந்து இருக்குமா? எல்லாம் கிடைத்துவிட்ட திருப்தியான வாழ்க்கையினால் பெற்ற உள்ளப் பூரிப்போ அது. எதிலும், எப்போதும் வெளிப்படையாக வாழ்கிற கணவன், எந்த இடையூறையும் சவாலாகச் செய்து முடிக்கிற பக்கத் துணை பெற்றுவிட்டதனாலான பயனா? றியாய் மீளக் கேட்டான்.
'உனது பிரச்சினை என்ன? ஏன் இப்படி சந்தேகம் கொள்ள வேண்டி வந்தது?
23,

Page 126
டிசம்பர் 2006
'இல்லை, அமானா அழகின், செல்வாக்கின் திமிரில் வளர்ந்தவர், நீ கஷ்டமே படவில்லை என்கிறாய்.
பைசல், நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். அவர் அழகானவர் என்று. அது அவரின் இன்னொரு சொத்து இல்லையா? நான் நீர்தான் எத்தனை அழகு என எல்லாப் பொழுதும் அவரைப் பாராட்டுவதுண்டு, அதை நான் அங்கீகரிப்பது மட்டுமன்றி பாராட்டவும் செய்வது, அவரையே கெளரவப்படுத்துவதாகாதா?
பணத்திமிர்.
எதனால் இந்த அவச் சொல் வருகிறது. அவர்களின் வீடு, வாகனம், உடுப்பு ஏனைய வசதிகள், தோழமைகளை வைத்தா? நமது சமூக, பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களை விரோதமாகப் பார்க்கிற மனநிலையை வளர்த்தே வந்திருக்கிறது. அதனால் தான் இப்படி 8 கேள்வி.
நான் அவனை மேலே பேச விடவில்,ை ஊடறுத்தபடி கேட்டேன்,
'எனது கேள்விக்கு இது பதிலல்லவே.
அதைத்தான் சொல்கிறேன். பணம் இருப்பது ஒன்றும் பாவகரமானதல்ல. அது வாழ்வின் தொண்ணுாறு விகிதப் பிரச்சினைகளைத் தீர்த்து விடும். பணத் திமிர் என்பது பாவகரமானது என்பதைப் பெண்களே அதிகம் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஏனெனில் தாய்மை சார் மனது அவர்களுடையது.
அது சரி, அந்த வாய்த் துடுக்கு:
அது முதலில் பெரும் குறையாகவே பட்டது. அவள் கோபம் நியாயமானது எனக் கண்டபோதும், அதைச் சொல்லும் மொழி ஆழமாயிருந்தது, ரணப்படுத்தியது. கோபப்பட்டுப் பேசும் போதெல்லாம், இத்தனை அழகு முகம் எத்தனை அசிங்கமாயிற்று பார்' என்பேன். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவன் மேலே சொன்னான்,
முதலில் வழிய வேண்டாம் என்றாள். ஆத்திரப்படுகிற போதெல்லாம் முகத்தெதிரே கண்ணாடியை பிடித்துக் கொண்டிருப்பேன். பெண், விரைவில் புரிந்து கொள்கிறவள்.
நீ பெரிய கில்லாடிதான். அது சரி, உங்களிடையே 3Ob போதும் பிளவே வந்ததில்லையா? சற்றே ஆச்சரியம் எழக் கேட்டேன். எனக்கு குரலில் ஏக்கமும் இருக்கிறதோ என்ற சம்சயமெழுந்தது.
'ஏன் இல்லாமல், நிறையத் தரம் வந்துள்ளது. ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்க விடமாட்டேன்'
மாட்டேனென்றால், கடைசியில் நீதான் சரணாகதியா? இதிலென்ன ஈகோ வந்தது. அதற்கு மேல் என்னால் தாங்க முடியாது. முழுச் சரணாகதிதான்
போயும் போயும், மனைவியிடமா? 'உண்மையை ஒப்புக்கொள்ள என்ன வெட்கம்? அவளின் அருகாமை, காதல், காமம் எல்லாம் எனக்கு வேண்டியவை. அதைவிட, வள்ளுவன் காமத்தில் ஆண் முதலில் தோற்பது, இறுதியில் வெற்றிக்

- ஜனவரி 2007 V
'நீ எங்கு பொறுக்கிச் சொன்னாலும் சரி, நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.
அதற்கு நான் என்ன செய்யட்டும். எனது எல்லாக் கவலை, சிந்தனை, வாழ்க்கை பற்றிய தேடல் எல்லாமே தொலைந்து போய், எங்கள் அறிவை ஓரமாக்கி நாங்கள் மெய் மறந்து, ஒன்றாக எல்லா ஆற்றல்களையும் ஒன்று மறந்து நிற்கிற பொழுது அது
பெரிய ரஜனிஸ் சுவாமி என்கிற.
சே. எனக்கு எந்தச் சாயமும் பூச வராதே. அவளுடன் பிணக்காகினால், எல்லாப் பொழுதுகளிலும் நான் சோர்ந்து விடுகிறேன், மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கத் துவங்கிவிடுகிறது. என்னை மீள மீளப் புதுப்பிக்கிறவள் அவள்.
நீதான், இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறாய். தகழி, ஒரு வேளைச் சோறு போல - கடையிலோ வீட்டிலோ சாப்பாடு ஆகினால் சரி என்பது போலப்பேசுகிறார்.
அதை நானும் வாசித்தேன். அது பழைய ஒரு சொல் வழக்கிற்காக எழுதப்பட்டதாயிருக்கும்.
என்ன அது.
புருஷனக் கையில போடணும்டா, அவனின் இரு பசியின் விருப்பறிந்து, நிறைவாய் ஊட்டிவிடணும்னிடு சொல்வார்கள்
றிபாய், எந்தவித தயக்கமுமின்றிச் சொல்ல எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. சிரித்தபடியே கேட்டேன்,
'உண்மையில்லையா அது?
‘எப்படிப் பொருந்தும் அது. நம்மைப்போல எல்லா உணர்வுகளும் உள்ள ஒரு பெண், சாப்பாட்டுடன் எப்படிப் பொருந்தும். தனி மனிதனின் ருசி, வெற்று ஜட உணவு, பசிக்காலம் சாப்பாட்டிற்குப் போதுமானது. இது இரு உணர்வு வயப்பட்டவர்களின் சேர்க்கையல்லவா? மற்றயவர் திருப்தியை இன்னொருவர் ஈடுகட்ட இயங்குவதால் மெய் மறக்கிற தருணமல்லவா கூடல் என்பது:
'கடைசியில் என்னதான் சொல்கிறாய் நீ.
'உனது எல்லாத் தேடல் அறிவு போன்ற குப்பைகளெல்லாம் ஒரமாக்கி வை. தாய்க்குப் பின் தாரம் என்பதுவும், ரொட்டி தீய்ந்து போயினும் கணவன் அழைத்தால் கூடச்செல் என்பதுவும் என்ன என யோசி, வீதிக்கு வர வேறு பெண்ணில் ஆசை வருகிறதா, மனைவியிடம் ஒடிப்போ என்பது யாது என யோசி. இம்மையின் வாழ்க்கையில் மனைவி அமைவதுதான், சுவர்க்கம் என்பது:
சே. அவன்தான் என்னமாய்ப் பேசினான். உண்மையாகவே, கடைசியில் அன்று நான்தான் நிறையக் குழப்பமுற்றேன். இதுவரை காலம்பெற்ற அறிவுகளை ஒன்றாக்கி, என்னைப் புரட்டிப் போட முனைகிறானோ எனவும் நினைத்தேன். இது என்ன தத்துவம்? எழுத்தும், பேச்சும் என்று வருகிறபோது சரி வரலாம், மற்றப்படி வாழ்வு, இத்தனை இலகுவானதா? என்னால் இன்னும் தெளிவுபெற முடியவில்லை! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Page 127
SON(GE
Te: O672

പ്ര0

Page 128
qaublf 2006
- ஜிரி கேதாரநாத
கே.எஸ். சிவகுமாரனின் தலைமுறையைச் சேர்ந்தோரில் அநேகம்பேர் சினிமா பார்ப்பதில்லை. அவர்களுக்கு சினிமா ஒன்றும் முக்கியமானதல்ல. ஆனால் கே.எஸ். இற்கு கலை இலக்கியத்தின் ஏனைய வடிவங்களைப் பார்க்கிலும் சினிமா மீது தனித்துவமான ஈடுபாடு இடையறாதிருந்து வந்துள்ளது. உள்நாட்டில் திரையிடும் படங்களை மாத்திரமே நாங்கள் பார்ப்போம். ஆனால் வெளிநாடு ஈறாக சென்று திரைப்படம் பார்ப்பது அவரது வழக்கம். சர்வதேச ரீதியாக திரைப்பட விழாக்கள், நெறியாளர்கள், மற்றும் திரைப்பட கலைஞர்கள் ஆகியோருடன் நேரடியான பரிச்சயமுடையவர் கே.எஸ். சிங்கள திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுடனும் நெருக்கமான உறவுகளை அவர் வளர்த்து வந்தார். திரைப்படங்கள் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் நீண்டகாலமாக எழுதிவரும் கே.எஸ். அண்மையில் சினிமா தொடர்பாக இரு புத்தகங்களை வெளிக்கொணர்ந்தார். அவை அசையும் படிமங்கள்', 'சினிமா, சினிமா ஓர் உலக வலம்'
தமிழ் பேசும் சமூகத்தினரின் மத்தியில் பிற கலை வடிவங்களைப் பார்க்கிலும், அபரிமிதமான செல்வாக்கு திரைப் படத்துக்கு என்றும் இருந்து வந்துள்ளது. படித்தவர்களிடையே மாத்திரமன்றி கல்வியறிவற்ற பாமரர்களிடையேயும் சினிமா பரவலான தாக்கத்தை பெற்றிருக்கிறது. சினிமாவின் தனித்துவமான குணாம்சமே சகல தரப்பினரையும் அரவணைக்கும் அதன் போக்காகும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், திரைப்பட வட்டங்கள் போன்றவற்றின் மட்டங்களில் திரைப்படங்கள் பற்றி பிரக்ஞை இப்போது அதிகரித்து வருகிறது. பல வருடங்களுக்கு முன்பு சமூக மட்டத்தில் தீண்டத்தகாத, ஆபத்துமிக்கதொரு வடிவமாக கருதப்பட்டு வந்த சினிமா இன்று ஆற்றல்மிகு சக்திவாய்ந்த ஒரு கலை வடிவமாக, சிரத்தையுடன் கூடிய சமூகவியல் அடிப்படையிலான ஆய்வுக்குரியதொன்றாக மாறிவருகிறது.
வெறும் பொழுதுபோக்கு சாதனமாக கொள்ளப்பட்ட திரைப்படம் இன்று உயரியதொரு கலைவடிவமாக மதிக்கப்படுகிறது. இதற்கான அழகியல் பகுப்பாய்வு அம்சங்கள் உள்ளன. சமூகவியல் அடிப்படையிலான ஆய்வுகள் நடைபெறுகின்றன. விவாதங்கள் பல முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறாக பல தளங்களிலும் விழிப்புணர்வுகள் ஏற்பட்டுள்ள போதிலும் - திரைப்பட விமர்சனத்துறை தமிழில் போதிய வளர்ச்சிகாணவில்லை. ஆய்வு நோக்கிலான அழகியல், சமூகவியல்
 

அடிப்படையிலமைந்த விமர்சனப் பாரம்பரியம் சீராக கட்டியெழுப்பப்படவில்லை. தமிழ் நாட்டிலும், இங்கும் இதே நிலைதான் நீடிக்கின்றது. இந்த வறட்சியான போக்கில் ஆரோக்கியகரமான மாற்றங்களை கொண்டுவருவதற்கு நிறைய நூல்கள், ஆய்வுகள் மற்றும் வெளியீடுகள் அவசியமாகும். இத்துடன் திரைப்பட வட்டங்களது இயக்கங்களது செயற்பாடுகள் பரவலடைய வேண்டும். ஓரளவிற்கு இத்தகையதொரு பிரக்ஞையுடன் செயற்படுபவை சிறுசஞ்சிகைகள் மாத்திரமே. சினிமா பற்றிய நூல்கள் வெளிவருவது குறைவு. அவ்வாறு ஒன்று இரண்டு வெளிவர நேர்ந்தாலும் அவை வெளியுலகிற்கு தெரியவராமல் முடங்கிவிடுகின்றன.
கே.எஸ். சிவகுமாரனின் அசையும் படிமங்கள்' திரைப்பட தொழில்நுட்பங்கள் பற்றி ஒரு அறிமுகத்தைத் தருகிறது. 'சினிமா சினிமா ஒர் உலகவலம்' தமிழ், சிங்கள, இந்திய, பிரிட்டிஸ், கனடிய மற்றும் பிறநாட்டு திரைப்படங்கள் போன்றவை பற்றியும் அவற்றின் போக்குகள் குறித்தும் கண்ணோட்டத்தை செலுத்துகிறது. இத்துடன் பல கலைப்படங்களின் கதைக்கூறுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பல தகவல்கள் போன்றவை தரப்படுகின்றன. இசைபற்றியும் எழுதியுள்ளார். எக்காலகட்டத்திலும் சினிமாவில் இசையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்து வந்துள்ளது. S.
சினிமாபற்றி நிறைய நூல்கள் வெளிவரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் அதேவேளை பொது வாசகத்தன்மையை தாண்டியவையாக குறிப்பாக சினிமா கலைபற்றி தீவிரமாக சிந்திப்பவர்களுக்கு ஏற்றனவாக, காத்திரமானவையாக அவை அமைய வேண்டும். ஏனெனில், பொது வாசகத்தன்மையை இலக்காக கொண்ட நூல்கள் ஓரளவு அதிகளவில் வந்துவிட்டன என நான் கருதுகிறேன். கே.எஸ். பத்திரிகைத் துறை மற்றும் இலக்கிய தேவைகளையும் கடந்த விதத்தில் அதற்கு அப்பாலும் இன்னொரு உயர் தளத்திற்கு சினிமா எழுத்தை கொண்டுசெல்லக் கூடியவர். அதற்கான ஆற்றல் கைவரப் பெற்றவர். சினிமா பற்றி விமர்சனப் பாங்காக உரத்த சிந்தனையை எழுப்பக்கூடியவர். இந்த வகையில் சினிமா கலைபற்றி தீவிரமான ஆழ்ந்த வாசிப்புக்குரிய நூல்களின் வரிசையில் சேரக்கூடிய படைப்புகளை தரவேண்டிய பங்கும் பணியும் அவருக்கு இருக்கிறது. O

Page 129
ஜ் 79 டிசம்பர் 20
് கால உள்நாட்டு யுத்தம் எம்மில் ஏற்படுத்திய உளத் தாக்கங்களில் இருந்து மீள்வதற்குள் சுனாமிப் பேரலை உண்டாக்கிய உளத் தாக்கங்கள் விசாலமானவை. இத் தாக்கங்களின் எதிரொலியாக ஏற்பட்ட நெருக்கீடுகளையும், மனவடுக்களையும் களைவதற்கான சிறந்த வழிகாட்டியாக தமிழில் துறை சார்ந்த நிபுணர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கும் இந் நூல் உளப் பேரதிர்வு தீவிர நெருக்கீட்டு எதிர்த்தாக்கம், நெருக்கீட்டுக்குப் பின்னரான மனவடுநோய் (PTSD), இழவிரக்கம் (Gre), மெய்ப்பாடு போன்ற உள அதிர்வு வெளிப்பாட்டுச் சிக்கல் தொடர்பாக விளக்கி நிற்பதுடன் உளச் சிக்கல்களின் பிரதிபலிப்பாகத் தோற்றம் பெரும் தற்கொலை, மதுப் பழக்கம், பாலியல் இடர்பாடுகள் பற்றிய ஆழமான விபரங்களையும், ஆதார பூர்வமான தகவல்களையும் தருகின்றது.
இதன் உள்ளடக்கம் தொடர்பாக பலர் விரிவான ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். நான் இந்நூலின் சில பக்கங்கள் தாங்கி நிற்கும் ஒளிப்படங்களும், கவிதை வரிகளும் வெளிப்படுத்தும் கலை நேர்த்தியை உள மேம்பாட்டுப் பணியுடன் தொடர்புபடுத்தி நோக்க விளைகின்றேன்.
ஒரு நூலின் வாசகயிர்ப்பும், வாசிப்பும் அதன் அட்டைப்பட அழகு வெளிப்பாட்டில் ஒரளவுக்கேனும் தங்கியுள்ளது. அந்த வகையில் இதன் அட்டைப்படம் அவரினால் எடுக்கப்பட்ட கொந்தளிப்பில்லாத கடலில் மீனவர்களின் தோணி மிதக்கும் காட்சியாகும். கலை நேர்த்தியை வெளிப்படுத்தும் விதமாக கடலை கமரா சிறைப்பிடித்திருக்கின்றது. சரியான கோணமும் சமவிகித இடைவெளியும் அட்டைப் படத்துக்கு அணிசேர்க்கின்றன. ஆழிப் பேரலைக்குப் முன்னரும் அதற்குப் பின்னரும் அமைதியாக விரிந்திருக்கும் கடல் வெளியைச் சித்தரிக்கும் இது உளப் பிரச்சினைக்கு உட்படும் முன்னர் ஒருவரது மனதையும் உளப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்னர் ஒருவரது மனதையும் எமக்கு புலப்படுத்துகின்றது. இந் நூலின் உண்மையான
 

- ஜனவரி 2007 −-—-
நோக்கமும் இதுவென்பதை அட்டைப்படமே துள்ளியமாக புடமிட்டுக் காட்டுகின்றது. மானிட உள்ளத்துக்கு கடல் எப்போதும் பொருத்தமான உவமையே.
இது போன்றே இந் நூலின் ஏனைய படங்களும் முல்லைத் தீவு தொடக்கம் ஒலுவில் கடற்கரை வரை மீனவர்களின் வாழ்வையும் அதன் அழகையும் , துயரங்களையும் விம்பங்களாக்குகின்றன. அவற்றினூடாக ஆயிரம். ஆயிரம் சேதிகள் எமக்கு சொல்லப்படுகின்றன. ஆழிப் பேரலை அனர்த்தத்தினால் சிதைந்த மானிட வாழ்வையும், மனங்களையும் , அதற்கான மீட்சியினையும் இவ்வொளிப்படங்களும் கவிதை வரிகளும் துல்லியமாக துலக்கி நிற்கின்றன.
இவற்றில் என்னை மிகவும் பாதித்த உணர்வுகளை கிளரச் செய்த இரண்டு படங்கள் பற்றி மட்டும் இவ்விடம் விபரிக்க முனைகின்றேன்.
8ம் பக்கத்தில் இடம்பிடித்திருக்கும் முட்செடி ஒன்றில் வலை சிக்கியிருக்கும் காட்சி எமது சிந்தனைகளை நிச்சயம் அருளச் செய்யும். பேரலை அனர்த்தத்தின் போது எமது வாழ்வு சின்னாபின்னமானதையும், சிதறிப் போனதையும் உயிரோட்டத்துடன் இது விளக்குகின்றது. இதை விடவும் மிகை நெருக்கீடுகளாலும், அழுத்தங்களாலும் மனவடு (Truma) வுக்கு உட்பட்டிருக்கும் ஒருவரின் நிலையினையும் இது சித்தரிக்கின்றது. முட்செடியில் சிக்கி இருக்கும் வலையினை கிழிந்து விடாமல் இலாவகமாக களையும் பணியே உளவளத் துறை என்பதை உளவளத் துணையாளர்களுக்கு சொல்கின்றது. 105ம் பக்கத்தில் காணப்படும் தோணி ஒன்றில் தனித்துக் குந்தியிருக்கும் கடற்காக்கையின் நிழல் எமது எண்ண அலைகளை தொலை தூரத்துக்கு இழுத்துச் செல்கின்றது. மனப்பாதிப்பிற்குட்பட்டிருக்கும் மனிதர்களின் இயல்பாகத் தோற்றம் பெரும் நடத்தை மாற்றங்களான தனித்திருத்தல், ஒதுங்கிச் செல்லுதல் போன்ற செயற்பாடுகளை இது

Page 130
ηθιοι ή 2006
பிரதிபலிக்கின்றது. இத்தகைய நிலையிலிருக்கும் ஒருவரை சமூக நீரோட்டத்துடன் கலக்கச் செய்து அவரின் வாழ்வை செம்மைப்படுத்தும் ஆற்றுப்படுத்தும் பணி மனநல மேம்பாட்டுப் பணியாளர்கள் முன்னால் உள்ளதென்பதை விபரிக்கின்றது.
இன்னும் டாக்டர் எஸ். சிவதாஸ் அவர்களின் கவித்துவ வீச்சுக்கு யாழ்ப்பாணத்தில் ரிவிரச இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது பனை மரங்கள் அழிக்கப்பட்ட நிலை கண்டு மனம் வெந்து எழுதிய தோப்பிழந்த குயில் கவிதை சிறந்த எடுத்துக் காட்டாகும். அதே போன்றே இந் நூலில் காணப்படும் ஒளிப்படங்களுக்கு பொருத்தமான கவிதை வரிகள் சொற்பமாகவும், கட்டிறுக்கமாகவும் அவரினால் எழுதப்பட்டுள்ளன. பேரலைக்குப் பின்னரான மன வெளிப்பாடுகளை அவை பேசுகின்றன.
முழுநிலவொளி வீசுடும் நாளொன்றில்
ک +qاله@L"-L-LDITډو6– .
"கவிதை என்றால் என்னவென்று என்னிடம் கேட்டால் அது என்னவென்று எனக்குத்தெரியாது. கவிதை என்றால் என்ன என்பதை என்னிடம் கேட்காவிட்டால் கவிதை என்ன என்பது எனக்குத்தெரியும்"
கால்ட்ரிஜ்
கவிதை ஓர் அற்புத அனுப உணர்வு-விழிகளுக்கு வசியப்படாத நுண் உணர்வுகளைக்கண்டடைந்து ஆனந்திக்கும் இயல்பு கவிதைக்கு மட்டுமே வலாயப்பட்டது.தனி மனித வாழ்வில் புதைந்திருக்கும் துயரங்களையும் சமூகத்தின் ஆற்றொணா வலிகளையும் மனதின் அடியாழத்தில் இறஞ்சி விட்டு துடிக்க வைக்கும் கலை கவிதைக்கே உண்டெனில் மிகையல்ல.
கவிதையை அதன் வேகத்தில் விட்டு விட வேண்டும். மலை முகட்டிலிருந்து விழும் அருவியின் ஆர்ப்பரிப்பை அடக்கினால் பரவசத்திற்கு பதில் அது மரண பயத்தையே தரும்.
 

- ஜனவரி 2007
மரித்தது கரையழகு (6ம் பக்கம்)
நீளவெளிக் கடல் விரிந்தது திசையெங்கும் அலை ஒசையில் நிசப்தமிழந்து. (104ம் பக்கம்)
இந் நூலுக்குள் நுழைவோரை முழுமையாக ஒன்றிக்கச் செய்ய இக் கவிதை வரிகள் ஒளிப்படங்களும் துணை செய்கின்றன. இக் கவித்துவ ஆற்றலானது - மொழிநடையை வலுப்படுத்தவும் விடயப் பரப்பை மிக நேர்த்தியாகவும் தளர்ச்சியின்றியும், இறுக்கமாக விரித்துச் செல்ல உதவுகின்றன. வெறும் கட்டுரைத் தரமாக விடயங்களை எடுத்தாழாமல் அனுபவங்களை பகிர்ந்து சிறு கதை போல ரசனையினை நூலெங்கும் இழையோடவிட்டுள்ளார். இந் நூலின் நோக்கம் பற்றி ஆசிரியர் சொல்வதான இருளினைப் பழிப்பதைப் பார்க்கிலும் சிறிய மெழுகுவர்த்தியொன்றினை ஏற்றிவிடுவது' உளவளத் துறைப் பணிக்கு ஏற்றதே.
கவிதை மன முகட்டிலிருந்து தாண்டவமாடும் தருணங்களில் கவிஞனின் அவஸ்தை சொற்களுக்குள் அடங்கா.அவன் நரம்புகளின் புடைப்பும்,மன அவசமும் கட்டுக்கடங்காமல் திமிறி வெடிக்கின்றது. முயங்குதலின் உச்சத்தில் கண்களில் பீறிடும் இன்ப அதிர்வின் பரவச ஒளியை மொழிக்குள் இறக்கி வைக்கும் உணர்வை சிறந்த கவிதையில் கவிஞன் அடைகின்றான்.
அத்தகைய செளந்தர்ய தருணங்கள் பைசாலுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கின்றது.பைசாலின் கவிதைகளின் உச்சமும்மண்டியும் மனதின் கோடியில் சோகத்தை தூவுகின்றனதுயரம் இழப்பு இன்பத்திலும் ஒரு மின்னலைப்போல் வெட்டிச்செல்லும் வலி என
கவிதை முழுக்க மெளனமான தேம்பல் நம்மை வந்து கவ்விக்கொள்கின்றது.
என் விரிப்பு ஒய்ந்து பூரிக்கிறது இன்னுமென்ன சொல்ல வயல் வரம்புக்குள்

Page 131
V49 | q: suðuñ 200
கோரி கட்டியிருக்கிறது வாழ்வின் மணி (ஒரு கோப்பை மண்டி)
என்ற அங்கலாய்ப்பிலும்,
கத்தரித்தோட்ட இலைகளில் காது வைத்து வாப்பாவின் வியர்வைத்துளிகளின் ஓசை கேட்கும்.
(முட்டைக்கோதுக்கிராமமும் நான் எனும் கோடையும்) என்ற ஏக்கத்திலும் பைசாலின் தனித்துவம் கவனம் பெறுகின்றது .வியர்வைத்துளிகளின் ஓசையைக்கேட்கும் அளவிற்கு அவரின் புலன் விழித்திருக்கின்றது. - பாட்டாளி மக்களின் வியர்வைத்துளிகளின் ஓசை திரண்டெழுந்தபோது ஆளும் வர்க்கம் ஒரு புரட்சியை எதிர் கொண்டது.அது சர்வதிகாரத்திற்கும் நிலபிரபுத்துவ அடிமைத்தனத்திற்கும் எதிரான சாவுமனியாக வியர்வைத்துளிகள் சக்தியுள்ளவையாக இருந்தன. வறுமையோடு போராடும் ஒரு தொழிலாளியின் வியர்வையின் இதயத்துடிப்பை கவிஞன் என்ற சக்தியினால் துல்லியமாக உணரவும் பகிரவும் முடிகிறது. வறுமையைக்கூட அற்புதமாகவும் எள்ளலாகவும் சொல்லும் வல்லமை பைசாலுக்கு கைகூடியிருக்கின்றது.
என் தேசத்திற்குள் நீ"திரி அங்கு சன்னலுமில்லை கதவுமில்லை என்கிறபோது கவிதையின் அதரத்தில் வறுமையாய் ஒரு சிரிப்பு முகிழ்ந்து பின் உதிர்கிறது
பைசாலின் கவிதைகளின் இன்னுமொரு முக்கிய அம்சம் அவர் பிரயோகிக்கும் மொழி.
மிக அந்தரங்கமானதும் ஆனால் துலாம்பரமானதுமான பயங்கரவாதத்தின் எத்தனங்களை தனக்கேயுரிய இயல்பு மொழியில் பைசால் பதிவு செய்திருக்கின்றார்.
ւնáõiւ/ என்னை ஏதும் கேள் வீட்டில் துப்பாக்கியிருக்கும் இடத்தைச்சொல்கிறேன் உன்னைக்கண்டதும் வாலாட்டும் நாய்க்குட்டியிருக்குமிடத்தை சொல்கிறேன். நடுக்கம்)
அந்தரங்க நட்புடன் பழகியவர்கள் கையில் துப்பாக்கியுடன் பரிச்சயமானவர்களையே அழித்த வரலாறு நம்முடையது. கறைபடிந்த அவ்வரலாற்றுப்பக்கங்களை நிறைந்த வலியோடு புரட்டிப்பார்த்திருக்கின்றார் பைசால்.
காதலுக்குப்பின் என் அடையாளம்,பற்பசை உறை,உப்பேறிய ஆன்மாநிறங்களின் சிறகுகள் பறவைகள், பலிபோன்ற கவிதைகளில் வெளிப்படும் அழுத்தமான அரசியல் வெறுமையும் அதன் பின்னணியில் இழையோடும் துரோகமும் துயரமும் நம்மை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்கின்றன.
மாடு கட்டச்சென்ற என் ஊர் ஒன்பது சகோதரர்களை
 

- ஜனவரி 2007
அறுத்து பெரிய பள்ளிவாயலில் குவித்தார்கள் கத்தியின் காலம் கத்தியின் காலம்! உப்பேறிய ஆன்மா)
பைசால் வேதனையுடன் கத்தியின், துப்பாக்கியின் துரோக காலத்தை உருப்போடுகின்றார்.
என் பத்தினியே ! நீயும் எரிந்திருக்கலாமே சாம்பல் மேட்டுக்கு மகனையும் கூட்டிக்கொண்டு வந்திருப்பேன் உன் சாம்பலில் கால் பட கொடுப்பனவு இல்லையெங்களுக்கு ஒருத்தி
என்கிற போது அபகரிக்கப்பட்ட ஓர் அப்பாவித்தாயின் பிரிவின் ஆற்றாமையால் ஒப்பாரி இடுகின்றது பைசாலின் கவிதைகள். இத்தொகுதியில் மிகுதமான கவிதைகள் காதலின் திவ்யத்தையும், அது கைகூடாத தருணங்க ளுக்கான ஏக்கத்தையும் சுட்டும் கவிதைகளாகும்.
பைசால் தன் சம காலத்துக்கவிஞர்களை விட மொழியை இயல்பாக பிரயோகிக்க கற்றிருக்கின்றார்.
மருதாணிப்புள்ளிகள் அமர்ந்திருக்கும் உன் கரங்களில் ஈச்சம் பழம் ஏந்திவா சுவைத்து விட்டு பள்ளிவாசல் சென்று நான் தொழ ஈத் முபாறக் மியுசிக்கல் கார்ட்)
அன்றைய தினத்தில் எந்தன் புது ஆடை மணத்ததில்லை 2-676,607 6.7, எந்த மிட்டாயும் இனித்ததில்லை உன் பார்வைகளை விட
என்கிற போது பாசத்தின் மீதான அபரித வெளிப்பாடு துலங்குகின்றது.
மெளனத்தை ஆவேசமாய் உடைக்கப்பிரயத்தன மெடுக்கின்றார். பெண்னின் மெளனம் இலேசில் உடைபடும் கண்ணாடியல்ல என்கிறது அவர் கவிதை.
ஏன் உன் வாய்க்குள் மெளனத்தை சுருட்டி வைத்திருக்கிறாய்
ஒரு பானை மெளனம் குடித்துப்பிறந்தவள்.
சாதாரண மொழிதான். எனினும் சில கவிதைகள் கிழக்கு மண்ணிற்குரிய நாட்டாரியலை நினைவுபடுத்துகின்றது. கிழக்கு மண்ணிற்குரிய தனித்துவமான சொற்களை கையாளுவதன் மூலமாகவும் பைசால் கவிதையில் புதிய பாய்ச்சலை நிகழ்த்த முனைந்திருக்கின்றார். -
எனினும் ஏக தளத்தில் சில கவிதைகளை சொல்ல வருவதன் மூலமாக வாசிப்பின் சுவையை சில தருணங்களில் அறுபட வைக்கின்றார்.

Page 132
கவிதைகளுக்கான பின் புலத்தில் கரிசனைகாட்டிய அளவிற்கு கவிதை வெளிப்பாட்டு முறையில் இன்னும் அக்கறை செலுத்த வேண்டும்.
90க்குபின் முகிழ்ந்த கிழக்கின் இளைய தலைமுறையின சோலைக்கிளியின் சாயலின்றி கவிதை எழுதுவதென்பது சாத்தியமற்றது என்பதை நிரூபிக்குமாற்போல் பைசாலின் சில கவிதைகளில் சோலைக்கிளியின் தாக்கம் இருக்கின்றது. எனினும் பிற்காலத்தில் பைசால் எழுதிய கவிதைகளில் அவர் தனித்துவம் தெரிகிறது.சுய பரிசோதனையாக தனித்துவமிக்கவிதைகளையும் தந்திருக்கின்றார்.
நள்ளிரவில் சிறுவன் கொக்குகளை உலர்த்துகின்றான். நடுக்கம், இனிக்கும் இயற்கை.உப்பேறிய ஆன்மா, போன்ற கவிதைகளை இதற்கு உதாரணமாய் குறிப்பிடலாம்.
எனக்குள் மட்டும் உதிக்கும் சூரியன்
தற்போது இலண்டனில் வதியும் நவஜோதி, இலக்க செயற்பட்டும் வருபவர். இவரொரு சிறுகதைப் படைப்ப எஸ். அகஸ்தியரின் புதல்வியான இவருக்கு சிறுவயதில் சூழலில் கிடைக்கப் பெற்றதால் கவிதை தொடர்பான உ
பெண்களின் பார்வையின் ஊடாக, பெண் உலகம் சிக்கல்களைப் பார்க்கும் ஈழத்தமிழ் பெண் கவிஞர்கள் வf என்பதை இவரது முதல் கவிதைத் தொகுதியை வாசிக்
இத்தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ள கவிதைகள் 2001 எழுதப்பட்டவையாகும். நுண்கலை சார்ந்த ஈடுபாடும் மாறி மாறி ஒலிப்பதைக் காணலாம். சமூகம் பெண்க இவரது கவிதைத் தொகுதியும் மெய்ப்பிக்கிறது.
புலமும் புறமும்
புலம்பெயர்ந்து பிரான்ஸில் வ இது. பிரான்சுக்கு 1982களில்
எழுதிவரும் இவர், தாயக ம இருப்பது இவரது கதைகளில் L அதன் வாழ்வையும் நிலைக் விரிந்த பார்வை மேல் எழும்ட செப்பனிடப்பட வேண்டியிருக் நேர்த்தியாகவும் வெளியிட்டு
- தேசம் " இதழ் 27)
பிரதம ஆசிரியர் : ரி.ஜெயபாலன் ஈ-மெயில் :
thesam97Ghotmail.com
130
 
 

06 - ஜனவரி 2007
இலக்கு என்பது எப்போதும் தொடுவானம் போல் கைகள் தொட முடியாத தொலைவில் தெரிகின்றது.ஆனால் கண்களுக்கு மிக நெருக்கமாக இருக்கின்றது.பெரும் கவிஞர்கள் இந்த இலக்கை தொட்டு தழுவியிருக்கின்றார்கள்.உச்சம் கண்டு கொண்டாடியிருக்கின்றார்கள்." என அனார் தொகுதியின் பிற்குறிப்பில் குறிப்பிடுவதற்கொப்ப ஓர் இலக்கை மையப்படுத்தி பைசாலின் கவிதைகள் முன்னேறுகின்றன. என்பது அவரின் பின் நாட்களிலான கவிதைகளின் கண் விடுத்தல் காட்டுகின்றது.
ஒட்டு மொத்த கவிதைகளிலும் தேங்கி நிற்கும் வலிவேதனைதுயரத்தில் புதைந்துள்ள விசும்பல்.நம்மை ஒரு கணம் மெளனமாய் அதிர வைக்கின்றது.இதுதான் பைசால் என்ற வளரிளம் கவிஞனின் கவிதைகளின் பலம் எனில் மிகையல்ல.
நவஜோதி யோகரட்னம் 127, Long Elmes - Harrow - UK
கியத்தளத்தில் தொடர்ந்து எழுதியும் rளியும்கூட. மூத்த எழுத்தாளர் மறைந்த மிருந்தே எழுத்தும் வாசிப்பும் வீட்டுச் ணர்வு இயல்பிலேயே கூடிவந்துள்ளது.
தாண்டியும் மனித வாழ்வை, அதன் ரிசையில் இவருக்கு ஒரு தனியிடமுண்டு தம்போதே உணரக்கூடியதாக உள்ளது. தவஜோதி ஜோகரட்னம்
b ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டிற்குள் இசையும் இவரது கவிதை மொழிக்குள், சோகம், மகிழ்ச்சி ஆக ரூக்கு சந்தோசத்தைவிட துயரத்தையே வழங்குகிறது என்பதை
மா.கி. கிறிஸ்ரியன் (சிறுகதைகள்) - பிரான்ஸ்
ாழ்ந்துவரும் கிறிஸ்ரியனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு சென்ற வேளையிலிருந்து தனது உணர்வுகளை சிறுகதைகளாக ண் மீதான ஈடுபாட்டையும் நேசத்தையும் மறக்கமுடியாதவராக 1ளிச்செனத் தெரிகிறது. சொந்த நாட்டையும் புலம்பெயர் நாட்டையும் 5ளமாகக் கொண்ட இவரது கதைகளில் மனித வாழ்வு தொடர்பான வருகிறது. ஆனாலும் இவரது கதை சொல்லும் மொழி இன்னும் }கிறது. அடையாளம் பதிப்பகம் இத்தொகுதியை மிக அழகாகவும் ாளது.
நம்மொழி - ஓலை 12 க நிர்வாக ஆசிரியர்
அளவை உமா-பாஸ்கரன் பொறுப்பாசிரியர் இரா. இராமமூர்த்தி ஈ-மெயில் : nammozhlyGyahoo.co.in

Page 133
£g 19 CEGEG
- செங்
fழத்துத் தமிழ் இலக்கியத்தினை 1930 களிலிருந்து 1958 வரை ஆரோக்கியமாக முன்னெடுத்துச் சென்ற ‘ஈழகேசரி’ வார இதழின் தொடர்ச்சியாக, இலக்கியப் பணி ஆற்றுவதற்காக வெளிவந்த ஏடு ‘ஈழநாடு’ என்பேன். ஈழகேசரி தனது வாழ்வை 1958 இல் நிறைவு செய்து கொள்ள, 1959. பெப்ரவரி, 09 இலிருந்து ஈழநாடு வெளிவரத் தொடங்கியது. ஈழகேசரி ஈழத்தின் முன்னோடிப் படைப்பாளிகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்ததைப் போல. அடுத்த கட்ட இலக்கிய நகள்விற்கான களத்தை ஈழநாடு அமைத்துக் கொடுத்தது. ஈழகேசரிக்கும் ஈழநாட்டிற்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளை இவ்விடத்தில் நோக்குதல் அவசியமெனக் கருதுகின்றேன்.
1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆந் திகதியிலிருந்து 1958 ஆம் ஆண்டு ஜூன் 06 ஆந் திகதி வரை ஈழகேசரி என்ற வாரஏடு வெளிவந்தது. ஈழத்தின் அரசியல், சமுக, பொருளாதார வளர்ச்சியில் மிக்க அக்கறையோடு இருபத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. 1959 ஆம் ஆண்டு பெப்ரவரி 09 ஆந் திகதியிலிருந்து 1995 வரை ஈழநாடு என்ற ஏடு வெளிவந்தது. அது 1961 பெப்ரவரி 03 ஆந் திகதி வரை வார ஏடாகவும் அதன் பின்னர் நாளிதழாகவும் தன் செயற்பாட்டினை மாற்றிக் கொண்டது.
 

கை ஆழியான் க. குணராசா
ஏறக் குறைய முப்பத்தாறு வருடங்கள் இந்த ஏடு தனது அரசியல், சமுக, பொருளாதார இலக்கியப் பணியினை முன்னெடுத்துச் சென்றுள்ளது.
ஈழகேசரியும் ஈழநாடும் யாழ்ட பாணத்தை நிலைக் களனாக கொண்டு வெளிவந்தனவாயினு சகல துறைகளிலும் இலங்கை மு( வதையும் ஒருங்கிணைத்து தகவல்களை வெளியிட் வந்துள்ளன. இலக்கிய பகுதிகளைப் பொறுத் தளவி ஈழத்தின் அனைத்துப் பிரதேச படைப் பாளிகளும் இவ் வி ஏடுகளிலும் தம் ஆக்கங் களை படைத்துள்ளனர்.
ஈழகேசரி வாரஏட்டினை ஆரம்பித்து
வெளியிட்ட பெருமகனாகக் குரும் பசிட் டி பொன்னையா என்பவர் இருந்தார். அதேபோல ஈழநாட்டினை ஆரம்பித் து வெளியிட்ட பெரு மகனாக க.சி.தங்கராஜா என்பவர் விளங்கினார். ஈழத்துப் பத்திரிகை உலகினைப் பொறுத் தளவில் இவ்விரு பெரியார்களும் மறக்க முடியாதவர்கள்.
ழகேசரியின் நிறைவுக் காலகட்டத்து ஆசிரியராக விளங்கிய ராஜ அரியரெத்தினமே, ஈழநாடு வார ஏட்டின் முதல் ஆசிரியராக வந்து அமர்ந்தார். அதனால் ஈழகேசரியின்
漆
இராஜ அரியரத்தினம் க.சி. தங்கராஜா
லக்கியப் பணியைத் தொடர்ந்து ஆற்றுவது சாத்தியமானது. வீன இலக்கியத்திற்கு ஆரோக்கியமான தடமும் தளமும் அமைத்துக் கொடுத்ததோடு, முன்னோடிப் டைப்பாளிகளை இனங்காணும், ஒரு காலகட்டத்து இலக் யச் சக்தியாக ஈழகேசரி விளங்கியது. ஆனால் ஈழநாடு னித்து அப்பெருமையை எடுத்துக் கொள்ள அக்கால
3.

Page 134
qGLðLuñ 2006 -
இலக்கியச் சூழலில் வெளிவந்த ஏனைய பத்திரிகைகள், சஞ்சிகைகள் அனுமதிக்கவில்லை. எனினும், 1959 - 1995 ஆம் கால கட்டத்தின் இலக்கியச் சக்திகளில் ஒன்றாக ஈழநாடு விளங்கியது எனக் கூறலாம்.
ஈழகேசரியின் குறிக்கோள் முதலாவது இதழில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது’ அடிமைக் குழிலிலாழ்ந்து அந்நியர் வயப்பட்டு, அறிவிழந்து, மொழி வளங்குன்றி, சாதிப்பேய்க்கு ஆட்பட்டு, சன்மார்க்க நெறியிழந்து, உன்மத்தராய், மாக்களாய் உண்டு உறங்கி வாழ்தலே கண் கண்ட காட்சியெனக் கொண்டாடுமிக் காலத்தில் எத்தனை பத்திரிகைகள் தோன்றினும் மிகையாகாது. அதற்காகவே ஈழகேசரி ஆரம்பிக்கப்பட்டதென்கிறது. ஈழநாடு தனது முதலாவது இதழில் தன் நோக்கங்களைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ’சிக்கல்கள் நிறைந்த இன்றைய நிலையில் எத்திசை நோக்கிச் செல்ல வேண்டுமெனத் தெரியாது தமிழ்பேசும் மக்கள் திகைத்து நிற்கின்றனர். இவ்வேளையில் 'உண்மை தெய்வீகமானது. தர்மத்தை இலக்காகக் கொண்டு உள்ளதை உள்ளவாறு எடுத்துரைக்கவும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் ஈழநாடு உதயமா கியுள்ளது. சாதிமதப் பாகுபாடுகளால் ஏறி பட் டு ள ள நெருக் கடிகளை நீக்கித் தமிழ் மக்களை ge (5 முகப்படுத்தி ஆக்க பூர்வமான முயற்சி களில் வழிப்படுத் துவதற்கு ஈழநாடு பணி செய்யும்.’ என க.சி. தங்கராஜா தனது முதலுரையில் ‘நமது நோக்கம்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். அதில் அரசியல், சமுகம், பொரு ளாதாரம், இலக்கி யம் குறித்து விபரித்துள்ளார். ‘தமிழ் மக்களிடையே நிலவி வரும் பலதரப்பட்ட கருத்துக்களுக்கு ஓர் அரங்கமாக உதவுவதற்கும், தெளிவாகச் சிந்தித்து நிலைமைகளை நன்கு ஆராய்வதற்காகவுமே இவ்வார இதழ் வெளிவருகின்றது. இத்தகையதொரு வெளியீடு மக்களுக்கு அவசியமென்பதில் கருத்து வேற்றுமைகளுக்கு இடமேயில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் மலை நாட்டிலும் வாழும் தமிழ்பேசும் மக்கள் தங்கு தடையின்றி தங்கள் உளப்பாங்கை வெளியிடு வதற்கு இன்று ஒரு பத்திரிகை அவசியம் என்பதை இலங்கை வாழ் தமிழ் மக்களின் எதிர்கால நல்வாழ்வில் அக்கறையுள்ள அனைவரும் ஒப்பக்கொள்வர். இந்த அவசியத்தேவையை நிறைவேற்றுவதற்காகவே மிகுந்த இன்னல்களுக்கிடையே ஈழநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது’ என்கிறார். ‘சுதந்திர வார இதழ்’ என்ற மகுடத்துடன் ஈழநாடு, 1959 பெப்ரவரி 09 ஆந்திகதி இருபது சத விலையுடன் ஒவ்வொரு சனிக்கிழமையும் பதினாறு பக்கங்களுடன் வெளிவரத் தொடங்கியது.
வ.அ.இராசரத்தினம்
ஈழத்தின் மூத்த அரசியலறிஞர் சேர். பொன். இராமநாதன்
அவர்களின் பல் துறைப் பணிகளைக் கவனத்திற்கு எடுத்து
அவரை இலங்கையின் சிங்கமாகக் கருதித் தனது
 

raig's 19
பத்திரிகைக்கு ஈழகேசரி என்று பொன்னையா பெயரிட்டார். அரசியல் நிலையில் ஒற்றையாட்சியா, சமகூழ்டியா மாகாண சுயாட்சி முறையா என்ற வினாக்களுக்கு விடையாக தூர நோக்கோடு, ஈழநாடு என்ற பெயர் அமரர். தங்கராஜாவால் சூட்டப்பட்டதென முதலிதழிலிருந்து அறியலாம்.
ஈழநாடு 1961 பெப்ரவரி 03 ஆந்திகதி வரை வார இதழாக வெளிவந்தது. அதன் பின்னர் 1961 பெப்ரவரி 11 ஈனிக் கிழமை யிலிருந்து 995 வரை தினசரியாக மாறியது. அவ்வகையில் இலங்கையின் முதலாவது பிராந்தியத் தினசரிப் பத்திரி கையாக ஈழநாடு அமைகின்றது. ஈழகேசரி போன்று ஈழநாட்டிலும் தமிழக அறிஞர்களது ஆக்கங்கள் ஆரம்பத்தில் கூடுதலாக இடம் கொண்டன. பின்னர் படிப்படியாக ஈழத்துப் படைப்புகளின் களமாக ஈழநாடு மாறியது.
முதலாவது ஈழநாடு இதழ் இருபது பக்கங்களைக் கொண்டிருந்தது. யோகி சுத்தானந்தபாரதியார், முருகையன், நாவற் குழியூர் நடராஜன், இனியன் முதலியோரின் கவிதைகளும், க.இராமச்சந்திரன் (அருள்வழி, டாக்டர் ஜி. விக்னராஜா (எமது பொருளாதார வளர்ச்சி), பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் (பொங்கல் விழாவின் தத்துவம்), கனகசெந் திநாதன் (நெஞ்சு சொல்லும் வார்த்தை, சஅம்பிகைபாகன் நம்நாட்டுக்கல்வி முறை), வி.சி.கந்தையா ( மட்டக்களப்புத் நமிழ்க் குரவை), க.நவரத்தினம் (ஈழநாடு), தேவன் - பாழ்ப்பாணம் (ஆராரோ ஆரிவரோ), மயில் வாகனன் ஆப்ரகாம்லிங்கன்) முதலான கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ாபாலகிருஸ்ணன் (சூழ்நிலை), வ.அ.இராசரத்தினம் (வீரன் துயர்), சுயா (நான் விலை மகளா?) ஆகிய சிறுகதைகள் முதலிதழில் வெளிவந்துள்ளன. சிறுவர் பகுதி ஒரு முழுப் பக்கத்தை எடுத்துள்ளது. இவற்றைவிட வாழ்த்துக்கள், தலையங்கம், உலகநிலை, வரிவிளம்பரம், முழுப்பக்க சினிமா விளம்பரம் என்பனவும் முதலிதழில் உள்ளன.
ஈழநாடு இதழின் பல்துறைப்பங்களிப்புகள் குறித்து விரிவாக ஆராய முடியும். எனினும் புனைகதைத் துறைக்கு அதன் பங்களிப்பு யாது என ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்க மாதலால் அதனை மட்டுமே நோக்குவோம்.
ஆய்வுப்பரப்பு
959 ஆம் ஆண்டிலிருந்து 1995 வரை ஈழநாடு ஏடு பாழ்ப்பாணத்தின் தேசியப் பத்திரிகையாக வெளிவந்துள்ளது. மொத்தமாக 36 வருடங்கள் அது தனது பயணத்தை நடாத்தியுள்ளது. இக் காலகட்டத்தின் அரசியல், சமுகமாற்றங்களும், யுத்த சூழ்நிலைகளும் ஈழநாட்டின் பயணத்தைப் பாதித்துள்ளன. 1973 ஆம் ஆண்டு பாழ்ப்பாணம் மீண்டும் எரிந்தபோது ஈழநாட்டுக் காரியாலயம் எரியூட்டப்பட்டு அழிவுற நேர்ந்தது. 36 ஆண்டுகள் வெளிவந்த ஈழநாடு இதழ்களில், 1961, 1973, 1974, 1975, 1976

Page 135
79 டிசம்பர் 2006
ஆகிய ஐந்தாண்டு இதழ்கள் எனது ஆய்வுக்குக் கிடைக்கவில்லை. அவற்றினைப் பெறும் வரை காத்திருப்பின், அலை ஒய்ந்த பின் கடலில் குளிக்கக் காத்திருக்கும் பரதேசியின் நிலைக்குள்ளாவேன். மேலும், 1961, 1967, 1968, 1982 1988, 1991, 1992, 1993, 1994 ஆகிய ஒன்பது ஆண்டுகள் ஈழநாடு வாரமலர் வெளியிடப்படவில்லை. தினசரி மட்டுமே வெளி வந்தது. ஆக வெளிவந்த ஈழநாடு இதழ்களில், எனது ஆய்வுக்குக் கிட்டாதுபோன ஐந்தாண்டுகளுக்கான இதழ்களை விடுத்து, ஏனையவற்றின் புனைகதைப் படைப்புகள் என் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
ஈழநாடு ஆசிரியகுழு
ஈழநாடு தாபனத்தின் முதல் தலைவராக க.சி. தங்கராஜா விளங்கினார். அவர்வாழைச்சேனைக் காகிதத் தொழிற் சாலையின் பிரதம முகாமையாளராகப் பொறுப்பேற்றுச்செல்ல அரசு பணித்தபோது, ஈழநாடு தாபனத்தின் தலைவராக அவரது சகோதரர் டாக்டர் கே. சி சண்முகரெத்தினம் பொறுப்பேற்றார். அவர் 1966 இல் மரண மடைய நேர்ந்தது. அதன் பின்னர் தலைவர் பொறுப்பினை ஓய்வு பெற்ற அதிபர் எம். வைரமுத்து ஏற்றுக்கொண்டார். அவரின் பின்னர் கட்டிடக்கலைஞள் வி. எஸ். துரை ராஜாவும், பிரபல வழக்கறிஞர் எஸ். சத்தி யேந்திராவும் பணிப்பாளர்களாக விளங்கினர். ஈழநாட்டின் இருபதாவதாண்டு நிறைவின்போது பணிப்பாளர் சபை சற்று விரிவாக்கப்பட்டது. அதில் கண்வைத்திய நிபுணர் டாக்டர் ஆனந்தராஜா, பூரீபொன்னம்பலவாணேசர் ஆலயதர்மகர்த்தா சபத்மநாதன், தொழிலதிபர் இராயோகராசா, பா.சிவானந்தன், ஓய்வு பெற்ற அதிபர் து. சினிவாசகம் ஆகியோர் அமைந்தனர். து. சீனிவாசகம் முழுநேரப் பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.
ஈழநாடு வார இதழின் முதல் ஆசிரியராக விளங்கியவர் மூத்த இதழாசிரியர் இராஜ அரியரெத்தினம் ஆவார். தினசரியாகிய பின்னர் பிரதம ஆசிரியராக கே.பி. ஹரன் வந்து அமர்ந்தார். அவரோடு வீரகேசரிப் பண்ணையிலிருந்து பெரியதொரு அணியே வெளியேறி ஈழ நாட்டில் வந்து இணைந்தது. தினசரியின் ஆசிரியப் பொறுப்பினை கோபாலரெத்தினம் (கோபு) ஏற்றிருந்தார். அவரோடு பி.எஸ். பெருமாள், திருமதி குணமணி. சசிபாரதி சபாரத்தினம் ஆகியோர் காலத்திற்குக் காலம், ஈழநாடு வாரமலரின் ஆசிரியர்களாக அமர்ந்துள்ளனர். சில காலம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் ஓய்வுபெற்ற ... ;- அதிபராக விளங்கிய என். முனியப்பதாசன் சபாரத் தினம் ஈழநாட்டின் ஆசிரியராக இருந்துள்ளார். சசிபாரதி சபாரெத்தினத்தின் ஈழநாடு வாரமலர் ஆசிரியக் காலம் (1983 ஒக்டோபர் தொட்டு) ஈழத்துப் புனைகதை இலக்கியத்திற்கு ஒரு மறுமலர்ச்சிக் காலமாக அமைந்திருந்தது. ஆ கந்தசாமி, ரஜனி குக நாதன், மகான் மகாதேவா, பாமா ராஜகோபால் முதலானோர் உதவி ஆசிரியர்களாக விளங்கினர்.
 
 

சிறப்பு அம்சங்கள்
பிரதம ஆசிரியர் ஹரன், ஐயாறன் என்ற பெயரில் இப்படியும் நடக்கிறது என்ற தலைப்பில், ஈழநாட்டில் ஒரு கலம் எழுதிவந்தார். சமுக நலனோம்பு விடயங்களை அக்கலத்தில் அவர் சிறப்பாக எழுதினார். மகான் மகாதேவா, ஊடுருவி என்ற பெயரில் இப்படியும் நடக்கிறது என்றொரு கலத்தை நாளாந்தம் வாய்த்தபோது எழுதி வந்தார். வீரகேசரிக்கு எவ்வாறு நிருபர் செல்லத் துரை எழுச்சி கொடுத்தாரோ அதே போல ஈழநாட்டிற்கு அதன் அலுவலக நிருபர் க. யோகநாதன் கவர்ச்சி கொடுத்தார். கோகிலாம்பாள் கொலை வழக்கு, தமிழரசுக் கட்சியினரின் கச்சேரி சத்தியாக்கிரகம் ஆகிய காலத்துச் செய்திகளை அவர் தொகுத்து அளித்த முறை ஈழநாட்டின் விற்பனையில் சாதனையை ஏற்படுத் தியது. ஈழநாடு இதழ்களை எழுத்துப்பிழை யின்றி செப்பமாக வெளிவரச் செய்த பெருமை ஒப்பு நோக்குநர் ஏ.வி. மாணிக்கத்திற்குரிய பெரும் பணியாக விருந்தது
ஈழகேசரிக்கு எப்படி ஒரு சபாரத்தினம் நல்லதொரு முகாமையாளராக விளங்கினாரோ அதுபோல ஈழநாட்டிற்கு மிகக் கறாரான முகாமையாளராக சிவானந்தம் என்பார் அமைந்தார். ஓய்வுபெற்ற அதிபர் என். சபாரத்தினம் ஈழநாட்டின் ஆசிரியராக விளங்கிய காலவேளையில் எழுதப்பட்ட ஆசிரிய தலையங்கங்கள் தனிச்சிறப்பானவையாக விளங்கின. பயன்படுத்திய சொற்கள் கனமானவையாயும் புதியனவாயும் இருந்தன. அவரது ஆங்கிலப் புலமையும் ஆங்கில வழி சிந்தித்துத் தமிழில் எழுதியபாங்கும், உதவி ஆசிரியர்களைக் கொண்டு எழுது வித்துத் தானே சிரமப்பட்டு செப்பனிட்டு வெளியிட்ட சிறப்பும் விதந்துரைக்கப் படுகின்றது. வவுனியா அடங்காத் தமிழர் தலைவர் சுந்தரலிங்கத்தின் ‘ஈழத்துப் பாட்டனாரின் கடிதங்கள்’ என்ற தொடருக் காகவும், சிரித்திரன் சுந்தர் சிவஞான சுந்தரத்தின் “கார்ட்டுன் உலகில் நான்’ என்ற தொடருக்காகவும் ஈழநாடு என்றும் பெருமை கொள்ளலாம். அவை ஈழநாட்டில் தொடராக வெளிவந்து பத்திரிகைக்கு ஒரு தனிச்சோபை தந்தன.
ஈழநாடு புனைகதைத்துறைப் பங்களிப்பு
ஈழநாட்டின் 36 வருட வரலாற்றில் 12 குறுநாவல்களும் 18 நாவல்களும் தொடராக வெளிவந்துள்ளன. ஈழநாட்டின் முதலாவது தொடர்கதையை எழுதியவர் ஈழகேசரியில் ஏற்கனவே பலநாவல்களைத் தொடராக எழுதிய மூத்தளழுத்தாளர் கசின் சிவகுருநாதனாவார். “தேடிவந்த செல்வம்’ என்ற தலைப்பில் அத்தொடர் அமைந்தது. வழமைபோல காதலுணர்வுக்கும் குடும்ப உறவுக்கும் இத்தொடரில் கசின் முதன்மை அளித்தார். ஈழத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படும் அமரர் கசின் நிறைவாக எழுதிய தொடர் இதுவாகும் எனக் கருதுகிறேன்.
ஈழத்தில் ஆரோக்கியமான சிறுகதைகள் பலவற்றை அளித்த அமரர் வ.அ.இராசரெத்தினத்தின் (தோணி) நாவல்
33

Page 136
டிசம்பர் 2006
செங்கை ஆழியான்
‘துறைக்காரன்’ 1959 செப்டம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை ஈழநாட்டில் வெளிவந்தது. ‘என் துறைக்காரன், மனிதவாழ்க்கையை நிதர்சனமாகக் காண்கிறான். அமெரிக்க ஆசிரியரின் தொங்கு ஊஞ்சலில் ஆடும் மனிதன் பிரபஞ்சத்தைக் காண்பது போல எனது துறைக்காரனும் தன் தோணியில் இருந்து கொண்டு அவனைச் சுற்றியுள்ள உலகைக் காண்கிறான். பிரெஞ்சு ஆசிரியரின் தபாற் காரனும், அமெரிக்க ஆசிரியரின் கடலும் கிழவனும் போல.’என்ற முன்னுரையுடன் இந் நாவல் ஆரம்பமாகின்றது. இது வ.அ.இ.வின் வித்தியாசமான நாவல் மட்டுமல்ல ஈழத்து நாவல்களிலும் வித்தியாசமானது. ‘கொழு கொம்பு’ நாவலில் அவர் எட்டாத உச்சத்தை இந்த நாவலில் அவர் அடைந்துள்ளார். அவர் உயிரோடு இருக்கும் போது இந்த நாவலின் பிரதிகளை எடுத்துத் தருமாறு என்னிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத் திருந்தார். எடுத்து அனுப்புவதற்கிடையில் அமரராகி விட்டார். எனினும், இன்று அவரது நண்பர் எஸ். பொன்னுத்துரை என்னிடமிருந்து பிரதி களைப் பெற்று தனது ‘மித்ர வெளியீடாகத் துறைக்காரனை வெளியிட்டுள்ளார். கிழக்கிலங்கையின், குறிப்பாக மகாவலிகங்கைக் கரையின் களத்தினை இந்நாவல் சிறப்பாகச் சித்திரிக்கின்றது.
1964 ஜனவரி 05 ஆந்திகதி ஈழநாடு இதழில் நீலாம்பரி என்பவர் ‘யாத்திரிகன்’ என்றொரு தொடர்கதையை எழுதியுள்ளார். இதே பெயரில் சிலசிறுகதைகளையும் ஈழநாட் டில் எழுதியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. யார் இந்தப் புனைப் பெயரில் மறைந்து நின்று எழுதியவர் என்று அறியமுடியவில்லை.
“கலைச்செல்வி’ சிற்பி சிவ.சரவணபவன் கண்டெடுத்த சிறுகதை முத்து முனியப்பதாசன் ஆவார். ‘ஈழத்தின் சிறந்த சிறுகதைகள் மூன்றினைக் கூறுங்கள்’ என்று சிற்பியிடம் கேட்டால் அவர் முனியப் பதாசனின் மூன்று சிறுகதைகளையே கூறுவார். முனியப்பதாசனின் திறமையைக் கண்டறிந்து ஈழ நாட்டில் அவர் சிறுகதைகளைத் தொடர்ந்து வெளியிட்டுப் பெருமையீட்டியவர் கே.பி. ஹரன் ஆவார். இன்று முனியப்பதாசன் என்ற அற்புதப்படைப்பாளி எம்மிடையே இல்லை. தனது மூன்று தசாப்தங்கள் நிறைவுறாத அகவையில் ஈழத்துச் சிறுகதைத் துறைக்கு அவர் அளித்திருக்கின்ற செழுமை மிக அதிகமாகும். இந்த ஆற்றல்மிகு படைப்பாளியின் சிறுகதைகளைத் தேடி எடுத்து, தொகுத்து மல்லிகை ஜீவா மூலம் நூலுருப் பெற வைத்தவன் நான் என்பதில் எனக்குப் பெருமை. அவர் எழுதிய
 

- ஜனவரி 2007
ஒரேயொரு நாவல் தான் “காற்றே நீ கேட்டிலையோ?” என்பதாகும். அது ஈழநாடு இதழில் தொடராக வெளி வரவிருந்தது. மூன்று அத்தியாயங்கள் வெளிவந்த நிலையில் அந்நாவலின் கதைக்களப்பிரதேசமக்கள் சிலரின் எதிர்ப்பால் இடை நிறுத்தப்பட்டது. ஓர் அற்புதமான நாவலை ஈழத்துப் புனைகதை உலகு இழந்து போனது.
ஈழநாடு தனது பத்தாவது நிறைவை முன்னிட்டு நடாத்திய நாவல் போட்டியில் மூத்த படைப் பாளி அமரர் சு.இராசநாயகத்தின் ‘பிரயாணி’ என்ற நாவலும், செங்கை ஆழியானின் ‘போராடப்பிறந்தவர்கள்’ நாவலும் முதற் பரிசுக்குரியவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஈழத்தின் கனதியான சிறுகதை எழுத்தாளர் சு.இராசநாயகத்தின் ‘பிரயாணி சமுக யதார்த்தப் படைப்பாகும். அது இன்ன மும் நூலுருப் பெறவில்லை. நூலுருப் பெறில் ஈழத்து நாவல் உலகிற்கப் புதிய பரிமாணம் சேர்க்கும்.
ஈழநாட்டில் எண்ணிக்கையில் அதிகமான நாவல்களை எழுதியவர் செங்கை ஆழியான் ஆவார். போராடப்பிறந்த வர்கள், கிடுகுவேலி, கடல்கோட்டை, கந்தவேள் கோட்டம். அக்கினி, யாககுண்டம் ஆகிய ஏழு நாவல்கள்’ ஈழநாட்டில் வெளிவந்துள்ளன. அவை வெளிவந்த காலத்தில் அந்நாவல்களுக்கு வாசக வரவேற்பு நிறையவிருந்தது. போராடப்பிறந்தவர்கள் என்ற நாவல் பின்னர் “இரவின் முடிவு’ என்ற தலைப்போடு வீரகேசரி வெளியீடாக வெளி வந்தது. யாழ்ப்பாணச்
சுருட்டுத் தொழிலாளக் குடும்பம் ஒன்றின் வாழ்க்கைப் போராட்டங்களை இது சித்திரிக்கின்றது. ஏனைய நாவல்கள் அனைத்தும் நுTலுருவாக வெளிவந் துள்ளன. சகோதரிக்களுக்காக வெளிநாடு சென்று சீதனம் உழைக்கும் தமையனையும் அவற்றைப் பொறுப் பற்ற முறையில் செலவிடும் தாய் சசிபாரதி ஒருத்தியையும் கலியாணம் கட்டிய மூன்றாம் மாதமே கணவன் வெளிநாட்டிற்குச் சென்று விட இங்கு தவிக்கும் மனைவி ஒருத்தியையும் பற்றிய கதை கிடுகு வேலி. ஈழநாட்டில் வெளிவந்தபோது மிகப்பர பரப்பாகப் பேசப் பட்ட தொடர் இதுவாகும். கடல்கோட்டை சரித்திர நாவலன்று. அது நாவல் சரித்திரம் எனப் பாராட்டப்பட்டது. தென்னிலங்கையிலிருந்து சப்புமல் குமரய வின் யாழ்ப்பாணப்படையெடுப்பையும் கந்த வேள் கோட்டம் உருவான விதத்ைைதயும் கந்தவேள் கோட்டம் நாவல் விபரிக்கின்றது அக்கினி ஒரு சாதிய நாவல். வெளிநாடு களுக்குப் பிள்ளைகளை அனுப்பிவிட்டு, ஏக்கங்களோடு வாழும் பெற்றோரின் ஏலாமையை யாககுண்டம் சித்திரிக்கின்றது. இந்த நாவல்கள் ஈழநாடு இதழில் தொடர்களாக வெளி வரக் காரணமாக அமைந்தவர் ஈழநாடு வாரமலரின் ஆசிரியராக விளங்கிய சசிபாரதி சபாரத்தினமாவார். செங்கை ஆழியானின் ஒரு தொடர் முடிந்தகையோடு அடுத்த தொடருக்கான விளம்பரத்தினைத் தானாகவே வெளியிட்டு விடுவார். வாராவாரம்

Page 137
79 டிசம்பர் 20
அத்தியாயங்களை எழுதுவித்து வாங்கி வெளியிட்டும் வந்தார்.
ஈழநாடு நடாத்திய பத்தாவதாண்டு நாவல் போட்டியில் இரண்டாவது பரிசினைப் பெற்றது அமரர் அகஸ்தியரின் ‘எரிகோளம்’ என்ற நாவலாகும். அது 1971 செப்டம்பர் 17 ஆந் திகதியிலிருந்து ஈழநாடு இதழ்களில் தொடராக வெளிவந்தது. யாழ்ப்பாண மக்களின் பேச்சு வழக்கினை இறுக்கமாகக் கையாண்டு எழுதப்பட்ட நாவல் எரிகோளம்
.fانتق)ک>
ஈழத்தின் பிரபல்யமான நாவலாசிரியர் அமரர் கேடானியல் எழுதிய மையக்குறி முருங்கையிலைக்கஞ்சி என்ற இரண்டு நாவல்கள் ஈழநாடு இதழ்களில் தொடராக ۔ வெளிவந்துள்ளன. இவ்விரு நாவல்களும் எஸ். டானியலின் வழமையான நாவல்களிலும் பார்க்க வித்தியாசமானவை. சாதிப் பிரச்சினை களைத் தூக்கலாகப் பேசாத நாவல்கள். பண்டாரி என்ற றிக்ஷா இழுக்கும் தொழிலா எரிக்கும், கூத்துக் கொட்டகை நடாத்தும் சோமசுந்தரத்திற்கும் இடையிலான உறவினை மையக்குறி விபரிக்கின்றது. கமக்காரர் ஒருவரின் மன ஓர்மத்தினை முருங்கையிலைக் கஞ்சி சித்திரிக்கின்றது தனது நாவல்களைத் தொடராக வெளியிட விரும்பாதவர் டானியல். எனது வற்புறுத்தலால் ஈழநாட்டில் தொடராக எழுத ஒப்புக்கொண்டார். சாதியச் சிந்தனைக்கு அப்பால் தன்னால் எழுதமுடிம் என்பதை முருங்கையிலைக் கஞ்சி மூலம் நிருபித்தார். துரை ஏங்கரசு என்ற எழுத்தாளரின் ஈழநாட்டில்
நெல்லை க. பேரன்
வெளிவந்த "அவலங்கள்’ என்ற தொடர்கதை யாழ்ப்பாணச் சமுக வாழ்க் கையின் ஒரு பக்கத்தைச் சுட்டிக்காட்டு கின்றது
ஈழத்தின் சிறுகதைப் படைப் பாளியாக இனங் காணப்பட்டிருக்கும் து.வைத் தி லிங்கத்தின் ‘பூம்பனிமலர்கள்’ என்ற நாவல் புதியதொரு களத்தினை நன்கு சித்திரிக்கின்றது. உண்மையிலேயே மிகவும் வித்தியாசமான நாவல் இதுவாகும். கச்சேரிப் பணிமனையின் உத்தியோகத்தர்களின் நடத் தைகளைப் புட்டு வைக்கின்ற
 
 
 

அகஸ்தியர்
- ஜனவரி 2007 -———ത്ത
நாவல். உத்தி யோகம் பார்க்கும் பெண்ணொருத்தி எவ்வாறு
மேலதிகாரியினால் மோசம் செய்யப்படுகின்றாள் என்பதை அற்புதமாகவும் யதார்த்தமாகவும் பூம்பனிமலர் விபரிக்கின்றது. சரளமான நடையில் இந்த நாவலைத் துவைத்திலிங்கம் நகர்த்தி வெற்றிகண்டுள்ளார். பெண்கள் அரச வேலைத் தளங்களில் படும் பாலியல் அவலங்களை இந்த நாவல் போன்று வேறெந்த நாவலும் பேசவில்லை.
நாடறிந்த படைப்பாளிகளில் ஒருவரான தெணியானின் ‘பரம்பரை அகதிகள்’ ஈழநாடு வெளியிட்ட நாவல்களில் குறிப்பிடத்தக்கது. அது பேசுகின்ற சாதியப் பிரச்சினைகள் கதையோடு இயல்பாக நகர்கின்றன. வெளித் தோற்றத்தில் சாதியத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தது போன்ற பிரமைகள் ஏற்படுத்தும் சமுக நடைமுறைகளின் தாக்கங்கள், இன்னமும் ஆழ் மனவடுக்களாக எஞ்சி நிற்கின்றன என்பதைத் தெணியான் தன் நாவல்களில் சுட்டிக்காட்டியுள்ளார். re
ஈழத்தின் கவன ஈர்ப்பக்குரிய நாவலாசிரியை கோகிலா மகேந்திரன் ஈழ நாடு இதழில் "தூவானம் கவனம்’ என் றொரு நாவலைப் படைத்துள்ளார். வெளி நாட்டுத் தொடர்பால் நமது சமுகம் எதிர் கொள்ளவிருக்கின்ற எய்ட்ஸ் பிரச்சினையைத் துணிச்சலாகக் கூறும் நாவல். அவர் ஈழநாட்டில் நல்ல சில சிறுகதைகளையும், ‘நிர்ப்பந்தங்கள்’ என்றொரு குறு நாவலையும் படைத்துள்ளார் வேறும் சிலரோடு சேர்ந்து குறுநாவற் கூட்டு முயற்சிகளிலும் தன் எழுத்தாற்றலைக் காட்டியுள்ளார்.
குறுநாவல்கள்
ஈழநாட்டில் ஈழத்துப் படைப்பாளிகளால் எழுதப்பட்ட பள்ளிரண்டு குறுநாவல்கள் வெளிவந்துள்ளன. முதலாவது குறுநாவலான “சித்திரா பெளர்ணமி 1964 ஏப்பிரல் 12 ஆம் திகதியிலிருந்து நாவலாசிரியர் செங்கை ஆழியான் எழுதியுள்ளார். நா யோகேந்திர நாதன் என்பவர் ‘வானத்தாமரை” என்றொரு குறுநாவலை எழுதியுள்ளார். அகஸ்தியரின் 'நெஞ்சிலிட்ட நெருப்பு’, மட்டக்களப்புப் படைப்பாளி அன்புமணியின் ‘தீபச் சுடர்' என்பன குறிப்பிடத்தக்க குறுநாவல்களாகப் வெளிவந்துள்ளன. கோகிலா மகேந்திரன் “நிர்ப்பந்தங்கள்’ என்றொரு குறுநாவலையும், ரஜனி குகநாதன் ‘தீர்ப்பு’ என்றொரு குறுநாவலையும் எழுதியுள்ளனர். ரஜனி குகநாதன் இன்று. 'பாரிஸ் ஈழநாடு’ என்ற பத்திரிகையையும், வேறு ஊடகத்துறைகளையும் நடாத்தி வருகின்ற தொழில் அதிபராக விளங்குகிறார். கோப்பாய் எஸ்.சிவம் என்பவரின் கரைசேரும் கட்டு மரங்கள்’. இணுவையூர் சிதம்பா திருச்செந்திநாதனின் 'இருள் இரவிலல்ல’ என்ற குறுநாவல்களும் ஈழநாடு இதழ்களில் வெளிவந்துள்ளன.
ஈழநாட்டில் சில எழுத்தாளர்கள் கூட்டுச் சேர்ந்து குறுநாவல்கள் எழுதியுள்ளனர். இவ்வகையில் ஈழத்தின் மூத்த படைப்பாளிகளான இரசிகமணி கனக செந்திநாதன். குறமகள்.

Page 138
எஸ்.பொன்னுத்துரை ஆகியோர் வீரகேசரியில் மத்தாப்ட மணிமகுடம் என்ற நாவல்களையும், செங்கை ஆழியான் செம்பியன் செல்வன் இருவரும் இணைந்து சுதந்திரனில் 'நிழல்கள்’ என்றொரு நாவலையும் எழுதியுள்ளனர். அவ் வகையில் வட கோவை வரதராஜன், ராஜமகேந்திரன், கோப்பாய் எஸ்.சிவம் ஆகிய மூவரும் இணைந்து 'பூநாகம்’ என்றொரு குறுநாவலை ஈழநாட்டில் எழுதியுள்ளனர். அதேபோல ஆனந்தி, சிவ மலர் செல்லத்துரை, கோகிலா மகேந்திரன், எஸ். பூரீரஞ் சனி, மாவைபாரதி, அருள் விஜயராணி, ராஜலட்சுமி குமாரவேல் ஆகி யோர் சொக்கன்
கூட்டாக இணைந்து ‘சிதைவுகளில் ஓர் உதிர்ப்பு’ என்றொரு குறுநாவலை ۔۔۔۔۔۔
ஈழநாட்டில் எழுதியுள்ளனர். இவர்களில் தொடர்ந்து எழுத்துத் துறையில் கோகிலா மகேந்திரன், சிவமலர் செல்லத்துரை, அருள் விஜயராணி (அவுஸ்திரேலியா என நினைக்கிறேன்) என்போரே ஈடுபாடுடையவர்களாகவுள்ளனர்
ஈழநாட்டில் வெளிவந்த குறுநாவல்களில் நெல்லை க.பேரனின் விமானங்கள் மீண்டும் வரும் து.வைத்திலிங்கத்தின் ‘ஒரு திட்டம் மூடப்படுகின்றது’ என்ற இரு குறுநாவல்களும் இத் துறைக்குப் பெருமை சேர்ப்பனவாம். இவ்விரு குறுநாவல்களும் வெவ்வேறு கால கட்டங்களில் யாழ் இலக்கிய வட்டம் நடாத்திய இரசிகமணி கனகசெந்திநாதன் குறுநாவல் போட்டியில் முதற் பரிசுகளைக் சுவீகரித்துக் கொண்டவையாகும். இளம் வயதிலேயே கூெஷல் வீச்சிற்குக் குடும்பத்துடன் பலியாகிப்போன ஆற்றல் வாய்ந்த எழுத்தாளன் நெல்லை க.பேரன் எழுதிய விமானங்கள் மீண்டும் வரும் என்பது நல்லதொரு கனதியான குறுநாவலாகும். பூநகரிப்பகுதியில் ஆரம்பிக் கப்பட்ட ஒரு திட்டம் ஒரு உதவித் திட்டமிடல் பணிப்பாளரின் அசட்டையால், இறுதியில் மூடப்படுகின்ற அவலத்தை மிக நுட்பமாகத்து வைத்திலிங்கம் தனது ‘ஒரு திட்டம் மூடப்படுகிறது’ என்ற குறுநாவலில் சித்திரித்துள்ளார்.
ஈழநாடு சிறுகதைகள்
தெ
1959 பெப்ரவரி 09 ஆம் திகதி இதழிலிருந்து 1995 செப்டம்பர் 24 ஆந் திகதி வரையிலான ஈழநாட்டின் வார இதழ்களில் / சில வேளை நாளிதழ்களில் மொத்தமாக 799 சிறுகதைகள் வெளிவந்துள்ளன. அவை எண்ணிக்கையில் அதிகமானவையாயினும் ஈழத்தின் சிறுகதைப் போக்கினைச் சுட்டுவனவாக அமைந்துள்ளன அவற்றினைப் பலவா றாக வகுத்து நோக்கலாம்.
தமிழக எழுத்தாளர்கள்
ஈழநாடு வார இதழில் தமிழகப் படைப்பாளிகளான சுகி சுப்பிரமணியம் (செயற்கரிய செயல்), வல்லிக்கண்ணன் (மாற் றம்), மாயாவி (காதலி, டி.எஸ்.கோதண்டராமன் (வந்தவள்) நா.பார்த்தசாரதி (தன்மானம்), ரா.பாலகிருஸ்ணன் (சூழ்நிலை) சுத்தானந்தபாரதி (ஒற்றன் உள்ளம் உருகியது) ஆகியோர்
 
 

6 - ஜனவரி 2007
தம் சிறுகதைகளை எழுதியுள்ளனர். இவை குறிப்பிடத்தக்க தரமான சிறுகதைகளல்ல. தமிழ் நாட்டில் பிரசுரிக்க வேண்டாமெனக் கருதியவற்றை இங்கு அனுப்பியது போலப் படுகின்றது. அவர்களின் ஆற்றலிற்கு இவை கரும் புள்ளிகள். அவர்களின் தரமான வாசகர்கள் ஈழத்தில் தான் உள்ளனர் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர் போலும்,
ஈழத்தின் முன்னோடிகள்
ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளில் நால்வர், ஈழநாடு வார இதழைத் தம் தேவன் படைப்புகளால் அலங்கரித்துள்ளனர். சிறுகதை மூலவர்களில் சம்பந்தன், இலங்கையர்கோன், சுயா, அநுசுயா ஆகிய நால்வரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. தமிழ்ச் சிறுகதைகளில் அழுத்தமான காவியமரபினைத் தந்தவரெனக் கருதப்படும் சம்பந்தனின் ‘மனிதன்’ என்றொரு கதை ஈழநாட்டில் பிரசுரமாகியுள்ளது. இவர் கதைகளில் எக்காலத்திற்கும் பொருந்துவதான மனிதனின் அடிப்படைப் பண்புகள் பதியப்பட்டிருப்பதால் இவரின் இலக்கியப்பாங்கு செம்மையானதாகவும் , தனித்துவமானதாகவும் அக்காலத்திலேயே விளங்கின. சம்பந்தனைத் தக்க சிறுகதை ஆசிரியனாகத் தமிழுலகம் அறியும். ஆனால், ஈழநாட்டில் வெளிவந்திருக்கும் ‘மனிதன்’ சிறுகதையைக் கொண்டு
அவரது ஆற்றலை மதிப்பிட முடியாது. மிக மிக மிகச்
சாதாரண சிறுகதையாக மனிதன் உள்ளது. ஈழத்தின் கனதியான சிறுகதைப் படைப் பாளியான அமரர் இலங்கையர்கோனின் “கடலில் ஒரு மீன்’ என்ற சிறுகதை ஈழநாடு இதழில் வெளிவந்துள்ளது. ஆங்கில இலக்கியத்தின் செல் நெறிகளை நன்கு அறிந்தவரான இலங்கையர் கோன் நன்கு தெரிந்திருந்தமையால், அவரது சிறுகதைகளில் உணர்வு பூர்வமான சித்திரிப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும். ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளில் ஒன்றான “வெள்ளிப்பாதசரத்தின் ஆசிரியரால் கடலில் ஒரு மீன் எழுதப்பட்டுள்ளது என நோக்கும் போது, பெரும் ஏமாற்றமே எஞ்சுகிறது. ஈழநாடு இதழின் சிறுகதைக் orfluurar கோரிக்கைக்காக கட்டப்பட்ட ஒரு கதையாக
V அது விளங்குகிறது.
ஈழத்து முன்னோடிச் சிறுகதையாளர்களில் ஒருவர் ‘சுயா என்ற புனைப்பெயரில் எழுதிய அமரர் சு. நல்லையா ஆவார். ஈழகேசரியில் மட்டும் அவர் 38 சிறுகதைகள் எழுதியுள்ளார். மிக எளிமையாகக் கதை சொல்லும் பாங்கு இவரிடமுள்ளது. ஈழநாடு இதழில் இவர் எழுதியுள்ள ‘நான் விலை மகளா?” என்ற சிறுகதை அவருடைய வழமையான தரப்பாங்கினை ஒத்துள்ளது. சுயா சிறுகதை எழுதிய காலத்திலேயே 'அனுசுயா’ என்ற புனைப்பெயரில் வேறொரு எழுத்தாளர் எழுதி வந்தமையை நண்பர் தெணியான் தனது கடிதம் ஒன்றின் மூலம் என்னைத் தெளிவுபடுத்தியிருந்தார். வரலாற்றில் தவறுகள் தவிர்க்கப்பட வேண்டுமென்ற நோக்கோடு, அனுசுயா என்பவர் ஈழத்தின் கவிஞர்களில்

Page 139
79
ஒருவரான அல்வாயூர் மு. செல்லையா எனத் தெரிவித்திருந்தார்.
இரண்டாந் தலைமுறைப் படைப்பாளிகள்
ஈழத்தின் சிறுகதை வரலாற்றில் முன்னோடிகள் விட்ட
இடத்தினைச் சிறப்பாக எடுத்துச் சென்ற பெருமை, இரண்டாந் தலை முறை எழுத்தாளர்களான படைப்பாளிகளைச் சாரும் . ஈழநாடு இதழ்களில், வ.அ. இராசரெத் தினம், சொக்கன், தேவன் - கோகில யாழ்ப்பாணம், மயில் வாகனன், சு.வே. அ.செ. முருகா னந்தன், கனக செந்திநாதன் முதலான 07 எழுத்தாளர்கள் 17 சிறுகதைகளை எழுதி யுள்ளனர். இச்சிறுகதைகளில் காணப்படுகின்ற பொதுப்பண்பு
யாதெனில் கனக செந்திநாதன், சொக்கன் இருவரைத் தவிர
ஏனைய படைப்பாளிகள் தமது முன்னைய படைப்புகளில் எட்டிய உச்சத்தினை இவற்றில் எட்டவில்லை என்பதே.
அமரர் வ.அ.இராசரெத்தினம். ஈழத்தின் இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்தவர். ஈழத்தின் உன்னதமான சிறுகதை அவரின் *தோணி’ மதிப்பிடப்பட்டுள்ளது வ.அ.இராச ரெத்தினத்தின் புனைகதைக் கருத்தியல் நிலை மிகத் தெளிவானது. தான் வாழும் கொட்டியாரத்துப் பிரதேசத்தின் அழகும், அங்கு வாழ்கின்ற மக்களின் பலமும் பலவீனமும் அவரது சிறுகதைகளில் மிளிரும். ஈழநாடு இதழில் அவர் ‘வீரனின் துயர்’ என்றொரு சரித்திரச் சிறுகதையையும், ‘வெந்தணலால் வேகாது’ என்றொரு புராணக் கதையும் எழுதியுள்ளார். இச்சிறுகதைகளில் இராசரெத்தினத்தின் கம்பீரமான உரை நடையைக் காணலாம். வெந்தணலால் வேகாது என்ற புராணச் சிறுகதை வீபிக்ஷணனின் துரோகத்தனமான இலங்கைச் சிம்மாசன அபகரிப்பினையும் மனச்சாட்சியின் உறுத்தலால் அவன் தற்கொலை செய்வதாகவும் விபரிக்கின்றது. இவ்விரு சிறுகதைகளும் தரத்தில் மிகச் சாதாரணமானவை.
&L
ஈழகேசரியில் 1947 இல் 'கனவுக் கோயில்’ என்ற வரலாற்றுச் சிறுகதையுடன் அறிமுகமாகும் சொக்கன், தான் மரணமாகும் வரை எல்லாக் காலகட்டங்களிலும் சிறுகதைகள் எழுதியுள்ளார். ஈழநாடு இதழ்களில் அவரின் நான்கு சிறுகதைகள் வெளிவந்துள்ளன. அவற்றில் கரையில் துடிக்கும் மீன்கள், விடிவு ஆகிய இரு சிறுகதைகளும் 1995 இல் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கவை. ஒரேயொரு | நிமிடம், குரு என்பன ஈழநாட்டில் வெளிவந்த து. வை ஏனைய இரு சிறுகதைகளாகும். இவற்றில் - ‘குரு' ஒரு தரமான சிறுகதையாகும். படித்து விட்டுக் கமம் செய்து முன்னேறிய ஒரு மாணவனை ஆசிரியர் சந்திக்கிறார். ஆசிரிய மாணவ உறவில்
 
 
 
 

- ஜனவரி 2007 -——യത്ത-ക്ഷത്തm-മത്ത
மகேந்திரன்
கல்வியுலகில் ஏற்பட வேண்டிய மாற்றங்களை இச்சிறுகதையில் சொக்கன் கூறிவிடு கிறார். ஈழநாடு பிரசுரித்த நல்ல சிறுகதைகளில் ‘குரு ஒன்றாகும்.
ஈழத்தின் பல்பரிமாணப் படைப்பாளியான தேவன்-யாழ்ப்பாணம், ஈழநாடு இதழில் ‘இரு தார மணம்’ என்றொரு சிறுகதையை எழுதியுள்ளார். அவரின் முழுமையான ஆற்றலை அவரின் நாடகப்பிரதிகளில் நன்கு அவதானிக்க முடியும். அவருடைய முன்னைய சிறுகதைகளான “பேரில் என்ன கிடக்கு’, ‘மாமி’ ஆகிய சிறுகதைகளில் விழுந்துள்ள பாத்திர வார்ப்பு, உத்தி
என்பனவற்றினை இருதார மணம் என்ற ஈழநாடு சிறுகதையில் காண முடியாது.
ஈழநாட்டில் இருசிறுகதைகளை எழுதியுள்ள மயில்வாகனன், ஈழகேசரி மூலம் அறிமுகமான படைப்பாளி. ஈழகேசரியில் அவர் எழுதியுள்ள “ஏழையின்கொடை’பலரது கவனத்தைக்
ம்பந்தன்
கவர்ந்த சிறுகதை, ஈழநாடு இதழில் புது வாழ்வு, புயல் என்றிரு சிறுகதைகளைத் தந்துள்ளார். எழுபது வயது வயோதிபரையும் புயலையும் ஒப்பிட்டு மிக எளிமையாகப் புயல்’ என்ற சிறுகதையை எழுதியுள்ளார். ஓர் உணர்வின் பரிமானமாக இச்சிறுகதை அமைந்துள்ளது. ஈழகேசரிப் பண்ணையில் முகிழ்ந்த முன் னோடிச் சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான சு.வே. எனும் சு.வேலுப் பிள்ளை முக்கியமானவர். ராஜாஜியால் பாராட்டப் பட்ட உருவகக் கதை எழுத்தாளரான சு.வே. ஈழநாடு இதழில் இரு
தொண்டர்கள்’ என்ற ஓர் உருவகக் கதையை தந்துள்ளார். மண் புழுவையும், வண் ணத் துப் பூச்சியையும்
பாத்திரங்களாக்கி, எளிமையும் இனிமையும் அதேவேளை கம்பீரமும் சேர்ந்த நடையில் இரு தொண்டர்’களை விபரித்துள்ளார்.
ஈழத்துச்சிறுகதைப்படைப் பாளிகளில் ஒருவரான அமரர் அ.
த்திலிங்கம்
செ. முருகானந்தனின் (அசெமு) சிறுகதைகள் கலைப் படைப்பாகவும், வாசிப்பவர்களின் நெஞ்சினை சுர்ரெனத் தாக்கும் மனித நேயப் படைப்பாகவும் விளங்குவன. ஆனால் ஈழநாடு இதழில் அவர் எழுதியிருக்கும் வசந்த மாளிகை, வளையல்ஒலி, இலக்கிய வட்டம், அமுதகானம், சோமலதை, தளரா வளர் தெங்கு கன்னி நிலா ஆகிய சிறுகதைகளில் , அவருடைய முன்னைய சிறு கதைகளில் காணப்பட்ட படைப்பாற்றலைத் தரிசிக்க முடியாதுள்ளது. ஈழத்தின் ஓர் இலக்கிய இயக்கமாகத் திகழ்ந்தவர் இரசிகமணி கனக செந்திநாதன் ஆவார். பல்துறை ஆளுமையுடைய அவர் ஈழநாட்டில் ‘பிட்டு
என்றொரு அற்புதமான சிறுகதையைப் படைத்துள்ளார். ஆலயத்தில் பிட்டுக்கு மண்சுமந்த சிவனின் புராணப் படிப்பு

Page 140
டிசம்பர் 200
நடைபெறுகின்றது. யாருமற்ற பொன்னம்மாக் கிழவியின் குடிலில் அதன் ‘பொருள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை கனகசெந்திநாதன் அற்புதமாகச் சித்தித்துள்ளார். ஈழநாடு இதழின் இன்னொரு சிறப்பான சிறுகதையாகப் ‘பிட்டு’ உளளது.
மூன்றாந் தலை முறை எழுத் தாளர்கள்
ஈழத்தின் மூன்றாந் தலைமுறைப் படைப்பாளிகளில் 09 எழுத்தாளர்கள் ஈழநாடு இதழில் 23 சிறுகதைகள் எழுதியுள்ளனர். இநாகராஜன், கச்சாயில் இரத்தினம், தாழையடி சபாரத்தினம், கேடானியல், பரம், எஸ். அகஸ்தியர், புதுமைலோலன், ம. ஜிவரெத்தினம், கே.வி.நடராஜன் ஆகியோரே அவர்கள் ஆவர்.
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் நிச்சயம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர்களில் ஒருவர் அமரர் இ. நாகராஜன் ஆவார். அவர் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ளார். அவரது சிறுகதை களில் யாழ்ப்பாணமாந்தர்களின் வாழ்க்கை யின் உணர்வு நிலைகள் உருக்கமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும். ஈழநாடு இதழில் மர்மம், ஆத்மா, கண்காட்சி, நியதி, தத்துவங்கள் என ஐந்து சிறு கதைகள் எழுதியுள்ளார். இவற்றில் கண்காட்சி குறிப்
இலங்கையர்கோன் அசெ.மு
பிடத்தக்க படைப்பு பண்ணைப் பாலத்தில் தூண்டிலிட்டு மீன் பிடிக்கும் ஏழைக் கிழவனின் ஏக்கத்தைத் தத்ருபமாக கவிதா நடையில் ‘கண்காட்சியில் சித்திரித்துள்ளார். ஈழத்து இலக்கிய உலகில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் நூற்றுக் கணக்கான சிறுகதைகளை எழுதியுள்ள எஸ் அகஸ்தியர் ஈழ நாடு இதழில், உள்ளுணர்வு, அன்பாய்ப்பேசி, ஒரு நெக்ஸ்பிறேயும் இரு சிநேகிதிகளும் என மூன்று சிறுகதைகளை எழுதியுள்ளார். அகஸ்தியரின் சிறுகதைகள் யதார்த்தமானவை. மண்வளம்மிக்கவை. பேச்சு வழக்கு அவரது சிறுகதைகளில் மிகவும் தூக்கலாகக் காணப்படும். அகஸ்தியரின் ‘உள்ளுணர்வு வர்க்கச் சிந்தனை யோடு சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இச்சிறுகதையில் வரும் பாத்திரங்கள் யாழ்ப்பாண மண் ணின் பிரதான ஏழைத் தொழிலாளர்கள் தாம் . அகஸ் தியரின் படைப்பனுபவத்தினைப்புரிந்து கொள்ள ‘உள்ளுணர்வுச் சிறுகதையை மிகப் பொறுமையோடு வாசிக்க வேண்டும்.
சிறுகதைகள் பலவற்றினை எழுதியுள்ள கச்சாயில் இரத்தினம்
 

- ஜனவரி 2007
'வன்னியின்செல்வி’ என்றொரு நாவலையும் எழுதியுள்ளார். ஈழநாடு இதழில் கடமை கடமை, சித்திரை நிலவு ஆகிய
இரு சிறுகதைகளை எழுதியுள்ளார். தாயின் மரணப்படுக்கையிலும் கடமையைக் கண்ணெனக் கருதும் டாக்டர் ஒருவரின் பணிப் பொறுப்பைத் தக்கவாறு தனது கடமை கடமை சிறுகதையில் சித் திரித்துள்ளார். புதுமைலோலன் ஈழநாடு இதழில் “மஞ்சள்கயிறு’ என்றொரு சிறுகதையைத் தந்துள்ளார். அவரின் முன்னைய சிறு கதைகளின் தரத்திற்கு இச்சிறுகதை அமைய வில்லை. பரம் என்ற எழுத்தாளர் மூன்று சிறுகதைகளும், ம. ஜிவரெத்தினத்தின் ஒரே யொரு சிறு கதையையும் ஈழநாடு இதழில் வெளிவந்துள்ளன. இவை சாதாரணமானவை. மனதைக் கவ்வவில்லை.
ஈழத்தின் நல்ல தொரு நாவலாசிரியராகக் கணிக்கப்படும் அமரர் கே.டானியல் பல சிறுகதைகளையும் படைத்தளித்துள்ளார். சுதந்திரன் நடாத்திய சிறுகதைப் போட்டியில் ‘அமரகாவியம்’ எனும் கதைக்குப் பரிசில் பெற்றதன் மூலம், எழுத்துலகிற்கு வந்து இன்று தன்னைச் சிறந்ததொரு நாவலாசிரியராக நிலை நிறுத்தியுள்ளார். சமுகவியற் பண்புகள் அவரது படைப்புகளில் அதிக அவதானிப்புடன் இருக்கும் என்பதற்கு ஈழநாடு இதழில் வெளிவந்த பரம்பரை, சாநிழல், ஒன்பது சதக்காரன், நான்காவது வீடு ஆகிய நான்கு சிறுகதைகளிலும் காணலாம். சாநிழல், பின்னர் குறுநாவலாக அவரால் விரித்து எழுதப்பட்டது. ஒன்பது சதக்காரன் சமுகத்தில் அக்கால வேளையில் வாழ்ந்த ஒருவரைக் கதாபாத் திரமாகக் கொண்டு எழுதப்பட்டமையால் பலரின் கண்டனத்திற்குள்ளாகியது. சாநிழல் நல்லதொரு சிறுகதையாகவுள்ளது. சுடலை என்றொரு தோட்டியின் மனைவி காளி மீது சலனமடையும் வைத்தியர் ஒருவர், நாளாந்த சச்சரவுகளுக் கிடையே அவர்களுடைய அந்நியோன் யத்தைப் பார்த்து விலகிக் கொள்கின்ற கதை சாநிழல்.
கனக செந்தில்நாதன்
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் அமரர் கே.வி. நடராஜனின் பங்கினைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. ஈழத்தின் தரமான சிறுகதைகள் சிலவற்றினை அவர் படைத் துள்ளார். இவருடைய சிறுகதைகள் ஒரு காலகட்டத்து யாழ்ப்பாண சமுகத்தைப்படம் பிடித்துக் காட்டுவன. ஈழநாடு' இதழில் சங்கமம், கள்ளும் கருப்பநீரும் என்றிரு சிறுகதைகளை எழுதியுள்ளார். வழங்கு தமிழை நன்கு பயன்படுத்தி எழுதப்பட்ட சிறுகதை கள்ளும் கருப்பநீரும் ஆகும். இரு பிள்ளைகளின் தாயான பாறுபதிப் பிள்ளை மரணப்படுக்கையில் கிடக்கிறாள். அவள் கணவர் கணபதிப்பிள்ளை நனவோடையில் மிதக்கிறார். கதை விரிகின்றது. தாயைப் பராமரிக்கும் மூத்தமகன் பரமுவும். படித்த திமிருடன் தாயின் சடலத்தைப் பார்த்து அருவருப்டையும் தம்பி சண்முகமுமி கள்ளும் கருப்பநீருமாக உருவகப்படுத்தப்படுகின்றனர். நல்ல தொரு சிறுகதை.
தொடரும். O

Page 141
°′′′_ze
- ராதை 33
சந்தி பேசப்பட்ட விடயங்கள் கருதி பெறுமதி வாய்ந்தவையாக இருக்குமென்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
உலகமெல்லாம் இருந்து இதுவரை ஆயிரமாயிரம் பேர் இச் சந்திப்புகளில் கலந்து கொண்டுள்ளனர். பல்வேறு கருத்துக்களையும் முன்வைக்கும் பொதுத் தளமாகவும் அதேநேரம் அதிகார மையங்களால் மறுக்கப்படுகின்ற கருத்துக்களை விரிவாகவும் சுதந்திரமாகவும் பேசுவதற்கான களமாகவும் இலக்கியச் சந்திப்புக்கள் நடந்துள்ளன. எம்மைவிட்டு மறைந்துபோன கலைச்செல்வன், புஷ்பராசா, சபாலிங்கம் போன்றவர்கள் இச்சந்திப்பின் வெற்றிக்காக உழைத்தவர்கள். வரலாறு அஞ்சலோட்டம் போன்றது என்பதற்கொப்ப இப்போது இச்சந்திப்புகள் தொடர்கின்றன.
இம்முறை இலண்டனில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு மனித உரிமைகள்" விடயத்தை பிரதான பேசுபொருளாகக் கொண்டிருந்தது தனித உரிமை மீறல்களால் தமது சொந்த
 
 

ஜனவரி 2007
வது இலக்கியச் சந்திப்பும்
ர்மன் பெண்கள் சந்திப்பும்
ம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவரும் கலை க்கிய, அரசியல் பணி பாட்டு ஆர்வலர்களிடையே டபெற்றுவரும் முக்கியத்துவமான செயற்பாடுகளிலொன்று க்கியச் சந்திப்பு நிகழ்வு' என்றால் அது மிகையல்ல, ருடங்களாக பல்வேறு நாடுகளில் இந்த சந்திப்பு நடைபெற்று கிறது. கடந்த செப்டம்பர் 23, 24ம் திகதிகளில் இலண்டனில் து சந்திப்பு இடம்பெற்றது. கடந்த போன 33 சந்திப்புக்களிலும் 'ப்பட்ட விடயங்கள் முக்கியத்துவமானவை, இதுவரையான |ப்புகளின் பதிவுகள் தொகுக்கப்படின், அந்த ஆவணம் அதில்
மண்ணிலிருந்து வாழ்வு மறுக்கப்பட்டு புகலிட
நாடுகளில் வாழ்ந்து வருபவர்களுக்குத் தெரியும் மனித உரிமை மீறல்களின் கோரமுகம் என்னதான் புலம்பெயர் நாடுகளில் நெருக்குவார வாழ்க்கை வாழ்ந்தாலும், சொந்த மண்ணில் நிகழ்ந்துவரும் துயரங்கள் மேலும் மேலும் எங்களை பாதித்தே வருகிறது என்பதை ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே, டென்மார்க், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்து கலந்துகொண டோர் இச் சந்திப்பில் வெளிப்படுத்தினர். இலங்கையிலிருந்து மூன்றாவது மனிதன்' இதழின் ஆசிரியர் எம். பௌசரும், பெண் எழுத்தாளர் சுல்பிகாவும் வந்திருந்தனர்.
139

Page 142
உரைகள், அவ்வுரைகள் பற்றிய கலந்துரையாடல்கள்,
தூர நாடுகளிலிருந்து வந்தோர்களிடையிலான உரையா என இரு நாள் நிகழ்வுகளும் பிரயோசனமான வகைய இலண்டனில் நடத்துவதற்கு நித்தி, சிவலிங்கம், ராஜேஸ் ரங்கன், ராகவன். நிர்மலா ஆகியோர் அதிகம் பங்களித் நிகழ்ந்துவரும் படுகொலைகள் சர்வதேச ரீதியாக
இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான அடிப்பை அவர்களுக்கான சட்டப் பாதுகாப்புகள் உறுதிப்படுத்த எத்தரப்பும் தீர்வாகக் கொள்ளக் கூடாது, அரசியல் தீ பேச்சுவார்த்தைகள் முன் கொண்டு செல்லப்படல் வேண்( தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெண்கள் சந்திப்பு நிகழ்வுகளின் தொகுப்பு புரஜெக்டர்' { பற்றியும் இதுவரையான பெண்கள் சந்திப்பில் பெண்களி சிறுவர் உரிமைகள் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளமைை
இலங்கை மட்டக்களப்பிலிருந்து கலந்து கொண்ட சூரியா அ
பெண் படைப்புகள் பற்றிய அமர்வில், அழியாள், பெண்ணிய செல்வி போன்றோரின் படைப்புகளை றஞ்சி அறிமுகப்படு இலங்கைப் பெண்களின் எழுத்தும் தாண்டமுடியாத சிக்க தலைப்பில் தில்லை பேசினார். இந்தியாவிலிருந்து கலந்து:ெ பேசுகையில், பெண் சிசுக்கொலை இந்தியாவில் மிக நடைபெறுவதாகவும் ஒரு பெண் பிறக்கும் உரிமையை ப மிக மோசமாகச் சிதைத்து வருவதாகவும், வரதட்சனை பெண் வியாபாரம் நடப்பதாகவும் தெரிவித்தார். மங்கை ஆர தலைமை வாசித்தார். 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற் அடுத்த பெண்கள் சந்திப்பை பிரான்ஸில் நடா தீர்மானமெடுக்கப்பட்டது
 
 

006 - ஜனவரி 2007 (喫宅哀 2
அரங்க நிகழ்வுகளுடன், தூரத் டல்கள், கருத்து பரிமாற்றங்கள் ல் அமைந்தது. இச்சந்திப்பை அக்கா, கிருஷ்ணராசா, பசீர், து உழைத்தனர். இலங்கையில் விசாரிக்கப்படல் வேண்டும், டத் தேவைகள் தொடக்கம் ப்படல் வேண்டும், யுத்தத்தை வை முன்வைத்து சமாதானப் மென இந்நிகழ்வின் இறுதியில்
கிடந்த நவம்பர் 04ம் திகதி, ஜேர்மன் ஸ்டுகாட் நகரில் 25வது பெண்கள் சந்திப்பு இடம்பெற்றது. ஜேர்மன், சுவிஸ், பிரான்ஸ், இலண்டன், இந்தியா, இலங்கையிலிருந்து பெண்கள் கலந்து கொண்டனர். அத்துடன் ஜேர்மன் மொழி பேசும் பெண்களும் இச்சந்திப்பிற்கு வந்திருந்தனர். இதுவரையில் நடைபெற்ற மூலம் காண்பிக்கப்பட்டது. சந்திப்பின் நோக்கம், அதன் வளர்ச்சி ன் பிரச்சினைகள் மட்டுமன்றி போரின் விளைவுகள், தலித்தியம் ய இங்கு காண்பிக்கப்பட்ட விவரண படம் உறுதிப்படுத்தியது.
மைப்பைச் சேர்ந்த விஜயலஷ்மி யுத்தத்தில் பெண்கள், சிறுமிகளின்
நிலைபற்றிப் பேசினார். இலங்கையிலிருந்து கலந்து கொண்ட பத்மினி லியனகே பேசும்போது இலங்கையில் இனவாதம் மோசமாகத் தலைதூக்கியுள்ளதுடன் சமாதானத்துக்காகப் பணியாற்றுவது அச்சுறுத்தலாக உள்ளது எனவும், இராணுவ ரீதியாக சமாதானத்தைக் காணமுடியாது எனத் தெரிவித்தது டன் தான் எல்லாவித
LO T60T LJULJ ங் கரவாத த் தையும் All Kind to terrori Sm) வெறுப்பதாக வும் தெரி வித்தார்.
ா, விஜயலஷ்மி, த்திப் பேசினார். ல்களும்' என்ற ாண்ட பரிமளா அதிகளவில் தம், பண்பாடு என்ற பெயரில் தொடர்புகளுக்கு: ம்ப நிகழ்விற்கு EXi றப்பட்டதுடன் 27, Rue Jean moulin த்துவதெனத் 92400 CourbeVOie
France Emailuyirnizhal.exilGwanadoo.fr

Page 143
இருண்ட காலங்களில் பாடல்கள் ஒலிக்குமா? ஆம், அவை இருண்ட காலங்களைப் பற்றியதாகவே ஒலிக்கும். உண்மைதான். போரின் வாழ்வுக்குள். என்று தொடங்கும் இதழ் ஆசிரியர், தனது ஆசிரியர் தலையங்கத்தில் சனங்களின் காலத்துயரை + துயறுரும் கால வெளியை ஆதங்கத்தோடு பதிவுசெய்திருக்கிறார். மூன்றாவது மனிதனைத் தொடர்ந்து வாசிப்பவனில் நானும் ஒருவன். தருவித்துதவும் எஸ்.போஸ் உடன் இதழ்பற்றிய விடயதானங்களை அவ்வப்போது கலந்துரையாடுவதுண்டு. பயணித்திருக்கையில், தனித்திருக்க நேரும் பொழுதுகளில், இதழ் தந்த கருத்துக்களை, உணர்வுகளை அசைபோட்டு மனப் புத்தகத்தில் அவ்வப்போது குறிப்பெழுதிக் கொள்வதுணி டு. எனினும் இப்போதுதான் உங்களுக்கு எழுதுகிறேன்.
அச்சமும் பீதியும் மனித வாழ்வை ஆட்டி அலைக்கழித்து நிற்கிறது' ஆசிரியர் குறிப்பிடும் வரிகளை நான் கடந்து பத்து மாதங்களாக வாழ்ந்தபோதுதான், உயிர்ச்சவமாய் உலாவியதன் வதையை, வலியை இன்னும் அதிகமாக உணர்கிறேன். ஊர்கூட்டி நாலு வார்த்தைகள்' பேசியதால் வந்தவினை. நான்கு சுவர்களுக்குள் அவர்கள் கண்ணில் படாதபடி அஞ்ஞாதவாசம். பூனை அதன் குட்டிகளைக் காவுவதைப் போல் என் குஞ்சுகளை அள்ளிக் கொணர்டு அடிக்கடி. எப்படியோ இந்தக்கணம் வரை என் வீட்டுக்கதவை இனந்தெரியாதவர்கள். தட்டவில்லை. இப்போது இந்தப் பேசும் பிணம் எழுதுகிறது.
பாதுகாத்து வைத்திருந்த மூன்றாவது மனிதன் உட்பட சஞ்சிகைகள், புத்தகங்களை மறுவாசிப்புக் குட்படுத் தியபோது, அவை எனக்கு புதிய சாளரங்களைத் திறந்துவிட்டன. கொண்டு வா பார்ப்போம் ! எருதுபூட்டியநின் வண்டியை என் வாசலுக்கு/அதில் ஏறுவேன் /சூழ் வேண் சுமப்பேன்/சுவைத்திருப்பேன்/வாழ்வே செத்து மடியும் வரை ஏதோ மனம் பிதற்றுவதாய் உள்ளுணர்வு சொல்கிறது. உண்மையா.? எப்போதும் இப்படி நேருவதில்லை. எப்போதாவது இருந்துவிட்டு இப்படி நேர்ந்துவிடுகிறது.
காணுக நம்முன் மனித இனத்தின் உள்ளொளி மூட்டிய உன்னத அக்கினி கோபுரம்' ஆசிரியர் பிரகடனம் செய்ததை உறுதிப்படுத்துவதாக போரின் பாடலை இதழ் 18 அதன் கன பரிமாணங்களோடு பதிவுசெய்திருக்கிறது. ஏகாபத்தியத்துக்கு எதிரான பண்பாட்டு வெடிகுண்டு (பாலைநகர் ஜிப்ரிஹஸன்) குருதியால் வரையப்படும் எல்லைக்கோடுகளுக்கு அப்பால் (ஆமிரபாலி) பத்திகள் புதிய
டிசம்பர் 2006 -
2GOTOL
 

பார்வையையும் தேடலையும் தந்தன. நம் காலத்தின் கதை - சிங்கள சினிமாக்களை முன்வைத்து (ஹரிகரஷர்மா) குறிப்புகள் மிகவும் பிரயோசமானது. சினிமா பற்றிய புதிய படிமங்களை என்னுள் ஏற்படுத்தியது.
எஸ்.கே.விக்னேஸ்வரனின் நேர்காணல் ஓர் விரிந்த அனுபவப் பகிர்வு. அவரது கலை இலக்கிய அரசியல் செயற்பாட்டு ஆளுமை எமக்கு பெருமை சேர்ப்பன. சரிநிகர், அற்புதனின் தினமுரசு இரண்டினதும் இயங்குதளங்கள் வெவ்வேறு எனினும் இவற்றின் வெற்றிடங்கள் இன்னும் வெறுமையாகவே உள்ளன. சரிநிகருடன் தொடர்புடைய நண்பர்களைக் காணுகையில் சரிநிகரை எப்படியாவது கொண்டு வாருங்கள்' என்று நச்சரிப்பதுண்டு. அப்பாவிகளின் கண்ணீரைக் காசாக்கும் கைங்களியம் தெரிந்தவர்களுக்கு மத்தியில், குப் பைகளுக்குள் குணி டுமணிகளைத் தேடித்தொலைந்து போகிறோம்.
கவிஞர் ஆத்மாவினது நான்காவது பரிமாணம்' நின்று போனது பற்றிய பதிவு மிகவும் அவசியமானது. கலை இலக்கியத்தின் ஆழமான முயற்சிக்கு அநீதி இழைக்கப்படுகின்றபோது குரல் கொடுக்க வேணி டிஉள்ளது. கலை இலக்கியதாரர்கள் செயற்பாட்டாளர்களாகவும் செயலூக்கம் பெறவேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை அல்லவா? இதுபற்றி ஆழமாக ஆனால் அவசரமாக விவாதிக்கப்பட்டு செயல் வடிவம் கொள்ள வேண்டும்.
முன்னரைப்போல கடந்த இதழில் வெளிவந்த கவிதைகள் என்னை அவ்வளவாக ஆகர்சிக்கவில்லை. சொல்லாட்சி நடக்கிறது. உணர்வுகளின் அதிர்வில் மாற்றமேதுமில்லை. மீண்டும் கடலுக்கு சேரனின் ஏழாவது கவிதைத் தொகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஈழத்து கவிதைப் பாரம்பரியத்தின் வழித்தோன்றல் சேரன். மரணத்துள் வாழ்வோம்' கவிதைத் தொகுப்பு அதன் வரலாற்றில் ஒருமைல்கல், அத் தொகுப்பினூடாகவே சேரனைப் படித்தேன். அப்போது நான் பள்ளி மாணவன். இப்போது நான் பாடம் நடாத்துகையில் பேசக்கிடைக்கிற அரங்குகளில், தவறாமல் சேரன் அவர்களின் கவிதை வரிகளை குறிப்பிட்டு பேசத் தவறுவதில்லை. ஒசைநயமும் உணர்ச்சியும் எழுச்சியுமான அவரது கவிதா அனுபவத்தோடு அவ்வளவு ஈடுபாடு எனக்கு இந்த ஆர்வத்துடன் நீ இப்பொழுது இறங்கும் ஆறு' தொகுப்பில் குதித்தபோது முத்துக் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தேன். சில வேளை எல்லைகளற்று விரியும் அவரது வாழ்க்கை அனுபவங்களுக்குள் எங்கே நம்மைவிட்டு வெகுதூரம் போய்விட்டாரோ என எண்ணத் தோன்றியது. கவிஞர்களையும், சிந்தனையாளர்களையும் போல் சேரனையும் நாம் பிரிந்திருக்கக்கூடாது. அவர் இங்கிருந்திருக்க வேண்டும். அவர் நேசித்த மக்களின் சுதந்திர உணர்வுகளோடு, போராட்ட வாழ்வியலோடு உடன்பட்டு, முரண்பட்டாயினும் வாழ்ந்திருக்க வேண்டும்.

Page 144
டிசம்பர் 2006
நீள்கிறது. உள்ளத்தில் பட்டவற்றை அப்படியே கொட்ட முடியவில்லையாயினும் மனம் இப்போது தைரியங்கொள்கிறது. இதழ் 13 இல் 'வாழ்வுக்கும் மரணத்திற்குமிடையேயான ஒரு இடைமறிப்பு தலைப் பிட்டு இ.தயானந்தா அவர்களுக்கு மெளனகுரு அவர்கள் எழுதிய மடலை, கவிதைகளை மீண்டும் வாசிக்கிறேன். வாழவே பிறந்தோம் நண்பனே! குரைப்புச் சத்தம் வாசலில், வாகனம் இரைந்து - கேற்றடியில் தேய்கிறது. சுவரில் நெளிந்த பல்லி தோளில் விழுந்து ஒட, அபசகுனம் என எண் மனைவி இன்னும் அதிகமாக கலவரப்படுகிறாள். மின்விளக்கை அணைத்துவிட்டு, செவிப்புலனைக் கூர்மைப்படுத்திக் கொண்டு, கொட்டக் கொட்ட விழித்திருந்தேன். விடியும் வரை.
இரா. அருணாசலம் - வவுனியா
மூன்றாவது மனிதன் 18 வது இதழ் வாசித்தேன். வசீகரமான அட்டை, கணதியான உள்ளடக்கம் என அமைதியாக அமர்ந்து வாசிக்க, வாசிக்க மனம் பூரிப்படைகிறது. அதன் நேர்த்தியிலும், அமைப்பிலும் தங்களது கடும் உழைப்பு புலப்படுகிறது. இச்சஞ்சிகை இனியும் நின்றுவிடாது தொடர்ந்து வரவேண்டுமென்று பிரார்த்திப்பதோடு, என்னாலான முடிந்த ஒத்துழைப்பை கொடுக்க சித்தமாயிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பின் தெளிவத்தையின் சிறுகதை, வாசிக்க சுவாரஸ்யமாய் இருந்தது. ஆனால் மனதை தொட்டதென்னவோ சிங்கள மொழிபெயர்ப்புக் கதைதான். மொழிபெயர்ப்புகள் தொடர்ந்து வரவேண்டும்.
கலைத்துவமான சினிமாவின் மீது ஆர்வம் கொண்டவன் என்றவகையில் ஹரிகரஷர்மாவின் கட்டுரைகள் பற்றி சில வரிகள். சிங்கள சினிமாவின் ஆரோக்கியம் பற்றி இரு வேறு கருத்துக்களில்லை. வெஸ்டர் துவக்கம் இன்றைய விமுக்தி வரையும் ஆச்சரியப்படும் வகையில் சிங்கள சினிமாவை உலகத்தரத்துக்கு வழிநடத்தியவர்கள். முக்கியமாக பிரசன்ன விதானகே, அவரது ஐந்து படங்களையும் பார்த்தவன் என்ற வகையில் , பிரசன் னவின் நெறியாள்கையும், காட்சிப்படுத்தல்களும் உலகத்தரம் வாய்ந்தவை. முக்கியமாக அவரது இறுதி மூன்று படைப்புகளும் பவுறு வளலு (கண்ணாடி வளையல்), புர ஹந்த கழுவர (பெளர்ணமியின் இருள் l முழு நிலவில் இருட்டு என்பதுதான் சரி, இப்படம் தடையின் பின் இலங்கையில் திரையிடப்பட்டது), இரமெதிய உச்சிப் பொழுதில் என்பது தான் சரி இம் மூன்றும் பல நாடுகளில் திரையிடப்பட்டு சிலாகிக்கப்பட்டது மட்டுமல்லாது பல விருதுகளையும் பெற்றுக் கொண்டது. அத்தோடு அவரது அனந்த ராத்ரிய மோக இரவு) என்ற படம் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலை தழுவியெடுத்த படமாகும். பிரசன்னவின் அனைத்து படைப்புமே சிங்கள சினிமாவை ஆரோக்கிய தளத்தின் உச்சிக்கு கொண்டு செல்பவை.
அதேபோன்றுதான் அசோக ஹந்தகமவின்

ஜனவரி 2007
படைப்புகளும். ஆனால் விமுக்தி ஜயசுந்தரவின் சுலங்க எனு (காற்று வரும் பொருட்டுவை கட்டுரையாளரின் நண்பி கூறியதை போல் பார்க்காமல் இருப்பது நல்லது. மூன்று நாட்களே திரையிடப்பட்ட இப்படத்தை தீவிர சினிமா மீதுள்ள என் ஈடுபாட்டால் ஒரு நண்பனோடு பார்க்கப் போயிருந்தேன். படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது என்னுடைய சிங்கள நண்பன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. படத்தின் அகத்தன்மையால் தாக்கப்பட்டுதான் அவன் இப்படி பிரமித்து போயிருக்கிறான் என நினைத்தேன். ஆனால் சிறிது தூரம் சென்று கூறினான். ஒரு நீலப்படத்தை பார்த்த மாதிரி இருந்ததென்று, அவன் கூறியதில் ஒன்றும் நான் வியப்படையவில்லை. அந்தளவுக்கு அப்படத்தில் பாலியல் புணர்ச்சிகள் அருவருக்கத்தக்க வகையில் காட்சிப்படுத் தப்பட்டிருந்தன. முக்கியமாக இராணுவ வீரன் தன் நண்பனின் மனைவியை காட்டினுள் மரத்தில் சாய்த்து புணருவதும், ஒரு மனிதன் ஒரு நிறைமாத கர்ப்பிணியை புணரும் காட்சிகள் என்பன பக்கத்து சீட்டில் அமர்ந்திருப்பது நண்பனே என்றாலும் அக் காட்சிப்படுத்தலின் அருவருப்பு ஒரு வித அசெளகரியத்தில் நெளியவைக்கிறது. விமுக்தியின் திரைநெறியாள்கை சார்ந்த திறமைகள் படத்தின் பல இடங்களில் பல காட்சிப்படுத்தலினூடாக புருவத்தை உயர்த்தவைக்கிறது. இருந்தும் ஆண் - பெண் புணர்ச்சிகளில் காணப்படும் நேரடித்தன்மையானது அப்புருவ உயர்ச்சியைச் சிதைவடைய செய்கிறதென்பதை மறுக்க முடியாது. கட்டுரையாளர் மூன்று நிமிட Trailor Clips ஐ பார்த்துவிட்டு பட்ட அவஸ்தையை விட முழு படத்தையும் பார்த்த எமக்கு எவளவு அவஸ்தை இருக்கும்! அந்த அவஸ்தையால்தான் என்னவோ படத்தை தடைசெய்த செய்திகேட்டு மனம் வருத்தப்படவில்லை.
மூன்றாவது மனிதன் இதழை கண்டியில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்தால் நன்று.
சு. தர்ம மகாராஜன் கண்டி
மூன்றாவது மனிதன்' இதழ் நீண்ட இடைவெளியின் பிறகு, அடுத் தடுத்து இரு சஞ்சிகைகளாக வெளிவந்துவிட்டன. மிக்க மகிழ்ச்சி. போருக்குள் வாழ்வும் வாழ்வுக்குள் போருமாக காலம் மனிதர்களை வன் மத்துடன் வைத் திருக்கின்ற இன்றைய வாழ்க்கைப்பாடுகள், முன்னைய காலங்களிலிலிருந்து பெரிதும் மாறுபடாமல் மென்மேலும் சிதைந்துபோன ஒன்றாகவே அழிவின் குரூர முகத்துடன் இன்னும் நீள்கின்றது. 'உயிர்கள் எனும்போது அது தமிழா? முஸ்லிமா? சிங்களமா? என்ற இனபேதம் பார்க்கப்பட்டு நியாயம், அநியாயம் பற்றிப் பேசும் அரசியல் சூழலில் இருந்து முதலில் மக்களை விடுதலைசெய்ய வேணர் டியுள்ளது'. ஆசிரியரின் வலிமையும், நேர்மையான இக்கருத்தின் தொடர்ச்சியாகவே, மூன்றாவது மனிதனின் பெருமளவிலான ஆக்கங்கள் அமைந்திருந்தன. ஏகாபத்தியத்திற்கெதிரான பண்பாட்டு வெடிகுண்டு' எனது நகரம் மீண்டும் தீயில்' 'குருதியால் வரையப்படும் எல்லைக்கோட்டுக்கு அப்பால் மிகச் செறிவான பிரயோசனமான ஆக்கங்களாகும்.

Page 145
79 டிசம்பர் 2006
'ஆமைகளாலும் பறக்க முடியும் ' என்ற திரைப்படத்தின் மீதான குறிப்புகள் என்னை அதிரச் செய்தன. ஹரிகர ஷர்மாவின், சிங்கள சினிமாக்களை முன்வைத்து' எழுதப்பட்ட குறிப்புகள் பல தடவைகள் பேசப்பட்டதாயினும், முக்கியத்துவம் குன்றாதவையாகும். 'காமத்தின் புதிர்மிகு சதுரங்கப் பலகை எழுதப்பட்டிருக்கும் விதம் கட்டுரையாளரின்
பதற்றமும் , பதற்றமின்மையையும் அக்கறைக்குரியதாக்குகின்றது. எஸ்.கே. விக்னேஸ்வரனின் உரையாடலிலிருந்து
தெரிந்துகொள்ள, ஆர்வமூட்டக் கூடிய பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது. என்னை அதிகம் ஈர்த்த பத்தியாக எழுத்து எப்படி சாத்தியமாகிறது இங்கே?' என்ற பகுதியை குறிப்பிடலாம். அப்பகுதி தொடர்ந்து எழுதப்படுமானால் நன்றாக இருக்கும். "
மூன்றாவது மனிதன்' ஆக்க இலக்கியங்கள் மீதான விமர்சன ரீதியான கருத்தாடல்கள் தொடரப்படுமானால், இலக்கிய ரீதியில் பல அனுகூலங்கள் உண்டு என நான் கருதுகிறேன். பிரதீபனுடைய ரசனைமிகுந்த அழகிய ஒளிப் படங்கள் பாராட்டப் படக் கூடியவை. மூன்றாவது மனிதன் 19வது இதழுக்கு என்னுடைய வரவேற்பும், வாழ்த்துக்களும்.
அனார் - சாய்ந்தமருது OO
சீர்வதேச அரசியல் நிகழ்வுகள், மேற்குலக ஏகாபத்திய நடவடிக்கைகள் குறித்த இலக்கிய ரீதியான பதிவுகளை கடந்த மூன்றாவது மனிதன் இதழில் வெளியான, பாலைநகர் ஜிப்ரி ஹஸனின் ஏகாபத்தியத்திற்கெதிரான பண்பாட்டு வெடிகுண்டு' ஆமிரபாலியின் 'குருதியால் வரையப்படும் எல்லைக்கோடுகளுக்கு அப்பால் போன்ற கட்டுரைகளும் லெபனான் - இஸ்ரேல் போர்குறித்த லெபனானிய ஓவியரின் அனுபவங்கள் பற்றிய மொழிபெயர்ப்பும் ഥിക நுட்பமாக வெளிப்படுத்துகின்றன. மூன்றாவது மனிதன் ஓர் உலகளாவிய இலக்கியக் கருத்து நிலையை எமது தமிழ்ச் சூழலில் உருவாக்கப் பங்களிக்கிறது. இந்தப்பணி தொடருமா?
அ.அ. றிஸ்வி-சப்ரகமுவ பல்கலைக்கழகம்.
இதழ் 18 பிரமாதமாக வெளிவந்திருந்தது - எனது உயிர்' என்னும் சிறுகதையைப் பிரசுரித்திருந்தீர்கள். நன்றி. நான் வாசிக்குமுன்பே கதையை வாசித்து விட்டு தொலைபேசி மூலம் பாராட்டுத் தெரிவித்தார் ரஞ்சகுமார். ரஞ்சகுமார் போன்றதொரு முக்கியமான கதைசொல்லி என்னுடைய கதைகூறலை அருமையாக வந்திருக்கிறது' என்று கூறியதும் அந்த இருட்டுக்குள்ளும் ஆனந்தத்தால் சிவந்து போனேன். - லைட் இல்லாமல் போய் மொழுகுதிரி கொழுத்த
 

ஜனவரி 2007 LSLSLSSSMSSSMSqSMSCS
தீப்பெட்டி தடவிக்கொண்டிருந்த நேரம் அது. ஒரு எரிச்சலுடன் தான் தொலைபேசியை எடுத்தேன். பிறகொருநாள் இளைய அப்துலீலாஹி தொலைபேசியில் தொடர்புகொண்டு உயிர் சிறுகதை பற்றிப் பேசினார். மிகவும் மகிழ்வுடன் அளவளாவினார். ஒரு படைப்பை வாசித்து, படைப்பாளிக்கு அதுபற்றிச் சொல்வதும், பேசுவதும் ஒரு ஆரோக்கியமான செயற்பாடே வாசித்தால் தானே அதுபற்றிப் பேசலாம். கருத்துக் கூறலாம். வாசிப்பது என்பது இன்பமானது. சுவையானது. சுகமானது. நம்மில் பலர் ஏனோ அதைச் செய்வதில்லை. எழுதுபவர்கள் கூடுதலாக வாசிக்க வேண்டும். நிறையப் படித்து, சுற்றுச் சூழலை அனுபவித்து. சிந்தித்து உள்வாங்கி. வாசிப்பு அனுபவமும் வாழ்க்கை அனுபவமும் வேறு வேறானதல்ல.
அஸoமத் மொழிபெயர்த்துத் தந்திருந்த இந்த மழைக்கு இடம் இல்லையா' அப்படியொரு அனுபவத்தைத் தந்தது. ஒரு சிஸ்டர், ஒரு தேரர். மெது மெதுவாக ஒரு மெல்லிய காதல் - சிங்கள மூலத்தையும் வாசிக்க வேண்டும் போன்றதொரு உணர்வை ஏற்படுத்தியது உதவியுடன்தான்) இக்கதையை ஒரு தமிழ் எழுத்தாளர் எழுதி இருந்தால் என்ன ஆகியிருக்கும். ஒரு சில விஷயங்கள் ஒரு சிலரால் மட்டும் தான் சொல்லப்படலாம் போலிருக்கிறது. மூலத்தை விடவும் மொழிபெயர்ப்பு நன்றாக வந்திருக்கலாமோ என்றும் நினைத்தேன். சபாஷ் இப்னு! இரண்டு கிறிஸ்துவ நண்பர்களுக்கு வாசித்துக் காட்டினேன் - சிலரை வாசிக்கத் தூண்டினேன்.
தெளிவத்தை ஜோசப் - வத்தளை On
இங்கு பிரான்ஸில் மூன்றாவது மனிதன் இதழ் தொடராகக் கிடைப்பதில்லை, முன்பு ஆர்வத்துடன் ஓரிரு இதழ்களைப் படித்தேன். இதழ் 18 எதிர்பாராதவிதமாக இங்கு கிடைத்தது. எனது வாசிப்புக்கும் சிந்தனைக்கும் பல்வேறு வழிகளிலும் அதன் உள்ளடக்கம் உதவின. குறிப்பாக சமகால இலங்கை அரசியல், கலை இலக்கியச் சூழல் பார்வை தொடர்பாக.
இலங்கை தமிழ்ச்சூழலலை பிரதானப் படுத்தி வெளிவருகின்ற இதழ்களில் உங்கள் இதழுக்கு அதிக முக்கியத்துவமும் பங்களிப்பும் உள்ளது. வாசிக்கின்றபோது நிறைய ஒட்டுதல் ஏற்பட்டு விடுகிறது. தமிழகத்திலும் இலங்கையிலிருந்தும் வரும் சஞ்சிகைகளுடன் இப்படியானதொரு நெருக்கம் ஏற்படுவதில்லை.
விக்கி பேசாது விட்டவை அனேகம், அதில் சுய தணிக்கை தெரிகிறது. இளமொட்டைச் சிறுபுழுதி எழுதிய குறிப்பு, மீண்டும் விக்கியின் நேர்காணலை வாசிக்க தூண்டியது, அவர் சொல்வதன் அர்த்தம் புரிந்தது. சரிநிகர் பத்திரிகையின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். ஆனால் சரிநிகரின்

Page 146
டிசம்பர் 2006
நிலையிப்பாடுகளிலிருந்து அப்பத்திரிகையை அங்கு வெளிக் கொணர முடியுமா என எனக் குத் தெரியவில்லை. எல் லாக் கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில் இன்றைய உங்களின் பணிக்கு முக்கியத்துவம் உள்ளது. விரைவில் பிரான்சிற்கு வரவுள்ளதாக அறிந்தேன் - நேரில் சந்திப்போம்.
மு. சத்தியபோல் - பிரான்ஸ்
இதழ் 18 மிகவும் சிறப்பாக இருக்கிறது. பல அம்சங்களும் யதார்த்தத்தைப் புலப்படுத்துகிறது. புதிய புதிய அனுபவமாகப் பிரவகிக்கிறது. உணர்வுகளைக் கோர்த்துப் படைப் புக் களை ஒவ்வொருவர் மூளையிலும் பதியப்படுத்துவதற்கு எடுத்திருக்கும் முயற்சிகள் ஒவ்வொரு பக்கங்களிலும் இழையோடுகிறது. நம்மை நெருக்கும் போர் மீதான வெறுப்பை அட்டைப் படம் உணர்த்துகிறது. போர்மீதான கசப்பும் பயமும் எனக்குள் ஏதோர் வலியைத் தருகிறது.
சித்தி ரபீக்கா - சம்மாந்துறை
Tெனது பார்வையில் அட்டைப்பட ஓவியம் யுத்த வாழ்வை புடம்போட்டுப் பார்ப்பதாக. பிரதீபனுடைய ஒளிப்படங்கள் புல் மீதான பனித்துளிகளாக. மூன்றாவது மனிதனின் ஒளி விழுந்ததும் பளிச்சென்று மிளிர்கின்றன. 'போரின் வாழ்வுக்குள் ஆசிரியர்தலைப்பு தொடக்கம் 'கடிதங்கள், கருத்துக்கள்' 'கட்டுரைகள்' வரை முக்கியமான பதிவுகள். கொல்லப்படுவது மனித உயிர்கள் அது சிங்கள இன உயிரா, தமிழ் இன உயிரா, முஸ்லிம் இன உயிரா என பேதம்பார்த்து சிந்திப்பதை மக்கள் மனங்களிலிருந்து அகற்றவேண்டும் ' எனும் மனிதநேய வசனங்கள் அடிமனதில் ஆழப்பதிந்த பசுமரத்தாணியாக. 'ஆமைகளாலும் பறக்க முடியும்' பதின்ம வயது குர்திஷ் சிறுமியின் அவலம் கூறும் கதை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இது ஒரு குறியீடு. இக் குறியீட்டினடியாகப் பிறந்தவை பல்லாயிரம்.
பூவல்வாசி - வாழைச்சேனை - 04.
IெDய நீரோட்ட ஊடகங்களால் திரும்பத் திரும்பப் பொதுப்புத்திக்குள் திணிக்கப்படும் ஒற்றைச்சார்பான பார்வைகளிலிருந்து விடுபட்டு, புறநடையாக மாற்றுப் பார்வைகளை முன்வைப்பதுதான் சிற்றிதழ் ஒன்றின் பணியென்றால் அந்தப் பணியை மூன்றாவது மனிதன்' 18வது இதழ், குறிப்பாக இலங்கையின் இன்றைய அரசியல், இலக்கியப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும் போது, செம்மையாகவே செய்திருக்கிறது. இதில் நாம் அடையக்கூடிய ஆசுவாசம் தேக்கமாக மாறிவிடக்கூடாது என்பதும் முக்கியமானது.

ஜனவரி 2007 Y
கடந்த இதழில் எனது கவனத்தை அதிகம் ஈர்த்தது ஆமிரபாலியுடைய குருதியால் வரையப்படும் எல்லைக் கோடுகட்கு அப்பால்’ என்ற கட்டுரை. மேலே குறிப்பிட்டதையொத்த ஒற்றைக் கருத்தியல்களால் ஆட்கொள்ளப்பட்டு தமது மூளைகளை அவற்றுள் ஊற வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கட்டுரை நிச்சயம் முகச்சுளிப்பை உண்டு பண்ணியிருக்கும். ஆடை களைந்து நகர்வலம் வரும் அரசன் தனது அம் மணத் தை அலங்காரமாகச் சாதித்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் அதை ஆமோதித்துத் தலையசைக்கும் நமது 'புத்திஜீவிப்' பொம்மைகளுக்கு மத்தியில் மாற்றுக் குரலாக எழுப்பப்பட்டிருக்கும் முக்கியமான மறுப்புக் குரலாக ஆமிரபாலியுடையதைக் கூற முடியும். அமிடவ் கோஷைேடய படைப்புக்களை முன்வைத்து தேசியம் பற்றிய அபத்தங்களை அவர் சுட்டிப் பேசும்போது எமக்குள் ஒட்டிச் சுவர்ந்துபோன இனம், மொழி மற்றும் இவையொத்தவை சார்ந்த பெருமிதங்களும் தாமாகவே கூண்டிலேற்றப்படுகின்றன.
ஆதிக்கத் தரப்புக்களின் ஒடுக்குமுறைக்கெதிராக நாம்
போராடியே தீர வேண்டியிருக்கிறது. மனிதர்களின்
சுதந்திரத்தை விடுதலையை நிலைநாட்டும்
வேட்கையோடு முன்னெடுக்கப்படும் போராட்டங்கள்,
அவற்றின் பரிணாம வளர்ச்சியில் அதிகாரம் பற்றிய
கரிசனையை நோக்கி முனைப்புறும்போது அங்கு மனிதர்கள் மகத்துவம் இழந்து போகிறார்கள்.
போராட்டத்தின் ஆன்மம் ஒடுங்கிப் போகிறது.
மனிதர்களுடனான சகவாழ்வு குறித்த முற்றிலுமான நம்பிக்கையீனம், சகிப்பின்மை, நிழற்கோடுகளை நிஜக்கோடுகளாக நிறுவுவதற்கான இடையறாத எத்தனம் எல்லாம் அங்கிருந்துதான் எழுகின்றன. அதிகாரப் பசி, மானுட ஒற்றுமை குறித்த கனவுகளை நிராகரித்து குரூரமாக நசித்துவிடும் வன்மத்தைக் கொண்டிருக்கிறது. சரித்திரம் அகழப்பட்டு, தத்தமது நிலைப்பாடுகளுக்கு ஏற்புடைய சங்கதிகளை மாத்திரம் கட்டமைப்பதன் மூலமும் அல்லாத பிறவற்றை அறவே புறக்கணிப்பதன் மூலமும் அருவமான தேசத்தை, தேசியத்தை நிர்மாணிக்கும் தேவை அதிகார வேட்கையின் பாற்பட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. எழுதுபவரின் குருதியில் தோய்ந்தே மேலெழ வேண்டியுள்ளதாக ஆமிரபாலி தனது கட்டுரையின் கடைசிப் பகுதியில் குறிக்கும் கடந்த காலத்திய தமிழ் - சிங்கள உறவு பற்றிய பதிவுகள் இப்போது கூட அதிக கவனயீர்ப்புப் பெறாமல் அங்குமிங்குமாகக் காணக்கிடைக்கின்றன என்பதைச் சொல்ல வேண்டும்.
இற்றை நாட்களில் நான் வாசித்துக் கொண்டிருக்கும் பேராகஇந்திரபாலா அவர்களுடைய THEEVOLUTION OF AN ETHNIC IDENTITY - THE TAMILS IN SRI LANKA C 300 BCE TOC 1200 CE" cr6ôp giflégy, தொல்பொருள் ஆராய்ச்சி நூலின் முன்னுரையும் அறிமுகப் பகுதியும் இது தொடர்பில் வலுவான ஆதாரங்களை முன்வைக்கின்றன. அதிலிருந்து பெறப்பட்ட கீழுள்ள மேற்கோள்கள் குறிப்பிடத் தகுந்தவை இங்கு சொல்லப்பட்டுள்ளதை தற்கால முற்சாய்வுகளின் வெளிச்சத்தில் அநேகர் பார்ப்பதற்கான சாத்தியம் உள்ளது. அவர்களுக்கு நான் சொல்ல

Page 147
*بیبر
به ویچساز
விரும்புகின்றேன், நினைவுக்கு அப்பாலுள்ள காலத்திலிருந்து இலங்கை பலவிதமான இனத்துவக் குழுமங்களின் உறைவிடமாக இருந்து வந்துள்ளது. அக் குழுமங்கள் மத்தியில் அரசியல், சமூக முரண்பாடுகள் நிலவி வந்திருக்கின்றன என்றாலும் இருபதாம் நூற்றாண்டில் மேற்கிளம்பி தொடர்ந்தும் இத்தீவைச் செல்லரித்துக் கொண்டிருக்கும் இனத்துவ பிரக்ஞையும் அழிவார்ந்த முற் சாய்வுகளும் இலங்கையின் முன்-காலனித்துவ வரலாற்றின் ஒருபாகமாக இருந்ததில்லை. (முன்னுரை பக் - x) இலங்கைச் சரித்திரத்துக்குள் ஒருவர் ஆழமாகப் புகப்புக தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுமையில் எவ்வளவு உண்டென்பது அதிகமாகப் la) JUGLE). (The deeper one delves into Sri Lankan history the more one will find how much Tamils and Sinhalese have in common)' ((p6ăTOGOJ Läs — xii)
நெடுங்காலமாக எமது சரித்திர ஆசிரியர்களால்' சிங்கள - தமிழ் விரோதப் பாரம்பரியத்தின் வரலாற்றுச் சான்றாகக் கற்பிக்கப்படும் துட்டகைமுனு - எல்லாளன் யுத்தம் பற்றிய புனைவுகளையும் கட்டவிழ்க் கிறார் இந்திரபாலா. நிலப்பிராந்தியங்களுக்கிடையிலான அதிகாரப் போட்டியில் நிகழ்த்தப்பட்ட யுத்தங்களை தற்கால இனத்துவ அரசியல் அதிகார ஆதாயங்களை முன்னிட்டு இனக்குரோதப் படையெடுப்புக்களாகச் சோடிப்பதை அவர் நிராகரிக்கிறார்.
மனிதர்களுக்கிடையிலான முரண்கள் எப்போதும் இருந்து வந்துள்ளன. தொடர்ந்தும் அவை நிலவப்போகின்றன என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு தனிநபரும் தான் புழங்கும் பண்பாடு, கலாச்சாரம், இனம், மத மற்றும் மொழி சார்ந்து வரித்துக்கொண்டிருக்கும் அடையாளங்கள் (அவை மனிதர்களோடு ஒன்றிக் கலந்துவிட்டவை என்ற பார்வையின் அடிப்படையில்) மதிக் கப்பட வேண்டியவை, அங்கீகரிக்கப்பட வேண்டியவை. விரிந்ததும் ஆழமானதுமான நோக்கில் சிந்திக்கையில் மனிதர்கள் தம் மீது சுமந்து கொண்டிருக்கும் மேற்கூறிய அடையாளங்களின் அபத்தத் தன்மை புலப்படக்கூடும். பிரக்ஞாபூர்வமாக இதை உணர்ந்த பின்பும் கூட இத்தகைய அடையாளங்களிலிருந்து விடுபட முடியாத அளவுக்கு சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த நிர்ப்பந்தத் தளைகளால் மனிதர்கள் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
இலங்கை என்கிற சிறுதீவில் சிங்கள தேசம் 1 தேசியம் மற்றும் தமிழ்த் தேசம் 1 தேசியம் என்பன இருக்கின்றனவென்றால் மூன்றாவதாக முஸ்லிம் தேசம் 1 தேசியம் என்ற ஒன்று உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்சனையும் இடம்பெற நியாயாமில்லை. ஆனால் இத்தகைய முரண்களின் மிதமிஞ்சிய இறுக்கம் மற்றவரைத் தின்று வாழ்வதன் மூலம் தம்மை நிலை நிறுத்திக் கொள்ளும் உக்கிர வேட்கையை மனிதக் குழுமங்களுக்குத் தந்துவிடுகிறது என்ற உண்மை அச்சம் தருகிறது.
தவ சஜிதரன் - மாத்தளை

ஜனவரி 2007
இதுகாலவரை வன்னிக்குள் இருந்தமையால் மூன்றாவது மனிதனை தொடர்ச்சியாக வாசிக்கக் கிடைக்கவில்லை. மூன்றாவது மனிதனின் மீள்வருகையுடன் எனது தலைநகர் வருகையும் சங்கமித்ததால் கடந்த இரு இதழ்களை வாசிக்க முடிந்தது. தொடராக வெளிவர முடியாத யதார்த்த நிலையிலும், வருகின்ற இதழ்கள் கனதியாக இருக்கின்றன. சாதாரண வாசகர்களுக்கு தீனி போடாவிட்டாலும் கலை இலக்கிய புலமையும், உயர் வாசிப்புத் தேடலும் உள்ளவர்களுக்கு இதழ் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
இதழ் 18இல் பல கவிதைகள் காத்திரமான கவித்துவத்துடன் அமைந்துள்ளன. சில கவிதைகளைப் புரிந்துகொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எனினும் திகட்டவில்லை. கட்டுரைகள் கனதியாக, பயன்மிக்கவையாக, எம் கைகளுக்கு எட்டுபவனவாக மனதை நிறைவடைய வைக்கிறது. சிறுகதைகள் இனித் தான் படிக்கவேணி டும். எஸ்.கே. விக்னேஸ்வரனின் நேர்காணலில் உள்ள பல அம்சங்கள் எனக்கும் ஏற்புடையனவாக இருக்கிறது. ஒவியம் பற்றிய, சிங்கள சினிமா பற்றிய, நிழற்படங்கள் பற்றிய கட்டுரைகள் அரிதாகக் கிடைக்கும் பொக்கிசங்கள்.
ச.முருகானந்தன் - கொட்டகல
தங்களது முயற்சி பிரமிப்பூட்டுவதுடன் மகிழ்ச்சியையும் தருகிறது. இதேவிதம் தொடர்வது எவ்வளவு சாத்தியம் என்கின்ற ஒரு பயமும் எனக்கிருக்கிறது. ஒரே நேரத்தில் சமாந்தரமாக தினகரனில் அன்றும் இன்றும் பகுதியையும் செய்கிறீர்கள் பாராட்டுக்கள்.
லண்டன் பயணத்தை முடித்துத் திரும்பியிருப்பீர்கள். நல்ல அனுபவங்கள் மேலும் கைவந்திருக்கும். தொடர்ந்தும் இதழை எனக்கு அனுப்பிவைக்கவும். இதழில் வரும் விடயங்கள் சம்பந்தமாக விமர்சனங்களும் உண்டு. ஆனாலும் உடன்பாடுகளும் நிறையவே உண்டு.
நந்தினி சேவியர் - திருகோணமலை O
இவ்வளவு காலத்துக்கும் 'மூன்றாவது மனிதன்' சஞ்சிகையை முழுமையாக வாசித்தது பதினேழாவது, பதினெட்டாவது இதழ்களும் தெளிவத்தை ஜோசப் தந்த அவரது பேட்டி வந்த இதழும் தான். லண்டனில் மூன்றாவது மனிதன்' பற்றி ஐயர் அடிக்கடி சொல்லுவார் முன்பு உங்களது தமிழிலக்கிய ஆர்வமும் அதன் மீதான அக்கறையும் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். எம்மாலான உதவிகளோடு உங்களுடன் கைகோர்த்து வருவோம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம். டொமினிக் ஜீவாவோடு பேசிக் கொண்டிருந்த பொழுது மனம் விட்டே சொன்னார். பலரையும் அரவணைத்துப் போகும் பண்பும் ஆழமான கருத்தும் உங்களிடம் இருப்பதாக. இந்த புகழாரம் ஒரு முதிர்ந்த இலக்கியவாதியிடம் இருந்து வந்தது. அது அச்சொட்டானதாக இருக்கலாம். ஏனையவர்களோடு
一园

Page 148
டிசம்பர் 2006 -
பகிர்தலும், இலக்கியம் தொடர்பான ஆர்வத்தை ஊட்டுதலும் உங்களிடம் இயல்பாகவே வாலாயப்பட்டிருக்கிறது. மல்ட்டி கலரில் அட்டையை செய்கிறீர்கள் லே அவுட்டில் கொஞ்சம் அவசரப்படாமல் கவனம் செலுத்தினால் சஞ்சிகை இன்னும் மிக ஆழமாக அமையும்.
போரின் வாழ்வுக்குள். 18வது இதழ் காத்திரமாக வந்திருக்கிறது. ஆமிரபாலி எழுதிய எழுத்தாளர் அமிட்டவ் கோஷ் தொடர்பாக விரிவான கட்டுரை பல வியாக்கியானங்களை முன்வைத்துள்ளது. ஆமிரபாலி மிகத் தெளிவாக அமிட்டவ் கோஷ் பற்றிய எழுத்துக்கள் தொடர்பாக சொல்லியிருந்தார். எஸ்.கே. விக்னேஸ்வரன் உடனான சந்திப்பு அவரின் ஆளுமையை (Lp (L9 60) Lou JIT 85 வெளிக் கொணார்ந்திருக்கிறது. எஸ்.கே.வி. எமது சமூகத்தில் உள்ள ஒரு தெளிவான உண்மையை சொன்னார். அன்ரி புலி அல்லது புறோ புலியாகத்தான் ஒருவர் இருக்க முடியும். இப்படித்தான் உலகம் முழுவதிலும் நடைமுறை இருக்கிறது தமிழர்கள் மத்தியில். ஒரு மனிதன் தானாக இருந்து விடமுடியாத இக்கட்டை புலம் பெயர் நாடுகளில் தமிழனாக இருப்பவன் இருக்கிறான். உண்மையில் அப்படி ஆகிவிட்டது சமூகம.
கொஞ்சம் எழுத தொடங்கினால் உங்களது அரசியல் என்ன? நீங்கள் எதன்சார்பு என்று குடைகிறார்கள். நான் மனிதன். திரும்பவும் மனிதன். மீண்டும் இறுதியாகவும் மனிதன்' என்று ஒருவருக்கு சொன்னது நினைவுக்கு வருகிறது. சரிநிகர்' பத்திரிகையில் மாற்று சிந்தனைகளின் பங்களிப்பு மிகவும் தெளிவாகவே முன்வைக்கப்பட்டு வந்தது. மீண்டும் 'சரிநிகர்' பத்திரிகையை கொண்டு வரவேண்டும். தேவையாய் உள்ளது.
டனுTஜ் குமார் அன வர்த்தனவின் சிறுகதை எல்லாவற்றையும் தாண்டிய யதார்த்த உலகு பற்றி அற்புதமாக சொல்லியுள்ளது. நல்ல கதை. இப்னு அஸ9மத் சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறார். தெளிவத்தை ஜோசப்பின் உயிர் சிறந்த படைப்பு, நல்ல மொழி கேட்டின் இரும்புக்கூரில் குஞ்சைக் கிழித்துக் கொண்டான் என்பது சாராம்சம்' என்பது வாய் திறந்த சிரிப்பை வரவழைத்தது. இரு சமூகத்தின் உறவு தொடர்பான நல்ல திறமான சிறுகதை. தெளிவத்தையின் சிறந்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று. பஹமா ஜஹான் வித்தியாசமாக யோசித்திருக்கிறார். ஆனால் சொல்ல வந்ததை விட்டு விட்டு அரபாத்தின் சிறுகதைகளுக்கு பொழிப்புரை எழுதியிருப்பதாகவே எனக்குப்படுகிறது.
பாலியல் ரீதியிலான கதையாடல்கள் எவ்விதத்திலும் ஈழத்தின் சமகாலத்துக்கு பொருத்தமற்றது என்ற அர்த்தப்பாடு உடைக்கப்பட வேண்டும். எதனை தெளிவாக விளங்கப்படுத்த வேண்டுமோ அதனை மூடி வைத்துவிட்டு குத்துது குடையது என்கிறவர்கள் நம்வர்கள். பாலியல் தொடர்பாக பேசுவோம். அதன் மீதான அறிவியலை ஆராய்வோம். ஆரோக்கியமானதும் சுதந்திரமானதுமான பாலியல் சொல்லாடல்களை ஏன் சமூகத்துக்கு கொடுக்கத்

are f 2007
தயங்குகிறோம். உணர்வுகளின் யதார்த்தம் மீதான ஒரு வழிதல் போக்கு எம்மிடம் குடிகொண்டுள்ளது. ஷயாம் செல்வதுரையையும் சாருநிவேதிதாவையும் சும்மா சுட்டி விட்டு இருக்கிறோம்.
எனது மச்சம் சிறுகதையை (மன உணர்வுகளோடு மனித வாழ்கையில் ஊடாடிக் கொண்டிருக்கும் யதார்த்தத்தை எழுதி) ஒரு வாரப்பத்திரிகைக்கு அனுப்பினேன். அதன் ஆசிரியர்கள் கேட்டார்களாம்! ஒரு முஸ்லிம் ஆள் இளைய அப்துல்லாஹ்) எப்படி தமிழ் பெண்பாலியல் தொடர்பாக எழுத முடியும் என்று. இது அறிவு அதற்கு பிறகு மூன்றாவது மனிதனுக்கு" அனுப்பினேன். ஆசிரியர் தொலைபேசியில் சொன்னார், கதை நன்றாக வந்திருக்கிறது ஆனால் போட முடியாமல் இருக்கிறது என்று. அதுதான் ஏன் என்று தான் கேட்கிறேன். நல்ல கதை என்றால் ஏன் பிரசுரிக்க முடியாது? பாலியல் பற்றியும் கொஞ்சம் பேச விடுங்களேன் என்று அ. பெளதீகன் 18வது இதழில் சொல்கிறாரே அது என்ன? இந்த இதழில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை சோபவின் சூழும் சூழும்' உண்மையில் நம்முன் மனித இனத்தின் உள்ளொளி மூட்டிய உன்னத அக்கினிக் கோபுரம் மூழுவதற்கு எல்லா இன மத மனிதர்களும் ஒன்று சேர வேண்டும் சேருகிறார்களில்லையே. அதுதான் பெருங்கவலை எனக்கு.
இளைய அப்துல்லாஹற் - வத்தளை
இதழ் - 18 சிறப்பாக வெளிவந்துள்ளது. எனது நகரம் மீண்டும் தீயில் தலைப்பை பார்த்தவுடன் நினைத்தேன் வடக்கைப் பற்றிய படைப்பு என்று. அந்தப் பதிவு ஐ நன்றாக உள்ளது. வடக்கிலும் இதுதான் நடக்கிறது தொலைபேசி அழைப்புக்களும், மின்னஞ்சல்களும் பதற்றத்தையும் துயரையுமே சுமந்து வருகின்றன. சில மின்னஞ்சல்களைக் கீழே தந்துள்ளேன். (எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் அவ்வாறே தந்துள்ளேன்)
- ஆகஸ்ட் - 21
அன்புடன் பஹிமா அக்காவுக்கு, எப்படி? இங்கு தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. என்ன செய்ய? பிரியனிடம் சொல்லுங்கள், தேவையென்றால் இருக்கும் ஒரே வழி இணையம்தான். அதுவும் ஊசலாடும் ஒரு உயிர்தான்.
- செப் - 19
அன்புடன் அக்காவிற்கு,
எப்படி இருக்கிறீர்கள்? இங்கு நிலைமைகள் மிகவும் மோசமாகி வருகிறது. மறுபடியும் ஒரு அகதி வாழ்க்கைக்குத் தயாராகி வருகிறோம். எங்காவது ஓடிவிடலாமா என்று தோன்றுகிறது. எதுவுமே இல்லை, நம்பிக்கை உட்பட எல்லாவற்றையும் அரசியல் தின்று விட்டிருக்கிறது. அன்புடன் தம்பி
ஆமிரபாலியின் ஆதங்கம் சரிதான் மரணத்தினுள் வாழும் நம்மிடம் இருந்து எத்தனை பெருங் கதையாடல் பிறந்திருக்க வேண்டும்? அவருடைய 'குருதியால்

Page 149
ఘీజ్జా 19 ബ് 20
வரையப்படும் எல்லைக் கோடுகட்கு அப்பால்' நன்றாக உள்ளது. ஆமிரபாலி என்ற பெயர் இந்தப் படைப்பினுாடாகத்தான் முதன் முதலாக எனக்கு அறிமுகமாகின்றது. அங்குள்ள சூழலுக்கு மத்தியில் விரிவான தேடலுடன் எழுதுவது எப்படிச் சாத்தியமாயிற்று? ሰ
"இளமொட்டைச் சிறுபுழுதி' யின் குறிப்பு சொல்வதுபோல் இருந்த சுவடு தெரியாமல் போய்விட முடியுமொன்றால் ' இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோரிடம் இத்தகைய கருத்தே உள்ளது. ஆற்றல் உள்ளோர் ஒதுங்கியுள்ளனர். ஏன் இந்த வரட்சி நிலை உருவானது என்பதற்கான காரணங்களையிட்டு நாம் அதிகம் பேசவேண்டும்!
பஹிமா ஜஹான் - மெல்சிரிபுர
செப் -ஒக்டோபர் இதழ் 18) கலை இலக்கியம், மக்கள் தொடர்பான ஆழமான கருத்துக் குரிய வெளிப்பாடுகளை உள்ளடக்கி இருந்தது. மூன்றாவது மனிதன் இதழ் வருகைக்கு நாமெல்லோரும் பங்காற்றுவது காலத்தின் தேவை. தமிழக இதழ்களுடன் ஒப்பிடும்போதும் இதழின் உள்ளடக்கம் பெரும் நிறைவையே தருகிறது. நேர்காணல் பக்கங்கள் மிக விரிவானவை, பல்வேறு விடயங்களை தோண்டி எடுப்பதாக இருக்கிறது. விக்னேஸ் வரனின் நேர்காணலும் இந்தவகையில் முக்கியமானது.
கவிதையைப் பொறுத்தவரை ஒரே வகையான கவிதைகளைப் பிரசுரிப்பது மனதை நெருடுகிறது. சிக்கலில்லாத கவிதை மொழியையும் கவனத்தில் எடுத்தல் வேண்டும். புதிய பரம்பரையையும் உள்வாங்குவது அவசியம். வாழ்த்துக்கள்.
ஏ.சி. றாஹில் - ஹெம்மாதகம
ஆமிரபாலி எழுதியது போல இது நிச்சயமாக இது ஓர் சாம்பல் தேசம் தான். ஒவ்வொரு கணத்திலும் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது சடலங்களைத் தயாரிப்போரின் ஆட்சியின் கீழ் என்பதை உணர்ந்து கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம்.
எம்மைப் பணிய வைத்துவிடலாம் எனத் திட்டங்களைத் தீட்டியவாறிருக்கிறது சிங்கள பெளத்த மேலாதிக்க அரசு. மறுபுறம் தமிழ் அரசியல், கருத்தியல் வெறுமைக்குள்ளும் வன்முறைக்குள்ளும் மூழ்கத் தொடங்கியிருக்கும் நிலையில் மக்கள் திக்கற்று நிற்கிறார்கள். தமிழ் அடையாளத் திணிப்பை எதிர்க்கும் முஸ்லிம் முனைப்புகள் கூட அம்மக்களது பாடுகள் பற்றிய உண்மையான அக்கறையுடன் இல்லை. அதனினும் மேலாய், வன்முறையை தேர்வாக எடுக்கும் முஸ்லிம் தேசம் தமிழ் தேசியவாதத்தின் வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக் கொள்வதாய்த் தெரியவில்லை. வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள் மீதுதான் வரலாற்றுக் தவறுகளின் மீள் நிகழ்த்துகை சாத்தியமாகிறது. வரலாற்றின்

Guሰኽ 2007
பெயரால் யுத்தம் மக்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப் பட்டவாறிருக்கிறது.
எமக்கான யுத்தத்தைப் புரிவதாய், எம்மைப் பாதுகாப்பதாய்க் கூறியபடி அதிகார மையங்கள் பண்ணிக்கொண்டிருப்பது என்ன என்பது பற்றியே நாம் கதையாட விரும்புகிறோம். இந்தக் கதையாடலினுாடு அதிகார மையங்கள் தவிர்ந்த விளிம்புகளது பாடுகள் என்றுமே பொதுவான ஒருமைப் பாடுடையவை என்பதையும் இந்த விளிம்புகளிடையே சகவாழ்வு சாத்தியம் என்பது குறித்தும் வலியுறுத்த விரும்புகிறோம். வன்முறையைத் தீர்வெனத் திணித்தவாறேயிருக்கின்றன அதிகார மையங்கள். வன்முறையின் மூலம் நாம் எவ்வாறு புரிந்துணர்வை அடையப் போகிறோம்?
சுதாகர் - யாழ்ப்பாணம்
םם
இதழ் கிடைத்தது. தமிழ் இலக்கியச் சூழலில் மூன்றாவது மனிதன் ஓர் வித்தியாசமான முயற்சி. என்பதை கடந்த இதழின் படைப்புகள் நிரூபிக்கின்றன. நமது இலங்கைத் தமிழிலக்கிய சஞ்சிகைகள் உலக நிலைப் பட்ட இலக்கிய நோக்கினைக் கொண்டிருப்பதில்லை. தமிழ்ச் சூழலுக்குள் நிகழும் இலக்கிய முயற்சிகளை மட்டுமே பேசுகின்றன. ஆனால் மூன்றாவது மனிதன், உலகநிலைப்பட்ட இலக்கிய நோக்கினைக் கொணி டிருக்கிறது. ஆமிரபாலியின் 'எல்லைக் கோடுகளுக்கு அப்பால்' ஜிப்ரியின் பின் காலனிய இலக்கியம்' குறித்த கட்டுரைகள் உலக நிலைப்பட்ட பார்வையைத் தருகின்றன. இத்தகைய கட்டுரைகளை மூன்றாவது மனிதன் தொடர்ந்து பிரசுரிப்பதும் , அதன் விநியோகமட்டத்தை விரிவுபடுத்துவதும், மேலும் இதழ் வருகையை வலுப்படுத்தும் என்று நினைக்கிறேன்.
K. பெளசுல் கரீமா - காத்தான்குடி-05
எமக்கு ப8 -பபுக்
அல்லது எமது வேலைப்பளுவை
பகிர்ந்துகொள்ள விரும்பினால்,

Page 150
/ தற்கால இஸ்லாமியச் சிந்தவை கலாநிதி எம். எஸ். எம். அன6 பேராதனைப் பல்கலைக்கழக
இஸ்லாத்தின் நவீனத்துவ சிந்தனையின் தாக்கம் இல்லாமியச் சிந்தனை மரபிலும் பண்பாட்டிலும் நிகழ்ந்த திருப்புமுனையின் வரலாறாகும். ஒரு கட்டளைப்படிமநிலை நகர்வு (pradigm shift) இங்கு நடந்தேறியுள்ளது. புரட்சிகர சிந்தனைகளை அது வெளிப்படுத்தியது. அது கருத்து மேதல்களின் களமாக இருந்தது. இம்மாற்றங்களையும் அதற்குக் காரணமான அடிததளச் சிந்தனைகளையும் அக்கால வரலாற்றினூடாக இந்நூல் ஆராய்கின்றது.
செயல்வழி ஆய் தை. தனரா முன்னாள் தமிழ்த்துறைப் பணிப்பாளர், தேசிய கல்வி நிறுவன
தாம் இனங்கண்ட பிரச்சினைகளுக்கான தீர்வினை
தாமே நடைமுறைப்படுத்த ຫຼືຫມີ. ஆசிரியர்களை வலுப்படுத்தவும் அவர்களுடைய ஆய்வுத் திறன்களை மேம்படுத்தவும் உதவும் செயல்வழி ஆய்வின் கோட்பாடு பற்றியும் அதன் பிரயோகம் பற்றியும் மிகவும் பயனுள்ள ஓர் அறிமுகத்தை இந்நூல் முன்வைக்கின்றது.
use b viii. 98 yaro, I-45x215mm
மெய்யியல் கிரேக்கம் முதல் தற்காலம் வை கலாநிதி எம். எஸ். எம். அன: பேராதனைப் பல்கலைக்கழ:
ஆதி கிரேக்க காலம் முதல் பல்வேறு மெய்யியல் வரலாற்றுக் கால கட்டங்களில் மெய்யியல் சிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், வரலாற்றுப் பின்னணி என்பன இந்நூலின் வெளிப்படையான வடிவம்.
鹦
gxi +349;gopomon 145x25mm 1 5350 ISBN 955942.979 5
குமரன் புத்தக இல்லம் 361 1/2, டாம் வீதி, கொழும்பு 12, தொ.பேசி: 242 1388 தொலைநகல்: 242 1388 uóla ír sejéFab: kumbhG2Sltnet.lk
ک8ffLقالاتک
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும்) ஸ் அம்மன்கிளி முருகதாஸ் ம் கிழக்கிலங்கைப்பல்கலைக்கழகம்
சங்கப் பாடல்களின் *
றைமை, இப்பாடல்களினூடு 醬 வளர்ச்சி ஆதியன பற்றியும் இவை இரண்டுக்கும் சமூக நடைமுறை" களுக் டயே காணப்பட்ட ஊடாட்டம் பற்றியும் இந்நூல் ஆராய்கின்றது. சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட சில நூல்கள் அவற்றின் சிறப்பியல்புகள் காரணமாக
தனித்தனியே ஆராயப்படுகின்றன.
தந்தை செல்வா ஒர் அரசியல் வாழ்க்கை சரிதை ரி. சபாரத்தினம் முன்னாள் பிரதி ஆசிரியர், "டெயிலி நியுஸ்"
20ஆம் நூற்றாண்டில் இலங்கையின் அரசியல் செல்நெறியைத் தீர்மானித்த மிகச் சிலரான அரசியற் தலைவர்களுள் எஸ்.ஜே.வி செல்வநாயகத்தற்கு மறுதலிக்க முடியாத ஒரிடமுண்டு. இவரது முழுமையான அரசியல் ஆளுமையினை வெளிக்கொணரும் வகையில் இந்நூல் அமைகின்றது.
ர யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி ஸ் வள்ளிநாயகி இராமலிங்கம் 5ம் , முன்னாள் விரிவுரையாளர்,கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் காணபபடட யாழபாணததுப பெண்களின் கல்விநிவை, சமூகப் பிரக்ஞை நிலை, வளர்ச்சிகள்
பற்றிய மூன்று
ஆவாழமுளள
கட்டுரைகள் இந்நூலில் உள்ளன.
:४%
sess i5 ಜ್ಞ ாவு 145x215mm Sosono G 300 ISBN 9559429922
滋
I BMICH3aiò 1609-2oo6 GTL dagliò 24-og2006 GGg நடைபெறும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் Ha F 24 - 242
இல் அமைந்துள்ள எமது புத்தகசாலைக்கு வருகைதாருங்கள்

Page 151
OOη
i :(MYo)
**
DAEMO INTER
No, 24, GUNATHLAKA M
TELOO94. E-MAL:daemoim8
 

NATIONALMARKETING
AWATHE, MABOLA, WATTALA, SRI LANKA. 53767.57 FAX:0094.1-5.377579 yahoo.com I daemoimOhotmail.com