கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நந்தலாலா 1995.03-09

Page 1
M"
آپ جیسے
நேர்காணல்
இன்குலாப்
முருகேசு சாம்ரன்
ராமையா முருகவேள்
சருமதி
a1. 2. f. 6:LI I Tahir
bf சத்திரன் - செவ்விந்தியன்
T
Залuийг5525лл
 


Page 2
|L
 
 

।।।।। LITLTL
T।
ב. כחה שהודח T=H=HIIIתהן
ਘ
॥
ਨ।
L॥
॥ ॥ i॥
। |
■■ ■
l ||
॥
ஜகத் வீரசிங்க
அட்டைப் பட ஓவியம் பற்றி.
2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நாகரிகமுள்ள சமுகந்தின் இன்னொரு வெட்டுமுகம்.
ஒவியத்தினுள் புதைக்கப்பட்டுள்ள படங்கள் கானப்படும் பெண்மனியின் முகம்.
॥ அங்கத்தினர்களில்-ஒரு முகம் மிகவும்
॥1॥1॥ கானப்பட்டது.
|
1 ܒ¬ܒ
-
■。

Page 3
தீ2 நந்தல
March- August 95
Y- །༽
உள்ளே.
கவிதை
போர் நாட்களும் இருப்பும் 2
வ.ஐ.ச.ஜெயபாலன் எனது கிராமத்தின் ஒரு வருடம் 8
சாருமதி நெடுந்தீவு ஆச்சிக்கு 14
வ.ஐ.ச.ஜெயபாலன் முதிராத மனங்களும் முதிர்ந்த சுமைகளும் 27
சாருமதி சிறுழாலைச் சுவர்க்கம் 40
நட்சத்திரன் செவ்விந்தியன் மாங்கியதோர் நிலவினிலே 48
Alf
சிறுகதை
பட்டிக்காட்டான் 3.
முருகேசு சம்பரன் மோனத்திருக்குதடி வையம் 31
ராமையா. முருகவேள்
கட்டுரை
இலங்கைப் படைப்புகளின் உணர்திறன் 25
ஜெயமோகன்
நேர்காணல் 13
இண்குலாப்
மற்றும்
ஞானகுரு பதில்கள் 41 மலையக செய்திகள் 29
/ N
அச்சும் அமைப்பும்:-
Page Setters, 17, Hultsdorf Street,
2-Colombo ܢܠ
ീഗ്ദർമഭ്രൂ,
133-1/1, Dimbula Road, Hatton
 
 
 
 
 
 
 

(6Ss தீண்டல்-2,3
#A3

Page 4
போர் நாட்களும்
இருப்பும் பற்றிய கவிதை
(கோமல் சுவாமி நாதனுக்கு சமர்ப்பணம்)
أمه كم٢) U وهاه مكة.ويعملوكه
வாழ்வே வலியது என்ற பாடலுடன் போரை வழிமறித்தது வசந்தம் அவிழ்த்து விடப்பட்டதே அந்த தலையில்லாத போர்ப்பூதம்.
அது வசந்தத்தைப் பார்த்ததும் இல்லை அதற்கு கேட்குமோ வாழ்வின் பாடல் வாழ்கிற வரைதான் மொழியும் இனமும் என்பதை அறியுமோ அது.
மரண பயத்தில் நசிந்த என் நெஞ்சுக்கு இசை வைத்தியம் குயில்கள் செய்கையில் எனது விரல்கள் தாளமிடுவதை கால தாமதமாகவே உணர்ந்தேன் கண் ஒழுகியது.
வாழ்வின் நிழலே இருப்பு அச்சுறுத்தப்பட்ட எனது இருப்பிலும் தேன் சிந்தின பூக்கள்
அப்போர் நாட்களில் துணிச்சலாய் வந்தெம் ஆதரவான் தமிழகக் கூத்தனை இப்போர் நாளில் பிணி முடக்கியது என்கிறார் மனசு நொந்தது.
வெடிச்சத்தங்கள் ஒய்கிற போதெல்லாம் பறவைகள் பாடின. துயர்ப் பாறையின் கீழ் நசிந்த போதிலும் துளிர்க்கும் மனப்புல்.
 
 
 

யாரோ

Page 5
உண்மையான காரணத்தை எல் லோரும் மறந்து போய்விட்டனர். எனினும், பெண்கள் காரணமாகவே பெரிய அளவில் யுத்தம் வெடித்துக் கிளம்பியது. உண்மையான காரணம் மெல்ல அடி யாழத்தில் புதைந்து மேலும் மேலும் தீவிரம் பெற்று கொதித்துக் கொண்டிருந்தது. யுத்தம் ஆரம்பித்து சிலமாதங்கள் கழிவதற்குள், மீன் சாப்பிடுவதை நான் நிறுத்தி விட்டேன். வலைகளில் வெள்ளிய மீன்கள் துடிப்பதற்குப் பதிலாக, குழந்தைகளின் மிருதுவான மண்டை ஓடுகளும், (உண்மையில் வாத்து முட்டையைப் போல் மிக இலகுவாக அவற்றை நொருக்க முடிந்தது என்று சொல்கிறார்கள்) பெண்களின் நீண்ட கூந்தல் கற்றைகளும் ,வலைகளில் சிக்கி தமக்கு பெரும் இடையூறு கொடுப்பதாக மீனவர் கள் சலித்துக் கொள்ள ஆரம்பித்தனர்.
வயல்களில் உழவு இயந்திரங்களைச் செலுத்திச் செல்வது மிகவும் சிரமமான காரியமாகிவிட்டது என சாரதிகள் சாரயம் மணக்கும் வாயுடன் உரத்துப் பேசி தகராறுகள் செய்தனர். பிரேதங்கள் திடீர் .திடீர்” என உழவுசால்களிலிருந்து எழுந்து எழுந்து, தமது எலும்புக் கரங்களால் இரும்புக் கலப்பைகளை கூட இறுகப் பற்றிப் பிடித்து வளைத்து விடுவதாக அவர்கள் புகார் செய்தனர். தாடை எலும்புகளும், வேறு பல கூரிய எலும்புகளும் இரப்பர் சில்லுகளை சேதப்படுத்தி செயகரினறன
காற்று இறங்கி விடச்
667 அவர்கள்
அங்கலாய்த்தார்கள். அதன் காரணமாக கூலி அதிகம் தரவேண்டும் என தகராறுகள் கிளம்பலாயின.
காலங்காலமாக எமது பாட்டனர் மார்களும், முப்பாட்டன், கொப்பாட்டன் மார்களினாலும் கலாநேர்த்தியுடனும், அக்கறையுடனும், உழுது உழுது பெண் களின் கன்னங்களைப் போல் மிருதுவாகவும் ஆவலைத் துரண்டுவதாகவும் இருந்த எமது கிராமத்து வயல் மணி மிகவும் மாறிப்போப் விட்டது. ஈரலிப்பான புதிய மணி கலப்பைகளிடையே சந்தோசமாக கெக்க லித்துச் சிரித்துப் புரண்டு நெளிவதான காட்சியையும், உழவுக்கேயுரியதான இனிய நண்மணத்தையும், களாகிய நாங்களே அறிவோம்) எமக்கு யுத்தம் ஆரம்பித்த பிறகு நுகரக் கிடைக்கவில்லை. மணி புழுக்களும் குறவனன் புழுக்களும் உழவுசாலி 'களுக்கிடையே புரண்டு நெளிவதற்குப் பதிலாக நரமாமிசத்தின் அழுகல்களும், மலப்புழு நெளியும், குடல் கொடிகளும் கலப்பைகளுடன் சேர்ந்து இழுபட்டன.
(அதை கிராமத்தவர்.
மண்ணின் மீது கி நாற்றத்தைப் பரப்பி
முன்னாட்களில தாத்தா பாடல்கள் அப்பாடலகளை
குதுரகலத்துடன் க/ நடப்பதைப் பர்ர்க்க: என கொள்6ை எங்கெங்கிருந்தெல் களின் "சட.சட' எ
மாடுகள் தமது கரு பார்த்து புன்னகை (
தமது சங்கீதத்துக்காகத்த
காதுக
உழவு சால்களுக் இலகுவாக இழுத்த அக்காலங்களையெ லாவது வெடியோ கொன்றே விட்டது திரும்பியது!!
பின்னாட்களில
கலப்பைகளைப் உழுதோம். இந்த வைத்தான் கொன புலம்புவதை நாம் நகரத்திலிருந்து மு திரம் எமது கிராமத்து வாரியிறைத்துக் வந்தபோது கிழவர் பொத்திக் கொண்டு
"அடே பொடி, பிடிச்சவன்கள்”

اللاتيني
எளிந்து மிகக் கெட்ட
6.
* உழவின் போது, எமது ர் பாடுவார். காற்று
வெகுதுTரத்துக்கு 7விச் செல்லும், உழவு nyutó, Luis High (oks/f6f6m 6nyitó
ா கொள்ளையாக
லாமோ வரும் புறாக் ன்ற சிறகடிப்பை உழவு விழிகளை உயர்த்திப் செய்யும் குழல் போன்ற அவர் வரினிய திருப்பி நடன லயத்துடன்
667
கிடையே கலப்பையை
படி அவை நடை பழகும். பல்லாம் யுத்தத்தின் முத சை கொன்று விட்டது. ! பிறகு எம் மீதும்
* நாங்கள் இயந்திரக் பாவித்து விரைவாக
இயந்திரங்கள் அழி,
ண்டுவரும் என தாத்தா சட்டை செய்யவில்லை.
தலாவது உழவு இயந் தூ தெருக்களில் புழுதியை கொண்டு ,உறுமியபடி காதையும் முக்கையும்
வாய் கிழியக் கத்தினார்.
அவர்ைகள் பேராசை
"அவங்கள் தான். பட்டணத்துக்
காரங்கள்”
தாத்தாவின் தீாக்கதரிசனத்தை யுத்தம் ஆரம்பித்த பின்னரே நாம் உணர்ந்தோம். வயல் வரப்புகளின் மீது ஜிவிவென காற்றைக் கிழித்துக் கொண்டு பாய்ந்து இறங்கி அமரும் கழுகுகளைக் கண்ட பின்பே உணர்ந் தோம். தமது அசிங்கமான அலகையும், சூனியக்காரக் கிழவியின் நரைத்த பரட் டைத் தலைமுடி போன்ற மயிர்கள் நிறைந்தாய், நீண்டு வளைந்து ,பாம்பாய் ஆடும் அவற்றின் கழுத்தைத் திருப்பித் திருப்பி அக்கழுகுகள் எம்மை அகங்கார மாகவும் கேலியாகவும் பார்த்தவாறு, பிணங்களை உண்ண ஆரம்பித்த பின்னரே உணர்ந்தோம். சில வேளைகளில் அவை இயந்திரக் கலப்பைகளின் சாரதிகளின் ഥക്ര பாய்ந்து இறங்கி அவர்களின் கண்களைத் தோண்ட முயற்சித்ததாகவும் செய்திகள் பரவின. அருவருப்பையும் பீதியையும் போக்கு வதற்கு சாரதிகள் குடம் குடமாக சாராயம் குடித்தனர். கூலி அதிகம் கேட்டு தகராறுகள் செய்தனர். கிராமத்தின் தெருக்களிலேயும் தமது வீடுகளிலேயும் பெரும் குழப்பம் விளைவித்தனர்.
எங்களது சீவியம் மிகச் சிரமந் தருவதாகிவிட்டது. நானும் இன்னும் பலபேரும் யுத்தத்தைச் கொணர்டே கிராமத்திலிருந்து பெயர்ந்து சென்றோம். நகரத்தைத் தவிர எங்களுக்கு வேறு
சபித்துக்
ருகேசு-சம்பரண்

Page 6
போக்கிடம் இருக்கவில்லை. நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பலருடன் நானும் சேர்ந்து கொண்டேன்.
நகரம் தொலைவிலிருந்தது. எனினும் கிராமத்தில் நிகழும் யுத்தத்தின் முழக்கம் அங்கும் கேட்டது. நகர வாழ்க்கை எனக்கு மிகுந்த சங்கடத்தைத் தரும் வண்ணம் அன்னியம் கொண்டதாக விருந்தது. உயரே உயரே செல்கின்ற கட்டங்களிலிருந்து வெப்பக் காற்று வீசியது. தாறுமாறான கரிய விதிகளில் எந்நேரமும் சனங்கள் அவசர அவசரமாக முண்டியடித்தபடி காற்றை மேலும் அசுத்தப்படுத்தினர். நான் பிறந்ததிலிருந்து, கிராமத்தில் உண்டு வந்த ருசியான எளிமையான உணவுக்கும், குடித்து வந்த குளுமையான சுத்தமான காற்றுக்கும் ஏங்க ஆரம்பித்தேன்.
ஆகவே, ஒரு மாயமான சந்தோஷ மான ஓர் ஒன்றை நான் கற்பித்துக் கொண்டு அதனுள் வாழ ஆரம்பித்தேன். அதன் காரணமாக வேலையில் நான் பல தவறுகள் செய்ய நேர்ந்தது. அடிக்கடி சேவையிலிருந்து இடைந7றுத்தமர் செய்யப்பட்டேனர். முன்னறிவித்தல் கொடுக்காமல் வேலைக்குச் சமுகமளிக்காதிருப்பது எனது வழக்கமாகி விட்டது. எனது மேலதிகாரியின் நெற்றியை அது சுருங்கச் செய்து முக்கையும் சிவக்க வைத்தது.
தமது சுருட்டுப் புை அவரது மிகப் பிடித்தமான் என் மீது அவர் அடிக்கடி
"பிரயோசனமற்ற ஆ4
போதாக்குறைக்கு ந வரவரக்குறைத்துக் கொள் வார்த்தைகள் நாவினில் ஒ தொண்டைக்குள் சிக்கிக் ெ திண்டாட்டமடைந்தேன்.
மேலதிகாரியின் அக ஒரு பிடித்தமான வார் கொண்டது!
"மர்மமான . ஆசி
ஊரிலிருந்து மேலும் ! நகரத்துக்கு வருபவர்கள் ெ வாழ்வின் மீதான எனது மேலும் சிதற வைத்தன.
விவசாயிகள் மொன் போன்ற களைப்புற்களின் எ பற்றிப் போன வயல்களில சேகா
ტცI[ნt இலைகள் அன்றாட உன்
* கொண்டு வந்து,
கொள்வதாகவும்.
கொள்ளப்படுவதாகவும் சொன்னார்கள். மேலும் மருத்துவ குணாதிசயங்கி
4
 

صط
கயுடன் சேர்த்து 7 6մmi8602560սմ
ஊதுவார்.
FITLól...”
நான் பேசுவதை ள ஆரம்பித்தேன். ட்டிக் கொண்டும் 5ாண்டும்விடநான்
7ாதியில் மேலும் த்தை சேர்ந்து
tu5?.... ʼ
மேலும் பெயர்ந்து சால்லும் சேதிகள் நம்பிக்கையை
, கோழிச் சூடன் விதைகளை, தரிசு ருந்து அறுத்துக் த்து வைத்துக் பிச்சை போன்ற ாவில் சேர்த்துக்
வந்தவர்கள் குருவிச்சையின் ள் பற்றி நாடி
வைத்தியர்கள் சங்கம் தீவிரமாக ஆராய்ந்து, அதன் நன்மைகளை பிரபல்யப்படுத்தி வருவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.
கடலின் மடியில் சதா தவழும் மீனவர்கள் கடலைக் காணவும் அஞ்சி வயல்வெளிகளுக்குள் ஆங்காங்கே தெரியும் சேற்று நீர்க்குட்டைகளுக்குள் பனையேறி மின்களை வளர்ப்பதாகவும் செய்திகள் கிடைத்தன. அவையும் போதாத பட்சத்தில் வாற்பேத்தைகளை, மீன் குஞ்சுகள் எனச் சொல்லி சந்தையில் விற்க முனைந்து திரிவதாகவும் வந்தவர்கள் சொன்னார்கள்
எல்லாவற்றையும் விட கொடுரமான செய்தி இதுதான். ஆடுமாடுகள் மேய்ச்சல் நிலங்களை நோக்கிச் செல்ல மறுப்பதாகவும் ஒன்றின் உரோமத்தை மற்றொன்று வலிந்து இழுத்து உண்பதாகவும் சொன்னார்கள்.
இந்தச் செய்திகள் வரத் தொடங்கிய நாட்களிலிருந்து எனது கற்பனை ஊரின் எல்லைகளை நான் விசாலித்துக் கொள்ள ஆரம்பித்தேன். எந்நேரமும் என் கண்முன்னே அது தோன்றித் தோன்றி மறைய ஆரம்பித்தது. எனது தாத்தாவின் பாடல்கள் முழங்கும் அந்தக் கற்பனை ஊரில் புறாக்களும், மைனாக்களும் வயல்வெளிகளில் பறந்து திரிவது போன்ற காட்சி அடிக்கடி வந்து போயிற்று! அவற்றைப் பிடிப்பதாக எண்ணி நான் என்னையறிமாலே கைகளை உயர்த்த ஆரம்பித்தேன். தாத்தாவின் பாடல்களைக் கேட்பதாக எண்ணி அடிக்கடி கண்முடி மோனத்தில் ஆழ்ந்து விடுவேன். அவருடன் நகரத்தவர்களைப் பற்றி வாதாடுவதான பாவனையில், எனக்கு மட்டுமே கேட்பதான பேதைமையுடன் சில வார்த்தைகளை நான் உரத்துத் சப்தமிட்டேன்! ஆனால் இவை யாவும் என்ன அர்த்தங்களைக் கொண்டன என்பது பற்றி எனது மேலதிகாரிக்கோ அல்லது வேறெவருக்குமோ புரியவே யில்லை. என்னை விளிப்பதற்கு ஒரு புதிய சொல்லை உருவாக்க அவர் திண்டாடிக் ஏற்கனவே புழக்கத் திலிருந்த "அகதி’ என்னும் சொல் மட்டுமே எனக்கு பொருந்துவதாக அவருக்குத் தோன்றவில்லை.
கொணர்டிருந்தார்.
புதிய செய்தி யாதெனில்.
நகரத்தின் ஒவ்வொரு நாற்சந்தியிலும் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப் பட்டன. எந்நேரம் சந்தேகப்பார்வையும், கடமை மீது அதீத பிடிப்பும், தண்டிக்கும் ஆசையும் அதிகாரமும், கொண்ட காவலர்கள் அங்கு
நின்றிருப்பார்கள். அவர்களது கண்கள்

Page 7
முகத்திற்கு வெளியே தொங்கியனவாய், தோலுரித்த வெள்ளாட்டின் விதைகளைப் போன்று ஆடின. காதுகளோ, மாட்டின் காதுகளைப் போல குழல் உருவாகத் தெரிந்தன. விரல்களின் ஸ்பரிச சக்தியை கூட்டுவதற்காக வீரியமுள்ள மாத்திரைகள் அவர்களுக்குத் தரப்பட்டன என்ற செய்தியையும் நான் நம்பினேன். என்னைப் போன்று கிராமத்திலிருந்து பெயர்க்கப் பட்டவர்கள் அச் சோதனைச் சாவடிகளில் அடிக்கடி தடுத்து நிறுத்தப்பட்டார்கள். சம்பந்தா சம்பந்தமற்ற கேள்விகளால் துளைக்கப் படவும், பிடரியில் பலமாக இழுத்துச் சென்று, கொட்டடிகளில அடைக்கப்படவும்
தாக்கப்படவும்,
அவர்களுக்கு விதி உண்டாயிற்று.
அக்காவலர்கள் மத்தியில் பட்டிக் காட்டான்' எனும் சொல் பிரபல்யமானது. பட்டிக்காட்டு மனிதர்கள் நகரத்தின் செளஜனர்யத்தைக் அவர்களின் மேனியிலிருந்து கசியும்
குலைப்பதாகவும்,
வியர்வையில், தானியங்களின் நறுமணத் துக்குப் பதிலாக வெடிமருந்தின் நாற்றம் வீசுவதாகவும் காவலர்கள் முக்கை விடைத்துக் கொண்டு கறுவித்திரிந்தார்கள் அவிவாறான, என்னைத்தடுத்துநிறுத்திய போது, அவனது முக்கு, எவ்வாறு ஒரு ராட்சஸ நுளம்பின் கொடுக்குப் போல நீண்டு கொண்டே சென்றது என்பதையிட்டு எனக்கு சரியாக
காவலர்களில் ஒருவனர்
விபரிக்க முடியவில்லை!
ஆக. பட்டிக்காட்டான்களாகியநாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் பதுங்கித்திரிய ஆரம்பித்தோம் என்ன தான் ஆடம்பரமான உடைகள், வாசனைத் திரவியங்களை உபயோகித்தாலும், எமது முக்கும், முகமும் முழியும் முக்கியமாக எது "மொழியும் நாங்கள் பட்டிக்காட்டானர்களே எனச் சொல்லாமல் சொல்லின.
இந்நாட்களில் அகிழான் பொந்து போன்ற ,எனது அட்டுப் பிடித்த குடியிருப் பின் ஜன்னல்களின் வழியே, அகிழானைப் போலவே விழிகள் பிதுங்கித் தெரிய தலையை வெளியே நீட்டியபடி. ஆகக்
குறைந்தது ஒரு மழைத்துளியையாவது
எதிர்பார்த்த வண்ணம், எனது மனக் குமைவை போக்கும் வழிவகைகள் காணாது திகைத்திருப்பேன்.
அவ்வாறான ஒரு நாளின், முன்னி ரவுப் பொழுதினர் புழுக்கம் நிறைந்த வேளையிலே, வானில் தோன்றிய நட் சத்திரங்களில் ஒன்று, என்னைப் பார்த்து கண் சிமிட்டியபடி மலைகளின் மீது ஏறிச்
சென்று சில நாட்க ஆலோசனை செ1
ഥങ്ങബക്കിങ്ങ്
களைப்பற்றி நா6 ஆயினும், நாடே அவர்களும் ஒ காட்டுத்தன்மை வ முடிந்தது! மற்று உயரமான கட்டட் விதிகளும், அவ மனிதர்களும் இ6 அவர்கள் கூறினர் விரல்களை மடக விடலாம் என்றும் ஒன்றும் இன்னும் ஆ என்பதையும் விசா/ கொண்டேன். மன
சற்று அறிமுகமா6 உபாத்தியாயன் ஆ எனக்கு ஊக்கமள
ஆக. நான் செல்ல முடிவு முள்ளவற்றில் மிக தெரிவு செய்து அ
Lஸ் வண்டி மேலே ஏறிச் ெ என்னுடன் சேர்த் ஊரையும் நான் மேலே ஏற ஏற குறைந்து கொண் காரணமாகவோ எ
இருப்பதையும் உ
மலைகளிலிரு இலகுவாக கீழே இ
அது எனது 2 களுள்ளும் புகு பலகாலத்துக்குப் தாவரங்களையும் வெளிகளையும், ரையும் கண்டேன் அதிசயங்கள் போ மான விளைவுகள் கசிந்து வழிந்தோ இடங்களில் சேர உயர்ந்த பாறைக கொண்டிருப்பதைய அருகாமையில் எம போது மிகச் சுகம தழுவிச் சென்றது. மேலே ஏறும் ே urâTT p 6í6mi5

ளுக்கு ஓய்வெடுக்கும்படி ன்னது!
மீது வதியும் மனிதர் ர் அதிகம் அறியேன். ாடிகள் கூறுவதிலிருந்து ருவகையான பட்டிக் ாய்ந்தவர்கள் என அறிய ம் மலைகளின் மிது ங்களும், வெப்பமிகுந்த ரசக் குடுக்கைகளான ல்லவேயில்லை எனவும் . நாற்சந்திகளை கை கி எண்ணிச் சொல்லி
சோதனை சாவடிகள் அங்கு முளைக்கவில்லை ரித்தறிந்து உறுதிபடுத்திக் லகளின் மீது எனக்குச் at spQ56)16øi, L16úsistsæHL ஆக இருந்ததும் மேலும் த்ெதது.
மலைகளின் மீது ஏறிச் செய்தேன். எனினிட ச் சிறந்த ஆடைகளைத்
அணிந்து கொண்டேன்.
米 米 来 米
மிக விரைவாக மேலே சன்று கொண்டிருந்தது. த்து, எனது கற்பனை கொண்டு சென்றேன்! சோதனைச் சாவடிகள் டே செல்வதையும், அதன் ன்னவோ காற்று சுத்தமாக 6007iticip60ill
நந்து புறப்பட்ட காற்று இறங்கிக் கொண்டிருந்தது. உடலினுள்ளும், உடை
தந்து வெளிப்பட்டது.
பிறகு பசுமையான
, செடிகளையும், புல் இயற்கையான தண்ணி . இருந்திருந்தாற் போல ால எதிர்ப்படும் இலாவக ரீல், புதிர் போல் தண்ணிர் டிக் கொண்டிந்தது. சில " எனும் சத்தத்துடன் மிக ளிலிருந்து நீர் கொட்டிக் பும் கண்டேன். அவற்றின் து வண்டி கடந்து செல்லும் 2ான குளுமை என்னைத் பஸ்வண்டி உன்னி உன்னி பாது எனது உச்சியில் கையால் மிருதுவாகவும்
5
இதமாகவும் அழுத்துவது போலிருந்தது!
பழையநாட்களில், எமது வயல் வெளிகளில் காற்று வீசுவதும் இப்படித் தானிருந்தது. அந்தி சரியும் வேளைகளில் கணுக்கால்கள் மீது வயலின் வளம் மிகுந்த மணி படிந்திருக்கும். வரம்புகளின் மீது நான் மண்வெட்டியுடன் ஆசுவாசமாக உட்கார்ந் திருக்கும் போது எனது உச்சி இவ்வாறு தான் குளிர்ந்திருக்கும்
பஸ்வண்டி செல்லும் பாதையின் இருபுறமும் நெட்டைச் சுவர்களாக மலை வளர்ந்து கொண்டேயிருந்தது. வீதியின் இரு புறங்களிலும் அச்சுவர்களை மறைக்கும் படிக்கு, இலைகளையுடைய நெட்டை மரங்கள்
கூரிய ஊசி போனற
உயர்நது தெரிநது மினபுறமாக ஓடிச்சென்றன. உயரே செல்லச் செல்ல காதினுள் சிறு அமுக்கம் உண்டாவது போலிருந்தது. S.
பஸ்வண்டியினுள் நான் பார்வையைச் செலுத்தலானேன். அதிகம்பேர் மலைகளின் மிது முன்பே பயணித்தவர் போன்று, பயணத்தினர் மீது சிரத்தையற்றுக் காணப்பட்டனர். அவர்களின் முகத்தில் மகிழ்வும் துன்பமும் அற்றதோர் நிம்மதி நிலையை நான் கண்டேன். மாறாக, மிகச் சந்தோஷமாக இருந்தது நான் ஒருவன் மட்டுமே!
சாரதியும் சந்தோஷமாகவே இருப்ப தாக எனக்குத் தோன்றியது. அவனது அருகாமையிலிருந்த ஆசனத்தில் உள்ள பெனினும்கூட சந்தோஷமாகவிருந்தாள். அவர்கள் இருவரும் முன்பே அறிமுக மானவர்களாக இருக்கவேண்டும். எனது ஊகம் சரியானால், அந்தப் பெண் அவனது முன்னைய காதலியாக இருக்க வேண்டும். சாரதி பாதையை விட்டு அடிக்கடி பார்வையைத்திருப்பி அவள்முகம் நோக்கிக் குனிந்து ஏதோ கிசுகிசுத்துக் கொண்டி ருத்தான். அத்துடன் வண்டியை ஒடித்துத் திருப்பும் போது அவள் மீது அழுந்துவூது போல அவள் பக்கம் சரிந்தான். அநீநேரங்களில் அந்தப் பெணணோவெனில் குதூகலத்துடன்,
ഖങ്ങണുഖക്കണി
கூச்சமும் சேர ‘களுக்’ என ஒலியெழ, சிரிக்க ஆரம்பித்தாள். :à
வெளிப்படையாகவே, எனது மகிழ்ச்சி பொங்கித் தெரியுமாறு நான் வெளியே பார்த்துப் பல்லிளித்தேன். மலைகளின் மீது தேயிலைச் செடிகள் தெரிய ஆரம்பித்தன.

Page 8
அரையாள் − உயரத்துக்கு ஒரே சீராக, இவ்வாறு தான் பச்6 கல்ைநயததுடன அவை வெட்டி தெரிந்தன! இரண விடப்பட்டிருந்தன. அவற்றின் மேலிருந்து நெற்கதிர்களின் மீது நுண்ணிய பனிப்புகார் கிளம்பி மெதுவாக பரந்த ஒரே சீரான மெ. அலைந்தது. மலையெங்கணும் அடர்த் உருட்டிச் செல்லும். தியான பச்சைக் கம்பளத்தை விரித்து எங்கும் விளைந்து விட்டது போல, எல்லையற்றுப் பரந்து நாட்களில். எனது தெரிந்தன, தேயிலைக் காடுகள் கடுங் புதுவாலிபப் பருவ கூதல் காலத்தில், போர்வையால் இறுக நினைவுக்கு கொண முடியபடி படுத்துக்கிடக்கும் ஒரு கன்னிப் வயல்களினூடே சோ பெண், போர்வையைச் சற்றே விலக்கி முறிப்பதற்காக பெண்க எட்டிப்பார்க்கும் தோற்றமொன்றை என் கணி நெற்றுகளை உடை, முன்னே அது காட்டியது. சிறுவர்கள் அலைந்த
பெனர்களில் ஒருத்தி பழைய நாட்களில் எமது வயல்களும்
குறிப்பிடப்பட்டிருந்தாள்.
வளர்முக நாடுகளுக்கு எதி |ண்மையில் நடந்து முடிந்த அணுசக்தி மாறாக தமது ஆ பரம்பல் தொடர்பான மகாநாடு உலக நாடுகளுக்கு தொடர்ந்தும் உலக அரங்கி இரண்டு செய்திகளை தெளிவாக எடுத்து என்பது தொடர்பானதாகும்.
ஆரம்பத்தில் 73 நாடுகே வாக்களிக்க இருக்கின்றன கொண்ட அமெரிக்கா இம்
வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட
மொத்தம் 174 நாடு இம் மகாநாட்டில் (நியுயார்க் 17, 4. : 5.95) எடுக்கப்பட்ட முடிவுகளை வைத்துக் கொண்டு . . . .' ' '... பார்க்கும் போது தற்போது அணுசக்தி படைத்த இது ஒரு புறம் இரு நாடுகளான் சீனா, பிரிட்டன் அமெரிக்கா, ரஷ்யா, த்தியமானது அதாவது பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளும் அணு நாடுகளை வளைத்து பி சக்திகளை கொண்டிருக்க தகுதி படைத்தன - என்பது சுவாரசியமானது.
ஏனைய நாடுகள் அணுசக்தி பொறுத்து
நடத்தப்படவிருப்பது
அல்லது பகிரங்க வாக்கெடு
அறிவிக்காதவாறு இறுதிவை இழுத்தடிக்க செய்தது.
சில வளர்முக நாடுகளும் கிரீன் பீஸ், இயக்கம் போன்ற சில இயக்கங்களும் முற்றாக ஒழிக்கப்படல் வேண்டும் என்றும் இதற்கான கட்டுப்பாடுகளை இவ்வல்லரசுகள் முன் வைக்க வேண்டும் என்றும் ஒருமித்து கேட்டு நின்ற
இதற்கு உறுதுணை மகாநாட்டின் தலைவரான இ ஜயந்த தனபால அவர்களே
அதுதான் முடியவில்லை என்றால் குறைந்த வாஷிங்டனுக்கான இலங்ை பட்சம் இவ் வல்லரசகள் தம் மிடம் ஸ்டாக்கில் V− இருக்கும் அணு ஆயுதங்களை குறைத்து இனி இந்த இடைப்பப்
கொள்ளவாவது வேண்டும் என இவ்வமைப்புகள் சாதகமாக்கிக் கொண்ட: ஒற்றுமையாக கோரிக்கை விடுத்தன. 8 கைங்காரியங்களை திரைப் 2 அவசரமாக மேற்கொள்ள ஆ
ஆனால் வல்லர்க்களோ இதுப் பொறுத்து கதைக்க கல மறுத்து விட்டன.
ஒப்பந்தத்தை எதிர்க்க சு தலைமைத்துவத்தை தரக்
மாறாக அணு ஆயுத பரம்பலை தடுக்கும் எகிப்து, மெக்சிகோ போன் புரத்தை எப்படியாவது நிறைவேற்றி: விட : கொடுக்க வேண்டியிருந்த பி
வேண்டும் வின் இருந்தன. -----------------------
羲 羲 萎滚
அவற்றின் நோக்கம் இவ் அணு ஆயுதங்களின் பரம்பலில் பூமிக்கு கெடுதல் விளையும் என்பதோ மக்களுக்கு கெடுதல்
லேயே கண்ணும் கருத்துமாய் தொகைகள் குறித்து ரகசியம்
ரஷ்யாவிடம் இரு உதவிகளை பெற இருந்தத தன் வர்த்தக உறவுகளை (? வர்த்தகம்) அமெரிக்கா இந் பகுதியில் கத்தரித்துக் கொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சப் பசேல் என்று ஓ! அந் நாட்களில் தான் யுத்தம் லைப் பருவமான வந்தது.
காற்று தவழ்ந்து, தேயிலைக் கோட்டங்களின் 6)IT607 26296)45629677 தேயிலைத் தோட்டங்களின் இடை
யிடையே. மலைகளின் க்களக வீடுகள் சோளமும், பயறும் , LO ளின் மக்களது வீடு
கிடந்தன, அந்த மிக இனிமையான
தொடர் தொடராக காணப்பட்டன. ஒரே வரிசையில், ஒரே கூரையின் கீழ் அவர்கள் சிறுசிறு கூடாரங்களில் வதிகின்றனர். எல்லா வீடுகளுக்குமே பொதுவானதான, அகலம்
605եւյած 9/60267/ டுவந்தன. அவ் ாப் பொத்திகளை 9ே? நீண்ட முற்றமும் தெரிந்தது. முற்றத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் முன்பாக, து திண்பதற்காக மூன்றுகல் அடுப்புகளின் மீது பெரும் ஆான பாத்திரங்களில் தண்ணீர் கொதித்துக் எனக்காகவென கொண்டிருந்தது.
glflö356øTrí. Luulsümptó
வரிசை வரிசையாக தேயிலைத்
பந்தம்
திரான மற்றுமொரு சதி
நிக்கத்தை எப்படி :
பேணி கொள்வது கொடுத்தது ஏனைய நாடுகளுக்கு ஓர் முன்னறிவிப்பை
வழங்கி அவற்றை அடங்கி போக வைத்தது.
எதமக்கு சாதகமாக ஆனால் இற்றை விட கேவலமானது. என்பதை புரிந்து இம்மகாநாட்டை கூட்டுதற்கான திட்டங்கள் முஸ்தீபு
ரகசிய பெற்றுகொண்டிருந்த வேளை இவ் ஒப்பந்தத்துக்கு எதிராக இஸ்ரேலுக்கு பயந்த பு லீக் நாடுகளையும் அணிசேரா நாடு களையும் ஒன்று சேர்ப்பதும் போல் P. சேர்த்து பின்னர் இரண்டு கட்டுகளையும் ஒன்றாக ற்கு சார்பான நாடுள் சிதறடித்தது தான். :::
. xஅதாவ ாடுகளை ஒப்பந்தத்துக்கு நக்க இது எப்படி எதிராக ஆக்கல் ஷத்துடன் பேச செய்வது போல் தனக்கு சாதகமாக பேச செய்து, அப் பேச்சுக்கு சார்பான கூட்டினை த்து கொண்டது உருவாக்குவதுப் போல் உருவாக்கி இறுதியில் W ஒன்றையும் செய்ய விடாமல் சிதறடித்த கைங்கர்யத்தை
அருமையாக செய்து முடித்தது.
கசிய வாக்கெடுப்பா பா என்ற முடிவை
இது போதாதென்று இம்மகாநாட்டின் அமர் ர இப்பிரச்சினையை -
வின் போதே ஆக கூடிய நாசம் விளைவிக்கக் கூடிய திரித்தியம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமெரிக்கா நுாறு பில்லியன் டாலர் செலவில் நிர் மாணித்து வருகின்றது என்பதும் இச் செய்கை யானது NPT ஒப்பந்தத்தின் V ஷரத்துக்கு
பாக நின்றது
லங்கையை சேர்ந்த
(முன்னைய அமைகின்றது எ சுட்டிக் காட்டப்
நேரத்தை தனக்கு மேலும் மெரிக்கா தனது அணுசக்தி குறைப்பிற்கான திட்டங்கள் ஏதும் றைவில் அவரச இல்லையென பகிரங்கமாக தெரியத்தந்தது மாத்திர ரம்பித்தது. மல்ல இந்தியாவை புளுட்ே ாரிப்பில்
ஈடுபட வேண்
டிய நாடுகளுக்கான கொண்டது.
கூடிய நாடுகளான் வைக்கு அவை ாேண்டமான கட்ன்
இவ் ஒப்பந்தத்துக்கான தனது | களை அமெரிக்கா தன் கொந்த கைப்பட சமர்ப்
பிக்கவில்லை என்பது கனடாவே இப்பிரச்சினையை மகாநாட்டுக்கு மேற்கத்தைய வல்லரசுகளின் சார்பில் சமர்ப்பித்தது என்பதும் ஸ்வீடன், ஸ்விட்ஸர்லாந்து, நியுசிலந்து போன்ற நாடுகள் கூட வல்லரசுக்கு ார்பாகவே மகா நாட்டில் நின்றன என்பதும் இன்று உலக அரங்கில் உருக்கொள்ளும் ஆதிக்க குழுமங்களையும் நிகழ்வு. போக்குகளையும் சுட்டிக் காட்டுவதாயுள்ளது எனலாம். -
வதாக அறிவிப்பு

Page 9
தோட்டங்களிலிருந்து சனங்கள் சுமை களுடன் இறங்கிக் கொண்டிருந்தார்கள். ஆண்கள் பெரிதாக முண்டாசு கட்டியிருந் தார்கள். மாலை நேரமாகிக் கொண்டி ருந்தது. நான் முன்பு எங்குமே காணாத புதியதொரு மாலை நேரம்
என்னுரரின் மாலை நேரங்களின் ஞாபகம் வந்தது. மலைகளைப் போல என்னுரரில் குளிர் கிடையாது. எங்களுக்கு குளிப்பதற்காக வெந்நீர் தேவையுமில்லை. ஆனாலும், இவர்களைப் போலவே நாங்களும் உழைப்பின் பின், மாலை வேளைகளிலே குளிப்போம் அசதியும்,வியர்வையும் அகன்று செல்ல, திறந்த முற்றத்தின் மீது அமர்ந்து பறவைகள் கூடுகளுக்குத் திருப்புவதைப் பார்த்துக் கொண்டு, தேநீர் அருந்துவோம்.
மாலை மங்கி இருள் சூழும்போது எமது பெண்களின் முகத்தில் திருப்தியும், ஓய்வும், மகிழ்ச்சியும், வெட்கமும் பரவு வதை நாங்கள் கண்டு களிப்போம்.
ஓ! எமது பெண்கள் கடத்திச் செல்லப்பட்டார்கள்.எங்கள் குழந்தைகள் சாகடிக்கப்பட்டு எமது வயல்களிலேயே புதைக்கப்பட்டார்கள். எமது வயல்களை தரிசு பற்றும்படி விட்டுவிட்டுநாம் ஓடினோம்.
ஆ.வாழ்வே, நம் வாழ்வே.!
பாதையோரத்திலே தனியாக நின் நிருந்த ஒரு பெண்ணைக் கடந்து வண்டி சென்றது. அந்தப் பெண் மிகவும் அழகு, தலையில் முக்காடு போலப் போட்டிருந்த ஒரு கெட்டித்துணியின் மீது, சுமைமிகுந்த ஒரு கூடை அவளது முதுகு வழியாகத் தொங்கிற்று அவளது ஆடை கணுக்காலுக்கு சற்று மேலேயும் தெரியும் வண்ணம் உயர்ந்து காணப் பட்டது. பூப்போட்ட அந்த அழகான ஆடையின் மீது, மேலும் ஒரு தடித்த துணியைச் சுற்றியிருந்தாள். அவளது மேனியின் வண்ணத்தை என்னால் விபரிக்க முடியவில்லை! நகரத்தின் சொகுசு வாழ்க்கை தந்த இரத்தம் வற்றிய வெளுறிய நிறம் அல்ல அது இயற்கையாகவே செந்நிறமான அவளது மேனி மலைக்காற்றின் குளிலும், மலை மீது பகல் முழுக்க காயும் வெயிலிலும் அடிபட்டு அடிபட்டு சற்றே கனறிப் போயிருந்தது. அதுவே அவளுக்கு மேலும் அழகையூட்டியது.
அவளது கண்மணிகள் வைரம் போன்று மின்னின. மலைகளை நோக்கியபடி அவள் நின்றிருந்தாள். மலைகளிலிருந்து, யாரோ ஒருவன் அவளுக்காக இறங்கி வருவதை எதிர்பார்த்து நின்றிருந்தாள் போலும். அவளது கண்களின் பிரகாசம் தான் என்ன?
எதிர்பார்ப்பும், காதலு போராட்டமும் அவ கடினமாகி வைரம எமது வண்டி அவ அந்தச் சொற்! அவ்வளவற்றையும்
முன்னாளில் போன்றே எதிர்பா வழிய வாசலக பெண்களுக்கான க/ வாழிவையும் அ ஜீவனையும் கு6ை அந்நியர் எங்கே எமது வீடுகள் பாழ்! விட்டுநாம் யுத்தத்தி
இருள் மெல்ல! மர்மமாக மறைந்து பஸ்வண்டியின் மு குன்றிய ஒரு பிரக தட்டுத் தடுமாறி சிரமத்துடன் ஏறிச் செ வண்டி மிகமுயன்று படிக்கு என்னையும் க் சென்றது. மலையி நன்றாக இருட்டி அடைந்தோம்
ബ്രക്രfണ്ഥങ്ങ6 வழிமறிக்கப்படுவது
எல்லோரும் இறங்கினேன்.
நான் பிறந் என்னுடலி எனக்கு ை தன் முகம் நான் பயந் என் சிந்த நான்கு டே என்னை அ நான் சிந்த விலகி நிற் இருந்தும் cell né0) () is
 

ம், இனிய வாழ்வுக்கான ர் விழிகளில் தேங்கி 5 உருவாகி மின்னின. ளைக் கடந்து சென்ற வேளையரிலேயே
நான் கண்ணுற்றேன்.
ான்னூரிலும். இவள் ப்யும், காதல்தவிப்பும் ரில் வந்து நின்ற லமும் இருந்தது எமது பகரித்தபடி. எமது 22525Ll2... கொண்டு சென்றனர்.
அவர்களை
வெளிகளாகும்படி விட்டு ன் மீது தள்ளப்பட்டோம்!
பரவப் பரவ, மலைகள் கொள்ள ஆரம்பித்தன. ன்புற விளக்குகளின் சத்தில், மலைப்பாதை
முன்னே வளைந்து ல்வதை நான் கண்டேன். அதன் ஜீவன் வற்றும் சுமந்து கொண்டு உயரே ன் உச்சியை மிகவும் யிருக்கையில் நாம்
ஸ்யின் உச்சியுடன் வண்டி போல நிறுத்தப்பட்டது.
இறங்கினர். நானும்
த போது
ல் ஒட்டிக்கொண்டது
வத்தப் பெயரில்
காட்ட நினைத்தது.
த போது
னையில் திணிக்கப்பட்டது
ள் நடுவில்
1டையாளம் காட்டியது.
த்ெத போது கிறது
ତୂit மும்பாய்"
எல்லோரும் தமது உடமைகளைக் காவியபடி வரிசையாக சென்றனர். நானும் தடுமாறியபடி வரிசையின் கடைசி ஆளாகச்
சென்றேன்.
ஓ! உண்மையில் அங்கே ஒரு சோதனச்ைசாவடி இருப்பதைக் கண்டேன்.
அக்காவலர்கள் கையில் மிகவிருப்புடன் பற்றியிருக்கும் சுடுபடைக்கலன்களை நான் வெறித்துப் பார்த்தேன். அச் சுடுகுழல்களின் அடியாழத்திற்குள் நான் பார்க்க முயன்றேன்.
ஒரே இருளாக இருந்தது. காலங் காலமாக தொடர்ந்து வரும் இருள் அது.
அதனுள், அடியாழத்தில், வெகு தூரத்தில். வைரம் போன்று மின்னும் ஒற்றைக்கண் போன்ற ஒன்றைக் கண்டேன். அது சற்று முன்னர் நான் கண்ட பெண்ணின் கண்களைப் போல இருந்தது.
அல்ல. என்னூரின் எந்தப் பெண்ணின் கண்ணும் அதுபோன்றே இருந்ததாகவும் தோன்றியது.
வாழ்வே! என் வாழ்வே.! என அது 6յIEláug:/...!
அதேசமயம் என்னை யாரோ முகர்ந்து பார்ப்பதை உணர்ந்தேன். கூடவே, எனது பிடரியில் ஒரு பலமான அறை கிடைத்தது. நானர் சுதாகரித்துக் கொள்வதற்குள் என கொக்கரிக்கும்
"பட்டிக்காட்டான்'
ஆங்காரக் குரல் ஒன்று கடுரமாக உறுமியது.
இருவருக்கும் சேர்த்த நன்றிகளோடு கவிதையை கீழே பிரசுரிக்கிறோம்.

Page 10
எனத
கிராமத்தின்
ஒரு வருட
ഖീക്ഷ விதைத்தாயிற்று
பயிர்கள் இனி முளைக்கும்
சிறுமழை பெருமழை
சீராகவும் சீரற்றும் வரைகள் நிறையும்
வக்கடைகள் உடையும்
வெள்ளம் வடிய
மண் வார்த்த பயிர்கள்
மெல்ல நிமிரும்
மார்கழி முடியும்
D60)p தூறலாகச் சிறுக்கும் நிமிர்ந்த பயிர்கள் காற்றின் மோதலால் தலை விரித்தாடும்
குடலைகள் பயிரின் தலையில் ஜனிக்கும் நிமிர்ந்த பயிர்கள் நாணிக் கோணும் பருவம் அறிந்த பறவைகளும் வரும்
குருவிக் காவல் குடலை காயும் குடிசைகள் தோறு புத்துயிர்ப்பு நிகழு கிராமம் ஒரு கல கலப்பில் வா
அரை வயிறு நிை ஆறுமாதம் ஓடும் ԼDԱյLIIգեւյլb விதை விதைப்பு சிறுமழை பெரும வரைகள் நிறையு வக்கடைகள் உை தலைவிரித்தாடும் பருவம் அறிந்த பறவைகளின் வரு
குடலை காயும் 6
எனது கிராமத்தின குடல்களும் காயு
G

கூளிப் பேய்கள்
கடவுள் இருந்தால் பிறகு விதி இருக்க முடியாது. கடவுள் மட்டும்தான். வேறொன்றும் இல்லை. எல்லாம் அவரிட மிருந்தே வருகின்றன
ஆனால் கடவுள், சாத்தான், விதி கூளிப் பேய்கள், தண்ணீர் ஆவிகள் எல்லாம் நம்மிடம் உள்ளன. இவை தவிர காட்டு மோகினிகள் வேறு.
சதுப்பு நிலங்களிலே மர்ம மனிதர்கள் வேறு. மேலும் மாந்தர்களோ இவை யனைத்தையுமே நம்புகிறார்கள். இதில் நமக்கு தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. கடவுளிட மிருந்து எது வருகிறது விதியிடமிருந்து எது வருகி து எதுவும் புரிவதில்லை. - - - - - - - - - - - - -
------------------ سا
काflी €eीग :
சிலிப்புணர்ச்சியின் தளைகளை
உடைத் தெறிய வேண்டுமானால் ஒருவன் தனது ஆத்மார்த்த சக்திகை நிரந்தரமான முறுக்கில் வைத்துக் கொள்ளவும் பகுத்தறிவின் சக்தியிலே
வைக்க
ஆனால் ஒரு உயர்தரமான வாழ்க்கை யோடு ஐக்கியப்பட்டவர்களுக்குதான், உலகத்திலே அது வரையிலேயே ஏற்றி வைக்கப்பட்ட நம்பிக்கைகள், விருப்பங்
ஆட்டங் காண்ாத விசுவாசம்
கள் ஆகியவற்றின் அணையாத நெருப்பு தழல்களையெல்லாம் வானத்தில் தெரிகின்ற நட்சத்திரங் களைப்போல் காண தெரிந்தவர் களுக்குத்தான், அத்தகைய தொரு நம்பிக்கை உண்டாக முடியும்.
ஆனால் ஒகுரோவில் (அந்நகரில்) அத்தகயை தழல்களையே காண முடியவில்லை .

Page 11
SIGOOT நெஞ்சை
னைத்துபோகின்ற
அறி
பேட்டிச் முன் அவரது கன் மீளவும் நிை பொருத்தமான அவரது கவிதை மாத்திரம் கீழே
கனதிய தொகுதிகளைவெள்ளை இரு அவர் தமிழுலகு இங்கே பிரசுர பகுதிகள் யாவும் கவிதைகள் எ இருந்து பெறப்
மற்ற கவிதைகளை யிருக்கலாம் என் ஆழமாய் விர: இடவசதி என்ற கீழ்ப்படியவேண்
சில வரிகள்:
தன்னள தலைமுறையி பிரதிநிதி யாயி கால வரிகளை
இளம் த சந்தோஷத்துட தனது பண்புக எழுத்துக்கள் ே
இப்புதிய
 
 

நமது காலத்தைய
மகத்தான கவிஞர்களில் ஒருவராகிய
தி (5. இன்குலாப் அவர்களின்
குலாப் ஓர்
முகம்
குள் முழுதாய் நுழையும் விதை வரிகள் சிலவற்றை னைவு கொள்ளல் து என்ற த வரிகளில் சிலவற்றை
தர முற்பட்டுள்ளோம்.
வகையில்
ான சில கவிதைத் இன்குலாப் கவிதைகள், ட்டு, கூக்குரல்-என்று க்கு தந்திருந்தாலும்கூட ாமாகும் கவிதைகளின் ) பொதுவில் இன்குலாப் னும் ஒரே திரட்டில் பட்டவையாகும்.
திரட்டுகளிலிருந்தும் தொட்டுக் காட்டி ாற விருப்பம் எம்மிடையே வி நின்றிருந்தாலும்கூட நிர்ப்பந்தத்துக்கு நாமும் ண்டியே இருந்தது.
வில் தானே ஓர் இளம் காத்திரமான ருந்தும், தன் இளமைக் புதிதாய் திரண்ட ஒரு லை முறையினருக்கு ன் அாப்பணிப்பதை ளில் ஒன்றாய் இவரது காண்டிருந்தன.
87 ff.gif
தலைமுறையினரைப்
9
குறித்ததிக்கில் புதிய
செறிவு மிகுந்த பேட்டி அவருக்கான நன்றியுடன் இங்கே பிரசுரமாகின்றது.
பார்த்து வியந்து அவர் தீட்டிய வரிகள் ஒர் புதிய கலாச்சாரத்துக்கான ஒளிப் பிடிப்பை உள்ளடக்கி நிற்க தவறவில்லை.
மானுட வரலாற்றில் சலிப்பு தட்டும் வகையில் துரக்கி பிடிக்கப்படும் “எம் மதமும் என்ற வகையிலான மத-இன ஒற்றுமையை தாண்டி புதுவரவு கண்ட இளைய தலைமுறையினரை பின்வருமாறு
சம்மதமே
வரவேற்றார்:
பைய உதடசைத்த பாலர்கள் வையத்தில்
தெய்வம் தொழாமல் சைவம் புரியாமல் நெற்றியில் சாம்பலுமின்றி மார்பில் சிலுவையுமின்றி தலையில் தொப்பியின்றி பூமியில் பாத புது சுவடு வரைபவராய் வருகின்றார் வருகின்றார் வாலிப மானுடங்கள்.
(யுக பிரளயம்)
மதங்களின் ஒருமைப்பாடு, இளைஞர்களின் ஒருமைப்பாடு என்பன கருத்து பிரவாகம் இப்படியாய் ஓர் புது வரைவிலக்கணம் பெற்றது. தமிழ் ஓர் குறிப்பிட்ட வரலாற்று
சம்பந்தமான கவிஞரின்
கட்டத்தில் வரைவிலக்க னத்தை, புதிய உருவை பெற்றதை குறித்து நிற்பதாய் உளன இவ்வரிகள்.
பிறிதொரு கண்ணோட்டத்தில்,மதங்கள் பொறுத்து விமர்ச
ஆன்ால்
இக் கவிதை முன் வைக்கும் னங்களைவிட இங்கு நம் மனதில் பெரிதும் தைக்கக்கூடியதாக இருப்பது, இங்கே மனிதனுக்கு மனிதனில் உள்ள நம்பிக்கையை, மனிதனுக்கு வரலாற்றன் நகர்வில் இருந்த ஈடுபாட்டை இவ்வரிகள் வெளிக் கொணரும் முறைமையேயாகும்.

Page 12
இதையே இன்குலாப் அவர்களின் எழுத்தில் காணக்கிட்டும் தலையாய சிறப்பு என குறிக்கலாம்.
எதிர்காலம் குறித்தும், இளைய தலைமுறையினர் குறித்தும், பொதுவில் மனிதன் குறித்தும் அவர் கொண்டிருந்த அளப்பரிய நன்னம்பிக்கை வீச்சானது, இவரது எழுத்தை வாசிக்கக்கூடிய குறிப்பிட்ட இளைய தலைமுறையினர் மத்தியில் , மேற்படி தொற்றை வலிமையுடன் ஏற்படுத்தும் வண்ணம் பலம் பொருந்தியதாக இருந்தது.
புதிய நாகரீகம் குறித்து கதைத்த போது, அந்நாகரீகத்தை வெறுமனே போற்றி பாடுதலோடு இவர் வரிகள் நின்றுவிடவில்லை.
அந் நாகரீகத்தை ஏற்கப் போகும் ஓர் சந்ததியினருக்கு, அச் சந்ததியினருக்கே உரித்தான கம்பீரம்
யாது என்பது குறித்தும் தோழமையோடு
தெரியத் தந்தார்.
நாகரீகத்தின் புதல்வர்கள் நாங்கள் இந்த புன்மையை எப்படி பொறுப்போம்
பொங்கும் மானுட புரட்சி அலைகளாய் பொய்மை வேகத்தை சாடுகின்றோம்.
வீராங்கனைகள் வருகின்றோம் வீராதி வீரர்கள் வருகின்றோம்.
இந்த கம்பீரத்தை - எந்த, எத்தகைய புரட்சிக்குமுரிய - முன் நிபந்தனையாகிய இக் கம்பீரத்தை- நம் காலத்து இளைய தலைமுறையினரிடம் இப்படியாய் ஆழப் பதித்த ஒரு காரணத்தால் மாத்திரமே இக் கவிஞன் நம் காலத்து நம்பிக்கை கவிஞனாக ஜொலிக்கின்றான்.
ஓர் ஆயிரம் ஆண்டுகளாய் செல்லரித்துப் போன் சித்திரங்களின் சொந்தக்காரர்களை தாண்டி விமரிசிக்க முற்பட்ட ஒர் இளைய இப்படியாய் தன்னம்பிக்கையுடன் மாத் திர மல் ல-ஆனால் மிகுந்த கவித்துவத்துடன் கூடவே கர்வத்துடனும் சொற்செறிவுடன் போற்றி பாடுகின்றான்
உலகத்தை
தரையின் திரைகளிலே
சரித்திர தூரிகையாய்
வருகின்றார் வருகின்றார்
(யுக பிரளயம்)
ஆம். பூமியின் திரை முற்றும் முழுதாய் புதி ஆக்கக்கூடிய திராணி என்ற நம்பிக்கை கொணர்கின்றான்.
இந்திய பண்
இனி, மேற்படி 5 தன் புதிய சித்திர கொள்ளும்பொழுது த காணக்கிட்டும் பழமைக தவிர்க்க முடியா எம்மிடையே பெரித சிலாகிக்கப்படும் இந்: குறித்த கவிஞரின் எ பின்வருமாறு பிரவாகம்
தங்க ரத வேந் சண்டையிட வ சண்டையிடும் ே தர்ப்பை பிடித்த குருக்கள் வருக குருக்களின் பி. கூறுப்பட்ட மா? குலம் வருகின்ற
குதிரை குளம்ப குஞ்சரத்தின் க தங்க ரதங்களின் சக்கரச் சுழற்சி வேலின் வெறிவி வாளின் கூர் மு மானுட வடிவங் மண்டை உடை
மனிதர்கள் கூறுபடுத்து ஆற்றக்கூடிய பயங்கர பt தெரியத்தரும் கவிஞர்
பயன்பாடு குறித்து
தவறவில்லை:
நெற்றியின் சாப் நிற்கிறது படுக்க மார்பு சிலுவை இதயம் அழுகிற தொப்பியின் கீே சூனியம் படர்கி
ஆம். கார்க்கி பொதுவில் சராசரி அரசியல் 95 L 6) )
முரண்களை சமரசம் ெ படுத்தல், அழகு படு புன்மைகளை தாண்டி
கவிதை தனக்கே உரி பிழம்பை ஏற்றி துணிவுட
10

ளில் புதிதாய், ப சித்திரத்தை டைத்தவர்தாம் )ய வெளிக்
unt (6:
ரித்திர தூரிகை தை தீட்டிக் ாது சமூகத்தில் ளை விசாரிப்பது நதா கின் றது. ாய் போற்றி திய பண்பாடு ண்ண ஓட்டம் கொள்கின்றது:
தரெல்லாம் குகின்றார் வந்தரின் பின் நவராய் கின்றார் ன்னால்
fai) ச்சில் மனையில் கள்
படுகின்றார்.
வதில் மதங்கள் வகளிப்பு குறித்து
அவற்றின் - ) விசாரிக்க
கூறுவதுபோல் புத்திஜீவிகளின் ான சமூக ய்தல், நியாயப்
த்தல் எனும்
இக்கவிஞனின் ந்தான ஒளிப் நடக்கின்றது.
மகாத்மாக்களின் அரசியல்
இந்திய மதங்களின் பயன்பாடுகளையும் தயவு தாட்சண்யமின்றி விமர்சிக்கும் கவிஞர் இப்பண்பாடுகளோடு ஒட்டிப் பிறந்து பின்னி பிணைந்து வேர் கொண்டுள்ள
Lu GosT i u ft L GØo L u Lió
சக அரசியல் தத்துவங்களையும் கேள்விக் கண்கொண்டு பார்ப்பது தவிர்க்க முடியாததாகின்றது.
வெண்மணி சம்பவத்தின்போது
உயிரோடு தீயிலிட்டு கொளுத்தப்பட்ட
கூலி விவசாய மக்களினதும் அவர்தம் குழந்தைகளினதும் ஆத்மாக்களின் கேள்வியாக, அவர்களது பிரதிநிதியாக மகாத்மாவை நோக்கி பிசிரின்றி கேட்கின்றார்:
பச் சிளம்
உங்கள்
பொக்கை வாய்
frfllsÜ தேவதைகள் அல்லவா பூத்தெளிப்பதாகக் கணக்கிட்டு
எங்கள்
கைக்கட்டிக் கிடந்தோம்.
எங்கள் நுகத்தடிகளை உங்கள் கைப்பிரம்பு நெருப்பு கல்லறையில் அடித்து நொருக்கும் எனறலலவா நாங்கள அசையாது கிடந்தோம்.
உங்கள் கைம்பிரம்பு ஒரு சூனியக்காரனின் மந்திரக் கோல் போலாகி விட்டதே.
தர்மத் தேரில் உங்கள் வாரிசுகள் அகிம்சை கீதம்பாடி நகர் வலம் வருகையில் எங்கள்
சோதர
சோதரரியரின் ரத்தத்தில், கண்ணிரில் தர்ம சக்கரங்கள் புதைந்து விடுகின்றனவே.
இந்த பின்னணியில், இந்த கண்ணிரின் பின்னணியில் தான் பின்வரும் வரிகளை தீ கொண்டு தீட்டுகின்றார் தனது இன்னுமொரு கவிதையில்:
கவிஞர்
(p1q_ tiu

Page 13
வாழ்ந்த துண்டா நாம் வாழ முடிந்ததுண்டா வடியும் கண்ணிரும் நம் வாழ்வும் பிரிந்த துண்டா நாங்கள் விடியல் கீதங்கள் பாடுகின்றோம். என.
கவிதைகளில் காணக்கிட்டும் மனித நேயம் என்பது இக்கவிஞனின் நுண்உணர்வு மிக்க பரந்த இதயத்தை எமக்கு படம் பிடித்து காட்டுவதாயுள்ளது.
இன் குலாப்
பூக்கள் சருகுகள்பொறுத்தும், பொறுத்தும், காதல் பொறுத்தும் இவர் வெளிப்படுத்தும் எதிர் வினைகள்
பொறுத் தும் , விலை மாதர்
நளினமானது. நாகரீகமானது. அடிமட்டத்து மக்களின் வாழ்வியல்
'நலனில் இருந்து வேறுபடாதது.
உருகிய எஃகைப்போல் கவித்தீ வடித்த இதே கவிஞனா விஞ்ஞான சமயங்களில் இப்படி பூவிதழின் வருட லைப் போன் ற சில காவியங்களையும் ஆக்கியுள்ளான் எனும் கேள்வியை வாசிப்போர் நெஞ்சத்தில் இவை எழுப்பவே செய்கின்றன.
"இந்த சமாதியிலே' எனும் பின்வரும் கவிதையில் இவரது துயர் கொண்ட நெஞ்சத்தின் மரகத மென்மையை, பட்டு வருடலை, அனிச்சைப்பூ மென்மையை நாம் நன்கு ஸ்பாரிசிக்கக் கூடியதாக உளது.
இந்த சமாதியிலே என்
இதயத்தை நான் விதைத்தேன். இந்த சமாதியின் மேல் என்
இரு விழி நீர் தெளித்தேன்.
சின்ன படங்களைப் போல் மலர்ந்த செடியின் மகுடங்களே என்ன கனவுகளால் உங்கள்
வண்ண வண்ணங்களோ? வான சன்னதியில் வெளிச்ச வண்ண தீபங்களாய்
மானின்
அழகாய் மலரும் ட
எந்த ஆண் நீங்கள் இவ்விதம் எந்த ஏக் நீங்கள்
இவ்விதம்
இதே போ கவிதையும் குறி பகுதிகளாய் வி ஆரம்ப பகுதி பச் கண்டு, பின் முது உதிர்ந்து வீழு பொறுத்தாய் அ
glatflij uj இலை வ கிளைத் ே கூத்தடித்ே
கவிதையின் தொ பின்வருமாறு வி
பாதை அ முளைத்த பாட்டாளி இன்று
நீதி குன்ற நெளிகின்
இந்த எதி
வாசகனை ஒரு வைத்துவிடுகின்ற வர்ணிக்கும் கவிஞ ஒன்றி நகரும் திடீரென பூமிக்கு, வந்துவிடுகின்றா?
இது ஒரு கவிதையிலும், இச் ஆழமாய் குடியிரு ஏக்கக் குரலை நா இருக்கின்றது.
உண்மைத சக கவிகளை ே ஒருநாகரீகமிக்க குரலாகவே இ பெறுகின்றது:

நல்லறையில்
giraftsGart
சகளால்
மலர்ந்தீர் கங்களால்
உதிர்ந்தீர்?
ன்று 'சருகுகள்' எனும் க்கத்தக்கது. இரு ரியும் இக்கவிதையின் சை மரங்களில் மலர்வு துமை எய்த, சருகாய் ழம் பட்டிலைகள் மையப் பெற்றுள்ளது.
(s)F
டிவாய் தெரு வினில் தேன்.
காலத்தில்
பச்சைப் பட்டு கிடக்கின்றேன் நான்
சங்கீதத் தட்டு.
ாடர்ந்து வரும் பகுதி ரிகின்றது:
அரும்புகளாய்
ரி குழந்தைகளோ
றியதால் றார் ாய்.
ர்பாராத ஒப்புவமை கணம் திக்குமுக்காட 2ყნ!. இயற்கையை னின் கவித்துவத்தோடு எங்களை கவிஞன் தெருவுக்கு அழைத்து
T.
புறம் இருக்க இந்த கவிஞனின் இதயத்தில் க்கும் சோகக் குரலை, ம் கேட்க கூடியதாகவே
ான். இறுதியில் தன் நாக்கி குரலெழுப்பிய
கவிஞனின் ஏக்கக் முற்றுப்
'ப் பாடல்
11
வாழ்ந்த காலத்தில் நான் மரத்தின் பச்சைப் பட்டு வீழ்ந்து கிடக்கின்றேன் நான்.
உடைந்த சங்கீத தட்டு பூமி கருப்பையிலே விதை போட்டு மரமாக்கும் சாமி மனிதர்களே சஞ்சல சங்கீதம் கேட்கலையா?
சீதை அழுததற்கு கண்ணீர் சிந்துவீர்
ஆறாக, மாதவி துயர் கேட்டு நீங்கள்
வருந்துவீர்
95 GAOIT 5.
பாதை அரும்புகளாய் முளைத்த பாட்டாளி குழந்தைகளோ நீதி குன்றியதால்
இன்று
நெளிகின்றார் சருகுகளாய்.
சிலம்பு தவித்ததென்று ஒரு சிலப்பதிகாரம் கண்டீர் புலம்பி தவிக்கின்றேன்
ரண்டு தவிக்கின்றேன்
ஒரு புலவனும் பாடலையே.
இத்தொகுப்பில் உள்ள 'சேரி குமாரி ஒரு விடுகதை போடுகின்றாள்' எனும் கவிதை விலைமாதரின் கொடூர வாழ்வியல் தொடர்பானது.
கண்ணதாசனின் பார்வையில், காந்தியின் எண் ண ற் ற
பார்வையில் இன்னும்
இத் த கையோாரின் பார்வையில் பெண் பெண்ணாகத்தான் ஜீவிக்கவில்லை. பிரமச்சாரியத்தை கைப்பிடித்த காந்தி ஓர் அம்மையாருடன் ஆடை களைந்து படுத்து, அந்நிலையிலும் தனது உணர்ச்சி துரய்மை கெடுகின்றதா என்று பார்த்துக் கொண்ட
கிடந்தா ள் .
சங்கதிகள், ஆராய்ச்சிகள் அனந்தம். (கிரைஸிஸ் ஒப் இன்டியாமேற்கோள்- இளவேனில்)

Page 14
கண் ணதாசன் வகையறா
க்களைப்
பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை.
இந்த அனைத்து சம்பவங்களும் இவர்களின் அனைத்து அனுபவங்களும் பெண்களின் மீதான ஆக்கிரமிப்பை சகஜமாக்கின.
ஆனால் சமூகத்தின்எண்ணற்ற இத்தகைய முரண்களை நியாயப் படுத்தவோ, நோக்கில் லாத இன் குலாப் பரின் எழுத்துக்களோ இம் முரண்களின் தாற்பரியத்தை தோலுரித்து மேற்படி மனிதர்களின் நாகரீகங்களை கேள்விக் குள்ளாக்குவதாய் இருந்தன.
சமரசம் செய்யவோ
அ வ ர து விலைமாதரின் கேள்வியை பாருங்கள்:
வாரிகளில் ஒரு
மெத்தை வீட்டு ரத்தின சபாபதி அருகில் வா கொஞ்சி உரசலாம் என்பான்.
ஆசை தீர்ந்தால் அடித்து விரட்டுவான். எப்படி விரட்டினாலும் என்னை விடமாட்டார் என்னை நினைத்து பாடிக் கொண்டே எனக்காய் பாடும் இதயம் இருக்கையில் மெத்தை வீட்டு சொத்தைகள் எதற்கு? இச் சுந்தரன் யார்?
என்று விடுகதைபோல் கேள்வி தொடுத்து பாடலை முடிக்கின்றார்:
கவிஞர் பின்வருமாறு
என்னை விரும்பும் இரவு காதலர்
இத் தெய்வங்களை விட சிறந்த காதலர் தெரிய வில்லையா என் சிந்தை கவர்ந்தவர் இளகிய கம்பியின் உயிரை இழைத்தவர் சிட்டின் அழகுபோல் சிறகு பெற்றவர் பறக்க தெரிந்த கறுப்பு சீரகம். இவரை கொசு வென்று நீங்கள் குறை கூறாதீர்.
மேற்படி சமூக பு உறிஞ்சும் Lu GosóT வெளிக்கொணர ஒரு பிரகாசமானதாய் இ உள்ளது.
ஓர் வசதியான கண்ணதறுதஐைநா, தங்களை ஒப் பெண்களுடன் தனிமனிதன்த வசதிக்கும் ஏற் தவிர அதன. எந்த அக க ப்படுவதில்லை
நாகரீகத்தின் இருவே அர்த்தங்களை, Lu வீச்சுக்களை இங்கே
ஆக, மெத்தை - ரத்தின சபாபதியா கண்ணதாசன் ஆன காந்தியானால் என்ன ஒன்றேதான், புள்ளிகள் என்ற அடிப்படை கவிஞரின் வாழ் வ விமர்சனங்கள் பிரவாக என்பது தெளிவாகின்
வேறு 6) கூறுவதானால் இவர காலநகர்வோடு பரந் விசாலிக்கின்றது. மக்க கிளைக்கின்றது.
இதேபோன்று '
எனும் கவிதையும் ஓர்
உருக்கம் மிக்க பார்டி
மனிதநேயம் கொண்ட
நதியலை பே புதர் களை, அப்புதர்களின் பின்ன இளநங்கையின் கா
LᎠ ᎧᏈᏈᎢ (
எதிர்பார்ப்பை செறிவு தழுவலை தொடர் கருக்கலில் விடை
அவனது கோரிக்கை ஒ முத்தாய்ப்பாக பொத
பின்வருமாறு முடிக்கி
மெதுவாய் செல்லுங்கள். தண்ணிர் வா அடை காத்த 12

ாமையின் குருதி பை இப் படி வனின் அறநெறி ருக்க வேண்டி
ஒப்புவமைக்காக இநீக்குறிக்கென்றே 'க் கொடுத்துவிட்ட ஈடுபடுவதும், ஒரு ன் உடல்நிலைக்கும் ப செய்யும் ஒன்றே "ல் சமுதாயத்தின் மம் பாதிக் க
-கண்ணதாசன்
ாறு முரண்பட்ட ரிமாணங்களை, சந்திக்கின்றோம்.
வீட்டு சொத்தை ானால் என்ன -
"ால் என்ன - ண் - சமன்பாடு 1 ஒன்றென்பதால் யில் இருந்தே பியல் குறித்த கம் கொள்கின்றது
Ogi.
ர் த்தை களில் து மனிதநேயம் 3து படுகின்றது. ளை ஒட்டியதாய்
படகில் வந்தவரே இளம் நங்கையின் வையை காட்டும்
தர்யுள்ளது.
ாதும் நாணல் ம் விரிப் பை, ால் காத்திருக்கும் தலன் குறித்த 'Gör Luft q t høör ந்து அவர்கள் பெறும்போது, ன்றை கவிதையின் ந்து கவிதையை ன்றார் கவிஞர்:
துக்கள்
முட்டைகள்
கிடக்கலாம்
கால்கள் மோதிவிடாதிருக்கட்டும்.
இப்பாடல் குறித்து, இக்கவிதை தொகுப்புக்கான தன் முன்னுரையில் பிரஸ்தாபிக்கும இளவேனில், இது ஒரு பொதுவுடமைவாதிக்கே உரித்தான சிந்தனைப் போக்கு என சரியாகவே குறிக்கின்றார். s
இன் குலாப் பின் மனிதநேயம் குறித்து வார்த்தைகளில் கூறுவதானால் - தவிர்க்கமுடியாத, இதன் மறுபுறமாய் சமூகத்தின் புன்மைகளை இப்படி இவர் வெறுப்போடு சாடுவது - என்றாகிறது. ஆந்தை கூட்டங்களுக்கும். இருளின் ஆத்மாக்களுக்கும் எதிராய் இவர் கவித்தீ உமிழ்வது அதிசயமானதல்ல.
மகத்தான கார்க்கியின்
இதேபோன்று கண்ணதாசன் களை, வைரமுத்துக்களை பாராட்டும் ஒளி வெள்ளத்தில் இவர் நாமம் மறைக்கப்படுதலும் - தர்க்க ரீதியான
ஒன்றே.
மக்களின் நலனில் இருந்து அந்நியமுறாமல் தீட்டப்பட்டிருக்கும். அனைத்தையும் கவனமாக பரிசீலிப்புக்கு, உட் படுத் திய பரின் , அதற் குரிய பின்னணிகளையும் அறிந்து பின், சற்றே நிதானித்து, பின் இறுதியாாய் அவர்
பொறுத் தும் அவரது உலகம் பொறுத் தும் அவரது கவிதை வாரிகளையே இரவல் பெற்று
பின்வருமாறு கூறத்துணியலாம்.
காலைகளில் அவன் வாழ்வில் மகிழ்ந்தானா தன் வசந்தபூமியை நினைப்பதல்லால் ஒரு மயக்கம் கொண்டானா.
நீல வானத்திற்கப்பால் எதையோ நினைத்து போகின்றான் நீண்ட உலகத் துயர்களைய நெஞ்சை நனைத்து போகின்றான்.
(பாடகன் வருகின்றான்)
எமது யாசிப்பு மேலும் அநேக கவிதைகளை படைக்க அவர் மேலும் திராணிகொள்வார் என்பதே.

Page 15
உண்மையில்
எனக்கு
பிறந்த திகதி
என்பது
சரியாக தெரியாது.
h1
- Ala Aa
__ V7 7
NA AZM NA 1 1 1 1 ܓ ܒ ܐ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ Ala Va AY 4rya Ab, LL AY Y· · qSSSL LSSSS S LLSSLS SSL S S S L0 LLLSSLLSSL S SLLSLS LS S LL LS S LS LLSLS SSSG GLGSSGGS SLS SG L S SS SLSS LL SLSS S L S SSS S S LLS SSS SS SSLSLSSS SLSLSSL LLSSSS SSS SSS S LSS S LLSS S SLSSLSSSLSLSSSSSSS SSSLSSSSSSLS iLSSTS i iiiiS S S LS LSLS LSLS HiLS LSSS iiiiS S SiiS LL LLLLLLLLS S LSLSLSLS
YA Zمح
、...............
·nnsna=-
O உங்கள் இலக்கிய - அரசியல் வாழ்வு எப்படி ஆரம்பித்தது. அரசியலில் இருந்து இலக்கியத்தை நோக்கி வந்தீர்களா அல்லது இலக்கியத்தில் இருந்து அரசியலுக்குள் பிரவேசித்தீர்களா?
என்னுடைய மூலமே இலக்கியம் தான். அதன் பரப்பு விசாலித்து அதற்கூடாக அரசியலுக்குள் பிரவேசித்தவன் நான். இளமை காலந் தொட்டே எனக்கு கவிதைகளில் நெருக்கமான ஈடுபாடு. கவிதை என்று சொல்வதை விட பாடல்கள் என்று சொல்லலாம். சினிமா பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் என அவை பலதரப்பட்டவை.
என் சகோதரி ரொம்ப இனிமையாக பாடுவார்கள். அவ்வளவும் பக்தி பாடல்கள். தியாகராஜ பாகவதர் மீது ரொம்பவும் ஈடுபாடு அவர்களுக்கு. அவங்க இறந்து போயிட்டாங்க, அந்த மாதிரி குரல் சிலருக்குத்தான் வாய்க்கும் போல் தோன்றுகிறது.
நானும் அவர்களோடு சேர்ந்து பாடுவேன். எனது சகோதரர் அவர்கள் என் சகோதரி பாடுவதற்காக திரைப்பட மெட்டுக்களில் பக்தி பாடல்களை எழுதி கொடுப்பார். நாளடைவில் நானும் எழுதி கொடுக்க ஆரம்பித்தேன்.
இதுவே ஒரு போட்டியாகி நான், பாடல் எழுத முனைய - என் வீடு நான் அறியாமலேயே எனக்கு ஒரு பயிற்சி கூடமாக இருந்து வந்துள்ளது எனலாம்.
O பெற்றோரது ஊக்குவிப்பு இந்த சூழலில் எப்படி இருந்தது?
எனது அன்னை கல்வியறிவு இல்லாதவர்கள். தந்தையும் முறையான ஏட்டுக் கல்வி இல்லாதவர். மருத்துவர். சித்தர்களின்
mmmmmm எண் சகோதரி ரொம்ப இனிமையாக பாடுவ பாகவதர் மீது ரொம்பவும் ஈடுபாடு அவ
 

எழுத்துக்களில், இஸ்லாமிய இலக்கியங்களில் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. முக்கியமாக ஸ்வூப்பிகளை அவர் விரும்பி படிப்பார்.
9ே குடும்ப வட்டத்துக்குள்ளேயே ஓர் படைப்பாளியாக உலா வந்த நீங்கள் எப்பொழுது சமூகத்தின் முன் ஓர் படைப்பாளியாக பிரவேசம் கண்டீர்கள்?
அப்பொழுது எனக்கு ஒரு பதினாறு வயதிருக்கும். நான் எனது மாணாக்க வாழ்வை ஆரம்பித்ததே இரண்டொரு வருடங்கள் தாமதித்துத்தான். அதாவது ஐந்து வயதில், ஏனையோரைப்போல், நான் பள்ளிக்கு போகாதவன். ஆறாவது வயதில் போனவன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் அப்பொழுது எனக்கு பன்னிரண்டு வயது தாண்டியிருக்கும். ஒரு நாடகத்தை நானே எழுதி பங்கேற்று, பாடசாலையில் அரங்கேற்றியிருக்கின்றேன்.
அதற்கு பிறகு நான் குறிப்பிடக்கூடியது பாரதிதாசனின் அறிமுகம் தான்.
O அது எந்த காலப்பகுதியில் நடந்தது. பின்னணி
யாதென்று கூறுவீர்களா?
நான் நினைக்கின்றேன் ஆறு அல்லது ஏழாம் வகுப்புகளில் இருக்கும் போதே பாரதிதாசனின் அறிமுகம், எனக்கு கிட்டியதென்று. அதற்கு காரணம் என் அண்ணாதான்.
எனது அண்ணா நிறையவே புத்தகங்கள் படிப்பார். அணைத்தும் திராவிட இயக்க புத்தகங்கள்தான். அவருக்கு ஒரு நண்பர் இருந்தார். இலங்கையில் குருநாகலில். அவர் ஒரு வசதி படைத்த நண்பர். அவர் எனது சகோதரருக்கு எத்தனையோ நூல்களை அனுப்பி வைப்பார். அண்ணா துரையினது,
LLSS ார்கள். அவ்வளவும் பக்தி பாடல்கள். தியாகராஜ ர்களுக்கு. அவங்க இறந்து போயிட்டாங்க.
13

Page 16
அலைகளின்மீது பனைக்கரம் உயர
எப்போதும் இருக்கிற என்னுடை ஆச்சி.
காலம் காலமாய் உன்னைப் பிடித்த பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின
14
 

போர்த்துக்கீசரின் எலும்புகள் மீதும் தென்னந் தோப்பு. நானும் என் தோழரும் செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு.
தருணங்களை யார் வென்றாலும் அவர்களுடைய புதைகுழிகளின் மேல் காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி.
என்ன இது ஆச்சி மீண்டுமுன் கரைகளில் நாங்கள் என்றோ விரட்டியடித்த போர்த்துக்கீசரா? தோல் நிறம் பற்றியும் கண் நிறம் பற்றியும் ஒன்றும் பேசாதே. அவர்கள் போர்த்துக்கீசரே.
எந்த அன்னியருக்கும் நிலையில்லை எனது ஊர் நிலைக்கும் என்பதைத் தவிர எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன் நாளையிந்தப் போத்துக்கீசரும் புதைய அங்கு கரும்பனைத் தோப்பெழும் என்பதைத் தவிர எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.
ஆச்சி
என் இளமை நாள் பூராக ஆடியும் பாடியும் கூடியும் வாடியும் தேடிய வாழ்வெலாம் ஆமை நான் உனது கரைகள் நீள புதைத்து வந்தேனே. என்னுடன் இளநீர் திருட தென்னையில் ஏறிய நிலவையும் என்னுடன் நீர் விளையாட மழை வெள்ளத்துள் குதித்த சூரியனையும் உனது கரைகளில் விட்டுவந்தேனே என் சந்ததிக்காக.
திசைகாட்டியையும் சுக்கானையும் பறிகொடுத்த மாலுமி நான் நீர்ப்பாலைகளில் கனவு காண்பதுன் கரைகளே ஆச்சி.
நீ நிலைத்திருப்பாய் என்பதைத் தவிர எதனைக் கொண்டு நான்
மனம் ஆற என் ஆச்சி.
~ வ.ஐ.ச. ஜெயபாலன் -

Page 17
கருணாநிதியினது, பாரதிதாசனுடையது, இப்படி.
பாரதிதாசனில் ஆரம்பித்த நான் அப்படியே மெல்ல விசாலித்து பாரதியில் ஈடுபாடு கண்டேன்.
O இது எந்த காலப்பகுதி?
அறுபதுகளில் என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் பிறந்தது 1944 இல், மன்னிக்கவும். உறுதியாக கூறமுடியாது. 43 அல்லது 44. ஏன் என்றால் பள்ளியில் 44 என்று கொடுத்திருந்தார்கள். உண்மையில் எனக்கு பிறந்த திகதி என்பது சரியாக தெரியாது.
இந்த விபரங்கள் நடக்கும்போது எனக்கு பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கலாம்.
O பிறகு ?
இதன் பிறகு எனது பியூசி வகுப்பில் திரு. மீரா இராசேந்திரன் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அவரும் அப்பொழுதுதான் முதன் முதலாய் வேலையில் சேர்ந்திருந்தார்.
ரொம்பவும் சிறப்பாக புதிய, புதிய இலக்கியங்களை எல்லாம் எங்களுக்கு அறிமுகப்படுத்தி மிக சிறப்பாக வகுப்புகளை செய்தார்.
O திரு. மீரா அவர்களுக்கு அந்தக் காலப்பகுதியில் எத்தனை வயது இருக்கும்?
ஓர் இருபத்தைஞ்சு இருக்கலாம்.
O அப்படி என்றால் ஓர் இளம் விரிவுரையாளர்.
ஆம். அந்த காலத்தில் அவர் ஓர் திராவிட இயக்க சார்புடையவராய் இருந்தார். இருந்தும் ஒரு சோஷலிஸ கண்ணோட்டத்தை அவர் கொண்டிருந்தார். சிவகங்கையை ஒரு நகர்ன்னு சொல்ல முடியாது. நகர் சார்ந்த பெரும் ஊர். அப்படின்னு வேண்டுமானால் சொல்லலாம். அப்பொழுது சில நல்ல அருமையான ஆசிரியர்கள் எங்களுக்கு வாய்த்தார்கள்.
ஆங்கிலத்துக்கு பிரேம்சந்தன். அவர் ஒரு மலையாள ஆசிரியர். அவரும் அப்பொழுதுதான் வேலைக்கு வந்து சேர்ந்தவர். ரொமான்டிக் இலக்கியங்களில் ஈடுபாடு அதிகம் அவருக்கு.
பைரன், கீற், ஷெல்லி இவர்கள்ல ரொம்பவும் இஷடப்பாடு கொண்டவர் அவர்.
வகுப்பை ரொம்பவும் உணர்வுபூர்வமா நடத்துவாங்க அவுங்க, ஒருமுறை லார்ட் பைரனுடைய 'ஐஸ் ஒப் கிரீள் அப்படிங்கிற கவிதையை ஆங்கிலத்தில் நடத்தினார்.
நாங்களோ தமிழ் வழியாக படித்து விட்டு போகக் கூடிய பிள்ளைகள். ஆங்கிலத்தில் புரிந்துக் கொள்வது என்பது எங்களுக்கெல்லாம் ரொம்பவும் கடினமாக இருந்தது.
ஆனால் அந்த கவிதையோ ஒரு நல்ல கவிதை - ஆகவே கவிஞனுடைய செய்தி எங்களுக்கு போய் சேர்ந்ததாக வேண்டுமே என்று அக்கறை கொண்ட அவர் திரு. மீராவை அழைத்து இதை தயவு செய்து தமிழில் நடத்துங்க என்று கேட்டுக் கொண்டார். அதை ஏற்று திரு. மீரா ராசேந்திரன்
ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியக
 

அவர்களும் அதை எங்களுக்கு தமிழில் நடத்தினார்.
பிறகு, இதுமாதிரி யாராவது தமிழில் எழுதினால் நல்லா இருக்குமே என்று கேட்டார். நான் அடுத்த நாளே ஒன்றை எழுதி அவரிடம் காண்பித்தேன். புறுநானுாறு சூழல். அங்கு நடந்த போர்கள் இவற்றை யெல்லாம் ஒரு சூழலாக வைத்து அந்த கவிதையை செய்திருந்தேன்.
இப்படியாய், ஓர் உணர்வூட்டக்கூடிய சூழல், எங்களுக்கு வாய்ப்பாய் அமைந்திருந்தது எனலாம்.
அருமையான ஆசிரியர்கள். மறக்க முடியாது.
சுப்பையான்னு ஒரு ஆசிரியர். நெருப்பு மாதிரி இருப்பார். தமிழ் உணர்வு வியாப்பித்து இருக்கும்.
ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து வந்தவர்ன்னு நினைக்கிறேன். சாதிய எதிர்ப்பும் அதன் வழியாக நில மான்ய எதிர்ப்பும் நிறையவே அவரிடம் விரவி இருந்தது.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் தொடக்க பள்ளிகளில், மூன்றாம் வகுப்பில் படிக்கும் போது ஒரு நாடகத்தில் நடித்தேன். ஐந்தாம் வகுப்பில் ஒரு நாடகம் எழுதினேன். ஆனால் அதையெல்லாம் பெரிதாக சொல்லி விட முடியாது.
மூணாவது படிக்கும் போது அழகர்சாமின்னு ஒரு வாத்தியாார் இருந்தார். அவர் என்னை ஒரு கொள்ளை கூட்டத்து தலைவனா நடிக்க சொன்னார்.
அதில பாடுன பாட்டு இன்னும் எனக்கு நினைவில இருக்கு.
‘நம்ம வேலை ரொம்ப வேலையாம்” அப்படிங்கிற பாட்டு. ‘நம்ப வேலையும் ரொம்ப நல்ல வேலையாம். நாளு பூரா வேலை செஞ்சி கூலி இல்லை என்கிறான். நாய்க்கு சோத்த போட்டு அத நடு வீட்ல வைக்கிறான் உள்ளதை கொடுவென்று உழைத்தவண் கேட்கிறான் கள்ளத்தனம் என்று அவனை காலால் உதைக்கின்றான் வெட்ட வெளியில் வேலை செய்த பாட்டாளி மக்களும் கட்ட தனியுமில்லாது கதறுகின்றாரோ பணக்காரன் மொட்டை மாடி
ஜன்னலை பட்டு தணியால் அடைக்கின்றானே. gy
இப்படியெல்லாம் அந்த பாட்டு அமைந்திருக்கும்.
இப்படியாய் எனது பள்ளிக்கூட சூழலும் உயர்நிலை பாடசாலை சூழலும் அமைந்து கிடந்தது.
வம் என் வாழ்வில்
sign Gago)asonal.
15

Page 18
நான் எழுதுவது சின்னத்தனமாய் இருக்கே என்றெல்லா சொல்லாமல் அவர்கள் என்னை ஊக்குவித்தார்கள்.
பிறகு, உயர்நிலைப் பள்ளியில் மரியா ஜான்னு ஒரு ஆசிரியர் கணித ஆசிரியர்.
ஆனால் சுய மரியாதை தன்மான இயக்கத்தை சார்ந்தவர் பிறகு, முத்துசாமின்னு ஒரு வரலாற்று ஆசிரியர். பொதுவுடை சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டவர். பிறகு தமிழை சிறப்பா கற்று தந்த கோவிந்தசாமி. ஆங்கிலத்தை சிறப்பாக கற் தந்த திரு. டி.ஆர். சீனிவாசன் அவர்கள்.
இவர்களெல்லாம் ரொம்பவும் உணர்வு ஊட்டியவர்கள் இலக்கிய ஈடுபாட்டையும் சமூக உணர்வையும் தீவிரமா எனக்கு ஊட்டியவர்களில் திரு. சுப்பையா, திரு. கருப்பைய போன்ற ஆசிரியர்களின் பெயரை நான் குறிப்பிட்டேயா வேண்டும். ரொம்பவும் அற்புதமாக அதையெல்லா செய்தார்கள் அவர்கள் என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டுL
9ே இந்த சூழல், காலத்தின் நகர்வோடு உங்களை எங்கெங்கே நகர்த்தி சென்றதது. இந்நகர்வில் நீங்கள் குறிப்பிடத்தக்கதாய் கொள்ளக்ககூடிய ஏனை அம்சங்கள் யாவை?
புதுமுகம் படிக்கும் போது எனது தந்தை இறந்து போனை நான் குறிப்பிடலாம்.
எனது தந்தை இறந்ததால், புதுமுக வகுப்பை முடித்த நான எனது படிப்பை மேலும் தொடர முடியாமல் ஓர் கடையி சிப்பந்தியாய் வேலைக்கு சேர வேண்டி நேர்ந்தது.
பின்னர் ஓர் இடைவெளிக்கு பின்பே மீண்டும் மதுை தியாகராசா கல்லூரியில் சேர்ந்து என் படிப்பை முடித்தேன்
தியாகராசா கல்லுாரியில் பல்வேறு வகையான பேராசிரியர்க எனக்கு கிட்டினார்கள்.
ஒளவை துரைசாமிபிள்ளை, ஒளவை நடராசன், சங்க
நாராயணன், அண்ணாமலை, சுந்தரம் என்றெல்லா அருமையான பேராசிரியர்கள்.
நாடும் நாடும் பிரியும் போது ~ பிரிந்தவுடன் ெ விடும், சிவப்புத்தான் மிஞ்சும் என்று மேசிய பேச்
எக்கச்சக்கமான நல்ல அருமையான சூழல் இது.
அப்படியென்றால் திரு. மீராவை நீங்கள் இழந் போனிர்களா?
மீராவை விட்டு வந்தாயிற்று. ஆனால் தொடர்பு இருந்தது. ஆசிரியராக மட்டுமல்லாமல் என்மேல் தனிப்பட்ட முறையி பாசத்தையும் பரிவையும் பாராட்டி அன்போடு பழகின அவர்.
இருந்தும் தந்தை இறந்து கடையில் வேலைக்கு சேர்ர போது அவர் உட்பட இதுப்பொறுத்து யாரிடமும் நான் கூறி கொள்ளவில்லை.
கடையில் சேர்ந்தவுடன் மீராவுடன் இருந்த தொட இல்லாமலேயே போய் விட்டது.
பின்னர் தியாகராசா கல்லுாரியில் படிப்பை மீளவும் தொடங்கி போதே அவரது தொடர்பு மீண்டும் கிட்டியது.
 
 
 
 
 

காடியில் இருக்கும் கருப்பு போய் ல் கவரப்பட்டவன் நான்
அதுக்கூட அவரை நான் தியாகராசா கல்லுாரியின் இலக்கிய அமைப்புகளின் சார்பில் கவிதை அரங்குக்கு அழைப்பது, பேச அழைப்பது இப்படியாய் உருப்பெற்று வளரத் தொடங்கி.
)ே சரி, இப்படி ஆழ்ந்த தமிழ்ப் பற்றோடு உங்கள் இலக்கிய வாழ்வை ஆரம்பித்த நீங்கள் எந்த கட்டத்தில், எந்த பின்னணியில், இவைப் பொறுத்த விமர்சன கண்ணோட்டங்களை உருவாக்கி கொண்டீர்கள்?
66 இல் என்று நினைக்கின்றேன். ஒரு ஆசிரியனாய் வேலையில் சேர்ந்தேன். அப்பொழுதும் கூட திராவிட முன்னேற்ற கழகத்தில் தீவிர ஈடுபாடுடையவனாக இருந்தேன்.
67 இன் தேர்தலின் போது ஒர் ஆசிரியனாய் இருந்து கொண்டே தீவிரமாக சென்னையில் பணியாற்றினேன். அவ்வேளை காங்கிரஸின் நாத்திகம்” பத்திரிகையில் கூட என்னை கண்டித்து, இவனை ஆசிரிய வேலையில் வைத்திருக்க கூடாது என்று அரசுக்கு எச்சரிக்கை செய்தார்கள். ஆனால் அதற்கு பிறகும் நான் அக்கட்சியில் ஈடுபாடு கொண்டே இருந்தேன்.
ஆனால் 68 டிசம்பரில் நடந்த வெண்மணி சம்பவம் என்
வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.
வெண்மணி என்னை கடுமையாக பாதிச்சிருச்சி.
O சற்று விளக்கமாகவே கூறுவீர்களா?
67 தேர்தலின் போது பிரச்சார வேலைகளில் பெரிய அளவில் பங்கேற்றப் பின் நிறைய சிவப்பு இலக்கியங்களை வாசித்திருந்தேன்.
நான் ஆசிரியனாக வேலையில் சேர்ந்திருந்த பொழுது, திராவிட முன்னேற்ற கழகமானது மார்க் ஸிய கம்யூனிஸ் ட் கட்சியுடன் உறவு வைத்திருந்தது.
அதன் காரணமாய் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டங்களில் நான் பேசக்கூடிய வாய்ப்பு கிட்டியது. இத்தொடர்பு காரணமாய் அவர்களது இலக்கியங்களை அதிகமாய் படித்து பார்க்க ஆர்வப்படும் நிலைமை உருவாகியது. இதற்கிடையில் ஓர் முஸ்லீம் லீக்கை சார்ந்த பக்கர் வடகரை பக்கர் என்று அழைப்பார்கள் - நாங்கள் நான்கைந்து பேராசிரியர்களாய் தங்கியிருந்த எங்களறைக்கு வந்து எங்களுடன் தங்குவார்.
அவர் ஒரு முறை மாவோவின் நீண்ட படை நடப்பு பற்றி எட்கார் ஸ்நோ எழுதிய ரெட் ஸ்டார் ஒவர் சைனா எனும் புத்தகத்தைப் பற்றி எங்களிடம் ரொம்பவும் பாராட்டி சொல்லிக் கொண்டிருந்தார்.
அதற்கு பிறகு அதையெல்லாம் படித்துப் பார்க்கனும் எனும் ஆசை என்னிடம் குடிக்கொள்ள தொடங்கியது.
16

Page 19
காக்கைச் பச்சைத் த6
பாரதிதான் நவீன இலக்கியத்தின் பித மகன்னு நினைக்கிறேன். அவனது ஒரு வரி : கஞ்சி குடிப்பதற்கு இலார் - அத6 காரணங்கள் இவையென்றும் அறிவுமிலார் - என்பதை நான் எனது தாரக மந்திரமாகவே கொண்டுள்ளேன்
பாரதி பொறுத்து ஜெயமோகன்.
நான் பாரதியை மகாகவியாகவே ஏற்று
கொள்வதில்லை. மகாகவி என்பவன ஒரு காலகட்டத்தின் ஒரு மக்களி சமூகத்தின் கவித்துவ நுண்ணர்வை அவர்கள் வாசிக்கும் முறையையே மாற்ற அமைக்க கூடியவனாக இருக்க
வேண்டும்
பாரதி பொறுத்து மீரா.
ஒரு கவிஞனின் ஆளுமையை தெரிந்து கொள்ள, அவனுடைய இதயத்ை தெரிந்து கொள்ள, அவனுடை சொற்பிரயோகங்களை தெரிந்து கொள்ள அவனுடைய படைப்பு நேர்த்திை தெரிந்து கொள்ள நெடுங்கவிதைகள் தேவைப்படுகின்றது. காவியம் பா முடியாவிட்டாலும் ஒரு நீண்ட நெடுங் கவிதையில் கவிஞனின் இதயத்தை தெரிந்து கொள்ளலாப பாரதியின் குயில் பாட்டு எனக்கு பிடித்தது
பாஞ்சாலி சபதத்தை எங்கே எடுக்கனு எங்கே முடிக்கனும் என்று அவனுக்கு தெரிந் திருந்தது.
பாரதி பொறுத்து oldogs disasoiroorgir..........
தன் வாழ்வில் பெரிதும் கஷ்ட பட்டிருந்தாலுமீ“கூட அன்னி காழ்புணர்வு ஏற்படவில்லை. சுத்ந்திர பொறுத்து அவர் பாடிய கருத்து ’களை சுதந்திரத்தின் பின்பும் கூ யாரும் இங்கே பாடியதாக தெரியவில்லை
 
 
 
 

நந்தலாலாவிற்கான பேட்டிகளின் போது
பாரதி பொறுத்து
SN Se శh பின்வரும் நிலைப்பாடுகள் சிறகினிலும். தெரியத் தரப்பட்டன. தொடர்ந்து வரும்
நந்தலாலா
ரிர்களிலும். .. இதழ்களில்
பேட்டியின் முழுமையையும் காணலாம்.
f
பாரதி பொறுத்து இன்குலாப். X X
கவித்துவத்தின் சிகரத்தை தொட்டவன் அவன். சிகரத்தை தாண்டியும் செல்ல முயற்சித்தவன். ஆனால் அவனுக்கும் மறுபக்கம் என்று ஒன்றுண்டு.
. பாரதி பொறுத்து தி.க.சி.
நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல்
நமக்கு தொழில் கவிதை என்று பாடிய பிறகும் கூட அத்தோடு நிறுத்தாது சேர்த்தானே இன்னுமொரு வரியைநாட்டுக்கு உழைத்தல் எனும் வரியைஎனக்கு பாரதி கற்றுத் தந்த முக்கிய படிப்பின்ை இது என்று 5 நினைக்கின்றேன்.அல்லது நமக்கு தொழில் s கவிதை . நிறைய அவார்டு
வாங்குவதென்று முடிந்திருக்கும்.
17

Page 20
இந்தப் பின்னணியில் தான், அந்த 68 வெண்மணி சம்பவ நடந்தது.
அதனுடைய பாதிப்பு என்னில் கடுமையான வடுவை ஏற்படுத் விட்டது.
குறிப்பாக உழைக்கின்ற தொழிலாளி வகுப்பினர் மீது உழவு தொழிலாளியினர் மீது - தொடுக்கப்பட்ட கோரமா காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் அது.
அக்கட்டத்தில் நான் கிரகித்திருந்த சிவப்பு நூல்கள் இலக்கியங்கள் - நான் பெற்றிருந்த பயிற்சிகள் - யாவுப்
இது ஒரு நிலமான்ய ஒடுக்கு முறை நீடிப்பதற்காகே செய்யப்பட்ட செயல் என்பதை தெளிவாக எனக் கூறாவிட்டாலும், உறுத்துகின்ற மாதிரி கூறிவிட்டது.
தொடர்ந்து வந்த கேள்வி, இதிலிருந்து விடிவுக்கான மார்க் யாதாய் இருக்கக் கூடும் என்பதே.
யோசித்த போது திராவிட முன்னேற்ற கழகத்தில் நா
.நானே ஒரு வறிய ஒடுக்கப்பட்ட குடும்பத் நெஞ்சர்ந்த தோழமை என்பது அங்கேதான்
கொண்டிருந்த பிடிப்பு இயல்பாகவே நழுவிப் போனது.
ஏனென்றால் அந்த நேரத்தில், ஆட்சிக்கட்டிலே இரு அவர்கள் இந்த பிரச்சனையை அணுகிய விதம் ஏனோதாே வென்று இருந்ததை நான் நன்கு அவதானித்தேன்.
பேசும் பொழுது சோஷலிஸமும் கம்யூனிஸமும் பே இவர்களின் பேச்சில் ஈர்க்கப்பட்டு அவர்களோடு தொட கொண்டவன் நான்.
நாடும் நாடும் பிரியும் போது - பிரிந்தவுடன் கொடிய இருக்கும் கருப்பு போய் விடும், சிவப்புத்தான் மிஞ்சும் எ6 பேசிய பேச்சில் கவரப்பட்டவன் நான்.
பாருங்கள் கல்லுாரியில் படிக்கும் பொழுதே, ஆண்டு மல ‘வெயில்” என்று ஒரு கவிதை எழுதி அதை இப் முடித்திருந்தேன்.
“சுரண்டி கொழுப்பவர்கள்
சூட்டில் பொசுங்கவில்லை சுரணர்ட படுபவர்தாம் சூட்டில் பொசுங்குகிறார் ஆகையினால், வெய்யிலே ஏழை ஆவி பிரிந்தவுடன் வேகையில் மட்டும் சுடு, அவர் மேனி பொசுக்காதே’ என
எதை கூற வருகிறேன் என்றால் தி. மு. க. வில் இருந்த அ காலகட்டத்திலேயே, இந்த சிவப்பு சிந்தனைத்தான் எ6 விரவி கிடந்தது என்பதைத்தான்.
நானே ஒரு வறிய ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் இரு வந்தவன். எனது நெஞ்சார்ந்த தோழமை என்பது அங்கேத இருந்தது.
எனது பிரஞ்ஞைக்கு அப்பால் இருக்கக்கூடிய என் உள் ம
கூட அதைத்தான் நாடி வந்திருக்கின்றது என்பதையும் ந உங்களிடம் இப்போது சொல்லியாக வேண்டும்.
 
 

பம் இதனாலேயே அந்நிகழ்வு என்னை ரொம்பவும் கடுமையாக
பாதித்தது என்று நினைக்கிறேன்.
3தி தி. மு. க. தலைவர் திரு. அண்ணாத்துரை அவர்கள் ஒரு நாள் துாங்கலைன்னும், ரொம்பவும் வருத்தப்பட்டார்ன்னும் சொன்னார்கள். தெரியாது. ஆனால் மீதி ஆட்கள் அதை பொருட்படுத்தவே இல்லை என்பது எனக்கு தனிப்பட்ட
50], முறையில் நன்றாகவே தெரியும்.
பிறகு, காவல் துறையினர் நடந்து கொண்ட விதம்.
அதாவது அப்படி கொளுத்துன்னா அது ஒன்றும் பெரிய
விஷயமே இல்லை என்கிற போக்கு.
O
56
இந்த போக்கு தி. மு. க. தலைவர்கள் மத்தியில் இருந்ததை 9 அவர்கள் பின்னாலேயே இருந்து
உணர் நீ தேன் . இது 6ub (p, 60), Dulu AT 3-5 Tğ5I என்றும் உணர்ந்தேன். ஆகவே எனது விடுபாடுகள் ஆரம்பமாகியது.
தில் இருந்து வந்தவன். எனது இருந்தது.
O உங்கள் நெஞ்சார்ந்த தோழமை, உங்கள் பிரஞ்ஞைக்கு அப்பால் * இருக்கக்கூடிய உள் மனம் ~ அனைத்திலும் மக்கள் 50 சார்ந்த சிவப்பு சிந்தனையே விரவி நின்றது என்று குறிப்பிட்டீர்கள். இதற்கான தனிப்பட்ட வேர்களை சிய நீங்கள் அடையாளம் காட்ட முடியுமா?
முன்பே கூறியபடி, என் தந்தை ஒரு மதவாதியாய் இருந்தும்
மருத்துவராய் இருந்தார். அவர் ஒரு மருத்துவராக சாதாரண பில் மக்களிடையேயும் ஒதுக்கப்பட்ட மக்களிடையேயும் சென்று ன்று பணி செய்தார். இதே காரணத்தால் சாதாரண மக்களும் ஒதுக்கப்பட்ட மக்களும் எங்கள் வீட்டை நாடி வருவார்கள். மேலும், நாங்களும் ரொம்ப வசதியானவர்கள் இல்லை. தந்தை இறந்த பிறகு என்னால் படிக்க முடியவில்லை. வறுமை அப்படிங்கிறது என்னான்னு எனக்கு ரொம்ப நன்றாகவே தெரியும்.
ரில்
U19
இந்த சூழ்நிலையில் என்னுடைய உள்ளார்ந்த மனதில் என்னுடைய பாசத்துக்கும் பரிவுக்கும் உள்ளவங்க எல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் தாம்.
O உங்கள் தந்தையார் எந்த கிராமத்தில் பணி யாற்றினார்? எந்த மக்கள் உங்களை தொடக்கத்தில் அரவணைத்தார்கள்?
என்னுடைய சொந்தவூர் கீழ்ப்புறம். அவர் பார்த்து வந்த ந்த மருத்துவமனையின் பெயர் ‘பசீரா மருத்துவமனை
ரில் பிறகு அதை உத்தரபிரதேசம் உக்ர கிராமத்துக்கு எடுத்துச் சொன்றார். அங்கே முஸ்லிம் மக்களே இல்லை எனலாம். பெரும்பாலும் இந்துக்கள்தாம். மாணிக்கவாசகரால் பாடல்
ந்து
Tன் பெற்ற தலம் அது.
சுற்றுவட்டாரத்தில் ஏராளமான தாழ்த்தப்பட்ட மக்கள். இடையே,
οτιό இடைசாதிகள்.
ான் இப்படிப்பட்ட இவர்களுடன்தான் என் விடுமுறை காலங்களை
நான் சந்தோஷமாக கழித்திருக்கின்றேன்.
18

Page 21
அவர்கள் மேல் எனக்கும், என் மேல் அவர்களுக்கும் தோழமையும் ஈடுபாடும் இருந்தது. இதே நேரத்தில் வணிகம் சார்ந்த நண்பர்களும் என் உறவுக்கு உட்பட்டே இருந்தார்கள் அவர்களும் என்னை நல்லபடியாக மதித்தார்கள், நடத்தினார்கள் நட்பு அவர்களுடன் இருந்தது. ஆனால் மனசு என்னவோ இவர்களுடனேயே - இந்த ஏழ்மைப்பட்ட தோழர்களிடமே இருந்தது.
O உங்கள் கல்லாரி கால இலக்கிய ஈடுபாடுகள் எப்படி அமைந்திருந்ததா?
கவிஞர் நா. காமராசன் அவர்கள் நான் படித்த கல்லுாரியிலேயே எம்.ஏ. படித்துக்கொண்டிருந்த பொது நான் பி.ஏ படித்துக்கொண்டிருந்தேன்.
காளிமுத்து, காமராசன், சூரியதீபன், பெரியமுருகு ஜெயபிரகாசன், நான் யாவரும் ஒரு கூட்டு பறவைகள் மேத்தா உட்பட.
தியாகராசா கல்லுாரி ஒரு அருமையான கலைக்கூடம் ரகுமான் அங்கேத்தான் படித்தார். மீரா அங்கேத்தான் படித்தார். இப்படி அநேகர்.
காமராசனுடைய தொடர்பு அந்த கட்டத்தில் எனக்கு அதிகம் என்னோட தங்குவரர். அதேசமயத்தில் 68 என்று நினைக்கிறேன் - சென்னையில் மக்கள் எழுத்தாளர் சங்கம் ரொம்ப தீவரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.
தி. க. சிவசங்கரன், செல்வராஜ், கார்க்கி, என்.ஆர். சர்மா இளவேனில் இவர்களெல்லாம் அதன் முன்னோடிகள்.
அப்போதெல்லாம், மக்கள் எழுத்தாளர் சங்க கூட்டங்களுக்கு கூட்டம் தவறாமல் போய்விடுவேன். அதில் நடந்த - நடக்க கூடிய விவாதங்கள் பிரதிவாதங்கள் எனக்குள் இருந்த இடதுசாரி உணர்வை ரொம்பவும் தீவிரப்படுத்தியது. வளர்த்தது
என் உள்ளத்திலே இருந்த கனல் மெல்ல மெல்ல ஊதப்பட்டு பெரிதாக எரிய வைக்கப்பட்டது. அவர்கள் மூலமாக நான் அவர்கள் கூட்டத்தில் ஒரு கவிதையை படித்தேன்.
நா. காமராசன் அவர்கள், அவருடைய விலைமகள்’ எனும் கவிதையை அங்கே படித்தார். நான் என்னுடைய நாடோடிங்கிற கவிதையை அங்கேதான் படித்தேன்.
இந்த இரண்டுமே அவர்களால் ரொம்பவும் வரவேற்கப் பட்டது.
எழுதுவதற்கான ஊக்கமும் உற்சாகமும் அங்கே எனக்கு
கிடைத்தது எனலாம்.
O “நாடோடி"யில் எந்த வரி அவர்களின் சிலாகிப்பை அதிகம் பெற்றது என கூற முடியுமா?
அதாவது,
ஊருக்கு வெளியே, இங்கு
வளைந்த செல்லும் 1ாதைகள் எங்கு முடியுமோ
 

19
அந்த
மூலை கடைசியில். பகல்
நாடகத்தின் படுதா இரவு ~ உலகின் முகத்தில் பர்தா விரிக்க, நட்சத்திரங்கள் எங்கே உதிருமோ (9,566............ வளைந்த செல்லும் வழிகள் எங்கே முடியுமோ அந்த
மூலைக் கடைசியில் ஊரின் கோடியில். மணலை விரித்த பந்தங்கள் ஏற்றி ஆடுகின்றாரே. பந்தயம் போட்டு பாடுகின்றாரே.
அவர்கள், தேசிய கீதம் பாடத் தெரியாமல் தெம்மாங்கு பாடத் தெரிந்த நாடோடிகள்.
அப்படியென்று ஆரம்பிக்கிறது அந்த கவிதை. அநேக வரவேற்பு தேசிய கீதம் பாடத் தெரியாமல், தெம்மாங்கு பாடத் தெரிந்த நாடோடிகள்.
தேச கோட்டையும் தேசிய கொடியையும் நேசிக்க தெரியாத சர்வதேச வாதிகள்.
இந்த கவிதையை கொஞ்சம் ரொமான்டிக்காகத்தான் எழுதினேன். இந்த புனைவியல் தன்மைதான் கவிஞனுடைய பலமும் பலவீனமும்.
இப்ப ரொமாண்டிக் தன்மையை எனது கவிதையில் இருந்து நீக்கி விட்டேன். என்னை அறியாமலேயே எங்கேயாவது,
SS -
கவிதையாக இருக்கும் காரணத்தால், லேசாக ஒட்டிக்கொள்ளத் தான் செய்கின்றது.
ஆனால் இயன்றமட்டும் அதை நீக்க முயற்சி செய்கிறேன். “நாடோடி கவிதையில் இருந்த வரிகளை எல்லாம் ரொம்ப ரசித்தாங்க. தொடக்கத்தில் இதை சொன்னதும் ஒரு மின்னல் தெரிச்ச மாதிரி இருந்ததாய் சொன்னாங்க.
அதே மாதிரி, நா. காமராசனுடைய விலைமகள் கவிதையும் ரொம்பவும் வரவேற்பை பெற்றது.

Page 22
O அந்த மக்கள் அப்படி பந்தம் கட்டி ஆடினார்களே. அந்த மக்களுடன் உங்கள் நெருக்கம் எந்த அளவில் இருந்தது?
இல்லை. அந்த மக்களை நான் தெலைவில் இருந்து
gru ரொமாண்டிக் தன்மையை எனத கவிதை என்ழை அறியாமலேயே எங்கேயாவது கவிதையாக இ ஒட்டிக்கொள்ளத் தான் செய்கின்றத
பார்க்கின்றேன். அந்த கவிதையை நான் படிக்கும் போதே கூறினேன். பல சமயங்களில் இந்த வாழ்க்கையை விட்டு விட்டு அந்த மக்களோடு சேர்ந்து, போய் விடலாமென்று தோன்றுவதாய்.
இந்த பிடிப்பு எதுவுமே எனக்கு பிடிக்க மாட்டாததாய் இருக்கிறது. சட்டதிட்டங்கள் எது எதுவென்று தீர்மானிப்பது uUIT ?
அவர்களோடு ஊர் ஊரா சுத்தனும்ன்னு ஆசையா இருந்தது.
இந்த ஒரு கட்டுசக்தி தனமான மனித உறவுகளுக்கு அப்பால் ஒரு விடுதலை விடியலை அடைய கூடிய ஒரு உறவு என்கிறது எனக்கு ரொம்பவும் பிடிக்கிற மாதிரி இருந்தது.
அது முடியல என்பதுதான் எனக்குள்ள வருத்தம்ன்னு சொல்லி விட்டுத்தான் அந்த கவிதையை வாசிக்க ஆரம்பித்தேன்.
O இப்போதும் அவர்களது பாடலை ரசிக்கின்றீர்களா?
இப்போதும் சரி, எப்போதும் சரி, அவர்கள் பாடினால் அங்கேயே நின்று கேட்பேன்.
ஒரு முறை விழுப்புரத்துக்கு வண்டியில் சென்று கொண்டி ருந்தேன். என்னுடன் கூட பிரயாணம் செய்த நண்பர் ‘மேரா மெஹகு பூவா.’ என்ற இந்தி பாடலை தனது சுமாரான குரலில் பாடினார்.
பாடினார் என்பதை விட முணங்கினார் என்று சொல்லலாம்.
நாங்கள் இருந்த பெட்டி பூராவும் லம்பாடிகள் நிறைந் திருந்தார்கள்.
ஒரு லம்பாடி - பெண் அவளது கண்ணும் மூக்குமே பார்ப்பதற்கு மறக்க முடியாத முகம்.
எங்களுக்கு தெரிந்தாற்போல் இருந்த மூலை சீட்டில் அமர்ந்திருந்தாள்.
அவள், நாங்கள் கேட்டு கொள்ளாமலேயே, எந்த ஒரு கூச்சமும் இல்லாமலேயே - அவள் - அந்த லம்பாடிப் பெண், தனது குரலில் வாய்விட்டு உரத்து மிக மிக உரத்து பாட ஆரம்பித்து விட்டாள்.
அப்படியொரு குரல் வாய்த்திருந்தது - அவளுக்கு. எனது வாழ்க்கையில் ஏற்பட்ட உன்னதமான அனுபவங்களில், கிடைக்க அரிதான இன்பங்களில் அதையும் ஒன்றாக கருதுகின்றேன் நான்.
அவ்வளவு இனிமையாக, அவ்வளவு அற்புதமாக பாடினாள் அந்த பெண்.
நான் அப்படியே அசந்து உட்கார்ந்து விட்டேன். என்னுடன் என் குடும்பம், பிள்ளைக்குட்டி யாரும் வந்திருக்கா விட்டால் நான், ஒரு வேளை அப்படியே இறங்கி (வாய் விட்டு
20
 
 
 
 

சிரிக்கிறார் மகிழ்ச்சியுடன்) அந்த பெண்ணின் பின்னாலேயே சென்றிருக்கக் கூடும்.
அது என்னை கவர்ந்தது.
σε 33,3
ருக்கும் காரணத்தால், லேசாக
அதாவது இந்த குறவர்கள்
ஊரின் கோடியில் நிலவு எரிகையில் சின்ன கம்புகளை
வைத்து துள்ளலும் பம்மலுமாய் சிலம்பு விளையாடு
கின்றார்களே - அதற்கு குறவஞ்சி என்று பெயர் -
இவற்றையெல்லாம் நான் மனம் விட்டு ரசித்தேன்.
மனதுக்குள்ளாக சந்தோஷத்துடன் அவர்களுடன் சேர்ந்து ஆர்ப்பரித்தேன்.
O இதைத் தவிர எத்தகைய இசையில் உங்களுக்கு ஈடுபாடு?
தேர்வு என்பதே கிடையாது. எந்த பாடல் இனிமையாக - காதுக்கு இனிமையாக இருக்கிறதோ - அதை கேட்பேன். பேதமே கிடையாது. திரைப்பட பாடல், கர்நாடக சங்கீதம், நல்ல மேடை சங்கீதம், தெம்மாங்கு இப்படி அடிப்படையான ஒரு கூறு எதுவெனறால் கேட்பது இனிமையாக இருக்க வேண்டும் என்பது.
O இசையில் நீங்கள் லயித்துப்போக குறிப்பாக சில காரணங்கள் இருக்கின்றனவா?
குறிப்பாக எதையும் கூற முடியாது. ஒரு காரணமாய் முன்பே கூறியவாறு என்னுடைய காலமாகிப் போன என் சகோதரியை குறிப்பிடலாம். அவ்வளவு அற்புதமான குரலை கேட்பது அரிது.
ஒரு சிலருக்கு மட்டும்தான் அத்தகைய குரல் வாய்க்கும். அவர்களுக்கு தியாகராச பாகவதர் மீது ரொம்பவும் ஈடுபாடு. தியாகராச பாகவதரின் அனைத்து பாடல்களையும், கீர்த்தனைகளையும் என் சகோதரி பாடுவார்கள் - ஒரு உச்சரிப்பு பிறழாமல்.
என் சகோதரி ஒரு முஸ்லீம் பெண். ஆகவே அவர்கள் வீட்டை விட்டு வெளியே போக முடியாது. வீட்டுக்குள்ளேயே பாடுவாங்க.
ஒரு விதி விலக்கு - எங்களது முன்னோர்கள் இயற்றிய ஒரு பாமாலை இருந்தது. நாற்பது கண்ணிகள் கொண்டது அப்பாமாலை - மீறுகளி முத்துப்பேட்டையிலிருந்து பாடப் பெற்றது.
அதை ரொம்ப இனிமையாக என் சகோதரி பாடுவார்கள். எப்ப எப்ப பாடுவார்கள் என்றால், யாராவது ஒரு நோயாளி ரொம்பவும் உயிருக்காக வருத்தத்தோடு போராடிக் கொண்டிருக்கின்ற போது என் சகோதரியை அழைத்து அப்பாமாலையை பாட சொல்வார்கள். அப்பொழுது அவர்கள் பாடுவார்கள்.
அனேக சமயங்களில் எங்கள் வீட்டு குழந்தைகளை துாங்க வைக்கவும் அந்த பாடலை பாடுவார்கள்.
இந்த சூழ்நிலை, இசையில் நான் ஈர்ந்து போக ஒரு காரணியாய் அமைந்தது என்று கூறலாம்.

Page 23
ஆனால் ஒன்று. எனது குரல் மோசமானது. பாடுதற்கு ஒத்துவராத குரல் அது. அப்படியும் நான் கஷ்டப்பட்டு பாடுவேன். வீட்டில் எல்லோரும் என்னை கேலி செய்வார்கள். எங்க யார் பாடினாலும் இனிமையாக இருக்கனும். என்னுடைய குறையானது அதாவது இன்னுமொரு இடத்தில், இன்னொருவர் மூலமாக எனது குறையானது நிறைவு செய்யப்படும் பொழுது அது என்னை கவருவதாக உள்ளது என்று நினைக்கிறேன்.
O உழைக்கும் மக்கள் பொறுத்த உங்களின் ஆத்மார்த்தமான ஈடுபாடெண்பது ஆழமான நாகரீகத்துக்கு உட்பட்டது என்பதை நாங்கள் புரிந்து கொள்ளவே செய்கின்றோம். ஆனால் நீங்கள் வாழ்க்கையில் எந்த கட்டத்திலாவத 2 t sö உழைப்பை நல்க கஉடிய சந்தர்ப்பம் வாய்த்ததா?
அவளது கண்ணும் முக்குமே பார்ப்பதற்கு இனிமையாக அவ்வளவு அற்புதமாக பாடினாள்
நான் கடையில் சாதாரண சிப்பந்தியாக வேலை பார்த்தேன். ஊழியனாக இருந்த அச்சந்தர்ப்பத்தில் பாருங்கள், சுமைகள் துாக்குவது, வேலை தொடர்பாய் பாரங்களுடன் அலைந்து திரிவது - இவை அனைத்துமே இருந்தன. இருந்தும் பெரிய அளவில் கடின உழைப்பில் ஈடுபடும் ஒரு சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை என்றே சொல்லியாக வேண்டும்.
இது எனது குறைபாடு. எனது குறை என்றே தோன்றுகிறது.
O உங்கள் மார்க்சிய கட்சி அனுபவங்கள் பொறுத்து கூறவீர்களா?
வெண்மணிக்கு பிறகு 69களில் நக்சல் பாரிகளின் எழுச்சி வேர் கொள்ள தொடங்கியது.
அக்காலங்களில் நான் மார்க்சிய கட்சி ஆதரவாளனாக இருந்தேன். இருந்தும் அப்போது நக்சல் பாரிகளை திட்டுவதற்கோ மார்க்சிய கட்சி நிலைப்பாட்டில் நின்று அவர்களை தாக்குவதற்கோ எனது மனது இடம் கொடுக்க வில்லை. அதை நான் ஒருபோதும் செய்யவே இல்லை.
அதற்கு ஒரு காரணம் ஒருவனுடைய நாடாளுமன்ற வாதம் ஒரு மாற்றத்தை கொண்டு வருமென்று நான் நினைக்கவில்லை. அதே சமயத்தில் வெண்மணி கொடியவர்களுக்கு கணக்கு தீர்ப்பது என்பது முடிந்த ஒரு முடியாக இருந்தது.
கிட்டத்தட்ட அக்கட்டத்தில் திருப்பரம் குன்றத்தில் ஒரு கவியரங்கம் நடந்தது. அப்பொழுது முதலமைச்சராய் கருணாநிதி இருந்தார். அப்பொழுது நான் இன்குலாப் இல்லை. சாகுல் அமீதாகவே இருந்தேன்.
அப்பொழுது நான் பாடினேன். என்ன கூறி பாடினேன் என்றால் ஒரு வரி. அதுதான் பிரச்சினையை கிளப்பிய வரி.
வெணர்மனியில்
நீங்கள்
கேட்ட கேள்விகளுக்கு
நக்சல் பாரியிடமிருந்த
இருந்து
விடை வருகிறது.
இந்த ஒரு வரி அநேக பிரச்சினையை கொணர்ந்து சேர்த்தது.
2
 
 
 
 
 

இக் கவிதை குறித்து உளவு துறையினர் அரசுக்கு தெரிவித்தார்கள். நான் பணியாற்றிய கல்லுாரியிலேயே இன்னுமொரு சாகுல் அமீதும் பணியாற்றினார்.
முதலமைச்சருக்கு நான் இந்த கல்லுாரியில் பணியாற்றுவது தெரியாது. யார் இதை பாடினது என்பது தெரியாமல் ரகுமான் மூலமாக - கவிஞர் அப்துல் ரகுமான் - மூலமாக அவரே கேட்டு அனுப்பி இருந்தார்.
கேட்டால், அப்படி எல்லாம் பாட சொல்லாதிங்க, அதெல்லாம்
வேறு மாதிரி பதிவாகி இருக்கு என்று கூற சொல்லி.
துணைத்தலைவரும் என்னை அழைத்து கூறினார்: இப்படி யெல்லாம் எழுதிட்டிங்களே,
ரிப்போட்டாயிருக்குன்னார். சரி, - ஆகிட்டுப் போகுது என்று விட்டு விட்டு நான் தொடர்ந்தேன்.
75 இல் அவசர நிலைமை இருந்த காலக்கட்டத்தில் நக்சல் பாரி தோழர்களுடன் சேர்ந்து இருக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு அமைந்தது.
அக்காலத்தில் - அக்காலத்தின் வெம்மையில் - “மனிதன்” பத்திரிக்கை பிரசுரமாகியது. அப்பத்திரிகையில் என்னுடைய ஓர் கவிதையை பிரசுரித்துதான் அழிவிப்பே செய்தார்கள்.
விடியல் கீதங்கள்
பாடும் இளம் கவிஞர்கள். வேர்வை மக்களே உயிர்த் தெழுவீர் வேள்வி தொடங்கட்டும்.
என்று.
இந்தக் கவிதையை கோவை ஈஸ்வரன் - மார்க்சிய லெனினிய கட்சி சார்ந்தவர் - வந்து பெற்று ‘மனிதன்' பத்திரிகையின் முகப்புரையாக போட்டு வெளியிட்டு இருந்தார்.
அதன் பிறகு 'மனிதனில் நான் தொடர்ச்சியாக எழுத முயன்றேன். ‘எழுக மனிதனே', 'அலை அடிக்கின்ற கரையில் நிற்கின்ற தோப்பினிலே’ என்ற கானல் வரி - இப்படி சில கவிதைகள் - என்று. 'வெள்ளை இருட்டு தொகுதியில் வந்தவை - அவை அனைத்தும் ‘மனிதனில் எழுதியவைதான்.
அக்காலத்தில் என் கண் முன்னாலேயே, அவசரகால நிலைமையின் தாக்குதல்களுக்கு எம்மில் பல தோழர்கள் முகம் கொடுக்க நேரிட்டது. அதை நான் தனிப்பட்ட முறையில் பார்க்க நேர்ந்தது.
புரட்சிகர அமைப்பின் சார்ப்பாக அக்காலத்தில் முடிந்தளவு நான் உதவியாக இருக்க முயற்சித்தேன்.
ஒன்றை கூற வேண்டும். நான் ஒன்றும் பெரிதாக சம்பாதிக்கவில்லை. அக்காலக் கட்டங்களில் என்னுடைய வாழ்நிலை கடினமான வாழ்நிலைதான். அப்பொழுது ரொம்ப சின்ன வீட்டில் வசித்தேன். இரண்டே இரண்டு சிறிய,அறைக் கொண்ட வீடு. இதன் காரணமாய் தோழர்கள் எல்லாம் வந்து

Page 24
தங்க வாய்ப்புகள் கிடையாது. ஆனால் வேற்றுாரில் இருந்து வந்த தோழர்களுக்கு தங்க இடமளிப்பதுண்டு. இத்தகைய சின்ன உதவிகளை நான் செய்வதுண்டு. பெரும்பாலும் எழுதுவதே எனது பணியாய் இருந்தது.
என்னால் முடிந்தது எது என்று அன்றே ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். முடிந்தளவு கவிதைகளையும் ஏராளமான மொழிபெயர்ப்புகளையும் நான் செய்தேன்.
தோழர் சாரு மஜும்தாரின் ஆங்கிலத்தில் வந்த எழுத்துக்களில் பெரும்பாலானவற்றை நான்தான் மொழி பெயர்த்தேன்.
அந்த அவசர நிலைமை காலகட்டத்தில் ஒரு தோழரை காவல் துறையினர் பிடித்து துன்புறுத்தி கேட்டதில் இதை மொழிபெயர்த்தது இன்குலாப் என்று சொல்லி விட்டார்.
ஆனால் அவரை விட்டு விட்டார்கள். அவர் ஓடி வந்து கல்லுாரியில் என்னிடம் “வந்து கேட்டாங்க, நான் சொல்லி விட்டேன். நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்’ என்று கூறினார்.
ஆனால் காவல் துறையினர் என்னை விசாரிக்கவே வரவில்லை. அதாவது கல்லுாரிக்கு.
அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு என்னுடைய தோழர்கள் ஒவ்வொருவராக கைதாவதை பார்த்தவுடனேயே நான், என்னுடைய குடும்பத்தை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டேன். என் மனைவியும் இரண்டு குழந்தைகளும் - இருவருமே சின்ன ப்சங்க. என் சின்னவனுடைய பெயர் இன்குலாப். பெரியவனுடைய பெயர் செல்வம். சிறியவனின் பெயரைத்தான் நான் புனைபெயராக எடுத்துக் கொண்டேன்.
இளவேனில்தான் அவருடைய 'கார்க்கி’ பத்திரிகையில் ‘விடியல் கீதங்கள் பாடுகிறோம்' எனும் கவிதைக்கு இன்குலாப் எனும் பெயரை போட்டவர். என்னை கேட்காமலேயே போட்டு விட்டார்.
சரி, இவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தேன். பிறகு நான் தங்கி இருந்த இடத்தையும் காலி செய்தேன். பிறகு நண்பர் ஒருவர் வீட்டின் கீழ்ப்பகுதியில் இரண்டு நாள் தங்கினேன். பிறகு லாட்ஜில் நண்பர் ஒருவர் இருந்தார். அவரது அறையில் தங்குவது. பிறகு நானே இன்னொரு லாட்ஜில் இடம் பிடித்துக் கொண்டேன். அங்கு தங்குவது. பிறகு வேறு சில நண்பர்களின் வீடு. எந்தெந்த வீடு காலியாக இருக்கின்றதோ அங்கெல்லாம் சென்று தங்கி விடுவேன்.
அந்த மக்களை நான் தெலைவில் இருந்து பார்க்
விட்டுவிட்டு அந்தக்களோடு சேர்ந்த போய்விடல
ஏனென்றால் நான் வீட்டில் வாழ்ந்த காலங்களில் காவல் துறையினர் என் வீட்டிற்கு தேடி வந்திருக்கின்றார்கள். அவர்கள் தேடி வந்ததென்பது பிறகுதான் எனக்கு தெரிய வந்தது.
ஒன்று புரிந்தது எனக்கு. காவல் துறையினர் எனது கல்லுாரிக்கு வந்து என்னை கைது செய்து கூட்டி செல்ல விரும்பவில்லை. பொதுவில், அன்று அவர்கள் தேடி செல்லும் நேரம் இரவு நேரமாகவே இருந்தது.
என்னை தனியாக கூட்டி சென்று சிறையில் வைக்கலாம். அல்லது வேறு ஏதேனும் நடக்க கூடும் என்று நான் யோசித்ததால் என்னுடைய இருப்பிடங்களை செமி யு.ஜி. (பகுதி அண்டர் கிரவுன்ட்) இல் நடத்தினேன். தங்கி இருப்பதும் மாறுவதுமாக. ஆனால் அந்த நாட்களில்தான்,
 

எந்த பாடல் இனிமையாக ~ காதக்கு இனிமையாக இருக்கிறதோ ~ அதை கேட்பேண். அடிப்படையான ஒரு கூறு எதவெனறால் கேட்பது இனிமையாக இருக்க வேண்டும் என்பது.
எனது ரொம்ப தீவிரமான ரெய்டு தலைமுறை படைப்புகள் வெளிவந்தது. வி. யு. ஜி. பெயரில் ஒன்று அவசர நிலைமை பிரகடனப்படுத்தியதை எதிர்த்து:
புற்றை விட்டு வெளியே புறப்பட்ட நான் ஹிட்லரின் மண்டையோட்டையும் இழுத்துக் கொண்டு வந்தேன்.
இப்படித்தான் அந்த கவிதை ஆரம்பித்தது.
கவிதை ஸ்வஸ்டிக்கா, ஸ்வஸ்ட்டிக்கா என்று முடியும்.
வலது சாரி கம்யூனிஸ்ட்டுக்களை விமர்சிக்கும் வகையில் எழுதியிருந்தேன். வலதுசாரி கம்யூனிஸ்ட்டுக்களின் கொடியிலும் அரிவாளும் சுத்தியலும் உண்டுதான்.
உற்றுப் பார்க்கின்றேன் ஸ்வஸ்ட்டிக்காத்தான் SGöG
எனும் வகைப்பட முடித்தேன்.
"கரடிகள் கைத்தாளம் போடுகின்றார்கள் நாகங்களின் ஆட்டத்திற்கு
என்று ரஷ்யாவின் ஆதரவையும் அன்று கண்டித்திருந்தேன்.
இரண்டாவது, ‘திருவிழா' எனும் ஒரு கவிதை. இது நக்சலைட்டின் அழித்தொழிப்பு நடவடிக்கையை பாராட்டும் ஒரு கவிதை. வெண் மணியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை தரவேண்டிய கால நிர்ப்பந்தத்தை வரவேற்ற நான்
ன்றேன்.இந்த வாழ்க்கையை
மன்ற தோன்றுவதாய்
ALSASAS sS S SsATAASLLLLLLJJSs0cccccLLLLLSAAATzSTS ܝ - - -- -- - ܚ ܝ - - ープ AA
இக்கவிதையை எழுதியது அதிசயமானதல்ல. பிறகு தொடர்ந்து ஏராளமான பாடல் வரிகளை எழுதினேன்.
பிறகு அவசர நிலைமை அகற்றப்பட்டவுடன் வெளிப் படையாக மார்க்சிய லெனினிய கட்சியுடன் உறவு பூண்டேன்.
9ே மேற்படி காலப்பகுதியில்த்தான் உங்கள் இலக்கிய நிலைப்பாடுகள் ஸ்த்திரமாகியது என்று கொள்ளலாமா?
ஆம், அது நடந்தது மேற்படி காலப்பகுதியில்த் தான்.
9ே மேற்படி காலப்பகுதியில் நீங்கள் மறக்க முடியாத
வகையில் இடம்பெற்ற நெஞ்சை நெருடக்கூடிய,
தோழர் சார்ந்த நினைவுகள் உண்டா?
தொடர்ச்சி 44ஆம் பக்கத்தில்

Page 25
வேலுப்பிள்ளையின் வரிகள்
பிரட்டின் அதிர்வு சப்தமே அற்ற மலைகளின் மீது எப்படி ஒலித்ததோ அப்படி மெளனித்து நிற்கும் எம் நெஞ்சங்களின் மீதும் ஒலித்து ஒலித்து எம்மை அதிர்வுற செய்தது. ச, நாாயினி
asplura)as.
தணைக்கு ஓர் சிறு கானக பூவதன் அணைப்போ நெருக்கமோ ஏதுமின்றி
ஏகாந்தமாய் உறங்குகின்றார் நன்ற.
அருமையான வரிகள். ஓர் சமூகத்தின் சோகத்தை - தேயிலையின் கீழ் புழுதியோடு புழுதியாய் புதையுண்டு கிடக்கும் ஓர் சமூகத்தின் சோகத்தை கொணர்ந்து சேர்த்துள்ள வரிகள் இவை. க. தயாபரன
ρόιτουριεύδύ ρ,
LD6OGOLLI b GII fuLIIf6o
கேள்வி - பதில்
ஞானகுருவுக்கு பதிலாய் பதிலளித்த மலையக பெரியாருக்கு நன்றி. எனக்கும் பிடித்த மிருகம் பசுதான். மலையக மேடை களில் ‘ம்மே” என்று வருட கணக்காய் கத்தி வருகின்றது. சிரித்து வயிறு புண்ணாய் போனது போங்கள். g5. áForuar Aasi
கட்டுகல்தோட்டை
தூரிகை
கதை கூறப்படும் தோரணை நன்றாக இருக்கின்றது. ‘வாழ்வில் இருந்து வேறுபடாமல், தொலை துார தீவுக்குள் ஒதுங்கிப் போகாமல் மெல்லிய மேகங்களின் சிரத்தை மிக்க பரவலாய்
அவள் விரித்த ஒன்றினோம் என கவிதை உண்டு. ரா.தர்மசீலர் பேராதனை
கதையில் வருப விட்டது. அது ஒரு இருக்கின்றது. அ திருந்தால் கதை திருக்கும். இராஜகோபாலன் aaeg.
தாத்தாவுக்கு க
நல்ல சஞ்சிகை வுக்கான கடிதம் மி தாத்தாவின் ை செய்யுங்கள். த ‘சிறுவன் கதையி லீஸ், சுரேஷ்குமார்
fast-stya 66.
தாத்தா தாத்தா ஆ சிவனொளிபாத ம கொடுத்துருங்க. இப்படியே நெறை ¢ö. uጦል›öuDጠሉ 463).
தாத்தா தாத்தா தாத்தா இல்லா சேதி. நன்றி மற க. கோவிந்தசாமி பதுMை.
தாத்தா கடிதம் இ தரத்தை குறைப்ப இப்படி எழுதுவதன் தேவையற்ற அங் கின்றீர்கள். பக்
கின்றீர்கள். வேறு
செலுத்தலாமே.
Daar grófa
Dess)WS.
நரேந்திரன் கட் நவீன இலக்கி
நவீன இலக்கிய மயக்கங்களில் இ விழித்தெழும்பச் பாராட்டுக்கள்.
சிவசண்முகம்
aðaory. மண்டெலா கவ JlDJJ Hbßlhls இக் கவிதை மண் பொருத்தமானத6
 

ாள் - நாங்கள் எழுதும் நடையில்
) கவிதை நீண்டு தனி கதை போல
து சிறிதாக இருந் இன்னும் சோபித்
டிதங்கள்
அதிலும் தாத்தா க அருமை. எப்படியும் )ககளிலும் தவழ த்தாவின் பின்னணி ல் நிழலாடுகின்றது.
அடுத்த தரம் சிங்கமல ல அப்படின்னு எழுதி
நீங்களும் இப்படி ய கடுதாசி எழுதுங்க.
என்கிறீர்களே, அந்த விட்டால் தெரியும் ப்பது நன்றல்ல.
லக்கிய சஞ்சிகையின் தாயுள்ளது. மேலும், மூலம் தாத்தாவுக்கு கீகாரத்தை கொடுக் கங்களை வீணடிக் விடயங்களில் கவனம்
டுரையும் பங்களும்
ப்ங்கள் ஏற்படுத்தும் ருந்து மீட்சி கொண்டு செய்யும் கட்டுரை.
விதயுைம்
டெலாவுக்கு மாத்திரம் ல்ல. எங்கெங்கு சமரம்
23
நடந்ததோ எங்கெங்கு காட்டி கொடுத் தல் நிகழ்கின்றதோ அங்கெல்லாம் தேவைப்படும் கவிதை இது.
வாழ்! வாழ்க்கை மீது முடிவுறு காதலோடு, வெறியோடு வாழ்
ஆனால் வர்க்கத்தின் சாயத்தை அவ்வப்போதேனும் பூசியதை நீ மறந்து விடாதே உச்சத்தை இன்னும் நீ அடையவில்லை. எச்சத்தில் தான் இன்னும் நீ நிற்கின்றாய் - மறந்த போகாதே.
ஆளுமையான வரிகள்.
கல்வயல் முருகானந்தம்
மதுரகவியின் கவிதைகள்
தனது காதல் குறித்து அவர் செய்த ஒப்பந்தமும் பின்னர் அந்த நம்பிக் கையையும் சிதைய அவர் கொள்ளும் வருத்தமும் உருக உருக வார்த்தை களால் வடிக்கப்பட்டுள்ளது.
உறவென்று வந்ததம் உயிருருக வர்த்தைகள் தந்ததும் சிறகை விரித்ததும். பறவை இனமன்றோ பதிவிரதம் இங்கேது. இனியென்ன?
காதல் உறவினில் விழுந்த காயம் ஆறாத, அழியாத ~ உயிர் வாழ்நாள் வரை நின்று வருந்துமோ? உண்மையில் இதயத்தை படுத்துவதாயுள்ளது. மா. தனலட்சுமி
நாகலை8,
சங்கட
dm5) 60 மனிதனாய் உருவாகு மனிதனாய் நட
முகை வெடித்து மலைகளுக்குள்ளேயே புதையுண்ட மலர்கள் இங்கே ஆனந்தம் என்று ஆசிரியர் எழுதியிருப்பது மிக சரியான உண்மை. இம் மலர்களை வேர்களுக்கு சமர்ப்பிக்கும் வகையில் என்று ஒரு பாடல் வரும் என்று ஆசிரியர் வினா தொடுக்கின்றார். அந்த பாடலை தீட்டுவதில்தான் நந்தலாலா தன் பங்கை ஆற்றுமா? ச. பிரகலாதர்
நுவரெலியா,

Page 26
கார்க்கி தடம் பதித்த பாதையில்
மனிதனையும் மனிதனின் மாண்பு களையும் மேன்மைப்படுத்திய மகாகவி பாரதி, மார்க்சிம் கார்க்கி தடம் பதித்த பாதையில் கலை இலக்கியங்களை முன் எடுத்துச் செல்லும் முனைப்புடன் செயல்படுவோர் உருவாக்கும் இதழ் நந்தலாலா என்பது அதன் ஒவ்வொரு இதழிலும் புலனாகிறது.
ஜெயபாலனின் காயத்திரி நேர்த்தியான படைப்பு. ஜெயமோகன் வார்த்தைகள் பற்றிய விமர்சனம் முக்கியமானது. ஆழ்ந்த பார்வை கொண்டது.
துாரிகை கேகாலை கைலைநாதனின் எழுத்தாற்றலை நன்றாக வெளிப் படுத்துகிறது. மனித நேயத்தோடு, பாதிக்கப்பட்ட அடித்தள மக்களின் அவலநிலைகள ஓவியங்களாக தீட்டி வந்த ஒரு பெண் கால ஓட்டத்தில் மனம் மாறி தன் முனைப்பான சீர்திருத்தங்களை வரைவதால் கருத்து மாறுபாடு கொண்ட ஒரு ரசிக விமர்சகனின் மனப்பதிவுகளை அழகாக விவரிக்கின்றது. கதை எழுதப்
கூறுகிறது அமெரிக்க
போவதாக அணுகுண்டு ஒன்றை பரிசோதை ரீதியில் அண்மையில் வெடிக்க செய்தது.
சீனா சூழலை மாசடையச் செய்கின்றது - எமது உலகத்தை சீரழிக்கின்றது - கதிர் வீச்சை
- மூச்சு தடைப் படுதி தலுக் திணறுகின்றது என்று கதறும் மேற்கத்தைய நாடுகள் எத்தனை
உண்டாக்குகின்றது
அணுகுண்டு வெடிப்பு பரிசோதனை களை கடந்த காலங்களில் தம்
அணுசக்தி பரம்பலுக்கெதிராய் கூட்டப் பட்ட சர்வதேச மகாநாட்டில், வளர்முக நாடுகளுக்கெதிராய் இடம்பெற்ற தில்லு முல்லுகளையும் சதியையும் தொடர்ந்து சீனா, நீண்ட காலத்தின் பின் தன் அணுசக்தி பரி சோதனைகளை மீளத் தொடரப் அறிவித்து தனி
பட்டிருக்கும் முறை ( வல்லிக் கண்ணன் தமிழ்நாடு.
இதயத்திற்கு வலு
நந்தலாலா முதல் ப செய்தி உங்களை இன பாரதி - பாரதிதாசன் , - பிரேம்சந்த் - மr பாதையில் இங்கே க துறையில் முற்போக்கு விரித்த அளவில் வ இயன்ற பணிகளைச் ெ தங்களது போன்ற இ ‘புகள் என் இதயத்த
கின்றது. தி.க, சிவசங்கரன் திருசிநல்வேலி - தமிழ்ந
மலையக மக்களின் உங்கள் பணியும்
பDலையகம் தொடர்
ஆங்கிலத்திலும் வெ கள், சிறு பிரசுரங்க என்பனவற்றின்
பங்குக்கு நிகழ்த்தியுள்ள
1 துாரம்பூமியின் பசுமைை
தின்று தொலைத்துள்ள
துாரம் இவற்றின் ஆ
ரீதியிலானது என்பதன
புள்ளி விபரங்கள் காட்
அணுசக்திப் பரம்பலு
: அல்லது அவற்றின்
அணுசக்திப் போருக்
சமநிலையை உலகம்
என்பது இன்று ஏற்று
விடயமாகி வருகின்ற,
24
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நேர்த்தியானது.
ஆட்டுகின்றது
க்கத்து வாழ்த்து ாம் காட்டுகின்றது. புதுமைப்பித்தன் ார்க்சிம் கார்க்கி லை இலக்கியத்
விற்பட்டியலும் தொகுத்து வெளியிட - - - - - - மலையக மக்கள் ஒரு தேசிய இனமாக பரிணமித்து விட்டார்கள். அவர்களது கலை இலக்கிய முகத்தை வளர்த் தெடுப்பதும் அவர்களது அரசியல் தலைமையை உருவாக்கு வதும் தான் எமது பணி என்று கருதாமல் மலையக மக்களை ஒரு தேசிய இனமாக கட்டியெழுப்புகின்ற பணியை தங்களைப்போல் பெருந்தோட்டங் களுக்கு வெளியே திரட்சி பெறுகிற
அணியை பரந்து
ளர்க்க என்னால் மக்களின் முன்னனி சமூக சக்திகள் சய்து வருகிறேன். மேற் கொண்டிருக்க வேணி டும் . இலக்கிய தொடா அரசியலுரிமை பாதிக்கப்பட்டிருந்த திற்கு வலுவூட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களே ஒரு
இனமாகவும் அமைந்த வரலாறு இது. அமெரிக்க கறுப்பர்கள் கரீபியன் Tb. பகுதிகளின் ஒப்பந்தக் கூலிகளின் வரலாறுகளில் மட்டுமே இத்தகைய
ர் பரிணமிப்பும் பணி புகளை காணக் கூடும் . வாழ்த்துக்கள். 4.-6. 6laguurasai
பாக தமிழிலும்
ளிவந்த ஆக்கங் ள், கட்டுரைகள் சிறு குறிப்பும்
ஷ்வளவு யை தம்பங்குக்கு ான - எவ்வளவு தாங்கம் பசப்பு
மாசுபடுகின்றது என்று கூறிக் கூ இராக்கில் போர் தொடுத்து எண்ணற்ற
எண்ணை வயல்களை தீக்கிரையாக்கி
பூமிை செய்த
அமெரிக்கா விடம் அணு வெடிப்பில்
கூடிய (954) ரெக்கார்டை நிலைநாட்டி இறுமாப்பு தட்டிக் கொண்டு நிற்கும்
அமெரிக்காவிடம், எமது பூமி
முழுமை tf6
கெதிரான ஓர் உருண்டையை பாதுகாப்புக்காக, பேண முடியுமி பசுமைக்காக ஒப்படைக்கும் குருட்டு க்கொள்ளப்பட்ட பிறப்புக்களாகவே நாம் இருக்க
நிர்ப்பந்திக்கப்படுவோம்.

Page 27
மேலாண்மை பொன்னுச்சாமி, தனுஷ்கோடி ராமசாமி, இரா. முருகன். பட்டியலில் என் பெயரை மதிப்புரையாளர் சேர்க்க முயன்று தோல்வி அடைந்தது பெருமகிழ்ச்சி தருகிறது. எழுத்தாளனின் தார்மீகம் பற்றி என்று நான் குறைந்தபட்ச தெளிவை அடைந்தேனோ அன்று முதல் இப்பட்டியல் போன்ற ஒன்றில் எனது பெயரை எவரும் மறந்தும் சேர்த்து விடலாகாது என்று தான் ஆசைப்பட்டு வந்திருக்கிறேன். எழுதிக் குவித்தவன் தான் ஒரு காலத்தில். அவற்றை படித் திருந்தாலி இப் பட்டியலில் மதிப்புரையாளர் என் பெயரையும் தயங்
நானும் வணிக இதழ்களில்
காமல் சேர்த்திருப்பார். ஆனால் அவற்றை என் இளம்பருவ அசட்டுத் தனங்களாகவே
இன்று போன்றோர்
எண்ணுகிறேன். மேலாண்மை என்ன செய்கிறார்கள்? அரசியல்வாதிகள் தங்கள் அன்றாடத் திட்டங்களுக்கு ஏற்ப வகுத்துத்தரும் சூத்திரங்களை ஒட்டி கதைக்கருக்களை ஐம்பது வருடங்களாக வணிக எழுத்து உருவாக்கி
கற்பனை செய்கிறார்கள்.
வைத்துள்ள கதைகூறுமுறை கதை மொழி மற்றும் மாற்றமில்லாத சந்தர்ப்பங்கள் ஆகிய வற்றை பொறுக்கிச் சேர்த்து ‘இலக்கியம் படைக்கிறார்கள். அவற்றை பிரபல வணிக இதழ்கள் சகட்டு மேனிக்கு பிரசுரித்துத் தள்ளுகின்றன. ஒரு வணிக இதழில் மூன்று வகை கதைகள் காணப்படும். 1) குடும்பப பிரச்சினை கதைகள் 2) பெண்விடுதலைக் கதைகள் (இவ்விரண்டு வகையிலும் காமம்
ஊடாடியிருக்க வேண்டும்) 3) மனிதாபிமான
ஜெயமோகன்
கூறக்கூடாது என்ற குறுகிய
தேசியவாதப் பார்வை
முற்போக்கு கதைகள் தங்களை புரட்சியாள செய்ய விரும்புகிறார்
படைப்பில் ஊடாடியு ஆர்வமும் , நில அறமதிப்பீடுகளும்
பலமுறை எழுதப்பட் இங்கு முற்போக்கு சீரிய விமரிசகர்கt தகுதியை அளிப்பது இப்படி இலங்கையி வருவது அவர்க
இருக்கக்கூடும்.
நான் இலக் மெயப் காணி முறை தருக்கத்தையல்ல, தையே இது தt கொண்டுள்ளது. துறையுடனும் இt உண்டு. ஆனால் 6 கட்டளைக்கும் பணி அதற்கு இல்லை. உளவியல் எது துறைகளின் முடிவு: அமைப்பவர்கள் ! பிரச்சாரகர்கள். இ வாசகனுக்கு மட் படைப்புக்கள். தt
திட்டத்துக்கு அ8ை
உங்கள்
பிடப்பட்ட கதைக
'மாடன் மோட்சம் கடுமையான பிர
கொண்டவை எ
(பிற்படுத்தப்பட்டே உத்தரவிட்ட ஒரு உத்தரவை ஆ என்றும் குற்றம் படைப்பாளி எப்
உண்மையாகவும்
எப்போது அவன்
ஒரே சமயம்
 
 

மூன்றாம் வகையினர் ார்கள் என்று கற்பனை கள். ஆனால் அவர்கள் ள்ளவை அதே வணிக ப் பிரபுத் துவ கால தான் என்பது இங்கு டதுதான். இவர்களுக்கு
முகாமைச் சேர்ந்த ள் கூட இலக்கியத் ம் கிடையாது. திடீரென்று பிலிருந்து ஒரு கிரீடம் ளுக்கும் உவப்பாக
கியத்தை ஓர் அசலான )யாக மதிப்பவன் . உள்மன இயக்கத் னது வழிமுறையாகக் அறிவுத் லக்கியத்துக்கு உறவு ாந்த அறிவுத் துறையின் ந்து இயங்கும் பொறுப்பு அரசியல், தத்துவம், ऊाf Lीp களுக்கு ஏற்ப இலக்கியம் படைப்பாளிகள் அல்ல,
எல்லா
வானாலும்
}தை ஏற்கும் இலக்கிய -டும் உரியவை என் னது அரசியல் செயல் வ உறுத்தலையே தரும்.
மதிப்புரையில் குறிப்
இலங்கையின்
பெரும்பாலான
உரைப்படைப்புகளுக்கு
சமநிலையற்றதும்
ஒற்றைப்படைத்தன்மை
கொண்டதுமான
உணர்வுத்தளமே
உள்ளது என்பது
என் கணிப்பு.
பாடுகிறார்களோ அப்போதுதான் என்று மறைந்த மலையாள சிந்தனையாளர் பி.கெ. பாலகிருஷ்ணன் ஒருமுறை என்னிடம் கூறியது நினைவு வருகிறது.
|கைப் படைப்புக்களின் O உணர்வுத்தளம் ..?
ர் "திசைகளின் நடுவே", ஆகியவை தான் இங்கு
மண எதிர்ப்புப் பார்வை *றும், மண்டல்கமிஷன் ாருக்கு அதிக சலுகைக்கு விசாரணைக் கமிஷன்) 3ரித்து எழுதப்பட்டவை சாட்டப்பட்டவை. ஒரு பாது முழுமையாகவும் செயல்படுகிறான் என்றால் ன எல்லா தரப்பினரும் ஒன்றுசேர்ந்து வசை
25
ஒற்றைப் படைத்தன்மை கொண்டதுமான உணர்வுத்தளமே உள்ளது என்பது என் கணிப்பு. இதற்குக் காரணம் தீவிரமான சுய அனுபவங்களை நேரடியாகக் கூற விழைவதுதான் என்று குறிப்பிட்டேன். வியூகம் ஜூன் '94 இதழில் தன் பேட்டியில் எம்.ஏ. நுட்மான் இதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். நாழிகை டிசம் 1994 இதழில் இலங்கைப் படைப்புகளை பலவற்றில் ஒரு பக்க சார்பான பிரச்சார வாடை மேலோ ங்கியிருக்கும் அளவு இலக்கியத் தரம் பேணப்படவில்லை என்றே கருதுகிறேன்

Page 28
மதிப்பிடுகிறார். தீவிரமான
சுயவாழ்வனுபவங்கள் கொண்டவன் நான்,
என்று
பெற்றோரின் தற்கொலை, நம்பிக்கை முறிவுகள் என்று. அவ்வனுபவங்களை எப்படிஎப்படி மிதமாக எழுதிய போதும் கூட அதிகமான அழுத்தம் விழுந்து கலை ஒருமை சிதறி விடுவதை அனுபவத்தில் உணர்ந்தவன். எனவே நேரடியான கூறல் முறையை தவிர்த்து வேறு உத்திகளை நாடினேன். அதையே இலங்கையின் என் சமகால எழுத்தாளர்களுக்கும் கூறினேன். அது அறிவுரையோ ஆற்றுப்படுத்தலோ அல்ல, பகிர்தல் மட்டுமே. இதே விஷயம் பண்டைத் தமிழ் மரபில் சிறப்பாகக் கையாளப்பட்டிருப்பதையும் உதாரணம் காட்டினேன். படைப்பாளி சுய அனுபவங் களை நேரடியாகக் கூறாமல் ஏற்கனவே சூழல், ஆகியவற்றின் மீது ஏற்றிக் கூறுவது (திணை, துறை) நமது
வழககம.
வகுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள்
அகக் கவிதைகளின் அதைப்போல நமது சுய அனுபவத்திலிருந்து நம்மை சற்று விலக்கக் கூடிய புது இலக்கிய வடிவங்களை நாம் தேர்வு செய்யலாமே என்றேன். மேலும் பற்பல கலாச்சார உட்குறிப்புகளையும், தொன்மைகளையும், புராணங்களையும் பயன்படுத்தலாமே என்றேன். இதில் என்ன தவறு என்று உண்மையிலேயே எனக்கு புரியவில்லை. என் தந்தை என் தாயை நடத்திய விதத்தை நேரடியாக எழுதப் போனால் மகன் என்ற முறையால் அதீத உணர்ச்சி வேகத்துக்கு ஆளாகி நான் தீர்ப்புகளை கூறிவிடக்கூடும். அவ்வுறவுச் சிக்கலின் உள்ளார்ந்த முடிச்சுகள் வெளிப்படையில் ஒற்றறைப்படையான கோபமோ தன்னிரக்கமோ மட்டும் அக்கதையில் எஞ்சி நிற்கக் கூடும். ஒரு தொன்மத்தைப் பயன்படுத்தி அதை ‘நாகம்
ஆக எழவில்லை. அடிமைத்தனம், எக்களிப்பு,
எழுதியபோது இப் பிரச்சினை
சுயவெறுப்பு, கோபம் என அவ்வுறவின் எல்லாத்தளங்களையும் தொட முடிந்தது. அது ‘ஏதோ ஒரு பெண்ணுக்கும் 'ஏதோ ஒரு ஆட்படுத்தும் சக்திக்கும் இடையேயான உறவாக மாறிவிட்டது எனக்கு மிகவும்
அமைந்தது. முனைந்தது இவ்வசதியை ஏன் இலங்கை படைப்பாளிகள் பயன்படுத்திக் கொள்ளக்
வசதியாக நான் கூற
கூடாது என்றுதான். மதிப்புரையாளரின் கூற்றில் தெரிவது நு.மான் கூறலாம், ஜெயமோகன் கூறக்கூடாது என்ற குறுகிய தேசியவாதப் பார்வை. அதை நான் சற்றும் ஏற்கவில்லை.
eT6
எண்ணி
எனது அ எதிர்வினைகளில் தான் தருகிறது.
சகஜமாக வநது மதிப்புரையாளர் : தகுதி|மீறி புகழ்ந்து நாழிகை டிசம் 9 வரதராசனை போ என்று என்னை ை தெரியாமல் ே எழுத்தாளர்கள் வி என்றுதான் எண்ணு அரிய கருத்துக்க தமிழுக்கு பெ( அவருக்கு பெரு கூறப்படும் தமிழ் உரைகளையா? ப்மான் வரையிலா எத்தனை தீவிரமா விமரிசித்திருக்கிற தனிப்பட்ட வாழ் பதி விட்டு ை என்மீது இப்பே சொற்களில் ஒன்று கூறப்பட்டதில் நினைவுறுத்த வி
தருமபுரி
நச்சு வேர்
அவனது அவநம் நம்பிக்கையில்லா இன்னும் பலர் இ இல்ல்ை. அவர்க போகின்றோம்.ஆ. சேர்ந்தவன்.இ
 
 
 
 
 
 

A----------S
ரியாமல் ନିର୍ମିତ マ கிறேன், IRIn லங்கை - தாளர்கள்
Dரிசனம் மின்விளக்குகளை
ன்றால் அனையுங்கள்
என்ன மெளனமாய் இருக்கலாம் *றுதான் நிலா நிழல்
றுகிறார்கள்.
۔۔۔۔۔۔۔۔۔۔۔ மித்ரா ۔۔۔۔۔۔۔۔۔
பிப்பிராயம் பற்றி வந்த
உள்ள கோபம் வியப்பு
Δ.
வசைமொழிகள் சர்வ
S2
விழுகின்றன. உங்கள் டமா வரதராசனை நான் விட்டதாக பொருமுகிறார். ! இதழில் ரீதரன் உமா திய அளவு புகழவில்லை «...)
பத்தியக்காரன் என்கிறார். குட்டி ஆடு தப்பி வந்தா கட்கிறேன், இலங்கை குள்ளநரிக்கு சொந்தம்
விமரிசனம் என்றால் என்ன
ணுகிறார்கள். ‘திருவாளர் குள்ள நரி மாட்டிக்கிட்டா ளை கூறினார். அவரால் ருமை! தமிழின் மூலம் கொறவனுக்கு சொந்தம் மை! வாழ்க’ - போன்று நாட்டுப் பல்கலைக்கழக தட்டுக் கெட்ட மனிதர் கணினி
605),366OTEFL 60 TI.". « A. V AV தி முத நு பட்டதெல்லாம் சொந்தம் ன இலங்கை விமர்சகர்கள் க தமிழ் படைப் பாளிகளை gy a duq. LJTifës/7 6/7607/7 ார்கள்! க.நா.சு வின் bகையை கூட கைலாச எட்டடித்தான் சொந்தம் பக்கவில்லை. ஆயினும் து வீசப்பட்ட வகைச் ~ பட்டுக்கோட்டை ~
கூட அவர்களை நோக்கி
லை என்று மட்டும் ரும்புகிறேன்.
ܓܠ
T
محمے
ஜெயமோகன்,
க்கிறார்கள். நல்லது வேறு வழியில்லை. அவர்களிடம் போதுமான பலம்
வளர்ச்சியிழந்த செடிகளைப் போன்றவர்கள் என்று நினைத்து விட்டுப் ால் அவன்? அவன் மண்ணுடன் இரண்டறக்
தான் அருவருக்கத் தக்கது.
ந்தவன். அவன் மக்கை
മസ്കി Ꮠ8:::
26

Page 29
~ சாருமதி ~
 

தத் ர்ேமை85ளு ňò
27
புளிய மரத்தடியின்
புழுதி வார்த்த உடல்கள்
பழுத்துப் போன சூரியன்
உதிரும் மேற்கு அந்தம்
*அடேய் என்ற அழைப்பாணைகளால்
புதையும் மணலில் உதைத்த உதைத்து ஓடும் பதறிப்போன சிறுபாதங்கள்
‘விளக்கு வைச்சால்
s
படிக்கத் தெரியாதோ.
குடும்ப
அரியாசனத்து அரசனின்
பரிபாலனம்
முகம் கால் கழுவும்
சடங்குகள் முடித்த
குப்பி விளக்கின் முன்
குந்தியிருந்து நடாத்தம்
குடிசை இளவரசர்களின்
கல்வியாகம்.
நீவீன ஓவியத்தில்

Page 30
சிதறிக் கிடக்கும்
தீந்தைகளாய்
இளவரசர்களின்
முதகுத் திட்டுக்களில் புழுதிச் சித்திரங்கள்.
பிடரி மயிர்க்காலில் இருந்து
பிரிவு கொண்ட
தண்ணிர்ச் சொட்டுக்கள்
முதகுத் திட்டுக்களின்
புழுதிச் சித்திரங்களில்
புதிய கோடுகளை
வரைந்து வழிந்தன.
“யாரடா இந்த பூவரசன்
கோயிலுக்க! கோயிலுக்க!
நாங்கதான் கல்லிக்காய்
பெண்டுகள்! பெண்டுகள்!"
பாடத்தில் மனம்
பதியாத மூத்தவனின்
வாயில் இருந்து இந்த
வார்த்தைகள் உதிர்ந்தன.
"ஒண்டா ஒண்டா! விடிஞ்சாப் பொழுதுபட்டா விளையாட்டு உங்களுக்கு
நாளைய சோத்தக்கு
9
நானென்ன செய்யிறதா.
பட்டத்த ராணியின்
பஞ்சத்தப் பாடல்கள்
பொறுமையின் எல்லையை
வஞ்சித்து வெடித்தன.
புழுதியின் இளவரசர்களுக்கு
திகில் அடிக்க

28
புத்தகத்தின் வரிகளை
வழிகளால் மேய்ந்தனர்
*எந்த நேரமும் உடைஞ்ச வண்டிச் சில்லாப்
உண்ட புற்று புறுப்பை
மனிசனால
ஒண்டும் செய்யேலா
எந்த நாளும் இந்த இழவுதான்” .
குடும்ப அரியாசனத்த
அரசனின்
நெஞ்சத்த
நெருப்புக் கால்கள்
வார்த்தைகளாய்
அடியெடுத்த வைத்தன.
புழுதி வார்த்த பிஞ்சு உடல்களின் மண்டையில் இருந்த பூதமொன்று இறங்கி
அவர்களின்
நெஞ்சத்த தளத்தில் நின்ற
நர்த்தனம் ஆடியத
*அப்பா பாவம்
இல்லை! இல்லை!
அம்மாதான் பாவம்
இல்லை! இல்லை!
அப்பாவும் அம்மாவும் பாவம்.

Page 31
066) துள்ள புண்ணிய ஆசிரியர் சங்கம் பெருந்தோட்டம் அணமையில் மலையக பாடசாலை களில் ஒட்டிய பாடசான்
கடமை யாற்றும் ஆசிரியர்களில் பலர். பெருந்தோட் ட்
ஒன்றிணைந்து மலையக ஆசிரியர் என்று பிரகடனப்
ஒன்றியம் எனும் பெயரில் பதிவு காலம் காலமாக
செய்யப்பட்ட, ஆசிரியர்களுக்கான தொண்ட்மானும்
தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்கி, காலத்து அரசுக
உள்ளனர். 豹
00S0S000ySySySSSySSyyyyyySySyySyS00SyySyySySySySSSyyyS0S புரள்வதும் சகஜ குறிப்பிட்ட ஸ்தாபனத்தின் நோக்கங்களைப் மலையக தொழி பாாக்கும் போது அவை ஆசிரிய சமூகத்தின் அவர்களது பிள்
கல்வி கூட்டங்க
தீர்ப்பதோடு அமைதி காணுவதாக சீந்துவாரற்று அ தென்படவில்லை. மாறாக posiugiggist LD5560ilisablut
தொழில் உறவு பிரச்சி னைகளை,
கலை, கலாச்சாரம், ஆசிரியர்களுக்கான பொது ஒன்று கூடல் ஆய்வு பகுதி என் பல்வேறு ஒன்று கூடல், ஆய்வு பகுதி என
இச்சூழ்நிலையில் நிறுவனங்கள் ெ
என்பவை யாை
பல்வேறு வகையில் பரந்து கிளைப்பதாக அவற்றுக்கான ர
காணப்படுகிறது. உதவிகளை தந்
ஆசிரிய சமூகத்தின் தன்மானத்தை பறித்து தரத்தில் வர் பக் விட்டு எளிதாய் தங்கள் தங்கள் அரசியல் தோற்றுவித்துள் lortu அடிப்படையில் கணககு போட்டு இச் சூழ்நிலையி தங்கள் வசதிக்கேற்ப இவர்கள்ை மேய்த்துக் ஸ்தாபனங்கள் 6
கொள்ளலாம் என்று எண்ணுபவர்களக்
ဒွိ ானறு ணுப நகளு ● பாடசாலைகள் :
இத்தகைய ஆசிரிய சங்கங்களின் துாக்கியெறிந்து
வரை யறைக:ை
பிரகடனப்படுத்தி
உருவாக்கம் சற்று அசெளகரியத்தை
ஏற்படுத்தக் கூடும் என்பது உண்மையே.
அண்மையில் இவ்வமைப்பை சேர்ந்த இவ் வரையறை
அங்கத்தினர்கள் கல்வி அமைச்சருக்கு எதிராய் உயர்நீதி மன்றத்தில், மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல்
குறிப்பிட்ட வாறு
பாடசாலைகள் இ
பெருந்தோட்ட ji
செய்துள்ளனர். - - - - -
ஜ் 、 、 s160955LILIL (y இந்த முன்னேற்றங்கள் ஆசிரிய சமூகத்தை சூழ்நிலைகள் ள் GBঞft:8 ဒွိ
சாந தாருக்கு உரி இனி அவை நக மதிப்புகளை அவர பொருள் படும், ! என நமபலாம.
O | aligbigang t
பாடசாலைகள் ::::::::::::::::::::::::::::::::: :::: ::::::::::::: காரணத்தால்) 6
*திய மாகாண கல்வி அமைந்து *ாலிததல பெருந்தோட்ட கல்விக்கு 6
பார்த்தால், ♔ഖ്യ பெருந்தோட்ட ப அடிப்படையில் (t
உதவிகள் அனை அபாயம் நிலவுகி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காரியங்களில் ஒன்று பட்சம், எதிர்காலத்தில் கிட்டாமல் கூட
சார்ந்த சில நகரை
போய் விட கூடும். லகளை, இவை இந்த அபாயங்கள் பொறுத்து இந்த புதிய
ாடசாலைகள் இல்லை -: : : : - - - w -- : : - - - -
வரையறைக்காரர்கள் என்ன சொல்ல
b செய்ததாகும் போகின்றார்கள் என்பது இன்னமும் 6 அமைச்சர்
சகாக்களும் அந்தந்த ளுடன் கட்டி புரண்டதும்
ரகசியமாய்த்தான் இருக் கின்றது
மலையகத்தில் இவர்கள் செய்ய்ப்
போவதாக கூறும் பல நன்மைகளைப் ம்தான் என்றாலும் போல.
" " "" σε ιοςoως οι -
ளைகள் கல்வி பயிலும் ஆசிரிய இடமாற்றமும்
ளின் நிலையும் சீரழிந்து, ரசாங்கங்களால்
Dலையக நகர்புற பாடசாலைகள் டே வந்துள்ளன. பெருந்தோட்ட பாடசாலைகள் ஆகாது
என்ற அடிப்படையில் அநேக ஆசிரியர்கள்
ä T. G.T.Z (Suitsip 魏 • . . . ... ჯუა: ჯ -- *:::::::::
ဒွိ ဒွိဇ္ဇိဋ္ဌိဋ္ဌိ உடனடி இடமாற்றங்களுக்கு உள்ளர் tubË5ğ5ÍTĚ til agar6Oosassir: : : : : : : : : : :
னாகள
வ என வரையறுத்து ဎွိ நிதி கட்டிட, ஆசிரிய இவ் விடமாற்றங்களின் பின்னணியில் ::::::::::::::::::: தற்கடு மலையக கல்வி அரசியல் பழிவாங்கல்களும், அரசியல்
செல்வாக்கு தேடலும் கிடந்தன என்பது
திய சகாப்தத்தையே
. . ஒரு புறமிருக்க, இவ்விட மாற்றங்களின்
விளைவால் இரண்டு நெருக்கடிகள், இன்று
6. (8 ofino (BLIT6 ல தறபோது சபா போன்ற மலையக கல்வி கூடங்களில்
வரையறுத்த பெருந்தோட்ட எனும் அளவு கோள்களை
விட்டு தத்தமது சொந்த இடமாற்றம் செய்யப்பட்ட நகர்ப்புற (1) பாடசாலை களுக்கு மீள ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், காலியான இடங்களுடன் கல்வியை தொடர pliquirg நிலையில் பல வகுப்புகள் இக்கல்வி சாலைகளில் திண்டாடுகின்றன.
களின் பிரகாரம், (3tb(86)
பல பெருந்தோட்( இனியும் தொடர்ந்து fief Teo6).56ft 6ts: இடமாற்றம் செய்யப்பட்டு பெருந்தோட்ட டியாத அபாயகரமான (!) பாடசாலைகளுக்கு சென்ற
- - - - ஆசிரியர்கள் தேவைக்கதிகமான
ஆசிரியர்களாய் அவ்வவ் பாட சால்ைகளி
ர்புற பாடசாலைகள் என்றே , நேரம் ஒட்ட வேண்டிய கு
366 to (U605 it ೫೧gLUDL s இருக்கின்றனர்:
ற்றுக்கு இதுவரை ாடசாலைகள் என்ற இச் சூழ்நிலையில் இடமாற்றம் செய்யப்
பின் தங்கியவை என்ற படும் ஆசிரியர்களின் ஸ்தானத்தில் páj5ůjčil வெளிநாட்டு பட்டதாரி ஆசிரியர்களை அமர்த்தி
எத்தும் நிறுத்தப்படக்கூடிய விட்டுத்தான் மறுவேலை என்ற அமைச்சி *றது அல்லது, குறைந்த சபதம் துாக தட்டப்பட வேண்டிய நிலையில்

Page 32
எப்படியோ, தொழிலாளர் பிள்ளைகள்
இரண்டு வகையான பாடசாலைகளை
நிர்வாகத்தினரை இப் பெண் தொழி வைத்த்து மாத்திர பாதையில் இழுத்து கூறப்படுகின்றது.
என்பது ஒரு புறம் இருக்க, இந்த நகர்ப்புற பாடசாலைகள் என்று சொல்லப்படும் இரண்டொரு
பாடசாலைகளில் கல்வி கற்கு மாண்வர்களில் 95 வீதத்துக்கு
மேலானோரும் சராசரி பெருந்தோட்ட -`•·-· · · 2 3 2 ጫፍ- - • ... -- - -
தொடர்ந்து நடநத
தொழிலாளரின் சாதாரண பிள்ளைகளே ိ %
ஒன்பது பெண் தெ
என்ற உண்மையும் வெளிச்ச மாகியுள்ள
− − • • • V குள்ளாகி வைத்தி கப்பட்டாலும், இப் கல்வி கற்கும் பாடசாலைகளிலேயே மின்பம்பி தாக்கி
பாடசாலை *DT68) இப் பெண் தொழி
sitt 6i Dragón)
உருவாக்கி, இரண்டினதும் கல்வி நிலைமைகளை ஒன்றாய் சிதறடித்த V− பெருமை தற்போதைய அமைச்சுக்குத்தான் வழக்கு தாக்கல்
இப்பெண் தொழில் தெளிவாக கூறியு
உண்டு.
O தொழிலாளர்
போராட்டங்கள்
ஒன்றுமில்லை.
Sø வேலை நேர நீடிப்பு, ஆட் குறைப்பு. O எடுக்க வேண்டிய கொழுந்தின் நிறை ቌ{ அதிகரிப்பு இவை, கம்பனிகள் தொண்ட்மானின் அவ்வப்போது மேற்கொள்ளும் சகஜமான பல வகைகளில் லாப அதிகரிப்பு நடவடிக்கைகளாகும். தெரிகின்றது - ெ
(கம்பனிக்கு கொடுத்தால் லாபத்தில் பங்கு - . . . . . . . . . ---- . .. : : : : : : : இவர்கள் கேட்டுக் கிடைக்கும் என்று முழங்கிய
தொண்டமானுக்கு நன்றி)
கேள்வி தொண்ட்
- என்பது தான். அண்மை காலங்களில் மலையகத்தில்,
ஆங்காங்கே, தொழிலாளர் அணி இவற்றுக்கு எதிராய் தீர்க்கமாய்
தலைமையும் இன்றி தனித்து போராட
முனைந்துள்ளது என்பது வேதனைக்கும் வாழ்த்துக்குமுரிய ஒரு விஷயமாகும்.
திட்டமிட்ட தீர்க்கமான ஒரு தலைமை 2 இல்லை என்பதில் வேதனையும், சிங்கே இல்லாவிட்டாலும் போராட்டம் தொடரும் லங்கே g என்பதில் திருப்தியும் தங்கியுள்ளது. லங்கே 8 மரே தோட்ட போராட்டம், ஸ்ட்ரெத்டன் லங்கே 6 போராட்டம், லக்சபான போராட்டம், அடித்தள ஜோன்டில்ரே போராட்டம் போன்றவை லிங்கே 2 அண்மை காலங்களில் நடந்து முடிந்த s )22ff
தொழிலாள் போராட்ட்ங்களாகும்.
லிங்கே 8 மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு போராட்டத்தின் போதும் கணிசமான ரத்தம் y தொழிலாளர்களால் சிந்தப்பட்டுள்ளது ళ్ల Kädä 4. UDs ao óll இவற்றில் மிக அண்மையில் நடந்ததும், பெண் தொழிலாளர் சாரி சாரியாக பங்கேற்றதும் சென். ஜோன் டிலரியில் తి 6e
நடந்த போராட்டத்திலாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல மணித்தியாலங்கள் இந்த அச்சத்தின் பின்னணியிலேயே ாளர் அடைத்து சிறை : தொண்டமானுக்கு பிறகு வேறு யாரும் ல்ல, கைகளை பிணிந்து இருக்க முடியாது. அது புத்திர | சென்றதாகவும் சிகாமணியாகவே இருக்கக் கூடும் என்ற
ಫ್ಲಿ பேச்சு அண்மைக் காலத்தில் மலைய
அடிபடத் தொடங்கி
ாழிலாளர் காயங்களுக் - - - ဒ္ဓိန္တိ பசாலையில் அனுமதிக் இதற்கு ஏற்றாற் போல் எமது பிரபல தமிழ்
போராட்டத்தின் போது பத்திரிகைகளும் புத்திர சிகாமணியின் த்திய நேசன் என்ற உருவத்தை பெரிது படுத்தும் வகையில் பன் உயிர் நீத்தாலும், அவர் சார்ந்த செய்திகளை பெரிதுபடுத்தி
லாளருக்கு எதிராக தீட்டி வருவதை அண்மை காலங்களில்
ரேட் நீதிமன்றத்தில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
செய்யப் பட்டாலும் போதாதற்கு புத்திரசிகாமணியும், ாளர் செய்தியை -
ர்ளனர். இழப்பதற்கு
பிரபாகரன் பக்தசிங் போன்றவர் என்று 为
தொண்டமான் சொன்னால், அதை விட
ருபடி மேலாக சென்று, மலையகத்தைப் பொறுத்தவரை நான் இன்னுமொரு
ரபாகரனாவேன் என்று பயமுறுத்த வேறு சய்கின்றார். (அட்டன் அதிபர்கள் கூட்டம்)
ண்டாம்
லைவர்
வயதை இட்டு பலரும்
பிரபாகரன் ஐக்கிய தேசிய கட்சியில் tu Üli (665 TUÉ 蕊。萎 . :
என்று இருந்தார் என்பது வேறு விடயம்
என்றாலும்.! சரிதான் பரவாயில்லை
தாண்டமான் உட்பட 蟒
கொள்ளும் முக்கிய மானுக்கு பிறகு யார்
தொண்டமான், பக்தசிங், புத்திரசிகாமணி ťituTL:.fr மலையக விடிவு கண்ணில் தெரிகிறது.
நாடு
இத்தெழட்டும்! つーテて
மனம் அச்சமற்று இருக்கிநதோ லை கம்பீரமாய் நிமிர்ந்து நிந்திநதோ நிவு சுதந்திரமாய் சஞ்சரிக்கிறதோ சாந்கள் உண்மையின் ந்திலிருந்து பிநக்கிநதோ
லகம் சாதி மதப் பிளவுகளால் Dலிருக்கிறதோ ரக்கமும் செயல் முயற்சியும் ப நோக்கி கைகளை நீட்டுகின்றனவோ தள்ளிய நீரோடைகள் ாழிந்து போன பழக்கவழக்கமெனும் லம் வழியே செல்லாமலிருக்கிநதோ ார்க்கபூ மியை நோக்கி - லண் தந்தையே
விழித்தெழட்ரும்.
-ரவீந்திரநாத் தாகூர்
30

Page 33
“என் கருப்பருதைல மரங்களே,
என் கருப்பந்தைல மரங்களே,
என் நண்பன் அஹமட்டை அறிவீர்களா?
s
3
ராமையா முருகவேள்
இப்போது இரவும6
இருக்கும்
பயணத்தின் களை
எம்முடன் பயன
மாணவர்களையும்
ளையும் வழியனுப்
தூரங்களில் உ
ஆசிரியரிடம் பொறு
அவர்களுக்கான
ஆயிவற்றை ஒழு
சேர்தற்கே மணி ப
எம்மைச் சுற்றி இட் தான் கப்பி கிடந்த
என்னுடன் அருக
மணி, கனகா நால்
வேலைகளும் பூர்த
நாம். நடுவீதியில்
கணநேரம் வெறும
மெதுவாக பேச்ை
‘இன்னும் இங்கே
"...b (UTC36FTib'
- றோபட் பதிை
நடக்கத் தொடங்கி
சிங்கள பாடசாலை
தோட்டத்திற்குச் ெ
எமது கால்கள்
தொடங்கின. பாக
வளவுக்குள் இற
கட்டிடங்களும் ஆசி
மெளனத்தோடு, இ
கேட்டு, இருளுக்கு
Ug5(Silaôl J35 fu u D1
எமக்கு தோன்றிய
கனகா நின்று ஒரு
கொண்டான். தீக்
ஓசையும் டப்பென்று
அனைவரையும்
தூண்டியது.
அவனது முகமும்
மெலிதாக எண்ை
போல் வியர்வை
தீக்குச்சியின் சு
சீவப்படாத கேச
தொங்கியது.
பற்ற வைத்த சிகர
மேலும் ஒன்றை
கொண்டு அமைதி:
அவன்.
அதிபரின் விடுதியூட
பின்புறமாக இருந்த
தடுமாறி அடைந்து
 

ணி பன்னிரண்டை தாண்டியாகி
ப்பு. அத்தோடு வேதனை.
னத்தில் பங்கேற்றிருந்த
ஏனைய சில ஆசிரியர்க பி வைத்து விட்டு, தொலை
ள்ள மாணவர்களை ஓர்
றுப்பாக தங்க வைத்து விட்டு
இரவு உணவு, படுக்கை
ங்கு படுத்தி விட்டு வந்து
தினொன்றாய் ஆகியிருந்தது.
போது மெளனமும் இருளும்
3.
ருகாக நோபட், நிக்கலஸ்,
வரும் நின்றிருந்தனர். எல்லா
ந்தியாயிருந்தும் நோக்கமற்று
ல், இருளில், செய்வதற்று
னே நின்றிருந்தோம்.
ச எடுத்தேன்.
நிற்க வேணுமா?
ல கூறிவிட்டு மெளனமாக
கினான்.
) சந்தியில் இருந்து ஸ்ரஸ்ப்பி
சல்லும் பாதையில் இருளில்
தாமாகவே நடை போடத்
pத்தை தாண்டி பாடசாலை
ங்கும் போது பாடசாலை
ரிய விடுதிகளும் என்றுமில்லா
|ன்று எமது காலடி சத்தத்தை
நள் இன்னும் நன்றாய் பம்மி ாய் ஒளிந்து கொள்வதாய்
ġbl..
ந சிகரட்டை பற்ற வைத்துக்
குச்சியின், சர்ரென்று கிழித்த று ஒளிர்ந்த தனலும் ஓர் கணம்
அவனது முகத்தை பார்க்க
களைத்துப் போயிருந்தது. ண பூசி தேய்த்து வைத்தாற்
படிந்த அவனது முகம்
வாலையில் பளபளத்தது.
Fம் கலைந்து நிழல் போல
ட்டை என்னிடம் நீட்டி விட்டு
தனக்காக பற்ற வைத்துக்
பாக நடக்கத் தொடங்கினான்
ாக சென்று காரியாலயத்துக்கு
5 அறையை-இருளில் தட்டுத்
து, சாவியை மாற்றி மாற்றி
31
போட்டு சற்று மினக்கெட்ட பின் திறந்து
உள்ளே சென்றோம்.
கனகா இன்னுமொரு தீக்குச்சியை கிழித்து
மண்ணெண்ணை விளக்கை கண்டு பிடித்தான்.
மங்கலான ஒளியில் மெளனமாக உடைகளை
மாற்றிக் கொண்டோம்.
கனகா. நீ ரூமை க்ளின் பண்ணு.நான் டீ போடுறேன்’
சமையல் கட்டுக்குள் நுழைந்தேன். பாத்திரங்கள் புரண்டு கிடந்தன. காலையில் உணவருந்திய பாத்திரங்கள். அவசரத்தில் சென்றதால் பாதி கழுவியும் கழுவாமலும் அப்படி அப்படியே கிடந்தன.
சீனி போத்தல் திறந்து கிடந்தது. சின்ன சின்ன
எறும்புகள் மெளனமாக உள்ளே செல்வதும்
வெளியே வருவதுமாக இருந்தன. கடமையுணர் வோடு அவை ஓர் சீரான கதியில் சீனியை
அகற்றிக் கொண்டிருந்தன.
கையிலிருந்து விளக்கை சமையற் கட்டின் மேசையின் மீது வைத்து விட்டு, சீனியை
எறும்புகளுடன் ஒரு பேப்பரில் கொட்டி வைத்து விட்டு சமையற்கட்டு சாமான்களை ஒழுங்கு
படுத்தி சுத்தம் செய்யத் தொடங்கினேன்.
அடுப்பை மூட்டி கேத்தலை வைத்து, சில தேனீர் கோப்பைகளை கழுவி எடுத்த போது கனகா வந்தான்.
‘சந்ரா,..அவனுங்க படுத்துட்டா னுங்க."
பேசாமல் கோப்பையை
கழுவுவதில் ஈடுபட்டிருந்தேன். தண்ணீர் நன்கு குளிர்ந்து
கைக்கு சுகமாக இருந்தது சில்லென்று.
‘சரி. சுருக்கா டீயை போடு. மிச்சத்த காலையில்
LUTTÚIGBUFTub...”
உண்மை. கழுவ வேண்டிய சிலவற்றை
காலையில் கழுவிக் கொள்ளலாம் .
தேவையான அளவு சீனியையும் பால் மாவையும்
கலந்து ஐவருக்குமாய் கோப்கைளில் ஊற்றினேன்.
இருவரும், மற்ற மூவருக்குமாக டீயை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றோம். கிடந்தவர்கள், மெளனமாய் எழுந்து கையை நீட்டி டீயை
வாங்கி கொண்டனர்.
குடித்து முடிக்க, சுருட்டி வைக் கப்பட்டிருந்த மெத்தையை விரித்துப் போட்டுக் கொண்டோம்.
கனகா கதவுகளை சாத்தி தாழிட்டு வந்து
என்னோடு மெத்தையில் படுத்துக் கொண்டான்.
கிடந்த இரண்டு கட்டில்களில் ஒன்றில் நோபட்
படுத்துக் கொண்டு கூரையை வெறித்து பார்த்துக்
கொண்டிருந்தான். மணியும் நிக்கலஸ"ம் மற்றக் கட்டிலில் படுத்துக் கிடந்தனர்.
எதையுமே கதைக்க சிந்தையற்று கிடந்தோம்
நாம். கனகாவும் எதையும் கதைக்கவில்லை.

Page 34
ஒருமுறை மெளனமாக திரும்பி என்னைப்
பார்த்தான். நானும் மெளனமாக அவனை பார்த்துவிட்டு மறுபுறம் புரண்டு படுத்துக் கொண்டேன். எவருக்கும் தூக்கம் வரவில்லை
என்பது யாவருக்கும் தெரிந்தே கிடந்தாலும்
கதைக்க பிடிபடாமல் கிடந்தோம் நாம். அவன் இன்னும் வாழ்ந்திருக்க வேண்டும்.
烹 ★ ★
அவனை முதன் முதலாய் எங்கள் பாடசாலையை
அடுத்து அமைந் திருந்த சிங்கள வித்தியாலய திடலில் வைத்துத்தான் கண்டேன்.
அந்நாட்களில் நான் இன்னமும் இந்த விடுதி
அறைக்கு வந்து சேர்ந்திருக்க வில்லை.
தினந்தோறும் வீட்டில் இருந்தே பயணம்.
அப்படியான ஒரு நாள் காலை பஸ்ஸை விட்டு
இறங்கிய போது இவன் என் கண்ணில் பட்டான்.
தலையில் முஸ்லிம் மக்கள் அணியும் தொப்பியும் கையில் சில நூல்களுமாக பாதி நரைத்த
தாடியுடன் ஒரு மாணவனுடன் கதைத்த வாறு நின்றிருந்த அவன் என்னைப் பார்த்ததும்
புன்னகைத்தான்.
புன்னகை சில தினங்களில் மெல்ல ‘குடமோர்னிங்
கூறும் அளவுக்கு வந்திருந்தாலும் இந்த அளவுடன்
நிறுத்திக் கொள்வது பொருத்தமானது என்று
எனக்குள் நான் தீர்மானித்துக் கொண்டேன்.
காரணம் இல்லாமல் இல்லை. திட காத்திரமான
தோற்றம். சிங்கள வித்தியாலய ஆசிரியன்.
இந்த சுற்று புறங்களை சாராதவன். வீண் வம்பு
எதற்கு,
இருந்தும் எனக்கே தெரியாத ஒரு காரணத்திற்காய்
அவனை நாளும் அவதானித்தேன்.
நாள் பட, நாள் பட நாளும் அவன் குசலம்
விசாரிக்கும் கூட்டம் பெரிதாகி கொண்டு சென்றது.
மாணவர்கள், தொழிலாளர்கள் ,வீதியில்
போகிறவர்கள் - வருகிறவர்கள், மாணவர்கள்
எல்லோருடனும் மிகுந்த நட்புடனும் சிரத்தை
யுடனும் அவன் அளவளாவினான் என்பதையும்
கவனித்து எச்சரிக்கை கொண்டேன். அவன்
பெயர் அஹமட் என்பதையும் சிங்கள
வித்தியாலயத்தில் அவன் கலைத்துறையில்
படிப்பிக்கிறான் என்பதையும் தெரிந்து வைத்துக்
கொண்டேன்.
நாட்கள் மேலும் செல்ல, தற்செயலாக ஒரு நாள், நண்பர்களுக்கூடு அவன் நாடகம் எழுதக்
கூடியவர்களை தேடி திரிவதாக கேள்விப்பட்டு அதிசயித்தேன்.
விசாரித்துப் பார்த்தபோது, அவனி உண்மையாகவே நாடகம் தொடர்பாக மிகுந்த
தீவிரமாய், தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள
துடித்திருப்பது - துடிப்பது நன்கு புலனாகியது.
ஆனால் நானோ நிதானத்தை கடைப்பிடிப்பதில்
அவதானமாய் இருந்தேன்.
என்னுள் பல கேள்விகள் உரு வித்தியாலயத்தில் கடமை புரி
தமிழ் நாடக நண்பர்களை
வேண்டும்? சந்தேகப்பட்டாற் ே
கையாளோ?
ஆனால் இரண்டொரு தினங்
என்னுடன் தொடர்பு கொண
பட்டறைகள், நாட்டுக் கூத்து
சங்கர், காமன் கூத்து என்று அ
முற்பட்ட என்னையும் பற்றி யாே
எடுத்துக் கூறியிருக்க வேண்டு
மனம் ஒவ்வாமல் எச்சரிக்கையு །-ས་པས་ཡཡ──────་ཁ་ས་ཁ་མཐས་ཡས་མས་
(96.6
(pg. 6)
TFT6066
அமைந்திருந் வித்தியால வைத்துத்தான் !
A
ஏற்பாட்டாளர்களின் விலாசங்க
தந்ததுடன் மெல்ல சப்தம் 8ெ
ஒதுங்கிக் கொண்டேன் நான்.
கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்
ஒன்றாக படித்த கனகாவும் ே
முதலாக நியமனம் டெ
வித்தியாலயத்துக்கு பணியா
சேர்ந்தனர்.
இவர்களின் வரவு - முக்கிய
வரவு - எனக்குள் சந்தோஷத்ை
நோபட் எனது பால்ய காலத்து
அல்ல, ஆனால் என்னோடு ஒ
நான் வாழ்ந்த லயத்து சுகங்களி
அந்நாட்களில் விறகு பொறு
என்ன, குளிக்கப் போவத
தேவாலயத்துக்கு போவத
அனைத்தும் இவனுடன் தான்.
இது போதாதென்று இவனது :
தந்தையும் தேயிலை செடிக்
செய்யும் ‘தவரணையில் ஒ
செய்தது வேறு எமது நட்புக்கு
விட் டிருந்தது.
நோபட்டின் தந்தைத்தான் ‘தவர
காலை, பேருக்கு வேலை
பகல் ஒரு மணியானதும்
செய்வார்கள்.
‘கை காசு வேலை என்ற
இறங்கிவிடும். நான், எனது அ
அவனது அண்ணன் - அக்
வேலையில் ஈடுபடுவோம்.
32

வாகின. சிங்கள
பும் ஒருவன் ஏன்
(3,519 916)6Ouj
பால் பொலீஸின்
களில் அவனே
டான். நாடகப்
கள், பொன்னர்
வ்வப்போது திரிய
ரனும் அவனுக்கு
b.
-ன் சில பட்டறை
55
f
ங்
@
Ꮳ↑Ꭲ
ளை அவனிடம்
Fய்யாமல் நழுவி
ல்தான் என்னோடு
நாபட்டும் முதன்
1ற்று எங்கள்
ற்றவென வந்து
மாக நோபட்டின்
த ஏற்படுத்தியது.
நண்பன் மாத்திரம்
ஒன்றாய் இருந்து
ல் பங்கேற்றவன்.
ர்க்குவ தானால்
ானால் என்ன
தந்தையும் எனது
களை உற்பத்தி
ன்றாக வேலை
வாய்ப்பாக போய்
ானை கங்காணி'.
செய்பவர் கள்.
‘கை காசுக்கு
ண்ணன், நோபட்,
கா அனைவரும்
தேயிலை குருத்தை பட்பண்ணி அதன் முளைத்தலுக்கு தேவையாக ‘கொட்டான்'
அடிப்பதுதான் எங்கள் வேலை.
ஒன்பது அங்குல நீளமான பொலித்தின் பைகள் இருபுறமும் வாய் பிளந்திருக்கும. அவற்றை சுருங்க விடாது மண்ணை அள்ளி போட்டு நிரப்பி
வரிசையாய் அடுக்க வேண்டும்.
வளமான மண்ணை கிருமி கொல்லி களுடன் கலந்து ஒரு இடத்தில் சின்ன கும்மாளமாய் குவித்து வைத்திருப்பார்கள். அதை 'குட்டு சாக்கில்" அள்ளி சுமந்து எடுத்து வந்து வாய் திறந்த அப் பொலித்தின் பைகளில் அடித்து p5J (86.Itib.
இந்த வேலையை எனக்கு முதன் முதலாக வனப்புற சொல்லிக் கொடுத்தவன் நோபட் தான்.
ஒரு கொட்டானுக்கு எமக்கு மூன்று சதம் கிடைக்கும். போட்டா போட்டி போட்டு அடிப்போம்.
நான்கு மணித் தியாலத்தில் முன்னுாறு நானுாறு
என்று அடித்த தினங்களும் உண்டு. அந்த தினங்கள்ல் சந்தோஷத்துடன் காட்டுக்கு சென்று காட்டு தேங்காய் கொட்டைகள், பழங்கள் என்று
சுவைத்து மகிழ்வோம்.
இதுபோக, மாதா கோயிலுக்கு செல்வதும் இவனுடன்தான். அந்நாட்களில் இவன் மாதா கோயிலில் பாடுபவன் வேறு.
கனகாவோ எங்களின் பக்கத்து தோட்டக்காரன். நோட்ஸ்களை பகிர்வது, சேர்ந்து படம் பார்ப்பது போன்றவற்றிற்கூடு என்னுடனும் நோபட்டுடனும் கூட்டு சேர்ந்தவன்.
ஏதோ ஒரு விதத்தில் ஒரே வேரில் முளைத்து, பின் ஏதோ ஒரு வழியில் ஒரே வகையாக இணைந்து, பின் ஒரே பாடசாலையில்
கடமையாற்ற வாய்ப்பு பெறுவது என்பது மனதுக்கு சந்தோஷத்தையும் திருப்தியையும் தருவதாய் இருக்கத்தானே செய்யும்.
போதாதற்கு மணியும் வந்து சேர, அதிபரை தொல்லை செய்து, அதைக் கூறி இதைக் கூறி இந்த அறையைப் பெற்று ஒன்றாக இருக்கத் தொடங்கினோம்.
இலக்கியம், படிப்பு, அரட்டை, கும்மாளம், என்று எங்கள் நேரம் ஓடினாலும் இம்மண்ணின் உன்னதத்தை காட்டக்கூடிய பதாகையை யார் உயர்த்தக்கூடும் என்ற அவதானிப்பிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டோராய் இருந்தோம் நால்வரும்.
ஆக, வாழ்க்கை மகிழ்ச்சியுடன் தான் சென்று கொண்டிருந்தது. நாங்களோ லயத்து பயல்கள் என்ற இறுமாப்புடன் பாடசாலை, இலக்கியம்
நாடாக பட்டறைகள் என்று வலம் வந்தோம்.
இந்த சூழலில்தான் அஹமட்டின் பிரசன்னம் தோற்றம் கண்டது.
சமையலுக்கான பொருட்களை வாங்கவோ

Page 35
அல்லது வேறெந்த தேவைக்காகவோ நாங்கள் கடைப்பகுதிக்கு செல்லும் போதெல்லாம்
அஹமட்டை நாம் காண நேர்ந்தது.
அவனே கேட்பான்.
‘என்ன மாஸ்டர் டவுனுக்கா.
"ஆம்" என்று மொழிவோம் நாம்.
அஹமட் பொறுத்து ஏற்கனவே எம் மத்தியில் கவனத்துடன் கதைத்தும் கொண்டிருந் ததால் வார்த்தைகளை அளந்தே பேசினோம்.
‘என்ன சொல்லுறான் உங்கள் லொக்கா..?
அஹமட் விசாரிப்பான்.
அவன் எங்கள் அதிபரை இப்படித்தான்
விசாரிப்பான். சிரித்துக் கொள்வோம். இவனுக்கு
அதிகாரிகள் என்றாலே சற்று வெறுப்போ? இதன்
காரண காரியம் எங்களுக்கு தெரிந்திருக்க
வில்லை. பொதுவில் பாடசாலை நடைமுறை
பற்றி அளாவுவோம். அத்தோடு சரி.
இப்படி ஒரு வருடம் கழிந்து சென்றது. இந்த ஒரு வருட காலப்பகுதியில் அஹமட்டின் வட்டம்
மேலும் சற்று பெரிதாயிருப்பதை எம்மைப் பொறுத்த மட்டில் எமது வட்டமோ, இப்பிரதேச சூழலில் குறுகியதாகவே இருந்தது.
ஆனால் அஹமட்டை பொறுத்த மட்டில்
நிலைமை வேறு.
தொழிலாளர், நகர சிப்பந்திகள், வர்த்தகர்கள்
என்று அந்த குட்டி கடை வீதியிலும் சுற்று புற
தோட்டங்களிலும் அவனது நண்பர் வட்டங்கள்
அதிகரிப்பதை கண்டோம். மேலும், சிங்கள
பெற்றோர் - மாணவர்கள் மத்தியிலும் அதே
அளவுக்கு அவனுக்கு மரியாதை நிலவத்
தொடங்கியதையும் அறிந்தோம்.
நேயமிக்க அணுகு முறை, மற்றவர் துன்பத்தில்
பங்கேற்கும் பண்பு, மனித தோழ மையை நாடி
செல்லும் ஆர்வம் இவை அவனது இதயத்தை
ஏனையோர்க்கு காட்டியது போலவே எமக்கும்
நாள் செல்ல செல்ல காட்டியது.
ஆக, அவன் மீது நாம் கொண்டிருந்த அழுக்கான
சந்தேகங்கள் நாமறியாமலேயே எம்மை விட்டு
நழுவ தொடங்கின. சற்று மனம் திறந்து உரையாட தலைப்பட்டிருந்தோம்.
அன்று விடுமுறை விடுதற்கான முதல் நாள்.
எங்களை முதன் முதலாக தனது அறைக்கு
அழைத்திருந்தான் அஹமட்,
அவனது அறை என்பது பாடசாலை மண்டபத்தின் சிறு களஞ்சிய பகுதியே ஆகும். ஒரு பதினைந்து
அடி நீளமும் ஏழு அடி அகலமும் கொண்ட ஒரு
பகுதியை கார்ட்போர்ட் கொண்டும் பேப்பர்
கொண்டும் இறுக்கி அடைத்து தனது அறையை
உருவாக்கியிருந்தான் அவன்.
ஒரு கட்டில், சிறிய மேசை, சில புத்தகங்கள்,
இரண்டு சமையல் பாத்திரங்கள். மூலையில்
ஒரு மண்ணெண்னை அ
அவனது சொத்துபத்துகள்
அடைத்துக் கொண்டு கிட
கூடவே சில நாடக பென
உண்டாக்கிய முகமூடிகல்
திரைகள், பின்னர் பத்திரி
எங்களை அவனது ச
கொள்ளும்படி வேண்டினா
விடுமுறைக்கு ஊருக்கு டே
என்ற கேள்விக்கு ' என்றுே
இம் முறையும் போகப் பே
கூறினான்.
எங்களுக்கோ இது ஆ
இப்பாடசாலையோ இல
பிற்பட்ட பிரதேசத்தில் அ
சிறு நகர் என்று கூட கூற
வீதி என்று வேண்டுமான
கொள்ளலாம். படம் பா
கிடையாது. விடுமுறையி
போகிறான் இவன் இங்கே
நாடகம் தொடர்பாக எதுவ
எதிர்பார்த்தோம். அவனே
கதைத்துக் கொண்டே எங்
உண்ண தந்து விட்டு
உடம்பை அசைத்து அ.ை
தண்ணீர் வைப்பதில் ஈடு
இடையிடையே பத்து நிமி
தனது பையில் மெல்ல
சிறிய டப்பியை எடுத்து அ
பொடியை எடுத்து வாயில்
குறித்தளவு பொடியை நாக்
கொண்டு கையில் ஒட்டியி
பட்டென்று தட்டிக் கொள்
விழிகளும் முகமும் ஒரு
மாறுவதை அவதானித்தே
எங்களிடம் கதைத்துக் ெ
கூட இந்த பொடி வி
நேர்த்தியாக செய்து கெ
கையை நன்றாக துை
போட்டு எமக்கு பருக தந்
அல்பத்தை எம்மிடம் விரி
அவை அவன் அட்டன
வித்தியாலயத்தில் கடமை
பட்ட சிங்கள நாடகங்களில்
மகர பென்னரும் அதில்
படங்கள் அவனது ஒப்ப
நின்றது. நோபட் மெதுவாக
அஹமட்டின் சுயம் தேடலி
(p56Sl6b 3FFI6oluDIT60Lu ITU
உறுத்தாமல் தொடர்ந்து
கடந்த காலத்தைப் பற்றி
33

அடுப்பு, வாளி என்று
அறைக்குள் கண்டபடி
டந்தன.
ர்கள், சில வியப்பை
ர், தலை மயிர்கள்,
கை குவியல்கள்.
கட்டிலில் அமர்ந்து
ான்.
ாக போவதில்லையா
மே போவது இல்லை,
ாவது இல்லை' என்று
ச்சர்யத்தை தந்தது.
ங்கையிலேயே ஆக
அமைந்து கிடக்கிறது.
முடியாது. சிறு கடை
ால் இதை சொல்லிக்
ர்க்க ஒரு தியேட்டர்
ல் என்ன செய்யப்
5 தனியாக.
பும் கதைப்பான் என்று
வேறு ஏதேதோ பற்றி
களுக்கு பிஸ்கட்களை
தன் திடகாத்திரமான
சத்து தேநீர் தயாரிக்க
பட்டிருந்தான்.
டத்துக்கு ஒரு தடவை 66) விட்டு (5
புதிலிருந்து ஒரு வகை
போட்டுக் கொண்டான்.
கை உயர்த்தி போட்டுக்
ருப்பதை தொடையில்
ாளும் போது அவன்
வகை பிரகாசமாக
5ITLfb.
காண்டிருக்கும் போது
வகாரத்தை அவன்
ாண்டான்.
டத்துக் கொண்டு டீ
து பின் தனது நாடக
த்து நீட்டினான்.
ர் பிரதேச சிங்கள
பாற்றிய போது போடப்
ன் படங்கள் . "கொக்கு
அடங்கி இருந்தது.
னை திறனை காட்டி
3வும் அவதானமாகவும்
ல்ெ இறங்கி விட்டான்.
ப் மறுத்து பின் நோபட்
வற்புறுத்த அவனது
ஒருவகை எரிச்சல்
கலந்த சலிப்புடன் கூற ஆரம்பித்தான் அஹமட்,
பேராதனை வளாகத்தில் தான் படித்தது குறித்தும்
அவ்வளாகமே தனக்கு நவீன நாடகத்தை
அறிமுகம் செய்தது குறிததும் கூற தலைப்பட்டான்
அவன்.
மேசையின் முன்னால், நாற்காலியில் அமர்ந்து
மேலும் கீழுமாய் சாய்ந்து சாய்ந்து சமயங்களில்
அவனது அறையின் தாழ்ந்த கூரையை நோக்கி
லயித்து, வெறித்து நோக்கியபடி தன் கதையை
மெதுமெதுவாய் கூற தொடங்கினான் அஹமட்.
"வா சிட் டி எனக் கு நவீனத் துவத்தை
அறிமுகப்படுத்தினாலும் சிறு வயது தொட்டே
எனக்கு நாடகத்தில் ஈடுபாடு. எனது தந்தை ஒரு சினிமா டென்ட் நடத்துனர். சின்ன வயதிலேயே
அத்தனை படங்கள் பார்த்திருந்தேன்." சிறிதாய் பெருமூச்சு விட்டான், பொடியை சிறிதளவு
எடுத்தான், தொடையை தட்டினான்.
அப்போதெல்லாம் அவன் கண்டியில் படித்து
கொண்டிருந்தானாம். விடுமுறைக்கு ஒரு முறை
வீட்டுக்கு வந்தபோது அவனது அப்பா யூரீவள்ளி
படத்தைலுடிக் கொண்டிருந்தாராம். அப்படி ஒரு
கூட்டத்தை அவன் கண்டதேயில்லையாம். சாரி
சாரியாய் தோட்டத்து மக்கள் அந்த படத்தை
சிங்களவித்தியாலயத்தில்
கடமை புரியும் ஒருவன் ஏன்
தமிழ் நாடக நண்பர்களை தேடி அலைய வேண்டும்?
பொலீஸின் கையாளோ?
சந்தேகப்பட்டாற் போல்
வந்து வந்து மொய்த்தார்களாம்.
தாடியை இடது கையால் வருடி வருடி
இழுத்தவாறே கூறினான்.
"படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
பார்க்கிறவங்க சாமி வந்து ஆடுவாங்க. இதை
பார்க்கவே நான் தினமும் டென்டுக்குள் நுழைந்து விடுவேன். மாஸ்டர், அதிசயம் தான். மயங்கி
விழுந்தொடன தண்ணீர் தெளிப்பாங்க. விபூதி
பூசுவாங்க...”
'காலம் போக போக என் தந்தையின் டென்டு விழுந்திருச்சி. தியட்டர் வந்திருச்சி. இப்ப எல்லாம்
டென்டே இல்லையே. நீங்கெல்லாம் டென்டுல
படமே பார்த்திருக்கவே மாட்டிங்க
நாங்கள் புன்னகைத்தவாறே இல்லை என்றோம்.
இந்த கதை எங்களக்கு பிடித்த மானதாய்
இருந்தது. ‘சொல்லுங்க” என்றோம். தொடர்ந்தான்
அவன்.
‘அப்பா டென்டை முழுசா விட்டு விட்டு கண்டியின்
அருகே எங்களுக்கென்று இருந்த வீட்டில் தங்கி

Page 36
விட்டார். அது ஒரு விவசாய கிராமம். இங்க மாதிரி இல்ல. எல்லாமே சிங்கள மக்கள். அந்த
கிராமத்துல வருஷா வருஷம் 'சொக்கறி நடனம்
ஆடுவாங்க. அதை பத்தினி தெய்வ நடனம்
என்றும் அழைப்பாங்க. இங்கே காமன் கூத்து
எப்படியோ அப்படி அங்க 'சொக்கறி.
முதலில் சாடைமாடை யாப் மறுத்து பின் நோபட் உறுத்தாமல் தொடர்ந்து வற்புறுத்த அவனது கடந்த காலத்தைப் பற்றி ஒருவகை எரிச்சல் கலந்த சலிப்புடன் கூற ஆரம்பித்தான
'ஒவ்வொரு அறுவடை முடியவும் இந்த சொக்கநி
ஆட்டம் இடம்பெறும். இங்க காமக் கூத்து எந்த
காலக் கட்டத்துல நடக்குது மாஸ்ட்டர்.
கூறினோம். இந்தியாவிலும் வருஷத்தின் இதே
காலப்பகுயிலா நடக்குது என்று அடுத்து வினவினான் அஹமட், தெரியாதென்றோம் நாம். ஓ. தெரிந்து வைத்திருக்க வேண்டாமா" என்று தலையை ஆட்டியவாறே சலித்துக் கொண்டான்
அவன்.
'சொக்கறி ஆட்டத்தின் பழைய பிரதி அவனது
தந்தையிடம் மாத்திரமே இருந்ததாம். அத்தோடு
அவனது தந்தைக்கென்று கொஞ்சம் நிலமும் டென்டுகாரர் என்ற பெயரும் இருந்ததால் அவனது தந்தைக்கு அக்கிராமாத்தில் நிறையவே மதிப்பிருந்ததாய் எடுத்துக் கூறினான் அஹமட்
'ஒவ்வொரு அறுவடை முடிந்த போதும் எல்லா கமம் செய்பவர்களும் ஒன்றாய் கூடி, ஒரு
பல்லாக்கை சுமந்து வந்து, பறை தட்டி, ஊர்வல
மாய் என் தந்தையின் நூால் பிரதியை வாங்கி போவாங்க. பிறகு சொக்கறிய ஆடி முடித்ததும்
அதே ஆடம்பரத்துடன் திரும்ப வந்து நுால் பிரதியை ஒப்படைத்துவிட்டு போவாங்க. அப்படி ஒப்படைக்கும்போது அவர்களின் அறுவடையில ஒரு சிறு பகுதியை எங்களுக்கும் தந்து போவாங்க
சார். அந்த மக்களின் அன்பை, அவர்களின்
நாகரீகத்தை இவ்வளவுக்கும் நாங்கள் முஸ்லீம்கள்.! பார்த்தீர்களா?*
தலையை ஆட்டி ஆட்டி சிரித்துக் கொண்டான்.
அவனது தாடியும் தாடிக்குள் இருந்து வந்த ஹற்.ஹற்.ஹற் என்ற மெலிதான சிரிப்பும் கர கரத்த ஓர் கம்பீரத்தை அவனில் ஏற்படுத்தியதை நாங்கள் அவதானித்தோம்.
'பிறகு அந்த பின் தங்கிய கிராமத்தில இருந்து என் படிப்பை என்னால தொடர முடியல.
கண்டியில, விடுதியி
தொடங்கினேன். இந்த
நிறைய வாசித்தேன். நிறை
நிறைய நாடக பட்டறைகள்
வாய்ப்புக் கிடைச்சிச்சி. பி
பாய்ச்சல்ன்னு கூட சொ6
போன பிறகுதான் தேர்
உரையாடல்கள், தேர்ந்
கைக்கூட தொடங்கிச்சு.
ஓர் தெளிவு பிறந்திச்சி. நா
அது யாருக்காக இருக
முடிவெடுத்தது இந்த கா6
'வாசிட்டியில பல கஷ்
என்னை சிங்கள இலக்
தேர்ந்தெடுத்தாங்க. அட்
இருந்தும் சமாளித்தோம்
பொறுக்கி மேடையேற்ற
காலத்திலதான் சார் சிங்
நிறைய பரிசோதனை
பார்த்தாங்க. இதில் நா
விளைவு எனக்கு நய
பிரபலமான நாடக ந6
சீர்திருத்தவாதிகள், சமூக
இளைஞர்களின் தெ
கிடைச்சிருச்சி. எனக்கு
எனக்குள்ள ஓர் பிடிப்பு.
.சரித்தான், இதுதான் எனது
முடிவு செய்தேன். சிங்க
எடுத்து முடிச்சி வெளிே
பிறகுதான் என் உச்ச பே
சார். ஹற்.ஹா . ஹா
அப் படியெல்லாம்
- - - - - -ஹற்.ஹ.ஹா.
சிரிப்பை நிறுத்தி பெரு
சற்று நீண்ட பெருமூச்சு
தாழ்ந்த கூரையில் ஒட
பொடியை எடுத்து நாக்க
"நாடகம் என்பது பார்த்த
போறதில்ல சார். அதன்
ஓர் காத்திரமான உண
பெறணும். இந்த அடிப்ப
நாடகங்கள் செய்தேன். ே
விஷயத்த நான் உங்க
வேண்டும். உங்களுக்
ஈடுபாடுதானே?
சொல்லி விட்டு உற்று
முகங்களை. தாடியுடன்
குட்டிகளை சிரத்தையுடன்
பார்ப்பது போல்.
ஆமென்றோம் ஒருமித்து
‘சரி அப்படியென்றால் ஒ
உங்களுக்கு, எதையுே
கற்றுக்கொள்ள முயற்சி:
34

ல தங்கி படிக்க பகுதியிலத்தான் फ्रा
]ய நண்பர்கள். நிறைய
ர். நாடகத்தில நடிக்கும் றகு வாசிட்டி. அது ஒரு
ல்லலாம் சார். வாசிட்டி
ந்த வாசிப்பு, தேர்ந்த
த தொடர்புகள் என்று
அதற்கு பிறகுதான் சார்
-கம் எப்படி இருக்கனும்,
க்கனும் என்றெல்லாம்
ல பகுதியில்தான் சார்."
உங்களுக்கு மத்தியில்
கிய மன்ற தலைவரா
ப நெறைய எதிர்ப்பு.
. நல்ல நாடகங்களா
முயற் சித்தோம். இந்த
கள நாடக துறையில
முயற்சிகள நடத்திப்
னும் பங்கெடுத்தேன். >பிக்கை வந்திருச்சி,
ண்பர்களின் தொடர்பு,
வாதிகள், புரட்சிகரமான
TLĩ Lị எல்லாமே
ள்ள ஒரு நம்பிக்கை.
எனக்குள்ள ஓர் வெறி
வாழ்க்கை அப்படின்னு
5ளத்த pÜLI LIITLDT
யறின்ே. கல்வி முடிய,
ாராட்டமே ஆரம்பமாச்சு
.யாருக்கு தெரியும்,
நடக் குமென் று
மூச்சு விட்டான். அது
. கண்களை உருட்டி விட்டான். அண்ணாந்து
கை உயர்த்தினான்.
திட்டு கைய ஆட்டிட்டு
மூலம் ஒரு செய்தியை,
ர்வை பார்வையாளன்
டையில் நான் நிறைய வெற்றித் தான் சார். ஒரு
5ளுக்கு சொல்லியாக
கும் நாடகங் கள்ள
ரப்பார்த்தான், எங்கள்
- ஓர் தாய் கரடி தனது * நெருக்கமாய் உற்று
தலையை ஆட்டி.
ன்று தெரிய வேண்டும்
D லேசாய், எளிதாய்
க்க கூடாது
தனது மயிரடர்ந்த வலது கரத்தை எம்மை நோக்கி நீட்டி வெட்டி இழுத்து கூறினான்.
'பாருங்க சார், வாசிட்டிய விட்டு நான் வெளியேறிய்
உடனேயே "மேக்கப் படிக்க ஒனும்ன்னு ஒரு நாடககாரனிடம் போனேன். அந்த ஆள் எனக்கு ஏற்கனவே நல்லா பரீச்சயமான ஒரு ஆள்தான். இருந்தும் இந்த விஷயத்த அவர் எனக்கு லேசாய் சொல்லி கொடுத்திடல. அவரது வீட்டில்
நான் ஒரு பணியாளனாய், வேலைக் காரனாய் ஜீவித்தேன். அவரது வீட்டு சாமான்களை கழுவுவேன். வீடு கூட்டுவேன். சமயங்களில்
சமைப்பேன் - இதையெல்லாம் செய்துதான் சார்
அவரிடமிருந்து விடயங்களை கற்றேன். அவரிட
மிருந்து அநேக விடயங்களை நான் கற்று முடிக்கவும், எனக்கு கொத்மலை பிரதேசத்தில் ஆசிரியர் தொழில் கிடைக்கவும் சரியா இருந்தது.
'பிறகு கொத்மலையில் இருந்து புது விதமாக
நாடகங்களை - சிங்கள நாடகங்களை சார் - தீட்ட தொடங்கினேன். அது சார், ஜே.வி.பி. காலம். நிறைய இளைஞர்கள் காணாமல் போய் கொண்டிருந்த காலம். தெரியுந் தானே சார். டயர்களில் எரிந்த சம்பவங்கள். கணக்கு வழக்கு கிடையாது. எல்லாமே அன்று சகஜம். யாவுமே சகஜம். எதுவுமே சகஜம். எங்கிருந்து வந்தார்கள்
இந்த இளைஞர்கள். எங்கிருந்து வந்தார்கள் சார்? யோசித்து பார்தீங்களா? ம். எது எப்படியோ,
ஆனால் எனது உள்ளார்ந்த கருத்தும் இந்த
ஏழ்மை வாழ்க்கை, இந்த சுரண்டல் - எல்லாமே ஒழியத் தான் வேண்டுமென்றால் இந்த அரசியல் - இந்த பொருளாதாரம், இந்த அமைப்பு எல்லாத்
தையும் முழுசாய் மாத்தி அமைக்கனும் என்பது
தான் சார். இதுக்காக எவ்வளவு போராட்டம்
எவ்வளவு இழப்பு. உங்களுக்கு இதை பற்றி
ஆனால் அதுவும் கூட
சார் அந்த இயக்கத்துக்குத்
தான் சாதகமாய் முடிந்தது.
ஏனென்றால் செயன்முறை
வித்தியாசமானாலும் நோக்கம் ஒன்னுத்தானே.
யெல்லாம் தெரியுமா சார்’
பெருமூச்சு விட்டான். பதிலின்றிநாங்கள் தலையை ஆட்டினோம்.
ஆம் நிறைய போராட்டம். ஆனால் ஜே.வி.பி.யின் செயன் முறை எனக்கு பிடித்ததாய் இல்ல சார். அதனால், எனது கொள்கைக்கு ஏற்றபடி நான் பொதுவா நாடகம் தயாரித்தேன். ஆனால் அதுவும் கூட சார் அந்த இயக்கத்துக்குத் தான் சாதகமாய்

Page 37
49
தேயிலை தோட்டத்திலே, (IN THE TEA GARDEN) (1954) - சி.வி. வேலுப்பிள்ளை -
நன்கு பண்படுத்தப்பட்ட ஒர் இருதயத்தை, மலையகம் தன் வ வருடிய போது இயல்பாய் உருண்ட எழுத்துக்கள் இவை வேலுப்பிள்ளையின், “கேயிலைக் கோட்டக்கிலே’ எனுப் கவிதை ஏற்கனவே திரு. சக்தி பாலையாவால் மொழிபெ டிருந்த போதிலும் சற்றே வித்தியாசமான நடைய தரப்படுகின்றது.
தொடர்ந்து வரும் இதழ்கள் கவிதையின் தொடர்ச்சியை ஏ
மலைகளின் இருண்ட இடுக்குகள் இங்கே
மதர்த்த காலை
தேயிலை யிடையே
வெண்னுரை மொங்கி
உம்மையும் அழைக்கும்.
தேவையோ,
நலிந்த மாதரின்
தசையில் எலும்பில்
நரம்பில் எங்கும் தீயினை மூட்டும் தீயினை மூட்டும்.
இரண்டு Saga
ஒரு குருத்து
 
 
 

ரலாற்றால்
@血 நீள் யர்க்கப்பட்
பில் கீழே
ாந்திவரும்.
35
அன்னையர் செவிலியம்
கன்னியர் யாவரும்
கஉடைகள் முதுகினில்
குறக்காய் தொங்கிட
மென்னுடல் குறங்க
சாரல்கள் நோக்கி
அணி நடை நடப்பர்.
தளிர்களின் வடிவில்
அமைந்திட்ட கண்களால்
செழித்த நிரல்களை
அமைவுற நோக்கியே
சிறிய மெலிந்த
தேர்ந்த விரல்களால் “இரண்டு இலைகள் ஒரு குருத்து ஆம் “இரண்டு இலைகள் ஒரு குருத்த

Page 38
அவர்களின் வாழ்க்கை. ஆம் அது
உதிர்ந்த
ரோஜாவின் உலர்ந்த இதழ்களாய். அவர்களின் நாட்கள். ஆம் அது நினைவின் அலைகளில் நெருடிடும் நெருஞ்சியாய். அவர்தம் நாட்கள்
ஆம் ஆம் ஒவ்வொரு நாளுமே மீள பிறந்ததாய். ஆம், ஆம் நேற்றைய தினத்தைப் போல்
அவர்களி
வாழ்க்ை
மாற்றமே நிகழ்வுகள் விடியலே ஒவ்வொரு
புதரீமையே
சுமைகளின்
என்றுமே,
என்றுத்தா
நாற ஆன் ஒன்றன் பி
ஓடின ஓடி பிரட்டின் ஆ
நிலைமைகள்,
பேர் சொல்லக்
மலையகத்தின் பொதுவான பின் தங்கிய சமூக பொருளாதா
இனக்கலவரங்களும் இன அச்சுறுத்தல்களும் ஏற்படுத்திய ஈடாட்டத் தன்மைகள், சமூகத்தின் ஒட்டு மொத்த விரக்தி நிலை என்பன மலையக இலக்கியத் துறையிலும் தமது தாக்கத்தை பிரதிபலிக்கவே. செய்துள்ளன. 60 ஆண்டு கால மலையகச் சிறுகதைப் பரப்பில்
...: -----. றையிலேயே மலையக் எழுத்தாளர்கள் தமது எண்ணக் கோலங்களை வெற்றிகரமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். கூடிய ஆற்றல் மிக்க எழுத்தாளர்களை மலையகம்
36
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Í
இன்றி ன் போக்கில் இன்றி
விடயமும் அற்று
தினங்களாய்
என்றுமே ன் இங்கு ~ ஒரு ண்டுகள் ன் ஒன்றாய் ன ~ இப்
அதிர்வுக்கே.
தொடர்ச்சி அடுத்த இதழில்)
கிலம் சுப்பையா, சிவபாக்கியம் குமார்வே ந்தாளர்களுக்குப் பின் புதிய பெண் கையை மலையகப் புத்தெழுச்சியைக் ---: : : : F : : கயில் மலையக பரிசுக்கதைகள் தனித்த வரலாற்று முக்கிய 9ண்டதாகிறது. 宗:홍: 홍
{5, it it. இனங்களின் சுயநிர்ணய உரிமை பெண்ணியம் தலி கியம் ஆகியன இன்று வலிமையோடு பேசப்பட வரு
ல் இதன் பிரத்தியட்ச வெளிப்பாடாக ம
ந்ேதிருப்பது பாராட்டுதலுக்குரியதாகும்.

Page 39
முடிந்தது. ஏனென்றால் செயன் முறை
வித்தியாசமானாலும் நோக்கம் ஒன்னுத்தானே.
நேரம் ஆறு மணியை எட்டி இருந்தது. நாங்கள் கிளம்பினோம். மழை துாறிக் கொண்டி ருந்தது. ஆனால் அவ்வாண்டின் இறுதி நாளான அன்றைய தினத்தை உற்சாகமாய் கொண்டாட ஏற்கனவே திட்டம் தீட்டியிருந்தோம்.
என்ன செய்வது."எனது நாடகத்தபயன்படுத்திக்
கொள்ள சரியான தலைமை இல்லாமல் போனது
'காலி, மாத்தறை - இப்படியான இடங் களில் கூட எனது நாடகம் ரொம்ப பிரபல்யமாயிடுச்சி. அதன் மறுபக்கமாய், இந்த இடங்களில் எல்லாம் அந்த இயக்கத்துக்கு மதிப்பு கூடிருச்சி. என்னை இனியும் விட்டு வைக்க பொலிசுக்கு விருப்பமில்ல. வந்தாங்க. கொண்டு போனாங்க
நோபட் இடைமறித்தான், "எவ்வளவு நாள் உள்ளே இருந்தீங்க" என்று.
‘உள்ளேயா’ என்று கேட்டு விட்டு சாவதனமாய்
தொடர்ந்தான் அஹமட்,
‘ஒரு ஐந்தாறு மாதம் இருக்கும். ஒரே ஒரு கேள்விதான். எங்கே உங்க தலைவன். தலைகீழாக தொங்க வைத்து இருட்டு அறையில சுய நினைவு தப்பும் வரை அடிப்பாங்க. அடித்து விட்டு கேட்பாங்க. நிதான் பிரசாரக்காரனா?
எங்கே உன் தலைவன்’
‘ எந்த இயக்கத் துடனோ யாருடனோ சம்பந்தப்படாத நான் வீணாக அகப்பட்டுக் கொண் டேன். எத்தனை நாட்கள் இந்த இருண்ட அறையில் கிடந்தேன் என்பதே நினைவில்லை சார். ஒரு நாளும் அனுபவிக்காத துன்பங்கள் 6p68)ptist 35 வரும். ஆசை திரமட்டும் அடிப்பார்கள். நான் மனதை கல்லாக்கி கொள்ள
தொடங்கினேன்.”
‘எங்க இருக்கான் சொல்லு.
'கொய்த இன்னே ரோஹன கியப்பான்'
'இதுதான் சார் கேள்விகள். அவர்களின் காட்டு மிராண்டித்தனம். சுய நினைவு இழந்து போகும். அதுவும் ஒருவகையில் நல்லது.
நாங்கள் இமைக்காமல் சிலைகளாய் அமர்ந்து
கேட்டுக் கொண்டிருந்தோம். அவனோ
நாற்காலியில் அவ்வப்போது பின்னால் சாய்ந்த
வாறே, சமயங்களில் நா தன்னுடன் சரித்து அழு கொண்டு அமைதியாய் கதையை தொடர்ந்து ெ
தான்.
‘நான் சிறைபட்டதில் ஒ கிட்டாமல் இல்லை சார். சி எல்லாம் ஒன்றாக சேர்ந்து உருவாக்கி போராட அரெஸ்ட்டுக்குப் பிறகு த இதன் காரணமாகத்தா
இலங்கை நாடக க உருவாகியதாக கேள்வி இருண்ட அறைக்குள்ே சந்தோஷப் பட்டேன் சார் களின் விடா முயற்சியின தினால தான் நான் விடு என்ன, எந்த காரணமும் பிற்பட்ட பிரதேசத்துக்கு, மாற்றல் செய்தாங்க. சில என் தொழிலில், என் ஆ மீண்டும் இணைந்தேன்'
எழுதுந்து தண்ணிர் குவ ஊற்றி இரு மிடறு கு
உட்கார்ந்தான்.
'இங்கு வந்ததும் தான் துறையில் நான் கட்டி புர6 அனந்ைதும் திட்டமிட்டு து ம் . சில காலம் மெள
செயல்பட்டேன். அதிகாரத் என்னை எல்லாரும் வித்தி அறிந்துக் கொண்டேன். எ6 பயந்தும் போயிருக்கலாம் போல ஐந்து நண்பர்கள் எனக்கு கிடைக்கவே அவர்களின் ஈடுபாடு நாட பரிணமிக்க முடியாதது. பகையும், தோல்வியும் த மாஸ்டர் அட்டனில் த நாடகம் போட்டேன். வார்த்தைகள் சில : பாதிப்பதாய் இருந்ததா பழிவாங்கும் படலம். திட்ட என்னோடு இணைக்கப்ட இந்த காட்டு தொங்கலுக்
‘இனி காலம் மாறுகின்ற நல்லதா எதையும் சொ அதற்கென்ன, தமிழில்
s
உதவுவீங்க தானே.
நேரம் ஆறு மணியை எ கிளம்பினோம். மழை து ஆனால் அவ்வாண்டின் இ
தினத்தை உற்சாகமாய்
37
 

காலியைப் பின்னால்
நதி பலன்ஸ் செய்து
சாவதானமாய் தனது
Fால்லிக் கொண்டிருந்
ரு நல்ல விளைவும் ங்கள நாடகக்காரர்கள்
ஒரு கூட்டு அமைப்பை
துணிந்தது எனது
ன் சார். உண்மையில்
* முதன் முதலாக லைஞர்கள் சங்கம்
ப்பட்ட போது அந்த ாயும் நான் மிகவும்
. உண்மையில அவர் ால தான், போராட்டத்
தலை யானேன். பிறகு
இல்லாமல் என்னை
அட்டன் பிரதேசத்துக்கு
கால ஓய்வுக்கு பிறகு
சிரிய தொழிலில் நான்
ளையில் சூடான நீரை டித்து விட்டு மீண்டும்
புரிந்தது சார், எனது
ர்வதற்கான வாய்ப்புகள்
|ண்டிக்கப்பட்டிருப்பது.
'6ØTLDTaF5 GLIMT tib6OoLDu uTab
துக்கும் கட்டுப்பட்டேன்.
யாசமாகவே பார்ப்பதை ன்னைக் கண்டு அவர்கள் இருந்தும், உங்களைப்
அங்கேயும் அட்டனில் செய்தார்கள். ஆனால்
கம், இலக்கியம் என்று
மாற்ற முயற்சித்தேன். ான் மிச்சம். பின்பு தான் னித்து கொக்குமகரா’
அதில் வந்த சில
கல்வி அதிகாரிகளை
ம். உடனடியாக, ஒர் மிட்டாங்க. ஒரு மாணவி ட்டாள். பிறகு என்னை
கு மாற்றல் செய்தார்கள்.
வரை சிங்கள ட்பீல்ட்ல
ல்ல முடியாது போல. சொல்கிறேன். நீங்க
ட்டி இருந்தது. நாங்கள் ாறிக் கொண்டி ருந்தது. றுதி நாளான அன்றைய
கொண்டாட ஏற்கனவே
திட்டம் தீட்டியிருந்தோம். அஹமட்டை அழைத்தோம். மறுத்து விட்டான்.
‘சேர் நாளை காலை வீட்டுக்கு சென்று விடுவோம். அடுத்த வருஷம் விடுமுறை முடிய சந்திப்போம்.
பிரிந்து எமது விடுதியறையில் ஆடல் பாடல்களுடன் அமர்க்களப்படுத்தினோம். எல்லாம் முடிய படுக்கையில் களைப்புடன் சரிய அஹமட் டின் முகம் நினைவில் தேங்கியது.
>k >k >k
இதன் பிறகு அஹமட்டை சந்தித்து, அடுத்த வருடம், பாடசாலை துவங்கியப் பின்னர்தான். மேலும் தொடர்ந்து வந்த அந்த வருடத்தில்தான் நாங்களும் அவனுமாய் நெருக்கமாய் தோழமை
பூணவும் நேர்ந்தது.
இதற்கு அடிப்படைக் காரணமாய் அமைந்தது பாடசாலைகளின் மத்தியில் நடந்தேற விருந்த
நாடகப் போட்டியாகும்.
உங்கள் உதவி தேவை என அஹமட்டை நாங்கள் அணுகிய போது என்றுமில்லா மகிழ்ச்சியில் அவனது முகம் பூரித்ததை நாம் அவதானிக்க கூடியதாக இருந்தது. புது விதமாக அவனது பெரிய விழிகள் மின்னின. லேசாக துங்குமாய்போல் துாங்கிய அவனது நெஞ்ச தனலை பட் டென்று ஊதி விட்டு விட்டோமோ.
‘என்ன நாடகம். சமூகமா? வரலாறா?
சமூக நாடகமானாலும் சரி. வரலாறா னாலும்
சரி, நான் ரெடி' என்று பட படத்தான் அவன்.
'இரண்டு நாடகமுமே செய்யனும்
* ஸ்கிரிப்ட் ரெடியா’
'இதுவரைக்கும் எதையும் ரெடி பன்ல'
"பரவாயில சேர்.முதல்ல கதைய ரெடி பண்ணுங்க. ஸ்கிரிப்ட்ட பிறகு பார்ப்போம் அஹமட் உற்சாகம் எம்மையும் தொற்றிக்கொள்ள தொடங்கியது.
k k ek
அன்று மாலையே அதிபரின் வீட்டில் நின்றோம். நாடக போட்டிக்கான விதி முறைகளை கூடி அமர்ந்து வாசித்து விவாதித்தோம். தெரிந்த கதைகளை எல்லாம் பொறுக்கி எடுத்து வந்து புரட்டி தள்ளினோம். ரஷ்ய நாடகங்கள் தொடக்கம், எம்மவரின் ஒரு கூடைக் கொழுந்து, வெள்ளிப் பாதரசம் வரை ஆளுக்காள் சிண்டை பிய்த்துக்
கொண்டு கிடந்தோம்.
நாடக விதி முறைகளோ பெரும் பெரும் தடைகற்களாய் அரக்கத்தனமாய் எம்முன் நின்றன. சரித்தான். கலைப் பிரவாகங்கள் இவர்கள் அமைத்து தந்துள்ள கையளவு கால்வாய்களுக்
கூடாகத்தான் சென்றாக வேண்டும் என்பதை
கண்டுக் கொண்டோம்.
அதிகாலையில் எழுந்து நேரம் போவது

Page 40
தெரியாமல் நூல்களில் புதையுண்டிருந்த எம்மை கனகாவின் பின்வரும் அறிவிப்பு சுயநினைவுக்கு கொண்டு வந்தது.
‘போற்றுதற்குரிய நாடக ஆசிரியர்களே நேரம் தெரியாதா? வாசிப்பை நிறுத்தி கொட்டிக் கொள்வீர்களா - கொட்டிக்கங்கடா மடையன்
856ITIT...?
- இரைந்தான் அவன். நேரத்தைப் பார்த்து விட்டு அலறிக் கொண்டு பறந்தோம் நாம்.
மாலை சொன்னாற் போல் அஹமட் வந்து சேர்ந்தான். சிகிரியா சிறு கதையை அவனுக்கு வாசித்து காட்டினோம். அமைதியாக அமர்ந்து கவனமாய் கேட்டான். வாசிக்கும் போதே சிறு தாளொன்றை எடுத்து குறிப்புகள் எடுத்தான். சில முக்கிய கதாபாத்திரங்கள், துணைக்
கதாபாத்திரங்கள் குறித்து கலந்தா லோசித்தான்.
‘தோட்டத்துக்கு ஏற்ற மாதிரி.? என மெல்ல அழுத்தி இழுத்தான்.
ஆமோதித்தோம்.
முடிந்ததும் கையிலிருந்த பென்சிலை மேசையில் விட்டெறிந்து நாற் காலியில் பின்னால் தலையை
சாய்த்து, அண்ணாந்து அறையின் கூரையை
பார்த்தவாறே, மனம் லயிக்க, விழிகள் கனவு
காண குத்திய பார்வையை அகற்றாமலே
‘எப்ப சார் ஸ்கிரிப்ட்ட தருவீங்க’ என்றான்
அஹமட்
"நாளைக்கு’ என்றோம் நாம்.
*k : 2k
அடுத்து வந்த கிழமைகள் அவனுடன் கழிந்தன. இந்த கிழமைகளில் தான் இவனை நாம் இன்னமும் மேலும் உன்னிப்பாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
நேரத்திற்கு இயங்கும்திறன் பிறரின் வருகையை வீணடித்து விடக் கூடாது என்ற அக்கறையோடு அவனது அத்தனை வேலை களையும் ஒதுக்கி வைத்து விட்டு அவன் முதலில் பிரச்சன்னமாவதும் பின்னர் பணம் காசு என்ற உணர்வற்ற நிலையில் களைத்துப் போன அத்தனை பேருக்கும் உணவு தேநீர் என வாங்கித் தர முனைவதும்.
ஆம் எமது மூத்த சகோதரனான் இவன்.
மாணவர்களை ஒரு இருபது குழுக் களாக பிரித்து நிறுத்தினான். ஒவ்வொரு குழுவினருக்கும் திருவிழா, கரகாட்டம், அரசியல் மேடை என்றெல்லாம் தலைப்பு தந்து அவர் களுக்கு தெரிந்தவற்றை - பிடித்தமானவற்றை எல்லாம் "நடித்து காட்ட சொன்னான்.
இனம்
மனிதம் என்னும் எல்லைகை
இவ்வளவையும் பாடசாலையில் அறைகளிலோ நிகழ்த்தாட முற்றத்திலேயே நடத்தினான்.
உயரமான ஓர் மேட்டில் அமை அலுவலகத்தில் இருந்து பார்ச் அனைவரும் ஏதோ ட்ரிலிலி போலவும், இவன் தாடியுடனு ஏதோ தண்டல்காரன் போல சுற்றி சுற்றி வருவது இவற்றையெல்லாம் முற்றத்ே வடிவில் நின்றிருந்த உயர்ந் கருப்பந்தைல மரங்கள் விழியக வேடிக்கை பார்ப்பது பே தோன்றியது.
ஆர்வம் பொங்க அதிபரின் அலு விடு விடுவென்று இறங்கி அ
Qf6GosTib.
அங்க அசைவு, முகபாவ நடிப்பாற்றல் என்று தன் கை போடப்பட்ட தாளொன்றை வி கொண்டு உண்ணிப்பாய் முகங்களை நோக்கி தேடுவது குறிப்பெடுப்பதுமாய் இருந்தா
‘ச்சா.நல்ல பையன்கள் சார். பிதுக்கி, விழிகளை அகட்டி, த பாராட்டு கலந்த ஆத்மாார்த்தம எம்மிடம் தெரிவித்தான் அவ:
மாலை சாய்ந்து கருக்கல் ப இருபது பேரை தேர்ந்தான். உன்னிப்பாக கவனித்து 6 கிட்டத்தட்ட தேர்வு குறித்து அ இருந்தோம்.
மறுதினம் தொடக்கம் பா அரைமணி நேரத்தில் கறாரா அஹமட்
மாணவர்களோடு எங்கை இடுப்பொடிய உடற் பயிற்சி த பயிற்சிக்காகவும் மூன்று தின ஒதுக்கினான்.
அடுத்து வந்த தினங்களில் உடைகள், வாள், ஈட்டி, { ட்ரம், ரபான் என்றெல்லாம் தீர் எம்மைப் பிய்த்தெடுத்து விட்
மாலை அவனுடன் சேர்ந்து ந சோர்ந்திருப்போம் - முற்ற
ஒட்டி.
அவனை அவனது அறைய
எல்லையைக்
38
 
 
 

மணட பத்திலோ
ல் பாடசாலை
திருந்த அதிபரின் கும் போது, கீழே ஈடுபட்டிருப்பது } தொப்பியுடனும்
மாணவர்களை
போலவும் , த சுற்றி வட்ட த திண்மையான றாமல் அன்போடு
ாலவும் எமக்கு
|வல கத்திலிருந்து ஹமட்டின் அருகே
ம், குரல்வளம்,
ப்பட அட்டவணை
கயில் வைத்துக் மாணவர்களின்
ம் பின் பென்சிலால்
ன் அவன்.
” எனறு உதட்டை
லையை அசைத்து
ான ஆச்சர்யத்தை
ன்.
ரவும் வேளை ஓர் அவனை பின்பற்றி
வந்த நாங்களும் தே முடிவில் தான்
டசாலை முடிந்த 5 வந்து சேர்ந்தான்
ளயும் சேர்த்து
ந்தான். குரல் வள
ங்களை திட்டமிட்டு
கதா பாத்திரங்கள், இசைக் கருவிகள், மானித்தும் கேட்டும் டான் பிய்த்து.
ங்களும் களைத்து
தின் புழுதிகளும்
ல் விடுவதற்காக
அடுத்து வந்த கிழமைகள் அவனுடன் |
கழிந்தன. இந்த கிழமைகளில் தான் இவனை நாம் இன்னமும் மேலும் உன்னிப்பாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
கடந்து நின்றது மனிதம் ள மீறுகின்றன கழுகுகள்
நோபட், நான், கனகா என செல்வோம்.
அந்த களைப்புடனும் எங்களுக்காய் தேநீர் தயாரிக்க கேத்தலை துாக்க, நாங்கள் பறிக்க, இறுதியில் இனிமையாய் எங்களுக் கெல்லாம் தேநீர் தருவான் எமது இந்த மூத்த சகோதரன்.
தேநீரை பருகியவாறே மேடை அலங்காரம், ஒப்பனை, அவையோரை நாடகத் துடன் ஒன்றிணைய வைக்கும் அண்மைக்கால உத்திகள் என்பன குறித்து அவன் எமக்கு அழகுர எடுத்துரைக்க நாங்கள் அமைதியுடன் கேட்டிருப்போம். மேலும் நாங்கள் அதுவரை கேள்வியே பட்டிராத அநேக நாடகங்கள் பொறுத்தும் விளக்கமாய் எமக்கு சொல்லி
தருவான்.
நாங்கள் தயாரித்துக் கொண்டிருந்த, காசியப்பன் நாடகத்தின் ஒரு காவலாளி இப்படி முழங்குவான்.
‘நா வீரன்
எங்கப்பா வீரன்
எங்க பரம்பரையே
வீர பரம்பர
யாரும் வந்தா
இப்படி குத்துவோம்.
என்று முழங்கி கையில் பிடித்திருக்கும் ஈட்டியை ஒரு சுழற்று சுழற்றி பின் வாங்கி, பின் நீட்டி முன்னோக்கி ஒரு குத்து குத்துவான் அப் பாத்திரத்தை ஏற்று நடித்த மாணவன்.
'ஹற்ஹா.ஹா' என்று சிரித்து சிலாகிப்பான் அஹமட், அந்த மாணவனின் தேர்ச்சி மிக்க நடிப்பையும் துடிப்பையும் பார்த்து.
தானே சிருஷ்டித்தாலும் கூட தாண் சிருஷ்டித்திருந்த அந்த உணர்வு இன்றி சிலாகித்து சிரித்து எங்கள் பாடசாலையை சுற்றி வலம் வந்து எங்கள் கருப்பந்தைலை மரங்களுக்கூடு வலம் வந்து திரிந்தான் நாற்பது வயதை எப்போதோ தாண்டி விட்ட இந்த மூத்த மனிதன்.

Page 41
ck k cK
நாடகம் பூர்த்தி அடைய, பூர்த்தி அடைய அதன் வெற்றி குறித்த திகில் எம்முள் பரவி
விரவியது.
ஆனால் நாடகமோ, அரங்கேறிய போது, திரை
விரிந்த கணத்தில் இருந்து மூடும் கணம் வரை பார்வையாளர்களை வைத்த விழி பெயராமல்
மொய்த்திருக்க வைத்து விட்டது.
இந்த தோட்டத்து மாணவர்களுக்கு எப்படி வந்தது இந்த கணிரென்ற குரல்? எங்கிருந்து வந்தது இந்த அழுத்தந் திருத்தமான உச்சரிப்பு? எப்படி வந்தது இந்த வீரம் சொரிந்த கம்பீரம்?
நாடகம் என்னவோ காசியப் பனது தான்.
ஆனால் வீரம் என்னவோ பொதுவானது தானே.
தோட்ட சூழுலுக்கு ஆஹா எனும் படியாக பொருந்தி, ஒன்றி வந்து விட்டது.
நாடகம், மாவட்டம் மாகாணம் என்று
ஒவ்வொன்றாய் கடந்து, ஏகோபித்த பாராட்டைப்
பெற்று பிய்த்து வாங்கி முன்னேறி முன்னேறி அகில இலங்கை மட்டம் வரை சென்ற பின்
அமைதியாக அறிவித்தார்கள்!
‘போட்டியிலிருந்து நீக்கப்படுகிறது. வரலாற்றை நீங்கள் திரிபுபடுத்தியிருக்கக் கூடாது
ஆனால் நீக்கப்பட்டதால் தான் என்ன?
அவையோரைத்தான் மொய்க்க வைத்து விட்டதே.
அதிர வைத்த இசை, கச்சிதமான நெறியாள்கை
கப்பி பிடிக்கும் நடிப்பு. ஆயிரக்கணக்கான
பார்வையாளர்களை மொய்க்க வைத்த நாடகம்.
'நீக்கி விட்டார்களா. தேநீரை சுவைத்தவாறே
கேட்டவாறு அமைதியாக இனிமையாக
புன்னகைத்தான் எம் மூத்த சகோதரன் அஹமட்,
米 米 米
அந்த ஆண்டே இன்பமாக முடிந்தது. நாங்கள் நல்ல நண்பர்களாய் உருப் பெற்றிருந்தோம். இலக்கியம், நாடகம், அரசியல் என்று பேசி இன்புற்று கூடவே அவ்வப்போது எங்களின் சுயங்களையும் அஹமட்டின் சுயங்களையும்
கேட்டு தேடி விசாரித்து பரஸ்பரம் பரிமாறி.
அஹமட் சிங்களத்தில் நாடகம் எழுத நானும் நோபட்டும் அதிக பிரயாசையுடன் கேட்டு கேட்டு தமிழ் படுத்த தமிழ் படுத்த.
உண்மையில் நோபட்தான் இதில் 8agu பிரயாசையுடன் செயல்பட்டான். அஹமட்டின் பாணியை அவன் இலகுவாகவே சுவீகரித்து கொண்டதாக தோன்றிற்று.
முழு நேரமும் நோபட்டும் அஹமட்டும் இதில் ஈடுபடத் தொடங்கினார்கள். ஆனால் இருந்தாற்
போல் இடை இடையே அஹமட் காய்ச்சல், வயிற்று வலி, மூட்டு வலி என்று படுத்து விடத்
தொடங்கினான்.
சில நேரம் மருந்துகள் வ
படுத்திருக்கும் அவனது ப
நாற்காலியை இழுத்துப்
அன்பாக ஆறுதலாக பேசி
நாடக வேலை பாதியில்
நோயாளியாக மாறி விட்ட
இவன் படும் துன்பம் குறி
இதயத்தை பாரமாய் கன
நானும் கனகாவும் அ
சென்றிருந்தோம்.
முகம் வாடியிருந்தது. வேத
கொண்டிருந்தான் அவன்.
இருங்க சேர். நாங்க சை
என்று அவனிடமிருந்து டெ
முனைந்தும் விடாப்பிடியாக
அவனது அறை வழை
குவியல்கள், நூல்கள், கட்
தாறுமாறாய் கிடந்தன.
வொன்றாய் எடுத்து
தொடங்கினேன்.
கனகா அங்கிருந்த மருந்துக
துாக்கி முகத்துக்கு நேராய்
கூறினான்.
சேர், வீட்டுக்கு போனால் 6
எப்படி இருக்க ஏலும்.சுகம
‘போகலாம்.ஆனா அங்க சிரமம் தர விருப்பம் இல்ல
'பேசாம கல்யாணம் கட்டி
‘இந்த வயசிலா. நாப்பத இனியுமா சாத்தியப்படும்?
இந்த மாணவர்க வந்தது இந்த குரல்? எங்கிரு இந்த அழுத்தந் உச்சரிப்பு? எ இந்த வீ
அது இனி சரி. பாத்து கட்
கட்டிலில் சாய்ந்து கொ6 படுத்திக் கொண்டு கூறினரி
'கல்யாணம் கட்ட வேண்டி
போட்டேன். நாடகம் போட
போட முடியாம இரு
உற்சாகத்தோடு என் உடம்ட
39

rங்கி கொடுப்போம். }க்கையின் அருகில்
போட்டு அவனுடன் இருந்து மீள்வோம்.
) நின்றது. தீவிர
ான் அஹமட்,
நித்த உணர்வு எம்
க்க செய்ய அன்று
வனது அறைக்கு
னையுடன் சமைத்துக்
மத்து தருகின்றோம்' ாறுப்பு களை பெற அவனே சமைத்தான்.
do(GUIT 6ó GuÚ Lusi
டில் என்று எல்லாம் பேப்பர்களை ஒவ்
அடுக்கி வைக்கத்
களை ஒவ்வொன்றாய்
பிடித்து பார்த்தவாறே
என்ன. இங்க தனியா
ாகி வரலாம் தானே..? போயி யாருக்கும் உம்மா இருந்தா.
ருங்க சேர்.
தாண்டி டிச்சில்ல.
உங்களுக் குத்தான்
தோட்டத்து ளுக்கு எப்படி த கணிரென்ற ந்து வந்தது திருத்தமான ப்படி வந்தது ரம் சொரிந்த
bf
டிக்கிங்க'
ண்டான். ஆசுவாசப்
ான்:
|ய வயசில நாடகம்
வேண்டிய வயசில
க் கேன் . உங்க
இணைய மறுக்குது.
சரி, சரி. என் கதைய விடுங்க. உங்க கதைய சொல்லுங்க. சொல்லுங்க, எப்ப உங்க
கல்யாணம்.? என்னைப் பார்த்துக் கேட்டான்.
மெல்ல சிரித்தவாறே இப்ப என்ன அவரசம்' என்றேன்.
'கடிதம் வருது தானே' என்று அடுத்து கேட்டு என்னை திடுக்கிடச் செய்தான்.
என் காதலியிடமிருந்து வர தொடங் கியுள்ள கடிதங்களை இவன் எப்படி அறிவான் எனது வேதனைகள் குறித்து நோபட் கூறியிருப்பானோ?
என்னை முழுமையாய் அவ தானித்திருக்கிறான் என்று புரிய, நாணமுற வெட்கி சிரித்தேன்.
‘ஹற்ஹாஹற்.சிரிக்கிரிங்க. சிரிக்கிரிங்க.
சிரிச்சி சமாளிக்காதிங்க. அதெல்லாம் நான் அனுபவிச்சவன் தான். கடிதம் எழுதறது பதிலுக்காக காத்திருக்கிறது - எல்லாம் சுகமானது தான். இந்த காதல் இருக்கே அப்பப்பா ஆளை பைத்தியமா மாத்திடும். எவ்வளவு வேதனை. எவ்வளவு காதல். பிரிய ஆசையே வராது. ஒரு வேலையையும் ஒழுங்கா செய்ய விடாது - பொடியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.
தொடர்ந்தான் புன்னகையோடு, ‘இந்த காதல் நல்ல விவகாரம்தான். ஆனா காதல் மட்டுமா வாழ்க்கை.
முடித்துக் கொண்டு ‘துாக்கம் வருது என்றான்.
மறுதினம் பாடசாலை தவணை விடுமுறை என்பதால் விடுதி அறையை விட்டு வீடுகளுக்கு இடம் பெயர்ந்தோம்.
சில தினங்களில் நோபட் வீடு தேடி வந்தான். மெல்ல் கூறினான்.
டேய் அஹமட் ஊருக்கு போயிட் டாருடா. உடம்புக்கு கொஞ்சம் கூடத்தான் வருத்தம்.?
அவன் விழிகள் சோகத்தால் பளபளத்தன.
இரண்டாம் தவணை ஆரம்பித்து மூன்று நாட்கள் ஓடி விட்டது. அஹமட் வந்து விட்டா னா என்று போய் போய் பார்த்து வந்தோம். எந்த விதமான தகவலும் இல்லை.
அன்று காலை ஒரு மணியளவில் அட்டனில் இருந்து ஒரு சிங்கள நாடக நண்பர் வந்து தகவல் தந்தார்.
‘அஹமட் இறந்து விட்டார். நண்பகல் பன்னிரண்டு மணிக்கு அடக்கம்
கத்தி விட்டோம். எப்படி போவது பன்னிரண்டு மணிக்குள்ளாக?
சில மாணவர்களும் எல்லா ஆசிரியர் களும் அவசர அவசரமாய் ஒரு வாகனத்தில் புறப்பட்டோம்.
மாலை மூன்று மணியளவிலேயே அவனது வீட்டை அடைந்தோம். நாங்கள் போகு முன் அவனை அடக்கம் செய்திருந்தார்கள்.
வீட்டுக்காரர்கள் எங்களை இனங் கண்டு

Page 42
கொண்டார்கள். கத்தினார்கள். கண்டியில் வைத்து மருத்துவம் செய்ததாக கூறினார்கள். என்ன வருத்தம் என்ன நோய் என்று கண்டு பிடிக்கவே மருத்துவரால் முடியவில்லை என்று கூறி அழுதார்கள்.
குடும்பத்தில் ஒருவரை அழைத்துக் கொண்டு கொணர்ந்த மலர் வளயத்தோடு அவன் உறங்கும் இடத்தை தேடி நடந்தோம்.
அந்த சிறிய நகரத்தை தாண்டி ஓர் சிறிய குறுகலான ஒற்றையடி பாதை வழியாக ஏற வேண்டி இருந்தது. ஏறிய களைப்பில் அவனது புதை மேட்டில் மூச்சு வாங்க நின்றோம்.
மலர் வளையத்தை அஹமட்டின் புதை மேட்டில் தலைப்பக்கமாக நோபட் வைத்தான். வானம் துாறல்களை துாவியது. நீாத்துளிகள் புதிய செம்மண்ணை கரைத்து கலங்கலாய் ஓடச் செய்தது. ஈர உடையுடன் நனைய நனைய மெளனமாய் திரும்பினோம். இன்னும் சின்ன சின்ன துாறல்கள் வானிலிருந்து விழுந்தபடியே இருந்தது.
மீண்டும் அஹமட்டின் வீட்டுக்கு வந்தோம். அவனது சகோதரி அழுத கோலமாய் எம்முடன் விக்கி விக்கி கதைத்தார்.
'தம்பி உங்கள பத்தி அடிக்கடி செல்வான்.
இருந் தம் உங்களுக்கெல்லாம் கடிதம் எழுத வேண்டும்
ஆஸ் பதி திரியரில போதும்
என்பான். ஆஸ்பத்திரியில வச்சி கடைசியா சொன்னான், அவன் சாவுக்கு பொலிஸ்தான் காரணம் என்று
எங்கள் முகம் இறுகியது. எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. எம் தொண்டையை ஏதோ ஒன்று
அடைத்துக் கொண்டது.
大 大 大
இதோ, இப்போது நானும் நோபட்டும் மாத்திரம் எமது பாடசாலை முற்றலில். அஹமட் சிரித்து சிரித்து எம் மாணவர்க்கு நாடகம் பழக்கி தந்தானே, அதே முற்றலில் மாலை கருக்கலில் தனியே நிற்கின்றோம்.
முற்றம் வெறிச்சோடி கிடக்கின்றது. இந்த உயர்ந்த அழகான கருப்பந்தைல மரங்களை அண்ணாந்து பாாக்கின்றோம். அஹமட்டைப் போல் அவையும் கம்பீரமாக உயர்ந்து காட்சி தருகின்றன.
பொலிஸ் குறித்து அவன் கூறுவான் - அவர்கள் அதிகார வர்க்கத்தின் கைக் கூலிகள் என. இந்த அரசியல் பிரயோகங்கள் அன்றைப் போல இன்று எமக்கு அந்நியமாக படவில்லை.
நான் கருப்பருதைல மரங்களிடம் மனதுக்குள் மெதுவாக கேட்டேன்.
‘என் கருப்பந்தைல மரங்களே, என் கருப்பந்தைல மரங்களே, எண் நண்பன் அஹமட்டை
அறிவீர்களா? எத்தகைய நாக ரீகத்தை அவன்
சிறு
បារាំ
சில காலத்து கோயிலுக்கு அது நெடும வான்நோக்கி நண்பனின் ச் ஒருகிழவன், இவர்கள் ஜ மூலையிலிரு ஆட்கள் பே குஞ்சு குரும மரத்திலிருந்
விடுகாளைப் அங்கு எனக் பரவிப்பரவி இன்னும்போ எழுந்த மான தடிநாட்டி ம! யான் துக்கி
கடைகெட்ட
இந்தச் சிறும
விதைத்தவன் என்பதை இனிய மரங்களே அவன் சிரித் முடியா விட்டால் தமிழிலாவது
அந்த சிரிப்பின் ரீங்காரத் நாகரீகத்தை அறிவீர்களா என்
40
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாலைச்
க்குப் பிறகு
ப் போனேன்
ரங்கள்
|ச் சென்ற
சிறு ஒழுங்கை
ஒரு கராஜ்காரன்
ம்புக்காய் ஆய
ந்து மரத்துக்கு தடியெறிந்தனர்
ாகப் போகக் காத்திருந்து
)ான்கள் சில
O
தே தின்றன.
பையன்களும் சிறுவர்களும் கு முதுகுக்காட்டி நின்றனர் நடந்தனர்
55
ாத்தில் ட்டைகளால் கிரிக்கெட் விளையாடினர் ந்து வாழும் நகரில்தான்
ாலைச் சுவர்க்கமிருந்தது.
நட்சந்திரனர் செவிவிந்தியர்ை
அறிவீர்களா? என் கருப்பந்தைல மரங்கள் மெல்ல மெல்ல தலையை நானே, சிங்களத்தில் குனிந்து கொண்டன. என்னையும் நேபாட்டையும்
கூறுவேன் என்று. பொருள்பதிய மெதுவாக பார்த்தவாறே. தை, தொனியை, O
னரும் மரங்களே."

Page 43
O எதிர்பார்த்தாற் போல் சந்திரசேகரன் தொண்ட்மானை விமர்சித்ததாகவுமில்லை, மலையகத்திற்கு புதிதாய் ஏதேனும் செய்த தாகவும் இல்லை. இது பொறுமையா அல்லது உறக்கமா?
க. சேகர், பன்டாரவளை. அவசரப்பட முடியாது. பொறுத்துத்தான் பாக்க வேண்டும்.
O ஒப்பற்ற தலைவர் தொண்டமான், பிரபாகரனையும் பகத் சிங்கையும் ஒப்பிட்டது குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?
ச. தம்பிஐயா, கலபொடக இ.தொ.கா சொத்துக்களை அடமானம் வைத்த கதைகளும் எயர்லங்கா விவகாரங்களும் அவ்ரோ விமானங்கள் போல பறந்து வானம் முழுவதையும் அடைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இதுப் போன்ற ஏவுகணை கதைகள் அவசியம் தான் மக்கள் சிந்தனையை திசைதிருப்ப. வாயாலேயே பிழைக்க தெரிந்த மனிதர். வாழ்க.
O ஜே.ஆர் இன் மூக்குதொண்டமானின் மூக்கு~ ஒப்பிடுக! மா. தயாகரன், கண்டி.
ஐயா, தாங்கள் குமுதத்தை ஆழ்ந்து படிப்பவர் என்பது புலனாகின்றது. சுகன்யாவின் மூக்கு, சுந்தரியின் மூக்கு என்றெல்லாம் ஒப்பிட்டு, சலித்துப்போய் இப்போது அரசியலுக்குள் பிரவேசித்துள்ளீர்கள். நல்லது. இருந்தும் ஒன்றைக் கூறலாம். இந்த இரண்டு மூக்குகளுக்கும் இருப்பது ஒரே வேர் தான். வித்தியாசம் இல்லாத மூக்குகள் இவை என்பதை கடந்த 17 வருடங்களில் நிகழ்ந்தவற்றை ஒரு தரம் புரட்டிப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்!
O தஸ்லிமா நஸ்ரீனின் எழுத்துக்கள் பொறுத்து..?
ப. தில்லையம்பலம், அப்பு அட்டு பிடித்த எழு சில கவிதை வரிக விகாரத்தினி, வக்கரி ஆளுமை சிதைவி
" உச்ச உதாரணங்
கொள்ளலாம்
ஆனால்முஸ்லீம் அடிப்படைவாதிகளு எதிரான கருத்து இன்று மேற்கத்தை பெரிதும் திட்டமிட் ஊக்குவிக்கப்படுவ தெரிகின்றது. இத் தகையவர்கள் போராட்ட வீரர் க6 சுதந்திர தாகம்கொ இந்த மேற்கத்தை சித்தரிக்கப்பட்டுள்ள தற்செயல் அல்ல. இஸ்லாமிய அடிப் என்பது மேற்கத்ை அரசுகளுக்கெதிராக புறப்படும் இத்தரு தஸ்லீமா போன்ற பகடைக்காய்களின் உதவி மேற்கத்ை அரசியல் ரீதியாக தேவையான ஒன்ே
O 'எல்லோரும்
நினைப்பதுவே வேறொன்றறியே என்ற வகையில் மத குருக்கள் ெ
நினைக்கின்றீர்க
க. தாமோதரன், அருப்
இப்படி வேறொன் செயல்பட்ட மதகு இருவரைத்தான்
1.திம்புலாகல தேர பங்களிப்புகள் கு அறிந்துள்ளதால்
புதிதாய் கூற தே முகத்திலேயே அ
2.வணக்கத்துக்கு RICHARD HOLL
 

த்தளை.
த்துக்கள்.
ዚዚፃgå
65
நக்கு
எனபது $ய அரசுகளால்
6
தாய்
TT56, is ண்டவர்களாகவும் ப அரசுகளால்
Sh
படை வாதம்
5 (U
தய அரசுகளுக்கு பெருமளவு
ற.
இன்புற்றிருக்க
606)sfo6) ண் பராபரமே?” செயல்படும் மாறத்த என்ன
(ANGLICAN BISHOP OF EDINBURGH) அண்மையில் இப் பிதாமகர் தனது டைம்ஸ் சஞ்சிகைக்கான பேட்டியில் பின்வருமாறு உதிர்த்துள்ளார் :
மனிதர்களின் முறைதவறிய ஆணி-பெண உறவுகளுக்கு காரணம் ஆண்டவன் நமக்கு தந்துள்ள ஜீன்களே. மனுக்குலம் தொடர்ச்சியாய் ஜீவித்திருக்க வேணடும் என்ற அவாவினால் அவரவர்கள் முடிந்தளவு வெளியே சென்று தத்தமது விதைகளை பரந்த அளவில் தூவ வேணடும் என்ற அடிப்படையிலேயே கடவுள் மனிதனை உருவாக்கியுள்ளார். ஆக இவையெல்லாம் சகஜம். நீங்கள் வேதனைப்பட்டுக் கொள்ள கூடாது’
கதை எப்படி
இருக்கிறது? ரோட்டில் போகும் ரவுடியும் கோயிலில் குருவானவர்களும் ஒன்றாய் சேர்ந்து கூத்தடிப்பது போல் படவில்லை? ஆனால் விடயம் யாதெனில் இத்தகைய சீர்குலைந்த கலாசாரங்களில் இருந்து எத்தகைய இலக்கியங்கள் முளைக்க கூடும் என்பதே.
O வடகொரியாவுடன்
அமெரிக்கா நடத்தம் பேச்சுவார்த்தை குறித்தது.! தி. திவாகரன், நீர்கொழும்பு. இப் பேச்சுவார்த்தை குறித்து அதன் ஆரம்ப கட்டத்திலேயே தென் கொரியா தனது அதிருப்தியை தெரிவித்தது. அச் சமயத்தில் சி. ஐ. ஏ. அறிக்கை கூறியது -
方?
பொல. றும் அறியாது ருக்கள் w எனக்கு தெரியும். ர் - இவரின் த்ெது நீங்களும் நான் ஒன்றும் வையில்லை. ருள் தட்டும்.
ரிய பிஷபு )WAY
41
வடகொரியாவிடம் அணுக் குண்டுகள் உண்டு என்று. ஆனால் தென்கொரியாவின் ஜிம்மோ, வடகொரியாவில் அணு ஆயுதம் இருப்பதாக தாம் நம்பவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அமெரிக்காவை பொறுத்தமட்டில், அது வட கொரியாவில் அணு குண்டு, வட கொரியாவில் அணு குண்டு என்று கூறிக் கூறியே
தனது பேட்ரியட் ஏவுகணைகளை

Page 44
தென் கொரியாவுக்கு நகர்த்தி கொணர்ந்து சேர்த்துவிட்டது. சேர்த்ததுக்கூடு சீனத்தின் அணு குண்டு அச்சுறுத்தலில் இருந்து ஓரளவு பாதுகாப்பையும் தேடிக் கொண்டுள்ளது.
இனி, இந்த தலையாய விடயம் முடிந்த பின்பு மேலும் எந்த அளவு சிரத்தையுடன் பேச்சு வார்த்தைகளை அது தொடரும் என்பதும் ஏற்கனவே கையளிக்கப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் (இரண்டு அணு ஆலைகளை தர) எத்தகைய கவனம் செலுத்தும் என்பதும் கேள்விக்குறி தான்.
0 அண்மைக்கால இலக்கிய போக்குகள் குறித்து என்ன கருதகின்றீர்கள்?
க. ரவி, டிக்கோயா கருத என்ன வேண்டி இருக்கிறது உதாரணத்திற்கு ஒன்று: மகுடேஸ்வரனின் கவிதை இப்படி:
அது அதுவாகவும் இது இதுவாகவும் இருந்து வந்தன. பிறகு அது இதுவாகவும் இது அதுவாகவும் இருக்கலாயின. மீண்டும் மாறின இப்போது
அதது அததுவாக இதிது இதிதுவாக,
பயந்து விட்டீர்களா? பயப்படாதீர்கள். ஞானக்கூத்தனிடம் நீட்டினால் பின்வருமாறு சிலிர்த்துக் கொள்வார் (கணையாழி மே94): முதல் நிலையில் சொல்லப்பட்ட இயல்புநிலை இடையில் மாறி விட்டது. இறுதி பந்தியில் நிலைமை முதல் நிலைக்குள் திரும்பி வந்து விடுகிறது. எல்லாம் முன்போல் அமைந்து விட்டன. வட்டம் முடிந்து விட்டது. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற பாகுபாடும். எதிர்காலம் எண்பது இறந்த காலம் ஆகி விடுவதையும் அதில் காண முடிகிறது. (முடியை பிய்த்துக் கொள்ளாமல் காலத்தை கடந்த இந்த கவிதை பொறுத்து தயவுசெய்து ஞானக்கூத்தனின் அறிவுரையை மேலும் வாசிக்க வேண்டுகிறோம்)
அது, இது என்ற கட்டுக்க இருக்கல் மீண்டும் மாறல் காலக்குறிகள் ஆக’ என்ற உருக்கொள்ளும் சொல். இ6 இக்கவிதை புனையப்பட்டுள் து' என்ற அட்சார ஓசை அ இடம் பெற்று இறுதி அடிய நகைச்சுவையாகவும் காணப் (நகைச்சுவையாக?? - யோசிக்கின்றீர்களோ?? இந்த நகைச் சுவையில் புண்ணாகி போனது ே
ஆனால் விடயம் இத்ே
முடிந்ததாக இல்லை. (
வந்து தொன தொனக் பாருங்கள். அதில் தான் விடயமே அடங்கியுள்ள
இக்கவிதை பற்றிப் பேசும் 4 கவிதைகளின் மிக அருகில் பெறுகிறது. வட்டம்' என்ற இது சொல்லாமல் விளக்குவ கவிதை பொருள் உடைய பொருள் விளங்கா கவிதைக புதுக் கவிதையில் ஒரு வை ஏற்கப்பட்டுள்ளது. (முடிந்ததா? அதுதான் பொருள் விளங்கா கவி பொறுத்தும் எழுதி து கிளப்புகிறார் ஜிங்கிடி)
1.நவீன கைக்கிளைக் கவி எழுதிய ஆசிரியனுக்குத் தெ/ வாசகனுக்கு எட்டாமலி கவி உறைந்து விடுகிறது. சில இக்கவிதைகள் சாமானியத்ை சாதாரணத்தைக் கணிடு மரு நாண் பாக்கின்றேன்
இனி என்ன. பொருள் தயிரைப்போல் உறைந்து கிடப்பதிலிருந்து, சாமா சாதாரணத்தை கண்டு போல் மிரண்டு திரு தி விழித்துத் திரிவதில் இ து என்ற அட்சார ஒன ஆங்காங்கே பதித்துக் இருந்து இறுதி அடியி குலுங்குமளவுக்கு நகைச்சுவையையும், த கொண்டு மரண அடி கூடிய இலக்கிய போக்கு தாராளமாகவே உண்டு பவ்யமாக தெரிய தருகின்றோம்.சந்தோசம்
மனித ஆரோக்கியங்களு நகைச்சுவை தேவைதா கொண்டால் இப் போக்
42

ர் இருந்து, rண்ற
ற்றுள் ாது. இதில் திகமும் ல் ஓரளவு படுகிறது.
வயிறு ாங்கள்.
நாடு தொடர்ந்து கின்றார்
து)
பாது புரியாத இது இடம் கருத்தை தாய் இக் தாகிறது. ஸ் எண்டது
ጀ»ë4////ö
இல்லை. தை களைப் ாள்
ைேதகள்
இந்த பொருள்
தையிலேயே
சமயம்
函, நள்வன எண்று
விளங்காமல்
னயததை, மான்குட்டி ரு வென ருந்து,
சைகளையும கொள்வதில் ல் வயிறு
ன்னகத்தே கொடுக்க குகள்
என்பதை
தானே!
க்கு ன் எனக்
குகளை
நன்றாகவே நீங்கள் ரசிக்கலாம். கோமாளிகளுக்கு இங்கே குறைவில்லை. கலாபூர்வமான வெளிப்பாடு?
- அது வேறு கதை. முக்கியமானது, முகம் காட்ட ஒரு கதை. அவ்வளவே. O பிரபாகரன் ராணுவ ரீதியாக வெற்றி கொள்வாரா அல்லத அரசியல் ரீதியான தீர்வுதான் ஒரே வழியா? ச. கமலநாதன், கண்டி. ஒரு கிழமைக்கு முன்னர் இந்த கேள்வியை நீங்கள் கேட்டிருந்தால் என் விடை வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது நிச்சயமாக சொல்லலாம்
பிரபாகரனின் ராணுவ நடவடிக்கைகள் நிச்சயம் தோல்வியுறும்.
காரணம் 2. 7. 95 சண்டே டைம்ஸ் செய்திகளின் பிரகாரம் ஐக்கிய தேசிய கட்சியின் பிதாமார்களில் ஒருவர் (மெர்வின் சில்வா) பிரபாகரனை எதிர்த்து போராட திஸ்ஸமகராமவில் ஓர் தனிப்பட்ட ராணுவத்தையே உருவாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தனது ராணுவ அணியின் சரித்திர முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட இவ் ராணுவ சாணக்கியர் (மெர்வின் சில்வா தான்) திஸ்ஸமகராமவில் இருந்தே, மூன்றாம் நூற்றாண்டின் எள்ளாலனை முறியடித்த துட்டகெமுனுவின் ராணுவம் புறப்பட்டது என்ற திடுக்கிடும் செய்தியையும் உலகுக்கு அறிய தந்துள்ளார்.
ஆனால் இது ஒரு புறம் கிடக்க ராணுவ அவதானிகளுக்கு மேலும் திகில் தருவதாயுள்ளது யாதென்றால், தான் வெறுமனே ஏனையோரைப் போல் வீணாக செத்து மடிய முடியாது என்றும், யுத்த களத்தில் மரணிப்பது

Page 45
ஒன்றையே தனது வாழ்க்கை பாக்கியமாக கருதுவதாகவும் கூறி, மேற்படி ராணுவத்தில் சேர்ந்துள்ள இரு கண்களையும் இழந்த ஓர் குருடர் குறித்த தகவல் தான்.
கடந்த கால அரபு யுத்தங்களின் போது ஒரு கண்ணை இழந்திருந்த மோஷே தயான் எத்தகைய அனர்த்தங்களை அரபுகளுக்கு உண்டு பண்ணினார் என்பதை அறிந்திருக்கக் கூடிய பிரபாகரன் இப்போது இரு கண்களையும் இழந்த இந்த குருடர் இந்த ராணுவத்தில் சேர்ந்திருப்பது குறித்தும் அவர் உண்டு பண்ணக் கூடிய சர்வ நாசங்கள் குறித்தும் பயந்து அச்சமுறுவதற்கான சாத்திய கூறுகள் நிறையவே உண்டு என்பதை உயர் மட்டங்கள் கணிப்பீடு செய்துள்ளதாக தகவல் எட்டியுள்ளது.
தெரியாமல் சுடக் நீங்கள் ஊகிக்கக்
இனி பாருங்கள், சூழ்நிலையில் பிர தாக்கு பிடிக்க ே என்பதென்றால் எ எட்டவில்லை.
மன்னிக்கவும். பி. தப்பி பிழைக்க ( எமது கணிப்பு.
O வடக்கு கிழ அரசாங்கத்தட 6 g.g. (356 of
ஞானசேகரன், மாத்தன அண்மைக்கால கட்சி பாராளுமன் ஒருவரின் அறிக் (அதே ஆள்தான் அனைவரும் ஆ இவர்கள் வட இ இருந்து வந்தவ
(6 E. g. a- ஆரியர்கள் எனப்
66 y மலும இரு கணகளையும அமெரிக்கா, ஜெர் இழந்தவர்கள் யுத்த களத்தில்
KO 40 96)) முழுவது எவவளவு நாசகாரமாக கன மன
Hum
வீடு சொந்தமாதல் தொடக்கம். ழனிபாத கல்லுாரி திறபடாத வரை.
நீண்டதொரு இடைவெளிக்கு பின் மலையக நாடகம் ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அரங்கேறிய விழா, கொட்டகலையில் இடம் பெற்ற பிரதேச அரச இலக்கிய விழா நாடகத்தை வழங்கியவர்கள் தேசிய கலை இலக்கிய பேரவையினர். மலையகத்தை பொறுத்த வரை நாடகங்கள் கருக்கொள்வது என்பது மிக மிக குறைவானது. அதிலும் மக்களின் தாபங்களை பிரதிபலிப்பன அதிலும் குறைவே. அந்த வகையில் நிசாமின் வெளிச்சம் வெளியே இல்லை ஓர் சர்ச்சையை உண்டு பண்ணி சபையோரை சுருக்கென்று ஊகியால் குத்தியதை போலவே இன்னும் உரத்து குத்தும் வண்ணம் நம்ம கத உருவாகியுள்ளது.
சமகால மலையக தொழிலாளர்களின் பிரச்சனைகளை இந்த நாடகம் வாஞ்சையுடன் நேர்கொண்ட பார்வையில் துணிந்து நோக்கி, தனியார் மய மாக்களுக்கு பின் இத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் தொழில் பிரச்சனைகளான வேலை நேர நீடிப்பு, வேலைநாள் குறைப்பு, வேலைப்பளு அதிகரிப்பு அடிப்படை நலன்கள் புறந்தள்ளல் போன்ற கருப் பொருட்களை கொண்டு ஆக்ரோஷமாய் விரிகிறது. கம்பனியின் கொடுரங்களால் தொழிலா ளர்கள் கொழும்பு நகருக்கு படையெடுப்பதும் அங்கு தமிழன் என்ற காரணத்தால் அடையாள அட்டை இன்றி அவதிப்பட்டு சிறையில் அடைக்கப்படுதலும் இந்த வேளையில் ஒரு கதாபாத்திரத்தின் மனைவி இயற்கையின் சீற்றத்தால் இறந்து போதலும், தன் மனைவியின் பிணத்தை கூட பார்க்க முடியாத நிலையில் கணவன் வாடுவதும், இதை எதிர்க்க முனையும் மகன் கொம்பனிகாரர்களால் தாக்கப்படுதலும் என சமகால நிகழ்வை விஸ்த்தரித்து தீர்க்கிறது நாடகம். கூடவே இத்தனையும் நிகழ்ந்தும் ஏதுமே நிகழாதது போல் செக்குமாடாய் அசைபோட்டு பாவலா காட்டும் அரசியல்வாதிகளை கோமாளிகளாக உருவகித்து தொட்டு காட்ட முனைவதும் இந்த நாடகத்தின் சர்ச்சைக்குரிய பகுதி களாக விரிகின்றன. 'வீடு சொந்தமாதல் தொடக்கம் பூரீபாத கல்லுரி திறக்காது கிடத்தல் வரை பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கி பலரின் போக்குகளை சுதந்திரமாகவே இடித்து காட்டுவது இந் நாடகத்தின் இன்னுமொரு சிறப்பியல்பு.
ஒரு கதாபாத்திரம் இப்படி அறிமுகமாகிறது. என்ன யாருன்னு உங்களுக்கு தெரியுதுங்கலா. தெரியல. சத்தியமா.தெரியல. நாந்தான். இளிச்சவாயேன்.எங்கள பரம்பரை பரம்பரையாகவே இளிச்சவாயன மாத்திட்டானுங்க.

பாகின்றார் மது சிற்றறிவுக்கு
கூடும் ள்னபது வருகிறார்களாம். ஒரு குழு கூடிய ஒன்றே. இருக்கிறதாம். அவர்களே
இந்த
பாகரன் எப்படி
பயங்கரவாதிகளாம். (நன்றி 2. 7. 95 சண்டே டைம்ஸ்: அம்பாந்தோட்டை எம்.பி) யோசித்து பாருங்கள் நியுடெல்லி, அமரிக்கா, ஜெர்மனிய படைகள் - என்று அனைத்து ஆரிய -
ரபாகரன் இனி படைகளும் ஒன்று சேர்ந்து முடியாது என்பது வட-கிழக்கில் குதித்தால்
க்கு போரில் ன் இணையக் க்திகள் யாவை?
DGT, ஓர் ஐக்கிய தேசக் ற அங்கத்தினர் கையின் படி ) சிங்களவர்கள்
நடக்கப் போவது எதுவென்பதை. மேலும் வந்தவர்கள் அப்படியே வட-கிழக்கை நெரித்து விடடு போய் விட போவதில்லை. அப்படியே தென்னிந்திய தமிழ் நாட்டுக்கு போகிற போக்கில் ஒரு மரண அடி கொடுத்து விட்டு போகலாம். நினைத்து பார்க்க பயமாக
இருக்கிறது.
ஆரியர்களாம். பாவம் இந்த திராவிட சனங்கள். ந்தியாவில் யார் இவர்களின் துணைக்கு ாகளாம. வரக்கூடும். உடனடியாக படுவோர் மங்கோலியரை கேட்டு பார்க்க மனி எனறு வேண்டும்.
தும் இருந்து
bші сыр 90 LIITs60)6)
இறுதியாக நாடகம் சபையோரை நோக்கி நகர்ந்து நகர்ந்து சபையோரை நோக்கி பல கேள்விகளை கேட்கிறது. (1) தனியார் மயமாக்கல் சரியானதா? (2) வீட்டு பிரச்சனை என்றைக்கு தீரும்? (3) எப்போது நம் தலைவர்களின் ஏமாற்று வித்தைக்கு எதிராக கேள்வி எழும்பும்- இப்படி ஒரு அணியினர் சபையோரில் கேள்விகளை கேட்க கோமளிகள் மேடையில் தலையில் அடித்துக் கொண்டு உருண்டு புரளுகின்றார்கள். இந்த கோமாளிகள் யார் என்பது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஒரு கதாபத்திரம் கோமாளிகளை நோக்கி "நேத்து வந்தவனும் இததான் செய்தான். இன்னைக்கு வந்தவனும் இத தான் செய்றான். என்று கூறுகையில் அரங்கில் காதை பிளக்க வைக்கும் கரவொலி எழுந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மொத்தத்தில் இந்த நாடகம் வெளியீட்டு உத்திகளை கொண்டு சமகால பிரச்ச னைகளை அலசியது. காத்திர மிக்க உரையாடல்களை அமைத்திருந்தது. இவை இரண்டுமே இதன் வெற்றிக்கு காரணமாக இருந்தது. ஆனால் இந்நாடகம் கலைத்துவமிக்கதாக அமையாதது பாரிய குறையே. நடிப்பு, இசை, ஒப்பனை, மேடை அலங்காரம் எனும் பல்வேறு விடயங்களை கருத்தில் கொள்வது மிக மிக அவசியமானது.
இந்த நாடகத்தை தயாரித்து நெறிப்படுத்திய ராஜேந்திரன் அவர்களின் துணிவை மெச்சுதல் அவசியமானது. நாடகம் போடுதலும் தொடர்ந்து பழிவாங்களும் ஒரு நாகரிகமாக மலையகத்தில் தலைகொண்டு வரும் போது இந்நாடகக்கார்கள் அதையும் எதிர்பார்த்து துணிவுடன் நாடகம் போட்டது மட்டுமல்ல தங்களை துணிவாக வெளிப்படுத்திக் கொண்டதும் இவர்களின் திரானியை காட்டுவதாயுள்ளது. இந்த திராணி மக்களால் வரவேற்கப்பட்டது என்பதை அரங்கில் எழுந்த கரவொலி நிரூபித்தது. ஆனால் படித்த நம்மவர்களால் எவ்வாறு வரவேற்கப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்படவேண்டிய விடயம்.
ஆனால் ஓர் முக்கிய விடயம். மலையகத்தின் புரையோடிப் போன அரசியல் தலமையை தயவு தாட்சண்யமின்றி விமர்சிப்பது சரியானதே. ஆனால் பல்வேறு அரசியல் போக்குகளையும் ஒரே தளத்தில் வைத்து விமர்சிப்பது, நடைமுறை ரீதியில், கேள்விக்கு உட்படுத்தக் கூடிய ஒன்று.
43

Page 46
கூறலாம். அவசரகால நிலைமையின் போது ஒரு முறை அt ஊருக்கு போயிருந்தேன். தலைமறைவு தோழர்கள் அங்கேயும் கே வருவார்கள். அந்தப் பிரதேசங்களில் செயற்பட முடியாது.
ரொம்பவும் ஆபத்து நிறைந்தது. தோழர்கள் ரொம்பவும் துன்பப்ட்டாங்க. கையில் காசும் கிடையாது. E إ29ی
நான் சென்றவுடனேயே எனக்கு தகவல் கூறி அனுப்புவார்கள் செ - வந்து பார் என்று. என்னிடம் பணம் இல்லாவிட்டாலும் செ கையில் என்ன இருக்கிறதோ அதை எல்லாம் அப்படியே
தந்து விடுவேன். பின்னர் வீட்டிலும் வந்து பெற்று கொடுத்து நா விட்டு வந்து விடுவேன். பிறகு சில தோழர்கள் - யாராகிலும் 9 வீட்டுக்கு வருவார்கள். அ
56t
அப்படி ஒரு முறை ஒரு தோழர் - சின்னச்சாமி எனும் பெயரில் செ வந்து தங்கினார். ஆனால் அவருடைய உண்மையான பெயர் மச்சகால.
இவர்தான் மச்சகால என்பது எனக்கு பின்னர்தான் தெரியவந்தது. கே முதலில் இந்தத் தோழர் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் தங்கி ஆ இருந்தார். அந்த ஆசிரியர் இவரை எனது வீட்டுக்கு கொணர்ந்து சேர்த்தார்.
அந்த தோழர் உண்மையில் சில உதவிகளை நாடித்தான் பிரி வந்திருந்தார். அந்த ஆசிரியருடைய துணைவியார் சற்றே
சுயநலம் உடையவர். இந்த தோழருக்கு மருத்துவ உதவி ே தேவைப்பட்டிருந்தது.
நான் வீட்டில் இருந்த மருந்துகளோடு, ஏனைய மருந்துகளையும் 9گ}} வாங்கி, கைச்செலவுக்கான சிறிது பணத்தையும் தந்து S6 அனுப்பி வைத்தேன். வற அவர் சென்றதுக்குப்பின் அத்தினமே, பக்கத்து கிராமத்தில் * ஒரு உரையாடல். ரகசியமாக நடத்துவது என்று தீர்மானம். வழு
சென்றுவிட்டு மாலை எட்டு ஒன்பது மணிபோல் திரும்பினால்
6
வீடு அல்லோல கல்லோலப் படுகின்றது. காரணம் அந்த ஆசிரியருடைய மனைவியார் தலைவிரி கோலமாக என் அ வீட்டுக்கு வந்து என் குடும்பத்தாரிடம் - கொஞ்ச நாளா ஒரு ஏ கொலைகாரன் எங்க வீட்டில தங்கினான். பிறகு உங்க îìg வீட்டிலயும் தங்கினான். உங்க வீட்டுக்காரர் அவனுக்கு
உதவி செய்கிறார் என்று சத்தம் போட்டு விட்டு இ போயிருக்கின்றார். இt
என் தாயாருக்கு ரொம்பவும் வருத்தம். அதிர்ச்சி. வருத்தத்தோடு இ! என்னைப் பார்த்து கேட்டாங்க: "அவர் ஒரு கொலைகாரனான்னு நட
இந்தத் தோழர் என்ன செய்திருக்கார் என்றால் அந்த
யாராவது ஒரு நோயாளி ரொம்பவும் உயி
போராடிக் கொண்டிருக்கின்றபோது என் சகோதரியை அ
is safe) often
ஆசிரியர் இவரிடம் இயக்கம் சம்பந்தமாக துருவி துருவி தி கேட்க தமது இயக்கம் மேற்கொண்ட ஒரு போராட்ட மோதல் சம்பவத்தையும் அதில் தனது நேரடியான பங்கேற்பையும் நி
அந்த ஆசிரியரிடம் கூறி விட்டிருந்தார். நி ஆசிரியரும் கேட்டு விட்டு சும்மா இராமல் தன் மனைவியிடமும் (GBL இந்த வீரச்செயல் பொறுத்து கூறி வைத்திருக்கின்றார். ந6
66
ஆசிரியர் என்னுடன் உரையாடலுக்கு சென்று நீண்ட நேரம் அ ஆகி விடவே, பொறுக்காத அவரது மனைவியார் இப்படி எ6 வந்து என் வீட்டாரோடு சண்டை போட்டுவிட்டு போயிருக்கிறார். ெ
44
 
 

வன் கொலைகாரனா? என் தாயாரைப் பார்த்து நான் ட்டேன், ‘அம்மா என்னைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
>மா சொன்னாங்க, உன்னைப்பத்தி நான் என்னடா னைப்பேன்னு, ‘நான் ஏதாவது ஒரு செயல செய்தேன்னா 5 ஒரு தப்புக்காக செய்வேன்னா இல்ல ஒரு ஞாயத்துக்காக ப்வேனா சொல்லுங்க அம்மான்னு’ கேட்டேன். அம்மா ான்னாங்க, நீ ஞாயத்துக்காகத்தாண்டா செய்வேன்னு.
ன் சொன்னேன். ‘அந்த மாதிரி ஒரு நிலையில்தான் வரும் இருக்கார். ஆனா நான் அவர்கிட்ட கேட்டதே இல்ல. வர் சொன்னதும் கிடையாது. இந்த கதை, இவங்க இட்டு டிக் கூட சொல்லியிருக்கலாம் என்று அவர்களை சமாதானம் ய்தேன்.
னால் மனதுக்குள் வருத்தம். ஏன் தோழரே இப்படி ால்லியிருக்கக் கூடாதே. நானே கேட்கவில்லையே. நான் ட்க விரும்பாத அந்த ரகசியங்களை நீங்கள் இந்த சிரியரிடம் கூறியிருக்கலாமா?
ண்டொரு மாதங்களில் நான் பயந்தது நடந்தது. கைது ய்யப்பட்ட அவர் நேரடி மோதல் என்ற பெயரில் ராஜபாளை |விற்கு பக்கத்தில் கொல்லப்பட்டார்.
ந்த தோழர் முன்பொருநாள் என்னைப்பார்த்து கேட்ட ள்வி இன்னும் என் ஞாபகத்தில் உள்ளது.
வர் என்னை முதன் முதலாய் சந்திக்க வந்த போது நான்
ரில் வீட்டின் மாடியில் இருந்து இறங்கி அவரை சந்திக்க ந்தேன்.
வர் கேட்டார், ‘புரட்சி மாடியில் இருந்துத்தான் இறங்கி ருமா? என்று.
ந்த தத்துவார்த்தம் நிரம்பிய கேள்வியே அவரால் தான் ாம்பிற்று எனலாம்.
ந்தத் தோழர் சென்ற பின் பல எச்சரிக்கை செய்திகளை னைய தலைமை தோழர்களுக்கு தெரிவித்தேன். இருந்தும் யோசனப்படவில்லை.
தேப் போன்று எனது மனதை அழுந்த பாதித்த சம்பவமாக ன்னுமொரு சம்பவத்தினையும் குறிப்பிடலாம்.
ந்த திருபத்துார் சம்பவம் டந்த இதே காலக் கட்டத்தில் Fம்பக பட்டுக்கு பக்கத்தில் ள்ள சிற்றுாரில் ஒரு
ருமணம். அத்திருமணத்துக்கு செனற சமயம் பல தோழர்கள் ந்திருந்தார்கள். அதில் ஒரு ட்ரொஸ்க்கியவாதி, எங்களுடைய லைப்பாடுகளை விமர்சித்தார். நாங்கள் அவருடைய லைப்பாடு பற்றி, விமர்சனம் பற்றி யோசித்துக் கொண்டிருந்த ாது ஒரு இளைஞன் - 20, 25 மதிக்கத்தக்க இளைஞன் ல்ல உடல்வாகு, கண்கள் பளபளவென்று அருமையான ண்கள். அந்த இளைஞன் கன்னங்கரேலென்று இருப்பார். வரும் இந்த விமர்சனங்களில் கலந்து கொண்டார். அவர் ன்னுடன் சிரித்து பேசி மிகுந்த நட்பார்ந்த முறையில் நடந்து காண்டார். திருமணம் முடிய பேருந்து நிலையத்துக்கு

Page 47
வந்து பஸ் ஏறினேன்.
அப்போதும் அவர் என்னுடன் கூடவே வந்து என்னை அனுப்பி வைத்து விட்டுத்தான் புறப்பட்டார். தோழர் யாரென்று கேட்டால் ஏதோ ஒரு பெயரை சொன்னார்கள். பிறகு, வந்து ஒரு நாள் செய்தித்தாளைப் பார்த்தேன். கண்ணாமுனி கொல்லப்பட்டார் என்று அவர் படத்தை போட்டிருந்தார்கள். இந்த கண்ணாமுனியை பற்றி நான் ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தேன் - அவர் ஒரு முரடன், கொலைகாரன் என்று. ஆம், அப்படித்தான் எனக்கு கூறப்பட்டிருந்தது.
ஆனால் நான் பழகியமட்டில், குழந்தையின் மனம் கொண்ட ஒரு இளைஞனிடம் உறவாடிய உணர்வுதான் என்னுள் மிஞ்சி நின்றது.
ான் கடையில் சாதாரண சிப்பந்தியாக வேை இருந்த அச்சந்தர்ப்பத்தில் பாருங்கஜ்தமைகள் காக் பாரங்களுடன் அலைந்து திரிவத*இவை அனை
UJI9 நிறைய அனுபவங்களை சொல்லலாம். சீனிவாசன் - E. (LDL)ULITE.
ஏ. கோதாண்டராமன் - அவரிடம் என்ன குறைபாடு என்றால் - இவர் என்னில் பல சிந்தனைகளை மார்க்சிய லெனினிய வழிகளில் உருவாக்கியவர் - யார் அவருக்கு அடைக்கலம் கொடுத்தார்களோ அவர்களுக்கெல்லாம் பாதிப்பு வந்தது. அதைப்பற்றி சொல்லக் கூடாது. அது போன்ற ஒரு சம்பவம் எனக்கே நேரிட்டது. ஆனால் அதிர்ஷ்ட்டவசமாக நான் தப்பினேன்.
இப்படி பல தோழர்கள் இன்னும் ஒருவரை குறிக்கலாம். சன்னாசி என்னும் பெயர். இவருக்கு துாக்குத் தண்டனை தரப்பட்டு, அது பின் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு பின்னர் நீண்டகால சிறைவாசத்தின் பின் விடுதலை செய்யப் பட்டவர்.
விடுதலை செய்யப்பட்டப் பின் அவரை ஒரு நாள் என் வீட்டில் கொணர்ந்து விட்டு விட்டு போய் விட்டார்கள்.
பிரித்துப்போட்ட நார் போன்று கிடந்தார். அவரால் எழுந்து நடமாட கூட முடியவில்லை. இருந்தும் அந்த சூழ்நிலையிலும் சிறந்த - மிக சிறந்த மனிதாபிமானியாக அவர் நடந்துக் கொண்டதைப் பார்த்து நான் வேதனைப்பட்டேன்.
சாப்பாடு தந்தால் சாப்பிட மாட்டார். என் மனைவி என் பெண் குழந்தையை வயிற்றில் தாங்கியிருந்த நேரம். அவள் கஷ்டப்பட்டு வேலை செய்ய நேரும் போதெல்லாம் உதவிக்கு வந்து நிற்பார். அவர் கிணற்றில் விழுந்து இறந்து போனார். தற்கொலைன்னு சொன்னாங்க. நான் நம்பவில்லை. என் மனவிை வீட்டை பெருக்கும் போது அவள் குனிந்து நிமிர முடியாதிருந்த சிரமத்தைப் பார்த்து, என்னிடம் வந்து, நீங்கள் வாங்கி பெறுக்குங்கள் என்று கூறியவர், அப்படிப்பட்ட கரிசனை மிக்க உள்ளம் கொண்டவர். இவரைப் பற்றிய என் கதைத்தான் 'மறுபடியும் வருவார்’ என்பது. 'பாலையில் ஒரு அனை’ எனும் தொகுதியில் பிரசுரமானது.
* ,
யாருக்கும் உதவ சென்று கிணற்றில் விழுந்திருப்பாரே தவிர தற்கொலை செய்திருக்க மாட்டார்’என்பதே என் அநுமானம்.
O எல்லா துறைகளிலும் பொதுவில் இன்று ஒரு சீரழிவு, தரக்குறைவு காணப்படுவதாய் கூறப்படுகின்றது.
45
 
 
 
 

இன்று உங்களுக்கு நம்பிக்க்ை தரக்கூடிய கவிஞர்கள் யாரையாவது பார்த்திருக்கின்றீர்களா?
நிறையப் பேர். இவர்களெல்லாம் ஒரு கம்யூனிஸ்ட்டா இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது கிடையாது. மனித நேயம் கொண்ட, விடுதலை உணர்வு கொண்ட கவிஞர்களாக இருந்தாலே பிரமாதம் என்று கருதுகிறேன். சில முதிர்ந்த கவிஞர்கள் - மீரா, ரகுமான், தமிழன்பன், அக்கினிபுத்திரன்
இப்படி பலபேர். அறிவுமதி, பள்ளிபாரதி, ராஜமுருகு பாண்டியன் - புவனான்னு ஒரு பெண் எழுத்தாளர் - பெயர்களை சொல்ல அச்சமா இருக்கு. சிலரது பெயர்கள் விடுபட்டு போகும் . À Li Lu 19. u 6d
s
பார்த்தேன் ஊழியனா
கவிஞர்களை சுட்டிக்காட்டலாம்.
O உங்கள் கவிதைகள் பொறுத்து, இவை வெறும் பிரசாரம் என்ற கண்டணம் நவீன இலக்கிய வாதிகளால் தெரிவிக்கப்டுகின்றத. இது பொறுத்தி யாது கூறுவீர்கள்?
நான் அதை மறுக்கப் போவதில்லை. இன்னும் பிரச்சாரம் செய்ய முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம் என்பதை கூறி வைக்க விரும்புகின்றேன்.
என்னைப் பொறுத்தவரை இவர்கள் எதை கவித்துவமான கவிதைகள் என்று வரையறுக்கின்றார்களோ - அதை எல்லாம் தாண்டி என் கவிதைகள் சென்றிருக்கின்றன.
ஆனால், என் கவிதைக்காக நான் வழக்கறிஞனாய் நின்று வழக்காட முடியாது. அது என்னுடைய வேலை அல்ல.
9ே சிலர் கூறுகின்றார்கள் ~ சில புத்தகங்களை, முதல் பக்கத்தை வாசிக்கும் போதே சலிப்பு தட்டுகின்றது 6 Signs.
புரிகின்றது. எனக்கும் அப்படித்தான். வெறுமனே சொல்வதற்காக சொல்லவில்லை. படிக்க வேண்டும் என்று முயற்சிக்கும் போதெல்லாம் - கீழே வைத்திருக்கின்றேன். முக்கிய காரணம் - அங்கே, அவ் எழுத்துக்களில் ஒரு மமதை குடிக் கொண்டிருப்பதை கண்டு கொள்கின்றேன். அந்த எழுத்தாள னுடைய தொடக்க வரிகளே - ‘நான் ஒரு மேத. நீ எச்சரிக்கையா இருக்கனும் - அப்படின்னு பேச ஆரம்பித்து விடுகிறது.
ராமசாமிய படிக்கும் போது இப்படி தோணல. ஆனா ஜெயமோகன படிக்கும் பொது இப்படி தோணுது. சுந்தர ராமசாமிக்கிட்ட செயல் நேர்த்தி - நிறையவே இருக்கு.
இந்த எழுத்துக்களில் மனச விட புத்திதான் அதிகமா இருக்கு.
அப்பொழுது நான் பாடினேன். என்ன கூறி பாடினேன் என்றால் ஒரு வரி. அதுதான் பிரச்சினையை கிளப்பிய வரி.
mm.

Page 48
O அதாவது, அவர்களது எழுத்திலும் இதயத்தை 9. காண வில்லை என்று சொல்கின்றீர்களா? 6.
நிச்சயமா காணவில்லை. நிச்சயமா காணவில்லை. ரொம்பவும் ந ஒரவஞ்சனையாக பேசுகின்றார்கள். எங்கள் கவிதையில் நா கவித்துவம் இல்லை என்று கூறுகின்றார்கள். நல்லது. ‘தமிழ் நி என் முச்சு. அனால் அதை பிறர் மீது விடமாட்டேன்? யார்
எழுதியது. ஞானபுத்திரன் எழுதினார். இதுல என்ன கவிதை O இருக்கு. என் கவிதை பிரச்சாரம். கவித்துவம் அற்றது. " இதுலனா கவித வழியுது - அப்படியா? நி
அசோகமித்திரன் ஒரு கூட்டத்தில் ‘இன்குலாப் பேச ஒ( வேண்டியதை நான் பொருட்படுத்த வேண்டியதில்லை' என்று எ; சொன்னார். நான் கேட்டேன். 'உங்கள் வீட்டு கதவை என்று கt வந்து நான் தட்டினேன்’ என்று.
நf உனக்கு உன் கவிதை. எனக்கு என் கவிதை. 29گ|
இ நான் என்னுடைய மக்கள் முன்னால் பேசுகின்றேன். (LP உன்னுடைய சபைக்கு வரவில்லை. வர மாட்டேன். 8F|
எனது முன்னுரை ஒன்றிலும் இதைத்தான் கூறினேன். 9)
oara sosor பிரகடனப்படுத்தப்பட்டு тойомол мі கைதாவதைமர்த்தவுடனேயே நான் என்னுடைய குடும்பத்தை விட்டேன். எண் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இரு
எழுத மாட்டேன் 乐门 ஒரு வரிகஉட நீ உருகும் படி 65) என் எழுத்திலும் அதிரும் 66 எண் இ பறை ஒலி
LL LLL LLL LLL LSLSL LSL LSLLSL LL LLL LLL LLLL LSL LLL LLL LLLLLL Fl மேட்டிமை திமிறம் 2 sor 9ک 6T6 சபை வாசலில் கூட 巴开门 நீளவே நீளாது எண் மயிரின் நிழல். گ| gé
பெண் உரிமை கோரிக்கை பொறுத்து யாது 55 கருதகின்றீர்கள்?
இருக்கனும். நிச்சயமா இருக்கனும் ஒரு சோஷலிஸ சமூகம் வந்ததுக்கு பின்னால் இது தீர்க்கப்படும் என்பதை ஏற்கிறேன். ஆனால் சோஷலிஸ சமூகம் வரட்டும். அப்பொழுதும் கூட இ இந்த கோரிக்கை - ஒரு சோஷலிச சமூகம் வந்த பின்னாலும் உ கூட - முன்னெடுத்து செல்லப்படலாம். பல சூழ்நிலைகள், இ நிகழ்வுகள் மூலம் இன்று நான் இந்த நிலைப்பாட்டில் தt நிற்கின்றேன். 'முன் மொழிய ஒரு தேசம் இல்லைத்தான். அ கியுபா - அதுவும் குறைபாடுகளோடுதான் நிறைவாக இல்லை. இ இந்த சோஷலிஸ் நாடுகளில் ஒரு பெண்ணும் இன்னும்
தலைமைக்கு வரவில்லை. தலைமை தாங்குவதை பார்க்க ஆ முடியவில்லை. தலைமைக்கு வருவது ஒரு கேள்வியான்னு நா நீங்கள் வினவலாம். ஆனால் அதுவும் ஒரு கேள்வித்தான் நf என்றே நான் கருதுகின்றேன். தா
இருந்தும் முதலாளித்துவம் பாற்பட்ட பெண்ணிலை வாதம்
இல்லாமல் இல்லை. அதை நாம் எதிர்த்தேயாக வேண்டி
46
 
 
 
 
 
 
 
 
 

ள்ளது. அதே சமயம் பொதுவுடமை கோட்பாட்டை மியுறுத்திக் கொண்டு நம்முடைய தோழர்கள் மத்தியில் ருக்கக் கூடிய அறிந்தும் அறியாத ஆணாதிக்கம் சார்ந்த டைமுறைகளுக்கு எதிராக பெண்கள் போராடும் பொழுது னும் என் எழுத்துக்களும் நிச்சயமாக பெண்கள் பக்கமே )கும.
தலித் இலக்கியங்கள் பொறுத்து பல்வேறு முரண் ட்ட போக்குகள் பின்பற்றப் படுகின்றன. உங்கள் Uபைாடு என்ன?
ந முறை என்னைப் பார்த்து கேட்டாங்க - உங்களுக்கு சாதி நிர்ப்பில் ஈடுபாடுண்டா - எப்படி அம்பேத்கார் கூட்டங்களில் லந்து கொள்கின்றீர்கள்னு.
ன் கூறினேன், தாழ்த்தப்பட்ட மக்களுடைய சங்கங்களின் மைப்பென்பது சாதியென்னும் தோற்றத்தின் ஓர் அம்சமாக ருக்கலாம். ஆனால் அதன் ற்றார்ந்த முடிவென்பது தியத்தை தகர்ப்பது தான்.
தாரணமாக பார்ப்பனர்கள்
[سنس
தோழர்கள் ஒவ்வொருவராக
ஊருக்கு அனுப்பிை
ங்கம் அமைப்பதன் நோக்கம் ார்ப்பணியத்தை காப்பாற்றுவதுதான். ஒரு முதலியார் சங்கம் வத்துக் கொள்கின்றார் என்றால் முதலியார் சாதியை ாப்பாற்றத்தான். வெள்ளாலர் சங்கம் வைக்கின் றார்கள் ன்றால் அவனுக்கும் அதே நோக்கம்தான்.
தேப் போன்றுதான் இங்கு - தமிழ் நாட்டில் தேவர், மறவர் ாவுமே வைத்துக் கொண்டுள்ளனர். தங்கள் தங்கள் திகளை காப்பாற்றிக் கொள்ள.
ஆனால் ஒரு தாழ்த்தப்பட்டவன் சங்கம் வைத்துள்ளான் ன்றால் அவனது நோக்கம் தன் சாதி உட்பட அனைத்து திகளையும் ஒழித்து கட்டுவதென்பதேயாகும்.
வன் சாதியை அவன் காப்பாற்ற, அவன் சாதி அவனுக்கு ன்றுமே செய்தது கிடையாது. ஆகவே சாதியத்தை ஒழித்துக் ட்டுவதற்கான ஒரு அமைப்பைத்தான் அவன் கட்டி ளர்க்கின்றான். அதன் தோற்றம் சாதியமாக இருக்கலாம். னால் நோக்கம் அதை முற்றாக தகர்ப்பது. ஆகவே அதை ான் வரவேற்கின்றேன்.
தேப் போன்றுத்தான் தலித் இலக்கியங்கள். அதன் ள்ளார்ந்த கோரிக்கை இந்நிலைகள் நீடிக்கக் கூடாதென்பது. தேப் போல் ஒரு பார்ப்பான், தனது இலக்கியத்தில், இன்று னது இழந்துப் போன சோகங்களை பாட முன் வந்துள்ளான். தை அவன் பாடுகின்றான் என்றால் அவனுடைய நோக்கம் ழந்தவற்றை மீட்பதென்பதுத் தான்.
கவே தலித் இலக்கியத்தை ஒரு சாதி சார்ந்த இலக்கியமாக ன் பார்க்கவில்லை. ஒரு வசதிக்காக இந்த வார்த்தையை ன் பயன்படுத்துகின்றேனே அன்றி பிறிதில்லை.
ழ்த்தப்பட்டோரை நெறிக்கின்ற மாதிரி, நசுக்குகின்ற திரியான குரலை நான் தலித் இலக்கியங்களிலேயே 5ட்க முடிந்தது.

Page 49
தலித் இலக்கியங்களை நான் முற்றாக ஆதரிக்கின்றேன். ஒன்றை நான் தெளிவுபடுத்தியாக வேண்டும் உங்களுக்கு.
ஒரு தேசிய இனத்தின் ஒடுக்கு முறையென்று வரும்போது நான் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பக்கம்தான் நிற்பேன். பாலியல் ஒடுக்குமுறை என்ற நிலை வரும்போது ஒடுக்கப்பட்ட பெண்ணோடுத்தான் நிற்பேன். சாதி ஒடுக்குமுறை என்று வரும்போது ஒடுக்கப்பட்ட தலித்துக்களுடன் தான் நிற்பேன். இன, நிற ஒடுக்குமுறை என்றால் ஒடுக்கப்படும் நீக்ரோக்களுடன் தான் நிற்பேன்.
O ஒரு வழக்கமான ஆனால் முக்கியமான கேள்வி. பாரதியின் பங்களிப்பை எப்படி எடை போடுகின்றீர்களா?
ரொம்ப முக்கியமானதும் மிகுந்த ஆக்கபூர்வமானதும் பாரதியின் பங்களிப்பென்பது.
ஆனால் பாரதியின் மறுபக்கம் என்று ஒன்றுண்டு. அதாவது அவருக்கு வேதகாலத்தின் மீது இருந்த மயக்கம் - தொண்மைக்கால பழமைகளில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு - இவற்றைப் பார்க்கும் போது அவரது நிலைபாடுகள் போதுமானவையாக தெரியவில்லை - அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி.
9ே ஆனால் அண்றைய பழமை சாத்திரங்களுக்கு எதிராக எல்லாம் எழுதியுள்ளார்?
ஆம். அது எப்படி என்றால்,
'நாலு தர்மத்தை நல்லபடித்தான் ஆண்டவன் வகுத்தான்
அதை
நாசமுற புரிந்தவர் மூடம்!
அதாவது ஆண்டவன் நல்லபடித்தான் படைத்தான் என்கிறார். இவர்கள்தான் கெடுத்து விட்டார்கள் என்கிறார். இதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அது நல்லதென்று நீங்கள் எப்பொழுது நினைத்து பிரித்துக் கொண்டீர்களோ - அப்பொழுதே கெடுக்கப்படக் கூடியதுத்தான். அதனுடைய பண்பும் பயனும் அப்படித்தான் இருக்க முடியும். வேறொன்றாக இருக்க (UDI9Ulff g5).
O பாரதியில் அதிகமாக நீங்கள் லயித்து, பார்த்து, வியந்து, ஒன்றிப் போனது.
அவனது கவித்துவம் தான். பல இடங்களில் கவித்துவத்தின் முடியை - அதன் சிகரத்தை தொட்டவன் அவன். உண்மையில், சமயங்களில், சிகரத்தையும் தாண்டி மேலே போக முயற்சித்தவன் அவன்.
கண்ணன் பாடலாய் இருந்தால் என்ன. கருத்தில் நான் வேறுபடலாம். ஆனால் (பாடுகிறார் - லயித்து கரங்களை உயர்த்தி)
மாலை பொழுதிலொரு
மேடை மிசையே
வானையும்
கடலையும்
நோக்கியிருந்தேன்.
பிறகு,
நெரித்த திரைக்கடலில்
என்ன கண்டிட்டாய்
சிண்னக் குமிழிகளில்

என்ன கண்டிட்டாய் பிரித்த, பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்ற தலங்கள்
3 főiás......... ஆம் எங்கேயோ செல்கின்றான். இதேப் போன்று குயில் LITTL60)LLJ LIT(bЋlaЊ6п.
விண்டுரைக்க மாட்டாத விந்தையடா விந்தையடா ஆசைக்கடலின் அமுதமடா அற்புதத்தின் தேசமடா பெண்ணொருத்தி அங்கு நின்றாள் கண்ணெடுக்கா தென்னைக் கணப்பொழுது நோக்கினாள் சற்றே தலைக் குனிந்தாள்
சாமீ
இவளழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன்.
ஆம் எங்கெங்கோ அள்ளி செல்கின்றார். ஆக்கபூர்வமான பங்களிப்பு - அவன் - பாரதி.
பாரதியின் மறுபக்கம் என்று ஒன்றுண்டு அதாவது அவருக்கு வேதகாலத்தின் மீது இருந்த மயக்கம் - தொண்மைக்கால பழமைகளில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு இவற்றைப் பார்க்கும் போது அவரதுநிலைபாடுகள் போதுமானவையாக
(பேட்டி பொறுத்த அபிப்பிராயங்களை நந்தலாலா உவந்து வரவேற்கும்.)

Page 50
போதியின் மேலாக காயும் நிலவுக்கு கோயிலின் மேலாகவும்
பிரகாசிக்க முடியும் என்ற வரி கண்டு சிலிர்த்து விட்டேன்
நிலா முற்றத்தில் கதை கேட்டதும் பனைவெளியில் பட்டம் விட்டதும் கோயிற் கேணியில் நீச்சலடித்ததும் இன்னமும் தூரத்து நிதர்சனமாய் நினைவிலாடும்
ஜீப் தடமும் சப்பாத்துத் தடமும் சேர்த்துத் தொலைத்து விட்ட மலர் என் தோழியின் நிலையெண்ணி எம் மண்ணின் கோரமெண்ணி
மனம் நொந்து தாமரைக் குளத்தில் குளித்தபடி பேசியழுதோம்
g
g
g
 
 
 

ருந்தும் VM pடிய பர்த்தாவுக்குள் pதுாரில் தொலைந்த - தன் ாதலன் நிலை பற்றி தையல் இயந்திரங்களின் த்தத்தையும்
றி
ம்மிடம் உணர்த்தும் யாசா.
இப்பொழுது தான் ன் தம்பியின் லும்பு கிடைத்ததெனக் தறியழும்
சனக்கா.
உண்மைதான்
டன் வீட்டு னையினூடு வண்ணம் ாட்டும் நிலவே ான் வீட்டு தென்னையினூடும் அழகு செய்யுது.
உறவுகளை மதிக்கும் தோழமையில் ாதிரியை இனங்காண முடியாவிடின் தோழமையின் இணைவென்பது கற்கனவா?
ஓர் புதிய மலர் தோட்டத்தின் அமைவுக்காய் மீண்டும் ஒரு நிலவு போதியின் மேலாகவும் கோயிலின் மேலாகவும் ஓய்வின்றி ஓடாமலா போகும்?

Page 51
Glor:gris
சிறுகதைத் துறையில் 1983ல் ஏற்பட்ட புதிய ட
| LTL | iii ETI 그
|L தலைமுறையின் நடனமுறைமை நோக்குமுறைமை 9
| ILL
Li।।।।
| L அந்தக் குறியீடுகளின் பாடாக தெரியவைப்பது
|LTL |LTL உள்ளே நின்று அதனைச் சித்தரித்தல் வேண்டும்
ரஞ்சகுமாரின் திறன் இந்த சிந்தரிப்பு ஆற்றலும்
|LTLLILL |
। ।।।।।।
LL
| Դեք ճւթյքերքեւ յgiյքայլքTII : |LTL
էիլ || 7 | նոլորը լույր քեծIIITII
-GLITT First
 

பொழுத கிடைக்கிறது:
ਓ॥D॥
(இரண்டாம் பதிப்பு) சிரியர் கார்த்திகேசு சிவந்தம்பியின் பின்னுரையுடன்)
LLਸੰ॥
। iனும் வரும் அனுபவங்களுக்கு கிய அமைவினுள் ஒரு புதிய
|L
|- ITE FT
-T고도 고고 T LI
II ਮT ਮLL
Tl
LLET
।।।। 中f 山呜 叫
தமிழகத்தின் இன்றைய முகிய ஜெயமோகன் ஆகியோருடன்
கார்த்திகேசு சிவத்தம்பி

Page 52
வெளிவந்து வி பிரான்சிஸ் சேவியர், ஆனந்த ராகவன்
ஏ.எஸ். சந்திரபோனல், ராமையா முரு ஆகியோரது சிறுக
தீர்த்தக்கரைக்
(பதின்நான்கு வருட செயற்பா
இள்வெளியீடு ஹட்டன் மானுட இலக்கிய வட்டத்திற்காக திரு
-
 

Lab|... -- ன், கேகாலை கைலைநாதன்,
கவேள், வல்வை மனோகரன்
தைகளான
கதைகள்
ாட்டின் அறவடை)
எஸ். சிவப்பிரகாசம் அவர்களால் வேளியிடப்பட்டது.