கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நந்தலாலா 1995.10/1997.03

Page 1
o 95 Mar 97. இரட்டை இதழ்
 


Page 2

இம்முறை தன்
வெடிகுண்டுப் பொதி உடலை மெல்ல கைவிட்டு விட்டு காணாமல் போன அந்த மனிதன்
இங்குதான் இந்த மலைகளின் மீதுதான் எங்கேனுமிருப்பான் வேறு போக்கிடமில்லை இதுவே அவனது சொர்க்கமும் நரகமும் இதுவே அவனது காலமும் வெளியும்
இதுவே அவன் தண் வாழ்நாளெல்லாம் முயன்று முயன்று திரட்டி வர்க்க உணர்வால் உறையிட்டு காத்த மலையக தமிழ் இனம் எண்கிற புளிக்கின்ற பாற்சட்டி
இதுவே நம்மோடிணைந்து அவனும் வாழ்ந்த மலையகம் எண்கிற இண்பக் கேணி இதுவே அவனது பேரர்கள் ஆடியும் பாடியும் துளிர்கின்ற தோட்டம் இது மட்டுந்தான் அவனுக்குள்ள ஒரே ஒரு தோட்டம்,
வெடிகுண்டு பொதியை வைத்து விட்டு தலை மறைவான அந்த மனிதன் இங்குதான் எங்கோ இருக்கிறான் இது அவனுக்கு பழகிப் போன விளையாட்டு. அவனைக் கடைசியாகக் கண்டதாய் கூறும் கொழுந்தெடுக்கும் குமரிகள் அவன் இளைஞனாக இருந்தாகக் கூறினர்.
அது வேசமாகவும் இருக்கலாம் வெடிகுண்டு பொதியை வைத்து விட்டு தலை மறைவாகிற போதெல்லாம் வேசமிடுவது அவனுக்கு பழகிப் போன ஒரு விளையாட்டு ஆனால் அந்த காதல் வசப்பட்டுள்ள பெண்கள் நம்ப மறுக்கிறார்கள்.
ந்த கைவிடப்பட்ட வெடிகுண்டை
பட்டியில் வைத்து சம்பிரதாயம் போல் செங்கொடி போர்த்து எடுத்துச் சென்றனர் இது தான் அவன் வெடிகுண்டை பிறரிடம் கொடுத்து விட்டு தலைமறைவாகிய முதல் தடவை என்று யாரோ சொன்னார்கள்.
'விதியே விதியே நம்மிடமிருந்து எல்லாவற்றையும் கவர்ந்து சென்றாய். மூட விதியே உண்ணால் முடியுமா இதோ விழுந்தாற்போற் கிடக்கின்ற இந்த கண்ணன் எம்மோடு நீர் விளையாடிய மலையக இன்பக் கேணியை கவர்ந்திட அதை இழந்தும் உயிாத்திருப்போமா என்று யாரோ சூள் உரைத்தபோது சவப்பெட்டி அதிர்ந்ததாக பெண்கள் உரைத்தனர்.
அந்த புல்லாங் குழலை திறந்த மலையக வாயிலில் புதைத்ததில் இருந்து காற்றில் எங்கோ இசை கேட்கிறதாம் இருக்கலாம் -

Page 3
தீ - 2 நந்
October'95 - March - '97 350) - 35
1.
கவிதை
சுந்தரமான ஒரு கதை
வ.ஐ.ச. ஜெயபாலன்
யாரறிவார் - O
மதுரகவி
சுந்தரம் - 2
வேர் - 2s
வாசுதேவன் தொலைந்த முகவரியும் தெரியப்படுத்திய கடிதமும் - 53
சாருமதி நேர்காணல்
கோமல் சுவாமிநாதன் - 26 விவரணம் 1960களில் முகிழ்த்த மலையக வாழ்வியலின் ஒரு கீற்று - திரு. சுந்தரம் - 0 கட்டுரை இலக்கியப் பேரரங்கில் முனைப்புற்ற சில போக்குகள் - 35
லெனின் மதிவானம் FMCT ஒப்பந்தமும் சின்னஞ்சிறு நாடுகளும் - 39 துன்ஹிந்த சாரலில் - ஒர் எதிர்வினை - 43 நாவலிலிருந்து ஒரு பகுதி பன்னிரண்டு பொக்கட் கோட்டு - 15
தெளிவத்தை ஜோசப் சிறுகதை
யகூஷன் - 4C
முருகேசு சம்பரன் மற்றும்.
கடிதங்கள் - 31 ஞானகுரு பதில்கள் - 4 பரிசு வினா - 5
வடிவமைப்பு - றஷ்மி அட்டைப்பட ஒவியம் - சிவப்பிரகாசம், அச்சுப்பதிவு - பேஜ் செட்டர்ஸ்,
இல, 17, கோட்டடி வீதி, கொழும்பு - 12 N
c/Z
133-1/1, Dimbula Road, Hatton.
 

56)T6) தீண்டல் - 4,5
தீக்குள் விரலை வைத்தால்.
1960 களில் மலையகத்தில் முகிழ்த்த சில புதிய அரசியல் முனைப்புகளின் பின்னணியில், தீர்க்கமாய் தனது பாத்திரத்தை வகுத்துக்கொண்டவரே திரு. சுந்தரம். 18-02-1931 இல் பிறந்த இவர், 27-1-95 இல் மறைந்தார்.
வாழ்வில் பல சமரசங்களை கைவிட்டும், சிதைந்த, சிதைவுறும் ஆளுமைகளின் மத்தியில் மனுக்குலத்தின் கம்பீரத்தையும், யெளவனத்தையும் அடுத்த தலைமுறையினருக்கு காத்திரமான முறையில் தேக்கித் தரவும் முற்பட்ட வாழ்வு இவரது. முகில்களை கிழிப்பதற்கென்றே கைகளை உயர்த்த உருவெடுக்கும் இத்தகைய மனிதர் சேர்ந்த ஒரு திரளின் குறியீடாகவும் இவரது வாழ்வு இன்று திகழ முற்படுகின்றது. பாரதியின் கூற்று:
துன்பமென்னும் கடலை கடக்கும் தோணி அவன் பெயர்
சோர்வென்னும் பேயையோட்டும் சூழ்ச்சியவன் பெயர்
அன்பென்னும் தேன் ஊறித் ததும்பும் புதுமலர் அவன் பெயர்
அண்பெண்ணும் தேன் ஊறித் ததும்பும்.
இருக்கலாம். மலையகத்தின் தோணியாக, சூழ்ச்சியாக, தேனூறித் ததும்பும் மலராக இவரும் திகழ்ந்தவர்தான். காலப்போக்கில் இவரது இயக்கம் தடம் புரண்டு சின்னாபின்னமாகி இருக்கலாம்.
இருந்தும் மலையகம் இத்தோணியை கணக்கில் எடுக்கும், நெஞ்சில் இருத்தும். அவர் பொறுத்த அன்பான நினைவுகளுடன் நந்தலாலா இவ்விதழை அன்னாார்க்கு வணக்கத்துடன் சமர்ப்பிக்கின்றது.

Page 4
தொழிற்சங்க
25 5u
தொழிலாளர்கள் என
525 525. Cairngor gair
 ୋ5;
షణతో
 

স~~~~

Page 5
LDஸ்கெலியா, என்ற அந்த சிறிய
- மிகச்சிறிய நகரில் இருந்து ஒரு மைல் அளவில் சென்றாக வேண்டும்.
இளம் மாலை.
தேயிலை தேயிலை முடிவில்லாத தேயிலை கண் ணெட்டும் தொலை துTர மெல் லா ம் உழைப்பு, உழைப்பு, முடிவில்லா மனித உழைப்பு.
காற்று முகத்தில் மெல்லமாய் வீசியடித்தது.
அவரது தோட்டம் - அதன் இருப்பே ஓர் எளிமை பூண்ட செளந்தர்யம் எனலாம்.
அட்டனை ஒட்டியே இருந்தாலும் - ஓர் நுவரெலிய வசந்தத்தின் சாயலையும் வெதுவெதுப்பையும் உள் ளடக் கி அட் டனு க் கே உாரித் தா ன தோர் 95 TT (GNU) சுவாத்தியத்திலிருந்து சற்றே வேறுபட்டு நின்றது, அப்பிர தேசத்தின் மார்கழி துவக்கம்.
இனரி, அப் படியே கீழே இறங் குங்கள் என்றார் கள் , பாதையோரமாய் நின்ற அந்த முதியவர்கள்.
160 اها
சிறிய - குறுகல் பாதையில் இரு மலைச்சார வில் இறங்கி, பள்ளி தன் பாட்டுக் ( Gə)JF LİDİLD GözSİT Li T காட்டி.
 
 
 
 
 
 
 

ToponJoala ::
ான - பிரதான கூடவே, ந்து கிளை பிரிந்து
கிடுகிடுவென மலைச் சாரலின் உச்சியில் ாத்தை நோக்கி ஆரம்பித்து, பின் நெருக்க த ஓடிய ஓர் நெருக்கமாய், தோழமையுடன் தையை சுட்டிக் பின்னிப் பின்னி பரவி கிடந்த பச்சைத் தேயிலை சாரல் களுக் கிடையே வளைந் து வளைந்து இறங்கி இறுதியில் பள்ளத்தாக்கின் மிக ஆழத்தில் தொழிலாள குடியிருப்புகளை
அணுகிய வுடன் செம் மண் நிறத்தில் விருட்டென அப்பாதை
- திரு. சுந்தரம் -

Page 6
ஒடி செல்வதும், அத்தோடு அப்பாதையின் இரு மருங்கிலும் வெ ள்  ைள க் கொ டி கள் கட்டப்பட்டு காற்றில் படபடத்து ஆடிக் கொண் டிருப்பதும் அப்பச்சை மலைகளுக்கிடையே பளிச் பளிச்சென தெரிந்தது.
நாம் சென்ற வாகனம் வளைந்து வளைந்து, இறங்கத் தொடங் கியது.
ஒரு மைல் தூரம் அளவில் இறங்கிச் சென்று ஓர் சிறிய சந்தியில் - இத்தகைய சந்திகளில் பொது வா யப் கொழுந் து நிறுப்பார்கள், ஆரவாரத்துடன் - மீண்டும் கிளை பிரித்து திரும்பி சற் றே இறங் க அவரது குடியிருப்பு - லயம் - காட்சி தந்தது.
அவர் வாழ்ந்து முடித்த தொழிலாள குடியிருப் பின் முன்னாலேயே - அக்குடியிருப்பு களின் பொது திண்ணை என்றும் கூறிக் கொள்ளலாம் - சிறிதாய் ஓர் மடுவம் சமைத்து ஓர் சிறிய பேழைக்குள் அவரை கிடத்தி யிருந்தார்கள், தொழிலாளர்கள்.
பெட்டி - சாதாரண, வெகு சாதாரண பெட்டி. சிவப்பு கொடி ஒன்றால் அவரின் உடலை பாதிவரை போர்த்தி யிருந்தார்கள் தொழிலாளர்கள்.
முகம் அப்படியே அசையாமல் இருந்தது - ஒரு துயரைத் தாங்கி,
பக்கவாட்டில் பார்த்தபோது வெறுமனே துயிலுவதாயும். பின், துயிலையும் மீறி, நல்லது நண்பர்களே, எனது பங்கு இந்தளவில் முடிந்து விட்டது GT GOT TOJ 57.00/LD LITT GULD P GOL U தாயும், கூடவே பிறிதொரு பார் வையில் ஏதோ ஒரு திருப்தியையும் நிம்மதியையும் மெதுமெதுவாய் மிக ஆழத்தில் இருந்து வெளிக் காட் டி க் கொண்டு நிற்பதாயும்.
4.
மலையகத் தின் காலகட்டத்துக்கே மனிதா ய கலாச் சாரத் தின் மனு க் குலத் தின் முறுவல் - வெட் வே ராய் , இந் அடியாழத்தில் மறைந்திருப்பதாய தோன்றிற்று.
 

9P (Լ5 உரித்தான நாகரீகம் , செழுமை, இதமான டுப்படாத ஓர் நிம் மதியின் பற்றி இறுகி ப் அப்போது
அன்பானவரே.
>k >: 米
ஒரளவே மது அருந்தினார். மாரடைப் பால் ஏற்கனவே ஒரு முறை தாக் குதலுக் கு உள்ளாகியிருந்த அவரது உடல் நிலைக்கு அஞ்சி அஞ்சி - கிட்டத்தட்ட குற்ற மனப்பான்மை யோ டு எ ன் றே சொல் ல வேண்டும் - உணவு பரிமாறி ($ର୪Tଗର୍ତt.
தன் வரவின் பின் வீட்டை விட்டு அகலும் போது சில நாகரீகங்களை தாம் விஜயம் செய்த வீடுகளில் இருத்திச் செல்லக் கூடிய இரண்டொரு மனிதர் களில் இ வரும் அடங்கியுள்ள தாய் இதயம் உணரத் தலைப்பட அவருக்கு என் வணக்கத்தை தெரிவித்தேன் - மனதுக்குள்ளாக, கரங்கள் gadiru).
வயோதிபமும், நோயும், ஓரளவு கவனிப்பாரற்ற சூழலும் இவரது ᏭᎠ L , ᎧᏡᎠ ᎶuᎧ நொய் த லா க் கி விட்டிருந்தது. நடந்த போது இளைப்பு வாங்கினார்.
இருந்தும்கூட தனது அன்றைய காலத்து தோழர்கள் குறித்து, தனது மக்கள் குறித்து - குறிப்பாக அவர்களது வீராப்பு குறித்து நினைவுபடுத் திக் கொண்ட போது வழுக் கை விழுந்த மண்டையை தனது இடது கரத்தால் பொத்தி மூடிக் கொண் டும் , சமயங் களில் இரண்டாக மடிந்து, தனது தலையை தனது மடிக்குள் ளாகவே பொத்தி புதைத்து கொண்டும் விழுந்து விழுந்து சிரித்தார். உடல் குலுங்கியது. பின் காற்சட்டையை பைக்குள் ଗ0) ୧୫ ତା00 ULI வரி ட் டு தன் கை க் குட் டையைத் தேடிக் கண்டெடுத்து கண்களை ஒற்றிக் (og, Tajo TL IT fit.

Page 7
தனது தோழர்களை கட்சியில் சேர்த்த விதம் குறித்து புரண்டு புரண்டு சிரித்தவாறே கூறினார்:
இது ஒரு வேலையா ஐசே, காலையிலே போற, அந்திக்கு
வாற, வா வந்து கட்சியில சேரு'.
பின் அவர்களெல்லாம், பிந்திய கால கட்டங்களில் எப்படி எப்படியாக எல்லாம் உருவாகி னார்கள் என்பதை எடுத்துரை த்தார்.
தான் படிப்பை முடித்ததும் முடியா த து மா யப் στLi t I Lς தோட்டத்தில், ஆரம்பத்தில் ஸ்டோர்ஸிலும் பின் ஃபீல்டிலும் உத் தியோ கம் பார்த் தார் என்பதையும் பின் ஃபைன் அடிக்கப்பட்டதும் துரையை கன தி த உருண்  ைடயான கருங் காலி ரூல் த டியா ல் அடித்து நொறுக்க ஓங்கிக் கொண்டு சென்றதையும் பின்,
தொழிலு - மயிரு' என்று வீசியெறிந்து வந்ததையும் குறித்தார்.
சினிமா கொட்டகையில் ஓர் பகுதி நேர ஊழியனாக இருந்த காலகட்டத்தில் எப்படி ரொசி' கூட்டமான நாட்களில் டிக்கட் கொடுக்க கூட்டி வரப்பட்டார் - உதவினார் என்பதை விவரித் தார்.
தனது மக்களைப் பற்றி பேச நேரிட்ட போதெல்லாம் ஓர் பெரு மை 9Ջ (Մ) நேச ம் இழையோட அவர் வர்ணிக்க முற்பட்டதை அவதானித்தேன்.
சிரிப்பார். சிரித்துக் கொண்டு
நம்ம ஆளுங்களா. அடக்க (LDLLUIT g5.J..... நல்ல படம்னா என்னென்னா பண்ணுவாங்க தெரியுமா.2
மேஃபீல்ட், மெதகும்புற வேலை நிறுத் தங் கள் பொறுத் து கூறினார்.
பொரட்டிட்ட
இடது கையை நீட்டி மேலும்
வண்ணம் தி
விடுமன். அப்படியே ே
காரணமா. மொதல்ல
நானும் ரெ சொன்னேரம் நாள் இருக்க LD666 ரெடிட்டானு: தான், ஒரே து எதுவும் செ வெரட்டனும் னுட்டோம். நீ ரெண்டுல :
* 35 60լ ցՂաՈal)
எல்லாரையும் 6. வெரட்டியாச்
 
 

பன்னெண் டு 7 நப் த ஜூப் ப
T55.
விரித்து முன்னால் அழுத்தம் தரும் ரும்ப கூறினார்.
பொம்பளைங்க. பாரட்டிட்டாங்க"
போட்டு
அடுத்தது மெதகும்புற - சேன* போட ஏலா துன் னுட் டான் , அவன் போட்டுக்கலாமாம்.
தொழிலாளி போட கூடாதாம்.
நம்ம ஆளுங்க தொரவுட்டு பண்ணையில் பூந்து வாங்கோழி, பண்டி, முயல் எல்லாத்தையும் வெட்டி தள்ளிப் புட்டானுங்க. தோட்டமே எறச் சி கறி. யூனியனுக்கு வாங் கோழிய கொண்ணாந்து கொடுக்கிறாங்க. என்னத்த சொல்றது."
இது ஒரு
வேலையா ஐசே,
காலையிலே போற, அந்திக்கு வாற,
வா, வந்து
கட்சியில சேரு
ாசியும் எடுத்து - ஸ்ட்ரைக் மிச்ச வேண்டி வரும். பாம் சேத்தாகனும். கு. பொம்பளைங்க டியா நின்னாங்க. ப்றோம். தொரய நாங்க சரின் ங்க நின்னா சரி - ஒண்ணு பாத்துர
பொம்பளைங் க பொலீஸ் எரஸ்ட் ஆனா தொர பயல Ք]'',
அம்பத் தி ரெண்டு நாள் ஸ்ட்ரைக் ஆளுங்கள்ள ஒரு இருபது பேர் உள்ளுக்கு ரெண்டு பொம் ப ைளங் க வேற . இன்ஸ்பெக்டர் போனொடன அவன உள்ளுக்கு விட்டு கதவ சாத் தி இந் த ரெண் டு பொம்பிளைகளும் அலவாங்குல அவன அப்படியே அடிச்சிரு க் காங் க. அர ஸ்ட் பண்ணி என்னென்னமோ செஞ்சாங்க நானும் ரொசியும் போனோம்
Goudi - தெண்டம் ரொசி - Gymrgy prif Guint மேபீல்ட் மெதகும்பற - தோட்டங்களின் பெயர்கள்
5.

Page 8
பாக் க. அவுங் க என் னா சொல்ராங்க, எங்கள பத்தி கவல படாதீங்க சார் தோட்டத்த
தோட்டத்துல தாக்கு பிடிக்கிறது கஷ்டமான கஷ்டம். நாப்பது நாள் தாண்டிருச்சி. ஒரு அந்திக்கு, நல்ல கறுப்பு கோட்டா தேடி எடுத்து போட்டுக் கிட்டேன்' - தோளை கோட்டுப் போட்டுக் கொள்வது போல மெல்ல சாடையாய் குலுக்கி அசைத்துக் காட்டினார்.
எனக்கொரு எஸிஸ்ட்டென்ட், நல்ல ஆள். ரெண்டு பேரும் ரயில் ரோட்டு நெடுக புறப் L U L-G3L TLD.”
ராவு பன்னெண்டு மணிக்கு இருட்டோட இருட்டா ஒரு நாப்பது பேரா கொழுந்தெடுக் கத் தொடங்கினோம். மூணு மணிக்கு முடிச்சி பக்கத்து நாட்டுக்கு கொண்டு போய் வித்து காசை எல்லோருக்கும் பங்கு போட்டு குடுத்திட்டு நடந்தே வந்துருவோம்.'
எத்தனை மைல் அங்கள்
எட்டு இருக்கும். குறுக்கில
ஏறுனா ஆறு
இதை அவர்களே செய்திருக்க
லாமே. இவர் ஏன் சென்றார் 6TaST (35Lg5.
'ஏலாது, ஏலாது நாங் க இருக்கணும், நாங்க இருக்க ணும். ரெண்டாவது, காச
ЈЕ П") u J IT பகிர னும் சில குடும்பங்கள்ல நாலஞ்சு சின்ன புள்ளைங்க இருக்கும்.
அந்த காலத்துல இருபத்தஞ்சு சதம் இருக்கும் -இன்னும்
இரண்டு சதம் தேடிகிட்டு இருப்போம் - பாண் வாங்க"
6.
நாள், !

■
ZZZ 27 % A: \
*ల్యి (சூரியகந்த படுகொலையையிட்டு.)

Page 9
s
நல்ல ஆளுங்களும் இருந்தாங்க. ஒரு டாக்டர் இருந்தாரு . வருவாரு என்னப்பா விஷேசம் அப் படிம் பாரு, ஒரு அ ர ரொட்டி இருக்கு அப்படின்னு சொல்லுவோம்' - சிரித்துக் கொண்டே தொடர்ந்தார்.
"ஃபொகெட் இட் இரு வர்றேன் அப்படின்ட்டு போயி மீன், அரிசி எல்லாம் வாங்கிகிட்டு வந்து கொடுத்திட்டு போவாரு
"றொசி அருமையான மனுசன். எங்க அம்மாவுக்கு விருப்பமான விருப்பம் . இந்த மனுசன தெரியாத்தனமா ஒரு நாள் வfட் டு க் கு கூட் டி கிட்டு போயிட்டேன். நேரா குசினிக்கு போயி அம்மா என்னா கறி என்னா கறி அப்படின்னு சட்டி சட்டியா தொறந்து பார்க்குறாரு என்னா இருக்கும் - கோசாவ தவிர பின்ன கோழி அடிச்சி ஒரு அரயன் கொண்ணாந்து.'
ஒரு நாள் ஒரு கான் ஃபரன்ஸ்ஸிக்கு போயிருக்கோம். ஒரு ஸ்காட்டிஸ் பிளான்ட்டர் * அறுவது வயது இருக்கும். அவருக்கு ஒரு வைஃப். ரொம்ப அழகானவ. யங்,"
வந்திருந்த ரெண்டு எஸ். டி பசங்களும் என்னமோ வம்பு பண்ணிட்டாங்க கான்ஃபரன்ஸ் நடந்துகிட்டு இருக்கு. அவ
அழுதுகிட்டு எக்ஸ்க்யூஸ் புருஷன் கிட்ட எந்திரிச்சி பே Lu SF står 55 af LL | 4 ஏச அவனு இவன அறை ஆளு விழுந் நீட்டமா, ஒதட
ரொசி எந்
9 gld 3 IT
ரெண்டு டே ரெண்டு பேரு எல்லாம் பிஞ் போச்சி ஆடி
சனி கெழன நாள் கள்ள ரேட்ஸ்ளUDம் கூடிருவோம். வேல வீடு ,ே துப்பராக்கி, ச குளிச்சிட்டு வ அவுங் கவுங் ச யானது மேன குடிச்சி சாப்ட் படுத்தா சா எழும்புவோம். பின் டிப்டொட கெளம்புவோட்
g5IT 60)Gu) u9)Gu) — தான் - அ வேலையைப் போனா இனி எல்லோரும் ச எப்படி பாடு அதவுட - தி
 
 

ஓடி வந்து
கேட்டுட்டு அவ
சொல்றா. அவன் ாய் அந்த எஸ். டி ான்னமோ கேட்டு வ் க அப்படியே நசிட்டாங்க. இந்த து இப் படியே டுலே ரத்தம்."
திரிச்சி போய் PI Lq-, LD fT L’ L — Lq-.
ருக்கும், க்கும். சேட் கீட் சி கிளப்பே ஆடிப்
மைகள்ள, அந்த 6T Gi) Gau) fT G)g5 fT Lib * ரொசி வீட்ல காலை பூரா வீட்ல 5 ITL LLD 6T Gl)Gl)ITLD ார கழுவி பின்ன பந்து ஒக்காந்தா, 1ளுக்கு தேவை சயில இருக்கும். பிட்டு அப்படியே ரியா அஞ்சுக்கு வாஷ் எடுத்து I LITT LJL LÈ L J FTIT 59595 ம். அடுத்த நாள் சரியா பெரட்டுத் வுங்கவுங்களுக்கு
பிரிச்சி தந்து, அடுத்த சனிதான் ந்திப்போம். ரொசி
வாரு தெரியுமா?
Diĝi, ”?
ஏறிக் கிட் டு
s2, LD IT
சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் கீழ் அவர் பிரிய நேரிட்ட தோழர்களைப் பற்றி கூறினார்:
ஐயோ , இந் தியாவுக் கு போகையில பொறுக்க முடியல. பொன்னம் பலம் கப்பல் ல எ ன் னையும் ஏத்திக்கிட்டு அப்படியே கட்டிக் d5 LIT at
கலங்கிப் போய் கூறினார்:
"ஒரு வேட்டிய எடுத்து கப்பல்
மறையுற வரைக்கும் ஆட்டி ஆட்டிக்கிட்டே இருந்தான்'
புதிதாக ஓர் இடதுசாரி இயக்கத்தை கட்டி எழுப்ப முடியா தா என்று வினவ தலைப்பட்டேன்.
புதுசா ஆரம்பிக்கலாம். புதுசா ஆரம்பிக்கலாம். ஒரு பொடியன் எட்வான்ஸ் லெவல் படிச்சவன். தொழிலாளியா இருக்கான். வெறும் தொழிலாளி. நான் ஒரு மாதிரி எஸ்டேட்டோட பேசி, எடுத்து சொல்லி தபால் வேல கொடுக்குறதுக்கு ஏற்பாடெல் லாம் செஞ்சி, எல்லாம் சரி.
முடியாதுன்ட்டான்'- அதிசயத் துடன் மேலும் தொடர்ந்தார்
-முடியாதுன்ட்டான். வேணாம் சார். அந்த வேலைக்கு போனா

Page 10
அவனுங்களோட அல்லாடனும். நான் ஒரு தொழிலாளியாகவே இருந்துட்டு போறேனுட்டான்'
பின் உணவுக்கு பின் இருட்டில் நிதா ன மா யப் கவன மா யப் மெதுவாய் அடிமேல் அடி வைத்து நடந்தார். பாதை குன்றும் குழியுமாய் இருந்தது.
அமைதியாய் எம் சம்பா ஷ ணையை ரசித்து கேட்டுக் கொண்டிருந்த ஓர் இளைஞனை அழைத்துக் கொண்டு அவரை அவர் தங்கும் வீட்டில் விட்டு விட்டு வர இருளில் சென்று கொண்டிருந்தோம்.
சற்று மேட்டில் ஏறிய போது மூச்சு வாங்கியது. நின்று மூச்சு GJ TEJ Jf6OTT fir.
யோசித்து விட்டு, சற்றே சங்கடப் பட்டாற் போல் கூறினார் : இன் னைக்கு ஒரு பொய் சொல்லியாகனும் - உங்க பேர்த் டேன்னு'
இட்ஸ் ஓகே - பரவாயில்லை" என்றேன்.
அவர் தங்கியிருந்த வீட்டை நெருங்கியதும் நான் போய் விடுவேன்' என்று எங்களை அவசர அவசரமாய் அனுப்பி வைப் பதில் மும் முரமாய் இருந்தார்.
எங்களுக்கு புரிந்தது - அவர் தங்கியிருந்த வீட்டில் ஏசப் போகின்றார்கள் என்பதும், அதை யெ ல் லாம் நாங்கள் தெரிந்து கொள்ள இவர் விருப்பப்படவில்லை என்பதும்.
இளைஞனோடு தனித்து நான் இருட்டில் இறங்கினேன்.
இளைஞன் என்னை கேட்டான்:
இது மாதிரி நிறைய பேர்கள் இருக்கின்றார்களா என்று.
இதன் பிறகு
8? (U5 (LJD 600 AD இவருடன் சம்பா ஆனால் தனியா ஐந்தாறு பேராய ஒத்த (?) சக
தலைவர்களுடன்
ரோசியா. அப்பாடி எப்படிப்பட்
மனுஷன்
எகிறி பாயும் சம்ப நடத்தி எமக்கு கே சொல்லரிக் கொ தனது தொடையை விட்டுக் கொண்( Lu (5) Lib 5F LDuLu I5i 9 அபிநயங்களுடனு கதைகள் மாபி வழுக்கி வழுக்கி ெ வழுக்கி சென்றன
இன்றும் ரொசி கேட்டேன்.
"j-G3.J. GLDT.g. LDIT607 கொடுத்தவன் இ6 மாறி
திடுக்கிட்டேன். ஆனால் ஒரு கண
தெளிவுற்றேன்.
ஒசி இல்ல அங்
 
 

கொழும் பில் நற் செயலாக ஷிக்க நேர்ந்தது. க அல்ல. ஓர் ப் - அவரை தொழிற்சங்க
Tഖുഞ്ഞ് ഞTകഞ ബ് தை கதையாக ண்டிருந்தார், தானே கிள்ளி நிம் தேவைப்
ம். அவரது ல் தரையில் சல்வது போல்
60LL Lj
பற்றி
ஆள் காட்டிக் LOGO GADULU IT. 5 L f)
என்ன இது, த்தில் விடயம்
5ள் ரொசி
"ரோசியா. அப்பாடி எப்படிப் பட்ட மனுஷன்'
இப்போது எனது தொடையை
தட்டி அறைந்து கூறினார்.
'தம்பி, அப்ப நாங்க ஒரு நாட்டாமி யூனியன் போட்டோம். என் னை பிரசிடென் ட் டா ஆக்கிட்டாங்க
'ரொசி ஏதோ பேச்சு வாக்குல சொல் லிட்டாரு நாட் டாமி பிரசிடென்ட் நீ சரி, மொதல்ல ஒனக்கொரு மூடையை தூக்க ஏலுமா அப்படின்னுட்டாரு
வந் துரு ச் சே 1 என் னா . தோட்டத்துல பொறந்த எனக்கு - எனக்கு ஒரு மூட்ட தூக்க ஏலாதா
விரு ட் டுன் னு அப் படியே
படியில எறங்கி - பின்னி (Binny) ஸ்டோர்ஸ் - ஆஃபிஸ்க்கு கீழ
இருக்கே அந்த பின்னி ஸ்டோர்ஸ் அதுல போய் ஒரு அரிசி மூட்டய்
அப்படியே அல்லாக்க தூக்கி - முதுகுல ஏத்திக்கிட்டு படியேறி வந்து போட்டேன். தெணறிட்டார்
ரொசி'
"ச் சாச்சாச்சா. என்ன சுந்தரம்
செஞ்சிட் டிங் க. என் னா சுந் தரம் செஞ்சிட் டிங் க. ச் சாச்சாச்சா. சும்மா ஒரு
பேச்சுக்குத்தானே சொன்னேன் - ஒரு பேச் சுக் குத் தானே சொன்னேன் அப்படின் னு திருப்பி திருப்பி சொல்லிக் கிட்டே பதறிக்கிட்டு ஓடி வந்து அந்த மூட்டைய அப்படியே எங்ககிட்ட இருந்து இழுத்து புடுங்கி - நாங்க வேணாம் வேணாங்கிறோம் - கேக்காம அப்படியே அவரு முதுகுல ஏத்திக்கிட்டு. கீழ நாங்க பின்னுக்கு ஒடியா றோம் - வேணாம் ரொசி, வேணாம் ரொ சி நாங்க போட்டுரு வோம்ன்னு - விடாம கீழயே போயி போட்டுட்டு வந்தாரு
-

Page 11
மாற்றங்கள் மெதுவாய் தினரின் அங்கத்தினருடு கு
கே அமைக்களில் இ
அக்குடும்பத்
ஆனால் அக்குடும்பத்தை ற்றியுள்ள லிருந்து அந்நிய
siring rấtisočistí m。 ប្រស់ស្យ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ហ៊ួ
போகையில சொல்றாரு. நானே துரக் கனும் நானே துரக்க னும்ன்னு. அரிசி மூட்ட, முழு மூட்ட எவ்வளவு பாரம். பின்ன வந்து மூச்சு வாங்க இன்னிக்கு எ ன் கணக் குல விருந் து அப் படி ன் னு சொல் லி ஜின் னெல் லாம் வாங் கி. அப்பப்பா எப்படி மனுஷங்க தம்பி.
* --
இதன் பின்னர் நீண்ட நாட்கள் சென்ற பின்னர் தான் என் வற்புறுத்தல் பொறுக் காது மீண்டும் ஒரு மாலையை என்னுடன் கழிக்க ஒப்புக் தொண்டார்.
இவரை 35 fT GŐŐT நேரு ம் போதெல்லாம் இந்தக் கிழமை இறுதியில் உங்களுக்கு ଗU DT. வாய்ப்பிருக்குமா வசதிப்படுமா என்று கோரிக்கை விடுத்து நச்சரிப்பதை அப்போதெல்லாம் எனது வழக்கமாக்கி கொண்டி ருந்தேன்.
பொதுவில் தட்டிக் கழிப்பது - அப்படியும் கூற முடியாது - நேரங்கள் - உண்மைதான் - நேரங்கள் பொருந்தி வராது இவருக்கு.
இந் தரியா சென் ற தன் அனுபவத்தை கூறினார்.
"செமன்டின், கல்க்கியுலெட்டர், மொண் டியா ரெண் டு - இவ் வளவு தான் கொண்டு போனது. சந்திர மோகனுக்கு செமனையும் கொண்டு போக விடல.
ஹற் ஹ ஹா . அ த கேக்குறிங்களா. ஹ்ஹஹா. ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபத்தஞ்சுல - மாத்தெள
தோமஸ்ல தானே படிச்சேன் -
ஹாக்கி, செம ஹாக்கி எனக்கு
g

Page 12
புடிச்ச விளையாட்டு. எல்லா ருக்கும் என்னிய தெரியும். அப்ப அவ படிச்சது பாக்கிய வித்தி யாலத்தில. காஸ்ட் பிரச்சனத் தான். தெரிய வந்தொடன அவள அடியா அடிச் சி ஒளிச் சி வச்சிட்டானுங்க. அதையும் மீறி சந் தரிச் சோ ம் , ஃபோ ர்ை பண்ணுவா - போயி பார்ப்பேன் - அப்பத்தான் பொலிட்டிக்ஸ் ஸில எறங்கிட்டேனே.
உறவினர் களை பார்த்தார் என்று மெல்ல தேட்டே6
இல்ல. பொத கு
தேடி கண்டு அவவுட்டு ஃபிரெ
பண்ணுனாங்க
ஒங் கள கொழ கொழப்பிட்டேன.
அதுவும் தெரிய வந்திருச்சி.
திரும்பியும் அடி அடிச்சி இந் தியாவுக் கே அனுப்பிட் டானுங்க. கடைசியா ஃபோன் பண்ணுனா. இத்தன மணிக்கு ஃப்ளைட் - வந்து பாருங்கன்னு'
நல்ல சா ரி. ஒன்னு வாங்கிக்கிட்டு ஓடினேன்
9 (5 60LD LT 60T
ஹாஸ் ட் டல் ல சேத் துரு க் கானுங்க, கிராட்ஜிவேஷனுக்கு. அண்ணாமல யூனிவர்ஸிட் டி. திரும்பியும் வந்து அடிச்சி கொடும படுத்தியிருப்பானுங்க போல. அப்படியே ஒரு இரும்ப கட்டிக்கிட்டு ஸ்விமிங் பூல்ல விழுந்து செத்துட்டா'
"பெறகு ஆயிரத்தி தொள்ளா
யிரத்தி எம்பத்தி ரெண்டுலத் தான் போயி பார்த்தேன்'
நாசமாப் துடைக்கவும் முடி
(5/_/ IT ড়ে।
இல்ல, இல்ல, சிரித்தேன்.
'ம். என்னா பிர ց, IT al) լի (3
மனுஷனுக்கு ஞான
அப்ப நாந்தானே - அக்கரப்பத்தன ஏரியா வுக் கே. பலமும் நானும் திாரிவோ மே . ராவாத்தான் மீட் நாக்காலியில ஒ LD T t ' Ġ3 L TIT Li . ஏலாதுன்னு சொ நவா, தனா மரி வருவாங்க.
 

யா சென்று சிலவே ள ராத் திரி நேர
சந்தேகம் தட்ட மாயிருச்சின்னா ரொசி வீட்டுக்கு
ԾT , - போயிருவோம். ரொசி வீடு
ஏவூட்டு வீடுத்தானே."
5ழிய'
சாப் பாட்டுக்கு ஒக் காந்தா பிடிச்சிட்டேன். அவருக்கு முட்ட இருக்காது - ண்ட்ஸ் ஹெல்ப் எனக்கு இருக்கும். ரொசி கூப்பிட்டு கேப் பாரு, அந்த அம்மா சொல்லும் - நீங்கத்தான் Pப்பிட்டேனா, பகல் சாப்பிட்டிங்களே முட்ட ா' - பதறினார். அவருக்கு பகல் சாப்பிடவே
அப்ப அவ படிச்சது பாக்கிய வித்தி யாலத்தில. காஸ்ட் பிரச்சனத் தான். தெரிய வந்தொடன அவள அடியா அடிச்சி ஒளிச்சி வச்சிட்டானுங்க. அதையும் மீறி சந்திச்சோம். ஃபோன் பண்ணுவா - போயி பார்ப்பேன் - அப்பத்தான் பொலிட்டிக்ஸ்ஸில
எறங்கிட்டேனே.
T \g; ডোিঠ ডোিস্ততfri கெடச்சிச்சோ இல்லையோ
அதுவும் தெரியாது
சொல்லுங்க" "எப்படிப்பட்ட மனுஷங்க
- ஒரு கணம் தலையை குனிந்து
1 யோசனம். கொண்டார் - முதல் முறையாக யித் தானே அவரது முகத்தில விசனத்தின் ாம் வருது. ரேகைகள் வந்து ஆழமாகவே
படர்வதை கண்டேன்.
இன் சார்ஜ்
தலாவுக்கல தனது கா த ல் க  ைத  ைய (o) L J FT GOT GOST LÊ) வரிபாரிக் கும் போது கூட அப்படியே 'ஹ்ஹற்ஹா' என்று சிரித்தவாறே ரா வே T ட கூறியவர். டிங் நடக்கும். க்கார கூட
G3 IT IT அரப்பேரு - முழுநாள் உழைப்புக்கு அரைவாசி" ல்லிரு வோம். சேன - : தோட்டங்கள் ). எல்லாரு LD - - அரைப் போத்தல் சாராயம்
6TT 6SSTLT - துரை
மொண்டியா - மணிக்கூடு நவா, தனா, மரி - தோழர்கள்

Page 13
'அம் மா வா சமைக் கிறது. ச்சச்சா. ச்சச்சா. இப்படியே போயிருப்பேன். இப்படியே பேர்ருயிப்பேன். இப்படி செய்யக் கூடாது நீங் க ஏ வுட்டு அம் மா வுக் கும் நான் இப்படித்தான் செய்தேன். செய்ய கூடாது. இனி வரமாட்டேன். வேறு ஏதாவது எ ரே ன் ஜ் பண் ணுங் க. அப் பத் தான் வருவேன்'
ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபத்தஞ்சிலேயே . (ஒரு முக்கியமான கட்சி தோழர்) ー究WGu @ ア விட்டு விட் டேன் சிரிச்சிக்கிறது. ஆனா இங்க இருந்து வர்ரதுல்ல அந்த சிரிப்பு - இடது கையால் மெதுவாய் நெஞ்சை தொட்டு வருடி G5 T L L QI GOTT IT .
பத்து மணி. ஐயோ. மை கோட். நேரமாச்சு நேரமாச்சு. தேடுவாங்க. வாங்க வாங்க."
நடந்து கூட்டி செல்லும் போது, பாதையில் குழிகள் வரும் போது, அவதானத்தை கோரி அவரது மெலிந்த கரங்களை இறுக்கி பற்றினேன். -
பெருமளவு மூச்சு வாங்கியது.
பதினெட்டாம் திகதி எனது பிறந்தநாள்.'
* IgE Ff)...... ஒரு ஃபிரண்ட். கூப்பிடுவேன். கூட்டி வருவேன்.
D 3) I Tuila) goguu T.
இருளில் அவரை விட்டு விட்டு வரும்போது வழமையாக வரும் துக்கத்துடன் அன்று மேலும் ஒன்று சேர்ந்து வர, “ஏன் வேறு யா ரை யும் பார் த் திரு க் க கூடாது. என்று இருளோடு இருளாக கேட்டேன்.
"மனசுன்னு ஒ என்று அவ இரு ளாய் மு
மெல்ல சொ6
D 601 g T LD 6 யாதொன்றும் தவித்து தடும சேர்ந்தேன்.
நேர்கா
னெது ே நான் கண்ண @ឆ្នា ប្រៀប
Gagast i திருந்த ar gespräsiäisila na a :
ଝିଞ୍ଜି
 

ன்று இருக்கே. ரும் இருளோடு கம் தெரியாது லி மறைந்தார்.
 ைலயா எ ன் று புரியாமல் குழம்பி 1றி இறங்கி வந்து
அவரிடம் நான் காற்றைப்பற்றி கதைத்ததில்லை. முக்கியமாக மலையத்தில் அறுபதுகளில் வீசிய காற்றின் கூறுகள் இன்னும் மலையகத்தில், இந்த மலை களினுTடு வf சு கினி றதா, பழுதுபடாமல் கிடக்கின்றதா தேங்கி, இல்லை மீண்டும் வீசுமா எ ன் றெல் லாம் அ வரிடம் விலாவாரியாக நான் கேட்ட தில்லை.
ஆனால் அவர் கூறி யிருந் திருப் பார் கண் களில் நம்பிக்கை விகசித்த 'ம். ஆரம் பரிக் கலா மே புது சா ஆரம்பிக் கலாமே. என்று சிரித்தவாறே வழமைபோல்.
米 米 米
II
அ வர் மறைவு க்கு சில காலத்தின் பின் எதேச்சை யாகத்தான் அவரது இயக்கம் சார்ந்த ஒரு தொழிலாளியை நான் சந்திக்க நேர்ந்தது. பார்வைக்கு, பொருட்டில்லாத ஒரு சாதாரண, மிக சாதாரண
சராசரி தொழிலாளியாகவே
எடுத்த எடுப்பில் அவர் காட்சி தந்தார்.
சுந்தரம் என்ற ஓர் பருந்தின்
வாழ்வு மலையகத்தின் சராசரி தொழிலாளிகளில் செதுக் க முயற்சித்தது யாவை என்பதை இத் தொழிலாளியுடனான சந்திப்பு எமக்கு ஓரளவு தெரிய தரக்கூடியதாக இருந்தது.
முக்கியமானது, இச்சந்திப்பில் திரு சுந்தரம் அவர்களைப் பற்றி ஓர் வார் த்தையும் பேசப் படவில்லை என்பதாகும்.
ஆனால் சுந் தரத் தின் நெருக்கமான தோழர்களான ஷண், ரெர்சி, (ஷண்முகதாசன், ரொசாரியோ) போன்றோர் இச் ச ம் பாஷணை யில் go Ilf) If G) GESIT GÖSOTIL IT ñT 5 GT. 11

Page 14
சுந்தரமும் அவர் இயக்கமும் இந் நலிந்த மக்களில் பொதித்த வடு. அவ்வியக்கத்தின் நிலை குலைவு. இரு பின்னணியில் ஊகிக்க கூடிய சுந்தரத்தின் நலிய தொடங்கிய வாழ்வு. அவ் வாழ்வு விட்டு சென்ற செல்வத்தின் மிச்ச சொச்சம். - இவை அனைத்தும் துருத்தி நின்று களிநடனம் புரிந்த சம்பாஷணை அஃது.
துருத்தி நின்றவை இன்றைய - நாளைய தலைமுறையிடம் கோரக்கூடியது பலதும் ஆகும் என்பதை தனிப்பட கூறத் தேவையில்லை.
米 米,来
அவருக்கும் ஓர்
வயதிருக்கலாம்.
s-9| Ա)յ Լ15/
பெயர் பெருமாள்.
மெலிந்த தோற்றம். தேய்ந்து ஆடிக் கொண்டிருந்த பற்கள்.
கொட்டி, அடர்த்தி குறைந்து, வெள்ளை கலந்த பழுப்பு நிறமாய் மாறிவிட்டிருந்த, நைந்த தலை LDuff . மெலிந்த உடலுக்கு ஏற்ப முகம் ஒடுங்கி நீண்டிருந்தது.
கண்கள் மாத்திரம் பெரிதாய் -
இவரை முன்பே ஒரு முறை தலவாக்கலையில் சந்தித்திருந் தேன்.
தோட்ட நிர்வாகம் அவருக்கு வேலை நிறுத்தியிருந்தது. வழக்கு க்காக அவரும் வந்திருந்தார்.
ஆனால் அவரது வழக்குக்காக நான் தோற் ற வேண் டி இருக்கவில்லை. ஆகவே அவர் தனது வழக்கு குறித்து என்னுடன் பேச முற்பட்ட போது, அது அ நா வ சரிய மா ன மென் க் கெடுவாக' எனக்குப் பட்டது.
12
இல்லாட்டி
அடிப்பை கேளு.
ஆம்'இல்லை' எ6 களோடு முடித்து வந்து விட்டேன்.
அன்று மீண்டும்
இருந்தாற்போல் அலுவலகத்துள் பி
அது ஒர் சோம்பல் வேறு.
எந்த ஓர் வேலை ஈடுபட முடியாத இவருடன் ஆறுதல தலைப்பட்டேன். 6 ஒரு தேர்தல் கால
தால் உரையாட
தாமதமின் றி ஆ தானாகவே தாவி
அந்த நேரத்தில் சுந்தரம் குறிப்பிட்ட மெதகும் புற தே சேர்ந்தவர் என் அறிந்திருக்கவில்ை
அதிலும் முக்கியம் இயக்கத்தை சே ராயிருந்தார் என்ட அறிந்தவரையிருக்
பேசத் தொடங்கி
 

ன்ற வார்த்தை து பஸ் ஏறி
6ԲԱ5 நாள் இவர் எனது ரவேசித்தார்.
மிகுந்த நாள்
யிலும் மனம் த நிலையில், T35 260) JUUTL எமது சந்திப்பு பத்தில் நடந்த ல் பெரிதும்
அரசியலுக்கு
ULUğ5J.
இவர் திரு. பெயர்பெற்ற நாட்டத்தைச் பதை நான்
DG).
Dாக அவரது Fர்ந்திருந்தவ பதையும் நான்
50T FT FT !
கேள்வி கேப்பானுங்க சார். நல்லா கேப் பானுங் க. ஒரு LD 6Ö) G.Q.) LDU J95 தலைவரு வந்து சொன்னாரு - புத்திமதி - சாராயத்துக்கு மயங்கி ஒட்ட வேரெங் கெயும் போட்டுறா திங் கன்னு. கேட்டேன் - ஒங் களுக்கு நாலு பார் இருக்குத் தானே சார் ன் னு, முழிச்சாரு அப்ப சாராயத்த விக்குறதே நீங்கதானே சார். இங் க பாருங் க ஓட் டு வேணுமினா ஒட்ட கேளுங்க. சும்மா தொழிலாளிய கேவலப் படுத்துற மாதிரி என்னமோ நாங்க சாராயம் கொடுத் தொடன ஒட்டு போடற மாதிரி பேசா திங் க. 6T'a) a) IT தொழிலாளியும் அப்படி இல்ல சார்ன்னுட்டேன்.
நாங்க ஏன் ஒங்களுக்கு ஒட்டு போடனும். சொல்றானுங்க முந்தி பட்ட கஷ்டத்த எல்லாம். ஆமா அப்ப அஞ்சு வயசு பய அம்மணமா போனான். இப்ப பத்து வயசு பய அம்மணமா போறான்.
ஒட்டு கேட்குறதுன்னா ஒன்னு இன அடிப்படையில கேளு. இல் லாட்டி வர் க்க அடிப் படையில கேளு.
ஒரு கணம் அசந்து விட்டேன். ୫ (5 பொரு ட் டி ல் லா த சாதாரண தொழிலாளியாக காட்சி தந்த இவரில் யார் இந்த கீற்றுகளை புதைத்தது.
சந்தேகம் தலைப்பட மெதுவாக கதையைத் தொடங்கினேன், "ஷண்முகதாசனை தெரியுமா என்று.
ஒடுங்கிய தன் நெஞ்சு பரப்பில் தன் மெலிந்த இடது கரத்தை வைத்து மெதுவாய் அழுத்தி அவரது பெரிய விழிகள் ஏ ககததுடன என முகததை தேடுவது போல் பார்க்க மெல்ல முணங்கினார்.

Page 15
'மறக்க முடியுமா சார்.'
தொடர்ந்து முணங்கினார்.
மறக் க முடியா த ஒரு தலைவர்ன்னா அது ஷண்முக தாசன் தான் சார் .
அவர் விழிகள் ஏதோ துயரில் பளபளத்தன. முகம் சற்றே வாடினாற் போல் ஆகிவிட்டது.
நிலைகுலைந்து போனேன் நான். என்ன, ஷண் இன்னும் வாழ்கின்
றானா? அதுவும் இவ்வளவு ஆழமாய்.
நாங்க இந்த நெலைக் கு
வந் தோம் னாலே அது க்கு காரணம் ஷண்முகதாசன் தானே g IT II .”
அந்தி நாலு மணிக்கு மேல கிளாஸ் வைப் பாரு, எட்டு மணியாயிரும் ஒம்பது மணி DT T ଉ| பட் ரெயின் ல ஏ றி
போயிருவாரு சார்
கேட்டேன் :
ஒங்களோட நல்ல பழகுவாரா. "LJ pg5 TLD i.
எ னி னா ன் னு ஒங் கள
கூப்பிடுவாரு
நன்றிப் பெருக்கும், பெருமையும், கர்வமும் கலந்து சற்றே சாடை யாய் ஒரு சந்தோசமும் கொப்ப ளிக்க சிறிய புன்னகையடன் சுருக்கமாய் கூறினார்
"தோழரு ன்னு'
தொடர்ந்தார் -
அவுங்க மாதிரி யாருமே இப்ப இல்ல சார் எங்க வீட்டுக்கு வந்து, எங்க பழைய சாக்குல ஒக் காந்து நாங்க தந்த த
சாப்பிட்டு. ம சார். அவர் வி ஏக்கம் ஏறிக் ே
ரொசாரியோ ஒ சார் அவருத்த இருந்தாரு கே பிரதிநிதிமாரயே
தொழிலாளி படுத்துற என்ன பே சாராயம் தொடன ஒ மாதிரி பே எல்லா தெ அப்படி
ஒரு ஊர்வல கொம் பறவுக் (o)gF GDGDIFFT LIÓ) ( செ ல் லசாமிவு பெரிய பெரிய ரே ஈ ட் ல
நிக் கிறா னு ங் சொன்னாரு . தொழிலாளிய அடிக க கூட அடிக்கிறானுங் ஆளுங்க. இவ சரி, அப்படின்ன அடிக்கா திங்க அடிச்சிக்கிங்க
ஷண்முகதாசே வேனாம். வி இருக்கும் பே பண்ணிருவோ Gog Taiaft LT si செல்லசாமி ெ என்னா. அங்க ஆகனும். ஆ( சொல்லிருவோ
அடிச்சிக்கிடுங்
ஊர் வலத் த
அடிச்சர்ரே அ வித்த. அப்ப வித்த நான் ப
 

றக்க முடியுமா 1ழிகளில் மீண்டும் கொண்டது.
ஒரு மொரட்டாலு ான் பொறுப்பா ாபம் வந்தா நம்ம அடிச்சிருவாரு
ரிய கேவலப்
மாதிரி ா நாங்க கொடுத் ட்டு போடற சாதிங்க. ாழிலாளியும்
இல்ல
ம். சவுத் மெத கு போறோம். பொறந்த எடம். |ட்டு ஆளுங்க கல்ல தூக்கி (3 Լյ n լ` 6) (6) | த இ வரு
வேண் டாம் ,
தொழிலாளி ாது. கேக் கல.
ரு சொன்னாரு . எா தொழிலாளிய - - - - - என்னோட அப்படின்னு.
ன சொல்றாரு . ஷயம் மோசமா
TIGA)..... கென்சல் ம்ன்னு. இவர் (LDL-Us SJ.
ாறந்த எட்ம்னா த்தான் இத வச்சி ருங்கல போகச்
ம். என்னோட கன்னு சொல்லி அனுப் பிட் டு டி. ஒரு சிலம்பு டி ஒரு சிலம்பு ாத்ததே இல்ல."
பழைய சாக்குல ஒக்காந்து நாங்க தந்தத சாப்பிட்டு. மறக்க முடியும்ா சார்.
அவர் கல்யாணம் கட்னதுக்கூட
எங்ளுக்கு தெரியும் சார் . IT aji; L ii மக ள ரகசிய மா கட் டிக் கிட் டா ரு பெற கு
அவுங்கத்தான் கார் - அதான், அந்த கருப்பு போஜோவோ என்னவோ, நாவலப்பிட்டியில நெலம் - எல்லாம் கொடுத்தாங்க. ஆனா அந்த கண்டாக்க கை வெட்டுன வழக்குல எல்லாத் தையும் வித்து ஒன்னுமல்லாம போயிருச்சி.
மலையகத்துக்கு வந்து ஒரு சதம் சம்பாதிக்காம வெறுங்கையோட், எல்லாத்தையும் இழந்துட்டு போனாருன்னா, அவருத்தான் சார் - மறக்க முடியுமா.
முந்தியெல்லாம் சந்தா இருபத் தஞ்சு சதம். பிரதிநிதி மாருக்கு சம்பளம் கொடுக்க பணம் இருக்காது. ஆளாளா சேக்கனும் - சிலவங்க வரவுத்துக்கு மூணு ரூபான்னு ஒன்னா கொடுப் பாங்க. இவரு மனுசிக்கிட்ட தாலி கொடிய கேப்பாரு, அந்தம்மா தாலி மணிய கயித்துல கட்டி தொங்க பேர்ட்டுக்கிட்டு கழட்டி கொடுக்கும். எங்கப்பா தான் கொண்டு போய் அடகு வச்சி
LJ 600T Lf5 கொண் ணா ந் து கொடுப்பாரு.
கடைசியில கொழும் புக் கு போ றேன் னு டரி டி வா தம் பிடிச் சாரு நாங் கெல் லாம் சொன் னோம் . ஒரு நாள்
சம்பளத்த எல்லா தொழிலாளி கிட்டயும் பிடிச்சி அவருக்கு வீடு கட்டி கொடுக்குறதா' 13

Page 16
'ஏலா துன் னுட் டா ரு சார் தொழிலாளி ஏன் எனக்கு வீடு கட்டி கொடுக்கனும், நான் கொழும்புல வாடக வீட்லேயே இருக்கேன். ஒங்களுக்கெல்லாம் விருப்பம் இல்லையா என் புள்  ைள க படிக் கிறது.
அப்படின்னு கேட்டாரு நாங்க
என்னா சொல்ல முடியும் சார்
அவர் போனதோட செதைஞ்சது தான் சார் இந்த யூனியன் - தீர்மானம் போடப் போறோம் சார் - நிர்வாக சபையில - அவர் போனதுனால தான் இப்படி - அவர் வந்தாகனும் அப்படின்னு'
அந்த ஸ்ட்ரைக் அம்பது நாள் நடந்துச்சு சார் .'
"எங்களுக்கு நாலு நாள் வேல. g, Gü) LJ TGOOT LDT GöT6) JJ g, GT g, L பதிய மாட்டான். பேச்சு வார்த்த காலையில இருந்து அந்தி வர நடக்குது. கடைசியில பாம்ல' பூந்து நாசமாக்கிட்டோம் சார் நாசமாக்கி."
ஸ்ட்ரைக்குன்னா பொம்பள ஆளுங்க முன்னுக்கு இருப்பாங்க சார். ஸ்ட்ரைக்குன்னா போதும் - விர்ருன்னு எறங்கிருவாங்க மலைகள்ல இருந்து காலோ சில்வான்னு இருந்தான் - ஒ. ஐ. சி. - புடிக்க வந்தான். லயத்த தொ றந்து வுட் டு இவன உள்ளுக்கு நொழைய வுட்டு எ ல் லா பொம் ப்ளைகளும் ஒலக்கைகளையும் கட்டைகளை யும் எடுத்து அடிச்சி மண்டை (o) LLU GŮ GUD IT LÓ நொறுக் கி புட்டாங்க."
பன்னெண்டு பதினாலு வயசு பயலுக பொலீஸ் வராம இருக்க
பாலத்த எல்லாம் ஒடச்சு சுக்கு
நூறாக்கி புட்டானுங்க"
"கொழுந்தெடுத்து நாட்ல வித்து சீவனம் நடத்தினோம். பொலீஸ் காரன் வந்து சொல்றான் -
14
கெழமைக்கு ஒ( ருங்கன்னு. ஓராெ — ğ95 G0ÖT L — LD விட்றுவான்.'
எமது சம்பாஷ பல வரி யங் க ெ அலைபாய்ந்து ே
அவர் விடைபெறு என் மனம் மீன் கூர்ந்தது 'மறக்க மு என்ற அந்த ெ வTTததைகளை,
அவர் கரம் கூப் நானும் கூப்பினே
கரம்.
米
LD லைகளில் ஏ இருளோடு இரு
ருந்தேன், முகம்
வேறு எவரையு g, GUIT (3LD."
அ வரும் Ժռ / இருளோடு இரு மறைத்து!
ʻ LD........ பாத்திருக்க
மனசுன்னு ஒன்னு
III
திரு. சுந்தரம் தொழிற் சங்க இய பரின் ன  ைடவு க | கொண்ட ஒன்று
[ 1 Ꮆu) தோழா வன் செயலரின் ஒப்பந்தங்களின் வேறு தனிப்பட் களின் நிமித்தரு சென்றக்ன்ற பின்ன புறம்.

5 ஆள தந்தி கொடுப்போம் அ டி ச் சரிட் டு
னை மேலும் குறித் து தொடர்ந்தது.
வம் தருவாயில் ாடும் நினைவு மடியுமா சார். நருடல் தரும்
பி விடை பெற ான் என் இரு
本
rறும் போது ளாய் கேட்டி தெரியாமல் :
ம் பார்த்திருக்
ரி யிருந் தார் ளாய் முகம்
லாம். ஆனா று இருக்கே.
ܝܓ r,
அவர்களின் க்கம் பல்வேறு OD GOT எதிர்
கள் இ ன
நிமித் தமும், நிமித் தமும்,
ட காரணங் pம் இந்தியா ாடைவுகள் ஒரு
கட்சி தலைவர்களின் அரசியல் பிறழ்வுகள் இவ்வியக்கத்தின் வேர்களை அரித்து தின்று சரித்த நிகழ்வுகள் மறுபுறம்.
இன), இந் த கோ ர புயல்களுக்கெல்லாம் முகம் தந்து காலத் தீயின் கொடுமையான வெம்மையை தாங்கி தம் இறுதி காலத்தில் நலிந்ததோர் வாழ்வை எதிர்கொள்ள நேர்ந்த வாழ்வு இவரது வாழ்வு.
1960களுக்கே உரித்தான மலை யக வாழ்வின் முனைப் புற முனைந்த சில உயர் கீற்றுகளை ஆழ உள்ளடக்கி கொண்டதும், பிரதிபலித்துக்காட்டக்கூடியதுமான இவரது தனிப்பட்ட வாழ்விய லின் ஆளுமையை இரண்டொரு சந்திப்புக்களுக்கூடாக இங்கே படம் பிடித்து காட்ட முனைவது தப்பான செய்கையே எனினும், கீற்றுகள் ஒளிபிழம்பின் பரிமாண த்தை, உக்கிரத்தை உய்த்துணர உதவுவன எனும் வகையில் மேற்படி பகிர்வு முக்கியத்துவப் L u li jsegm, GB) LID.
ம ைலய கத் தினர் go I LLJ IT) ULI மலைகளுக்கிடையே பரவி விரவி அலைந்து திரியும் தூய காற்றுகள் திரு. சுந்தரம் அவர்களுக்கு தெரிவிக்க விருப்பப்படும் ஓர் கெளரவத்தில் எமதும், எமது தலைமுறையினரினதும் வணக்க ங்கள் தோழர் சுந்தரத்துக்காய் சேர்ந்தே இருக்கும்.
米 米 米 米 米 米 米 米 米 米 米 米
வேறு எவரையும் பார்த் திருக்கலாமே.
'lib. பாத்திருக்கலாம். ஆனா மனசுன்னு ஒன்னு இருக்கே.

Page 17
விரைவில் பிரசுரமாக உள்ள தெளிவத்தை ஜோசப் அவர்களது
குடை நிழல் நாவலிலிருந்து ஒரு பகுதி இங்கு பிரசுரமாகிறது.
இவ்வத்தியாயத்தில் வேம் கொண்டுள்ள ஆரம்பகால மலையக சமூகத்தின் சித்திரிப்புக்கெதிராய் மக்களின் கோபங்கள் ஆங்காங்கே அவ்வப்போது வெடித்துச் சிதறினாலும் - அவை ஒழுங்காக ஒருங்கமைக்கப்பட்டு, திட்டமிடப்பட்ட தாக்குதலாய் மாற்றப்பட்டு பல கங்காணியரின் உயிரைக் குடித்து மொத்தத்தில் தொழிலாள பெண்களுக்கும் - கங்காணியரின் குடும்பங்களுக்கும் ஒருங்கே விமோசனத்தைத் தந்தது, சுந்தரம் போன்றவர்க்ளின் பங்களிப்பின் பின்னணியில் நடந்தேறிய மாபெரும் தொழிலாளர் போராட்டங்களுக்கூடடாகவே!
Lཤོཤོ)་། ལོ་ えーー(_\9 ܡܢ C。 U.
 
 
 


Page 18
ஆண் துணையில்லாத அப்பாவிப்பெண்கள் என்னும் எண்ணங்களை மேவி அம்மா இருக்கும் நினைவு கொஞ்சம் ஆறுதலாகத் தெரிகின்றது.
எவ்வளவு இக்கட்டானநிலைமை வந்தாலும் நேர் நின்று சமாளிக்கும் துணிவு அம்மாவிற்கு உண்டு.
அம்மா முகம் கொடுக்காத பிரச்சனையா !
முதுகிலும் வயிற்றிலுமாக மாறி மாறிச் சுமக்காத சுமையா!
அப்பாவின் அராஜகத்தை எதிர்த்து தங்கையையும் என்னையும் கையில் பற்றியவாறு வெளியேறிய துணிவு .
அம்மாவைத் தவிர வேறு யாருக்கு வரும்
இரண்டாயிரத்துக்கும் கூடிய ஏக்கள்களைக் கொண்ட அந்த தேயிலைத் தோட்டத்தில் மாலை நேரங்களில் சற்றுக் காலாற நடந்து வர அம்மா பாதையில் இறங்கினார்கள் என்றால் முழுத்தோட்டமும் குனிந்து நிமிரும்
அம்மாவின் முகத்தில் எப்போதுமே சிரிப்புத்தான், எதற்குமே சிரிப்புத்தான்.
அந்தச் சிரிப்புக்கு மயங்காத எவருமே அங்கு
இருந்ததில்லை.
தீபாவளி பொங்கலென்றாலோ தோட்டத்து மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூசை என்றாலோ அம்மாவிடம் ஆசி பெற்று சேலை துணிமணி வாங்கிச் செல்லும் பெண்களும் பிள்ளைகளும் அனந்தம்.
தோட்டத்தில் அம்மா ஒருராசாத்தி போலத் தான் இருந்தார்கள்.
ஆனால் அப்பா அம்மாவை ராசாத்தி போல் வைத்திருக்கவில்லை என்பதும் தோட்டத்திற்கு தெரியாது.
தோட்டத்துக்கு சொந்தக்காரர் துரைதான் வெள்ளைக்காரன்தான்
ஆனாலும் அப்பாதான்ராஜாமாதிரி இருந்தார்.
தோட்டத்து மக்கள் அத்தனை பேருமே செக்றோலில் அப்பாவின் பெயரில் பதியப் பட்டுள்ளவர்கள்தான்.
அப்பாவுக்கு தே சம்பளத்துடன் அவர் டெ கங்காணிகளின் பிரிவின்கீ சகல தொழிலாளர்களுக் செய்துள்ள நாட்களின்ப தோட்டம் வழங்குகிறது.
பத்தாம் திகதி சம்பள அப்பாஒருபிரத்தியேகமா செல்வார்.
அந்தக் கோட்டு காண்பவர்கள் இன்னைக் எண்ணிக் கொள்வர்கள்.
گے சம்பளத் காங்காணி சகல தெ செய்தல்
சட்டைக்கு மேல் அ கோட்டில் உள்ளே மூன் ஒருபக்கத்திற்கு ஆறு டெ ன்றன, கோட்டின் இருபச் பொக்கட்டுக்கள்.
வெளிப் பொக்கட்டுக்க மூடிக்கு மேலாக நெல்லிக் கொண்டிருக்கும் தங்க வெகு ஜோராக இருக்குப்
பொத்தான்களிலிருந் பொக்கட்டுக்களை திறந் அப்பர் - சம்பளத்துக்கு
அப்பாவின் வயிறு தொப்பையும் தொந்தியும் அசிங்கமாக இருக்கம நோஞ்சானே தவிர உட
 
 
 
 

ாட்டம் வழங்கும் யரில் பல சில்லறைக் ழ் பதியப்பட்டிருக்கும் நம் அவர்கள் வேலை போனஸ் காசை
ம் போடும் தினங்களில் எகோட்டை அணிந்து
டன் அப்பாவைக் குசம்பளநாளா? என்று
தரை கூட்ட வேஷ்டி கட்டி, அதை முழங்காலளவு மடித்துக் கட்டிக் கொள்வார். சட்டைக்கு மேல் கோட்டை மாட்டி வயிறு மறைய இழுத்து விட்டு பொத்தான்களை இறுக்கிப் போட்டு தலையில் முண்டாசுடன் காலில் செருப்புமாக நின்றார் என்றால் ஜமீன்தார்
தான.
வெள்ளிக் கூரடித்த கைப் பிரம்பை வலது கையால் சுழற்றியபடி, வெள்ளிச்செயினில் தொங்கும் கடிகாரத்தை கோட்பையில் இருந்து இடது கையால் இழுத்தெடுத்து மணி பார்த்தார் என்றால் பாதையில் நடப்பவர்கள் ஓடுவார்கள், 'ஐயா மணியை பாக்குறாரு என்றபடி
அப்பாவுக்கு தோட்டம் வழங்கும் துடன் அவர் பெயரில் பல சில்லறைக் களின் பிரிவின்கீழ் பதியப்பட்டிருக்கும் தாழிலாளர்களுக்கும் அவர்கள் வேலை ர்ள நாட்களின்படி "போனஸ் காசை
தோட்டம் வழங்குகிறது.
—= ̄
ப்பா அணியும் அந்தக் று, வெளியே மூன்றாக ாக்கட்டுக்கள் இருக்கி
கத்திலும் பன்னிரண்டு
5ள் ஆறுக்கும், மூடியும் காய் பருமனில் மின்னிக் நிற பொத்தான்களும்
D.
து மூடியைக் கழற்றி து விட்டும் கொள்வர்
முன்.
பெரியது ஆனாலும் என்று கூறுவதுபோல் ாட்டார். உள்ளம்தான் ல் ஆரோக்கியம்தான்.
இந்த இரண்டாயிரம் ஏக்கள் தேயிலையில் அவர் ஏறாத மலையில்லை. இறங்காத பள்ளமில்லை, காலடி படாத தேரியில்லை, தாண்டாத கானில்லை. தெரியாத முகமில்லை மாட்டேன் என்று மறுத்த பெண்களும் இல்லை
காலை ஒன்பது ஒன்பதரைக்கெல்லாம் ஏதாவது ஒரு மலையில் நிற்பார்.
வேஷ்டி மறைக்காத முழங்காலுக்கு கீழே சில்லென்று உரசும் பனி தோய்ந்த தேயிலை வாதுகளை நீவி நெரித்துக்கொண்டுமலைக்குள் இறங்கி தேயிலை அற்ற சிறு பொட்டலில் கைப்பிரம்பை ஊன்றி அதில் சாய்ந்து அமர்வார்.
பிரம்பின்ஈட்டிமுனைசர்ரென்றுமண்ணுக்குள் இறங்கும். பிரம்பின் மேல் வளைவில் குந்தியிருக்கும் இடுப்பை சற்றே அசைத்து அமர்வை சரிபடுத்திக் கொண்டு தேயிலையின் மேலாக பார்வையை ஒட்டுவார்.

Page 19
பார்வை எட்டும் தூரம்வரை பச்சையாகத் தெரியும் தேயிலைகளின் மேல் இளம் பச்சை நிறத்தில் எழுந்து நிற்கும் கொழுந்துகளை தழுவிக் கொண்டோடும் தென்றலுடன் ஒடும் அய்யாவின் பார்வையை மறித்துக் கொண்டு மேலேறி வருகிறான் பால்காரப் பழனி
‘என்னடா சுணக்கம் ? என்கிறார் கோபமாக
சொணங்கலிங்களே அய்யாவு. கிரிபண்டா இப்பத்தான் எறக்கித்தந்தான் என்றபடி தோளில் தோங்கும் குட்டிச் சாக்கை பத்திரமாக இறக்கி ஒரு போத்தலை எடுத்து பவ் afluloso நீட்டுகின்றான் பழனி,
வலது கையால் போத்தலைப் பிடித்து முகத்தருகே கொண்டு செல்கிறார்.
புதிதாக வடித்த தென்னங்கள்ளின் மணம் மனதை கிறங்க வைக்கிறது.
ஸ்கொட்லாண்டின் விஸ்கியும் அய்யாவுக்குத் தெரியாததல்ல சுவைக்காததல்ல
அந்த விஸ்கிக்கு இலங்கையின் பதிலாக இதைத் தருகிறான் கிரிபண்டா, கெட்டிக் காரனவன்!
இப்பத்தான் இறக்கித் தந்தான் என்று பழனி சொன்னதில் பொய் யில்லை.
போத்தலை லேசாக சொடுக்கி கழுத்தடிக்கு மேல் உச்சியில் மிதந்துகொண்டிருக்கும் பூச்சிப் பொட்டுகளை விசிறியதறி விட்டு போத்தலை வாயில் வைத்தபடி அண்ணாந்தர் என்றால் மடமடவென்று ஒரு போத்தலும் உள்ளிறங்கி விடும்.
பஞ்சுக் கூட்டமாய் மேலோடும் மேகத்தின் நிறத்திலேயே இருக்கின்றது போத்தலுக்குள் இருக்கும் கள்.
இரண்டையும் காலி பண்ணி போத்தலை அவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டு வாயை அழுத்தித் துடைத்தபடி நீட்டமாக ஒரு ஏப்பம் விடுகின்றார்.
காலியானபோத்தல்களைபைக்குள் போட்டுக் கொண்டு தேயிலைக்குள் மறைந்து விடுவான்
பழனி,
மெதுவாக நிமிர்ர் எடுத்துக்கொண்டு ம6
9 LITT.
எட்டிக்காலெடுத் வயிற்றுக்குள் ஊர் குலுங்குவதை உண
பகல் சாப்பாட்டி இதேபோல் இன்னு கொள்வார். இதே ப மாறி இருக்கும்.
மான் இறைச் இரண்டு மூன்று க பீங்கான்சோற்றை உறைக்கச் சாப்பிட் நாலு மணிபோல் எழு விடுவார். பிறகு வீடு
அம்மா சாப்பி பிள்ளைகள் சாப்பி சென்றார்களா. தி ம்ஹற்ம் ஒன்றைப்பற் கண்டு கொள்ள மா
பிள்ளைகளுக் அம்மா பார்த்துக் ெ
அம்மாவுக்கே
மருந்து வரும் யிலிருந்து மருத்து கொடுக்க அவை GOLULI LD56T 6 JU56Ni
வயது மகனுடன்
ஆனால் அப்பா
அந்தி ஆறேழு
‘எப்படி இரு
வளா..? என்று கே
பதிலுக்கு கா விடுவார். போகும் பார்த்து பயலை தேத்தண்ணியை என்பார்.
 
 

து கைப்பிரம்பை உருவி லைக்குள் இறங்கி விடுவார்
துகானைத்தாண்டும்போது |றிய பானம் தனியாகக் ர்கிறார்.
ற்காக வீட்டிற்கு வருமுன் ம் ஒரு தடவை ஊற்றிக் ழனிதான் -ஆனால் மலை
சி, ஆட்டிறைச்சியுடன், ாய்கறிகளுடன் நாலைந்து ஆஸ் ஊஸ் என்று உறைக்க டுவிட்டுப்படுத்தார் என்றால் ஐந்து பெறட்டுக்களம் சென்று
வர இருட்டி விடும்
LITñ856ITIT @ GòGOGOLLITT...! ட்டர்களா .பள்ளிக்கூடம் நம்பி வந்து விட்டர்களா. றியும் கவலைப்படமாட்டர்
"IL LITT.
குச் சுகமில்லை என்றால்
Enuffi66!
கமில்லை என்றால்?
தோட்டத்து ஆஸ்பத்திரி வச்சிகிழவி வருவார், மருந்து ளத் தேடிக்கொண்டு அவளு ாள் இடுப்பிலேந்திய இரண்டு
மட்டும் வரமாட்டார்.
மணிபோல் அப்பா வருவார்.
க்கே, மருந்து குடுத்தாளு ELLITT.
த்திருக்க மாட்டார். போய் போது கிழவியின் மகளைப் ஓங்காயிகிட்ட விட்டுவிட்டு எடுத்துக்கிட்டு உள்ளாற வா
அந்தக் கோட்டுடன்
அப்பாவைக்
காண்பவர்கள் "இன்னைக்கு சம்பன நானா?” என்று
எண்ணிக் கொள்வார்கள்.

Page 20
அப்பாவின் இந்த அழைப்பில் உள்ளர்த்தம் சின்னப் பையனான எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் அம்மாவுக்கு .
அம்மாவின் சுகவீனம் எத்தனை பலமானதாக இருந்தாலும் உடனே மறைந்து விடும். எழுந்து விடுவார்கள்.
மிஞ்சிய சாப்பாட்டையெல்லாம் அள்ளிப் போட்டுக் கட்டிக்கொடுத்து மருந்து கொடுக்க வந்தவர்களை கூட்டத்தோடு அனுப்பி விட்டுத்தான் மறுவேலை அப்பா எரிமலை போல் அக்கினியைக் கக்கிக் கொண்டிருப்பார்.
கொம்பு dfafl 6 flLūLULL &F GöiGO) Lä காளைபோல், அம்மாவைக் குத்திக் கிழிக்கத் தொடங்குவார். அம்மா அடிபடுவதும் தெரியாது அழுவதும் கேட்காது!!
அப்பா தோட்டத்துக்குத் தனியாகத்தான் வந்தாராம் அதட்ட ஆளில்லாமல், கட்டுப்படுத்த மனைவி இல்லாமல், காட்டெருமை போல் தோட்டத்தைச் சுற்றி வந்தவரை வெள்ளைக் காரன் கூப்பிட்டு உபதேசம் செய்தானாம்.
"இது உனக்கும் சரியில்லை. எனக்கும் சரியில்லை. தோட்டத்துக்கும் சரியில்லை.
ஊருக்குப் போய் பேசாமல் கல்யாணத்தைக் கட்டிக்கொண்டு வா” என்று.
இவரும் போய் அம்மாவைக் கட்டிக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்.
அடித்தாலும், மிதித்தாலும் கேட்க ஒரு நாதியில்லை அம்மாவுக்கு திருத்தி எடுத்து விடலாம் என்று பொறுமையுடன் தான் இருந்திருக்கின்றார்கள்
பணம் மனிதனை யோ வந்து கொண்டே இருக்கு
கை நிறைய பணம் கவலை! ஏன் கவலை அனுபவிக்கத் தயங்க அப்பாவின் சித்தாந்தம்
பத்தாம் திகதி சம்பவ பன்னிரண்டு பொக்கெட் சம்பளத்து வாசலில் நிற்பா
ஆட்களுக்கெல்லாம் முடிந்ததும். அந்தா, இந் கொண்டுவரும் அந்த அந்த வந்து ஜன்னல் முன் நிற்ப
துரையும் அப்பாவும் பரஸ் கொள்வதுடன் சம்பளத்தை நீட்டுவார் துரை.
குனிந்து இரு கரங்கள கோட பட்டன்களை க ஒன்றுக்குள் சம்பளத்தை தி
GLÖLJ கொண்டிருக்கும் கிளார்க்க செக்ரோலை மூடி முதல் 1 முதல் பெரட்டிலிருந்து வாசி செக்ரோலிலுள்ள இரண்டாயிர அத்தனை தொழிலாளர்களு பெயருக்கடியில் தான்!
உள்ளிருந்து
ஒவ்வொரு சில்லறை பெயருக்கடியிலும் பதி ஆட்களுக்கேற்ப அவர்க
தொண்டமானுக்கு எதிராய் விர
என்றா? அல்லது தொண்
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்க விடுவதில்லைம் போது
இருக்கும் போது ஏது ப்பட வேண்டும், வேண்டும், என்பது
தினத்தன்று அந்த கோட்டுடன் அப்பா 前
சம்பளம் போட்டு ா என்று இருட்டிக் வேளையில் தனியாக 而
பரம் சலாம் சொல்லிக் எண்ணி அவரிடம்
ால் அதை வாங்கி, 2ற்றி உள்பக்கெட் னித்துக் கொள்வார்.
ளம் வாசித்துக் ப்யா "டப் பென்று பக்கத்தைப் புரட்டி க்கத் தொடங்குவார். த்துக்கும் மேற்பட்ட க்கும் அவருடைய
கங் காணியின் பப்பட்டிருக்கும் ள் வேலை செய்தி
க்களைத் தட்டித் தட்டித் தடவி விட்டபடி
ருக்கும் நாட்களுக்கேற்ப அவருக்குப் பணம் கிடைக்கும்.
முதல் பக்கத்து கங்காணியின் பெயரை வாசித்து அதன் பிறகு தொகையை வாசிப்பார் கிளாக்கரய்யா துரை எண்ணி நீட்டுவார்.
அப்பா அதை வாங்கி ஒரு பக்கட்டுக்குள் திணித்து கொள்ளுவர்.
மறுபக்கம் மறுபக்கம் என்று கிளாக்கரய்யா வாசிக்க துரை எண்ணி, எண்ணி நீட்ட அப்பா வாங்கி, வாங்கி திணித்துக் கொள்வார்.
அதற்காகத்தானே இந்தப் பன்னிரண்டு பக்கெட் மேலங்கி-சம்பளத்தன்றைக்குமட்டும்
எல்லாம் முடிந்ததும் கோட்டை இழுத்து, முன் பட்டன்களை இழுத்துப் போட்டுக் கொண்டு முட்டி முட்டிக் கொண்டிருக்கும் பக்கெட்டு
நடந்து வருவார்.
வீட்டுக்கு வந்ததும் கோட்டை கழற்றி
தன்னுடைய உள்ளறையில் மாட்டிவிட்டு
குளிக்கச் செல்வார்.
வலதுகையில் மூன்றுவிரல்களை தொண்டை
வரை விட்டு அழுத்தித் தேய்த்து காறித்
துப்பியபடி கிருஷ்ணா என்பார்.
ஆகுதுங்க" என்று பதில் வரும். எண்ணையில் வதங்கும் காளானும் வெளவால்
இறைச்சியும் கமகம வென்று அந்தக் குரலுடனே
கொல் லைவரை ஓடி வந்து மூக்கைத் துளைக்கும்.
Bhig fillfilléil '08. hIGIIIí '....?
திரிந்ததில் மக்கள் ബൂ', ந்து
டமானை பாடித்
囊 முன்னெடுக்கும் ஒரு பத்திரிகைதான்.

Page 21
குளித்து முடித்து அறைக்குள் அவர் நுழைகையில் சுத்தமான மேசையில் சின்டெக்ஸ் சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருக்கும்.
எண்ணெயில்வதங்கிய காளான் ஒருதட்டிலும், பொன்னிறத்தில் பிரட்டிய வெளவால் இறைச்சி ஒருதட்டிலுமாக ஆவி பறக்க காத்துக் கொண்டிருக்கும்.
மேசைக்கடியில் ஒருமுட்டி நிறைய கித்துள் கள்ளும், அள்ளி ஊற்ற கைப்பிடி வைத்தமங்கும், ஊற்றிக் குடிக்க பூப்போட்ட பெரியதொரு கிளாசும் தயாராக இருக்கும்.
இவையனைத்தையும் தயார் செய்த கிருஷ்ணன் என்னும் கிருஷ்ணா இருக்க மாட்டான்.
அவன் லயத்துக்கு போயிருப்பான்
அப்பா அந்த அறைக்குள் நுழைந்து கதவை ஒருக்களித்துக் கொண்ட பின், நாங்கள் யாரும் உள்ளே போய் விடாமல் அம்மா பார்த்துக் கொள்வார்கள்.
உள்ளே போய்விட்டோம் என்றால் ஒரு
கிளாஸ் குடித்துவிட்டு இறைச்சிமென்றபடிதான் வெளியே வருவோம்.
கன்றுக்குட்டிக்கு மருந்து பருக்குவது போல் கழுத்தைப் பிடித்தனைத்து மடியில் அமுக்கிக் கொண்டு வாயிலுாற்றி அனுப்பி விடுவார் அப்பா அதனால் அவரே கூப்பிட்டாலும் என்னையோ, தங்கையையோ உள்ளே அனுப்ப மாட்டார்கள்
94 blos.
நான் போறேங்கம்மா " என்று அம்மாவிடம் கூறிவிட்டே போவான் கிருஷ்ணா.
இந்தக் கிருஷ்ணா, அப்பாவின் எடுபிடி நேரம் காலம் என்றில்லாமல் வருவான், போவான். அவன் அப்பாவுக்கு வெளவால் இறைச்சியும், திப்பிலி கள்ளும் தயார் செய்வதே அலாதி !
எங்கள் வீட்டைச் சுற்றி இருக்கும் மா, பலா, வாழை மரங்களிடையே மொழு மொழுவென்று வளர்ந்துநிற்கின்றனநாலைந்துதிப்பிலிமரங்கள்
மாமரத்தின் உச்சிக்கு மேலாக இலை பரப்பி
நிற்கும் இத்திப்பிலி மரங்களில் பவ்வியமாக ஏறி
பாளை சீவி முட்டி கட்டி வைக்கும் பணி
கிருஷ்ணாவினுடை தார் பாய்ச்சி கோவ இடுக்கில் குட்டிச் கூர் கத்தியுமாக அெ
குசுனி ஜன்னல் அதை ரசித்தபடி ந
பழச்சுவையின் கிளைகளில் தொங் கிருஷ்ணாவின் பா LILULjögl LJD5C85
வேலியை ஒட்டி மரங்கள் கித்துள் ம வளர்ந்திருக்கின்றன
நாலைந்து மரத் மரம் தெரியாமல் பற்றி வரை காற்றாடிக் ெ
வாரத்துக்கொரு ஆய்வதுடன் அடு ஆட்களுக்கு விற் SETGODS GAITĖis கொடுப்பதும் கிருவி
 

யது. வேஷ்டியை மடித்துத் னமாகக் கட்டிக் கொண்டு, சாக்கும் அதற்குள் மின்னும் பன்மரமேறுவதே ஒரு கலை.
வழியாக நானும் அம்மாவும் நின்றிருக்கின்றோம்.
கிறக்கத்தில் பலா மரக் கித் தூங்கும் வெளவால்கள் ளை தட்டும் ஒலி கேட்டு டும் காட்சி அற்புதமானது.
நிற்கும் நாலைந்து பஞ்சு ரத்துடன் போட்டி போட்டு
திலும் வெற்றிலைக்கொடி ப்படர்ந்து, மரத்தின் கழுத்து காண்டிருக்கிறது.
தடவை என்று வெற்றிலை க்கி கட்டி தோட்டத்து தும், சம்பளம் போட்டபின் ஜம்மாவிடம் கணக்குடன் *ணாவினுடையது தான்.
வெற்றிலைக் கொடியில் மஞ்சள் மஞ்சளாய் காய்கள் தெரிந்தாலோ, அல்லது பழுத்த வெற்றிலை தரையில் உதிர்ந்திருந்தாலோ அப்பா கிருஷ்ணாவை ஏசுவார்.
'அய்யாவுக்கு ஆய நேரம் கெடக்கலியோ. நாள் முழுக்க செறைக்கிறீகளோ என்று.
பஞ்சு மரத்தடியில் விரல் விரல் நீளத்தில் பூச்சிபூச்சியாய் விழுந்துகிடக்கும் வெற்றிலைக் காய்களை நானும் தங்கையும் வெற்றிலை மெல்வதுபோல் மென்று துப்புவோம், அது தரும் வித்தியாசத்திற்காக
இரண்டு காய் மென்றால் போதும் நாக்கு தடித்துக் கொள்ளும் வாய்குள்ளே நாக்கு பெரிதாகி விடும் உணர்வு குஷியாக இருக்கும். கொஞ்ச நேரம் தான் பிறகு சரியாகி விடும்.
அம்மாவிடம் விடைபெற்றுச் சென்ற கிருஷ்ணா இரவு பத்து மணிபோல் திரும்பி வருவான்.
-9ubLDII சாப்பாடு கொடுப்பார்கள். சாப்பிட்டு முடித்துசாமான் சட்டுக்களை கழுவிவைப்பான். நாங்கள் படுக்க சென்ற பிறகு அதேபோல் கோவணக் கட்டும் குட்டிச்சாக்குமாக கித்துள் மரத்தில் ஏறுவான்.
இடுப்பில் தொங்கும் குட்டிச்சாக்கில் கூர்மையான நுனி வளைந்த கத்தியும் புது பெட்டறி போட்ட டேர்ச் லைட்டும் இருக்கும்.
இப்போது மரம் ஏறுவது பாளை சீவ அல்ல, வெளவால் பிடிக்க
திப்பிலி கள்ளுடன் வெளவால் இறைச்சி பிரட்டல் இல்லாவிட்டால் அப்பா ரெட்டைக் குழல்துப்பாக்கியைத் தூக்கிக்கொள்வார் என்பது கிருஷ்ணாவுக்குத் தெரியும்.
ஆகவே தான் விஸ்வாசமிக்க கிருஸ்ணா, இந்த அர்த்த ராத்திரியில் திப்பிலி மரம் ஏறுகின்றான். வெளவால் பிடிக்க
டோர்ச்சின் உதவியுடன் திப்பிலி மரத்தின் ஓலைக்குடுமிக்குள் வசதியாக உட்கார்ந்து கொள்வான் ஊரே இருண்டு கிடக்கிறது. உச்சி மரத்தில் இவன்.

Page 22
கீழைக்காற்றை வாழ்த்திய மலைகளில் ஒன்று அவன் இதயம்
மக்களின் சங்கமத்தில் மலைகளின் சாரத்தை பிழிந்துணர்ந்து ஆர்ப்பரித்த
இதயம்
அவனது .
காதலையும்.
சற்றே முகர்ந்து அதன் சுகந்தத்தி தூய்மையில் క மெளனமாய் கரைந்த ஆத்மா அவனது
தோழரின் திரளில் முனைப்பை தேடி அத் திரட்சியின் செழுமையில் சுவைத்து சுவைத்து வியந்து திரிந்த
புனித மனம்
அவனது
உழைப்பு . மனித உழைப்பு . வணங்குகிறேன்
 
 
 
 

இரு கரம் குவித்து தாள் பணிந்த நாகரீகம் அவனது அறிவோம்
நின் கண்கள் இவ் வானத்தை
நின் மனம் 錢
மேகத்தைப் பிரித்து
)
கேட்டு
அவர்,
அல்லவராயின்
மாய்த்து ஆனந்த கூத்திடு இங்கே என்று எத்தனை நாள்தான் வேண்டி நின்றிருப்பாய் .

Page 23
காற்று
மாத்திரமல்ல நீயும் கேட்டிருந்தாய் எங்கள் பெண்கள் விம்மி அழுத கதை .
இனி, கரங்கள் மெலிய கரங்கள் மெலிய காலமும் நெருங்க கர்லமும் நெருங்க மெளனித்து மலைகளை மெதுவாய் அழைத்து LD60)6).35086T என் அருமை LD60)6).35(36T நாளையும் வருவான் மனிதன் என்று பகன்ற நாகரீகம் நினது
ஓர் சமூக வரலாற்றின் நீள் அலையில் நின் காலம் சிறிது குறுகியது
அமைதி கொள்
|f
பகன்றது போலவே நாளையும் வருவர் மனிதர் நிறைவர்
 

தேடி சோறு நிதம் தின்னா மனிதர் நாளையும் வருவர் எங்கும் நிறைவர் .
துயில் கொள் மலைகளிடை மலைகளாய்
தூய வசந்தத்தின்
பிறப்புக்கான
இங்கொரு வித்தாய்
வாழு நீ தோழா.

Page 24
கட்டியிருக்கும் முட்டியில் சொட்டுச் சொட்டாய்வடிந்திறங்கும் திப்பிலிபாணி கிறக்கம் கொள்ளச் செய்யும் ஒரு மோகனமான மணத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.
அந்த மோகனத்தை முகர்ந்துகொள்வதற்காக அல்ல, இவன் இப்படி சந்தடி செய்யாமல் உட்கார்ந் திருப்பது
பலா இலை படபடக்கிறது. கிருஷ்ணா உஷாராகின்றான் நுனி வளைந்த கூர்கத்தி வலது கரத்தில் லாவகமாக அமர்ந்துகொண்டிருக் கிறது
பலாமரத்திலிருந்து பறந்த வெளவால் திப்பிலி
மர உச்சியை அடைகிறது. வடிந்திறங்கும் பாணியின் மயக்கும் மணம் அதை இழுத்து வந்துபானையிடம் விட, பானைக்குள் தலையை
விடுகிறது கள்ளருந்த
வலது கையிலிருக்கும் கத்தி முனையால்
மெதுவாக - மிக மெதுவாக ஒரு கொத்து "கீச்" சென்றுகத்தக் கூட நேரமிருப்பதில்லை அதற்கு
கத்தியுடன் அதைத் தூக்கி இடது கையால் உருவியெடுத்து குட்டிச் சாக்கில் போட்டுக் கொண்டு மறுபடி சாய்ந்து அமர்ந்து கொள்வான்.
இரண்டொரு நிமிடத்தில் DIThបាល படபடக்கும் விர்ரென்று பறந்துவந்துபானைக்குள் தலைைய விடும்.
கிருஷ்ணா நிமிர்வான். ஒரு கொத்து பிறகு குட்டிச் சாக்கிற்குள்.
இப்படியே ஒரு இருபதுக்குமேல் கொத்தினால்
தான் ஒரு இரண்டு அகப்பை இறைச்சியாவது தேறும்.
நாளையை சமாளிக்க இது போதும் என்று
தெரிந்த பிறகே மெதுவாக மரத்தை விட்டிறங்கி
தோலுரித்துக் கழுவி உப்பு மசாலா போட்டுப் பக்குவப்படுத்தி பத்திரப் படுத்தி வைத்துவிட்டு முன் வாசலண்டை சாக்கை விரித்துச் சுருட்டிக் கொள்வான் கிருஷ்ணா.
விடிய கருக்கலில், வீட்டில் யாரும் எழும் முன்னமே எழுந்து சலசலத்தோடும் நீரோடையில் வாயைக் கொப்பளித்து முகத்தைக் கழுவிக் கொண்டு பெறட்டுக் களத்துக்குப் போய்விடுவான்.
22
பெறட்டுக்களத்தில் த கொண்டபின் பங்காளா
GLë 3L SILÖLDIT QAS
குடித்துவிட்டு மலைக்குப்
LDGDGOutfilgië) (36ai60DGOLúcio Fi தேயிலைக்கடியில் மண் கண்டு கொள்வான். இடு அல்லது 'சொரண்டி வெடித்திருக்கும் மண் LJİTİTÜLTGI.
 

ன்னை ஆஜர்படுத்திக் புக்கு திரும்பி வந்து ாடுக்கும் தேனீரைக்
போய் விடுவான்.
டுபட்டிருக்கும்போதே வெடித்திருப்பதைக் ப்பிலிருக்கும் கத்தி ஏதாவதொன்றால் ணிைடம் நோண்டிப்
தரையைப் பிளந்துகொண்டு மேலெழத் துடிக்கும் காளானை, பெற்றோமக்ஸின் மெண்டிலைப் பாதுகாப்பதுபோல் மெதுவாகத் தோண்டியெடுத்து சுற்றிலும் பார்வையை மேயவிடுவான். பக்கத்துப் பக்கத்தில் எப்படியும் இரண்டொரு காளான் பூத்திருக்கும். தரைக்கு மேலிருப்பதை விட தரைக்குள் இருப்பதே சுவையாக இருக்கும் என்பதும், காளான்பிரட்டல் என்றால் அய்யாவுக்கு உயிர் என்பதும் அவனுக்குத் தெரியும்.
காளானைக் கழுவி, பெரிது பெரிதாய் பிய்த்து உப்புத் தண்ணீரில் போட்டு அலசி பச்சை மிளகாய், வெங்காயத்துடன் நல்லெண்ணையில் பிரட்டி வதக்கி எடுத்து வைத்தான் என்றால் .
"மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்பதை பொய்யாக்கி காட்டுவான் இந்த deb62G0III.
முதல் நாள் இரவு பக்குவப்படுத்தி வைத்ததைத்தான் எண்ணையில் பொரியும்மணம் மூக்கைத் துளைக்கத்துளைக்க அள்ளித்தட்டில் வைக்கிறான்.
காளான் பிரட்டலும், வெளவால் இறைச்சிப் பொரியலும், கித்துள் கள்ளும் காத்திருக்க, குளித்து முடித்த அய்யா உள்ளே நுழைந்து கதவை ஒருகளித்துக் கொள்வார்.
வெள்ளைத் துணியால் திரி செய்து காதுக்குள் விட்டு தலை சாய்த்து சாய்த்துக் குடைந்து பெரிதாய் இரண்டு தும்மல் போட்டுக் கொள்வார்.
உள்ளிருக்கும் சிமினி விளக்கின் வெளிச்சம் வாலோடி வழியாகக் கோடாக எட்டிப் பார்க்கும் குசுனி வாசலை.
குசுனி வாசலில் என்னையும் தங்கையையும் மடியில் போட்டுக் கொண்டு குந்தியிருக்கும் அம்மாவை, உள்ளறையில் அப்பாவுடன் பிணைத்து வைப்பதாகத் தன்னை ஏமாற்றிக் கொள்கிறது அவ்வெளிச்சக் Gébss(6.
- கூர்க் குச்சியால் ஒரு காளானைக் குத்தி வாயில் போட்டு புருவத்தை உயர்த்தி சுவைத்தபடி கிளாசை நிரப்புகின்றார்
அந்த மணமும் அது வியாபிக்கும் மயக்கமும் பிரான்சின் "கொக்நாக்” கிற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல.

Page 25
ஒரே மூச்சில் ஒரு கிளாசையும் முடித்துவிட முடியாத பெரிய கிளாஸ் அது
பாதியை மேசை மீது வைத்து விட்டு குச்சியால் ஒரு இறைச்சித் துண்டைக் குத்தி வாயில் போட்டு மென்றபடி, மாட்டியுள்ள பன்னிரண்டு பக்கெட் கோட்டை எடுத்து ஒவ்வொரு பொக்கட்டில் இருப்பதையும் உருவியெடுத்து மேசையில் போடுகின்றார்.
சில்லறைகளை ஒரு பக்கமாக மேசையில் தள்ளி ஒதுக்கி விட்டு, நோட்டுக்களை நூறு.ஐம்பது, பத்து, ஐந்து, இரண்டு என்று தரம் பிரித்து அடுக்குகின்றார்.
நோட்டுக்களை கண்களில் ஒற்றி, ரசித்து, முத்தமிட்டு எண்ணி அடுக்கத் தொடங்குகையில் முட்டியில் பாதி தீர்ந்திருக்கும்.
மொண்டு கிளாசில் ஊற்றும் போது கொஞ்சம் கொஞ்சம் மேசையிலும் ஊறத் தொடங்கும். தாள்கள் நனைந்துவிடாதிருக்க நோட்டுக்களை மேசையில் சுவரோரத்துக்கு தள்ளி வைப்பர்.
அம்பிகா சுருட்டுக் கடையின் அசல் யாழ்பாணம் சுருட்டுக்காக அய்யாவின் இதழ் ஏங்கும்.
ஒன்றை எடுத்து வாயில் வைத்துக் கடித்துத் துப்பியபடி நெருப்புப்பெட்டி தேடுவார். இருக்காது.இந்தா இந்தா என்று இரண்டு தடவை அம்மாவைக் கூப்பிட்டு பார்ப்பார்.
பதில் குரல் வராது என்பது அவருக்கே தெரியும் மகனைக் கூப்பிட்டு பார்ப்பாள். அம்மா அனுப்ப மாட்டார்கள். மகளைக் கூப்பிட்டு பார்ப்பர் மகனையே அனுப்பாத அம்மாமகளையா அனுப்புவார்
அய்யாவும் கத்திக் கத்திப் பார்ப்பார் அவசர அவசரமாக வாய் புகை தேடும்.
கன்னம் இரண்டும் குழிவிழவெறும் சுருட்டை
இழுத்துப் பார்ப்பார் எரிச்சல் எரிச்சலாய் வரும்.
எரிந்து கொண்டிருக்கும் விளக்கை அருகேயிழுத்து வாயிலிருக்கும் சுருட்டை சிம்னிக்கு மேலாகப் பிடித்து இரண்டு இழு இழுத்துப் பார்ப்பார்
திரி 'டப் டப் பென்று விரோதிக்கும்.
பயத்தில் தடுமாறு நோட்டை இழுத்து வைத்து அதனால் ச
பப்பப் பென்று பல் என்று புகை பின்னி
அரைவாசி எரிந் கொஞ்ச நேரத்தின் கன்னத்தில் குழிவிழு
இன்னுமொரு பா விழும்.
அய்யாவுக்காக க பிள்ளைகளுக்கு ச படுக்கச் செய்துவிட் விடுவார்கள்.
விடிந்து பார்த்த போயிருப்பார்.
பணத்தை எண் வைத்துவிட்டு மே தரையைக் கூட்டும் நாலைந்து தாள்கள எரிந்த நிலையில் மிதந்து வரும்.
கடவுளுக்கும், 8 உண்டு.
5Tਸੁ65L CUgng, LDaigsi LIT
"நானிருக்கப் பட
THE MORE YC
THE MOREB
என்பது போன்ற இருப்பதுண்டு.
தன்னை மதிக் தில்லைதான் !
மதியாதர் முற்ற மிதியாமை கோடி ( தெரிந்திருக்கத்தாே
 

ந்து விடலாம் என்னும் கையால் எட்டி ஒரு சிமினிக்குள் விட்டுப் பற்ற ருட்டைப் பற்ற வைப்பர்.
லுக்கடியில் உதட்டிடுக்கில் பின்னி வரும்.
தாள் தரையில் கிடக்கும். பின் இழுக்கும் போது
ம் புகை வராது.
தி எரிந்த தாள் தரையில்
ாத்துக் காத்திருந்துவிட்டு, ப்பாடு கொடுத்து விட்டு டு அம்மாவும் சென்றுபடுத்து
ல் அப்பா பெறட்டுக் களம்
E பெட்டியில் அடுக்கி சையை சுத்தம் செய்து போதுதான் குறைந்தது ஒரு வது கால் எரிந்த அரை கூட்டுமாற்றுடன் தரையில்
5ாசுக்கும் நிறைய ஒற்றுமை
வுளடா என்று நினைக்காத நண்டு.
u8upຜູ້”
DU HONOUR ME
LESS YOU
ー二ク இப்போது காசிலேயே புரண்டெழுந்தாலும் அப்பா ஒரு நாள் நடை மெலிந்து போவார், என்பது பணநோட்டைச்
வாசகங்கள் ஆலயங்களில்
காதவனை பணமும் மதிப்ப
ம்மதித்தொருக்கால் சென்று
பெறும் என்பது பணத்துக்கும்
னே வேண்டும். சுருட்டி, சுருட்டு பற்ற
வைப்பதில் புரிகிறது.
图

Page 26
இப்போது காசிலேயே புரண்டெழுந்தாலும் அப்பா ஒரு நாள் நடை மெலிந்து போவார், என்பது பணநோட்டைச் சுருட்டி, சுருட்டு பற்ற வைப்பதில் புரிகிறது.
தன்னுடைய நன்னடத்தைகளால் அப்பாவின் துர்நடத்தைகளின் பேறுபேறுகளை பலவீனப் படுத்தியும், பின்னடையச் செய்துகொண்டுமிருந்த அம்மர்வின் பிரிவும் அவரின் அழிவிற்கும் வீழ்ச்சிக்குமான முக்கிய காரணமாகிவிட்டது.
தேயிலை மலைக்குள்ளே கண்டும், காணாமலும் நடக்கும் எத்தனையோ வித்தைகள்
அம்மாவின் காதுகளுக்கு வராமல் போனதில்லை.
பொறுத்துக் கொண்டார்கள்
சந்தர்ப்பத்தைப் பொறுத்து கூடையில் வைத்துத் தலையில் சுமந்து செல்லவும் அம்மா தயார்தான். ஆனால் அப்படி ஏதும் வீட்டுக்குள் நடக்க அம்மா இடம் கொடுத்ததில்லை.
தானும் பிள்ளைகளும் வாழும்-வலம் வரும் அந்த வீட்டை அம்மா ஒரு கோவில் போலத்தான் எண்ணியிருந்தார்கள் வைத்திருந்தார்கள்.
அன்றொரு நாள் அம்மாவுக்குப் பலமான காய்ச்சல் வந்து விட்டது.
வழமை போலவே மருந்து வந்தது!
மருந்து கொடுக்க கிழவி வந்தாள்
பிறகு மகள் வந்தாள்!
இருட்டியதும், அப்பா வந்தார்
ஒப்புக்கு ஒரு வார்த்தை அம்மாவிடம் கேட்டு விட்டு டீ கப்பை எடுத்துக் கொண்டு உள்ளே வா என்று கூறிவிட்டு உள்ளே போய்விட்டார்.
அதுதான் அம்மாவுக்கு வழக்கமான மருந்து, உடனே எழுந்து விட்டார்கள்
திப்பிலிக் கள்ளும் வெளவால் இறைச்சியுமாக ரசித்துக் கிடந்த அப்பா கதவைத் திறந்தார். கோடாக வெளிச்சம் குசுனிக்கு ஓடி வந்தது. வெளிச்சத்தை மிதித்துநசுக்கிக்கொண்டு அப்பா நடந்தார். முகம் ஜிவ் வென்று மின்னிக் கொண்டிருந்தது.
குடுமியைப் பிடித்துச் சுருட்டி ஆட்டி அம்மாவைத் தூக்கினார்.
உடலில் சதைப்பற்றே அம்மாவை தலைமுடியைப் தூக்கினார்.
அம்மாவின் முகம் அ வந்தது. அந்த மினுக்கத்ை
தையும் அம்மாவால் ச
இயலவில்லை.
சிரமப்பட்டு சிரமப்பட்டு: மிருந்து தன் முகத்தை வி றார்கள்
கையில் சிக்கிக் கொ முடியைத் திருகி , அம் விலக்கிப் போகவிடாம முகத்துக்கு நேராகத்திருப்பி அவ.?" என்கின்றார்.
அற்றாவின்
விலகிப் போக
பலமாகத் முகத்துக்கு
திருப்பிக்கெ "எங்கோடி அ
எண்கின்ற
 
 
 

இல்லாத மெலிந்த பிடித்தே உயர்த்தித்
வரின் முகத்தருகே தயும், வாயின் மணத் கித்துக் கொள்ள
அப்பாவின் முகத்திட பிலக்கிக் கொள்கின்
ண்டிருக்கும் தலை மாவின் முகத்தை ல் பலமாகத் தன் க்கொண்டு "எங்கேடி
அம்மா அனுப்பி விட்ட கதை அவருக்குத் தெரியும் இருந்தாலும்.
"எங்கேடி அவ.? அனுப்பிட்டியா. என்றவாறு அம்மாவின் தலையை சுவற்றுடன் மோதுகின்றார்.
அம்மாவுக்கு இதெல்லாம்பழகிவிட்டதொன்று. சட்டை செய்ய மாட்டார்கள் - அலட்டிக் கொள்ளவும் மாட்டார்கள்.
'காய்த்த மரமாயிற்றே" என்று பிள்ளைகளை இறுக அணைத்துக் கொள்வார்கள் !
"கழுதைக்கு வாழ்க்கைப்பட்டாயிற்றே" என்று பல்லைக் கடித்துக் கொண்டிருப்பார்கள் !
தலையைசுவற்றுடன் மோதி வெளியே சத்தம் வராமல் நங்க் நங்க் கென்று கழுத்து, தோள், முதுகு என்று நாலு சார்த்தி விட்டு வழக்கம் போல் அவர் போயிருந்தால் ஒன்றுமே நடந்தி
ஆனால்.
எல்லா ஆரம்பங்களுக்கும் ஒரு முடிவு வேண்டும் தானே !
அப்பாவின் முடிவுக்கும் அன்றுதான் ஆரம்பம்
'அவளை ஏண்டி அனுப்புனே.? அந்தக் கிருஸ்ணாப்பயராமுழுக்க குணுகுணுன்னுகிட்டு உங்கூடவே குசுனிக்குள்ளாறக் கெடக்ககுறானே நான் ஏன்னு கேட்டிருக்கேனாடி.என்றாரே
Irisisq) Ib.
பத்ரகாளி என்று நான் கேள்விப்பட்டதுண்டு ஆனால் பார்த்ததில்லை.
அன்று தான் கண்டேன்.
அப்படி மாறினார்கள் அம்மா.
தீக்கணைகளை ஜீவாலையாய் விர்வின் ரென்று அம்பு போல் வெளியேற்றிக் கொண்டு .
இரண்டு கண்களும் வட்டமாய், பெரிதாகி, பெரிதாகி புருவங்களை வெட்டிக் கிழித்துக் கொண்டு.
நெற்றியில் இட்டிருந்த குங்குமம் இளகி நாசித்தண்டில் இரத்தமாய் இறங்கி சொட்டுச் தொட்டாய் வழிந்து கொண்டு .

Page 27
ஈட்டிகளாய்ப் பாய்ந்த தீக்கணைகளால் தாக்குண்ட அப்பாபதறிப்போனாள் பத்ரகாளியை அவரும் அன்றுதான் கண்டிருப்பார் போலிருக்கிறது.
தலைமுடியைச் சுற்றிப் பிடித்திருந்த கை தளர்ந்தது.
மெல்ல மெல்ல உயர்ந்த அம்மாவின் இரண்டு கைகளிலும் கத்திகள்.
கை விரல்கள் ஒவ்வொன்றும் கூர் தீட்டிய அம்புபோல், நாணேற்றியவில்லிலிருந்துவிடுபடத் துடிக்கும் விறைப்புடன் வேகத்துடன்.
இந்தப் பலம் எங்கிருந்து வந்தது .
அப்பாவின் கழுத்து அம்மாவின் பிடிக்குள் திமிர்கிறது.
போதையால் சிவந்திருந்த கண்கள், மேலும் சிவந்து பயத்தால் பெரிதாகி வெளியே வந்து விழுந்து விடுமாப் போல் துருத்திக் கொண்டு. கழுத்தைப் பிடித்திருந்த கைகள் பிடியை இறுக்கவில்லை.
கழுத்தை நெரிக்கவில்லை. ஒரு உந்து உந்தித் தள்ளின. பின்னால் ஒடிசுவரில் மோதிதரையில் விழுந்த அப்பா எழுந்து தனதறைக்குள் ஓடி கதவைச் சாத்திக் கொண்டார்.
சுவற்று மூலையில் விழிபிதுங்க பயந்துபோய் நின்று கொண்டிருக்கிறோம் நாங்கள்.
9 LTGilgirl grg.T. ஒரு சிலை போல் வி அம்மா!
கொலைதான் விழ னோம் நாங்கள்.
அப்பாவின் அறை அறைக்குள் நுழைந்த
அம்மாவும், அப்ப கட்டில்.
பூவேலைப்பாடுக களுடனான அந்த அ அம்மாவின் கைப்பிடி
ஆடும்போது அ என்னும் அந்த ஒலி. நாராசமாய் பாய்கிறது
கட்டிலை இழு போட்டு லாம்பென ஊற்றிளார்கள்.
சத்தம் கேட்டு வேண்டாம் வேண் ஆனால் அருகே வ
கொழுத்திய தீ எரிக்கப்புறப்பட்ட ச
அப்பாவின் கத்த தெரியவில்லை.
திகு திகு வென் அந்தக் கட்டில்
 
 

ல்விசை கொடுத்துவிட்ட ரைவாக நடக்கின்றார்கள்
ப்போகிறது என்று நடுங்கி
யையும் கடந்து படுக்கும் ார்கள் அம்மா
ாவும் சயனிக்கும் அந்தக்
ள் கொண்ட மரக்கால்
சைக்க முடியாத கட்டில் க்குள் ஆடுகிறது.
எழுப்பும் ஒலி, கீறிச் கிறிச் அம்மாவின் காதுகளுக்குள்
.
த்து தோட்டத்துக்குள் ணையை அதன் மேல்
எட்டிப்பார்த்த அப்பா ாம் என்று கத்துகின்றார். ப் பயப்படுகின்றார்
குச்சியுடன் மதுரையை ண்ணகி போல் அம்மா.
அம்மாவுக்கு கேட்டதாகத்
பற்றிகொண்டு எரிகின்றது
அப்பாவுடன் அம்மா பின்னிக் கிடந்த கோலங்களை இரவிரவாக தரிசித்த அந்தக் கட்டில் .
அந்த உறவுக்காட்சிகளுக்கு சாட்சியாக இருந்த இந்த ஒரே கட்டில் அம்மாவின் கண்கள் கக்கும் ஜ்வாலை போல் திகு திகு வென்று எரிகின்றது.
பிள்ளைகள் இருவரையும் இரண்டுக் கரங்களில் பிடித்துக் கொண்டு வெளியே நடந்தவர்கள் தான்.
அம்மா போய் விட்ட பிறகு அப்பா யார் யாரையோ வைத்துக் கொண்டு ஏதேதோ ஜால வித்தைகள் எல்லாம் புரிந்திருக்கின்றார்.
அழிவிற்கு பிறகு ஒரு சாட்சியா வேண்டும் !
தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத இடமாகப் பார்த்து சென்ற அம்மா என்னையும் தங்கையையும் ஏதாவது ஒரு தோட்டத்தில் பெயர் பதிந்து மலையேறி கூலி வேலை செய்யும்படி மிகச் சுலபமாக விட்டிருக்கலாம்.
நாங்கள் படக்கூடாது என்று நினைத்து, சிரமங்கள் அத்தனையும் தானே பட்டு எங்களைப் படிக்க வைத்தார்கள்.
உடல்சேர்ந்தாலும் உள்ளம்சோராமல் அம்மா மேற்கொண்ட பணிகள். தூக்கிய பாரங்கள். ஏறி இறங்கிய மேடு பள்ளங்கள்.
அம்மாவின் அந்த வைராக்கியம் இப்போது எனக்குத் தைரியமாக இருக்கின்றது .திருப்தியாக இருக்கின்றது.
ஆண் துணையில்லாத குடும்பம் என்று நான் குலை நடுங்கத் தேவையில்லை.
அம்மா பார்த்துக் கொள்வார்கள்
‘ം இRஇ.
ീ O ○
25

Page 28

!,\,

Page 29
.e)
இன்றைய இலக்கிய உலகின் முனைப்புற்ற தத்துவ போக்குகளாக
எவ்வெப் போக்குகளை இனம் காண்கின்றீர்கள்?
இங்கே மேல் நாட்டு தத்துவ
போக்குகளுக்கு ஊடாக பல புதிய இலக்கியங்கள் இப்போது செய்யப படுகின்றன. உதாரணமாக மெஜிக்கல் ரியலிசம் போன்றவை. இதை ஒட்டி கதைகள் நாவல்கள் எழுதுவது இங்கே இருந்து கொண்டிருக்கிறது. இது ஒரு பரீட்சர்த்தமான நடவடிக்கைதான்.
அடுத்ததாக தலீத் இலக்கியம் பற்றிய முனைப்பு அதிகமாக இருக்கிறது. ஒரு நான்கைந்து வருஷத்துல ஏராளமான தலித் இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கை அனுபவங் களை வைத்து எழுதக்கூடிய தலித் இலக்கியம் என்பது இப்ப பரவலாக இருக்கு.
அதைப்பற்றிய விமர்சனங்களும் கதைகளும் நிறையவே வந்துகிட்டு இருக்கு. ஆகவே மேல்நாட்டு தத்துவங்களை ஒட்டிய விஷயங்களும், இங்கேயே உள்ள தலித் இலக்கிய போக்குகளும் இன்று முனைப்பாக காண கிட்டுகின்ற இலக்கிய போக்குகளாகக் குறிப்பிடலாம்.
கூடவே
தலித் இலக்கியத்தின் பலமான, பலவீனமான அம்சங்களாக எதை எதை காண்கிறீர்கள்?
மராட்டி இலக்கி போல் தலீத்துச் வாழ்க்கை வர ஆரம்பிக்கும் போ பட்ட கஷ்டங்க இவற்றையெல்ல போது - அது இலக்கியமாகஅவர்களின் ப நேரத்தில் தலீத்ன முற்படும் சில கதாபாத்திரங்கள் போதிலும் தலீத்து அற்ற நிலையில் ட காண்கின்றோம். பலவீனமாக கரு
2 аутЈедиштаб.
தலீத்துக்களின்
ģ560) 60 UTU உணர்வுகளும், சங்களும் தான். களும் போராட் இல்லாமல் தலீத் வரலாறு என்பது அம்சம் என்றே
ஆரம்ப கால முற்போக்கு இல இலக்கியம் இ6 கூடிய அம்சங் படைப்புகளி பரிசீலனை செ வந்திருக்கின் இலக்கியம் எ
 

பத்தில் ஏற்பட்டது க்கள் தங்களுடைய
லாறுகளை எழுத து அவர்கள் தாங்கள் 5ள், அவஸ்தைகள் ாம் எழுத முற்படும் ரொம்பவும் பவர்புல் அமைகிறது. இது லம். ஆனால் அதே தை வைத்து எழுத இலக்கியங்களில் தலீத்தாக இருந்த துக்கான உணர்வுகள் டைக்கப்படுவதையும் இதை நாம் ஒரு
தலாம்.
ர் படைப்புகளின் அமி சமே த லீ தி
போராட்ட குணாம் அந்த தலீத் உணர்வு ட குணாம்சங்களும் தைப் பற்றிய வாழ்க்கை து ஒரு பலவீனமான நான் நினைக்கிறேன்.
pத்தில் இருந்தே க்கியம் என்பது தலித் ன்று முன்வைக்கக் களை தன்னுடைய ல் உள் ளடக் கலி, Fய்து, ட்ரீட் பண்ணி றது. இன்று தலித் ன்று சொல்லப்படும்
போக்கு எந்த வகையில் மேற்படி முயற்சிகளில் இருந்து வித்தியாசப் பட்டுள்ளது?
பொதுவில் பொருளாதார அடிப்
-படையில், சமுதாயத்தின் அடித்தட்டு
களிலுள்ள அனைத்து உழைக்கும் மக்களுடைய ஒட்டு மொத்தமான போராட்டங்கள் அதைப்பற்றி எழுதப்படும் இலக்கியங்கள் இவையே முற்போக்கு இலக்கியம் எனப்படுகிறது.
இதில் தலீத்துகளும் உட்பட்டவர்கள் தாம்.
ஆனால் மற்ற இலக்கியங்கள், மற்ற முற்போக்கு இலக்கியங்கள்-இவற்றை விட தலீத் இலக்கியத்தின் சக்தி எதுவென்று கேட்பீர்களானால் - அது தலீத் என்பவர்கள் பல நூற்றாண்டுகளாக கலாச்சார ரீதியாக இங்கே ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற உண்மையாகும். இதுதான் ரொம்பவும் முக்கியமான விடயம் மற்ற உழைப்பாளி மக்களும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டிருந்தாலும், கலாச்சார ரீதியாக ஜாதிய அடிப்படையில் அந்தக் குறிப்பிட்ட ஒடுக்கு முறைகளை அவர்கள் சந்தித்தது கிடையாது.
ஆனால் தலீத் என்பவர்கள் பல நூற்றாண்டு காலமாக கலாச்சார ஒடுக்கு முறைக்கு - ஜாதிய ஒடுக்கு முறைக்கு ஆளாகி வந்துள்ளார்கள்

Page 30
முற்போக்கு இலக்கியத்தில் இந்த உணர்வுகள் வேறுபடுகின்றது. ஆக இதுதான் அடிப்படை வித்தியாசமாக இருக்கின்றது.
தலீத் இலக்கியம் முற்போக்கு இலக்கியமாக இருந்தாலும் கூட இந்த கல்ச்சரல் டிக்ரேடேசன்- இது தலீத் இலக்கியத்தின் சிறப்பான அம்சமாக இருக்கிறது.
தலித் இலக்கியங்களை இளக்கு விக்கும் போது தலித் மக்கள் சார்ந்த ஒரு சிறு முதலாளிய வர்க்கத்தையும் அவர்தம் நலன்களையும் சிந்தனை களையும் ஒளக் குவிப்பதாகவே அமைந்து விடுகிறது. தவிர, சாதாரண தலித் மக்களின் , அவர்களின் போராட்ட உணர்வை பிரதிபலிப்பதாக அமைவதில்லை - இவ்வகையில் இம்முனைப்பு ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களோடு இணைய முடியாத ஒரு முரணை தோற்றுவிப் பதாயுள்ளதாக இருக்கின்றது எனும் கருத்துக்கள் எழுந்துள்ளதை நாம் காண்கின்றோம். இச்சூழலில் தலித் படைப்புகளில் பலவீனமான அம்சமாக இதை கருதுவீர்களா?
உண்மையில் இது அவ்வளவு தூரம் பிரித்துப் பார்க்கக்கூடிய அளவுக்கு இங்கு இருப்பதாக தெரியவில்லை.
சாதாரணமாக, சிறு முதலாளிய பண்பு, பெட்டி பூர்ஷ்வா அம்சங்கள் என்பது எல்லா இலக்கியத்திலும் அப்போதைக்கு அப்போது தலைகாட்டச் செய்யலாம். அது போன்று ஒன்றிரண்டு இங்கேயும் தலைகாட்டியிருக்கலாமே தவிர பொதுவில் இங்கே தலீத் இலக்கியம் என்பது தனக்கே உரித்தான இந்த ஒரு பின்னணியோடு, முற்போக்கு இலக்கியத்துக்கான, அந்த அம்சங் களோடு சேர்ந்து ஒத்துழைக்கக்கூடிய ஒரு பின்னணியில்தான் இங்கே இயங்கி வருகின்றது. இப்படித்தான் நான் நினைக்கின்றேன்.
எந்த
தலித் இலக்கியத்ை எழுதிக் கொண்டிரு முன்னே குறிப்பி ரியலிசம் அல்லது LDs 5'sfus sor வசீகரிக்கப்பட்டு
செல்வது அவதானி இந்நிலை மாற்றங் கியத்தின் அம்ம நோக்கை முன்னே
இது ஒரு பிரதான ே
ஒரிருவர். கட்டுை ஏனையவையோ ஒரு விவாதி புது விதமான விப இன்றைக்கு இருக்கி இலக்கியம் என்பது அதனை நோக்கி
மட்டத்தில்
ருக்கிறது, என்றோ வகையில் இத்தகைய கொண்டிருக்கிறது
(LPLQUINS)).
இன்று யதார்த்த இல நோக்கி அநேக கே பட்டுள்ளன. யதார் என்பது ஒரு கண்ணோட்டம் - ஒ இலக்கியம் - என் தொடங்கியுள்ளது. யதார்த்தத்தை மி போவது என்ற
துள்ளது. இந்த யதார்த்த இலக்கிய துவத்தை நீங்கள் போடுகின்றீர்கள்.
காலத்திலு இலக்கியத்தின் இருக்கத்தான் இரு விதமான இலக்கிய டே கொண்டாலும்கூட என்பது முக்கிய டே

தை மிக நன்றாக ந்த சிலர் நீங்கள் ட்ட மெஜிக்கல் கட்டுடைத்தல் போக்குகளால்
அதை நோக்கி
க்கப்பட்டுள்ளது. கள் தலித் இலக் க்கள் சார்ந்த bpIDIT. ?
போக்காக இல்லை.
டத்தல் என்பதோ பல்கலைக்கழக க்கக்கூடிய ஒரு DITF607 -95L15LDT3, ன்றதே தவிர தலித் ஒட்டு மொத்தமாக போய் கொண்டி குறிப்பிடத்தக்க ப நகர்வு ஏற்பட்டுக் என்றோ சொல்ல
Dக்கியம் என்பதை ள்விகள் எழுப்பப் ர்த்த இலக்கியம் காலாவதியான ரு தேவைப்படாத 1ற குரல் எழுத் அதே வேளை, iறி எங்கேதான் குரலும் எழுந் சூழ்நிலையில் பத்தின் முக்கியத் எப்படி எடை
மே யதார்த்த முக்கியத்துவம் க்கின்றது. எந்த ாக்குகள் பிரவேசம் யதார்த்த வாதம் ாராட்டமாகத்தான்
அது மார்க்சியத்தை சரியாக
வெளிப்பாடு என்று அர்த்தப்படுமே அன்றி
வேறல்ல.
புரிந்து கொள்ளாததின்

Page 31
¬ܓܐ
 
 

ஒவ்வொரு துப்பாக்கி வேட்டுச் சத்தமும் உன் ஞாபகங்களைத் தீட்டுகின்றன
யுத்தம் தலைக்கு மேலாகி நான் மூழ்கிவிட்ட பின் சுவாசத்துக்கு தவிக்கின்றன என்னுடைய நாட்கள்.
உயிரின் தாகம் ஒவ்வொரு மனிதக் கண்ணிலும் செழித்திருக்கும் எமன் அலையும் இத் தெருக்களில் எனக்கென்று உனை தேட. மலையும் நூலாய் மெலியும் வேதனை இது எங்ஙனம் நான் தாங்க
என் நம்பிக்கைகள் எல்லாம் என்னைக் கைவிட்ட பின்னும் புயல் நடுவிலும் அணையாது மின்னும் சிறு விளக்காய் காதல் மட்டும் என்னிடம் எஞ்சியுள்ளது
நெருப்பின் நடுவிலும் நின்று துளிர்க்கும் உயிரின் வேரோ இது (உண்மையின் சாறோ)
இந்த மயான இருளிடை உனைத் தேடும் என் கண்களின் பிரகாசத்திலேயே வழிகள் உதிக்க, வருவேன்.யுத்தம் தணிய இடிபாடுகளின் அடியிலிருந்து ஒளி தேடி உன் உயிர்க்கொடி ஓயாது தாவி மேல்வந்து தளிர்முகம் நீட்டும்.
நம் பார்வைகள் சந்திக்கும் தருணம் நின்ற உலகு மறுபடி சுழலும்
காதல் இல்லையெனில்
அழிவின் முடிவில் ஓர் ஆரம்பம் நிகழாது.

Page 32
இருந்து வருகின்றது. இப்போக்கு இங்கு மாத்திரம் அல்ல, உலகம் முழுவதுமே காணக்கிட்டும் ஒரு போக்கு. மகத்தான இலக்கியங்கள் எல்லாம் யதார்த்த அடிப்படையிலேயே எழுதப்படுகின்றன. இன்றைக்கு யதார்த்த வாதம் தேவையில்லை எனும் வாதம் ஒப்புக் கொள்ளக் கூடிய வாதமாக எனக்கு தென்படவில்லை. யதார்த்த வாதத்தில் இன்னும் சொல்லக்கூடிய விடயங்கள் எத்தனையோ இருக் கின்றன. மேலும் யதார்த்தவாதமே மக்களை வெகு சீக்கிரமாக அணுகக் கூடியதாகவும் இருக்கிறது.
ஆனால் யதார்த்தவாதம் மாத்திரமே போதாது, என்ற கருத்து நிலையும் இன்று உண்டு.
சில விடயங்களில் யதார்த்தத்தையும் மீறி செல்ல வேண்டிய ஒரு கட்டாயம் உண்டு. அத்தகைய விடயங்கள் வரும்போது யதார்த்தத்தை மீறலாம். ஆனால் அதற்கும் அடிப்படையாக யதார்த்தம் தேவைப்படுகின்றது. அதிலி ருந்து வேண்டுமானால் அதனுடைய வெளிப்படுத்தும் முறைமை மாறிக் கொள்ளலாமே தவிர அதற்கும் அடிப்படை யதார்த்த இலக்கியம்தான் என்பதை மறுக்க முடியாது.
அதாவது பல்வேறு மட்டங்களில் இலக்கிய பரிசோதனைகள் நடந் தாலும்கூட (வெளிப்பாட்டு ரீதியில்) மெயின் டிரெண்டா நீங்கள் யதார்த்தவாதத்தையா 6.5
ase P
ஆம், அதை மறுக்க முடியாது.
அண்மைக் காலங்களில் சில இலக்கிய
போக்குகள் வணிக ள்முச்சிக்கு
ஆதரவாக புறப்படுவதாக தெரிகின் றது. உதாரணமாக சுஜாதா கணையாழியிலும் எழுது கின்றார்,
இவர்
ஒரு தீவுகள ஆரம்பிச்சிட் முன்னால், ஒ உணர்வு என் இருந்த இப்போதென்ற ஒரு தனி உங்களை
ஒரு சிறிய
 

35GT
TTT35 62 INTUP
LITIKIas.
5 GF(P5 TITULUI ற உள்ளம்
i čijlால் நீங்கள் த்தீவு.
GF சுற்றி,
oIn"Lilib.
குமுதத்திலும் எழுதுகின்றார். இந்த உதாரணம் பல இளைய தலைமுறை எழுத்தாளர்களை சமரசம் செய்து
கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி
தருவதாயுள்ளது. பரவாயில்லை, இப்படி யிருந்தாலும் எமது இலக்கிய மரியாதைக்கு ஒரு பங்கமும் வராது என்ற மனநிலை ஏற்படுகின்றது. இதைப் பொறுத்து யாது கூறுவீர்கள்?
வண்ணிக எழுத்து என்பது இலக்கியத் தோடு தொடர்பற்றது. இரண்டுக்கும் சம்பந்தமே இல்லை. சுஜாதா வணிக எழுத்தும் எழுதுவார். கணையாழி போன்ற பத்திரிகையிலும் எழுதுவார். ஆனால் இளைஞர்கள் வந்து, இது சரிதான் இப்படியும் எழுதலாம் என்று நினைப்பது தவறான போக்குத்தான்.
மெளனி பொறுத்து மீளவும் நிறைய கேள்விகளும் விமர்சன போக்குகளும் வந்து கொண்டு இருக்கிறது. மெளனி எழுத்துக்களின் தலையாய-அம்சம் - ஒரு மயக்கம் தரும் போக்கு - ஒரு நனவிலி மனதின் விழிப்பு என்றெல்லாம் கூறப்படுகின்றது. இது ஒரு தலை urru (Sun LuDTaF. 2 Hid 6LIDUDIr. 2
இலக்கியத்தின் தலையாய போக்காக இது எப்படி உருவாக முடியும். இது ஒரு போக்கு. இதுதான் போக்கு. இது தான் இலக்கியம் என்று சொல்வதை ஒப்புக் கொள்ள முடியாது.
இது தொடர்பில் நீங்கள் முன்னதாக குறிப்பிட்ட மெஜிக்கல் ரியலிசம் தொடர்பாய் ஒரு கேள்வி. சிலர் அபிப்பிராயப்படுகின்றார்கள், புராண இதிகாசங்கள்கூட ஒரு வகையில் மெஜிக்கல் ரியலிசம்தான் என்று. இவ்வகையில் புதிய தேவைப்பாடுகள் இது தொடர்பில் கிடையாது என்று.
உண்மைதான். தமிழ் இலக்கியத்தில் இது போன்ற சில போக்குகள் இருந்தே வந்துள்ளன. பெயர் தான் புதிது.

Page 33
( ஜெயபாலனின் வரிகள் D
"வாழ்கின்ற வரைதான் மொழியும் இனமும்” என்ற ஜெயபாலனின் வரியால் நான் துணுக்குற்றேன்.
என் கண் களால் காணவேண்டிய வசந்தத்தை என் கண்களை குருடாக்கிய பின்பு எப்படி காண்பேன் அல்லது என் மொழியால் நீ பாட இசைந்தால், உனக்கொரு வசந்தம் உண்டு என்ற ஆதிக்கம் என்னை அச்சுறுத்தினால், ஆசை காட்டினால் எப்படி ஏற்பேன்? என் சொல்லால் ஈரப்படுத்தப்படாத ஒரு வார்த்தையை?
- இன்குலாப், சென்னை.
'(3L] |ा ळि நோக்கம் சரியாக நிர்ணயிக்கப்படல் வேண்டும் - முக்கியமாக LD g5 35 6If 6öi நலனில் இருந்து அந்நியப்படாமல்” என்ற பொருளடங்கிய ஜெயபாலனின் கவிதை பாராட்டத்தக்கது. மக்களின் நலனை மிஞ்சி எந்த ஒரு போரும் தொடரப்படலாகாது.
- G&gban III GaoGiī. Gabruptibu
( இன்குலாப் போட்டி D
இன்குலாப் பேட்டி நன்றாக இருந்தது. அதிதீவிர உணர்வு வேறு, அதி தீவிரவாதம் வேறு என்பதை உணர்த்திய பேட்டி ஆயினும் பாரதி பற்றிய அவர் பதில், வேத கால ஈடுபாடு என்ற பாரதியின் நிலைப்பாடு குறித்து பழமைவாதம் பேசுவதாக எண்ணத் தூண்டுவதுபோல் குறிப்பிட்டுள்ளார். தனது சமகாலச் செயற்பாட்டில் பாரதி முன்னேற்றத்தை நாடினாரா, இல்லையா? வேதகால மீட்பை
எதற்கு பயன்படுத் S6õ60T6OLUJä: G. சந்தர் ப் பத்தில பயன்படுத்தியிருப் பழமைவாதம் பேசி அப்படியான எந்தெ பாரதி விட்டுவைக்
பின்னர் ஏன் பு பேசவேண்டும்?
முன்னர் நாடு தி மூண்டிருக்கு மி பின்னர் நாடுறு ே என்று "படித்தவர் இதைச் செய்ய பழமையை பாரதி இயங்கியல் கூ நிலை மறுப்புக்கு பாரதியிடம் முக நிலைமறுப்பின் வேதகாலப் பயன பழமையைக் கூறுவி என்பது வேறு.
"பட்டிக்காட்டான்" உள்ளது. அதன் சிந்திக்க வேண்டி
UTT60)LDLLIFT (UDC 52 செதுக்கப்பட்ட
திருக்குதடி வை வில்லை. ஆயினு
பாரதியைப் பற்றிய தளங்களில் இ நல்லுலகில் தொட வந்துள்ளன. இன் பார்வையை முன்ன பாரதியும் விமர்சன வேண்டியவரே : இவ்விவாதத்தை ந வேண்டும்.
- ெ
இன்குலாப்பின் வ வெளிக்கொணரும் மெதுவாக நகரும் இலக்கிய கரு கொணரும் பிற்ப தாவிச்சென்று . இதனால் இ நிலவரங்கள் கருத்துக்களை அ ஜெயபாலனின் " அவரது "துயர்ப்பா
 

நினார் - முன்னேற்றவா, ய்யவா? எந்தவொரு ாவது பின்னடைய பாராயின் அப்போது னாரெனலாம். இல்லை, வாரு சந்தர்ப்பத்தையும் கவில்லை.
ழையகாலத்தைப்பற்றி
கழ்ந்த பெருமையும் ந்நாளினிகழ்ச்சியும் பற்றியுந் தேள்கிலர்
மயங்கிய காலத்தில் வேண்டியிருந்ததால் | மீட்டெடுத்தார். அது றும் நிலைமறுப்பின் ரிய கட்டம். இது கிழ்க்கும் கட்டத்தின் நிலைமறுப்பைத்தான் விப்பில் காண்கிறோம். பது வேறு, பழமைவாதம்
சிறுகதை நன்றாக மறுபக்கம் பற்றியும் புள்ளது.
கவேளின் "சிறுவன்" அளவுக்கு "மோனத் Iulb" Gaiugiliu ம் நன்றாக இருந்தது.
-- Iଗ୍ରୀ, ରାରାରil.
கணிப்பீடுகள் இரண்டு ருந்து தமிழ் கூறும் ர்ச்சியாகவே நடந்தேறி குலாப்பின் பேட்டி ஒரு வைத்துள்ளது. அதாவது த்துடன் உள்வாங்கப்பட என்ற அடிப்படையில். ந்தலாலா முன்னெடுக்க
கண்ணப்பிரான், பதுளை.
ாழ்க்கைப் பின்னணியை > ஆரம்பப் பகுதியில் பேட்டி, அவரது கலை ந்துக்களை வெளிக் குதியில் மிகவேகமாக முடிந்து விடுகின்றது இன்றைய இலக்கிய பற்றிய அவரது அறிய முடியவில்லை. ஆச்சி" நல்ல கவிதை. றையின்கீழ் துளிர்க்கும்
மனப்புல்" வரிகளில் மஹாகவி (சிறுபுல்) ஞாபகம் வருகிறார். செவ்விந்தியனும் திருப்தி தருகிறார்.
ஆனால் எழுத்துப்பிழை நேர்ந்திருப்பதற்கு நீங்கள் ஏதும் சமாதானம் கூறுவீர்களாயின் தயவு செய்து சஞ்சிகை நடத்துவதை விட்டுவிடுங்கள்.
- வாசுதேவன், மட்டக்களப்பு
ராமையா முருகவேளின்
சிறுகதைகள்.
ராமையா முருகவேள் தனது சிறுவன் (இதழ் - 2) மோனத்திருக்குதடி வையம் (இதழ் - 3) ஆகியவற்றுக்கூடாக தனது
கொள் கைப் பற்றுடனும் இலட்சியப் பிடிப் புடனும் தனது பயணத் தை தொடர்வதாக தெரிகிறது. கதைகளின்
கலையழகு வெகு இயல்பாகவே உள்ளடக்கத்துடன் ஒட்டியுள்ளது. இதற்கு அடிப்படையாக தத்துவ தெளிவும், சிருஷ்டித் திறனும் ஒருங் கிணைந் துள்ளமையே என குறிக்கலாம். இவையனைத்தும் சமூக மாற்றங்களின் வரலாற்றுரீதியான நியதியை உணர்த்தி நிற் கணினி றன. இதன் நிமித்தம் தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் எழுதத் தொடங்கிய ராமையா முருகவேளின் ஆரம்ப சிறுகதைகள் மலையக சிறுகதை இலக்கியத்துக்கு மேலும் நம்பிக்கை ஒளியூட்டுவதாக உளது.
- லெனின் மதிவானம், அட்டன்.
"மோனத்திருக்குதடி வையம்" கதையின் கடைசிப் பகுதியை படித்து முடிக்கும் வேளை கண்களில் கண்ணிர் திரையிட்டது. மேலும் வாசிக்க முடிய வில்லை. "பட்டிக்காட்டான்" கதையைப் படித்தபோது அருமையானதோர் மொழிபெயர்ப்பு புதுக்கவிதையை படிப்பது போலிருந்தது.
- பஹீமா ஜஹான், மெல்சிரிபுர
( பட்டிக்காட்டான் D
நடை அற்புதமானது. "உழுது உழுது பெண்களின் கண் னங்களைப் போல மிருதுவாகவும், ஆவலைத் தூண்டுவதா கவும் இருந்த எமது கிராமத்து வயல் மண் மிகவும் மாறிப்போய்விட்டது” என்றிவர் எழுதுகையில் ஒரு சமுகத்தின் சோகமே உள்ளடங்கி விடுகிறது - இவ்வரிகளில், ஆனால், ஏன் இப்படி விரக்தி தட்டும் வகையில் இக் கதையை முடிக்க முனைந்துள்ளார்.
– Iifaf, GLIJQ0GT.
31

Page 34
"பட்டிக்காட்டான்" சிறுகதை நன்றாக இருந்தது. எனினும் சற்று கலைத்துவம் கூடி விட்டது. மலையக சூழலை பொறுத்தவரை எத்தனை பேருக்கு இக்கதை பிடித்திருக்கும் என்பது கேள்வி. அதற்காக இவ்வாறான சிறுகதைகளை நிறுத்திவிடாமல் வாசகர்களின் இரசனை மட்டத்தை கூட்டவேண்டும் என்பதற்காக வாவது தொடர்ந்து பிரசுரிக்க வேண்டும்.
எண். மணிசேகரன், அக்கரைப்பத்தனை.
D
அதிர்ச்சியாய் இருந்தது - தஸ்லிமா நனஸ்ரீன் பொறுத்த ஞானகுருவின் வெளிப்பாடு.
e as DJs DJ Miño ?
அட்டுப்பிடித்த எழுத்துக்கள், விகாரத்தின், வக்கிரத்தின் ஆளுமை சிதைவின் உச்ச உதாரணங்களாய் கொள்ளலாம் என்ற முடிவு எந்தளவு சரியானது?
தஸ்லிமாவின் எழுத்துகள் என்னைப் பொறுத்த மட்டில் சமூக அடக்குமுறைக்கு எதிரானதும், உண்மையானதுமாகும். ஆணுக்கு மாத்திரம் உரித்தான சில சுதந்திரங்களை தஸ்லிமா தழுவிக் கொண்டபோது கறுப்பு சூரியன்கள் உமிழத் தொடங்கி விட்டன.
நம்மில் பலருக்கு தஸ்லிமா மூன்று தடவை திருமணம் முடித்து விவாகரத்து பெற்றவர் என்பதே பெரிதாய் புலப்படுகிறதே தவிர, அவரது எழுத்துக்களை படிக்க மனம் வருவதில்லை.
பாலியல் வன்மத்தை தனது பார்வையில் அவர் வெளிப்படுத்திய விதம், நமது பண்டைய "புனித இலக்கியங்களின் சரச வர்ணனையைவிட சிறப்பானது.
- 6Iüh. Iä. Ih. Nasilii. 19ößbluII.
நந்தலாலா படித்தேன். "பட்டிக்காட்டான்"
நல்ல சிறந்த கதை. சம்பரண் பாராட்டுக்குரியவர். "மோனத்திருக்குதடி வையம்” வாழ்க்கை அனுபவத்தின்
வெளிப்பாடாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அஹமட் மறக்க முடியாத பாத்திரம். இன்குலாப் நேர்காணல் சிறப்பாக உள்ளது. பாரதியின் மறுபக்கம் பற்றி அவர் கூறியிருப்பது நெருடலாக இருக்கின்றது. பாரதி வாழ்ந்த காலத்தையும் சூழலையும் கணக்கிலெடுக்கத் தவறி விட்டதே இதற்குக் காரணம்.
- T. Gab, gaal.
32
இது தவிர மூன்
(சண்முகம் சிவலிங் உமா வரதராஜன்) அனுபவங்கள் பார் டியுள்ள சொற்சி வந்து தூக்கலாய்
தராஜனினதும் உடனடி ஒப்பீட்டை தளத்தில் கதைப்பல டானியல் எழுதுகின்ற எழுத்து எனக்கு a rep38 raisib ©:à:3×¢ig భpi () భరణి #
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iru bi
இதழ் அண்மையில்
ந்துள்ளது பல்வேறு
கள் முனைப்புடன் ர்கள் தலையங்கம் த்தில் நின்று தன்
գա (6ն 6ւglefä, ஆனந்தன் குறித்து
ய் உள்ளது
எழுத்தாளர்கள் ຮີ່
நத்தமது எழுத்துலக வைகள் பொறுத்து த்திரம் கருத்தைக் தெரிவதாய் படுகிறது. னியலினதும் உமா சில பகுதிகள் ஓர் கோருமளவுக்கு ஒரே
ឆ្នា
in
|းရွှဲရွှဲ႕ရွိ ႏွစ္သိန္တီးဒါး ရွှီးနုိင္တန္တီး
இதுபோக @ifiင့နှံ့ ၅၈.၅:၅၈tifiးဂံ |pဤ၉၅၈juဗျူးဂံ இவர்கள் அணுகும்முறையும்கூட ஆழ்ந்த வித்தியாசங்களை அவரவர் தளத்தி லிருந்து எதிரொலிப்பதாய் உள்ளது.
டானியல் எழுதுகின்றர்.
கிராமப்புற மக்களிடம் கற்றுக் கொள்ள
எவ்வளவோ இருந்தன. நகர்ப்புற மனிதனின்
வாழ்க்கைக்கும் கிராமப்புற மனிதனின் வாழ்க்கைக்கும் இடையில் பல்வகை
வேறுபாடுகள் உண்டு கிராம மனிதரின் வாழ்க்கை பல கோணங்களில் அமைந்தது. சிக்கலானது கிராமப்புற மனிதன் அன்றார்.
வயிற்றுப்பாட்டுக்கான வழிமுறைகள் படுத் S yyeT L C LGy S Oe OkkTyyyy YSeOLOOTeS 0
அலஸ்தைகள் குந்தியிருக்கும் நிலத்துக்காக அலன் அனுபவிக்கும் வேதனைகள், அவனுக்கு மேலாக இருக்கும் வழி வழி வந்த ஆதிக்க அடக்கு முறைகளுக்குள் లభted djత్త పడత్ర భgiasti ప్రభుభణిష តូក្សេត្តភ្ន தனித்
தனியாக கிரகித்து இந்த வாழ்க்கைக்கான காரண காரியல்களை காண முயல்வதும் - கண்டவற்றை அவர்களிடமே ஒழுங்கு
ஜ
படுத்திக் கூறுவதும் இலேசான காரியமல்ல
மனிதர்களிடமிருந்து நான் சந்தித்தவை ைைல எவை? தொலைபேசியின் எதி

Page 35
இன்றைக்கு நவீனமயமானவையாக கொள்ளப் படுகின்ற சில லத்தீன் அமெரிக்க கதைகள் எல்லாம் மகாபாரத கதைகளை ஞாபகப்படுத்துவதாக உள்ளது. ஆக இவை முற்றும் முழுதாக புதிய விடயங்கள் என்று
கூறி விட முடியாது.
முற்போக்கு இலக்கியங்களைப் பொறுத்தவரை அவற்றுக்கும் ஆன்மீக அம்சத்திற்கும் சம்பந்தமில்லை. ஆன்மீக வாழ்வை நிராகரிப்பதே இவற்றின் பிரதான போக்கு-எனவே தான் இவ் விலக்கியம் வெற்றி காணவில்லை, என்ற குற்றச்சாட்டு இதற்கு எதிரான அணியினரிடம் பரவலாக காணக் கிட்டுகின்றது. உண்மையில் மார்க்சிய இலக்கியம் ஆன்மீக அம்சங்களை நிராகரிப் பதாகவே நீங்கள் காண்கின்றீர்களா?
மார்க்சிய் இலக் நிராகரிக்குமானா இலக்கியமே இலக்கியத்தில் உண டு. ஆ ஸ்பிரிட்சுவலிசம் வேறு விதமானது ஆன்மீக அம்ச கின்றது என்று மார்க்சியத்தை கொள்ளாததின் அர்த்தப்படுமே மனிதாபிமானம் 6
ஆன்மீகம் என விடுகிறது. மன ஆன்மீகம் சம் மனிதனுக்கும் உள்ளன்பு சம் ஆகவே மனிதா
 

கியம் ஆன்மீகத்தை ல் அது மார்க்சிய
அல்ல. ஆன்மீகம் என்பது 6ոj լՈiՈլ , என்பதிலிருந்து இது து. மார்க்சிய இலக்கியம் :ங்களை புறக்கணிக்
மார்க் சிய
னால்
சொன்னால் அது சரியாக புரிந்து வெளிப்பாடு என்று அன்றி வேறல்ல. ான்று வரும் பொழுதே ர்பது சம்பந்தப்பட்டு சிதாபிமானம் என்பதே பந்தப்பட்டது தான்மனிதனுக்கும் உள்ள பந்தப்பட்டது பிமான அடிப்படையில்
தான்.
பிறக்கக்கூடிய மார்க்சிய இலக்கியம் எப்படி மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள ஆன்மாவை புறக்கணிக்க முடியும். ஆக ஆன்மீக வாழ்வு - ஆன்மீக அம்சம் என்பது மார்க்சியத்தில் உள்ளதுதான். அதனை மார்க்சியம் நிராகரிப்பதாயில்லை. கார்க்கியை உதாரணம் காட்டி பலதும் கூறலாம்.
நவீன தமிழ் இலக்கிய விமர்சன போக்குகள் எப்படி இருக்கின்றன?
இங்கே (தமிழ் நாட்டில்) தமிழ் இலக்கிய விமர்சனங்கள் சரியாக வளர்ச்சியடைந்திருப்பதாக சொல்ல
முடியாது. காரணம், இங்கே விமர்சனம் என்பது சில சில குழுக்களாக சேர்ந்து கொண்டு ஒரு குழுவை இன்னொரு (Ֆ(Ա) சாடுவது என்ற வகையில் அமைந்து கிடக்கிறது. இப்படியான ஒரு குறுங் குழுவாதம் ஒட்டு மொத்தமான இலக்கிய வளர்ச்சிக்கு ஓர் தடைக்கல்லாக இருக்கின்றது என்று நினைக்கிறேன். விமர்சனம் மார்க்சிய அடிப்படை அல்லது வேறு அடிப்படைகளிலும் இருக்கலாம். ஆனால் குறுங் குழுவாதத்திற்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்ட நோக்குடன் 6DJ GAT U தேவை இருக்கின்றதென்று நினைக்கின்றேன்.
என்பது யிலிருக்கலாம்.
வேணி டிய
இந்தக் குழு மனப்பான்மைக்கு பின்னணியில் ஒரு சமுக வேர் இருப்பதைக் காண்கின்றீர்களா அல்லது சில ஆர்வலர்கள் கருதுமாற் போல் இது வெறும் சில்லறைத் தனமான ஒரு ஈகோ பிரப்ளம் - எல்லோருமே ஒரு பெரிய ‘கட்டவுட்” வைத்துக் கொள்ள ஆசைப்படுவதின் விளைபயன்-அவ்வளவே என்று கருது கின்றீர்களா?
அப்படி சொல்ல முடியாது. இந்தக் கோஷ்டி மனப்பான்மை என்பதோ
33

Page 36
அல்லது இந்த சிறு பத்திரிகைகளுக்
கிடையிலான முரணி என்பதோ துவக்கத்தில் ஒரு தத்துவார்த்த அடிப்படையிலிருந்து வந்ததுதான். ஆனால் காலம் செல்ல செல்ல அகந்தை காரணமாகவும் தான்ங்கிறது காரண மாகவும் தனிப்பட்ட நபர்களின் ஆசா பாசங்களுக்கு இரையாகி போயிடுது.
சென்றகால விமர்சன முறைமைகளை பார்த்தால் ஒரு புறமாய் கைலாசபதி, சிவத்தம் பரி, G). I 6O D II D GO GO போன்றோர் தங்கள் பங்களிப்புகளை செய்து கொண்டிருந்தார்கள். மறு புறத்ததில் க.நா. சு. அல்லது செல்லப்பா போன்றோரைக் காணக் கூடியதாக இருந்தது. இப்போது நிலைமை எவ்வாறு இருக்கிறது?
இன்று ஸ்ரக்ச்சுரலிஸம், டீ கண்ஸ்ட் ரக்ஷன் லிங்குவிஸ்டிக் சார்ந்த விமர்சனம் என பல்வேறு கிளை பிரிந்த - 30, 40, 50 களில் இருந்த விமர்சன முறைமைகளில் இருந்து மாறுபட்ட விமர்சனங்களை காணக் கூடியதாக இருக்கிறது.
(Structuralism, De-Construction)
தமிழ் இலக்கிய படைப்புகள் என்று எடுத்துக் கொண்டால் அழுத்தமாக
தடம் பதித்து விட ஆளுமைகளான பார புதுமைப் பித்தன் நிகராக தடம் ஆளுமைகள் தற்கா உலகில் உருவாகியு உருவாகி வருவன கின்றீர்களா?
பாரதி, பாரதிதாசன், போன்றோர் அவர்களு அவர் களினர் கா நின்றவர்களாவர்.
அது போன்று இன்று நிற்பவர்களாக கண்டு கொஞ்சம் கஷ்டமா இருக்கிறது. பாரதித பாரதியைப் போல புதுமைப்பித்தனைப் Ahead of time - 6T600) வகையில் காலத்தை காண முடிவதென்ப தான்.
இளம் வயது தெ வாழ்க்கையில் நின் களையும் பக்கங்க திருக்கக்கூடும். நீ
 

இல்லை. ஈழத்து எழுத்தாளர்களை திருப்தி
0T T 0TTTTT T eT T0MMLL LL LLLLLT TT LL LLL LL stltB LBLSSLDSS
சமயம் தமிழ் நாட்டிலக்கியம் மட்டமாக போக்
ாண்டிருக்கிறது, என்றும் சொல்ல வரவில்லை.
ஆனால் ஈழத்து இலக்கியத்தில் ஒரு ಗಾಯಿತೆನ್ನೈ
இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது.
ட்டு சென்றுள்ள
தி, பாரதிதாசன், போன்றோருக்கு பதக்க கூடிய ல தமிழ் இலக்கிய ள்ளதை அல்லது த அவதானிக்
புதுமைப்பித்தன் டைய காலத்தில், லத தை மீறி
று காலத்தை மீறி பிடிப்பது என்பது ன காரியமாகவே
நாசன் போலவோ, அல்லது (UTសា(GT =
(វ៉ៃតា
சொல்லக் கூடிய மீறி நிற்பவர்களை
து சற்று சிரமம்
ாட்டே நீங்கள் றைய கோணங் ளையும் சந்தித் ங்கள், வல்லிக்
அவநம்பிக்கையை
கண்ணன் போன்றோர் சார்ந்திருக்கக் கூடிய ஒரு தலைமுறையை சேர்ந்த அன்றைய ஓர் இளைஞனுக்கும் இன்று தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய இன்றைய இளைஞனுக்கும் இடையே
எவ்வெவ் வேறுபாடுகளை காண்கின்
றிர்கள்?
அது கொஞ்சம் வருத்தத்திற்குரிய
விஷயம்தான். அன்றைய தலை முறைக்கு வாழ்க்கையில் ஒரு இலட்சியப் போக்கு, குறிக்கோள் இருந்தது. இன்று எந்த ஓர்
இளைஞனையும் வழியில் நிறுத்தி உனது குறிக்கோள் என்ன என்றால் எந்த ஒரு பதிலும் கிட்டாது. அந்த மாதிரி ஆகிப் போயிடுச்சி. காரணம் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இன்மை, கலாச்சார சீரழிவுகள். இவை அனைத்துமே மனித சாரத்தை,
மனிதத்துவம் என்பதையே கொஞ்சம்
கொஞ்சமாக கீழ் நோக்கி கொண்டு போயிடுச்சி. -
வாழ்க்கையில கொள்ளல் கூடாது. நாளைக்கு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இருக்கே தவிர, பொதுவாக உற்சாகம் கொடுக்கக் கூடியதாக நிலைமை இல்லை.

Page 37
இலக்கிய பேரங்கில் முனைப்புற்ற சில
ஜூலை 5-7-96 இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத் துடன் இணைந்து இலக்கியப் பேரரங்கு ஒன்றினை கொழும்பில் நடாத்தியது. இப்பேரரங்கில் தமிழக எழுத்தாளர்களாகிய பொன்னீலன், வல்லிக்கண்ணன், தாமரை ஆசிரியர் எஸ். மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலக்கிய ஆய்வரங்கு நிகழ்வில் முதல்நாள் நிகழ்வாக சிறுகதைகள், நாவல களி பற்றிய ஆயப் வுகள் இடம்பெற்றன. இதில் "1950 - 80 வரை ஈழத்து நாவல்கள்” என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்த செல்வி சூரியகுமாரி பஞ்சநாதன் ஈழத்து நாவல் இலக்கியத்தில் சிறந்த நாவல்கள் தோன்றவில்லை எனவும், எனவேதான் தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் போன்றோர் ஈழத்தில் நாவலே இல்லை என்று கூறிவருகிறார், எனவும் தனது கட்டுரையில் குறிப்பிட்டார். "1980 க்குப் பின் ஈழத்து தமிழ் நாவல்கள்" என்ற தலைப்பின்கீழ் கட்டுரை சமர்ப்பித்த செல்வி நதிரா மரிய சந்தனமும் ஈழத்து நாவல் இலக்கியத்தில் 80 க்குப் பிறகு தரமான நாவல்கள் தோன்றவில்லை என்ற கருத்தை முன்வைத்துச் சென்றார்.
இரண்டாவது நாள் ஆய்வரங்கில் "1950 - 80 வரை ஈழத்துக் கவிதைகள்” என்ற தலைப்பில் கட்டுரை சம்ர்ப்பித்த கலாநிதி நுட்மானின் ஆய்வு முறைமை மஹா கவியை நியாயப்படுத்தும் இலக்கையே g5606 ouTuj (8biT335LDT35i G35T60iing (5pb.5g). மேலும் அழுத்தமாக கைலாசபதியும், சிவத்தம்பியும் மஹாகவியை மறைத்து விட்டார்கள் என்றும் சுட்டிக் காட்டினார். அத்துடன் சுபத்திரனை தீவிரவாத கவிஞர் எனக் குறிப்பிட்டு அதனைப் பற்றி பேச போதிய அவகாசம் இல்லையெனக் கூறிவிட்டார். இறுதியாக பதிலுரையிலும் தனது தளத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் பின்வருமாறு குறிப்பிட்டார். "எனக்கு சுபத்திரன் ஒட்டவில்லை. நான் மஹாகவியைப் பற்றித்தான் பேசுவேன். அதுதான் எனது தளம்” என்று தனது தளத்தை தெளிவாக சுட்டிக்காட்டிச் சென்றார்.
"1980க்குப் பின் ஈழத்து கவிதைகள் என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்த செ. யோகராசா ஈழத்தில் கவிதைத் துறை வளர்ச்சியடைந்த அளவுக்கு புனைகதைத் துறை வளர்ச்சியடைய வில்லை, என்பதை கோடிட்டுக் காட்டி அதற்கான பின்னணி, மூத்த விமர்சகர்களது
பார்வை கவிதைத் ஆகும் என்ற "ே முன்வைத்துச் செ
இப்பேரரங்கு க நேரத் தையும் முக்கியப்படுத்தாத மணித்தியாலங்கை இக் கலந்துரைய விவாதங்கள் டே க்களை அடிப்பன் அவற்றை மறுத்து அவற்றை சுருக அவசியமாகும். கலந்து கொண்ட பின் வருமாறு ( இடம்பெற்ற இர அழகியல்வாதக் வதற்கான முய திருந்தது. ஒரு வாதிகள் எனப்
கொண்டவர்களே
முகாமில் சங்கப இதற்கு எதிரான எழுச்சி பெறுவதை முடியாது. அந்தத் இவர் கட்கு எத போராட்டத்தை ( கூறினார்.
தொடர்ந்து கரு பாலசுகுமார் பின் "கைலாசபதியோ, சுபத்திரனைத்தான் ஊருத்திரமூர்த்தி அவசியம் இல்ை சாரிகள் நடத்திய கலந்து கொண்ட6 பற்றி கவிதை பல "இந்த இலங்கை ( சங்க வளர்ச்சிக்க பதியையோ, சுன இப்பேரரங்கு நிை எண் ற Ց16)! Մ : அமைப்பாளர்கை
இக்கலந்துரையா உணர்வுபூர்வமாய் திரு. ந. இரவி "கைலாசபதியின்
கோன்மையாலேே தோன்றவில்லை έ560ILOT60IgM. 60)356υ விளைவுதான் கே என்ற நாவலாகு தோன்றிய சிறந் இருப்பதுடன், !

போக்குகள்
துறையில் படாமைய்ே பான்னான கருத்தை ன்றார்.
லந்துரையாடலுக்கான
அவகாசத் தையும் போதும் இறுதியாக 2 ள ஒதுக்கி வழங்கியது. ாடலில் இடம்பெற்ற ற்குறிப்பிட்ட கருத்து bடயாகக் கொண்டும், ரைத்தும் இடம் பெற்றன. கமாக நோக்குதல் இக்கலந்துரையாடலில் திரு. ஜேம்ஸ் விக்டர் குறிப்பிட்டார்."இங்கு ண்டுநாள் அமர்வும் கோட்பாட்டை நிறுவு ற்சியாகவே அமைந் காலத்தில் மாக்ஸிய பிரகடனப்படுத்திக் அதற்கு எதிரான த்ெதுள்ளனர். எனவே ஒரு புதிய தலைமுறை இவர்களால் தடுத்துவிட தலைமுறை நிச்சயம் திரான கோட்பாட்டு முன்வைக்கும்." என்று
நத்துரை வழங்கிய வருமாறு குறிப்பிட்டார் சிவத்தம்பியோ பசுபதி காண்பார்கள். மஹாகவி யை காணவேண்டிய ல. மஹாகவி இடது எந்த போராட்டத்தில் பர்? அல்லது அதனைப் டைத்தவரா?" தவிரவும் முற்போக்கு எழுத்தாளர் ாக பாடுபட்ட கைலாச பர் இளங்கிரனையோ னவுகூரத் தவறிவிட்டது" து கூற் று ாயும் சாடி நின்றது.
டலில் இறுதியில் மிக்க கருத்துரை வழங்கிய ந்திரன் தமதுரையில் விமர்சனக் கொடுங் ய சிறந்த நாவல்கள் என்பது குருட்டுத் ாசபதியின் விமர்சனத்தின் டானியலின் "கானல்" தம். இன்று தமிழில் த நாவலாக இதுவும் தமிழகத்திலும் தலித்
விழா
இலக்கியத்துக்கு ஒரு முன்னோடி நாவலாகவும் திகழ்கின்றது. தவிரவும் இடதுசாரி இயக்கம் பேரினவாத ஒடுக்கு முறைக் கு எதிராக விழிப் பைக் கொண்டிராதது சுயவிமர்சன அடிப்படையில் நோக்கவேண்டியது அவசியம். இன்று தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டம் தவறாக சென்றதற்கு காரணம் திரு. அமிர்தலிங்கம் போன்ற பிற்போக்கு தலைமைகளே என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இத்தகைய ஆய்வுகள் வெளிவரவேண்டியது அவசியமாகும்.” என்றார்.
செ. யோகராசாவின் கட்டுரையை தவிர்த்து ஏனைய கட்டுரையாளர்களின் கருத்தை கூர்ந்து நோக்கினால் மலையக இலக்கியம் பற்றிய ஆய்வு சிரத்தை இல்லாதே இருந்தது, என்பதனை திரு அந்தனி ஜீவா 9, LL93535/TL960TTT.
பொன்னீலன், வல்லிக்கண்ணன் போன்றோர் அட்டனில் ஆற்றிய உரையுடன் ஒப்பிடும்போது இவர்களின் பிரசன்னம் கிட்டத்தட்ட மாகாநாட்டின் சந்தடிகளில் மறைக் கப் பட்டு விட்டதாய் தான் தோன்றியது. இப்பேரரங்கில் இலக்கியம் பற்றி அவர்கள் ஆற்றிய உரை சொற்பம். இருந்தும் பொன்னீலனின் பின்வரும் கூற்று அதாவது "கைலாசபதி போன்றோரின் விமர்சனம் தமிழக படைப்பாளிகளுக்கு செங்கோண்மையாக அமைந்திருந்தது" என்பது செ. யோகராசா போன்றோரின் புலம்பல்களை ஆழ புதைத்தது எனலாம்.
இக்கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது அழகியலின் பெயரில் சமூக மாற்றத்தை நிராக்ரித்து நிற்கின்ற கட்டுரையாளர்களையும், அதற்கு எதிராக மக்கள் இலக்கியத்தை ஆதரித்து அதன்வழி மார்க்ஸிய தளத்தை வரித்து நிற்கின்ற குழுவையும் (கலந்துரையாடலில் கலந்து கொண்ட சிலர்) காணலாம். இத்தகைய இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண் பாடு வெறுமனே மேலோட்டமான முரண்பாடாக இல்லாமல் அடிப்படையில் வர்க்க முரண்பாட்டின் பிரதிபலிப்பாகவே அமைந்துள்ளதைக் 35T600T6) Tib.
இறுதியாக, இப்பேரரங்கு திரு. ஈஸ்வரன் போன்றோருக்கு கொடுத்த முக்கியத் துவத்தை இலக்கியகர்த்தாக்களுக்கு கொடுப்பார்களாயின் அரங்கு மேலும் சிறப்புற்றிருக்கும் எனலாம். பொருளியல் உதவி, வசதிகள் என்ற அடிப்படையில் அனைத்தையும் விட்டுக்கொடுப்பது என்பது கேள்விக்கு உள்ளாகக் கூடிய ஒன்றாகும்.

Page 38
முன்னைய தலைமுறை சேர்ந்தவர் களான வல்லிக் கண்ணன், தி.க.சி., இவர்கள் போன்றோரிடம் காணக் கூடிய அப்பட்டமான எளிமையை இன்றைய இளைஞர்களிடம் காணக் கூடியதாக இல்லை என்ற குறைபாடு உண்டு. இவர்கள் பொதுவில் ஈகோ சென்ட்ரிக் என்ற குற்றச்சாட்டு உண்டு.
இதற்குக் காரணம் இவர்கள் ஒரு தீவுகளாக வாழ ஆரம்பிச்சிட்டாங்க. முன்னால், ஒரு சமுதாய உணர்வு என்ற உள்ளம் இருந்தது. இப்போ தென்றால் நீங்கள் ஒரு தனித்தீவு. உங்களைச் சுற்றி ஒரு சிறிய வட்டம். இப்படி இருப்பதனால் நான் உங்களை
புரிந்து கொள்வதோ அல்லது நீங்கள் என்னை புரிந்து கொள்வதோ முடியாது போகின்றது. ஒரு ஹியுமன் அண்டர்ஸ் டேன்டிங் என்பதே இல்லாமல் போகுது. இதனாலே பகைமையும் போட்டிகளும் மிஞ்சுது.
வழமையான் ஒரு கே பங்களிப்பை எப்படி றிர்கள்?
சந்தேகமே இல்லை. தமிழ் இலக்கியத்திற் நான் உறுதியாக நி6
அவர் ஒரு மகா க
பொறுத்து எந்த ஒ கொண்டுள்ளீர்களா
சந்தேகமேயில்லை. இல்லை.
பாரதியின் அத்த6 குறிப்பிடத்தக்கவை உங்களுக்கென்று பி இருக்கின்றனவா?
பாரதியின் அத்தனை வ கொண்டாலும், அ பிடித்தம
ரொம்பவும் உண்டு.
 

கள்வி. பாரதியின்
எடை போடுகின்
பாரதிதான் நவீன ற்கு பிதாமகன்னு னைக்கிறேன்.
விஞர் என்பது ஒரு சந்தேகமும்
P
கொஞ்சம் கூட
னை வரிகளும் தான் என்றாலும் டித்த
ரிகளை எடுத்துக் திலே ான ஒரு வரி
எனக்கு
கஞ்சி குடிப்பதற்கு இலார் இதற்கு காரணம் யார்
என்று அறியும் திறனும் இலார்.
என்று ஒரு வரி வரும். கஞ்சி குடிக்க இல்லாதவன், தான் ஏன் கஞ்சி குடிக்க முடியவில்லை என்கிற ஒரு நிலை மையை புரிந்து கொள்வானானால் இந்த நாட்டில் புரட்சியே வந்துரும். இது தான் ரஷ்ய புரட்சி, இது தான் பிரஞ்சுப் புரட்சி. ஆனால் பாரதி பாடுகிறான் அந்த காலத்திலேயே:
கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன் காரணம் இவை என்று.
அந்தக் காரணம் தெரிஞ்சா போச்சி. அந்தக் காரணத்தை தெரிய விடாம அடிப்பதுதான் இன்றைய முதலாளித் துவப் போக்கு அவனை வந்து பல விதமான வாழ்க்கை நிலையில் சிக்க வச்சு சாராயத்த தந்து, முதலாளித்துவ ஸ்தாபனங்கள், முதலாளித்துவ பத்தி ரிகைகளால அவன் சிந்தனையை மழுங்கடித்து விழிப்புணர்வு ஏற்படாம
தடுத்து. ஆகவே, அந்தக் காலத்திலேயே இதை பாரதி பாடி யிருக்கிறான்.
இந்த வரியை நான் என் தாரக
மந்திரமாகவே வைத்துக் கொண்டு இருக்கிறேன்.
சுபமங்களா வில் , கோம லில் , அன்ைமைக் காலங்களில் கானக் கிட்டிய மாற்றங்கள் குறித்து இங்கே தமிழ் நாட்டு இலக்கிய ஆர்வலர் களிடம் பேசிய போது அவர்கள் கூறிய ஒரு விடயம் - கோமலின் இலங்கைப் பிரயாணம், ஒரு பிரயாணமே அல்ல. அது ஒரு சதி. கோமலில் அப்படி ஒரு மாற்றம் - உற்சாகம், என்று சொன்னார்கள். உங்கள் பார்வையில் இப்பிரயாணம் எந்தளவில் பாதிப்பை ஏற்படுத்தியது?
எனது வாழ்க்கையில் பெரிய ஓர்
அனுபவமாக எண் இலங்கைப்

Page 39
பிரயாணத்தை நான் கருதுகிறேன். அந்த 25 நாட்களும் எனது முழு வாழ்விலுமே எனக்கு மறக்க முடியாத அனுபவமாய் அமைந்து விட்டன. ஒரு நாளைக்கு நான்கைந்து ஊர் களுக்குச் சென்றேன். அவ்வளவு கலை ஆர்வம், அவ்வளவு விருந்துபசாரங்கள், அவ்வளவு விருந்தோம்பும் பண்புகள். அதிலும் யாழ்ப்பாணத்தில் தங்கிய இரண்டு, மூன்று நாட்கள் மறக்க முடியாதவை. தலீத் இலக்கியத்தைப் பற்றி எந்த ஊரில் கூட்டம் போட்ட போதும் இலக்கியத்தைப்பற்றி இங்கே தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய, நடந்து வருகின்ற சின்ன விசயங்களைக் கூட உன்னிப்பாய் கவனித்து வருகின்ற ஒரு பண்பைக் காணக்கூடியதாயிரு ந்தது. இது ஒரு பெரிய விசயம். சில கட்டுரைகள் இப்படி வந்திருக்கே, அப்படி எழுதுறாங்களே என்றெல்லாம் அவர்களின் கேள்விகளில் ஆழம் இருந்தது. இவ்வளவு தூரம் இருப்
அவ்வளவு உற்சாகம்,
பாங்கன்னு நான் நினைக்கவேயில்லை.
ஈழத்து இலக்கியத்தைப் பற்றி உங்கள் கருத்துநிலை எப்படி இருக்கின்றது?
சமீப காலங்களில் வரக்கூடிய பல
முயற்சிகள் பிரமிப் இருக்கின்றது. அே அங்கே போராட்
கொண்டிருப்பதால்
என்பது வேறொரு நோக்கி சென்று இத்தகைய ஒரு மு தொடர்ந்தும் இரு இலக்கியம் ஒரு இலக்கியத்தினுடை இருக்குமென்று சொல்லியிருக்கின் இப்பவும் சொல்லி கின்றேன்.
இந்த கூற்றுக்காக கண்டனங்களு போகின்றீர்கள்.
இல்லை. ஈழத்து திருப்தி பண்ணு யெல்லாம் சொல்லவி தமிழ் நாட்டிலக்கிய கொண்டிருக்கிறது வரவில்லை. ஆன கியத்தில் ஒரு பா ஏற்பட்டிருக்கின்ற
"எவண்டா E5(pg5 Litur gunung GAULJ6ð Guðrribi எழுதுறது"
"அப்படி என்னாங்க எழுதறாங்க"
"எவண்டா. எங்க தலைவர் சம்பளத்த எம்பத்தி மூணு ரூபாயிலேயே நிப்பாட்டு னாருன்ன எழுதுறது. தலைவர் எம்பத்தி மூன்லேயும் நிப்பாட்டுவாரு.ஐம்பத்தி மூன்லேயும் நிப்பாட்டுவாரு. இவனுங்க யாருடா இதை கேட்க."
"அவனுங்க சொல்றதுலையும் ஒரு நியாயம் இருக்கு தானுங்களே."
வீரகேசரிக்கு எதிராய் தொ
"என்னடா நியாய நியாயத்தை கண்டு நாளா இவனுங்க
இன்னைக்கு கண் .யாரடா இவனென் எத்தன தடவ எலும் எத்தன தடவ எ பொறுக்குனவங்க நியாயம்.?
"அண்ணெ. அ:ெ சொதந்திரங்க."
 

இலங்கையிலிருந்து விதமான இலக்கிய பு தட்டக்கூடியதாக ண்மைக் காலங்களில் உங்கள் வலுத்துக் ஈழத்து இலக்கியம் திண்ச மார்க்கத்தை கொண்டிருக்கிறது. ற்போக்கான போக்கு க்குமானால் ஈழத்து காலத்தில் தமிழ் டய வழிகாட்டியாக பல இடங்களில்
றேன். - இதை தயாராக இருக்
வேநீங்கள் அநேக
க்கு உள் ளாக
எழுத்தாளர்களை வதற்காக இதை வில்லை. அதே சமயம் If Lo" LDITS, GITiji து, என்றும் சொல்ல ால் ஈழத்து இலக் ாய்ச்சல் இன்றைக்கு
95l
60ÖL LDII GÓNGO “C85IIGILĎ”...?
b என்னடா புதுசா
கிட்டானுங்க. இத்தன்
காணாத நியாயத்த டு கிட்டானுங்களோ GomTlub SQ60Dg5 (Basašas...
புக்கு திரிஞ்சவனுங்க.
ங்க தலவர் வீகனத
.என்னடி gọsúlunupar
தல்லாம் பத்திரிக்கை
st , tuဓလံရလေ தட்டி புடுவென். சொதந்ی* திரமாவது
இல் ல பிச் செறிஞ்சி புடுவேன்,
அதற்குரிய காரணங்களாக எதை எதை நீங்கள் இன்று காணு கின்றீர்கள்?
சமூகப் காரணிகளில் மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது. இன்று அங்கு இருக்கக்கூடிய போராட்ட காலம், நிலைமைகள் அனைத்தும் வாழ்வு க்கான இருப்பியல் குறித்த கேள்விகளை தோற்றுவிப்பதால் அம்மக்களின் வாழ்க்கை நோக்கங்களும் மாறுது. இலக்கியமும் மாறுது.
பொருளியல்
அதாவது புத்திஜீவிகள் ஒரு தீவுக்குள்
அந்நியப்படா வகையில் அங்குள்ள வாழ்வின் யதார்த்த சூழ்நிலைகள் அவர்களைத் திரும்பவும் மக்களிடம் தூக்கி வீசி இருக்கின்றன என்று கூற வருகின்றீர்களா?
ஆம், மக்களுடைய செழுமையான வாழ்க்கை அனுபவத்தை மீளவும் கொணர்ந்து இலக்கியத்தில் சேர்ப்பதா யுள்ளது. அங்குள்ள ஒரு போராட்டம், ஒரு மக்கள் போராட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.
96.5IIL-Survival Question- . 13(5ugs பற்றிய கேள்விக்குறியே எழும்போது அதை ஒட்டி வாழ்வினுடைய
மண்ணாவது. எழுது றதுன்னா முந்தி இளிச்சிளிச்சி எழுதுனானுங்களே. எங்க தலவர் மகா தலவருன்னு. அப்படி எழுத சொல்லு.
பிச்செறிஞ்சி."
பி.கு: வீரகேசரியை தீக்கிரையாக்குவோம் என்று இகாங்கிரஸ்பேக்தர்கள் கூட்டங்களில் சூளுரைத்த பல சந்தர்ப்பங்கள் எமது வாசகர்களுக்கு தெரிந்ததே.

Page 40
போக்குகள் மாறுது. நாளைக்கு இருப்பமா இல்லையா என்ற நிரந்தரமற்ற வாழ்நிலை எல்லாம் வரும் பொழுது, வாழ்க்கை நிலைமைகள் அனைத்தும் மாறும் பொழுது கண்டிப்பாக அதிலி ருந்து எழக்கூடிய உணர்வுகள் அந்த மக்களுடைய போராட்டங்கள் லட்சிய உணர்வுகள் எல்லாமே இலக்கியத்திற்கு மகத்தான பங்களிப்பு செய்யுது - இதெல்லாம் சரியானபடி ஈழத்து இலக்கியத்திற்கு பங்களிச்சுக்கிட்டு வருவதாகத்தான் நான் நினைக்கிறேன்.
திரைப்படங்கள், நாடகங்கள், பத்திரிகைகள் என்று பல்வேறு தளங்களில் உங்கள் ஈடுபாடுகள் தடம் பதித்திருக்கின்றன. இப்பொழுது சுபமங்களா வை உருவாக் கி நிலைநிறுத்தி வருகின்றீர்கள். சுப மங்களாவை உருவாக்குவதற்கு முன்னர் அது பொறுத்து நீங்கள் நிறையவே யோசித்திருக்கலாம். சுபமங்களாவின் தரம், நிலைப்பாடு யாதாயிருக்கலாம். அதன் இயக்கம் எந்த திசையில் இருக்க வேண்டும் எண் பதெல் லாம் பொறுத் து. யோசித்தே தொடங்கியிருப்பீர்கள். இப் பொழுது நான்  ைகந் து வருடங்களின் பின் திரும்பி பார்க்கும் போது யாது நினைக்கின்றீர்கள்?
என்னுடைய போக்கு முழுக்க முழுக்க சரியென்றே எண்ணுகின்றேன். எந்த நோக்கத்துக்காக இப்பத்திரிகையை நான் ஆரம்பித்தேனோ அது முழுக்க முழுக்க நிறைவேறி உள்ளதாக கருதுகின்றேன். ஒரு ஜனநாயக தளம் அமையனும் - குறுங்குழுவாதத்திற்கு இடம் அளிக்க கூடாது. பரந்துபட்ட கருத்து வர வேண்டும் - என்ற எண் நோக்கங்கள் நிறைவேறியுள்ளன. ஏராளமான புதிய வாசகர்கள், ஏராளமான எழுத்தாளர்கள் வந்திருக்காங்க. ஆகவே எண் கணிப்பு சரியாகவே இருந்திருக்கின்றது.
நாளைக்கு 666Oaou.
நிரந்தரமற்ற எல்லாம் வரு வாழ்க்கை நீ அனைத்தும்
கண்டிப்பாக எழக்கூடிய ? அந்த மக்
போராட்டங்க
உணர்வுகள் இலக்கியத்திற்
பங்களிப்பு
"ஒரு ஜனந
36OLDU
குறுங்குழுவி இடம் அளிக் பரத்துபட்ட
வர வே
 

SUDĚLIL DIT ா என்ற வாழ்நிலை ம் பொழுது, லைமைகள் ாறும்பொழுது அதிலிருந்து உணர்வுகள்
5GB6OLUI 5 GT GAOL *dful
GIGöGDITGELD
கு மகத்தான் செய்யுது”
TUSE SSITib னுைம் - ாதத்திற்கு கக்கூடாது. கருத்து ண்டும்"
இறுதியாக ஒரு கணிப்பு தொடர்பான கேள்வி. இன்குலாப் போன்றோரின் எழுத்துக்களை நவீன எழுத்தாளர் கள் எனப்படுவோர் முழக்கம் என்று நிராகரிக்கிறார்கள். இன்குலாபோ அவர்களின் எழுத்துக்களை என்னால்
ரசிக்க முடியவில் லை என்று
தெளிவாகக் கூறுகின்றார். இந்த சூழ்நிலைபற்றி யாது கருதுகின் றிர்கள்?
இன்குலாயின் கவிதை முழக்கமென்றால் பெப்லோ நெருடாவின் கவிதையும் முழக்கம் தான். இன் குலாயினது முழக்கமென்றால் நெரூடாவை பெரிய
கவிஞனாக ஒத்துக்கொள்ள முடியாது.
உனக்கு இன்குலாபோட ஒட்ட (LDL-Uol). அவருடையதை நீ கோஷம்ன்னு நினைக்கிறே. அது உன்னை வந்து டிஸ்டர்ப் பண்ணுது. அதனால உனக்கு அதை படிக்க முடியாம இருக்கு. உன்னுடைய இருண்மை கவிதையை என்னால படிக்க முடியல. வாழ்க்கையை நீ அவநம்பிக்கையுடன் பார்க்கிறாய். எங்கையோ இல்லாத ஒரு வாழ்வை பத்தி வர்ணிக்கிறாய். அதை என்னாலும் படிக்க முடிவதில்லை. இன்குலாபி னுடையதை எல்லாம் பிரச்சாரம் என்று ஒதுக்கி தள்ளி விடுவது ரொம்பவும் ஈஸி. ஆனால் இன்குலாபை நாம் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் நெருடாவையும் ஒத்துக்கொள்ள (UDLQ UJITSJ,
விடை பெறும் பொழுது, நன்றி கூற, அன்போடு பார்த்தர் கூறியபடி அடுத்த சுபமங்களாவின் இதழ் நடேசனின் நூல் பொறுத்த பெரியதொரு குறிப்பை முக்கியத்துவத்துடன் தாங்கி வந்தது. நந்தலாலா பொறுத்து கேட்டபோது தாத்தாவின் கடிதத்தை பெரிதும் சிலாகித்து வாய்விட்டு சிரித்தார்.ஜெயமோகன் பொறுத்த நரேந்திரனின் விமர்சனத்தை பாராட்டினார். இருந்தும் அவரைப் பொறுத்தவரை சில விடயங்களில் ஒத்துக்கொள்ள முடியவில்லை. என்றும் உரைத்தார்.
(நன்றியுடன் - நந்தலாலா)
1 ܘܥ.

Page 41


Page 42


Page 43
ஒடுங்கிய ரெயில்வேலைனைக் கடந்ததும், புறநகரம் ஆரம்பிக்கின்றது. இந்தத் தண்டவாளங்களில் ஓடுகின்ற ட்ரெயின் கையடக்கமான பெட்டி யைப்போல சிறியது. மலைகளிலிருந்து இறங்கி ஆறுதலாக் நகருக்குள் ஓடிவரும் அது. தண்டவாளங்களுக்குச் சமாந்தரமாக, ஆனால் சற்றுத் தூரே விலகி செல்லுகின்ற தார்ரோட்டின் ஒரு வசதியான திருப்பத்தில் தெரிவதுதான் "பன்சல".
பன்சலவுக்கு நான் முதன்முதலில் சென்ற சந்தர்ப்பம் மிக அருமையானது. கோடைகாலத்தின் அந்திப் பொழு தொன்றில், திடீரென சொல்லாமல் கொள்ளாமல் இறங்கிய பெருமழையில் எல்லாமே கழுவித் துடைத்து சுத்தம்
கொண்டிருந்தன. மழை இருள், வானிலிருந்து துரிதமாக விலகிக் கொண்டிருக்க, மறுபுறத்திலிருந்து
இரவிருள் துரத்திக்கொண்டு வந்தது.
நகரின் சந்தடிகளிலிருந்து விலகி அமைதியான ஒரு தனித்தீவில் தவம் புரிவதைப்போலத் தெரிந்தது உட்பிரகாரச் சுவர்களில், யாரோ ଦ୍ରୁ (୭ புகழ் பெற்ற வட இந்தியச் சைத்ரீகன் தீட்டிய அபூர்வ ஒவியங்கள் இருக் கின்றதெனச் சொன்னார்கள்.
ஓடிப்போய்,
பன்சல. விகாரையின்
வளவு நிறைய முதிர்ந்த மரங்கள் ஏதோ ஒரு வினோத ஒழுங்கில் வளர்ந்திருந்தன. நுழைவாசல் எப்போதும் விரியத் திறந்தே கிடக்கும்.
கடந்து ஒரு வைத்ததும், "சைத்ரிய நான்கைந்து
அதைக் காலடி
படிகளின் மீதேறி உட்கார்ந்திருப்பது
அதற்குப் விசாலமான கூடம் போன்று தெரிவது இரண்டுக்கும் பொது
தெரியும். பக்கத்திலேயே
"பணமடுவ"
வானதாக விசாலமான ஒரு முற்றம்.
முற்றத்தில் சொரி பரபர வென்று கா
தரும.
முற்றத் திை ஒதுங்கியிருந்தது சிறியதுதான், எனினு பெரியதும் சிறியது அரச மரங்களின் அரசமிலைகள் க கொண்டிருக்கும்
நிசப்தம் ெ வைத் தாண்டிப் ே சாம்பல் பூத்துப்போ அழுக்கேறிப்போய் மரத்தூண்களும் ெ வீடு, சுவர்களின் பூ உதிர்ந்திருந்தன. தாற்போல பெரிய நூறுபேருக்கு சன் அம்பாரம் அம்பார தெரிந்த விறகு.
 
 
 

திருந்த பருமணல்
ல்களைத் தேய்த்துத்
இடதுபுறமாக விகாரை. மிகவும் னும் பவித்திரமானது. துமான நான்கைந்து இதமான நிழல். ாற்றில் சலசலத்துக் "கிண்” எனும் கீதம்.
காண்ட பணமடுவ பானால், பின்புறத்தில் ன சிங்கள ஓடுகளும், த் தெரிகின்ற சிங்கள காண்ட ஒரு பழைய ச்சுக்கள் ஆங்காங்கே வீட்டுடன் இணைந் மையல்கூடம், ஒரு மக்கலாம். அருகே மாக குவிக்கப்பட்டுத்
ங்கட ஊரு ` ச்சம் ரேஸ்ற்
“ပြိင္ငံမ္ဟုန္တုီ ;
வீட்டின் அறைகளில் சிலபேர் குடியிருந்தார்கள். ஒரு அறை மட்டும் காலியாகவும், தூசு நிறைந்தும் ஏக்கத்துடனும் இருந்தது. இந்த அறையில் தான் புதிதாகக் குடி புகுவதற்கு நான் உத்தேசித்திருந்தேன்.
மீதமான வளவெங்கும் தென்னை கைகோர்த் திருந்தன. நிலமெங்கும் தலையசைக்கும் புற்கள், அவற்றினூடே ஓடிச்சென்று ஒழிந்து கொள்கின்ற ஒற்றையடிப் பாதை. அந்தப் பாதையின் முடிவில் மறுமூலையில் செங்கற் சுவர்களால்
மரங்கள்
வளவின்
தன்னை மறைத்துக் கொண்டு நாணம் மிகக் காட்டியது ஒரு கிணறு. சொல்லவொண்ணாத ஒரு குளுமை
அங்கிருந்து புறப்பட்டு வீசியது.
நான் நகரத்துக்கு மீண்டும் திரும்பும் சமயத்தில், மழைத்துளிகளை ஏந்தி ஏந்தி மீண்டும் சொட்டி விளை யாடிக் கொண்டிருந்த மரங்களின் கீழே, அம் மரங்களினி பாஷையைக் கிரகிப்பவரே போன்று தோன்றிய రPU சாதுவைக் கண்டேன். வயது இருபது மிருக்கலாம், முப்பதுமிருக்கலாம். அன்றைக்குத்தான் தலையை மீண்டும் மழுங்கச் சிரைத்திருக்கவேண்டும். என்னைக் கண்டதும் ஒரு சிரிப்பு. அப்பாவித்தனமான வெள்ளைச் சிரிப்பு! ஆனால் காவியோ வேறேதோ காவியோ படிந்து கறுத்துப் போய்த் தெரிந்தன பற்கள்!
வெற்றிலைக்
அவரது கண்கள்.
கண்கள் மட்டும் ஒருவித குழப்பத்தில் ஆழ்ந்திருந்தன அந்தக் கண்கள். மற்றவர்களை குழப்பத்தில்
அந்தக் அமானுஷயமானவை.
ஆழ்த்துவன அந்தக் கண்கள்.

Page 44
ரெயில்வேலைனைக் கடந்ததும்
பஸ்ஸிலிருந்து இறங்க வேண்டும்.
அவ்விடத்திலிருந்து பார்த்தால் ஒரு சேரி தெரியும். எந்நேரமும் அழுக்கில் மிதந்து கொண்டும், தூஷணை வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டும் முகத்தைச் சுளிக்கின்ற சேரி அது. சேரியை இருகூறாக வகிர்ந்து கொண்டு தண்டவாளங்கள் கவலையற்றுப் போய்க் கொண்டிருக்கும்.
தினமும் முன்னிரவு வேளை களிலே அலுத்துக் களைத்தவனாய்
அறைக்குத் திரும்புவேன். விகாரையின்
முற்றத்தில் வரிசை வரிசையாகத் தெரிகின்ற தகழிகளில் சுடர்கள் தேங்காயெண்ணெயில் மிதந்தபடி
விழித்திருக்கும். நெருப்புப் பூத்தபடி புகையுடன் சேர்த்து சுகந்தம் பரப்பும் கட்டுக்கட்டான ஊதுபத்திகளுக்கு அவை காவல் புரிவதைப்போலிருக்கும்.
சைத்ரியவின் அருகாகப் போகும் போது, ஜன்னல்கள் வழியாக துண்டு துண்டாக வெட்டப்பட்ட வெளிச்சக் சற்றைகள் உத்தரங்களிலிருந்து நுளம்பு வலைகள் இறங்கி, கட்டில்களின் மேல் பரவுவது தெரியும். குறுக்கும் மறுக்குமாக கட்டிய கொடிகளிலும், கதிரைகளிலும், கட்டில்
படரும். அறைகளின்
களிலும் "சிவுர ஆடைகள் மஞ்சட் விரிந்திருக்கும். சைத்ரியவின் பக்கமிருந்து எப்போதும்
தோகைகள் போல்
பச்சை மஞ்சள்கிழங்கின் சிறிதே காரமான நெடி வீசும். ஜன்னல்களிலும், கதவு களிலும் மழுங்கச் சிரைத்த தலைகள் அவ்வப்போது தோன்றி மறையும்.
பூரணை தினங்களில் பணமடுவ விற்கு ஒரு கொம்பு முளைத் ததேபோன்று தோன்றுகின்ற ஒலிபெருக்கி அலற ஆரம்பிக்கும் மற்றும் நாட்களில் அங்கு நிரந்தரமான நிசப்தம் வாசம்
ANKAMA
ك مصر 二つ
圭
سمبر
செய்யும். இரவு ே மின்விளக்கின் மந்தப தடுமாறும் இருட்டு முணுமுணுத்தபடி
சரிய புரண்டு பு சாதுக்களுக்கு சே6 அவரது உத்தியோச தேங்காய் வியாபா ஊருக்கெல்லாம் ே கிறாராம். அதெல்ல
ஒரு தரம் சே
"சா. உங்கட மிச்சம் ரேஸ்ற் தாே
ഋഞങ്ങ് þI
கூடத்தின் அடுப்புக
விளாசி எரியும். கிடாரங்களில் சமைச் கூப் பாடுகளும் ,
 

MINUKTIIVÜKIVÄRVAMI
நரங்களில் ஒற்றை ான ஒளி இருட்டில் டன் சேர்ந்து தானும் சோமய்யா தொந்தி ரண்டு வகம் புரிவதுதான்
படுப்பார்.
நம்பூர்வாசிரமத்தில் ரமாம். எங்களது ாமய்யா போயிருக் ாம் அந்தக்காலம்
மய்யா சொன்னார்:
ஊரு தண்ணி ன"
ட்களில் சமையல் ள் திகுதிகுவென பெரிய பெரிய கின்ற பெண்களின் வெக கையும்
NAWAAMWUURIMIN
நாளெல்லாம் நம்மை அடிக்கும். மற்ற நாட்களில் (6 g|TLou, LII foot 50Ti சமையல்கள் செய்வார். ரீ போடுவார். ஜோதி சாது சோமய்யாவுக்குப் பின்னே கனகாரியமாக இழுபட்டு இழுபட்டுத் திரிவார். எந்நேரமும் சிரிப்பு. கறுத்தப்
பற்களைக் காட்டிச் சிரிக்கின்ற
வெள்ளைச் சிரிப்பு. சமயங்களில் தடம்
புரண்டு "ஓஹோ.ஹோ.வென்கின்ற அதிர்வெடிச் சிரிப்பு!
அந்தச் சிரிப்புடன் ஜோதி சாது அங்கும் இங்கும் பாய்ந்து திரிவார். இடுப்பில் விகாரைக் கதவுகளினதும், சைத்ரியவின் கதவுகளினதும் சாவிக் கொத்துகள் பாரம் கூட்டும். எங்களது அறை வாசல்களில் திடீரென தோன்றி மறைவர். சிரிப்பு மட்டும் "ஹெஹற்.ஹெ. என்று கொஞ்ச நேர்ம் எங்களுடன் நின்றுவிட்டு, அவர் பின்னால் ஓடிச் செல்லும்.

Page 45
ஒரு பதுளைக்காரனின் இலக்கிய பதிவுகளாக மு. நித்தியானந்தன் எழுதிவரும் துங்கிந்த சாரலில், (24.11.96) "தீர்த்தக்கரை கதைகளில்" ஒன்றான ஆனந்த ராகவனின் "நாகசேனை தோட்டத்து நரசிம்மன் கங்காணி" என்ற சிறுகதை பொறுத்தும் "தீர்த்தக்கரை கதைகள்” என்ற சிறுகதைத் தொகுப்பு தொகுக்கப்பட்ட விதம் குறித்தும் சில விமர்சனக் குறிப்புகள் காணக் கிட்டுகின்றன. தீர்த்தக்கரை கதைகளின் ப்திப்பாளர்கள் என்ற வகையில் இக்குறிப்புக்கள் குறித்த சில அவதானிப்புகளையும் கருத்து களையும் தினகரன் வாசகர்களுக்கு தெரிவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
"நரசிம மண் " கதையில் திரு. நித்தியானந்தனுக்கு பிரச்சினை தந்த பின்வரும் பந்தியை வாசகர்களின் நலன்
கருதி மீளவும் இங்கொருமுறை குறித்துக் காட்டுவது விரும்பத்தக்கதொன்றாகின்றது.
கதையில் வரும் நரசிம்மன் கங்காணி குறிப்பிடுகின்றார்: -
"படிக்கிற நம்ம LurTri aé 620) 85ufl6N)
பயமாக்கோட இ கொஞ்சம் த6ை னாக்காத் தான் இழுத்துக்கிட்டு ே
இது தொடர்பில் தி
குமுறல் பின்வரும
"படிக்கப்போகுப டவுன் ஸ்கூலில் படித்து விட்டு தோட்டத்துக்கு வேண்டும் என்ற மதிப்பீடுகள் க படுகின்றது."
நித்தியானந்தனின் எந்தளவில் சரியான நம்முன் நிற்கும் வி
இலங்கையின் ஏன ஒப்பிடுகையில் மை மட்டில் அச்சமூகத் செல்லும் இளை பெருவாரியாக கா அண்மைக்காலம் 6 பலரும் அறிந்த ஒ
 

ரெண்டொரு பயலுகள
எனக்குக் கொஞ்சம் ருக்குது பாருங்க. படிச்சு லயை வெளியே காட்டி டவுனகாட்டு குட்டிகள
பாயிருவானுகளே."
ரு நித்தியானந்தனின் ாறு வடிவெடுக்கிறது:
b பயலுகள் ஒழுங்காய் ஒரு வீரகத்தி மாஸ்டரிடம் கற்பு கெட்டு விடாமல் SAFERETURN as Gill நிலப்பிரபுத்தும் ஒழுக்க தையில் அழுத்தப்
இக்கறாரான கணிப்பு து என்பதே இப்பொழுது பினாவாகின்றது.
னய சமூகங்களுடன் லயகத்தைப் பொறுத்த நினின்று அந்நியப்பட்டு ஞர்களின் போக்கு னக் கிட்டுகிறது (மிக வரை) என்ற உண்மை ன்றே.
இது ஒரு சமூக யதார்த்தம்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இந்நிகழ்வானது மலையக சமூக இருப்பின் வெவ்வேறு ஸ்துாலமான அம்சங்களோடு பொருத்திப் பார்க்க வேண்டியதாகிறது.
தனிமனித பலவீனங்களில் இவ்வம்சத்தை அடையாளப்படுத்துவது எந்தளவில் சரியானது என்ற கேள்வி நீண்டகாலமாய் மலையக யதார்த்தத்தில் ஊசலாடி வந்த
ஒரு கேள்விதான். சிறப்பாக பெருந்தோட்ட
இருப்பு என்ற குணாம்சங்களுக்கு மேலும் சுருதி சேர்த்த சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தையும் கணக்கிலே கொண்டு பார்க்கும்போது .
ஆனால் இன்று பெருவாரியாக மாறிவரும் இன்றைய மலையக சமுக யதார்த்தம் இவ் அந்நியப்படுத்தலுக்கு எதிராக, தீர்க்கமான குரல்களை மலையகத் திலிருந்து எழுப்புவது கிட்டத்தட்ட இன்றைய ஒரு பொது நிகழ்வாகின்றது.

Page 46
மலையக சமூகத்தின் ஒரு இனத்துவ அடையாளத் தை , ஒரு 3 LP 5 உருவாக்கத்தின் அதன் அசைவியக் கத்தை - அங்கீகரிக்கும் ஒரு போக்காகவே இக்குரலை நாம் அடையாளப்படுத்தலாம்.
இவ்வடிப்படையில் பார்க்கும்போது நரசிம்மன் கங்காணியின் கதையும்கூட தனது சமூக ஒருங்கமைப்பை கோரும் ஒரு குரலாகவே நாம் விளங்கிக் கொள்ள வேண்டியதாகின்றது.
மலையகத்தின் சமூக வரலாற்றின் நகர்வை ஒட்டி பார்க்குமிடத்து இக்குறிப்பிட்ட கதை கோருவது ஒரு குக்கிராமத்தின் ஒன்றிய வாழ்வையல்ல.
எதிராய் அதை கட்டி வளர்க்கும் அவா, மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகம் தனது உருவாக்கத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளும்போது அது கைக்கொள்ளும்
யாழ்நகரில் என் ை கொழும்பில் என் ெ வன்னியில் என் தந் தள்ளாத வயதினில் தமிழ் நாட்டில் என்
என்ன நம் குடும்பம் காற்றில் விதிக்குர பஞ்சுத தலையை பாட்டனர் பண்படு பழ மரங்கள் நாட்டி தோப்பை அழியவி தொலைதேசம் வந் என்னுடைய பேரனு GTGJG 60Giurgii U
இனி, நித்தியா6 கோல்களை பாவித வோமானால், இது சா
ஒழுக்கமதிப்பீடு என்
இலங்கையின் ஏனைய சமுகங்களுடன் ஒப்பிடுகையில் ம பொறுத்த மட்டில் அச்சமுகத்தினின்று அந்நியப்பட் இளைஞர்களின் போக்கு பெருவாரியாக காணக் கிட்
அண்மைக்காலம் வரை) என்ற உண்மை பலரும் அறி
போக்குகளின் எச்சரிக்கை சார்ந்த முனைப்பு - இவையே இக்கதையில் வெளிப்படுத்தப்
படுகின்றன எனலாம்.
இனி, இதற்கும் நிலப்பிரபுத்துவ ஒழுக்க மதிப்பீடுகளுக்கும் முடிச்சு போடுவது என்பது துரதிருஷ்டவசமானது, தன் சமூகத்திலிருந்து அந்நியப்பட்டதன் விளைபயனானது.
உண்மையில் இன்றைய இலங்கை சூழ்நிலைகளில் இத்தகைய ஒரு யதார்த்தம் மலையகத்துக்கு மாத்திரம் சொந்தமாவதில்லை. இது இன்றைய வடகிழக்கு யதார்த்தத்துக்கும் பொருந்தி வருவதாயுள்ளது.
புலம் பெயர்ந்து அகலும் தனது சமூகம் குறித்த (தான் உட்பட) விமர்சனக் குரலாய்"
வ. ஐ. ச ஜெயபாலன் பின்வருமாறு ஒலிக்கின்றார். -
உலகெங்கும்
வாழ்வை இழந்து வசதி பொறுக்குகின்ற மனித சருகுகளாய் புரள்கிறேன். என்ன நம் தாய் நாடு ஓயாமல் இலையுதிர்க்கும் உயிர்ப்பிழந்த முதுமரமா..?
ஆனால் நேர்மை ெ புலம் பெயர்ந்தோரா கொண்டிருந்தாலும் இலங்கையின் நசிலி கொண்டிருக்கும் வட நிலைமைகளில் வ தாலும், அச்சிதைவுக குரலாய், கம்பீரமா அச்சமூகங்களுக்கு கூடிய கம்பீரங்க யதார்த்தமாய் எவன் என்ற காத்திரமி பொறுப்புமிக்க வழிக உரிய மகோன்னதத் தவறவில்லை."
நல் ல வேளையாக "நிலப்பிரபுத்துவ
வரையறுக்க முனைய இன்று பெரு வழக்க
மறுபுறமாய்ப் பார் நிலப்பிரபுத்துவ மதிப் மலையக-வடகிழக்கு மனிதர்களை மூட்6 LIT If 6f 6f g,
எண் றாகிவிடும்

LILLIGör பண்டாட்டி
ങ്ങg,
T BibDT.
கள் ங்கு கிழித்தெறியும் OUT. P
த்தி
வைத்த
GB
தவன் நான் க்காய் ழத்தோட்டம்.?
னந்தனின் அளவு ந்து அர்த்தப்படுத்து ட்சாத் நிலப்பிரபுத்துவ றாகிறது.
லையிந்ேதைப் ட்டு செல்லும் டுகிறது (மிக ந்த ஒன்றே.
காண்ட பலர், அவர் ய் எங்கோ வாழ்ந்து அல்லது இன்றைய பு தரும், சிதைந்து -கிழக்கின் வாழ்க்கை ாழ்ந்து கொண்டிருந் 5ளுக்கு எதிரான ஒரு ன ஒரு குரலாய், ஸ்ளேயே இருக்கக் ளின் மற்றுமொரு
வைப்பாண் பழத்தோட்டம் 5 (ਯ6 660) களில், மனிதனுக்கே துடன் முன்வைக்கத்
இதனை ஒரு
மதிப்பீடு" என்று பும் கோமாளித்தனம் ாக இருக்கவில்லை.
த்தால், இதுதான் ப்பீடு என்றால், இனி சமூகங்களை விட்டு டை கட்டுவதுதான் க நிலைப் பாடு (முதலாளித் துவ
நிலைப்பாடு என்பது கிட்டக்கூடிய மற்றொரு எதிர் உவமை என்றாலும்கூட.) வடகிழக்கு, மலையக சமூகங்களில் தொடர்ந்தும் அகலாது நிற்க வேண்டிய ஒரு கோரிக்கையை அவ்வச் சமூக
யதார்த்தங்கள் வேண்டுவதாயுள்ளன.
இக்கடமைகளை ஒரு மனிதன் செய்வதும், செய்யாததும் அவனது தார்மீக அளவு கோல்களைப் பொறுத்தது.
இதற்காக நாம் மிக கறாரான நியாயங்களை துக் கிப் பிடித்துக் கொண்டிருக்கத் தேவையில் லை என்றாலும் கூட, இம்மண்ணில் நிற்கக் கூடியவனுக்கு, அதை நோக்கிய ஒரு குரலுக்கு, அதற்குரிய மரியாதையை நாம் தரக் கடமைப்பட்டுள்ளோம். இதை விடுத்துத் தான் வெளியே ஒடிவிட்டதைப் புரட்சிகரமானது என்றும், அதற்கெதிரான ஒரு சமூக விமர்சன குரலை நிலப்பிரபுத்துவமானது என்றும் அர்த்தப் படுத்திக் கொள்வது சற்றே விசித்திரமானது என்றாலும் இவ்விசித்திரங்கள் புரிந்து கொள்ளக்கூடியவை தான்.
அடுத்ததாய், மலையகப் பிரதேச சிறுகதை படைப்பாளிகளுக்குள் பிரான்சிஸ் சேவியர் எப் படி 3 L Ló Guó pTri எண் ற நித்தியானந்தனின் கேள்வி தொடர்பாக:
மலையகம் எனும் பதம் குறிப்பிட்ட சில கேள்விகளை, பதில்களை உள்ளடக்கிய ஒன்றென்பதை நாம் உட்பட பலரும் அறிந்த ஒன்றே.
குறிப்பிட்ட சிறுகதைத் தொகுப்பில் "மலைப் பிரதேச சிறுகதைப் படைப்பாளிகள்" எனும் சொற் பிரயோகம் தெரிந்தே இடப் பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தின் வாழ்நிலை இருப்புக்களுடன் பிரான்சிஸ் சேவியர் எவ்வாறு கலந்தார், அது அவர் தம் எழுத்துக்களை எவ்வாறு பட்டை தீட்ட முற்பட்டது - மலையகம் எனும் பதத்தின் அர்த்தப் பாடு எத்தகைய இளகு தன்மைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்
எத்தகைய முனைப்புகளை நோக்கி அதன் புறப்பாடுகள் ஒலிக்க வேண்டும் - என்ற வினாக்களின் பின்னணியிலேயே மேற்படி சொற்பிரயோகம் தெரிந்து தெரிவு செய்யப்பட்டது என்பதை மாத்திரம் கூறிவைத்தால் இது தொடர்பில் போதுமானது.

Page 47
மற்றைய சாதுக்களோவெனில்,
காரியார்த்தமானவர்கள்.
தமது கவிதைகள் காரணமாக தாம் எந்நேரமும் கைது செய்யப் படநேரும் என கவலை கொண்டுள்ள பஞ்ஞாவாஸ் சாது.
சோதிடம் பார்ப்பதில் புலி எனப் பட்டம் கொண்டுள்ள சாஸ்திர சாது.
கலை பற்றி ஓயாது என்னுடன் விவாதம் நடத்தி போரடிக்கின்ற
மண்டாவள சாது.
எந்நேரமும் குமிண்சிரிப்புடன், தந்திரப் பார்வையும், அதிகார மிடுக்கும் கொண்டு, வளைய வளைய வரும்
நாயக்க ஹாமதுரு.
வாழத் துடிக்கும் "ஜொலி சாது. அவர் அடிக்கடி சொல்வார்,
'இஹனகன இவருணாம மம மாஹன அத்த அரினுவ
பக்கத்து அறைகளில் வசிக் கின்றவர்கள் எல்லோரும் விடிய விடியத் தூங்குவார்கள். பிறகு, அரக்கப்பரக்க வேலைக்கு ஓடுவார்கள். நன்கு இருள் சூழ்ந்ததும், சோற்றுப் பார்சல்களுடன் வியர்வையையும் சுமந்துகொண்டு, களைப்பின் மிகுதியில் ஆடி அசைந்து திரும்புவார்கள்.
பிறகு, கிணற்றடியில் காறித்துப்பும் சத்தமும், சந்தடிகளும், சோப்பின் வாசனையும்,
ஒரே குளிக்கும்
ஈரக்காற்றும்.
சாப்பாட்டுக்குப்பிறகு ரேடியோக்கள் தம்பாட்டில் அலற, ஏதேதோ பேசி உரத்துச் சிரிப்பார்கள். நாயக்க ஹாமதுரு அந்தப் பக்கம் வந்தால் குசுகுசுப்பாகத் தேயும்.
கதை
ஜொல் FII3). ஆட்டுக்கடாவை
பார்ப்பார். அவர்க
தம் அடிப்பார். பிற இருளில் மெல்ல ഗ്ര (Uജൂ(Uജൂ
மட்ட ஹரி தியணுவ
மஹிந்த
மானவன. அவனு எப்படிப் பிழைக்கி அறிே
எல்லோரிடமும்
நான்
சில நாட்களில் ஆனால், அடுத்த கடன் வாங்குவ
 

இடைக்கடை கள்ள ப் போல எட்டிப் ரூடன் சேர்ந்து ஒரு கு சாரைப்பாம்புபோல
நழுவிச் செல்கையில் ப்பு,
யட்ட பாடங் கரன்ட
வித்தியாச க்கு எங்கே வேலை,
மட்டும்
கிறான் என்பதெல்லாம்
யணி அடிக் கடி
கடன் வாங்குவான். திருப்பியும் தருவான்.
நாளே திரும்பவும் ଜit!
அவனது கண்கள் பள்ரென ஒளி வீசும் எதிரே இருப்பவரை ஊடறுத்துப் பார்க்கும் கண்கள் அவை, சமயங்களில் கனவுகளில் மிதக்கும் கண்கள் அவை. சதாகாலமும் வெற்றிலைச்சாற்றில் சிவந்திருக்கின்ற உதடுகளில் சிகரட்டும் தொங்கிக் கொண்டிருக்கும்.
அவனது அறைக்குள் தூசு
நிறைந்து கிடக்க, கதிரைகளிலும் ஜன்னல் கம்பிகளிலும்
۔۔۔" /ے
கட்டிலிலும்
துணிகளை பொதிந்து வைத்திருப்பான். மேசை மீது புத்தகங்களுடன், புகைத்த சிகரட் துண்டுகளும் இறைந்து கிடக்க, அறையெங்கும் வித விதமான தூரிகைகளும், வண்ணங்களும் பரந்து கிடக்கும். முகட்டிலிருந்து ஒட்டடை தொங்கித் தெரிய, நிலத்தில் சுவருடன் சாய்த்து "கன்வஸ்கள் பல கிடந்தன. சிலவற்றில் இழுத்துவிடப்பட்ட
இலாவகமான சில கோடுகள் மாயம்
வெள்ளை வெனேரென்ற
பெண் சிலால்
போட்டன. அநேகமாகப் பூர்த்தியான நிலையிலுள்ள ஓவியங்கள் சில சுவர்களில் தூக்கி மாட்டப்பட்டிருக்கும்.
சில இரவுகளில், அவனது அறையிலிருந்து எளிமை கொண்ட சிங்களக் கீதங்கள் இனிமை கொண்டு பிரவகிக்கும். பின்னர், நெடுநேரம் வரை வெளிச்சம் தெரியும். அவன் மேலும் கீழும் நடந்து திரிவதென. மெல்லிய சீரான காலடியோசைகள் காட்டிக் கொடுக்கும். இடைக்கிடை திருப்தி யுடன் பெருமூச்செறிவதும், கை விரல்களைச் சொடுக்குவதும் கேட்கும்.
இஹனகன இவருணாம மம மாஹன அத்த அளினுவ - படித்து முடிந்ததும் நான் துறவிலிருந்து மீண்டு விடுவேன்.
மட்ட ஹரியட்ட பாடங் கரண்ட தியனுவ - எனக்கு படிப்பதற்கு நிறைய உண்டு.

Page 48
அனேகமான இரவுகளில், நடுநிசி நெருங்கும்போது ட்ரெயினின் தடதட
க்கும் ஓசை மெலிதாகக் காதில் படரும். வரவர அது மிகையாகி இடியோசை போன்று பெருகி அதிர, ஏறத்தாள் பன் சலவை அணி மிக்கும்போது வெட்கம் கெட்டதனமாக "கூய்ய். என நீட்டி முழக்கி கூச்சலிடும். அது
யாரையோ கேலி செய்வதைப்போல
இருக்கும். யாரையோ மிக வருந்தி அழைப்பதுபோலவும் இருக்கும்.
சில இரவுகளில், சிரிப்பு கட்டுக்
s9ILIq வயிற்றிலிருந்து பொங்குவதுபோல "ஹெஹற்.ஹே. என முழங்குவர் ஜோதி சாது. கண்களில் நீர் துளிர்த்து, மூச்சு முட்டும்வரை அவர் சிரித்து Pul-e- சொல்லி வைத்தாற்போல ட்ரெயினின்
கடங் காது பெருகிவிட,
தடதடப்பு ஒலிக்கவ என்ற அதன் அவர் அகால வேளையிலே துணுக்குற வைக்
அப்புறம், அன
விருட்சங்களி பாஷை மட்டும் கேட்பது போலிருக்கு அடங்கிவிடும்.
காலை விடிகி பார்த்தால், பன்ச சரசரக்கும் குப்பை கூட்டிப் பெருக்குவ தனை மறந்து லய மாதின் கூந்தலிலி போன்று பெருமரங்
நுண்ணிய பூந்து
 

பாஷைமட்டும் சிலசமயங்களில் கேட்பது
பிறகு அதுவும் அடங்கிவிடும்.
ாரம்பிக்கும். கூய்ய். ஸ்க் கூப்பாடு அந்த கேட்பவர் மனதை கும்.
மதி. பேரமைதி.
ன் முணுமுணுப்பான சில சமயங்களில்
நம் பிறகு அதுவும்
ன்றபோது எழுந்து வளவெங்கும் களை சாதுக்கள் தைக் காணலாம். த்துவிட்ட நடன நந்து உதிர்வதே களிலிருந்து சில னர்கள் உதிர்ந்து
விருட்சங்களின் முனுைமுனுைப்பான
போலிருக்கும்.
கொண்டி ருக்கும். ரோட்டோரமாக வரிசை வரிசையாக தெரிகின்ற பூமரங்க
விலிருந்து அன்றலர்ந்த மலர்கள் நிலம்
நோக்கி நீந்தி வந்துகொண்டிருக்கும்.
அவற்றுள் ஒரு மரம் இருந்தது. அது அரளி வகையைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும். அதன் பூக்கள் கிறக்கம் தருகின்ற கம்மென்ற வாசனையைத் தரும். ஆனால் அப்பூக்களின் நிறத்தை மட்டும் என்னால் நிதானிக்க முடியவில்லை. விபரிக்க முடியாத ஒரு நிறம் அது நான் முன்பு எங்குமே கண்டிராத ஒரு நிறம் அது!!
ܗ
ஜோதி சாதுவின் சிரிப்பு எனது தூக்கத்தை விரட்டியடித்துவிடும் சமயங்களில் மஹிந்தவின் அறைக்குள் நான் புகுந்துவிடுவேன். அவனது ஓவியங்கள் மனதை ஒடுக்க வல்லன. பார்க்கப் பார்க்க சலிப்புத் தராத ஒவியங்கள் அவை. ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு ് ഞg, കഞ ബr e്ഞ ബ என்னுடன் பேசும். அநேக சமயங்களில் அடங்கிய குரலில் விம்மியழுவதைப் போன்று, "செல்லோ வாத்தியத்தின் ஒலி எங்கிருந்தோ கேட்பதைப் போலிருக்கும். அந்நேரங்களில் நான்
வயமிழந்து கூறுவேன்,

Page 49
தமிழ் மக்களை நாண் பயமுறுத்த வில்லை, அவர்களுக்கு எதிராக நாண் சூளுரைக்கவில்லை என்று சந்திரிகா சில குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளாரே?
- அ. ரவிகுமார், கண்டி
தெரியாது. ஆனால் அண்மைக்கால தகவல்களின்படி 200 கோடி ரூபாய்க்கு போர்க்கப்பல்களை வாங்க திட்டமிட்டி ருப்பதாகத் தெரிகிறது. மேலும் நான்கு AN 32 போர் விமானங்களை கொள்வனவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆக, இவரது சமாதானப்புறா இன்று வெறும் மயிரில்லாத புறாவாகி அடிக்கும் புயலில் கழுகுகளுக்கிடையே ஊசலாடுகிறது. சமாதானம் குறித்த சாதாரண மக்களின் விருப்பு வெறுப்புகள் எப்படி இருந்த போதிலும், இலங்கையின் சமாதானம் என்பது அவ்வப்போது தெருக்களில் ஒட ஒட விரட்டி யடிக்கப்படும் பிச்சைக்கார தெருநாயாகத் தான் கடந்த பல வருடங்களாக இலங்கையின் அரசியல் வானில் திரிந்து வருகின்றது. ஆகவே, தென்னிலங்கை மக்கள் என்று சமாதானம் தேடி தெருவுக்கு வருவாரோ - அவர்தம் அவாவை என்று வட-இலங்கை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பாரோ அன்றே சமாதானம் என்பது சாத்தியமாகும் என்று தோன்றுகின்றது. அண் மைக் கால நிகழ்வுகள் இதற்கான நம்பிக்கைகளை தருவதாய் உள்ளன - பெரும் உழைப்பு இவ்விடயத்தில் தேவைப்பட்டாலும் கூட
நிலவைப் பொறுத்து நீங்கள் வாசித்த நல்ல கவிதைகளில் ஒன்று..?
- க. சீதாலட்சுமி, அட்டன்
அது நிலவா முகமா என்று யாதொன்றும் தெரியாத வகையில் பிரவாகம் கொண்ட ஒரு கவிஞரின் பின்வரும் வரிகள்:
நிலவைப் பிடித்து சிறுகறை துடைத்து குறுநகை பதித்த முகம்.
கல்வியின் தரத்தை உயர்த்த எத்தகைய அதிபர்கள்
ΠΟ60) 6OΠ Ιβ5
தேவை?
- கே. விஜயகுமார், நோர்வூட்
அண்மையில் நடந்த ஒரு பாடசாலை (ஹைலண்ட் - அட்டன்) புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது புடைதிரண்ட மக்களின் விபரம் பின்வருமாறு:
l கூட்டத்தில் குழு
ക്രങ്ങ&: 14 கூட்டத்தில் கு தெரகை 2 கூட்டத்தில் குழுமி 4. மேடையில் அர
மெயப்பாதுகாவலர் உ
2
அதைப் பார் அரசியல் வாதி "மயிராண்டி, இவ6ை
'fair GmSu6).T (Burt முடியாத இவனைெ வர, நாங்கெல்லா 96ö6DITLD6)IT G|35Lé கட்றானுங் களே இவனெல்லாம் மாதி (86606)..."
இனி அதிபர் பொறுத்து பேச நா
0 ஆப்கானிஸ்த எப்படி இருக்
- 6). Légi
இலங்கையைப்போன் வாதிகளினதும், நாடுகளினதும் போன நடத்திக்கொண்டிரு
 
 

மியிருந்த ஆசிரியர்களின்
மியிருந்த மாணவர்களின்
பிருந்த பொது மக்கள்: 14 யல்வாதிகள், தத்தமது ட்பட தொகை 50
த்து ஒரு மலையக அணத்தியதாவது: I Gus GolTib. 6166tliT ான்? கூட்டம் சேக்க பல்லாம் நம்பி நாங்க b என்னா வேலை கிறோம். கட்டடம்
61 50 6তা 08:LD IT . . .
துறது தான் மொத
களின் தராதரத்தை D LLUIT?
0 மலையக தொழிற்சங்கங்கள் எப்படி
இயங்குகின்றன?
- கிருபாகரன், கொழும்பு
201196 இன் ஒருபத்திரிகைச் செய்தியின்படி ஒரு தொழிற்சங்க தோட்டத்து தலைவர், அவரது தோட்டம் இலாபத்தில் இயங்கியதால், இலாப போனஸ் கேட்டு தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் இறங்க செய்துள்ளார். இதைப்பார்த்த அவரது
தொழிற்சங்கம் தொழிலாளர்களுக்கு அவர்
பிழையான வழியைக் காட்டியுள்ளார் என்று கூறி அவரை இடைநிறுத்தம் செய்துள்ளது. இனி அவர் கீரை ஆய்வது எப்படி என்று தொழிலாளர்களுக்கு சொல்லிக் கொடுக்க கூடும்.
யை ஆடையின்றி வரைந்த உசைனின் தார்மீகம் மனிதமளிப்படுகின்றத.
நான் நிலைமைகள்
கின்றன?
னல்கொடி, கொட்டகலை,
1று. ஏகாதிபத்திய ஏனைய வெவ்வேறு ரை அந்நாட்டு மக்கள் நக்க நிர்ப்பந்திக்கப்
பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தானின் உதவியோடு ஆப்கானிஸ்தானின் மக்கள் பிரிவில் ஒரு பகுதியினர் ஈரானுக்கு எதிராக அணி திரட்டப்பட்டுள்ளார்கள். இதற்குப் பின்னால் அமெரிக்கா சமத்துப் பிள்ளையாக கையைக் கட்டிக்கொண்டு, ஒன்றும் தெரியாத மாதிரி நிற்கின்றது. ரஷ்ய நலன்களுடன்

Page 50
இணைந்த உஸ்பெகிஸ்தான் வேறு ஒரு மக்கள் பிரிவை பிரித்து முனைப்புடன் வேறு ஒருபகுதியில்போரில் இறங்கியுள்ளது. இதில் இந்தியா, ஈரான் போன்றவற்றின் பங்கேற்பும் அவரவர் பங்குக்கு உண்டு. ஆனால் மக்கள் வாழ்வோ அங்கு சீரழிந்து, சின்னா பின்னப்பட்டு, நாசமாகிக் கொண்டிருக் கின்றது. மக்கள் நலனை உண்மையாக முன்னெடுக்கக்கூடிய உருவாகாதவரை இச்சீரழிவு தொடரும் என்று நிச் நயமாக நம்பலாம். இதற்குரிய தடயங்கள்தான் துரதிருஷ்டவசமாக அங்கே அதிகமாக காணக்கிட்டுகின்றது - எமது நாட்டை போன்று.
அமெரிக்க ரஷ்ய உறவுகள் எப்படி இருக்கின்றன?
- க. வடிவேல், பசறை.
வழமைபோல் போட்டா போட்டியோடு. அமெரிக்கா தனது NATO ஸ்தாபனத்தின் பலத்தை அதிகரித்துக் கொண்டிருக்கும் அதேவேளை, ரஷ்யாவை NATO விலிருந்து அந்நியப்படுத்தி வைப்பதில் முனைப்பாக
இருக்கின்றது. காரணம், ரஷ்யாவின் பாத்திரம்
NATOasciò sin, Lọ GOTTGð NATO 5 TG6856 அமெரிக்காவை விட ரஷ்யாவை நோக்கி அதிகமாக சாயக்கூடும் என்ற அச்சம் ஒரு காரணமா யிருக்கலாம். அதேவேளை அமெரிக்கா, ரஷ்யாவின் CIS ஐச் சேர்ந்த நாடுகளான ஜியார்ஜியா, உஸ்பெகிஸ்தான், மோல்டாவா ஆகியவற்றுக்கு எதிரான ஆயுத ஏற்றுமதி தடையை நீக்கியுள்ளது. மேலும், இதேபோன்ற ஒரு தடை நீக்கத்தை உக்ரேனுக்கும் வழங்கவிருக்கிறது. அதேசமயம், ரஷ்யாவுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட பொருளியல் உதவியை 90%த்தால் குறைத்துள்ள அதேவேளை உக்ரேனுக்காய் இவ்வருடத்தில் மாத்திரம் 100 கோடி டாலர்களை உதவியாக வழங்கியுள்ளது. இது எதைக் காட்டுகிறதென்றால் CIS ஸ்தாபனத்தில் ரஷ்யாவில் அந்தஸ்தை இறங்கச் செய்து அதை தனிமைப்படுத்தும் போக்கைத்தான். ஆக, போட்டி தொடருகின்றது.- வேறு வடிவத்தில், வேறு தளத்தில்.
தலைமைகள்
வட-கிழக்கு அரசினர் 11 இருக்கின்றது.
புலிவேட்டையுடன் தொடங்கியிருக்கிற காணாமல் ஓடிப்போய்வி கண்டு பிடிக்க மக்க சுவரொட்டி வானொலி மண்ணின் மைந்தர்கை 5555 (Operation D மகாநாயக்கர்கள் சிணு தெரிகிறது.
வீரகேசரி ~ தொ
பொறுத்து..?
ஹி..ஹி.
அண்மைக்கால களின் வளர்ச் கின்றது? "கல்கி காலப் படத்தில் 21ம் நூற்றா 1டைத்து விட
றரரே?
6.161. {
அண்மையில் 'g திரைப்படங்களில் (
சரஸ்வதியை வரைந்த உ அமளி த
உங்கள் கருத் பதிலடியாய் இ ూ పుణ్యత கிழித்தெறிந்த சரிதானா?
இரண்டு பிழைக உருவாக்குவதில்லை தெரியாது இருந்தும் சிறிது காலத்தின் மு என்னும் கவர்ச்சி நடி புரியாத மோகம் கொ

போர் நிலைமையில் த் தரம் எ ப் படி
ግ
க. திலீபன், வட்டவளை.
எலிவேட்டையும் ார்கள். அதாவது ட்ட படைவீரர்களை ளின் உதவி கோரி இத்தியாதி. தமது ா எலிகளாக குறித்தது esert Rats) GUGT55 ங்கிக் கொள்வதாகத்
ண்டமான் சண்டை
- ரவிகுமார், ரெசாலை
தமிழ் திரைப்படங் சி எவ்வாறு இருக் " எனும் அண்மைக் ல் பாலச்சந்தர் ஒரு ண்டு பெண்ணை ட்டதாக கூறுகின்
விஜயபாலன், கொழும்பு
இன் டி.வி.யில் பெண்களை இழிவு
செய்கின்றார்களா என்றொரு கலந்துரையாடல் நடந்தது. கலந்துரையாடலில் சில பெண் படைப்பாளிகள் சில சுவாரசியமான கருத்துக்களை முன்வைத்தார்கள்
தமிழ் திரைப்படங்களில் - பெண்ணின் படைப்பு - தாயாக ஒருத்தி வருவாளாம். அவள் எந்நேரமும் துக்கத்துடன் அணத்திக் கொண்டு மகனுக்காய் உடல், பொருள், ஆவி என்று எல்லாத் தியாகங் களையும் செய்ய துடியாய் துடிப்பாளாம். (அப்பனை ஏற்கெனவே சாகடித்து மாலை போட்டு பிரேம் செய்து சுவரில் மாட்டி யிருப்பார்களாம்.) பின்னர் கற்பழிக்கப் படுவதற்கென்றே ஒரு தங்கச்சி, பின் கதா நாயகனைப் பொறுத்து கனவு கண்டு கொண்டிருப்பதற்கே ஒரு கதாநாயகி - இப்படி காஸ் காஸாக இயங்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் திரைப்படங்களில் ஒரு புரட்சியும் அண்மைக்காலமாய் நடந்து வருகிறதாம். அதாவது முன்பெல்லாம் கவர்ச்சி நடனம் ஆடவென தனியாக ஒரு டிஸ்கோ சாந்தி, ஜெயமாலினி போன்ற பெண்களை வைத்திருப்பார்களாம். இப்போதென்றால் கதாநாயகியே அதை ஆடிவிட்டு போய் விடுவாளாம்.
கல்கி பொறுத்து இப்படைப்பாளிகள் குறிப்பிட்டதாவது இப்படத்தை எடுத்து
ஆடையின்றி சைனின் தார்மீகம் மளிப் படுகின்றது. து என்ன? இதற்குப் இந்த தீவிரவாதிகள் 2ங் களையெல்லாம்
நாகமாக்கியது
ஜெயராஜ் கண்டி ள் ஒரு சரியை என்று கூறுவர்கள் இதே உசைன்தான் ன் மாதுரி திக்ஸித் கைமீது தலைகால் ண்டுள்ளதாகக் கூறி
அக்கவர்ச்சி நடிகையை படம் படமாகக் கீற வெளிக்கிட்டவர். இனி இத்தகைய சமூகப் பொறுப்பற்ற ஆளுமைகள் தமது கைகளை வாழ்வின் வெவ்வேறு அம்சங்களின்மீது வைக்கும்போது வெளிப்படுவது இவ்வாறுதான் சிதைவு சர்ந்ததாக இருக்கும் இருந்தும் எல்லாம் முடிய, இருக்கவே இருக்கிறது, கலைஞன் சுதந்திரமானவன் எனும் இனிய கோட்பாடு - இனி தனது சிதைவை சிறுமையை நியாயப்படுத்திக் கொள்ள இக்கோட்பாட் டுடன் நா கூசாமல் ஆன்மாவை அதன் உக்கிரத்தை விடுவிப்பையும் இணைத்து
விட்டால் விவகாரம் முடிந்த மாதிரித்தான்

Page 51
"ஒரு விதமான சங்கீதம் உனக்குக்
கேட்கின்றதா.?
மஹிந்த அர்த்த புஷ்டியுடன் கண்கள் பளபளக்க சிரித்துக் கொள்வான்.
"அந்த மரங்களிலிருந்து இசை பெருகுவதைப்போல நீ உணர
வில்லையா..?
அதற்கும் சிரிப்பான் அவன். பின்,
"மரங்களிலிருந்து யசஷனின் கூச்சல்கள் அல்லவா கேட்கும் என்பான் கேலிக்குரலில்.
நானோ வெளியில் பார்வை யோட்டுவேன். அந்தப் பெருவிருட்சங்கள் வானம் அடைபட மேலும் விஸ்வரூபம் கொள்வதைக் காண்பேன். மரங்களின் விஸ்வரூபம் எங்கும் வியாபித்து வெளிகளை எல்லாம் அடைத்துவிட்ட ஒரு இரவில், மனம் இளகிக் கொண்டிருந்த ஒரு பொழுதில்.
ஜோதி சாதுவின் சிரிப்பு திடுமென
நம்முன்னே குதித்தது. அது பிரவகித்து
பிரவகித்து வளவெங்கும் எதிரொலி
களைக் கிளப்பிற்று. ஜோதி சாது ஒ கண்டோம். அவிழ்ந்
ஆடையை ஒரு ை சேர்த்தனைத்தப காற்றை வெட குழந்தையின் து குதிக்கவாரம்பிக்க. கணத்துக்கு கண இறுதியில் அர்த்தப பின் அரற்றலாக ம
கூடவே, நாய "சோமய்யா.சோம கூக்குரல் துரத்தத் சரியச் சரிய, ஜோதி அடக் க சோம கொண்டிருப்பதை ஜண்னல்கள் வழியே வெட்டப்பட்டு வி கீற்றுக்கள் வழியா சோமய்யா இழுத்து பணமடுவவினுள்
கனன்டோம். "
பிறகு.
 

கூடவே, முற்றத்தில் டித் திரிவதைக் து தொங்கும் சிவுர
கையால் இடுப்புடன்
டி, மறுகையால் ட்டியபடி, ஒரு 6T6776), L607 26). T
சிரிப்போவெனில் ம் சுருதி புரண்டு, ற்ற கூவல்களாகி.
ாறியது.
க்க ஹாமதுருவின் ய்யா. என்னும் துரத்த, தொந்தி ாதுவின் திமிறலை முயன்று
கண்டோம்.
uű LLUIT யும் துண்டு துண்டாக ழுந்த வெளிச்சக் த ஜோதி சாதுவை துக் கொண்டுபோய் தள்ளுவதையும்
பணமடுவவின் இருள் வெகு நேரம் அதிர்ந்தது. இருளிலிருந்து சிரிப்பும். அர்த்தமற்றத் தெறிக்கின்ற சொற்க ளும் . வச வுகளும் பணமடுவவின் சுவர்களில் முட்டி முட்டி
ഉl.ങ്ങ്.
கேவல்களும் . உற்பதி தியாகி
அந்நேரம் சொல்லி வைத்தாற் போல ட்ரெயினின் தடதடப்பு கேட்க வாரம்பித்தது. பிறகு அதன் கூவலும்.
இந்த ஆர்ப்பாட்டங்களையெல்லாம் அவை அடித்துக் கொண்டு போயின. மரங்களிலிருந்து விம்மியழுவது சோக சங்கீதம் எழுந்தது.
அதுவும் அடங்க, அமைதி. பேரமைதி.
அடுத்தநாட் காலையில் ஜோதி சாதுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.
அன்று மதியமே நானும் மஹிந்தவும் ஜோதிசாதுவைப் பார்க்கப் போனோம். ஆளப்பத்திரியை நோக்கிச் செல்லும் வழியின் இருமருங்கிலும் பெருவிருட்சங்கள் வானை மூடி யிருக்கக் கண்டோம். அவற்றின் பாஷை எம்மை அணுக அணுக. அவற்றின் நிழல் எம்மீது படரப் படர. நாம் நடந்தோம்.
நாங்கள் சென்ற அதேசமயத்தில் ஜோதிசாதுவை எங்கிருந்தோ ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தள்ளிக் கொண்டு வந்து கட்டிலில் தள்ளினர்கள். மின்சார அதிர்ச்சி கொடுத்திருப்பதாக எங்களிடம் குசுகுசுத்தார்கள். ஜோதிசாது மயக்கமாகக் கிடந்தார். நனைந்துபோன கந்தல்துணியைப்போல நைந்து போய்க் கிடந்தார். சிறிது நேரத்தில் கண்களைத் திறந்து மலங்க மலங்க விழித்தார்.

Page 52
அந்தக் கண்களில் கிறக்கம் இருக்க வில்லை. அந்தக் கண்கள் எம்மை குழப்பத்தில் ஆழ்த்தவுமில்லை. கண்ணிர் சிந்தின, அந்தக் கண்கள். மிகுந்த துக்கம் கொண்ட 62(Iნ ஊமைச்சிறுவனின் கண்ணிர்த் துளிகள் அவை!
திரும்பி வரும் சமயத்தில் மஹிந்த சொன்னான்:
ஜோதிசாது சிறுவயதிலிருந்தே பன்சலவில் வளர்ந்தவரெனவும்.
அவரது தாயும், தந்தையும் சிறுவயதிலேயே இறந்தனரெனவும்.
அவர்கள் கொல்லப்பட்டன ரெனவும்.
அவர்களது உடல்கள் பெரு விருட்சங்களில் தலைகீழாகத் தொங்கின
வெனவும்.
அப்போது யொன்றெனவும்.
கொஞ்ச கால பித்துக்குளியானா
அவர் பே
எனவும்.
சிரிப்பே அவர்
எனக்கும் அ
களுக்கும் கேட்பன் சொல்லிக்கொண்டு
ஒ. அதுதான் லிருந்து சோகசங்க் போலும்!
நாட்டில் விரு கள் நிகழத் தொ யுத்தம் தீவிரமடை
سے ہمہ محمحمحصے سمص
 
 

ஆண்டு எழுபத்தி
ம் செல்ல ஜோதிசாது ரனவும்.
ஈவதே அபூர்வம்
பாஷையெனவும்.
தப் பெருவிருட்சங் தைப்போல மஹிந்த
வந்தான்.
பெருவிருட்சங்களி தேம் பெருகுகிறது
ம்பத்தகாத மாற்றங் டங்கின. வடக்கே
யத் தொடங்கிற்று.
அந்நியர் முதலில் பாணும், வெங்காயமும், பருப்பும் எம்மீது வீசினர். பின்னர், துப்பாக்கி களுடனும், பீரங்கிகளுடனும் தாமும் எம்மீது விழுந்தனர்.
தம் விமானங்களிலிருந்து
நான் மிகவும் குழம்பிப் போனேன். செய்வதறியாது திகைத் தேனி. மஹிந்தவோவெனில் பைத்தியக்காரனைப் போன்று நடந்து கொள்ளவாரம்பித்தான். அவனது அறைக்கு அடிக்கடி
எல்லோரையும் அழைப்பான். ஒரு
கணி டிப்பான உபாத்தியாயனின் தோரணை அவனிடம் குடிகொண்டது. தனது கன்வஸ்கள் சிலவற்றை அவன் அவற்றில் தேசப் படங்களை வரைந்தான்.
நாசமாக்கினான்.
"மூன்றில் ஒருபங்கு நிலம் .மூன்றில் இரண்டு பங்கு கடல். போகிறது.யறி போகிறது. என்று அரற்றுவான்.
விடக் கூடாது" என்பான்.
"சாவது ஒரு நாளைக்குத்தான்
என நெஞ்சிலடித்து வெஞ்சினம்
உரைப்பான்.
போதாதகுறைக்கு என்கன்னத்தில் ஒருநாள் அடித்துவிட்டான்.
பன்சல வளவெங்கும் உள்ள விருட்சங்கள் யாவும் என்னை நோக்கி விசிலடித்துச் சிரிப்பதைப் போலிருந்தது. சாதுக்கள் எல்லோரும் என்னை அருவருப்புடன் பார்ப்பதுபோலிருந்தது. தகழிகளில் சுடரும் தீபங்கள் என்னைக் கண்டதும் டப்.டப் என அணைந்து விடத் துடிப்பதைப் போலிருந்தது.
மஹிந்த அறைக்கு வரும் நாட்கள் குறையத் தொடங்கின. வெளியே சுற்றித் திரிகிறான் போலும். தன்னோடொத்தவர் களுடன் தங்குகிறான் போலும் அவனது

Page 53
நண்பர்கள் அவனுடன் அடிக்கடி வந்தனர். அவர்கள் எண் னை
விசித்திரமாக நோக்கினர்.
நான் அங்கிருந்து அகன்றுவிட
உத்தேசித்தேன். ஊருக்குப் போவது
உசிதமானதொன்றாக எனக்குப் பட்டது.
நேரத்தில். சாதுக்கள் வளவெங்கும் கூட்டிப்
ஒரு விடிகாலை
பெருக்கும் சமயத்தில். அன்றலர்ந்த மலர்கள் நிலம் நோக்கி நீந்தி வரும் வேளையில். எனது பிரயாணப் பைகள் முதுகில் இடிக்க இடிக்க
பயணமானேன்.
நான்
ரோட்டோரத்து அரளிமரத்தி லிருந்து முகையவிழ்ந்து கொண்டி ருந்த புத்தம் மலர்களின் கிறக்கும் வாசனையும், சாதுக்களின் விளக்குமாறு களிலிருந்து எழும் "சரக்யரக் சத்தமும் என்னை வழியனுப்பின.
அரளி மரங்கள் என்னூரிலும் உள்ளன. என்னூரின் வயல்வெளிகள். குதுகலத்துடன் குதித்தோடிச் செல்லும் காற்று. அங்கே நான் ஒடித் திரிந்த காலங்கள். எமது பள்ளிக்கூடம். பள்ளிக்கூடத்தின் வேலிகளில் வளர் ந்திருந்த பூவரச மரங்களும், அரளி மரங்களும். அம்மரங்களின் கீழே நாங்கள் "சாம்ராட் அசோகன் நாடகம் பழகிய
நாட்கள்.
ஈஸ்வரலிங்கம்தான் சாம்ராட் நான்
புத்த பிட்சு.
“Gum茄. Gum茄.
முடிவில்லாத போர்.கலிங்கம் வீழந்தது. ஹா. ஹாஹற்ஹா. என தகர வாளை விசுக்கி
விசுக்கி கீச்சுக்குரலில் தொண்டை வரளக் கத்துவான் ஈஸ்வரலிங்கம்.
சுவாமி. கழு வட்டமிடும் போர்க்க
என என்னைப் பார்த்
நம்ப
(POLQU வியந்து சிரிப்பான்.
"நோயிருக்கு வைத்தியனுக்கு ஈனஸ்வரத்தில் மு5
அந்த ஈஸ்வ படுத்த படுக்கை அவனுக்கு போஸ்ட் ஒருதரம் வெகு கொடுத்துவிட்டு, காற்றைக் கிழித்து வரும்போது, அ பிடித்தனராம்.முள் முனையில் துப்பா
ஓங்கிப் பலமாக இ
மீண்டும் ஒரு பொழுதில், பிரய எனது கால்கை
தடுக்க
ஈஸ்வரலிங்கத் நேர யிலிருந்து மீன் வ அந்நியர் துப்பாக்கியில் சொரு நெஞ்சில் ஒரு கு மிடற்றில் ஒரு குத் பொங்கிப் பாய்ந்தது
விடிகாலை
-9|6)16Ծ267
மதகொன்றின் கிடந்தானாம். மீை ஒன்றாகச் சேர்த்து புசித்தனவாம்.
 

தகளும் ஓநாய்களும் ளத்தில் தாங்களுமா" து கேலி பேசுவான்.
1676ů6DD6D (Gus GTGOT
தமிடத்தில் தானே வேலை என்று னகுவேன் நான்.
லிங்கம் இப்போது பாகக் கிடந்தான். மேன் உத்தியோகம். தூரத்தில் சைக்கிளில் எதிர்க்
தபால்
உழக்கி உழக்கி ந்நியர் ளந்தண்டின் கீழ் க்கிக் கட்டையால்
|டித்தனராம்.
அவனைப்
விடிகாலைப் TGSOTÉiGOLIasci ாத் தடுக்கத்
தின் கடைசித்தம்பி, த்தில் ாங்கி வரும்போது
கடற்கரை
Tப் பிடித்தனராம். கியுள்ள கத்தியினால் த்து, தொண்டை து. குருதி பொங்கிப்
வாம்.
கீழே அழுகிப்போய்க் னயும், அவனையும்
காகங்கள் கொத்திப்
நான் ஈஸ்வரலிங்கத்தைப் பார்க்கப் போனேன். சாம்ராட் போன்றதொரு வலிய ஆண்மகன் கேவிக் கேவி. மூக்கைச் சிந்திச் சிந்தி. துக்கத்தைப் பிழிந்து பிழிந்து அழக் கண்டேன்.
அந்நியர் மேலும் மேலும் விமானங்களிலிருந்து நம் மீது விழுந்தனர். இரவென்றும் பகலென்றும் எங்கள் ஊர்களின்மீது ஊர்ந்து திரிந்தனர். வயல களில் அரும் பி நின்ற இரண்டிலைப் பயிர்களின்மீது தமது பூட்ஸ் கால்களால் உழக்கி உழுது சென்றனர். துன்பம் மிகத்தரும் நாட்கள் எம்மை மேலும் மேலும் வளைத்துப் பிடித்தன. s
நான் எத்தனைதரம் பிடித்துச்
செல்லப்பட்டிருப்பேன், எத்தனை கைகளால் அடி வாங்கியிருப்பேன், எத்தனை விதமான புரியாமொழிகளால் வையப்பட்டிருப்பேன். என்பதை நினைவு வைத்திருக்க முடியாமல் போனது. இரவும் பகலும் அந்நியர் எமது வீதிகள் வழியே திரியத் திரிய எமது வாழ்வு எம்மைவிட்டு விலகி விலகிச் சென்றது.
என்னால்
ஒருநாளில் சில தடவைகளாவது துப்பாக்கிகள் முழங்கும் சத்தத்தையோ, குண்டுகள் வெடிக்கும் இடியோசை யையோ கேட்பேன். ஒருநாளில் ஒரு தடவையாவது, மக்கள் பிரேதங்களுடன் அவலம் சோரும் அழுகையொலி களையும் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்வதைக் காண்பேன்.
தென பகுதியிலோ வெனில், பிரேதங்களை மயானங்களில் எரிப்பதைத் தவிர்த்து, வீதியோரங்களில் கொழுத்து வதாகச் சொன்னார்கள்.
ஆறுகளில் அஸ்திகளைத் தூவு வதற்குப் பதிலாக, குற்றுயிரான மனிதர்
51

Page 54
A. エク ހަހަކަ
களை அடித்துத் தள்ளி விடுவதாகச் சொன்னார்கள்.
வரவர என்னால் எங்கும் வசிக்க முடியாமல் போயிற்று. எங்கெங்கு காணிலும் எளியவராக அடிக்கப்படும்
எமது வாழ்வு அவலம் தரும் ஒன்றே.
எனும் பரமார்த்தத்திலிருந்து என்னால் தப்பித்துக்கொள்ள முடியாமல் போயிற்று.
52
மீண்டும் ဂွါးနှဲ)၊
பொழுதில் பிரயான
கால்களைத் தடுக் தலைநகர் நோக்கி பிரயான மார்க்க
முழுமையாகச் 鲇Q
பஸ்களும், ட்ரெ
கொண்டுதானிருந்த
காட்டிலோ, ஊர்களி அவை அடிக்கடி
 

/ ク//
ரு விடிகாலைப் ணப்பைகள் எனது கத் தடுக்க, நான் ப் பயன்மானேன். 5ங்கள் இன்னும் கட்டிருக்கவில்லை. யின்களும் ஓடிக் ன. ஆனாலும், நடுக் ன் எல்லைகளிலோ
நிறுத்தப்பட்டன.
தண்டவாளங்களிலும் வீதியோரங்களிலும் பிரேதங்கள் கிடந்து அழுகுவதாக
பயணிகள் விழிபிதுங்க பீதியுடன் குசுகுசு
த்தனர்.
நான் சென்ற பஸ்வண்டியும் ஒருதரம் நிறுத்தப்பட்டது. உடனே
துர்நாற்றமும் அச்சமும், அருவருப்பும் எம்மைச் சூழ்ந்தன.

Page 55
தொலைந்த (s தெரியப்படுத்தி
 

கவரியும் ய கடிதமும்

Page 56
எங்களுக்கு
முகவரி இருந்தது
ஆ60/)ெ முகங்கள் இருக்கவில்லை முகங்களை நாங்கள் முயன்று தேடிய பொழுது எங்கள் முகவரிகள் தொலைந்து போயின
எங்களிடம் முகவரி இல்லாததால் எங்களுக்கு முகங்கள் வந்த செய்தி ஒருவருக்கும் தெரியாது போயிற்று
இப்பொழுது நாங்கள் முகங்களும் இல்லாத முகவரியும் இல்லாத முண்டங்களாகத்தான் எங்களை மறுப்போர் முன் காட்சி அளிக்கின்றோம் அதுவும் நல்லது தான்
எங்களுக்கு முகங்கள் இருப்பதை அவர்கள் அறிந்தால் எங்கள் முகங்களை அவர்கள் பிடுங்கி விட்டிருப்பர் அந்தப் பிடுங்கல்
67/25/356 7f7ı Lib முகவரி இல்லாததால் எவருக்கும் தெரியாது போயிருக்கும்

அதனால் -
எங்களுக்கு முகங்கள் கிடைத்த போது முகவரி இல்லாது போனமை நல்லதே
இப்படித்தான் நினைத்திருந்தேன் நேற்று இரவு நடுநிசி தாண்டிய பொழுதில் எனக்கு - வாலாயமாகாத ஒரு மொழியில் முக்கி முக்கி நான்
6205 5/76006Ն)
படித்துக் கொண்டு இருந்த பொழுது
எனக்கு
ஒரு கடிதம் வந்தது
அதில் -
"மடையா நீ நேற்றும் இன்றும் நாளையும் உண்பதற்கு வழியற்ற உயர்வு இல்லாக் குடியில் உதித்தவன்தான்"
என்ற செய்தி எழுதப்பட்டு இருந்தது
அந்தக் கடிதத்தில் எனக்கு என்று ஒரு முகவரி இருந்தது
அதை நான் என்னவர் எல்லோருக்கும் சொல்லுதல் வேண்டும் அதை நான் சொல்லி முடிப்பின். அதை நான் சொல்லி முடிப்பின்.

Page 57
-ஒரு நவீன சிற்பம் போலிருந்தது அது. இரண்டு பிரேதங்களை ஒன்றாகப் போட்டு கொழுத்தியிருப்பார்கள் போலும். இரண்டும் ஒன்றாகப் பின்னி முறுகி வளைந்து கிடந்தன. ஒன்று கைகளை யும் கால்களையும் வான்நோக்கி நீட்டி, வாய் பிளந்து அரற்றியது. மற்றையது கைகளையும் கால்களையும் நிலத்தில் ஊன்றி, பிருஷ்டபாகத்தை வானத்தில் உதைத்துக் கொண்டு, முகத்தை எமது பக்கமாகத் திருப்பி முறையிட்டjp] = இரண்டும் தீயினால் பாதி கருகியிருந்தன.
காகங்கள் கரைந்தவண்ணம், மிக சுற்றி வட்மிட்டுப் பறந்து கொண்டிருந்தன.
விருப்பத்துடன் அவற்றைச்
காகங்கள் கொத்திக் கொத்தி, தோலைப் பிராண்டி உண்ட இடங்களில் பாதி வெந்துபோன தசைகள் தெரிந்தன.
அவ்விடங்களிலிருந்து அழுக்கேறிய
வெள்ளை நிறமாக ஏதோ கசிந்து
சொட்டிக் கொண்டிருந்தது.
வெந்துபோன, தோலுரிந்த மனித
உடல். அதன் நிறம்.
அதன் நிறம். ஒருவகையான பூவைப்போலிருந்த۰۰۰= [زلت
ஒ. பன்சல வளவில் நான்
கண்ட அரளிப்பூவைப் போலிருந்தது.
நகரின் சந்தடி மிக்க தெருக்களில் நான் தங்குமிடமும், வேலையும் தேடித் திரிந்தேன். யாரோ என்னை கூப்பிடுவது போலிருந்தது. திரும்பிப் பார்த்தேன். பழைய லொறியொன்றின் கிழிந்துபோன, தும்புகள் குத்தும் ஆசனத்திலிருந்து சோமய்யா தலையை நீட்டிக்கொண்டி ருக்கக் கண்டேன்.
சா. உங்கள பாத்து மிச்சம்
நாள்தானே தம்பி
(8 SETTLDui LLUIT ஒட்டுகிறாராம். பன்சலவில் தங்குகி பழையவர்கள் ஒரு மிகவும் பயமாக
மஹிந்த சுகம என்றேன். சோமய்ய வலித்துக் கொள்6
ஜோதிசாது றாரா..? என்றேன். கனன்கொட்டாமல் தாடைகள் இறுகு
அந்த வெப்ப ஒரு கடையில் ( ஒன்றன்பின் ஒன்ற புகைத்துக் ெ
வீட்டின் பி எவரும்
66OLuIITGT
முடியாத
அடிக்கடி இருமிய தொண்டையை ெ செய்தவாறும் சோ
மஹிந்த கா என்றும்.
பன்சலவிலுள் விசாரணைக்காக என்றும்.
பன்சலவில் இ
தருவனவாயின எ
பகல் நேரங்க வாயின என்றும்.
ஜோதிசாதுவி முற்றியது என்று
 

பகலில் லொறி இரவில் றாராம். பன்சலவில்
மட்டும்
வருமில்லையாம். இருக்கிறதாம்.
ாக இருக்கிறானா? ாவின் முகம் சற்றே ԱՖl போலிருந்தது.
இப்போதும் சிரிக்கி சோமய்யா என்னைக் பார்த்தார். அவரது வது போலிருந்தது.
ம் மிகுந்த பகலிலும், தநீர் அருந்தியபடி ாக சிகரட்டுகளை
காண்டிருந்தோம்.
ன்புறத்தில் புழங்கும்
356OGT 56.50
ருந்தது.
வாறும் அடைக்கும் சருமிச் செருமி சரி
மய்யா சொன்னார்:
னாமல் போனான்
ள அனைவரையும் கூட்டிச்சென்றர்கள்
ரவு நேரங்கள் அச்சந் ன்றும்.
ள் துன்பம் தருவன
ன் நோய் நன்கு 3.
நள்ளிரவு நேரத்தில் கூவித்திரியும் ட்ரெயினின் முன்னே அவர் பாய்ந்தார் என்றும்.
அந்த இரத்தம் உறைந்து காய்ந்துபோன வெகுநாட்களின் பின்பும், அவ்விடத்தில்
என்றும்.
ஈக்கள் மொய்த்தன
சோமய்யாவின் செருமல் சுருதி மாறி சுருதிமாறி துன்பம் ததுந்தும் சிரிப்பாக மாறியது. அச்சிரிப்பின் தொனி கணத்துக்குக் கணம் விசித்திரமாக மாறுகின்றதென எனக்குத் தோன்றியது.
எப்பசரி அங்கிட்டு வாங்க தம்பி.
நான் அங்கு சென்றிருந்தபோது நன்கு இருள் சூழ்ந்துவிட்டது. தற்காலிகமாக ஒரு லொட்ஜின் எட்டடிச் சதுரத்துக்கள் என்னை முடக்கிக் கொண்டிருந்த நாட்கள் அவை. இருட்டிய பின்னரும் தகழிகளில் விளக்கேற்றி வைக்க அங்கு யாருமே இல்லைப்போலும் ஒற்றையாய் ஒரு தீபம் மட்டுமே நடுங்கிச் சோர்ந்தது. பின்புறத்து வீட்டில் எவரும் புழங்கும் அடையாளங்களை காண முடியா திருந்தது. சைத்ரியவினுள் முதன் முதலாக நுழைந்தேன். பெரும் பெரும் அலுமாரிகளில் அடுக்கித் தெரிந்த கனமான அட்டை போட்ட புத்தகங்கள் தூசியும் நூலாம்படையும் படிந்துபோய்த் தெரிந்தன. அறிமுகமற்ற சில சாதுக்கள் முடங்கியிருக்கக் ஹாமதுருவின் அறையினுள் எட்டிப் பார்த்தேன். அவர்
அறைகளில்
கண்டேன். நாயக்க
கால்களை வாசல் பக்கமாக நீட்டிக் கொண்டுமல்லாந்து படுத்து, முகட்டை வெறித்துக் கொண்டிருந்தார். அவர் என்னைக் காணவில்லை. ஆனாலும். அவரது பாதங்களில் பித்தவெடிப்புகளை
நான் கண்டேன்.
55

Page 58
இது புலித்தேவன் காலத்து வாளட
6T6fai
"வெயிலோடு போய்’ சிறுகதை தொகுப்பின் மூலம் அறிமுகமான ச. தமிழ்ச்செல்வனின் இரண்டாவது தொகுதி "வாளின் தனிமை"யாக உருவெடுத் திருக்கின்றது.
pg, 5 6Tf Goi வீரத் தை அவர் தம் போர்க்குணத்தை அவர்களின் ஆத்திரத் திரள்வை வாளாக படிமம் செய்து விரியும் இக் கதை மக்கள் நிலைப் பட்ட கற்பனாலங்காரத்தின் இன்னுமொரு வடிவு 660T6) TLD.
தீவிரமான சுய அனுபவங்களை, ஆழ்மன படிவங் களாக தொனி மங் களாக, உருவகங்களாக கூற வருகிறோம் என்று கூறிவிட்டு சந்யாசத்திற்கும், கீழான சமூக எண்ணப்பாடுகளுக்கும், ஒப்பாரிகளுக்கும் வழி சமைத்து செல்லும் அண்மைக்கால சிறுகதை எழுத்தாளர் களிலிருந்து வித்தியாசப்பட்டு - நவீன தமிழ் புனைகதை உத்திகளை சரியாகப் பிரயோகித்து மக்களின் போர்க்குணத்தை வலுப்படுத்தும், எழில்படுத்தும் படைப்பாக தமிழ்ச்செல்வன் இப்படைப்பை உருவாக்கியுள்ளது பாராட்டத் தக்கது.
"இது புலித்தேவன் காலத்து வாளடா அய்யா.உங்க UTIL6ös LL6öi 616ö6OILb 9605
வைச்சுத்தான்.கும்பிடுவாக." - அப்பத்தா
"முதல்ல நீ என் பிடியில வச்சிருக்கியே சந்தனம் குங்குமப் பொட்டு, அதை உடனே அழி' - வாள்
வெள்ளைக் கும்பினியரை எதிர்த்து வெஞ்சினத்துடன் போராடிய வாள், பரங்கியர் சரக்கு மண்டிகளை கொள்ளையிட்டு ஆயுதங்களை கைப்பற்றி காடல்குடி சீமை வரை பரவிச் சென்று ஜெயக்கொடி நாட்டி வந்த வாள் கை மாறி கை மாறி சுதந்திர போராட்ட வேள்வியில் நாடு தகித்துக் கொண்டிருந்த போது கதர் கடையில் நூல் அறுக்கவும், துணி கிழிக்கவும், பார் சோப்பு அறுக் கவும் (3ц процј цL (B Lfী 6তা சுதந்திரத்துக்குப் பிறகு ஒரேயடியாக இருட்டு மூலையில் கடாசி துருவும், களிம்பும் ஏற விடப்பட்டது.
- 3F. g5LÓ įpė
தனிமை
இனி இதைத்தான், ஏற்றி, நூறு நூறாய் பின்தொடரச் செய்து பிரபஞ்ச வெளியை செய்கிறார் தமிழ்ச்ெ
மனித நேயம் என்ற மிக முகிழ்த்த பல எழுத்தாளர்கள் கா புரண்டு தமது மனித ଶ୍ରେ085uଶୀର ଗତ0ଚ06୯୬{ சமரசமும், சமாதான சீரழிவுகள்தான் தமிழ் 6JJT6 TLD.
இதில்லிருந்து தப்பி,
வீழ்ந்து விடாமல், தொ
தமிழ்ச் செல்வனிட வரலாற்றுப்பார்வை, என்ற நம்பிக்கைக் தனிமை" தெறிக்கச்
தன் நம்பிக்கையை கு புதிய தலைமுறைய புறப்பாட்டிடம் சமரச பிரபஞ்ச வெளியை
இப்பண்புடைய எழுத் தளங்களை தொட மு
ത്തു
 

2UIT... f(ଗ8Fର0ଗuଘit
கிணற்றுப் பக்கமாகப் போனேன். கனகாலமாக இறைக்கவில்லைப்போலும் தண்ணீர் புளித்து மணத்தது. சிமெந்து மிதிகளில் பாசி வழுக்கிற்று.
வீட்டின் அறைகளெல்லாம் மெல்லத் திறந்தனவாய் தூசி படிந்து தெரிந்தன. மஹிந்தவின் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். இருளை விலக்க
குதிரையில் புதிதாய் குழந்தைகள் கூடி ஆரவாரம் ஒலிக்க, கிழித்து முன்னேறச் Fତ06) iରit. எண்ணி லைட்டைப் போட்டேன். ஒவியங்கள் எதையும் காணவில்லை. கப்பரந்த பரப்பிலிருந்து நம்பிக்கை தந்த லப்போக்கில் தடம் நேயங்களை தமது ள் கொணர்ந்து நிறுத்தி மும் செய்து கொண்ட இலக்கிய உலகில்
அல்ல. ஒரேயொரு ஓவியம் மட்டும் சுவரோரமாகச் சாய்த்து வைக்கப் பட்டிருந்தது.
அது சிறிய அறையொன்றின் உட்புறம். கனத்த கருங்கற்களால் கட்டப்பட்ட அறை. சுவர்கள் சிதிலமாகிக் கொண்டிருந்தன. கற்களின் பொருத்து களிலிருந்து நீர் கசிவது போலிருந்தது. சுவரில், வெகுஉயரத்தில் நான்கே நான்கு கம்பிகள் பொருத்திய ஒரு சதுர வடிவான துவாரம், அதனூடு புகுந்து வரும் ஒளிக்கதிர்கள். தரையில் ஒரு
தன் வேள்வியை, டர்தற்குரிய பலத்தை, Ó GESIT 600T 55 EH5L (BLÖ அவருக்கு தரக்கூடும் கீற்றுகளை "வாளின் செய்துள்ளது.
தழந்தைகளிடம், ஒரு பிடம், ஒரு புதிய மின்றி ஒப்படைத்து
கிழிக்கத் துணியும் தாளர் மேலும் பல மனைவது அவசியம்.
பூச்சாடி வைக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து வளர்ந்து, வளைந்து சென்றது, ஒரு ரோஜாப்பதியன். அதன் இலைகள் மிகவும் வெளுறி மஞ்சளாகக் காணப்பட்டன. அதன் உச்சியில் ஒரு பூ. சிறியதுதான் எனினும் பனியைப்போல மெல்லென்றிருந்தது. அது வெளிச்ச த்தை எட்டித் தொடத் தவித்தது.
வெகுநேரம் அதைப் பார்த்தபடியே நின்றேன். சுவர்களிலிருந்து கசியும் நீர்த்துளிகளில் சிலவாவது அச்சாடி யினுள் சொட்டாதா என ஏங்கினேன்.
பிறகு, முதன்முதலாக விகாரை யினுள் நுழைந்தேன். சுகந்தமான காற்றும் சுந்தரமான தூய்மையும் அங்கே பரிமளித்தன. பகவானின் பிரமாண்டமான திருவுருவச் சிலை. பகவானின் கருணை ததும்பும் முகவிலாசம்.

Page 59
ஜே. ஆர். இறந்த இரண்டொரு தினங்களின்பின் இலங்கை வானொலியின் விளம்பர நிகழ்ச்சி
ஒன்றின்போது பின்வரும் வினா
வானொலி நேயர்களுக்காக ஒலிபரப்பப்பட்டு, பரிசு
உண்டென்றும் அறிவிக்கப்பட்டது.
கேள்வி ஜே. ஆர். ஜயவர்த்தனாவின்
பிறந்த தினம் யாது?
இதே விளையாட்டு புத்தியை பயன்படுத்தி பின்வரும்
கேள்விகளை எமது வாசகர்களுக்காக
முன்வைக்கிறோம். சரியாகப் பதிலளிப்பவர்களுக்கு
பரிசு உண்டு.
இலங்கையின் இனப்பிரச்சனையை தீர்க்கும் முகமாக செல்வா - பண் டாரநாயக் க ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டபோது, அதற் கெதிராக ஜே. ஆர். ஒரு பச்சை இனவாதியாக உருவெடுத்து கொழும்பில் இருந்து கண்டியை நோக்கி பாதயாத்திரை என்ற ஒன்றை தொடங்கியது எந்த நாளில்?
1977 இல் தமிழ் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாகி படுகொலைகள் மலிந்து மக்கள் அகதிகளாக பதறியபோது நாட்டின் காவலனாக இருந்த ஜே. ஆர். "போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்", என்று கொக் கரித்து குது கலித்தது என்றைய தினத்தில்?
தமது ஆட்சிக்காலம் முடிவுக்கு வரும் தருவாயில் பாராளுமன்றத் தேர்தல் எதற்கு - லாம்புக்கு அல்லது சட்டிக்கு போடு புள்ளடியை என்று கூறி, Referendam எண் ற கேலிக்கூத்தை கொணர்ந்து நாட்டின் மக்களை முழு மடையர்களாக்கி எக்காளமிட்டது என்றைய தினத்தில்?
அவரது அரசே திட்டமிட்டு செய்த 1977, 1983 தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு பின்னணியில் நக ச ைலட் டுக் களி தானி இருக்கிறார்கள் என்று கண்டு பிடித்து கூறியது எந்த நாளில்?
கொலைகள் பாயும் நாடாக அங்கீகரிக்கப் துணிச்சலோடு வழி - அதுவே "வெறுப்பு ஏற்படுத்தும்" அவர்கள் திருவி என்றைய தின
ராஜீவ் காந்தி ഖjങ്ങ് - g ஒப்பந்தத்தின் ஓங்கி அடித்து போது ଶ୍ରେ୩ ஒன்றுமில்லை (Sun Stroke)
கூறி உலக ம புல்லரிக்க ெ
30 ம் திகதி பிரச்சனைை துடைத்தெறிந் ULITp LI LIT 600 கமாண்டருக்கு GFÖLDGOOTLb G3 தினம் என்ை
= பரிசுவினா பரிசு வினா பரிசு வினா பரிசு வினா பரிசு வினா
 
 

லிந்த, இரத்த ஆறு உலக அரங்கில் ட்ட பின்னரும்கூட "அகிம்சையே ஒரே என் வழி” என்றும் வறுப் பைத் தான் என்றும் அன்னார் ாய் மலர்ந்தருளியது b?
1981ம் ஆண்டில் பெல்மதுளை, பலாங்கொட போன்ற இடங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான சூறையாடல்களும், வன்செயல் களும், கொலைகளும் தலை விரித்தாடி முடிந்த பிறகு நீலகாமம் தோட்டத்துக்கு, அந்நேரம் பிரதமராக இருந்த பிரேமதாசாவுடன் விஜயம் செய்து "ஈழம் தெரியாதா”, “பிரஜா
யை ஒரு கடற்படை இலங்கை இந்திய
பின் மண்டையில் கொல்ல முற்பட்ட ரி. ஹரி. அது சூரிய பாதிப்புத்தான் என்று நா கூசாமல் க்களை ஒரேயடியாக Fய்தது எத்தினத்தில்?
க்குள் வட கிழக்குப் pu 903 Julgu T3 து விடவேண்டும் என்று த்தின் அன்றைய ந ஒடர் கொடுத்துவிட்டு பாட்டு அமர்ந்திருந்த றய தினம்?
உரிமை இருக்கின்றதா” என் றெல்லாம் வக்கிர புத்தியுடன் கேட்டு, கூடியிருந்த துரைமார் சிரிப்பொலி எழுப்ப, "கோழி தாரது முட்டை தாரது" என்று கொச்சைத் தமிழில் கூறியது எத்தினத்தில்?
ஜே. ஆரின் புல்லரிப்பைத் தரும் இந்த
பங்களிப்புத் தினங்கள் குறித்து சரியான பதில் அளிக்கும் வாசகர்களில் அதிர்ஷ்டசாலிகளாய்,
லாட்டரி குலுக்கல் மூலம்
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூபாய் ஆயிரம்
ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
பி. கு: இந்த கேள்விகளுக்கு களம் அமைத்த வரலாற்று நாயகன் ஜே. ஆருக்கும் நாம் நன்றி
பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.
பரிசுவினா பரிசு வினா பரிசு வினா
57

Page 60
அரைவாசி மூடியபடி, இம்மூட உல்கின் வேதனைகளை சகித்துக் கொள்ள முயலும் நேத்திரக் கமலங்கள். பகவானின் பாதசரணங்
பகவானின்
களில் யார்யாரோ உள்ளம் உருகிச் சமர்ப்பித்திருந்த மலர்கள்.
கவர்களில் சில ஓவியங்களைக் கண்டேன். பெயர் அறியாத வடஇந்தியச்
சைத்ரிகன் தீட்டிய ஓவியங்கள் அவை.
பகவான், மரங்களின் நிழலில் அபய முத்திரை காட்டியபடி, நிர்ச்சிந்தையாக கண்கள் மோனத்தில் தோய, தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார்.
பாய்வதற்கு தயாரான நிலைகளில்,
பகவானின்மீது
மரக்கிளைகளில் குரங்குகள் தொங்கின. .அல்ல! அவை குரங்குகளல்ல, யகூஷர்கள். மரங்கள் பாறும் வண்ணம் தீவினைகள் புரிந்து, மரத்துக்கு மரம் தாவி, கூக்குரலிட்டு பயமுறுத்தும் யகூஷர்கள். கறுத்துப் பருத்த உடலும், தீயுமிழும் கோபவிழிகளும், நீண்ட பற்களும், கூரிய உகிர்களும் கொண்டு தோலாடை அணிந்து கூத்தாடும்
யகூஷர்கள்.
மரங்களெல்லாம் "மடமட"வென முறிந்து வீழும் எனத் தோன்றியது. பகவானின்மீது பாய முனையும் முதல் யகூஷன் யாராக இருக்கும் என குழம்பித் தவித்தேன். உண்மையிலேயே எங்கோ, ஏதோ அரவங்கள் கேட்டன. மூச்சை அடைத்தவனாய் வெளியே அவசரமாக நழுவினேன்.
இருட்டில் தவிக்கும் பெரு விருட்சங்களில் வெளவால்கள் பறந்து பறந்து அமர்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். மரங்களின் கீழே நிற்கையில் அவற்றின் எச்சம் என்மீது தெறித்தது. அவை என்னை ஏசி அச்சுறுத்து வதென கிக்கிறிச். கீக்கிறீச்
ஓலமிட்டன.
6T60
நன்றாக பய சூழ்ந்துவிட்டது. உசிதம்போல தோ விறாந்தையில் கிட கைகளால் தட்டி: தூசி கிளம்பி நாசி அடுத்தடுத்து துப்
கொட்டக் கெ விழித்தவனாய், வ
உழன்றேன். பணப
JGloss சோமய்யா வந்திரு அங்கிருந்தும் இரு தொந் புரள்கின்றார் போலு
வெளிச்சம்
(33 sILDüuIII
 

முட்டும்படி இருள் அங்கேயே தங்குவது ன்றியது. வீட்டின் டந்த வாங்கின்மீது விட்டுப் படுத்தேன். யை அடைத்ததில் மினேன்.
ாட்ட ஆந்தையென ங்கு முனக முனக டுவவினுள் சிறிதே னமாக பரவியது. க்கலாம். விரைவில்
ள் முணுமுணுத்தது. தி சரியச் சரிய Lħ.
நான் யிலேயே,
வெளவால் கள்
படுத்திருக்கும் நிலை மரங்களின் உச்சியில் சிறகடிப்பதைக் கண்டேன். யாரோ அந்தப் பக்கமாக நடந்து போனார்கள். பிறகு மெல்ல மெல்ல தூங்கிட முயன்றேன். தூக்கமா அது.? கிறக்கம். மனமோ, அரை குறையாய் விழித்தெழுந்து அச்சத் துடன் துடிதுடித்தது.
நள்ளிரவு நெருங்குகின்றது போலும். நள்ளிரவுக்கே உரிய வாசனை. நள்ளிரவுக்கே உரிய கடுமையான அந்த நிறம். நள்ளிரவுக்கே உரிய மெல்லத் தேயும் அமைதி பேரமைதி. அந்த அமைதியைக் குலைத்தபடி கிணற்றடி யிலிருந்து வருகின்ற சத்தம். யாரோ குளிக்கிறார்கள். ஒருவரா. இருவரா. பலரா.? நிதானிக்க முடியவில்லை. முடிவேயின்றி குளிக்கிறார்கள். தண்ணீர் நிலத்தை அறையும் "சளார். சளார் எனும் சத்தம். வாளியில் நீர் மொள்ளும் "மொளுக்" எனும் சத்தம்.
"கூய். என்ற கூக்குரல் என்னை மிரட்ட திடுக்கிட்டு விழித்தெழுந்தேன். வாங்கிலிருந்து விழுந்து விடுவேன் போலிருந்தது. காது செவிடுபடும் வண்ணம் ட்ரெயின் கடகடாய்த்தபடி ஓடிச்சென்று மறைந்தது.
மீண்டும் கிறக்கம்.
மரங்களிலிருந்து வெளவால்கள் இறங்குகின்றன. ஒன்றன்பின் ஒன்றாக இறங்குகின்றன. அவை தம் சிறகுகளை இழக்கின்றன. விஸ்வரூபம் கொள் கின்றன. யகூஷர்கள்.யசஷர்கள். எங்கும் திரிகின்ற யசஷர்கள்.
மரங்கள் இசையாய் ஒலிக்கின்றன. சோக சங்கீதங்களை மீட்டி மீட்டி மறுகுகின்றன.

Page 61
"மரங்களிலிருந்து சங்கீதம்
கேட்கின்றதா.? என்று கேட்கின்றேன்.
ங்களிலிருந்து யசஷர்களின் கூக்கு தான் கேட்கும் என்றவனாய் மஹிந்த வெற்றிலைச் சாற்றுடன்
கொளகொளத்துச் சிரிக்கிறான்.
குளிர்கின்றது. நடுங்குகின்றேன்.
வெளிச்சம் பரவுவதை உணர்கிறேன். கண்மடல்களினுள் சிவந்த புள்ளிகள் திரிகின்றன. சிவப்புப் பொட்டுக்கள். பொட்டுக்களா அவை.? தண்ட வாளத்தில் மின்னுகின்ற ஜோதிசாதுவின் இரத்தம். ஈக்கள் கணமணத்தவாறு
மொய்க்கின்றன.
முனகியபடி விழித்தெழுந்தேன்.
நன்றாக
விடிந்திருந்தது. சூரியப்
பிரகாசத்தில் கண்கள் கூசின. காதோரமாக
பறந்த ஈக்களையும், கொசுக்களையும் கைகளை வீசி வீசி விரட்டினேன். அவசரமாக அங்கிருந்து வெளியேற முனைந்தேன்.
முற்றம் கூட்டும் வேளை இன்னும்
வரவில்லைப் போலும். வெளவால்
எச்சமும், சருகுகளும் பாதங்களில்
ஒட்டின. ரோட்டோரத்து அரளி மரத்திலிருந்து பூக்கள் உதிர்ந்து கொண்டிருந்தன.
நிலமெங்கும்
வெந்துபோன ம காகங்களும் கழுகு நரிகளும் பிய்த்துப் விட்டதைப் போ6 செருப்பின் சத்தே
என்னை விரட்டிற்.
முன்வாசலை
தருவாயில், என் இழுப்பதென பெ அதிர்ந்தது.
அடக்க மு
பிரவகிக்கும் சிரிப்பு
エ//s、AW エー
அடிவயிற்றிலி புறப்பட்டுவரும் சி
மூச்சை அ6 திரும்பிப் பார்த்தே
(3.JTLDLIUT.
பணமடுவவி கொண்டிருந்தார். சாக்கடையில் வ மீன்களென புரண்ட
துடித்தன.
 
 
 
 
 

வித இறைச்சியை நகளும், நாய்களும் ய்த்து வீசியெறிந்து லிருந்தது.
D FU35.3 U3, 6T60T
DJ.
நான் கடக்கும் குடரைப் பிடித்து நஞ்சிரிப்பு ஒன்று
டியாமல் பொங்கிப்
ருந்து ஓங்காரமாய் ரிப்பு.
டைத்தது எனக்கு.
ன் வாசலில் நின்று அவரது விழிகள் ழிகின்ற அழுகிய ன. புரண்டு புரண்டு
எனது
அவரது விழிகளில் ஒருவித கிறக்கத்தைக் கண்டேன். என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தின, அவர் விழிகள்.
பிரவகித்துப் பிரவகித்து எங்கும் பொங்கியது அவரது சிரிப்பு.
வாயை அண்ணாந்து அவர் சிரிக்கையில் அவரது தேய்ந்த பற்கள் கறுத்துப்போயிருப்பதைக் கண்டேன்.
கணத்துக்குக் கணம் அவரது சிரிப்பின் சுருதி, மாறி மாறிச் செல்ல ஆரம்பித்தது.
அவர் எப்போதாவது துள்ளிக் குதிக்க ஆரம்பிக்கலாம் என எனக்குத் தோன்றியது.
___
ஞானகுரு பதில்கள்.
விட்டு பாலசந்தர் குறிப்பிட்டாராம். கதாநாயகி செய்தது சரி என்றும் சொல்ல முடியாதாம். ஆனால் தப்பு என்றும் சொல்ல முடியாதாம். அப்படி என்றால் பாலசந்தர் கூற்றுப்படி 21ம் நூற்றாண்டு பெண் குழம்பித்தான் திரிவாளோ என்று கேட்டர்கள்
கல்கியில் கூறுவதுபடி 21ம் நூற்றாண்டு பெண் ஒருத்தனோடு சேர்ந்து ஒரு பிள்ளையைப் பெற்று வேறொருவனிடம் விசி எறிந் துவிட்டு பின் இன்னுமொருவனிடம் சேர்ந்து வாழ்க்கை நடத்துவது என்றாகிறது. இதில் என்ன புரட்சி இருக்கின்றது. இதுவும் இழிந்த கலாசாரம்தான். பெண்ணை புரட்சியாய் படைக்கிறோம் என்ற போர்வையில் மீண்டும் மீண்டும் இழிவு செய்வதை வெவ்வேறு தினுசாய் தொடர்கிறார்கள். இது ஒரு தவறோ அல்லது முட்டாள்தனமோ அல்ல. திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. எது எதை பாவித்து எது எதை விற்கலாம், எது எதை பாவித்துமக்களின் பகுத்தறிவை சிதறடித்து அவர்களை மாயத்தில் - மயக்கத்தில் தொடர்ந்தும் கிடத்தலாம் என்று திட்டமிட்டு சதி செய்கிறார்கள் - என்ற வகையான கருத்துக்கள் துணிச்சலாக பரிமாறப்பட்டன.

Page 62


Page 63


Page 64
தனிச்சுற்றுக்கு மட்டும்
1980 - 82 காலப்பகுதியில் இலங்கையின் மலையகப் பிரதேசத்திலிருந்து LDGOTIb35 "தீர்த்தக்கரையிலும் அதன் தொடர்ச்சியாக 92 இல் உருவான ‘நந்தலாலா"விலும் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு இது.
‘மலையக மக்களின் வாழ்க்கையையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் சிறுகதைகள் தீர்த்தக் கரைக்கதைகள் என்று
வல்லிக்கண்ணன் தம் தமிழில் சிறுபத்திரிகைகள்' என்னும் நூலில் குறித்துள்ளார்.
இவ்வெளியீடு ஹட்டன் மானுட இலக்கிய வட்டத்திற்காக த
 

இக்கதைகளில் பெரும்பாலானவைகளில் GSGFMT asid இழையோடினாலும், வாசகர் மனதில் இவை
நிராசையை, விரக்தியை ஏற்படுத்துவன அல்ல.
இது ஆத்திரம் கலந்த (Safrasb. சமுகத்தில், மனிதனில் பற்றையும் பாசத்தையும் தோற்றுவித்து மனிதனை
அவனது
ஆக்கபூர்வ நிகழ்ச்சிக்கு இட்டுச் செல்வதாகவே இச்சோகம் மிளிர்கிறது.
எஸ். சிவப்பிரகாசம் அவர்களால் வெளியிடப்பட்டது.